diff --git "a/data_multi/ta/2018-43_ta_all_0059.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-43_ta_all_0059.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-43_ta_all_0059.json.gz.jsonl" @@ -0,0 +1,569 @@ +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2023240", "date_download": "2018-10-16T00:22:09Z", "digest": "sha1:TU6W7DE2AQC5GGPVHWZJ3BIKU4Z6EUTP", "length": 15546, "nlines": 227, "source_domain": "www.dinamalar.com", "title": "பழைய பாசில் பயணிக்கலாம்: அமைச்சர்| Dinamalar", "raw_content": "\nஇன்றைய விலை: பெட்ரோல் ரூ.86.10; டீசல் ரூ.80.04\nமுதல்வரின் ஆலோசனை கூட்டத்தில் காக்கிகள் கொர்....கொர்...\nமைக்ரோ சாப்ட் துணை நிறுவனர் பவுல் ஜி ஆலன் காலமானார்\nகோவா: காங். எம்.எல்.ஏ.க்கள் இருவர் பா.ஜ.வுக்கு ஓட்டம்\nநவம்பரில் மோடி - ஜி ஜிங்பிங் சந்திப்பு\n2019-ல் ரபேல் விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைப்பு: ... 2\nபரீக்கர் உடல் நிலை முன்னேற்றம்: டிஸ்சார்ஜ் எப்போது \nபழைய பாசில் பயணிக்கலாம்: அமைச்சர்\nசென்னை, புதிய பஸ் பாஸ் வழங்கப்படும் வரை, பழைய பஸ் பாசைக் காட்டி, மாணவர்கள், இலவசமாக பயணிக்கலாம்,'' என, போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.திருவள்ளூர் மாவட்டம், பெத்திக்குப்பத்தில், 125 கோடி ரூபாய் செலவில் ஒருங்கிணைந்த நவீன சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இதை ஆய்வு செய்த அமைச்சர், பள்ளிகள் திறந்தபின்னர் மாணவர்கள் தடையின்றி அரசு பஸ்களில் பயணிக்கலாம். புதிய பாஸ்கள் வழங்கப்படும் வரை பழைய பாஸ்களை காட்டி பயணிக்கலாம், என்றார்.இந்த சோதனைச்சாவடி குறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறியதாவது:இந்த சோதனைச்சாவடியில், போக்குவரத்து, காவல், வருவாய், வணிகவரி, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, மதுவிலக்கு உள்ளிட்ட துறைகள் ஒருங்கிணைந்து செயல்படும். இதனால், சட்ட விரோத பொருட்கள் கடத்தல், முறைகேடான வாகன இயக்கம், வரி ஏய்ப்பு, வனப்பொருட்கள், வன விலங்குகள் கடத்தல் தடுக்கப்படும், என்றனர்.\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய ��ருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/42336.html", "date_download": "2018-10-15T23:50:46Z", "digest": "sha1:PBWTNFKW6USCSTXAUEHU326EWXVZPPBK", "length": 22078, "nlines": 394, "source_domain": "cinema.vikatan.com", "title": "நடிப்புக்காக அடி வாங்கியிருக்கேன்! | simhaa, சிம்ஹா", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:38 (09/05/2014)\nசிறிய கேரக்டர்களில் வந்தாலும் வெரைட்டி விருந்து கொடுக்கிறார் சிம்ஹா. இப்போது 'ஜிகர்தண்டா’ வில்லன், 'உறுமீன்’ ஹீரோ. பிஸிய���க இருந்த சிம்ஹாவுடன்...\n''பிறந்தது ஹைதராபாத். வளர்ந்தது கொடைக்கானல். ரஜினி படங்களைப் பார்த்துப் பார்த்து நாலாவது படிக்கும்போதே நடிக்கணும்னு ஆசை வந்துடுச்சு. 'நீங்க எதிர்காலத்துல என்னவாகப் போறீங்க’னு டீச்சர் கேட்டப்போ 'நடிக்கப் போறேன்’னு சொல்லி, அடி வாங்கியிருக்கேன். ப்ளஸ் டூ முடிச்சதும், 'நடிக்கணும்’னு வீட்டுல சொன்னப்போ, அப்பாதான், 'முதல்ல டிகிரியை முடி’னு சொன்னார். அப்புறம் பி.சி.ஏ., முடிச்சிட்டு 'வேலைக்குப் போறேன்’னு 2005-ல சென்னைக்கு வந்து ஏதாவது ஒரு வேலையைப் பார்த்துக்கிட்டே சான்ஸ் தேடினா, அது செட் ஆகலை. 2009-ல் நடிப்புதான்னு முழுமூச்சா இறங்கினேன். 'காக்கா முட்டை’ படத்தோட டைரக்டர் மணிகண்டனோட அறிமுகம் கிடைச்சது. அவரோட குறும்படத்துல உதவி இயக்குநரா வொர்க் பண்ணினேன். ஒரு குறும்படத்துக்கு புரொடக்ஷன் மேனேஜராவும் இருந்திருக்கேன். இப்படி கிடைக்கிற லிங்கைப் பயன்படுத்திக்கிட்டதுக்கு அப்புறம்தான் நாளைய இயக்குநர்கள்ல கார்த்திக் சுப்புராஜ், நலன், அல்போன்ஸ், பாலாஜி மோகன்னு எல்லோருடைய அறிமுகமும் கிடைச்சது. முதன்முதலா நடிச்ச 'ராவனம்’ குறும்படத்தை டிவி-யில பார்த்துட்டு, 'சரிதான்... பையன் ஆக்டர் ஆயிட்டான்’னு அப்பா என்னோட போக்கிலேயே விட்டுட்டார். அப்படியே சில குறும்படங்கள், அப்புறம் 'காதலில் சொதப்புவது எப்படி’னு டீச்சர் கேட்டப்போ 'நடிக்கப் போறேன்’னு சொல்லி, அடி வாங்கியிருக்கேன். ப்ளஸ் டூ முடிச்சதும், 'நடிக்கணும்’னு வீட்டுல சொன்னப்போ, அப்பாதான், 'முதல்ல டிகிரியை முடி’னு சொன்னார். அப்புறம் பி.சி.ஏ., முடிச்சிட்டு 'வேலைக்குப் போறேன்’னு 2005-ல சென்னைக்கு வந்து ஏதாவது ஒரு வேலையைப் பார்த்துக்கிட்டே சான்ஸ் தேடினா, அது செட் ஆகலை. 2009-ல் நடிப்புதான்னு முழுமூச்சா இறங்கினேன். 'காக்கா முட்டை’ படத்தோட டைரக்டர் மணிகண்டனோட அறிமுகம் கிடைச்சது. அவரோட குறும்படத்துல உதவி இயக்குநரா வொர்க் பண்ணினேன். ஒரு குறும்படத்துக்கு புரொடக்ஷன் மேனேஜராவும் இருந்திருக்கேன். இப்படி கிடைக்கிற லிங்கைப் பயன்படுத்திக்கிட்டதுக்கு அப்புறம்தான் நாளைய இயக்குநர்கள்ல கார்த்திக் சுப்புராஜ், நலன், அல்போன்ஸ், பாலாஜி மோகன்னு எல்லோருடைய அறிமுகமும் கிடைச்சது. முதன்முதலா நடிச்ச 'ராவனம்’ குறும்படத்தை டிவி-யில பார்த்துட்டு, 'சரிதான்... பையன் ஆக்டர் ஆயிட்டான்’னு அப்பா என்னோட போக்கிலேயே விட்டுட்டார். அப்படியே சில குறும்படங்கள், அப்புறம் 'காதலில் சொதப்புவது எப்படி’ படத்துல என்ட்ரி ஆகி, ஒரு வழியா வெள்ளித்திரையில என் முகத்தையும் பார்த்தாச்சு'' - அமர்க்கள அறிமுகம் கொடுத்துத் தொடர்கிறார் சிம்ஹா.\n''இதுவரை நான் நடிச்ச படங்களெல்லாம் பிளாக் ஹியூமர், த்ரில்லர்னு ரொமான்ஸ் ஏரியாவை டச் பண்ணாமலேயே வந்திருச்சு. இப்போ ஹீரோவா நடிச்சுட்டு இருக்கிற 'உறுமீன்’ படத்துலேயும் ரொமான்ஸ் ரொம்பக் கம்மி. இதெல்லாம் 'ச்சே... ஹீரோ ஆகியும் ஹீரோயினைக் கட்டிப்பிடிக்க முடியலையே’ங்கிற ஃபீலிங்ல சொல்லலை பாஸ். பெருமையா சொல்லிக்கிறேன்.\n'பீட்சா’ படத்துல நானும் நடிச்சிருக்கேனு சொன்னா நம்ப மாட்டாங்க. 'நேரம்’ படத்தைப் பார்த்தவங்க என்னை நேர்ல பார்க்கும்போது 'நீங்கதானா அது’னு ஆச்சரியப்படுவாங்க. இப்படி ஒவ்வொரு படத்துலேயும் ஒவ்வொரு விதமா இருக்கும் என்னுடைய கேரக்டர். இதுதான் பாஸ் எனக்கு வேணும். ஹீரோவா நடிச்சுட்டு இருக்கிற 'உறுமீன்’ படம் 1990 டு 2014 வரை நடந்த சில உண்மைச் சம்பவங்களை அடிப்படையா வெச்சு, திரைக்கதை எழுதியிருக்காங்க. படம் ஆரம்பிச்சதுல இருந்து, க்ளைமாக்ஸ் வரை 'அடுத்து என்ன’னு ஆச்சரியப்படுவாங்க. இப்படி ஒவ்வொரு படத்துலேயும் ஒவ்வொரு விதமா இருக்கும் என்னுடைய கேரக்டர். இதுதான் பாஸ் எனக்கு வேணும். ஹீரோவா நடிச்சுட்டு இருக்கிற 'உறுமீன்’ படம் 1990 டு 2014 வரை நடந்த சில உண்மைச் சம்பவங்களை அடிப்படையா வெச்சு, திரைக்கதை எழுதியிருக்காங்க. படம் ஆரம்பிச்சதுல இருந்து, க்ளைமாக்ஸ் வரை 'அடுத்து என்ன’ங்கிற ஆர்வம் தொடரும். தவிர, சமீபத்துல 'ஜிகர்தண்டா’ படத்தோட டிரெய்லரைப் பார்த்த பாலாஜி சக்திவேல், ராம், வெங்கட் பிரபுனு பெரிய இயக்குநர்கள் போன் பண்ணி, வாழ்த்து சொன்னதோட, 'ஃபியூச்சர்ல சான்ஸ் இருந்தா, சேர்ந்து படம் பண்ணுவோம்’னு சொன்னாங்க. இதைக் கேட்டப்போ அவ்வளவு சந்தோஷம்.\nநடிச்சா ஹீரோனு என்னைக்குமே நிற்க மாட்டேன். அடுத்து ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிற படத்துலேயும் லீட் ரோல்ல நடிக்கிறேன். முதன்முதல்ல நடிச்ச 'ராவனம்’ குறும்படத்துல 'நீ தூங்கு’னு சொன்னதுதான் ஒரு நடிகனா என்னுடைய முதல் டயலாக். அப்புறம் நான் முழிச்சுக்கிட்டேன்'' - அதிர்ந்து சிரிக்கிறார் ச���ம்ஹா.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ்க்கு சிறை கன்பார்ம்' - சவால் விடும் ஆ.ராசா\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்படம்\n`அது மிகவும் பெருமையான தருணம்' - இந்திய அணிக்குத் தேர்வானதை விவரிக்கும் சுப்மன் கில்\nதூத்துக்குடியில் 3வது நாளாகத் தொடரும் சிபிஐ விசாரணை\n`தனியார் நிர்வாகத்தில் 6,500 ரூபாய்தான் சம்பளம்' - கொதிக்கும் துப்புரவுப் பணியாளர்கள் சங்கம்\n`மதிப்புக்கூட்டி விற்றால் முருங்கை விவசாயத்திலும் தகுந்த லாபம் பார்க்கலாம்’ - இயற்கை விவசாயி சரோஜா\nபயிர்க் காப்பீடு குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்த `உழவர் ரதம்’ - தஞ்சையில் தொடக்கம்\n`யாரும் ஊருக்குள் வரக்கூடாது' - அரசியல் கட்சிகள் நுழையத் தடைவிதித்த கிராமம்\n`இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்ததால் தலைமறைவான கணவன்’ - ஆட்சியரிடம் முறையிட்ட பெண்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்\n``தமிழ்நாட்டோட எனக்குத் தொடர்பே இல்லாமப் போச்சு\" - நடிகை சிவரஞ்சனி\n``சான்ஸே இல்ல... அவங்க என்னைவிட திறமைசாலி\n`பாலியல் தொந்தரவுதான் பிரச்னைக்குக் காரணம்' - சண்முகராஜன் மீது நடிகை ராண\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்ப\nகோபம், ஆவேசம், ஆதங்கம்... கமலின் 3 நாள் சுற்றுப் பயணத்தில் என்ன நடந்தது\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\n`நீதிபதி மனைவியை ஏன் சுட்டேன்'- தலைமைக் காவலர் மகிபால்சிங் வாக்குமூலம்\n``தமிழ்நாட்டோட எனக்குத் தொடர்பே இல்லாமப் போச்சு\" - நடிகை சிவரஞ்சனி\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 15 முதல் 21 வரை 12 ராசிகளுக்கும்\n` தினகரன் நமக்கு அனுகூல சத்ரு' - மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/seeman-about-kaala-release-in-karnataka/", "date_download": "2018-10-16T00:43:23Z", "digest": "sha1:GD6TUUA4YA4T3KULMWV5VLAJAJXZCFYX", "length": 12797, "nlines": 83, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Seeman about Kaala release in Karnataka - கர்நாடகாவில் 'காலா' தடை செய்தால் மேலும் வன்மம் அதிகரிக்கும்! - சீமான்", "raw_content": "\nதண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம்: சென்னைவாசிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nசுடச்சுட புது��்படங்கள்: 10 தியேட்டர்களை ஒதுக்கிய தயாரிப்பாளர்கள் சங்கம்\nகர்நாடகாவில் ‘காலா’ தடை செய்தால் மேலும் வன்மம் அதிகரிக்கும்\nகர்நாடகாவில் 'காலா' தடை செய்தால் மேலும் வன்மம் அதிகரிக்கும்\nஇது ரஜினி படம் என்று மட்டும் பார்க்கக்கூடாது\nநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமெரிக்கா போன்ற வெளிநாட்டுப் படங்கள் எல்லாம் இந்தியா முழுமைக்கும் வெளியிடப்பட்டு சிறப்பாக வர்த்தகம் செய்யப்படுகின்றன. நாம் ஒரே நாடு, ஒரே சட்டம், ஒரே வரி என்று சொல்லிக்கொள்கிறோம். ஆனால் பக்கத்து மாநிலத்தில் நமது திரைப்படங்களை வெளியிட்டு வர்த்தகம் செய்யமுடியவில்லை. அரசியல் நிலைப்பாடுகள்; கருத்து வேறுபாடுகள், மாநில எல்லைகள் இவை அனைத்தையும் தாண்டி மக்களிடையே ஒரு இணக்கமான உறவு தேவைப்படுகிறது.\nஅதில்தான் நமக்குள் சிக்கல் ஏற்படுகிறது. காவிரி நதிநீர் பங்கீடு என்பது உண்மையில் ஒரு பிரச்சினையே இல்லை; ஏனென்றால் ஆந்திராவும் கர்நாடகாவும் 60% நீரை எந்தச் சிக்கலுமின்றி பகிர்ந்துகொள்கின்றன. ஆனால் நமக்குள் 16% நீரை பகிர்ந்துகொள்வதில் தான் இவ்வளவு சிக்கலும் ஏற்படுகிறது. இதற்காகவே திட்டமிட்டு ஒரு இனப்பகையை உருவாக்குவதாகவே நாங்கள் நினைக்கிறோம். எளிமையாகப் பேசி இணக்கமான ஒரு உறவை தமிழகம் மற்றும் கர்நாடக மக்களுக்கிடையே ஏற்படுத்த முடியாதா என்ன ‘காலா’ திரைப்படத்திற்கு கர்நாடகாவில் தடை என்பது போன்ற நிகழ்வுகள் மேலும் மேலும் வன்மத்தைக் கூட்டிக்கொண்டே போகும்\nநீண்டகாலமாகவே தமிழ்த் திரைப்படங்களை கரநாடகாவில் திரையிடுவது பெரும்பாலும் தவிர்க்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் வாழும் ஒன்றரைக்கோடி தமிழர்கள் மட்டுமல்லாது எல்லையோரப் பகுதிகளில் வாழும் கன்னடர்கள் கூட தமிழ்த் திரைப்படங்களை விரும்பி பார்க்கின்றனர். எனவே ‘காலா’ திரைப்படத்தை கர்நாடாவில் வெளியிட தடை விதித்திருப்பது பெரிய இழப்புதான்.\nஇது ரஜினி படம் என்று மட்டும் பார்க்கக்கூடாது; இது இந்த மண்ணிலிருந்து வெளிவரும் படம் ‘மெர்சல்’ படத்திற்கு வராத இடையூறுகளா.. ‘மெர்சல்’ படத்திற்கு வராத இடையூறுகளா.. நாளை கமல் படத்திற்கோ என் படத்திற்கோ இடையூறு ஏற்பட்டாலும் இதே நிலைப்பாடுதான் எங்களுடையது” என்று குறிப்பிட்டுள்ளது சீமான்.\nபேட்ட : டென்ஷன் ஆனது அவரு மட்டும் இல்லை… இவரும் தான்\nபேட்ட படத்தில் ரஜினிகாந்துடன் இணைகிறார் இயக்குநர் சசிக்குமார்\nPetta Second Look: சூப்பர்ஸ்டாரின் ‘பேட்ட’ செகண்ட் லுக் வெளியானது\nஅடுத்த 30 வருஷத்துக்கு கமல்ஹாசன் தான்\n ரஜினி அப்போது தான் கட்சித் தொடங்கப் போகிறாரா\nபேட்டை ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ மற்றும் ஃபோட்டோஸ் வெளியானது\nமலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் கைது… என்ன வழக்கு தெரியுமா\n2.0 teaser : முதல் முறையாக நேருக்கு நேர் மோதும் ரஜினி – அக்‌ஷய்\n2.0 டீசர்: ‘நா ரஜினி டா’ யூடியூபில் அதிரும் 2.0 டீசர்\n‘காலா’ கர்நாடகத்தில் வெளியிடாமல் இருப்பதே நல்லது – கர்நாடக முதல்வர் குமாரசாமி\nநீட் தேர்வினால் பறிப்போன அடுத்த உயிர்… 10 வது மாடியிலிருந்து குதித்து மாணவி தற்கொலை\nரபேல் விமானங்களை வாங்க முடிவு செய்ததன் பின்னணி என்ன மத்திய அரசிடம் அறிக்கை கேட்கும் சுப்ரீம் கோர்ட்\nரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக மத்திய அரசு விளக்க அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்\nசபரிமலை கோவிலில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம்: தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுத் தாக்கல்\nதேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கம் சார்பாக உச்சநீதிமன்றத்தில் இன்று சீராய்வு மனுத் தாக்கல்\nபோலீஸுக்கு வந்த பெரிய நாட்டாமை குடும்ப பஞ்சாயத்து: வனிதா விஜயகுமார்-விஜயகுமார் இடையே ‘உரிமைப் போர்’\nதண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம்: சென்னைவாசிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nசுடச்சுட புதுப்படங்கள்: 10 தியேட்டர்களை ஒதுக்கிய தயாரிப்பாளர்கள் சங்கம்\nப. சிதம்பரம் பார்வை : அழிவை நோக்கி காஷ்மீரின் சாலைகள்\nசனத் ஜெயசூர்யாவுக்கு நெருக்கடி: ஐசிசி ஊழல் தடுப்புப் பிரிவு அதிரடி\nவேட்டியை மடிச்சி கட்டி புடிச்சாரு பாரு ஒரு ஓட்டம்… யாருனு கண்டுபிடிங்க\nநாட்டாமை டீச்சரும் Metoo புகார்: இந்த நடிகர் கூடவா இப்படி\nஐசிசி டெஸ்ட் தரவரிசை: இந்திய எதிர்காலங்கள் ப்ரித்வி ஷா, ரிஷப் பண்ட் அபாரம்\nஜெயலலிதா இருந்திருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுத்திருப்பார் : திலகவதி\nதண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம்: சென்னைவாசிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nசுடச்சுட புதுப்படங்கள்: 10 தியேட்டர்களை ஒதுக்கிய தயாரிப்பாளர்கள் சங்கம்\nப. சிதம்பரம் பார்வை : அழிவை நோக்கி காஷ்மீரின் சாலைகள்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின�� மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/recipes/17438/peppercorn-fish-in-tamil.html", "date_download": "2018-10-16T00:10:20Z", "digest": "sha1:MONLTBADW7HE73CSUEPQ4GWBB2VDWZ5L", "length": 4425, "nlines": 127, "source_domain": "www.awesomecuisine.com", "title": "பெப்பெர்கோர்ன் ஃபிஷ் - Peppercorn Fish Recipe in Tamil", "raw_content": "\nமீன் துண்டு – ஒன்று (முள்ளிலாத நீளமான துண்டு)\nஇஞ்சி பூண்டு விழுது – அரை டீஸ்பூன்\nஎலுமிச்சை பழம் சாரு – முன்று சொட்டு\nஅடித்த முட்டை – ஒரு டீஸ்பூன்\nமிளகு தூள் – அரை டீஸ்பூன்\nகுடை மிளகாய் – இரண்டு டீஸ்பூன், பொடியாக நறுக்கியது, (சிகப்பு, மஞ்சள், பச்சை நிறம் குடைமிளகாய்)\nஒரு பாத்திரத்தில் இஞ்சி, பூண்டு விழுது, எலுமிச்சை பழம் சாறு, முட்டை, உப்பு, மிளகு தூள், குடைமிளகாய் சேர்த்து நன்றாக கலக்கி அதில் மீன் துண்டு சேர்த்து தடவி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.\nபிறகு, மீனை ஒரு வாழை இலையில் சுருட்டி இட்லி பாத்திரத்தில் வைத்து ஆவி கட்டவும்.\nபத்து நிமிடங்கள் பிறகு, வாழை இலையை எடுத்து விட்டு சூடாக பரிமாறவும்.\nஇந்த பெப்பெர்கோர்ன் ஃபிஷ் செய்முறைப்பற்றி உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/author/snacks/", "date_download": "2018-10-16T00:17:19Z", "digest": "sha1:GPCA3FDZFSRNDIMJ7L2PYLDT7RB7YUKO", "length": 16564, "nlines": 234, "source_domain": "cinesnacks.net", "title": "Cinesnacks.net | snacks | Cinesnacks.net", "raw_content": "\nகாயம்குளம் கொச்சுன்னி – விமர்சனம் »\nமலையாள திரையுலகமே பிரமித்து கிடக்கிறது சமீபத்தில் வெளியான காயம்குளம் கொச்சுன்னி படத்தின் மிகப்பெரிய வெற்றியை பார்த்து. மோகன்லால்-நிவின்பாலி என்கிற மாஸ்-கிளாஸ் ஹீரோக்களை ஒன்றிணைத்து இந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறார் இயக்குனர்\nமனுசங்கடா – விமர்சனம் »\nதீண்டாமையின் கொடூரத்தை வலியுடன் அழுத்தமாக பதியவைக்கும் இன்னொரு படம் தான் ‘மனுசங்கடா’.. பல திரைப்பட விழாக்களில் விருதுகளை அள்ளிய பெருமையுடன் ரசிகர்களை தியேட்டரில் சந்திக்க வந்திருக்கிறது.\nபஞ்சாபில் நடந்த சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற ‘பென்டாஸ்டிக் பிரைடே’..\n‘பென்டாஸ்டிக் பிரைடே'( Fantastic Friday) என்ற தமிழ் குறும்படம் சமீபத்தில் அம்ரிட்சர், பஞ்சாபில் நடந்த குளோபல் சர்வதேசத் திரைப்படவிழாவில் திரையிடப்பட்டு, சிறப்புப் படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது பெற்றது. இந்தப்படத்தின் இயக்குனர்\nகூத்தன் – விமர்சனம் »\nஅறிமுக நடிகர் ராஜ்குமார் நடிப்பில் அறிமுக இயக்குனர் ஏ.எல்.வெங்கி இயக்கியுள்ள படம் கூத்தன்.. நடனப்போட்டியை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப்படம் ரசிகர்களை கவரும் விதமாக இருக்கிறதா..\nஆண் தேவதை – விமர்சனம் »\nதேவதை என்றாலே பெண் என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறோம்.. அது என்ன ஆண் தேவதை… இயக்குனர் தாமிரா புதிய கோணத்தில் வாழ்வியலை அணுகியுள்ள ஆண் தேவதை படத்தில் இருக்கிறது இதற்கான விடை.\nஅட்லீக்கு கமல் பாணியில் குறும்படம் போட்டுக்காட்டிய தயாரிப்பளார்.\nஇயக்குனர் அட்லீயும் கதை திருட்டு பிரச்சனையும் அவ்வளவு சீக்கிரத்தில் முடிவுக்கு வராது போலத்தான் தெரிகிறது. விஜய்யை வைத்து அவர் இயக்கிய மெர்சல் படம் மூன்றுமுகம், அபூர்வ சகோதரர்கள் மற்றும் இன்னும்\nசிம்பு விவகாரத்தில் சுந்தர்.சிக்கு வைக்கப்பட்ட செக்..\nநடிகர் சிம்பு தற்போதுதான் கோமாவில் இருந்து மீண்டு வந்தவர் போல தனது பழைய நடவடிக்கைகளை எல்லாம் ஒத்திவைத்து விட்டு நல்லபடியாக படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பு கொடுத்து நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. அந்தவகையில்\nசகாயத்தை அதிர்ச்சியடைய வைத்த லாரன்ஸ் »\nசமீபகாலமாக தமிழில் கையெழுத்து போட்டுவோம் என்கிற கோஷத்தை முன்னிறுத்தி பலர் தமிழுக்கு ஆதரவாக கூட்டங்களை நடத்தி வருகின்றனர். நடிகர் ஆரி இதை முனைப்புடன் முன்னெடுத்து நடத்தி வருகிறார். தவிர நேர்மையான\n96 – விமர்சனம் »\nபள்ளிப்பருவத்தை கடந்துவந்த அனைவருக்குமே தங்களது இளமைக்காலத்தை திரும்பிப்பார்க்க வைக்கும் ஒரு அழகிய காதல் கதை தான் இந்த ‘96’.\nவிஜய்சேதுபதியும் த்ரிஷாவும் பத்தாவது வரை ஒரே பள்ளியில் படித்தவர்கள்.. இருவருக்குள்ளும்\nசங்கத்தலைவர் என்பதை மறந்து வட்டிக்காரர் முகம் காட்டிய விஷால்..\nகடந்த நான்காம் தேதி விஜய்சேதுபதி-த்ரிஷா நடித்த ‘96’ படம் வெளியானது. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.. ஆனால் அதற்கு முதல்நாள் அதாவது 3ஆ���் தேதி விஜய்சேதுபதிக்கு அது தூங்கா இரவாக\nநோட்டா – விமர்சனம் »\nதெலுங்கில் குறுகிய காலத்தில் இளைஞர்களின் கவனம் ஈர்த்த நாயகன் விஜய் தேவரகொண்டா தமிழில் அறிமுகமாகி இருக்கும் படம் தான் இந்த நோட்டா. டைட்டிலுககேற்றவாறு சூடான அரசியல் களத்தை மையமாக கொண்டு\nராட்சசன் – விமர்சனம் »\nசினிமா இயக்குனராக ஆசைப்பட்டு கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்குகிறார் உதவி இயக்குனர் விஷ்ணு. ஒருபக்கம் வாய்ப்பு கிடைக்க தாமதமாக், இன்னொரு பக்கம் அவரது போலீஸ் மாமா முனீஸ்காந்த் கட்டாயத்தால் வாரிசு\nசீசனுக்கு மட்டும் வாய்ஸ் கொடுக்கும் வேடந்தாங்கல் பறவையா(ன) விஜய்..\nதலைவா படத்தில் இருந்து விஜய் படங்களுக்கு தொடர்ந்து பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. டைம் டூ லீட் என்ற ஒரு வரிக்காக தலைவா படத்திற்கு பிரச்சனை ஏற்பட்டது. சர்கார் பட போஸ்டரில்\nபா.ரஞ்சித் விஷயத்தில் ரஜினியை முந்திக்கொண்டு சீட் போட்ட கமல் »\nசமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் “பரியேறும் பெருமாள்” படத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். சாதிக்கொடுமையின் கோரமுகத்தை சட்டக்கல்லூரியின் பின்னணியில் புதிய கோணத்தில் இந்தப்படம் அலசியிருந்தது.\nஇந்நிலையில் இன்று படம் பார்த்த\nஇளம் நடிகரை பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றிய மிஷ்கின்..\nபிரபல இயக்குனர் மிஷ்கின், தற்போது உதயநிதியை வைத்து ‘சைக்கோ’ என்ற படத்தை இயக்கவுள்ளார். இப்படத்திற்கான முன்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ‘சைக்கோ’ படத்தின் டைட்டில் லுக் போஸ்டரும்\nதற்போது பிரகாஷ்ராஜ் தெலுங்கில் ‘ஹலோ குரு பிரேமகோசமே’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்தநிலையில் அந்தப்படத்தில் தன்னுடன் நடித்த காமெடி நடிகர் சப்தகிரியை கைநீட்டி அறைந்தார் என ஒரு பரபரப்பான\nதயாரிப்பாளர் தலையில் கைவைத்த(தா) சாமி..\nகடந்த இரண்டு வாரங்களுக்கு முன் விக்ரம்-ஹரி கூட்டணியில் ‘சாமி ஸ்கொயர்’ படம் வெளியானது. ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவகையில் படமும் நிறைவாகவே இருந்தது. ஆனால் தயாரிப்பளாரின் பாக்கெட்டும் வசூலால் நிறைந்ததா என்றால்\nபரியேறும் பெருமாள் விமர்சனம் »\nஇயக்குனர் ராமின் பாசறையில் இருந்து வெளிவந்து இயக்குநராகி இருக்கும் மாரி செல்வம், பா.ரஞ்சித்தின் தயாரிப்பில் இயக்கியுள்ள படம் என்பதால் இருவித எதிர்பார்ப்புகளுடன் வெளியாகியிருக்கும் படம் தான் இந்த ‘பரியேறும் பெருமாள்’.\nசெக்க சிவந்த வானம் – விமர்சனம் »\nதாதா பிரகாஷ்ராஜிற்கு அரவிந்த்சாமி, அருண்விஜய், சிம்பு என மூன்று மகன்கள்.. கோவிலுக்கு போய்விட்டு வரும் வழியில் பிரகாஷ்ராஜ் மீது நடக்கும் கொலைமுயற்சியில் மயிரிழையில் தப்பிக்கிறார். வெளிநாட்டில் செட்டிலான அருண் விஜய்யும்\nகாயம்குளம் கொச்சுன்னி – விமர்சனம்\nஆண் தேவதை – விமர்சனம்\nகாயம்குளம் கொச்சுன்னி – விமர்சனம்\nபஞ்சாபில் நடந்த சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற 'பென்டாஸ்டிக் பிரைடே'..\nஆண் தேவதை – விமர்சனம்\nஅட்லீக்கு கமல் பாணியில் குறும்படம் போட்டுக்காட்டிய தயாரிப்பளார்.\nசிம்பு விவகாரத்தில் சுந்தர்.சிக்கு வைக்கப்பட்ட செக்..\nசகாயத்தை அதிர்ச்சியடைய வைத்த லாரன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/tamizh-padam-2-review/", "date_download": "2018-10-15T23:53:54Z", "digest": "sha1:CHFZJD4W25H64ZNSVJUAKAYFXAPUBH4M", "length": 11550, "nlines": 122, "source_domain": "kollywoodvoice.com", "title": "தமிழ்ப்படம் 2 – விமர்சனம் – Kollywood Voice", "raw_content": "\nதமிழ்ப்படம் 2 – விமர்சனம்\nநடித்தவர்கள் – சிவா, திஷா பாண்டே, ஐஸ்வர்யா மேனன், சதீஷ், சேத்தன் மற்றும் பலர்\nஇசை – ஆர். கண்ணன்\nஒளிப்பதிவு – கோபி அமர்நாத்\nஇயக்கம் – சி.எஸ். அமுதன்\nசென்சார் பரிந்துரை – ‘U’\nகால அளவு – 2 மணி நேரம் 25 நிமிடங்கள்\nகோலிவுட்டில் ஹிட்டான படங்களையும், மாஸ் ஹீரோக்களையும் காமெடி என்ற பெயரில் கலாய்த்து ‘தமிழ்ப்படம்’ கொடுத்த இயக்குனர் சி.எஸ். அமுதன் அதன் இரண்டாம் பாகமாக இயக்கியிருக்கும் படம் தான் இந்த ‘தமிழ்ப்படம் 2’.\nமுதல் பாகத்தில் முழுக்க முழுக்க சினிமாக்காரர்களை மட்டுமே கலாய்த்தவர், இந்த இரண்டாம் பாகத்தில் துணிச்சலாக அரசியல் தலைவர்களையும் கேலி செய்திருக்கிறார். ஆனால் முதல் பாகத்தில் சிரிக்கிற அளவுக்கு இருந்த காட்சிகள் இந்த இரண்டாம் பாகத்தில் இல்லை என்பதே உண்மை.\n என்றெல்லாம் கேட்காதீர்கள். பல திரைப்படங்களில் இடம்பெற்ற முக்கியமான காட்சிகளை அடுத்தடுத்து கோர்வையாக வருவது போல காட்சிகளை அமைத்திருக்கிறார்.\nஇந்த மாதிரியான படங்களுக்கு திரைக்கதை எழுத மூளையை அதிகம் பயன்படுத்தத் தேவையில்லை. சமூக வலைத்தளங்களில் வந்த மீம்ஸ்களை சேகரித்து திரைக்கதை அமைத்தாலே போதும். அதைத்தான் செய்திருக்கிறார் இயக்குனர் சி.எஸ்.அமுதன்.\nசில நடிகர்கள் எவ்வளவு பெரிய காமெடி வசனங்களை திரையில் சொன்னாலும் அது சிரிக்கும் படியாக இருக்காது. ஆனால் இதில் சிவா அலட்டிக் கொள்ளாமல் பேசும் வசனங்கள் சிரிப்பை வரவைக்கின்றன. அதிலும் ஒரே ஒரு இட்லியை வைத்து கலவரத்தை அடக்கும் விதமெல்லாம் செம இப்படி சிலாகிக்க ஒரு சில காட்சிகள் மட்டுமே உள்ளன.\nபல இடங்களில் இது என்ன படத்தில் இடம்பெற்ற காட்சி என்று யோசிப்பதற்குள் அந்தக் காட்சியே முடிந்து விடுகிறது. அந்தளவுக்கு காமெடியில் பெரும் வறட்சி.\nகதாநாயகி லூசுப் பெண்ணாக இருக்க வேண்டும், பார்வை தெரியாதவருக்கு ரோட்டைக் கடக்க உதவ வேண்டும், மழையில் நனைந்தபடி ஐஸ்க்ரீம் சாப்பிட வேண்டும் என்ற தமிழ்சினிவாவின் அபத்தங்களை ஹீரோயின் கேரக்டர் மூலம் கிண்டல் செய்திருக்கிறார்கள். அதற்கு சரியாகப் பொருந்திப் போகிறார் ஐஸ்வர்யா மேனன்.\n‘பி’ என்ற வில்லன் கேரக்டரில் வருகிற சதீஷ் தசாவதாரம் கமலைப் போல பல கெட்டப்புகளைப் போட்டு எண்ட்ரி கொடுக்கிறார். கெட்டப்புகளில் தான் வித்தியாசம் தெரிகிறதே தவிர, மனுஷன் எப்படி சிரிப்பே வராமல் காமெடி செய்வாரோ அந்தப் பணியை இந்தப் படத்திலும் செவ்வனே செய்திருக்கிறார்.\nஒரு காமெடி காட்சி என்பது அந்தப்படம் முடிந்த பிறகு நாம் வீட்டுக்கு வந்து அதை யோசித்து, அதில் இடம்பெற்ற வசனங்களை சொல்லிச் சிரிக்கிற அளவுக்கு இருக்க வேண்டும். அதுதான் சிறந்த காமெடி. ஆனால் அந்த மாதிரி ஞாபகத்தில் நிற்கிற காமெடிக் காட்சிகள் இப்படத்தில் நஹி\n‘ஸ்பூஃப்’ வகைக் காமெடி என்ற பெயரில் வெளியாகும் இதுபோன்ற படங்களுக்கெல்லாம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கிறது என்றால் அந்தளவுக்கு தமிழ்சினிமாவில் காமெடியன்களுக்கு கடும் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.\n40 வயசைத் தாண்டிய நடிகை கஸ்தூரியை எல்லாம் கவர்ச்சி நடனம் ஆடவிட்டிருப்பது கொடுமையிலும் கொடுமை.\nஏனோ தானோவென்று வரும் காட்சிகள், சம்பந்தமில்லாத இடங்களில் பாடல்கள் என எதிலும் மெனக்கிடல் இல்லை.\nமற்ற ஹீரோக்களின் படங்களை கலாய்த்து படமெடுத்திருக்கும் இயக்குனர் சி.எஸ். அமுதன் இப்படத்தையே கலாய்த்து, கிழித்து தொங்க விடுகிற அவ்வளவு ஓட்டைகளை வைத்திருக்கிறார்.\nஇடைவேளைக்கு அரை மணி நேரம் முன்பு வரை ஓரளவுக்கு சிரிக்க வைக்கிறார்கள். அதற்கு பிறகு கடித்துத் கொதறி விடுகிறார்கள்.\nகாமெடி என்ற பெயரில் எந்தக் காட்சியை வைத்தாலும் ரசிகர்கள் சிரிப்பார்கள் என்கிற முடிவுக்கு வந்த இயக்குனர் அதற்காக கொஞ்சமாவது மெனக்கிட்டிருக்கலாம்.\nதமிழ்ப்படம் 2 – போதும்டா சாமி\nவிஜய் மில்டன் வெளியிட்ட ‘கருப்பு காக்கா’ ஃபர்ஸ்ட் லுக்\nஸ்ரீ ரெட்டி விவகாரம் – என்ன சொல்கிறார் லாரன்ஸ்\nஇத்தனை ஆண்டுகள் கழித்து புகார் சொல்வது ஏன் – சின்மயி மீது விஷால் பாய்ச்சல்\nஇளம் இயக்குனர்களிடம் வாய்ப்பு கேட்கும் பூஜாகுமார்\nபஞ்சாபில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் விருது பெற்ற ‘பென்டாஸ்டிக்…\nஇத்தனை ஆண்டுகள் கழித்து புகார் சொல்வது ஏன்\nஇளம் இயக்குனர்களிடம் வாய்ப்பு கேட்கும் பூஜாகுமார்\nமீண்டும் தமிழ்சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுக்கும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2017/11/13/1510557240", "date_download": "2018-10-15T23:49:59Z", "digest": "sha1:B7ZGMQVRPQGZRAYKU7ZJERMVAGCPE4A2", "length": 14398, "nlines": 35, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:ஒரு பொம்மலாட்டத்தின் கதை- 22", "raw_content": "\nதிங்கள், 13 நவ 2017\nஒரு பொம்மலாட்டத்தின் கதை- 22\nஒரு மனிதன் என்றால் உடல் ரீதியாக, இயற்கை அவனுக்கு ஒரே ஒரு நாக்குதான் கொடுத்திருக்கிறது. ஆனால் அம்மனிதன் மாற்றி மாற்றிப் பேசுகிறான் என்று சொன்னால், அவனை இரட்டை நாக்குக் காரன் என்று சாடுவது நம் சமூக வழக்கம்.\nஅதாவது சந்தர்ப்பத்துக்கு ஏற்ற மாதிரி தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்பவன் தான் இரட்டை நாக்குக் காரன். இதற்காக அம்மனிதனை அவனது நண்பர்கள் குற்றம் சாட்டுவார்கள், குடும்பம் குற்றம் சாட்டும். இது ஒரு தனிப்பட்ட பிரச்னை.\nஆனால் ஏழரை கோடி மக்களை பிரதிநிதித்துவப் படுத்தும் தமிழ்நாடு அரசு என்பது நீட் விவகாரத்தில் தொடர்ந்து இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படையாக பகிரங்கமாக...இன்னும் சொல்லப் போனால் இந்த ஆட்சியை உருவாக்கிக் கொடுத்திருக்கிற ஜெயலலிதாவின் பாளையங்கோட்டை பிரகடனத்துக்கு நேர் எதிராக பின்பற்றுகிறார்கள் என்றால், அதன் பின்னால் இருக்கும் மர்மம் என்ன\nநீட் விவகாரத்தில் தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், அதிமுகவின் மக்களவை உறுப்பினரும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை இவ���்கள் மூவரும் கடந்த பல மாதங்களாக ஊடகங்களில் தொடர்ந்து பேசி வருகிறார்கள்.\nநீட் என்ற ஒற்றை விவகாரத்தில் தமிழ்நாடு அரசாங்கத்தின் மூன்று குரல்கள் ஒலிப்பதைக் கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தேவையில்லை...தினமும் தொலைக்காட்சிகள் பார்த்தாலே தெரியும்.\nகடந்த ஆகஸ்டு 18 ஆம் தேதி சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தபோது...\n''தமிழக அரசு தொடர்ந்து நீட் தேர்வை எதிர்த்து வருகிறது. நீட் தேர்வு விவகாரத்தில் பல்வேறு துறைகள் ஆலோசனை நடத்துவதால் அவசரச் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது.\nஆனால், தமிழக அரசின் சார்பில் எந்தத் தாமதமும் இல்லை. நடைமுறையில் ஏற்படும் பிரச்சினைகளால் பெரும் சட்டப் போராட்டம் நடைபெற்றுள்ளது. சட்ட சிக்கல்களால் மட்டுமே தாமதம் ஆனது. நீட் தேர்வில் ஓராண்டு விலக்கு அளிக்க நடவடிக்கை எடுத்த பிரதமர், குடியரசு துணைத் தலைவர், மத்திய அமைச்சர்களுக்கு நன்றி.\nமருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு மட்டுமே விலக்கு கேட்டுள்ளோம். நீட் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களைப் பாதிக்காத வகையிலும், மாநில பாடதிட்டத்தில் படித்த கிராமப்புற மாணவர்களைப் பாதிக்காத வகையிலும் இரு தரப்புக்கும் பாதகம் இல்லாத நிலையை தமிழக அரசு எடுக்கும்.\nநீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் கவலைப்பட தேவையில்லை. நீட் விவகாரத்தில் எந்த மாணவர்களும் பாதிக்காத வகையில் தீர்வு காணப்படும்’’ என்று கூறினார்.\nஐந்தே நாட்களில் ஆகஸ்டு 23 ஆம் தேதி அதிமுகவின் மூத்த தலைவரும் துணை சபாநாயகருமான தம்பிதுரை அதே டெல்லியில் பேட்டி கொடுத்தார்.\n’’நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பலமுறை மத்திய அரசை அணுகினார். பிரதமரை சந்தித்து வேண்டுகோள் விடுத்தார். அதனால் எங்களுக்கு நம்பிக்கை இருந்தது. தற்போது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பால் நிலைமை மாறிவிட்டது. கோர்ட்டு தீர்ப்புக்கு தலைவணங்கி செயல்பட வேண்டியது அரசின் கடமை ஆகும்.\nஇந்த விவகாரத்தில் சட்டமன்றத்தில் அனைத்து கட்சிகளும் சேர்ந்து நிறைவேற்றிய தீர்மானத்துக்கு மத்திய அரசு இதுவரை பதில் தரவில்லை. இதற்கு, நாங்கள் என்ன செய்ய முடியும் நாங்கள் முயற்சிதான் செய்ய முடியு��்.\nநாங்கள் முயற்சி செய்யவில்லை என்று சொல்வது தேவையில்லாத ஒன்று. உதவி செய்வதாக கூறி, பின்னர் ஏன் செய்யவில்லை என்பதை மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனிடம்தான் கேட்க வேண்டும்.\nநீட் தொடர்பாக மீண்டும் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து மத்திய அரசை வலியுறுத்துவோம். பாராளுமன்றத்திலும் குரல் கொடுப்போம். நீட் தேர்வுக்கு விலக்கு கிடைக்கவில்லை என்பதற்காக மத்திய அரசை குறை சொல்ல விரும்பவில்லை. மத்திய அரசு எங்களை ஏமாற்றவில்லை’’\nஇது தம்பிதுரையின் தாழ்மையான குரல்.\nஅடுத்து மூன்றாவது குரல் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனுடையது.\nதமிழக அரசு நீட் டை எதிர்ப்பதாக தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்க... இன்னொரு பக்கம் அதே காலகட்டத்திலேயே நீட்டுக்கு ஆதரவாக தொடர்ந்து கருத்து மட்டுமல்ல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வந்தார் செங்கோட்டையன்.\n’’பள்ளிக் கல்வித்துறையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பள்ளிகல்வித்துறையில் மேம்படுத்தப்பட்ட இணையதளம் (www.tnschools.gov.in) திறக்கப்பட்டுள்ளது. அந்த இணையதளத்தின் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளின் நடவடிக்கைகளை அறியமுடியும். மத்திய அரசு கொண்டு வந்துள்ள நீட் தேர்வு, வரக்கூடிய போட்டி தேர்வுகளை, மாணவர்கள் எதிர்கொள்ள வட்டார அளவில் அரசு பள்ளிகளில் பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.\nஇந்த பயிற்சி மையங்களில் பயிற்சி பெற விரும்பும் மாணவர்கள் பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்கள் வழியாக பள்ளிக்கல்வித்துறை இணையதளத்தை நாடி அதில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த உடன் விண்ணப்பித்தற்கான அடையாள சீட்டு கிடைக்கும். அதைக்கொண்டு எந்த பயிற்சி மையத்தில் பயிற்சி பெற விரும்புகிறார்களோ அந்த மையத்திற்கு செல்லலாம். தினமும் பள்ளிக்கூடம் விட்ட பிறகு மாலையில் இந்த பயிற்சி அளிக்கப்படும். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலையிலும், மாலையிலும் பயிற்சி அளிக்கப்படும். மொத்தம் 412 பயிற்சி மையங்களில் இந்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது’’\nநீட்டை ஏற்றுக் கொண்டோம். நீட் பயிற்சி மையங்களை அமைப்போம் என்பதை மிகத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார்.\nஇதையெல்லாம் நிரூபிக்கும் விதமாக இதோ இந்தத் தொடர் வெளியாகும் இந்த தேதி நவம்பர் 13 ஆம் தேதி.... சென்னை, சேலம் ஆகிய இடங்களில் முதல் கட்டமாக நீட் பயிற்���ி மையங்களை தொடங்கியே வைத்துவிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.\nஅவர்கள் வணங்குவதாக சொல்லிக்கொள்ளும் அம்மா, அரியலூரில் தற்கொலை செய்துகொண்டு உயிர் நீத்த அனிதா... இந்த இருவரது மரணத்துக்கும் எவ்வித நியாயமும் செய்யாமல் அவர்களை மீண்டும் சாகடிக்கும் விதமாகத்தான் நீட் பயிற்சி மையங்களை தொடங்கி வைக்கிறார் முதல்வர்.\nஅட...இதைவிட பொம்மலாட்டத்தை எப்படி பகிரங்கமாக நடத்த முடியும்\nதிங்கள், 13 நவ 2017\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999986838/rotation-experiment_online-game.html", "date_download": "2018-10-15T23:30:14Z", "digest": "sha1:GPTBT4ULKIR3B45LXASU34NPA3A4TVEC", "length": 11117, "nlines": 151, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு பரிசோதனை சுழற்சி ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட பரிசோதனை சுழற்சி ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் பரிசோதனை சுழற்சி\nவிண்வெளியில் உள்ள, விட்டு கிரகங்கள் மற்றும் நாகரிகங்கள், ஒரு சுற்றுப்பாதை நிலையம் இருக்க வேண்டும். இந்த பகுதியில் நீங்கள் பெற வேண்டும் இது வளாகத்தில் ஒரு பெரிய எண், உள்ளன. ஒவ்வொரு அடியிலும் ஆழ்ந்து சிந்தித்து, மறக்க வேண்டாம், விண்வெளி எந்த ஈர்ப்பு இருக்கிறது, அதை பயன்படுத்த முடியும். . விளையாட்டு விளையாட பரிசோதனை சுழற்சி ஆன்லைன்.\nவிளையாட்டு பரிசோதனை சுழற்சி தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு பரிசோதனை சுழற்சி சேர்க்கப்பட்டது: 19.04.2013\nவிளையாட்டு அளவு: 2.02 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 5 அவுட் 5 (2 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு பரிசோதனை சுழற்சி போன்ற விளையாட்டுகள்\nவீட்டில் இருந்து வெளியே ஓடி\nகாதலர் பகுதி நேர வேலை\nபார்பி பொம்மை அறையில் தப்பிக்க-2\nஉறைந்த எல்சா சாக்லேட் கண்டுபிடிக்கிறது\nபழைய கடிகாரம் அறை எஸ்கேப்\nபுதிய சிறிய காட்டேஜ் எஸ்கேப்\nஎன் யாழ் அறை எஸ்கேப்\nபிரின்ஸ் மற்றும் இளவரசி ஓடிப்போக 2\nமிஷன் இம்பாசிபிள் - 2\nடோரா amp; டீகோ. Chistmas பரிசுகளை\nகுரங்கு சந்தோஷமாக செல்ல - 2\nமரியோ மற்றும் நேரம் போர்டல்\nவிளையாட்டு பரிசோதனை சுழற்சி பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பரிசோதனை சுழற்சி பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பரிசோதனை சுழற்சி நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு பரிசோதனை சுழற்சி, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு பரிசோதனை சுழற்சி உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nவீட்டில் இருந்து வெளியே ஓடி\nகாதலர் பகுதி நேர வேலை\nபார்பி பொம்மை அறையில் தப்பிக்க-2\nஉறைந்த எல்சா சாக்லேட் கண்டுபிடிக்கிறது\nபழைய கடிகாரம் அறை எஸ்கேப்\nபுதிய சிறிய காட்டேஜ் எஸ்கேப்\nஎன் யாழ் அறை எஸ்கேப்\nபிரின்ஸ் மற்றும் இளவரசி ஓடிப்போக 2\nமிஷன் இம்பாசிபிள் - 2\nடோரா amp; டீகோ. Chistmas பரிசுகளை\nகுரங்கு சந்தோஷமாக செல்ல - 2\nமரியோ மற்றும் நேரம் போர்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-2/", "date_download": "2018-10-15T23:10:19Z", "digest": "sha1:O4ETU3TNDPHPEQNREAT4YWULWPM3YINB", "length": 12751, "nlines": 104, "source_domain": "www.pasumaikudil.com", "title": "நாவிதர் | பசுமைகுடில்", "raw_content": "\nJune 12, 2017 admin நீதி கதைகள்,தன்னம்பிக்கை கதைகள்.\n​தலைக்கனம் பிடித்த ஒரு பண்டிதர் இருந்தார். அடர்த்தியான புருவம் , பெரிய மீசை , அடிக்கடி மொட்டை போட்டுக் கொள்ளுவதால் ஈர்க்குச்சி போல் காணப்படும் முடிகளுடன் கூடிய தலை. இதுவே அவரது அடையாளம் .\nவீதியில் அவரைக் கண்டுவிட்டாலே மக்கள் ஓடி ஒளிந்து கொள்வார்கள். ஏனென்றால் கண்ணில் படும் யாராயிருந்த���லும் ஏதாவது கேள்வி கேட்டு மடக்கித் தமது வாதத்திறமையால் மட்டந்தட்டிவிடுவார். இதில் சிலர் அழுதுவிடுவது கூட உண்டு.\nஒரு நாள் அவருக்கு மட்டந்தட்ட யாருமே கிடைக்கவில்லை. ஊர் எல்லை வரை வந்து விட்டார். அங்கே ஒரு மரத்தடியில் தொழில் செய்து கொண்டிருந்த ஒரு நாவிதரைப் பார்த்து விட்டார்.\nஅவரது உடைகள் நைந்து போய் அவரது வறுமையைக் காட்டினாலும், அதை அவர் சுத்தமாய்த் துவைத்து , நேர்த்தியாய் உடுத்தியிருந்த விதம் அவருக்கு ஒரு தனி கம்பீரத்தைக் கொடுத்தது. இது பண்டிதருக்கு எரிச்சலை மூட்டியது. இன்று இந்த மனிதனைக் கதறி அழவைத்தே ஆகவேண்டுமென்று முடிவெடுத்து அவரது கடையை நெருங்கினார்.\n” என்றார். அவரும் “முடிவெட்ட நாலணா , சவரம் பண்ண ஒரணா\n ” என்று பணிவுடன் கூறினார். பண்டிதர் சிரித்தபடியே ,\n“அப்படின்னா என் தலையை சவரம் பண்ணு ” என்று கூறிவிட்டு வெற்றிப் புன்னகையோடு அமர்ந்தார் .\nவயதில் பெரியவர் என்பதால் நாவிதர் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை . வேலையை ஆரம்பித்தார் .\nபண்டிதருக்கு சற்று ஏமாற்றந்தான். நாவிதர் கோபப்படுவார் என்று எதிர்பார்த்திருந்தார். அவர் அமைதியாக இருக்கவே அடுத்த கணையைத் தொடுத்தார் .\n உன் வேலை முடி வெட்டுறது . உன் கைகளைத்தான் பயன்படுத்தி வெட்டுறே. அப்புறம் எதுக்கு சம்மந்தமில்லாம உன்னை நாக்கோட சம்மந்தப் படுத்தி நாவிதன்னு சொல்றாங்க ” இந்தக் கேள்வி அவரை நோகடிக்குமென்று நம்பினார். ஆனால் நாவிதர் முகத்திலோ புன்னகை.\n“நல்ல சந்தேகங்க சாமி . நாங்க தொழில் செஞ்சா மாத்திரம் பத்தாது. முன்னால உக்காந்து இருக்கறவங்களுக்கு அலுப்புத் தட்டாம இருக்க நாவால இதமா நாலு வார்த்தை பேசுறதனாலதான் நாங்க நாவிதர்கள். எங்க பேச்சைக் கேக்குறதுக்குன்னே எத்தனை பேர் எங்களைத் தேடி வராங்க தெரியுமா\nஇந்த அழகான பதில் பண்டிதரை மேலும் கடுப்பேற்றியது. அடுத்த முயற்சியைத் துவங்கினார் .\n” இதென்னப்பா , கத்தரிக் கோல்னு சொல்றீங்க. கத்தரி மட்டுந்தானே இருக்கு . கோல் எங்கே போச்சு \nஇந்தக் கேள்விக்கு பலமான சிரிப்பு மட்டுந்தான் பதிலாக வந்தது.\n“சாமி ரொம்ப சிரிப்பா பேசுறிங்க ” என்று சொல்லி நிறுத்திக் கொண்டார் .\nஇதிலும் பண்டிதருக்கு ஏமாற்றம் . கொஞ்சம் கடுமையாகவே ஆரம்பித்தார் .\n” எப்பப் பாத்தாலும் வெட்டித் தள்ளிக்கிட்டே இருக்குற . ஊ���்லயே நீ தான் பெரிய வெட்டிப் பய போலருக்கு ” .\nஇந்த வார்த்தை நாவிதர் மனதைக் கொஞ்சம் காயப்படுத்திவிட்டது . அவர் முகத்தில் கொஞ்சம் வித்தியாசம் .\nஇதைத்தானே பண்டிதரும் எதிர்பார்த்தார். கொஞ்சம் உற்சாகமாகி அடுத்த நக்கலை யோசித்துக் கொண்டிருந்தார்.\nஇப்போது நாவிதர் பேச ஆரம்பித்தார். பண்டிதரின் பிரியமான மீசையைத் தொட்டுக் காட்டிக் கேட்டார் ,\n“சாமிக்கு இந்த மீசை வேணுங்களா\nபண்டிதர் உடனே ஆமாம் என்றார்.\nகண்ணிமைக்கும் நேரத்தில் பண்டிதரின் மீசையை வழித்தெடுத்து அவர் கையில் கொடுத்தார்.\n“மீசை வேணுமுன்னிங்களே சாமி. இந்தாங்க ” . பல வருடங்கள் ஆசையாய் வளர்த்த மீசை இப்போது வெறும் மயிர்க் கற்றையாய். அதிர்ச்சியில் உறைந்து போனார்.\nநாவிதரோ அடுத்த நடவடிக்கையில் இறங்கினார் . அவரது அடர்த்தியான புருவத்தில் கை வைத்தபடிக் கேட்டார்,\n“சாமிக்கு இந்தப் புருவம் வேணுங்களா \n“வேணும்னு சொன்னா வெட்டிக் கையிலல்ல குடுத்துடுவான் ” . உடனே சொன்னார்.\n“இந்தப் புருவம் எனக்கு வேண்டாம் . வேண்டவே வேண்டாம்”.\nநாவிதர் உடனே பண்டிதரின் புருவங்களையும் வழித் தெடுத்தார் .\n“சாமிதான் புருவம் வேண்டாம்னு சொன்னீங்கள்ல அதைக் குப்பைல போட்டுடுறேன். சாமி பேச்சுக்கு மறுபேச்சே கிடையாது “. என்றபடி கண்ணாடி அவர் முகத்துக்கு முன்பாகக் காட்டினார்.\nநாற்பது வருஷமாய் ஆசை ஆசையாய் வளர்த்த மீசையில்லாமல் , முகத்துக்கு கம்பீரம் சேர்த்த அடர்த்தியான புருவமும் இல்லாமல் , அவருடைய முகம் அவருக்கே மிகுந்த கோரமாக இருந்தது.\nகண்கள் கலங்கக் குனிந்த தலை நிமிராமல் ஒரணாவை அவர் கையில் கொடுத்து விட்டு நடையைக் கட்டினார்.\n நம்முடைய அறிவும் திறமையும் மற்றவர்களுக்கு உதவுவதற்கே தவிர மட்டம் தட்ட அல்ல. இதை உணராதவர்கள் இப்படித்தான் அவமானப்பட நேரும்.\nNext Post:​மனதில் நிறுத்தவேண்டிய அறிஞர்களின் பொன்மொழிகள்\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/44875-jacto-geo-protest-protest-near-anna-salai.html", "date_download": "2018-10-15T23:17:35Z", "digest": "sha1:PJLQQJFNO36OYJR3UFJKORDPH6BGOWIG", "length": 10633, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அண்ணா சாலையில் மறியல் போராட்டம் | Jacto Geo Protest protest near anna salai", "raw_content": "\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.80 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா\nஎன் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, அடிப்படை ஆதாரமில்லாதவை - அமைச்சர் எம்.ஜே.அக்பர்\nதென் இந்தியர்களை அவமானப்படுத்தியதற்காக நவ்ஜோத் சிங் சித்துவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் - மாநிலங்களவை எம்.பி. ஜி.வி.எல்.நரசிம்ம ராவ் ட்வீட்\nபாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா என தகவல்\nஜாக்டோ ஜியோ அமைப்பினர் அண்ணா சாலையில் மறியல் போராட்டம்\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினரை போலீசார் கைது செய்தனர்.\nபழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு இடையேயான ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை தலைமைச் செயலகத்தை இன்று முற்றுகையிடப் போவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பு தெரிவித்து இருந்தது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை புறப்பட இருந்த ஜாக்டோ ஜியோ அமைப்பைச் சேர்ந்த ஏராளமானோரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போலீசார் கைது செய்தனர். சென்னை வரும் பேருந்துகளும், ரயில்களும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டன. சென்னை தலைமைச் செயலகம் அருகே பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது.\nஇந்நிலையில் அறிவித்தப்படி சென்னை சேப்பாக்கம் வாலாஜா சாலை, அண்ணா சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஜாக்டோ ஜியோ அமைப்பைச் சேர்ந்த ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏராளமான பெண்களும் இப்போராட்டத்தில் பங்கெடுத்துள்ளனர். சாலையை மறித்து அவர்கள் போராட்டத்தில் ��டுபட்டனர். எனவே அவர்களை போலீசார் தடுப்புகளை வைத்து தடுத்து பார்த்தனர். இருப்பினும் அவர்கள் விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே வாலாஜா சாலையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினரை போலீசார் கைது செய்தனர். இருப்பினும் அண்ணா சாலையை ஒட்டிய பகுதிகளில் ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் போராட்டம் தொடர்ந்து வருகிறது.\n‘இந்த உதவியை மறக்கமாட்டோம்’ : கேரள முதல்வருக்கு தமிழக மாணவர்கள் பாராட்டு மழை\nபுதுச்சேரியில் இருதரப்பு இடையே மோதல்: கண்ணீர் புகைக்குண்டு வீச்சு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து பேரணி\nநியாய விலை கடை ஊழியர்கள் போராட்டம் : ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்\nநெல்லை மாணவர்கள் மீது தடியடி - கமல்ஹாசன் கண்டனம்\nநெல்லையில் மாணவர்கள் மீது தடியடி - பதட்டம்.. பரபரப்பு..\nநள்ளிரவில் டெல்லி புறப்பட்ட விவசாயிகள்\nபுதிய சுதந்திர போராட்டத்திற்கு காங்கிரஸ் அழைப்பு\nபேரணியில் தள்ளுமுள்ளு- தடுப்புகளை விவசாயிகள் தூக்கி வீசியதால் பதட்டம்\nதிமுக போராட்டத்திற்கு அனுமதி - உயர்நீதிமன்றம் நாளை மறுநாள் முடிவு\nRelated Tags : ஜாக்டோ ஜியோ அமைப்பு , போராட்டம் , அண்ணா சாலையில் மறியல் , Jacto geo protest\nரசிகர்கள் ஏன் இவ்வளவு அநாகரிகமாக நடக்கிறார்கள்\nபதவியில் இருந்த போது முறைகேடு - ஜெயசூர்யா மீது ஊழல் புகார்\nஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் அவகாசம் மேலும் நீட்டிப்பு\nபாலியல் புகாரை திரும்ப பெற்றார் ‘நாட்டாமை’ நடிகை ராணி\nஅடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் மழை - வானிலை மையம்\nநான் சங்கர் ஆனது எப்படி\nஊட்டியில் இருந்து மசினகுடிக்கு போறீங்களா \nஅதிரடியாக பேசி அரசியலுக்கு என்ட்ரி போடுகிறாரா விஜய்..\n'பழைய தாதா' வெஸ்ட் இண்டீஸ் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘இந்த உதவியை மறக்கமாட்டோம்’ : கேரள முதல்வருக்கு தமிழக மாணவர்கள் பாராட்டு மழை\nபுதுச்சேரியில் இருதரப்பு இடையே மோதல்: கண்ணீர் புகைக்குண்டு வீச்சு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/india-will-play-against-afghanistan-asia-cup-2018-super-4-today-011870.html", "date_download": "2018-10-15T23:18:04Z", "digest": "sha1:SI4FYEF6FFYGU2USOA3FV7ZP3KN2ENHV", "length": 10499, "nlines": 138, "source_domain": "tamil.mykhel.com", "title": "இன்று இந்தியா, ஆப்கன் போட்டி.. ஏன் ஆப்கனிடம் இந்தியா கவன��ாக இருக்க வேண்டும்? - Tamil myKhel Tamil", "raw_content": "\nPAK VS AUS - வரவிருக்கும்\n» இன்று இந்தியா, ஆப்கன் போட்டி.. ஏன் ஆப்கனிடம் இந்தியா கவனமாக இருக்க வேண்டும்\nஇன்று இந்தியா, ஆப்கன் போட்டி.. ஏன் ஆப்கனிடம் இந்தியா கவனமாக இருக்க வேண்டும்\nஏன் ஆப்கனிடம் இந்தியா கவனமாக இருக்க வேண்டும்\nதுபாய் : ஆசிய கோப்பை தொடரில் இரண்டாம் சுற்றான சூப்பர் 4 இன்றுடன் முடிவுக்கு வருகிறது.\nஇன்று இந்தியா, ஆப்கானிஸ்தான் அணியோடு மோதுகிறது. ஏற்கனவே, இந்தியா இறுதிக்கு முன்னேறி விட்டது. ஆப்கானிஸ்தான் அணியோ இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து விட்டது.\nஇன்றைய இந்தியா ஆப்கானிஸ்தான் போட்டி முடிவு இரண்டு அணிகளையுமே பாதிக்காது. எனினும், இந்தியா இன்றைய போட்டியில் வெல்ல வேண்டும். ஆப்கன் அணியை எளிதாக நினைத்து விடவும் கூடாது.\nஇந்தியா ஆசிய கோப்பை முதல் போட்டியில் கத்துக்குட்டி ஹாங்காங் அணியிடம் தடுமாறி தான் வென்றது. எனினும், அடுத்த போட்டிகளில் இரண்டு முறை பாகிஸ்தான், ஒரு முறை வங்கதேசம் அணியை மிக எளிதாக வீழ்த்தியதால் மனதளவில் நம்பிக்கையுடன் உள்ளது இந்திய அணி.\nஆப்கானிஸ்தான் இந்த தொடரில் மிக அதிக ஆச்சரியத்தை ஏற்படுத்திய அணி. குரூப் சுற்றில் இலங்கை, வங்கதேச அணிகளை வீழ்த்தியது. சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான், வங்கதேசம் இரண்டு அணிகளையும் கதற விட்டு, கடைசி ஓவரில் தான் தோல்வியை தழுவியது.\nஇன்றைய போட்டியில் இந்தியா கவனமாக இருக்க வேண்டும். காரணம், ஆப்கானிஸ்தான் சுழல் பந்துவீச்சில் திறன் வாய்ந்த அணியாக இருக்கிறது. ரஷித் கான் உள்ளிட்ட சுழல் பந்துவீச்சாளர்கள் பந்துகளில் ரன் குவிக்க சிரமமாக உள்ளது. அடுத்து இறுதிப் போட்டி உள்ள நிலையில், இந்தியா ஒரு வேளை தோல்வி அல்லது கடைசி ஓவர் வெற்றியை ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக பெற்றால், அது மனதளவில் இந்தியாவை சோர்ந்து போக செய்துவிடும்.\nஇன்று இந்தியா தன் சிறந்த அணியோடு முழு பலத்துடன் இறங்கி எளிதான வெற்றியை பெற வேண்டும். அப்போதுதான் இறுதிப் போட்டிக்கு செல்லும் முன்னர் நம்பிக்கையுடன் இருக்க முடியும். அணியில் பெரிய மாற்றம் செய்யாமல் இருக்குமா இந்தியா\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குண���்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nRead more about: asia cup 2018 ஆசிய கோப்பை 2018 விளையாட்டு செய்திகள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://world.sigaram.co/2017/11/PUTHAN-VATTAM-11TH-MEET.html", "date_download": "2018-10-15T23:13:09Z", "digest": "sha1:VHKUQJM7P7UVQ2GOOLS37N7P3HRWBBQI", "length": 9214, "nlines": 148, "source_domain": "world.sigaram.co", "title": "புதன் வட்டம் - பதினொன்றாம் நிகழ்வு", "raw_content": "\nஎன்ன மச்சி சொல்லு மச்சி\nபுதன் வட்டம் - பதினொன்றாம் நிகழ்வு\nபுதன் வட்டம் - பதினொன்றாம் நிகழ்வு\nதமிழ் மனங்களுக்கு மனமார்ந்த வணக்கங்கள்\nபுதன் வட்டம் 11-ஆம் நிகழ்வு 01.11.2017 அன்று பிற்பகல் 2.30 மணியளவில் தமிழியற்புலத்தில் உள்ள சேதுபதி அரங்கில் நடைபெற்றது எனத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்\nஇந்நிகழ்வில் தமிழியற்புல ஒப்பிலக்கியத் துறை முனைவர்பட்ட ஆய்வாளர் க. தனலட்சுமி அவர்கள் \"சங்க அகஇலக்கியத்தில் வாயில்கள்\" என்கிற பொருண்மையில் கட்டுரையினைச் சமர்ப்பித்தார். ஆய்வாளர் சமர்ப்பித்த கட்டுரை சங்க இலக்கியங்கள் குறித்தும், அகப்பொருள் குறித்தும், தொல்காப்பியம் வரையறுக்கும் பன்னிரு வாயில்கள் குறித்தும் அரங்கில் ஓர் நுட்பமான உரையாடல் நிகழ்வதற்கு வாய்ப்பாக அமைந்தது. தொட்டனைத்தூறும் என்கிற வள்ளுவர் குறள் போல் பங்கேற்பாளர்கள் மணற்கேணி அமைத்தனர்.\nஇந்நிகழ்வில் தமிழியற்புல பேராசிரியர்கள், முனைவர் பட்ட ஆய்வாளர்கள், முதுகலை மாணவர்கள், பிறதுறை ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் முதாலானோர் பங்கேற்று வனப்பேற்றினர்.\nஇன்னும் இன்னும் இனி வரும் காலம் தமிழ்க்கடலில் அலைகளாக அறிவுப் படகுகளை அகத்திலே சுமந்து தமிழாய்வாளர் மன்றம் தம் பயணம் தொடரும் என உள மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறது.\nதகவல் : தமிழ் ஆய்வாளர் மன்றம் - தமிழியற் புலம்\nநுவரெலியா மாவட்ட பிரதேச சபைகளின் எண்ணிக்கை ஆறாக உயர்கிறது. அமைச்சரவை அங்கீகாரம்\nநுவரெலியா மாவட���டத்தில் தற்போது நுவரெலியா மற்றும் அம்பகமுவ ஆகிய இரு பிரதேச சபைகள் காணப்படுகின்றன. நுவரெலியா பிரதேச சபையின் கீழ் 1,90,000 மக்களும் அம்பகமுவ பிரதேச சபையின் கீழ் 2,10,000 மக்களும் காணப்படுகின்றனர். 1987 ஆம் ஆண்டு முதலே நுவரெலியா மாவட்டத்திற்கு மேலதிக பிரதேச சபைகள் அமைக்கப்பட வேண்டும் என ஆட்சியாளர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. ஆனால் இதுவரை பதவியிலிருந்த அரசாங்கங்கள் கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை.\nஇன்று (2017.10.31) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி நுவரெலியா பிரதேச சபையானது நுவரெலியா, கொட்டகலை மற்றும் அக்கரப்பத்தனை என மூன்று பிரதேச சபைகளாகவும் அம்பகமுவ பிரதேச சபையானது அம்பகமுவ, மஸ்கெலியா மற்றும் நோர்வூட் என மூன்று பிரதேச சபைகளாகவும் மாற்றியமைக்கப்படவுள்ளன. ஆகவே இரண்டாக இருந்த நுவரெலியா மாவட்ட பிரதேச சபைகளின் எண்ணிக்கை இன்று முதல் ஆறாக அதிகரிக்கிறது. புதிய பிரதேச சபைகள் எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தல் முதல் செயற்படும் என எதிர்பார்க்கலாம்.\nபிரதேச சபைகளை அதிகரிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை தமிழ் முற்போக்கு கூட்டணியின் த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/106467", "date_download": "2018-10-15T23:34:31Z", "digest": "sha1:M33XODFGPRKONK4KU5PDPUCRLC346CSR", "length": 9094, "nlines": 75, "source_domain": "www.jeyamohan.in", "title": "பார்சல் பெருமாள்!", "raw_content": "\n« வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–50\n8903916753 -இந்த எண்ணிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு எனக்கு வந்தது. திருப்பதி திருமலை கோயிலில் இருந்து அழைப்பதாக ஒரு பிராமணப் பெண்குரல் பேசியது. திருப்பதியில் இப்போது முக்கியமான பூசை நடந்துகொண்டிருப்பதாகவும் அதில் லட்சுமிசிலை, ஸ்ரீசக்ரம் உட்பட முக்கியமான சிலவற்றை வைத்து பூசை செய்வதாகவும் திருமலைதேவஸ்தானத்தில் அதை வாங்க ஐந்தாயிரம் ரூபாய் ஆகும் என்றும் ஆனால் என் எண் குலுக்கலில் பெருமாள் முன் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதனால் வெறும் ஆயிரம் ரூபாய்க்கு அவற்றை எனக்கு ஆசியுடன் அளிக்கவிருப்பதாகவும் அம்மையார் சொன்னார்.\nஅவற்றை எனக்கு தபாலில் அனுப்புவதாகவும் பொட்டலம் பெறும்போது பணம்கட்டி பெற்றுக்கொண்டால்போதும் என்றும் அன்போடு சொன்னார்கள். நான் பக்தன் அல்ல என்று சொல்லிவிட்டேன். பக்தி இனி ���ரலாமே என்றார்கள். வந்தபின் அழைக்கிறேன் என்றேன். பெருமாள் அருளை வீணடிக்கவேண்டாம் என்றார்கள். நான் சைவன் என்றேன். சரி என்று நிறுத்திக்கொண்டார்கள்.\nஉண்மையில் ஆரம்பத்தில் கடும் எரிச்சல் வந்தது. திருப்பதி ஆலயநிர்வாகம் இதைச்செய்வதென்றால் கீழ்மை என நினைத்தேன். பின்னர் இது ஏமாற்றுவேலைதான் என உறுதிகொண்டேன். ஆனால் பேசிமுடித்தபின் மீண்டும் ஐயம், ஒருவேளை திருப்பதியேதானோ\nகாவேரி - வெள்ளமும் வறட்சியும்\nஇந்தப்புத்தகக் கண்காட்சியில் எனது நூல்கள்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4/", "date_download": "2018-10-16T00:02:04Z", "digest": "sha1:U7TUF2F5P2ROD5T6VIYWCHMI37IUEKTW", "length": 9224, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "தமிழ்மொழியின் அங்கீகாரத்தை பெற மத்திய அரசும் பணம் ஒதுக்க வேண்டும்: ஸ்டாலின் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதன் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு ஒரு ரூபாயை இழப்பீடாகக் கோரியுள்ளார் பிரபல நடிகர்\n‘ஏக்கிய ராஜ்ஜிய’ என்பதன் விளக்கம் ஒற்றையாட்சியா\nசிரிய-ஈராக் எல்லை தடுப்பு விரைவில் திறக்கப்படும்\nநடிகர் விஜய் அரசியலுக்கு வருவது தொடர்பில் தமிழிசை கருத்து\nநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்ட பேரணி\nதமிழ்மொழியின் அங்கீகாரத்தை பெற மத்திய அரசும் பணம் ஒதுக்க வேண்டும்: ஸ்டாலின்\nதமிழ்மொழியின் அங்கீகாரத்தை பெற மத்திய அரசும் பணம் ஒதுக்க வேண்டும்: ஸ்டாலின்\nதமிழக அரசைப் போன்று மத்திய அரசும் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்திற்கு நிதி வழங்க வேண்டும் என, தி.மு.க.செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nஹார்வார்ட் பல்கலைக்கழகத்திற்கு 10 கோடியை வழங்க தமிழக அரசு தீர்மானித்துள்ள நிலையில், மத்திய அரசும் மேலும் தேவைப்படும் பணத்தை வழங்க வேண்டும் என, தனது டுவிட்டர் ஊடாக வலியுறுத்தியுள்ளார்.\nஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் ஏழு செம்மொழிகளில் ஆறு செம்மொழிகளுக்கு இருக்கையுள்ள நிலையில், தமிழுக்கான இருக்கையை பெற்றுக்கொள்ள நாற்பது கோடி தேவைப்படும் நிலையில், பத்து கோடியினை தமிழக அரசு வழங்கவுள்ளது.\nஅதே போன்று நடிகர் விஷால் தனது சொந்தப் பணத்தில் பத்து இலட்சம் வழங்கியுள்ளார். இந் நிலையில், மத்திய அரசும் தேவையான மிகுதிப்பணத்தை வழங்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஸ்டெர்லைட் விவகாரம்: விசாரணைக்குழுவின் அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு\nஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்வதற்கு அமைக்கப்பட்ட மூவரடங்கிய குழு, எதிர்வருத் நவம்பர் 30ஆம் திகதி அறிக்\n7 பேர் விடுதலை தொடர்பில் ஆளுநர் மௌனம் காப்பது ஏன்\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை தொடர்பில் தமிழக ஆளுநர் பன்வா\nதேசம் காப்போம் மாநாடு: திருமாவளவனோடு கைகோர்க்க ஸ்டாலின் சம்மதம்\nவிடுதலை சிறுத்த��� கட்சி சார்பில் நடத்தப்படவிருக்கும் தேசம் காப்போம் மாநாட்டில் பங்கேற்க, தி.மு.க. தல\nநீட் சட்டமூலத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் பெற்று தர வேண்டும் – ஸ்டாலின்\nநீட் தேர்வு விலக்குக்கான சட்டமூலத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலை மத்திய அரசு பெற்றுத் தர வேண்டும்\nதுணிவிருந்தால் எங்கள் மீது வழக்கு போடட்டும்: அ.தி.மு.க.விற்கு ஸ்டாலின் சவால்\nதி.மு.க. மீது குற்றம் சுமத்த முடியுமென்றால், நீதிமன்றத்தில் சென்று நிரூபித்துக் காட்டுங்கள் என தி.ம\nபோட்டி போட்டு விசம் அருந்திய மாமியாரும் மருமகளும் – உயிரும் போனது\nதன் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு ஒரு ரூபாயை இழப்பீடாகக் கோரியுள்ளார் பிரபல நடிகர்\nதுணிச்சலாக களமிறங்கிய 2 பெண்கள்: கள்ளநோட்டு அச்சடித்து நூதன முறையில் பரிமாற்றம்\nஇறந்தவரின் பெயரில் வங்கிக் கணக்குகள்: கோடிக்கணக்கில் பரிமாற்றம் – அதிர்ச்சியில் புலனாய்வுத்துறை\nமனிதக்கடத்தல் மற்றும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புதிய பிரசாரம் ஆரம்பம்\nவரவு செலவுத் திட்டத்தை எதிர்ப்பதால் அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்காது: குகதாஸன்\nஓமந்தையில் விபத்து: இராணுவ வீரர் உயிரிழப்பு\nவவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் 600 நாட்களை எட்டியது\nஇனப்படுகொலைக்கு எதிராக தமிழக சட்டசபை அழுத்தம் கொடுக்க வேண்டும்: தர்மலிங்கம் சுரேஸ்\nமட்டக்களப்பில் தந்தை செல்வாவின் சிலை திறந்துவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/entertainment-tamil-news/68172/tamil-cinema-latest-gossip/trisha-hard-word.htm", "date_download": "2018-10-16T00:01:59Z", "digest": "sha1:MDGNLUWAREBXJOVERT3R6EQO6KQAOD3S", "length": 9092, "nlines": 135, "source_domain": "cinema.dinamalar.com", "title": "மூணுஷாவின் விடா முயற்சி - trisha hard word", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஇந்த 10 தியேட்டர்களுக்கு இனி படங்கள் இல்லை | தேவர் மகன் 2 தலைப்பு இல்லை : கமல் | பாலியல் புகாரில் சிக்கிய சுசி கணேசன் | மோகன்லாலுக்கு ராஜினாமா கடிதம் அனுப்பிய திலீப் | கதாநாயகியாக மாறிய கல்பனாவின் மகள் | மோகன்லால் படத்தில் பூஜா குமார் | டொவினோ தாமஸின் அம்மாவாக நடிக்கும் ஊர்வசி | பிரேமம் இசையமைப்பாளரின் பாடலை வெளியிட்ட அனிருத் | கதாசிரியர் பிரச்சனை - அலட்டிக்கொள்ளாத மகாபாரதம் பட தயாரிப்பாளர் | மன்னிப்பு கேட்ட சண்முகராஜன் : புகாரை வாபஸ் பெற்ற ராணி |\nநீங்கள் இங்கே இரு��்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nடாப் ஹீரோக்கள் அனைவருடனும் நடித்து விட்ட மூணுஷாவுக்கு உச்ச நடிகருடன் மட்டும் நடிக்கவில்லையே என்ற குறை இருக்கிறது. இதனால் மதுரை ஸ்பெஷல் குளிர்பாணத்தின் பெயரில் படம் இயக்கிய இயக்குனருக்கு தாய்குலம் மூலம் தூதுக்கு மேல் தூது விட்டுக் கொண்டிருக்கிறாராம். அதோடு இயக்குனரும், வெற்றிபதி நடிகரும் நண்பர் என்பதால் அவர் மூலமாகவும் சிபாரிசு செய்யப்பட்டிருக்கிறதாம். \"அவுங்க அழகா இருப்பாங்க. ஆனால் நடிக்கத் தெரியாதே\" என்கிறாராம் இயக்குனர். இப்போது தயாரிப்பு நிறுவனத்தின் கதவை தட்டியிருக்கிறாராம் மூணுஷா.\ntrisha hardwork திரிஷா விடா முயற்சி\nமானை வலையில் சிக்க வைத்த புயல் படம் ஓடிச்சி... ஆனா ஓடலை...\nசரி சரி இவங்க ரிட்டையர் ஆடியட்டதா சொன்னானுவளே இல்லையா பயபுள்ள பொய் சொல்லிட்டு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஇயக்குனர் சுபாஷ் கய் மீது நடிகை கேட் சர்மா பாலியல் புகார்\nவாஸ் மாலே பாடலுக்காக நடனமாடிய அமிதாப்பச்சன் மற்றும் ஆமிர் கான்\nமீ டூ புகார்கள் அனைத்தும் உண்மையல்ல : சூசன் கான்\nலண்டன் வீதியில் தேங்காய் உடைத்த பிரியங்கா சோப்ரா\nபாலியல் குற்றத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் சமபங்கு உண்டு: பூஜா பட்\nமேலும் சினி வதந்தி »\nசாமி மனது வைத்தால் தான் வருமாம்\nசிவபுத்திரனுக்கு எதிராக சீவிவிடுவது யார்\nஒரே வீட்டில் காதல் செய்யும் ஜோடி\n« சினி வதந்தி முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nராணா - த்ரிஷா மீண்டும் இணைகிறார்கள்\n96 படத்திற்கு வரவேற்பு, அதிக மகிழ்ச்சியில் த்ரிஷா\n96 - தெலுங்கு ரீமேக்கிலும் த்ரிஷா\nஇன்னும் ஒரு ரவுண்டு வருவேன்: த்ரிஷா\nநடிகை : கீர்த்தி சுரேஷ் ,வரலெட்சுமி\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் : நடராஜ் சுப்ரமணியம்\nநடிகை : மனிஷா யாதவ்\nநடிகை : ஐஸ்வர்யா ராஜேஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999971130/springelastic-cube_online-game.html", "date_download": "2018-10-15T23:13:48Z", "digest": "sha1:KLJ2FE557IMYHUAJLZZVMG2SVK5TP7XJ", "length": 9990, "nlines": 151, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு கன சதுரம் எதிர்க்கிறது ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று ��ார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு கன சதுரம் எதிர்க்கிறது\nவிளையாட்டு விளையாட கன சதுரம் எதிர்க்கிறது ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் கன சதுரம் எதிர்க்கிறது\nஒரு சிறிய பிரமை மீது கன சதுரம் நடத்த முயற்சி, அனைத்து சிதறி அங்கு சேகரிக்க, மற்றும் தடை முழுவதும் வர வேண்டாம். . விளையாட்டு விளையாட கன சதுரம் எதிர்க்கிறது ஆன்லைன்.\nவிளையாட்டு கன சதுரம் எதிர்க்கிறது தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு கன சதுரம் எதிர்க்கிறது சேர்க்கப்பட்டது: 30.03.2012\nவிளையாட்டு அளவு: 0.24 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.8 அவுட் 5 (5 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு கன சதுரம் எதிர்க்கிறது போன்ற விளையாட்டுகள்\nஒரு கரடி கொண்ட ஜுமா\nகரா இன் பாக்கெட் தொடக்கம்\nபச்சை பன்றிகள் கிக் அவுட்\nஅயர்ன் மேன் 3 நெகிழ் புதிர்\nவிளையாட்டு கன சதுரம் எதிர்க்கிறது பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு கன சதுரம் எதிர்க்கிறது பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு கன சதுரம் எதிர்க்கிறது நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு கன சதுரம் எதிர்க்கிறது, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு கன சதுரம் எதிர்க்கிறது உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஒரு கரடி கொண்ட ஜுமா\nகரா இன் பாக்கெட் தொடக்கம்\nபச்சை பன்றிகள் கிக் அவுட்\nஅயர்ன் மேன் 3 நெகிழ் புதிர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/14-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-10-15T23:10:35Z", "digest": "sha1:JB27ER6GOXG2AOTUTNYUGT6L3QY5HIZI", "length": 2781, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "14 செகண்டு | பசுமைகுடில்", "raw_content": "\nதனித்துவமான முகங்களின் ரசிகன் நான். ஆனால் ஆண்கள் முகம் என்றால்13 செகண்டுக்குள்ளாகவும், பெண்கள் முகம் என்றால் 14 செகண்டுக்கு மேலயும் பார்த்து ரசிக்கும் அளவுக்கு முகங்களின் ரசிகன்[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/world/bank-england-raised-interest-rates-first-time-10-years-009388.html", "date_download": "2018-10-15T23:50:12Z", "digest": "sha1:VS7CULZEJOIBVNITBJZY5VPTJVUYK4FR", "length": 16155, "nlines": 174, "source_domain": "tamil.goodreturns.in", "title": "10 வருடத்தில் முதல் முறையாக வட்டியை உயர்ந்திய பாங்க் ஆஃப் இங்கிலாந்து..! | Bank of England raised interest rates for first time in 10 years - Tamil Goodreturns", "raw_content": "\n» 10 வருடத்தில் முதல் முறையாக வட்டியை உயர்ந்திய பாங்க் ஆஃப் இங்கிலாந்து..\n10 வருடத்தில் முதல் முறையாக வட்டியை உயர்ந்திய பாங்க் ஆஃப் இங்கிலாந்து..\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\nபாங்க் ஆப் இங்கிலாந்து கவர்னர் பதவிக்கு விண்ணப்பிக்கிறாரா ரகுராம் ராஜன்\nபிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்ய உள்ளீர்களா டாப் வங்கிகளில் வட்டி விகிதம் எவ்வளவு\nஐசிஐசிஐ வங்கி பிகசட் டெபாசிட் மீதான வட்டி விகிதத்தினை உயர்த்தியது..\nபிரிட்டன் ஐரோப்பிய யூனியனில் இருந்து தனியாக பிரிந்து வர தயாராகி வரும் நிலையில் தன் நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்தை காத்துக்கொள்ளும் விதமாக கடந்த 10 வருடமாக எவ்விதமான வட்டி உயர்வும் செய்யாமல் இருந்த பாங்க் ஆஃப் இங்கிலாந்து முதல் முறையாக வட்டியை உயர்த்தியுள்ளது.\nஇதன்படி பாங்க் ஆஃப் இங்கிலாந்தின் வட்டியை உயர்த்தும் அமைப்பில் இருக்கும் 9 பேரில் 7 பேர் உயர்த்த கோரியதன் விலைவாக 0.25 சதவீத வரியை 0.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.\nபிரெக்சிஸ் வாக்கெடுப்புக்காக ஆகஸ்ட் 2016இல் வட்டியை குறைத்த நிலையில் தற்போது மீண்டும் உயர்த்தியுள்ளது. 2007ஆம் சர்வதேச சந்தையில் நிதிநெருக்கடி ஏற்பட்டபோது வட்டியை உயர்த்தியது. அதன் பின் இப்போது தான் வட்டியை உயர்த்தியுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nநவம்பர் மாதம் முதல் இந்தியாவிற்குக் கூடுதலாகக் கச்சா எண்ணெய் சப்பளை செய்ய உள்ள சவுதி அரேபியா\nநீ உயிரோட இரு, இருக்காத, செத்துப் போ... எனக்கு லாபம் முக்கியம், அடித்துச் சொல்லும் amazon..\n2018-ல் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் எது இந்திய பாஸ்போர்ட்டின் நிலை என்ன\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.v4umedia.in/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%AA/", "date_download": "2018-10-15T23:42:50Z", "digest": "sha1:QBAO36KWA4EHH4AH6QWUVRXQL2LX4BC5", "length": 11613, "nlines": 80, "source_domain": "www.v4umedia.in", "title": "அதாகபட்டது மகா ஜனங்களே படத்தின் பாடல்களுக்கு ஆயுள் அதிகம் – இசையமைப்பாளர் டிஇமான் !! - V4U Media", "raw_content": "\n120 அடிக்கும் மேல் கட் அவுட் வைத்து மாஸ் காட்டிய தனுஷ் ரசிகர்கள்\nஅதாகபட்டது மகா ஜனங்களே படத்தின் பாடல்களுக்கு ஆயுள் அதிகம் – இசையமைப்பாளர் டிஇமான் \nஅதாகபட்டது மகா ஜனங்களே திரைப்படம் புதுமுகங்கள் நடித்து புதுமுக இயக்குனருடன் இணைந்து மிக சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றியுள்ள திரைப்படம். நடிகர் தம்பி ராமையா அவர்களின் மகன் உமாபதி அறிமுகமாகும் இப்படத்தில் ரேஷ்மா ரதோர் என்பவர் கதாநாயகியாக நடித்துள்ளார். இன்ப சேகர் அவர்கள் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் பாடல்களில் வேலை செய்யும் போது மிகவும் இனிமையாக இருந்தது. ஏனென்றால் இப்படத்தில் அனைத்துமே பீல் குட் பாடல்கள் தான். நானும் யுகபாரதி அவர்களும் இணைந்து இப்படத்தில் நான்கு பாடல்களை உருவாக்கியுள்ளோம். அதில் மூன்று பாடல்கள் மெல்லிசை பாடல்கள். மீதம் உள்ள ஒரு பாடல் கதாநாயகனின் அறிமுக பாடல் ஆகும். “ ஏனடி இப்படி என்ன “ என்ற வரிகளோடு துவங்கும் ஒரு பாடல் மக்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இப்பாடலின் கவர் வெர்ஷனாக ஸ்ரேயா கோஷலின் குரலில் ஐந்தாவது பாடல் இருக்கும். இப்பாடல் திரைப��படத்தில் இருக்காது , இப்பாடலை நாங்கள் படத்தின் விளம்பரத்துக்காக பயன்படுத்தவுள்ளோம். எனக்கும் தம்பி ராமையா அவர்களுக்கும் மைனா திரைப்படத்தில் இருந்து நல்ல உறவு இருந்து வருகிறது. அவர் தன்னுடைய மகன் நடிக்கும் இப்படத்துக்கு நான் தான் இசையமைக்க வேண்டும் என்று கூறினார். ஆனால் நான் அவரிடம் எனக்கு நிறைய படங்களுக்கு இசையமைக்கும் பணிகள் இருக்கிறது ஆதலால் என்னால் இசையமைக்க முடியாது என்று கூறினேன். முதலில் நீங்கள் கதை கேளுங்கள் கதை பிடித்திருந்தால் இசையமையுங்கள் என்று கூறினார். நானும் கதை கேட்டேன் , கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எனக்கு பணிகள் இருப்பதனால் அதில் இருந்து தப்பிக்க நல்ல கதையை நன்றாக இல்லை என்று என்னால் கூற இயலாது அல்லவா அதனால் கதை பிடித்திருக்கிறது நான் இசையமைக்கிறேன் கூறினேன். என்னுடைய வேலை பளுவை புரிந்து கொண்டு என்னோடு பணியாற்றிய இக்குழுவுக்கு நான் நிச்சயம் நன்றி கூற வேண்டும். நான் சரியான இடைவேளையில் இப்படத்துக்கு பாடல்களை தரவில்லை , நான் எப்போது தருகிறேனோ அப்போது பாடலை படமாக்கிய குழுவுக்கு நன்றி. என்னோடு வேலை செய்ய வேண்டும் என்று அபிமானத்தோடு இருந்த அக்குழுவுக்கு நான் கூடுதல் கவனத்தோடு பாடல்களுக்கு இசையமைத்து அதை அன்பாக திருப்பி கொடுத்தேன். என்னை நேசித்து வருபவர்களின் கதை எனக்கு பிடித்து போகும் பட்சத்தில் அவர்கள் புதியவர்கள் , கை தேர்ந்தவர்கள் என்று பாராது நான் அவர்களோடு பணியாற்றுவேன். இப்படத்தில் பாடல்கள் நன்றாக வர வேண்டும் என்று காரணத்தால் நான் பாடவில்லை.குரலுக்கு இது சரியாக இருக்கும் என்று தோணும் பாடல்களை மட்டும் தான் நான் பாடுவேன். இசையமைப்பாளர் இமான் பாடகர் இமான் அவர்களை மதிக்கவே மாட்டார். இப்பாடலுக்கு நான் பாடினால் நன்றாக இருக்கும் என்று இயக்குநர் கேட்கும் போது நான் நிச்சயம் பாடுவேன் , மற்றபடி நான் இசையமைக்கும் பாடல்களுக்கு சரியான பாடகர்கள் தான் குரல் கொடுப்பார்கள். இப்படத்தின் பாடல்களுக்கு வாழ்நாள் அதிகம் இருக்கும் , எத்தனை வருடங்கள் கடந்து போனாலும் இப்படத்தின் பாடல்களை அனைவரும் நியாபகம் வைத்து கொள்வார்கள். அந்த ஒரு தரம் இப்படத்தில் உள்ளது என்பதை நான் பெரிதும் நம்புகிறன். நிறைய மக்கள் இப்படத்தின் “ ஏனடி இப்படி என்னை “ சிங்கள் ���ாடல் வெளியான போது என்னை மிக பெரிய அளவில் உலக தமிழர்கள் அனைவரும் பாராட்டினார்கள். ஆம் , ஒரு பெண் இலங்கையில் இருந்து இப்பாடலை கேட்டு விட்டு சென்னைக்கு நேரில் வந்து என்னை சந்தித்து வாழ்த்தினார். அதிலும் அவர் அவருடைய மகன் கூறியதால் கேட்ட முதல் சினிமா பாடல் இது தான் , உங்கள் பாடல் என்னை மிகவும் கவர்ந்துள்ளது என கூறி என்னை வாழ்த்தியது எனக்கு சந்தோஷத்தை அளித்துள்ளது. இந்த அளவிற்கு இப்பாடல் மிக பெரிய அளவில் வெற்றி அடைந்து எனக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இதை வைத்து தான் இப்படத்தின் பாடல்களுக்கு ஆயுள் அதிகம் என கூறுகிறேன் என்றார் இசையமைப்பாளர் டி.இமான்.\nநடிகர் “பசி நாராயணன்” செய்தி – நடிகர் சங்கம் மறுப்பு\n120 அடிக்கும் மேல் கட் அவுட் வைத்து மாஸ் காட்டிய தனுஷ் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemainbox.com/trailers/asuravadham-movie-official-trailer-145-7.html", "date_download": "2018-10-15T23:39:03Z", "digest": "sha1:MGLNDRZRBNKQEQND6U4TXPLFURHM227E", "length": 3817, "nlines": 116, "source_domain": "cinemainbox.com", "title": "Asuravadham Movie Official Trailer", "raw_content": "\nகுழந்தைகளின் மனபோராட்டங்கள் பற்றி பேசும் ‘வானரப்படை’\n‘பாண்டிமுனி’ படத்திற்காக ரூ.50 லட்சத்தில் பிரம்மாண்ட செட் போட்ட கஸ்தூரிராஜா\nபிரம்மாண்ட படத்திற்கு இணையாக வியாபாரம் ஆன ‘சர்கார்’\nநடிகை வரலட்சுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 5 பேர்\n‘சண்டக்கோழி 2’ திருவிழா காலகட்டத்துக்கு ஏற்ற கலர்புல்லான படம் - விஷால்\nகலைவாணர் அரங்கை அதிர வைத்த ‘பில்லா பாண்டி’\n75 வது எபிசோடை நெருங்கும் ‘ஹலோ சியாமளா’\nகுழந்தைகள் வளர்ப்பில் பெற்றோர் செய்யும் தவறை சொல்லும் ‘மல்லி’\nசிரிப்போடு சிந்திக்க வைக்கும் ‘சிரித்தால் மட்டும் போதுமா’\n - வரிசைக்கட்டி நிற்கும் வாடிக்கையாளர்கள்\n33 ஆண்டுகளுக்கு பிறகு கருவறையில் வழிபாடு - சதானந்தம், மஹா தோஜோ மண்டல சபைத் தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2023397", "date_download": "2018-10-16T00:17:57Z", "digest": "sha1:MXP37YHKBTNX6E2WA2BS3PN435IG2ERI", "length": 15108, "nlines": 227, "source_domain": "www.dinamalar.com", "title": "கருட சேவையில் சுந்தரராஜ பெருமாள்| Dinamalar", "raw_content": "\nஇன்றைய விலை: பெட்ரோல் ரூ.86.10; டீசல் ரூ.80.04\nமுதல்வரின் ஆலோசனை கூட்டத்தில் காக்கிகள் கொர்....கொர்...\nமைக்ரோ சாப்ட் துணை நிறுவனர் பவுல் ஜி ஆலன் காலமானார்\nகோவா: காங். எம்.எல்.ஏ.க்கள் இருவர் பா.ஜ.வுக்கு ஓட்டம்\nநவம��பரில் மோடி - ஜி ஜிங்பிங் சந்திப்பு\n2019-ல் ரபேல் விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைப்பு: ... 2\nபரீக்கர் உடல் நிலை முன்னேற்றம்: டிஸ்சார்ஜ் எப்போது \nகருட சேவையில் சுந்தரராஜ பெருமாள்\nஆர்.கே.பேட்டை : பிரம்மோற்சவ திருவிழாவை ஒட்டி, சுந்தரராஜ பெருமாள் நேற்று, கருட வாகனத்தில் எழுந்தருளினார். திரளான பக்தர்கள், சுவாமியை தரிசனம் செய்தனர்.ஆர்.கே.பேட்டை சுந்தரவல்லி, விஜயவல்லி உடனுறை சுந்தரராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம், கடந்த திங்கட்கிழமை, கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று மாலை, சேஷ வாகனத்தில், சுவாமி வீதியுலா எழுந்தருளினார்.நேற்று, சிறப்பு மிக்க கருட சேவை நடந்தது. மாலை, 6:00 மணிக்கு, கருட வாகனத்தில் வீதியுலா எழுந்தருளிய பெருமாளை, பக்தர்கள் ஆரத்தி எடுத்து, வணங்கினர்.இன்று, வெள்ளிக்கிழமை அனுமந்த வாகனத்தில் எழுந்தருளும் சுவாமி, நாளை காலை தேரில் உலா வருகிறார். வரும் ஞாயிற்றுக்கிழமை, சக்கர ஸ்தானத்துடன், பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/feb/14/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-2863293.html", "date_download": "2018-10-15T23:15:17Z", "digest": "sha1:5OLH32GSF2PBRLPJU6KQRGU6R3B5PMOE", "length": 8831, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "முதல் நாளிலேயே முடங்கியது சர்வர்: இணைய வழி பத்திரப்பதிவு தாமதம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\nமுதல் நாளிலேயே முடங்கியது சர்வர்: இணைய வழி பத்திரப்பதிவு தாமதம்\nBy மதுரை | Published on : 14th February 2018 09:46 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஇணையவழி பத்திரப் பதிவு தொடங்கிய முதல் நாளிலேயே சர்வர் முடங்கியதால், கிரையப் பத்திரங்கள் பதிவேற்றம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.\nபத்திரப் பதிவுத் துறையில் கிரையப் பத்திர ஆவணங்கள், ஆவணங்கள் நகல் எடுத்தல், வில்லங்கச் சான்று பெறுதல் ஆகிய நடைமுறைகள் இணையவழியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதற்கென ஸ்டார��� 2.0 என்ற புதிய மென்பொருள் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.\nஇணையவழி பதிவு நடைமுறையை தமிழக முதல்வர் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களிலும் இணையவழி நடைமுறை செவ்வாய்க்கிழமை தொடங்கியது. புதிய நடைமுறையில் பத்திரப்பதிவுக்கு இணையவழியில் விண்ணப்பதாரர்கள் கிரைய ஆவணங்களை பதிவேற்றம் செய்ய முயன்றபோது, இணைப்புக் கிடைக்கவில்லை. இதனால் பழைய நடைமுறையில் பத்திரப்பதிவு செய்யுமாறு விண்ணப்பதாரர்களும், பத்திர எழுத்தர்களும் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், புதிய நடைமுறையில் தான் பத்திரப் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருப்பதால், கோரிக்கையை ஏற்க\nஇந்த புதிய நடைமுறையில் ஆவணங்கள் இணைய வழியில் பதிவேற்றம் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட சார்-பதிவாளருக்கு அனுப்பி வைக்கப்படும். அவற்றைச் சரிபார்த்து ஒப்புதல் அளித்த பிறகே பதிவு செய்ய முடியும். ஒவ்வொரு ஆவணத்தின் மீதும் 3 நாள்களில் ஒப்புதல் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.\nதற்போது முதல் நாளிலேயே சர்வர் முடங்கிவிட்ட நிலையில், புதன்கிழமை இரு நாள்களுக்குரிய விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்படும். அதிலும் சர்வர் இணைப்பு பிரச்னை ஏற்பட்டால், பத்திர பதிவு வரும் நாள்களில் வழக்கத்தைக் காட்டிலும் கூடுதல் நாள்கள் ஆகும் என பத்திர எழுத்தர்கள் தெரிவிக்கின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nவடசென்னை படத்தின் புதிய டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.usthazmansoor.com/fatwas-and-life/", "date_download": "2018-10-15T23:21:28Z", "digest": "sha1:O24MQXSZBUD4GR7XLQNOCIFHWEBUBC2N", "length": 12579, "nlines": 110, "source_domain": "www.usthazmansoor.com", "title": "எமது வாழ்நிலையும் சட்டத்தீர்வுகளும் (பத்வாக்களும்) - Usthaz Mansoor", "raw_content": "\nஎமது வாழ்நிலையும் சட்டத்தீர்வுகளும் (பத்வாக்களும்)\nநம்பிக்கைகள் உள்ளத்தோடும், சிந்தனையோடும் சம்பந்தப்படுபவை. அந்த வகையிற்றான் மனிதனை அவை இயக்கும். ஆனால் சமூக வாழ்வில் அவ���் இயங்கும் ஒழுங்கை விளக்குவது சட்டமாகும். எனவே சட்டங்கள் பற்றிய தெளிவு தனிமனிதர்களுக்கும், சமூகங்களுக்குமே அவசியமாகும். இந்த வகையில் சட்டரீதியாக வழிகாட்டல்களை வழங்கும் பணி ஆழமாகச் செய்யப்பட வேண்டும்.\nவணக்க வழிபாடுகளோடு சம்பந்தப்பட்ட சட்டங்கள் பெரும்பாலும் சமூக இயக்கத்தில் பாரிய எதிர் வினைகளைத் தோற்றுவிப்பதில்லை. அப் பகுதியில் ஆங்காங்கே காணப்படும் சில சட்டங்கள் மட்டும் சமூகத்தில் அப்படியான எதிர் வினைகளைத் தோற்றுவிப்பதுண்டு. நோன்பு, பெருநாட்களின் போதான பிறை பார்த்தல் சட்டங்கள், பாங்கு சொல்லல் போன்றன இதற்கு சில உதாரணங்களாகும்.\nஆனால் கொடுக்கல் வாங்கல் சட்டங்கள், முஸ்லிம் அல்லாதவர்களோடு உறவாடல் சார் சட்டங்கள் அரசியல் வாழ்வு சார் சட்டங்கள், மருத்துவப் பகுதிசார் சட்டங்கள் போன்றன இவற்றிக்குச் சில உதாரணங்களாகும்.\nஇத்தகைய சட்டத்தீர்வுகள் (பத்வாக்கள்) மிக அவசியமாகும். ஏனெனில் அவையே முஸ்லிம் சமூக அங்கத்தவர்களைச் சரியாக இயங்க வைக்கும். சட்டத் தீர்வுகள் என்ற வழிகாட்டல்கள் இல்லாத போது அது முஸ்லிம் தனிமனிதர்களை பிழையான நடத்தைக்கு இட்டுச் செல்லும் அல்லது அவர்களது செயற்பாடுகளில் ஒரு வகைத்தடுமாற்ற நிலையை தோற்றுவிக்கும்.\nஇந்தச் சட்டத்தீர்வுகளின் போது நாம் கவனிக்க வேண்டிய பல விடயங்கள் உள்ளன:\nநாம் 21 ம் நூற்றாண்டின் அரசியல், சமூக, பொருளாதார, தொழிநுட்ப யுகத்தின் உள்ளே வாழ்கிறோம். இது ஸஹாபாக்கள், தாபியீன்கள், இமாம்கள் காலப் பிரிவை விட தலைகீழ் மாற்றங்கள் பலவற்றைக் கொண்டது. எனவே எமது சட்டப் பாரம்பரியத்திலிருந்து தெரிவு செய்தல், சில போது புதிய இஜ்திஹாதுகள் நோக்கிச் செல்லல் என்ற கொள்கையைக் கடைப் பிடித்தலே மிகப் பொருத்தமானதாகும்.\nசட்ட வசனம், சமூக யதார்த்தம், விளைவு என்ற மூன்று அம்சங்களையும் சட்டத் தீர்வின் போது நாம் கடைப் பிடிக்க வேண்டும். எமது தீர்வு எமது சமூகத்தின் உள்ளே குறுகிய நீண்ட காலத்துள்ளே என்ன விளைவைக் கொடுக்கும். அது என்ன வகைத் தாக்கத்தை அடுத்த சமூகங்களின் உள்ளே ஏற்படுத்தும் என்பதுவே விளைவை நோக்குதல் என்பதன் பொருளாகும் இதனை “மஆல்” என சட்டப் பரி பாஷையில் அழைப்பர்.\nநடைமுறைப் படுத்த இலகுவானதாக குறிப்பிட்ட சட்டத்தீர்வு அமைய வேண்டும். இல்லாத போது மக்களில் ஒரு ப���ரிய தொகையினர் அதனைப் பின்பற்றமாட்டார்கள். அல் குர்ஆனும் சுன்னாவும் சட்டங்களின் இவ்வாறான இலகு தன்மையை அதிகமாக வலியுறுத்தியுள்ளமை கவனத்திற் கொள்ளத் தக்க விடயமாகும்.\nமகாஸித் அல் ஷரீஆ என்ற சட்டக் கொள்கை சட்ட வாக்கத்தில் மிகவும் முதன்மைப்பட்ட ஒன்றாகும். அதனைப் பின்பற்றி சட்டத்தீர்வுகளை முன் வைத்தலே மிகப் பொருத்தமாக அமையும்.\nசிறுபான்மை சமூகமாக வாழும் போது நாம் நான்கு விடயங்களைக் கவனத்திற் கொள்ள வேண்டியுள்ளது:\nஅடுத்த சமூகங்களினுள்ளே இன உணர்வுகள் தூண்டப் படாததாக எமது நடத்தை அமைய வேண்டும். இன உணர்வு தூண்டப் படலுக்குக் காரணமாக அமையும் எமது நடத்தை எமக்கு பாரிய அபாயங்களைக் கொண்டு வரும். உடனடியான அந்த அபாயங்கள் வரா விட்டாலும் ஓரளவு நீண்ட எதிர்காலத்தில் அந்த அபாயங்கள் தோன்ற முடியும். அதாவது அந் நிலையில் எமது இரண்டாவது மூன்றாவது தலைமுறையினருக்கு வாழ முடியாத ஒரு நாடாக இந் நாட்டை நாம் விட்டுச் சென்று விடுவோம்.\nநாம் தஃவாவின் சமூகம் – எமது தூதை முன்வைத்தல் எமது முதன்மைப்பட்ட கடமையாகும், அதற்கு, அடுத்த சமூகங்களின் மன நிலையே மிகவும் அடிப்படையானதாகும். எம்மைப் பற்றிய நல்ல மனநிலையை அவர்களுக்கு மத்தியில் உருவாக்கலில் நாம் வெற்றியடைய வேண்டும்.\nஎமது தனித்துவத்தைக் காத்துக் கொள்ளல் மிகவும் அடிப்படையானதாகும். இங்கு நாம் எமது தனித்துவம் என்றால் என்ன என்பது பற்றிய நல்ல தெளிவுக்கு வர வேண்டும். தனித்துவத்தைக் காத்தல் என்ற பெயரில் மைய நீரோட்டத்திலிருந்து விலகிய மூடுண்ட சமூகமாக நாம் மாறி விடக் கூடாது.\nகல்வி, பொருளாதார, சமூக, அரசியல் ரீதியாக எம்மைப் பலமாகக் கட்டியெழுப்பிக் கொள்ளல் எமது பௌதீக மானசீக இருப்புக்கு மிகவும் அடிப்படையானதாகும்.\nஇந் நான்கு பகுதிகளிலும் முஸ்லிம்கள் அறிவு பூர்வமாகக் கவனமாக வழிநடாத்தப் பட வேண்டும். இஸ்லாமிய சட்ட தீர்வுகள் இந் நான்கு பகுதிகளிலுமே தாக்கமேற்படுத்தும் படுத்தும் என்ற உண்மையை விளங்கி மேலே காட்டப்பட்டவாறு எமது சட்டத் தீர்வுகளை ஒழுங்கு படுத்திக் கொள்ளல் மிக அவசியமானதாகும்.\nஓர் உயர்ந்த தனியார் சட்ட நகலும் நாமும்.\nமுஸ்லிம் தனியார் சட்டம் – இரு திருத்த நகல்கள்\nஇஸ்லாம் என்ற கோட்பாடும் அதன் நடைமுறைப் பிரயோகமும்\nநாம் செய்ய வேண்டியது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamizh-review/enga-kaattula-mazhai-movie-review/57521/", "date_download": "2018-10-15T23:06:22Z", "digest": "sha1:BX5OQIZWZPE66EHTEI3L6HQ3ZDESMWBD", "length": 7672, "nlines": 82, "source_domain": "cinesnacks.net", "title": "எங்க காட்டுல மழை - விமர்சனம் | Cinesnacks.net", "raw_content": "\nஎங்க காட்டுல மழை – விமர்சனம்\nவேலைவெட்டி இல்லாமல் நண்பன் அப்புக்குட்டியுடன் சுற்றும் மிதுன் ஸ்ருதி மீது காதலாகிறார். அடாவடி போலீஸ் அதிகாரி அருள்தாஸால் ஒருமுறை டார்ச்சரை அனுபவிக்கும் மிதுன், அவருக்கு பாடம் புகட்ட அவரிடமிருந்து ஒரு பேக்கை அபேஸ் செய்கிறார். அதில் வெளிநாட்டு கரன்சிகள் இருப்பது கண்டு அதிர்ந்தாலும், அதில் கொஞ்சம் மட்டுமே எடுத்துக்கொண்டு மீதியை தற்காலிகமாக தானும் அப்புக்குட்டியும் தங்கியிருக்கும் ஒரு கட்டடத்தின் ஒரு அறையில் புதைத்து வைக்கிறார்..\nஒருபக்கம் அந்தப்பணத்தை பறிகொடுத்த சேட்டும் இன்னொரு பக்கம் அவர்களிடமிருந்து சுட்டு, அதை மிதுனிடம் பறிகொடுத்த அருள்தாசும் வெறிகொண்டு தேடுகிறார்கள். இந்தநிலையில் கையில் இருந்த பணம் தீர்ந்ததும், அடுத்ததாக கொஞ்சம் பணம் எடுப்பதற்காக மீண்டும் அந்த கட்டடத்திற்கு வரும் இருவருக்கும் அங்கே புதிதாக போலீஸ் நிலையம் துவங்கப்பட்டது கண்டும் அதன் இன்ஸ்பெக்டராக அருள்தாஸ் இருப்பது கண்டும் அதிர்ச்சியாகின்றனர்.\nபணம் போனால் போகட்டும் என மிதுனும் அப்புகுட்டியும் சமாதானம் ஆனாலும், பணத்தை இவர்கள் தான் அடித்தார்கள் என்பது சேட்டுக்கும் அருள்தாஸூக்கும் தெரியவருகிறது. ஸ்ருதியை பிணைக்கைதியாக்கி பணத்தை கொண்டுவர சொல்கின்றான் சேட். இந்த இக்கட்டான சூழலை மிதுனும் அப்புக்குட்டியும் எப்படியும் சமாளித்தார்களா என்பது மீதிக்கதை.\nமாதவன் போல துறுதுறு தோற்றத்திலும் நடிப்பிலும் நம்மை கவர்கிறார் நாயகன் மிதுன். மம்முட்டிக்கே ஜோடியாக நடித்த ஸ்ருதி ராமகிருஷ்ணன் ஒரு புதுமுக ஹீரோவுக்கும் ஈடுகொடுத்து நடித்துள்ளர். அப்புக்குட்டி ஹீரோவின் நண்பனாக வழக்கம்போல் வெள்ளந்தியான நடிப்பை கொடுத்திருக்கிறார். விஜயகாந்திற்கு அடுத்தபடியா அதிகம் போலீஸ் ட்ரெஸ் போடுவது அருள்தாஸாகத்தான் இருக்கும். சிடுசிடு முகத்துடன் அந்த கேரக்டராகவே மாறியுள்ளார்.\nபோலீஸ் ஸ்டேஷனில் இருந்து பணத்தை எடுக்கும் காட்சியெல்லாம் செம சினிமாத்தனம்.. உங்களுக்கு சம்பந்தமில்ல���த உங்களுக்கு உரிமையில்லாத பொருள் திடீரென உங்களை தேடிவந்தால் அதை சொந்தம் கொண்டாடாதீர்கள்.. அதில் அதிர்ஷ்டத்தை விட ஆபத்து தான் அதிகம் என பாடம் நடத்தி இருக்கிறார் இயக்குனர் ஸ்ரீபாலாஜி\nஎங்க காட்டுல மழை விமர்சனம்\nPrevious article காட்டுப்பய சார் இந்த காளி – விமர்சனம் →\nகாயம்குளம் கொச்சுன்னி – விமர்சனம்\nஆண் தேவதை – விமர்சனம்\nகாயம்குளம் கொச்சுன்னி – விமர்சனம்\nபஞ்சாபில் நடந்த சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற 'பென்டாஸ்டிக் பிரைடே'..\nஆண் தேவதை – விமர்சனம்\nஅட்லீக்கு கமல் பாணியில் குறும்படம் போட்டுக்காட்டிய தயாரிப்பளார்.\nசிம்பு விவகாரத்தில் சுந்தர்.சிக்கு வைக்கப்பட்ட செக்..\nசகாயத்தை அதிர்ச்சியடைய வைத்த லாரன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaibaskar.blogspot.com/2013/12/blog-post_20.html", "date_download": "2018-10-16T00:42:01Z", "digest": "sha1:7Q3SLNB2KVWLCW77Y3GOQEABM7K4S4JA", "length": 13483, "nlines": 195, "source_domain": "nellaibaskar.blogspot.com", "title": "கிறிஸ்துமஸ் கவிதை", "raw_content": "\nதமிழ் கவிதைகள்,காதல் கவிதைகள்,வாழ்த்து கவிதைகள்,பிறந்தநாள் வாழ்த்து கவிதைகள், திருமண வாழ்த்து கவிதைகள்,அன்னையர் தின கவிதைகள்,காதலர் தின கவிதைகள்,நட்பு கவிதைகள்,சோக கவிதைகள் ,ஹைக்கூ கவிதைகள்,சமுதாய கவிதை,படைப்பு கவிதைகள் காதலிக்கு வாழ்த்து பேஸ்புக் ஸ்டேட்டஸ் தந்தையர் தின வாழ்த்து\nவீடு தேடி வந்த ஒளி\nதுயர் கொண்ட இருள் நீங்கி\nஇடுகையிட்டது Baskar S நேரம் பிற்பகல் 10:44\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇயற்கையின் புதல்வனே - நம்மாழ்வார்\nகாதலில் விழுந்தேன் | Kaathalil vilunthen\nKaamarajar kavithai ஏழைகளின் கல்விக் கனவு விடியும் முன்னே பலிக்கிறது கற்கண்டாய் இனிக்கிறது - உன் கல்வித்திட்டம். ஆரவாரம் கொ...\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் | Pirantha naal vaalthukkal\nPirantha Naal vaalthu kavithai சிறுவயது பெரிய கனவுகள் சீராக செம்மையாக வளர வேண்டும் வந்து விடும் சோதனைகள் வாழ்த்து சொல்ல...\nAasiriyar Thinam பள்ளி தொடா மழலையாய் மழலை வார்த்தைகள் இதழால் நான் உதிர்க்க கரம் பிடித்து எழுதச் சொல்லி வார்த்தைக்கு உய...\nSuthanthiram Kavithai என் அன்னை சுவாசித்தாள் சுதந்திரக் காற்று - ஆதலால் கருவறையில் சுவாசித்துக் கொண்டேன் நானும் சுதந்திரக் ...\nகாதலிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nVilzhakkal உன் அழகை செதுக்க உன் அன்னைக்கு தேவைப்பட��டது பத்து மாதங்களாம் நீ பிறந்த அன்றே விண்வெளியில் இரண்டாம் நிலவுக்க...\nவிடியற்காலையில் விடியலாய் கழனி நோக்கி நீ சென்றாய் கால் பதித்த கழனியில் உன் வெள்ளை உள்ளம் கண்டு ஒட்டிக் கொண்ட சேறுகள் கால் பதித்த கழனியில் உன் வெள்ளை உள்ளம் கண்டு ஒட்டிக் கொண்ட சேறுகள்\nகுழந்தைகள் தினம் | Childrens Day\nKulanthaikal Dinam புழுதி பறக்கும் வீதியில் புயல் வேக ஓட்டம் தினமும் சிரிப்பின் சிதறல்கள் சிந்தாமல் இல்லை தினமும் சிரிப்பின் சிதறல்கள் சிந்தாமல் இல்லை தினமும்\nஉன்னோடு சேர்ந்து உயிர் பெற்று உறவாட நினைக்கிறது - எனது பதினாறு வயது பருவகால நினைவுகள்.\nThirumana Vaalthu Kavithai நாதஸ்வர சத்தம் கேட்டு நான்கு திசைகளிலும் இருந்து தென்றல் வந்தது... திருமண வாழ்த்துச் சொல்ல.......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/379323909/mini-gol-f_online-game.html", "date_download": "2018-10-16T00:15:36Z", "digest": "sha1:UAGYVOH673PSYYVF6LDYWJKOBVYPE5QX", "length": 9625, "nlines": 147, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு மினி கால்ப் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nபந்துகளையும் நீண்ட கோலையும் கொண்டு மேசை மீது ஆடப்படும் ஒருவகை பந்தாட்டம்\nவிளையாட்டு விளையாட மினி கால்ப் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் மினி கால்ப்\nநீங்கள் ஒரு மணி கொல்ல முடியாது எளிய, ஆனால் அது, மேலும் மினி கோல்ஃப் மிகவும் அற்புதமான விஷயம். மிகவும் சிக்கலான மற்றும் சிக்கலான அவை வட்டி விகிதங்கள், . விளையாட்டு விளையாட மினி கால்ப் ஆன்லைன்.\nவிளையாட்டு மினி கால்ப் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு மினி கால்ப் சேர்க்கப்பட்டது: 17.01.2011\nவிளையாட்டு அளவு: 0.79 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.25 அவுட் 5 (40 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு மினி கால்ப் போன்ற விளையாட்டுகள்\nமுதல் பாதிப்பு இருந்து கோல்ப்\nவிளையாட்டு மினி கால்ப் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு மினி கால்ப் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு மினி கால்ப் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு மினி கால்ப், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு மினி கால்ப் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nமுதல் பாதிப்பு இருந்து கோல்ப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999999608/first-day-at-work-makeover_online-game.html", "date_download": "2018-10-15T22:58:52Z", "digest": "sha1:LT3GAWWRUM4TLAMUUEI6BRVZTPIY6MNM", "length": 11884, "nlines": 159, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு ஒப்பனை முதல் வேலை நாள் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு ஒப்பனை முதல் வேலை நாள்\nவிளையாட்டு விளையாட ஒப்பனை முதல் வேலை நாள் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் ஒப்பனை முதல் வேலை நாள்\nவீட்டில் உட்கார்ந்து பெண் எவ்வளவு நேரம் ஆகிறது. அவள் ஒரு ஃபேஷன் வீட்டில் துணிகளை ஒரு வேலை கிடைத்தது வீட்டில் உட்கார்ந்து சோர்வாக இருந்தது. பெண் நன்கு அறியப்பட்ட வாடி��்கையாளர்கள் இருக்கும், அதனால் எப்போதும் ஒரு நூறு புள்ளிகள் இருக்க வேண்டும். அவர் முகமூடிகள் மற்றும் புதர்க்காடுகள் ஆதரிக்கும் நபர் புத்துணர்ச்சி, புது முடி ஸ்டைலை எப்போதும் தனது மர்மமான மற்றும் பிரகாசமான இருக்க செய்யும். . விளையாட்டு விளையாட ஒப்பனை முதல் வேலை நாள் ஆன்லைன்.\nவிளையாட்டு ஒப்பனை முதல் வேலை நாள் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு ஒப்பனை முதல் வேலை நாள் சேர்க்கப்பட்டது: 28.08.2013\nவிளையாட்டு அளவு: 5.56 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.21 அவுட் 5 (28 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு ஒப்பனை முதல் வேலை நாள் போன்ற விளையாட்டுகள்\nShoujo மங்கா சின்னம் உருவாக்கியவர்: Matsuri\nமான்ஸ்டர் உயர். ரியல் குறைப்பை\nCasta கடும். சிகை அலங்காரங்கள்\nஅட்ரியானா கலைஞர் அப் செய்ய\nதேவதை விழித்து அல்லது தூங்கி\nபார்பி வண்ணமயமான மேக் அப்\nRapunzel: கோபுரம் இருந்து தப்பிக்க\nமங்கா படைப்பாளர்: பள்ளி நாட்கள் page.3\nஒரு மனிதன், ஒரு பெண் வைத்து\nவிளையாட்டு ஒப்பனை முதல் வேலை நாள் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஒப்பனை முதல் வேலை நாள் பதித்துள்ளது:\nஒப்பனை முதல் வேலை நாள்\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஒப்பனை முதல் வேலை நாள் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு ஒப்பனை முதல் வேலை நாள், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு ஒப்பனை முதல் வேலை நாள் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nShoujo மங்கா சின்னம் உருவாக்கியவர்: Matsuri\nமான்ஸ்டர் உயர். ரியல் குறைப்பை\nCasta கடும். சிகை அலங்காரங்கள்\nஅட்ரியானா கலைஞர் அப் செய்ய\nதேவதை விழித்து அல்லது தூங்கி\nபார்பி வண்ணமயமான மேக் அப்\nRapunzel: கோபுரம் இருந்து தப்பிக்க\nமங்கா படைப்பாளர்: பள்ளி நாட்கள் page.3\nஒரு மனிதன், ஒரு பெண் வைத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2017/08/", "date_download": "2018-10-16T00:03:28Z", "digest": "sha1:TLQIGWJZT4KP4YIBXEN3YGOP2575NMAS", "length": 50999, "nlines": 276, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: August 2017", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nவிளிம புக்கு அப்பால் என்றொரு சிறுகதை தொகுதி\nவிளிம புக்கு அப்பால் என்ற���ரு சிறுகதை தொகுதியை அகநாழிகை பதிப்பகம் வெளியிட்டுள்ளது... அத்தனையும் புதிய தலைமுறைகள் படைத்தவை..\nபுத்தகத்தின் வடிவமைப்பு ஸ்டைலிஷாக உள்ளது.. கதைகளை வரிசைப் படுததியிருப்பதும் சிறப்பு..\nஇந்த தொகுதியின் அனைத்து கதைகளும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பு.. அவற்றில் நியூஜென் கதையாக நான் கருதுவது கவிதா சொர்ணவல்லிி யின் சிறுகதையை\nஅழகான ஷார்ட் பில்ம்போல கதை அமைந்துள்ளது. என்ன வகை கதை ..பிரதான பாத்திரங்கள்.. பாத்திரங்களின் தன்மை ஆகியவற்றை வெகு அழகாக ஆசிரியர் கூற்றாக சொல்லாமல் காட்சிப்பூர்மாக சின்ன சின்ன உரையாடல்களில் நினைவோடைகளில் சொல்கிறார்..\nபின் நவீனத்துக்கு என ஃபார்முலா கிடையாது... இன்றைய கால கட்டமே பின் நவீனத்துவ கால கட்டம்தான்.. ஆக இன்றைய வாழ்வை ரெப்ரசன்ட் செய்தாலே அது பின் நவீனத்துவமாகி விடும்... கதாபாத்திரத்துக்கு தன் பெயரை வைப்பது , புரியாமல் எழுதுவது ஆகியவை பின் நவீனத்துவ சூத்திரங்கள் அல்ல... அப்படிப்பட்ட அமெச்சூர் வேலைகளை செய்யாமல் வெகு இயல்பான நடையில் எழுதியிருக்கிறார்\nஒரு நல்ல காதலை சொல்லும் படத்தைப்பார்த்துவிட்டு தன் உணர்வுகளை தன் மகிழ்ச்சியை பகிர்வதற்கு தகுந்த நபரை தேடிப்பிடித்து கால் செய்கிறாள் ஒரு பெண்... இதுதான் ஆரம்பம்... இந்த துவக்கத்திலேயே அவளது ரசனை அவள் பகிர்வுக்கு தகுதியான நபர் அவர்களது உறவு என்பது அழகாக எஸடாப்ளிஷ் ஆகிறது... அவன் அவள் சொல்வதற்கு கொடுக்கும் எதிர்வினை அவளுக்கு தன் உறவினன் ஒருவனது நினைவைத்தூண்டுகிறது.\nஅவன் அவனது காதல் என பயணிக்கும் கதை காதல் எவ்வளவு அழகானது... அழிக்கவே முடியாதது என்ற உணர்வை கொண்டுகிறது... நாம் அழியலாம்... காதல் நம் தந்தையர் வழியாக வெளிப்பட்டிருக்கும்... நம் மூலம் ...நம் சந்ததியினர் மூலம்... என வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும்.... நாம் என்பது பொருட்டே இல்லை... இன்னும் ஒரு படி மேலே போய் மனிதர் என்பதே கூட பொருட்டில்லை.. ஒரு பாலம்.. ஒரு ஆறு கூட போதும்... காதல் அவற்றின் மூலம் வெளிப்படும் என்ற விஷயம் அழகாக உள்ளுறைந்துள்ளது..\nஇந்த அழகான காதல் கதையில் உட்கதையாக சாதிக் கொடுமை கதாநாயகியின் நிமிர்வு ஆகியவைவெகு சிறப்பு. சில பக்கங்களில் இத்தனை விஷயங்கள் சாத்தியமாகக்காரணம் காட்சி ரீதியாக கதை சொல்லும் யுக்திதான்....\nசாதிக்கொடுமை என்பது இயல்பாக கதையோட்ட��்தில் அமையும் கதைகள் மூலம்தான் இவ்விஷயம் மக்களை அடையும்..இல்லையேல் நாமே எழுதி நாமே படிக்கும் புரட்சிக்கதைகளில் சேர்ந்து விடும்..\nநல்ல கதை... வாழ்த்துகள் கவிதா...\nவாசக சாலை நடததும் வாராந்திர நிகழ்வான நாவல் விமர்சனக் கூடடம் இன்று வெகு சிறப்பாக சென்னை அசோக் நகரில் நடந்தது...அலசப்பட்ட நூல் காம்யூவின் அநநியன்\nநல்ல விஷயங்களை எகத்தாளம் பேசுவது உன்னதங்களை கேலி செய்வதை ஹீரோயிசமாக நினைப்பது புத்தக கண்காட்சி போன்ற நிகழ்வுகளுக்கு மறந்தும் சென்று விடக்கூடாது என பிடிவாதமாக இருப்பது போன்றவற்றை பார்க்கையில் ஒரு வித சோர்வு ஏற்படும்....இந்த மொண்ணைத்தனமான சூழலில் இது போன்ற நிகழவுகள் நம்பிக்கையை மீட்டளிக்கின்றன\nவணக்கம்.. நூல் ஆய்வுக் கூட்டம் நடக்கிறது.. ஆர்வமிருப்பின் கலநத கொள்ளுங்கள்..பயனுள்ளதாக இருக்கும் என நண்பர் Arun Dir சிலருக்கு அழைப்பு விடுத்தார்...அவருக்கும் குடும்ப வேலைகள்..அலுவல் கமிட்மென்ட்ஸ் பொழுதுபோக்குகள் டிவி நண்பர்கள் அழைப்பு என எல்லாம் உண்டு.. ஏன் அவற்றை விட்டு விட்டு களப்பணி ஆற்றுகிறார் என்றால் தேடிச் சோறு தினம் தின்று வெட்டிப்பேச்சுகள் பேசி வேடிக்கை மனிதராய் சாகும் சராசரி வாழ்வின் வெறுமை அவருக்குத் தெரியும்...இங்கே ஒரு பிளாஷ்பேக்\nசென்ற ஆண்டு புத்தக கண்காட்சியில் இதே போன்ற நிகழ்வுக்கு பலரை அழைத்தார்.. என்ன பாஸ்...எனக்கெல்லாம் அழைப்பில்லையா என்றேன்\nஉங்களுக்கெல்லாம் எதற்கு அழைபபு... இது உங்கள நிகழ்ச்சி....நீங்கள்தான் பிறரை அழைக்க வேண்டும்..என்றார்\nகூட்டம் நடத்துவோர்க்கு தேவையான உயரிய பண்பும் உழைப்பும் அவரிடம் உண்டு... இன்றைய நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைத்தார\nநாவல் குறித்து பேசவிருக்கும திலீபன் நான் விரும்பி படிக்கும் இலக்கிய இதழின் ஆசிரியர் என்பது எனக்கு இனிய அதிர்ச்சியாக இருந்தது.\nஎன்றொரு ஹைக்கூ உண்டு...அதுமாதிரி , துரோகிகளையும் அறிவிலிகளையும் மண்டூகங்களையும் மதியிலிகளையும் இலக்கிய இதழ்ஆசிரியர்களாக பார்த்து நொந்து போயிருந்த கண்களுக்கு உண்மையான இலக்கிய ஆர்வம் கொண்ட ஓர் இளைஞரை காண்பது ஆறுதலாக இருநதது...\nஅந்நியன் நாவல் எதைபபற்றியது என ஒரே வரியில் விளக்கி விட்டு அதன்பின் நூலுக்குள் சென்றார் ஒரு பிரதி குறித்து ஒரு வரியில் உங்களால் விளக்க முடியாவிடில் அது உங்களுக்��ுப் புரியவில்லை என்று பொருள் எனபது தங்கவிதி\nபிரதான கதாபாத்திரத்தின் தன்மை கிளைப்பாத்திரங்கள் அவற்றுடன் பிரதான பாத்திரத்தின் தொடர்பு என வெகு அழகாக பேசினார்\nஒரு நாள் முழுமையாக வாழந்தால் போதும்...அந்த நினைவுகளில் நூறு ஆண்டுகள் வாழலாம் என்ற அழகான வரியை விளக்கினார். இம்சை அரசன் வடிவேலுவின வசனத்தை பொருத்தமாக பயன்படுததி கலகலப்பூட்டினார்...இக்கதையின் பாதிப்பில் ஒரு தமிழ்ப் படத்தில் இடம்பெற்ற காட்சியை நினைவு கூர்ந்தார்..\nமிக செறிவான விரிவான உரை... பார்வையாளர்களின் கேள்விகளுக்கு அதிக நேரம் இல்லை... ஆனாலும் காம்யூவின் பாதிப்பில் உருவான சில தமிழ்ப படைப்புகள் அலசப்பட்டன..\nபல் வலி காரணமாக என் மேலான கருத்துகளையோ கேள்விகளையோ எடுத்து வைக்க முடியவில்லை..\nமிக நல்ல நிகழ்வு....சார்ந்தோர்க்கு நன்றி\nவாசக சாலை நடததும் வாராந்திர நிகழ்வான நாவல் விமர்சனக் கூடடம் இன்று வெகு சிறப்பாக சென்னை அசோக் நகரில் நடந்தது...அலசப்பட்ட நூல் காம்யூவின் அநநியன்\nநல்ல விஷயங்களை எகத்தாளம் பேசுவது உன்னதங்களை கேலி செய்வதை ஹீரோயிசமாக நினைப்பது புத்தக கண்காட்சி போன்ற நிகழ்வுகளுக்கு மறந்தும் சென்று விடக்கூடாது என பிடிவாதமாக இருப்பது போன்றவற்றை பார்க்கையில் ஒரு வித சோர்வு ஏற்படும்....இந்த மொண்ணைத்தனமான சூழலில் இது போன்ற நிகழவுகள் நம்பிக்கையை மீட்டளிக்கின்றன\nவணக்கம்.. நூல் ஆய்வுக் கூட்டம் நடக்கிறது.. ஆர்வமிருப்பின் கலநத கொள்ளுங்கள்..பயனுள்ளதாக இருக்கும் என நண்பர் Arun Dir சிலருக்கு அழைப்பு விடுத்தார்...அவருக்கும் குடும்ப வேலைகள்..அலுவல் கமிட்மென்ட்ஸ் பொழுதுபோக்குகள் டிவி நண்பர்கள் அழைப்பு என எல்லாம் உண்டு.. ஏன் அவற்றை விட்டு விட்டு களப்பணி ஆற்றுகிறார் என்றால் தேடிச் சோறு தினம் தின்று வெட்டிப்பேச்சுகள் பேசி வேடிக்கை மனிதராய் சாகும் சராசரி வாழ்வின் வெறுமை அவருக்குத் தெரியும்...இங்கே ஒரு பிளாஷ்பேக்\nசென்ற ஆண்டு புத்தக கண்காட்சியில் இதே போன்ற நிகழ்வுக்கு பலரை அழைத்தார்.. என்ன பாஸ்...எனக்கெல்லாம் அழைப்பில்லையா என்றேன்\nஉங்களுக்கெல்லாம் எதற்கு அழைபபு... இது உங்கள நிகழ்ச்சி....நீங்கள்தான் பிறரை அழைக்க வேண்டும்..என்றார்\nகூட்டம் நடத்துவோர்க்கு தேவையான உயரிய பண்பும் உழைப்பும் அவரிடம் உண்டு... இன்றைய நிகழ்வை சிறப்பாக ஒருங��கிணைத்தார\nநாவல் குறித்து பேசவிருக்கும திலீபன் நான் விரும்பி படிக்கும் இலக்கிய இதழின் ஆசிரியர் என்பது எனக்கு இனிய அதிர்ச்சியாக இருந்தது.\nஎன்றொரு ஹைக்கூ உண்டு...அதுமாதிரி , துரோகிகளையும் அறிவிலிகளையும் மண்டூகங்களையும் மதியிலிகளையும் இலக்கிய இதழ்ஆசிரியர்களாக பார்த்து நொந்து போயிருந்த கண்களுக்கு உண்மையான இலக்கிய ஆர்வம் கொண்ட ஓர் இளைஞரை காண்பது ஆறுதலாக இருநதது...\nஅந்நியன் நாவல் எதைபபற்றியது என ஒரே வரியில் விளக்கி விட்டு அதன்பின் நூலுக்குள் சென்றார் ஒரு பிரதி குறித்து ஒரு வரியில் உங்களால் விளக்க முடியாவிடில் அது உங்களுக்குப் புரியவில்லை என்று பொருள் எனபது தங்கவிதி\nபிரதான கதாபாத்திரத்தின் தன்மை கிளைப்பாத்திரங்கள் அவற்றுடன் பிரதான பாத்திரத்தின் தொடர்பு என வெகு அழகாக பேசினார்\nஒரு நாள் முழுமையாக வாழந்தால் போதும்...அந்த நினைவுகளில் நூறு ஆண்டுகள் வாழலாம் என்ற அழகான வரியை விளக்கினார். இம்சை அரசன் வடிவேலுவின வசனத்தை பொருத்தமாக பயன்படுததி கலகலப்பூட்டினார்...இக்கதையின் பாதிப்பில் ஒரு தமிழ்ப் படத்தில் இடம்பெற்ற காட்சியை நினைவு கூர்ந்தார்..\nமிக செறிவான விரிவான உரை... பார்வையாளர்களின் கேள்விகளுக்கு அதிக நேரம் இல்லை... ஆனாலும் காம்யூவின் பாதிப்பில் உருவான சில தமிழ்ப படைப்புகள் அலசப்பட்டன..\nபல் வலி காரணமாக என் மேலான கருத்துகளையோ கேள்விகளையோ எடுத்து வைக்க முடியவில்லை..\nமிக நல்ல நிகழ்வு....சார்ந்தோர்க்கு நன்றி\nவாசக சாலை நடததும் வாராந்திர நிகழ்வான நாவல் விமர்சனக் கூடடம் இன்று வெகு சிறப்பாக சென்னை அசோக் நகரில் நடந்தது...அலசப்பட்ட நூல் காம்யூவின் அநநியன்\nநல்ல விஷயங்களை எகத்தாளம் பேசுவது உன்னதங்களை கேலி செய்வதை ஹீரோயிசமாக நினைப்பது புத்தக கண்காட்சி போன்ற நிகழ்வுகளுக்கு மறந்தும் சென்று விடக்கூடாது என பிடிவாதமாக இருப்பது போன்றவற்றை பார்க்கையில் ஒரு வித சோர்வு ஏற்படும்....இந்த மொண்ணைத்தனமான சூழலில் இது போன்ற நிகழவுகள் நம்பிக்கையை மீட்டளிக்கின்றன\nவணக்கம்.. நூல் ஆய்வுக் கூட்டம் நடக்கிறது.. ஆர்வமிருப்பின் கலநத கொள்ளுங்கள்..பயனுள்ளதாக இருக்கும் என நண்பர் Arun Dir சிலருக்கு அழைப்பு விடுத்தார்...அவருக்கும் குடும்ப வேலைகள்..அலுவல் கமிட்மென்ட்ஸ் பொழுதுபோக்குகள் டிவி நண்பர்கள் அழைப்பு ���ன எல்லாம் உண்டு.. ஏன் அவற்றை விட்டு விட்டு களப்பணி ஆற்றுகிறார் என்றால் தேடிச் சோறு தினம் தின்று வெட்டிப்பேச்சுகள் பேசி வேடிக்கை மனிதராய் சாகும் சராசரி வாழ்வின் வெறுமை அவருக்குத் தெரியும்...இங்கே ஒரு பிளாஷ்பேக்\nசென்ற ஆண்டு புத்தக கண்காட்சியில் இதே போன்ற நிகழ்வுக்கு பலரை அழைத்தார்.. என்ன பாஸ்...எனக்கெல்லாம் அழைப்பில்லையா என்றேன்\nஉங்களுக்கெல்லாம் எதற்கு அழைபபு... இது உங்கள நிகழ்ச்சி....நீங்கள்தான் பிறரை அழைக்க வேண்டும்..என்றார்\nகூட்டம் நடத்துவோர்க்கு தேவையான உயரிய பண்பும் உழைப்பும் அவரிடம் உண்டு... இன்றைய நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைத்தார\nநாவல் குறித்து பேசவிருக்கும திலீபன் நான் விரும்பி படிக்கும் இலக்கிய இதழின் ஆசிரியர் என்பது எனக்கு இனிய அதிர்ச்சியாக இருந்தது.\nஎன்றொரு ஹைக்கூ உண்டு...அதுமாதிரி , துரோகிகளையும் அறிவிலிகளையும் மண்டூகங்களையும் மதியிலிகளையும் இலக்கிய இதழ்ஆசிரியர்களாக பார்த்து நொந்து போயிருந்த கண்களுக்கு உண்மையான இலக்கிய ஆர்வம் கொண்ட ஓர் இளைஞரை காண்பது ஆறுதலாக இருநதது...\nஅந்நியன் நாவல் எதைபபற்றியது என ஒரே வரியில் விளக்கி விட்டு அதன்பின் நூலுக்குள் சென்றார் ஒரு பிரதி குறித்து ஒரு வரியில் உங்களால் விளக்க முடியாவிடில் அது உங்களுக்குப் புரியவில்லை என்று பொருள் எனபது தங்கவிதி\nபிரதான கதாபாத்திரத்தின் தன்மை கிளைப்பாத்திரங்கள் அவற்றுடன் பிரதான பாத்திரத்தின் தொடர்பு என வெகு அழகாக பேசினார்\nஒரு நாள் முழுமையாக வாழந்தால் போதும்...அந்த நினைவுகளில் நூறு ஆண்டுகள் வாழலாம் என்ற அழகான வரியை விளக்கினார். இம்சை அரசன் வடிவேலுவின வசனத்தை பொருத்தமாக பயன்படுததி கலகலப்பூட்டினார்...இக்கதையின் பாதிப்பில் ஒரு தமிழ்ப் படத்தில் இடம்பெற்ற காட்சியை நினைவு கூர்ந்தார்..\nமிக செறிவான விரிவான உரை... பார்வையாளர்களின் கேள்விகளுக்கு அதிக நேரம் இல்லை... ஆனாலும் காம்யூவின் பாதிப்பில் உருவான சில தமிழ்ப படைப்புகள் அலசப்பட்டன..\nபல் வலி காரணமாக என் மேலான கருத்துகளையோ கேள்விகளையோ எடுத்து வைக்க முடியவில்லை..\nமிக நல்ல நிகழ்வு....சார்ந்தோர்க்கு நன்றி\nவாசக சாலை நடததும் வாராந்திர நிகழ்வான நாவல் விமர்சனக் கூடடம் இன்று வெகு சிறப்பாக சென்னை அசோக் நகரில் நடந்தது...அலசப்பட்ட நூல் காம்யூவின் அநநியன்\nநல்ல விஷயங்களை எகத்தாளம் பேசுவது உன்னதங்களை கேலி செய்வதை ஹீரோயிசமாக நினைப்பது புத்தக கண்காட்சி போன்ற நிகழ்வுகளுக்கு மறந்தும் சென்று விடக்கூடாது என பிடிவாதமாக இருப்பது போன்றவற்றை பார்க்கையில் ஒரு வித சோர்வு ஏற்படும்....இந்த மொண்ணைத்தனமான சூழலில் இது போன்ற நிகழவுகள் நம்பிக்கையை மீட்டளிக்கின்றன\nவணக்கம்.. நூல் ஆய்வுக் கூட்டம் நடக்கிறது.. ஆர்வமிருப்பின் கலநத கொள்ளுங்கள்..பயனுள்ளதாக இருக்கும் என நண்பர் Arun Dir சிலருக்கு அழைப்பு விடுத்தார்...அவருக்கும் குடும்ப வேலைகள்..அலுவல் கமிட்மென்ட்ஸ் பொழுதுபோக்குகள் டிவி நண்பர்கள் அழைப்பு என எல்லாம் உண்டு.. ஏன் அவற்றை விட்டு விட்டு களப்பணி ஆற்றுகிறார் என்றால் தேடிச் சோறு தினம் தின்று வெட்டிப்பேச்சுகள் பேசி வேடிக்கை மனிதராய் சாகும் சராசரி வாழ்வின் வெறுமை அவருக்குத் தெரியும்...இங்கே ஒரு பிளாஷ்பேக்\nசென்ற ஆண்டு புத்தக கண்காட்சியில் இதே போன்ற நிகழ்வுக்கு பலரை அழைத்தார்.. என்ன பாஸ்...எனக்கெல்லாம் அழைப்பில்லையா என்றேன்\nஉங்களுக்கெல்லாம் எதற்கு அழைபபு... இது உங்கள நிகழ்ச்சி....நீங்கள்தான் பிறரை அழைக்க வேண்டும்..என்றார்\nகூட்டம் நடத்துவோர்க்கு தேவையான உயரிய பண்பும் உழைப்பும் அவரிடம் உண்டு... இன்றைய நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைத்தார\nநாவல் குறித்து பேசவிருக்கும திலீபன் நான் விரும்பி படிக்கும் இலக்கிய இதழின் ஆசிரியர் என்பது எனக்கு இனிய அதிர்ச்சியாக இருந்தது.\nஎன்றொரு ஹைக்கூ உண்டு...அதுமாதிரி , துரோகிகளையும் அறிவிலிகளையும் மண்டூகங்களையும் மதியிலிகளையும் இலக்கிய இதழ்ஆசிரியர்களாக பார்த்து நொந்து போயிருந்த கண்களுக்கு உண்மையான இலக்கிய ஆர்வம் கொண்ட ஓர் இளைஞரை காண்பது ஆறுதலாக இருநதது...\nஅந்நியன் நாவல் எதைபபற்றியது என ஒரே வரியில் விளக்கி விட்டு அதன்பின் நூலுக்குள் சென்றார் ஒரு பிரதி குறித்து ஒரு வரியில் உங்களால் விளக்க முடியாவிடில் அது உங்களுக்குப் புரியவில்லை என்று பொருள் எனபது தங்கவிதி\nபிரதான கதாபாத்திரத்தின் தன்மை கிளைப்பாத்திரங்கள் அவற்றுடன் பிரதான பாத்திரத்தின் தொடர்பு என வெகு அழகாக பேசினார்\nஒரு நாள் முழுமையாக வாழந்தால் போதும்...அந்த நினைவுகளில் நூறு ஆண்டுகள் வாழலாம் என்ற அழகான வரியை விளக்கினார். இம்சை அரசன் வடிவேலுவின வசனத்தை பொருத்��மாக பயன்படுததி கலகலப்பூட்டினார்...இக்கதையின் பாதிப்பில் ஒரு தமிழ்ப் படத்தில் இடம்பெற்ற காட்சியை நினைவு கூர்ந்தார்..\nமிக செறிவான விரிவான உரை... பார்வையாளர்களின் கேள்விகளுக்கு அதிக நேரம் இல்லை... ஆனாலும் காம்யூவின் பாதிப்பில் உருவான சில தமிழ்ப படைப்புகள் அலசப்பட்டன..\nபல் வலி காரணமாக என் மேலான கருத்துகளையோ கேள்விகளையோ எடுத்து வைக்க முடியவில்லை..\nமிக நல்ல நிகழ்வு....சார்ந்தோர்க்கு நன்றி\nவாசக சாலை நடததும் வாராந்திர நிகழ்வான நாவல் விமர்சனக் கூடடம் இன்று வெகு சிறப்பாக சென்னை அசோக் நகரில் நடந்தது...அலசப்பட்ட நூல் காம்யூவின் அநநியன்\nநல்ல விஷயங்களை எகத்தாளம் பேசுவது உன்னதங்களை கேலி செய்வதை ஹீரோயிசமாக நினைப்பது புத்தக கண்காட்சி போன்ற நிகழ்வுகளுக்கு மறந்தும் சென்று விடக்கூடாது என பிடிவாதமாக இருப்பது போன்றவற்றை பார்க்கையில் ஒரு வித சோர்வு ஏற்படும்....இந்த மொண்ணைத்தனமான சூழலில் இது போன்ற நிகழவுகள் நம்பிக்கையை மீட்டளிக்கின்றன\nவணக்கம்.. நூல் ஆய்வுக் கூட்டம் நடக்கிறது.. ஆர்வமிருப்பின் கலநத கொள்ளுங்கள்..பயனுள்ளதாக இருக்கும் என நண்பர் Arun Dir சிலருக்கு அழைப்பு விடுத்தார்...அவருக்கும் குடும்ப வேலைகள்..அலுவல் கமிட்மென்ட்ஸ் பொழுதுபோக்குகள் டிவி நண்பர்கள் அழைப்பு என எல்லாம் உண்டு.. ஏன் அவற்றை விட்டு விட்டு களப்பணி ஆற்றுகிறார் என்றால் தேடிச் சோறு தினம் தின்று வெட்டிப்பேச்சுகள் பேசி வேடிக்கை மனிதராய் சாகும் சராசரி வாழ்வின் வெறுமை அவருக்குத் தெரியும்...இங்கே ஒரு பிளாஷ்பேக்\nசென்ற ஆண்டு புத்தக கண்காட்சியில் இதே போன்ற நிகழ்வுக்கு பலரை அழைத்தார்.. என்ன பாஸ்...எனக்கெல்லாம் அழைப்பில்லையா என்றேன்\nஉங்களுக்கெல்லாம் எதற்கு அழைபபு... இது உங்கள நிகழ்ச்சி....நீங்கள்தான் பிறரை அழைக்க வேண்டும்..என்றார்\nகூட்டம் நடத்துவோர்க்கு தேவையான உயரிய பண்பும் உழைப்பும் அவரிடம் உண்டு... இன்றைய நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைத்தார\nநாவல் குறித்து பேசவிருக்கும திலீபன் நான் விரும்பி படிக்கும் இலக்கிய இதழின் ஆசிரியர் என்பது எனக்கு இனிய அதிர்ச்சியாக இருந்தது.\nஎன்றொரு ஹைக்கூ உண்டு...அதுமாதிரி , துரோகிகளையும் அறிவிலிகளையும் மண்டூகங்களையும் மதியிலிகளையும் இலக்கிய இதழ்ஆசிரியர்களாக பார்த்து நொந்து போயிருந்த கண்களுக்கு உண்மையான இலக்கிய ஆர்வம் கொண்ட ஓர் இளைஞரை காண்பது ஆறுதலாக இருநதது...\nஅந்நியன் நாவல் எதைபபற்றியது என ஒரே வரியில் விளக்கி விட்டு அதன்பின் நூலுக்குள் சென்றார் ஒரு பிரதி குறித்து ஒரு வரியில் உங்களால் விளக்க முடியாவிடில் அது உங்களுக்குப் புரியவில்லை என்று பொருள் எனபது தங்கவிதி\nபிரதான கதாபாத்திரத்தின் தன்மை கிளைப்பாத்திரங்கள் அவற்றுடன் பிரதான பாத்திரத்தின் தொடர்பு என வெகு அழகாக பேசினார்\nஒரு நாள் முழுமையாக வாழந்தால் போதும்...அந்த நினைவுகளில் நூறு ஆண்டுகள் வாழலாம் என்ற அழகான வரியை விளக்கினார். இம்சை அரசன் வடிவேலுவின வசனத்தை பொருத்தமாக பயன்படுததி கலகலப்பூட்டினார்...இக்கதையின் பாதிப்பில் ஒரு தமிழ்ப் படத்தில் இடம்பெற்ற காட்சியை நினைவு கூர்ந்தார்..\nமிக செறிவான விரிவான உரை... பார்வையாளர்களின் கேள்விகளுக்கு அதிக நேரம் இல்லை... ஆனாலும் காம்யூவின் பாதிப்பில் உருவான சில தமிழ்ப படைப்புகள் அலசப்பட்டன..\nபல் வலி காரணமாக என் மேலான கருத்துகளையோ கேள்விகளையோ எடுத்து வைக்க முடியவில்லை..\nமிக நல்ல நிகழ்வு....சார்ந்தோர்க்கு நன்றி\nவாசக சாலை நடததும் வாராந்திர நிகழ்வான நாவல் விமர்சனக் கூடடம் இன்று வெகு சிறப்பாக சென்னை அசோக் நகரில் நடந்தது...அலசப்பட்ட நூல் காம்யூவின் அநநியன்\nநல்ல விஷயங்களை எகத்தாளம் பேசுவது உன்னதங்களை கேலி செய்வதை ஹீரோயிசமாக நினைப்பது புத்தக கண்காட்சி போன்ற நிகழ்வுகளுக்கு மறந்தும் சென்று விடக்கூடாது என பிடிவாதமாக இருப்பது போன்றவற்றை பார்க்கையில் ஒரு வித சோர்வு ஏற்படும்....இந்த மொண்ணைத்தனமான சூழலில் இது போன்ற நிகழவுகள் நம்பிக்கையை மீட்டளிக்கின்றன\nவணக்கம்.. நூல் ஆய்வுக் கூட்டம் நடக்கிறது.. ஆர்வமிருப்பின் கலநத கொள்ளுங்கள்..பயனுள்ளதாக இருக்கும் என நண்பர் Arun Dir சிலருக்கு அழைப்பு விடுத்தார்...அவருக்கும் குடும்ப வேலைகள்..அலுவல் கமிட்மென்ட்ஸ் பொழுதுபோக்குகள் டிவி நண்பர்கள் அழைப்பு என எல்லாம் உண்டு.. ஏன் அவற்றை விட்டு விட்டு களப்பணி ஆற்றுகிறார் என்றால் தேடிச் சோறு தினம் தின்று வெட்டிப்பேச்சுகள் பேசி வேடிக்கை மனிதராய் சாகும் சராசரி வாழ்வின் வெறுமை அவருக்குத் தெரியும்...இங்கே ஒரு பிளாஷ்பேக்\nசென்ற ஆண்டு புத்தக கண்காட்சியில் இதே போன்ற நிகழ்வுக்கு பலரை அழைத்தார்.. என்ன பாஸ்...எனக்கெல்லா���் அழைப்பில்லையா என்றேன்\nஉங்களுக்கெல்லாம் எதற்கு அழைபபு... இது உங்கள நிகழ்ச்சி....நீங்கள்தான் பிறரை அழைக்க வேண்டும்..என்றார்\nகூட்டம் நடத்துவோர்க்கு தேவையான உயரிய பண்பும் உழைப்பும் அவரிடம் உண்டு... இன்றைய நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைத்தார\nநாவல் குறித்து பேசவிருக்கும திலீபன் நான் விரும்பி படிக்கும் இலக்கிய இதழின் ஆசிரியர் என்பது எனக்கு இனிய அதிர்ச்சியாக இருந்தது.\nஎன்றொரு ஹைக்கூ உண்டு...அதுமாதிரி , துரோகிகளையும் அறிவிலிகளையும் மண்டூகங்களையும் மதியிலிகளையும் இலக்கிய இதழ்ஆசிரியர்களாக பார்த்து நொந்து போயிருந்த கண்களுக்கு உண்மையான இலக்கிய ஆர்வம் கொண்ட ஓர் இளைஞரை காண்பது ஆறுதலாக இருநதது...\nஅந்நியன் நாவல் எதைபபற்றியது என ஒரே வரியில் விளக்கி விட்டு அதன்பின் நூலுக்குள் சென்றார் ஒரு பிரதி குறித்து ஒரு வரியில் உங்களால் விளக்க முடியாவிடில் அது உங்களுக்குப் புரியவில்லை என்று பொருள் எனபது தங்கவிதி\nபிரதான கதாபாத்திரத்தின் தன்மை கிளைப்பாத்திரங்கள் அவற்றுடன் பிரதான பாத்திரத்தின் தொடர்பு என வெகு அழகாக பேசினார்\nஒரு நாள் முழுமையாக வாழந்தால் போதும்...அந்த நினைவுகளில் நூறு ஆண்டுகள் வாழலாம் என்ற அழகான வரியை விளக்கினார். இம்சை அரசன் வடிவேலுவின வசனத்தை பொருத்தமாக பயன்படுததி கலகலப்பூட்டினார்...இக்கதையின் பாதிப்பில் ஒரு தமிழ்ப் படத்தில் இடம்பெற்ற காட்சியை நினைவு கூர்ந்தார்..\nமிக செறிவான விரிவான உரை... பார்வையாளர்களின் கேள்விகளுக்கு அதிக நேரம் இல்லை... ஆனாலும் காம்யூவின் பாதிப்பில் உருவான சில தமிழ்ப படைப்புகள் அலசப்பட்டன..\nபல் வலி காரணமாக என் மேலான கருத்துகளையோ கேள்விகளையோ எடுத்து வைக்க முடியவில்லை..\nமிக நல்ல நிகழ்வு....சார்ந்தோர்க்கு நன்றி\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nவிளிம புக்கு அப்பால் என்றொரு சிறுகதை தொகுதி\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nநானோர் பரதேசி... நல்லோர் கால் தூசி\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inithal.blogspot.com/2016/09/blog-post_19.html", "date_download": "2018-10-15T23:54:35Z", "digest": "sha1:DFTN5UQWA2OL4VJICQSQNHWQQTCV55P6", "length": 3868, "nlines": 123, "source_domain": "inithal.blogspot.com", "title": "இதழ்: மேகம் மீண்டும் மழையாய்த் தருமே!", "raw_content": "\nஇதழின் சுவை தமிழில் தமிழின் சுவை இதழில்\nமேகம் மீண்டும் மழையாய்த் தருமே\nபோகம் வேண்டி பொழிலை அழித்தோம்\nகாகம் பொறுக்கக் கல்லும் இல்லை\nகாகம் குந்தக் குச்சும் இல்லை\nதாகம் தீர்க்கத் தண்ணீர் இல்லை\nதாகம் கொண்டு தண்ணீர் தேடி\nமோகம் மிக்க மானுடர் நாமும்\nமோதி அழியும் மரணம் வரமுன்\nதேகம் வேர்க்க மரங்கள் நடுவோம்\nதாகம் தீர்க்கும் அமிழ்தாம் நீரை\nமேகம் மீண்டும் மழையாய்த் தருமே\n- சிட்டு எழுதும் சீட்டு 125\nஏரே கொண்டு எழுவோம் நாமே\nகுறள் அமுது - (123)\nமடைச் சாம்பிராணிக்கு எங்கே போவது\nஈழத்தமிழருக்கு என்று ஓர் ஆடல் வடிவத்தைக் கண்டுபிடி...\nமேகம் மீண்டும் மழையாய்த் தருமே\nகுறள் அமுது - (122)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/prabhudeva-hansika-new-film-kulebagaavali/", "date_download": "2018-10-16T00:44:02Z", "digest": "sha1:BX6RG3WNYALPNFJK2LI5MKTEP2OO4KPP", "length": 7853, "nlines": 74, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இது நம்ம புரட்சித்தலைவர் 'குலேபகாவலி' கிடையாது... - prabhudeva hansika new film kulebagaavali", "raw_content": "\nதண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம்: சென்னைவாசிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nசுடச்சுட புதுப்படங்கள்: 10 தியேட்டர்களை ஒதுக்கிய தயாரிப்பாளர்கள் சங்கம்\nஇது நம்ம புரட்சித்தலைவர் ‘குலேபகாவலி’ கிடையாது…\nஇது நம்ம புரட்சித்தலைவர் 'குலேபகாவலி' கிடையாது...\nஅப்போ இது நவீன குலேபகாவலி-னு சொல்லுங்க\nஇது இந்தக் காலத்துக் குலேபகாவலி என்று சொல்ல வந்திருக்கிறார் பிரபுதேவா. ஆம் நம்ம எம்.ஜி.ஆர். டி.ஆர்.ராஜகுமாரி ஆகியோர் நடித்து 1955-ஆம் ஆண்டு வெளிவந்த படம் ‘குலேபகாவலி’. இப்போது மீண்டும் அதே தலைப்பில், பிரபுதேவா, ஹன்சிகா நடிக்க தயாராகிறது. (அப்போ இது நவீன குலேபகாவலி-னு சொல்லுங்க)\nபுதுமுகம் கல்யாண் என்பவர் இயக்க, கேஜேஆர் ஸ்டூடியோஸ் இப்படத்தை தயாரிக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.\nபொங்கல் ரிலீஸ் போட்டியில் சூர்யா, விக்ரம், பிரபுதேவா, விமல், ஜீவா, ஜெய்\nடிடிவி தினகரனுக்கு 15-ந் தேதி வரை நீதிமன்ற காவல்… தில்லி நீதிமன்றம் உத்தரவு\nதண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம்: சென்னைவாசிகளுக்கு முக்கிய அறிவிப்��ு\nசென்னை குடிநீர் வாரிய நீர்நிரப்பு நிலையங்களிலிருந்து இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை குடிநீர் பெறலாம்\nசுடச்சுட புதுப்படங்கள்: 10 தியேட்டர்களை ஒதுக்கிய தயாரிப்பாளர்கள் சங்கம்\nஆதாரத்துடன் கண்டுபிடிக்கப்பட்ட 10 தியேட்டர்களின் பட்டியலை தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ளது\nபோலீஸுக்கு வந்த பெரிய நாட்டாமை குடும்ப பஞ்சாயத்து: வனிதா விஜயகுமார்-விஜயகுமார் இடையே ‘உரிமைப் போர்’\nதண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம்: சென்னைவாசிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nசுடச்சுட புதுப்படங்கள்: 10 தியேட்டர்களை ஒதுக்கிய தயாரிப்பாளர்கள் சங்கம்\nப. சிதம்பரம் பார்வை : அழிவை நோக்கி காஷ்மீரின் சாலைகள்\nசனத் ஜெயசூர்யாவுக்கு நெருக்கடி: ஐசிசி ஊழல் தடுப்புப் பிரிவு அதிரடி\nவேட்டியை மடிச்சி கட்டி புடிச்சாரு பாரு ஒரு ஓட்டம்… யாருனு கண்டுபிடிங்க\nநாட்டாமை டீச்சரும் Metoo புகார்: இந்த நடிகர் கூடவா இப்படி\nஐசிசி டெஸ்ட் தரவரிசை: இந்திய எதிர்காலங்கள் ப்ரித்வி ஷா, ரிஷப் பண்ட் அபாரம்\nஜெயலலிதா இருந்திருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுத்திருப்பார் : திலகவதி\nதண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம்: சென்னைவாசிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nசுடச்சுட புதுப்படங்கள்: 10 தியேட்டர்களை ஒதுக்கிய தயாரிப்பாளர்கள் சங்கம்\nப. சிதம்பரம் பார்வை : அழிவை நோக்கி காஷ்மீரின் சாலைகள்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/rahul-said-he-shouldn-t-had-taken-the-review-after-india-tied-the-match-against-afghanistan-011886.html", "date_download": "2018-10-15T23:17:22Z", "digest": "sha1:SED5EVUYVTKCQKL4PZNVZSVL4CFGFPOI", "length": 9114, "nlines": 133, "source_domain": "tamil.mykhel.com", "title": "ரிவ்யூ கேட்காமலேயே இருந்திருக்கலாமோ? ரொம்ப லேட்டா யோசிக்கும் ராகுல் - Tamil myKhel Tamil", "raw_content": "\nPAK VS AUS - வரவிருக்கும்\n» ரிவ்யூ கேட்காமலேயே இருந்திருக்கலாமோ ரொம்ப லேட்டா யோசிக்கும் ராகுல்\n ரொம்ப லேட்டா யோசிக்கும் ராகுல்\nதுபாய் : நேற்றைய ஆசிய ���ோப்பை போட்டியில் இந்தியா, ஆப்கன் அணிக்கு எதிராக ஆடியது. அந்த போட்டி டையில் முடிந்தது.\nஅந்த போட்டியில் இந்தியா சறுக்குவதற்கு முக்கிய காரணமாக இருந்தது அம்பயரின் தவறான தீர்ப்புகள் தான்.\nதோனி மற்றும் தினேஷ் கார்த்திக் இருவரும் அம்பயர் அளித்த தவறான LBW முடிவால் வெளியேறினர். இதனால், இந்தியா விக்கெட்களை அடுத்தடுத்து இழந்து தவித்து வந்தது.\nஇவர்கள் இருவரும் ரிவ்யூ கேட்டு இருக்கலாமே என நீங்கள் நினைத்தால் அங்கே தான் ஒரு திருப்பம். துவக்க வீரராக நேற்று ஆடிய ராகுல் நன்றாக ஆடி அரைசதம் அடித்தார்.\nஇடையே அவர் ஒரு தவறான ஷாட் ஆட, பந்து அவரது காலில் பட்டது. அதற்கு LBW அவுட் கொடுத்து விட்டார் அம்பயர். ராகுல் அதற்கு ரிவ்யூவை பயன்படுத்தினார். ஆனால், அது அவுட் தான் என தெரிந்ததால், இருந்த ஒரு ரிவ்யூவும் வீணானது. அப்போது இந்தியா 127க்கு 2 விக்கெட்கள் இழந்து இருந்தது.\nராகுல் ரிவ்யூவை வீணாக்கி விட்டதால், அடுத்து தோனி, தினேஷ் கார்த்திக் ஆகியோர் அம்பயர் முடிவுக்கு எதிராக ரிவ்யூ கோர முடியவில்லை. இது இந்தியாவிற்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.\nஇது பற்றி பேசிய ராகுல், \"ஒரே ஒரு ரிவ்யூ என்பது கொஞ்சம் சிரமமானது தான். இப்போது நான் பார்க்கும் போது, அந்த ரிவ்யூவை கேட்டு இருக்க வேண்டாம் என தோன்றுகிறது\" என தன் செயலை பற்றி கூறினார்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://vayalaan.blogspot.com/2017/02/4.html", "date_download": "2018-10-15T23:27:01Z", "digest": "sha1:6Q4KXO5ZGK3ZGVHPJ67CA3HDUEIWVG7M", "length": 93856, "nlines": 1522, "source_domain": "vayalaan.blogspot.com", "title": "மனசு: 4. என்னைப் பற்றி நான் - கரந்தை ஜெயக்குமார்", "raw_content": "\nபுதன், 8 ப���ப்ரவரி, 2017\n4. என்னைப் பற்றி நான் - கரந்தை ஜெயக்குமார்\nவலையுலகில் நான் நேசிக்கும் ஐயாக்களில் ஒருவர்... ஊர் பெயரை தன்னோடு இணைத்துக் கொண்டவர்கள் மீது எனக்கு தனிப்பட்ட பிரியம் உண்டு. அதுவும் ஐயா மீதான நேசத்தை இன்னும் நெருக்கமாக்கியது. இதுவரை இணையம் மூலமே தொடர்பில் இருக்கிறோம். நான் அவர் பதிவுகளுக்குச் செல்லாவிட்டால் கூட என் பதிவுகளுக்கு கருத்திடுவார். மிகச் சிறந்த எழுத்தாளர் ஐயா... ஆசிரியர்... கரந்தை ஜெயக்குமார் அவர்கள்.\nவரலாற்று நிகழ்வா... நூல் விமர்சனமா... அதை ஆரம்பிக்கும் விதமும் முடிக்கும் விதமும் வேறு யாரும் எழுத முடியாத வகையில் அமையும். அவ்வளவு நேர்த்தியாக ஆரம்பித்து மெல்லப் பயணித்து சொல்ல வந்ததை இடையில் நகர்த்தி நம்மை ஈர்க்கும் விதமாக எழுதக்கூடியவர்.\nபார்வை இருந்தும் குருடாய் இருக்கும் மனிதர்கள் மத்தியில் பார்வை இல்லாத நிலையில் தனிமனிதனாய் அமெரிக்காவில் படித்து ஆய்வு மேற்கொண்டு பல இன்னல்களுக்கு இடையில் சாதித்து உயர்ந்த வெற்றிவேல் முருகன் குறித்து ஐயா எழுதிய கட்டுரையை அனைவரும் கண்டிப்பாக வாசிக்க வேண்டும்.\n'என்னைப் பற்றி நான்' விவரம் சொல்லி மின்னஞ்சல் அனுப்பியதும் கொஞ்சம் வேலையாக இருக்கிறேன் அனுப்புகிறேன் என்று பதில் அனுப்பி பின்னர் எனக்கு அனுப்பி வைத்தார். அந்த அன்புக்கு நன்றி.\nஇனி ஐயா அவரைப் பற்றி மீட்டிய வீணை... எனை மீட்ட வலை உங்கள் பார்வைக்கு...\nஎனக்குத் தமிழ்ச் சொல்லிக் கொடுத்தது கரந்தை\nஎன்னுள் தமிழ் உணர்வை ஊட்டியது கரந்தை\nஏடெடுத்து எழுதக் கற்றுக் கொடுத்ததும் கரந்தை\nஇவ்வுலகிற்கு உள்ளேயே வலம் வந்த எனக்கு, உழைத்தது போதும் என்ற ஞானத்தை ஊட்டியதும் கரந்தை.\nஇருபது வருடங்களுக்கும் மேலாக, குடும்பம் என்பதைத் துறந்து, எனக்கும் மனைவி மக்கள் இருக்கிறார்கள் என்பதையும் மறந்து, ஓயாது உழைத்திருக்கிறேன், ஊர் ஊராய் சுற்றியிருக்கிறேன்.\nயாசகம் என்று எதையும் இதுவரை யாசித்ததில்லை.\nஆயினும் பல கசப்பான நிகழ்வுகள்.\nஎன்றென்றும் ஆறாத மனக் காயங்கள்.\nஇதயத்தை ரணமாக்கி உதிரத்தை உதிர வைத்த, வேதனைமிகு வார்த்தைகள்.\nகரந்தை மண்ணில் அமர்ந்து யோசித்தேன்.\nகரந்தையே எனக்கு போதிமரமும் ஆனது.\nகரந்தை உன் உலகாயிருக்கலாம், ஆனாலும் நின் மனைவி மக்களுக்கு, நீதான் உலகு.\nபொட்டில் அறைந்தாற்போல் புரி��� வைத்தது.\nபுது உலகின் வழி திறந்தது.\nஆயினும் ஓய்வு நேரங்கள், என்னை வாட்டி வதைத்தன.\nஓய்வின்றி உழைத்துவிட்டு, ஓரிடத்தில் அமர்ந்திருப்பது மனதுள் வெறுமையை வளர்த்தது.\nகரந்தை என்றால் மீட்டல் என்று ஒரு பொருளுண்டு.\nதமிழையே மீட்டெடுத்த கரந்தை, என்னை மீட்காதா, கரை சேர்க்காதா.\nகரந்தை எனை மீட்டது, கரை சேர்த்தது.\nஇணையம் என்னும் வற்றாத தமிழ்க் கடலின் கரையில் என்னை நிறுத்தியது.\nஎன் பெயருடன், தன்னையும் இணைத்து, வலைப் பூ என்னும் படகில் ஏற்றி, எழுதுகோலைத் துடுப்பாய் தந்தது.\nஇணையக் கடலில் துடுப்பைச் சுழற்ற, சுழற்ற, திரும்பும் திசையெல்லாம், நேசம் தவழும் பாசமிகு வரவேற்புகள்.\nவட்டம், மாவட்டம், மாநிலம், நாடு என்ற எல்லைகளைக் கடந்த உறவுகள், நேசக் கரம் நீட்டி அரவணைத்துக் கொண்டன.\nஉடன் பிறந்த சகோதரி இல்லையே, என்ற என் நெடு நாளைய ஏக்கம், பஞ்சாய் பறந்து போனது.\nபல்வேறு நாடுகளில் இருந்தும், காற்றில் மிதந்து வரும், எண்ணற்ற உடன் பிறவாச் சகோதரிகளின் பாச மழையில் நனைகின்றேன்.\nமுகமறியா இணைய நண்பர்களின் குரலை, அலைபேசி வழி, கேட்கும் பொழுதெல்லாம் உள்ளம் குளிர்ந்து போகிறது.\nஇதற்குத்தானே ஆசைப்பட்டாய் ஜெயக்குமாரா என நெஞ்சம் நெகிழ்ந்து போகிறது.\nகந்தக மண் - தமிழுணர்வு\nஐயாவின் எழுத்தை வாசித்திருப்பீர்கள்... அவரைக் குறித்து அறிந்திருப்பீர்கள்... அய்யாவுக்கு தங்களின் மேலான கருத்துக்களை வழங்குங்கள்.\n'என்னைப் பற்றி நான்' என வலை ஆசிரியர்கள் தொடர்ந்து பேசுவார்கள்.\nஆக்கம் : பரிவை சே.குமார் நேரம்: முற்பகல் 7:29\nஅருமையான முகவுரை நண்பர் திரு.கரந்தையார் அவர்களின் தொண்டுள்ளம் நீடூழி வாழ்க...\nபரிவை சே.குமார் 8/2/17, பிற்பகல் 10:19\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nபொதுவாக வலையில் தான் அனைவரும் மாட்டுவார்கள்...ஆனால் இங்கு வலையே ஐயா வை மீட்டு இருக்கிறது என்பது மிகவும் மகிழ்ச்சி..\nநான் மிக விரும்பி வாசிக்கும் ஒரு தளம்...குமார் அவர்கள் கூறியது போல் ஐயாவின் எழுத்து பாணி மிகவும் தனிதன்மையானது...\nபரிவை சே.குமார் 8/2/17, பிற்பகல் 10:24\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nமீரா செல்வக்குமார் 8/2/17, முற்பகல் 10:44\nமீசை தாண்டி விரியும் புன்னகை\nபரிவை சே.குமார் 8/2/17, பிற்பகல் 10:25\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nநண்பர் ஜெயக்குமார் பழகுவதற்கு இனிய பண்ப���ளர். எழுத்துலகில் அமைதியாக பெரிய சாதனைகளை நிகழ்த்துபவர். அவரைப் பற்றிய அவருடைய மதிப்பீட்டிற்கு வாழ்த்துகள். பகிர்ந்த உங்களுக்கு நன்றி.\nபரிவை சே.குமார் 8/2/17, பிற்பகல் 10:26\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nதிண்டுக்கல் தனபாலன் 8/2/17, பிற்பகல் 12:28\nஎன்றாவது ஒரு நாள் நாம் ஐயாவை நேரில் சந்திக்கும் போது வியப்படைவீர்கள்...\nபரிவை சே.குமார் 8/2/17, பிற்பகல் 10:28\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nதிண்டுக்கல் தனபாலன் 8/2/17, பிற்பகல் 12:30\nஎப்படியோ காலையிலிருந்து முயற்சி செய்து தமிழ்மணத்தில் இணைத்து விட்டேன்...\nபரிவை சே.குமார் 8/2/17, பிற்பகல் 10:31\nகாலையில் முயற்சித்து நேரமாச்சின்னு பொயிட்டேன்...\nதாங்கள் முயன்றிருக்கிறீர்கள்... வெற்றியும் பெற்றிருக்கிறீர்கள்....\nபரிவை சே.குமார் 8/2/17, பிற்பகல் 10:34\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nஸ்ரீராம். 8/2/17, பிற்பகல் 5:19\nநானும் தஞ்சாவூர்க்காரன். அந்த வகையில் நானும் அவர் ஊர்தான் வாழ்த்துகள் நண்பர் கரந்தை ஜெயக்குமார். ஆம், உங்களது பதிவுகள் ஒரு தனி பாணியில், எதையும் சுவாரஸ்யமாய் சொல்லத் தெரிந்தவர்.\nபரிவை சே.குமார் 8/2/17, பிற்பகல் 10:34\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nகரந்தை ஜெயக்குமார் 8/2/17, பிற்பகல் 5:41\nநண்பராய் ஏற்று, பதிவினை வெளியிட்டுச் சிறப்பித்தமைக்கு\nகருத்துக்களால் என்னை நெகிழ வைத்த நண்பர்களுக்கும்\nஎன் இதயப் பூர்வ நன்றிகளைக் தெரிவிப்பதில்\nபரிவை சே.குமார் 8/2/17, பிற்பகல் 10:37\nஎனக்கு அனுப்பிக் கொடுத்த தங்கள் அன்புக்கு நாந்தான் நன்றி சொல்லணும்...\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nமிக மிக அருமையான வலைப்பதிவர் நண்பர்/சகோ அவரது ஒவ்வொரு அறிமுகப்பதிவிலும் தமிழ் விளையாடும் அவரது ஒவ்வொரு அறிமுகப்பதிவிலும் தமிழ் விளையாடும் தனி வழி என்பது போல் அமைதி தன்னடக்கம் என்று அவரது எழுத்திலேயே அவை எல்லாம் வெளிப்படும். அமைதியாகச் சாதனைகள் பல புரிந்தவர் தனி வழி என்பது போல் அமைதி தன்னடக்கம் என்று அவரது எழுத்திலேயே அவை எல்லாம் வெளிப்படும். அமைதியாகச் சாதனைகள் பல புரிந்தவர் அவர் அறிமுகப்படுத்தும் ஒவ்வொரு சாதனையாளரும் போற்றுதலுக்குரியவர்கள் அவர் அறிமுகப்படுத்தும் ஒவ்வொரு சாதனையாளரும் போற்றுதலுக்குரியவர்கள் வாழ்த்துகள் நண்பரே/சகோ\nபரிவை சே.குமார் 8/2/17, பிற்பகல் 10:38\nதங��கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nதனிமரம் 9/2/17, முற்பகல் 3:13\nநல்ல ஆசான் அவர் இவ்வருட சென்னைப் பயணத்தில் தனிப்பட்ட ரீதியில் அவருக்கு சென்னை வந்தேன் உங்களை நேரில் இவ்வாரம் சந்திக்க முடியுமா என்று கேட்க நினைத்தேன் ஆனால் எங்கள் பயணம் ஜல்லிக்கட்டு போராட்டத்தால் திசை மாறிவிட்டது ஆனாலும் அவரை என்றாவது சந்திப்பேன் என்ற நம்பிக்கை இருக்கு சகோ\nதனிமரம் 9/2/17, முற்பகல் 3:14\nதனிமரம் 9/2/17, முற்பகல் 3:17\nநீண்ட காலத்தின் பின் உங்க தளத்தில் பின்னூட்டம் இடுவதுக்கு காரணம் கரந்தை ஐயா என்பதை தாழ்மையுடன் சொல்லியவண்ணம் இவன் தனிமரம்\nதுரை செல்வராஜூ 9/2/17, முற்பகல் 8:47\nஅரியனவாய் புதியனவாய் அள்ளி வந்து\nஅறிவுக்கு விருந்து வைக்கும் புத்தகம்\nதெளிந்த நீரோடை போல இவரின் பதிவுகளூம் மிக தெளிவாக அழகாகவும் இருக்கும் சிலரிடம் பேசிப் பழகினால்தான் நமக்கு பிடிக்கும் ஆனால் பார்த்தாலே பிடிக்கும் இரு நபர்கள் இணையத்தில் உண்டு என்றால் திண்டுக்கல் தனபாலனும் கரந்தை ஜெயக்குமார் அவர்களும்தான்\nகோமதி அரசு 10/2/17, பிற்பகல் 8:14\nசகோ கரந்தைஜெயக்குமார் பற்றி அருமையான பதிவு குமார். வாழ்த்துக்கள்.\nசகோ கரந்தை ஜெயக்குமாருக்கும் வாழ்த்துக்கள். அவர் பதிவின் மூலம் பலரை தெரிந்து கொண்டேன். அருமையான மனிதர்.\nஎன் உள்ளத்தில் நிறைந்த அறிஞர்\nஎனது பதிவுகளில் அவரது கருத்து இருக்கும்\nஅவரைக் காண்பேன் - அவர்\nதமிழ்ப் பற்றுக்கு - நான்\nதி.தமிழ் இளங்கோ 15/2/17, பிற்பகல் 3:19\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nதி.தமிழ் இளங்கோ 18/2/17, முற்பகல் 8:47\nகரந்தை என்றாலே எனக்கு அந்நாளில் நினைவுக்கு வருவது கரந்தை தமிழ்ச் சங்கம் ஒன்றே. இப்போது கரந்தை என்றால் எனது மனக்கண் முன்வந்து நிற்பவர் ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்கள். இங்கே இவர் மேற்கோடிட்டுக் காட்டிய விஷயங்கள் அனைத்தையும் அவரது பதிவுகளில் முழுமையாக வாசித்து இருக்கிறேன்.\nஒரு இனிய கவிதையை வாசித்ததுபோலிருந்து ஐயா அவர்களின் //என்னை பற்றி //பதிவு\nதெரியாத பல அறிஞர்களை அறிமுகம் செய்து வைத்த கரந்தை அவர்களின் அறிமுகம் நன்று.\nசொ.ஞானசம்பந்தன் 13/3/17, பிற்பகல் 4:50\nகரந்தையாரின் பெருமையை அறிந்தேன் . அவர் வாழ்க அறிமுகப்படுத்திய உங்களுக்கு மிகுந்த நன்றி .\nசொ.ஞானசம்பந்தன் 13/3/17, பிற்பகல் 4:15\nகரந்தையார் அவர்களைப் பற்றி அவரே எழுதியதையும் அவரையறிந்த பிறர் தெரிவித்ததையும் வாசித்து அவரது பெருமையை விளங்கிகொண்டேன் . வாழ்க அவர் அறிமுகப்படுத்திய உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி .\nபகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமனசு பேசுகிறது: ஜானுவின் கடிதம்...\nஅ ன்பின் ராம்... நலம்தானே.. இதென்ன கேள்வி என்று நீ சிரிக்கக் கூடும்... ஆனாலும் இப்படித்தானே ஆரம்பிக்க வேண்டும் இல்லையா.. இதென்ன கேள்வி என்று நீ சிரிக்கக் கூடும்... ஆனாலும் இப்படித்தானே ஆரம்பிக்க வேண்டும் இல்லையா..\n3. என்னைப் பற்றி நான் - தேன்மதுரத்தமிழ் கிரேஸ்\nமனசின் பக்கம் : உறவுகள் முதல் உறைவிடம் வரை\nமனசின் பக்கம் : ஒரு வாழ்த்தும் கொஞ்சம் பேச்சும்\n4. என்னைப் பற்றி நான் - கரந்தை ஜெயக்குமார்\nமனசு பேசுகிறது : கூத்து\nமனசு பேசுகிறது : பிரியமான தோழி\n5. என்னைப் பற்றி நான் - கில்லர்ஜி\nமனசு பேசுகிறது : சிற்றிதழ்கள் உலகம்\nசிறுகதை : நிழல் தேடும் உறவுகள்\n6. என்னைப் பற்றி நான் - மதுரைத்தமிழன்\nமனசு பேசுகிறது : கன்னி மாடம்\nஹைக்கூ / கவிதை (13)\nசவால் போட்டிக்கான கதை (2)\nகாதல் கடிதம் போட்டி (1)\nதிருமண நாள் வாழ்த்து (1)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமனசு பேசுகிறது : பரியேறும் பெருமாள் - ஒரு பார்வை\nகொஞ்சம் பெரிய பதிவுதான்... நிறைய எழுத ஆசை நீளமே ( நீலம் அல்ல) போதுமென்றது... பொறுமையாக வாசித்து உங்களின் மனக் கருத்தைச் சொல்லுங்கள் ...\nசினிமா விமர்சனம் : தீவண்டி (மலையாளம்)\nதீ வண்டி... மலையாளத்தில் தீவண்டி என்றால் இரயில் என்பதை அறிவோம்... நம்ம ஊர்ல சிகரெட் இருந்தாத்தான் வேலை ஆகும் என எழுந்தது முதல் கக்க...\nமனசு பேசுகிறது: ஜானுவின் கடிதம்...\nஅ ன்பின் ராம்... நலம்தானே.. இதென்ன கேள்வி என்று நீ சிரிக்கக் கூடும்... ஆனாலும் இப்படித்தானே ஆரம்பிக்க வேண்டும் இல்லையா.. இதென்ன கேள்வி என்று நீ சிரிக்கக் கூடும்... ஆனாலும் இப்படித்தானே ஆரம்பிக்க வேண்டும் இல்லையா..\nசினிமா விமர்சனம் : 96\n96 ரீயூனியன்... ராம் - ஜானுவின் காதலுடன் பயணிக்கும் ஓர் இரவு.... 'யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே கண்ணனோடுதான் ஆட... பார்வ...\nமனசு பேசுகிறது : 'ப்ரிய' ஜானு - ராம்\n'ப் ரிய' ஜானு... மனமின்றிப் பறந்தாய்... மகிழ்வின்றி இறங்கி இருப்பாய் என்றாலும் நலமுடன் சிங்கப்பூர் போயிருப்பாய் என்று நம்புகி...\nசின���மா விமர்சனம்: ஒரு குட்டநாடன் பிளாக் (மலையாளம்)\nகி ருஷ்ணபுரம்... கேரளத்தில் இருக்கும் அழகிய கிராமம். அந்தக் கிராமத்து நிகழ்வுகளை 'குட்டநாடன்' அப்படிங்கிற வலைப்பூவில் எழுத...\nமனசு பேசுகிறது : பொறு புள்ள பூவழகி\n'பொறு புள்ள பூவழகி சத்த நேரம் பேசிக்கிறேன்... பொழுதும் போகவில்லை உன்னத்தான் யோசிக்கிறேன்... மனசெங்கும் பூப்பூத்து மச்ச...\nமனசு பேசுகிறது : 'ஜானுவாக மாறிய நான்' -நிஷா\nமு ந்தைய பகிர்வான ' ஜானுவின் கடிதம்' முகநூலில் பகிரப்பட்ட போது பலரின் பாராட்டைப் பெற்றது. என்னைப் பொறுத்தவரை எனது எழுத்து கிராமியப...\nநீண்ட காலம் வாழ்வதற்கு என்ன செய்ய வேண்டும்\nசாதியை மறுக்காமல் பெண்ணியம் பேசுபவர்களே உண்மையான ஆணாதிக்கவாதிகள்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2018\nசூரியன் மறைஞ்சபின் நட்சத்திரத்தை ரசிக்க முடியுமா\nகாரைக்குடி புத்தகத் திருவிழாவில் எனது நூல்களும் நான் வாங்கிய நூல்களும்.\nஅழகிய ஐரோப்பா – 2\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nஅக்டோபர் - கொலுசு -2018\nஸ்ரீ அனந்தாழ்வான் சன்னதி, திருமலை (8)\n\"திங்க\"க்கிழமை 181015 : அ. து. ப. மி. உ. கொழுக்கட்டை. - கமலா ஹரிஹரன் ரெஸிப்பி\nஷிம்லா ஸ்பெஷல் – காலை உணவு – நார்கண்டா நோக்கி – ஆப்பிள் தோட்டங்கள்\nகொலுப் பார்க்க வாங்க -- 4\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nவைரமுத்து சட்டத்தை சந்திக்கத் தயார்\nஉன் வாழ்க்கையை உனக்காக வாழ்\nகேள்வியும் நானே பதிலும் நானே\nசாப்பாட்டுக்கடை- செல்வம் மெஸ் தேனி\nமனைமாட்சி - ஒரு பார்வை\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா – 2018\nமணிரத்னம் படைப்புகள்: ஓர் உரையாடல் - பரத்வாஜ் ரங்கன்\nமுருங்கக்கீரை ஆம்லேட் ரோல் - Moringa Omelette Roll\nவேலன்:-டாக்மெண்ட மற்றும் டெக்ஸ்ட் பைல்களை படிக்க -test to speech.\nபிறப்புச்சான்று பெற RCH ID தொடர்பான சந்தேகங்கள் மற்றும் தீர்வுகள்.\nஷம்மு பர்த் டே 10.10.1980\nபேசாத வார்த்தைகள் : 07092018\nசகல வினை போக்கி சர்வமங்களம் தரும் சனிப்பிரதோஷம்\nஇலக்கியச் சாரலில் புதிய வேர்கள் நூல் விமர்சனம்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\n105 நாட்கள்… காணாமல் போய் இருந்தேன்… #பிக்பாஸ் #biggbosstamil2\nவெற்றுக்காகிதங்களில் தான் வரலாறுகள் பதியப்படுகின்றன.\nஇலட்சிய அம்புகள் - சிறுகதை தொகுப்பு\nஒரு கவிஞனின் கனவு குழுமம்\nபூவப் போல பெண் ஒருத்தி\nவிஜய் - சர்கார் பாடல் வரியும்.. இப்படி ���ரு விளக்கமும்...\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nமனித உறவுகள் இவ்வளவு சிக்கலானதா\nஆய்வுக்கூட இறைச்சி ஒரு பயங்கரம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nஔவையார் அருளிச் செய்தவிநாயகர் அகவல் உரையும்\nகாதல் தின்றவன் - 43\nவெனிசூலாவும் நாமும்...Venezuela VS India\nவிநாயக சதுர்த்தியும் பெரியாரியலின் வெற்றியும்\nஇலங்கை | தேர்தல் | வாக்காளர் இடாப்பில் உங்கள் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளதா\nநியாயமான விஷயங்களுக்கு நாம் இன்று குரல் கொடுக்காவிட்டால் \nமன அழுத்தம் - அழுத்தப்படும் பெண்கள்\nஅதிசயங்களும் அற்புதங்களும் நிறைந்த மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் | TRA...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nசெப்டம்பரே வா – COME SEPTEMBER\nமரணித்து போனவளே | காணொளி கவிதை\nமனித மனங்களின் உள் சென்று பார்க்கிற யுத்தி......அரவிந்தனின் பார்வை - கா செ கோ\nமு.க. - வாழ்வும் மரணமும்\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nநினைவு ஜாடி /Memory Jar\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nசளி ,காய்ச்சல் போல ஆகிவிட்ட சிறார்கள் பலாத்காரம்\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nசிவாஜி இரசிகர்களுக்கு ஆறுதல் தரும் செய்தி. ஆனாலும் . . .\nஎன் கண் முன்னே நான் இறந்து கொண்டிருக்கிறேன் ...\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nஅப்படி என்ன உங்களுக்கு வயசாச்சு \nஐம்பொன் மேனியனாய் - அகிலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nஅருள்மிகு தளவாய் மாடசாமி திருவரலாறு\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nஉயிரோடை - லாவண்யா மனோகரன்\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nஅப்புசாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\n♥ ரேவா பக்கங்கள் ♥\nடிரங்குப் பெட்டியிலிருந்து - அஸ்வமேதா சிற்றிதழ்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nமார்கழி மாதக் கோலங்கள் - 3\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nஅனன்யா நீலக்கடல் நின் ஸ்பரிசம்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\n'முடி' சிறுகதை - ஒரு விமர்சனம்\nஅரக்கு பள்ளத்தாக்கு பயண அனுபவம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nசிறகிலிருந்து பிரிந்த ஒற்றை இறகு.....\nதமிழ்த் தேன் சுவை தேன்\nதமிழ் பழகலாம் வாங்க - 5\nவெட்டிபிளாக்கர் சிறுகதைப் போட்டி 2016\nவெட்டி பிளாக்கர் இரண்டாம் சிறுகதைப்போட்டி முடிவுகள் (2016)\nதள்ளிப் போகாதே.. எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே\nதிருப்புகழ் பாடல்கள் - ஒரு புதிய முயற்சி\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nபிரான்சிஸ் இட்டிகோரா - நாவல் ஓர் அறிமுகம்\nகடல் புறாவைத்தேடிய பிஞ்(ச)சு மனது\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல்\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 02\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nநிலா அது வானத்து மேல\nசமூக வலைதளங்களில் வீனாக்கும் பொழுதில் பணம் வருகிறது... அது எப்படி...\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- ���ில வித்தியாசங்கள்\nஸ்ரீலங்கா -அழகிய தீவு (பயணக் கட்டுரை)\nபாப்புலர் பதிவின் பின்புலம் கலர் கலராக தெரிய‌\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஎனக்குனு ஒரு ப்லாக்: நட்பு\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nஉறவை உணர வைத்த திரைப்படம்.(Children of Heaven-1997)\nஇந்த கேள்விக்கு விடை தெரியுமா \nஒரு கூடும் சில குளவிகளும்..\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nகொஞ்சம் அலசல்... கொஞ்சம் கிறுக்கல்\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவலைச்சரம் - ஐந்தாம் நாள் - ஏழு பருவங்கள்\nKLUELESS 8 - அறிவாளிகளுக்கான விளையாட்டு... - clues, hints\nபெட்ரோல் விலை உயர்வு-எங்களின் சாதனை மக்களின் வேதனை\nநினைவெல்லாம் நிவேதா - 7\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஅ.வெற்றிவேல் 18.4.96 தேதியிட்ட குமுதம் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பிதழில் வெளிவந்த என் சிறுகதை..\nச‌ம்சார‌ம் அது மின்சார‌ம் - ஏன் ஏன் ஏன்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nதமிழ் - எனது பார்வையில் ‍\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nபடித்ததில் பிடித்தது - வெ.இறையன்பு I .A .Sஅவர்களின் \" சாகாவரம்\" நாவல்\nசொட்ட சொட்ட நனையுது.. - தொடர் இடுகை\nகடலடியில் ஒரு தமிழன் - நிறைவு பகுதி\nவிலை வாசி உயர்வு.. குத்துங்க எஜமான் குத்துங்க, நாங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம்,\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nஒரு துளி பிரபஞ்சம் ...\nவளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள்\n10 காண்பி எல்லாம் காண்பி\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: TommyIX. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/05/14012301/SV-Shekar-participated-in-the-function-in-Chennai.vpf", "date_download": "2018-10-16T00:14:54Z", "digest": "sha1:CJU3UVFAF4PTDJ5QFBUCHNOA2D6WX7TO", "length": 12242, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "SV Shekar participated in the function in Chennai || போலீசார் தேடி வரும் நிலையில் சென்னையில் நடந்த விழாவில் எஸ்.வி.சேகர் பங்கேற்றார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபோலீசார் தேடி வரும் நிலையில் சென்னையில் நடந்த விழாவில் எஸ்.வி.சேகர் பங்கேற்றார் + \"||\" + SV Shekar participated in the function in Chennai\nபோலீசார் தேடி வரும் நிலையில் சென்னையில் நடந்த விழாவில் எஸ்.வி.சேகர் பங்கேற்றார்\nபோலீசார் தேடி வரும் நிலையில், சென்னையில் நடந்த விழாவில் எஸ்.வி.சேகர் பங்கேற்றுள்ளார். #SVShekar\nபா.ஜ.க. பிரமுகரும், திரைப்பட நடிகருமான எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்களுக்கு எதிராக அவதூறாக கருத்து பதிவிட்டிருந்தார். இதையடுத்து அவருக்கு எதிராக தமிழகம் முழுவதும் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nசென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் எஸ்.வி.சேகர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.\nஇந்தநிலையில் போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க எஸ்.வி.சேகர் 2 முறை சென்னை ஐகோர்ட்டில் முன் ஜாமீன் மனுத்தாக்கல் செய்தார். அவர் 2 முறை தாக்கல் செய்த ஜாமீன் மனுவையும் நீதிபதிகள் நிராகரித்தனர்.\nமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் ஜெயக்குமார், ஓ.எஸ்.மணியன் ஆகியோர் எஸ்.வி.சேகர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தனர். எனவே போலீசாரின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக எஸ்.வி.சேகர் தலைமறைவாக இருந்து வருகிறார்.\nஇதையடுத்து போலீசார் 2 தனிப்படைகள் அமைத்து அவரை தேடி வந்தனர். அவர் போலீசார் பிடியில் சிக்காமல் இருந்து வருகிறார். ஐகோர்ட்டு உத்தரவுக்கு பின்னரும் எஸ்.வி.சேகர் கைது செய்யப்படாமல் இருப்பது விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது.\nஇந்தநிலையில் சென்னையில் நேற்று முன்தினம் நடந்த இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்தின் தலைவர் தேவநாதன் யாதவ் பிறந்தநாள் விழாவில் எஸ்.வி.சேகர் கலந்துகொண்டு இருக்கிறார். இந்த விழாவில் மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் உள்பட பா.ஜ.க. பிரமுகர்கள் பங்கேற்றனர். அவர்களுடன் எஸ்.வி.சேகர் சிரித்து பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.\nபோலீசார் தேடி வரும் நிலையில் எஸ்.வி.சேகர் பிறந்தநாள் விழாவில் பங்கேற்றிருப்பது மீண்டும் விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது.\n1. ரூ.1,264 கோடி நிதி ஒப்புதல் கிடைத்து விடும்: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதில் தொய்வு ஏற்படாது - சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர்\n2. உத்தர பிரதேசத்தில் ரயில் தடம் புரண்டு விபத்து ; 5 பேர் பலி, பலர் காயம்\n3. சபரிமலைக்கு அனைத்து பெண்களையும் அனுமதிப்பதை எதிர்த்து மறுஆய்வு மனு அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு\n4. விழுப்புரம்: காதலியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு காவலர் தற்கொலை\n5. மத்திய மந்திரி எம்.ஜே அக்பர் மீதான புகாரை விசாரிக்க வேண்டும்: மேனகா காந்தி வலியுறுத்தல்\n1. சென்னையில் அதிர்ச்சி சம்பவம் மகளை தகாத உறவுக்கு அழைத்த தாய் கைது தந்தை புகாரின் பேரில் போலீஸ் நடவடிக்கை\n2. விழுப்புரம் அருகே சென்னை மருத்துவ கல்லூரி மாணவி சுட்டுக்கொலை துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரரும் தற்கொலை\n3. கணவன் கண் முன்னே நடந்த பாலியல் வன்கொடுமை - 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது\n4. 7-வது மாடியில் இருந்து குதித்து மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை\n5. “பத்திரிகை, கருத்து சுதந்திரம் பக்கம் நீதிமன்றம் நின்றது” விடுதலை தீர்ப்பு வந்த பின் நக்கீரன் கோபால் பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mittaikkadai.blogspot.com/2008/10/blog-post_7422.html", "date_download": "2018-10-16T00:44:21Z", "digest": "sha1:QAMPFACYOKIPKRRIJG6UU2L53VI2Y6U5", "length": 16698, "nlines": 117, "source_domain": "mittaikkadai.blogspot.com", "title": "மிட்டாய்க்கடை: ரசிகன் பதிவுகள்", "raw_content": "\nதண்ணீரை கேட்டாக்கா விஷம் கொடுக்குது கேரளா....\nகொடிய ரசாயன கழிவுகளை கொட்டும் குப்பைத் தொட்டியாக மாறிய காவிரி ஆறு * தொட்டாலே விரல் புண்ணாகி அழுகும் ஆபத்து * சென்னை நகர மக்களும் பாதிக்கப்படும் அபாயம் .\nகொடிய ரசாயனக் கழிவுகளை வெளியேற்றும் குப்பைத்தொட்டியாக காவிரி ஆறு மாறி வருகிறது.\nகர்நாடக மாநிலம் குடகுமலையில் காவிரி உற்பத்தியாகிறது. தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் வழியாக தமிழக எல்லைக்குள் நுழைகிறது. மேட்டூர் அணையில் சங்கமித்து, ஈரோடு, திருச்சி. தஞ்சை வழியாக தமிழகத்தில் 303 கி.மீ., துாரம் பயணம் செய்து வங்கக் கடலில் கலக்கிறது. தமிழகத்தில்16.5 லட்சம் ஏக்கர் பரப்பு காவிரி தண்ணீரால் ���ாசனவசதி பெறுகிறது. சென்னை உட்பட பல வடமாவட்ட மக்களின் குடிநீர் தேவையையும் காவிரி நிறைவேற்றுகிறது.\nமேட்டூர் அணை 16 கண் மதகு வழியாக வெளியேறும் நீர், காவிரியில் கலந்து செல்கிறது. ஆற்றங்கரையில் மால்கோ அலுமினிய தொழிற்சாலை, மக்னீசியம் சல்பைட் உரத் தயாரிப்பு சிட்கோ தொழிற்கூடங்கள், கெம்பிளாஸ்ட் ரசாயனத் தொழிற்சாலை, மேட்டூர் அனல்மின் நிலையம் ஆகியவை உள்ளன. தொழிற்கூடங்களில் இருந்து வெளியேற்றும் ரசாயனக் கழிவு முழுவதும் காவிரி ஆற்றில் கலந்து மாசு ஏற்பட்டது. இது தொடர்ந்தது. இப்போது புதிய பிரச்னை ஒன்று ஏற்படுகிறது. வெளிமாநிலங்களில் இயங்கும் ரசாயனத் தொழிற்சாலைகள், கொடிய விஷத்தன்மையுள்ள ரசாயனக் கழிவை காவிரியில் வெளியேற்றி வருகின்றன.\nகேரளா மாநிலம், கலமச்சேரி ரசாயனத் தொழிற்சாலையில் இருந்து ரசாயனக் கழிவை ஏற்றி வந்த டேங்கர் லாரி மேட்டூர் அருகே காவிரியில் கொட்டியதை பொதுமக்கள் கண்டுபிடித்தனர். 16 டன் ரசாயன கழிவு டேங்கர் லாரியில் இருந்தது. லாரி டிரைவர் கூத்தப்பன், கிளீனர் செல்வம் (30) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் காவரி டெல்டா விவசாயிகளை கவலையடையச் செய்துள்ளது. கேரளா, கலமச்சேரியில் `கொச்சின் மினரல்ஸ் ரூட்டெய்லி லிமிடெட்' என்ற பெயரில் ரசாயன தொழிற்சாலை செயல்படுகிறது. கடல் மணலில் இருந்து டைட்டானியம் டை ஆக்சைடு தயாராகிறது. இதில் ரசாயனப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. தயாரிப்பின் போது கழிவாக பெர்ரிக் குளோரைடு, பெர்ரஸ் குளோரைடு ஆகியவை கழிவுகளாக வெளியேற்றப்படுகின்றன. பெர்ரிக் குளோரைடு காகித ஆலையில் உபயோகிக்க கொண்டு செல்லப்படுகிறது. பெர்ரஸ் குளோடுரை அபாயகர கழிவுப் பொருளாகிறது. இந்த கழிவில் ஹெக்ஸா வேலண்ட் குரோமியம், காட்மியம், ஈயம், ஆர்க்கானிக், மேங்கனீசு போன்றவை உள்ளன. இந்த கழிவை மிகவும் பாதுகாப்பாக சுத்திகரிக்க வேண்டும். அதற்கு செலவு அதிகம். இதனால், தொழிற்சாலை நிர்வாகம் இந்தக் கழிவை முறை கேடான வழிகளில் அழிக்கிறது. அதாவது, ஆறுகளில் கலந்து விடுவதுதான் முக்கிய விதிமீறல். இந்த கழிவுகள், தொடர்ந்து காவிரியாற்றில் கலந்து விடப்பட்டுள்ளது.\nகேரளாவில் இருந்து டேங்கர் லாரிகள் மூலம் ஏற்றிவரப்பட்டு, கள்ளத்தனமாக காவரியில் திறந்து விடப்படுகிறது. இந்த ரசாயனக் கழிவு கலந்த நீரை பருகினால், அதில் உள்ள மெர்குரி, நரம்பு மண்டலத்தை செயலிழக்க செய்யும்; காட்மியம் புற்றுநோயை உருவாக்கும்; ஈயம் மூளை வளர்ச்சியை பாதிக்கும். ரசாயனக் கழிவை கையால் தொட்டால் விரல் புண்ணாகி, அந்த பகுதி அழுகி உதிர்ந்து விடும் ஆபத்து உள்ளது.\nகாவிரியில் 16.2 கோடி லிட்டர் கழிவுநீர் கலப்பு : காவிரி நீர்வடிப்பகுதியில் ஆயிரத்து 100 தொழிற்சாலைகள் உள்ளன. நாள் ஒன்றுக்கு 16.2 கோடி லிட்டர் கழிவு நீர் வெளியேற்றப்படுகிறது. இதில், 870 லட்சம் லிட்டர் நேரடியாக காவிரியில் வெளியேற்றப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு 640 லட்சம் லிட்டர் கழிவு நீரும், திருச்சி மாவட்டத்தில் 57.64 லட்சம் லிட்டர் கழிவு நீரும் காவிரியில் கலக்கிறது என தமிழக அரசு கடந்த 2005ம் ஆண்டு வெளியிட்ட தமிழ்நாடு சுற்றுசுழல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nநீர் வாழ் உயிரினங்களே வசிக்காத அபூர்வ காவிரி :மேட்டூர் 16 கண் மதகு முதல் காவிரி ஆற்றில் ரசாயன கழிவு நீர் கலப்பதால் மூன்று கி.மீ., துாரத்திற்கு, ஆற்றில் உள்ள பாறைகளில் ரசாயனம் கலந்து மஞ்சள் நிறமாக உள்ளது. செம்மண் நிறத்தில் தண்ணீர் உள்ளது. இந்த பகுதியில் மீன், தவளை, பூச்சிகள் போன்ற எந்தவித நீர் வாழ் உயிரினங்களும் வசிக்கவில்லை.\nஇருதய நோயால் மக்கள் பாதிப்பு : மருத்துவமனைகள் அதிகரிப்பு : காவிரியில் வெளியேற்றப்படும் ரசாயன கழிவு நீரில் இருந்து கிளம்பும் நெடியால் தங்கமாபுரிபட்டணம், பெரியார்நகர், சேலம் கேம்ப் பகுதியில் வசிக்கும் மக்கள் குடல், தோல், இருதய நோயால் பாதிக்கப்படுகின்றனர். ஈஸ்னோபீலியா என்ற நோய் தாக்கி ஏராளமானோர் அவதிப்படுகின்றனர். ரசாயன கழிவுகள் ஆற்றில் கலப்பதை தடுக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மேட்டூர் சுற்றுச் சூழல் பாதுகாப்புக் குழுத் தலைவர் ஜெயராமன் வேதனை தெரிவித்தார்.மேட்டூரில்தான் நோயால் பாதிக்கப்படுவோர் அதிகம். இதனால் மேட்டூரை குறி வைத்துதான் மருத்துவமனைகள் துவங்கப்படுகின்றன. மேட்டூரில் இருந்து குஞ்சாண்டியூர் வரை மட்டும் 65 சிறிய மற்றும் பெரிய மருத்துவமனைகளும் 68 மருந்து விற்பனை கடைகளும் உள்ளன.\nகாவிரி கரையில் புற்று நோய் கிராமம் : காவிரி கரையில் மேட்டூர் அடுத்துள்ளது நாட்டமங்கலம் கிராமம். இக்கிராம மக்கள் காவிரி நீரையே குடிநீராக பயன்���டுத்துகின்றனர். கிராமத்தில் வசித்த துரைசாமி (52), சொகுசு (65) சின்னப்பிள்ளை, ரங்கசாமி (55), சம்பு (52), அலமேலு (40), சீனிவாசன் (60), பழனியப்பன் (65), அய்யாவு (50), அர்த்தனாரி (52) உட்பட 20க்கும் மேற்பட்டோர் புற்று நோய் தாக்கி பலியாகியுள்ளனர். இவர்கள் அனைவரும் 10 ஆண்டுகளுக்குள் உயிரிழந்துள்ளனர். இதற்கு காவிரி ஆற்று நீரே காரணம் என கிராம மக்கள் கூறுகின்றனர்.\nபதிவிட்டவர் பட்டிக்காட்டான் at 5:23 PM\nகனடிய தமிழ் இலக்கியத் தோட்டம்\nகன்னிமாரா (Connemara) பொது நூலகம்\nதமிழ் மருத்துவ வானில் புதிய விடிவெள்ளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2023399", "date_download": "2018-10-16T00:34:43Z", "digest": "sha1:53AWETM3LIL6HGLDLK7JR6JSGQCRX6ED", "length": 16803, "nlines": 227, "source_domain": "www.dinamalar.com", "title": "பொன்னேரி கிளை நூலக கட்டடம் சேதம்| Dinamalar", "raw_content": "\nஇன்றைய விலை: பெட்ரோல் ரூ.86.10; டீசல் ரூ.80.04\nமுதல்வரின் ஆலோசனை கூட்டத்தில் காக்கிகள் கொர்....கொர்...\nமைக்ரோ சாப்ட் துணை நிறுவனர் பவுல் ஜி ஆலன் காலமானார்\nகோவா: காங். எம்.எல்.ஏ.க்கள் இருவர் பா.ஜ.வுக்கு ஓட்டம்\nநவம்பரில் மோடி - ஜி ஜிங்பிங் சந்திப்பு\n2019-ல் ரபேல் விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைப்பு: ... 2\nபரீக்கர் உடல் நிலை முன்னேற்றம்: டிஸ்சார்ஜ் எப்போது \nபொன்னேரி கிளை நூலக கட்டடம் சேதம்\nபொன்னேரி : பொன்னேரி கிளை நுாலக கட்டடம், சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழுந்து சேதம் அடைந்து வருவதால், வாசகர்கள் அச்சத்துடன் வந்து செல்கின்றனர்.பொன்னேரி கிளை நுாலகத்தில், 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களும், 15 உறுப்பினர்களும் உள்ளனர். தினமும், 200க்கும் மேற்பட்ட வாசகர்கள், நுாலகத்திற்கு வந்து, படித்து செல்கின்றனர்.கீழ்தளத்தில் கதை, கட்டுரை, தினசரிகள், வார மற்றும் மாத இதழ்கள் உள்ளன. முதல் தளத்தில் கணினி மையம், அரசு பணி தேர்வாளர்களுக்கான புத்தகங்கள், படிப்பகம் ஆகியவை உள்ளன.அரசுப் பணி தேர்வுகளுக்காக, ஏராளமான இளைஞர்கள், பொதுஅறிவு புத்தகங்களை படித்து பயிற்சி பெறுகின்றனர். இந்நிலையில், மேற்கண்ட கட்டடம் உரிய பராமரிப்பு இன்றி கிடக்கின்றன.முதல் தளத்தில், தரையில் பதிக்கப்பட்ட டைல்ஸ் பெயர்ந்துள்ளன. மாடிப்படிகளில் ஆங்காங்கே விரிசல்கள் ஏற்பட்டு உள்ளன. ஜன்னல் மற்றும் கழிப்பறை பகுதிகளில் சிமென்ட் காரைகள் பெயர்ந்து, உள்ளிருக்கும் இரும்பு கம்பிகள் வெளியில் தெரிகின்றன. கழிப்பறைகளும் உரிய பராமரிப்பு இன்றி கிடக்கிறது.கிளை நுாலக கட்டடம் சேதம் அடைந்து வருவதால், நுாலகத்திற்கு வரும் வாசகர்கள் அசம்பாவிதங்களை எண்ணி அச்சத்துடன் வந்து செல்கின்றனர்.அசம்பாவிதங்கள் நேரிடும் முன், மேற்கண்ட நுாலக கட்டடத்தை முழுமையாக சீரமைத்து, வாசகர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், கூடுதல் கழிப்பறை வசதிகளையும் ஏற்படுத்தி தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்ட��ை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/44536-saradha-scam-enforcement-directorate-summons-nalini-chidambaram-on-may-7.html", "date_download": "2018-10-16T00:13:26Z", "digest": "sha1:7EJ6S5MWOZSPRBHEN2MK75RX7GLUKG47", "length": 10330, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சாரதா நிதி நிறுவன வழக்கு: ப.சிதம்பரம் மனைவிக்கு அமலாக்கத்துறை சம்மன்! | Saradha scam: Enforcement Directorate summons Nalini Chidambaram on May 7", "raw_content": "\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.80 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா\nஎன் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, அடிப்படை ஆதாரமில்லாதவை - அமைச்சர் எம்.ஜே.அக்பர்\nதென் இந்தியர்களை அவமானப்படுத்தியதற்காக நவ்ஜோத் சிங் சித்துவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் - மாநிலங்களவை எம்.பி. ஜி.வி.எல்.நரசிம்ம ராவ் ட்வீட்\nபாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா என தகவல்\nசாரதா நிதி நிறுவன வழக்கு: ப.சிதம்பரம் மனைவிக்கு அமலாக்கத்துறை சம்மன்\nசாரதா நிதி நிறுவனத்தின் மோசடி வழக்கு தொடர்பாக பா.சிதம்பரம் மனைவி நளினி சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை புதிய சம்மன் அனுப்பியுள்ளது.\nமுன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி மூத்த வழக்கறிஞராக ��ள்ளார். இவர் சாரதா நிதி நிறுவனத்தின் மோசடி வழக்கில், அந்நிறுவனத்திற்காக ஆஜராகி வாதாடினார். இதற்கு கட்டணத்தொகையாக நளினிச் சிதம்பரம் ரூ.1 கோடி பெற்றதாக அப்போது குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. இதுதொடர்பாக நேரில் ஆஜராகும்படி அமலாக்கத்துறை அவருக்கு சம்மன் அனுப்பியது.\nஅந்த சம்மனை எதிர்த்து நளினி சிதம்பரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அதன் அடிப்படையில் அமலாக்கத்துறையின் சம்மனுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இந்த தடையை நீக்கவேண்டும் என அமலாக்கதுறை சார்பாக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது இதற்கு முன் பிறப்பித்த உத்தரவிற்கு தடைவிதித்த நீதிமன்றம், தற்பொது புதிய சம்மன் ஒன்றை நளினிச் சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டது. அதன்படி மே 7ஆம் தேதி நளினி சிதம்பரம் நேரில் ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை சார்பில் புதிய சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.\nசெம்மொழி விருதில் தமிழ் புறக்கணிப்பு உண்மையா \nஅதிரடி காட்டிய வாட்சனை அலேக்காக தூக்கிய மிஷ்ரா..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகாங். தேர்தல் அறிக்கை குழுத் தலைவரானார் ப.சிதம்பரம்\nசிதம்பரத்தின் பதில்களை பதிவு செய்தது அமலாக்கத்துறை\nபத்திரிகைச் சுதந்திரத்தை நெரிக்கும் நடவடிக்கை : ப.சிதம்பரம் சாடல்\nஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு ப.சிதம்பரத்திடம் விசாரணை\nஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: இன்று ஆஜராகிறார் ப.சிதம்பரம்\nஇந்திய பொருளாதாரம் பஞ்சரான டயர்களை கொண்ட கார் போல் உள்ளது : ப.சிதம்பரம் கருத்து\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு : ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை\nப.சிதம்பரத்தை வரும் 5-ம் தேதி வரை கைது செய்ய தடை\nநவாஸ் ஷெரிப்பிற்கு ஏற்பட்ட நிலை காங்கிரஸ் கட்சிக்கு ஏற்படும்: நிர்மலா சீதாராமன்\nரசிகர்கள் ஏன் இவ்வளவு அநாகரிகமாக நடக்கிறார்கள்\nபதவியில் இருந்த போது முறைகேடு - ஜெயசூர்யா மீது ஊழல் புகார்\nஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் அவகாசம் மேலும் நீட்டிப்பு\nபாலியல் புகாரை திரும்ப பெற்றார் ‘நாட்டாமை’ நடிகை ராணி\nஅடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் மழை - வானிலை மையம்\nநான் சங்கர் ஆனது எப்படி\nஊட்டியில் இருந்து மசினகுடிக்கு போறீங்���ளா \nஅதிரடியாக பேசி அரசியலுக்கு என்ட்ரி போடுகிறாரா விஜய்..\n'பழைய தாதா' வெஸ்ட் இண்டீஸ் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெம்மொழி விருதில் தமிழ் புறக்கணிப்பு உண்மையா \nஅதிரடி காட்டிய வாட்சனை அலேக்காக தூக்கிய மிஷ்ரா..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/46834-tomorrow-judgement-in-18-mla-s-disqualification-case.html", "date_download": "2018-10-16T00:29:53Z", "digest": "sha1:R2SSOUTELWMDNGDKAWUD2YRYUSUW5IMH", "length": 10996, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நாளை தீர்ப்பு? | Tomorrow judgement in 18 mla's disqualification case", "raw_content": "\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.80 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா\nஎன் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, அடிப்படை ஆதாரமில்லாதவை - அமைச்சர் எம்.ஜே.அக்பர்\nதென் இந்தியர்களை அவமானப்படுத்தியதற்காக நவ்ஜோத் சிங் சித்துவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் - மாநிலங்களவை எம்.பி. ஜி.வி.எல்.நரசிம்ம ராவ் ட்வீட்\nபாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா என தகவல்\n18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நாளை தீர்ப்பு\n18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கையில்லை எனக் கூறி, தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 18 பேர் ஆளுநரிடம் தனித்தனியே கடிதம் அளித்தனர். அதனைத்தொடர்ந்து ஆளுநரிடம் கடிதம் அளித்தவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அதிமுக தலைமை கொறடா ராஜேந்திரன், கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி சபாநாயகர் தனபாலுக்கு பரிந்துரை செய்திருந்தார். அதன்பேரில் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களான தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட 18 எம்எல்ஏக்களை கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் 18-ஆம் தேதி தகுதி நீக்கம் செய்து பேரவைத் தலைவர் சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.\nஇத���ை எதிர்த்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், நீதிபதி எம்.சுந்தரும் ஜனவரி 23ஆம் தேதி தீர்ப்பை ஒத்திவைத்திருந்தனர். இந்நிலையில் மதுரை கிளையில் வழக்குகளை விசாரித்து வரும் நீதிபதி எம்.சுந்தர் இன்று சென்னைக்கு வருகிறார். மதுரை கிளையில் பட்டியலிடப்பட்டுள்ள இன்றைய வழக்குகளை முடித்த பின்னர் இரவில் நீதிபதி சுந்தர் சென்னை வருகிறார். நாளை மதுரை கிளை பணிபுரியும் நாளாக இருக்கும் நிலையில் நீதிபதி சுந்தர் சென்னை வருவது தகுதி நீக்க வழக்கின் தீர்ப்புக்கான வாயப்புகளை அதிகரித்துள்ளது. தலைமை நீதிபதி தரப்பிலும் தயாராக இருக்கும்பட்சத்தில், அவர் ஒப்புதல் அளித்தால் நாளை தீர்ப்பு அறிவிக்க வாய்புள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.\nஃபிட்னஸ் வீடியோவை வெளியிட்டார் பிரதமர் மோடி\nசிறையால் சஞ்சய் தத்தின் பயோபிக்குக்கு சிக்கல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nயமஹா தொழிலாளர்கள் விவகாரம்.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n“நக்கீரன் ஊழியர்களை தற்போதைக்கு கைது செய்யமாட்டோம்” - தமிழக காவல்துறை\nகடலூர் சிறுவனை குணப்படுத்த முடியும்.. மருத்துவர்கள் புதிய நம்பிக்கை\n“உடைமைகள் ஜப்தி செய்யப்படும்” - சிம்புக்கு நீதிமன்றம் எச்சரிக்கை\nசிறுமி கருக்கலைப்பு குறித்து அறிக்கை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு\nஅதிமுகவினர் பேனர்களை ஆர்வத்தில் வைத்துவிட்டனர்: சென்னை மாநகராட்சி வாதம்\nசென்னையில் அதிமுக சார்பில் வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற உத்தரவு\nவெளிநாட்டில் மருத்துவப் படிப்பு: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nதமிழ்நாட்டில் மின் வெட்டு இல்லை - நீதிமன்றத்தில் அரசு விளக்கம்\nRelated Tags : எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு , சென்னை உயர்நீதிமன்றம் , Chennai high court , Mla disqualification case\nரசிகர்கள் ஏன் இவ்வளவு அநாகரிகமாக நடக்கிறார்கள்\nபதவியில் இருந்த போது முறைகேடு - ஜெயசூர்யா மீது ஊழல் புகார்\nஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் அவகாசம் மேலும் நீட்டிப்பு\nபாலியல் புகாரை திரும்ப பெற்றார் ‘நாட்டாமை’ நடிகை ராணி\nஅடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் மழை - வானிலை மையம்\nநான் சங்கர் ஆன��ு எப்படி\nஊட்டியில் இருந்து மசினகுடிக்கு போறீங்களா \nஅதிரடியாக பேசி அரசியலுக்கு என்ட்ரி போடுகிறாரா விஜய்..\n'பழைய தாதா' வெஸ்ட் இண்டீஸ் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஃபிட்னஸ் வீடியோவை வெளியிட்டார் பிரதமர் மோடி\nசிறையால் சஞ்சய் தத்தின் பயோபிக்குக்கு சிக்கல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/55242-neeya-naana-gopinath-interview.art.html", "date_download": "2018-10-15T23:50:02Z", "digest": "sha1:NC5BEURT7NO5PTR7SUWMIQEZF2VIFA3Q", "length": 20189, "nlines": 396, "source_domain": "cinema.vikatan.com", "title": "’’என்னை பேசக் கூடாதுனு சொல்லிட்டாங்க!’’- ’நீயா நானா’ கோபிநாத்துக்கு இப்படி ஒரு சிக்கலா?! | Neeya Naana GopiNath Interview", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:26 (18/11/2015)\n’’என்னை பேசக் கூடாதுனு சொல்லிட்டாங்க’’- ’நீயா நானா’ கோபிநாத்துக்கு இப்படி ஒரு சிக்கலா\nமைக்குடன் அரங்கத்துக்குள் அங்குமிங்கும் நடமாடி விவாதம் நடத்திக் கொண்டிருப்பார் ‘நீயா நானா’ கோபிநாத். திடுக்கென பார்த்தால் ’திருநாள்’ டிரைலரில் மீசை முறுக்கி, ஆர்ம்ஸ் ஏத்தி பிஸ்டலும் கையுமாக ’தெறிக்க விட்டுக்’ கொண்டிருக்கிறார். சின்னத்திரையில் அதட்டல் போட்டுக் கொண்டிருந்தவர், சினிமாவில் மிரட்டல் அவதாரம் எடுத்திருக்கிறாரா என்று கேட்டேன்.\n\"அட... நீங்க வேற... படத்தோட இயக்குநர் ராம்நாத், ’ஏ.எஸ்.பி புகழேந்தினு ஒரு கேரக்டர். இந்த கேரக்டர் நீங்க செஞ்சாதான் நல்லா இருக்கும்னு, கதையை யோசிக்கும் போதே நினைச்சேன். அதானால நீங்கதான் நடிக்கணும்’னு சொல்லிட்டார். நானும் ஜீவா படம்... கண்டிப்பா மிஸ் பண்ணக்கூடாதுன்னு உடனே ஒகே சொல்லிட்டேன்.\"\n’’இதுக்கு முன்னாடி நடிச்ச படங்கள்ல நீங்க 'நீங்களா'வே வருவீங்க, அதனால பெரிய ஹோம் ஓர்க் எல்லாம் தேவைபட்டிருக்காது. ஆனா, இந்தப் படத்துக்கு அப்படி இருந்திருக்க முடியாதுல்ல\n\"ஆமா... பின்னே சினிமா நடிப்புன்னா சும்மாவா.. இயக்குநர் கதையை முழுசா கேளுங்கனு கேட்க வச்சார். கேட்டேன். எனக்கு ரொம்ப புத்திசாலித்தனமான கேரக்டர். அதைவிட எது எனக்குப் பிடிச்சிருந்ததுன்னா, 'இந்த கேரக்டர் அதிகமாக டயலாக் பேசாது'னு டைரக்டர் சொன்னதுதான். ’நீங்க சும்மா வந்து நின்னு பார்வைலயே மிரட்டணும். ரொம்பக் கொஞ்ச வார்த்தைகள்தான் பேசணும்’னார். சரினு ஷுட்டிங் போயிட்டேன். அங்கே போய் நின்னா ���ைரக்டர் ‘கொஞ்சமா மீசையை முறுக்குங்க.. கைல துப்பாக்கி வைச்சுக்கங்க. ரெளத்ரமா பாருங்க’ அது இதுனு என்னை வேற மாதிரி மாத்திட்டார். ரொம்ப முக்கியமா ஸ்பாட்ல என்னை யாரோடவும் அரட்டை அடிக்கக் கூட விடலை. ரொம்பப் பேசிட்டே இருந்தா அந்த மூட் இருக்காதுன்னு நானும் அதிகம் பேசாம உம்முனே இருந்தேன் இயக்குநர் கதையை முழுசா கேளுங்கனு கேட்க வச்சார். கேட்டேன். எனக்கு ரொம்ப புத்திசாலித்தனமான கேரக்டர். அதைவிட எது எனக்குப் பிடிச்சிருந்ததுன்னா, 'இந்த கேரக்டர் அதிகமாக டயலாக் பேசாது'னு டைரக்டர் சொன்னதுதான். ’நீங்க சும்மா வந்து நின்னு பார்வைலயே மிரட்டணும். ரொம்பக் கொஞ்ச வார்த்தைகள்தான் பேசணும்’னார். சரினு ஷுட்டிங் போயிட்டேன். அங்கே போய் நின்னா டைரக்டர் ‘கொஞ்சமா மீசையை முறுக்குங்க.. கைல துப்பாக்கி வைச்சுக்கங்க. ரெளத்ரமா பாருங்க’ அது இதுனு என்னை வேற மாதிரி மாத்திட்டார். ரொம்ப முக்கியமா ஸ்பாட்ல என்னை யாரோடவும் அரட்டை அடிக்கக் கூட விடலை. ரொம்பப் பேசிட்டே இருந்தா அந்த மூட் இருக்காதுன்னு நானும் அதிகம் பேசாம உம்முனே இருந்தேன்\n’’அப்புறம் இனி சினிமா ரூட்தானே. அடுத்த விருதுகள் ஃபங்ஷனில் 'வாங்குற' இடத்தில் உங்களை எதிர்பார்க்கலாமா\n\"கலாய்க்காதீங்க பாஸ்... இதான் என் வேலைனு ஒரு விஷயத்துல மட்டும் ஃபிக்ஸ் ஆகிக்க மாட்டேன். அப்படி இப்போ சினிமாவையும் ஒரு வேலையா ரசிச்சு பண்ணிட்டு இருக்கேன். அப்படி அடுத்து என்னனு எனக்கே தெரியாது. இப்போதைக்கு ஏ.எஸ்.பி புகழேந்தியா உங்களை சினிமால மிரட்டப் போறேன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ்க்கு சிறை கன்பார்ம்' - சவால் விடும் ஆ.ராசா\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்படம்\n`அது மிகவும் பெருமையான தருணம்' - இந்திய அணிக்குத் தேர்வானதை விவரிக்கும் சுப்மன் கில்\nதூத்துக்குடியில் 3வது நாளாகத் தொடரும் சிபிஐ விசாரணை\n`தனியார் நிர்வாகத்தில் 6,500 ரூபாய்தான் சம்பளம்' - கொதிக்கும் துப்புரவுப் பணியாளர்கள் சங்கம்\n`மதிப்புக்கூட்டி விற்றால் முருங்கை விவசாயத்திலும் தகுந்த லாபம் பார்க்கலாம்’ - இயற்கை விவசாயி சரோஜா\nபயிர்க் காப்பீடு குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்த `உழவர் ரதம்’ - தஞ்சையில் தொடக்கம்\n`யாரும் ஊருக்குள் வரக்க��டாது' - அரசியல் கட்சிகள் நுழையத் தடைவிதித்த கிராமம்\n`இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்ததால் தலைமறைவான கணவன்’ - ஆட்சியரிடம் முறையிட்ட பெண்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்\n``தமிழ்நாட்டோட எனக்குத் தொடர்பே இல்லாமப் போச்சு\" - நடிகை சிவரஞ்சனி\n``சான்ஸே இல்ல... அவங்க என்னைவிட திறமைசாலி\n`பாலியல் தொந்தரவுதான் பிரச்னைக்குக் காரணம்' - சண்முகராஜன் மீது நடிகை ராண\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்ப\nகோபம், ஆவேசம், ஆதங்கம்... கமலின் 3 நாள் சுற்றுப் பயணத்தில் என்ன நடந்தது\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\n`நீதிபதி மனைவியை ஏன் சுட்டேன்'- தலைமைக் காவலர் மகிபால்சிங் வாக்குமூலம்\n``தமிழ்நாட்டோட எனக்குத் தொடர்பே இல்லாமப் போச்சு\" - நடிகை சிவரஞ்சனி\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 15 முதல் 21 வரை 12 ராசிகளுக்கும்\n` தினகரன் நமக்கு அனுகூல சத்ரு' - மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/astrology/03/167857?ref=category-feed", "date_download": "2018-10-15T23:51:10Z", "digest": "sha1:RTFCQKBVDMNY7T5K2FMPVUC246H6QDTP", "length": 13023, "nlines": 162, "source_domain": "news.lankasri.com", "title": "மார்கழி மாதம் எந்த ராசிக்கு அதிஷ்டம்? உங்க ராசிக்கு பாருங்க - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமார்கழி மாதம் எந்த ராசிக்கு அதிஷ்டம்\nதெய்வங்களுக்கு உகந்த மார்கழி மாதத்தில் எந்த ராசிக்காரர்களின் வாழ்வில் புதிய திருப்பங்கள் மற்றும் அதிர்ஷ்டங்கள் உண்டாகும் என்று ஜோதிடம் கூறுவதை பார்க்கலாம்.\nமேஷம் ராசிக்காரர்களுக்கு மார்கழியில் பொருளாதாரம் சுமாரான நிலையில் இருக்கும். 14-ம் திகதிக்கு பின் குடும்ப வாழ்க்கையில் கவனம் தேவை.\nதொழில் தொடர்பான சுப செய்திகள் வந்து சேரும். 20-ம் திகதிக்கு பின் நினைத்த யாவும் எளிதில் கைகூடும். பதவி உயர்வை எதிர் நோக்கி இருப்பவர்களுக்கு விருப்பம் நிறைவேறும்.\nரிஷபம் ராசி��்காரர்களுக்கு விடா முயற்சி பல நன்மைகளை அள்ளித்தரும். பணம் கொடுக்கல் வாங்கலில் இடையூறு உண்டாகும். இவர்களுக்கு அனைத்து வகையிலும் மனைவி உறுதுணையாக இருப்பார்கள்.\nமிதுனம் ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் வேலை சிறப்பாக இருக்கும். பதவி உயர்வு கிடைக்கலாம். கணவன் மனைவி அன்னியோனியம் அதிகரிக்கும்.\nபண வரவு திருப்தியாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். வாகனங்களில் செல்லும் போது கவனமாக செல்ல வேண்டியது மிக அவசியம்.\nகடகம் ராசிக்காரர்களுக்கு தொழில் சுமாராக இருந்தாலும், உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கஷ்ட நஷ்டங்களை சந்தித்தாலும் இவர்களின் மன தைரியம் குறையாது.\nசிம்மம் ராசிக்காரர்களுக்கு திடீர் அதிஷ்ட வாய்ப்புகள் உண்டாகும். மதிப்பு மரியாதை கூடும். உயர் அதிகாரிகளுடன் அனுசரித்து போவது நல்லது. சிலருக்கு திடீர் இடமாற்றம் அல்லது பணிமாற்றம் கிடைக்க கூடும். கொடுக்கல் வாங்கல் விடயத்தில் கவனம் தேவை.\nகன்னி ராசிக்காரர்களுக்கு பண வரவு கணிசமாக உயரும். புதிய ஆடை மற்றும் ஆபரணங்கள் சேரும். பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள். அலுவலகத்தில் இதுவரை இருந்து வந்த இறுக்கமான சூழ்நிலைகள் மாறும் நிலை உண்டாகும்.\nதுலாம் ராசிக்காரர்களுக்கு வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய முயற்சிகள் மிக எளிதாக வெற்றி அடையும். கணவன், மனைவி இடையில் அன்னியோனியம் அதிகரிக்கும். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும்.\nவிருச்சிகம் ராசிக்காரர்களுக்கு அனைத்து விடயங்களிலும் பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. குடும்பத்தில் சில பிரச்சனைகள் ஏற்பட்டு மறையும்.\nஆடை, ஆபரணங்கள் சேரும். வீட்டில் மகிழ்ச்சி நிலவும். அலுவலகத்தில் பணி சுமை அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.\nதனுசு ராசிக்காரர்களுக்கு மாதத்தின் தொடக்கத்தில் அனைத்து காரியங்களிலும் வெற்றி உண்டாகும். பணவரவு மகிழ்ச்சி தருவதாக அமையும்.\nஅலுவலகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை கிடைக்கும். சிலருக்கு வேலையில் இடமாற்றம் கிடைக்கும்.\nமகரம் ராசிக்காரர்களுக்கு பணப்புழக்கம் கணிசமாக அதிகரிக்கும். சுபச் செலவுகள் அதிகரிக்கும். புதிய ஆடைகள், ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டு. அ���ுவலகத்தில் வேலை சுமை அதிகரிக்கும். சிலருக்கு பதவி மாற்றமும், இட மாற்றமும் உண்டாகும்.\nகும்பம் ராசிக்காரர்களுக்கு வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். கணவன் - மனைவி இடையில் நெருக்கம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் வெற்றிகள் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும்.\nமீனம் ராசிக்காரர்கள் பூர்வீக சொத்து பிரச்சனைகளை பொறுமையாக கையாள வேண்டும். தடைபட்ட திருமணங்கள் நடக்கும். அலுவலத்தில் மேலதிகாரிகள் ஆதரவு கிடைக்கும். மீன ராசியுள்ள பெண்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.\nமேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/13003057/Will-water-be-opened-on-June-12-from-Mettur-Dam-The.vpf", "date_download": "2018-10-16T00:20:39Z", "digest": "sha1:LZY52A3DKXDG3OR27RJLI5K7BAE6YBTQ", "length": 15436, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Will water be opened on June 12 from Mettur Dam? The suspicion is that Edappadi Palanisamy interviewed || மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்படுமா? என்பது சந்தேகம் எடப்பாடி பழனிசாமி பேட்டி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்படுமா என்பது சந்தேகம் எடப்பாடி பழனிசாமி பேட்டி + \"||\" + Will water be opened on June 12 from Mettur Dam\nமேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்படுமா என்பது சந்தேகம் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nடெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்படுமா என்பது சந்தேகம் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்து உள்ளார்.\nதமிழகத்தில் வேளாண்மை தொழில் சிறக்கவும், விவசாய நலனை காக்கவும் தேவையான நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு என்ன தேவை என்பதை கண்டறிந்து அவர்களுக்கு உதவி செய்ய தமிழக அரசு தயாராக உள்ளது.\nமேட்டூர் அணையில் மிக குறைவான அளவு தண்ணீர் இருப்பது அனைவருக்கும் தெரியும். இதனால் ஜூன் 12-ந் தேதி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுமா என்பது சந்தேகம். தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த ஆண்டு பருவமழை நன்றாக இருக்கும் என நம்புகிறோம். அவ்வாறு மழை பெய்தால் அணைகள் நிரம்பும் என எதிர்பார்க்கிறோம்.\nகாவிரி பிரச்சினை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. அதன் இறுதி தீர்ப்பு விரைவில் வர இருக்கிறது. இந்த சமயத்தில் கர்நாடக முதல்-மந்திரியிடம் பேச்சுவார்த்தை நடத்துவது ஏற்புடையதாக இருக்காது. காவிரி பிரச்சினையில் நிச்சயம் நல்ல தீர்ப்பு கிடைக்கும்.\nசேலம்-சென்னை இடையே புதிதாக அமைய உள்ள 8 வழி பசுமை சாலை திட்டத்தால் சேலம் மாவட்டத்தில் பல்வேறு தொழிற்சாலைகள் வரும். தமிழகத்தில் பலர் தொழிற்சாலைகள் தொடங்க தயாராக இருக்கிறார்கள். புதிய தொழிற்சாலைகள் வருவதற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது அவசியம்.\nவெளிநாடுகளில் இருந்து அதிக முதலீடுகள் கிடைக்கும். இதன்மூலம் தொழில் வளம் பெருகும். மத்திய அரசின் இந்த பசுமை வழிச்சாலை திட்டத்தை அனைவரும் வரவேற்க வேண்டும். இந்த திட்டத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும். தமிழகத்தில் கனிம வளங்களை பாதுகாப்பது அரசின் கடமை. இதனால் மணல் மற்றும் கனிம வளங்கள் திருட்டை தடுக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.\nஇவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.\n1. மீண்டும் மோடி பிரதமர் ஆக முடியாது சரத்குமார் பேட்டி\nமீண்டும் மோடி பிரதமர் ஆக முடியாது என கரூரில் அ.இ.ச.ம.க. நிறுவன தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.\n2. மக்களின் எதிர்பார்ப்புகளை மத்திய அரசு நிறைவேற்றவில்லை கரூரில் சரத்குமார் பேட்டி\nமக்களின் எதிர்பார்ப்புகளை மத்திய அரசு நிறைவேற்றவில்லை கரூரில் சரத்குமார் பேட்டி.\n3. முதல்-அமைச்சர் பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை அமைச்சர் தங்கமணி பேட்டி\nநெடுஞ்சாலைத்துறை வழக்கு தொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என அமைச்சர் தங்கமணி கூறினார்.\n4. ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி: தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்காமல் மவுனம் காப்பது வேதனை அளிக்கிறது\nதமிழகத்தில், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதற்கு தமிழக அரசு எதிர்ப���பு தெரிவிக்காமல் மவுனம் காப்பது வேதனை அளிக்கிறது என்று முத்தரசன் கூறினார்.\n5. சாலை விபத்தில் உயிர் இழந்த 5 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் எடப்பாடி பழனிசாமி உத்தரவு\nசாலை விபத்தில் உயிர் இழந்த 5 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.\n1. ஆதார் போன்ற திட்டத்தை பின்பற்ற மலேசிய அரசு முடிவு\n2. “என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்கிறேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்\n3. வீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை: மராட்டிய மந்திரி திடீர் பல்டி\n4. பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் - ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு பாதிப்பு என அலறல்\n5. அரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சினை எழுப்பப்படுகிறது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி பதவி விலக மறுப்பு\n1. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கொன்றது எப்படி கைதான பெண் பரபரப்பு வாக்குமூலம்\n2. 14 ஆண்டுகளுக்கு முன் விமானி எச்சரிக்கை செய்தும் ஓடுபாதையின் நீளம், கட்டமைப்புகள் மேம்படுத்தப்படாத விமான நிலையம்\n3. காபி குடிக்க அழைத்து செல்லும்படி கூறி போலீசாரின் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற கைதி நடிகர் வடிவேலு காமெடிபோல் நடந்த சம்பவம்\n4. கத்தியால் கேக் வெட்டிய புகைப்படத்தை வெளியிட்டு என்னை பெரிய ரவுடியாக சித்தரித்து விட்டனர் ரவுடி பினு வாக்குமூலம்\n5. பெண் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்: கணவரே கொன்றுவிட்டு நாடகமாடியது அம்பலம் - நெய்வேலி அருகே பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kubota.com/in/tamil/products/machinery/", "date_download": "2018-10-15T23:31:43Z", "digest": "sha1:KCPGL43CJXMRF2PRBQCEIVTYV4QTL64M", "length": 17182, "nlines": 147, "source_domain": "www.kubota.com", "title": "கட்டுமான எந்திரங்கள் | தயாரிப்புகள் | Kubota உலகளாவிய தளம்: இந்தியா", "raw_content": "எங்கள் இணையதளத்தில் உங்களுக்கு மிகச்சிறந்த அனுபவத்தைக் கொடுக்க, நாங்கள் குக்கீஸ் உபயோகிக்கிறோம்.\nநீங்கள் உங்கள் பிரவுசர் அமைப்பில் குக்கீஸை செயல்நீக்கலாம். உங்கள் அமைப்புகளை மாற்றாமல் நீங்கள் உபயோகிப்பதைத் தொடர்ந்தால், இத்தளத்தில் உபயோகிக்��ப்படுகின்ற குக்கீஸ் அனைத்தையும் நீங்கள் மகிழ்ச்சியுடன் ஏற்கிறீர்கள் என நாங்கள் கருதுவோம்.\nகுக்கீஸ் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, தயவுசெய்து எங்கள் பயன்பாட்டு விதிகளைப் பாருங்கள். பயன்பாட்டு விதிகள்\nஇந்த இணையதளத்தில் உள்ள அனைத்துச் செயல்பாடுகளையும் பயன்படுத்த உங்களது உலாவியில் ஜாவா ஸ்கிரிப்ட் கட்டாயம் இயலச் செய்யப்பட வேண்டும்.\nகுபோட்டா மினி எஸ்க்கவேட்டர் தமது சிறந்த வசதிகள் மற்றும் மேம்பட்ட அம்சங்களினால் ஐரோப்பா, வட அமெரிக்கா, ஜப்பான், மற்றும் ஆசிய நாடுகளில் முதன்மை இடத்தில் இருக்கிறது. குபோட்டா மினி எஸ்க்கவேட்டர் (13 ஆண்டுகள் தொடர்ந்து) 2002 - 2015 இல் இருந்து உலகின் மிகப்பெரிய சந்தை பங்கைப் பெற்று உலகின் முன்னணி நிலையில் இருப்பது இதன் தனி சிறப்பு.\nகுபோட்டா மினி எஸ்க்கவேட்டர் பரவலாக விவசாயம், கட்டுமான துறைகளில் நகராட்சி துப்புரவு பணிகளில் - பாத்திகள் அமைக்க என பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, நகராட்சி பணி, குழாய் பதிப்புக்கள், மற்றும் ரப்பர் - திராட்சை – பாக்கு – தேயிலை தோட்டங்களில் நீர் மேலாண்மைக்கு பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக சிறப்பு இணைப்புவசதி இருப்பதால் பல்வேறு இணைப்புகளை இவ் இயந்திரத்தில் பொறுத்த இயலும். மேலும் மிக குறுகலான இடங்களில் எளிதாய் சென்று பணி செய்வது இவ்வியந்திரத்தின் தனி சிறப்பு.\nமேலும் தகவலுக்கு, அருகில் உள்ள குபோடா விநியோகஸ்தரை தொடர்பு கொள்ளவும்\n40 ஆண்டுகால உற்பத்தி நிபுணத்துவத்தின் காரணமாய் ஒவ்வொரு நிலையிலும் தெளிவான சோதனைகளுக்கு உட்பட்டு இவ்வியந்திரங்கள் தயாரிக்கப்படுகிறது அதனால் சிறந்த நிலைப்பு தன்மையோடு இவ்வியந்திரங்கள் வடிவமைக்கப்பட்டு. குபோட்டா மினி எஸ்க்கவேட்டர் உலகம் முழுவதும் வாடிக்கையாளர்களின் நன் மதிப்பை பெற்று விளங்குகிறது.\nசக்தி வாய்ந்த மற்றும் நம்பகமான இயங்கும் குபோட்டா மினி எஸ்க்கவேட்டர் இயந்திரம் எவ்வளவு கடின சூழலிலும் மிக இலகுவாக செயல்படும் திறன் கொண்டது இவ்வமைப்பின் மூலம் மிக இலகுவாய் (தோண்ட - தூக்க - இயக்க ) இயலும்.\nகுபோட்டா மினி எஸ்க்கவேட்ட ரில் (ஸிரோ -டைல் ஸ்விங்) இருப்பதால் இயந்திரம் சுழலும் போது இயந்திரத்தின் பின் பகுதி இயந்திரத்தின் விட்டதின் உள்ளே சுழல்வதால் மிகவும் பாது���ாப்பாக குறுகிய இடங்களில் பனி செய்ய இயலும்.\nவரிசை (மினி எஸ்க்கவேட்டர் )\nஎன்ஜின் வெளியீடு மதிப்பு :\nஎன்ஜின் வெளியீடு மதிப்பு :\nசக்தி வாய்ந்த குபோட்டா என்ஜின்.\nசக்தி வாய்ந்த மற்றும் நம்பகமான இயங்கும் குபோட்டா மினி எஸ்க்கவேட்டர் இயந்திரம் உயர்ந்த குதிரைத்திறன் மற்றும் செயல்திறன் கொண்டது. இது குறைந்த இரைச்சல் மற்றும் அதிர்வு நிலைகள் கொண்டது அதே போல் மிக குறைவான எரிபொருளில் இயங்குவது இதன் சிறப்பு.\nகுபோட்டா – H.M.S பம்ப் சிஸ்டத்தை பயன்படுத்துகிறது இதன் மூலம் மூன்று தனி பம்ப் (பூம் , ஆரம் மற்றும் ஸ்வேல்) இவ்வமைப்பை பயன்படுத்துவதால் மிக இலகுவான இயக்க நிலையையும் சிறந்த சீரான இயக்கத்தையும் பெற இயலும் மூன்று தனி பம்புகளின் மூலம் சிறந்த தோண்டும் திறனை பெறலாம்.\nஆட்டோ ஐட்லிங் சிஸ்டம் மூலம் இயந்திரம் இயக்கநிலையில் இருக்கும் போது மட்டுமே அதன் முழு சக்தியை பயன்படுத்தும் இயந்திரத்தை தொடர்ந்து நான்கு நிமிடங்களுக்கு உபயோகிக்காத போது அது தாமாகவே இயந்திரத்தின் இயங்கு சக்தியை குறைத்துவிடும் மீண்டும் இயக்கம் போது இயந்திரத்தின் முழு சக்தியை பெறமுடியும் இதன் மூலம் எரிபொருளை சேமிக்க இயலும்.இந்த புதுமையான அம்சம், இரைச்சல் மற்றும் மாசு குறைக்கிறது.\nROPS களையும் / FOPS கேபின்\nஉலகத்தரம் வாய்ந்த ROPS / FOPS கேபின்களை குபோட்டா பயன்படுத்துகிறது (சீட்பெல்ட் வழங்கப்படுகிறது) மேம்படுத்தப்பட்ட ஆபரேட்டர் பாதுகாப்பு பயன்படுத்தப்படுகிறது.\nபல்வேறு பயன்பாடுகளில் Kubota-வின் கட்டுமான எந்திரம்.\nகம்பைன் & நெல் நடவு எந்திரம்\nஉலகளாவிய நேர்வு ஆய்வுகள்: கட்டுமான எந்திரங்கள் (Global Site)\nKubota-வின் தொழில்நுட்பமும், தயாரிப்புகளும் உலகெங்கிலும் உறுதியான ஒரு நற்பெயரைப் பெற்றுள்ளது. உலகில் எந்தவொரு மூலையிலும், நீங்கள் Kubota-வைக் காண்பீர்கள்.\nஆராய்ச்சி & மேம்பாடு (Global Site)\nKubota-வின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, முழுமையான அனுபவம் சார்ந்த அணுகுமுறையை மதிக்கிறது. ஒரு விவசாய மற்றும் நீர் நிபுணராக, நாங்கள் மாற்றிச் சிந்தித்து உணவு, நீர் மற்றும் சுற்றுச்சூழலின் ஆகியவற்றின் எதிர்காலத்தைப் பெறுவோம்.\nகம்பைன் & நெல் நடவு எந்திரம்\nஎடையிடல் & அளவிடல் கட்டுப்பாட்டு அமைப்புகள்\nவளையும் தன்மையுள்ள இரும்புக் கம்பிகள்\nசுற்றுச்சூழல் சாதனங்கள் & தொழிற்சாலை பொறியியல்\nகழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் (Johkasou)\nஉணவு, நீர் மற்றும் சுற்றுச்சூழல் பகுதியில், Kubota குழுமமானது அழகான இந்த பூமியின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் அதேநேரத்தில் மனிதர்களின் வளமான வாழ்வுக்கு ஆதரவளிப்பதைத் தொடர உத்தரவாதமளிக்கிறது.\nKUBOTA அறிக்கை, தனது கார்ப்பரேட் செயல்பாடுகள் மூலம் உலகளாவிய பிரச்சினைகளுக்கு எதிரான Kubota-வின் சவால்கள் மற்றும் செயல்பாடுகளை அறிமுகப்படுத்துகிறது.\nகுளோபல் குறியீடு என்பது Kubota-வின் உலகளாவிய செயல்திட்டங்களைக் கொண்டிருக்கும், Kubota-வின் கார்ப்பரேட் தகவல்தொடர்புப் பத்திரிகை ஆகும்.\n120 வருடங்களுக்கும் அதிகமான வரலாற்றைக் கண்டறியுங்கள். KUBOTA வர்ச்சுவல் மியூசியம் என்பது Kubota-வின் வரலாறு குறித்த வர்ச்சுவல் மியூசியம் ஆகும்.\nKubota குழுமத்தின் சமூக ஊடகக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2744&sid=788cb1266310009c0ac9a73f9228bdc5", "date_download": "2018-10-16T00:38:07Z", "digest": "sha1:KVXHMDJF7A65KOP4RIJRNEBVKLB4LLMM", "length": 30452, "nlines": 358, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழ�� மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் » ஜனவரி 1st, 2017, 10:19 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nஅன்பை பெருக்கிட..வருக வருக ....\nஆனந்தத்தை ஏற்படுத்த ..வருக வருக ....\nஇன்பத்தை தோற்றுவிக்க ..வருக வருக ....\nஈகையை வளர்த்திட ..வருக வருக ....\nஉள்ளம் மகிழ்ந்திட ...வருக வருக ....\nஊர் செழிக்க ..வருக வருக .....\nஎளிமையை தோற்றிவிக்க ..வருக வருக....\nஏற்றங்களை தந்திட ..வருக வருக .....\nஐகியத்தை ஏற்படுத்திட ..வருக வருக ....\nஒற்றர் வேலைகள் பார்க்காமல் ....\nஒற்றுமையை ஏற்படுத்திட ..வருக வருக ....\nஓலமிட மக்களை வைக்காமல் .....\nஓர்மத்தை ஏற்படுத்திட ...வருக வருக ....\nஔவை வாழ்க்கை நெறிப்படி வாழ்ந்திட ....\nவருக ஆங்கில புத்தாண்டே வருக....\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந���தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vayalaan.blogspot.com/2015/07/28_25.html", "date_download": "2018-10-15T23:09:34Z", "digest": "sha1:LYQR7ZZEZ7J6YHH37RDW6ZA6D4EUBFKZ", "length": 94549, "nlines": 1416, "source_domain": "vayalaan.blogspot.com", "title": "மனசு: தொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 28)", "raw_content": "\nதொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 28)\nபகுதி-1 பகுதி-2 பகுதி-3 பகுதி-4 பகுதி-5 பகுதி-6 பகுதி-7 பகுதி-8 பகுதி-9 பகுதி-10 பகுதி-11 பகுதி-12 பகுதி-13 பகுதி-14 பகுதி-15 பகுதி-16 பகுதி-17 பகுதி-18 பகுதி-19 பகுதி-20 பகுதி-21 பகுதி-22 பகுதி-23 பகுதி-24 பகுதி-25 பகுதி-26 பகுதி-27\nகாலையில் பேசலாம் என குமரேசனும்... இடப்பிரச்சினை பேசணும் என சித்ராவும்... நாளை அவர்களைப் பார்க்கப் போகலாமா என மகள்களும் நினைத்திருக்க, அந்த இரவோ அவர்களுக்கு மிகப்பெரிய துயரத்தைக் கொடுக்கப் போகும் விடியலை நோக்கி நகர்ந்தது.\nதிடீரென விழித்துக் கொண்ட கண்ணதாசனுக்கு நெஞ்சு படபடவென அடித்துக் கொண்டது. என்ன இது... ஏன் இந்தப் படபடப்பு என்று கொஞ்ச அமர்ந்திருந்தவன் எழுந்து வெளியே போய்விட்டு வரும்போது வாசலில் கிடந்த காளைமாடுகள் வைக்கோலை இழுத்துப் போட்டுக் கொண்டு படுத்திருக்க அதட்டி எழுப்பிவிட்டு அதை காலால் தள்ளி குவித்து வைத்துவிட்டு நகர, 'என்னப்பா இந்த நேரத்துல மாட்டுக்கு வக்கப் போடுறே' என்று கேட்டபடி படியில் இறங்கி வந்தாள் காளியம்மாள்.\n\"தூக்கம் வரலை... எழுந்து வெளிய வந்தேன்.. வக்கலை இழுத்துப் போட்டுக்கிட்டு படுத்திருந்துச்சுக... அதான்... சின்னம்மா\"\n\"எனக்குந்தான் என்னமோ உறக்கமே வரலை... உங்க சித்தப்பன் பேசிக்கிட்டே கிடந்தாரு... கொறட்டை விட்டுட்டாரு... பொரண்டு பொரண்டு படுக்கிறேன்... உறக்கமே வரலை... சரி போயி படு...\"\n\"ம்...\" என்று சொல்லி வீட்டுக்குள் நுழைந்தவன் குடத்தின் மேல் இருந்த சொம்பில் தண்ணீர் மோந்து மடக் மடக்கென்று குடித்தான். இருந்தும் இன்னும் அந்த படபடப்பு அடங்கவில்லை. கட்டிலில் அமர்ந்து மோட்டு வலையைப் பார்த்துக் கொண்டிருந்தான்.\nகீழே படுத்திருந்த கண்ணகி புரண்டு படுக்கும் போது மோட்டு வலையைப் பார்த்துக் கொண்டிருந்த கணவனைப் பார்த்ததும் தூக்கக் கலக்கத்தோடு \"என்னங்க... தூங்கலையா\n நடுஜாமத்துல தூக்கம் வரலையின்னு உக்காந்திருக்கீக\" என��று எழுந்து அவிழ்ந்து கிடந்த முடியை கொண்டை போட்டுக் கொண்டு முந்தானையை தோளில் போட்டுக் கொண்டாள்.\n\"படக்குன்னு முழிப்பு வந்திருச்சு... என்னமோ படபடன்னு வருது...\"\n\"ஆத்தி... என்னாச்சு... உடம்புகிடம்பு சரியில்லையா கண்ட நேரத்துலயும் சுடுகாட்டுப் பக்கமா இருக்க வயலுக்குப் போறது... திடல்ல போயி வெறகு வெட்டலாம்ன்னு சொன்னேன் கேட்டியலா... உச்சி உருமத்துல சுடுகாட்டு செய்யில வெறகு வெட்டுனிய காத்துக் கருப்பு பிடிச்சிருச்சி போல...\" என்றபடி எழுந்து அவனருகில் வந்து கழுத்தில் கைவைத்துப் பார்த்தாள். சுடவில்லை என்றாலும் வேர்த்திருந்தது.\n\"அட ஒண்ணுமில்ல... சும்மா படபடப்பா வருது... நீ படு நா படுக்கிறேன்...\"\n\"ம்... வெக்கையா இருக்குல்ல... தண்ணி குடிச்சேன்... அதான்...\"\n\"என்னாச்சுங்க.. முகமெல்லாம் வேர்த்திருக்கே...\" என்றபடி முந்தானையால் துடைத்து விட்டபடி அருகில் அமர்ந்தாள்.\n\"ஒண்ணுமில்ல... ஏதோ ஒரு கெட்ட கனவு... படக்குன்னு முழிப்பு வந்துச்சா... அதான் படபடன்னு இருக்கு... யாராவது நெருக்கமானவங்களுக்கு ஏதாவது ஒண்ணு நடக்கப் போகுதுன்னா ஒரு சிலருக்கு படபடப்பா இருக்குமாம்... எங்கம்மா அடிக்கடி சொல்லும்... அம்மாவுக்கு படபடப்பு வந்தா ரெண்டு மூணு நாள்ல யாருக்காவது எதாவது நடந்திருமாம்... அப்பா சாகுறப்ப கூட அம்மாவுக்கு மொதநாள் ராத்திரியில யாரையோ திண்ணையில வெள்ளைத் துணி போட்டு படுக்க வச்சிருக்க மாதிரி காட்டுச்சாம்... எனக்கு அதான் ஒரு மாதிரி பயமா...\"\nஅவன் முடிக்கும் முன்னே \"இப்ப எதுக்கு சாவு கீவுன்னு பேசிக்கிட்டு... எனக்குந்தான் மாடு வெரட்டுற மாதிரி, பாம்பு கடிக்கிற மாதிரி கனவு வந்து படக்குன்னு எந்திரிச்சிருக்கேன்... படபடப்பு இருந்திருக்கு.... சரி... சரி... எதையும் நினைக்காம படுங்க...\" என்றவள் எழுந்து வெளியே போனாள்.\nகொஞ்ச நேரத்தில் திரும்பி வந்தவள் தண்ணீர் மோந்து குடித்துவிட்டு \"என்ன இன்னும் படுக்கலையா\" என்று கேட்டபடி தனது பாயில் படுத்தாள். கண்ணதாசனும் இறங்கிப் படுத்தான். \"என்ன ஐயாவுக்கு படபடப்பை போக்குற் மருந்து நாந்தானா\" என்று கேட்டபடி தனது பாயில் படுத்தாள். கண்ணதாசனும் இறங்கிப் படுத்தான். \"என்ன ஐயாவுக்கு படபடப்பை போக்குற் மருந்து நாந்தானா\" என்று என்று சொல்லிச் சிரித்தவளை இழுத்து அணைத்துக் கொண்டான். அவனிடமிருந்த படபடப்பு அவளைத் தொற்ற��க்கொண்டது.\nஅதிகாலையில் விழித்துக் கொண்ட கந்தசாமி கட்டிலில் அமர்ந்தபடி கைகளை தேய்த்து கண்ணில் வைத்துக் கொண்டு 'கருப்பா... எல்லாரையும் காப்பாத்துப்பா...' என்று சொல்லி அதன் பின்னே வந்த கொட்டாவியை 'ஆவ்வ்வ்...' என்று சத்தமாக வெளிப்படுத்தினார். தரையில் படுத்துக்கிடந்த காளியம்மாளைப் பார்த்தவர் 'இந்த வயசுலயும் எல்லா வேலையையும் இழுத்துப் பாக்குறா... அசந்து தூங்குறா... தூங்கட்டும்... தூங்கட்டும்... மெதுவா எந்திரிக்கட்டும்...' என்றபடி எழுந்து தனது போர்வையை எடுத்து அவளுக்கு போர்த்திவிட்டு விட்டு வேட்டியை அவிழ்த்துக் கட்டினார்.\nகுடத்தில் தண்ணீர் மோந்து வாயைக் கொப்பளித்து முகம் கழுவியவர், மீண்டும் சென்று தனது இடைவாரை எடுத்து அதற்குள் இருந்த புகையிலையை கையிலெடுத்து உள்ளங்கையில் வைத்து தேய்த்து உருண்டையாக்கி, வாய்க்குள் அதக்கிக் கொண்டு ரோட்டுக்கு அந்தப்பக்கமாக சிறுநீர் கழிக்க நடந்தார். அப்போது அவரைக் கடந்து சென்ற பால் விற்கும் பெண்களில் ஒருத்தி 'என்ன மாமா... சீக்கிரம் எந்திரிச்சிட்டீங்க' என்று கேட்டபடி நடக்க, 'நீங்க பேசுற ஊர்க்கதையைக் கொஞ்சம் கேப்போமேன்னுதான்...' என்றதும் 'ஆமா எங்க கதையே நாறிக்கெடக்கு... இதுல ஊர்க்கதை வேறயா...' என்று கேட்டபடி நடக்க, 'நீங்க பேசுற ஊர்க்கதையைக் கொஞ்சம் கேப்போமேன்னுதான்...' என்றதும் 'ஆமா எங்க கதையே நாறிக்கெடக்கு... இதுல ஊர்க்கதை வேறயா... அட நீங்க வேற மாமா..' என்றதும் சிரித்தபடியே வேப்பமரத்துக்குப் பின்னே அமர்ந்தார்.\nமாடுகளை கசாலைக்குள் இருந்து அவிழ்த்து வந்து வெளியில் கட்டலாம் என்று நினைத்தபடி கசாலைக்கு போனவர், கண்ணதாசனின் மாடுகள் வைக்கோல் மீது படுத்திருப்பதைக் கண்டு 'ஏய்... இம்பா... இம்பா...' என்று அதட்டி, அவற்றை எழுப்பிவிட்டு மூத்தரம் சாணியுமாக கலந்து கிடந்த வைக்கோலை ஒரு குச்சி எடுத்து தள்ளிக் குவித்துவிட்டுப் போனார். கசாலைக்குள் நுழைந்து மாடுகளை அவிழ்த்தவர், 'இன்னைக்கி மாடுகளை கழுவி விடணும்... கசாலையில மேடும் தாவுமாக் கெடக்கதாலதான் நசநசன்னு கெடக்கு... இதுல பொரண்டு அழுக்கு பிடிச்சிப் போயி நிக்குதுக' என்று முணங்கியபடி இழுத்துக் கொண்டு நடந்தார்.\nமாடுகளைக் கட்டிவிட்டு, தொட்டியில் கிடந்த புண்ணாக்குத் தண்ணீரை கலக்கி வாளிகளில் மோந்து ஒவ்வொரு மாடாக குடிக்க வைத்தார். பால் மாடுகளுக்கு மட்டும் காளியம்மாள் பால் கறக்கும் போது தண்ணீர் வைப்பாள் என்பதால் அவர் வைக்கவில்லை. பக்கத்து ஊரில் இருக்கும் பெருமாள் கோவிலினின் பெரிய மணி அடிக்கும் சப்தம் கேட்கவும் 'மணி இப்பத்தான் அஞ்சாகுது போல... காலையில நல்லா கேக்குற மணிச்சத்தம் மத்த நேரம் கேக்குறதில்லை... கேக்கும்... இப்ப சத்தமில்லததால கேக்குது... மத்த நேரத்துல நாம உன்னிப்பாக் கவனிக்கிறதில்லைன்னுதான் சொல்லணும்' என்று நினைத்தபடி தொட்டிக்கல்லின் விளிம்பில் அமர்ந்தார். அப்போது தேவகோட்டையில் ஒலிக்கும் சங்கொலியும் கேட்க, 'மணி சரியா அஞ்சுதான்... சங்கடிச்சிட்டானுல்ல... இதெல்லாம் கேட்டு எம்புட்டு நாளாச்சு... தினமும் கிழவியோட சங்கொலிதானே எழுப்பும்' என்று நினைத்தவருக்கு அவரை அறியாமல் சிரிப்பு வர, வாயில் இருந்த புகையிலை ஒழுகியது.\nசிறிது நேரத்திற்குப் பிறகு வெளிய போய் வரலாம் என ரோட்டில் நடந்தவர், ரோட்டோரத்தில் இருந்த அடிபம்பிற்கு அருகே எச்சிலோடு புகையிலையையும் துப்பிவிட்டு கோவிலுக்கு வாசல் தெளித்துக் கோலம் போட வந்த ரேணுகா மகள் புவனாவிடம் 'ஏலா... கொஞ்சம் தண்ணி அடிலா... வாயக் கொப்புளிச்சிக்கிறேன்' என்று சொல்லிக் கொப்பளித்து விட்டு, 'வர்றியாடி ரெண்டு பேரும் இப்புடியே ஓடிப்போயி கலியாணம் கட்டிக்கலாம்' என்றார். 'ஆமா இழுத்துக்கிட்டு ஓடிட்டாலும்... போங்கய்யா நீங்க... நானெல்லாம் உங்கள மாதிரி கோக்கணங் கட்டுற ஆளைக் கட்ட மாட்டேன்... கோட்டுச் சூட்டுப் போட்ட ஆளைத்தான் கட்டுவேனாக்கும்...' என்றாள் நையாண்டியாக. 'ஆமா வரிசையில நிக்கிறானுவ... கடைசியில நாந்தாண்டி உனக்கு மாப்பிள்ளை... பாப்போமா...' என்றவாறு கண்மாயை நோக்கி நடந்தார்.\nவேப்பங் குச்சியால் பல் விளக்கியபடி வந்து அடிபம்பில் ஒரு கையால் தண்ணீர் அடித்து மறுகையில் பிடித்து வாய் கொப்பளித்துவிட்டு தோளில் கிடந்த துண்டால் முகத்தைத் தொடைத்தபடி மாரியின் வாசலில் புவனா போட்டுச் சென்ற அழகான கோலத்தை மிதிக்காமல் ஒதுங்கி நின்று மாரியைக் கும்பிட்டுவிட்டு நகர, \"என்ன சித்தப்பா... காலையிலேயே வெளிய பொயிட்டு வாறீக...\n\"தூக்கம் வரலைப்பா.... அதான்... ஏம்ப்பா காளை மாட்டைக் கழுவி விடலாம்ல்ல... சாணியிங்கீணியுமாக் கெடக்கு பாரு...\" என்றார்.\n\"இன்னிக்கி கழுவணும்ப்பா... எங்க எதாச்சும் ஒரு வேலை வந்திருது... உங்க பே��ாண்டிகளை மாட்டைக் கழுவி விடுங்கடான்னு சொன்னா... எங்க கேக்குறானுக...\" என்று பதில் சொல்லியபடி \"இந்தா வாறேன்..\" என்று நடந்தான்.\nவீட்டுப் படியேறியவர் காளியம்மாள் இன்னும் தூங்குவதைப் பார்த்ததும் 'இவ இன்னும் எந்திரிக்கலை போலயே... உடம்புகிடம்பு சரியில்லையா' என்ற நினைப்போடு அருகே சென்றார்.\nஆக்கம் : பரிவை சே.குமார் நேரம்: பிற்பகல் 3:00\nதொடர்ந்து படிக்கிறேன். உடன் வருவதைப்போலுள்ளது. நன்றி.\nபரிவை சே.குமார் 25/7/15, பிற்பகல் 7:56\nதாங்கள் தொடர்ந்து வாசிப்பது குறித்து சந்தோஷம்...\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\n தொடர் எழுதுவது என்பது எவ்வளவு பெரிய ஒரு விசயம்...அழகாகத் தொடர்கின்றீர்கள்...நாங்களும் தொடர்கின்றோம்...\nபரிவை சே.குமார் 25/7/15, பிற்பகல் 7:58\nவாங்க துளசி சார் / கீதா மேடம்...\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nகரந்தை ஜெயக்குமார் 25/7/15, பிற்பகல் 6:19\nபரிவை சே.குமார் 25/7/15, பிற்பகல் 7:59\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\n‘தளிர்’ சுரேஷ் 25/7/15, பிற்பகல் 6:45\nகாளியம்மாள் ஏன் எழுந்திருக்க வில்லை\nபரிவை சே.குமார் 25/7/15, பிற்பகல் 8:00\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nரூபன் 25/7/15, பிற்பகல் 8:23\nநன்றாக உள்ளது தொடருங்கள் காத்திருக்கேன் த.ம 3\nபரிவை சே.குமார் 25/7/15, பிற்பகல் 9:26\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nகோமதி அரசு 26/7/15, பிற்பகல் 12:23\nகண்ணதாசனின் பட படப்பு, காளியம்மா அவர்களின் தூக்கம் மனதை ஏதோ செய்கிறதே\nபரிவை சே.குமார் 26/7/15, பிற்பகல் 6:58\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\n‘ஊற்று’ இற்கு உச்சரிப்பு ‘OOTRU’ சரியா\nகீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் பதிலளிக்கலாம்.\nபரிவை சே.குமார் 26/7/15, பிற்பகல் 6:59\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nஊமைக்கனவுகள். 9/8/15, முற்பகல் 7:36\nஒரு தொடர்கதையை பின்னால் இருந்து படித்துப்போவது, படைப்பாளியின் நடையையும் கட்டமைப்பையும் புரிந்து கொள்ளத் துணை செய்யும் என்று நான் நினைத்திருக்கிறேன்.\nகதையோடு ஒன்றாமல் வடிவத்தை மட்டும் ஆராய்ந்து செல்ல பயன்படும் உத்தி.\nஆனால் தங்கள் நடை கதையில் ஈர்ப்பினை ஏற்படுத்திவிட்டது.\nபகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமனசு பேசுகிறது: ஜானுவின் கடிதம்...\nஅ ன்பின் ராம்... நலம்த��னே.. இதென்ன கேள்வி என்று நீ சிரிக்கக் கூடும்... ஆனாலும் இப்படித்தானே ஆரம்பிக்க வேண்டும் இல்லையா.. இதென்ன கேள்வி என்று நீ சிரிக்கக் கூடும்... ஆனாலும் இப்படித்தானே ஆரம்பிக்க வேண்டும் இல்லையா..\nசெல்வாக்கை இழக்கும் கலை நிகழ்ச்சிகள்...\nமனசின் பக்கம் : சேனைப் பிரதிலி பாக்ய குரு\nபிரேமம் (மலையாளம்) ஒரு பார்வை\nவேரும் விழுதுகளும் - ஒரு பின்னோட்டம்\nதொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 26)\nமனசு பேசுகிறது : மது என்னும் மாயவலை\nகாற்றில் கலந்த மெல்லிசையின் ராகங்கள்\nவெள்ளந்தி மனிதர்கள் : 10. தவத்திரு குன்றக்குடி பொன...\nதமிழ்க்குடில் நடத்தும் கட்டுரைப் போட்டி\nதொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 27)\nமனசின் பக்கம்: பலி பக்கா... மாரி சுக்கா... கொஞ்சம்...\nமனசு பேசுகிறது : மதுக்கோப்பைக்குள் மிதக்கும் அரசிய...\nதொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 28)\nஹைக்கூ / கவிதை (13)\nசவால் போட்டிக்கான கதை (2)\nகாதல் கடிதம் போட்டி (1)\nதிருமண நாள் வாழ்த்து (1)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமனசு பேசுகிறது : பரியேறும் பெருமாள் - ஒரு பார்வை\nகொஞ்சம் பெரிய பதிவுதான்... நிறைய எழுத ஆசை நீளமே ( நீலம் அல்ல) போதுமென்றது... பொறுமையாக வாசித்து உங்களின் மனக் கருத்தைச் சொல்லுங்கள் ...\nசினிமா விமர்சனம் : தீவண்டி (மலையாளம்)\nதீ வண்டி... மலையாளத்தில் தீவண்டி என்றால் இரயில் என்பதை அறிவோம்... நம்ம ஊர்ல சிகரெட் இருந்தாத்தான் வேலை ஆகும் என எழுந்தது முதல் கக்க...\nமனசு பேசுகிறது: ஜானுவின் கடிதம்...\nஅ ன்பின் ராம்... நலம்தானே.. இதென்ன கேள்வி என்று நீ சிரிக்கக் கூடும்... ஆனாலும் இப்படித்தானே ஆரம்பிக்க வேண்டும் இல்லையா.. இதென்ன கேள்வி என்று நீ சிரிக்கக் கூடும்... ஆனாலும் இப்படித்தானே ஆரம்பிக்க வேண்டும் இல்லையா..\nசினிமா விமர்சனம் : 96\n96 ரீயூனியன்... ராம் - ஜானுவின் காதலுடன் பயணிக்கும் ஓர் இரவு.... 'யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே கண்ணனோடுதான் ஆட... பார்வ...\nமனசு பேசுகிறது : 'ப்ரிய' ஜானு - ராம்\n'ப் ரிய' ஜானு... மனமின்றிப் பறந்தாய்... மகிழ்வின்றி இறங்கி இருப்பாய் என்றாலும் நலமுடன் சிங்கப்பூர் போயிருப்பாய் என்று நம்புகி...\nசினிமா விமர்சனம்: ஒரு குட்டநாடன் பிளாக் (மலையாளம்)\nகி ருஷ்ணபுரம்... கேரளத்தில் இருக்கும் அழகிய கிராமம். அந்தக் கிராமத்து நிகழ்வுகளை 'குட்டநாடன்' அப்படிங்கிற வலைப்பூவில் எழுத...\nமனசு பேசுகிறது : ப���று புள்ள பூவழகி\n'பொறு புள்ள பூவழகி சத்த நேரம் பேசிக்கிறேன்... பொழுதும் போகவில்லை உன்னத்தான் யோசிக்கிறேன்... மனசெங்கும் பூப்பூத்து மச்ச...\nமனசு பேசுகிறது : 'ஜானுவாக மாறிய நான்' -நிஷா\nமு ந்தைய பகிர்வான ' ஜானுவின் கடிதம்' முகநூலில் பகிரப்பட்ட போது பலரின் பாராட்டைப் பெற்றது. என்னைப் பொறுத்தவரை எனது எழுத்து கிராமியப...\nநீண்ட காலம் வாழ்வதற்கு என்ன செய்ய வேண்டும்\nசாதியை மறுக்காமல் பெண்ணியம் பேசுபவர்களே உண்மையான ஆணாதிக்கவாதிகள்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2018\nசூரியன் மறைஞ்சபின் நட்சத்திரத்தை ரசிக்க முடியுமா\nகாரைக்குடி புத்தகத் திருவிழாவில் எனது நூல்களும் நான் வாங்கிய நூல்களும்.\nஅழகிய ஐரோப்பா – 2\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nஅக்டோபர் - கொலுசு -2018\nஸ்ரீ அனந்தாழ்வான் சன்னதி, திருமலை (8)\n\"திங்க\"க்கிழமை 181015 : அ. து. ப. மி. உ. கொழுக்கட்டை. - கமலா ஹரிஹரன் ரெஸிப்பி\nஷிம்லா ஸ்பெஷல் – காலை உணவு – நார்கண்டா நோக்கி – ஆப்பிள் தோட்டங்கள்\nகொலுப் பார்க்க வாங்க -- 4\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nவைரமுத்து சட்டத்தை சந்திக்கத் தயார்\nஉன் வாழ்க்கையை உனக்காக வாழ்\nகேள்வியும் நானே பதிலும் நானே\nசாப்பாட்டுக்கடை- செல்வம் மெஸ் தேனி\nமனைமாட்சி - ஒரு பார்வை\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா – 2018\nமணிரத்னம் படைப்புகள்: ஓர் உரையாடல் - பரத்வாஜ் ரங்கன்\nமுருங்கக்கீரை ஆம்லேட் ரோல் - Moringa Omelette Roll\nவேலன்:-டாக்மெண்ட மற்றும் டெக்ஸ்ட் பைல்களை படிக்க -test to speech.\nபிறப்புச்சான்று பெற RCH ID தொடர்பான சந்தேகங்கள் மற்றும் தீர்வுகள்.\nஷம்மு பர்த் டே 10.10.1980\nபேசாத வார்த்தைகள் : 07092018\nசகல வினை போக்கி சர்வமங்களம் தரும் சனிப்பிரதோஷம்\nஇலக்கியச் சாரலில் புதிய வேர்கள் நூல் விமர்சனம்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\n105 நாட்கள்… காணாமல் போய் இருந்தேன்… #பிக்பாஸ் #biggbosstamil2\nவெற்றுக்காகிதங்களில் தான் வரலாறுகள் பதியப்படுகின்றன.\nஇலட்சிய அம்புகள் - சிறுகதை தொகுப்பு\nஒரு கவிஞனின் கனவு குழுமம்\nபூவப் போல பெண் ஒருத்தி\nவிஜய் - சர்கார் பாடல் வரியும்.. இப்படி ஒரு விளக்கமும்...\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nமனித உறவுகள் இவ்வளவு சிக்கலானதா\nஆய்வுக்கூட இறைச்சி ஒரு பயங்கரம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nஔவையார் அருளிச் ச���ய்தவிநாயகர் அகவல் உரையும்\nகாதல் தின்றவன் - 43\nவெனிசூலாவும் நாமும்...Venezuela VS India\nவிநாயக சதுர்த்தியும் பெரியாரியலின் வெற்றியும்\nஇலங்கை | தேர்தல் | வாக்காளர் இடாப்பில் உங்கள் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளதா\nநியாயமான விஷயங்களுக்கு நாம் இன்று குரல் கொடுக்காவிட்டால் \nமன அழுத்தம் - அழுத்தப்படும் பெண்கள்\nஅதிசயங்களும் அற்புதங்களும் நிறைந்த மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் | TRA...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nசெப்டம்பரே வா – COME SEPTEMBER\nமரணித்து போனவளே | காணொளி கவிதை\nமனித மனங்களின் உள் சென்று பார்க்கிற யுத்தி......அரவிந்தனின் பார்வை - கா செ கோ\nமு.க. - வாழ்வும் மரணமும்\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nநினைவு ஜாடி /Memory Jar\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nசளி ,காய்ச்சல் போல ஆகிவிட்ட சிறார்கள் பலாத்காரம்\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nசிவாஜி இரசிகர்களுக்கு ஆறுதல் தரும் செய்தி. ஆனாலும் . . .\nஎன் கண் முன்னே நான் இறந்து கொண்டிருக்கிறேன் ...\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nஅப்படி என்ன உங்களுக்கு வயசாச்சு \nஐம்பொன் மேனியனாய் - அகிலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nஅருள்மிகு தளவாய் மாடசாமி திருவரலாறு\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nஉயிரோடை - லாவண்யா மனோகரன்\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nஅப்புசாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\n♥ ரேவா பக்கங்கள�� ♥\nடிரங்குப் பெட்டியிலிருந்து - அஸ்வமேதா சிற்றிதழ்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nமார்கழி மாதக் கோலங்கள் - 3\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nஅனன்யா நீலக்கடல் நின் ஸ்பரிசம்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\n'முடி' சிறுகதை - ஒரு விமர்சனம்\nஅரக்கு பள்ளத்தாக்கு பயண அனுபவம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nசிறகிலிருந்து பிரிந்த ஒற்றை இறகு.....\nதமிழ்த் தேன் சுவை தேன்\nதமிழ் பழகலாம் வாங்க - 5\nவெட்டிபிளாக்கர் சிறுகதைப் போட்டி 2016\nவெட்டி பிளாக்கர் இரண்டாம் சிறுகதைப்போட்டி முடிவுகள் (2016)\nதள்ளிப் போகாதே.. எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே\nதிருப்புகழ் பாடல்கள் - ஒரு புதிய முயற்சி\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nபிரான்சிஸ் இட்டிகோரா - நாவல் ஓர் அறிமுகம்\nகடல் புறாவைத்தேடிய பிஞ்(ச)சு மனது\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல்\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 02\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nநிலா அது வானத்து மேல\nசமூக வலைதளங்களில் வீனாக்கும் பொழுதில் பணம் வருகிறது... அது எப்படி...\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nஸ்ரீலங்கா -அழகிய தீவு (பயணக் கட்டுரை)\nபாப்புலர் பதிவின் பின்புலம் கலர் கலராக தெரிய‌\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள��� முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஎனக்குனு ஒரு ப்லாக்: நட்பு\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nஉறவை உணர வைத்த திரைப்படம்.(Children of Heaven-1997)\nஇந்த கேள்விக்கு விடை தெரியுமா \nஒரு கூடும் சில குளவிகளும்..\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nகொஞ்சம் அலசல்... கொஞ்சம் கிறுக்கல்\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவலைச்சரம் - ஐந்தாம் நாள் - ஏழு பருவங்கள்\nKLUELESS 8 - அறிவாளிகளுக்கான விளையாட்டு... - clues, hints\nபெட்ரோல் விலை உயர்வு-எங்களின் சாதனை மக்களின் வேதனை\nநினைவெல்லாம் நிவேதா - 7\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஅ.வெற்றிவேல் 18.4.96 தேதியிட்ட குமுதம் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பிதழில் வெளிவந்த என் சிறுகதை..\nச‌ம்சார‌ம் அது மின்சார‌ம் - ஏன் ஏன் ஏன்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nதமிழ் - எனது பார்வையில் ‍\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nபடித்ததில் பிடித்தது - வெ.இறையன்பு I .A .Sஅவர்களின் \" சாகாவரம்\" நாவல்\nசொட்ட சொட்ட நனையுது.. - தொடர் இடுகை\nகடலடியில் ஒரு தமிழன் - நிறைவு பகுதி\nவிலை வாசி உயர்வு.. குத்துங்க எஜமான் குத்துங்க, நாங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம்,\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nஒரு துளி பிரபஞ்சம் ...\nவளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள்\n10 காண்பி எல்லாம் காண்பி\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: TommyIX. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2023246", "date_download": "2018-10-16T00:18:05Z", "digest": "sha1:IWKUR7KZOA5HQTGA53QKWZI45ELXRC2M", "length": 16756, "nlines": 251, "source_domain": "www.dinamalar.com", "title": "யார் ஆண்டா என்ன... காவிரி தான் முக்கியம்| Dinamalar", "raw_content": "\nஇன்றைய விலை: பெட்ரோல் ரூ.86.10; டீசல் ரூ.80.04\nமுதல்வரின் ஆலோசனை கூட்டத்தில் காக்கிகள் கொர்....கொர்...\nமைக்ரோ சாப்ட் துணை நிறுவனர் பவுல் ஜி ஆலன் காலமானார்\nகோவா: காங். எம்.எல்.ஏ.க்கள் இருவர் பா.ஜ.வுக்கு ஓட்டம்\nநவம்பரில் மோடி - ஜி ஜிங்பிங் சந்திப்பு\n2019-ல் ரபேல் விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைப்பு: ... 2\nபரீக்கர் உட��் நிலை முன்னேற்றம்: டிஸ்சார்ஜ் எப்போது \nயார் ஆண்டா என்ன... காவிரி தான் முக்கியம்\nசென்னை, ''கர்நாடகாவில் யாருடைய ஆட்சி அமைகிறது என்பது முக்கியமல்ல; காவிரியில் நமக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரே முக்கியம்,'' என, தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.சென்னை விமான நிலையத்தில், அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில் சூப்பர் சீனியர்கள், நாங்கள் இருக்கும் போது, ஜூனியர்கள் ஆட்சி கட்டிலில் ஏற முடியாது. காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்று குழு அமைந்தாலே, தமிழகத்திற்கு இடைக் காலத்தில் கிடைக்க வேண்டிய, 4 டி.எம்.சி., தண்ணீர் கிடைக்கும்.தமிழகத்தின் கோரிக்கைகள் நிறைவேறி உள்ளன. நல்ல தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கும். டெல்டா மாவட்ட விவசாயிகளின் எதிர்பார்ப்பு நிறைவேறும்.கர்நாடக மாநிலத்தில் தற்போது நடைபெறும் போட்டி அரசியலில், எது வேண்டுமானாலும் நடக்கலாம்; பொறுத்திருந்து பார்ப்போம். கர்நாடகாவில் யார் ஆட்சி என்பது நமக்கு முக்கியமல்ல; நமக்கு கிடைக்க வேண்டிய நியாயமான தண்ணீரை, தமிழகத்திற்கு திறந்து விட வேண்டும். நமக்கு அதுதான் முக்கியம்.இவ்வாறு அவர் கூறினார்.\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஆமா யார் ஆண்டா என்ன எங்களுக்கு இங்கு ஆட்சி நடந்தா போதும் .நாங்க எப்பவும் பிஜேபி அடிமைகள்தான்\nகாவேரிக்கு துரோகம் செய்தவனை விட்டுவிட்டு அதை பெற்றுக்கொடுத்தவனை குறைசொல்லும் உன்கருத்தை யார்கேட்ட்து...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்��ும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ullatchithagaval.com/2018/08/09/36863/", "date_download": "2018-10-15T23:08:38Z", "digest": "sha1:X4O6IHBAPMCOGCPE2UXIFMP6AFD34O5P", "length": 13778, "nlines": 118, "source_domain": "www.ullatchithagaval.com", "title": "கலைஞர் மு.கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் எப்படி இடம் கிடைத்தது?-சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் உண்மை நகல். – ULLATCHITHAGAVAL", "raw_content": "\nநூறு நாள் வேலை திட்டத்தின் மூலம் நிலம் சீர்திருத்தம் செய்தவர்களுக்கு சம்பளம் பரிந்துரை செய்ய ரூ.10,000 லஞ்சம் கேட்ட ஓவர்சீர் -முதல் தகவல் அறிக்கையின் உண்மை நகல்.\nதிருவெறும்பூரில் கஞ்சா விற்றதாக ஒருவர் கைது \nதிருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி மாணவர்கள் சார்பில், மாற்றுத் திறனாளிகள் நலன் குறித்த மருத்துவ விழிப்புணர்வு கருத்தரங்கு.\nதிருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் நடக்கும் அட்டூழியங்கள்…\nதிருச்சியில் சமஸ்தான நாணய கண்காட்சி.\nகுண்டும் குழியுமாக இருந்த சாலையை சரி செய்த போக்குவரத்து தலைமை காவலர்\nஇலங்கை கடற்படை கப்பல் கொச்சி வந்தது-இந்திய கடற்படை கப்பல் கொழும்பு சென்றது\nநிர்மலா தேவி விவகாரம்: நக்கீரன் மஞ்சள் பத்திரிகை- ஆளுநர் மாளிகை கடும் விமர்சனம்.\nதமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிச்சாமி மீதான ஒப்பந்தம் முறைகேடு புகார்; சிபிஐ விசாரணைக்கு மாற்றம்-சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் உண்மை நகல்.\nஅடிப்படை வசதிகளை செயல்படுத்த கோரி 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல்.\nகலைஞர் மு.கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் எப்படி இடம் கிடைத்தது-சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் உண்மை நகல்.\nகலைஞர் மு.கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் எப்படி இடம் கிடைத்தது-சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் உண்மை நகல்.\n-திருச்சி மத்திய பேருந்து நிலையம்.\nபெருங்கதை முடிந்தது; சிறுகதைகள் தேம்புகிறது - கலைஞர் மு.கருணாநிதியின் இறப்பு சான்றிதழின் உண்மை நகல்.\nசுதந்திர தின சிறப்பு கவிதை\nஉள்ளாட்சித்தகவல் சிறப்பு பட்டிமன்றம் – குளித்தலை\nகுளித்தலையில் நடைபெற்ற பட்டிமன்ற விழாவில் இடம்பெற்ற மேஜிக் ஷோ மற்றும் பல்குரல் நிகழ்ச்சியின் காணொளி தொகுப்பு\nமருத்துவ நுழைவுத் தேர்விற்காக (NEET) தமிழகத்தில் வெளிவரும் முதல் …\nநூறு நாள் வேலை திட்டத்தின் மூலம் …\nதிருவெறும்பூரில் கஞ்சா விற்றதாக ஒருவர் கைது …\nதிருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி மாணவர்கள் …\nதிருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் …\nதிருச்சியில் சமஸ்தான நாணய கண்காட்சி.\nகுண்டும் குழியுமாக இருந்த சாலையை சரி …\nஇலங்கை கடற்படை கப்பல் கொச்சி வந்தது\nரஷ்ய நாட்டு சிறுவனுக்கு சென்னையில் இருதய மாற்று அறுவை …\nஅத்தியாயம் 2 – உடல் அமைப்பு\nஅத்தியாயம் 1 – உயிரின் அருமை\nடெங்கு காய்ச்சல்-ஒரு முழுமையான ஆய்வு\nபன்றிக் காய்ச்சல் என்று பரப்பரப்பாக வர்ணிக்கும் இன்புளுவான்சா (INFLUINZA) …\nCategories Select Category Employment News (5) News (4,830) ஆன்மீகம் (30) Jothidam (9) ஆன்மீகம் (16) இந்தியா (153) இலங்கை (106) உலகம் (22) தமிழ்நாடு (750) சினிமா (15) முன்னோட்டம் (1) புத்தகங்கள் (2) இதயத்தைத் தேடி (1) நீட் தேர்வு புத்தகம் (1) மருத்துவத் தகவல் (15) விளையாட்டு (9) ஹாக்கி (1)\nஅச்சத்தை வேட்கை அழித்து விட்டால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/shooting-spot/sandhya-1.html", "date_download": "2018-10-15T23:15:16Z", "digest": "sha1:Y3XXTC2CP6UK6N7XVRTDPKY7THSGOKE6", "length": 23188, "nlines": 166, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சந்தியா-பரத்-பாவனா வெள்ளந்தியான ஆளுக என்று மதுரைக்காரவுகளை கூறுவார்கள். அதுக்காகஅவுகளை அப்பிராணி என்று நினைத்து விடக் கூடாது. பொங்க வேண்டிய நேரத்தில்சரியாக பொங்கி விடுவார்கள். இதையே களமாக வைத்து கூடல்நகர் என்ற படம் உருவாகி வருகிறது. காதல் படம்ஹிட் ஆனவுடன் பரத் நடிக்க ஒப்புக் கொண்ட படம்தான் கூடல்நகர்.காதலில் ஜோடி சேர்ந்த சந்தியாதான் இதிலும் நாயகி. ஆனால் படம் ரொம்ப நாளாககிடப்பில் போடப்பட்டிருந்தது. இப்போது தூசு தட்டி தூள் கிளப்ப தயாராகிவருகின்றனர்.சந்தியாவுடன், லேட்டஸ்ட் லகலகா பாவனாவும் இப் படத்தில் இருக்கிறார்.இதில் வெள்ளிந்தியான காரெக்டராம் பரத். பாவனாவும், சந்தியாவும் போட்டி போட்டுநடித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் தவிர படத்தில் ரோகிணியும் இருக்கிறார்.அவருக்கு மிக முக்கியமான கேரக்டராம்.பரத்தின் அம்மாவாக இந்து நடிக்கிறார். ஹீரோயின் கனவுடன் சினிமாவுக்கு வந்து அக்கா,தங்கச்சி, நாத்தனார், கொழுந்தியா வேடங்களில் நடித்து க் கொண்டிருந்தவர்தான்இந்து. இடையில் டிவிப் பக்கமாய் போய்விட்டார். இப்போது மீண்டும் தலைகாட்டுகிறார்.பிதாமகன் வில்லன் மகாதேவனும் படத்தில் இருக்கிறார். சபேஷ்-முரளியின் கொத்துப்புரோட்டா இசைக்கு பழனிபாரதியும், நா.முத்துக்குமாரும் பாட்டுக்களைபோட்டுள்ளனர்.பாரதிராஜவின் அசோசியேட் தேன்மொழியும் பாட்டு எழுதியுள்ளார்.சீனு ராமசாமிதான் கதை, திரைக்கதை அமைத்து இயக்கவும் செய்கிறார். இவர் சிங்கத்தமிழன் சீமானிடம் உதவியாளராக இருந்தவர். படத்தை மதுரையைச் சுற்றிலும் சுட்டுவருகிறார்கள். திண்டுக்கல், திருப்பரங்குன்றம் என மதுரை மண்ணில் கேமரா சுற்றிச்சுழன்று கொண்டிருக்கிறதாம்.அண்ணே, படத்தை வெரசா முடிங்கண்ணே.. | Sandhya and Bhavna in Koodal nagar - Tamil Filmibeat", "raw_content": "\n» சந்தியா-பரத்-பாவனா வெள்ளந்தியான ஆளுக என்று மதுரைக்காரவுகளை கூறுவார்கள். அதுக்காகஅவுகளை அப்பிராணி என்று நினைத்து விடக் கூடாது. பொங்க வேண்டிய நேரத்தில்சரியாக பொங்கி விடுவார்கள். இதையே களமாக வைத்து கூடல்நகர் என���ற படம் உருவாகி வருகிறது. காதல் படம்ஹிட் ஆனவுடன் பரத் நடிக்க ஒப்புக் கொண்ட படம்தான் கூடல்நகர்.காதலில் ஜோடி சேர்ந்த சந்தியாதான் இதிலும் நாயகி. ஆனால் படம் ரொம்ப நாளாககிடப்பில் போடப்பட்டிருந்தது. இப்போது தூசு தட்டி தூள் கிளப்ப தயாராகிவருகின்றனர்.சந்தியாவுடன், லேட்டஸ்ட் லகலகா பாவனாவும் இப் படத்தில் இருக்கிறார்.இதில் வெள்ளிந்தியான காரெக்டராம் பரத். பாவனாவும், சந்தியாவும் போட்டி போட்டுநடித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் தவிர படத்தில் ரோகிணியும் இருக்கிறார்.அவருக்கு மிக முக்கியமான கேரக்டராம்.பரத்தின் அம்மாவாக இந்து நடிக்கிறார். ஹீரோயின் கனவுடன் சினிமாவுக்கு வந்து அக்கா,தங்கச்சி, நாத்தனார், கொழுந்தியா வேடங்களில் நடித்து க் கொண்டிருந்தவர்தான்இந்து. இடையில் டிவிப் பக்கமாய் போய்விட்டார். இப்போது மீண்டும் தலைகாட்டுகிறார்.பிதாமகன் வில்லன் மகாதேவனும் படத்தில் இருக்கிறார். சபேஷ்-முரளியின் கொத்துப்புரோட்டா இசைக்கு பழனிபாரதியும், நா.முத்துக்குமாரும் பாட்டுக்களைபோட்டுள்ளனர்.பாரதிராஜவின் அசோசியேட் தேன்மொழியும் பாட்டு எழுதியுள்ளார்.சீனு ராமசாமிதான் கதை, திரைக்கதை அமைத்து இயக்கவும் செய்கிறார். இவர் சிங்கத்தமிழன் சீமானிடம் உதவியாளராக இருந்தவர். படத்தை மதுரையைச் சுற்றிலும் சுட்டுவருகிறார்கள். திண்டுக்கல், திருப்பரங்குன்றம் என மதுரை மண்ணில் கேமரா சுற்றிச்சுழன்று கொண்டிருக்கிறதாம்.அண்ணே, படத்தை வெரசா முடிங்கண்ணே..\nசந்தியா-பரத்-பாவனா வெள்ளந்தியான ஆளுக என்று மதுரைக்காரவுகளை கூறுவார்கள். அதுக்காகஅவுகளை அப்பிராணி என்று நினைத்து விடக் கூடாது. பொங்க வேண்டிய நேரத்தில்சரியாக பொங்கி விடுவார்கள். இதையே களமாக வைத்து கூடல்நகர் என்ற படம் உருவாகி வருகிறது. காதல் படம்ஹிட் ஆனவுடன் பரத் நடிக்க ஒப்புக் கொண்ட படம்தான் கூடல்நகர்.காதலில் ஜோடி சேர்ந்த சந்தியாதான் இதிலும் நாயகி. ஆனால் படம் ரொம்ப நாளாககிடப்பில் போடப்பட்டிருந்தது. இப்போது தூசு தட்டி தூள் கிளப்ப தயாராகிவருகின்றனர்.சந்தியாவுடன், லேட்டஸ்ட் லகலகா பாவனாவும் இப் படத்தில் இருக்கிறார்.இதில் வெள்ளிந்தியான காரெக்டராம் பரத். பாவனாவும், சந்தியாவும் போட்டி போட்டுநடித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் தவிர படத்தில் ரோகி��ியும் இருக்கிறார்.அவருக்கு மிக முக்கியமான கேரக்டராம்.பரத்தின் அம்மாவாக இந்து நடிக்கிறார். ஹீரோயின் கனவுடன் சினிமாவுக்கு வந்து அக்கா,தங்கச்சி, நாத்தனார், கொழுந்தியா வேடங்களில் நடித்து க் கொண்டிருந்தவர்தான்இந்து. இடையில் டிவிப் பக்கமாய் போய்விட்டார். இப்போது மீண்டும் தலைகாட்டுகிறார்.பிதாமகன் வில்லன் மகாதேவனும் படத்தில் இருக்கிறார். சபேஷ்-முரளியின் கொத்துப்புரோட்டா இசைக்கு பழனிபாரதியும், நா.முத்துக்குமாரும் பாட்டுக்களைபோட்டுள்ளனர்.பாரதிராஜவின் அசோசியேட் தேன்மொழியும் பாட்டு எழுதியுள்ளார்.சீனு ராமசாமிதான் கதை, திரைக்கதை அமைத்து இயக்கவும் செய்கிறார். இவர் சிங்கத்தமிழன் சீமானிடம் உதவியாளராக இருந்தவர். படத்தை மதுரையைச் சுற்றிலும் சுட்டுவருகிறார்கள். திண்டுக்கல், திருப்பரங்குன்றம் என மதுரை மண்ணில் கேமரா சுற்றிச்சுழன்று கொண்டிருக்கிறதாம்.அண்ணே, படத்தை வெரசா முடிங்கண்ணே..\nவெள்ளந்தியான ஆளுக என்று மதுரைக்காரவுகளை கூறுவார்கள். அதுக்காகஅவுகளை அப்பிராணி என்று நினைத்து விடக் கூடாது. பொங்க வேண்டிய நேரத்தில்சரியாக பொங்கி விடுவார்கள்.\nஇதையே களமாக வைத்து கூடல்நகர் என்ற படம் உருவாகி வருகிறது. காதல் படம்ஹிட் ஆனவுடன் பரத் நடிக்க ஒப்புக் கொண்ட படம்தான் கூடல்நகர்.\nகாதலில் ஜோடி சேர்ந்த சந்தியாதான் இதிலும் நாயகி. ஆனால் படம் ரொம்ப நாளாககிடப்பில் போடப்பட்டிருந்தது. இப்போது தூசு தட்டி தூள் கிளப்ப தயாராகிவருகின்றனர்.\nசந்தியாவுடன், லேட்டஸ்ட் லகலகா பாவனாவும் இப் படத்தில் இருக்கிறார்.\nஇதில் வெள்ளிந்தியான காரெக்டராம் பரத். பாவனாவும், சந்தியாவும் போட்டி போட்டுநடித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் தவிர படத்தில் ரோகிணியும் இருக்கிறார்.அவருக்கு மிக முக்கியமான கேரக்டராம்.\nபரத்தின் அம்மாவாக இந்து நடிக்கிறார். ஹீரோயின் கனவுடன் சினிமாவுக்கு வந்து அக்கா,தங்கச்சி, நாத்தனார், கொழுந்தியா வேடங்களில் நடித்து க் கொண்டிருந்தவர்தான்இந்து. இடையில் டிவிப் பக்கமாய் போய்விட்டார். இப்போது மீண்டும் தலைகாட்டுகிறார்.\nபிதாமகன் வில்லன் மகாதேவனும் படத்தில் இருக்கிறார். சபேஷ்-முரளியின் கொத்துப்புரோட்டா இசைக்கு பழனிபாரதியும், நா.முத்துக்குமாரும் பாட்டுக்களைபோட்டுள்ளனர்.\nபாரதிராஜவின் அச��சியேட் தேன்மொழியும் பாட்டு எழுதியுள்ளார்.\nசீனு ராமசாமிதான் கதை, திரைக்கதை அமைத்து இயக்கவும் செய்கிறார். இவர் சிங்கத்தமிழன் சீமானிடம் உதவியாளராக இருந்தவர். படத்தை மதுரையைச் சுற்றிலும் சுட்டுவருகிறார்கள். திண்டுக்கல், திருப்பரங்குன்றம் என மதுரை மண்ணில் கேமரா சுற்றிச்சுழன்று கொண்டிருக்கிறதாம்.\nஅண்ணே, படத்தை வெரசா முடிங்கண்ணே..\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநயன்தாராவை விடாமல் துரத்தும் யோகிபாபு\nசமரச பேச்சுவார்த்தையில் உடன்பாடு: ஆண் தேவதை படத்தின் மீதான இடைக்காலத் தடை நீக்கம்\nஉள்ளாடையுடன் நிற்கச் சொன்னார், வெர்ஜினா என கேட்டார்: இயக்குனர் மீது நடிகை புகார்\nவைரமுத்துக்கு உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள வேண்டும் - சின்மயி- வீடியோ\nசண்டக்கோழி 2 படத்தின் பலமே, வரலக்ஷ்மி, கீர்த்தி சுரேஷ் தான் விஷால்- வீடியோ\nசண்டக்கோழி 2 பிரஸ் மீட்டில் கிழிய விட்ட லிங்குசாமி-வீடியோ\n17 வயது நடிகைக்கு நடந்த கொடுமையை அம்பலப்படுத்திய ரேவதி மீது புகார்-வீடியோ\nநாட்டாமை பட நடிகை ராணி சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் பாலியல் புகார்- வீடியோ\nஏர்போர்ட்டில் கமல் தேவர்மகன் 2 , சின்மயி பற்றி பரபரப்பு பேட்டி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/05/24084814/1165243/Arthana-emotionally-cries-in-Sema-Press-Meet.vpf", "date_download": "2018-10-16T00:17:20Z", "digest": "sha1:TPOQK4WODKWQK3JKHMUCBAIOS22W4RBA", "length": 15744, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "செம பட விழாவில் கதறி அழுத நாயகி அர்த்தனா || Arthana emotionally cries in Sema Press Meet", "raw_content": "\nசென்னை 16-10-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசெம பட விழாவில் கதறி அழுத நாயகி அர்த்தனா\nவள்ளிகாந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் `செம' படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக நடித்துள்ள அர்த்தனா, படத்தின் இசை வெளியீட்டு விழாவில் உணர்ச்சிவசப்பட்டு அழுதார். #Sema #Arthana\nவள்ளிகாந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் `செம' படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக நடித்துள்ள அர்த்தனா, படத்தின் இசை வெளியீட்டு விழாவில் உணர்ச்சிவசப்பட்டு அழுதார். #Sema #Arthana\nபாண்டிராஜ் தயாரிப்பில் வள்ளிகாந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் `செம'. ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அர்த்தனா நடித்திருக்கிறார். இவர் `தொண்டன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபடத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அப்போது அப்போது நாயகி அர்த்தனா மேடையில் அழுதார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.\nவிழாவில் இயக்குநர் பாண்டிராஜ் பேசும்போது “இயக்குநர், தயாரிப்பாளர் தொல்லையால் அர்த்தனா அழுததாக சர்ச்சை கிளம்பினாலும் கிளம்பும். அதற்கு நாங்கள் காரணம் இல்லை. படப்பிடிப்பில் அவருக்கு எந்த தொல்லையும் கொடுக்கவில்லை. திருமணத்துக்கு பெண்பார்க்க செல்லும் ஒரு இளைஞன் சந்திக்கும் பிரச்சினைகளை குடும்பத்தோடு பார்க்கும் வகையில் நகைச்சுவையாக படமாக்கி உள்ளோம்” என்றார்.\nபின்னர் மேடையில் அழுத காரணம் குறித்து நடிகை அர்த்தனா கூறியதாவது:-\n“படப்பிடிப்பில் டைரக்டரோ, தயாரிப்பாளரோ எனக்கு தொந்தரவு கொடுக்கவில்லை. நான் அழுததற்கு காரணம் வேறு. எளிதில் நான் உணர்ச்சிவசப்படுவேன். படப்பிடிப்பில் இயக்குனரும், நடிகர்களும் கஷ்டப்பட்டதை பார்த்தேன். எல்லோருடைய வாழ்க்கையும் இந்த படத்தில் உள்ளது. அதை நினைத்து படம் நன்றாக ஓட வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் அழுகை வந்தது. இந்த படத்தில் கிராமத்து பெண்ணாக வருகிறேன். அடுத்து கடைக்குட்டி சிங்கம் படத்தில் கார்த்தியுடன் நடிக்கிறேன்”\nஇவ்வாறு அர்த்தனா கூறினார். #Sema #GVPrakash #Arthana\nதிமுக செய்தித்தொடர்பாளர் பொறுப்பில் இருந்து டிகேஎஸ் இளங்கோவன் விடுவிப்பு- அன்பழகன் அறிவிப்பு\nஉள்நாட்டு வெளிநாட்டு எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nமீடூ விவகாரத்தில் பெண் பத��திரிகையாளர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார் அமைச்சர் எம்.ஜே.அக்பர்\nபெருங்குடி அடுத்த கல்லுக்குட்டையில் கிணறு துப்புரவு பணியின்போது விஷவாயு தாக்கி இருவர் பலி\nதமிழகத்தில் நேற்று நடந்த வாக்காளர் சிறப்பு முகாமில 16.21 லட்சம் பேர் விண்ணப்பம் - தேர்தல் ஆணையம்\nபாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் பதவி விலகக்கோரி காங்கிரஸ் போராட்டம்\nஸ்டெர்லைட் விவகாரம் - மூவர் குழு நவ.30ல் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nமீண்டும் திரிஷா இடத்தை பிடிக்கும் சமந்தா\nஅமிதாப், அமீர்கானுக்காக தன் முடிவை மாற்றிக் கொண்ட பிரபுதேவா\nசண்முகராஜன் மீது கொடுத்த பாலியல் புகாரை வாபஸ் பெற்றார் நடிகை ராணி\nஎம்.எல்.ஏ. மீது நடிகை ஸ்ரீரெட்டி பாலியல் புகார்\n96, ராட்சசன் படக்குழுவை பாராட்டிய பிரம்மாண்ட இயக்குநர்\nஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர்- வீடியோ\nஓடும் ரெயிலில் துளைபோட்டு ரூ.5.78 கோடியை கொள்ளையடித்தது இப்படி தான் - கைதான குற்றவாளிகள் வாக்குமூலம்\nசின்மயி பாலியல் புகார்- கவிஞர் வைரமுத்து மீது திலகவதி பாய்ச்சல்\nபெட்ரோலுக்கு மாற்றாகும் பேட்டரி வாகனங்கள்\nடெஸ்ட் தரவரிசையில் அசுர முன்னேற்றம் அடைந்த உமேஷ் யாதவ், பிரித்வி ஷா, ரிஷப் பந்த்\nதிருவான்மியூரில் கணவன் மீது தாக்குதல் நடத்தி நகை கொள்ளை- மனைவி கைது\nடி20 கிரிக்கெட்டில் ருசிகரம்- தொடர்ந்து டாஸ் தோற்றதால் டுமினியை சுண்டச்செய்த டு பிளிசிஸ்\nவண்டலூர் அருகே இளம்பெண்ணை கற்பழித்து கொன்ற கும்பல்\nதமிழர்களிடம் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் - பாஜக வலியுறுத்தல்\nவிஜய்சேதுபதியை பார்த்து பொறாமைப்பட்ட கதாநாயகிகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/pedicure-kits/top-10-pedicure-kits-price-list.html", "date_download": "2018-10-16T00:06:09Z", "digest": "sha1:KRHGBSCANNFTNCH5HD2DQQWA53STN5JQ", "length": 15376, "nlines": 336, "source_domain": "www.pricedekho.com", "title": "Indiaஉள்ளசிறந்த 10 பீடிசுரே கிட்ஸ் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nTop 10 பீடிசுரே கிட்ஸ் India விலை\nசிறந்த 10 பீடிசுரே கிட்ஸ்\nகாட்சி சிறந்த 10 பீடிசுரே கிட்ஸ் India என இல் 16 Oct 2018. இந்த பட்டியலில் சமீபத்திய ஆன்லைன் போக்குகள் மற்றும் எங்கள் விரிவான ஆராய்ச்சி படி தொகுக்கப்படுகிறது. இந்த பொருட்கள் மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் சிறந்த விலை பகிர்ந்து. சிறந்த 10 தயாரிப்பு பட்டியலில் India சந்தையில் பிரபலமான தயாரிப்புகள் தெரிந்து கொள்ள ஒரு சிறந்த வழியாகும். சிறந்த போக்கு பீடிசுரே கிட்ஸ் India உள்ள வளசி பேடி க்ளோவ் பாத கேர் கிட 295 கி Rs. 550 விலை உள்ளது. விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nசிறந்த 10 பீடிசுரே கிட்ஸ்\nலர்பர் பெட்டி டோஸ் பீடிசுரே பேக்\nதுண்டூரி எஷெர்கிஸெ தந்து கிரிப்\nஸ்மைலீடரிவே 11 இந்த 1 மணிசுரே பீடிசுரே கிட செட் கேஸ்\nதி நடுறே ஸ் கோ பாத பைலை\nஒஸ்யஃளா மணி பேடி கேர் கிட\nசாலி ஹேன்சன் பீடிசுரே இந்த A மின்னுட்டே\nபாரே எஸ்ஸென்ட்டில்ஸ் பேடி அண்ட் மணிகரே எஸ்ஸென்ட்டில்ஸ்\nவளசி பேடி க்ளோவ் பாத கேர் கிட 295 கி\nஅலோ வேதா கொக்கும் பாத ஹீல் ரிப்பேர் பட்டர் வித் கிலோவே ஆயில்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/05/blog-post_870.html", "date_download": "2018-10-15T23:24:37Z", "digest": "sha1:4QIKHYSZ6U5ZS3RKUVZ7WPTQTIATUKAR", "length": 5730, "nlines": 72, "source_domain": "www.tamilarul.net", "title": "வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணிகள்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணிகள்\nஇரத்தினபுரி – கலவானைப் பகுதியில் வெள்ளப் பெருக்கில் சிக்கி ,\nபாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல முடியாமல் பரிதவித்துக் கொண்டிருந்த 9 கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்ட 107 பேர் மீட்கப்பட்டனர்.\nகடற்படை மற்றும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அதிகாரிகளின் துரித செயற்பாட்டால் அவர்கள் பாதிப்பு எதுவும் இல்லாமல் மீட்கப்பட்டனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. மீட்கப்பட்ட கர்ப்பிணிகள் கலவானை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=601177-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D?", "date_download": "2018-10-16T00:01:33Z", "digest": "sha1:6JUWAFWIQTKT3XLA3RNYK2SKGOB5Z64Q", "length": 12163, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "இறைவனை உருவ வடிவில் வழிபடுவது ஏன்? | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதன் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு ஒரு ரூபாயை இழப்பீடாகக் கோரியுள்ளார் பிரபல நடிகர்\n‘ஏக்கிய ராஜ்ஜிய’ என்பதன் விளக்கம் ஒற்றையாட்சியா\nசிரிய-ஈராக் எல்லை தடுப்பு விரைவில் திறக்கப்படும்\nநடிகர் விஜய் அரசியலுக்கு வருவது தொடர்பில் தமிழிசை கருத்து\nநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்ட பேரணி\nஇறைவனை உருவ வடிவில் வழிபடுவது ஏன்\nஇறைவனை உருவ வடிவில் வழிபடுவது ஏன்\nஉருவ வழிபாட்டை தவறு என்று சொல்பவர்களும் கூட ஏதாவது ஒரு உருவ வடிவில் இறை நிலையை உருவகித்து பின்பற்ற வேண்டியதாக உள்ளது.\nபல்வேறு விதமான கலைகளை விளக்கும் சாஸ்திரங்களை ரிஷிகளே படைத்துள்ளனர். அவர்கள்கூட தாமே அவற்றை இயற்றியதாக சொல்லவில்லை. தமது இறை தவத்தின் மூலம் கண்டுணர்ந்த சத்திய உணர்வின் வெளிப்பாட்டையே சாஸ்திரங்களாக படைத்துள்ளதாக கூறுகின்றனர்.\nஎனவே, அவர்கள் ‘மந்த்ர திருஷ்டா’ (மந்திரங்களை நேரில் கண்டவர்கள்) என்று அழைக்கப்பட்டனர். உருவங்கள் ஏதுமற்ற, அருவமாக இறைவனை உணர்வதற்கு முதிர்ந்த ஆன்ம நிலையின் வெளிப்பாடுகளை கொண்ட ஞானிகளால் மட்டுமே முடிகிறது. ஆனால், சாதாரண மனிதர்களுக்கு இறைவனது அருளை உணர ஏதேனும் ஒரு சார்பு நிலை அவசியமாக உள்ளது.\nஅதன் அடிப்படையில் உருவ வழிபாடு என்ற பூஜை என்பது ரிஷிகளால் பரிந்துரைக்கப்பட்ட வழிமுறையாக இருந்து வருகிறது. அவற்றை செய்வதற்கும் ஒழுங்கு முறைகளின் கீழ் அமைக்கப்பட்ட விதிகள், ஆகமங்கள் மூலம் வகுத்து அளிக்கப்பட்டுள்ளன.\nஅதன் அடிப்படையில் கவனிக்கும்போது தமது விருப்பத்திற்கு ஏற்றவாறு ஒருவர் வழிபாடுகளை செய்வது அனுமதிக்கப்படுவதில்லை. குறிப்பாக, வீடுகளில் செய்யப்படும் தனிப்பட்ட இஷ்ட தெய்வ பூஜை களுக்கும்கூட குறிப்பட்ட வழிமுறைகள் உள்ளன.\nஉருவம் மற்றும் பெயர் ஆகிய வரையறைகளுக்கு உட்பட்ட நிலையில் அமைந்த இவ்வுலக வாழ்க்கையில், மகத்தான சக்தியான உருவ மற்றை இறைவனை அணுக உருவ வழிபாடு அல்லது விக்கிரக ஆராதனை என்பது தவிர்க்க இயலாத அம்சமாகும். இறைவனை உருவங்கள் மூலம் வழிபடுவது தவறு என்று சொல்பவர்களு ம்கூட ஏதாவது ஒரு சின்னம் வடிவில் இறை நிலையை உருவகித்து பின்பற்ற வேண்டியதாக உள்ளது.\nஉருவ வழிபாட்டின் மூலம் ஐந்து புலன்களையும் ஒரு முகப்படுத்தி, இறை சக்தியிடம் எளிதாக அணுக முடிகிறது. அதன் அடிப்படையில் வைணவ சம்பிரதாயம் இறைவனின் சிலா ரூபங்களை, அர்ச்சாவதாரம் என்று குறிப்பிடுகிறது. அதன் பொருட்டு ஆலயங்கள் நிறுவப்பட்டு, அவற்றின் மூலம் பண்பாடு, கலைகள், வேதம், வேதாந்தம், இலக்கியம், மொழி போன்ற அனைத்து கலைகளையும் வளர்த்து வரக்கூடிய ஆன்மிக கல்வி நிலையங்களாகவும் ஆலயங்கள் இருந்து வந்தன.\nஅர்ச்சாவதாரம் என்று சொல்லப்படும் சிலா ரூபங்கள் வெறும் கல்லால் வடிவமைக்கப்பட்டிருந்தாலும் அவற்றிற்கு உயிர் உள்ளதாக ஐதீகம். உதாரணமாக குறிப்பிட்ட முன் தேதி இடப்பட்ட ஒரு காசோலையை வெறும் காகிதம் என்று யாரும் குறிப்பிடுவதில்லை. அதன் மதிப்பை சம்பந்தப்பட்டவர்கள் உணர்வதுபோல பக்தர்களும் கல்லால் செய்யப்பட்ட அர்ச்சாவதாரம் என்ற சிலா ரூபத்தை அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகனின் திருவடிவமாகத்தான் கண்டு உணர்கிறார்கள்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇராணுவத்தின் ஆண்டு விழா: இராணுவத்தினர் விசேட மதவழிபாடுகளில் பங்கேற்பு\nஇலங்கை இராணுவத்தின் ஆண்டு விழாவை முன்னிட்டு யாழ்.மாவட்ட இராணுவத்தினர் விசேட மதவழிபாடுகளில் இன்று (வெ\nஈஸ்வரங்களின் ஆலய பிரதேசங்களை புனித பூமியாக பிரகடனப்படுத்த நடவடிக்கை\nஇலங்கையில் வரலாற்று சிறப்பு மிக்க ஐந்து ஈஸ்வரங்களின் ஆலய பிரதேசங்களை புனித பூமியாக பிரகடனப்படுத்த வே\nமார்க்கண்டேஸ்வரர் ஆலயத்தில் 1 இலட்சத்து 8 தீபம் ஏற்றப்பட்டு வழிபாடு\nதேய்பிறை அஷ்டமியையொட்டி தஞ்சை மாவட்டம், செங்கமங்கலம் அம்மையாண்டி கிராமத்திலுள்ள மார்க்கண்டேஸ்வரர் ஆல\nதொண்டமானாறு செல்லச்சந்நிதி முருகன் தேர்\nபோட்டி போட்டு விசம் அருந்திய மாமியாரும் மருமகளும் – உயிரும் போனது\nதன் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு ஒரு ரூபாயை இழப்பீடாகக் கோரியுள்ளார் பிரபல நடிகர்\nதுணிச்சலாக களமிறங்கிய 2 பெண்கள்: கள்ளநோட்டு அச்சடித்து நூதன முறையில் பரிமாற்றம்\nஇறந்தவரின் பெயரில் வங்கிக் கணக்குகள்: கோடிக்கணக்கில் பரிமாற்றம் – அதிர்ச்சியில் புலனாய்வுத்துறை\nமனிதக்கடத்தல் மற்றும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புதிய பிரசாரம் ஆரம்பம்\nவரவு செலவுத் திட்டத்தை எதிர்ப்பதால் அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்காது: குகதாஸன்\nஓமந்தையில் விபத்து: இராணுவ வீரர் உயிரிழப்பு\nவவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் 600 நாட்களை எட்டியது\nஇனப்படுகொலைக்கு எதிராக தமிழக சட்டசபை அழுத்தம் கொடுக்க வேண்டும்: தர்மலி��்கம் சுரேஸ்\nமட்டக்களப்பில் தந்தை செல்வாவின் சிலை திறந்துவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/amala-paul-clarifications-about-her-recent-sexual-harassment/", "date_download": "2018-10-15T23:33:26Z", "digest": "sha1:2HDWKAR5OGU665DFT6MGZ5RF7B4RQNSU", "length": 11980, "nlines": 110, "source_domain": "kollywoodvoice.com", "title": "டான்ஸ் ஸ்டூடியோவில் நடந்தது என்ன? – தொழிலதிபரின் பாலியல் துன்புறுத்தல் குறித்து அமலாபால் விளக்கம் – Kollywood Voice", "raw_content": "\nடான்ஸ் ஸ்டூடியோவில் நடந்தது என்ன – தொழிலதிபரின் பாலியல் துன்புறுத்தல் குறித்து அமலாபால் விளக்கம்\nசென்னையிலுள்ள டான்ஸ் ஸ்டூடியோ ஒன்றில் டான்ஸ் ரிகர்சல் செய்து கொண்டிருக்கும் போது மலேசியாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக சென்ற மாதம் ஜனவரி 31-ம் தேதி போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவரோடு இன்னும் ஒருவரை கைது செய்திருக்கிறது போலீஸ்.\nவிவகாரம் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான அன்று டான்ஸ் ஸ்டூடியோவில் நடந்தது என்ன என்பது குறித்து நடிகை அமலாபால் இன்று பெரிய விளக்கம் ஒன்றைக் கொடுத்திருக்கிறார்.\nஅதில் அவர் கூறியிருப்பதாவது, ”ஜனவரி 31ஆம் தேதி சென்னையின் ஒரு டான்ஸ் ஸ்டுடியோவில் நான் நடனப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, அங்கு வந்த ஒருவர் என்னை அணுகி, நடன நிகழ்ச்சியை பற்றி ஒரு சில முக்கிய விஷயங்களை விவாதிக்க வேண்டும் என்று கூறினார்.\nமலேசியாவில் பிப்ரவரி 3ஆம் தேதி நடக்கும் விழாவுக்கு பிறகு அவருடன் இரவு உணவில் கலந்து கொள்ள அழைத்தார். அப்படி என்ன விஷேசமான டின்னர் என நான் அவரை குறுக்கு கேள்வி கேட்டபோது, அவர் அலட்சியமாக உனக்கு தெரியாதா\nநாங்கள் பேசிக் கொண்டிருந்த நேரத்தில் எங்களை சுற்றி யாரும் இல்லாததால் நான் கலவரமானேன். அந்த மனிதர் ஸ்டுடியோவுக்கு வெளியில் போய், என்னுடைய நல்ல முடிவுக்காக காத்திருப்பதாக சொன்னார். நான் என் நலம் விரும்பிகள், வேலையாட்களை என்னை மீட்க அழைத்தேன். அவர்கள் அங்கு வந்து சேர்வதற்கு அரை மணி நேரம் ஆனது.\nஅந்த மனிதரோ அவரின் வழக்கமான தொழில் பேரத்தை பேசுவதை போல, சாதாரணமாக ஸ்டுடியோவுக்கு வெளியில் நின்று கொண்டிருந்தார். என்னுடைய ஆட்கள் அவரை நோக்கி போனபோது, அவர் அந்த சூழ்நிலையில் இருந்து தப்பிக்க, ‘அவளுக்��ு விருப்பமில்லைனா ‘இல்லை’னு சொல்லலாமே, இது என்ன பெரிய விஷயமா\nஎங்கள் குழுவினரை தள்ளி விட்டு, தப்பி ஓட முயன்றவரை பிடித்து ஸ்டுடியோவில் ஒரு அறையில் அடைத்து வைத்தனர். இந்த விஷயங்கள் நடந்து கொண்டிருந்த போது தான், அவர் ஒரு திட்டமிட்டு செக்ஸ் மோசடி செய்யும் நபர் என்பதை உணர்ந்தேன். அவரின் செல்போனில் என்னுடைய சமீபத்திய மொபைல் நம்பர், மற்றும் அந்த விழாவில் கலந்து கொள்ளும் நடிகைகளுடைய விபரங்கள் அனைத்தும் இருந்தன.\nகாவல் துறையினர் வந்தபோது, ஸ்டுடியோவுக்கு அருகில் இருந்தவர்கள் தொல்லை செய்வதாக கொடுத்த கம்ப்ளைண்டின் பேரில் தி நகர் மாம்பலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தோம். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய நானும் காவல் நிலையத்துக்கு விரைந்து சென்றேன்.\nஇந்த பிரச்சினையில் தலையிட்டு விரைந்து நடவடிக்கை எடுத்த காவல்துறைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். விசாரணையில் பல்வேறு ஆதாரங்களை திரட்டியதோடு, இந்த மோசடியில் அச்சாணியாக செயல்பட்ட இரண்டு பேரையும் கைது செய்திருக்கிறார்கள்.\nசந்தேகத்தின் பிடியில் இருக்கும் இன்னும் சில பேரை கைது செய்ய பிடி வாரண்டுகளும் தயார் நிலையில் உள்ளன. அதோடு, அவர்களது விசாரணையை மேலும் துரிதப்படுத்தி, இந்த மோசடியில் யாரெல்லாம் உடந்தை என்பதையும் வெளிக்கொண்டு வர வேண்டுகிறேன்.\nஒரு சில மீடியாக்கள் அந்த நாளில் என்ன நடந்தது என்பதையும், யார் குற்றவாளி என்பதை பற்றியும் தெரிந்து கொள்ளாமலேயே, என்னை பற்றியும், என் மேனேஜரை பற்றியும் தவறான செய்தியை பரப்புகிறார்கள். விசாரணை நடந்து வருகிறது, அதற்கு தடையாக நான் இருக்க கூடாது என்பதாலேயே நான் அமைதி காத்து வருகிறேன். ஆனால் அந்த மாதிரி மலிவான செய்தி வெளியிடும் மீடியாக்கள் மீது அவதூறு வழக்கு தொடரவும் தயங்க மாட்டேன்.\nஇந்த அறிக்கை கூட, சென்னை காவல் துறையின் விசாரணையில் எங்கள் குழு மீதோ, மேனேஜர் பிரதீப் குமார் மீதோ எந்த தவறும் இல்லை என்பதை அறிவிப்பதற்காக தான் வெளியிடுகிறேன்.” இவ்வாறு அமலாபால் கூறியிருக்கிறார்.\nமார்க்கெட் கொஞ்சம் டல்லு தான்… – அதற்காக இப்படியொரு அதிரடி முடிவை எடுக்கணுமா ஆர்யா\nஇத்தனை ஆண்டுகள் கழித்து புகார் சொல்வது ஏன் – சின்மயி மீது விஷால் பாய்ச்சல்\nஇளம் இயக்குனர்களிடம் வாய்ப்பு கேட்கும் பூஜாகுமார்\n – விவேக்கின் கோரிக்கையை நிறைவேற்றிய…\nமீண்டும் தமிழ்சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுக்கும் ‘டாப்சி’\nஇத்தனை ஆண்டுகள் கழித்து புகார் சொல்வது ஏன்\nஇளம் இயக்குனர்களிடம் வாய்ப்பு கேட்கும் பூஜாகுமார்\nமீண்டும் தமிழ்சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுக்கும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vsrc.in/index.php/2014-07-30-09-44-20/2014-07-30-09-45-38/item/318-2013-07-28-10-05-04", "date_download": "2018-10-16T00:33:20Z", "digest": "sha1:VYO33LI53OAYXGQZJVR6246XWQURKS4W", "length": 4390, "nlines": 92, "source_domain": "vsrc.in", "title": "பருவச் சுழற்சியும் தமிழர் விழாக்களும் (வீடியோ) - Vedic Science Research Centre", "raw_content": "\nதமிழ்ப்புத்தாண்டு, இலக்கியம், கலாச்சாரம் / பண்பாடு\n\"பெரியபுராணச் சிந்தனை\" - தொடர் சொற்பொழிவு\nமதமாற்றம் ஒரு தேசிய அபாயம்\n\"சமயத் தமிழ்\" - புத்தாண்டுத் தமிழ்த் திருவிழா சிறப்புரை\nதமிழ்ப்புத்தாண்டு, இலக்கியம், கலாச்சாரம் / பண்பாடு\n\"பெரியபுராணச் சிந்தனை\" - தொடர் சொற்பொழிவு\nமதமாற்றம் ஒரு தேசிய அபாயம்\n\"சமயத் தமிழ்\" - புத்தாண்டுத் தமிழ்த் திருவிழா சிறப்புரை\nபருவச் சுழற்சியும் தமிழர் விழாக்களும் (வீடியோ)\nMore in this category: தமிழகத்தைக் குறிவைக்கும் இஸ்லாமிய பயங்கரவாதம் ஆவண படம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2023247", "date_download": "2018-10-16T00:18:56Z", "digest": "sha1:ZMGKELYTF55FDMS57I6AULACPWAYGZQP", "length": 16016, "nlines": 227, "source_domain": "www.dinamalar.com", "title": "தைல மரங்களை வெட்டி அழித்த திருநங்கையர்| Dinamalar", "raw_content": "\nஇன்றைய விலை: பெட்ரோல் ரூ.86.10; டீசல் ரூ.80.04\nமுதல்வரின் ஆலோசனை கூட்டத்தில் காக்கிகள் கொர்....கொர்...\nமைக்ரோ சாப்ட் துணை நிறுவனர் பவுல் ஜி ஆலன் காலமானார்\nகோவா: காங். எம்.எல்.ஏ.க்கள் இருவர் பா.ஜ.வுக்கு ஓட்டம்\nநவம்பரில் மோடி - ஜி ஜிங்பிங் சந்திப்பு\n2019-ல் ரபேல் விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைப்பு: ... 2\nபரீக்கர் உடல் நிலை முன்னேற்றம்: டிஸ்சார்ஜ் எப்போது \nதைல மரங்களை வெட்டி அழித்த திருநங்கையர்\nபுதுக்கோட்டை, புதுக்கோட்டை அருகே, தனியார் நிலத்தில் இருந்த தைல மரங்களை சமூக அமைப்பினர்மற்றும் திருநங்கையர் இணைந்து வெட்டிஅழித்தனர்.வானம் பார்த்த பூமியான புதுக்கோட்டை மாவட்டத்தில், ஒரு லட்சம் ஏக்கர்பரப்பளவில் தைல மரக்காடுகள் உள்ளன. இதில், 45 ஆயிரம் ஏக்கர் தைலமரங்கள் தமிழக அரசின் வனத்துறைக்கு சொந்தமான நிலத்தில் உள்ளன.சில ஆண்டுகளாக, புதுக்கோட்டை மாவட்டத்தில் பருவம��ை சரியாக பெய்யாததால் நிலத்தடி நீர் மட்டத்தை நம்பியே, விவசாயம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.ஆனால், தைல மரங்களின் தாக்கத்தால், 700 அடி முதல், 1200 அடி வரை ஆழ்குழாய் அமைத்து நீர் கிடைக்காத நிலையில்உள்ளன.இதனால், தைலமரங்களின் தீமைகளை விவசாயிகள் உணர தொடங்கினர். விவசாயி ஒருவருக்கு, துவார் பகுதியில் உள்ள, மூன்று ஏக்கர் நிலத்தில் வளர்க்கப்பட்ட தைலமரங்களை நேற்று காலை, 30க்கும் மேற்பட்ட திருநங்கையர் தனியார் அமைப்பினருடன் சேர்ந்து வெட்டி அழித்தனர்.பின், அந்த இடத்தில் தென்னை, வேம்பு, மா போன்ற மர கன்றுகளையும் நட்டனர். இதேபோல, புதுக்கோட்டை மாவட்ட முழுவதும் இப்பணி தொடர்ந்து நடக்கும் என்று அவர்கள் தெரிவித்துஉள்ளனர்.\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகு��ியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.itnnews.lk/ta/2018/10/11/36462/", "date_download": "2018-10-16T00:14:29Z", "digest": "sha1:TD7XPUBFHU2Q4BD26URHH2CI3LPI6BE4", "length": 6642, "nlines": 134, "source_domain": "www.itnnews.lk", "title": "அரசியல் கட்சி செயலாளர்கள் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுக்கிடையில் விசேட பேச்சுவாரத்தை – ITN News", "raw_content": "\nஅரசியல் கட்சி செயலாளர்கள் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுக்கிடையில் விசேட பேச்சுவாரத்தை\nஜனாதிபதி தலைமையில் களுகங்கை நீர்ப்பாய்ச்சும் வைபவம் 0 22.ஜூலை\nசுற்றுலாத்துறை வருமானம் அதிகரிப்பு 0 05.ஜூலை\nITNTV.LK வலைத்தளதிற்கு விருது 0 19.ஜூலை\nசகல அரசியல் கட்சி செயலாளர்கள் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுக்கிடையில் இன்று விசேட பேச்சுவாரத்தையொன்று இடம்பெறவுள்ளது. இதன்போது மாகாண சபைத் தேர்தல் தொடர்பிலான ஆணைக்குழுவின் நிலைப்பாட்டை அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்தவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nஅன்னாசி பயிர் வலயத்தினூடாக வருடத்திற்கு 10 இலட்சம் ரூபா வரை வருமானம்\nஉள்நாட்டு மருந்து தயாரிப்பு மூலம் இரண்டாயிரம் கோடி ரூபா சேமிப்பு\nஉலக சந்தையில் உர விலை அதிகரித்த போதிலும் நிலவிய விலையில் உர நிவாரணம்\nகுவைட் இராச்சியத்துடன் வர்த்தக கொடுக்கல் வாங்கல்கள் மீள ஆரம்பம்\nமுதலாவது போட்டியில் குறுக்கிட்டது ���ழை\nஇலங்கை எதிர் இங்கிலாந்து தொடர் நாளை ஆரம்பம்\nஅகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழா\nவிளையாட்டுத்துறைக்கென 3 ஆயிரத்து 850 ஆசிரியர்களுக்கு விரைவில் நியமனம்\nதேச பிதா திரைப்படம் இன்று கட்சிக்கு..\nமீண்டும் சிம்புவுடன் இணையும் மகத்\nதிருமண நாளை குடும்பத்துடன் கொண்டாடிய ஜோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muththumani.com/2017/06/5-6.html", "date_download": "2018-10-15T23:18:27Z", "digest": "sha1:ONAOIINBX6NS65D542N5KURFTK55BLCN", "length": 19288, "nlines": 307, "source_domain": "www.muththumani.com", "title": "5-வயது சிறுமியின் கனவு..6-வயது நண்பருடன் திருமணம்...ஆசைக்காக... - Muththumani.com-முத்தான தகவல்களுடன் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n~ தடங்கலுக்கு வருந்துகிறோம். வெகு விரைவாக சரிசெய்யப்படும்..\nHome » ஏன் தெரியுமா » 5-வயது சிறுமியின் கனவு..6-வயது நண்பருடன் திருமணம்...ஆசைக்காக...\n5-வயது சிறுமியின் கனவு..6-வயது நண்பருடன் திருமணம்...ஆசைக்காக...\nஸ்காட்லாந்தில் புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஆறு வயது சிறுமியின் கனவை அவரது பெற்றோர்கள் நிறைவேற்றியுள்ளனர்.\nஸ்காட்லாந்தின் Forres பகுதியைச் சேர்ந்தவர் Eileidh Paterson(5). இவருக்கு புற்று நோய் ஏற்பட்டுள்ளது. தற்போது அவர் தன் வாழ்நாளை எண்ணிக் கொண்டிருக்கிறார்.\nஇதனால் அவரது பெற்றோர்கள் Eileidh Paterson-ன் திருமணக் கனவை நிறைவேற்றியுள்ளனர். Eileidh Paterson-க்கு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது.\nஇதனால் அவரது நெருங்கிய நண்பரான Harrison Grier(6) - ஐ நேற்று திருமணம் செய்து வைத்து ஆசையை நிறைவேற்றியுள்ளனர்.\nஇவர்களது திருமணம் அங்குள்ள Aberdeen-பகுதியில் நடைபெற்றுள்ளது. இதில் இரு வீட்டார் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது ஒரு சிலர் உணர்ச்சியை அடக்க முடியாமல் கண்ணீரும் வடித்தனர்.\nஇந்நிகழ்வின் போது மணமகளான Eileidh Paterson தனது சகோதரர் கையை பிடித்து திருமணம் நடைபெறும் இடத்திற்கு மகிழ்ச்சியாக நடந்து வந்தார்.\nஅப்போது மணமகனான Harrison Grier வந்தார். அதன் பின் இருவரும் தங்கள் கையை பிடித்துக் கொண்டு உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் நடந்து சென்றனர்.\nஇதைத் தொடர்ந்து திருமணம் கோலகலமகாக நடந்து முடிந்தது.\nஇது குறித்து Eileidh Paterson-ன் தந்தை Billy கூறுகையில், இது ஒரு புதுவிதமான திருமண���் தான், ஆனால் இந்த திருமணத்தின் போது ஒவ்வொரு நிமிடமும் நாங்கள் மகிழ்ச்சியாக இருந்தோம் என்று கூறியுள்ளார்.\nஅவரது தாய் Gail கூறுகையில், தனது மகள் neuroblastoma என்ற அரிய வகை புற்றுநோயின் தாக்கத்தால், பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறாள்.\nஒவ்வொரு நிமிடமும் அவள் அந்த நோயுடன் போராடி வருகிறாள். வரும் சனிக்கிழமை அவளுக்கு இரத்தம் மாற்றுதல் தொடர்பான சிகிச்சை மேற்கொள்ள இருக்கிறோம்.\nஇதனால் அவளது கனவை நிறைவேற்றிவிடுவோம், தன் சக நண்பர்களுடன் அவள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த நிகழ்வு என்று கூறியுள்ளார்.\n~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.\n தமிழா .. நீ பேசுவது தமிழா...\nதமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்\nஇலவசமாக‌ நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.\nஎளிமையாக கற்பித்தலில் ஆசிரியரின் பங்கு\nஇந்த வாரம் படித்த நூல்களில் இருந்து திரட்டிய நல்ல கருத்துக்கள்..\nதிருச்சி (கிழக்கு) பொதுக்கூட்டம் சீமான் எழுச்சியுரை=Video\nசர்வதேச ஆசிரியர் தினம் இன்றாகும்\nசம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்...\nசித்திரையில் குழந்தை பிறந்தால் என்ன\nதமிழ் சிஎன் என் அலைகள்\nஉ.தமிழ் இணை. ஈ தமிழ்24.\nஈழ நாதம் ஈழம் ரைம்ஸ்\nஈழம் ஈ நியூஸ் மக்களின்குரல்\nEU தமிழ் ஈழம் டெயிலி\nதின இதழ் தென் செய்தி\nதமிழ் யாக தின இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/30748-airtel-announced-new-offer.html", "date_download": "2018-10-15T22:59:10Z", "digest": "sha1:2I6SNNQCEQ4I3N43ZRRREYF7IHNKWECF", "length": 9380, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "30 ஜிபி இலவச டேட்டாவுடன் ஏர்டெல் சிம் அறிமுகம் | Airtel announced new offer", "raw_content": "\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.80 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - ��ீமான்\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா\nஎன் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, அடிப்படை ஆதாரமில்லாதவை - அமைச்சர் எம்.ஜே.அக்பர்\nதென் இந்தியர்களை அவமானப்படுத்தியதற்காக நவ்ஜோத் சிங் சித்துவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் - மாநிலங்களவை எம்.பி. ஜி.வி.எல்.நரசிம்ம ராவ் ட்வீட்\nபாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா என தகவல்\n30 ஜிபி இலவச டேட்டாவுடன் ஏர்டெல் சிம் அறிமுகம்\nபுதிய போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல் பல அதிரடி சலுகை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.\nஜியோ வருகைக்கு பின், மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஆட்டம் காண ஆரம்பித்தன. இருந்தாலும் ஜியோவிற்கு போட்டியாக பல சலுகை அறிவிப்புகளையும் வெளியிட்டு வந்தன. இந்நிலையில் புதிய போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல் நிறுவனம் பல அதிரடி சலுகை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, ரூ.299க்கு மாதம்தோறும் 10ஜிபி வீதம் மூன்று மாதங்களுக்கு 30ஜிபி டேட்டா இலவசமாக அளிக்கும் 'போனஸ் 30ஜிபி' என்ற போஸ்ட்பெய்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதில் ஒரு மாதத்தில் பயன்படுத்தாமல் எஞ்சும் டேட்டாவை அடுத்த மாதம் சேர்த்து பயன்படுத்தலாம்.\nஏர்டெல் நிறுவனத்தின் போஸ்ட்பெய்டு பக்கத்தில் இதற்காக முன்பதிவு செய்யும் புதிய பயனாளர்களுக்கு வீட்டிற்கே சிம் டெலிவரி செயப்பட உள்ளது. புதிய போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்கள் ஏர்டெல் டிவி அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்தால் கூடுதலாக 30GB கிடைக்கும், அதாவது மாதந்தோறும் 10ஜிபி டேட்டா என்றும் ஏர்டெல் அறிவித்துள்ளது.\nஉலகின் மிகப்பெரிய வைரம் 53 மில்லியன் டாலருக்கு ஏலம்\nவாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறுவன் கொலை: தஞ்சையில் புதைக்கப்பட்ட உடல் தோண்டி எடுப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅது என்ன நெட் நியூட்ராலிட்டி - ஒரு எக்ஸ்ரே ரிப்போர்ட்\n வேண்டாம்” - பெண்ணின் ட்வீட்டிற்கு வலுக்கும் எதிர்ப்பு\nஜியோவுக்கு போட்டியாக ஏர்டெலின் புதிய ஆஃபர்\nஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் அதிரடி சலுகை\nஏர்செல் திவால்: திண்டாடும் வாடிக்கையாளர்கள்\n இனி எளிதில் சேவையை மாற்றலாம்\nஏர்செல் வாடிக்கையாளர்களை அதிகம் வளைத்தது யார்\n: ஏர்செல்லை தொடர்ந்து சிக்கலில் வோடோஃபோன்..\nஏர்டெல் சேவையிலும் வந்தது பிரச்னை\nரசிகர்கள் ஏன் இவ்வளவு அநாகரிகமாக நடக்கிறார்கள்\nபதவியில் இருந்த போது முறைகேடு - ஜெயசூர்யா மீது ஊழல் புகார்\nஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் அவகாசம் மேலும் நீட்டிப்பு\nபாலியல் புகாரை திரும்ப பெற்றார் ‘நாட்டாமை’ நடிகை ராணி\nஅடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் மழை - வானிலை மையம்\nநான் சங்கர் ஆனது எப்படி\nஊட்டியில் இருந்து மசினகுடிக்கு போறீங்களா \nஅதிரடியாக பேசி அரசியலுக்கு என்ட்ரி போடுகிறாரா விஜய்..\n'பழைய தாதா' வெஸ்ட் இண்டீஸ் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஉலகின் மிகப்பெரிய வைரம் 53 மில்லியன் டாலருக்கு ஏலம்\nவாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறுவன் கொலை: தஞ்சையில் புதைக்கப்பட்ட உடல் தோண்டி எடுப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hisubash.wordpress.com/2009/06/26/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0/", "date_download": "2018-10-15T23:02:39Z", "digest": "sha1:W4LVWVKHWDQBYFDKTRARPF5QCVXSNUD2", "length": 6721, "nlines": 96, "source_domain": "hisubash.wordpress.com", "title": "சில தொழில்தரமிக்க பிளாகர் டெம்ப்லேட்கள் « சுபாஷ் பக்கங்கள்", "raw_content": "\nஎப்படி – C:\\Windows\\Installer கோப்புகளை அழித்தல்\nஇமெயிலில் இடுகைகளை பெற்றுக்கொள்ள இங்கே சொடுக்கவும்\nஎப்படி – C:\\Windows\\Installer கோப்புகளை அழித்தல்\nஎப்படி – வைரசால் மறைக்கப்பட்ட கோப்புகளை மீளப்பெறுதல்\nசில தொழில்தரமிக்க பிளாகர் டெம்ப்லேட்கள்\nபின்னிருக்கையற்ற கார்தான் வாங்கணும், ஏனெனில் …\n20 வேர்ட்பிரஸ் Plug ins\nஇணையம் மூலம் பணம் சம்பாதிக்க ச… இல் சுபாஷ்\nஇணையம் மூலம் பணம் சம்பாதிக்க ச… இல் udayaham\nஇணையம் மூலம் பணம் சம்பாதிக்க ச… இல் சுபாஷ்\nTVயில் பாடி வெற்றிபெற சில மொக்… இல் சுபாஷ்\nTVயில் பாடி வெற்றிபெற சில மொக்… இல் சுபாஷ்\nTVயில் பாடி வெற்றிபெற சில மொக்… இல் தமிழ்நெஞ்சம்\nTVயில் பாடி வெற்றிபெற சில மொக்… இல் தமிழ்நெஞ்சம்\nஇணையம் மூலம் பணம் சம்பாதிக்க ச… இல் sutha\nTVயில் பாடி வெற்றிபெற சில மொக்… இல் தமிழ்நெஞ்சம்\nTVயில் பாடி வெற்றிபெற சில மொக்… இல் நாமக்கல் சிபி\n2008 2008 server 2008 workstation A for Apple Android BitLocker Chrome comedy downgrade Encryption Extension FireFox Google hacking interface language IT jokes LHC logo Mobile security Server 2008 Vista windows windows server Wireless Network workstation XP அறிமுகம் ஆராய்ச்சி இமெயிலில் வந்தவை உழைப்பு எப்படி கடவுளின் துகள் கூகிள் கூகுள் சமூகம் சினிமா சுபாஷ் பக்கங்கள் சுயசொறிதல் செல்பேசி சைனா சிக்கன் சைனிஸ் டெம்ப்லேட் தகவல் தகவல் தொழில்நுட்பம் தொடர் தொடர்பதிவு தொடர் பதிவு தொழில்நுட்பம் நகைச்சுவை பதிவிடல் பரீட்சை உதவி பிளாகர் பொது மென்பொருள் மொக்கை லினக்ஸ் வருமானம் வாழ்க்கை விஞ்ஞானம் விண்டோஸ் விண்டோஸ் சர்வர் 2008 வியாபாரம் விஸ்டா வீடியோ வேர்ட்பிரஸ்\n« பின்னிருக்கையற்ற கார்தான் வாங்கணும், ஏனெனில் …\nஎப்படி – வைரசால் மறைக்கப்பட்ட கோப்புகளை மீளப்பெறுதல் »\nசில தொழில்தரமிக்க பிளாகர் டெம்ப்லேட்கள்\nPosted by சுபாஷ் மேல் ஜூன் 26, 2009\nசில தொழில்தரமிக்க பிளாகர் டெம்ப்லேட்கள்\n« பின்னிருக்கையற்ற கார்தான் வாங்கணும், ஏனெனில் …\nஎப்படி – வைரசால் மறைக்கப்பட்ட கோப்புகளை மீளப்பெறுதல் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/pregnancy-parenting/pre-natal/2018/ayurvedic-tips-pregnancy-019166.html", "date_download": "2018-10-16T00:01:03Z", "digest": "sha1:33BDOOTE43QJ4RPETFVELREOFEI4276V", "length": 21959, "nlines": 153, "source_domain": "tamil.boldsky.com", "title": "சுகமான பிரசவம் அமைய ஆயுர்வேத நூல்கள் கூறும் டிப்ஸ்கள்! | Ayurvedic Tips For Pregnancy - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» சுகமான பிரசவம் அமைய ஆயுர்வேத நூல்கள் கூறும் டிப்ஸ்கள்\nசுகமான பிரசவம் அமைய ஆயுர்வேத நூல்கள் கூறும் டிப்ஸ்கள்\nகர்ப்ப காலம் என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் மிகவும் முக்கியமான ஒரு தருணமாகும். இந்த கர்ப்ப காலத்தில் பெண்கள் தங்களது உடல் நலன் மீது முழு அக்கறை காட்ட வேண்டியது அவசியமாகும். கர்ப்ப காலத்தில் தான் பெண்கள் தனது குழந்தையை பார்க்க போகிறோம் என்று மிகுந்த மகிழ்ச்சியுடன் இருப்பார்கள்..\nஇந்த கர்ப்ப காலத்தில் பெண்கள் மகிழ்ச்சியை மட்டுமின்றி ஒரு சில வலிகளையும் உணர்கின்றனர்.. ஆனால் பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் அனுபவிக்கும் வேதனைகளும் சுகம் தான்.. கர்ப்ப காலத்திலும் பிரசவத்தின் போதும் அனுபவித்த அத்தனை கஷ்டங்களும் தனது குழந்தையின் பிஞ்சு முகத்தை பார்க்கும் போது காணாமல் போய்விடும் என்பது தான் உண்மை..\nகர்ப்பமான உடனேயே ஒரு மிகப்பெரிய மகிழ்ச்சிக்கு பிறகு, உங்களது மனதில் பல கேள்விகள் உதயமாகும்.. கர்ப்ப காலத்தில் எந்த விஷயங்களை செய்வது, எந்தெந்த விஷயங்களை செய்ய கூடாது என்பது போன்ற கேள்விகள் நிச்சயம் இருக்கும். எப்படி தூங்க வேண்டும்.. எப்படி உறங்க வேண்டும் .. என்னென்ன சாப்பிட வேண்டும் .. என்னென்ன சாப்பிட வேண்டும் .. என்னென்ன சாப்பிட கூடாது .. என்னென்ன சாப்பிட கூடாது .. எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பது போன்ற கேள்விகளே உங்களுக்கு தலைவலியை உண்டாக்கிவிடும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை..\nநீங்கள் இதை பற்றி எல்லாம் கவலையே பட வேண்டியது இல்லை.. ஆயுர்வேதத்தில் இதற்கான தீர்வுகள் குவிந்து கிடக்கின்றன.. பழங்கால ஆயுர்வேத புத்தகங்களில் கர்ப்பிணி பெண்களுக்கு என சிறந்த ஆயுர்வேத டிப்ஸ்கள் உள்ளன.. அவற்றை இந்த பகுதியில் காணலாம்..\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகர்ப்பமாக இருக்கும் ஒவ்வொரு பெண்ணும் தனது குழந்தைக்கும் சேர்த்து சாப்பிட வேண்டியது என்பது அவசியமாகும். கர்ப்ப காலத்தில் உங்களை பட்டினி போட்டுக் கொள்வது என்பது குழந்தையை பட்டினி போடுவதற்கு சமமான ஒன்றாகும்.. எனவே எக்காரணத்தை கொண்டும் கர்ப்ப காலத்தில் பட்டினியாக இருக்காதீர்கள்.\nகர்ப்ப காலத்தில் குழந்தையின் ஆரோக்கியத்தையும் மனதில் கொண்டு, ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ள உணவுகளை சாப்பிட வேண்டியது என்பது மிக மிக அவசியமான ஒன்றாகும். காய்கறிகள், பழங்கள், பழச்சாறுகள், கீரை வகைகள், தானிய வகைகள் என அனைத்தும் உணவில் கட்டாயம் இடம் பெற வேண்டியது அவசியமாகும். அந்தந்த சீசனில் கிடைக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகளை தவறாமல் உண்ண வேண்டியது என்பது மிக மிக அவசியமான ஒன்றாகும். இதனை சாப்பிட்டாலே ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்கலாம்..\nகர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் நீங்கள் கண்டிப்பாக வாந்தி மற்றும் குமட்டல் உணர்வு பிரச்சனைகளுக்கு ஆளாக வேண்டியது இருக்கும். இந்த பிரச்சனைகளின் காரணமாக உங்களது உடலில் ஊட்டச்சத்து குறைபாடுகள் மற்றும் உடல் வறட்சியடைதல் பிரச்சனை உண்டாகும்.\nஇது போன்ற பிரச்சனைகளுக்கு திட உணவுகள் மற்றும் கெட்டியான உணவுகள் போன்றவற்றை சாப்பிடுவதை காட்டிலும் திரவ உணவுகளை சாப்பிடுவது என்பது வாந்தி மற்றும் குமட்டல் பிரச்சனைகளில் இருந்து உங்களுக்கு தீர்வளிக்கும்.\nகர்ப்பிணி பெண்கள் பால் குடிப்பது இந்த குமட்டல் மற்றும் வாந்தி பிரச்சனைகளுக்கு மிக சிறந்த தீர்வாக அமையும். இந்த பாலில் கால்சிய��், புரோட்டின், கொழுப்பு போன்றவைகளும் உள்ளதால் இது சிறந்த ஊட்டச்சத்து உணவாக இருக்கும் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை.. பாலுடன் தேன் கலந்து சாப்பிடுவது என்பது இந்த காலகட்டத்தில் முக்கியமான ஒன்றாகும்.\nஇரண்டாவது மூன்று மாதங்களில் நீங்கள் நீர்ம உணவுகளை அதிகமாக சாப்பிட வேண்டியது மிகவும் அவசியமானது ஆகும். இனிப்புகளையும், தானியங்களையும் அதிகமாக உணவில் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். சமைக்கப்பட்ட பிரவுன் ரைஸ், தயிரில் சர்க்கரை சேர்த்து லசியாக குடிப்பது, பால் போன்றவற்றை எடுத்துக் கொள்வது என்பது ஆரோக்கியமான ஒன்றாக அமையும். 4 மாத குழந்தை சிறப்பாக வளர வேண்டும் என்றால், அதிகளவு புரோட்டின் உணவுகளை சாப்பிட வேண்டியது என்பது அவசியமாகும்.\nமூன்றாவது டிரைமெஸ்டரில் நீங்கள் திட உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்வது அவசியமானதாகும். கொழுப்பு அதிகமாக உள்ள உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியமாகும். தேவையான அளவு நீர்ம உணவுகளை சாப்பிட வேண்டியது என்பதும் முக்கியமான ஒன்றாகும். அத்துடன் தானிய உணவுகள், பாசிப்பயிறு உணவுகள் போன்றவற்றை சாப்பிட வேண்டியது அவசியமாகும்.\nஅஸ்வகந்தா மூலிகை பொடியையும், நெய்யையும் பாலில் கலந்து கர்ப்ப காலத்தில் பருகுவது என்பது மிக முக்கியமான ஒன்றாகும். இதனை முதல் மூன்று மாதங்களில் பருக வேண்டும். இதனால் வயிற்றில் உள்ள சிசுவிற்கு எந்த விதமான பாதிப்பும் உண்டாகாது. அஸ்வகந்தா மூலிகையானது கர்ப்பிணி பெண்களுக்கு வலிமையை தரக் கூடிய ஒன்றாக உள்ளது.\nஇதனை பருகுவதால் பெண்கள் பிரச்சனையற்ற கர்ப்ப காலத்தினை பெற முடியும். அதோடு கர்ப்ப காலத்தினை மகிழ்ச்சியாக அனுபவிக்க முடிகிறது. சுத்தமான நெய் உங்களது ஆரோக்கியத்தினை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.\nகர்ப்ப காலத்தில் நீங்கள் கண்டிப்பாக கொழுப்பு நிறைந்த உணவுகளையோ அல்லது துரித உணவுகளையோ சாப்பிடுவதை தவிர்க்க வேண்டியது அவசியமாகும். மேலும் ஆல்கஹாலை தவிர்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.\nகர்ப்ப காலத்தில் வெறும் வயிற்றிலும் அஸ்வகந்தா மூலிகையை சாப்பிடுவது கூடாது. மேலும் விரதம் இருந்தாலும் இந்த மூலிகையை சாப்பிடுவது கூடாது.\nமிகவும் சிரமமான உடற்பயிற்சிகள், கர்ப்ப காலத்தில் மிக அதிக தூரம் நடப்பது, அ���ிக எடைகளை தூக்குவது, நீண்ட நேரம் சூரிய ஒளியில் இருப்பது, அதிக நேரம் வெயிலில் அலைவது இவைகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டியது அவசியமாகும்.\nகர்ப்ப காலத்தில் நன்றாக தூங்க வேண்டியது அவசியமாகும். மதிய நேரம் தூங்குவது நல்லது தான் ஆனால் பகல் தூக்கமானது உங்களது இரவு தூக்கத்தை கலைக்குமாறு இருப்பது கூடாது.\nகர்ப்ப காலத்தில் தாய் மிகவும் சந்தோஷமாக இருக்க வேண்டியது அவசியமாகும். கர்ப்ப காலத்தில் கோபப்படுவது, சோகமாக இருப்பது, பயப்படுவது, மிக அதிகமான அதிர்ச்சிகள் கூடவே கூடாது. இவை கருவில் இருக்கும் குழந்தையை பாதிப்பதாக இருக்கும்.\nகர்ப்பத்தின் மூன்றாவது மாதத்தில் இருந்து பிரசவம் வரையில் தாய் ஆயில் மசாஜ் செய்ய வேண்டியது அவசியமாகும். இந்த மசாஜ் வலிகள், சோர்வாக உணர்வது, பிரசவத்திற்கு பிறகு தழும்புகள் வருவது, சருமம் சுருங்குவது போன்றவற்றில் இருந்து விடுதலை அளிக்க கூடியதாக இருக்கும். நீங்கள் விளக்கெண்ணெய், ஆளி விதை எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை கொண்டும் மசாஜ் செய்யலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nவிழா காலங்களில் அனைவரையும் கவர கூடிய அழகை பெற வேண்டுமா..\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nRead more about: ஆரோக்கியம் ஆயுர்வேதம் கர்ப்பம் பெண்கள் உடல் நலம் pregnancy\nஉங்க முடியும் இப்படி அடர்த்தியா கருகருன்னு வளரணுமா கடுகு எண்ணெயை இப்படி தேய்ங்க...\n'அந்த' காட்சியை ஷூட் செய்யும் போது, உண்மையில் என்ன நடக்கும் நடிகைகள் பகிர்ந்த உண்மை அனுபவம்\nபுரட்டாசி நான்காம் சனி... யாரெல்லாம் விரதம் முடிக்கப்போறீங்க... எந்த ராசிக்கு என்ன பலன்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/69646/cinema/Kollywood/Trisha-at-rally-campain-world-day-against-child-labour.htm", "date_download": "2018-10-15T23:12:45Z", "digest": "sha1:Z2NA3LALFYZYZ2F5YWFE5PXCKULBNYAL", "length": 11086, "nlines": 145, "source_domain": "cinema.dinamalar.com", "title": "குழந்தை தொழிலாளர்களை ஒழிக்க வேண்டும் : த்ரிஷா - Trisha at rally campain world day against child labour", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஇந்த 10 தியேட்டர்களுக்கு இனி படங்கள் இல்லை | தேவர் மகன் 2 தலைப்பு இல்லை : கமல் | பாலியல் புகாரில் சிக்கிய சுசி கணேசன் | மோகன்லாலுக்கு ராஜினாமா கடிதம் அனுப்பிய திலீப் | கதாநாயகியாக மாறிய கல்பனாவின் மகள் | மோகன்லால் படத்தில் பூஜா குமார் | டொவினோ தாமஸின் அம்மாவாக நடிக்கும் ஊர்வசி | பிரேமம் இசையமைப்பாளரின் பாடலை வெளியிட்ட அனிருத் | கதாசிரியர் பிரச்சனை - அலட்டிக்கொள்ளாத மகாபாரதம் பட தயாரிப்பாளர் | மன்னிப்பு கேட்ட சண்முகராஜன் : புகாரை வாபஸ் பெற்ற ராணி |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nகுழந்தை தொழிலாளர்களை ஒழிக்க வேண்டும் : த்ரிஷா\n2 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகுழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை சார்பில் பேரணி நடந்தது. பள்ளி மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். பேரணியை நடிகையும், யுனிசெப் தூதருமான த்ரிஷா கொடியசைத்து துவக்கி வைத்தார்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய த்ரிஷா, எளிதில் சுரண்டப்படக் கூடியவர்களாக குழந்தைகள் இருப்பதால் தான் அவர்கள் வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர். அனைவரும் ஒன்றாக இணைந்து குழந்தை தொழிலாளர்கள் உருவாக்குவாதை ஒழிக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. அதற்காக தொழிலாளர் நலத்துறைக்கு எனது பாராட்டுகள் என்றார்.\n நயன்தாரா - சர்ஜன் படம் துவங்கியது.\nஏதோ அவங்களுக்கு தெரிந்ததை சொல்றாங்க. குடிகார அப்பன் - ஏழ்மையான குடும்பம் - கடன் - சகோதரிகள் என்று இருக்கும் குடும்பங்களில் இருந்துதான் சிறுவர்கள் வேலைக்கு வருகிறார்கள். தான் உழைத்தாவது நம் குடும்பத்தை காப்பாற்றி மேலே கொண்டு வர வேண்டும் என்ற எண்ணமே காரணம். அவனை வேலைக்கு போகாதே என்று சொல்பவர்கள் அந்த குடும்பத்தின் வறுமையை போக்க வேண்டும்.\nகுழந்தைத் தொழிலாளர்களை நலமாகவும் வளமாகவும் வாழ வைக்க வேண்டும். குழந்தைத் தொழிலாளர் முறையைத்தான் ஒழிக்க வேண்��ும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன், எழுத்தைக் காப்போம் மொழியைக் காப்போம் இனத்தைக் காப்போம் தமிழே விழி தமிழா விழி.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஇயக்குனர் சுபாஷ் கய் மீது நடிகை கேட் சர்மா பாலியல் புகார்\nவாஸ் மாலே பாடலுக்காக நடனமாடிய அமிதாப்பச்சன் மற்றும் ஆமிர் கான்\nமீ டூ புகார்கள் அனைத்தும் உண்மையல்ல : சூசன் கான்\nலண்டன் வீதியில் தேங்காய் உடைத்த பிரியங்கா சோப்ரா\nபாலியல் குற்றத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் சமபங்கு உண்டு: பூஜா பட்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஇந்த 10 தியேட்டர்களுக்கு இனி படங்கள் இல்லை\nதேவர் மகன் 2 தலைப்பு இல்லை : கமல்\nபாலியல் புகாரில் சிக்கிய சுசி கணேசன்\nமன்னிப்பு கேட்ட சண்முகராஜன் : புகாரை வாபஸ் பெற்ற ராணி\nசினிமாவில் தொடரும் 'பார்ட்டி' கலாச்சாரம்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nராணா - த்ரிஷா மீண்டும் இணைகிறார்கள்\n96 படத்திற்கு வரவேற்பு, அதிக மகிழ்ச்சியில் த்ரிஷா\n96 - தெலுங்கு ரீமேக்கிலும் த்ரிஷா\nஇன்னும் ஒரு ரவுண்டு வருவேன்: த்ரிஷா\nநடிகை : கீர்த்தி சுரேஷ் ,வரலெட்சுமி\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் : நடராஜ் சுப்ரமணியம்\nநடிகை : மனிஷா யாதவ்\nநடிகை : ஐஸ்வர்யா ராஜேஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/02/blog-post_715.html", "date_download": "2018-10-15T23:24:08Z", "digest": "sha1:RNAOPKFTEZ73JKFGTPPPTOOFWLYHKER6", "length": 43244, "nlines": 146, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "அரசியலை தலைகீழாக திருப்பிப்போடும், நிகழ்வுகள் நடைபெற வாய்ப்புகள் உள்ளன - ஹக்கீம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅரசியலை தலைகீழாக திருப்பிப்போடும், நிகழ்வுகள் நடைபெற வாய்ப்புகள் உள்ளன - ஹக்கீம்\nபுதிய தேர்தல் முறையில் தங்களது கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார். மாகாண சபை தேர்தலில் புதிய மாற்றங்களை கொண்டுவருவதற்கும் இணக்கம் தெரிவித்துள்ளார். தங்களது தோல்வி குறித்து தேசிய கட்சிகள் தங்களுக்குள் விரல் சுட்டுகின்‌றனர். இந்நிலையில் ஆட்சிமாற்றம் குறித்து ஜனாதிபதியும் பிரதமரும் மாறி மாறி தீவிர பேச்சுவார்த்தைகள் நடாத்தி வருகின்றனர். தேசிய அரசியலில் பாரிய மாற்றங்கள் நடைபெறுவதற்கா�� சாத்தியங்கள் நிலவுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வு இன்று (13) கட்சித் தலைமையகமான தாருஸ்ஸலாமில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் ரவூப் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்தார். அங்கு உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது;\nஇன்று காலை ஜனாதிபதியை சந்தித்த பாராளுமன்ற குழுவினர் சூடுபிடித்துள்ள சமகால அரசியல் கலநிலவரம் குறித்து பேசினோம். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அணி உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அபார வெற்றிபெற்றுள்ள நிலையில், தேசிய அரசியலில் ஆட்சிமாற்றம் குறித்து இதன்போது பேசப்பட்டது. எனினும் ஆட்சி மாற்றம் தொடர்பில் ஜனாதிபதியும் பிரதமரும் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளில் இணக்கம் காணப்படவில்லை.\nபுதிய தேர்தல் முறையினால் தொடர்ந்து வெற்றிபெற்றுவந்த இடங்களில் தங்களது கட்சி தோல்வியை சந்தித்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். மாகாண சபை தேர்தலிலும் இந்த முறை தொடர்ந்தால் பெரும் சிக்கல்கள் ஏற்படும் என்பதை ஜனாதிபதிக்கு நான் தெளிவுபடுத்தினேன். இதனை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, மாகாணசபை தேர்தலில் விருப்பு வாக்குமுறையை நீக்கி, தேர்தல் சட்டத்தில் புதிய திருத்தங்களை மேற்கொள்ளவேண்டும் என்று தெரிவித்தார்.\nஆட்சிமாற்றம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இன்று மாலை 6 மணிக்கு பிரதமர் தலைமையிலும், 8 மணிக்கு ஜனாதிபதி தலைமையிலும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் ஒன்றுகூடுகின்றனர். இந்த சந்திப்பின் பின்னர் எதிர்பாராத மாற்றங்கள் நாட்டில் நிகழலாம். நாட்டின் தேசிய அரசியலை தலைகீழாக திருப்பிப்போடும் நிகழ்வுகள் சமகாலங்களில் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும் நல்லாட்சி தக்கவைத்துக்கொள்வதற்கான முஸ்தீபுகளுக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவளிப்போம்.\nமஹிந்த ராஜபக்ஷ அணி பெற்றுள்ள வெற்றி தேசிய அரசியலில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலைமைக்கு யார் காரணம் என்பதை தேசியக் கட்சிகள் தங்களுக்குள் மாறி மாறி விரல்சுட்டிக் கொண்டிருக்கின்றன. சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்க��ை விலைபேசுகின்ற அளவுக்கு நிலவரம் மாறியுள்ளதாக ஜனாதிபதி இதன்போது கவலை தெரிவித்தார். ஒரு ஜனாதிபதியே கவலைப்படுகின்ற அளவுக்கு அரசியல் நிலவரம் மாறிவருகின்றது.\nஅரசாக்கத்துக்குள் நிலவும் முரண்பாடுகளை களைந்து, இணக்கப்பாட்டுடன் இப்பிரச்சினைக்கு தீர்வுகண்டு நல்லாட்சியை தக்கவைத்துக்கொள்வதற்கான வழிவகைகளை நாம் செய்யவேண்டும். இதன்மூலம் இதன் பின்புலத்திலுள்ள சக்திகளுக்கு தீனி போடாமல் பாதுகாக்க முடியும்.\nநாடளாவிய ரீதியில் போட்டியிட்ட 19 மாவட்டங்களில் போட்டியிட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 185 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. 13 சபைகளில் ஆட்சியமைக்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடனும் நடைபெற்று வருகின்றன. இதற்காக கொள்கையளவில் இணக்கம் காணப்பட்டுள்ள நிலையில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெறும்.\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசவூதிக்கு சவால் விட்டுள்ள எர்துகான்\nகாணாமல்போன செய்தியாளர் ஸ்தன்பூலில் இருக்கும் தமது துணைத் தூதரகத்தில் இருந்து வெளியேறியதற்கான ஆதாரங்களை தரும்படி துருக்கி ஜனாதிபதி ரிசப...\nபலஹத்துறை என்ற முஸ்லிம் கிராமம், பலஸ்தீனாக மாறப்போகும் அபாயம்\n-போருதொட்ட றிஸ்மி- நீர்கொழும்பு தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள மிகப் பழைமை வாய்ந்த பாரம்பரிய முஸ்லிம் கிராமமே பலஹத்துறை. கிட்டத்தட்...\nமைத்திரி - மஹிந்த இரகசியசந்திப்பு பற்றி, ரணிலின் பதில் இதுதான்\nமைத்ரி மஹிந்த சந்திப்பு நடந்த நேரம் ரணில் இருந்தது நோர்வேயில்.... இங்கிருந்து ஒரு அமைச்சர் பிரதமருக்கு தொலைபேசி அழைப்பை எடுத்திருக்க...\nசவூதிக்கு பொருளாதார அடி விழுமா.. களத்தில் சல்மான், மூத்த இளவரசரை துருக்கிக்கு அனுப்பினார்\nஇஸ்தான்புல்லில் உள்ள சௌதி அரேபிய துணைத் தூதரகத்திற்குள் காணாமல்போன ஜமால் கசோஜி சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதை நிரூபிக்கு...\nநவீன பாசிஸவாதியான மொஹமட் பின் சல்மான் MBS, துருக்கிக்கு அனுப்பிய கொலை டீம்\n-Abu Maslama- ஒரு டீம் அத்தாத��ர்க் விமான நிலலையத்தில் வந்திறங்கியதை துருக்கிய சீ.சீ.டீவி கமெராக்கள் துல்லியாமாக காண்பிக்கின்றன. இது ...\nஇலங்கையில் ரூ.50 ஆயிரம் கள்ள நோட்டு, ஒரு பூஜ்ஜியம் அதிகமான சுவாரசியம் (படங்கள்)\nஇலங்கையில் புழக்கத்திலுள்ள 5,000 ரூபாய் தோற்றத்தில் 50,000 ரூபாய் பணநோட்டுக்கள் கிடைத்துள்ளன. பார்ப்பதற்கு 5,000 ரூபாய் போல இருந்தாலும் ...\nஜமால் படுகொலையில், சவுதி சிக்கியது எப்படி...\nநாங்கள் Artificial Interligence யுகத்தில் வாழ்கின்றோம், ஒருவர் தனது Email Accounts மூலம் ஒரு Smart phone ஒன்றை பாவிக்க ஆரம்பித்தவுடன் அ...\nசவுதிக்கு, அமெரிக்கா கடும் தண்டனை வழங்கும் - டிரம் எச்சரிக்கை\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மரணத்துக்கு சௌதி அரசுதான் காரணம் என்று கண்டறியப்பட்டால், அமெரிக்கா சௌதி அரசுக்கு கடுமையான தண்டனை...\nதுமிந்த சில்வா, நாளை விடுதலை செய்யப்படுவாரா..\nஇலங்கையில் வரலாற்றில் நாளைய தினம் மிக முக்கியமான வழக்கு தீர்ப்பொன்று வழங்கப்பட உள்ளதாக தனக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக பிரதியமைச்சர் ரஞ்ச...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nடோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின், தரையில் விழுந்து இறைவனை வணங்கியது ஏன்..\nஇந்தியா - ஹாங்காங் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, டோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் தரையில் விழுந்து வணங்கியதற்கான காரணத்தின...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n இந்த அறிவிப்பை வாசிக்கத்த த��றாதீர்கள்\nவெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகள் இன்று 24.09.2018 முக்கிய அறிவிப்பு ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/31_152074/20180113132706.html", "date_download": "2018-10-15T23:41:44Z", "digest": "sha1:BRIKXC5SC6R2Q2VW6MJ75UMU7ZX7LAZZ", "length": 12178, "nlines": 78, "source_domain": "www.tutyonline.net", "title": "நாசரேத் கொடிக்கம்பம் பிரச்சனைக்கு காரணம் என்ன ? : பரபரப்பு பின்னணி தகவல்கள்", "raw_content": "நாசரேத் கொடிக்கம்பம் பிரச்சனைக்கு காரணம் என்ன : பரபரப்பு பின்னணி தகவல்கள்\nசெவ்வாய் 16, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nநாசரேத் கொடிக்கம்பம் பிரச்சனைக்கு காரணம் என்ன : பரபரப்பு பின்னணி தகவல்கள்\nநாசரேத் கொடிக்கம்பம் பிரச்சனைக்கு காரணம் என்ன என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.\nதூத்துக்குடி மாவட்டம், நாசரேத் காமராஜர் பேருந்து நிலையம் நுழைவுவாயில் அருகே நேற்று அதிகாலை 3 மணியளவில் இந்து முன்னணி கொடிக்கம்பம் புதிதாக அமைத்துள்ளனர். ஆனால், அந்த கொடிக்கம்பம் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டதாகக் கூறி நாசரேத்தைச் சேர்ந்த ராஜேஷ், மாணிக்கம், செல்வக்குமார், சாமுவேல், ராஜ், ஜெயபால், குட்டி ஆகியோர் அப்புறப்படுத்தியுள்ளனர். இதனால் இரண்டு தரப்பினருக்குமிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.எனவே இரு தரப்பினர் மீதும் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.\nஇந்த சம்பவம் குறித்த பரபரப்பான பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளன. நாசேரத் ஞானராஜ் நகர் பகுதியில் கிறிஸ்தவ பிர���ுகர் ஒருவர் போர் மூலம் தண்ணீர் எடுத்து அப்பகுதியில் விற்பனை செய்து வருகிறார்.இந்த தண்ணீர் விற்பனை குறித்து இந்து முன்னணி சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாெடரப்பட்டு நிலுவையில் உள்ளது.இதனால் கோபமடைந்த கிறிஸ்தவ பிரமுகரின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கொடிக்கம்பத்தை அப்புறப்படுத்தியதாலேயே பிரச்சனைக்கு காரணம் என சுற்றுவட்டார பகுதிகளில் கூறப்படுகிறது.மேலும் கொடிக்கம்பத்தை அப்புறப்படுத்தியதை புகைப்படம் எடுத்த இந்து முன்னணியை சேர்ந்த அருணாசலம் என்பவரை அவர்கள் தாக்கியதில் அவர் படுகாயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nநாசரேத்தில் ஊர்வலத்திற்கு தடை, பரபரப்பு பதற்றம்\nஇதற்கிடையே இன்று நாசரேத்தில் கிறிஸ்தவ கோவில் மணி அடிக்கப்பட்டு 300 பேர் திரண்டனர். தொடர்ந்து கொடிக்கம்ப சம்பவத்தை கண்டித்து ஊர்வலமாக சென்றனர்.சந்திபஜாரில் அவர்கள் சாத்தான்குளம் டிஎஸ்பி திபு தலைமையிலான போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.ஊர்வலமாக செல்ல அனுமதி கிடையாது என்றும் எனவே அமைதியாக கலைந்து செல்லா விட்டால் கைது செய்வோம் எனவும் போலீசார் ஊர்வலமாக வந்தவர்களிடம் எச்சரிக்கை விடுத்தனர்.பின்னர் ஊர்வலக்காரர்கள் கோவில்முன்பு 2 மணி நேரத்திற்கும் மேல் அமர்ந்துள்ளனர். இப்பிரச்சனையால் அதிரடிப்படை அங்கு குவிக்கப்பட்டுள்ளது.கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டது.அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து டிஎஸ்பி ஆலோசனை நடத்தி வருகிறார்.\nஅமைதி பூங்காவான இந்தியாவின் அமைதியை கெடுக்க இந்த முன்னணிகள் தீவிரமாக முயல்கின்றன. இந்த உண்மை புரியாமல் அவர்களோடு இணையும் இந்துக்கள் உம்மையே ஒருநாள் புரிந்துகொள்வர்.\nஇவர்களுக்கு மற்றவர்களை அடிக்கும் உரிமையும், கொடிக்கம்பத்தை அகற்றும் உரிமையும் யார் கொடுத்தது. நம் நாட்டில்தான் பெரும்பான்மை சமுதாயம் பாதுகாப்புஇல்லாமல் வாழ்கிறது காவல்துறையினர் இதுபோல் மத கலவரத்தை தூண்டும் விதத்தில் நடக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.\nஇதில் யார் மத கலவரத்தை தூண்டிகிறார்கள்\nRSS நண்பர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் . தயவு செய்து மத கலவரத்தை தூண்டவேண்டாம் . இந்தியா ஒரு மதசார்பட்ட நாடு .\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பி��சுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஉடல் நலத்தை பாதுகாப்பதற்கு சுத்தம் அவசியம் : தூத்துக்குடி ஆட்சியர் அறிவுரை\nகப்பல் கையாள்வதில் வஉசி துறைமுகம் புதிய சாதனை\nஸ்னோலின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை\nபன்றிகள் தொல்லை, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா\nபிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கோலப் போட்டி : தூத்துக்குடி ஆட்சியர் பார்வை\nஅனுமதியில்லாத மனைப்பிரிவுகளை வரன்முறைபடுத்தலாம் : தூத்துக்குடி மாநகராட்சி அறிவிப்பு\nகுலசையில் நவநீதகிருஷ்ணன் திருக்கோலத்தில் அம்மன் வீதி உலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/01/02/83148.html", "date_download": "2018-10-16T00:28:08Z", "digest": "sha1:3RFL4TYHDSQXSARQL23J6W7FAIGLAM2C", "length": 20038, "nlines": 223, "source_domain": "www.thinaboomi.com", "title": "பாகிஸ்தானுக்கு முட்டாள்தனமாக நிதி உதவிகள் செய்துவிட்டோம் அமெரிக்க அதிபர் டிரம்ப் வேதனை", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 16 அக்டோபர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு எதிரொலி: எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை\nஜமால் கொல்லப்பட்டது உறுதியானால் சவுதிக்கு கடுமையான தண்டனை: டிரம்ப்\nதகவல் சேமிப்புக் கொள்கை குறித்த விதிமுறைகளை தளர்த்த வேண்டும் - பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம்\nபாகிஸ்தானுக்கு முட்டாள்தனமாக நிதி உதவிகள் செய்துவிட்டோம் அமெரிக்க அதிபர் டிரம்ப் வேதனை\nசெவ்வாய்க்கிழமை, 2 ஜனவரி 2018 உலகம்\nவாஷிங்டன்: பாகிஸ்தானுக்கு முட்டாள்தனமாக நிதி உதவிகள் செய்துவிட்டோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் வேதனையுடன் தெரிவித்துள்ளார் . இதுகுறித்து அவர் ட்விட்டரில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nகடந்த 15 ஆண்டுகளாக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா முட்டாள்தனமாக 33 பில்லியன் டாலர்களை உதவி என்ற பெயரில் வழங்கியுள்ளது. ஆனால் பாகிஸ்தான் நமக்குத் திருப்பிக் க���டுத்ததோ பொய்களும் வஞ்சகமும்தான்\nஇந்த ஆண்டின் தன் முதல் ட்வீட்டிலேயே அமெரிக்க அதிபர் டிரம்ப், பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்குப் பாதுகாப்புப் புகலிடம் அளிக்கிறது என்று சாடியுள்ளார்.\nகடுமையான வார்த்தைகளில் அமைந்த ட்வீட் இதோ:\nகடந்த 15 ஆண்டுகளாக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா முட்டாள்தனமாக 33 பில்லியன் டாலர்களை உதவி என்ற பெயரில் வழங்கியுள்ளது. ஆனால் பாகிஸ்தான் நமக்குத் திருப்பிக் கொடுத்ததோ பொய்களும் வஞ்சகமும்தான்.\nஆப்கானிஸ்தானில் நாம் தேடும் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் பாதுகாப்புப் புகலிடம் அளிக்கிறது.என்று பதிவிட்டுள்ளார்.\nஆகஸ்டில் அவர் வெளியிட்ட புதிய தெற்காசிய கொள்கையில் பயங்கரவாதத்தை ஒழிப்பதில் பாகிஸ்தான் அமெரிக்காவுக்கு ஒத்துழைக்கவில்லையெனில் பாகிஸ்தானுக்கு எதிராக மேலும் கிடுக்கிப் பிடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nUS President Trump Wynne has made financial aid to Pakistan பாகிஸ்தானுக்கு முட்டாள்தனமாக நிதி உதவி... அமெரிக்க அதிபர் டிரம்ப் வேதனை...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nஅ.தி.மு.க.வின் 47-ம் ஆண்டு தொடக்க விழா: வரும் 17-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு தொடர் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது\nஅ.ம.மு.க.வை, அ.தி.மு.க.வுடன் இணைக்க தினகரன் தூது விட்டார்- அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு\nபெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு எதிரொலி: எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை\nஅடுத்த மாதம் ஜி - 20 மாநாடு: பிரதமர் நரேந்திர மோடி அர்ஜெண்டினா பயணம்\nபெட்ரோல் விலை உயர்வை காரணம் காட்டி சட்டசபைக்கு சைக்கிளில் வந்த புதுவை சபாநாயகர்\nவீடியோ : Me Too சர்ச்சை சின்மயி குற்றச்சாட்டும்... வைரமுத்துவின் விளக்கமும்...\nவீடியோ : என் மீது சுமத்தப்ப���்டுள்ள குற்றச்சாட்டுக்கள் முழுக்க முழுக்க பொய்யானவை: வைரமுத்து\nவீடியோ : சண்டக்கோழி-2 பட வெளியீட்டு விழாவில் நடிகர் விஷால் பேச்சு\nதிருப்பதியில் கருட சேவை : பக்தர்கள் குவிந்தனர்\nவீடியோ: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு வைக்கப்பட்டுள்ள கொலு\nநன்மைகள் பல தரும் நவராத்திரி அன்னையை சரணடைந்து அருளைப் பெறுவோம்\nஅரசு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அறிவித்த முதல்வர் எடப்பாடிக்கு இன்று பாராட்டு விழா - 42 விளையாட்டு சங்கங்கள் நடத்துகின்றன\nசுமார் 70 லட்சம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க ரு.12.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு ஆணை\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nதகவல் சேமிப்புக் கொள்கை குறித்த விதிமுறைகளை தளர்த்த வேண்டும் - பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம்\nவேறொரு ஆணை கட்டிப்பிடித்த மனைவி கூகுள் மேப் மூலம் பார்த்த கணவன் - டைவர்ஸ் கோரி விண்ணப்பம்\nபல்கேரியாவில் பெண் பத்திரிகையாளர் கொலை\n29 டெஸ்டில் 23 வெற்றி: இந்திய அணி புதிய சாதனை\nசச்சின், சேவாக், லாராவின் கலவை: பிரித்வி க்கு ரவி சாஸ்திரி புகழாரம்\nஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை: உமேஷ் யாதவ், பிரித்வி ஷா, ரிஷப் பந்த் முன்னேற்றம்\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் கடும் வீழ்ச்சி\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு பெரும் சரிவு\n90 லட்சம் பேரல் எண்ணெய் ஈரானில் இருந்து இறக்குமதி\nஇயற்கை விவசாயத்தில் உலகின் முதல் மாநிலம் - சிக்கிம் மாநிலத்துக்கு ஐ.நா. விருது அறிவிப்பு\nகாங்டாக் : இயற்கை விவசாயத்தில் முன்னோடி உலகின் முதல் மாநிலமாக திகழும் சிக்கிமுக்கு ஐ.நா. விருது அறிவித்து ...\nவங்கி மேற்கூரையில் இருந்து தவறி விழுந்த மலைப்பாம்பு - அலறியடித்து ஓடிய ஊழியர்கள்\nநேனிங்: வங்கியின் கூரையில் இருந்து சுமார் 1.5 மீ. நீளமுள்ள மலைப்பாம்பு தவறி விழுந்ததால், உரையாடலில் ஈடுபட்டிருந்த ...\nபல்கேரியாவில் பெண் பத்திரிகையாளர் கொலை\nஷோபியா : பல்கேரியாவில், பெண் பத்திரிகையாளர் விக்டோரியா மாரினோவா பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு, கொல்லப்பட்ட ...\nவேறொரு ஆணை கட்டிப்பிடித்த மனைவி கூகுள் மேப் மூலம் பார்த்த கணவன் - டைவர்ஸ் கோரி விண்ணப்பம்\nலிமா : கூகுள் மேப்பில் மனைவியை பார்த்த கணவன், அந்த பெண்ணை விவாகரத்து ��ெய்து இருக்கிறார்.கடந்த சில நாட்களுக்கு முன்பு ...\nஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை: உமேஷ் யாதவ், பிரித்வி ஷா, ரிஷப் பந்த் முன்னேற்றம்\nதுபாய் : டெஸ்ட் போட்டியில் அசத்திய இளம் வீரர்களான பிரித்வி ஷா, ரிஷப் பந்த் ஆகியோர் பேட்ஸ்மேன் தரவரிசையில் முன்னேற்றம் ...\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ : அரசியலுக்கு வாங்க, அப்புறம் இருக்கு... நடிகர் விஜயை விமர்சித்து தமிழிசை பேட்டி\nவீடியோ : Me Too சர்ச்சை சின்மயி குற்றச்சாட்டும்... வைரமுத்துவின் விளக்கமும்...\nவீடியோ : நடிகர் சித்தார்த்துக்கு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பதிலடி\nவீடியோ : என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் முழுக்க முழுக்க பொய்யானவை: வைரமுத்து\nவீடியோ : சண்டக்கோழி-2 பட வெளியீட்டு விழாவில் நடிகர் விஷால் பேச்சு\nசெவ்வாய்க்கிழமை, 16 அக்டோபர் 2018\n1ஜமால் கொல்லப்பட்டது உறுதியானால் சவுதிக்கு கடுமையான தண்டனை: டிரம்ப்\n2வேறொரு ஆணை கட்டிப்பிடித்த மனைவி கூகுள் மேப் மூலம் பார்த்த கணவன் - டைவர்ஸ் க...\n3ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை: உமேஷ் யாதவ், பிரித்வி ஷா, ரிஷப் பந்த் முன்னேற்றம்\n4வங்கி மேற்கூரையில் இருந்து தவறி விழுந்த மலைப்பாம்பு - அலறியடித்து ஓடிய ஊழி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/02/07/85014.html", "date_download": "2018-10-16T00:34:54Z", "digest": "sha1:OKD3LEED2BYUA6XC5BMY4CV4S74TVUU3", "length": 21514, "nlines": 223, "source_domain": "www.thinaboomi.com", "title": "தைவானில் கடும் நிலநடுக்கம்: 5 பேர் பலி - 147 பேர் காயம்", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 16 அக்டோபர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு எதிரொலி: எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை\nஜமால் கொல்லப்பட்டது உறுதியானால் சவுதிக்கு கடுமையான தண்டனை: டிரம்ப்\nதகவல் சேமிப்புக் கொள்கை குறித்த விதிமுறைகளை தளர்த்த வேண்டும் - பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம்\nதைவானில் கடும் நிலநடுக்கம்: 5 பேர் பலி - 147 பேர் காயம்\nபுதன்கிழமை, 7 பெப்ரவரி 2018 உலகம்\nதைபே, தைவான் நாட்டில் 6.4 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால், 5 பேர் பலியாகினர்.\nதைவான் நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் சக்தி வய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவானது. கடற்கரை நகரமான ஹூவாலியனில் இருந்து வடக்கு திசையில் சுமார் 14 கிலோமீட்டர் தொலைவிலும், கடலுக்கடியில் சுமார் ஒரு கிலோ மீட்டர் ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால், மக்கள் பீதி அடைந்து வீடுகளை விட்டு வெளியேறி தெரு வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.\nநிலநடுக்கத்தால், ஹூவாலியன் நகரில் உள்ள ஓட்டல் உள்பட 4 கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. ஓட்டல் இடிபாடுகளில் சிக்கி 5 பேர் பலியாகினர். மேலும் 147 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தகவலறிந்து பேரிடர் மீட்பு பணியினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்து முதலுதவி சிகிச்சை அளித்து வருகின்றனர்.\nசாலைகளில் ஆங்காங்கே விரிசல்கள் ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிப்பு அடைந்துள்ளது. இதுதொடர்பாக புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது கடந்த மூன்று தினங்களாகவே இந்த பகுதியில் 100 க்கும் மேற்பட்ட இலேசான நில அதிர்வுகள் உணரப்பட்ட நிலையில், இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தெற்கு தைவானில் உள்ள நகரமான டைனானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், நூற்றுக்கும் ஏற்பட்டோர் பலியாகினர்.\nடெக்டானிக் பிளேட்டுகளின் சந்திப்பு இடத்தில் தைவான் அமைந்துள்ளதால், அந்நாட்டில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வாடிக்கையாக ஒன்றான நிகழ்கிறது. கடந்த 1999-ம் ஆண்டில் தைவான் தீவில் 7.6 ரிக்டர் அளவுகோலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 2,400 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nTaiwan Earthquake தைவான் நிலநடுக்கம்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nஅ.தி.மு.க.வின் 47-ம் ஆண்டு தொடக்க விழா: வரும் 17-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு தொடர் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது\nஅ.ம.மு.க.வை, அ.தி.மு.க.வுடன் இணைக்க தினகரன் தூது விட்டார்- அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு\nபெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு எதிரொலி: எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை\nஅடுத்த மாதம் ஜி - 20 மாநாடு: பிரதமர் நரேந்திர மோடி அர்ஜெண்டினா பயணம்\nபெட்ரோல் விலை உயர்வை காரணம் காட்டி சட்டசபைக்கு சைக்கிளில் வந்த புதுவை சபாநாயகர்\nவீடியோ : Me Too சர்ச்சை சின்மயி குற்றச்சாட்டும்... வைரமுத்துவின் விளக்கமும்...\nவீடியோ : என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் முழுக்க முழுக்க பொய்யானவை: வைரமுத்து\nவீடியோ : சண்டக்கோழி-2 பட வெளியீட்டு விழாவில் நடிகர் விஷால் பேச்சு\nதிருப்பதியில் கருட சேவை : பக்தர்கள் குவிந்தனர்\nவீடியோ: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு வைக்கப்பட்டுள்ள கொலு\nநன்மைகள் பல தரும் நவராத்திரி அன்னையை சரணடைந்து அருளைப் பெறுவோம்\nஅரசு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அறிவித்த முதல்வர் எடப்பாடிக்கு இன்று பாராட்டு விழா - 42 விளையாட்டு சங்கங்கள் நடத்துகின்றன\nசுமார் 70 லட்சம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க ரு.12.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு ஆணை\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nதகவல் சேமிப்புக் கொள்கை குறித்த விதிமுறைகளை தளர்த்த வேண்டும் - பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம்\nவேறொரு ஆணை கட்டிப்பிடித்த மனைவி கூகுள் மேப் மூலம் பார்த்த கணவன் - டைவர்ஸ் கோரி விண்ணப்பம்\nபல்கேரியாவில் பெண் பத்திரிகையாளர் கொலை\n29 டெஸ்டில் 23 வெற்றி: இந்திய அணி புதிய சாதனை\nசச்சின், சேவாக், லாராவின் கலவை: பிரித்வி க்கு ரவி சாஸ்��ிரி புகழாரம்\nஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை: உமேஷ் யாதவ், பிரித்வி ஷா, ரிஷப் பந்த் முன்னேற்றம்\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் கடும் வீழ்ச்சி\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு பெரும் சரிவு\n90 லட்சம் பேரல் எண்ணெய் ஈரானில் இருந்து இறக்குமதி\nஇயற்கை விவசாயத்தில் உலகின் முதல் மாநிலம் - சிக்கிம் மாநிலத்துக்கு ஐ.நா. விருது அறிவிப்பு\nகாங்டாக் : இயற்கை விவசாயத்தில் முன்னோடி உலகின் முதல் மாநிலமாக திகழும் சிக்கிமுக்கு ஐ.நா. விருது அறிவித்து ...\nவங்கி மேற்கூரையில் இருந்து தவறி விழுந்த மலைப்பாம்பு - அலறியடித்து ஓடிய ஊழியர்கள்\nநேனிங்: வங்கியின் கூரையில் இருந்து சுமார் 1.5 மீ. நீளமுள்ள மலைப்பாம்பு தவறி விழுந்ததால், உரையாடலில் ஈடுபட்டிருந்த ...\nபல்கேரியாவில் பெண் பத்திரிகையாளர் கொலை\nஷோபியா : பல்கேரியாவில், பெண் பத்திரிகையாளர் விக்டோரியா மாரினோவா பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு, கொல்லப்பட்ட ...\nவேறொரு ஆணை கட்டிப்பிடித்த மனைவி கூகுள் மேப் மூலம் பார்த்த கணவன் - டைவர்ஸ் கோரி விண்ணப்பம்\nலிமா : கூகுள் மேப்பில் மனைவியை பார்த்த கணவன், அந்த பெண்ணை விவாகரத்து செய்து இருக்கிறார்.கடந்த சில நாட்களுக்கு முன்பு ...\nஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை: உமேஷ் யாதவ், பிரித்வி ஷா, ரிஷப் பந்த் முன்னேற்றம்\nதுபாய் : டெஸ்ட் போட்டியில் அசத்திய இளம் வீரர்களான பிரித்வி ஷா, ரிஷப் பந்த் ஆகியோர் பேட்ஸ்மேன் தரவரிசையில் முன்னேற்றம் ...\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ : அரசியலுக்கு வாங்க, அப்புறம் இருக்கு... நடிகர் விஜயை விமர்சித்து தமிழிசை பேட்டி\nவீடியோ : Me Too சர்ச்சை சின்மயி குற்றச்சாட்டும்... வைரமுத்துவின் விளக்கமும்...\nவீடியோ : நடிகர் சித்தார்த்துக்கு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பதிலடி\nவீடியோ : என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் முழுக்க முழுக்க பொய்யானவை: வைரமுத்து\nவீடியோ : சண்டக்கோழி-2 பட வெளியீட்டு விழாவில் நடிகர் விஷால் பேச்சு\nசெவ்வாய்க��கிழமை, 16 அக்டோபர் 2018\n1ஜமால் கொல்லப்பட்டது உறுதியானால் சவுதிக்கு கடுமையான தண்டனை: டிரம்ப்\n2வேறொரு ஆணை கட்டிப்பிடித்த மனைவி கூகுள் மேப் மூலம் பார்த்த கணவன் - டைவர்ஸ் க...\n3ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை: உமேஷ் யாதவ், பிரித்வி ஷா, ரிஷப் பந்த் முன்னேற்றம்\n4வங்கி மேற்கூரையில் இருந்து தவறி விழுந்த மலைப்பாம்பு - அலறியடித்து ஓடிய ஊழி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2010/10/download.html", "date_download": "2018-10-15T23:40:11Z", "digest": "sha1:CDHONNZ542ZSAC7KGHTUPVFKMTCLHAJU", "length": 15471, "nlines": 142, "source_domain": "www.winmani.com", "title": "இசையின் வெவ்வேறு பரிமாணங்களை இலவசமாக Download செய்யலாம். - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் இசையின் வெவ்வேறு பரிமாணங்களை இலவசமாக Download செய்யலாம். இணையதளம் தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் இசையின் வெவ்வேறு பரிமாணங்களை இலவசமாக Download செய்யலாம்.\nஇசையின் வெவ்வேறு பரிமாணங்களை இலவசமாக Download செய்யலாம்.\nwinmani 12:08 AM அனைத்து பதிவுகளும், இசையின் வெவ்வேறு பரிமாணங்களை இலவசமாக Download செய்யலாம்., இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்,\nபல பரிமாணங்களில் இருந்து நாம் பருகும் இசை அத்தனையையும்\nஒரே இடத்தில் இருந்து தரவிரக்கலாம் இதைப்பற்றித்தான்\nஇசை உடலை மட்டுமல்ல மனதையும் மகிழ்ச்சியாக்கும் என்று\nசொல்லும் அளவிற்கு பலதரப்பட்ட இசையை ஒரே இடத்தில்\nமொத்தமாக சேர்த்து ஒரு இணையதளத்தில் உள்ளது. இந்தத்\nதளத்தில் இருந்து நாம் விரும்பும் அத்தனை இசையையும்\nதேர்ந்தெடுத்த பேக்ரவுண்ட் மீயூசிக் முதல் சாதரன ஒரு பொத்தான்\nமீயூசிக், வீடு, அலுவலம், டிரான்ஸ்போட்டேசன் ,மெக்கானிக்கல்,\nஇயற்கையின் ஒலி வரை ஒவ்வொரு துறை வாரியாக இசைக்\nகோப்புகளை சேர்த்து வைத்துள்ளனர் இதில் நமக்கு எந்த\nமாதிரியான இசை வேண்டுமோ அதை தரவிரக்கிக்கொள்ளலாம்.\nசாதரணமாக ஒரு தீக்குச்சி கொளூத்தும் சத்தத்தை கூட துல்லியமாக\nநாம் இங்கிருந்து தரவிரக்கலாம். ( Nature Sound Effects என்பதில்\nஉள்ளது ). எந்தத்துறை சார்ந்த சத்தம் வேண்டுமோ அதை எளிதாக\nதரவிரக்கிக்கொள்ளலாம். தரவிரக்கம் செய்யும் முன் அந்த\nசத்தத்தை Play செய்தும் பார்த்துக்கொள்ளலாம். MP3 பார்மட்,\nWav பார்மட்-லிலும் சேமித்து கொள்ளும் வசதி இருக்கிறது.\nஅலைபேசியில் வித்தியாசமான ஒலியை வைத்துக்கொள்ள\nவிரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.\nதான் என்ற அகங்காரம் உள்ளவன் இறைவன் இருக்கும்\nவாசலை கூட அடைய முடியாது.\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.சென்னை மாநகராட்சியின் முதல் மேயர் யார் \n2.கந்தபுராணத்தின் மூல நூல் எது \n3.செங்கல் சிவப்பாக இருக்க காரணம் என்ன \n4.எந்த மிருகத்திற்கு சுவை நரம்பு கிடையாது \n5.பைசா நகர கோபுரம் எந்த நாட்டில் உள்ளது \n6.முதன் முதலில் காகிகத்தில் அச்சிடப்பட்ட நூல் எது \n7.இருளில் ஒளிரக்கூடிய கனிமம் எது \n8.’சர்’ பட்டம் பெற்ற முதல் கிரிக்கெட் வீரர் யார் \n9.எந்த இடத்தில் குங்குமப்பூ தோன்றியது \n10.வெள்ளை மலரை தேசிய மலராகக் கொண்ட நாடு எது \n1.ராஜா சர்.முத்தையா, 2.ஸ்காந்தம், 3.இரும்பு ஆக்சைடு,\n4.திமிங்கலம்,5.இத்தாலி, 6.பைபிள், 7.பாஸ்பரஸ், 8.டான்\nபெயர் : ஃவுஜித்தா ,\nபிறந்த தேதி : அக்டோபர் 23, 1920\nபுயல் காற்று, இடி, சூறாவளி, கொடுங்குழல்\nகாற்று போன்றவை பற்றி ஆய்வு செய்து\nபுகழ் படைத்த ஜப்பானிய வானிலை அறிஞர்.\nஇவர் பெயரால் கொடுங்குழல் காற்றின்(tornado)\nவலிமையை அளக்கும் ஒரு அளவீடு ஃவுஜித்தா\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nTags # அனைத்து பதிவுகளும் # இசையின் வெவ்வேறு பரிமாணங்களை இலவசமாக Download செய்யலாம். # இணையதளம் # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள்\nLabels: அனைத்து பதிவுகளும், இசையின் வெவ்வேறு பரிமாணங்களை இலவசமாக Download செய்யலாம்., இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்\n உங்கள் பதிவு மிகவும் அருமை .\nவெகு நாட்களாக தேடிய மென்பொருள் இனையத்தள வடிவில் உங்கள் மூலம் கிடைத்ததில் மகிழ்ச்சி. நன்றி வின்மணி.\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nவின்ம���ி வைரஸ் ரீமூவர் தறவிரக்கம் செய்ய\nநம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் , வின்மணி வைரஸ் ரீமூவர் முதல் பதிப்பிற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி. இணையதள நண்பர்கள் மற்றும் ...\nஐபேட் போட்டியாக சீனா அறிமுகப்படுத்த இருக்கும் ஐபெட் சிறப்பு வீடியோவுடன்\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் வளர்ச்சி உலக நாடுகளை எல்லாம் வியப்பில் ஆழ்த்தி இருக்கும் செய்தி நமக்கு தெரிந்த ஒன்று தான் இப்போது ஐபேட்-க்கு போட்...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nஎந்த ஒரு மென்பொருள் துணையும் இன்றி வீடியோ மெயில் அனுப்ப உதவும் பயனுள்ள தளம்.\nஎந்த ஒரு மென்பொருளும் நம் கணினியில் நிறுவாமல் இலவசமாக ஆன்லைன் மூலம் வீடியோ மெயில் அனுப்பலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. [caption id=\"...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஎன்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து இருப்போம் ஆனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/106154-magnum-opus-2-point-0-songs-get-leaked-in-whatsapp.html", "date_download": "2018-10-15T23:56:05Z", "digest": "sha1:7XQ3WATL4MW7VJC5CXQZU23EYCQSZXLF", "length": 17066, "nlines": 394, "source_domain": "cinema.vikatan.com", "title": "வாட்ஸ் அப்பில் கசிந்த 2.0 பாடல்கள் #2Point0 | Magnum Opus 2 Point 0 songs get leaked in Whatsapp", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:24 (27/10/2017)\nவாட்ஸ் அப்பில் கசிந்த 2.0 பாடல்கள் #2Point0\nமிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் முதல் இந்திய படம்’, ‘நேரடியாக 3டியில் ஷூட் செய்யப்படும் முதல் இந்தியப் படம்’ உள்பட நிறைய பெருமைகளுடன் தொடங்கப்பட்ட ‘2.0’, தற்போது, ‘இந்தியாவின் மிகப்பெரிய ஆடியோ வெளியீட்டு விழா’ என்ற பெருமையை துபாயில் நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. ஷங்கர்-ரஜினி-அக்‌ஷய் குமார்-ஏ.ஆர்.ரஹ்மான்-லைகா காம்போவின் ‘2.0’ படத்தின் ஆடியோ வெளியீடு தற்போது நடந்துகொண்டிருக்கிறது.\nஇன்று இரவு, ரஹ்மானின் இசையில் பாடல்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ' ராஜாளி, இந்திர லோகத்து' என இரு பாடல்கள் வாட்ஸ் அப்பில் வெளியாகியிருக்கிறது. இசையைக் கேட்ட அனைவருமே, இது ரஹ்மான் இசைதான் என உறுதி அளிக்கிறார்கள். ரஜினி குரலில், அவரின் அக்மார்க் சிரிப்பு வேறு வருவதால், 'அட, எப்படி லீக் ஆனது' என யோசிக்க வைக்கிறது. லீக் ஆன இரு பாடல்கள்தான் ஒரிஜினல் 2.0 பாடல்களா என்பது இன்னும் சற்று நேரத்தில் தெரிந்துவிடும்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ்க்கு சிறை கன்பார்ம்' - சவால் விடும் ஆ.ராசா\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்படம்\n`அது மிகவும் பெருமையான தருணம்' - இந்திய அணிக்குத் தேர்வானதை விவரிக்கும் சுப்மன் கில்\nதூத்துக்குடியில் 3வது நாளாகத் தொடரும் சிபிஐ விசாரணை\n`தனியார் நிர்வாகத்தில் 6,500 ரூபாய்தான் சம்பளம்' - கொதிக்கும் துப்புரவுப் பணியாளர்கள் சங்கம்\n`மதிப்புக்கூட்டி விற்றால் முருங்கை விவசாயத்திலும் தகுந்த லாபம் பார்க்கலாம்’ - இயற்கை விவசாயி சரோஜா\nபயிர்க் காப்பீடு குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்த `உழவர் ரதம்’ - தஞ்சையில் தொடக்கம்\n`யாரும் ஊருக்குள் வரக்கூடாது' - அரசியல் கட்சிகள் நுழையத் தடைவிதித்த கிராமம்\n`இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்ததால் தலைமறைவான கணவன்’ - ஆட்சியரிடம் முறையிட்ட பெண்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்\n``தமிழ்நாட்டோட எனக்குத் தொடர்பே இல்லாமப் போச்சு\" - நடிகை சிவரஞ்சனி\n``சான்ஸே இல்ல... அவங்க என்னைவிட திறமைசாலி\n`பாலியல் தொந்தரவுதான் பிரச்னைக்குக் காரணம்' - சண்முகராஜன் ம���து நடிகை ராண\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்ப\nகோபம், ஆவேசம், ஆதங்கம்... கமலின் 3 நாள் சுற்றுப் பயணத்தில் என்ன நடந்தது\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\n`நீதிபதி மனைவியை ஏன் சுட்டேன்'- தலைமைக் காவலர் மகிபால்சிங் வாக்குமூலம்\n``தமிழ்நாட்டோட எனக்குத் தொடர்பே இல்லாமப் போச்சு\" - நடிகை சிவரஞ்சனி\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 15 முதல் 21 வரை 12 ராசிகளுக்கும்\n` தினகரன் நமக்கு அனுகூல சத்ரு' - மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/ajit.html", "date_download": "2018-10-16T00:10:05Z", "digest": "sha1:2FI6HN3NZYCPNXAU3MRCO2LBBFZ6KIYK", "length": 11486, "nlines": 166, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹீரோ .. ஹீரோ .. | Ajit changes track - Tamil Filmibeat", "raw_content": "\n» ஹீரோ .. ஹீரோ ..\nஹீரோ .. ஹீரோ ..\nசமீபகாலமாக வில்லன்களை அடித்து நொறுக்கிக் கொண்டிருந்த அஜீத், கும்மாங்குத்துக்களை எல்லாம் மூட்டை கட்டி விட்டு காமெடி டிராக்குக்குத்தாவுகிறார்.\nஎழில் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் இரண்டாவது படம் ராஜா. இதில் முழுக்க முழுக்க காமெடியில் கலக்கி வருகிறாராம் அஜீத்.\nஎழில் இயக்கிய முதல் படமான பூவெல்லாம் உன் வாசம் சுமாராக போயிருந்தாலும் கூட இயக்குனரை அஜீத்துக்கு மிகவும் பிடித்துப்போய்விட்டதாம். அதனால்தான் ராஜா குறித்து அவர் கூறியபோது மறுப்பேதும் சொல்லாமல் ஒத்துக் கொண்டாராம்.\nஇன்னொரு காரணம், அஜீத்துக்கு அந்தப் படத்தில் எழில் அமைத்துள்ள கேரக்டர். இதுவரை காதல் செய்வதுஇல்லை அடிப்பது என்று மட்டுமே நடித்துக் கொண்டிருந்த அஜீத்துக்கு முதல் முறையாக முழு அளவில் காமெடிரோல் உருவாக்கிக் கொடுத்துள்ளாராம் எழில்.\nஅதேசமயம் அவ்வப்போது கும் கும் சண்டைகளும் உண்டாம்.\nஉங்களுக்கு எதுக்கு சார் இதெல்லாம்... உங்களுக்கு காமெடி வருமா என்று நேரடியாக அட்டாக் செய்தோம்.\nகாமெடி செய்ய முயன்றுள்ளேன். நன்றாக வரும் என்று நம்புகிறேன். ஒவ்வொரு கேரக்டரையும் நம்பிக்கையுடன்தானே செய்கிறேன் என்றார் கோபப்படாமல்.\nராஜா பெரும் வெற்றியைப் பெறும் என்று கூறும் அஜீத், ஒரு படத்தின் வெற்றி, தோல்வியை முடிவு செய்யவேண்டியது ரசிகர்கள்தான் என்று ரசிகர்கள் தலையில் பொறுப்பை வை���்கிறார்.\nஇது நல்ல எஸ்கேப் பார்முலாவா இருக்கே என்றபோது கண்சிமிட்டி சிரித்துவிட்டு ஓடிவிட்டார்.\nராஜாவில் அஜீத்திற்கு இரண்டு ஜோடிகளாம். ஜோதிகாவும், பிரியங்கா திரிவேதியுமாம். இவர்கள் போதாது என்றுமந்த்ரா வேறு வருகிறாராம். அஜீத்துடன் ஒரு டான்ஸ் போடப் போகிறார்.வாழ்ந்துக்கோ ராசா.. வாழ்ந்துக்கோ...\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகேம் ஓவர்... வீல் சேரில் உட்கார்ந்து விளையாடும் டாப்ஸி\n’என் அம்மாவுக்கு கால் பண்ணாதீங்க’ சின்மயியின் தாழ்மையான வேண்டுகோள்\nஉள்ளாடையுடன் நிற்கச் சொன்னார், வெர்ஜினா என கேட்டார்: இயக்குனர் மீது நடிகை புகார்\nவைரமுத்துக்கு உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள வேண்டும் - சின்மயி- வீடியோ\nசண்டக்கோழி 2 படத்தின் பலமே, வரலக்ஷ்மி, கீர்த்தி சுரேஷ் தான் விஷால்- வீடியோ\nசண்டக்கோழி 2 பிரஸ் மீட்டில் கிழிய விட்ட லிங்குசாமி-வீடியோ\n17 வயது நடிகைக்கு நடந்த கொடுமையை அம்பலப்படுத்திய ரேவதி மீது புகார்-வீடியோ\nநாட்டாமை பட நடிகை ராணி சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் பாலியல் புகார்- வீடியோ\nஏர்போர்ட்டில் கமல் தேவர்மகன் 2 , சின்மயி பற்றி பரபரப்பு பேட்டி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/deepu2.html", "date_download": "2018-10-15T23:09:02Z", "digest": "sha1:HE7KJGB4DB3GWYKECH3UFCVAEKZCLII4", "length": 28887, "nlines": 169, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தீபுவின் காக்டெயில் அன்பு படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தீபு.தீபிகா என்ற பெயரை சுருக்கி தீபுவாக்கிக் கொண்டு தலைகாட்டத் தொடங்கியவர், எதிர்பார்த்த அள���ுக்கு எடுபடவில்லை.படங்களில் நடிக்க வந்தபோது பத்தாவதுதான் படித்துக் கொண்டிருந்தார் இந்த கேரளத்து (அதானே!) பாப்கார்ன் பாப்பா.இப்போது படிப்பு முடிந்து விட்டதாம். அதனால் முழு வீச்சில் படங்களில் நடிக்கப் போகிறேன் என்று உற்சாகமாக கூறுகிறார்தீபு.பத்தாவது வகுப்பை முடித்ததுமே பட வாய்ப்புகளை எதிர்பார்த்து வாசலை, வீட்டு வாசலைத்தான், ரொம்பப் பெரிசாகதிறந்து வைத்துக் காத்திருந்தார் தீபு. ஆனால் தயாரிப்பாளர்கள் யாரையும் காணோம். விளம்பரபப் படம் எடுப்போர்தான் அவ்வப்போது வந்து சென்றனர். இதனால் சேலை கட்டி ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்சுக்காகடிவியில் ஆடி ஓடிக் கொண்டிருந்தார்.மேலும் பல விளம்பரப் படங்களில் தலை காட்டி வந்தார். அப்பதான், கோலிவுட் குருவி ஜோசியர் ஒருவர் வந்து தீபு காதைகடித்துள்ளார். அதாவது தீபுவின் பெயர்தான் அவருக்கு பெரிய இடைஞ்சலாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.அவரை ஊட்டுக்குள் கூட்டி வந்து, ஜாதகக் கட்டைத் தூக்கிப் போட்டு பார்த்து பதமா சொல்லுங்கோ என்று தீபு குடும்பத்தினர்கோரியுள்ளனர். அந்த பார்ட்டியும் ரொம்ப நேரம் கணக்கெல்லாம் போட்டுப்பார்த்து, பாப்பா பேரை மாத்தினால் எல்லாம்சரியாப் பூடும், வேறு ஒண்ணும் தேவையில்லை என்று கூறியுள்ளாராம்.சரியென்று மகிழ்ந்த தீபு குடும்பத்தினர் ஜோசியரை சந்தோஷப்படுத்தி அனுப்பி வைத்துவிட்டு அப்படியே நியூமராலஜி ஆசாமிஒருவரையும் பிடித்துப் போட்டு பெயர் மாற்றத்தையும் அரங்கேற்றிவிட்டனர்.பல பரிசீலனைகளுக்குப் பிறகு தீபுவின் பெயரை ஜானவி என்று மாற்றியுள்ளனர்யபெயர் மாறிய நேரமோ அல்லது வேறு என்ன காரணமோ, தீபுவைத் தேடி சில பட வாய்ப்புக்கள் வந்து சேர்ந்துள்ளன. இதனால்ரொம்ப சந்தோஷமாக இருக்கிறார் தீபு ஸாரி ஜான்வி.அழகாய் இருக்கிறாய், பயமாய் இருக்கிறது, மது என இரண்டு படங்களில் தீபு நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்இந்த இரண்டு படங்களிலும் நடிப்போடு கவர்ச்சியையும் சம விகிதத்தில் கலந்து கொடுத்து ரசிகர்களுக்கு காக்டெயில் விருந்துபடைத்துக் கொண்டிருக்கிறார் ஜான்வி.அட, அந்த காக்டெயிலை முதலிலேயே கொடுத்திருந்தால் பெயரை மாற்றியிருக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காதேதீபு....!! | Actress Deepu changes name - Tamil Filmibeat", "raw_content": "\n» தீபுவின் காக்டெயில் அன்பு படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தீபு.தீபிகா என்ற பெயரை சுருக்கி தீபுவாக்கிக் கொண்டு தலைகாட்டத் தொடங்கியவர், எதிர்பார்த்த அளவுக்கு எடுபடவில்லை.படங்களில் நடிக்க வந்தபோது பத்தாவதுதான் படித்துக் கொண்டிருந்தார் இந்த கேரளத்து (அதானே) பாப்கார்ன் பாப்பா.இப்போது படிப்பு முடிந்து விட்டதாம். அதனால் முழு வீச்சில் படங்களில் நடிக்கப் போகிறேன் என்று உற்சாகமாக கூறுகிறார்தீபு.பத்தாவது வகுப்பை முடித்ததுமே பட வாய்ப்புகளை எதிர்பார்த்து வாசலை, வீட்டு வாசலைத்தான், ரொம்பப் பெரிசாகதிறந்து வைத்துக் காத்திருந்தார் தீபு. ஆனால் தயாரிப்பாளர்கள் யாரையும் காணோம். விளம்பரபப் படம் எடுப்போர்தான் அவ்வப்போது வந்து சென்றனர். இதனால் சேலை கட்டி ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்சுக்காகடிவியில் ஆடி ஓடிக் கொண்டிருந்தார்.மேலும் பல விளம்பரப் படங்களில் தலை காட்டி வந்தார். அப்பதான், கோலிவுட் குருவி ஜோசியர் ஒருவர் வந்து தீபு காதைகடித்துள்ளார். அதாவது தீபுவின் பெயர்தான் அவருக்கு பெரிய இடைஞ்சலாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.அவரை ஊட்டுக்குள் கூட்டி வந்து, ஜாதகக் கட்டைத் தூக்கிப் போட்டு பார்த்து பதமா சொல்லுங்கோ என்று தீபு குடும்பத்தினர்கோரியுள்ளனர். அந்த பார்ட்டியும் ரொம்ப நேரம் கணக்கெல்லாம் போட்டுப்பார்த்து, பாப்பா பேரை மாத்தினால் எல்லாம்சரியாப் பூடும், வேறு ஒண்ணும் தேவையில்லை என்று கூறியுள்ளாராம்.சரியென்று மகிழ்ந்த தீபு குடும்பத்தினர் ஜோசியரை சந்தோஷப்படுத்தி அனுப்பி வைத்துவிட்டு அப்படியே நியூமராலஜி ஆசாமிஒருவரையும் பிடித்துப் போட்டு பெயர் மாற்றத்தையும் அரங்கேற்றிவிட்டனர்.பல பரிசீலனைகளுக்குப் பிறகு தீபுவின் பெயரை ஜானவி என்று மாற்றியுள்ளனர்யபெயர் மாறிய நேரமோ அல்லது வேறு என்ன காரணமோ, தீபுவைத் தேடி சில பட வாய்ப்புக்கள் வந்து சேர்ந்துள்ளன. இதனால்ரொம்ப சந்தோஷமாக இருக்கிறார் தீபு ஸாரி ஜான்வி.அழகாய் இருக்கிறாய், பயமாய் இருக்கிறது, மது என இரண்டு படங்களில் தீபு நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்இந்த இரண்டு படங்களிலும் நடிப்போடு கவர்ச்சியையும் சம விகிதத்தில் கலந்து கொடுத்து ரசிகர்களுக்கு காக்டெயில் விருந்துபடைத்துக் கொண்டிருக்கிறார் ஜான்வி.அட, அந்த காக்டெயிலை முதலிலேயே கொடுத்திருந்தால் பெயரை மாற்றியிருக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காதேதீபு....\nதீபுவின் காக்டெயில் அன்பு படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தீபு.தீபிகா என்ற பெயரை சுருக்கி தீபுவாக்கிக் கொண்டு தலைகாட்டத் தொடங்கியவர், எதிர்பார்த்த அளவுக்கு எடுபடவில்லை.படங்களில் நடிக்க வந்தபோது பத்தாவதுதான் படித்துக் கொண்டிருந்தார் இந்த கேரளத்து (அதானே) பாப்கார்ன் பாப்பா.இப்போது படிப்பு முடிந்து விட்டதாம். அதனால் முழு வீச்சில் படங்களில் நடிக்கப் போகிறேன் என்று உற்சாகமாக கூறுகிறார்தீபு.பத்தாவது வகுப்பை முடித்ததுமே பட வாய்ப்புகளை எதிர்பார்த்து வாசலை, வீட்டு வாசலைத்தான், ரொம்பப் பெரிசாகதிறந்து வைத்துக் காத்திருந்தார் தீபு. ஆனால் தயாரிப்பாளர்கள் யாரையும் காணோம். விளம்பரபப் படம் எடுப்போர்தான் அவ்வப்போது வந்து சென்றனர். இதனால் சேலை கட்டி ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்சுக்காகடிவியில் ஆடி ஓடிக் கொண்டிருந்தார்.மேலும் பல விளம்பரப் படங்களில் தலை காட்டி வந்தார். அப்பதான், கோலிவுட் குருவி ஜோசியர் ஒருவர் வந்து தீபு காதைகடித்துள்ளார். அதாவது தீபுவின் பெயர்தான் அவருக்கு பெரிய இடைஞ்சலாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.அவரை ஊட்டுக்குள் கூட்டி வந்து, ஜாதகக் கட்டைத் தூக்கிப் போட்டு பார்த்து பதமா சொல்லுங்கோ என்று தீபு குடும்பத்தினர்கோரியுள்ளனர். அந்த பார்ட்டியும் ரொம்ப நேரம் கணக்கெல்லாம் போட்டுப்பார்த்து, பாப்பா பேரை மாத்தினால் எல்லாம்சரியாப் பூடும், வேறு ஒண்ணும் தேவையில்லை என்று கூறியுள்ளாராம்.சரியென்று மகிழ்ந்த தீபு குடும்பத்தினர் ஜோசியரை சந்தோஷப்படுத்தி அனுப்பி வைத்துவிட்டு அப்படியே நியூமராலஜி ஆசாமிஒருவரையும் பிடித்துப் போட்டு பெயர் மாற்றத்தையும் அரங்கேற்றிவிட்டனர்.பல பரிசீலனைகளுக்குப் பிறகு தீபுவின் பெயரை ஜானவி என்று மாற்றியுள்ளனர்யபெயர் மாறிய நேரமோ அல்லது வேறு என்ன காரணமோ, தீபுவைத் தேடி சில பட வாய்ப்புக்கள் வந்து சேர்ந்துள்ளன. இதனால்ரொம்ப சந்தோஷமாக இருக்கிறார் தீபு ஸாரி ஜான்வி.அழகாய் இருக்கிறாய், பயமாய் இருக்கிறது, மது என இரண்டு படங்களில் தீபு நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்இந்த இரண்டு படங்களிலும் நடிப்போடு கவர்ச்சியையும் சம விகிதத்தில் கலந்து கொடுத்து ரசிகர்களுக்கு காக்டெயில் விருந்துபடைத்துக் கொண்டிருக்கிறார் ஜான்வி.அட, அந்த காக்டெயிலை முதலிலேயே கொடுத்திருந்தால் பெயரை மாற்றியிருக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காதேதீபு....\nஅன்பு படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தீபு.\nதீபிகா என்ற பெயரை சுருக்கி தீபுவாக்கிக் கொண்டு தலைகாட்டத் தொடங்கியவர், எதிர்பார்த்த அளவுக்கு எடுபடவில்லை.\nபடங்களில் நடிக்க வந்தபோது பத்தாவதுதான் படித்துக் கொண்டிருந்தார் இந்த கேரளத்து (அதானே) பாப்கார்ன் பாப்பா.இப்போது படிப்பு முடிந்து விட்டதாம். அதனால் முழு வீச்சில் படங்களில் நடிக்கப் போகிறேன் என்று உற்சாகமாக கூறுகிறார்தீபு.\nபத்தாவது வகுப்பை முடித்ததுமே பட வாய்ப்புகளை எதிர்பார்த்து வாசலை, வீட்டு வாசலைத்தான், ரொம்பப் பெரிசாகதிறந்து வைத்துக் காத்திருந்தார் தீபு. ஆனால் தயாரிப்பாளர்கள் யாரையும் காணோம்.\nவிளம்பரபப் படம் எடுப்போர்தான் அவ்வப்போது வந்து சென்றனர். இதனால் சேலை கட்டி ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்சுக்காகடிவியில் ஆடி ஓடிக் கொண்டிருந்தார்.\nமேலும் பல விளம்பரப் படங்களில் தலை காட்டி வந்தார். அப்பதான், கோலிவுட் குருவி ஜோசியர் ஒருவர் வந்து தீபு காதைகடித்துள்ளார். அதாவது தீபுவின் பெயர்தான் அவருக்கு பெரிய இடைஞ்சலாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.\nஅவரை ஊட்டுக்குள் கூட்டி வந்து, ஜாதகக் கட்டைத் தூக்கிப் போட்டு பார்த்து பதமா சொல்லுங்கோ என்று தீபு குடும்பத்தினர்கோரியுள்ளனர். அந்த பார்ட்டியும் ரொம்ப நேரம் கணக்கெல்லாம் போட்டுப்பார்த்து, பாப்பா பேரை மாத்தினால் எல்லாம்சரியாப் பூடும், வேறு ஒண்ணும் தேவையில்லை என்று கூறியுள்ளாராம்.\nசரியென்று மகிழ்ந்த தீபு குடும்பத்தினர் ஜோசியரை சந்தோஷப்படுத்தி அனுப்பி வைத்துவிட்டு அப்படியே நியூமராலஜி ஆசாமிஒருவரையும் பிடித்துப் போட்டு பெயர் மாற்றத்தையும் அரங்கேற்றிவிட்டனர்.\nபல பரிசீலனைகளுக்குப் பிறகு தீபுவின் பெயரை ஜானவி என்று மாற்றியுள்ளனர்ய\nபெயர் மாறிய நேரமோ அல்லது வேறு என்ன காரணமோ, தீபுவைத் தேடி சில பட வாய்ப்புக்கள் வந்து சேர்ந்துள்ளன. இதனால்ரொம்ப சந்தோஷமாக இருக்கிறார் தீபு ஸாரி ஜான்வி.\nஅழகாய் இருக்கிறாய், பயமாய் இருக்கிறது, மது என இரண்டு படங்களில் தீபு நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்\nஇந்த இரண்டு படங்களிலும் நடிப்போடு கவர்ச்சியையும் சம விகிதத்தில் கலந்து க��டுத்து ரசிகர்களுக்கு காக்டெயில் விருந்துபடைத்துக் கொண்டிருக்கிறார் ஜான்வி.\nஅட, அந்த காக்டெயிலை முதலிலேயே கொடுத்திருந்தால் பெயரை மாற்றியிருக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காதேதீபு....\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n'வாழ்றதுக்காக வேலைக்கு போறோமா... இல்ல வேலைக்கு போறதுக்காக வாழ்றோமா'... ஆண் தேவதை விமர்சனம்\nஅஜித்தை மகன் சஞ்சய் பாராட்டிய விவகாரம்.. விஜய் தரப்பில் விளக்கம்\nவிசுவாசம் ரிலீஸ் எப்போது.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த சத்யஜோதி தியாகராஜன்\nவைரமுத்துக்கு உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள வேண்டும் - சின்மயி- வீடியோ\nசண்டக்கோழி 2 படத்தின் பலமே, வரலக்ஷ்மி, கீர்த்தி சுரேஷ் தான் விஷால்- வீடியோ\nசண்டக்கோழி 2 பிரஸ் மீட்டில் கிழிய விட்ட லிங்குசாமி-வீடியோ\n17 வயது நடிகைக்கு நடந்த கொடுமையை அம்பலப்படுத்திய ரேவதி மீது புகார்-வீடியோ\nநாட்டாமை பட நடிகை ராணி சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் பாலியல் புகார்- வீடியோ\nஏர்போர்ட்டில் கமல் தேவர்மகன் 2 , சின்மயி பற்றி பரபரப்பு பேட்டி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/ipl-2018-live-rr-vs-csk/", "date_download": "2018-10-16T00:44:50Z", "digest": "sha1:PCYNS4X6NBLNFQP2END7BJUUF2ZUXSMD", "length": 10352, "nlines": 83, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் Live Cricket Score Card - IPL 2018 Live, RR vs CSK", "raw_content": "\nதண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம்: சென்னைவாசிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nசுடச்சுட புதுப்படங்கள்: 10 தியேட்டர்களை ஒதுக்கிய தயாரிப்பாளர்கள் சங்கம்\nசென்னை சூப்பர் கிங்ஸ் vs ��ாஜஸ்தான் ராயல்ஸ் Live Cricket Score Card\nசென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் Live Cricket Score Card\nசென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் Live Cricket Score Card\nஜெய்ப்பூரில் இன்று இரவு எட்டு மணிக்கு நடக்கும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.\nதோனி தலைமையிலான சென்னை அணி, பேட்டிங்கில் கில்லியாக விளங்கினாலும், பந்துவீச்சு என்பது மிகவும் கவலைக் கொள்ளக் கூடிய ஒன்றாக உள்ளது. டெத் ஓவர்களில் சிறந்த பவுலரை இன்னும் தேடிக் கொண்டிருக்கிறது சிஎஸ்கே. அதேசமயம், லுங்கி ங்கிடியின் பந்துவீச்சு பிளே ஆஃப்களில் நிச்சயம் கை கொடுக்கும் என தோன்றுகிறது. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற இன்னும் ஒரு வெற்றி தேவை என்பதால், இப்போட்டியில் வென்று, தனது பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிப்படுத்தும் முனைப்பில் உள்ளது சிஎஸ்கே.\nராஜஸ்தான் அணியைப் பொறுத்தவரை, பத்து போட்டிகளில் ஆடி, நான்கில் மட்டும் வென்றுள்ளது. இன்றைய போட்டியை சேர்த்து, மீதமிருக்கும் நான்கு போட்டிகளையும் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.\nஇந்நிலையில், டாஸ் வென்ற கேப்டன் தோனி, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இப்போட்டியின் Live Cricket Score Card-ஐ உங்கள் ஐஇதமிழ்-ல் நீங்கள் கண்டுகளிக்கலாம்.\nஐபிஎல் தொடரில் பெட்டிங்: ஒப்புக்கொண்ட சல்மான்கான் சகோதரர்\nஐபிஎல் வெற்றிக்கு பிறகு டி.ஜே. பிராவோ செய்த முதல் வீடியோ\nசென்னை அணி வெற்றி : அரை மணி நேரத்தில் மீம்ஸ்களால் அலற விட்ட நெட்டிசன்கள்\nவெற்றிக்கு பின் தந்தையை நோக்கி ஓடி வந்த ஸிவா தூக்கிக் கொஞ்சிய தோனி : வீடியோ\nஐபிஎல் 2018 : குயிக் ரீக்கேப்\nஐபிஎல் 2018: தனது குட்டி தேவதைகளுடன் தந்தைகளின் கொண்டாட்டம்\nஐபிஎல் இறுதி போட்டிக்காக நயன்தாரா என்ன செய்தார் தெரியுமா\nIPL 2018 Final Live Streaming, CSK vs SRH Live Cricket Streaming: மொபைல் போனில் ஏர்டெல் டிவி, ஜியோ டிவி-யில் இலவசமாக ‘லைவ்’ பார்க்கலாம்\n‘வதந்திகள் உயிருக்கே ஆபத்தை விளைவிப்பது கவலையளிக்கிறது’ – கமல்ஹாசன்\nகர்நாடகா தேர்தல் 2018 : மோடியின் கோவில் விசிட்டை குறை கூறிய காங்கிரஸ்\nபோராட்டமே வாழ்க்கை என்று வாழ்ந்து காட்டியவர் கலைஞர்\nஅண்ணா முதல் அஜித் வரை கலைஞர் குறித்து பேசிய காலத்தால் அழிக்க முடியாத பேச்சுகள்.\nகுடும்பத்தின் ஆலமரமாக நின்ற கருணாநிதி: ஃபேமிலி போட்டோ பூரிப்பு\nகருனாநிதியின் குடும்ப புகைப்படத்தை எடுக்க வந்த புகைப்பட கலைஞரே பிரமித்து நின்றார்.\nபோலீஸுக்கு வந்த பெரிய நாட்டாமை குடும்ப பஞ்சாயத்து: வனிதா விஜயகுமார்-விஜயகுமார் இடையே ‘உரிமைப் போர்’\nதண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம்: சென்னைவாசிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nசுடச்சுட புதுப்படங்கள்: 10 தியேட்டர்களை ஒதுக்கிய தயாரிப்பாளர்கள் சங்கம்\nப. சிதம்பரம் பார்வை : அழிவை நோக்கி காஷ்மீரின் சாலைகள்\nசனத் ஜெயசூர்யாவுக்கு நெருக்கடி: ஐசிசி ஊழல் தடுப்புப் பிரிவு அதிரடி\nவேட்டியை மடிச்சி கட்டி புடிச்சாரு பாரு ஒரு ஓட்டம்… யாருனு கண்டுபிடிங்க\nநாட்டாமை டீச்சரும் Metoo புகார்: இந்த நடிகர் கூடவா இப்படி\nஐசிசி டெஸ்ட் தரவரிசை: இந்திய எதிர்காலங்கள் ப்ரித்வி ஷா, ரிஷப் பண்ட் அபாரம்\nஜெயலலிதா இருந்திருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுத்திருப்பார் : திலகவதி\nதண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம்: சென்னைவாசிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nசுடச்சுட புதுப்படங்கள்: 10 தியேட்டர்களை ஒதுக்கிய தயாரிப்பாளர்கள் சங்கம்\nப. சிதம்பரம் பார்வை : அழிவை நோக்கி காஷ்மீரின் சாலைகள்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/india-vs-hong-kong-match-preview-011796.html", "date_download": "2018-10-15T23:59:41Z", "digest": "sha1:UEAXHW7HSBSYH6NFQMQYFNXGGVMRI24Y", "length": 9790, "nlines": 133, "source_domain": "tamil.mykhel.com", "title": "ஆசிய கோப்பையில் இன்று இந்தியா, ஹாங்காங் மோதல்.. இந்திய அணியில் ஆடப் போவது யார் யார்? - Tamil myKhel Tamil", "raw_content": "\nPAK VS AUS - வரவிருக்கும்\nSL VS ENG - வரவிருக்கும்\n» ஆசிய கோப்பையில் இன்று இந்தியா, ஹாங்காங் மோதல்.. இந்திய அணியில் ஆடப் போவது யார் யார்\nஆசிய கோப்பையில் இன்று இந்தியா, ஹாங்காங் மோதல்.. இந்திய அணியில் ஆடப் போவது யார் யார்\nதுபாய் : ஆசிய கோப்பை போட்டியில் நாளை நடைபெறும் போட்டியில் இந்திய அணி ஹாங்காங் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டி குறித்த ஒரு அலசல்\nஹாங்காங் அணி தனது முதலாவது ஆட்டத்தில் பாகிஸ்த��ன் அணியிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அந்த அணியின் பேட்டிங் வரிசை பாகிஸ்தான் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 116 ரன்களுக்கு ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது. இந்திய அணிக்கு ஹாங்காங் பெரிய அளவில் அதிர்ச்சி அளிப்பதற்கான வாய்ப்புகள் குறைவே.\nஇந்திய அணியை பொறுத்தவரை இது அவர்களுக்கு ஒரு பயிற்சி ஆட்டம் போலத்தான். நாளை மறுதினம் இந்திய அணி, தனது முக்கியமான போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ளவிருக்கிறது. விராட் கோஹ்லி இல்லாத இந்திய அணி எவ்வாறு விளையாடப்போகிறது என்பதை காண அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஹாங்காங் அணியை எளிதில் வீழ்த்தி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் முனைப்புடன் உள்ளது.\nஇந்திய அணியின் நான்காம் நிலையில் யாரை களமிறக்குவது என்ற குழப்பமான நிலையில் தோனி களமிறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமனிஷ் பாண்டே, கேதார் ஜாதவ், அம்பத்தி ராயுடு மற்றும் கே எல் ராகுல் ஆகியோரில் ஒருவருக்கு ஓய்வளிக்கப்படலாம் என்று தெரிகிறது.\nஅறிமுக வேகபந்துவீச்சாளர் கலீல் அஹமத் நாளைய போட்டியில் களமிறக்கப்படலாம்.\nஇந்தியா மற்றும் ஹாங்காங் அணிகள் இதற்கு முன்பு 2008 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை தொடரில் மோதியுள்ளன. அதில் இந்திய அணி 256 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nRead more about: ஆசிய கோப்பை ஒருநாள் போட்டி odi asia cup\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thescienceway.com/tag/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-15T23:23:59Z", "digest": "sha1:F4LJGUUJYZS7UDQ65BRGUQLKT3ZPWGEM", "length": 9708, "nlines": 97, "source_domain": "thescienceway.com", "title": "இணையம் Archives - The Science Way", "raw_content": "\nமின்னூல் தரவிறக்கம் செய்ய சிறந்த 10 தளங்கள்\nஇலவச மின்னூல் தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇன்று உலகம் மிகவும் முன்னேறிவிட்டது. இணையம் என்ற ஒரு சொல் மனித இனத்தின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கிறது. உணவு முதல் படிப்புகள் வரை இணையம் மூலம் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது.…\nஉங்கள் கணினியை வேறு யாரும் உளவு (Spying) பார்க்காமல் தடுப்பது எப்படி \nஉங்கள் கணினியின் செயல்பாடுகளை மறைந்து இருந்து உளவுப் (Spy) பார்க்கும் மால்வேர் (Malware - தமிழில் தீம்பொருள்) என்றுமே உங்களுக்கு ஆபத்தை விளைவிப்பவை தான். உங்களுக்கு எந்த வித முன்னறிவிப்பும் செய்யாமல், உங்களின் தகவல்களை அளித்துவிடுவோம் என்று…\n2018-ம் ஆண்டின் 10 பிரபலமான வலைத்தளங்கள்\n2018-ம் ஆண்டு பிறந்து பல மாதங்கள் ஆகிவிட்டன. இந்த நிலையில் அமேசான் நிறுவனத்தைச் சேர்ந்த அலெக்சா ( Alexa ) என்னும் நிறுவனம் உலகில் உள்ள வலைத்தளங்களை எத்தனை பேர் பயன்படுகிறார்கள் என்னும் அடிப்படையிலும், மேலும் அந்த வலைத்தளங்களின் பல்வேறு புள்ளியியல்…\nஇருள் வலை(Dark Web) என்பது நாம் கேள்வி படாத அல்லது உபயோகிக்காத ஒன்றாக இருக்கலாம்.ஆனால், நாம் அன்றாடம் பயன்படுத்தும் இணையத்தின் ஒரு மிக முக்கியமான மறைக்கப்பட்ட பகுதி ஆகும்.ஆயுதங்கள் முதல்…\nஉலகின் மிக பிரபலமான 10 இணைய தேடல் இயந்திரம் (Internet Search Engines)\nஇன்று பெரும்பாலோனர்க்கு இணையம் தங்களின் உயிர் மூச்சைப் போல் ஆகிவிட்டது.நண்பர்களிடம் பேச.நகைச்சுவை படிக்க,பகிர சமூக வலைத்தளம், வழிகாட்ட கூகுள் வரைபடங்கள்,படம் மற்றும் பாடல்களுக்கு யு ட்யூப் என முற்றிலும் இணைய மயமாகிவிட்டதை நாம் அறிவோம்.இணையத்தின் முகப்பாக இருப்பது இணைய தேடல் தளங்கள்(Internet…\nஉலகில் பல பெரிய நிறுவனங்கள் உள்ளன.அனால்,அவற்றில் வெகு சில தான் உலகை ஆட்டுவிக்கும் சக்தியை கொண்டுள்ளன.கூகுள்,ஆப்பிள்,முகநூல்,மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்கள் நீங்கா இடத்தை பெற்றுள்ளது.மாற்றத்திற்கும்,புதுமைக்கும் இணையத்தை கட்டி ஆள்வதற்கும் பெயர்போன கூகுள் நிறுவனத்தை நடத்தும் தலைமை செயல் அதிகாரி எப்படிப்பட்ட ஆற்றல் மிக்கவராக…\nபிட்காயின் என்பது 2009-ல் உருவாக்கப்பட்ட மெய்நிகர் நாணயம் ஆகும்.சடோஷி நாகமோட்டோ என���னும் முகமறியா நபரால் உருவாக்கப்பட்டது.இவர் யார் எங்கு உள்ளார் என்று யாருக்கும் இதுவரையில் தெரியவில்லை.குறியாக்க நாணயங்களில் ஒன்றான பிட்காயின் நடுநிலையாக்கப்படாத நாணயம் ஆகும்.பிட்காயின் நாணயம் பயனர் - பயனர் முறையில் இயங்குவதால் இதன்…\n20-ம் நூற்றாண்டின் முடிவின் வரையில் மனிதனுக்கு அத்தியாவசிய தேவைகளாக உணவு,உடை,இருப்பிடமாக இருந்தது.21-ம் நூற்றாண்டில் இந்த பட்டியலில் சேர்ந்தது இணையம்.இணையம் இங்குள்ள பலரின் வாழ்வில் எத்தகைய இடம் பிடித்துள்ளது என்றால் நடக்கும்போதும்,ரயிலில் பயணிக்கும்போதும்,நண்பர்களிடம் பேசும்போதும் இணையத்துடனேயே இணைந்து உள்ளனர்.திருமணங்களிலோ,திருவிழாக்களிலோ கூட புகைப்படம் எடுத்து…\nகடலுக்கு அடியில் இணைய கம்பிவடங்கள்(Internet Cables)\nகம்பிவடங்கள்(Cables) ஒரு இடத்தில இருந்து இன்னோரு இடத்திற்கு மின்சாரத்தை கடத்தவோ அல்லது ஒரு சாதனத்தில் இருந்து வேறொரு சாதனத்திற்கு தரவுகளை கடத்தவோ(Data Transmission) பயன்படுகிறது.அனால்,இந்த கம்பிவடங்கள் தான் நாம் அன்றாடம் பயன்படுத்தும் இணையத்திற்கு முதுகெலும்பாக உள்ளது என்று நாம் அதிகம் கவனிக்காத…\nஅமேசான் நிறுவனத்தின் வெற்றி கதை\n1991-ம் ஆண்டு இந்த உலகத்தில் உலகளாவிய வலை (World Wide Web) சற்றே பிரபலமான நேரம்.அமெரிக்கா மற்றும் சில வளர்ந்த நாடுகளை தவிர இணையத்தை பற்றி பலருக்கு தெரியாமல் தான்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/13025330/Women-blocking-the-bank-customer-service-center.vpf", "date_download": "2018-10-16T00:16:21Z", "digest": "sha1:DHX4YMCVV7L5R5UU7QOO6UWKBEUT5DEQ", "length": 11208, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Women blocking the bank customer service center || மோசடி புகார் எதிரொலி: வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்தை முற்றுகையிட்ட பெண்கள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமோசடி புகார் எதிரொலி: வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்தை முற்றுகையிட்ட பெண்கள் + \"||\" + Women blocking the bank customer service center\nமோசடி புகார் எதிரொலி: வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்தை முற்றுகையிட்ட பெண்கள்\nமோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.\nபோடி அருகே சில்லமரத்துப்பட்டி கிராமத்தில், தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையம��� செயல்பட்டு வருகிறது. இங்கு முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட தொழிலாளர்களுக்கான சம்பளம் ஆகியவற்றை அப்பகுதி மக்கள் பெற்று வந்தனர்.\nஇந்த சேவை மையத்தை நடத்தி வந்த அம்மாபட்டியை சேர்ந்த ஒருவர், உதவித்தொகை மற்றும் சம்பளம் வாங்க வருபவர்களிடம் மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை செலுத்தினால் மொத்தமாக பணம் தருவதாக கூறினார். இதனை நம்பிய 400-க்கும் மேற்பட்டோர், கடந்த 2016-ம் ஆண்டு முதல் மாதந்தோறும் ரூ.100 முதல் ரூ.500 வரை செலுத்தி வந்தனர். இதுவரை சுமார் ரூ.5 லட்சம் வரை செலுத்தியதாக கூறப்படுகிறது.\nஇதற்கிடையே அந்த சேவை மையத்தை மூடி விட்டு, பணம் வசூலித்த அந்த நபர் வெளியூர் சென்று விட்டதாக தெரிகிறது. இந்தநிலையில் நேற்று திறந்திருந்த சேவை மையத்தில் வேறு நபர் ஒருவர் இருந்தார். அங்கு சென்ற பெண்கள், சேவை மையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களிடம் பணம் வசூலித்து மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த போடி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். அதன்பேரில் பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.\n1. ஆதார் போன்ற திட்டத்தை பின்பற்ற மலேசிய அரசு முடிவு\n2. “என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்கிறேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்\n3. வீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை: மராட்டிய மந்திரி திடீர் பல்டி\n4. பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் - ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு பாதிப்பு என அலறல்\n5. அரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சினை எழுப்பப்படுகிறது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி பதவி விலக மறுப்பு\n1. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கொன்றது எப்படி கைதான பெண் பரபரப்பு வாக்குமூலம்\n2. 14 ஆண்டுகளுக்கு முன் விமானி எச்சரிக்கை செய்தும் ஓடுபாதையின் நீளம், கட்டமைப்புகள் மேம்படுத்தப்படாத விமான நிலையம்\n3. காபி குடிக்க அழைத்து செல்லும்படி கூறி போலீசாரின் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற கைதி நடிகர் வடிவேலு காமெடிபோல் நடந்த சம்பவம்\n4. கத்தியால் கேக் வெட்டிய புகைப்படத்தை வெளியிட்டு என்னை பெரிய ரவுடியாக சித்தரித்து விட்டனர் ரவுடி பினு வாக்குமூலம்\n5. பெண் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்: கணவரே கொன்றுவிட்டு நாடகமாடியது அம்பலம் - நெய்வேலி அருகே பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/08/06122453/1182026/La-Ganesan-urges-govt-must-leave-from-temple.vpf", "date_download": "2018-10-16T00:17:47Z", "digest": "sha1:J7JD7XJZI24ZG7FVVJCZ6K42P5URQ33T", "length": 18227, "nlines": 193, "source_domain": "www.maalaimalar.com", "title": "கோடிக்கணக்கில் ஊழல்- ஆலயங்களை விட்டு அரசு வெளியேற இல.கணேசன் எம்.பி. வலியுறுத்தல் || La Ganesan urges govt must leave from temple", "raw_content": "\nசென்னை 16-10-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகோடிக்கணக்கில் ஊழல்- ஆலயங்களை விட்டு அரசு வெளியேற இல.கணேசன் எம்.பி. வலியுறுத்தல்\nகோவில்களில் கோடிக்கணக்கில் ஊழல், சிலை கடத்தல் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும் என்றால், ஆலயங்களை விட்டு அரசு வெளியேற வேண்டும் என இல.கணேசன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார். #LaGanesan #idolsmuggling\nகோவில்களில் கோடிக்கணக்கில் ஊழல், சிலை கடத்தல் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும் என்றால், ஆலயங்களை விட்டு அரசு வெளியேற வேண்டும் என இல.கணேசன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார். #LaGanesan #idolsmuggling\nஇந்து அறநிலையத்துறையில் ஆன்லைன் மூலம் பக்தர்கள் கோவில்களுக்கு வழங்கிய காணிக்கையில் ரூ.500 கோடி வரை ஊழல் நடந்திருப்பதாக தெரிய வந்துள்ளது.\nஇதுகுறித்து இல.கணேசன் எம்.பி.யிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-\nரூ.500 கோடிதான் ஊழல் நடந்திருப்பதாக கண்டு பிடித்திருக்கிறார்கள். ஆனால் நடந்தது இன்னும் எவ்வளவோ அறநிலையத்துறையில் ஊழல் நடப்பது புதிது அல்ல. கோவில் சொத்துக்கள் சூறையாடப்பட்டு வருகின்றன.\nஅறநிலைய துறையில் பொறுப்புக்கு வருபவர்களுக்கு தெய்வ நம்பிக்கை கட்டாயம் இல்லை என்ற நிலை உருவாகி விட்டது. பக்தர்கள் பல்வேறு வழிபாடுகளுக்கு அளிக்கும் காணிக்கைகள் உரிய முறையில் செலவிடப்படுவது இல்லை. வருமானத்தில் 20 சதவீதம் மட்டுமே கோவில்களுக்கு செலவிடப்படுகிறது. மீதம் உள்ள 80 சதவீதம் நிர்வாக செலவுகளுக்காக எடுக்கப்படுகிறது.\nஆலயங்களை விட்டு அரசு வெளியேற வேண்டும் என்ற எங்களது கோரிக்கை வலுவடைந்து வருகிறது. கோவிலையும் அதன் சொத்துக்களையும் பாதுகாப்பதற்காக நியமிக்கப்பட்டவர்களே அதை சூறையாடி வருவது வேதனைக்குரியது.\nதிருட்டு போன சிலைகளை ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல், உண்மையான உணர்வோடு கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு அறநிலையத்துறையின் முக்கிய நிர்வாகிகளே ஒத்துழைக்கவில்லை. அதற்கு என்ன காரணம் என்பது தெய்வத்துக்குத் தான் வெளிச்சம்.\nகாணாமல் போன சிலைகள் மீட்கப்பட வேண்டும். கோவில் சொத்துக்கள் மீட்கப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். ஆண்டவன் தண்டனை ஒரு புறம் இருக்கட்டும், குற்றவாளிகளை கோர்ட்டு மூலம், ஆள்பவர்கள் தண்டிக்க வேண்டும்.\nஇந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும் என்றால், ஆலயங்களை விட்டு அரசு வெளியேற வேண்டும். தெய்வ நம்பிக்கை கொண்டவர்களிடம் கோவில்கள் ஒப்படைக்கப்பட வேண்டும்.\nஇவ்வாறு இல.கணேசன் எம்.பி. கூறினார். #BJP #LaGanesan #idolsmuggling\nசிலை கடத்தல் | பாஜக | இல கணேசன்\nதிமுக செய்தித்தொடர்பாளர் பொறுப்பில் இருந்து டிகேஎஸ் இளங்கோவன் விடுவிப்பு- அன்பழகன் அறிவிப்பு\nஉள்நாட்டு வெளிநாட்டு எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nமீடூ விவகாரத்தில் பெண் பத்திரிகையாளர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார் அமைச்சர் எம்.ஜே.அக்பர்\nபெருங்குடி அடுத்த கல்லுக்குட்டையில் கிணறு துப்புரவு பணியின்போது விஷவாயு தாக்கி இருவர் பலி\nதமிழகத்தில் நேற்று நடந்த வாக்காளர் சிறப்பு முகாமில 16.21 லட்சம் பேர் விண்ணப்பம் - தேர்தல் ஆணையம்\nபாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் பதவி விலகக்கோரி காங்கிரஸ் போராட்டம்\nஸ்டெர்லைட் விவகாரம் - மூவர் குழு நவ.30ல் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nதாமிரபரணி புஷ்கர விழாவை முன்னிட்டு தாம்பரம், நெல்லை இடையே சிறப்பு ரெயில்\nதிட்டக்குடி அருகே குழந்தையை கொன்று கணவன் - மனைவி தற்கொலை\nகுன்றத்தூர் அருகே கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை\nசென்னையில் அம்மா உணவகத்தில் அமைச்சர் திடீர் ஆய்வு\nகல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை\nகுருவித்துறை பெருமாள் கோவிலில் 4 சிலைகள் கொள்ளை\nகபாலீஸ்வரர் கோவில் சிலை மாயம் - அறநிலையத்துறை பெண் அதிகாரி வீட்டில் சோதனை\nதஞ்சை புன்னைநல்லூர் கோவிலில் 19 சிலைகள் மாற்றம் - தொல���லியல் துறையினர் விரைவில் ஆய்வு\nதொழில் அதிபர் ரன்வீர் ஷா-கிரண் ராவை 15 நாள் காவலில் எடுக்க முடிவு: ஐகோர்ட்டில் போலீசார் மனு தாக்கல்\nசிலை கடத்தல் வழக்கு: தொழில் அதிபர் ரன்வீர்ஷா- கிரண்ராவ் குறித்து துப்பு கொடுத்தால் பரிசு\nஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர்- வீடியோ\nஓடும் ரெயிலில் துளைபோட்டு ரூ.5.78 கோடியை கொள்ளையடித்தது இப்படி தான் - கைதான குற்றவாளிகள் வாக்குமூலம்\nசின்மயி பாலியல் புகார்- கவிஞர் வைரமுத்து மீது திலகவதி பாய்ச்சல்\nபெட்ரோலுக்கு மாற்றாகும் பேட்டரி வாகனங்கள்\nடெஸ்ட் தரவரிசையில் அசுர முன்னேற்றம் அடைந்த உமேஷ் யாதவ், பிரித்வி ஷா, ரிஷப் பந்த்\nதிருவான்மியூரில் கணவன் மீது தாக்குதல் நடத்தி நகை கொள்ளை- மனைவி கைது\nடி20 கிரிக்கெட்டில் ருசிகரம்- தொடர்ந்து டாஸ் தோற்றதால் டுமினியை சுண்டச்செய்த டு பிளிசிஸ்\nவண்டலூர் அருகே இளம்பெண்ணை கற்பழித்து கொன்ற கும்பல்\nதமிழர்களிடம் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் - பாஜக வலியுறுத்தல்\nவிஜய்சேதுபதியை பார்த்து பொறாமைப்பட்ட கதாநாயகிகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/40156/saithan-music-review", "date_download": "2018-10-15T23:01:06Z", "digest": "sha1:HZR4JLRXPNXKX57CQBAAHKULBJU62B3B", "length": 9989, "nlines": 85, "source_domain": "www.top10cinema.com", "title": "‘சைத்தான்’ - இசை விமர்சனம் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\n‘சைத்தான்’ - இசை விமர்சனம்\nநடிப்பு, இசை என இரட்டை குதிரைகளிலும் வெற்றிகரமாக சவாரி செய்து வருகிறார் விஜய் ஆண்டனி. அவரின் அடுத்த வரவு ‘சைத்தான்’. ஹாரர் த்ரில்லராக எதிர்பார்க்கப்படும் இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களை எந்தளவுக்கு கவர்ந்துள்ளது\nபாடியவர் : யாஸின் நிஸார்\nஆல்பத்தின் முதல் பாடல் துள்ளும் எனர்ஜியுடன் துவங்கினாலும், ஏற்கெனவே விஜய் ஆண்டனி இசையில் கேட்ட ஏதோ ஒரு பாடலை நினைவு படுத்தவும் தவறவில்லை. எலக்ட்ரிக் கிடாரின் இசைகளுக்கு நடுவே யாஸின் நிஸாரின் ‘பளிச்’ குரலில் லடுக்கியோ பாடல் கேட்க கேட்க வசீகரிக்கும் என்றே தோன்றுகிறது. அண்ணமாலையின் வர��கள் கவிதைத்துவமாக இல்லாமல், ரொம்பவும் யதார்த்தமாக இருக்கிறது.\nபாடியவர் : யாஸின் நிஸார்\nபடத்தின் மையக்கதையை பிரதிபலிக்கும் பாடலாக அமைந்துள்ளது ஆல்பத்தின் 2வது பாடல். பயமுறுத்தும் இசை, மிரளச் செய்யும் வரிகள், நடுநடுங்க வைக்கும் பின்னணி குரல் என ஹாரர் பாடலாக அமைந்துள்ளது இந்த ‘ஜெயலக்ஷ்மி...’. படத்தின் முக்கியத் தருணத்தில் இடம்பெற வாய்ப்பிருக்கும் இந்தப்பாடல் காட்சிகளோடு பார்க்கும்போதுதான் முழு உணர்வைத் தரும் எனத் தெரிகிறது.\nபாடியவர் : விஜய் ஆண்டனி\nகாதல் தோல்வி பாடல். ஆனால், வலியை வெளிப்படுத்தும் சோகப்பாடலாக அமையாமல் கொஞ்சம் வேறொரு தொணியில் பயணிக்கிறது இந்த ‘ஏதேதோ...’. பியானோவின் இசையும் விஜய் ஆண்டனியின் குரலும் ஒன்றோடொன்று இணைந்து பாடலின் உணர்ச்சியை ரசிகர்களின் காதுகளுக்கு நகர்த்துகிறது. பெரிதாக வசீகரிக்கவில்லை\nபாடியவர் : சின்ன பொண்ணு\nபாடலாசிரியர் : சின்ன பொண்ணு\nநிச்சயமாக புதிய முயற்சி என தாராளமாகச் சொல்லலாம். ஒரு ஒப்பாரிப் பாடலை சுவாரஸ்யமாகக் கொடுக்க வேண்டும் என்ற முனைப்பு விஜய்ஆண்டனியின் இசையிலும், சின்ன பொண்ணுவின் குரலிலும் தெரிகிறது. கேட்பவர் மனங்களை நிச்சயமாக கலங்கடிக்கும் இந்த ‘ஒப்பாரி...’ பாடல். இப்பாடலும் காட்சிகளோடு கேட்கும்போது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.\nஇந்த நான்கு பாடல்களோடு டீஸரின் பின்னணி இசையாக இடம்பெற்ற தீம் மியூசிக் ஒன்றும், ‘ஜெயலக்ஷ்மி...’ பாடலின் வேறொரு வெர்ஷனாக டைட்டில் டிராக் ஒன்றும் ‘சைத்தான்’ ஆல்பத்தில் இடம்பெற்றது. ‘லடுக்கியோ...’ பாடலைத் தவிர மற்ற அனைத்தும் படத்தின் கதையோட்டத்திற்கு பயன்படும் வகையில் அமைந்திருப்பதால், பட ரிலீஸிற்குப் பிறகு இந்த ஆல்பத்திற்கு பெரிய வரவேற்பு கிடைக்கும் என்றே தோன்றுகிறது.\nமொத்தத்தில்... ‘சைத்தான்’ பாடல்கள் காட்சிகளைப் பார்த்துக்கொண்டே கேட்டால் மிரட்டும்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nரெமோ - இசை விமர்சனம்\n‘நெஞ்சம் மறப்பதில்லை’ - இசை விமர்சனம்\nவிஜய் ஆண்டனிக்கு இது முதல் முறை\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘சர்கார்’ தீபாவளிக்கு வெளியாகும் என்பது ஏற்கெனவே முடிவு...\nஇரண்டாம் கட்டத்துக்கு தயாராகி வரும் ‘கொலைகாரன்’\nவிஜய் ஆண்டனி நடிப்பில் வேகமாக வளர்ந்து வரும் படங்கள் ‘திமிரு புடி���்சவன்’ மற்றும் ‘கொலைகாரன்’. இதில்...\nதிமிரு புடிச்சவனை அடக்கும் போலீஸாக நிவேதா\n‘காளி’ படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி ‘திமிரு புடிச்சவன்’, ‘கொலைகாரன்’ ஆகிய படங்களில் நடிக்கிறார்....\n‘திமிரு புடிச்சவன்’ படப்பிடிப்பு புகைப்படங்கள்\nநடிகர் விஜய் ஆண்டனி - புகைப்படங்கள்\nதிமிரு புடிச்சவன் - மோஷன் போஸ்டர்\nகாளி முதல் 7 நிமிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/69306/cinema/Kollywood/Vishal-talks-about-Irumbuthirai-sequel.htm", "date_download": "2018-10-15T23:17:11Z", "digest": "sha1:MCHN3UPIHPTQQODAEN4ZJLLSITCGXIYO", "length": 10463, "nlines": 129, "source_domain": "cinema.dinamalar.com", "title": "இரும்புத்திரை இரண்டாம் பாகம், விஷால் தகவல் - Vishal talks about Irumbuthirai sequel", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஇந்த 10 தியேட்டர்களுக்கு இனி படங்கள் இல்லை | தேவர் மகன் 2 தலைப்பு இல்லை : கமல் | பாலியல் புகாரில் சிக்கிய சுசி கணேசன் | மோகன்லாலுக்கு ராஜினாமா கடிதம் அனுப்பிய திலீப் | கதாநாயகியாக மாறிய கல்பனாவின் மகள் | மோகன்லால் படத்தில் பூஜா குமார் | டொவினோ தாமஸின் அம்மாவாக நடிக்கும் ஊர்வசி | பிரேமம் இசையமைப்பாளரின் பாடலை வெளியிட்ட அனிருத் | கதாசிரியர் பிரச்சனை - அலட்டிக்கொள்ளாத மகாபாரதம் பட தயாரிப்பாளர் | மன்னிப்பு கேட்ட சண்முகராஜன் : புகாரை வாபஸ் பெற்ற ராணி |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n'இரும்புத்திரை' இரண்டாம் பாகம், விஷால் தகவல்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nவிஷால், சமந்தா, அர்ஜுன் மற்றும் பலரது நடிப்பில் வெளிவந்த 'இரும்புத்திரை' படம் விஷால் நடித்து வெளிவந்த படங்களிலேயே அதிக வசூலைக் குவித்துள்ள படமாகவும், பெரிய வெற்றியைப் பெற்ற படமாகவும் அமைந்துள்ளது. இது பற்றிய தகவலை விஷாலே இப்படத்தின் தெலுங்குப் பதிப்பான 'அபிமன்யுடு' பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். மேலும், 'இரும்புத்திரை' படத்தின் இரண்டாம் பாகத்தையும் எடுக்கும் எண்ணம் உள்ளது என்றும் கூறியிருக்கிறார்.\n“இரும்புத்திரை' படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க வேண்டும் என படம் வெளிவருதவற்கு முன்பே யோசித்துவிட்டோம். இன்னும் அதற்கான கதையை இயக்குனர் மித்ரன் எழுத வேண்டும். டெக்னாலஜி நமக்கு எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பது பற்றி மித்ரனிடம் பல விஷயங்கள் இருக்கின்றன. 'இரும்புத்திரை' படத்தில் அத�� அவர் 20 சதவீதம் தான் தெரிவித்திருக்கிறார். இந்தக் காலத்திற்குத் தேவையான ஒரு படம் 'இரும்புத்திரை' என்றும் விஷால் தெரிவித்துள்ளார்.\nஇரும்புத்திரை படத்தின் தெலுங்குப் பதிப்பான 'அபிமன்யுடு' வரும் ஜுன் 1ம் தேதி வெளியாகிறது.\nதொடர் தோல்வி : ரூட்டை மாற்றும் ... நயன்தாரா அனுப்பும் சாப்பாடு : ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஇயக்குனர் சுபாஷ் கய் மீது நடிகை கேட் சர்மா பாலியல் புகார்\nவாஸ் மாலே பாடலுக்காக நடனமாடிய அமிதாப்பச்சன் மற்றும் ஆமிர் கான்\nமீ டூ புகார்கள் அனைத்தும் உண்மையல்ல : சூசன் கான்\nலண்டன் வீதியில் தேங்காய் உடைத்த பிரியங்கா சோப்ரா\nபாலியல் குற்றத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் சமபங்கு உண்டு: பூஜா பட்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஇந்த 10 தியேட்டர்களுக்கு இனி படங்கள் இல்லை\nதேவர் மகன் 2 தலைப்பு இல்லை : கமல்\nபாலியல் புகாரில் சிக்கிய சுசி கணேசன்\nமன்னிப்பு கேட்ட சண்முகராஜன் : புகாரை வாபஸ் பெற்ற ராணி\nசினிமாவில் தொடரும் 'பார்ட்டி' கலாச்சாரம்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nகுற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், வைரமுத்து மீது நடவடிக்கை -விஷால்\nராட்சசன் வெற்றிக்கு பரிசாக ராம்குமாருக்கு இன்னொரு படம் நடித்து ...\nடிவியில் களமிறங்கிய விஷால், வரலட்சுமி, பிரசன்னா\nவிஷால் மீது வருத்தம் இல்லை : விஜய் சேதுபதி\nநடிகை : கீர்த்தி சுரேஷ் ,வரலெட்சுமி\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் : நடராஜ் சுப்ரமணியம்\nநடிகை : மனிஷா யாதவ்\nநடிகை : ஐஸ்வர்யா ராஜேஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2017/11/13/1510576652", "date_download": "2018-10-16T00:18:31Z", "digest": "sha1:DQB42EG4W7VQRHHWSAXO5KHRQXHHNE6Y", "length": 8015, "nlines": 18, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:நீட் தேர்வு விலக்கே தீர்வு!", "raw_content": "\nதிங்கள், 13 நவ 2017\nநீட் தேர்வு விலக்கே தீர்வு\nநீட் தேர்வுக்கான பயிற்சி மையங்கள் அமைப்பது மாணவர்களை ஏமாற்றும் வேலை என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.\nதமிழகத்தில் நீட் உட்பட தேசிய அளவில் நடத்தப்படும் தேர்வுகளை எதிர்கொள்ள, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான பயிற்சி மையங்கள் இன்றுமுதல் தொடங்கும் என்று ஏற்கனவே தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனை எதிர்த்து அறிக்கை வெளியிட்டிரு��்கிறார் டாக்டர் ராமதாஸ்.\n” தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு நீட், ஐ.ஐ.டி தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி அளிப்பதற்கான மையங்கள் தொடங்கப்படுவது, தமிழகத்தின் மீது நீட் தேர்வு திணிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ளும் செயல் என்பதுடன், மாணவர்களை ஏமாற்றும் செயலும் ஆகும்.\nமருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வுக்காக அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு முன்பாக, மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கும் நீட் தேர்வை தமிழக அரசு ஏற்றுக் கொள்கிறதா என்ற வினாவுக்கு விடை காணப்பட வேண்டும்.\nநீட் தேர்வு விவகாரத்தில் மாநில அரசின் உரிமைகளை மதிக்காமல் மத்திய அரசு ஆடிய ஆட்டத்தால் மாணவி அனிதாவின் உயிரையும், ஆயிரக்கணக்கான ஏழை மாணவர்களின் மருத்துவர் கனவையும் இழந்தோம். நீட் தேர்வை முறியடிப்பதற்கான சட்டப்போராட்டத்தை நடத்தாமல், மத்திய அரசின் கட்டளைக்கு பணிந்து நீட் தேர்வை ஏற்றுக் கொள்ளத் தயாராகி விட்ட தமிழக அரசின் முடிவு ஊரக, ஏழை மாணவர்களுக்கு இழைக்கப்படும் பெருந்துரோகம் ஆகும்.\nகற்பித்தல் என்பது மாணவர்களுக்கு ஆசிரியர் நேரடியாக பாடம் நடத்துவது ஆகும். ஆனால், தமிழக அரசின் இலவச நீட் மற்றும் ஐ.ஐ.டி நுழைவுத்தேர்வு பயிற்சி என்பது அப்படிப்பட்டதல்ல. அனைத்து மையங்களும் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டு, அங்கு நடத்தப்படும் பாடங்கள் வீடியோ கான்பரன்சிங் மூலம் 412 மையங்களுக்கும் ஒளிபரப்பப்படும் என்று பயிற்சி அளிக்கும் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nவகுப்பறை போன்ற கட்டமைப்பில் ஆசிரியர்கள் பாடம் நடத்தினால் தான் மாணவர்களால் எளிதில் புரிந்து கொள்ள முடியும். தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை ஆசிரியர்களிடம் கேட்டு தெளிவு பெற முடியும். வீடியோ கான்பரன்சிங் முறையில் இது சாத்தியமில்லை.\nதமிழகத்திலுள்ள தனியார் பள்ளிகளில் புகழ்பெற்ற பயிற்சி நிறுவனங்களின் மூலம் ஆண்டுக்கு ரூ.1.80 லட்சம் வரை கட்டணம் வசூலித்து நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. மாறாக, அரசு பள்ளி மாணவர்களுக்கு பயனற்ற பயிற்சி அளிக்கப்படுவதால் இரு தரப்பினருக்கும் கல்வி இடைவெளி அதிகரிக்கும்.\nதமிழக அரசு நினைத்தால் 412 மையங்களுக்கும் மொத்தம் 1000 ஆசிரியர்களை நியமித்து நுழைவுத்தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கலாம். ஆனால், இ���ற்றையெல்லாம் செய்யாமல் விளம்பரத்திற்கு நீட் பயிற்சி மையங்களைத் தொடங்கி தமிழ்நாட்டு மக்களையும், மாணவர்களையும் தமிழக அரசு ஏமாற்றுவது கண்டிக்கத்தக்கது.\nநீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறுவது தான் இந்த சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வாகும். அதற்கான சட்டப்போராட்டம் இன்னும் முடியாத நிலையில், அதை முழுவீச்சில் தமிழக அரசு நடத்த வேண்டும்” என்று தெரிவித்திருக்கும் ராமதாஸ், வேண்டுமானால் நன்றாகப் பயிற்சி பெற்ற ஆசிரியர்களைக் கொண்டு இந்த இடைக்காலப் பயிற்சியை அளிக்கலாம் என்றிருக்கிறார்.\nதிங்கள், 13 நவ 2017\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcookery.com/14547", "date_download": "2018-10-16T00:33:02Z", "digest": "sha1:ORVAS74VQAZGQRVYDO5DFFCSPNICQC2O", "length": 8716, "nlines": 195, "source_domain": "tamilcookery.com", "title": "மழைக்கேற்ற வாழைப்பூ வடை - Tamil Cookery", "raw_content": "\nதற்போது மழைக்காலம் அதனால் சுவையான வாழைப்பூ வடை சமைத்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.\nபொடியாக நறுக்கிய வாழைப்பூ – 1 கப்\nகடலைப்பருப்பு – 2 கப்\nஉளுத்தம் பருப்பு – ஒரு கைப்பிடி\nசோம்பு – 1 தேக்கரண்டி\nபச்சை மிளகாய் – 4\nவெங்காயம் – 2 பொடியாக நறுக்கியது\nஉப்பு – தேவையான அளவு\nமஞ்சள் தூள் – சிறிதளவு\nஎண்ணெய் – 1/2 லிட்டர்\nதயார் செய்து கொள்ள வேண்டியவை:\n1. வாழைப்பூவில் உள்ள நரம்பு போன்ற பகுதியை அகற்றி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவேண்டும்.\n2. கடலைப்பருப்பை தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.\n3. ஊறிய பருப்பை மிக்ஸ்யில் போட்டு வடை பதத்தில், கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.\nஅரைத்து வைத்துள்ள பருப்பு கலவையுடன் வாழைப்பூ, வெங்காயம், சோம்பு, உப்பு, பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது), கொத்தமல்லி, புதினா சேர்த்து பிசைந்து வைத்து கொள்ளவும். மாவு கலவையை சிறிது சிறிதாக எடுத்து வடையாகத் தட்டி, எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.\nசுவையான வாழைப்பூ வடை தேங்காய் சட்னியுடன் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும்.\nமாலை நேர ஸ்நாக்ஸ் மத்தூர் வடை\nவீட்டில் எளிய முறையில் செய்யக்கூடிய மசாலா பால்\nகுழந்தைகளுக்கு விருப்பமான சில்லி பரோட்டா\nஉங்களுக்கு தெரியுமா சுலபமான பச்சரிசி பாயசம் செய்ய….\nமாலை நேர ஸ்நாக்ஸ் சிக்கன் சமோசா\nசுவையான சத்தான காளான் மிளகு வறுவல்\nகாரமான பேசில் தாய் சிக்கன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-10-15T23:25:00Z", "digest": "sha1:TK2PJ64OYBX23B7HVQWEA26WOBMUSK2Y", "length": 6494, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "வாய் நாற்றத்தைப் போக்க |", "raw_content": "\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவர்கள் கதறுகிறார்கள்\nநடுத்தர வர்க்கத்தின் ஐஏஎஸ் கனவுகளை நனவாக்கியவர்\nஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் உருண்டைவடிவில் சதைப்பற்றோடு காணப்படும். ஒரு பெரிய விதையைச்சுற்றி வெண்ணெய் போன்ற சதைப்பகுதியுடன் தோல் கடினமாக இருக்கும். மஞ்சள் கலந்த பச்சை ......[Read More…]\nFebruary,16,15, — — Avocado, அவக்கேடோ, அவக்கேடோ மருத்துவ குணம், ஆனைக் கொய்யா, குடற் புண், குடற் புண் சரியாக, குடல் அழுகல், சரும நோய், சீரணக் கோளாறு, திருகு வலி, பொடுகு தொல்லை, பொடுகு நீங்க, மருத்துவ குணம், வயிற்றில் ஏற்படும் திருகுவலி, வாய் நாற்றத்தைப் போக்க\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவ� ...\nஅம்பானியோ ரிலையன்ஸோ பிரச்சினைஅல்ல உள்நாட்டிலேயே ஆயுதங்களை தயாரிப்பதுதான் எதிரி கட்சிகளுக்கு பிரச்சினையாக இருக்கிறது... ஏன் இஸ்ரோ ராக்கெட் விடும் போது அதுவும் செவ்வாய்க்கு ஒரேமுறையிலே வெற்றிகரமாக செயற்கைக்கோள் விடும் போது இந்த விமானம் தயாரிப்பு, பீரங்கி, டாங்கி தயாரிப்புகள் எல்லாம் ஏன் ...\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்\nஅம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்\nகறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்து� ...\nமுருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை கா� ...\nமுதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் ...\nமல்லிகைப் பூவின் மருத்துவக் குணம்\nமல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் ...\nநல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2023249", "date_download": "2018-10-16T00:15:39Z", "digest": "sha1:RKHPC4BVQDGLFT6HVN65KHRMPMS4OPKB", "length": 16910, "nlines": 227, "source_domain": "www.dinamalar.com", "title": "கட���டுமான திட்ட அனுமதி விபரம் எங்கே கணக்கு தணிக்கை துறை கேள்வியால் நெருக்கடி | Dinamalar", "raw_content": "\nஇன்றைய விலை: பெட்ரோல் ரூ.86.10; டீசல் ரூ.80.04\nமுதல்வரின் ஆலோசனை கூட்டத்தில் காக்கிகள் கொர்....கொர்...\nமைக்ரோ சாப்ட் துணை நிறுவனர் பவுல் ஜி ஆலன் காலமானார்\nகோவா: காங். எம்.எல்.ஏ.க்கள் இருவர் பா.ஜ.வுக்கு ஓட்டம்\nநவம்பரில் மோடி - ஜி ஜிங்பிங் சந்திப்பு\n2019-ல் ரபேல் விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைப்பு: ... 2\nபரீக்கர் உடல் நிலை முன்னேற்றம்: டிஸ்சார்ஜ் எப்போது \nகட்டுமான திட்ட அனுமதி விபரம் எங்கே கணக்கு தணிக்கை துறை கேள்வியால் நெருக்கடி\nதமிழகத்தில், 2013 முதல், 2017 வரை வழங்கப்பட்ட கட்டுமான திட்ட அனுமதி விபரங்களை, அறிக்கையாக தர, கணக்கு தணிக்கை துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில், நகர், ஊரமைப்பு சட்டப்படி, கட்டுமான திட்டங்களுக்கு அனுமதி அளிக்கும் அதிகாரம், சி.எம்.டி.ஏ., - டி.டி.சி.பி., அமைப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்புகள், திட்ட அனுமதி வழங்குவது தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுகின்றன.குறிப்பாக, சட்ட விதிகளில் விலக்கு அளிப்பதாக கூறி, தகுதி இல்லாத பல திட்டங்களுக்கு அதிகாரிகள் ஒப்புதல் அளித்து உள்ளதாகவும், கட்டட பரப்பளவை முறையாக கணக்கிடாமல், அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தி உள்ளதாகவும், புகார்கள் எழுந்துள்ளன.இது குறித்து, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:அரசின் வருவாய் ஆதாரங்கள் சரியாக உள்ளதா என, கணக்கு தணிக்கை துறை ஆய்வு மேற்கொண்டு வருகிறது. திட்ட அனுமதி தொடர்பான குளறுபடிகள் குறித்து, விசாரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதற்காக, 2013 முதல், 2017 வரையிலான காலத்தில், எந்தெந்த கட்டுமான திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது என்பது தொடர்பான அறிக்கை தர, கணக்கு தணிக்கை துறை உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பான கோப்புகள், ஆவணங்களை அளிக்குமாறு, சி.எம்.டி.ஏ., - டி.டி.சி.பி., அதிகாரிகளுக்கு கணக்கு தணிக்கை துறை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவால், அதிகாரிகளுக்கு புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த க���ுத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvinews.com/2018/05/blog-post_13.html", "date_download": "2018-10-15T23:05:59Z", "digest": "sha1:MJJHF2JINSDCVUZVIN64XCEWTQXKYXJS", "length": 12266, "nlines": 94, "source_domain": "www.kalvinews.com", "title": "பள்ளித்திறப்பை தள்ளி வைக்க தமிழக அரசுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை - Kalvinews கல்விநியூஸ்", "raw_content": "\nபள்ளித்திறப்பை தள்ளி வைக்க தமிழக அரசுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை\nகோடை விடுமுறை முடிந்து ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என உத்தரவிட்டுள்ளது ஏன் என கேள்வி எழுப்பிள்ள சமூக ஆர்வலர்கள், பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.\nமுன்னதாக தமிழக அரசு நேற்று பிறப்பித்துள்ள உத்தரவில் கோடை விடுமுறை முடிந்து 2018-2019ம் கல்வியாண்டில் ஜூன் 1ம் தேதி அன்று அனைத்து வகையான பள்ளிகளும் திறக்கப்படும் என்று பள்ளி கல்வி துறைஅமைச்சர் ஏற்கனவே அறிவித்துள்ளார்.அதன் அடிப்படையில், ஜூன் 1ம் தேதி முதல் அனைத்து வகையான பள்ளிகளும் கோடைவிடுமுறை முடிந்து திறக்கப்பட உள்ளன.\nஇந்த சூழலில் 1ம் தேதியன்று மாணவர்கள்பள்ளிக்கு வரும்போது பள்ளி வளாகம் தூய்மையானதாகவும், நேர்த்தியாகவும், கற்கும் சூழலுக்கு ஏற்ற வகையிலும் தயார் நிலையில் இருக்க வேண்டும். அதற்கு ஏற்ப, அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கீழ்க்கண்ட வழிகாட்டுதலை பின்பற்றி பள்ளி வளாகத்தை தயார்படுத்திட வேண்டும் என்று கூறியிருந்தது.1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் மற்றும் 11-ம் வகுப்புமாணவர்களுக்கு மட்டுமே பள்ளி திறக்கப்பட உள்ளன. ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் அன்றே பாடப்புத்தகங்களும் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.\nஇதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வலியுறுத்தியுள்ளனர். தற்போது 6,9,11-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான புதிய புத்தகங்கள் இன்னும் கடைகளில் கிடைக்கவில்லை என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த நிலையில்அவசர அவசரமாக பள்ளிகளை திறப்பது ஏன் என வினவியுள்ளனர்.\nவெயிலின் தாக்கத்தை மாணவர்கள் சமாளிக்க கூடிய வகையில் பெரும்பாலான பள்ளிகளில் உட்கட��டமைப்பு வசதிகள் இல்லை. இதனால் மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாவார்கள் என்றும் சமூக ஆர்வலர்கள் குறிப்பிட்டுள்ளனர். மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளித்திறப்பை தள்ளி வைக்கவும் அவர்கள் கோரியுள்ளனர். மேலும் பாடப்புத்தகத்தை அரசு மாற்றியதற்கு ஏற்ப ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டிருக்கிறதா என எனவும் அவர்கள் வினவியுள்ளனர்\nஇன்னும் ஒரு வாரத்திற்குள் ஆசிரியர் தகுதி தேர்வு\nTerm2- Over All TLM Collections : 1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கான இரண்டாம் பருவத்ததிற்கான அனைத்து கற்றல்-கற்பித்தல் துணைக்கருவிகள்\nC மற்றும் D கிரேடு மாணவருக்குத் தன்னம்பிக்கை தர ஆசிரியரின் சூப்பர் ஐடியா\nTET - ஆசிரியர் தகுதித்தேர்வு முறையில் மாற்றம் : புதிய பாடத்திட்டப்படி தேர்வு நடத்த TRB முடிவு\nவேலூர் மாவட்டத்தில் 13.10.2018 (சனிக்கிழமை) அனைத்து பள்ளிகளும் வேலை நாளாக செயல்படும்\n82 ஆயிரம் ஆசிரியர்கள் TRB மூலம் தேர்வு - பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தற்போது இல்லை - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nஆசிரியர்கள் திருத்திய காலாண்டு தேர்வு விடைத்தாள்கள் மறுஆய்வு: கல்வித்துறை முடிவால் ஆசிரியர்கள் கலக்கம்\nFlash News : தொடக்கக்கல்வி- ABL மற்றும் SALM அரசாணையில் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு G.O - 200 Dated -26.09.2018\nஉயர்க்கல்வி படிக்க ,வேலைவாய்ப்பு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு விண்ணப்பிக்கும் போது கெசட்டட் ஆபீசர் கையெழுத்து தேவை இல்லை: தமிழக அரசு உத்தரவு\nமாணவ, மாணவிகள் உயர் படிப்புக்கு மற்றும் மத்திய, மாநில அரசு வேலைக்கு விண்ணப்பிக்கும்போது சான்றிதழில் கெசட்டட் ஆபீசர் (அரசு உயர் பதவியில் இருக...\nஇன்னும் ஒரு வாரத்திற்குள் ஆசிரியர் தகுதி தேர்வு\nTerm2- Over All TLM Collections : 1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கான இரண்டாம் பருவத்ததிற்கான அனைத்து கற்றல்-கற்பித்தல் துணைக்கருவிகள்\nC மற்றும் D கிரேடு மாணவருக்குத் தன்னம்பிக்கை தர ஆசிரியரின் சூப்பர் ஐடியா\nTET - ஆசிரியர் தகுதித்தேர்வு முறையில் மாற்றம் : புதிய பாடத்திட்டப்படி தேர்வு நடத்த TRB முடிவு\nவேலூர் மாவட்டத்தில் 13.10.2018 (சனிக்கிழமை) அனைத்து பள்ளிகளும் வேலை நாளாக செயல்படும்\n82 ஆயிரம் ஆசிரியர்கள் TRB மூலம் தேர்வு - பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தற்போது இல்லை - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nஆசிரியர்கள் திருத்திய கால��ண்டு தேர்வு விடைத்தாள்கள் மறுஆய்வு: கல்வித்துறை முடிவால் ஆசிரியர்கள் கலக்கம்\nFlash News : தொடக்கக்கல்வி- ABL மற்றும் SALM அரசாணையில் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு G.O - 200 Dated -26.09.2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.net.in/2017/05/tntet-2017-official-answer-key.html", "date_download": "2018-10-15T23:17:21Z", "digest": "sha1:YH4HVLIM3LXPFERI3A6Z3GOXEUW74CIC", "length": 7167, "nlines": 54, "source_domain": "www.kalvisolai.net.in", "title": "TNTET 2017 OFFICIAL ANSWER KEY | ஆசிரியர் தகுதி தேர்வுக்குரிய விடை வெளியீடு", "raw_content": "\nTNTET 2017 OFFICIAL ANSWER KEY | ஆசிரியர் தகுதி தேர்வுக்குரிய விடை வெளியீடு\nஆசிரியர் தகுதி தேர்வுக்குரிய விடை வெளியீடு தேர்வு வாரியம் அறிவிப்பு | ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு தாள்-1, தாள்-2 கடந்த (ஏப்ரல்) மாதம் நடைபெற்றது. தாள்-1 தேர்வை 2 லட்சத்து 41 ஆயிரத்து 555 பேர்களும், தாள்-2 தேர்வை 5 லட்சத்து 12 ஆயிரத்து 260 பேர்களும் எழுதினார்கள். தற்போது ஆசிரியர் தகுதி தேர்வுதாள்-1, தாள்-2 க்கான கேள்விகளுக்கு உரிய தற்காலிக விடைகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ( trb.tn.nic.in ) வெளியிடப்பட்டுள்ளன. இந்த தற்காலிக விடைகளின் மீது தேர்வர்கள் ஏதாவது ஆட்சேபனை தெரிவிக்க விரும்பினால் வருகிற 27-ந்தேதி மாலை 5-30 மணிக்குள் ஆசிரியர் தேர்வு வாரிய தகவல் மையத்தில் உள்ள பெட்டியிலோ அல்லது ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு தபால் மூலமாகவோ கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பாடப்புத்தகங்கள், மேற்கோள் புத்தகங்கள் ஆதாரம் மட்டுமே ஏற்கப்படும். கையேடுகள் மற்றும் தொலை தூர கல்வி நிறுவன ஆதாரங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.\nபதிப்புரிமை © 2009-2015 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.ragasiam.com/2017/06/17-parties-support-for-Mirakumar.html", "date_download": "2018-10-16T00:04:05Z", "digest": "sha1:WQSF773FFWIMH42UDWFR5ZDSGZDY5MOS", "length": 10280, "nlines": 101, "source_domain": "www.ragasiam.com", "title": "திமுக, திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட 17 கட்சிகள் மீராகுமாருக்கு ஆதரவு. | ரகசியம்", "raw_content": "\nஅரசியல் அறிவியல் ஆன்மீகம் இந்தியா உலகம் கட்டுரைகள் கல்வி தகவல்கள் சட்டம் சமையல் சினிமா சுகாதாரம் சென்னை தமிழகம் தலைப்பு செய்திகள் தொழி���்நுட்பம் நகைச்சுவைகள் நீதிமன்ற செய்திகள் பாண்டிச்சேரி புகைப்படங்கள் பொதுஅறிவு மருத்துவம் வர்த்தகம் வரலாறு வானிலை விளையாட்டு வினோதங்கள் வீடியோ வேலை வாய்ப்பு\nமுகப்பு அரசியல் திமுக, திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட 17 கட்சிகள் மீராகுமாருக்கு ஆதரவு.\nதிமுக, திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட 17 கட்சிகள் மீராகுமாருக்கு ஆதரவு.\nகுடியரசுத் தலைவர் தேர்தலில் 17 எதிர்க்கட்சிகளின் சார்பில் மக்களவை முன்னாள் சபாநாயகர் மீரா குமார் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் தேர்தல் பற்றி ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் மன்மோகன்சிங், லாலு பிரசாத் யாதவ், கனிமொழி, சீதாராம் யெச்சூரி உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்துக் கொண்டனர். இக்கூட்டத்தில் பங்கேற்ற சரத்பவார் மூன்று பெயர்களை பரிந்துரைத்தார். இதில் மக்களவை முன்னாள் சபாநாயகர் மீரா குமாரை வேட்பாளராக நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.\nமுன்னாள் துணை பிரதமர் ஜகஜீவன்ராமின் மகளான மீராகுமார், பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு எதிராக போட்டியிடுகிறார். மீரா குமாரின் பெயரை அறிவித்த சோனியா காந்தி அனைத்துக் கட்சியினரும் ஆதரவு அளிக்கும்படி கேட்டுக் கொண்டார். மீராகுமாருக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி உட்பட பலர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இதையடுத்து, மீரா குமார் வரும் 27 அல்லது 28ம் தேதி தமது வேட்புமனுவை தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nமறைக்கப்பட்ட வரலாறு: அண்ணன் சீமானும், பிரபாவும் பின்னே AK74-ம், ஆமக்கறியும்.\nAK74 வெச்சி ஆமையைச் சுட்டு கறி சமைச்சி பிரபா கையால் அண்ணனுக்கு ஊட்டிய வரலாறை மறைச்சிட்டாங்க. நாம் தம்ளர் தம்பிகளுக்காக நெம்ப நாளா சொல்...\nFDI - (அன்னிய நேரடி முதலீடு) என்றால் என்ன\nஇந்தியர் அல்லாத / இந்தியாவை சேராத ந��ர் அல்லது நிறுவனம் இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்வது அன்னிய நேரடி முதலீடு ஆகும், இதனால், அன்னிய ந...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nV.A.O - கிராம நிர்வாக அதிகாரியின் பணி என்ன..\n1.கிராம கணக்குகளை பராமரித்தல் மற்றும் பயிராய்வுப் பணி செய்தல். 2. நிலவரி, கடன்கள், அபிவிருத்தி வரி மற்றும் அரசுக்கு சேரவேண்டிய தொகைகளை வ...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nமுகப்பு| சற்று முன் | ரேடியோ | தமிழகம் | இந்தியா | உலகம் | சென்னை | பாண்டிச்சேரி | அரசியல் | சினிமா | அறிவியல் | மருத்துவம் | சட்டம் | தொழில்நுட்பம் | வரலாறு | வேலை வாய்ப்பு | பொது அறிவு | வர்த்தகம் | சமையல் | கட்டுரைகள் | வீடியோ | புகைப்படங்கள் ஆன்மிகம் கல்வி தகவல்கள் வினோதங்கள் நீதிமன்ற செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.9india.com/archives/1933", "date_download": "2018-10-15T23:55:34Z", "digest": "sha1:U6L42RSZ2TUOYD6D4ZWQ3FGXPAHCASI2", "length": 6311, "nlines": 58, "source_domain": "www.tamil.9india.com", "title": "கம்ப்யூட்டர் வேலையா அப்போ தயிர் சேர்த்துக்கொள்ளுங்கள் | 9India", "raw_content": "\nகம்ப்யூட்டர் வேலையா அப்போ தயிர் சேர்த்துக்கொள்ளுங்கள்\nநாள் முழுதும் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை செய்பவர்களா நீங்கள், அப்படியென்றால் நீங்கள் சந்திக்கும் பிரச்சினைகள் என்னென்ன தெரியுமா. கண்ணெரிச்சல், தலைவலி, உடல் சூடு, முதுகுவலி, சிறுநீரகப்பிரச்சினைகள் மற்றும் மூலம், இன்னும் பல.\nகம்ப்யூட்டர் வேலையென்றாலே உட்கார்ந்து தான் செய்ய வேண்டும். நாம் அந்த வேலையில் முழ்கியப்பின்பு நமக்கு நேரம் போவதே தெரியாமல் மணிக்கணக்காக உட்கார்ந்து இருப்போம். இதனால் நமக்கு கண்கள் பெரிதும் பாதிக்கும். உடலில் வெப்பம் அதிகமாவது தான் இதற்கு காரணம்.\nகணினி மட்டுமல்ல உட்கார்ந்து வேலை பார்ப்பவர்கள் எல்லாருக்கும் மேற்சொன்ன பிரச்சினைகள் வந்து விடும். இதற்காக நாம் பெரிதாக ஒன்றும் செய்ய வேண்டாம். நம் சாப்பாட்டில் ஒரு கப் தினமும் தயிரை சேர்த்துக்கொள்ள வேண்டியது தான். இது நம் உடலுக்கு குளிர்ச்சியை அள்ளித்தருகின்றது.\nஉடல் பருமன் ஆவது, மட்டும் உடல் வெக்கையை தயிர் போக்கு���ின்றது. தினமும் ஒரே ஒரு கப் தயிரை சாப்பாட்டிலோ அல்லது பருகிவிடவோ செய்தால் போதுமானது. நம் உடல் ஆரோக்கியமடையும்.\nஇருதய நோய்கள், நெஞ்செரிச்சல், சரியாக செரிமானம் ஆகாதப்பிரச்சினைகள் இப்படி எதுவானாலும் நாம் தயிரை சாப்பிட்டால் சரிசெய்து விடலாம். உடலுக்கு குளிர்ச்சி கிடைத்தாலே மற்றது எல்லாம் சரியாகிவிடும். கண்ணெரிச்சல், தலைவலி, எல்லாம் சென்றுவிடும்.\nபற்கள் மற்றும் எலும்புகள் தயிரால் வழுவடையும். ஆனால் தயிரை மீன்குழம்பு மற்றும் கறிக்குழம்புகளுடன் சேர்த்து சாப்பிடாதீர்கள், வெண்புள்ளி ஏற்பட வாய்ப்புண்டு. மற்றபடி தயிரை தினமும் பருகுங்கள் ஆரோக்கியமாக வாழுங்கள்.\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88_17", "date_download": "2018-10-15T23:48:17Z", "digest": "sha1:TIAISTTN5QEQ4W2ZO6RCFLSNA5N7ILVZ", "length": 25056, "nlines": 357, "source_domain": "ta.wikipedia.org", "title": "சூலை 17 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(ஜூலை 17 இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஞா தி செ பு வி வெ ச\nசூலை 17 (July 17) கிரிகோரியன் ஆண்டின் 198 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 199 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 167 நாட்கள் உள்ளன.\n1048 – இரண்டாம் தமாசசு திருத்தந்தையாகத் தேர்த்ந்டுக்கப்பட்டார்.\n1203 – நான்காம் சிலுவைப் படையினர் கான்ஸ்டண்டினோபில் நகரைத் தாக்கிக் கைப்பற்றினர். பைசாந்தியப் பேரரசர் மூன்றாம் அலெக்சியசு ஆஞ்செலசு தலைநகரை விட்டுத் தப்பியோடினார்.\n1429 – நூறாண்டுப் போர்: ஜோன் ஆஃப் ஆர்க்கின் வெற்றிகரமான சமரை அடுத்து ஏழாம் சார்லசு பிரான்சின் மன்னராக முடிசூடினார்.\n1453 – நூறாண்டுப் போரின் இறுதிச் சமர் இடம்பெற்றது. பிரெஞ்சுப் படையினர் ஆங்���ிலேயரைத் தோற்கடித்தனர். சுரூசுபரியின் முதலாம் கோமகன் சமரில் கொல்லப்பட்டார்.\n1755 – கிழக்கிந்தியக் கம்பனிக்குச் சொந்தமான டொடிங்டன் என்ற கப்பல் இங்கிலாந்தில் இருந்து திரும்பும் வழியில் தாண்டதில் பல பெறுமதியான தங்க நாணயங்கள் கடலில் மூழ்கின.\n1762 – உருசியப் பேரரசர் மூன்றாம் பீட்டர் கொல்லப்பட்டதை அடுத்து அவரது மனைவி இரண்டாம் கேத்தரீன் முடிசூடினார்.\n1771 – இங்கிலாந்தின் சாமுவேல் ஹேர்னுடன் பயணம் செய்த கனடாவின் சிப்பேவியப் பழங்குடிகளின் தலைவன் இனுவிட்டு மக்களின் ஒரு கூட்டத்தை நுனாவுட்டில் படுகொலை செய்தான்.\n1791 – பிரெஞ்சுப் புரட்சியின் போது பாரிசில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தின் போது பெண்கள், குழந்தைகள் உட்பட 50 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.\n1794 – பிரெஞ்சுப் புரட்சியின் பயங்கர ஆட்சி முடிவடைவதற்கு பத்து நாட்களுக்கு முன்னர் 16 கார்மேலியப் புனிதர்கள் தூக்கிலிடப்பட்டார்கள்.\n1902 – வில்லிசு கேரியர் முதலாவது குளிரூட்டியை நியூயோர்க்கில் உருவாக்கினார்.\n1911 – யாழ்ப்பாணத்தில் தேசவழமைச் சட்டத்தின் திருமண விதிகளுக்கு மாற்றாக \"யாழ்ப்பாண திருமண சிறப்புச் சட்டம்\" கொண்டுவரப்பட்டது.\n1917 – பிரித்தானிய அரச குடும்பத்தினரின் ஆண் வாரிசுகள் மட்டுமே வின்சர்ரென்ற பெயரைப் பெறுவார்கள் என்ற ஆணையை ஐக்கிய இராச்சியத்தின் ஐந்தாம் ஜோர்ஜ் மன்னர் பிறப்பித்தார்.\n1918 – போல்செவிக்குகளின் உத்தரவின் பேரில் உருசியப் பேரரசர் இரண்டாம் நிக்கலாசும் அவரது முழுக் குடும்பத்தினரும் எக்கத்தரீன்பூர்க் நகரில் கொல்லப்பட்டனர்.\n1918 – டைட்டானிக் கப்பலில் இருந்து 705 பேரைக் காப்பாற்றிய கர்பாத்தியா என்ற கப்பல் அயர்லாந்துக்கருகில் செருமானிய யூ-55 மூழ்கடிக்கப்பட்டதில் 5 பேர் உயிரிழந்தனர்.\n1932 – நாட்சிக் குழுக்களுக்கும், எசுஎசு, எஸ்ஏ, மற்றும் செருமானியக் கம்யூனிசக் கட்சி உறுப்பினரக்ளுக்கும் இடையே கலவரம் மூண்டது.\n1936 – எசுப்பானிய உள்நாட்டுப் போர்: எசுப்பானியாவில் அண்மையில் அமைக்கப்பட்ட இடதுசாரி அரசுக்கெதிராக இராணுவக் கிளர்ச்சி ஆரம்பமாகியது.\n1944 – இரண்டாம் உலகப் போர்: கலிபோர்னியாவில் ஆயுதங்கள் ஏற்றிச் சென்ற இரண்டு கப்பல்கள் வெடித்ததில் 320 பேர் உயிரிழந்தனர்.\n1945 – இரண்டாம் உலகப் போர்: நேச நாடுகளின் மூன்று முக்கிய தலைவர்கள் வின்ஸ���டன் சர்ச்சில், ஹாரி எஸ். ட்ரூமன், ஜோசப் ஸ்டாலின் ஆகியோர் போரில் தோல்வியடைந்த செருமனியின் எதிர்காலத்தை நிர்ணயிக்க செருமனியின் போட்சுடாம் நகரில் உச்சி மாநாட்டை நடத்தினர்.\n1953 – அமெரிக்காவில் புளோரிடா மாநிலத்தில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 44 பேர் உயிரிழந்தனர்.\n1955 – வால்ட் டிஸ்னி கலிபோர்னியாவில் டிஸ்னிலாண்ட்டைத் திறந்து வைத்தார்.\n1967 – நாசாவின் சேர்வயர் 4 ஆளில்லா விண்கலம் சந்திரனில் \"சைனஸ் மெடை\" என்ற இடத்தில் மோதியது.\n1968 – ஈராக்கில் இடம்பெற்ற புரட்சியில் அரசுத்தலைவர் அப்துல் ரகுமான் ஆரிஃப் பதவியில் இருந்து அகற்றப்பட்டு அகமது அசன் அல்-பாக்கர் தலைவரானார்.\n1973 – ஆப்கானித்தான் மன்னர் முகமது சாகிர் ஷா கண் சிகிச்சைக்காக இத்தாலி சென்றிருந்த போது பதவியில் இருந்து அகற்றப்பட்டு அவரது உறவினர் முகமது தாவுத் கான் மன்னரானார்.\n1975 – அமெரிக்காவின் அப்பல்லோ விண்கலமும் சோவியத்தின் சோயுசு விண்கலமும் விண்வெளியில் ஒன்றாக இணைந்தன. இரண்டு நாடுகளின் விண்கலங்கள் ஒன்றாக இணைந்தது இதுவே முதற் தடவையாகும்.\n1976 – கனடாவின் மொண்ட்ரியால் நகரில் கோடை ஒலிம்பிக் விளையாட்டுகள் ஆரம்பமாயின. இனவொதுக்கல் காலத்தில் தென்னாப்பிரிக்காவில் நடந்த போட்டிகளில் கலந்து கொண்ட நியூசிலாந்து அணிக்கு எதிர்ப்புத் தெரிவித்து 25 ஆபிரிக்க நாடுகள் இப்போட்டிகளைப் புறக்கணித்தன.\n1976 – கிழக்குத் திமோர் இந்தோனேசியாவுடன் இணைக்கப்பட்டு, அதன் 27வது மாகாணமானது.\n1979 – நிக்கராகுவா அரசுத்தலைவர் அனஸ்தாசியோ சமோசா டெபாயில் பதவியில் இருந்து விலகி மயாமிக்குத் தப்பி ஓடினார்.\n1981 – அமெரிக்காவில் கேன்சசு நகரில் நடைப் பாலம் ஒன்று இடிந்ததில் 114 பேர் உயிரிழந்தனர்.\n1984 – ஐக்கிய அமெரிக்காவில் மது அருந்துவோருக்கான குறைந்த பட்ச வயது 18 இலிருந்து 21 ஆக அதிகரிக்கப்பட்டது.\n1994 – பிரேசில் இத்தாலியை வென்று உலக உதைபந்து உலகக்கிண்ணத்தைப் பெற்றது.\n1996 – நியூயோர்க்கில் லோங் தீவில் பாரிசு சென்றுகொண்டிருந்த போயிங் 747 அமெரிக்க விமானம் வெடித்துச் சிதறியதில் அனைத்து 230 பேரும் உயிரிழந்தனர்.\n1998 – பப்புவா நியூ கினியில் 7.0 அளவு நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை காரணமாக 10 கிராமங்கள் அழிந்தன. 2,700 பேர் உயிரிழந்தனர்.\n1998 – பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் ஒன்றை நிரந்தரமாக அமைப்ப���ற்கான உடன்பாடு ரோம் நகரில் எட்டப்பட்டது.\n2001 – சூலை 2000 விபத்தின் பின்னர் கான்கோர்டு மீண்டும் சேவையில் விடப்பட்டது.\n2006 – இந்தோனேசியா, ஜாவாவில் 7.7 அளவு நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை காரணமாக 668 பேர் உயிரிழந்தனர்.\n2006 – இந்தியா சத்தீஸ்கர் மாநிலத்தில் தந்தேவாடா மாவட்டத்தில் எர்ராபோரே நிவாரண முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டனர்.\n2007 – பிரேசிலில் விமானம் ஒன்று தரையில் மோதியதில் 199 பேர் உயிரிழந்தனர்.\n2014 – ஆம்ஸ்டர்டாமில் இருந்து கோலாலம்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த மலேசியா எயர்லைன்சு விமானம் 17 உக்ரைன்-உருசிய எல்லையில் ஏவுகணைத் தாக்குதல் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் அதில் பயணம் செய்த அனைத்து 298 பேரும் கொல்லப்பட்டனர்.\n1881 – அலெக்சாண்டர் சவீனொவ், உருசிய சோவியத் ஓவியர் (இ. 1942)\n1894 – ஜார்ஜஸ் இலமேத்ர, பெல்ஜிய மதகுரு, வானியலாளர் (இ. 1966)\n1898 – பெரினிசு ஆபாட், அமெரிக்கப் படப்பிடிப்பாளர் (இ. 1991)\n1941 – பாரதிராஜா, தமிழகத் திரைப்பட இயக்குனர்\n1954 – அங்கெலா மேர்க்கெல், செருமனியின் 8வது அரசுத்தலைவர்\n1969 – கேரி கிரே, அமெரிக்க நடிகர்\n1979 – மைக் வோகெல், அமெரிக்க நடிகர்\n1588 – சினான், உதுமானியக் கட்டிடக்கலைஞர் (பி. 1489)\n1762 – உருசியாவின் மூன்றாம் பீட்டர் (பி. 1728)\n1790 – ஆடம் சிமித், இசுக்கொட்டிய மெய்யியலாளர், பொருளியலாளர் (பி. 1723)\n1918 – உருசியாவின் இரண்டாம் நிக்கலாசு (பி. 1868), மற்றும் அவரது குடும்பம்:\nஅலெக்சாந்திரா பியோதரொவ்னா, அரசி (பி. 1872)\nஒல்கா, இளவரசி (பி. 1895)\nதத்தியானா, இளவரசி (பி. 1897)\nமரீயா, இளவரசி (பி. 1899)\nஅனஸ்தாசியா, இளவரசர் (பி. 1901)\nஅலெக்சி, இளவரசர் (பி. 1904)\n1919 – டி. எம். நாயர், இந்திய அரசியல்வாதி (பி. 1868)\n1972 – ஜெரோம் எமிலியானுஸ்பிள்ளை, யாழ்ப்பாண ரோமன்-கத்தோலிக்க ஆயர் (பி. 1901)\n1997 – இரா. கிருஷ்ணன், இந்தியத் திரைப்பட இயக்குநர் (பி. 1909)\n2001 – கேத்தரின் கிரகாம், அமெரிக்கப் பதிப்பாளர் (பி. 1917)\n2012 – மிருணாள் கோரே, இந்திய அரசியல்வாதி (பி. 1928)\n2014 – சுபா ஜெய், மலேசியத் தொலைக்காட்சி, திரைப்பட நடிகை (பி. 1976)\n2015 – இழூல்சு பியான்கி, பிரெஞ்சு வாகன ஓட்ட வீரர் (பி. 1989)\nசர்வதேச நீதிக்கான உலக நாள் (ஐநா)\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nதொடர்புடைய நாட்கள் ஜனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சூலை 2018, 16:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/shooting-spot/sandiyar2.html", "date_download": "2018-10-15T23:10:45Z", "digest": "sha1:ILY3IXELTOPTSCDVUWBVIWK2ZQLESBU2", "length": 17570, "nlines": 175, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சூட்டிங் ஸ்பாட் | Sandiyar shooting cancelled - Tamil Filmibeat", "raw_content": "\nகமல்ஹாசன் தயாரித்து, இயக்கி, நடிக்கும் சண்டியர் படத்தின் படப்பிடிப்பு தேனியில் இன்று முதல் மீண்டும்தொடங்குவதாக இருந்தது. ஆனால், இதனால் தேனியில் ஜாதிக் கலவரம் வெடிக்கும் சூழல் ஏற்பட்டதால்சூட்டிங்கை கமல் ரத்து செய்துவிட்டார்.\nராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் இந்தப் படம் தயாரிக்கப்படுகிறது. கமல்ஹாசனுடன்,அபிராமி, நெப்போலியன், நாசர், சங்கிலி முருகன், நெப்போலியன் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இளையராஜாஇசையமைக்கிறார்.\nதேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் படப்பிடிப்பை நடத்தி முடிக்க கமல்ஹாசன் முடிவுசெய்துள்ளார். முதல் கட்டமாக சில ஷாட்கள் எடுக்கப்பட்டன. இதன் பின்னர் கதையை மேலும் வலுவாக்க முடிவுசெய்து சூட்டிங் நிறுத்தப்பட்டது.\nஇன்று முதல் மீண்டும் சூட்டிங் தொடங்குவதாக இருந்தது. இதற்கான இடங்கள் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுவிட்டன. துணை நடிகர்களை தேனி பகுதியிலேயே கமல்ஹாசனும் கெளதமியும் தேர்வு செய்தனர்.\nஇந்தப் படத்துக்கு புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளநிலையில் படப்பிடிப்பு இன்று தொடங்க இருந்தது. படப் பிடிப்புக்கு போலீஸ் பாதுகாப்பு கோரி ரூ. 50,000த்தைகமல் தரப்பில் காவல்துறைக்குக் செலுத்தப்பட்டது.\nஇந் நிலையில் கமல் படப் பிடிப்புக்கு பாதுகாப்புத் தரப் போவதாக மூவேந்தர் முன்னேற்றக் கழகம் அறிவித்தது.மேலும் கமலுக்கு பக்கபலமாக, பாதுகாப்பாக இருக்கப் போவதாக தமிழ்நாடு தேவர் பேரவைதலைவர் சீனிச்சாமி தேவரும் பார்வர்ட் பிளாக் கட்சியினரும் அறிவித்தனர்.\nஇந் நிலையில் இன்று தேனியில் உள்ள புதிய தமிழகம் கட்சி அலுவலகத்தில் அதன் தொண்டர்கள்குவியத் தொடங்கினர். இதற்கு போட்டியாக மூ.மூ.க., பார்வர்ட் பிளாக் மற்றும் தேவர்பேரவையினரும் கூட ஆரம்பித்தனர்.\nஇதனால் ஏடாகூடாமான சம்பவங்கள் ஏதும் நடந்துவிடா���ல் தடுக்க கூடுதல் போலீசார் தேனியில்குவிக்கப்பட்டனர்.\nஆனாலும் நிலைமை மிகவும் பதற்றமாகவே இருந்தது. சூட்டிங் நடத்தினால் புதிய தமிழகம் தொண்டர்களும் மூமூகமற்றும் தேவர் பேரவையினர் மோதிக் கொள்ளும் சூழல் ஏற்பட்டு ஜாதிக் கலவரம் வெடிக்கலாம் என உளவுப்பிரிவினர் மூத்த அதிகாரிகளுக்குத் தகவல் தந்தனர்.\nஇதையடுத்து கமலிடம் வாங்கிய பாதுகாப்புக்கான பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டு பாதுகாப்பையும் உடனேவாபஸ் பெறுமாறு தேனி காவல்நிலையத்துக்கு சென்னையில் இருந்து தகவல் பறந்தது.\nஇதையடுத்து தேனி சட்டம்-ஒழுங்கு போலீசார் கமல்ஹாசனின் தயாரிப்பு நிர்வாகியைச் சந்தித்து பணத்தைத்திருப்பித் தந்தனர். மேலும் இப்போது படப் பிடிப்பு நடத்தினால் ஜாதிக் கலவரம் வெடிப்பது நிச்சயம். எனவே,அதை ரத்து செய்து விடுங்கள். நாங்களும் ஓரிரு நாட்கள் தான் சூட்டிங்குக்கு பாதுகாப்பு வழங்க முடியும்,தினந்தோறும் பாதுகாப்பு தருவதும் இயலாத செயல் என்று கூறிவிட்டனர்.\nஇதையடுத்து சூட்டிங்கை கமல் ரத்து செய்துவிட்டார்.\nமுன்னதாக உத்தமபாளயம் ஹாஜி கருத்தராவுத்தர் கல்லூரிக்குச் சொந்தமான பழைய மாணவர் விடுதிக்கட்டடத்தில் இன்று படப்பிடிப்பு தொடங்குவதாக இருந்தது. படப் பிடிப்புக்காக இந்தக் கட்டடம் நீதிமன்றமாகமாற்றப்பட்டது. சூட்டிங்கைப் பார்க்க சுற்றுப் பகுதி கிராம மக்கள் ஆயிரக்கணக்கில் இங்கு கூடியிருந்தனர்.\nஆனால், படப் பிடிப்புக் குழு நெடு நேரம் வரை இங்கு வராததால் கூட்டம் கலைந்து சென்றது.\nஇந்தப் படத்துக்கு கிருஷ்ணசாமி தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். மதுரையில் இன்று நிருபர்களிடம் பேசியஅவர், சண்டியர் என்ற வார்த்தைக்கு தகராறு செய்பவர், வன்முறையில் ஈடுபடுபவர் என்று அகராதியில் பொருள்உள்ளது. எனவே அந்தப் பெயருக்கு சென்சார் போர்ட் தடை விதிக்க வேண்டும் என்றார்.\nஆனால், ஏற்கனவே நடிகர் பிரேம் இயக்கி, நடித்து வர்றார் சண்டியர் என்ற பெயரில் ஒரு படம் வந்துள்ளது.எனவே டாக்டர் கிருஷ்ணசாமியின் கோரிக்கைக்கு சென்சார் அதிகாரிகள் செவிசாய்க்க மாட்டார்கள் என கமல்தரப்பில் கூறுகின்றனர்.\nஇந் நிலையில் இந்தப் படத்தின் கதை யாருடையது என்பதிலும் பிரச்சனை உருவாகியுள்ளது. கதை என்னுடையதுஎன எழுத்தாளர் வேல ராமமூர்த்தி கூறுகிறார். ��யக்குனர் பாரதிராஜாவும் என்னுடையது என்கிறார். ஆனால், இதுஎன் கதை என்கிறார் கமல்.\nசூட்டிங் ஆரம்பிப்பதற்கு முன்பே இவ்வளவு பரபரப்பை ஏற்படுத்திய முதல் படம் இதுவாகத் தான் இருக்கும்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமீண்டும் வருகிறான் தேவர்மகன்... கமல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nகேம் ஓவர்... வீல் சேரில் உட்கார்ந்து விளையாடும் டாப்ஸி\n’என் அம்மாவுக்கு கால் பண்ணாதீங்க’ சின்மயியின் தாழ்மையான வேண்டுகோள்\nவைரமுத்துக்கு உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள வேண்டும் - சின்மயி- வீடியோ\nசண்டக்கோழி 2 படத்தின் பலமே, வரலக்ஷ்மி, கீர்த்தி சுரேஷ் தான் விஷால்- வீடியோ\nசண்டக்கோழி 2 பிரஸ் மீட்டில் கிழிய விட்ட லிங்குசாமி-வீடியோ\n17 வயது நடிகைக்கு நடந்த கொடுமையை அம்பலப்படுத்திய ரேவதி மீது புகார்-வீடியோ\nநாட்டாமை பட நடிகை ராணி சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் பாலியல் புகார்- வீடியோ\nஏர்போர்ட்டில் கமல் தேவர்மகன் 2 , சின்மயி பற்றி பரபரப்பு பேட்டி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/cbse-class-12-accountancy-paper-leaked-on-whatsapp/", "date_download": "2018-10-16T00:45:16Z", "digest": "sha1:NLSUCYKSG3733VTUMAZVQSBKKRR5CFHQ", "length": 12789, "nlines": 86, "source_domain": "tamil.indianexpress.com", "title": "டிஜிட்டல் இந்தியா: வாட்ஸ் அப்பில் வெளியான சிபிஎஸ்இ பிளஸ்2 வினாத்தாள்! - CBSE class 12 accountancy paper leaked on WhatsApp", "raw_content": "\nதண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம்: சென்னைவாசிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nசுடச்சுட புதுப்படங்கள்: 10 தியேட்டர்களை ஒதுக்கிய தயாரிப்பாளர்கள் சங்கம்\nடிஜிட்டல் இந்தியா: வாட்ஸ் அப்பில் வெள��யான சிபிஎஸ்இ பிளஸ்2 வினாத்தாள்\nடிஜிட்டல் இந்தியா: வாட்ஸ் அப்பில் வெளியான சிபிஎஸ்இ பிளஸ்2 வினாத்தாள்\nவாட்ஸ் அப்பில் வெளியான வினாத்தாளும், இன்று மாணவர்களுக்கு தேர்வில் வழங்கப்பட்ட வினாத்தாளும் ஒன்று தான் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.\nசிபிஎஸ்இ பள்ளியின் பிளஸ் 2 வினாத்தாள் டெல்லியில் இன்று காலை வாட்ஸ் அப்பில் வெளியானது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் இயங்கும் அனைத்துப் பள்ளிகளுக்கு பொதுத்தேர்வுகள் அண்மையில் தொடங்கின. இன்று (15.3.18) பிளஸ் 2 வகுப்பிற்கான கணக்குப்பதிவியல் (accountancy) பிரிவில் தேர்வு நடைப்பெற்று வருகிறது.\nஇந்த தேர்விற்கான வினாத்தாள் டெல்லியில் நேற்று இரவு முதலே, வாட்ஸ் அப்பில் பரவ தொடங்கியுள்ளது. மேலும், இன்று காலை அங்குள்ள மாணவர்கள் பலருக்கும் இந்த கேள்வித்தாள் ஃபோட்டோவாக வாட்ஸ் அப்பில் வந்துள்ளது. ஏற்கனவே, சி.பி.எஸ்.இ 6 ம் வகுப்பு சமூகவியல் வினாத்தாளில் சாதி பற்றிய கேள்வி இடம்பெற்றிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில் , தற்போது பிளஸ் 2 வினாத்தாள் வாட்ஸ் அப்பில் பரவி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇதுக்குறித்து டெல்லி கல்வி துறை அமைச்சர் சிசோடியா தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில், ”பிளஸ்2 வினாத்தாள் ஒன்று வாட்ஸ் அப்பில் கசிந்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இதுக் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். யார் இதுப் போன்ற செயலில் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கஷ்டப்பட்டு படித்த மாணவர்கள் இதுக் குறித்து கவலைப்பட வேண்டாம்’ என்று தெரிவித்துள்ளார்.\nமேலும், வாட்ஸ் அப்பில் வெளியான வினாத்தாளும், இன்று மாணவர்களுக்கு தேர்வில் வழங்கப்பட்ட வினாத்தாளும் ஒன்று தான் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.\n புறப்பட்ட விமானத்திலிருந்து கீழே விழுந்த விமானப் பணிப்பெண் \nஎம்.ஜே. அக்பர் விவகாரம் : சட்டப்படியான நடவடிக்கைகளுக்கு தயாராகவே இருக்கிறோம் – பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள்\nபாகிஸ்தான் பிடித்திருந்தால் பாகிஸ்தானின் அமைச்சராகிவிடுங்கள் சித்து – பாஜக அறிவுரை\nபாலியல் புகார் எதிரொலி: மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nவிஸ்வரூபம் எடுக்கும் மீ டூ விவகாரம்: அமிதாப் பச்சன், பிசிசிஐ சிஇஓ என நீளும் அதிர்ச்சி பட்டியல்\nசபரிமலை விவகாரம் : கோவிலுக்குள் நுழையும் பெண்களை வெட்ட வேண்டும் என்று கூறிய நடிகர் மீது வழக்கு பதிவு\nஉலகின் மிக உயரமான சிலை குஜராத்தில் வருகின்ற 31ம் தேதி திறப்பு\nநடுங்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்: ஊழியரை சுட்டுக் கொன்று பணத்தை கொள்ளையடித்த கொள்ளையர்கள்\nஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் இந்தியா உறுப்பு நாடாக இணைந்தது\n‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்’ எப்படி அதிமுக.வை மீட்கும் டிடிவி தினகரன் சொல்வது நடக்குமா\nதமிழக பட்ஜெட் 2018-19: எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு\nபோராட்டமே வாழ்க்கை என்று வாழ்ந்து காட்டியவர் கலைஞர்\nஅண்ணா முதல் அஜித் வரை கலைஞர் குறித்து பேசிய காலத்தால் அழிக்க முடியாத பேச்சுகள்.\nகுடும்பத்தின் ஆலமரமாக நின்ற கருணாநிதி: ஃபேமிலி போட்டோ பூரிப்பு\nகருனாநிதியின் குடும்ப புகைப்படத்தை எடுக்க வந்த புகைப்பட கலைஞரே பிரமித்து நின்றார்.\nபோலீஸுக்கு வந்த பெரிய நாட்டாமை குடும்ப பஞ்சாயத்து: வனிதா விஜயகுமார்-விஜயகுமார் இடையே ‘உரிமைப் போர்’\nதண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம்: சென்னைவாசிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nசுடச்சுட புதுப்படங்கள்: 10 தியேட்டர்களை ஒதுக்கிய தயாரிப்பாளர்கள் சங்கம்\nப. சிதம்பரம் பார்வை : அழிவை நோக்கி காஷ்மீரின் சாலைகள்\nசனத் ஜெயசூர்யாவுக்கு நெருக்கடி: ஐசிசி ஊழல் தடுப்புப் பிரிவு அதிரடி\nவேட்டியை மடிச்சி கட்டி புடிச்சாரு பாரு ஒரு ஓட்டம்… யாருனு கண்டுபிடிங்க\nநாட்டாமை டீச்சரும் Metoo புகார்: இந்த நடிகர் கூடவா இப்படி\nஐசிசி டெஸ்ட் தரவரிசை: இந்திய எதிர்காலங்கள் ப்ரித்வி ஷா, ரிஷப் பண்ட் அபாரம்\nஜெயலலிதா இருந்திருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுத்திருப்பார் : திலகவதி\nதண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம்: சென்னைவாசிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nசுடச்சுட புதுப்படங்கள்: 10 தியேட்டர்களை ஒதுக்கிய தயாரிப்பாளர்கள் சங்கம்\nப. சிதம்பரம் பார்வை : அழிவை நோக்கி காஷ்மீரின் சாலைகள்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/note-ban-gst-broken-surat-s-legs-says-rahul-gandhi-301145.html", "date_download": "2018-10-16T00:34:30Z", "digest": "sha1:BCV273F5SQVGR62427W7BURENKEYHWB5", "length": 13602, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு பாதிப்பை சொல்லக் கூடாது என சூரத் வர்த்தகர்களுக்கு அரசு மிரட்டல்- ராகுல் | Note ban, GST broken Surat’s legs, says Rahul Gandhi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு பாதிப்பை சொல்லக் கூடாது என சூரத் வர்த்தகர்களுக்கு அரசு மிரட்டல்- ராகுல்\nஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு பாதிப்பை சொல்லக் கூடாது என சூரத் வர்த்தகர்களுக்கு அரசு மிரட்டல்- ராகுல்\nதிரைப்பட நடிகை ராணி சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் பாலியல் புகார்-வீடியோ\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nசூரத்: ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் குஜராத்தின் சூரத் நகரின் ஜவுளி மற்றும் வைரம் பட்டை தீட்டும் தொழில் முற்றாக முடங்கிப் போய்விட்டதாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சாடியுள்ளார்.\nகுஜராத் சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. ஆளும் பாஜக குஜராத்தில் ஆட்சியைத் தக்க வைக்க முயற்சிக்கிறது.\nரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பு, ஜிஎஸ்டி ஆகியவற்றால் மோசமாக பாதிப்படைந்துள்ள குஜராத் தொழிலாளர்களை தம்வசமாக்க காங்கிரஸ் முயன்று வருகிறது. இதன் ஒருகட்டமாக சூரத் நகரில் இன்று பணமதிப்பிழப்பு நாளை கருப்பு தினமாக அனுசரிக்கும் நிகழ்வை நடத்தினார் ராகுல் காந��தி.\nபின்னர் வைரம் பட்டை தீட்டும் தொழிலாளர்களை ராகுல் காந்தி சந்தித்தார். இதனைத் தொடர்ந்து சூரத் வர்த்தகர்களிடையே ராகுல் காந்தி பேசியதாவது:\nஜிஎஸ்டியை தற்போதைய முறையில் அமல்படுத்தக் கூடாது என பிரதமர் மோடியையும் நிதி அமைச்சர் அருண்ஜேட்லியையும் நாங்கள் வலியுறுத்தினோம். ஆனால் தற்போதைய நிலையிலேயே ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டிருக்கிறது. பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டியால் சூரத் வைரம் பட்டை தீட்டும் தொழிலாளர்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் உண்மையை சொல்லக் கூடாது என மிரட்டப்பட்டுள்ளனர்.\nபணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி ஆகியவை சூரத்தின் இரு கால்களையும் முறித்து போட்டுவிட்டதாக இந்த மக்கள் குமுறுகின்றனர். சூரத்தின் ஜவுளி தொழிலும் வைரம் பட்டை தீட்டும் தொழிலும் முடங்கிப் போய்விட்டது. நாட்டின் பொருளாதாரத்தின் மீது ஓராண்டுக்கு முன்னர் தாக்குதல் நடத்தப்பட்ட நாள் இன்று.\nஆகையால் இந்த நாளை கருப்பு தினமாக நாங்கள் அனுசரிக்கிறோம். ஜிஎஸ்டியை ஏன் அமல்படுத்தக் கூடாது என ஊடகங்கள் கேள்வி எழுப்புகின்றன. சூரத்தையும் இந்த தேசத்தையும் பாதுகாக்க ஜிஎஸ்டி கூடாது என்கிறோம்.\nபணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி விவகாரம் அரசியல் அல்ல. இது காங்கிரஸுக்கும் பாஜகவுக்குமான மோதல் அல்ல. இந்த நாட்டின் தொழிற்சாலைகளை வர்த்தகங்களை தயவு செய்து கொலை செய்யாதீர்கள்.\nஇவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\nnote ban gst rahul gujarat assembly elections குஜராத் சட்டசபை தேர்தல் ராகுல் ஜிஎஸ்டி பணமதிப்பிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.itnnews.lk/ta/2018/09/26/32708/", "date_download": "2018-10-16T00:19:12Z", "digest": "sha1:GJRH6MAJERVNPGIKVJ4HC5YK4WHWCE5Q", "length": 7651, "nlines": 134, "source_domain": "www.itnnews.lk", "title": "அதிகாரிகளுக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்க தீர்மானம்-அமைச்சர் ராஜித – ITN News", "raw_content": "\nஅதிகாரிகளுக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்க தீர்மானம்-அமைச்சர் ராஜித\nநீர்வெட்டு ஏற்படலாமென எச்சரிக்கை 0 16.செப்\nநாடு முழுவதும் சீரான காலநிலை நிலவும்-வளிமண்டலவியல் திணைக்களம் 0 03.செப்\nகொழும்பில் இன்று குறைந்த அழுத்தத்துடனான நீர் விநியோகம் 0 23.ஜூன்\nசுகாதார ஊக்குவிப்பு மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்��� துறை சார் அதிகாரிகளுக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்க தீர்மானித்துள்ளனர். இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்திருப்பதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். துறைசார் அதிகாரிகள் 2586 பேருக்கு இவ்வாறு மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்படவுள்ளன. பொது சுகாதார தாதியர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், பொது சுகாதார ஆண் தாதியர்கள், குடும்ப சுகாதார அதிகாரிகளுக்கு இவ்வாறு மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்படவுள்ளன. அத்துடன் பொது சுகாதார துறைசார் அதிகாரிகளுக்கும் மோட்டார் சைக்கிள் வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக 865 மில்லியன் ரூபா செலவிடப்படுமென சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nஅன்னாசி பயிர் வலயத்தினூடாக வருடத்திற்கு 10 இலட்சம் ரூபா வரை வருமானம்\nஉள்நாட்டு மருந்து தயாரிப்பு மூலம் இரண்டாயிரம் கோடி ரூபா சேமிப்பு\nஉலக சந்தையில் உர விலை அதிகரித்த போதிலும் நிலவிய விலையில் உர நிவாரணம்\nகுவைட் இராச்சியத்துடன் வர்த்தக கொடுக்கல் வாங்கல்கள் மீள ஆரம்பம்\nமுதலாவது போட்டியில் குறுக்கிட்டது மழை\nஇலங்கை எதிர் இங்கிலாந்து தொடர் நாளை ஆரம்பம்\nஅகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழா\nவிளையாட்டுத்துறைக்கென 3 ஆயிரத்து 850 ஆசிரியர்களுக்கு விரைவில் நியமனம்\nதேச பிதா திரைப்படம் இன்று கட்சிக்கு..\nமீண்டும் சிம்புவுடன் இணையும் மகத்\nதிருமண நாளை குடும்பத்துடன் கொண்டாடிய ஜோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/46565-50-000-msmes-shut-shop-last-year.html", "date_download": "2018-10-16T00:19:26Z", "digest": "sha1:FE4FH62DSYCW6OJ3TFTJIF7N4VJV5R2T", "length": 9291, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஓர் ஆண்டில் 50 ஆயிரம் நிறுவனங்கள் மூடல் ! தமிழக அரசின் குறிப்பில் தகவல் | 50,000 MSMEs shut shop last year", "raw_content": "\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.80 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தி��ா\nஎன் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, அடிப்படை ஆதாரமில்லாதவை - அமைச்சர் எம்.ஜே.அக்பர்\nதென் இந்தியர்களை அவமானப்படுத்தியதற்காக நவ்ஜோத் சிங் சித்துவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் - மாநிலங்களவை எம்.பி. ஜி.வி.எல்.நரசிம்ம ராவ் ட்வீட்\nபாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா என தகவல்\nஓர் ஆண்டில் 50 ஆயிரம் நிறுவனங்கள் மூடல் தமிழக அரசின் குறிப்பில் தகவல்\nதமிழகத்தில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் கடும் பின்னடைவை சந்தித்துள்ளதாக பேர‌‌வையி‌ல் தாக்கல்‌ செய்த கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2016-17 ஆண்டில் 2 லட்சத்து 67 ஆயிரமாக இருந்த சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 2017-18 ஆம் ஆண்டில் 2 லட்சத்து 17 ஆயிரமாக குறைந்துள்ளதாக கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டுள்ளது. அதேபோல் தொழில் முதலீடும் கடந்த ஓராண்டில் மட்டும் 11 ஆயிரம் கோடி ரூபாய் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n36 ஆயிரம் கோடியாக இருந்த முதலீடு என்பது 25 ஆயிரம் கோடியாக குறைந்துள்ளது என கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டுள்ளது. சிறு, குறு, நடுத்தர தொழில் பிரிவில் 2016-17 ஆம் ஆண்டில் 18‌ லட்சத்து, 97 ஆயிரத்து 619 வேலைவாய்ப்புகள் இருந்த நிலையில் இது 2017 -18ல் 13 லட்சத்து 78 ஆயிரத்து 544 ஆக குறைந்துள்ளது என அரசு தெரிவித்துள்ளது.\nமேட்டூர் அணையை ஜூன் 12-ல் திறக்க இயலாது: முதல்வர் பழனிசாமி\nசென்னையில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 2 குழந்தைகள் உயிரிழப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n'வழக்கு ஆவணங்களை அருங்காட்சியகத்தில் வைக்கலாமே' 8 வழிச்சலை வழக்கில் நீதிமன்றம் காட்டம்\nநிலக்கரி இறக்குமதிக்கு அதிக விலை'' - மு.க.ஸ்டாலின் கண்டனம்\nதனியாரிடம் இருந்து நிலக்கரி கொள்முதலா \nதனி‌‌யாரிடம் இருந்து நிலக்கரி வாங்க‌ தமிழக அரசு திட்டம்\nமுதல்வர் மீதான ஊழல் புகார் - தீர்ப்பு ஒத்திவைப்பு\n“மனக்குழப்பத்தில் சிலைகளை புதைத்து வைத்தேன்” - கிரண் ராவ்\nஇந்தியாவில் தொழில் தொடங்குவது எளிதானது - பிரதமர் மோடி\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு சீருடை மாற்றம்\nRelated Tags : தமிழக அரசு , தமிழக சட்டப்பேரவை , தொழில்களுக்கு பின்னடைவு , Tn assembly , Industrial , Business\nரசிகர்கள் ���ன் இவ்வளவு அநாகரிகமாக நடக்கிறார்கள்\nபதவியில் இருந்த போது முறைகேடு - ஜெயசூர்யா மீது ஊழல் புகார்\nஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் அவகாசம் மேலும் நீட்டிப்பு\nபாலியல் புகாரை திரும்ப பெற்றார் ‘நாட்டாமை’ நடிகை ராணி\nஅடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் மழை - வானிலை மையம்\nநான் சங்கர் ஆனது எப்படி\nஊட்டியில் இருந்து மசினகுடிக்கு போறீங்களா \nஅதிரடியாக பேசி அரசியலுக்கு என்ட்ரி போடுகிறாரா விஜய்..\n'பழைய தாதா' வெஸ்ட் இண்டீஸ் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமேட்டூர் அணையை ஜூன் 12-ல் திறக்க இயலாது: முதல்வர் பழனிசாமி\nசென்னையில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 2 குழந்தைகள் உயிரிழப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thambiluvil.info/2016/04/blog-post_4.html", "date_download": "2018-10-15T23:00:43Z", "digest": "sha1:VQAXWMKHBLYG7FT4ERI67BPUN3BGM5LE", "length": 38507, "nlines": 121, "source_domain": "www.thambiluvil.info", "title": "பயனர்களுக்காக அதிரடி மாற்றத்தை அறிமுகம் செய்தது இன்ஸ்டாகிராம் | Thambiluvil.info", "raw_content": "\nபயனர்களுக்காக அதிரடி மாற்றத்தை அறிமுகம் செய்தது இன்ஸ்டாகிராம்\nபுகைப்படங்கள் மற்றும் சிறிய அளவிலான வீடியோக்கள் என்பவற்றினை நண்பர்களுடன் பகிர்ந்து மகிழும் வசதியனை வழங்கும் முன்னணி நிறுவனமான இன்ஸ்டாகிர...\nபுகைப்படங்கள் மற்றும் சிறிய அளவிலான வீடியோக்கள் என்பவற்றினை நண்பர்களுடன் பகிர்ந்து மகிழும் வசதியனை வழங்கும் முன்னணி நிறுவனமான இன்ஸ்டாகிராம் அதிரடி மாற்றம் ஒன்றினை மேற்கொண்டுள்ளது.\nஅதாவது இதுவரை காலமும் 15 செக்கன்கள் ஓடக்கூடிய வீடியோ கோப்புக்களையே பகிரும் வசதியினை தந்திருந்த நிலையில் தற்போது 60 செக்கன்கள் வரை ஓடக்கூடிய வீடியோக்களை பகிரக்கூடிய வகையில் மாற்றயமைத்துள்ளது.\nதற்போது இவ் வசதியானது சில பயனர்களுக்கே கிடைக்கக்கூடியதாக இருப்பதுடன் எதிர்வரும் மாதங்களில் அனைத்து பயனர்களும் இவ் வசதியினை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் iOS சாதனங்களுக்கான இன் கிராம் அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பும் வரும் வாரங்களில் வெளியிடப்படவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.\nஇது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....\nபகலில் இயல்பாகவும் இரவில் ஜடப்பொருளாகவும் மாறும் சிறுவர்கள்\nநவராத்திரி நாளினிலே - By தம்பிலுவில் தயா\nஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாபின் மரணப்படுக்கையில் கூறிய இறுதி வரிகள்...\nஅனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்\nவருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி\nதிருக்கோவில் விபுலானந்தா அகடமியின் விருது வழங்கும் விழா - 2018\nபகலில் இயல்பாகவும் இரவில் ஜடப்பொருளாகவும் மாறும் சிறுவர்கள்\nநவராத்திரி நாளினிலே - By தம்பிலுவில் தயா\nஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாபின் மரணப்படுக்கையில் கூறிய இறுதி வரிகள்...\nஅனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்\nவருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி\nதிருக்கோவில் விபுலானந்தா அகடமியின் விருது வழங்கும் விழா - 2018\nஇல்ல விளையாட்டுப் போட்டி - 2012 அழைப்பிதழ்\nஅக்கரைப்பற்றில் துன்புறுத்தலுக்குள்ளாகும் தமிழ் யுவதிகள்\n$,1,10 ஆவது ஆண்டு,2,2015,14,2015ஆர்ப்பாட்டம்.,1,2016,141,2016ஆர்ப்பாட்டம்,1,2016ஆர்ப்பாட்டம்.,1,2017,106,2018,25,2020,1,23,1,31ம் கிரியை அழைப்பிதழ்,1,A/L,4,abortion,1,about us,1,aboutvillage,4,accident,18,Account,1,ad,3,admin,3,Admission,2,adverise,4,AH,1,Airlines,1,airplane,1,Airport,1,anniversary,1,apple,4,apple ID,1,Application,6,April,1,April Fools,1,arrest,6,Article,9,ATI,1,ATM,1,auto,1,award,5,Baby,4,bank,4,batticaloa,5,BBC,1,beach,3,Big Match,8,bike,1,bill,1,Birth,1,Birthday,7,block,1,blood,1,blood-donation,2,boc,2,body,3,book,2,boys,1,breaking,1,breaking news,1,budget,7,bus,4,By-ASK,21,By-janakan,3,By-koviloor selvarajan,8,By-Mayooran,2,By-Narthanan,15,By-Parthipan G.S,42,by-pavanan,1,by-R.Sayan,5,by-thulanjanan,8,cal,1,calendar,1,canada,1,Care,1,Cars,3,case,1,CCTV,1,CEB,4,Central College,8,Chat,2,Chidaes canada,2,chides,2,children,3,children's day,4,china,2,Christmas,1,Church,6,CID,1,cinema,1,clean up,6,clearance,1,closed,3,college,1,commercial,1,Complaint,2,Computer,2,Congrats,1,contactus,1,Cricket,12,crime,1,dance,1,dangue,1,death,16,December,1,dengue,4,development,4,different,1,Doctor,4,don't miss,21,donate,1,Driveing,1,Driving,3,ds,1,dsoffice,32,E-Mail,1,E-NIC,2,Eastern Province,6,Editors,2,Education,18,election,4,electricity,4,eliction,1,English,3,essay,3,events,12,exam,29,External,1,facebook,11,Facebook Live,1,FARMERS,3,fb,28,finals,2,fines,1,fingerprint,1,folwers,1,food,6,fuel,2,games,2,GCE A/L,6,GCE O/L,24,Gifts,1,Girls,1,GIT,1,GK,2,Gold,3,google,8,google photos book,1,Google Voice Typing,1,GOV,90,Government Offices,1,Government Servants,5,Grade-1,2,Grade-2,1,Grade-5,3,Graduates,3,GS,2,GSP+,1,Guestbook,1,guinness,2,Gurudeva Kinder Garten,1,Health,40,health tips,1,help,4,Hindu,1,history,6,HIV,1,HNB.திருக்கோவில்,1,holidays,4,hospital,16,hours,1,I-phone,5,ice,1,IMF,1,IMO,1,important,7,India,4,Information,8,instagram,2,interhouse,1,International,1,International Women's Day,1,Internet,2,Invention,1,iphone,1,irrigation,7,Jaffna,2,Japan,3,job,2,kalaimagal,1,Kandy,16,Kids,2,Koviloor Selvarajan,10,Language,1,Law,4,leaves,1,Letter,1,Li-Fi,1,live,7,local,50,London,1,Low,1,MA,3,machine,1,map,1,Market,4,may,2,meeting,5,members,2,messages,12,minister,6,ministry,15,missing,1,mmtms,6,Mobile Phone,16,MOH Office,2,Money,1,moon,1,Mother's Day,1,Motor traffic,2,MP,6,murder,1,Murukan,9,n,1,NASA,1,navarathri,2,need,1,New,104,New syllabus,1,New Year,11,News,126,Newsஇரத்த தான நிகழ்வு,2,NIC,3,Night Match,3,nokia,2,NSB,6,Nurse,1,O/L- Day,1,Oil,1,old Students association,2,online,1,OSA,3,Oxford,1,parent,4,parliament,3,passport,3,pavanan,1,PC,1,People,4,Petrol,3,Phone,14,photos,56,piyasena,1,Plane,1,police,36,politics,10,Postponed,1,Power,4,Power Outages,2,price,12,principal,1,private,2,private class,1,Psychology,1,rangers,4,Registaration,1,reports,19,research,20,results,15,Rights,1,RIP,1,Road,8,role,11,rpl,4,S.L.T.B,1,sad,1,sathyasai,13,save,1,scholarship,9,schools,79,schools-news,23,Science,7,SEWA,1,shops,1,Siva thondar,1,SLEAS,4,Smart Phone,2,social,2,Social Media,14,Social Networks,30,sond,1,Songs,9,space,1,special,2,sports,31,Sri Lanka,28,STF,1,street View,1,student,6,students,3,Suicide,2,summary,1,SUN,4,Sun-food,1,Super Star,1,SVO,6,swoad,9,Tamil,2,tax,3,TCC 2000 O/L batch,3,TCC 2001 O/L & 2004 A/L batch,1,teachers,10,technology,44,tem,1,temple,13,TESDO,3,Thambiluvil,20,thambiluvil.info,1,Thampaddai,3,Thanks,2,Thirukkovil,7,time,2,Tips,6,TK/Pottuvil mmtmv,1,TK/Thambiluvil C.C,3,tmmv,26,TNA,2,Today,2,Traffic,16,Train,1,transport,1,TRC,4,TSDC,1,tsunami,5,UGC,2,Under,1,UNDP,2,Uniforms,1,university,10,Vacancy,11,VAT,1,vehicle,6,VHP,1,viber,1,video,50,videos,39,Viewers,1,Vinayagapuram,2,Violence Against Women,1,virus,5,visa,1,VMV,2,VPN,1,water,2,Weather,17,web team,4,websites,4,webteam,10,weeks,1,whats app,9,wishes,11,women,1,World,72,world trade center,1,year,1,yellow line,1,Youth,1,Youth club.,1,Z-புள்ளி,1,Zonal Office,8,Zonal Office.,1,அகராதி,1,அக்கரைப்பற்று,6,அக்கிராசப்பிள்ளையார்,1,அங்குரார்ப்பணம்,1,அங்குரார்ப்பனம்,2,அஞ்சலி,1,அடிக்கல் நடும் நிகழ்வு,3,அடைமழை,10,அட்டப்பளம்,3,அட்டப்பள்ளம்,1,அதிசயம்,3,அபராதத் தொகை,1,அபிவிருத்தி,17,அமைச்சர் விஜயம்,1,அம்பாறை,5,அரச உத்தியோகத்தர்கள்,2,அரசாங்க தகவல் திணைக்களம்,1,அலங்கார உற்சவம்,1,அலங்காரோற்சவம்,6,அவசரகால நிலை,2,அவதானம்,1,அழகரெட்ணம்,3,அழைப்பிதழ்,2,அறநெறி பாடசாலை,4,அறிவித்தல்கள்,58,அறிவுரை,1,அறுவடை,1,அறுவடை.அடைமழை,1,அனர்த்தம்,2,அனுமதி,1,அனோமா கமகே,1,அன்பளிப்பு,1,அன்னையர் தினம்,1,ஆக்கிரமிப்பு,2,ஆசிரியர்கள்,4,ஆடி அமாவாசை,2,ஆண்டிறுதி நிகழ்வு,1,ஆண்டு பூர்த்தி,2,ஆதவன் விளையாட்டு கழகம்,7,ஆயுதங்கள்,2,ஆயுதபூசை,1,ஆர்ச்சேர்ப்பு,1,ஆர்ப்பாட்டம்,10,ஆலயங்கள்,6,ஆலயடிப்பிள்ளையார்,1,ஆலயநிகழ்வு,107,ஆலையடிவேம்பு,1,ஆவணப்படுத்தல்,1,ஆனி உத்தரம்,4,ஆஸ்­துமா,1,இசை நிகழ்ச்சி,1,இடி,1,இந்தியா,1,இந்து மாமன்றம்,1,இந்து ஸ்வயம் சேவக சங்கம்,1,இரட்டைப்பிரஜாவுரிமை,1,இரத்ததானம்,1,இரத்து,1,இலஞ்சம்,1,இலத்திரனியல்,2,இலவச பாடநெறி,2,இல்மனைட்,2,இல்ல விளையாட்டுப்போட்டி,13,இளைஞர்,7,இளைஞர்கள்,3,இறுவெட்டு வெளியீடு,4,இறுவெட்டு வெளியீட்டு,6,இனவாதம்,1,இன்புளுவன்சா,1,உகந்தமலை,4,உகந்தை,13,உகந்தை ஸ்ரீமுருகன்,10,உகந்தைமலை,2,உணவு ஒவ்வாமை,1,உண்ணாவிரதம்,2,உதவிகள்,11,உமிரி,1,உயர் தரப் பரீட்சை,6,உயர் தேசிய தொழில்நுட்ப கல்லூரி,1,உயர்கல்வி அமைச்சு,1,உயிரிழப்பு,7,உலக சிக்கன தினம்,1,உலக சுகாதார நிறுவனம்,1,உலக சைவப் பேரவை,1,உலக மது ஒழிப்பு தினம்,1,உளவியல்,1,உறுதி,1,ஊரடங்கு சட்டம்,1,ஊர் பிரச்சினை,1,ஊர்வலம்,5,எச்­ச­ரிக்­கை,3,எண்ணெய் காப்பு,2,எதிரொலி,2,எதிரொலி விளையாட்டுக்கழகம்,1,எதிர்ப்பு,1,எரி பொருள்,2,ஒத்திகை நிகழ்வு,1,ஒழுக்காற்று விசாரணை,1,ஒளி விழா,2,ஒன்றுகூடல்,1,கஞ்சிகுடிச்சாறு,13,கஞ்சிகுடியாறு,3,கடலரிப்பு,1,கடல்,13,கடல் நீர்,1,கடவுசீட்டு,1,கடற்கரை,1,கடற்பிரதேசம்,2,கடன்,2,கட்டணம்,1,கட்டுரைகள்,19,கணினி,1,கண் பரிசோதனை,1,கண்காட்சி,1,கண்­டி,10,கண்டுபிடிப்பு,1,கண்டெடுப்பு,1,கண்ணகி,2,கண்ணகி அம்மன்,98,கண்ணகி அம்மன் பாடல்கள்,2,கண்ணகி கலை இலக்கிய விழா,6,கண்ணகி விழா,2,கண்ணகிபுரம் கண்ணகி வித்தியாலயம்,1,கண்ணகை அம்மன் ஆலயம்,3,கண்ணீர் அஞ்சலி,3,கதிர்காமம்,4,கந்தசஷ்டி விரதம்,3,கரடி தாக்கல்,1,கரத்தரங்கு,3,கருத்தரங்கு,4,கருந்தரங்கு,2,கரையோர தூய்மைப்படுத்தல்,1,கலசம்,1,கலந்துரையாடல்,4,கலாசார நிகழ்வுகள்,10,கலாசார போட்டி,2,கலாசார மண்டபம்,1,கலாசார மத்திய நிலையம்,1,கலாசார விழா,1,கலைநிகழ்ச்சி,3,கலைமகள்,10,கலைமகள் உதயதாரகை முன்பள்ளி,1,கலைமகள் வித்தியாலயம்,1,கல் வீச்சு,1,கல்முனை,3,கல்வி,40,கல்வி அமைச்சர்,6,கல்வியியல் கல்லூரி,3,கவனம்,1,கவனயீர்ப்பு போராட்டம்,1,கவிதை,1,கவீந்திரன் கோடீஸ்வரன்,8,கவீந்திரன் கோடீஸ்வன்,2,களுவாஞ்சிக்குடி,1,கள்ளியந்தீவு,3,கனடா,1,கனரக வாகனம் விபத்து,2,கஜமுகாசூரன்போர்,1,காசோலை வழங்கல்,1,காஞ்சிரங்குடா,7,காணவில்லை,2,காணாமலாக்கப்பட்டோர்,1,காணாமல் ஆக்கப்பட்டோர்,2,காணி ஆக்கிரமிப்பு,2,காணொளி,1,காயத்திரி கிராமம்,6,காயத்திரி வித்தியாலயம்,1,காயம்,1,காரைதீவு,1,கார்த்திகை,1,கால எல்லை நீடிப்பு,1,காலநிலை,6,காலாசார மத்திய நிலையம்,1,காளி அம்மன்,2,கியூபா,1,கிராம உத்தியோகத்தர்,2,கிராமபிரவேசம்,3,கிரிக்கெட் சுற்றுப்போட்டி,9,கிழக்கு,8,கிழக்கு பல்கலைக்கழகம்,2,கிழக்கு மாகாண சபை,6,குடிநிலம்,11,குடிநீர்,1,குடைசாய்ந்த,1,குண்டுகள் மீட்பு,1,குப்பை,2,குமர வித்தியாலயம்,3,கும்பாவிஷேகம்,3,குருகுலம்,18,குருதேவர் பாலர் பாடசாலை,5,குழந்தைகள்,3,குழந்தைகள் இல்லம்,1,குழு மேற்பார்வை,1,குளம் உடைப்பு,1,கூத்து,3,கெளரவிப்பு நிகழ்வு,1,கைதி,3,கைது,22,கையளிப்பு,2,கையெழுத்து வேட்டை,2,கொடிதினம்,1,கொடித்தம்பம்,1,கொடுப்பனவு,1,கொம்புமுறி,1,கொம்புமுறி விளையாட்டு,2,கொலை,1,கொழும்பு,1,கொள்ளை,7,கோமாரி,10,கோமுகை பிரதிஸ்ட விழா,1,கோரைக்களப்பு,1,கோவிலூர் செல்வராஜன்,7,கோவில்,2,கௌரவிப்பு விழா,3,சகோதரசங்கமம்,1,சக்தி வித்தியாலயம்,4,சக்தி விழா,1,சங்கமன் கண்டிப்பிள்ளையார்,2,சங்கமன் கிராமம்,4,சங்கமன்கண்டி,4,சங்காபிஷேகம்,8,சங்காபிஷேகம்.,1,சடலம் மீட்பு,1,சட்டம்,4,சட்டவிரோதம்,1,சத்தியப்பிரமாணம்,2,சத்ய சாயி சேவா நிலையம்,4,சந்திரகாந்தன்,3,சந்திரநேரு,4,சந்திரிக்கா,1,சந்தை,3,சந்தைக் காட்சி,1,சமயம்,8,சமுர்த்தி,3,சமூக தரிசன ஒன்றியம்,1,சமூக வலைத்தளம்,10,சமூர்த்தி,2,சம்மாந்துறை,1,சரஸ்வதி,1,சரஸ்வதி வித்தியாலம்,1,சரஸ்வதி வித்தியாலயம்,3,சர்வதேச எ��ுத்தறிவு தினம்,1,சர்வமத பிராத்தனை,3,சர்வமதம்,2,சஜீத் பிரேமதாச,1,சாகாமம்,9,சாதனை,4,சாதாரண தரப் பரீட்சை,5,சாய் பாவா,1,சாரதி,2,சான்றிதழ் வழங்கும் விழா,1,சிசு,2,சித்தி பாபா பாலர் பாடசாலை,1,சித்தி விநாயகர்,6,சித்திரா பௌர்ணமி,1,சித்திரை,2,சித்திரை புத்தாண்டு விழா,5,சித்திரை விழா,3,சித்திவிநாயகர்,4,சித்திவிநாயகர் ஆலயம்,3,சிரமதான நிகழ்வு,5,சிரமதானம்,2,சிவ தொண்டர்,2,சிவதொண்டர்,2,சிவராத்திரி நிகழ்வு,1,சிவலிங்கபிள்ளையார்,10,சிவன்,1,சிவில் பாதுகாப்பு படை,1,சிறு கைத்தொழில்,1,சிறுததைப் புலி குட்டி,1,சிறுமி,1,சிறுவர்,2,சிறுவர் துஷ்பிரயோகம்,1,சிறுவர்கள்,3,சிறுவர்தின நிகழ்வு,6,சிறுவன்,2,சீரற்ற காலநிலை,2,சீருடைகள்,4,சுகாதார அமைச்சு,5,சுகாதாரம்,4,சுதந்திர தின நிகழ்வு,2,சுதந்திர தின நிகழ்வுகள் திருக்கோவில்,2,சுதந்திர தினம்,2,சுவாட்,9,சுற்றிவளைப்பு,1,சுனாமி,14,சூப்பர்ஸ்டார்,1,சூரசம்ஹாரம்,3,சூரன்போர்,10,சூறாவளி,2,செயலமர்வு,2,செயல்முறை பரீட்சை,1,செயற்பாட்டுப்பரீட்சைகள்,1,செய்திகள்,87,சொல்,1,சோதனை,2,ஞாயிறு,1,டிஜிற்றல்,1,டெங்கு,4,தகவல்,2,தங்கவேலாயுதபுரம்,15,தங்கவேலாயுதரம்,1,தடை,3,தண்ணீர்,1,தமிழகம்,2,தமிழர்,1,தமிழ்,3,தமிழ் மக்கள்,1,தம்பட்டை,21,தம்பட்டை மகா வித்தியாலயம்,2,தம்பிலுவில்,318,தம்பிலுவில் இந்து மாமன்றம்,4,தம்பிலுவில் இளைஞர்கள்,1,தம்பிலுவில் காயத்திரி தபோவனம்,2,தம்பிலுவில் மத்திய கல்லூரி - தேசிய பாடசாலை,2,தம்பிலுவில் ஜெகா,1,தம்பிலுவில்கண்ணீ ர் அஞ்சலி,4,தம்பிலுவில்தயா,2,தயா கமக்கே,1,தரம் 5,2,தரம்-1,9,தரவு,1,தலை,1,தளபாடங்கள் வழங்கல்,2,தற்கொலை,2,தனிமை உணர்வு,1,தனியார்,1,தனியார் வகுப்பு,3,தாக்குதல்,4,தாண்டியடி,35,தாதியர் தினம்,1,தாமரைக்குளம்,2,தாய்ப்பால்,1,திருக்கதவு திறத்தல்,3,திருக்குளிர்த்தி,14,திருக்கோயில்,1,திருக்கோவில்,220,திருக்கோவில் பிரதேசம்,4,திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி,42,திருட்டு,6,திருநாவுக்கரசு நாயனார் குருகுலம்,1,திருநாள்,3,திருமூலர் திருமடம்,2,திருவள்ளுவர் குருபூஜை,1,திருவெம்பாவை,8,திறந்த போட்டிப் பரீட்சை,2,திறப்பு விழா,5,தீ விபத்து,2,தீமிதிப்பு,2,தீர்த்தோற்சவம்,3,தீர்வு,1,துப்பாக்கி,1,துப்பாக்கி சூடு,1,துப்பாக்கி சூட்டு,1,துயர் பகிர்வுகள்,34,தூக்கு,1,தெய்வராஜன்,6,தேசத்துக்கு மகுடம்,1,தேசிய அடையாள அட்டை,3,தேசிய ஆக்கத்திறன் விருது,1,தேசிய இளைஞர் படையணி,2,தேசிய சேமிப்பு வங்��ி,6,தேசிய டெங்கு ஒழிப்பு,2,தேசிய பாடசாலை,11,தேசிய மட்டம்,2,தேசிய வாசிப்பு மாதம்,1,தேசிய வாரம்,5,தேர்தல்,18,தைப்பூசப் பெருவிழா,3,தைப்பொங்கல்,7,தைப்பொங்கல் விழா,6,தொழிலாளர் தினம்,2,தொழில் நுட்பக் கல்லூரி,1,தொழிற் பயிற்சி,1,தொற்றுநோய்கள்,2,நடமாடும் சேவை,4,நடைபவனி,2,நத்தார்,1,நத்தார் நிகழ்வு,1,நம்மவரின் படைப்பு,21,நல்லாட்சி,1,நல்லிணக்கம் காணல் நிகழ்வு,1,நவராத்திரி,4,நற்சான்றிதழ் அறிக்கை,1,நன்றிகள்,4,நாடகம்,1,நாவுக்கரசர்,1,நாவுக்கரசர் முன்பள்ளி,1,நிகழ்வு,19,நிதி ஒதுக்கீடு,1,நியமனம்,3,நிலநடுக்கம்,1,நிவாரணம்,4,நிவாரணம் சேகரிக்கு,4,நினைவஞ்சலி,9,நீக்கம்,1,நீதிபதி,1,நீதிபதி குழு,1,நீதிமன்றம்,1,நீதிவான் உத்தரவு,1,நீர்ப்பாசன திணைக்களம்,1,நுகர்வோர்,3,நுண்கடன்,1,நூல் வெளியீட்டு,1,நூல்' வெளியீட்டு,1,நூல்' வெளியீட்டு நிகழ்வு,1,நேருபுரம்,1,நேர்முகப் பரீட்சை,2,படநெறிகள்,2,படபத்திரகாளி அம்பாள் தேவஸ்தானம்,3,படபத்திரகாளி அம்மன் ஆலயம்,1,படுகாயம்,2,படுகொலை நினைவேந்தல்,1,பட்டதாரிகள்,3,பட்டம் விடும் திருவிழா,1,பண்டிகை,2,பதவி வெற்றிடங்கள்,4,பதவி வெற்றிடம்,1,பதற்றம்,1,பதிவு,1,பத்திரகாளி அம்மன்,2,பரமேஸ்வரா வித்தியாலயம்,1,பரிசளிப்பு விழா,1,பரிட்சை,1,பரீட்சை,7,பரீட்சை முடிவுகள்,1,பரீட்சைகள்,2,பரீட்சைகள் திணைக்களம்,7,பலி,7,பல்கலைக்கழகம்,6,பழைய மாணவர் சங்கம்,5,பழைய மாணவர் சங்கம்-TMMV,2,பாடசாலை,16,பாடசாலை நிகழ்வு,34,பாடசாலைகள்,3,பாடநெறி,3,பாடல்கள்,7,பாணம,1,பாதசாரிகள் கடவை,1,பாதை,2,பாராட்டு,1,பாராட்டு விழா,5,பாராளுமன்ற உறுப்பினர்,2,பாராளுமன்றம்,5,பாலக்குடா,2,பாலர் பாடசாலை,1,பாலவிகாஷ் சிறுவர்தின,1,பாலவிநாயகர் வித்தியாலயம்,1,பாலஸ்தபனம்,1,பாலியல் வல்லுறவு,1,பால் மா,1,பாற்குடபவனி,2,பியசேன,1,பிரதமர்,5,பிரதேச சபை,8,பிரதேச செயலகம்,74,பிரதேச செயலாளர்,6,பிரியாவிடை,3,பிறந்த நாள்,4,புகைத்தல்,2,புகைப்பிடித்தல்,1,புதிது,10,புதிய மாணவர்கள்,9,புதிய வருடம்,1,புதியது,14,புதுவருடவாழ்த்து,6,புத்தாண்டு,1,புலமைப்பரிசில்,13,புற்றுநோய்,1,பெண்கள்,4,பெரிய களப்பு,1,பெற்றோர்,1,பெற்றோல்,2,பேரணி,6,பேஸ்புக்,2,பொங்கல் வாழ்த்துக்கள்,2,பொதுக்கூட்டம்,3,பொதுபலசேனா,1,பொதுமன்னிப்பு,3,பொத்துவில்,10,பொலித்தீன் பை,1,பொலிஸ்,13,பொலிஸ் நடமாடும் சேவை,2,போக்குவரத்து,1,போக்குவரத்து விதிமுறை,1,போட்டிப்பரீட்சை,2,போதை,1,போதைப்பொருள் ஒழிப்பு,2,போராட்டம்,1,போர்த்தேங்காய��,1,மகளிர் தினம்,4,மகா கும்பாபிஷேகம்,6,மகா சிவராத்திரி,8,மகாவிஷ்ணுஆலயம்,1,மங்கமாரியம்மன்,2,மங்கைமாரியம்மன்,4,மட்டக்களப்பு,1,மண்டாணை தமிழ் கலவன் பாடசாலை,1,மண்டானை,4,மண்டானை அ.த.க பாடசாலை,1,மது போதை,1,மத்திய கல்லூரி,2,மத்திய கல்லூரி - தேசிய பாடசாலை,14,மத்திய வங்கி,1,மரண அறிவித்தல்,35,மரண தண்டனை,1,மரணஅறிவித்தல்கள்,44,மரணம்,29,மழை,13,மழைக்காவியம்,1,மனுத்தாக்கல்,1,மாணவர் பாராளுமன்றம்,1,மாணவன்,3,மாணவி,1,மாவீரர்தின நிகழ்வு,1,மின்சாரம்,1,மின்வெட்டு,2,மின்னல்,3,மின்னொளி,2,மீட்பு,2,மீள் பரிசீலனை,1,முகத்துவாரம்,1,முகாமை உதவியாளர்,2,முகாமைத்துவ உதவியாளர்,1,முடக்கம்,1,முடிவுகள்,1,முதலாமிடம்,1,முதலாம் தவணை,1,முதலை,1,முதியோர் தின நிகழ்வுகள்,2,முருகன் பக்திப்பாடல்,1,முறைப்பாடு,2,முறைப்பாடுகள்,2,முனையூர்,6,முன்பள்ளி,24,முன்னாள் ஜனாதிபதி,1,முஸ்லிம்,2,மூக்குக் கண்ணாடி,2,மூதாட்டி,1,மெதடிஸ்த மிசன் தமிழ் மகா வித்தியாலயம்,2,மைத்திரிபால சிறிசேன,1,மொழி,1,மோசடி,1,மோட்டார் சைக்கிள்,1,யந்திர பூஜை,2,யானை,8,யானைகள் ஊரினுள் ஊடுருவல்,1,யுத்தம்,1,ரணில் விக்ரமசிங்க,1,ரயில்சேவை,1,ராஜ்குமார்,1,ரேஞ்சஸ் கல்விப்பிரிவு,1,ரோபோ,1,வ௫டஇறுதி நிகழ்வு,1,வடக்கு,4,வட்டமடு,3,வட்டைமடு,1,வயல்,1,வரட்சி,1,வரலாறு,5,வரலாற்று கும்மி,2,வரலாற்றுச் சாதனை,1,வரவேற்பு நிகழ்வு,4,வர்த்தக நிலையம்,1,வர்த்தமானி,1,வலயக்கல்வி அலுவலகம்,14,வலயம்,2,வழங்கும் நிகழ்வு,1,வழிபாடு,1,வளிமண்டலம்,4,வளிமண்டலவியல் திணைக்களம்,10,வனவிலங்கு பாதுகாப்பு உப அலுவலகம்,1,வன்முறைகள்,2,வாகனம்,2,வாசகர்கள்,1,வாணி விழா,7,வாழ்த்துக்கள்,16,வாழ்த்துச்செய்தி,1,வாள்வெட்டு,1,வானிலை,5,விகாராதிபதி,1,விக்னேஸ்வரா பாலர் பாடசாலை,1,விக்னேஸ்வரா வித்தியாலயம்,5,விசாரணை,1,விசேட அதிரடிப்படை,1,விசேட பஸ் போக்குவரத்து,1,விசேட பிராத்தனை,1,விடுகை விழா,7,விடுதலை,2,விடுமுறை,1,விண்கலம்,1,விண்ணப்பங்கள்,4,விண்ணப்பம் கோரல்,7,விதிமுறை,2,வித்தியா படுகொலை,1,விநாயகபுரம்,70,விநாயகபுரம் ஸ்ரீ முத்து மாரி அம்மன்,5,விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலயம்,7,விநாயகபுரம் மகா வித்தியாலயம்,5,விநாயகபுரம் ஶ்ரீ பத்திரகாளி அம்மன்,3,விநாயகபுரம் ஸ்ரீ சிவன் ஆலயம்,3,விநாயகர் சதுர்த்தி,1,விநாயகர் சஷ்டி விரதம்,2,விபத்து,36,விபரம்,1,விபுலானந்தா அகடமி,2,விரதம்,1,விருது வழங்கும் விழா,4,விலை,3,விவசாய அமைச்சர்திருக்கோவில்,1,விவசாயம்,2,விவசாய���,1,விழிப்புணர்வு,4,விழிப்புணர்வு பேரணி,1,விழுமியம்,2,விளக்கமறியல்,2,விளையாட்டு,31,விளையாட்டு போட்டி,4,விளையாட்டு மற்றும் உடல்நல மேம்பாடு,1,விளையாட்டுக்கள்,1,வினாவிடை போட்டி,1,விஷேட விடுமுறை,1,வீடமைப்பு திட்டம்,1,வீடுகள்,3,வீதி உலா,1,வெட்டுப்புள்ளி,2,வெப்பம்,2,வெளிநாடு,1,வெளிநாட்டு வேலைவாய்ப்பு,2,வெளியீடு,9,வெள்ளம்,19,வெற்றிடம்,1,வேட்டைத் தி௫விழா,1,வேலை வாய்ப்பு,3,வைத்தியசாலை,9,வைபர்,1,வைரஸ்,2,வௌ்ளம்,1,றேஞ்சஸ்,4,ஜல்லிக்கட்டு,2,ஜனனதின நிகழ்வு,1,ஜனாதிபதி,10,ஜெயலலிதா,1,ஸ்ரீ சகலகலை அம்மன்,8,ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி,5,ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயம்,1,ஹர்த்தால்,4,\nThambiluvil.info: பயனர்களுக்காக அதிரடி மாற்றத்தை அறிமுகம் செய்தது இன்ஸ்டாகிராம்\nபயனர்களுக்காக அதிரடி மாற்றத்தை அறிமுகம் செய்தது இன்ஸ்டாகிராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/29_165392/20180919171606.html", "date_download": "2018-10-15T23:53:33Z", "digest": "sha1:ZZKI6Y3756GIVOHW2QBAXZ76L2QNOBLE", "length": 9278, "nlines": 69, "source_domain": "www.tutyonline.net", "title": "போதை மருந்து கொடுத்து 1000 பெண்கள் பாலியல் பலாத்காரம்: அமெரிக்காவின் பிரபல டாக்டர் கைது", "raw_content": "போதை மருந்து கொடுத்து 1000 பெண்கள் பாலியல் பலாத்காரம்: அமெரிக்காவின் பிரபல டாக்டர் கைது\nசெவ்வாய் 16, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nபோதை மருந்து கொடுத்து 1000 பெண்கள் பாலியல் பலாத்காரம்: அமெரிக்காவின் பிரபல டாக்டர் கைது\nஅமெரிக்காவில் போதை மருந்து கொடுத்து 1000 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த எலும்பு முறிவு டாக்டரை போலீசார் கைது செய்தனர். உடந்தையாக இருந்த காதலியும் கைது செய்யப்பட்டார்.\nஅமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் அருகேயுள்ள நியூபோர்ட் பீச் நகரை சேர்ந்தவர் கிராண்ட் வில்லியம் ரோபிக்யக்ஸ் (38). எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணராவார். இவர் அமெரிக்காவின் டெலிவிஷன் ரியாலிட்டி ஷோவிலும் பெங்கு பெற்று உள்ளார். இவரது காதலி செரிசா லாரா ரிலே (31). இவர்கள் இருவரும் மதுப்பிரியர்கள். பார்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டு இருந்தனர்.\nஅங்கு வரும் அழகிய பெண்களை பேச்சின் மூலம் வசியம் செய்து அவர்களுடன் ரோபிசியஸ் நட்புறவை ஏற்படுத்துவார். பின்னர் அவர்களுக்கு கோகைன் உள்ளிட்ட போதை மருந்துகளை வழங்கி பாலியல் பலாத்காரம் செய்து வந்தார். இதற்கு அவரது காதலி ரிலே உடந்தையாக இருந்தார். இந்லையில் அவரால் கற்பழிக்கப்பட்ட 2 பெண்கள் போலீசில் புகார் செய்தனர். அதில் ரோபிசியஸ் தங்களை விருந்துக்கு அழைத்து போதைபொருள் வழங்கியதாகவும், நியூபோர்ட் பீச்சில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்ததாகவும் புகார் செய்தனர்.\nஎனவே, ரோபிசியசையும், அவரது காதலி ரிலேவையும் ஆரஞ்கவுண்டி போலீசார் கைது செய்தனர். பின்னர் ரோபிசியஸ் செல்போனை சோதனை செய்தபோது 100-க்கும் மேற்பட்ட பெண்களுடன் அவர் இருக்கும் ஆபாச வீடியோக்கள் இருந்தன. விசாரணையில் இவர்களால் 1000-க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ரோபியசியசுக்கு 40 ஆண்டுகள் ஜெயில் தண்டனை கிடைக்கும். அவரது காதலி ரிலேவுக்கு 30 ஆண்டு தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஆதார் போன்ற தனித்துவ அடையாள அட்டையை குடிமக்களுக்கு வழங்க மலேசியா முடிவு\nஅமெரிக்க - சீன வர்த்தகப் பதற்றத்தால் உலகப் பொருளாதாரம் பாதிக்கப்படாது: ஸ்டீவன் மென்யூச்சின்\n29 மில்லியன் பயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதா : பேஸ்புக் தகவலால் பரபரப்பு\nஈரானிடம் கச்சா எண்ணெய், ரஷியாவிடம் ஏவுகணை வாங்குவதால் இந்தியாவுக்கு பலனில்லை: அமெரிக்கா\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு இணையதள சேவை பாதிக்கப்படும் அபாயம் \nராக்கெட்டில் திடீர் கோளாறால் அவசர அவசரமாக தரை இறங்கியது: 2 வீரர்கள் உயிர் தப்பினர்\nஈரானிடம் இருந்து கச்சா எண்ணைய் கொள்முதல்: இந்தியா, சீனாவுக்கு டிரம்ப் மிரட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-15T23:48:43Z", "digest": "sha1:AX6WTKBAQQ42TRADEZLFF5PQFEGELJAG", "length": 8735, "nlines": 201, "source_domain": "ta.wikipedia.org", "title": "மீனம் - தமிழ் விக்கிப்���ீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமீனம் (இராசியின் குறியீடு: ♓, சமஸ்கிருதம்: மீனம்) என்பது இரு மீன்கள் என்ற பொருள் கொண்டு 12 இராசிகளில் பன்னிரண்டாவது, அதாவது கடைசி இராசியாக கருதப்படுகிறது. இது விண்ணின் 330 முதல் 360 பாகைகளை குறிக்கும் (330°≤ λ < 360º)[1].\nஆண்டினை 12 மாதங்களாக கொண்டதால் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு இராசி ஆட்சி செய்வதாக கூறுவர். இதில் பங்குனி மாதம் மீனத்திற்கு உரிய மாதமாகும். எனவே இது கிரெகோரிய நாட்காட்டியின் மார்ச் மாத பிற்பாதியும், ஏப்ரல் மாத முற்பாதி வரையிலும் சூரியனின் தாக்கமுள்ள இடமாக கருதப்படுகிறது\nமேற்கத்திய சோதிட நூல்கள் படி பிப்ரவரி 20 முதல் மார்ச் 20 வரை (இரு நாட்களும் உட்பட) பிறந்தோரை மீன ராசியினர் என்று அழைப்பர்[2].\nஇந்த இராசிக்கான அதிபதி வியாழன் (கோள்) என்றும் உரைப்பர்[3].\nபொதுவகத்தில் Pisces தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்துக் காலக் கணிப்பு முறை\nசித்திரை | வைகாசி | ஆனி | ஆடி | ஆவணி | புரட்டாசி | ஐப்பசி | கார்த்திகை | மார்கழி | தை | மாசி | பங்குனி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஆகத்து 2018, 18:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/11-sa-chandrasekaran-campaign-speech-aid0136.html", "date_download": "2018-10-15T23:12:18Z", "digest": "sha1:7SYWMY6TW7AEY7YVCL5DZJ2DZU4HGI7M", "length": 15452, "nlines": 169, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விஜய் சொல்லித்தான் அதிமுகவுக்கு பிரச்சாரம் செய்கிறேன்!- எஸ்ஏசி | S A Chandrasekaran's campaign speech | விஜய் சொல்லித்தான் அதிமுகவுக்கு பிரச்சாரம் செய்கிறேன்!- எஸ்ஏசி - Tamil Filmibeat", "raw_content": "\n» விஜய் சொல்லித்தான் அதிமுகவுக்கு பிரச்சாரம் செய்கிறேன்\nவிஜய் சொல்லித்தான் அதிமுகவுக்கு பிரச்சாரம் செய்கிறேன்\nசென்னை: \"அப்பா நாடு நல்லா இல்லை. எங்கும் அராஜகம். இனி சினிமாவை ஒதுக்கி வச்சிட்டு அரசியல் மாற்றத்துக்காக பாடுபடுங்கள்\", என்று என் மகன் விஜய் சொன்னதால்தான் இந்த தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் குதித்தேன் என்று இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகரன் கூறினார்.\nகொளத்தூரில் அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமியை ஆதரித்து எஸ் ஏ சந்திரசேகரன் இன்று பிரச்சாரம் செய்தார். அப���போது அவர் கூறியதாவது:\nவன்முறை, அராஜகம், கொலை, கொள்ளை, ஊழல், சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றைப் பார்த்து கொதித்துப் போய்தான் விஜய் மக்கள் இயக்கம் இந்தத் தேர்தலில் களமிறங்கியுள்ளது.\nவிஜய் என்னிடம், 'அப்பா, நாடு நல்லா இல்லை. விலைவாசி விண்ணை முட்டுகிறது. எங்கும் அராஜகம். நாடு நலம்பெற நீங்க சினிமாவை கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு அரசியல் மாற்றத்துக்காக பாடுபடுங்கள்\" என்றார். அவருடைய கட்டளையை ஏற்றுத்தான் நான் அவர் சார்பாக இங்கே வந்திருக்கிறேன்.\nநடிகை குஷ்பு ஒரு வார இதழில், விஜய் ஏன் இதுவரை வாய் திறக்கவில்லை என்று கூறியிருக்கிறார். அந்த சகோதரிக்குப் புரியவில்லை. நானும் என் மகனும் வேறுவேறல்ல. அவர் அனுமதி இல்லாமல், அவர் சொல்லாமல் நான் இங்கு வரவில்லை.\nஇந்தக் கொள்ளையர்களை எதிர்த்து இளைஞர்களைத் திரட்டிப் போராட வந்திருக்கிறேன். எனக்கு இந்த வயதில் கோபம் வருகிறதே, இளைஞர்களே, உங்களுக்கு வரவில்லையா\nஇறக்கும்போது வெறும் ரூ 150ஐ மட்டுமே வைத்திருந்த கர்ம வீரர் காமராஜரையோ, அண்ணாவையோ எதிர்த்து உங்களை போராடச் சொல்லவில்லை. 10 தொண்டர்கள் கூட இல்லாத காங்கிரஸ் தலைவர்களையும், வியாபாரக் கும்பலையும்தான் எதிர்த்துப் போராடச் சொல்கிறேன்.\nகலைஞர் மூளையுள்ள முதலாளி. 1,92,00,000 இலவச டிவிக்களைக் கொடுத்ததாகச் சொல்கிறார். இதற்கு ஆன செலவு ரூ 3500 கோடி. இதனை மூன்று கேபிள் கனெக்ஷன் மூலம்தான் தமிழகத்தில் பார்க்க முடியும். ஒன்று அவரது பேரன்கள் நடத்தும் எஸ்ஸிவி. இன்னொன்று அவர் மகன் நடத்தும் ஜாக். மூன்றாவது அவரது இன்னொரு மகன் நடத்தும் ராயல். இந்த மூன்று கேபிள் நெட்வொர்க் ஒளிபரப்பினால் மட்டுமே நாம் அந்த இலவச டிவியில் பார்க்கமுடியும்.\nஇந்த கேபிள் இணைப்பு வழங்குவதன் மூலம் ரூ 15000 கோடியை அவர்கள் சம்பாதித்துள்ளனர். ஆக ஒரு பைசா முதலீடு இல்லாமல், மக்கள் பணத்தில் டிவி கொடுத்துவிட்டு, மக்களிடம் இவ்வளவு சம்பாதித்துள்ளது கலைஞர் குடும்பம். வியாபாரிகள் அரசியல்வாதிகளாக இருந்தால் நாடு என்னாகும்...\nஅடுத்து கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவதாக கருணாநிதி அறிவித்துள்ளார். கல்லூரி மாணவர்கள் வயது 18-க்கு மேல். அதாவது ஓட்டுப் போடும் வயது. அவர்களின் ஓட்டுக்களைக் குறிவைத்து இதனை அறிவித்துள்ளார் கருணாநிதி. ஆனால் அம்மா அப்படி அல்ல. அவர்கள���, பள்ளி மாணவ மாணவிகளுக்கே லேப்டாப் தருவதாகக் கூறியுள்ளார். அம்மாவிடம் இருப்பது பொதுநலம்.\nகள்ள ஓட்டுப் போட்டால் சிறைத்தண்டனை என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. ஆனால் கருணாநிதிக்கு ஓட்டுப் போட்டால் அடுத்த 5 ஆண்டுகள் தமிழகத்துக்கே தண்டனைதான். உலகக் கோப்பை இந்தியாவுக்கு , ஊழல் கோப்பை கருணாநிதிக்கு,\" என்றார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n வெளியிட்ட புதிய வீடியோவால் குழம்பும் நெட்டிசன்ஸ்\n’என் அம்மாவுக்கு கால் பண்ணாதீங்க’ சின்மயியின் தாழ்மையான வேண்டுகோள்\nசமரச பேச்சுவார்த்தையில் உடன்பாடு: ஆண் தேவதை படத்தின் மீதான இடைக்காலத் தடை நீக்கம்\nவைரமுத்துக்கு உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள வேண்டும் - சின்மயி- வீடியோ\nசண்டக்கோழி 2 படத்தின் பலமே, வரலக்ஷ்மி, கீர்த்தி சுரேஷ் தான் விஷால்- வீடியோ\nசண்டக்கோழி 2 பிரஸ் மீட்டில் கிழிய விட்ட லிங்குசாமி-வீடியோ\n17 வயது நடிகைக்கு நடந்த கொடுமையை அம்பலப்படுத்திய ரேவதி மீது புகார்-வீடியோ\nநாட்டாமை பட நடிகை ராணி சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் பாலியல் புகார்- வீடியோ\nஏர்போர்ட்டில் கமல் தேவர்மகன் 2 , சின்மயி பற்றி பரபரப்பு பேட்டி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2018/08/blog-post_9.html", "date_download": "2018-10-15T23:04:02Z", "digest": "sha1:G6X7HZABHMZ7UI5K7WLACKDPYTLM4JAE", "length": 5253, "nlines": 35, "source_domain": "www.madawalaenews.com", "title": "கண்டி, உக்குரஸ்பிட்டி, எஸ்.எம். ரிஸ்வி முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அதி உயர்பீடத்தின் உறுப்பிராக தெரிவு. - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nகண்டி, உக்குரஸ்பிட்டி, எஸ்.எம். ரிஸ்வி முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அதி உயர்பீடத்தின் உறுப்பிராக தெரிவு.\nகண்டி, உக்கிரஸ்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த எஸ்.எம். ரிஸ்வி ஸ்ரீல. முஸ்லிம் காங்கிரஸ்\nகட்சியின் அதி உயர்பீடத்தின் உறுப்பிராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\nகண்டி பொல்கொல்லையில் அண்மையில் இடம் பெற்ற குறித்த கட்சியின் 28 வது தேசிய மாநாட்டில் கட்சியின் தேசிய தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமினால் இவர் பிரேகரிக்கப்பட்டு, கட்கியின் அதி உயர்பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\nஸ்ரீல. முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மத்திய குழு உறுப்பினராக செயலாற்றிவந்துள்ள ஜனாப் எஸ்.எம். ரிஸ்வி, கண்டிப் பகுதியில் கட்சியின் வளர்ச்சிக்காக பெரிதும் பங்காற்றியதுடன் பல சமூக சேவைகளையும் முன்னெடுத்து வந்தள்ளார்.\nகுறிப்பாக கண்டி பெரியாஸ்பத்திரியின் அபிவிருத்திக் குழு, மற்றும் கண்டியிலுள்ள வர்த்தகர் சங்கம். நம்பிக்கையாளர் நிதியம், ஜனாசாக் கமிட்டி ஆகியவற்றின் உறுப்பினராக கடமையாற்றிவருகின்றவராவாh.; (எம்.ஏ.ஏ)\nகண்டி, உக்குரஸ்பிட்டி, எஸ்.எம். ரிஸ்வி முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அதி உயர்பீடத்தின் உறுப்பிராக தெரிவு. Reviewed by Madawala News on August 09, 2018 Rating: 5\nஎரிபொருள் விலையை உடனடியாக குறைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு.\nஒன்றரை வயதுடைய தன் ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பை துண்டித்த தாய்.. ஓட்டமாவடியில் சம்பவம்.\nஇலங்கையில் முதலாவது கட்டாா் விசா நிலையம் ராஜகிரியவில் திறக்கப்பட்டது.\nஜனித் திஸ்ஸாநாயகவின் பேஸ்புக் பதிவால் பலராலும் பாராட்டப்பட்டு வரும் முச்சக்கரவண்டி சாரதி பர்ஷாத் ...\nயூரோ மில்லியன் 450 பெருமதியான முதலீடு... ராஜாங்க அமைச்சர் கமிஷன் கோரியதால் 2 வருடங்கள் இழுபறி .\nஇலங்கையிலிருந்து முதன்முதலாக சவூதி, காலித் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ள 15 மாணவர்கள் விபரம்.\nகொழும்பு- கண்டி வீதியை மறித்து மாவனெல்ல பிரதேசத்தில் பாரிய ஆர்பாட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3/", "date_download": "2018-10-16T00:23:28Z", "digest": "sha1:5CK35NB3GQS6VY4MHLSUKBSJECSNZPO2", "length": 11164, "nlines": 70, "source_domain": "athavannews.com", "title": "ஈழத்தை உருவாக்க கனவு காண வேண்டாம் : ஜனாதிபதி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதன் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு ஒரு ரூபாயை இழப்பீடாகக் கோரியுள்ளார் பிரபல நடிகர்\n‘ஏக்கிய ராஜ்ஜிய’ என்பதன் விளக்கம் ஒற்றையாட்சியா\nசிரிய-ஈராக் எல்லை தடுப்பு விரைவில் திறக்கப்படும்\nநடிகர் விஜய் அரசியலுக்கு வருவது தொடர்பில் தமிழிசை கருத்து\nநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்ட பேரணி\nஈழத்தை உருவாக்க கனவு காண வேண்டாம் : ஜனாதிபதி\nஈழத்தை உருவாக்க கனவு காண வேண்டாம் : ஜனாதிபதி\nபுலம்பெயர் நாடுகளில் வசிக்கும் சில விடுதலை புலிகளின் ஆதரவாளர்கள் தற்போதும் ஈழம் என்ற கனவை நனவாக்கிகொள்ள முயற்சிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nஇந்த முயற்சி கைகூடாது என தெரிந்தும் அவர்கள் அந்த எதிர்பார்பில் உள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.\nநாரஹேன்பிட்டி இராணுவ வைத்தியசாலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.\nஅங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், யுத்தத்தினால் தோற்கடிக்கப்பட்ட பின்னரும் இலங்கைக்கு வெளியே வாழும் விடுதலை புலிகள் அமைப்பை சேர்ந்த சிலர் ஒரு வலையமைப்;பாக செயற்படுவதாகவும் தெரிவித்தார்.\nஅவர்கள் பல வழிகளில் நிதிதிரட்டுவதுடன், பல்வேறுபட்ட நாடுகளில் அமைப்புகளான ஒன்று சேர்ந்து ஈழம் என்ற தனிநாட்டை உருவாக்க கனவு காண்பதாகவும் ஜனாதிபதி கூறினார்.\nஅந்த முயற்சிகளை மீண்டும் முறியடிப்பதற்கு நாம் ஒன்றுப்பட வேண்டிய அவசியம் என கேட்டுக்கொண்ட ஜனாதிபதி, தற்போதைய அரசாங்கம் முப்படையினரை தரக்குறைவாக நடத்துவதாக சிலர் கூறுவதாகவும் தெரிவித்தார்.\nஅதேபோல் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் உள்நாட்டில் ஆராய்ந்து தீர்வை பெற்றுக்கொள்வதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.\nஅத்துடன் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக்கொண்டு இராணுவத்தை காட்டி கொடுக்க போவதாக ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள் சிலர் அரசியல் மேடைகளில் தெரிவிப்பதாகவும், அவ்வாறு இடம்பெறபோவதில்லை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.\nஅதேபோல் ஒருசில இராணுவ அதிகாரிகளுக்கு வெளிநாடுகளுக்கு பயணிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது எனவே அந்த தடைகளை நீக்கிக்கொள்ள தந்திரமாகவும��, படிபடியாகவும் முயற்சிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஐ.நா கூட்டத்தொடரில் பங்கேற்கும் நோக்கில் நியூயோர்க்கை சென்றடைந்தார் ஜனாதிபதி\nஐக்கிய நாடுகள் சபையின் 73 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்கும் நோக்கில் ஜனாதிபதி மைத்ரிபால ச\nபொறுப்புக்கூறல் விடயத்தில் முன்னேற்றம் தேவை: ஐ.நா.\nஇலங்கையின் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தல் மற்றும் உண்மையை கண்டறிதல் என்பவற்றுக்கான வேலைத்திட்டங்களி\nஎன்னை சந்திப்பதற்கு பிரபாகரன் விரும்பவில்லை – மஹிந்த\nவிடுதலை புலிகளின் தலைவரை சந்திப்பதற்கு தான் தயாராக இருந்த போதிலும் அதற்கு அவர் இணக்கம் தெரிவிக்கவில்\nஐ.நா. கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்: இலங்கை குறித்து இரண்டு அறிக்கைகள்\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 39ஆவது கூட்டத்தொடர் இன்று ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ளது. குறித்த\nபுலிகளின் நினைவு சின்னங்களை அழிப்பதன் மூலம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது: சிவாஜிலிங்கம்\nவடக்கில் விடுதலை புலிகளின் நினைவுச் சின்னங்களை அழிப்பதன் மூலம் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாத\nஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு\nபோட்டி போட்டு விசம் அருந்திய மாமியாரும் மருமகளும் – உயிரும் போனது\nதன் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு ஒரு ரூபாயை இழப்பீடாகக் கோரியுள்ளார் பிரபல நடிகர்\nதுணிச்சலாக களமிறங்கிய 2 பெண்கள்: கள்ளநோட்டு அச்சடித்து நூதன முறையில் பரிமாற்றம்\nஇறந்தவரின் பெயரில் வங்கிக் கணக்குகள்: கோடிக்கணக்கில் பரிமாற்றம் – அதிர்ச்சியில் புலனாய்வுத்துறை\nமனிதக்கடத்தல் மற்றும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புதிய பிரசாரம் ஆரம்பம்\nவரவு செலவுத் திட்டத்தை எதிர்ப்பதால் அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்காது: குகதாஸன்\nஓமந்தையில் விபத்து: இராணுவ வீரர் உயிரிழப்பு\nவவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் 600 நாட்களை எட்டியது\nஇனப்படுகொலைக்கு எதிராக தமிழக சட்டசபை அழுத்தம் கொடுக்க வேண்டும்: தர்மலிங்கம் சுரேஸ்\nமட்டக்களப்பில் தந்தை செல்வாவின் சிலை திறந்துவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cutntamil.blogspot.com/2013/10/blog-post_5925.html", "date_download": "2018-10-15T23:56:26Z", "digest": "sha1:MG32P36NFWQ25NM2NKTOXBYK5Y2KPQTX", "length": 10035, "nlines": 72, "source_domain": "cutntamil.blogspot.com", "title": "cutntamil: தமிழ் உரைநடையின் தோற்றமும் வளர்ச்சியும்.", "raw_content": "\nதமிழ் உரைநடையின் தோற்றமும் வளர்ச்சியும்.\nகருத்துக்களை எளிதில் சொல்வதற்கேற்ற எழுத்து வடிவமே உரைநடையாகும். எந்த இலக்கண மரபுகளுமின்றி பேசுவதுபோல எழுதுவது இந்நடையின் தனிச்சிறப்பாகும். படிப்பவர்கள் எளிதில் புரிந்துகொள்ள உரைநடை பெரிதும் உதவுகிறது. தமிழ் உரைநடையின் தோற்றம் வளர்ச்சி குறித்து இக்கட்டுரையில் காண்போம்.\nசிலப்பதிகாரம் என்ற முத்தமிழ்க்காப்பியம் “உரைநடையிட்ட பாட்டுடைச் செய்யுள்“ என்ற பெயர் பெறுகிறது. இதுவே பிற்கால உரைநடைக்கு முன்மாதிரியாக அமைந்தது.\nஉரைநூல் வரிசையில் முதலில் தோன்றியதாகக் கருதப்படுவது நக்கீரர் எழுதிய இறையனார் களவியல் உரையே ஆகும்.\nதொல்காப்பியம் என்ற தமிழிலக்கண நூலுக்கு பல்வேறு உரைகள் வந்துள்ளன. அவற்றுள் தொல்காப்பியம் முழுவதுக்குமான உரை இளம்பூரனரின் உரையாகும். மேலும்தெய்வச்சிலையார், கல்லாடர், சேனாவரையர், நச்சினார்க்கினியர் பேராசிரியர் போன்றோரும் தொல்காப்பியத்துக்கு உரை எழுதியுள்ளனர்.\nநன்னூல் என்ற இலக்கண நூலுக்கு ஆறுமுகநாவலரின் காண்டிகை உரை புகழ்பெற்றதாகும்.\nபத்துப்பாட்டுக்கும், சீவகசிந்தாமணிக்கும் நச்சினார்க்கினியர் உரைஎழுதியுள்ளார். சிலப்பதிகாரத்துக்குஅடியார்க்கு நல்லாரின் உரை செல்வாக்குப் பெற்றதாகும். திருக்குறளுக்கு பரிமேலழகரின் உரை புகழ்பெற்றதாகும். திருக்குறளுக்கு நிறையபேர் உரையெழுதியிருந்தாலும் மு.வரதராசனார் அவர்களின் எளிய உரையே மக்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது.\nதமிழும், வடமொழியும் கலந்து எழுதப்படும் மொழிநடையே மணிபிரவாள நடை என்று அழைக்கப்பட்டது. சமணர்களும், வைணவர்களும் இந்த உரைநடையைப் பெரிதும் வளர்த்தனர். நாலாயிர திவ்ய பிரபந்த உரைகாரர்களுள் பெரியவாச்சான் பிள்ளை, வடக்குத் திருவீதிப்பிள்ளை ஆகியோர் உரைகள் குறிப்பிடத்தக்கன.\nதமிழ் இலக்கியங்கள் பெரிதும் கவிதைகளாகவே இருப்பதால் அவற்றை எளிதாகப் புரிந்துகொள்ளும்விதமாக இவர்கள் எளிய உரைநடையைக் கையாண்டனர். அவர்களுள் இராபர்ட் டி நொபிலி என்னும் தத்துவ போதகர் பத்துக்கும் மேற்பட்ட உரைநடை நூல்களை இயற்றின���ர் இதனால் இவரை உரைநடையின் தந்தை என அழைப்பர். இவரைத் தொடர்ந்து வீரமாமுனிவர் பரமார்த்தகுரு கதை உள்ளிட்ட பல உரைநூல்களைத் தந்தார். பிறகு ஜி.யு.போப் அவர்களும் நல்ல உரைநடை நூல்களைத் தந்தார்.\nஐரோப்பியரைத் தொடர்ந்து தமிழ்ப்புலவர்கள் பலரும் தமிழ் உரைநடையை வளர்த்தனர். ஆறுமுக நாவலர், சிவஞானமுனிவர், மறைமலையடிகள், தேவநேயப் பாவாணர், பெருஞ்சித்திரனார், சோம.இளவரசு, தெ.பொ.மீ, உ.வே.சா, திரு.வி.க, வையாபுரிப்பிள்ளை, மு.வ, ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். இராமலிங்க வள்ளலாரின் மனுமுறை கண்ட வாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம் ஆகிய உரைநூல்களும், திரு.வி.க அவர்களின் மனிதவாழ்க்கையும் காந்தியடிகளும் என்ற உரையும் புகழ்பெற்ற உரைகளாகும்.\nதமிழில் உரைநடை வளர்ச்சியின் காரணமாக அறிவியல், இலக்கியம், ஆன்மீகம், பொது அறிவு, வணிகம் எனப் பலதுறைகளிலும் பல அரிய நூல்கள் கிடைத்தன. தற்காலத் தமிழ் உரைநடையை அ.ச.ஞானசம்பந்தன், பொற்கோ, தமிழண்ணல் ஆகியோர் வளர்த்துவருகின்றனர்.\nநன்றி; முனைவர் இரா. குணசீலன்\nஎந்தெந்த இணையதளத்தில் என்னென்ன தமிழ் நூல்கள் கிடைக...\nஎளிய நடையில் தமிழ் இலக்கணம்\nதமிழ் நூல்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்\nதமிழ் நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும்\nதமிழ் உரைநடையின் தோற்றமும் வளர்ச்சியும்.\nஇன்று மாயூரம் வேதநாயகம் பிள்ளை பிறந்தநாள் (அக்டோப...\nஇலக்கியம்: கனடா பெண் எழுத்தாளருக்கு நோபல் பரிசு\nஇருபதாம் நூற்றாண்டு இலக்கியங்கள் (கவிதைகள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/276959500/skvosh_online-game.html", "date_download": "2018-10-16T00:26:44Z", "digest": "sha1:CHV47EVYFZQMFH7BKLVTKCWKUXN7RGGO", "length": 10312, "nlines": 149, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு நசுக்கு ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை கா���்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட நசுக்கு ஆன்லைன்:\nஹாரி பாட்டர் ஒரு துடைப்ப கட்டை மீது கால்பந்து விளையாடி கொண்டிருந்த போது நினைவில். எங்கே என்று ஏதாவது போலிருந்த. . விளையாட்டு விளையாட நசுக்கு ஆன்லைன்.\nவிளையாட்டு நசுக்கு தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு நசுக்கு சேர்க்கப்பட்டது: 13.12.2010\nவிளையாட்டு அளவு: 0.4 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.7 அவுட் 5 (20 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு நசுக்கு போன்ற விளையாட்டுகள்\nஹாரி பாட்டர் கொண்டு முத்தம்\nஹாரி பாட்டர். மேஜிக் வார்த்தைகள்\nஹாரி பாட்டர் மற்றும் நெருப்பு Coblet\nபடத்தை சீர்கேடு எம்மா வாட்சன்\nலெகோ: Marauders வரைபடம் விளையாட்டு\nஹாரி பாட்டர் அறை தப்பிக்கும்\nFIFA உலக கோப்பை 2010\nரியல் மாட்ரிட் கால்பந்து நட்சத்திரங்கள்\nGleamVille மூலம் உண்மையான சாக்கர்\nகோபா அமெரிக்கா அர்ஜென்டீனா 2011\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு நசுக்கு பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு நசுக்கு நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு நசுக்கு, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு நசுக்கு உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஹாரி பாட்டர் கொண்டு முத்தம்\nஹாரி பாட்டர். மேஜிக் வார்த்தைகள்\nஹாரி பாட்டர் மற்றும் நெருப்பு Coblet\nபடத்தை சீர்கேடு எம்மா வாட்சன்\nலெகோ: Marauders வரைபடம் விளையாட்டு\nஹாரி பாட்டர் அறை தப்பிக்கும்\nFIFA உலக கோப்பை 2010\nரியல் மாட்ரிட் கால்பந்து நட்சத்திரங்கள்\nGleamVille மூலம் உண்மையான சாக்கர்\nகோபா அமெரிக்கா அர்ஜென்டீனா 2011\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vayalaan.blogspot.com/2015/01/vj-vj.html", "date_download": "2018-10-15T23:20:07Z", "digest": "sha1:QVSHFNMBHZFSGF5QZ22W4HDPTJIO6LZF", "length": 92884, "nlines": 1405, "source_domain": "vayalaan.blogspot.com", "title": "மனசு: நண்பேன்டா : V.J. (எ) V.J. விஸ்வநாதன்.", "raw_content": "\nவெள்ளி, 30 ஜனவரி, 2015\nநண்பேன்டா : V.J. (எ) V.J. விஸ்வநாதன்.\nஇன்றைய நண்பேன்டாவில் எனது அருமை நண்பர் திரு. V.J. விஸ்வநாதன் அவர்களுடனான நட்பைப் பற்றி பகிர்ந்து கொள்ளப் போகிறேன். வெங்கி குறித்த பகிர்வைப் படித்தவர்கள் இவரைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொண்டிருக்கலாம். ஏனென்றால் நாங்கள் மூவரும்தான் ஒன்றாக சென்னையில் சுற்றியவர்கள்.\nதினமணியில் வேலைக்குச் சேர்ந்த போது வெங்கி என்னிடம் 'இங்க விஜே(V.J.)ன்னு ஒருத்தர் இருக்கார். எந்த நேரமும் வேலைதான். ரொம்பப் பேசமாட்டார். எல்லா வேலையையும் இழுத்துப் போட்டுச் செய்வார். பெரும்பாலும் இரவுப் பணிக்குத்தான் வருவார்' என்று சொல்ல, 'அது யாருய்யா அப்படிப்பட்ட ஆளு' என்றேன். 'நீ இரவுப் பணிக்கு வரும்போது அவரோடதான் வேலை செய்யிற மாதிரி இருக்கும். அப்போ பார்த்துப்பே' என்றான். அந்த நாளும் வந்தது.\nரொம்ப உயரமும் குள்ளமுமாக இல்லாமல் ஒரு சிவப்பு உருவம் வந்து அமர்ந்தது. என்னைப் பார்த்து லேசான ஒரு புன்னகை. வேறெதுவும் கேட்கவுமில்லை... பேசவுமில்லை... வேலையில் எதாவது கேட்டால் சொல்வதுடன் சரி... முதல் நாள் இப்படியே போச்சு... இரண்டாம் நாள் 'சாப்பிட வாரீங்களா' என்றார். நாம விடுவோமா... ஆளைக் கபக்கென்று பிடிக்க, பின்னான நாட்களில் அவரை நம் பக்க இழுத்தோம்... கொஞ்சம் கொஞ்சமாக அவரைப் பற்றி அறிந்து கொள்ள முடிந்தது. ஆச்சாரமான பிராமணக் குடும்பத்தில் மூத்த பையன். திருமணமாகி ஒரு பெண் குழந்தை. அப்பா, அம்மா, தம்பியுடன் முகப்பேரில் சொந்த வீட்டில் வாழ்க்கை. எம்.எஸ்.சி. எம்.எட்., படித்தவர் பத்திரிக்கையில் நீயூஸ் எடிட்டராக ஏழெட்டு வருடமாக பணியாற்றுகிறார் என அறிந்தோம். வெங்கியும் அவரு வீட்டுக்கு ஒரு தடவை போயிருக்கேன்ய்யா... அப்புறம் போனதில்லை என்றான்.\nஅவருடன் ஜாலியாய் பேச ஆரம்பித்ததும் நான் அவரிடம் கேட்ட கேள்வி, 'ஏங்க இவ்வளவு தூரம் படிச்சிட்டு இங்க குப்பை கொட்டுறீங்களே' என்பதுதான். அதற்கு அவர் சொன்ன பதில், 'வேற எங்கயும் வேலை கிடைக்கலை... இதுல முன்ன நல்ல சம்பளம்... நல்ல பெயர் இருந்தது... ஆனா இப்ப சம்பளம் எல்லாம் கூட்ட மாட்டேங்கிறாங்க... பாலிடிக்ஸ் வந்துருச்சு... நீங்க இங்க எதுக்கு வந்தீங்க... சீக்கிரம் எதாவது வேலை தேடி கிளம்பிருங்க' என்பதுதான். நான் சிரித்துக் கொண்டே 'பத்திரிக்கையில் வேலை பார்க்கணுங்கிறது எனக்கு ஆசை.... கொஞ்ச நாள் அப்புறம் ஆசை தீர்ந்திரும்... பொட்டியைக் கட்ட வேண்டியதுதான்..' என்றேன்.\nபின்னான ���ாட்களில் எங்கள் மூவரின் நட்பும் இறுக்கமானது. மூவரின் அரட்டையும் வேலை செய்யுமிடத்தில் தொடர ஆரம்பித்தது. நான் தி.நகரில் இருந்து வருவேன். வெங்கி அம்பத்தூரில் இருந்து வருவான். இவரோ முகப்பேர். வேலை முடிந்ததும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருப்போம். சில நாட்கள் இவரின் டிவிஎஸ் எக்செல்லை தள்ளிக் கொண்டே பேசிக்கிட்டு வருவார். பலநாள் அதில் பெட்ரோல் தீர்ந்து தள்ளிக் கொண்டே வருவார். எங்களின் நட்பு இறுக்கமான போதுதான் குடும்பத்தை சென்னை அழைத்துச் செல்ல நாங்கள் வீடு தேடினோம். இந்தக் கதை வெங்கி குறித்த பகிர்வில் சொல்லி விட்டதால் இங்கு வேண்டாம்.\nவீடு அமைந்தது அவர் வசித்த முகப்பேர் கிழக்கில்... அதுவும் இரண்டு தெருக்கள் தள்ளி... என்ன உதவி என்றாலும் ஓடோடி வருவார். நாங்களும் அவர் வீட்டுக்குச் செல்ல ஆரம்பித்தோம். அங்கு அவரின் மனைவி ஏதாவது சாப்பிடக் கொடுப்பார். இவரும் சாப்பிட்டே ஆக வேண்டும் என்று பிடிவாதமாக நிற்பார். அவர்கள் வீட்டில் எங்களை அவர்களில் ஒருவராக நினைக்க ஆரம்பித்தனர். என் மனைவி, ஸ்ருதியுடன் அவர்கள் வீட்டிற்கு அடிக்கடி போய் வர ஆரம்பித்தோம். என் மனைவிக்கு விஜே என்றால் ரொம்பப் பிடிக்கும்.\nமனைவி ஊருக்குச் சென்ற வேளைகளில் இங்கு வந்து சாப்பிடுங்க... கடையில சாப்பிடாதீங்க என்று சொல்லி வற்புறுத்துவார். நமக்கு சொந்தச் சமையல் தெரியும் என்பதால் சமைத்து விடுவேன். நானே செஞ்சு சாப்பிட்டிருவேன் விஜே... எதுக்கு உங்களுக்கு சிரமம் என்றாலும் விடமாட்டார். வாங்க... வாங்க என வீட்டு வாசலில் வண்டியை வைத்துக் கொண்டு நிற்பார்.\nஇருவருக்கும் ஒரே நேரத்தில் பணி என்றால் ஒரு வண்டியில் போய்விட்டு இரவு வரும்போது அவர் வீதியின் ஆரம்பத்தில் இறக்கிவிட்டு வருவேன். பக்கத்தில் இருக்கும் கோவில்களுக்கு எல்லாம் அழைத்துச் செல்வார். 'இந்தாளோட நடந்தா நாம பாட்டுக்கு பேசிக்கிட்டு போக வேண்டியதுதான்ய்யா... மனுசன் டக்குன்னு நின்னுகுவார் என்று வெங்கி அடிக்கடி சொல்வான்...' அப்படித்தான் நடக்கும்... நடந்து போய்க்கிட்டு இருக்கும் போதே நின்னுடுவாரு... நாம பாட்டுக்கு நடந்து போய்க்கிட்டே இருப்போம்... அப்புறம் என்ன விஜே என்றால் மறுபடியும் வேகமாக வருவார். அப்புறம் நின்றுவிடுவார். அது மட்டும்தான் எங்களுக்கு புரியாத புதிர்.\nஒரு முறை நாங்கள் மூவரும் வண்டியில் போக, மூணு பேர் போறீங்கன்னு போலீஸ்காரர் மறிக்க, வண்டியின் வேகத்தைக் குறைத்தேன்... அதற்குள் பின்னால் இருந்த இவர், வேகமாக ஓட்டுங்க குமார், புடிச்சா காசு பறிச்சிருவான் என்றதுதான் தாமதம்... கிராமத்து ஒற்றையடிப் பாதையில் வண்டி ஓட்டிய அனுபவம் இருந்ததால அவருக்கிட்ட மெதுவாப் போயி சட்டென வேகம் பிடித்து சந்து பொந்துக்குள் எல்லாம் நுழைந்து மெயின் ரோட்டை அடைய பின்னால் எம்.80யில் விரட்டுறேன் என வந்தவரைக் காணோம். 'ஆத்தாடி... என்னய்யா நீ, நான் சொன்னதும் இப்படி ஓட்டிட்டே... எனக்கு பயமாப்போச்சு... விரட்டி வந்த அந்த ஆள் பிடிச்சிருந்தா நமக்கு டின் கட்டியிருப்பான்' அப்படின்னு சொன்னார். 'நாமதான் பிரஸ் அட்டை வைத்திருக்கோமுல்ல... அதைக் காட்டியிருப்போமே...' என்றதும் 'அப்புறம் ஏன் வேகமாக ஓட்டியாந்தே... காட்டியிருக்கலாமே' என்றார். 'ம்... மூணு பேர் போறதுக்கெல்லாம் பிரஸ்ன்னு காட்டுன்னா நீயே இப்படிப் பண்ணுவியான்னு மேல நூறு போட்டுக் கொடுக்கச் சொல்வாரு' என்றதும் சிரித்துக் கொண்டார்.\nகுடும்பச் சூழல்... அவரின் நிலமை... வேற எங்கயாச்சும் வேலைக்குப் போகணும்... மரியாதை இல்லை குமார் என அவர் வாழ்க்கையை மறைக்காது நிறையப் பேசுவார். தினமும் சினிமா எக்ஸ்பிரஸில் ஏதாவது ஒரு படத்தோட கேலரி அல்லது நடிகையோட கேலரி போடுற பணி அவருக்கு இருக்கும். 'என்னய்யா வேலை... எப்ப வந்தாலும் எதாவது ஒரு கேலரி போடச் சொல்லி கொல்லுறானுங்க... நீங்க எல்லாம் நீயூஸ் எடிட் பண்றதோட போயிருறீங்க...' என்று புலம்புவார். 'நீங்க போடுற போட்டாதான் நல்லாயிருக்காம் விஜே' எனச் சொன்னதும் 'ஆமா... நடிகைகளோட கவர்ச்சி போட்டோவை தேடித்தேடி போடுற இது ஒரு பொழப்பு' எனப் புலம்புவார்.\nசென்னையில் இருக்கும் வரை எனக்கு உதவிய மனிதர்களில் இவரும் ஒருவர். எந்த உதவி என்றாலும் யோசிக்காமல் செய்வார். வேலையை விட்டுப் போகணும்... போகணும்... என்று இன்னும் அதே அலுவலகத்தில்தான் இருக்கிறார். இரண்டு பெண் குழந்தைகள்... அன்பான மனிதர்... நல்ல திறமை... ஆங்கில அறிவு இருந்தும் இதுவே போதும்... இனி வேறு வேலை எதற்கு என்று நினைத்து விட்டார் போல... மரியாதை இல்லை... கேவலமாப் பேசுறானுங்க என்றாலும் அந்த வேலை அவருக்குப் பிடித்து விட்டது. வாழ்க்கைச் சக்கரமும் நன்றாகத்தான் பயணிக்கிறது. எப்போதாவது பேசுவேன்... ஆனால் இன்னும் என்னுள் இருக்கிறார்... எங்கள் அன்பு எப்போதும் தொடரும். சென்ற முறை சென்னை சென்ற போது போய் பார்த்துப் பேசி வந்தேன். மனிதர் இன்னும் மாறவில்லை... அவரின் குணங்களும் மாறவில்லை...\nநண்பா என்பதைவிட எனக்கு ஒரு சகோதரனாய் இருந்தவர், வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.\nஆக்கம் : பரிவை சே.குமார் நேரம்: பிற்பகல் 8:54\nதங்களின் நண்பர் திரு. V.J. விஸ்வநாதன் அவர்களது நட்பு தொடர வாழ்த்துகள் நண்பா\n-'பரிவை' சே.குமார் 31/1/15, முற்பகல் 10:17\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\n இப்படியும் நல்ல உள்ளங்கள் இருக்கின்றனரே அவருடனான தங்கள் அன்பு தொடரவும், அவரது நல் வாழ்விற்கும் பிரார்த்தனைகள் அவருடனான தங்கள் அன்பு தொடரவும், அவரது நல் வாழ்விற்கும் பிரார்த்தனைகள் \n-'பரிவை' சே.குமார் 31/1/15, முற்பகல் 10:17\nவாங்க துளசி சார் / கீதா மேடம்...\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\n-'பரிவை' சே.குமார் 31/1/15, முற்பகல் 10:17\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nகரந்தை ஜெயக்குமார் 31/1/15, முற்பகல் 4:57\nதங்களின் நட்பு இன்று போல் என்றும் தொடர வாழ்த்துக்கள் நண்பரே\n-'பரிவை' சே.குமார் 31/1/15, முற்பகல் 10:18\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nகரந்தை ஜெயக்குமார் 31/1/15, முற்பகல் 4:58\n-'பரிவை' சே.குமார் 31/1/15, முற்பகல் 10:18\nதங்கள் தமிழ்மண வாக்குக்கும் நன்றி.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 31/1/15, முற்பகல் 5:13\nநல்ல நண்பரைப் பற்றி அறிந்துகொண்டோம். வாழ்க்கை பாதையில் எத்தநியோ பேர் எதிர்ப்படுகிறார்கள் சிலர்கொஞ்ச தூரம் கூடப்பயனம் செய்து பிரிகிறார்கள்.அவர்களில் ஒரு சிலரே எப்போதும் மனதில் நிலைத்திருக்கிறார்கள்.அப்படிப் பட்டவர்களில் ஒருவர் விஜே நட்பு சிறக்க வாழ்த்துக்கள்\n-'பரிவை' சே.குமார் 31/1/15, முற்பகல் 10:19\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nதிண்டுக்கல் தனபாலன் 31/1/15, முற்பகல் 5:59\n\"நூறு அதிகமாக கேட்பார்\" என்பதை நன்றாக புரிந்து வைத்திருக்கிறார்...\nதிரு. V.J. விஸ்வநாதன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...\n-'பரிவை' சே.குமார் 31/1/15, முற்பகல் 10:19\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nவெங்கட் நாகராஜ் 31/1/15, முற்பகல் 7:40\n-'பரிவை' சே.குமார் 31/1/15, முற்பகல் 10:19\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nநல்ல நண்பரைப் பற்றிய நல்ல பகிர்வு. கோவையில் 1980களில் தனியார��� நிறுவனத்தில் நான் பணியாற்றிக்கொண்டிருந்தபோது நடுவண் அரசுத் தேர்வுக்காக அப்போது அறிமுகமான என் நண்பர் எனக்காக தேர்வுக்கட்டணத்தைச் செலுத்தியதோடு, தேர்வுக்குச் செல்ல வழிப்பணம் தந்தார். அவரை இன்று வரை நான் மறக்கவில்லை. இதுபோல பல நண்பர்களை நான் கொண்டுள்ளது எனக்குப் பெருமையாகவே உள்ளது.\nகோமதி அரசு 31/1/15, பிற்பகல் 3:31\nநல்ல நண்பரை தெரிந்து கொண்டோம். என்றும் நட்பு தொடர வாழ்த்துக்கள்.\nV J சில குறிப்புகள் என்ற சிறுகதையைப் படித்த மாதிரி இருக்கே ,உங்கள் நினைவுகள் :)\nபகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமனசு பேசுகிறது: ஜானுவின் கடிதம்...\nஅ ன்பின் ராம்... நலம்தானே.. இதென்ன கேள்வி என்று நீ சிரிக்கக் கூடும்... ஆனாலும் இப்படித்தானே ஆரம்பிக்க வேண்டும் இல்லையா.. இதென்ன கேள்வி என்று நீ சிரிக்கக் கூடும்... ஆனாலும் இப்படித்தானே ஆரம்பிக்க வேண்டும் இல்லையா..\nமனசு பேசுகிறது : 2014-ல் இருந்து 2015\nதொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 15)\nமனசின் பக்கம் : பிடித்த பிசாசு... பிடிக்காத மொசக்க...\nதொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 16)\nமனசு பேசுகிறது : ஒரு கோப்பை மனிதம்\nநண்பேன்டா : வெங்கி (எ) வெங்கடேசன்\nவாழ்த்து அட்டை இல்லாத பொங்கல் தித்திக்கிறதா\nகிராமத்து நினைவுகள் : மாட்டுப் பொங்கல்\nமனசின் பக்கம் : சினிமாக்களும் வாழ்க்கையும்\nதொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 17)\nவெள்ளந்தி மனிதர்கள் : 6. திரு. லெட்சுமணன்\nமனசு பேசுகிறது : துளிர் விடும் விதைகள்\nதொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 18)\nமனசின் பக்கம்: ஐய்யய்யோ ஆம்பள... ஆஹா மீகாமன்\nநூல் அறிமுகம் : வாழ்வின் விளிம்பில்\nகிராமத்து நினைவுகள் : கோயில் மாடுகள்\nநண்பேன்டா : V.J. (எ) V.J. விஸ்வநாதன்.\nதொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 19)\nஹைக்கூ / கவிதை (13)\nசவால் போட்டிக்கான கதை (2)\nகாதல் கடிதம் போட்டி (1)\nதிருமண நாள் வாழ்த்து (1)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமனசு பேசுகிறது : பரியேறும் பெருமாள் - ஒரு பார்வை\nகொஞ்சம் பெரிய பதிவுதான்... நிறைய எழுத ஆசை நீளமே ( நீலம் அல்ல) போதுமென்றது... பொறுமையாக வாசித்து உங்களின் மனக் கருத்தைச் சொல்லுங்கள் ...\nசினிமா விமர்சனம் : தீவண்டி (மலையாளம்)\nதீ வண்டி... மலையாளத்தில் தீவண்டி என்றால் இரயில் எ��்பதை அறிவோம்... நம்ம ஊர்ல சிகரெட் இருந்தாத்தான் வேலை ஆகும் என எழுந்தது முதல் கக்க...\nமனசு பேசுகிறது: ஜானுவின் கடிதம்...\nஅ ன்பின் ராம்... நலம்தானே.. இதென்ன கேள்வி என்று நீ சிரிக்கக் கூடும்... ஆனாலும் இப்படித்தானே ஆரம்பிக்க வேண்டும் இல்லையா.. இதென்ன கேள்வி என்று நீ சிரிக்கக் கூடும்... ஆனாலும் இப்படித்தானே ஆரம்பிக்க வேண்டும் இல்லையா..\nசினிமா விமர்சனம் : 96\n96 ரீயூனியன்... ராம் - ஜானுவின் காதலுடன் பயணிக்கும் ஓர் இரவு.... 'யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே கண்ணனோடுதான் ஆட... பார்வ...\nமனசு பேசுகிறது : 'ப்ரிய' ஜானு - ராம்\n'ப் ரிய' ஜானு... மனமின்றிப் பறந்தாய்... மகிழ்வின்றி இறங்கி இருப்பாய் என்றாலும் நலமுடன் சிங்கப்பூர் போயிருப்பாய் என்று நம்புகி...\nசினிமா விமர்சனம்: ஒரு குட்டநாடன் பிளாக் (மலையாளம்)\nகி ருஷ்ணபுரம்... கேரளத்தில் இருக்கும் அழகிய கிராமம். அந்தக் கிராமத்து நிகழ்வுகளை 'குட்டநாடன்' அப்படிங்கிற வலைப்பூவில் எழுத...\nமனசு பேசுகிறது : பொறு புள்ள பூவழகி\n'பொறு புள்ள பூவழகி சத்த நேரம் பேசிக்கிறேன்... பொழுதும் போகவில்லை உன்னத்தான் யோசிக்கிறேன்... மனசெங்கும் பூப்பூத்து மச்ச...\nமனசு பேசுகிறது : 'ஜானுவாக மாறிய நான்' -நிஷா\nமு ந்தைய பகிர்வான ' ஜானுவின் கடிதம்' முகநூலில் பகிரப்பட்ட போது பலரின் பாராட்டைப் பெற்றது. என்னைப் பொறுத்தவரை எனது எழுத்து கிராமியப...\nநீண்ட காலம் வாழ்வதற்கு என்ன செய்ய வேண்டும்\nசாதியை மறுக்காமல் பெண்ணியம் பேசுபவர்களே உண்மையான ஆணாதிக்கவாதிகள்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2018\nசூரியன் மறைஞ்சபின் நட்சத்திரத்தை ரசிக்க முடியுமா\nகாரைக்குடி புத்தகத் திருவிழாவில் எனது நூல்களும் நான் வாங்கிய நூல்களும்.\nஅழகிய ஐரோப்பா – 2\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nஅக்டோபர் - கொலுசு -2018\nஸ்ரீ அனந்தாழ்வான் சன்னதி, திருமலை (8)\n\"திங்க\"க்கிழமை 181015 : அ. து. ப. மி. உ. கொழுக்கட்டை. - கமலா ஹரிஹரன் ரெஸிப்பி\nஷிம்லா ஸ்பெஷல் – காலை உணவு – நார்கண்டா நோக்கி – ஆப்பிள் தோட்டங்கள்\nகொலுப் பார்க்க வாங்க -- 4\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nவைரமுத்து சட்டத்தை சந்திக்கத் தயார்\nஉன் வாழ்க்கையை உனக்காக வாழ்\nகேள்வியும் நானே பதிலும் நானே\nசாப்பாட்டுக்கடை- செல்வம் மெஸ் தேனி\nமனைமாட்சி - ஒரு பார்வை\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா – 2018\nமணிரத்னம் படைப்புகள்: ஓர் உரையாடல் - பரத்வாஜ் ரங்கன்\nமுருங்கக்கீரை ஆம்லேட் ரோல் - Moringa Omelette Roll\nவேலன்:-டாக்மெண்ட மற்றும் டெக்ஸ்ட் பைல்களை படிக்க -test to speech.\nபிறப்புச்சான்று பெற RCH ID தொடர்பான சந்தேகங்கள் மற்றும் தீர்வுகள்.\nஷம்மு பர்த் டே 10.10.1980\nபேசாத வார்த்தைகள் : 07092018\nசகல வினை போக்கி சர்வமங்களம் தரும் சனிப்பிரதோஷம்\nஇலக்கியச் சாரலில் புதிய வேர்கள் நூல் விமர்சனம்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\n105 நாட்கள்… காணாமல் போய் இருந்தேன்… #பிக்பாஸ் #biggbosstamil2\nவெற்றுக்காகிதங்களில் தான் வரலாறுகள் பதியப்படுகின்றன.\nஇலட்சிய அம்புகள் - சிறுகதை தொகுப்பு\nஒரு கவிஞனின் கனவு குழுமம்\nபூவப் போல பெண் ஒருத்தி\nவிஜய் - சர்கார் பாடல் வரியும்.. இப்படி ஒரு விளக்கமும்...\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nமனித உறவுகள் இவ்வளவு சிக்கலானதா\nஆய்வுக்கூட இறைச்சி ஒரு பயங்கரம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nஔவையார் அருளிச் செய்தவிநாயகர் அகவல் உரையும்\nகாதல் தின்றவன் - 43\nவெனிசூலாவும் நாமும்...Venezuela VS India\nவிநாயக சதுர்த்தியும் பெரியாரியலின் வெற்றியும்\nஇலங்கை | தேர்தல் | வாக்காளர் இடாப்பில் உங்கள் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளதா\nநியாயமான விஷயங்களுக்கு நாம் இன்று குரல் கொடுக்காவிட்டால் \nமன அழுத்தம் - அழுத்தப்படும் பெண்கள்\nஅதிசயங்களும் அற்புதங்களும் நிறைந்த மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் | TRA...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nசெப்டம்பரே வா – COME SEPTEMBER\nமரணித்து போனவளே | காணொளி கவிதை\nமனித மனங்களின் உள் சென்று பார்க்கிற யுத்தி......அரவிந்தனின் பார்வை - கா செ கோ\nமு.க. - வாழ்வும் மரணமும்\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nநினைவு ஜாடி /Memory Jar\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nசளி ,காய்ச்சல் போல ஆகிவிட்ட சிறார்கள் பலாத்காரம்\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nசிவாஜி இரசிகர்களுக்கு ஆறுதல் தரும் செய்தி. ஆனாலும் . . .\nஎன் கண் முன்னே நான் இறந்து கொண்டிருக்கிறேன் ...\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nஅப்படி என்ன உங்களுக்கு வயசாச்சு \nஐம்பொன் மேனியனாய் - அகிலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nஅருள்மிகு தளவாய் மாடசாமி திருவரலாறு\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nஉயிரோடை - லாவண்யா மனோகரன்\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nஅப்புசாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\n♥ ரேவா பக்கங்கள் ♥\nடிரங்குப் பெட்டியிலிருந்து - அஸ்வமேதா சிற்றிதழ்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nமார்கழி மாதக் கோலங்கள் - 3\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nஅனன்யா நீலக்கடல் நின் ஸ்பரிசம்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\n'முடி' சிறுகதை - ஒரு விமர்சனம்\nஅரக்கு பள்ளத்தாக்கு பயண அனுபவம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nசிறகிலிருந்து பிரிந்த ஒற்றை இறகு.....\nதமிழ்த் தேன் சுவை தேன்\nதமிழ் பழகலாம் வாங்க - 5\nவெட்டிபிளாக்கர் சிறுகதைப் போட்டி 2016\nவெட்டி பிளாக்கர் இரண்டாம் சிறுகதைப்போட்டி முடிவுகள் (2016)\nதள்ளிப் போகாதே.. எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே\nதிருப்புகழ் பாடல்கள் - ஒரு புதிய முயற்சி\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nபிரான்சிஸ் இட்டிகோரா - நாவல் ஓர் அறிமுகம்\nகடல் புறாவைத்தேடிய பிஞ்(ச)சு மனது\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல்\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 02\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nநிலா அது வானத்து மேல\nசமூக வலைதளங்களில் வீனாக்கும் பொழுதில் பணம் வருகிறது... அது எப்படி...\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nஸ்ரீலங்கா -அழகிய தீவு (பயணக் கட்டுரை)\nபாப்புலர் பதிவின் பின்புலம் கலர் கலராக தெரிய‌\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஎனக்குனு ஒரு ப்லாக்: நட்பு\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nஉறவை உணர வைத்த திரைப்படம்.(Children of Heaven-1997)\nஇந்த கேள்விக்கு விடை தெரியுமா \nஒரு கூடும் சில குளவிகளும்..\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nகொஞ்சம் அலசல்... கொஞ்சம் கிறுக்கல்\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவலைச்சரம் - ஐந்தாம் நாள் - ஏழு பருவங்கள்\nKLUELESS 8 - அறிவாளிகளுக்கான விளையாட்டு... - clues, hints\nபெட்ரோல் விலை உயர்வு-எங்களின் சாதனை மக்களின் வேதனை\nநினைவெல்லாம் நிவேதா - 7\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஅ.வெற்றிவேல் 18.4.96 தேதியிட்ட குமுதம் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பிதழில் வெளிவந்த என் சிறுகதை..\nச‌ம்சார‌ம் அது மின்சார‌ம் - ஏன் ஏன் ஏன்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nதமிழ் - எனது பார்வையில் ‍\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nபடித்ததில் பிடித்தது - வெ.இறையன்பு I .A .Sஅவர்களின் \" சாகாவரம்\" நாவல்\nசொட்ட சொட்ட நனையுது.. - தொடர் இடுகை\nகடலடியில் ஒரு தமிழன் - நிறைவு பகுதி\nவிலை வாசி உயர்வு.. குத்துங்க எஜமான் குத்துங்க, நாங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம்,\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nஒரு துளி பிரபஞ்சம் ...\nவளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள்\n10 காண்பி எல்லாம் காண்பி\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: TommyIX. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2015/dec/11/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-5-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95-1238140.html", "date_download": "2018-10-15T23:21:37Z", "digest": "sha1:COSKQSBZDO24RD6PT6VWSGZLFPQPIW2F", "length": 7835, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "மான்கறி சமைக்க முயன்ற 5 பேருக்கு ரூ.90,000 அபராதம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி\nமான்கறி சமைக்க முயன்ற 5 பேருக்கு ரூ.90,000 அபராதம்\nBy தருமபுரி | Published on : 11th December 2015 05:18 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருகே வனப்பகுதியில் மான்கறி சமைக்க முயன்ற 5 பேருக்கு ரூ.90 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தருமபுரி மாவட்ட வன அலுவலர் க.திருமால் உத்தரவின் பேரில், ஒகேனக்கல் வனச்சரகர் அ.மாதையன், வனவர்கள் பி.டேவிட், என்.ராஜ்குமார் உள்ளிட்டோர் ஒகேனக்கல் வனப்பகுதியில் குத்திராயன் காப்புக்காட்டில் ரோந்துப் பணி மேற்கொண்டனர். அப்போது, வேடன் கிணறு சரக வனப்பகுதியில், 5 பேர் கொண்ட கும்பல் சமையல் செய்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, அவர்களிடம் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.\nஅதில், அவர்கள் பூதநத்தம் கிராமத்தைச் சேர்ந்த எம்.ஆனந்தன், காட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பி.குமரவேல், குள்ளாத்திரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அ.சின்னபையன், வண்ணாத்திப்பட்டியைச் சேர்ந்த மணிமாது மற்றும் செல்வம் என்பதும், அவர்கள் அண்மையில் உயிரிழந்த புள்ளிமான் கறியை சமைக்க முயன்றதும் தெரிய வந்தது. இதையடுத்து, அவர்களிடம் இருந்த மான்கறியைப் பறிமுதல் செய்த வனத்துறையினர், 5 பேருக்கு வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972-இன் கீழ், ரூ.90 ஆயிரம் அபராதம் விதித்தனர்.\nதொடர்ந்து, அபராதத் தொகை உடனடியாக வசூலிக்கப்பட்டு அரசு கணக்கில் செலுத்தப்பட்டது. மாவட்டத்தில், வனவிலங்கு மற்றும் வனக்குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவ���ிக்கை எடுக்கப்படும் என வனத்துறை சார்பில் எச்சரிக்கப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nவடசென்னை படத்தின் புதிய டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/09/11.html", "date_download": "2018-10-16T00:36:35Z", "digest": "sha1:V6IKFQLIZSH4Z2QJOQO2KBB63WBJQIVM", "length": 9738, "nlines": 71, "source_domain": "www.maddunews.com", "title": "கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 11 இந்து ஆலயங்கள் உடைப்பு –வியாழேந்திரன் எம்.பி. - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 11 இந்து ஆலயங்கள் உடைப்பு –வியாழேந்திரன் எம்.பி.\nகடந்த மூன்று ஆண்டுகளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 11 இந்து ஆலயங்கள் உடைப்பு –வியாழேந்திரன் எம்.பி.\nநல்லாட்சி அரசாங்கம் ஏற்படுத்தப்பட்ட மூன்று ஆண்டுகளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 11க்கும் மேற்பட்ட இந்து ஆலயங்கள் உடைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதியில் அமைந்துள்ள நரசிங்க ஆலயத்தின் விக்கிரகங்கள் இனந்தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளது.\nகுறித்த பகுதிக்கு சென்று பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியுடனும் கலந்துரையாடினார்.அதனை தொடர்ந்து சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தாhர்.இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,\nஆலயத்தின் சிலைகள் காட்டுமிராண்டித்தனமாக உடைக்கப்பட்டுள்ளது.இந்த நல்லாட்சி ஏற்படுத்தப்பட்டு மூன்று ஆண்டுகளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 11க்கும் மேற்பட்ட சைவ ஆலயங்கள் உடைக்கப்பட்டுள்ளன.மற்றைய சமூகங்களுடன் இண���ந்து காணப்படும் எல்லை சார்ந்த பகுதிலேயே அதிகளவான ஆலயங்கள் உடைக்கப்பட்டுள்ளன.\nகுருக்கள்மடம்,வாகனேரி,பாலையடிதோனா,வாழைச்சேனை,ஆரையம்பதி ஆகிய பகுதிகளில் அதிகளவான ஆலயங்கள் உடைக்கப்பட்டுள்ளன.\nஆலயத்திற்குள் அத்துமீறிவந்து நாசகரிகள் இவ்வாறான மோசமான செயலை செய்துள்ளனர்.பொலிஸார் உடனடியாக இது தொடர்பில் கூடுதல் கவனத்தினை செலுத்தவேண்டும்.\n2015ஆம் ஆண்டு தொடக்கம் 11ஆலங்களுக்கு மேல் உடைக்கப்பட்டுள்ளன.ஆனால் இதுவரையில் சரியான குற்றவாளிகள் இனங்காணப்படவில்லை.இந்த விடயத்தில் பொலிஸார் சரியாக செயற்படவேண்டும்.இது தொடர்பான குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டு சட்டத்தின் முன்னாள் நிறுத்தப்படவேண்டும்.\nஇந்த நாட்டில் நல்லிணக்கம் என்று பேசிக்குகொண்டு அதனை குழப்பும் வகையில் சிலர் செயற்பட்டுவருகின்றனர்.நலலிணக்கம் என்ற போர்வையில் தமிழர்களின் இருப்பினை கேள்விக்குள்ளாக்கி அவர்களின் இருப்பினை உறுதிப்படுத்தும் வழிபாட்டு தலங்களை உடைக்கும் செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.\nஇவ்வாறான சம்பவங்கள்,அத்துமீறிய காணி அபகரிப்புகள்,இனமாற்ற நடவடிக்கைகள் உடனடியாக தடுத்து நிறுத்தப்படவேண்டும்.\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yuvaraj.zhakanini.com/2011/06/publicity-patriotism.html", "date_download": "2018-10-15T23:22:06Z", "digest": "sha1:XJRFRRG2EHRQQ2IUEZME3Z6PVSKE3UVW", "length": 9535, "nlines": 163, "source_domain": "yuvaraj.zhakanini.com", "title": "தமிழ்த்தோட்டம்: பாப்பாவான பாபாவின் Publicity Patriotism", "raw_content": "\nஇணைவோம் தோட்டத்தில், தமிழோடு தொழில்நுட்பத்தை வளர்ப்பதற்கு...\nபாப்பாவான பாபாவின் Publicity Patriotism\nநள்ளிரவில் கைதுக்கு பயந்து பாபா() ராம்தேவ் திடீரென மேடையிலிருந்து குதித்து சுடிதார் துப்பட்டா அணிந்து கொண்டு பாப்பாவாகி தப்பிக்க முயன்றுள்ளார்.\nஉண்மையான சத்தியாகிரகி பெண்கள் உடையில் ஒளிந்துக்கொண்டு ஓடமாட்டான் - ராம்தேவ்க்கு காங். பொதுச்செயலாளர் ஜனார்தனன் திவேதி தாக்கு\nஉடனே செருப்பால் அடிக்க போலி செய்தியாளன் முயற்சி.\nஊழலை எதிர்த்து போராடும் ராம்தேவ் மீதான நடவடிக்க���யை கண்டித்து பாஜக தர்ணா.\nதர்ணாவில் சுஷ்மா சுவ்ராஜ் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்.\nஇந்த ஒழுங்கீனமான நாட்டுப்பற்றை என்னவென்று சொல்வது.\n'Publicity Patriotism' செய்யும் ராம்தேவ், RSS & CO உள்ளிட்டோரின் செயற்பாடுகள் கூட ஒருவித அரசியல் ஆதாயம் தேடும் \"நாட்டுப்பற்று ஊழல்\"தான்.\nLabels: அரசியல், ஊழல், நாட்டுப்பற்று, பாபா, பாஜக, ராம்தேவ்\nதமிழ் இணையதளங்களும் இனி காசு பார்க்கலாம். ஃபேஸ்புக்கில் எழுதுவதால் என்ன பெருசா பார்த்திருக்க போகிறீர்கள், லைக்குகளைத் தவிர.. மீண்டும் வலை...\nஅறிவியல்தமிழ் வளார்ச்சிக்கான முயற்சியில் அரசும் பிற அமைப்புகளும் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் அவற்றின் தொகுப்பு விவரம் இணையத்தில் ஒழுங்கடிப்படை...\nகி.மு 14 பில்லியன் - கி.மு. 1 வரையலான தமிழர் வரலாறு\nகி.மு 14 பில்லியன் பெரும் வெடியில் உலகம் தோன்றியது. கி.மு 6 - 4 பில்லியன் பூமியின் தோற்றம். கி.மு. 2.5 பில்லியன் நிலத்தில் பாறைகள் தோன...\nயார் இந்த மின்வெளி கள்ளர்கள்..\nபுதியதலைமுறை தொலைக்காட்சி, சன் தொலைக்காட்சி, ஜெயா தொலைக்காட்சி (மற்றும் வடநாட்டு தொலைக்காட்சிகள் சில உட்பட) ஆகிய ஊடகங்களின் இணையதளங்களின் ...\nஇலங்கைக்கு கச்சதீவு தாரைவார்த்த நாள் இன்று.....\nபாப்பாவான பாபாவின் Publicity Patriotism\nதமிழ் குறித்த வலைப்பதிவு 1...(ரவி)\nதமிழ்99 விசைப்பலகை விழிப்புணர்வு இணையத்தளம்\nவயல்வெளி - வேளாண் இணையதளம்\nதோட்ட விளைச்சலை மின்மடலில் பெற\nதமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்\nதமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்\nதமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்\nதமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்\nதமிழ் எங்கள் இளமைக்குப் பால்\nதமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்\nதமிழ் எங்கள் உயர்வுக்கு வான்\nதமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்\nதமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்\nதமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்\nதமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்\nதமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ\nயார் இந்த மின்வெளி கள்ளர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%B1%E0%AE%AE", "date_download": "2018-10-15T23:32:04Z", "digest": "sha1:WPITHZZ5XPM7GYW37QXWWNPTQ5YWUB6Q", "length": 4080, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சார்பு நீதிமன்றம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் சார்பு நீதிமன்றம்\nதமிழ் சார்பு நீதிமன்றம் யின் அர்த்தம்\nஉரிமையியல் நீதிமன்றத்தைவிடக் கூடுதல் அதிகாரங்களைப் பெற்றிருக்கும், தனிநபர் சட்டம்குறித்த வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/santhi.html", "date_download": "2018-10-16T00:24:51Z", "digest": "sha1:SNYH6JEPJUDCVFISFN2QOA3ZC4J3PGGI", "length": 11446, "nlines": 166, "source_domain": "tamil.filmibeat.com", "title": "\"கிசு கிசு\" கார்னர் | Vijayasanthi attempts for suicide? - Tamil Filmibeat", "raw_content": "\n» \"கிசு கிசு\" கார்னர்\nநடிகை விஜயசாந்தி தற்கொலை செய்து கொண்டதாக வந்த செய்தியால் ஹைதராபாத்திலும் கோடம்பாக்கத்திலும்பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nதமிழில் \"இளஞ்ஜோடிகள்\" படத்தில் அறிமுகமாகி பின்னர் தெலுங்கில் காலூன்றி அங்கு லேடி சூப்பர் ஸ்டாராகவேஆகி விட்டவர் விஜயசாந்தி.\nசில ஆண்டுகளுக்கு முன் பாரதீய ஜனதா கட்சியில் சேர்ந்த விஜயசாந்தி அரசியலில் சேர்ந்த காலத்திலிருந்து தமிழகமுதல்வர் ஜெயலலிதாவைத் தீவிரமாக ஆதரித்து வருகிறார்.\nஇந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் தற்கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டதாக செய்திகள் கசிந்தன.இது தொடர்பாக சென்னையில் உள்ள அவருடைய வீட்டில் தொடர்பு கொண்டு கேட்ட போது அவருடையமானேஜர் கூறியதாவது:\nவிஜயசாந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்ற செய்திகளில்சிறிதும் உண்மை இல்லை.\nஅரசியல் காரணமாக இப்படியொரு வதந்தியை பா.ஜ.கவினர் தான் பரப்பியிருப்பார்கள் என்று தெரிகிறது.\nதிரைப்படங்களில் மட்டுமின்றி நிஜ வாழ்க்கையிலும் பிரச்சனைகளைத் துணிவுடன் எதிர்கொள்ளும் திறமைவாய்ந்தவர் விஜ���சாந்தி. அவர் ஏன் தற்கொலைக்கு முயற்சிக்க வேண்டும்\nசினிமாவிலும் அரசியலிரும் விஜயசாந்தியின் வளர்ச்சியை விரும்பாத சிலர் இதுபோன்ற வதந்திகளைக்கிளப்பியிருக்கலாம்.\nவிரைவில் விஜயசாந்தி நடித்து வெளிவரவிருக்கும் \"சாம்பவி\" பட டப்பிங் பணிகளில் அவர் ஈடுபட்டுள்ளார்.இப்போது கூட அவர் அதற்காகத் தான் பிரசாத் ஸ்டூடியோ வரை சென்றுள்ளார்.\nவிஜயசாந்தியின் தற்கொலை முயற்சி பற்றிய செய்திகளை ரசிகர்கள் யாரும் நம்ப வேண்டாம் என்றார் அவருடையமானேஜர்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநயன்தாராவை விடாமல் துரத்தும் யோகிபாபு\nசமரச பேச்சுவார்த்தையில் உடன்பாடு: ஆண் தேவதை படத்தின் மீதான இடைக்காலத் தடை நீக்கம்\nஉள்ளாடையுடன் நிற்கச் சொன்னார், வெர்ஜினா என கேட்டார்: இயக்குனர் மீது நடிகை புகார்\nவைரமுத்துக்கு உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள வேண்டும் - சின்மயி- வீடியோ\nசண்டக்கோழி 2 படத்தின் பலமே, வரலக்ஷ்மி, கீர்த்தி சுரேஷ் தான் விஷால்- வீடியோ\nசண்டக்கோழி 2 பிரஸ் மீட்டில் கிழிய விட்ட லிங்குசாமி-வீடியோ\n17 வயது நடிகைக்கு நடந்த கொடுமையை அம்பலப்படுத்திய ரேவதி மீது புகார்-வீடியோ\nநாட்டாமை பட நடிகை ராணி சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் பாலியல் புகார்- வீடியோ\nஏர்போர்ட்டில் கமல் தேவர்மகன் 2 , சின்மயி பற்றி பரபரப்பு பேட்டி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/rajini-makkal-mandram-dr-ambedkars-127th-birthday-celebration-news/", "date_download": "2018-10-15T23:58:37Z", "digest": "sha1:DA3XBUYSC7YCIXSLTYJTI3HAZOZA5DZX", "length": 9561, "nlines": 109, "source_domain": "kollywoodvoice.com", "title": "சட���ட மாமேதை அண்ணல் டாக்டர் அம்பேத்கருக்கு விழா எடுத்த ரஜினி மக்கள் மன்றத்தினர்! – Kollywood Voice", "raw_content": "\nசட்ட மாமேதை அண்ணல் டாக்டர் அம்பேத்கருக்கு விழா எடுத்த ரஜினி மக்கள் மன்றத்தினர்\nஇந்தியாவின் மாபெரும் சமூகப் போராளியும், மாமேதையும், ஒடுக்கப்பட்ட மக்களின் ஒப்பற்ற தலைவருமான அண்ணல் டாக்டர் அம்பேத்கரின் 127வது பிறந்த நாளையொட்டி, தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் இன்று (ஏப்ரல் 14-ம் தேதி) அவருக்கு விழா எடுத்து கவுரவித்தனர்\nதிருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள எல்லாபுரம் ஒன்றியம் ஸ்ரீராமபுரம் வடமதுரை கண்டிகை பகுதியில் இன்று அண்ணல் டாக்டர் அம்பேத்கரின் 127வது பிறந்த நாள் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு எல்லாபுரம் ஒன்றிய பொறுப்பாளர் பாலாஜி ஏற்பாடு செய்திருந்தார்.\nரஜினி மக்கள் மன்றத்தின் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் சுந்தர மூர்த்தி, இணைச் செயலாளர் சிபி ரமேஷ்குமார், எல்லாபுரம் ஒன்றியத்தைச் சேர்ந்த ஒருங்கிணைப்பாளர்கள் சசிகுமார், தளபதி செல்வம், பொறுப்பாளர் குணசேகரன் மற்றும் நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.\nநடிகர் ஜீவா இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.\nஅண்ணல் அம்பேத்கரின் இந்த பிறந்த தினத்தையொட்டி அப்பகுதி ஏழை மக்களுக்கு வேட்டி சேலை, அரிசி, பள்ளிக்கு கடிகாரம், நாற்காலிகள் போன்றவற்றை ரஜினி மக்கள் மன்றத்தினர் வழங்கினர். வந்திருந்த அனைவருக்கும் மதிய உணவும் வழங்கினர்.\nஇந்த நல உதவிகளை நடிகர் ஜீவா வழங்கினார். விழாவில் ஜீவா பேசுகையில், “அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள். அண்ணல் அம்பேத்கர் அனைவருக்குமான மாபெரும் தலைவர். அதனால்தான் ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் அண்ணலுக்கு விழா எடுக்கிறார்கள்.\nதலைவர் ரஜினிகாந்த் முதல்வராகும் நாளில் ஏழை எளிய மக்களின் துயரம் நீங்கும். மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை அவர் தீர்த்து வைப்பார். தாய்மார்கள் இதனை கவனத்தில் வைக்க வேண்டும்.\nமக்களின் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு, நாட்டை கலவர பூமியாக்குவதை ரஜினி ஒருபோதும் விரும்ப மாட்டார். இதுவரை நாம் பார்க்காத புதிய அரசியலை அவர் செய்வார். கல்வி, குடிநீர், விவசாயம், தொழில்கள் என அனைத்திலும் புதிய மாற்றத்தைக் கொண்டு வருவார்.\nரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தங்கள் பதவிகளை மறந்து பொறுப்புகளை உணர்ந்து ஒற்றுமையுடன் செயல்படக் கூடியவர்கள். அந்தந்த பகுதி மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப் பாடுபடுவார்கள். இதையெல்லாம் சரியாகச் செய்தால் மக்கள் தாங்களாகவே தலைவரை முதல்வர் நாற்காலியில் அமர வைப்பார்கள்,” என்றார்.\nரஜினி மக்கள் மன்றம் ஆரம்பிக்கப்பட்ட பிறகு முதலில் வேலூர் கேவி குப்பத்தில் மகாத்மா காந்தி சிலை திறக்கப்பட்டது. இப்போது அண்ணல் அம்பேத்கருக்கு விழா எடுத்துள்ளனர்.\nதிருவள்ளூர் மட்டுமல்ல, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்ப் புத்தாண்டு தினமான இன்று அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடியுள்ளனர் ரஜினி மக்கள் மன்றத்தினர்.\nமீண்டும் வரலாறு படைத்த எம்.ஜி.ஆரின் ‘நாடோடி மன்னன்’\nஇத்தனை ஆண்டுகள் கழித்து புகார் சொல்வது ஏன் – சின்மயி மீது விஷால் பாய்ச்சல்\nஇளம் இயக்குனர்களிடம் வாய்ப்பு கேட்கும் பூஜாகுமார்\nபஞ்சாபில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் விருது பெற்ற ‘பென்டாஸ்டிக்…\nஇத்தனை ஆண்டுகள் கழித்து புகார் சொல்வது ஏன்\nஇளம் இயக்குனர்களிடம் வாய்ப்பு கேட்கும் பூஜாகுமார்\nமீண்டும் தமிழ்சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுக்கும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?p=94394", "date_download": "2018-10-15T23:18:38Z", "digest": "sha1:7LHYGGFYQZSVNNYW23X5ZXKGH4DXAYFZ", "length": 16321, "nlines": 81, "source_domain": "thesamnet.co.uk", "title": "முள்ளிவாய்கால் நினைவு கூரல் மக்களின் ஈடேற்றத்துக்கான நிகழ்வாக அமைய வேண்டும். சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு", "raw_content": "\nமுள்ளிவாய்கால் நினைவு கூரல் மக்களின் ஈடேற்றத்துக்கான நிகழ்வாக அமைய வேண்டும். சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு\nமுள்ளிவாய்க்கால் – மே 18 நினைவுகூரல் நிகழ்வு, ஒரு நாள் சடங்காக அமையாமல், பாதிக்கப்பட்ட மக்களின் நிகழ்கால, எதிர்கால ஈடேற்றத்துக்கான நிகழ்வாக அமைய வேண்டும். இந்த நிகழ்வானது இழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதுடன் மட்டும் நிறைவடைந்து விடக் கூடாது. உறவுகளை இழந்த மக்களின் உளத்தை ஆற்றுப்படுத்துவதற்கும் அவர்களுடைய அரசியல் மற்றும் வாழ்க்கையை ஈடேற்றுவதற்குமாக அமைவது அவசியமாகும். என சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பில் அவ்வமைப்பின் தாபகரும் ம��ன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மு. சந்திரகுமார் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது\n“முள்ளிவாய்க்கால்” என்பது எமது அரசியற் போராட்டத்தில் தவிர்க்க முடியாத ஒரு வரலாற்று நிகழ்வாக அமைந்துள்ளது. இங்கே முடிவடைந்த யுத்தமும் அது ஏற்படுத்திய ஆழமான பாதிப்புகளும் எமது மக்களை விட்டு நீங்கவில்லை. இந்தப் பாதிப்பின் வலியோடுதான் ஒவ்வொரு ஆண்டும் இதே நாளில் மக்கள் முள்ளிவாய்க்காலில் பெருந்துக்கத்தோடு ஒன்றிணைகிறார்கள். இந்த ஒன்றிணைவானது, எல்லோரும் கூடி அழுது தீர்ப்பதற்கானதல்ல. தங்களுடைய தீராத வலியை, கூட்டு மனவடுவை ஒன்றாகக் கூடி ஆற்றுப்படுத்துவதோடு, தங்களுடைய எதிர்கால ஈடேற்றத்தைக் குறித்த ஏக்கத்தையும் இங்கே வெளிப்படுத்துகிறார்கள். அறுபது ஆண்டுகாலப் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் வழியை இங்கே ஏற்றப்படும் சுடரில் அவர்கள் தேடுகிறார்கள். மக்களுடைய இந்த வேட்கையை நாம் அனைவரும் புரிந்து கொண்டு செயற்பட வேண்டிய வரலாற்றுக் கட்டத்தில் உள்ளோம்.\nஆகவேதான் முள்ளிவாய்க்கால் நினைவு கூரல் நிகழ்வை சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு, எமது மக்களுடைய விடுதலைப் போராட்டத்தின் கடந்த கால, நிகழ்கால, எதிர்கால அரசியலை உய்த்துணர்வதற்கான ஒரு மையமாகும் என எண்ணுகிறது. இந்த மையத்திலிருந்து நாம் புரிந்து கொள்கின்ற விடயங்களும் எதிர்காலத்துக்காக மேற்கொள்கின்ற தீர்மானங்களும் புதிய அரசியல் முன்னெடுப்புகளை தமிழ் மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்துகின்றோம்.\nஅரசியல் போட்டிகள், பேதங்கள் போன்ற வேறுபாடுகள் எதற்கும் இடமளிக்காமல், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்த நிகழ்வை நிறைவேற்றுவோம். அதுவே உயிரிழந்தோருக்கும் உறவுகளை இழந்தோருக்கும் நாம் செய்கின்ற மரியாதையும் மதிப்பளித்தலுமாகும்.என தனது அறிக்கையில் சந்திரகுமார் குறிப்பிட்டுள்ளார்\nஇது தொடர்பான வேறு பதிவுகள்\nயாழ்.பல்கலைக்கழகம் 16 முதல் 21வரை மூடப்படுகிறது\nரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கைத் தூதுவருக்கு பிடியாணை பிறப்பிக்குமாறு கோரிக்கை\nலண்டனில் வேலை பெற்றுத் தருவதாக கூறி யாழில் மோசடி\nநயினை நாகபூசணி அம்மன் திருவழாவில் அதிகளவிலான நகைகள் களவு போயின\nஆயுதக் குழுக்கள் தமிழ் பெண்களை பாலிய��் தொழிலில் ஈடுபடுத்தியதாக அமெரிக்க ராஜாங்க பரிவர்த்தனைகள் தெரிவிக்கின்றது.\nஉங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்\nPuthumaivilampi: கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்ல வட...\nகட்டப்பொம்மன்: மண்டியிட்டு புனர்வாழ்வுபெற்ற தம...\nBC: கழிவறை வசதிகளை கொண்ட இலங்கை மக்க�...\nmohamed: மகிந்த அன்னான் தம்பி சொத்து பிரி�...\nmohamed: பாவம் அன்னான் தம்பிக்குள் என்ன ப�...\nBC: ஜனாதிபதி பிரதமர் தலைமையில் தனது �...\nmohamed: அப்படியானால் யாரிடம் இருந்து பணம...\nBC: தங்களுக்குள் பிரிவு ஏற்பட்டால் த...\nBC: இனக்குழுக்களுக்கு இடையில் முரண்�...\nBC: நொட்டை கதை சொல்வதில் ஜேர்மன் தூத�...\nவட்டூரான்: இந்தப் பதிவினை வெளிக்கொண்டு வந்த...\nBC: முஸ்லிம் தமிழர்களும் புட்டும் தே...\nBC: மகிழ்ச்சி மக்களை நேசிக்கும் அதிக...\nmohamed: கொள்ளைக்கு பெயர்போன கோமுகன் டக்ல...\nமகிழ்ச்சி: அகதியாய்ப் போன காலத்தில் போன இடத�...\nBC: //Raja - சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீத...\nBC: இப்படி ஒரு துப்பாக்கி சுடு யாழ்ப�...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3595) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (167) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (33384) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (93) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13459) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (460) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (47) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvinews.com/2018/05/blog-post_76.html", "date_download": "2018-10-15T23:45:37Z", "digest": "sha1:MNPHVNNFEVEJLNUUB2VVGJQHPE3SU6TS", "length": 19089, "nlines": 110, "source_domain": "www.kalvinews.com", "title": "உயர் கல்வி துறையில் வருகிறது வரலாறு காணாத மாற்றம்! - Kalvinews கல்விநியூஸ்", "raw_content": "\nஉயர் கல்வி துறையில் வருகிறது வரலாறு காணாத மாற்றம்\nஉயர் கல்வி துறையில், தற்போது இருக்கும் பல்வேறு ஒழுங்குமுறை அமைப்புகளுக்கு மாற்றாக, ஒற்றை ஒழுங்குமுறை ஆணையத்தை உருவாக்க, ஆளும், பா.ஜ., அரசு முடிவு செய்துள்ளது. 2019 லோக்சபா தேர்தலுக்குள், அதற்கான மசோதா, பார்லி.,யில் தாக்கல் செய்யப்படும் என, மத்திய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பு வந்த சில நாட்களில், வரைவு சட்டத்தை, அது தயார் செய்துள்ளது.\nஉயர் கல்வி துறை,வரலாறு காணாத மாற்றம்,வருகிறது,ஒற்றை ஒழுங்குமுறை ஆணையம்\nஉயர் கல்வித் துறையில், பல்கலை மானியக் குழு, அனைத்திந்திய தொழில்நுட்ப கல்விக்கான கவுன்சில், தொழில்நுட்ப கல்விக்கான தேசிய கவுன்சில் போன்ற பல்வேறு ஒழுங்குமுறை அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. பல்கலைக்கழகங்களில் நிகழும் விதிமீறல்கள் உட்பட, அனைத்து பிரச்னைகளையும், இந்த அமைப்புகள் கட்டுப்படுத்தி வருகின்றன.\nஇந்நிலையில், உயர் கல்வி துறையை கட்டுப்படுத்த, பல்வேறு அமைப்புகளுக்கு பதில், சக்திவாய்ந்த ஒரே ஒழுங்கு முறை ஆணையத்தை உருவாக்க, மத்திய அரசு முடிவு செய்தது. இதையடுத்து, உயர்கல்வி மதிப்பீடு மற்றும் ஒழுங்குமுறை ஆணையம் அல்லது உயர் கல்வி ஒழுங்குமுறை கவுன்சில் என்ற பெயரில், அமைப்பை உருவாக்க, மத்திய அரசு, முடிவு செய்துள்ளது. இந்த ஒற்றை ஆணையம் நடைமுறைக்கு வந்த பின், தற்போது இருக்கும், மற்ற ஒழுங்குமுறை அமைப்புகள் கலைக்கப்படும் என தெரிகிறது.\nஇதற்கான, வரைவு சட்டத்தை, மத்திய அரசு இயற்றி உள்ளது. இந்த வரைவு சட்டம் மீது, முசோரியில் நடைபெறும், 2022ம் ஆண்டுக்கான புதிய கல்விக் கொள்கை கூட்டத்தில், மத்திய அரசு விவாதிக்க உள்ளது. பின், செப்டம்பரில் நடைபெறவுள்ள பார்லி., கூட்டத்தில், இதற்கான மசோதா தாக்கல் செய்யப்படும் என, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை தெரிவித்துள்ளது.\nஅந்த மசோதாவின் விபரம்: மத்திய உயர் கல்வி துறையில் புதிதாக உருவாக்கப்படவுள்ள, ஒற்றை அமைப்புக்கு,\nஉயர்கல்வி மதிப்பீடு மற்றும் ஒழுங்கு முறை ஆணையம் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஆணையம், கல்வி நிறுவனங்களுக்கான தரத்தை நிர்ணயம் செய்யும்; பாடம் கற்றுத் தரும் முறைகளை கண்காணிக்கும்; கல்வி நிறுவனத்தின் செயல்பாடுகள் ஓர் ஆண்டில், எப்படி உள்ளது என்பதை மதிப்பீடு செய்யும்.\nகல்வி நிறுவனங்களில் உள்ள ஒவ்வொரு பாடத்தின் தரத்தையும் மேம்படுத்த, பல்கலை மானிய குழு சார்பில், பல குழுக்கள் அமைக்கப்படுகின்றன. புதிய ஒழுங்குமுறை ஆணையத்திலும் அது பின்பற்றப்படும்.\nகல்வி தரத்தை பாதுகாக்க தவறும் கல்வி நிறுவனங்களுக்கு, தேவையான பயிற்சியையும், வழிகாட்டுதலையும், புதிய ஆணையம் வழங்கும். இந்த ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயிக்கும் தரத்துடன் செயல்படும் கல்வி நிறுவனங்களுக்கு மட்டும், மத்திய, மாநில அரசின் மானியங்கள் வழங்கப்படும். எல்லாருக்கும் பணத்தை வாரி வழங்காமல், அந்தந்த கல்வியாண்டிற்கான செயல் திட்டங்களை தெளிவாக கூறும் கல்வி நிறுவனங்களுக்கு, மானியங்கள் வழங்கப்படும்.\nமாநிலங்களில் இயங்கும் பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் அதன் ஆசிரியர்களை, இந்த ஒற்றை ஒழுங்குமுறை ஆணையத்தின் கீழ் கொண்டு வருவது குறித்து விவாதங்கள் தொடர்ந்து நடக்கிறது. பல்கலை மானியக் குழுவைப் போல் அல்லாமல், இந்த ஒழுங்குமுறை ஆணையத்திற்கு, வானளாவிய அதிகாரங்கள் உள்ளன. ஒரு குறிப்பிட்ட பாடப் பிரிவில், கல்வித் தரம் சரியில்லை என்றால், அந்தப் பாடப் பிரிவில், புதிய மாணவர்களுக்கான சேர்க்கையை நிறுத்தும் அதிகாரம், இந்த புதிய ஒழுங்குமுறை ஆணையத்திற்கு உள்ளது.\nதரமான கல்வி வழங்காத, கல்வி நிறுவனத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் அதிகாரமும் இந்த ஆணையத்திற்கு உள்ளது. கல்வி நிறுவனம் மற்றும் அதில் உள்ள துறைகளுக்கு, நிபுணர்களின் அறிவுரை வழங்கவும் வழிவகை செய்யப்படும்.\nஇந்த புதிய ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிமுறைகளை மீறி, புதிய பாடப்பிரிவுகளுக்கு அங்கீகாரம் வழங்கியது தெரிய வந்தால், சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களுக்கு, அபராதம் விதிக்கப்படும். அபராதத்தை செலுத்த தவறுபவர்களுக்கு மூன்றாண்டு சிறை தண்டனை வழங்க பரிந்துரை செய்யப்பட உள்ளது.\nஉயர்கல்வி மதிப்பீடு மற்றும் ஒழுங்குமுறை ஆணையத்தில், 10 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவர். மிகச் சிறந்த கல்வியாளர் இதன் தலைவராக இருப்பார். இவருக்கு கீழ், இரண்டு துணை தலைவர்கள் நியமிக்கப்படுவர். மத்திய, மாநில பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களாக பணியாற்றியவர்களும், ஐ.ஐ.டி., - ஐ.ஐ.எம்., இந்திய அறிவியல் கழகம் போன்ற கல்வி நிறுவனங்களில், குறைந்தது ஐந்து ஆண்டுகள், இயக்குனர்களாக பதவி வகித்தவர்களும், இதன் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவர்.\nஇந்த ஒழுங்குமுறை ஆணையம், தலைமை கணக்கு தணிக்கை அலுவலகத்தின் கீழ் செயல்படும். கொள்கை சார்ந்த முடிவுகளுக்கு, மத்திய அரசுடன் கலந்து ஆலோசித்து முடிவுகள் எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\n* இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால், மோடி அரசின் தலைமையில் செய்யப்பட்ட மிக முக்கியமான, மாற்றமாக இது கருதப்படும். உயர் கல்வி துறையில், மிகப் பெரிய மாற்றம் நிகழும்.\n* 2017, மார்ச், 10ல், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற கல்விக் கூட்டத்தில், இந்த திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.\n* ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் உருவாக்கப்பட்ட பேராசிரியர் யஷ்பால் கமிட்டி, தேசிய அறிவுசார் ஆணையம் மற்றும் மோடி அரசால் உருவாக்கப்பட்ட ஹரி கவுதம் குழு போன்றவை பலமுறை விவாதித்தும், இத்திட்டம், முழுமை பெறாமலேயே இருந்தது.\n* ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இரண்டாவது முறை ஆட்சியில் இருந்தபோது, இதுபோன்ற ஒரு மசோதாவை தாக்கல் செய்ய, அப்போதைய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் கபில் சிபல் முயற்சி மேற்கொண்டார். பல எதிர்ப்புகளால், அது நிறைவேறாமல் போனது.\nஇன்னும் ஒரு வாரத்திற்குள் ஆசிரியர் தகுதி தேர்வு\nTerm2- Over All TLM Collections : 1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கான இரண்டாம் பருவத்ததிற்கான அனைத்து கற்றல்-கற்பித்தல் துணைக்கருவிகள்\nC மற்றும் D கிரேடு மாணவருக்குத் தன்னம்பிக்கை தர ஆசிரியரின் சூப்பர் ஐடியா\nTET - ஆசிரியர் தகுதித்தேர்வு முறையில் மாற்றம் : புதிய பாடத்திட்டப்படி தேர்வு நடத்த TRB முடிவு\nவேலூர் மாவட்டத்தில் 13.10.2018 (சனிக்கிழமை) அனைத்து பள்ளிகளும் வேலை நாளாக செயல்படும்\n82 ஆயிரம் ஆசிரியர்கள் TRB மூலம் தேர்வு - பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தற்போது இல்லை - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nஆசிரியர்கள் திருத்திய காலாண்டு தேர்வு விடைத்தாள்கள் மறுஆய்வு: கல்வித்துறை முடிவால் ஆசிரியர்கள் கலக்கம்\nFlash News : தொடக்கக்கல்வி- ABL மற்றும் SALM அரசாணையில் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு G.O - 200 Dated -26.09.2018\nஇன்னும் ஒரு வாரத்திற்குள் ஆசிரியர் தகுதி தேர்வு\nTerm2- Over All TLM Collections : 1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கான இரண்டாம் பருவத்ததிற்கான அனைத்து கற்றல்-கற்பித்தல் துணைக்கருவிகள்\nC மற்றும் D கிரேடு மாணவருக்குத் தன்னம்பிக்கை தர ஆசிரியரின் சூப்பர் ஐடியா\nTET - ஆசிரியர் தகுதித்தேர்வு முறையில் மாற்றம் : புதிய பாடத்திட்டப்படி தேர்வு நடத்த TRB முடிவு\nவேலூர் மாவட்டத்தில் 13.10.2018 (சனிக்கிழமை) அனைத்து பள்ளிகளும் வேலை நாளாக செயல்படும்\n82 ஆயிரம் ஆசிரியர்கள் TRB மூலம் தேர்வு - பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தற்போது இல்லை - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nஆசிரியர்கள் திருத்திய காலாண்டு தேர்வு விடைத்தாள்கள் மறுஆய்வு: கல்வித்துறை முடிவால் ஆசிரியர்கள் கலக்கம்\nFlash News : தொடக்கக்கல்வி- ABL மற்றும் SALM அரசாணையில் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு G.O - 200 Dated -26.09.2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tha-pandian-strongly-condemns-it-raid-on-sasikala-family-301592.html", "date_download": "2018-10-16T00:12:22Z", "digest": "sha1:RSE5JY7B7VSIXRTJPYDDAQJKCE3KD5NT", "length": 12093, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஐடி ரெய்டு: சசிகலா குடும்பம் மீது தா.பா. காட்டும் பாசம் பயங்கரமா இருக்கே!!! | Tha. Pandian strongly condemns IT Raid on Sasikala Family - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஐடி ரெய்டு: சசிகலா குடும்பம் மீது தா.பா. காட்டும் பாசம் பயங்கரமா இருக்கே\nஐடி ரெய்டு: சசிகலா குடும்பம் மீது தா.பா. காட்டும் பாசம் பயங்கரமா இருக்கே\nதிரைப்பட நடிகை ராணி சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் பாலியல் புகார்-வீடியோ\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில�� ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nசென்னை: வருமான வரி அதிகாரிகளின் பிடியில் சிக்கியுள்ள சசிகலா குடும்பம் மீது பாசத்தை அதிகமாகவே காட்டினார் மூத்த இடதுசாரித் தலைவர் தா.பாண்டியன்.\nசசிகலா, ஜெயலலிதாவுக்கு நிபந்தனையற்ற ஆதரவை எப்போதும் தெரிவித்து வருபவர் தா. பாண்டியன். அதிமுகவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி அமைக்காமல் மக்கள் நலக் கூட்டணியில் இணைந்ததை கடுமையாகவே விமர்சித்தவர் தா.பா.\nதற்போது சசிகலா குடும்பத்தின் 355 பேர் வருமான வரித்துறையின் பிடியில் சிக்கியுள்ளனர். போலி நிறுவனங்களை தொடங்கி அதன் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் கருப்புப் பணத்தை மாற்றினர் என்பது புகார்.\nஆபரேஷன் க்ளீன் ப்ளாக் மணி\nஏற்கனவே சசிகலாவை இயக்குநராக கொண்ட போலி நிறுவனங்கள் ரத்து செய்யப்பட்டும் உள்ளன. ஆபரேஷன் க்ளீன் ப்ளாக் மணி என்ற நடவடிக்கையின் ஒருபகுதியாகவே இந்த ரெய்டு பார்க்கப்படுகிறது.\nஆனால் தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்களோ அரசியல் உள்நோக்கம் கொண்டது என விமர்சிக்கின்றனர். இந்த நிலையில் நியூஸ் 18 தமிழ்நாடு டிவி சேனலின் காலத்தின் குரல் நிகழ்ச்சியில் இந்த ரெய்டு குறித்து விவாதிக்கப்பட்டது.\nஇதில் பங்கேற்ற மூத்த இடதுசாரித் தலைவர் தா. பாண்டியன், சசிகலா குடும்பத்துக்கு ஆதரவாக அதிகமாகவே பொங்கிவிட்டார். சசிகலா குடும்பத்தில் பிறந்த ஒரு காரணத்துக்காகவே திருடர்களாக முத்திரை குத்துகிறது ஒரு கூட்டம் என காட்டம் காட்டினார்.\nஇந்த வருமான வரித்துறை சோதனையை நடத்திய மத்திய அரசு, தமிழகத்துக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தி இருக்கிறது எனவும் கொந்தளித்தார். தா.பாண்டியனின் இந்த ஆவேசமான பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\nsasikala it raid tha pandian சசிகலா ஐடி ரெய்டு தா பாண்டியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil-auction.com/lk/browse/search_category/__466.html", "date_download": "2018-10-15T23:35:48Z", "digest": "sha1:3PU5BLAPXZ3PK7OPGPWA7LNXZE64NYCP", "length": 48652, "nlines": 800, "source_domain": "www.tamil-auction.com", "title": "பொ௫ட்களின் வகைகள் > மின்னணுவியல் & புகைப்பட க௫வி > ஆபரனங்கள் | Tamil-Auction", "raw_content": "\nஅன்பளிப்பு பொருட்களை ���னுப்பவும் (70)\nஅன்னையர் நாள் அன்பளிப்புகள் (5)\nகாதலர் தினம் அன்பளிப்புகள் (11)\nகுழந்தைகள் தினம் அன்பளிப்புகள் (7)\nதந்தையார் தினம் அன்பளிப்புகள் (6)\nதமிழர் நாள் அன்பளிப்புகள் (1)\nதிருமணம தினம் அன்பளிப்புகள் (3)\nஉடல்நலம் & அழகு (6)\nவெள்ளி & வெள்ளி தட்டு\nகணினி & வீடியோ விளையாட்டுகள்\nகுழந்தைகள் / Baby (5)\nகை தொலைபேசி ஆபரனங்கள் (13)\nகை தொலைபேசி ஹேன்செட்ஸ் (5)\nதொலைபேசிகள் & பாகங்கள் (2)\nசிறுவர் விளையாட்டு பொருட்கள் (1)\nத பெல் / மணி\nதானியம் பெட்டிகள் & தவணைகள்\nபாறைகள், உலோகங்கள் & புதைபடிவங்களிலிருந்து\nமந்திரம் & நாவல்டி உருப்படிகள்\nஒரு அறுவடையில் கிடைக்கும் திராட்சை பழங்கள்\nஅஞ்சல் தலை சேகரிப்பவர் (1)\nகலை, கட்டிடக்கலை & புகைப்படம் எடுத்தல்\nசமையல், உணவு மற்றும் மது\nவணிக மற்றும் முதலீட்டு (2)\nமின்னணுவியல் & புகைப்பட க௫வி (63)\nசிறிய வீட்டு உபகரணங்கள் (8)\nவீடியோ எடிட்டிங் சாதனம் (1)\nகை தொலைபேசி & ஆபரனங்கள்\nவணிகம் & தொழில் (1)\nவணிக திட்டம் & ஆலோசனைகள் (1)\nகார் டயர்கள் & சக்கரங்கள் (3)\nஆடை & ஆபரனங்கள் (11)\nஒரு அறுவடையில் கிடைக்கும் திராட்சை பழங்கள்\nகுழந்தைகள் அணியும் வண்ண தொப்பி குழந்தைகள் & Beanbag டாய்ஸ்\nசிறிய சமையலறை உபகரணங்கள் (42)\nசிறிய வீட்டு உபகரணங்கள் (4)\nபாத்திரம் கழுவும் இயந்திரங்கள் (1)\nஅன்பளிப்பு பொருட்களை அனுப்பவும் (70)\nஉடல்நலம் & அழகு (6)\nகணினி & வீடியோ விளையாட்டுகள்\nகுழந்தைகள் / Baby (5)\nசிறுவர் விளையாட்டு பொருட்கள் (1)\nமின்னணுவியல் & புகைப்பட க௫வி (63)\nவணிகம் & தொழில் (1)\nபொ௫ட்களின் வகைகள் > மின்னணுவியல் & புகைப்பட க௫வி > ஆபரனங்கள்\nஅன்பளிப்பு பொருட்களை அனுப்பவும் 70\nஉடல்நலம் & அழகு 6\nகணினி & வீடியோ விளையாட்டுகள்\nகுழந்தைகள் / Baby 5\nசிறுவர் விளையாட்டு பொருட்கள் 1\nமின்னணுவியல் & புகைப்பட க௫வி 63\nவீடியோ எடிட்டிங் சாதனம் 1\nவணிகம் & தொழில் 1\nதேடும் பொ௫ளின் மேலதிக விளக்கங்கள் முடிவடைந்த பொ௫ட்கள்\nஉடனடிக் கொள்முதல்/ஏலத்திலும் ஆரம்பிக்கப்பட்ட பொ௫ட்களைத் தேட \"உடனடிக் கொள்முதல்\" விலையிலுள்ள பொ௫ட்களைத் தேட சீட்டு ஏலம் மட்டும் விளம்பரங்களுக்கு மட்டுமே\nநீங்கள் தேடும் பொ௫ளின் பிரிவை தேர்ந்தெடுக்கவும்: > ஆபரனங்கள் அன்பளிப்பு பொருட்களை அனுப்பவும் அலுவலகம் ஆடை-ஆபரனங்கள் இசை இசை-வீடியோ உங்கள் Ideas விற்க உடல்நலம் & அழகு உணவுவகை ஓவியங்கள் கணினி & வீடியோ வி���ையாட்டுகள் கணினி மென்பொருள் குழந்தைகள் / Baby கையடக்க தொலைபேசி சிறுவர் விளையாட்டு பொருட்கள் சுற்றுலா சேகரிப்பு தொலைக்காட்சி, வீடியோ நகை நாணயங்கள் நாணயங்கள்-முத்திரைகள் நிலைச்சொத்து பழங்கால பொருட்கள் பார்சல் சேவை புத்தகங்கள் மின்னணுவியல் & புகைப்பட க௫வி மொத்த விற்பனை வணிகம் & தொழில் வாகனங்கள் விளையாட்டு விளையாட்டு பொருட்கள் வீட்டில்-தோட்டம் வீட்டு உபகரணங்கள்\nஉங்களுக்கு வி௫ம்பிய விலைக்குள் இ௫ந்து (GBP):\nபொ௫ட்கள் முடியும் காலம்: இன்று நாளை 3 நாட்களில் 5 நாட்களில்\nவிற்பனையாளரின் பயனர் பெயர் மூலம் தேட:\nவர்த்தக மற்றும் சிறிய வணிகம்\nநாடு: Mauritania Montserrat Seychelles ஃபிஜி அங்கியுலா அங்கோலா அஜர்பைஜான் அண்ட்டார்க்ட்டுக்கா கண்டம் அன்டோரா அமெரிக்க சமோவா அமெரிக்கா அயர்லாந்து அரூபா அர்ஜென்டீனா அல்ஜீரியா அல்பேனியா ஆன்டிகுவா மற்றும் பார்புடா ஆப்கானிஸ்தான் ஆர்மீனியா ஆஸ்திரியா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இந்தோனேஷியா இலங்கை இஸ்ரேல் ஈக்வடார் உகாண்டா உக்ரைன் உருகுவே உஸ்பெகிஸ்தான் எகிப்து எக்குவடோரியல் கினி எத்தியோப்பியா எரித்திரியா எல் சால்வடார் எஸ்டோனியா எஸ்டோனியா ஏமன் ஏர்ட் MC டொனால்ட் தீவுகள் ஐக்கிய அரபு குடியரசு ஐஸ்லாந்து ஓமன் கஜகஸ்தான் கத்தார் கனடா கம்போடியா கயானா காங்கோ காங்கோ, ஜனநாயக குடியரசு கானா காம்பியா கினியா கினியா பிசாவு கிரிபட்டி கிரீன்லாந்து கிரீஸ் கிரெனடா கிரேட் பிரிட்டன் கிர்கிஸ்தான் கிறிஸ்துமஸ் தீவு கிழக்கு திமோர் குக் தீவுகள் குரோஷியா குவாதமாலா குவாம் குவைத் கென்யா கொரியா (தென்) கொலம்பியா கேபன் கேப் வேர்டே கேமன் தீவுகள் கேமரூன் கோகோஸ் (கீலிங்) தீவுகள் கோட் டி ஐவரி கோமரோஸ் கோஸ்டா ரிகா க்வாதேலோப் சமோவா (சுயேட்சை) சவுதி அரேபியா சாட் சான் மரீனோ சாம்பியா சாலமன் தீவுகள் சிங்கப்பூர் சியரா லியோன் சிலி சுவிச்சர்லாந்து சூரினாம் செக் குடியரசு செனகல் செயிண்ட் கிட்ஸ் மற்றும் நேவிஸ் செயிண்ட் லூசியா செயின்ட் வின்சென்ட் மற்றும் Gr செயின்ட் ஹெலினா செர்பியா சொமாலியா சைப்ரஸ் ஜப்பான் ஜமைக்கா ஜிப்ரால்டர் ஜிம்பாப்வே ஜெர்மனி ஜோர்ஜியா ஜோர்டான் டர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவுகள டான்சானியா டிரினிடாட் மற்றும் டொபாகோ டுனிசியா டென்மார்க் டொமினிகன் குடியரசு ��ொமினிகா டோகோ டோக்கெலாவ் டோங்கா தாஜிக்ஸ்தான் தாய்லாந்து திஜிபொதி துருக்கி துர்க்மெனிஸ்தான் துவாலு தென் ஆப்ரிக்கா தெற்கு ஜார்ஜியா மற்றும் தெற்கு தைவான் நமீபியா நவ்ரூ நார்வே நிகராகுவா நியுவே நியூசிலாந்து நெதர்லாந்து நெதர்லாந்து அண்டிலிசு நேபால் நோர்போக் தீவு நைஜர் நைஜீரியா பனாமா பரோயே தீவுகள் பல்கேரியா பஹாமாஸ் பஹ்ரைன் பாக்கிஸ்தான் பாப்புவா புதிய கினியா பாரகுவே பார்படாஸ் பாலவ் பிட்கன் தீவுகள் பின்லாந்து பிரஞ்சு கயானா பிரஞ்சு தென் பகுதிகள் பிரஞ்சு பொலினீசியா பிரான்ஸ் பிரிட்டிஷ் இந்திய பெருங்கடல் ம பிரின்ஸிபி பிரேசில் பிலிப்பைன்ஸ் பீங்கான் புதிய கலிடோனியா புருண்டி புருனே டருஸ்ஸலாம் புர்கினா பாசோ பூட்டான் பெனின் பெரு பெர்முடா பெலாரஸ் பெலிஸ் பெல்ஜியம் பொலிவியா போக்லாந்து தீவுகள் போட்ஸ்வானா போர்த்துக்கல் போலந்து போவெட் தீவு போஸ்னியா மற்றும் ஹெர்ஸ்கோவின மகாவ் மங்கோலியா மடகாஸ்கர் மத்திய ஆபிரிக்க குடியரசு மயோட்டே மறு இணக்கம் மலேஷியா மாசிடோனியா மார்டினிக் மார்ஷல் தீவுகள் மாலத்தீவு மாலாவி மாலி மால்டா மால்டோவா, குடியரசு மிக்குயிலான் மியன்மார் மெக்ஸிக்கோ மொசாம்பிக் மொனாக்கோ மொரிஷியஸ் மொரோக்கோ மேயன் தீவுகள் மேற்கு சஹாரா மைக்குரோனீசிய, கூட்டாட்சி நாட ரஷியன் கூட்டமைப்பு ரிக்கோ ருமேனியா ருவாண்டா லக்சம்பர்க் லாட்வியா லாட்வியா லாவோ மக்கள் ஜனநாயக குடியரசு லிச்சென்ஸ்டீன் லிதுவேனியா லிதுவேனியா லெசோத்தோ லெபனான் லைபீரியா வங்காளம் வடக்கு அயர்லாந்து வடக்கு மரியானா தீவுகள் வனுவாட்டு வர்ஜின் தீவுகள் (பிரிட்டிஷ்) வாலிஸ் மற்றும் ஃப்யுடுனா தீவுக வியத்நாம் வெனிசுலா வெர்ஜின் தீவுகள் (ஐக்கிய அமெரி வேல்ஸ் ஸ்காட்லாந்து ஸ்பெயின் ஸ்லோவாக்கியா ஸ்லோவேனியா ஸ்வாசிலாந்து ஸ்வீடன் ஹங்கேரி ஹாங்காங் ஹாண்டுராஸ் ஹெய்டி ஹோலி சீ (வாடிகன் நகரம் மாநிலம\nஜிப் / அஞ்சல் குறியீடு:\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\n+ 5,99 GBP கப்பல் போக்குவரத்து\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nவரிசை: ஏறு வரிசையில் ஏலங்கள் விரைவாக முடிவுறும் இறங��கு வரிசையில் ஏலங்கள் விரைவாக முடிவுறும் ஏறு வரிசையில் தலைப்பில் இறங்கு வரிசையில் தலைப்பில் விலை ஏறுவரிசை விலை இறங்குகிறது ஏறுவரிசை கடைசியாக அமைக்கப்பட்டுள்ளது கடைசி செட்டு இறங்குகிறது\nஒ௫ பக்கத்தில் எத்தனை பொ௫ட்கள் காண்பிக்கணும்:\n+ 5,99 GBP கப்பல் போக்குவரத்து\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஆண்கள் | பிலிப்ஸ் MultiGroom சீர்ப்படுத்தும் கிட் QG3380 / 16 பொருள் ஐடி: 172313918\nதலை முதல் கால் வரை பாணி-எளிதான தலையில் இருந்து கால் வரை பாணியை ஐந்து எளிதான வழி.உங்கள் முடி###அகற்றுதல் தேவைகளை ஒரு நிறுத்தத்தில் தீர்வு இந்த டர்போ இயங்கும் MultiGroom புரோ தலையில் இருந்து###கால் அனைத்து தேவையற்ற முடி நீக்குகிறது இந்த டர்போ இயங்கும் MultiGroom புரோ தலையில் இருந்து###கால் அனைத்து தேவையற்ற முடி நீக்குகிறது\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nசாம்சங் கேலக்ஸி மெகா 6.3 I9200 i9205 எல்சிடி இலக்கமாக்கி டச் ஸ்கிரீன் முழு அமை\n* தயவு செய்து கவனிக்க: உத்தரவாதத்தை இணைப்பு நிறுவும் முன் சோதனை செய்ய வேண்டும். தொடர்பு###இயக்கம் மற்றும் எல்சிடி வண்ண சரி இல்லை என்றால் மாற்று எங்களுக்கு திரும்பவும். நிறுவிய பின்,###இனி உத்தரவாதத்தை உள்ளது. எ.கா.. சாதகமான கேபிள் நிறுவல [மேலும்...]\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஉங்கள் மடிக்கணனிகளின் தட்டச்சு பலகை பழுதடைந்து விட்டதா எம்மிடம் உபகரணங்கள் உண்டு.கணனி###உபகரணங்கள் அனைத்தையும் எம்மிடம் குறைவான விலைக்கு எம்மிடம் பெற்றுக்கொள்ளலாம்.###விருப்பம்:நிபந்தனைகள்: புதியஉத்தரவாதத்தை: 6 மாதங்கள் நிலையானபெட்டியில் [மேலும்...]\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஉயர் துல்லியம் 3D பிரிண்டர் இலவச 2 ரோல்ஸ் இழை 8Gb SD அட்டை\nஅம்சங்கள்:பம்பல்பீ போல் மிகவும் குளிர்ந்த தோற்றம், விறைப்பு மற்றும் அழகான அலுமினியம்###மற்றும் அக்ரிலிக் சட்டமேம்படுத்தப்பட்ட வன்பொருள், மேலும் நிலையான மற்றும் அச்சிடும் உயர்###துல்லியம் ஆதரவு பொருள்: பி.எல்.ஏ., ஏபிஎஸ், வூட்-பாலிமர், [மேலும்...]\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nபதிப்புரிமை © 2012-2018 தமிழ் ஏலம்\n(நேர வலையத்தில்: Dublin, Europe)\n208 பதிவு செய்த பயனர்கள் | 3 இன்று பார்வையிட்ட பயனர்கள் | 2 இப்போது இணையத்தைப் பயன்படுத்துபவர்கள் | 468 செயலில் உள்ள பொருட்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-tv-serials/69351/Chinna-thirai-Television-News/Madurai-HC-stay-for-solvathellam-unmai-Program.htm", "date_download": "2018-10-16T00:31:06Z", "digest": "sha1:5I5G7GJ6CGYQQSCIWMCDVAUXSA4GN3A6", "length": 8882, "nlines": 124, "source_domain": "cinema.dinamalar.com", "title": "சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு இடைக்கால தடை - Madurai HC stay for solvathellam unmai Program", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஇந்த 10 தியேட்டர்களுக்கு இனி படங்கள் இல்லை | தேவர் மகன் 2 தலைப்பு இல்லை : கமல் | பாலியல் புகாரில் சிக்கிய சுசி கணேசன் | மோகன்லாலுக்கு ராஜினாமா கடிதம் அனுப்பிய திலீப் | கதாநாயகியாக மாறிய கல்பனாவின் மகள் | மோகன்லால் படத்தில் பூஜா குமார் | டொவினோ தாமஸின் அம்மாவாக நடிக்கும் ஊர்வசி | பிரேமம் இசையமைப்பாளரின் பாடலை வெளியிட்ட அனிருத் | கதாசிரியர் பிரச்சனை - அலட்டிக்கொள்ளாத மகாபாரதம் பட தயாரிப்பாளர் | மன்னிப்பு கேட்ட சண்முகராஜன் : புகாரை வாபஸ் பெற்ற ராணி |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »\nசொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு இடைக்கால தடை\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஜீ தமிழ் சேனலில் பிரபலமான நிகழ்ச்சி சொல்வதெல்லாம் உண்மை. இந்த நிகழ்ச்சியை லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார். குடும்பத்தில் நடக்கும் பிரச்னைகளை, உலகறிய செய்து பஞ்சாயத்து செய்யும் நிகழ்ச்சியாக இது இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு ஏற்கனவே கடும் எதிர்ப்புகள் இருந்தன. இருப்பினும் 1500 எபிசோடுகளை கடந்து இந்த நிகழ்ச்சி ஓடிக் கொண்டிருக்கிறது.\nஇந்நிலையில் தனிமனித சுதந்திரம் பாதிக்கப்படுவதாக கூறி இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம், நிகழ்ச்சிக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.\nசங்கடம் தீர்க்கும் சனீஸ்வரன் : புதிய ... ஏஎல்டி பாலாஜி மீடியாவுடன் கைகோர்த்த ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஇயக்குனர் சுபாஷ் கய் மீது நடிகை கேட் சர்மா பாலியல் புகார்\nவாஸ் மாலே பாடலுக்காக நடனமாடிய அமிதாப்பச்சன் மற்றும் ஆமிர் கான்\nமீ டூ புகார்கள் அனைத்தும் உண்மையல்ல : சூசன் கான்\nலண்டன் வீதியில் தேங்காய் உடைத்த பிரியங்கா சோப்ரா\nபாலியல் குற்றத்தில் ஆணு���்கும், பெண்ணுக்கும் சமபங்கு உண்டு: பூஜா பட்\nவிளம்பரமே இல்லாமல் ஆண்டுக்கு 100 படங்கள்\nசின்னத்திரை தொடரில் சுதா ரகுநாதன்\nவிஷாலைத் தொடர்ந்து வரலட்சுமியும் சின்னத்திரைக்கு வந்தார்\nகபடி வர்ணணையாளர் ஆனார் பாவனா\n« சின்னத்திரை முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nசோசியல் மீடியாவை விட்டு வெளியேறிய லட்சுமி ராமகிருஷ்ணன்\nநடிகை : கீர்த்தி சுரேஷ் ,வரலெட்சுமி\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் : நடராஜ் சுப்ரமணியம்\nநடிகை : மனிஷா யாதவ்\nநடிகை : ஐஸ்வர்யா ராஜேஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=19276", "date_download": "2018-10-15T23:06:43Z", "digest": "sha1:IYQ76YNL3O6BEZ5CEF7GPGMQCMOVR3PF", "length": 26303, "nlines": 165, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » இலங்கை செய்தி » மாணவர் சுராஜ் மீதான காட்டுமிராண்டித்தாக்குதல்: ஏ.பி.வி.பியை கல்லூரிகளுக்குள் அனுமதிக்கக்கூடாது : சீமான் கண்டனம்\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nஆணும் ஆணும் செக்ஸ் உறவில் ஈடுபட்ட திருவிழா பாட்டி – 141 பேர் துரத்தி கைது\nநன்றி கெட்ட மனிதன் …\nஉங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வேணுமா …இதோ எப்பிடி என்று தெரிந்து கொள்ளுங்கள்\nஅமெரிக்கா விமான நிலையத்தில் போலீஸ் அதிகாரிக்கு கத்திக்குத்து\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nமாணவர் சுராஜ் மீதான காட்டுமிராண்டித்தாக்குதல்: ஏ.பி.வி.பியை கல்லூரிகளுக்குள் அனுமதிக்கக்கூடாது : சீமான் கண்டனம்\nமாணவர் சுராஜ் மீதான காட்டுமிராண்டித்தாக்குதல்: ஏ.பி.வி.பியை கல்லூரிகளுக்குள் அனுமதிக்கக்கூடாது : சீமான் கண்டனம்\nஇந்திய தொழில்நுட்பக்கழக மாணவர் சுராஜ் மீதான தாக்குதல் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று (31-05-2017) விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,\nமத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்துள்ள மாட்டிறைச்சி விற்பனை தடைச்சட்டத்திற்கெதிராகச் சென்னை இந்தியத் தொழில்நுட்பக்கழகத்தில் மாட்டிறைச்சி உண்ணும் விழாவை ஒருங்கிணைத்த பெரியார் – அம்பேத்கர் மாணவர் அமைப்பைச் சேர்ந்த மாணவர் சூரஜ் மீது பாஜகவின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. தாக்குதல் தொடுத்திருப்பது பெரும் அதிர்ச்சியினை அளிக்கிறது. சகிப்புத்தன்மை என்பது துளியுமற்ற, கருத்தியல்ரீதியாக எப்போதும் அணுகத்திராணியற்ற அடிப்படைவாதிகளின் மதத்துவேசமும், காட்டுமிராண்டித்தனங்களுமே இதுபோன்ற தாக்குதலாக உருமாறுகிறது. இவை வன்மையான கண்டனத்திற்குரியது.\nவடமாநிலங்களில் மட்டுமே இதுநாள்வரை அரங்கேற்றப்பட்டு வந்த இதுபோன்ற வன்முறைச்செயல்கள் இப்போது தமிழகத்திலும் தொடருவது வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது. மக்களிடம் மத உணர்வைத் தூண்டி பிரித்தாளும் சூழ்ச்சியைக் கைகொண்டு அம்மாநில அதிகாரத்தைக் கைப்பற்றும் பாஜகவின் சித்துவேலைகளின் தொடக்கம்தான் இதுவென்பதில் ஐயமில்லை. அதற்குத் தமிழகம் ஒருபோதும் இடந்தரக்கூடாது. இவைகள் முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும். இந்த வருடம் பயிற்சி முகாம் என்ற பெயரில் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் உள்ளிட்ட தமிழகப் பள்ளி கல்லூரியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு உள்நுழைந்ததைப் போன்று இனி அனுமதிக்கக்கூடாது. கல்லூரி நிர்வாகங்களும் ஏ.பி.வி.பி போன்ற மதவாத குண்டர்களைக் கொண்ட மாணவர் அமைப்பைத் தங்கள் கல்லூரிக்குள் ஊக்குவிக்கக்கூடாது.\nஇனியேனும் கல்விக்கூடங்களைக் காவிக்கூடங்களாக்க முனையும் மதவெறியர்களின் செயல்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு, குண்டர் சட்டத்தில் கீழ் அவர்கள் கைதுசெய்யப்பட வேண்டும். நினைவேந்தல் நிகழ்வை நடத்தியதற்குக் குண்டர்சட்டம் பாய்ச்சும் தமிழக அரசு இம்மாதிரியான காட்டுமிராண்டித் தாக்குதல் நடத்துபவர்கள் மேல் அச்சட்டத்தைப் பாய்ச்சாதா\nஏழ்மையும், வறுமையும், உழைப்புச்சுரண்டலும் மிகுந்ததால் பசி,பட்டினியையும், ஊட்டச்சத்து குறைப்பாட்டையும் நாள்தோறும் எதிர்கொண்டிருக்கிற இந்தியப்பெருநாட்டில் மலிவுவிலை இறைச்சியான மாட்டிறைச்சி விற்பனை மீதானத் தடை என்பது ஏழை மக்களின் தட்டிலிருக்கும் உணவைத் தட்டிப்பறிக்கிற கொடுஞ்செயலாகும். தனியொரு மனிதனது உணவை அரசுத் தீர்மானிக்க முனையும் பாஜக அரசின் இப்படுபாதகப் போக்கானது சனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் அரசப்பயங்கரவாதமாகும். இது அரசியலமைப்புச்சட்டத்திற்கும், இந்நாடு ஏற்றிருக்கிற மக்களாட்சித் தத்துவத்திற்குமே ஊறு விளைவிப்பதாகும். இதனைத்தான் மதுரை உயர்நீதிமன்றக் கிளையானது சுட்டிக்காட்டி மத்திய அரசின் தடைச்சட்டத்திற்கு இடைக்காலத்தடை பிறப்பித்திருக்கிறது. இதனை நாம் தமிழர் கட்சி முழுமையாக வரவேற்கிறது.\nமாணவர் சூரஜ் மீதான இத்தாக்குதலுக்கு மத்திய, மாநில அரசுகள் கடும்கண்டனத்தைத் தெரிவித்து, தாக்கியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தமிழர் மண்ணில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் இனியொரு காலத்திலும் அரங்கேறாவண்ணம் கடும் சட்டம் கொண்டு தடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nஆளும் ஆட்சியை கவிழ்க்க மகிந்த சதி – அடுத்து என்ன ..\nகவிப்பேரரசு வைரமுத்துவை இழிவுப்படுத்திய எச்.ராஜா உடனடியாக மன்னிப்புக்கோர வேண்டும். – சீமான் வலியுறுத்தல்\nதீபாவும் இல்ல தினகரனும் இல்ல இனி நாம் தமிழர்தான் – R K சீமான் அதிரடி video\nடெங்கு நோயினால் இலங்கையில் 150 பேர் பலி – பீதியில் மூவின மக்கள் – உயிர் பலிகளை தடுக்க தவறியஅரசு …\nயாழில் மகிந்தா கட்டிய மாளிகை – ஆடம்பர சுற்றுலா கொட்டலாக மாற்றம்\nபச்சிலைப்பள்ளி தலமை அலுவலக திறப்பு விழா – வடக்கு முதல்வர் திறந்து வைப்பு – படங்கள் உள்ளே\nதமிழா அழிப்பு நாளில் -சிங்களவர் வீடுகளை அள்ளி செல்லும் வெள்ளம் – 144 பேர் பலி – 100 பேர் மாயம் -video\nஇலங்கையில் கோர புயல் – மக்களுக்கு எச்சரிக்கை\nஆட்டோவுக்குள் இரத்த வெள்ளத்தில் இறந்த நிலையில் சடலம் மீட்பு – நடந்தது என்ன ..\nதீவிரமாகும் ஆட்சி கவிழ்ப்பு – மகிந்த கட்சி தாவ முக்கிய அமைச்சர்களிடம் பேரம் பேச்சு...\nமைத்திரி அமைச்சர்களுடன் அவசர சந்திப்பு – மகிந்தா ஆட்டத்தை எதிர்கொள்ள திட்டம்...\nஅதிக வெற்றியை அடுத்து பட்டாசு வெடித்து விசேடமாக கொண்டாட மகிந்தா ஏற்பாடு...\nமுல்லை தேர்தல் தொகுதியில் தமிழரசு கட்சி ஆறு ஆசனங்களை தட்டி சென்றது டக்கிலஸ் – ஒன்று...\nமகிந்தா கட்சி தற்போது முதலிடம் -குவிந்த சிங்களவர்கள் ஆதரவு...\nசூடு பறக்கும் தேர்தல் முடிவுகள் தமிழர் பகுதிகளில் கூட்டமைப்பு முன்னிலையில் ....\nபேரூந்து விபத்தில் சிக்கி 25 பேர் பலி – 16 பேர் காயம்...\nஈராக்கிற்கு விமான எதிர்ப்பு ஏவுகணை அள்ளி வழங்க ரஷ்யா அதிரடி அறிவிப்பு – ஓடி திரியும் அமெரிக்கா...\nஎன்னை சிறையில் அடைக்காதீர்கள் சுட்டு கொல்லுங்கள சர்வதேச நீதிமன்றில் பிலிப்பைன்ஸ் அதிபர் முழக்கம்...\nஏழு வயது சிறுமியை கழுத்து வெட்டி கொன்ற மூவருக்கு ஆயுள் தண்டனை – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...\nகாரை திருடிய நபர் கார் உரிமையாளருக்கு போனை போட்டு உதவி கோரிய கொடூரம் ....\nதமிழர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – கூகுளில் AdSenseஇல் தமிழ் மொழி இணைப்பு – குசியில் தமிழர்கள்...\nஇரான் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய இஸ்ரேல – தப்பிய போர்விமானம் காயங்களுடன் விமானி தப்பினார்...\nலண்டன் M5 வேக சாலையில்கோர விபத்து – ஒருவர் பலி- பத்து பேர் படுகாயம்...\n« யாழ் மக்கள் தென் இலங்கை சிங்களவர்களுக்கு உதவணுமாம் – வெட்க கெட்டு பொலிஸ்மா அதிபர் கோரிக்கை .\n10 வருடமாக 15000 ரூபாய்க்கு ஒரு லட்சம்பேருக்கு போலி வாகன சாரதி அனுமதி பத்திரங்கள் வழங்கிய கும்பல் மடக்கி பிடிப்பு »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய��ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pesot.org/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2018-10-15T23:07:40Z", "digest": "sha1:3E6IN5PHTPMUTVUNPLXHLBD73XL5LYEL", "length": 32943, "nlines": 146, "source_domain": "pesot.org", "title": "தடுமாறுகிறதா நடுவன அரசு | Pesot", "raw_content": "\nபாரிசில் கூடிய சுற்றுசூழலுக்கான மாநாடு கடந்க 15/12/15 ல் ஒப்பந்தமாக உருப்பெற்றுள்ளது .இதில் வளர்ந்த நாடுகளின் திட்டமே பெரிதும் இடம் பெற்றுள்ளது .இதனைத்தனியே ஆய்ந்தறிய வேண்டும். இந்த ஒப்பந்தம் முடிந்த மூன்று வாரத்திற்குள்ளாக, உலக நடநடிக்கைகள் துரிதமாகி வருவதையும் ஒரு அவசரநிலையை நோக்கி நகருவதையும் பார்க்க முடிகிறது.இக்கட்டுரை எழுதும் போது வடகொரியா ஹைட்ரஜண் குண்டினை வெடித்துள்ள செய்தி வந்துள்ளது.இந்த நடவடிக்கைகளில் இந்தியா சிக்கிக்கொண்டுள்ளதா அல்லது தடுமாறுகிறதா என்ற பார்வையை முன் வைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.\nபாரிஸ் ஒப்பந்தம் முடிந்த கையோடு நாடாளுமன்ற கூட்டத் தொடரும் முடிவுக்கு வந்தது. கடந்த கூட்டத்தொடர் போன்றே இந்த கூட்டத்தொடரும் GST. மசோதாவில் எந்த முன்னேற்றத்தையும் அடைய வில்லை. இது நரேந்திர மோடி அரசு எதனையும் செயல் படுத்த முடியாத, அரசியல் வல்லமையற்ற அரசாக உருவகப்படுத்தம் வழியாகவே அன்னியச்செய்தி நிறுவனங்கள் பார்கின்றன. முன்னதாக நிலம் கையகப்படுத்தும் மசோதா மூன்று முறை அவசர சட்டமாக நீடிக்கப்பட்டாலும், கடைசியில் அதனைக்கைவிட வேண்டி வந்தது. அதுமட்டுமல்லாது நாடுமுழுவதும் கடும் எதிர்ப்பையும் சந்திக்கவேன்டிவந்தது. இப்பொழுது GST. மசோதாவும், முடிவு தெரியாமல் நீடித்துகொண்டே போகிறது .ஊடகங்கள் காங்கிரஸை குறைசொன்னாலும், உண்மையில் இந்த தோல்விக்கு ஆளும் கட்சியே காரணமாகத் தெரிகிறது.முந்தையக்கூட்டத் தொடரின் போது, நடுவன அரசிலும்,அதன் கட்சியிலும் மிக முக்கியபங்கு வகிக்கும் சுஷ்மா சுவராஜ் மீது மறுத்து ஒதுக்க முடியாத அளவுக்கு குற்றச்சாட்டு விவாதத்திற்கு வந்தது. உண்மையில் …..மசோதாவைவிட இந்த பிரச்சனையே முதன்னையும் பெற்றது.எதிர்க்கட்சியின் ஒத்துழைப்பின்மை யென்ற கருத்தும் வலுவிழந்து போனது. சுஷ்மா சுவராஜ் மீதானா குற்றச்சாட்டு எங்கிருந்து கசிந்த தென்பதுதான் ஆச்சரியமானது. அது வெளியுறவுத்துறையிலிருந்தே வந்திருக்க வேண்டும் யென்றே யூகிக்கமுடிகிறது.அது சரியானால் ஆளும் கட்சிக்குள்ளே யிருந்துதான் வந்திருக்க வேண்டும். அப்படி அவர் குறிவைக்கப்பட காரணம் என்ன\nஇது ஒருபுறமிருக்க , குளிர்கால கூட்டத்தொடர் ஆரம்பிக்கும் முன்பாகவே BJP .யின் முக்கிய அங்கம் வகிக்கும் வெங்கையா நாயுடு, காங்கிரஸ் கட்சியின் ஒத்துழைப்புக்காக அனைத்து முயற்சியையும் மேற்கொணடார். இடையில் பீகார் சட்டமன்றதேர்தலில் கிடைத்த தோல்வியும் BJP யின் மாற்றத்திறகு காரணமாக பார்க்கலாம்.காங்கிரஸின் ஒத்துழைப்பு கிடைத்துவிடும் என்ற நிலை தொழில் அதிபர்கள் அன்னிய முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையும் அளித்தது. ஆனால் BJP யின் துயரமான சுப்பிரமணியசாமி, ராகுல் காந்தியின் பிரிட்டிஷ் குடியுரிமைப்பற்றி சர்சையை கிளப்பினார். இது காங்கிரஸை நிதானிக்க வைத்தது. உச்சநீதி மன்றத்தில் இப்பிரச்சனை அடிபட்டு போனவுடன், இந்துஸ்தான் ஹெரால்டு பத்திரிக்கை பற்றிய சர்ச்சை எழுந்தது நீதிமன்றம் சோனியா காந்திக்கும், ராகுல்காந்திக்கும் நோட்டிஸ் அனுப்பியது. இதுவும் சுப்பிரமணிசாமி தொடந்த வழக்குதான்.காங்கிரஸை பொறுத்தவரையில், BJP அரசு தன்கையைமுறுக்கி பணியவைக்க பார்க்கிறது எனற முடிவுக்கே தள்ளியது. முன்னாள்ஆளும் கட்சிக்கு எரிச்சல் ஊட்டும் நிலையில் இன்றய ஆளும் கட்சியுடன் அது ஒத்துழைக்க முடியாது என்பது வெளிப்படையானது. அப்படியொன்றும் மக்கள் நலன் தேடும் சட்டமும் அல்ல.நிறுவனங்களுக்கு சலுகைகாட்டும் திருத்தமும் மாநில அரசுகளின் உரிமைகளை மையப்படுத்தும் வடிவமுமேயாகும். இதனைத்தான் சுப்பிரமணியசாமி எதிர்பார்த்திருக்க கூடும் .ஏன்\nமீண்டும்ஒருபின்னடைவைச் சந்தித்தது நடுவன அரசு.\nகூட்டத்தொடர் முடியும் தருவாயில் டில்லி கிரிக்கெட் சங்கத்தில் ஊழல் பற்றி டில்லி அரசுக்கும் நடுவன அரசுக்குமிடையே பிரச்சனை வளர்ந்தது. நிதியமைச்சரை முன் நிறுத்தியப் பிரச்சனையில் ஆளும் கடசியின் உறுப்பினரும், முன்னாள் கிரிக்கெட் வீர்ருமான கீர்த்தி ஆசாத் எதிரணியிலிருந்து பந்து வீசினார் பி.ஜே.பி அரசு இவரை சஸ்பென்ட் செய்ய வேண்டிவந்தது ஆசாத் தனக்கு சுப்பிரமணியசாமி உதவுவார் என்று சொன்னதையும் கவனிக்க வேண்டும் ஒரு வழியில் இது நடுவன அரசின் GST BILL பின்னடைவை முதன்மைப்படுத்தாமல் காத்தது என்றுதான் சொல்ல வேண்டும். ஆக நடுவனஅரசிலும், ஆளும் கட்சியிலும் மிக மிக முக்கிய பங்காற்றும் இரு அமைச்சர்களும், குறுகிய காலத்திற்குள் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானதையும், நடுவன அரசு தனது ஆளுமையை நிலைநிறுத்த முடியாமல் போனாதையும் தான் நாம் ஆய்வுக்குட்படுத்த முயற்சிக்கிறோம். இருவர் மீதும் ஆளும் கட்சியிலிருந்தே பிரச்சனை கிளப்ப்பட்டிருக்கிறது என்ற சந்தேகம் வலுவடைந்திருக்கும் போது இதன் திசைவழி ஆய்வுக்கு உரியதே.\nசுப்பிரமணியசாமி, நிதியமைச்சர் பதவிக்குபோட்டியிடுபவர் எனவேதான் ஜெட்லியை குறிவைக்கிறார் என்று மேலெழுந்த வாரியாக முடிவு செய்யதிடமுடியாது. சாமியின் நடவடிக்கைகளை அவரது ஆசைக்கானது என்று கணக்கிடுவது, தவறனா முடிவுக்கே இட்டுச்செல்லும். ராஜிவ்காந்தி மரணத்திலிருந்து இவர் மீதானா சந்தேகம் வேறுதிசையைத்தான் காட்டுகிறது.இந்தியாவில் வலுவான அரசு வந்துவிடக்கூடாது யென்ற மேற்குலக நாடுகளின் ராஜதந்திரத்தை நாம் ஒதுக்கி விட முடியாது. இந்திராகாந்தி, ராஜிவ் காந்தி எனத் தனிப்பெருபான்மையை வெல்லக்கூடிய தலைவர்களின் மரணம் இதனைத்தான் உறுதிப்படுத்துகிறது. ராஜிவ்க்கு பிறகு வந்த கூட்டணி அரசுகள், பலமற்றவையாகவும், தனித்த முடிவெடுக்ககூடியதாகவும் இல்லை. நரேந்திர மோடி யின் வெற்றி இதற்கு முற்றுபுள்ளியைவைத்தது. ஆனால், இந்த வெற்றியைக்கொண்டு செலுத்தும் வல்லமையோ, முதிர்ச்சியோ காணப்படவேயில்லை.ஆளும் கட்சியில் மூத்த அனுபவம் பெற்றோரின் உதவியையும் இவர் பெறத்தவறிவிட்டார்.ஆட்சியைவிட மதக்கொளகைகளே முன்னிறுத்தப்பட்டதால் இ,வரது ஆதரவு, குறுகிய காலத்திற்குள் சரிய ஆரம்பித்துள்ளது BJP. யின் வெற்றியென்பது போய், RSS சங்பரிவார் அமைப்பகளின் வெற்றிபோன்று, அவதானிக்கப்பட்டதால் மக்களின் ஏமாற்றத்தை தவிர்க்க முடியாது போகிறது. எனவே ஆரமாபகால வெற்றி ஆறுமாத்திற்கே நிலைத்தது டெல்லி ,பீகார்.என்று தொடர்ந்த தோல்வியுடன் ராஜஸ்தானின் விஜயராஜே, மத்திய பிரதேசத்தின் சௌகான் அரசுகளும் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கிக் கொண்டது. இந்த தொடர்ச்சியில் கடைசியில் நிதியமைச்சரும், மோடியின் நம்பிக்கைக்குறியவருமான ஜெட்லி குறிவைக்கப்படுகிறார். இந்த பின்னியிலேயே, சாமியின் நடவடிக்கைகளை கணிக்க வேண்டும். அவரது தனிப்பட்ட ஆசைக்கானதல்ல. வேறு திசையை நோக்கியே அவரது செயல்திட்டம் நகருகின்றது என்பதனை இதன்பின்னர் நடந்தேறியுள்ள நிகழ்ச்சிகள் சுட்டிக்காட்டுகின்றன.\nமோடி அரசு பதவியேற்றவுடன் அமெரிக்காவுடனான உறவையே முதன்மைப்ப���ுத்தினார் அதே நேரத்தில் பாகிஸ்தானுடனான உறவையும் மிக வேகமாக சரிக்கும் நடவடிக்கையிலேயே இறங்கினார். இந்தியாவின் நடவடிக்கை பாகிஸ்தானுடன் ஒரு போர் என்ற அளவுக்கு நகர்த்தப்பட்டும் வந்தது. இந்த அணுகுமுறைக்கு அமெரிக்காவின் தலையசைப்பது போன்றே இருந்தது. இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளும் அமெரிக்க ஜனாதிபதி பாகிஸ்தானுக்கும் பயணம் செய்வதுதான் நடைமுறைவழக்கம். ஆனால் இது மாற்றப்பட்டிருக்கிறது. 2005க்கு பிறகு கிடப்பில் போடப்பட்டஅணுஒப்பந்தங்கள் தூசி தட்டப்பட்டு உயிரூட்டப்பட்டன.\nஆனால் நாடளுமன்ற கூட்டத்தொடர முடிந்தவுடன் டிசம்பரில் பிரதமரின் ரஷ்ய ப.யணம் மிக முக்கியமானதாகும். இதற்கு முன்பாக ஈரானுடன் ஏற்பட்ட எரிக்காற்று ஒப்பந்தமும் இந்த ஆய்வில் கணக்கில் கொள்ளவேண்டும்.ஈரானுக்கும் மேறகுலக நாடுகளுக்கமான உறவுநிலை அறிந்ததுதான்.. கூடங்குளத்தில் கூடுதல் அணுஉலைக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இது தென் கோடி முனையில் இந்துமாக் கடலின் உச்சியில் ரஷ்யாவை நிலைநிறுத்துவதாகும். இந்துமாகடலின் அதிகாரப்போட்டியில் ரஷ்யாவை முன்னிறுத்தும் இந்தியாவின் நிலைப்பட்டினை அமெரிக்கா ரஸிக்காது. அத்துடன் ஈரானுடனனா ஒப்பந்தமும் அமெரிக்காவை யோசிக்க வைக்கும். இந்துமாகடலில் கேந்திரிய இடம் என்பதுடன் அணுஉலை தொடர்பானதாலும், ஈரான் அணு ஆயுத வல்லமை உடையது என்ற நிலையும் இது முக்கியத்துவம் பெறுகிறது. இந்து மாகடலில் ஈரான் மற்றெறு கேந்திரிய இடத்தை கொண்டிருப்பதும் அமெரிக்காவின் பார்வையை கூர்மைபடுத்தும். ரஷ்யாவுடனான ஈரான் நல்லுறவையே கொண்டிருக்கிறது. அது மட்டுமல்ல, ரஷ்ய பயணத்தொடரில் ஆப்கனிஸ்தான் பாரளுமன்ற கட்டிடத்தை திறந்து வைத்துள்ள மோடி (TAPI) தஜிகிஸ்தான், ஆப்கனிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா எரிகாற்று பாதை ஒப்பந்தமும் அமெரிக்காவை எரிச்சல் படுத்தவே செய்யும். 79 ம்ஆண்டிலிருந்து ரஷ்யா, பினலாடன் என பல கட்ட நடவடிக்கைக்கு காரணமே இந்த எரிசக்தி பாதைக்காகத்தான். ஆசியா வில் இந்த வணிக வாய்ப்புக்காகவே ஆப்கனில் அத்தனை போரட்டத்தையும் அமெரிக்கா மேற் கொண்டது. இந்த எரிக்காற்று பாதையில் பாகிஸ்தான் தீவிரவாதிகளை மீறிஇந்தியா ஒப்பந்தம் செய்யாது என்றே எதிர்பாரத்திருக்கும். ஆனால் ஆச்சரியமாக மோடி நாவஸ் ஷெரிப்பை சந்தித்தது புதிய திருப்பமாக அமைந்தது. நாட்டின்தலைவர்கள் சந்திப்பு பல கட்ட நடவடிக்கைகு பின்னரே எதிர் பார்க்கமுடி.யும் அதுவும் பாகிஸ்தானுடன பேச்சு வார்தையே தள்ளிகொணடு போகும் நிலையில் இது எதிர்பார்க்க முடிந்ததல்ல. இந்தியாவின் இந்த நடவடிக்கை ஈரான், ரஷ்யாவுடனான ஒப்பந்தங்கள் ஆரம்பகாலத்தில் அமெரிக்காவுடன் காட்டப்பட்ட சார்பு நிலையிலிருந்து விலகுவதாக பார்க்கலாம்.இந்த பின்னனியில்தான் சுப்பிரமணியசாமி யின் நடவடிக்கைகளைபார்க்க வேண்டும். பாராளுமன்றகூட்ட தொடருக்கு பின்னர் நடைபெற்ற நிகழ்வுகளை அதறகு முன்பாக சாமியின் நடவடிக்கையுடன் எப்படி பொருத்த முடியும் என்ற கேளவி எழலாம். இந்தியாவின் திட்டங்கள் அமெரிக்கா தெரிந்து கொள்ளமுடியாதல்ல. அதுவும் ரஷ்யா வுடனா ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட ஒன்றாகும்.\nசாமியின் நடவடிக்கைக்கு அடுத்து பாதான்கோட் தாக்குதல் முக்கியமானது. இதன் பின்னனியில் வல்லரசுகள் இல்லாமல் நடந்திருக்காது. பதான்கோட் தாக்குதலில் தீவிரவாதிகள் பெற்றிருக்கும் வெற்றி இந்தியாவின் பலவீனத்தையும் TAPI .ஒப்பந்தம் குறித்த எச்சரிக்கை என்றே பார்க வேண்டியுள்ளது. பதான்கோட் பலவீனமாகவள்ளது தீவிரவாதிகளைவிட வல்லரசுகளுக்கே தெரியும்.இந்தியா- பாகிஸ்தான் உறவு பலப்பட்டுவிடக்கூடாது என்பதில் அன்னிய சக்திகள் கருதும்.\n26/11 மும்பய் தாஜ் ஓட்டல் தாக்குதலில் ஹட்லி என்ற அமெரிக்க தீவிரவாதியும் உண்டு.கைது செய்யப்பட்ட இவரை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்க சம்மதிக்கவில்லை. அன்றய வெளியுறவு ஆலோசகர் எம்.கே நாரயணன் அமெரிக்காவுடன் ஒத்துபோன செய்தியும் உண்டு..பதான் கோட் உளவு நிறுவனங்களால் கண்காணிக்கபடும் பகுதியாகும்.\nஇதே சமயத்தில் சவுதி அரேபியா, ஷியா – சன்னி இஸ்லாமியரிடையேயான கசப்பை பெரிதாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. தென்மேற்கு ஆசியாவில் ஈரானில் ஷியா பிரிவினரும், சவூதியில் சன்னி பிரிவினரும் பெரும்பான்மையாகவுள்ளனர் .சவூதி அமெரிக்காவைச் சார்ந்துள்ளது உலகறிந்த செய்தி\n40 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்கா எண்ணெய் ஏற்றுமதியை அனுமதித்துள்ளது. எண்ணெய் உலக சந்தையில் இறங்கிவரும் நிலையில் இது சற்று ஆச்சரியமானாதும் கூட. ஈரானும், ரஷ்யாவும் எண்ணெய் ஏற்றுமதியைச் சார்ந்த நாடுகள்.\nமூன்றுவாரகாலத்தில் நடந்தேறியிருக்கும் இந்நிகழ்வுகளின் இறுதியாக அமெரிக்காவின் பரம எதிரியான வட கொரியா ஹைட்ரஜன் குண்டை வெடித்துள்ளது. எதிர்பார்த்தது போலவே பாகிஸ்தானுடனா பேச்சு வார்தையையும் இந்தியா தள்ளிபோட்டு விட்டது.\nஉலக நாடுகள் புதிய அணிகளாக பிரியப்போகிறதா\nஇதில் தடுமாறுகிறதா இந்திய அரசு\nபொருத்திருந்துதான் பார்க வேண்டும். ——-சா.காந்தி.\nமின்சாரம் முடிந்தது —இனி தண்ணீர் தொடங்குகிறது\nநம் செல் போனில் காங்கோ மக்களின் இரத்தம்..சிப்களின் கனிமத்திற்காக 50 லட்சம் மக்கள் கொல்லப் பட்ட கொடுமை.\nசீனாவின் AIIB வங்கியும், அமெரிக்காவின் Woods சகோதரிகளும்\nவீடுகளுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசம்*******\nதேர்தல் திருவிழா முடிந்து பதவியேற்றுள்ள அரசு …\n50,000 கோடி ஊழல்,*** கண்டு கொள்ளாத நடுவன அரசு\nஊடகச் செய்தி : மின்சாரம் வாங்கும் ஒப்பந்தமேயில்லாத, வாங்கவும்இல்லத மின்சாரத்திற்கு ஆண்டுக்கு 6,874 கோடி\nவீடுகளுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசம்*******\nஊடகச் செய்தி : மின்சாரம் வாங்கும் ஒப்பந்தமேயில்லாத, வாங்கவும்இல்லத மின்சாரத்திற்கு ஆண்டுக்கு 6,874 கோடி\nMURUGESAN M. on ஊடகச் செய்தி : மின்சாரம் வாங்கும் ஒப்பந்தமேயில்லாத, வாங்கவும்இல்லத மின்சாரத்திற்கு ஆண்டுக்கு 6,874 கோடி\nP. Chandrasekaran on வீட்டை விற்று காபி குடிக்கும் @ @ @ தமிழகம். . . .\nP. Chandrasekaran on மலச்சிக்கல் மற்றும் சிறுநீரகக்கல் நோய்களுக்கு..\nபன்னீர் on 40,327 கோடி இழப்பை கொண்டு வரும் தமிழகத்தின் மின்சாரக்கொள்முதல்\nபன்னீர் on நம் செல் போனில் காங்கோ மக்களின் இரத்தம்..சிப்களின் கனிமத்திற்காக 50 லட்சம் மக்கள் கொல்லப் பட்ட கொடுமை.\nK.GURUSWAMY on விவசாயிகளுக்கு கசக்கும் கரும்பு…\nK.GURUSWAMY on பத்திரிகா தர்மம்\nK.GURUSWAMY on சேற்றில் இறங்கிய நிலச்சீர்திருத்தச்சட்டம்\nமலச்சிக்கல் மற்றும் சிறுநீரகக்கல் நோய்களுக்கு..\nநம் செல் போனில் காங்கோ மக்களின் இரத்தம்..சிப்களின் கனிமத்திற்காக 50 லட்சம் மக்கள் கொல்லப் பட்ட கொடுமை.\nஊடகச் செய்தி : மின்சாரம் வாங்கும் ஒப்பந்தமேயில்லாத, வாங்கவும்இல்லத மின்சாரத்திற்கு ஆண்டுக்கு 6,874 கோடி\n40,327 கோடி இழப்பை கொண்டு வரும் தமிழகத்தின் மின்சாரக்கொள்முதல்\nவீட்டை விற்று காபி குடிக்கும் @ @ @ தமிழகம். . . .\n29.01.2015 அன்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் வெளியிடப்பட்ட செய்தி அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2011/02/blog-post_11.html", "date_download": "2018-10-15T23:13:14Z", "digest": "sha1:2BIHB3OVWVZVSMD265R5ZAIF3CCASGT6", "length": 14548, "nlines": 222, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: அவள் தந்த முத்தம் ….", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nஅவள் தந்த முத்தம் ….\nஅந்த செய்தி தாளை பார்த்து இருந்தால், ஷீலா இறந்திருக்க மாட்டாள்.ஆனால் விதி வலிது…\nஅந்த பேப்பரை அவன் பையில் இருந்து எடுப்பதற்குள் குமார் வந்து விட்டான்.\nஅவசரமாக பையை வாங்கி பத்திர படுத்தினான்.\n“என்ன போரடிக்குதா” கேட்டபடியே முத்தமிட்டான்..\nஅவள் தந்த பியரை பருகினான்….\nஅவளை இன்று மாலைதான் பார்த்தான்..\nஎந்த பெண்ணுடன் பேசினால் சக்சஸ் கிடைக்கும் என்பது அவனுக்கு அத்துபடி.. ஆனால் இவளை சரியாக கணிக்க முடியவில்லை..\nமாடர்ன் டிரஸ்சில் இருந்தாலும் , அவளை மற்ற பெண்கள் மாதிரி நினைக்க முடியவில்லை..\nஆனால் இந்த அழகு சிலையை அப்படியே விட்டுவிடவும் மனசில்லை..\nஆனால் எதிர்பாராத விதமாக அவளே பேச்சை ஆரம்பித்தாள்…\n- ஒரு பிரண்டை வர சொல்லி இருந்தேன்.. இன்னும் வரல… படம் வேற ஆரம்பிக்க போகுது.. இனி வர மாட்டா… ரெண்டு டிக்கட் வேஸ்ட் ஆக போகுது…ரெண்டு டிக்கட்டையும் நீங்களே வச்சுக்கோங்க.. தூக்கி போட மனசு வரல..\n- நீங்க என் கூட படத்துக்கு வர்ரதா இருந்தா ரெண்டு டிக்கட்டை கொடுங்க..\nபடம் முடிய இரவு ஆகி விட்டது..\nஅதன் பின் டின்னர்.. பின் அவளது வீடு..\nதனியாகவே வசித்து வந்தாள் என்பதால் “வசதியாக” இருந்தது…\n- நான் சந்தித்ததில் மறக்க முடியாதவர் நீங்கள்.. மீண்டும் சந்திப்போம் என்றாள்.\n-மீண்டும் சந்திக்க முடியாது… அவன் குரலில் தெரிந்த மாற்றம் அவளை குழப்பியது..\nஎதிர்பாராத விதமாக சட் என கத்தியை எடுத்தான்.. அவள் கழுத்தில் ஒரு கோடு இட்டது கத்தி.\n- பேப்பரை எடுத்த நீ அதை படித்து இருக்க வேண்டும் ..எதையும் முழுசா செய்யணும்… சிரித்தான்\nதமிழ் நாட்டை கலக்கும் சீரியல் கொலைகாரன் இவன் தான்.. பெண்களை மயக்கி, உல்லாசமாக இருந்து விட்டு, போகும் முன் கழுத்தில் பாய்ச்சுவது இவன் ஸ்டைல்… இவன் பற்றி துப்பு கிடைக்காமல் இருந்த நிலையில், தற்போது இவன் புகைப்படம் கிடைத்துள்ளது…. இவனை பற்றிய தகவல் கிடைத்தால்….\nஇதை எல்லாம் படிக்க அவள் இல்லை….\nஇனி இங்கு இருக்க கூடாது… போட்டோ வெளியாகி விட்டது.. சிக்கி கொள்வோம்.\nதன் பொருட்களை பாக் செய்ய ஆரம்பித்தான்..\nஎதையும் முழுசா செய்யணும்… எதையும் விட்டு விட்டு சென்று மாட்டி கொள்ள கூடாது.\nதன் அறையில் அனைத்தையும் மூட்டை கட்டினான்..\nஇனி இப்படி ஒருவன் இருந்ததே யாருக்கும் தெரிய கூடாது…\nநெஞ்சு லேசாக வலிப்பது போல இருந்தது…\n- கொஞ்சம் ஓய்வெடுத்து விட்டு கிளம்பலாம்\nசெய்தி தாள் கண்ணில் பட்டது..\n- ஷீலா இதை பார்த்து இருந்தால் , அனாவசியாமாக உயிரை விட்டு இருக்க மாட்டாள்\nபேப்பரின் மற்ற செய்திகளை புரட்டினான்.\n- அட .என்ன இது \nஒரு நாள் மனைவி என்ற பெயரில் கொலைகளை செய்து வரும் பலே கொலைகாரி இவள்தான்… ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஆணுடன் குடும்பம் நடத்துவாளாம்.. “ அது:” முடிந்ததும், பாலிலோ , வேறு பானத்திலோ விஷம் வைத்து கொன்று விடுவாளாம்.. இவளை பற்றிய தகவலை தெரிவிக்க வேண்டிய முகவரி..\n- பேப்பரை முழுசா படிக்காமல் போனோமே..\nநினைவு தவறும் முன் கடைசியாக அவள் தந்த பியரும், முத்தமும் நினைவுக்கு வந்தன…\nஒருவழியாக தேகத்தில் சிலாகிப்பதிலும் யுத்தம் செய் படத்தை மட்டம் தட்டுவதிலும் இருந்து மீண்டு வந்ததற்கு வாழ்த்துக்கள்...\nஆகா.... ரெண்டு பேரும் - ஒருத்தரை ஒருத்தர் முடிச்சிட்டாங்களே\n//எதையும் முழுசா செய்யணும்// பேப்பரை முழுசா படிக்கணும்\nபழைய பார்வையாளனா வாங்க தல...\nபார்வையாளன்..welcome back ...ரொம்ப நல்லா வந்திருக்கு இந்த திரில் crime கதை...\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\n ஷோபா சக்தி தன்னிலை விளக்கம...\nஜெயமோகனின் கொற்றவை - என் பார்வையில்\nஅவள் தந்த முத்தம் ….\nகாமம் , தேகம் , மரணம்- வரமா சாபமா\nயுத்தம் செய் ப்ளூ ஃபில்மா ஃபிலாப் ஃபில்மா\n“தேகம்” என்பது படைப்பின் (விற்பனையின்) உச்சம் \nப்ளூ ஃபில்ம் இயக்குனருக்கு இந்த அவலம் தெரியுமா\nயுத்தம் செய் - ப்ளூ பிலிமா , கிரேட் பில்மா \nபுளு பிலிம் இயக்குனர் இதை புரிந்து கொண்டு படித்தா...\nகேள்வி கேளுங்கள் - ஆஷிக் அஹ்மத் .. யாரை எதற்கு \nஎழுத்துலக இமயம் சாருவின் ”தேகம்” நாவல் , புரட்சிக்...\nநாத்திகவாதமும் ஆட்டுமந்தை சிந்தனையும்- நண்பர் ஆதி...\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nநானோர் பரதேசி... நல்லோர் கால் தூசி\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A9/", "date_download": "2018-10-16T00:17:59Z", "digest": "sha1:A2E6HIS5NDOMSBC645ICHDEI7SUTZ7YS", "length": 12382, "nlines": 84, "source_domain": "www.pasumaikudil.com", "title": "சனி தோஷம் போக்கும் வைரவன்கோயில் ஸ்ரீகாலபைரவர்! | பசுமைகுடில்", "raw_content": "\nசனி தோஷம் போக்கும் வைரவன்கோயில் ஸ்ரீகாலபைரவர்\nதஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே கும்பகோணம் சாலையில் 5 கிலோமீட்டர் தொலைவில் வைரவன்கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீகாலபைரவர், காசி காலபைரவருக்கு இணையான அத்தனை சக்திகளையும் உள்ளடக்கியவராக எழுந்தருளியிருக்கிறார்.\nவைரவன் கோயிலில் எழுந்தருளி இருக்கும் ஶ்ரீகாலபைரவருக்கு சிறப்பான புராண வரலாறும் உண்டு.\nதந்தைக்கு குருவான முருகப்பெருமானிடம் பிரணவ மந்திரத்தின் பொருளை உபதேசம் பெறுவதற்காக சுவாமிமலைக்குப் புறப்பட்டார். செல்லும் வழியில் வைரவன்கோயில் என்னும் தலத்தில் தங்கியிருந்து அருள்பாலிக்கும்படி தம்முடைய அம்சமான ஶ்ரீகாலபைரவருக்கு கட்டளை பிறப்பித்தார். ஈசனின் கட்டளையை ஏற்ற ஶ்ரீகாலபைரவர், வைரவன்கோயிலில் எழுந்தருளியதாக தலவரலாறு.\nவைரவன்கோயிலில் காவிரி நதியின் வடகரையில் தெற்கு நோக்கி எழுந்தருளியதாலும், ஆலயத்தின் வலப் புறம் காவிரியின் கிளை வாய்க்கால் பாய்வதாலும், ஶ்ரீகாலபைரவரின் தெற்குப் பகுதியில் மயானம் அமைந்திருப்பதாலும், இந்தத் தலம் காசிக்கு நிகராகப் போற்றப்பெறுகிறது.\nஶ்ரீகாலபைரவர் கோயிலின் அன்னதானக் குழுத் தலைவர் முத்துவெங்கட்ராமனிடம் கோயிலின் சிறப்புகள் பற்றிக் கேட்டோம்.\n“காசியில் உள்ள காலபைரவரின் அத்தனை சக்திகளையும் கொண்டவராக, இந்தத் தலத்தில் பைரவர் எழுந்தருளியிருக்கிறார். பைரவரை இந்தத் தலத்தில் எழுந்தருளச் செய்த பிறகு ஈசன் தங்கிய இடம் ஈசன்குடி என்று அழைக்கப்பட்டு, பின்னர் ஈச்சங்குடியானது. தேவர்களை நிறுத்திச் சென்ற ஊர் தேவன்குடியாகவும், கணபதியை பூஜித்துப் புறப்பட்ட இடம் கணபதி அக்ரஹாரமாகவும், தேவியை உமையாள்புரத்தி லும், நந்தியை நந்திமதகிலும், கங்கையைக் கங்காபுரத்திலும் எழ���ந்தருளச் செய்தார் ஈசன். அந்த வகையில் இந்தத் தலத்தில் எழுந்தருளி யிருக்கும் ஶ்ரீகாலபைரவர், தம்மை வழிபடும் பக்தர்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றும் வரப்பிரசாதியாகத் திகழ்கிறார்.\nவைரவன்கோயில் ஸ்ரீகாலபைரவருக்கு ஒவ்வொரு மாத தேய்பிறை அஷ்டமியன்றும் அர்த்தசாமத்தில் உலக நலன் கருதி சுவர்ணாகர்ஷன பைரவ மூலமந்திரம் ஜபித்து சிறப்பு ஹோமம் நடைபெற்றுவருகிறது. ஹோமத்துடன் 108 வலம்புரி சங்காபிஷேகம், கலசாபிஷேகம் ஆகிய அபிஷேகங்களும் நடத்தப்பட்டு வருகிறது” என்றார்.\nகோயிலின் குருக்கள் ரவி குருக்களிடம் ஶ்ரீகாலபைரவரை வழிபடுவதால் பக்தர்களுக்குக் கிடைக்கும் பலன்கள் பற்றியும், பூஜைமுறைகள் பற்றியும் கேட்டோம்.\n“காலபைரவரை வணங்குவதால் வியாதிகள் தீரும், பணத்தட்டுப்பாடு நீங்கும், திருமணத் தடை விலகும், புத்திர பாக்கியம் கிட்டும், சனியினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் விலகும், இழந்த பொருள்கள் மீண்டும் கிடைக்கும். பகை நீங்கும், நினைத்த காரியம் வெற்றிகரமாக முடியும். மேலும், அஷ்டமி திதி, திருவாதிரை நட்சத்திரம், ஞாயிறு, வியாழக்கிழமை நாள்களில் உச்சிக்காலத்தில் வணங்குவது நல்ல பலனைத் தரும். ஞாயிறு, செவ்வாய், வெள்ளி ஆகிய நாள்களில் ராகு காலத்தில் வணங்குவது மிகவும் சிறந்த பலனைத்தருகிறது. இந்தத் தலத்தில் நவகிரகங்களையும் தன் நெஞ்சுப் பகுதியில் தாங்கி இருக்கும் ஶ்ரீகாலபைரவரை பூஜிப்பது. நவகிரக தோஷங்களின் நிவர்த்திக்காக தனித்தனியே நவகிரகங்களை பூஜிப்பதற்கு நிகரானது. இங்கு ஶ்ரீகாலபைரவரை பூஜை செய்து வணங்கினால், நவகிரகங்களின் தோஷங்கள் நிவர்த்தி செய்யப்படுவதாக பக்தர்களிடையே ஆழ்ந்த நம்பிக்கை நிலவி வருகிறது” என்றார்.\nவைரவன்கோயிலைச் சேர்ந்த சேகர் என்பவரிடம் பேசியபோது, ”இக்கோயிலில் ஒவ்வொரு மாதமும் அஷ்டமி தினத்தில் ஹோமங்கள், அபிஷேகங்கள், சங்காபிஷேகம், கலசாபிஷேகம் நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதிலிருந்தும் பக்தர்கள் வந்துசெல்கிறார்கள். வைரவன்கோயில் சாலையின் ஓரத்தில் குறுகிய இடத்தில் அமைந்துள்ளதால், ஹோமங்களில் கலந்துகொள்ளவும், சுவாமி தரிசனம் செய்யவும் மிகவும் சிரமப்படுகின்றனர் பக்தர்கள்” என்று கூறியவர், பக்தர்களின் சிரமத்தைப் போக்குவதற்காக ஶ்ரீகாலபைரவருக்கு புதிதாக திருக்கோயில் கட்டும் திருப்பணி நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.\nஶ்ரீகாலபைரவரின் திருக்கோயில் விரைவில் புதுப்பொலிவு பெறவேண்டும்; பக்தர்கள் திரளாக வந்து ஶ்ரீகாலபைரவரின் அருள் பெறவேண்டும் என்று பிரார்த்தித்துக்கொண்டு புறப்பட்டோம்.\nPrevious Post:அரிசி தேங்காய் பாயாசம்\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/general/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2018-10-15T23:39:02Z", "digest": "sha1:SVIDZVZ7ABAPEGFVAIEZI45GVOJUHCET", "length": 6629, "nlines": 113, "source_domain": "www.pasumaikudil.com", "title": "இராஜபாளையம்ன்னா என்ன நினைத்தீர்கள்…?? | பசுமைகுடில்", "raw_content": "\nபண்பாட்டை வழங்கிய ஊரு இது\nஅடங்க மறுத்த ஊரு இது\nஅன்னியனை அடித்த விரட்டிய ஊரு இது\nவீரம் விளைஞ்ச ஊரு இது\nவெள்ளையனை விரட்டி அடிச்ச ஊரு இது\nஅன்பால் உருவான ஊரு இது\nஅண்ணன் தங்கை பாசத்தில் சிவந்த ஊரு இது\nபாசத்தை பங்கு வைச்ச ஊரு இது\nபகைவனையும் பாசத்துடன் பார்க்கும் ஊரு இது\nகொண்டன் கொடுத்தான் பரம்பரை இது\nஎதிர்த்து நிற்கும் ஊரு இது\nநம்மவூரு மல்லிகை பூ கமகமக்கும்\nஅவன்விடும் வானவோடிக்கைக்கு உலகமே கிடுகிடுக்கும்\nஅந்த மெட்ராஸ்லயே இராஜபாளைய காரனா தெறிச்சு ஓடுவான்.\nநானும் இராஜபாளைய காரன் என்பதில் பெருமை படுகிறேன்.\nதாகத்துக்கு “அய்யனார் கோவில் ஆறு”\nடேம் க்கு “ஆறாவது மைல் டேம்”\nபாவம் நீங்க “பெரிய மாரியம்மன் கோவில் ”\nஅழகுக்ற்கு மேற்கு தொடர்ச்சி மலை”\nபார்த்து ரசிக்க “அய்யனார் கோவில் & ராக்காச்சி கோவில் மலை அருவி”\nயானை க்கு “மேற்கு தொடர்ச்சி மலை”\nபடிப்புக்கு “இராஜபாளையம் இராஜபாளையம் தான்”\nஇது தாம்லே எங்க இராஜபாளையம் சீமை..\nமற்ற ஊர் காரர்கள் உங்க ஊரின் பெருமையை சொல்லுங்கள்……\nPrevious Post:புயலில் விழுந்த மரங்களுக்கு உயிர் கொடுக்கிறார் இவர்\nNext Post:வறட்சிக்கு குட்பை சொல்லும் ‘வாட்டர் கேன்’ பாசனம்\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவர��க்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B2", "date_download": "2018-10-16T00:02:35Z", "digest": "sha1:LGAQBPSA4GWOBGNJXNUKYELKAAZQT7V3", "length": 3914, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ஒளிவிலகல் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் ஒளிவிலகல் யின் அர்த்தம்\n(ஓர் ஊடகத்தினுள் செல்லும்) ஒளிக் கதிர் தன் நேரான பாதையிலிருந்து சற்று விலகுதல்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/nomination-filing-of-election-candidate-begins-today-in-karnataka/", "date_download": "2018-10-16T00:42:50Z", "digest": "sha1:QMOKOLCGIEF7GXMBRZ7ZBNO45YB4WM42", "length": 12610, "nlines": 83, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வேப்புமனு தாக்கல் இன்று துவக்கம். Nomination filing of election candidate begins today in Karnataka", "raw_content": "\nதண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம்: சென்னைவாசிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nசுடச்சுட புதுப்படங்கள்: 10 தியேட்டர்களை ஒதுக்கிய தயாரிப்பாளர்கள் சங்கம்\nகர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று துவக்கம்\nகர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று துவக்கம்\nகர்நாடகாவில் மே 12 ஆம் தேதி நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது. இம்மாதம் 24ம் தேதி வரை நடைபெறும்.\nகர்நாடக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் மே 12-ம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று துவங்குகிறது. இதனால் எந்தப் பரபரப்பான சூழ்நிலையும் ஏற்படாமல் இருக்கத் தேர்தல் அலுவலகங்களைச் சுற்றிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடகாவில் நடைபெற இருக்கும் இந்தத் தேர்தலுக்கான மனு தாக்கல் தேதியைக் கடந்த மார்ச் 27-ம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. இவ்வாறு இன்று வேட்பு மனு தாக்கல் துவங்கியுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் இன்று இந்த வேட்புமனு தாக்கல் துவங்கி நடைபெறுகிறது.\nஇன்று துவங்கியுள்ள மனு தாக்கல், இம்மாதம் 24ம் தேதி வரை நடைபெறும். பின்னர் 25ம் தேதி மனு தாக்கல் பரிசீலனைச் செய்யப்படும். வேட்பு மனு தாக்கல் செய்வோர், அவர்களின் மனுக்களை வாபஸ் பெற 27ம் தேதியே கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு விடுமுறை நாட்கள் மற்றும் ஞாயிறு கிழமைகளில் மனு தாக்கல் செய்ய முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சி பிரமுகர்கள் தங்களின் மனுவைத் தினமும் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை தாக்கல் செய்யலாம்.\nஇன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்குவதால், தேர்தல் அலுவலகங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அத்துடன் மனு தாக்கல் செய்பவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. கட்டுப்பாடுகளை மீறுவோரின் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிகளின் ஊதுகுழலாக செயல்படுகிறது : மு.க. ஸ்டாலின் கண்டனம்\n5 மாநில சட்டமன்றத் தேதி முழு விவரம் அறிவிப்பு: திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல் இப்போது இல்லை\nவார்டு மறுவரையறை பணிகளில் அரசு பதில் மனுவில் முரண்பாடுகள்: சென்னை உயர்நீதிமன்றம்\nவாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் : 2 ஆம் கட்டமாக சிறப்பு முகாம்\nஒரே நேரத்தில் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றம் தேர்தல்கள் சாத்தியமா என்ன சொல்கிறது சட்ட ஆணையம் \nமின்னணு வாக்குப்பதிவு : நம்பகத்தன்மையை உறுதி செய்யுமா தேர்தல் ஆணையம் \nநாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெறுமா முக்கிய ஆலோசனையில் தேர்தல் ஆணையம்\nவார்டு வரையறை பணிகள் முடிக்காமல் உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியாது – மாநில தேர்தல் ஆணையம்\nஉள்ளாட்சி தேர்தல் அட்டவணையை உடனே தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு\nகாமன்வெ��்த் போட்டியில் பதக்கம் வென்ற 5 தமிழக வீரர்-வீராங்கனைகளுக்கு ரூ.2.20 கோடி ஊக்கத்தொகை: முதல்வர் அறிவிப்பு\nவடிவேலுவை இனிமேல் மீம்ஸ்களில் மட்டும் தான் பார்க்க முடியுமா\nரபேல் விமானங்களை வாங்க முடிவு செய்ததன் பின்னணி என்ன மத்திய அரசிடம் அறிக்கை கேட்கும் சுப்ரீம் கோர்ட்\nரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக மத்திய அரசு விளக்க அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்\nசபரிமலை கோவிலில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம்: தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுத் தாக்கல்\nதேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கம் சார்பாக உச்சநீதிமன்றத்தில் இன்று சீராய்வு மனுத் தாக்கல்\nபோலீஸுக்கு வந்த பெரிய நாட்டாமை குடும்ப பஞ்சாயத்து: வனிதா விஜயகுமார்-விஜயகுமார் இடையே ‘உரிமைப் போர்’\nதண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம்: சென்னைவாசிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nசுடச்சுட புதுப்படங்கள்: 10 தியேட்டர்களை ஒதுக்கிய தயாரிப்பாளர்கள் சங்கம்\nப. சிதம்பரம் பார்வை : அழிவை நோக்கி காஷ்மீரின் சாலைகள்\nசனத் ஜெயசூர்யாவுக்கு நெருக்கடி: ஐசிசி ஊழல் தடுப்புப் பிரிவு அதிரடி\nவேட்டியை மடிச்சி கட்டி புடிச்சாரு பாரு ஒரு ஓட்டம்… யாருனு கண்டுபிடிங்க\nநாட்டாமை டீச்சரும் Metoo புகார்: இந்த நடிகர் கூடவா இப்படி\nஐசிசி டெஸ்ட் தரவரிசை: இந்திய எதிர்காலங்கள் ப்ரித்வி ஷா, ரிஷப் பண்ட் அபாரம்\nஜெயலலிதா இருந்திருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுத்திருப்பார் : திலகவதி\nதண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம்: சென்னைவாசிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nசுடச்சுட புதுப்படங்கள்: 10 தியேட்டர்களை ஒதுக்கிய தயாரிப்பாளர்கள் சங்கம்\nப. சிதம்பரம் பார்வை : அழிவை நோக்கி காஷ்மீரின் சாலைகள்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/10/09/36046/", "date_download": "2018-10-15T23:29:47Z", "digest": "sha1:LZKPMSR7DIHYTXZTY7FHDBVRBM3IOK3Y", "length": 7108, "nlines": 144, "source_domain": "www.itnnews.lk", "title": "திருமண நாளை குடும்பத்துடன் கொண்டாடிய ஜோடி – ITN News", "raw_content": "\nதிருமண நாளை குடும்பத்துடன் கொண்டாடிய ஜோடி\nமற்றவர்களை பற்றி சிந்தித்தால் நாம் வாழ்க்கையை வாழ முடியாது 0 14.ஆக\nதீபாவளிக்கு ரிலீசாகும் தனுஷின் திரைப்படம் 0 05.செப்\nஸ்மார்ட் தொலைபேசி பயன்படுத்தும் பாதசாரிகளுக்கு தனியான மருங்கு 0 08.ஜூன்\nசமந்தா – நாக சைதன்யாவுக்கு திருமணமாகி ஒரு ஆண்டு நிறைவடைந்துவிட்ட நிலையில் திருமண நாளை மாமனார் நாகார்ஜுனாவின் குடும்பத்துடன் கொண்டாடி இருக்கிறார் சமந்தா. குரோஷியாவிலுள்ள டர்போனிக் நகருக்கு தங்கள் முதல் திருமண நாளைக் கொண்டாட தனியே செல்லாமல் நாகார்ஜுனா, அமலா, அகில் ஆகிய குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் உடன் அழைத்துச் சென்றிருக்கிறார்.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nதேச பிதா திரைப்படம் இன்று கட்சிக்கு..\nமீண்டும் சிம்புவுடன் இணையும் மகத்\nதென்னிந்திய மொழிகளில் நடிக்க ஜான்விக்கு விருப்பம்\nஉள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க\nதேச பிதா திரைப்படம் இன்று கட்சிக்கு..\nதிரைப்படத் துறை சார்ந்த கலைஞர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவு அதிகரிப்பு\nமீண்டும் சிம்புவுடன் இணையும் மகத்\nகணவருக்கு சமந்தா கொடுத்த பரிசு\n‘96’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஸ்டூடியோவை விற்பனை செய்வது வருத்தமாக உள்ளது\nபாண்ட்யா – இஷா விரைவில் திருமணம்\n100 கோடி வசூலை தாண்டிய ஸ்ரீ தேவி மகள் திரைப்படம்\n8 வருடங்களுக்குப் பிறகு இணையும் ஜோடி\nமீண்டும் இணையும் கங்கனா – ஹிருத்திக் ஜோடி\nபிரபல ஹொலிவூட் பாடகி அரேத்தா ப்ராங்ளின் காலமானார்\nவிவாகரத்து வழங்குங்கள் : நீதிபதியிடம் கெஞ்சும் பிரபல ஹொலிவுட் நடிகை\nபாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு விரைவில் திருமணம்\nபிரபல கர்நாடக சங்கீத கலைஞர் ஸ்ரீ ஆருரனின் உலக சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marabinmaindan.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-16T00:28:03Z", "digest": "sha1:2U73ONEHSPYC37O5EELINKOADMLITROJ", "length": 9308, "nlines": 91, "source_domain": "marabinmaindan.com", "title": "வெற்றியை அளந்தால் விபரம் புரியும்! – 2 | Marabin Maindan Muthiah | Writer |Motivational speaker | Namadhu Nambikkai", "raw_content": "\nநமது நம்பிக்கை மின்னிதழுக்கும் மரபின்மைந்தன் படைப்புகளின் மின்னூல் வடிவத்திற்கும் www.m.dailyhunt.in/Ebooks/tamil/namathu-nambikkai-ithazh-03-07-june-2016-book-200704 1 வருடம் – ரூ.300/-, 2 வருடங்கள் – ரூ.550/-, 5 வருடங்கள் – ரூ.1250/-\nYou are here: Home / Blog / 2017 / வெற்றியை அளந்தால் விபரம் புரியும்\nவெற்றியை அளந்தால் விபரம் புரியும்\nவெற்றியின் இன்னோர் அளவுகோல் வெற்றிகளைத் தொடர்கதையாக்குதல். ஒரு வெற்றி வந்த மாத்திரத்திலேயே, தொடர்ந்து வெற்றிகளைக் குவிக்கிற வேகம் வரவேண்டும். முதல் வெற்றி வந்தபிறகு, அடுத்த கட்டமாக முயற்சிகள் செய்து, தோல்வி ஏற்பட்டால் என்ன செய்வது என்கிற அச்சம் ஏற்பட்டுவிடுமென்றால், சிலர் முயற்சிகளைத் தொடர மாட்டார்கள்.\nவெற்றியை நிகழ்த்திக் காட்டிய யாருக்கும், அந்த வெற்றியை உலகம் நினைவில் வைத்திருக்கும் என்பதற்கு உத்திரவாதம் கிடையாது. தொடர்ந்து வெற்றிகளை நிகழ்த்திக் காட்டிக்கொண்டே இருக்கிறபோதுதான் ஒருவர் வெற்றியாளர் என்கிற அங்கீகாரத்தைப் பெறுகிறார்.\nவெற்றிக்கு இன்னுமோர் அளவுகோல், அந்த வெற்றியைப் பெற்ற வழி. உழைப்பு, திட்டமிடுதல், சமயோசிதம், துணிவு, முடிவெடுக்கும் ஆற்றல் ஆகிய அடித்தளங்கள்மீது கட்டப்படுகிற வெற்றியின் கட்டிடம்தான் உங்களுடைய வெற்றி என்று கொண்டாடத் தக்கது.\nமற்றவர்கள் மூலம் கிடைக்கும் வெற்றி, யானை மாலை போட்டு ராஜா ஆன கதையாகத் தான் இருக்கும்.\nவெற்றியின் மற்றோர் அளவுகோல் மேம்பாடு. முதல் வெற்றிக்குப் பிறகு உங்கள் உழைப்பின் தரம் மேம்பட்டிருக்கிறதா உங்கள் தயாரிப்பின் தரம் மேம்பட்டிருக்கிறதா உங்கள் தயாரிப்பின் தரம் மேம்பட்டிருக்கிறதா உங்கள் நம்பிக்கையின் தரம் மேம்பட்டிருக்கிறதா உங்கள் நம்பிக்கையின் தரம் மேம்பட்டிருக்கிறதா நீங்கள் பழகும் இயல்புகளில் மேம்பாடு தெரிகிறதா நீங்கள் பழகும் இயல்புகளில் மேம்பாடு தெரிகிறதா என்றெல்லாம் இந்தச் சமூகம் கவனிக்கும்.\nஒவ்வொரு வெற்றிக்குப் பிறகும், நீங்கள் விளையாடும் களம் மாறிக்கொண்டேயிருக்க வேண்டும். தொடங்கும்போது யாரைப் போட்டியாளர் என்று நீங்கள் கருதினீர்களோ அவரைத் தாண்டி வெகுதூரம் நீங்கள் வந்திருக்க வேண்டும். எட்டவே முடியாத உயரத்தில் இருக்கிறார் என்று யாரை நீங்கள் அண்ணாந்து பார்த்தீர்களோ, அவர் உங்கள் அடுத்த போட்டியாளராக இருக்க வேண்டும். அவரையும் வென்றுவிட்டு, “மளமள”வென்று அடுத்த கட்டம் நோக்கி நகர வேண்டும்.\nவெற்றியை உறுதிப்படுத்தும் இன்னோர் உன்னதமான அளவுகோல் எது ���ெரியுமா நீங்கள் பெற்ற வெற்றிகள் பற்றியும் அதற்குக் கையாண்ட வழிமுறைகள், தாண்டி வந்த தடைகள் பற்றியும் உங்களுக்கு ஒரு தெளிவு இருப்பதுதான். இந்த இடத்திற்கு எப்படி வந்தீர்கள் என்று யாராவது கேட்டால், துல்லியமாக சொல்லத் தெரியும் என்றால்தான் உங்கள் வெற்றி நீங்களே முயன்று பெற்றது என்பதை ஏற்பார்கள்.\nஉலகத்திற்காக வாழ வேண்டும் என்ற கேள்வியைப் புறந்தள்ளுங்கள் – மிக நிச்சயமாக உலகம் ஒவ்வொரு மனிதனையும் உன்னிப்பாக கவனிக்கிறது. உண்மையாக உழைத்து ஜெயிப்பவனை மற்றவர்களுக்கு சுட்டிகாட்டுகிறது. அவனைப் பற்றிய விஷயங்களை சேகரிக்கிறது. உங்கள் வெற்றியின் போக்கை நீங்களே அளந்து பாருங்கள் மேலும் மேலும் வெற்றிகள் வசப்பட்டே தீரும்\n– மரபின் மைந்தன் ம.முத்தையா\nநினைத்தது போலவே வெற்றி என்னும் நூலிலிருந்து…\n2018 நவராத்திரி – 6\nஅபிராமி அந்தாதி – 15\n2016 - மார்கழி-16-கருணைக் கடலும் அருளின் முகிலும்\n2015 - மார்கழி 12- பொய்கையா\n2014 - கம்பனில் தவம்\n2013 - பாரதி வீட்டில் ஒரு மரம்\n2012 - கண்ணதாசன் விருதுகள்\n2011 - அம்பின் கண்ணீர்\n2010 - இப்படித்தான் ஆரம்பம்\n14. வெற்றியை அளந்தால் விபரம் புரியும்... 15. புதுமை உங்கள் பிறப்புரிமை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcookery.com/14272", "date_download": "2018-10-16T00:34:30Z", "digest": "sha1:RYELFQPF5M3FFVDJZKX6DGEXC7J7NTB6", "length": 8316, "nlines": 190, "source_domain": "tamilcookery.com", "title": "பச்சைப்பயறு வறுவல் - Tamil Cookery", "raw_content": "\nமுழு பச்சைப்பயறு – ஒரு கப்\nசின்னவெங்காயம் – 100 கிராம்\nதேங்காய்த் துருவல் – கால் கப்\nமிளகாய்த்தூள் – அரை ஸ்பூன்\nமஞ்சள்தூள் – கால் ஸ்பூன்\nகாய்ந்த மிளகாய் – 1\nபச்சை மிளகாய் – 2\nசீரகம் – ஒரு ஸ்பூன்\nகொத்தமல்லித்தழை – தலா ஒரு கைப்பிடி\nஉப்பு, எண்ணெய் – தேவையான அளவு\nபச்சைப்பயறை 7 மணி நேரம் ஊறவைத்து தண்ணீர் வடித்து பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், சீரகம் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். பிறகு, தேங்காய்த் துருவலையும் சேர்த்து அரைக்கவும். இத்துடன் நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், இஞ்சி, உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழையைச் சேர்த்து கலந்து கொள்ளவும். மாவை இட்லித்தட்டில் ஊற்றி ஆவியில் வேகவிடவும். வெந்த துண்டுகளை எடுத்து ஆறவைத்து சதுரத் துண்டுகளாக்கவும். பிறகு எண்ணெயில் பொரித்தெடுத்தால் சுவையான பச்சைப்பயறு வறுவல் ரெ���ி.\nபாகற்காய் சிப்ஸ் செய்வது எப்படி\nவீட்டில் எளிய முறையில் செய்யக்கூடிய மசாலா பால்\nகுழந்தைகளுக்கு விருப்பமான சில்லி பரோட்டா\nஉங்களுக்கு தெரியுமா சுலபமான பச்சரிசி பாயசம் செய்ய….\nமாலை நேர ஸ்நாக்ஸ் சிக்கன் சமோசா\nசுவையான சத்தான காளான் மிளகு வறுவல்\nகாரமான பேசில் தாய் சிக்கன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2013/09/Mahabharatha-Sabhaparva-Section33.html", "date_download": "2018-10-16T00:32:14Z", "digest": "sha1:SGTTAG7ZO5KI3VYQFLENTWKW6NFHVHQN", "length": 28867, "nlines": 87, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "வேள்விக்கு வந்த மன்னர்கள் - சபாபர்வம் பகுதி 33 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\nவேள்விக்கு வந்த மன்னர்கள் - சபாபர்வம் பகுதி 33\nஹஸ்தினாபுரத்தில் இருந்து கௌரவர்கள் வேள்விக்கு வருவது; வேள்விக்கு வந்திருந்த மன்னர்கள் பட்டியல்; அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மாளிகைகள்,\nவைசம்பாயனர் சொன்னார், \"பாண்டுவின் மகனான, எப்போதும் வெற்றிவாகைசூடும் நகுலன், ஹஸ்தினாபுரத்தை அடைந்து, முறைப்படி பீஷ்மரையும், திருதராஷ்டிரனையும் அழைத்தான். அந்த குரு குலத்தின் மூத்தவன் {திருதராஷ்டிரன்}, ராஜகுருவை {கிருபரை} தலைமையாகக் கொண்டு, முறையான சடங்குகளுடன் அழைக்கப்பட்டு, மிகவும் மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் வேள்விக்கு வந்தான்.\nஓ பாரத குலத்தின் காளையே {ஜனமேஜயா}, மன்னன் யுதிஷ்டிரனின் வேள்வியைக் கேள்விப்பட்ட வேள்வியின் இயல்பை அறிந்த நூற்றுக்கணக்கான பிற க்ஷத்திரியர்கள், பாண்டுவின் மகன் மன்னன் யுதிஷ்திரனின் வேள்வி மண்டபத்தைக் காண மகிழ்ச்சி நிறைந்த இதயங்களுடன் பல்வேறு நாடுகளில் இருந்து பல விலையுயர்ந்த நகைகளுடன் வந்தனர். திருதராஷ்டிரன், பீஷ்மர், உயர்ந்த புத்திகூர்மையுடைய விதுரன், துரியோதனனைத் தலைமையாகக் கொண்ட கௌரவச் சகோதரர்கள், காந்தார மன்னன் சுபலனும் பெரும் பலம் படைத்த சகுனியும், அச்சலன், ரிஷகன், ரதசாரதிகளில் முதன்மையான கர்ணன், பெரும் பலம் வாய்ந்த சல்லியன், பலம் நிறைந்த பால்ஹிகன், சோமதத்தன், குரு குலத்தின் பூரி, பூரிஸ்ரவஸ், சாலன், அஸ்வத்தாமன், கிருபர், துரோணர், சிந்துவின் ஆட்சியாளன் ஜெயத்ரதன், தனது மகன்களுடன் கூடிய யக்ஞசேனன் {துருபதன்}, பூமியின் அதிபதியான சல்லியன், கடல்சார் நிலங்களின் மிலேச்ச இனக்குழுக்களுடன் கூடிய பெரும் ரதவீரரனான பிராக்ஜோதிஷ நாட்டின் பகதத்தன், பல மலை சார் மன்னர்கள், மன்னன் பிருஹத்வலன், பௌந்தர்யர்களின் மன்னன் வாசுதேவன் {கிருஷ்ணன் அல்ல}, வங்க மற்றும் கலிங்க நாட்டு மன்னன், அகஸ்தன், குந்தலன், மால்வ மன்னர்கள், ஆந்திரகர்கள், திராவிடர்கள் {த்ரமிடர்}, சிங்களர்கள், மன்னன் காஷ்மீரன், பெரும் சக்தி கொண்ட மன்னன் குந்திபோஜன், மன்னன் கௌரவாஹனன், பால்ஹிகாவின் பிற வீர மன்னர்கள், தனது இரு மகன்களுடன் கூடிய விராடன், பெரும் பலம் கொண்ட மாவேலன், பல நாடுகளில் இருந்து பல்வேறு மன்னர்களும் இளவரசர்களும் வந்தனர். ஓ பாரதா {ஜனமேஜயா}, பெரும் சக்தி கொண்டு போர்க்களத்தில் ஒப்பற்றவனாக இருக்கும் மன்னன் சிசுபாலன் தனது மகனுடன், பாண்டு மகனின் {யுதிஷ்டிரனின்} வேள்விக்கு வந்திருந்தான். ராமன், அநிருதன், கனகன், சரணன், கதன், பிரதியும்னன், சம்பன், பெரும் சக்தி படைத்த சாருதேஷ்ணன், உல்முகன், நிஷாதன், வீரமிக்க அங்கவாஹன், மேலும் பல ரத வீரர்களான விருஷ்ணிகள் அங்கே வந்திருந்தனர்.\nஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, இவர்களும், மத்திய நாடுகளிலிருந்த பல மன்னர்களும் பாண்டு மகனின் {யுதிஷ்டிரனின்} ராஜசூய வேள்விக்கு வந்தனர். ஓ மன்னா {ஜனமேஜயா}, யுதிஷ்டிரனின் கட்டளையின் பேரில், அந்த ஏகாதிபதிகள் அனைவருக்கும், மாளிகைகள் ஒதுக்கப்பட்டன. அந்த மாளிகைகளில் பலதரப்பட்ட பொருட்களும், குளங்களும், பெரும் மரங்களும் இருந்தன. தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்}, அனைத்து ஏகாதிபதிகளையும் அவர்களது தகுதிகளுக்கு ஏற்ப வழிபட்டான். மன்னனால் {யுதிஷ்டிரனால்} வழிபடப்பட்ட அவர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாளிகைகளில் ஓய்ந்திருக்கச் சென்றனர். அந்த மாளிகைகள், காண்பதற்கு இனியனவாகும், அனைத்து அறைகலன்களுடனும் {furnitures}, {வெள்ளையாக உயர்ந்து இருக்கும்} கைலாச மலைப்பாறைகள் {Cliffs} போல இருந்தன. அவை {மாளிகைகள்} அனைத்துப் புறங்களிலும், நன்கு கட்டப்பட்ட உயர்ந்த வெள்ளைச்சுண்ணம் பூசப்பட்ட சுவர்களுடனும், தங்க வலை பின்னப்பட்ட ஜன்னல்களுடனும், அறையின் உள்கட்டு வரிசையான முத்துகளால் அலங்கரிக்கப்பட்டும், லகுவாக ஏறும் வகையில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டும், விலையுயர்ந்த தரைவிரிப்புகள் விரிக்கப்பட்டும் அழகாக இருந்தன. அவை {மாளிகைகள்} அனைத்தும் மலர்மாலைகளால் அலங்கரிக்கப்பட்டும், அற்புதமான நறுமணப்பொருட்களால் மணமாக்கப்பட்டும் இருந்தன. அவற்றின் {மாளிகைகளின்} வாயில்களும் கதவுகளும் ஒன்று போல அமைக்கப்பட்டு, மக்கள் கூட்டமாக வர ஏதுவாக அகன்று இருந்தன. பல விலையுயர்ந்த பொருட்களால் அலங்கரிக்கப்பட்டு, பல உலோகங்களால் கட்டப்பட்டு, அவை {மாளிகை} இமயமலைச் சிகரங்களைப் போல இருந்தன. சிறிது காலம் அந்த மாளிகையில் ஓய்ந்திருந்த அந்த ஏகாதிபதிகள், பல சதஸ்யர்களால் (வேள்விப் புரோகிதர்களால்) சூழப்பட்டு, பிரமாணர்களுக்கு பெரும் பரிசுகளை வழங்கிய வேள்வியைக் கண்டனர். மன்னர்களும், அந்தணர்களும், முனிவர்களும் இருப்பதைக் கண்ட போது, ஓ மன்னா {ஜனமேஜயா}, தேவர்களால் நிறைந்த விண்ணுலகம் போல அந்த வேள்வி மண்டபம் காட்சியளித்தது.\nவகை சபா பர்வம், யுதிஷ்டிரன், ராஜசூயீக பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருத��ீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்திய��் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.lrmsafety.com/collections/custom-collection-1", "date_download": "2018-10-15T23:16:39Z", "digest": "sha1:RL3SOOZ7NAK7YXGPGGBCOCN6T7XN2AGY", "length": 19226, "nlines": 409, "source_domain": "ta.lrmsafety.com", "title": "3M หน้ากากป้องกันฝุ่น และ สารเคมี แบบใช้แล้วทิ้ง ราคาถูก ราคาขายส่ง – บริษัท เหลืองรัศมี จำกัด", "raw_content": "\nபுள்ளிகள் மற்றும் புள்ளிகளைப் பயன்படுத்தவும்.\nDHL இருந்து குறியீட்டினை சரிபார்த்து\nTHB அமெரிக்க டாலர் யூரோ ஜிபிபியில்\nபாதுகாப்பு தூசி மற்றும் ரசாயனங்கள்\nதொகுப்பு உயர் இருந்து விழுகிறது.\nமருத்துவம் மற்றும் நர்சிங் காலணிகள்\nபாதுகாப்பு தூசி மற்றும் ரசாயனங்கள்\nதொகுப்பு உயர் இருந்து விழுகிறது.\nமருத்துவம் மற்றும் நர்சிங் காலணிகள்\nஉங்கள் வண்டி தற்போது காலியாக உள்ளது.\nமருத்துவம் மற்றும் நர்சிங் காலணிகள்\nபாதுகாப்பு தூசி மற்றும் ரசாயனங்கள்\nதொகுப்பு உயர் இருந்து விழுகிறது.\nBestrun பாதுகாப்பு ஜாகர் மாதிரி\nசாதாரண விலை 799.00 ฿\nசாதாரண விலை 1,179.00 ฿\nசாதாரண விலை 1,619.00 ฿\nจัดเรียงตาม: பரிந்துரை அகரவரிசை அரிசோனா அகரவரிசையில் ZA அதிகபட்சம் குறைவாக குறைந்த விலை புதிய தேதி பழையது புதிய பழைய தேதி\nசாதாரண விலை 869.00 ฿\nசாதாரண விலை 1,029.00 ฿\nசாதாரண விலை 559.00 ฿\n3M பதிப்பு Nexcare சுவாசக்கருவிகளில் பராமரிப்பு.\nசாதாரண விலை 99.00 ฿\nசாதாரண விலை 829.00 ฿\nசாதாரண விலை 659.00 ฿\nசாதாரண விலை 1,029.00 ฿\nசாதாரண விலை 1,019.00 ฿\nசாதாரண விலை 1,629.00 ฿\nசாதாரண விலை 659.00 ฿\nசாதாரண விலை 1,049.00 ฿\nசாதாரண விலை 1,139.00 ฿\nசாதாரண விலை 869.00 ฿\nசாதாரண விலை 679.00 ฿\nசாதாரண விலை 869.00 ฿\nசாதாரண விலை 679.00 ฿\nசாதாரண விலை 2,189.00 ฿\nசாதாரண விலை 2,929.00 ฿\nசாதாரண விலை 1,629.00 ฿\nசாதாரண விலை 2,539.00 ฿\nசேகரிப்பு தள்ளுவண்டியில் தேடல் ผลิตภัณฑ์ดูล่าสุด\nதொகுப்பு உயர் இருந்த�� விழுகிறது.\nபாதுகாப்பு தூசி மற்றும் ரசாயனங்கள்\nகாது செருகிகள் சத்தம் குறைக்கின்றன.\nமருத்துவம் மற்றும் நர்சிங் காலணிகள்\nஉயர் மின்னழுத்த பாதுகாப்பு சாதனங்கள்\nசிலிகான் / கால் ஹீல்\nசிலிகான் தாள் வடுக்கள் குறைகிறது\nகால் மற்றும் கைகளுக்கு சிலிகான்\nஉங்கள் வண்டி தற்போது காலியாக உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/ajith-fans-celebrate-kuttythala-s-birthday-045032.html", "date_download": "2018-10-15T23:11:00Z", "digest": "sha1:KXOBNZR6KV6WOXGJCMIR4TBFO7V64TDQ", "length": 11704, "nlines": 192, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பேனர், போஸ்டர், சிறப்பு பூஜை, தேங்காய் உடைப்பு: #KuttyThala பர்த்டேவை தூள் கிளப்பும் ரசிகாஸ் | Ajith fans celebrate #KuttyThala's birthday - Tamil Filmibeat", "raw_content": "\n» பேனர், போஸ்டர், சிறப்பு பூஜை, தேங்காய் உடைப்பு: #KuttyThala பர்த்டேவை தூள் கிளப்பும் ரசிகாஸ்\nபேனர், போஸ்டர், சிறப்பு பூஜை, தேங்காய் உடைப்பு: #KuttyThala பர்த்டேவை தூள் கிளப்பும் ரசிகாஸ்\nசென்னை: அஜீத் மகன் ஆத்விக்கின் பிறந்தநாளை தல ரசிகர்கள் அமர்க்களமாக கொண்டாடியுள்ளனர்.\nஅஜீத் மகன் ஆத்விக்கிற்கு இன்று 2வது பிறந்தநாள். ஆத்விக்கின் பிறந்தநாளை முன்னிட்டு தல ரசிகர்கள் கோவில்களில் சிறப்பு பூஜை செய்துள்ளனர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் குட்டி தலக்கு பேனர்கள், போஸ்டர்கள் வைத்துள்ளனர்.\nஇந்நிலையில் #KuttyThala என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகியுள்ளது.\nஆத்விக் அஜீத்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் #KuttyThala #Ajith #Aadhvik #Vivegam\nமார்ச் 2 அன்று பிறந்தநாள் காணும் #KuttyThala ஆத்விக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்\nமார்ச் 2 அன்று பிறந்தநாள் காணும் #KuttyThala ஆத்விக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்\n#KuttyThala பிறந்தநாளை முன்னிட்டு விநாயகர் கோவிலில் சிறப்பு #பூஜையும் #108தேங்காயும் உடைக்கபட்டது\n#KuttyThala பிறந்தநாளை முன்னிட்டு விநாயகர் கோவிலில் சிறப்பு #பூஜையும் #108தேங்காயும் உடைக்கபட்டது\nபிறந்தநாள் வாழ்த்துக்கள் செல்லக் குட்டி#KuttyThala #AadvikAjithkumar Fans\nநாகல்குடி கிராமத்தில் குட்டி தல பிறந்தநாள் கொண்டாட்டம்#KuttyThala\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்��ார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமீண்டும் வருகிறான் தேவர்மகன்... கமல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nகேம் ஓவர்... வீல் சேரில் உட்கார்ந்து விளையாடும் டாப்ஸி\nநயன்தாராவை விடாமல் துரத்தும் யோகிபாபு\nவைரமுத்துக்கு உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள வேண்டும் - சின்மயி- வீடியோ\nசண்டக்கோழி 2 படத்தின் பலமே, வரலக்ஷ்மி, கீர்த்தி சுரேஷ் தான் விஷால்- வீடியோ\nசண்டக்கோழி 2 பிரஸ் மீட்டில் கிழிய விட்ட லிங்குசாமி-வீடியோ\n17 வயது நடிகைக்கு நடந்த கொடுமையை அம்பலப்படுத்திய ரேவதி மீது புகார்-வீடியோ\nநாட்டாமை பட நடிகை ராணி சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் பாலியல் புகார்- வீடியோ\nஏர்போர்ட்டில் கமல் தேவர்மகன் 2 , சின்மயி பற்றி பரபரப்பு பேட்டி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/dhoni-socred-duck-against-honglkong-the-twitter-divides-over-011819.html", "date_download": "2018-10-15T23:02:45Z", "digest": "sha1:VJBTM7P6Z6LILHXPFNGF6MDYMMCDHXIN", "length": 10809, "nlines": 147, "source_domain": "tamil.mykhel.com", "title": "பாகிஸ்தான் போட்டிக்கு ரெடியாக வேண்டாமா? அதான் தோனி சீக்கிரம் அவுட் ஆயிட்டார் - Tamil myKhel Tamil", "raw_content": "\nPAK VS AUS - வரவிருக்கும்\n» பாகிஸ்தான் போட்டிக்கு ரெடியாக வேண்டாமா அதான் தோனி சீக்கிரம் அவுட் ஆயிட்டார்\nபாகிஸ்தான் போட்டிக்கு ரெடியாக வேண்டாமா அதான் தோனி சீக்கிரம் அவுட் ஆயிட்டார்\nமும்பை : ஆசிய கோப்பை தொடரில் நேற்று இந்தியா, ஹாங்காங் இடையிலான போட்டி நடைபெற்றது. அதில் இந்தியா தடுமாறி தான் வெற்றி பெற்றது.\nஇந்திய அணி ஒரு கத்துக்குட்டி அணிக்கு எதிராகவே இப்படி தடுமாறியதை கண்டு ரசிகர்கள் கொதித்துப் போய் உள்ளனர். இன்று பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி வேறு உள்ளது.\nநேற்று இந்தியாவில், அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தோனி ரன் ஏதும் அடிக்காமல் வெளியேறினார். அவரை ட்விட்டரில் ஒரு சிலர் விமர்சித்தும், ஒரு சிலர் அவர் அடுத்த போட்டியில் அடிப்பார் என ஆறுதல் கூறியும் வருகின்றனர்.\n\"தேர்வாளர்கள் தோனிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். ஆசிய கோப்பையில் அவர் சரியாக ஆடவில்லை என்றால் அவரை நீக்கி விடுவோம் என கூற வேண்டும். கடந்த கால சிறப்புகளை வைத்து அவர் இந்திய கிரிக்கெட்டை பின்னே இழுத்து செல்லக் கூடாது\" என காட்டமாக கூறியுள்ளார் இவர்.\n\"ஒரு பலவீனமான அணிக்கு எதிராக அவர் டக் அவுட் ஆனது ஓகே தான். நாளைக்கு பாகிஸ்தான் போட்டியில் டெஸ்ட் இன்னிங்க்ஸ் ஆடாம பாத்துக்கணும்\" என தோனி சில சமயம் பொறுமையாக ரன் சேர்ப்பதை நக்கலாக கூறியுள்ளார்.\nநேற்று தோனி விரைவாக 3 பந்தில் ஆட்டமிழந்தார். இதை வைத்து, அவர் அடுத்த பெரிய போட்டியான பாகிஸ்தான் போட்டி இடைவெளி இல்லாமல் அடுத்த நாளே நடப்பதால் அதற்கு தயாராக வேண்டி ஆட்டமிழந்துள்ளார். இது ஒரு அருமையான யோசனை என அவரை கலாய்த்து வருகிறார்கள்.\n\"இன்று தோனியை கிண்டல் செய்பவர்கள் எல்லோரும் நாளை அவரை ஆதரிக்க வேண்டி வரும். அமைதியாக இருங்கள். அவர் பலத்தோடு மீண்டும் வருவார்\" என ஆதரவு குரல் எழுப்பியுள்ளார் இந்த ரசிகர்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nRead more about: asia cup 2018 ஆசிய கோப்பை 2018 விளையாட்டு செய்திகள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/15035038/Aurangabad-riots-The-police-watch-the-video-with-the.vpf", "date_download": "2018-10-16T00:20:16Z", "digest": "sha1:WIMHPNIVZMN5V37HSHBKUZENZDDPO6BK", "length": 18682, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "Aurangabad riots; The police watch the video with the violators || அவுரங்காபாத் கலவரம்; வன்முறையாளர்களுடன் போலீசார் உலாவும் வீடியோவால் பரபரப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஅவுரங்காபாத் கலவரம்; வன்முறையாளர்கள��டன் போலீசார் உலாவும் வீடியோவால் பரபரப்பு + \"||\" + Aurangabad riots; The police watch the video with the violators\nஅவுரங்காபாத் கலவரம்; வன்முறையாளர்களுடன் போலீசார் உலாவும் வீடியோவால் பரபரப்பு\nவன்முறையாளர்களுடன் போலீசார் உலாவும் வீடியோவால் பரபரப்பு, விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.\nஅவுரங்காபாத்தில் நடைபெற்ற கலவரத்தின்போது வன்முறையாளர்களுடன் போலீசார் உலாவும் வீடியோ சமூக வலை தளங்களில் வெளி யானதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.\nஅவுரங்காபாத்தில் மோதி கரஞ்சா பகுதியில் உள்ள வழிபாட்டு தலத்தில் சம்பவத்தன்று சட்டவிரோத குடிநீர் இணைப்பை மாநகராட்சி அதிகாரிகள் துண்டித்தனர். குறிப்பிட்ட சிலரின் தூண்டுதலின் பேரிலேயே மாநகராட்சி அதிகாரிகள் செயல்படுவதாக கூறி ஒரு தரப்பினர் போராட்டம் நடத்தினர்.\nஇதைத்தொடர்ந்து அந்த பகுதியில் இரு பிரிவினருக்கு இடையே வன்முறை வெடித்தது. முதலில் மோதி கரஞ்சாவில் ஏற்பட்ட வன்முறை பின்னர் படிப்படியாக காந்தி நகர், ராஜா பஜார் உள்ளிட்ட பகுதிகளுக்கும் பரவியது.\nஇந்த வன்முறையில் சுமார் 40 வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டதோடு, நூற்றுக்கணக்கான கடைகளுக்கு தீ வைக்கப்பட்டன. இந்த தீவைப்பு சம்பவத்தில் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த 65 வயதான முதியவர் உடல்கருகி பலியானார். போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் 17 வயது வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். வன்முறை தொடர்பாக இரு பிரிவையும் சேர்ந்த 25 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருவதால் மாவட்டத்தில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் ஊரடங்கு உத்தரவும் அமலில் உள்ளது. பாதுகாப்பு ஏற்பாட்டுக்காக சம்பந்தப்பட்ட இடங்களில் பெரும் எண்ணிக்கையில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.\nஇந்தநிலையில் சம்பவத்தன்று வன்முறையாளர்கள் சிலருடன் சேர்ந்து போலீசார் உலாவுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இந்த வீடியோவில் போலீஸ் சீருடை அணிந்த சிலர் வன்முறையாளர்கள் கடைகளுக்கு தீவைப்பதை வேடிக்கை பார்ப்பது போன்றும், அவர்களுடன் நடந்து செல்வது போன்றும் காட்சிகள் இடம்பெற்று இருந்தன. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.\nஇது குறித்து சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. பிபின் பிஹாரி கூறுகையில், ‘சம்பந்தப்பட்ட வீடியோவின் உண்மை தன்மை குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணையில் போலீசார் யாருக்காவது வன்முறையில் தொடர்பு இருப்பது தெரியவந்தால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க்கப்படும்’ என தெரிவித்தார்.\nஇதற்கிடையே பா.ஜனதா வின் கூட்டணி கட்சியான சிவசேனா அவுரங்காபாத் வன்முறை சம்பவம் திட்ட மிட்டு நிகழ்த்தப்பட்டதாக தனது அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘சாம்னா’வில் பரபரப்பு குற்றம்சாட்டியது. பீமா-கோரேகாவ் வன்முறை, அகமத்நகரில் அரசியல் பிரமுகர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டது உள்ளிட்ட சம்பவங்களை சுட்டிக்காட்டிய சிவசேனா, முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசின் கட்டுப்பாட்டில் உள்ள உள்துறை அமைச்சகம் சட்டம்- ஒழுங்கை நிலைநாட்டுவதில் தோல்வி அடைந்துவிட்டதாக கூறியது.\nஇந்தநிலையில் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராதாகிருஷ்ண விகே பாட்டீல்(காங்கிரஸ்), அவுரங்காபாத் வன்முறைக்கு பொறுப்பேற்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பதவி விலக வலியுறுத்தி உள்ளார். மேலும் வன்முறை சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.\n1. சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை கணக்கில் வராத ரூ.47 ஆயிரம் பறிமுதல்\nகாரிமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத ரூ.47 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.\n2. குருவித்துறை கோவிலில் சிலைகள் கொள்ளை: ஐ.ஜி.பொன். மாணிக்கவேல் இன்று விசாரணை\nசோழவந்தான் குருவித்துறை கோவிலில் சாமி சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டதை தொடர்ந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் இன்று விசாரணை மேற்கொள்கிறார்.\n3. தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை ; துணை தாசில்தாரிடம் விவரம் கேட்டறிந்தனர்\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர். முன்னதாக அவர்கள் துணை தாசில்தாரிடம் சம்பவம் பற்றிய விவரம் கேட்டறிந்தனர்.\n4. திருச்சுழி அருகே முகம் சிதைக்கப்பட்டு முதியவர் கொலை; யார் அவர்\nதிருச்சுழி அருகே முகம் சிதைக்கப்பட்ட நிலையில் ம���தியவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.\n5. தொட்டியம் அருகே காவிரி கரையோரம் கணவன்–மனைவி மர்ம சாவு காரணம் என்ன\nதொட்டியம் அருகே காவிரி கரையோரம் கணவன்–மனைவி மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். அவர்கள் சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. ஆதார் போன்ற திட்டத்தை பின்பற்ற மலேசிய அரசு முடிவு\n2. “என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்கிறேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்\n3. வீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை: மராட்டிய மந்திரி திடீர் பல்டி\n4. பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் - ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு பாதிப்பு என அலறல்\n5. அரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சினை எழுப்பப்படுகிறது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி பதவி விலக மறுப்பு\n1. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கொன்றது எப்படி கைதான பெண் பரபரப்பு வாக்குமூலம்\n2. 14 ஆண்டுகளுக்கு முன் விமானி எச்சரிக்கை செய்தும் ஓடுபாதையின் நீளம், கட்டமைப்புகள் மேம்படுத்தப்படாத விமான நிலையம்\n3. காபி குடிக்க அழைத்து செல்லும்படி கூறி போலீசாரின் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற கைதி நடிகர் வடிவேலு காமெடிபோல் நடந்த சம்பவம்\n4. கத்தியால் கேக் வெட்டிய புகைப்படத்தை வெளியிட்டு என்னை பெரிய ரவுடியாக சித்தரித்து விட்டனர் ரவுடி பினு வாக்குமூலம்\n5. பெண் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்: கணவரே கொன்றுவிட்டு நாடகமாடியது அம்பலம் - நெய்வேலி அருகே பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/09/29/33549/", "date_download": "2018-10-15T23:44:29Z", "digest": "sha1:KGORZWPERFODJ4RCOSOYG3M3U2BYIUR7", "length": 7664, "nlines": 134, "source_domain": "www.itnnews.lk", "title": "அடுத்த வருடத்திற்கான பாடசாலை புத்தகங்களை விநியோகிக்க நடவடிக்கை – ITN News", "raw_content": "\nஅடுத்த வருடத்திற்கான பாடசாலை புத்தகங்களை விநியோகிக்க நடவடிக்கை\n‘சிறுவர்களை பாதுகாப்போம்’ தேசிய வேலைத்திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம் 0 18.ஜூன்\nசுற்றுலாத்துறையை ஈர்க்கும் வகையிலான பல்வேறு புதிய வேலைத்திட்டங்கள் 0 19.ஜூலை\nபுராதன பெருமை வாய்ந்த பகுதிகளுக்கு ஜனாதிபதி திடீர் விஜயம். 0 25.ஜூன்\nஅடுத்த வருடத்திற்கான பாடசாலை புத்தகங்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாகாண மற்றும் மாவட்ட மட்டத்தில் தற்போது பாடப்புத்தக விநியோக நடவடிக்கை இடம்பெற்று வருவதாக கல்வி வெளியீட்டு ஆணையாளர் பத்மினி நாலிக்கா தெரிவித்துள்ளார். இம்முறை மாணவர்களுக்கென 414 வகையான புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. இவ்வாறு 3 கோடி 90 இலட்சம் புத்தகப் பிரதிகள் அச்சிடப்பட்டுள்ளதாக கல்வி வெளியீட்டு திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை இம்முறை கல்விப் பொதுத்தராதர உயர்தர மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கென மேலதி பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளதாகவும் கல்வி வெளியீட்டு ஆணையாளர் பத்மினி நாலிக்கா மேலும் தெரிவித்துள்ளார்.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nஅன்னாசி பயிர் வலயத்தினூடாக வருடத்திற்கு 10 இலட்சம் ரூபா வரை வருமானம்\nஉள்நாட்டு மருந்து தயாரிப்பு மூலம் இரண்டாயிரம் கோடி ரூபா சேமிப்பு\nஉலக சந்தையில் உர விலை அதிகரித்த போதிலும் நிலவிய விலையில் உர நிவாரணம்\nகுவைட் இராச்சியத்துடன் வர்த்தக கொடுக்கல் வாங்கல்கள் மீள ஆரம்பம்\nமுதலாவது போட்டியில் குறுக்கிட்டது மழை\nஇலங்கை எதிர் இங்கிலாந்து தொடர் நாளை ஆரம்பம்\nஅகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழா\nவிளையாட்டுத்துறைக்கென 3 ஆயிரத்து 850 ஆசிரியர்களுக்கு விரைவில் நியமனம்\nதேச பிதா திரைப்படம் இன்று கட்சிக்கு..\nமீண்டும் சிம்புவுடன் இணையும் மகத்\nதிருமண நாளை குடும்பத்துடன் கொண்டாடிய ஜோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/95441", "date_download": "2018-10-16T00:12:40Z", "digest": "sha1:IU2QOAQP4TVGQSEFK4H2LXSPXODJLWSD", "length": 18282, "nlines": 89, "source_domain": "www.jeyamohan.in", "title": "சுட்டிப்ப்ப்பெண்!", "raw_content": "\nநண்பர் சுகாவிடம் நான் ஒருமுறை ஒரு தமிழ்ப்படம் பற்றிப்பேசினேன். “கதாநாயகி என்ன கேரக்டர்” என்றேன். “வழக்கம்போலத்தான் மோகன், சுட்டிப்ப்ப்பெண்” என்றேன். “வழக்கம்போலத்தான் மோகன், சுட்டிப்ப்ப்பெண்” என்றார். எனக்கு மெல்லிய பரவசம் ஏற்பட்டது. ஆ, எத்தனை சுட்டிப்ப்ப்பெண்களால் உயிர்த்துடிப்பாக்கப்பட்டது தமிழ் சினிமா. அதில் ஹன்ஸிகா மொத்துவானி என்னும் பெண்மணி சுட்டிப்ப்ப்பெண் ஆகத் தோன்றினார். சுட்���ிப்ப்ப்பெண்கள் பொதுவாக கன்றுக்குட்டி போல துள்ளிக்குதிக்கவேண்டும். அந்த அம்மாள் பசுபோல\n“நீகேட்டால் நான் மாட்டென் என்றா சொல்வேன் கண்ணா” என்று ஸ்ரீப்ரியா சுட்டிப்ப்ப்பெண் ஆக வந்து நாக்கைச்சுழற்றியபடி ஆடியதைக் கண்டு மனமுருகி நான் கேசுமாமாவிடன் சொன்னபோது “என்ன மசுத்துக்கு இவளை ஸ்டைலுன்னு சொல்லுதே ஏல, நீ வைஜெயந்தி மாலா ஆடுகத கண்டிட்டுண்டா ஏல, நீ வைஜெயந்தி மாலா ஆடுகத கண்டிட்டுண்டா இல்ல கண்டிட்டுண்டாலே” என எகிறிவிட்டார். “அது ஆட்டம்… இப்பம் வாற குட்டிகளுக்கு ஒரு இது உண்டா\n“உன்கண் உன்னை ஏமாற்றினால் என் மேல் கோபம் உண்டாவதேன்” என்று வைஜூ மேலே ஆம்புளைச்சட்டை போட்டுக்கொண்டு ஓர் ஆட்டம் ஆடியது. தாத்தாக்கள் ஈரக்கனிவு கொண்டார்கள். அக்காலத்தில் பாட்டிகள் ஜாக்கெட் அணிவதில்லை. ஆகவே முலைகள் மூடப்பட்டிருந்தால்தான் கவற்சி. முழுசாக மூடியிருந்தால் ஆபாசம்.“அவ ஆட்டத்த பாத்தபின்னால ஆம்புள பயக்க சட்டபோட்டத பாத்தாலே ஒரு எளக்கமுல்லா\nஅன்றுமுதல் வாழையடி வாழையாக வந்துகொண்டே இருக்கிறார்கள் சுட்டிப்ப்ப்பெண்கள். தலைமுறைகள் மாறிவிட்டன. சுட்டிப்ப்ப்பெண்கள் அப்படியேதான் இருக்கிறார்கள். வேறு எதைவேண்டுமானாலும் மாற்றலாம், கிராஸ்பெல்ட் போட்ட இன்ஸ்பெக்டரும், டபிள்பிரெஸ்ட் கோட் போட்ட கதாநாயகனும், அவ்வளவு ஏன் பட்டுகவுன் போட்டு பைப் பிடிக்கும் முதலாளியப்பாக்களும்கூட மாறிவிட்டார்கள். இதைமட்டும் மாற்றமுடியாது. தமிழ் சினிமா அழிந்துவிடும்.\nசுட்டிப்ப்ப்பெண்களின் குணச்சித்திரம் நன்கு வரையறுக்கப்பட்டது. அவளுக்கு மூளை வளர்ச்சியில் சிக்கல். இன்றைய மருத்துவமொழியில் சொல்லப்போனால் ஆட்டிஸம். பொதுவாக ஹைப்பர் ஆக்டிவ் சிண்ட்ரோம்.ஆகவே சின்னப்பாப்பாக்களின் உடைகளைத்தான் போட்டுக்கொள்வாகள். ராத்திரி சின்னப்பாப்பாவாக படுத்து காலையில் ஆடைக்குள் பெரியபாப்பாவாக உப்பி வளர்ந்துவிட்டதுபோன்ற வெடிப்புறு தோற்றம். அசை,அடி,தொடை எல்லாமே தெரியும், இரட்டுறமொழிதலும் தெரிந்தாகவேண்டும். உள்ளுறை உவமம், இறைச்சி எல்லாம் தெரிவது பட பட்ஜெட்டைப்பொறுத்தது.\nகட்டிக்கொடுத்தால் எட்டு பெற்றுத்தள்ளும் உடலிருந்தாலும் “ஆப்பா நான் வெந்திட்டேன்” என கத்தியபடி டென்னிஸ் பேட்டுடன் ஓடிவந்து வயோதிகரின் சோபா விளிம்பில் தாவ�� அமரும். விழிகளை படபடவென அடித்துக்கொண்டு “அப்படித்தான் சொல்லுவேன்” என்று தலையை ஆட்டி ஆட்டி பேசும். மழலை பேசுவதற்கென்றே ஒரு தனி முகவாய் ஆட்டம் உண்டு என்பதை தமிழ்சினிமா பிதாமகிகள் கண்டுகொண்டிருக்கிறார்கள். எக்ஸ்ட்ரா லார்ஜ் பாண்ட் போட்ட சாவித்ரி பத்தாம்கிளாஸ் பாஸாகி வந்து எம்பிக்குதிப்பதைப் பார்த்த தலைமுறை நான். எனக்கும் அன்று மகிழ்ச்சியாகத்தான் இருந்தது.\nசுட்டிப்ப்ப்பெண்ளுக்கு பொதுவாக எதைப்பற்றியும் எதுவுமே தெரியாது. பானட்டை திறந்து சும்மா தொட்டாலே ஓடும்நிலையிலுள்ள கார் நின்றுவிட்டதே என்று நடுக்காட்டில் குட்டைப்பாவாடையுடன் நின்றிருக்கும். கதாநாயகனைப் பார்த்ததும் எகிறும். “என்னா மேன்” என்றெல்லாம் அந்தக்காலத்திலே பேசியிருக்கிறதென்றால் பார்த்துக்கொள்ளுங்கள். கரப்பாம்பூச்சியை அல்லது கற்பழிக்கவருபவனைப் பார்த்தால் கிரீச்சிட்டு பாய்ந்து கதாநாயகனை கைகால்களால் கட்டிக்கொள்ளும். திருமணத்திற்குப்பின்னர்தான் அது உண்மையில் உறவுச்சம் என அவன் புரிந்துகொள்ளப்போகிறான், பாவம்.\n’ஓப்பனிங்சாங்’ உண்டு. அதில் கன்றுக்குட்டிகளைத் துரத்தும். நாணல்புதர்கள் நடுவே படுத்துக்கிடந்து காலை ஆட்டும். வயல் வரப்பில் ஓடும். துள்ளிக்குதிக்கும். மின்மினிகளைத் துரத்தும். நான் நட்டதும் ரோஜா இன்றே பூக்கணும் என்று அடம்பிடிக்கும். சுருக்கமாகச் சொன்னால் நாளை ஒருவன் வீட்டில் போய் குப்பைகொட்டவேண்டிய மற்ற பெண்கள் செய்யாத எல்லாவற்றையும் செய்யும்.\nமுகத்தை கண்டபடி வலித்துக்கொள்ளும். ஆனால் கதாநாயகன் கழுத்துக்குக் கீழே கைவிடும்போது மட்டும் முகம் பொம்மை போல இருக்கும். எத்தனைவிதமான வலிப்புகள். சரோஜாதேவிக்கு இடப்பக்கமாகக் கோணும் வாய் என்றால் ஜோதிகாவுக்கு வலப்பக்கமாக. மொத்தமாக இழுபட்டு விரிந்தால் குஷ்பு. நடுவே பல்லில் இடைவெளி இருந்தால் தேவிகா.\nசுட்டிப்ப்ப்பெண்களின் சிறப்பு என்னவென்றால் அதை அவர்களே சொல்லிக்கொள்வார்கள். ”ரெட்டைவால் வெண்ணிலா என்னைப்போல் சுட்டிப்பெண் இந்தப் பூமியில் யாருமில்ல” சுட்டிப்ப்ப்பெண்கள் தங்களைப்பற்றி என்னவெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ”என்னப்போல ராசாத்தி எவ இருக்கா சொல்லு\nசுட்டிப்ப்ப்பெண்கள் வழக்கம்போல இருஇனம். நாட்டுவகைகள் செந்தூரப்பூவே என கண்ணைச்சிமிட்டும், தாவணிபோட்டு கரும்பு கடித்து துள்ளி அலையும். ஹைபிரீட் என்றால் ”சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு” என்று துள்ளிக்கொண்டு அலையும். ஏழை எளியவர்களுடன் மழைநடனம் ஆடும். இப்போது கொஞ்சம் கொஞ்சமாக நாட்டுவகைகள் அழிந்துகொண்டிருக்கின்றன. மெரினாவில் மெழுகுவத்திகளுடன் கூடவேண்டிய காலம் நெருங்கிவருகிறது\nஷரவணா சர்வீஸ் [விவேக் ஷன்பேக்]\nநேரு x பட்டேல் விவாதம்\nபின்தொடரும் நிழலின் குரல், காந்தி\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=28133", "date_download": "2018-10-16T00:01:43Z", "digest": "sha1:TVAQ3ULSRPSRPRWDBYDZQVQLH6SYL4OO", "length": 17827, "nlines": 162, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » கிசு » முதலாளியால் அத��க சம்பளம் கேட்கும் நடிகை\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nஆணும் ஆணும் செக்ஸ் உறவில் ஈடுபட்ட திருவிழா பாட்டி – 141 பேர் துரத்தி கைது\nநன்றி கெட்ட மனிதன் …\nஉங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வேணுமா …இதோ எப்பிடி என்று தெரிந்து கொள்ளுங்கள்\nஅமெரிக்கா விமான நிலையத்தில் போலீஸ் அதிகாரிக்கு கத்திக்குத்து\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nமுதலாளியால் அதிக சம்பளம் கேட்கும் நடிகை\nஅவரை வைத்து அதிக சம்பளம் கேட்கும் நடிகை\nதனியார் தொலைக்காட்சியில் பெரிய முதலாளி நிகழ்ச்சியால் வாழ்க்கை பெற்றிருக்கிறார் பெயிண்ட் நடிகை. சில லட்ச சம்பளத்தில் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் இப்போது பல லட்சம் மதிப்புள்ள வாய்ப்புகளைப் பெற்றுக்கொண்டிருக்கிறார்.\nதனியார் த��லைக்காட்சியில் பெரிய முதலாளி நிகழ்ச்சியால் வாழ்க்கை பெற்றிருக்கிறார் பெயிண்ட் நடிகை. சில லட்ச சம்பளத்தில் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் இப்போது பல லட்சம் மதிப்புள்ள வாய்ப்புகளைப் பெற்றுக்கொண்டிருக்கிறார்.\nஇதுவரை நடிகை நடித்த படங்களில் இவரது சம்பளம் ஆயிரங்களில் தான் இருந்ததாம். ஆனால், தற்போது 20, 30 லட்சங்களில் பணம் கேட்கிறாராம். முன்னணி நடிகைகளே இன்னும் 10 லட்சம் தாண்டாத போது இவரோ 20 லட்சம் பில் போடுகிறாராம். விரைவில் அரை கோடியைத் தாண்டினாலும் ஆச்சர்யமில்லை என்று பலரும் பேசி வருகிறார்களாம்\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nவயதான நடிகர்களுடன் நடிக்க மாட்டேன் அடம் பிடிக்கும் நடிகை\nகழற்றிவிடப்பட்ட கள்ள காதலனால் பயப்படும் நடிகை\nநான் அதை அப்படி பண்ணல இப்படி சொன்ன நடிகை\nஅந்த நடிகர்களை துரத்தும் இந்த பெரிய நடிகை\nதொட்டு பார்க்க துடித்த நடிகருக்கு எனக்கு குத்துச்சண்டை தெரியும் என மிரட்டிய நடிகை\nஉச்சத்தில் இருந்த நடிகை படம் இன்றி தவிப்பு\nவருங்கால மனைவிக்கு கதை கேட்கும் இயக்குனர்\nஇந்த நடிகை மீது வயிற்றெரிச்சலில் மற்ற நடிகைகள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை...\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்...\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை...\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nஉடல் எடை குறைத்து அடுத்த ஆட்டத்திற்கு ரெடியான நடிகை\nநடிகைக்கு வீடு வாங்கிக் கொடுத்த நடிகர்\nரசிகருக்கு பளார் விட்ட முன்னணி நடிகை\nநாங்கலாம் அப்பவே அப்படி…. அதை ஒப்புக்கொண்ட நடிகை...\nஇந்த நடிகை மீது வயிற்றெரிச்சலில் மற்ற நடிகைகள்...\nஅந்த நடிகர்களை துரத்தும் இந்த பெரிய நடிகை\nபணப் பிரச்சனையால் வீட்டை விற்கும் நிலைக்கு வந்த பிரபல நடிகர்...\nஅந்த நடிகை வேண்டாம்: முன்னணி நடிகரின் திடீர் முடிவு...\n« எத்தனை அரசு வந்தாலும் சிவாஜியை மதித்துதான் ஆகவேண்டும்: கமல்ஹாசன் பேச்சு\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட��சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?p=94397", "date_download": "2018-10-15T23:45:57Z", "digest": "sha1:ERAUK3UOASLBNMBIECA2JG6EBCKR6NDY", "length": 13839, "nlines": 80, "source_domain": "thesamnet.co.uk", "title": "இரணை��்தீவுக்கு சென்றனர் முதலமைச்சர் தலைமையிலான குழுவினர்", "raw_content": "\nஇரணைத்தீவுக்கு சென்றனர் முதலமைச்சர் தலைமையிலான குழுவினர்\nவடக்கு மாகாண முதலமைச்சர் தலைமையிலான குழுவினர் இரணைத்தீவு மக்களை இன்று(14) சென்று சந்தித்துள்ளனர்\nகிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிரிவில் உள்ள இரணைத்தீவு மக்கள் தங்களின் சொந்த நிலத்திற்கு செல்ல வேண்டும் என வலியுறுத்தி கடந்த வருடம் மே மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் 359 ஆவது நாள் வரை எவ்வி தீர்வும் இன்றி தொடர்ந்த நிலையில் பொறுமையிழந்த மக்கள் தாங்களாகவே தங்களின் சொந்த நிலமான இரணைத்தீவுக்குச் சென்று குடியேறினர்.\nஇதனை தொடர்ந்து பல அரசியல்வாதிகளும் நிலமீட்ட போராளிகளாக விளங்கிய இரணைத்தீவு மக்களை சென்று பார்வையிட்டு வந்த நிலையில் இன்று( 14-05-2018) வடக்கு மாகாண முதலமைச்சர் சிவி. விக்கினேஸ்வரன் மற்றும் கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன், முன்னாள் வடக்கு விவசாய அமைச்சர் ஜங்கரநேசன், மாகாண சபை உறுப்பினர் கஜதீபன் உள்ளிட்டவர்கள் சென்று மக்களை சந்தித்துள்ளனர்\n1992 ஆம் ஆண்டு இடம்பெற்ற இராணுவ நடவடிக்கை காரணமாக இரணைத்தீவில் இருந்து வெளியேறிய மக்கள் இரணைமாதாநகர் கிராமத்தில் வசித்து வந்தனர். இவர்கள் தங்களின் பூர்வீக நிலத்தை விட்டு வெளியேறிய நிலையில் வாழ்வாதாரத்தை இழந்து பெரும் நெருக்கடிக்குள் வாழ்ந்து வந்த சூழ்நிலையில் கடந்த வருடம் மே மாதம் முதலாம் சொந்த நிலத்திற்கு செல்வதற்கான போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர். இந்த போராட்டத்திற்கு எவ்வித தீர்வும் கிடைக்காத நிலையில் அந்த மக்கள் தாங்களாகவே தங்களின் நிலத்திற்கு சென்று நெருக்கடிகளுக்கு மத்தியில் குடியேறினார்கள். என்பது குறிப்பிடத்தக்கது\nஇது தொடர்பான வேறு பதிவுகள்\nடேவிட் ஐயாவின் உடல் கிளிநொச்சியில் இன்று நல்லடக்கம்\nரயில் விபத்தில் 68 பேர் காயம்: வடக்கிற்கான ரயில் சேவைகள் ரத்து (புகைப்படம் இணைப்பு)\nகிழக்கு மாகாண ஆசிரியர் நியமனத்தில் அரசியல் தலையீடு இல்லை\nபகுடிவதைக்கு எதிராக கடும் நடவடிக்கைகள்\nபுதுவருட பிறப்பிலும் 421 நாளாக வீதியில் சமைத்து உண்டு உறவுகளை தோடும் உறவுகள்\nஉங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்\nPuthumaivilampi: கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்ல வட...\nகட்டப்பொம்மன்: மண்டியிட்டு புனர்வாழ்��ுபெற்ற தம...\nBC: கழிவறை வசதிகளை கொண்ட இலங்கை மக்க�...\nmohamed: மகிந்த அன்னான் தம்பி சொத்து பிரி�...\nmohamed: பாவம் அன்னான் தம்பிக்குள் என்ன ப�...\nBC: ஜனாதிபதி பிரதமர் தலைமையில் தனது �...\nmohamed: அப்படியானால் யாரிடம் இருந்து பணம...\nBC: தங்களுக்குள் பிரிவு ஏற்பட்டால் த...\nBC: இனக்குழுக்களுக்கு இடையில் முரண்�...\nBC: நொட்டை கதை சொல்வதில் ஜேர்மன் தூத�...\nவட்டூரான்: இந்தப் பதிவினை வெளிக்கொண்டு வந்த...\nBC: முஸ்லிம் தமிழர்களும் புட்டும் தே...\nBC: மகிழ்ச்சி மக்களை நேசிக்கும் அதிக...\nmohamed: கொள்ளைக்கு பெயர்போன கோமுகன் டக்ல...\nமகிழ்ச்சி: அகதியாய்ப் போன காலத்தில் போன இடத�...\nBC: //Raja - சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீத...\nBC: இப்படி ஒரு துப்பாக்கி சுடு யாழ்ப�...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3595) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (167) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (33384) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (93) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13459) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (460) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (47) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video-thf.blogspot.com/2013/12/2013.html", "date_download": "2018-10-16T00:30:59Z", "digest": "sha1:PB2NFOSHUHJYSPDTHXILQIS3U723GLZU", "length": 6529, "nlines": 178, "source_domain": "video-thf.blogspot.com", "title": "V1de0-Bl0G: மண்னின் குரல்: டிசம்பர் 2013 - ஈரோடு ஸ்ரீ கஸ்தூரி ரங்கப் பெருமாள் ஆலயம்", "raw_content": "\nமண்னின் குரல்: டிசம்பர் 2013 - ஈரோடு ஸ்ரீ கஸ்தூரி ரங்கப் பெருமாள் ஆலயம்\nமண்னின் குரல் வெளியீடாக இன்று ஒரு விழியப் பதிவு வெளிவருகின்றது.\nஈரோடு ஸ்ரீ கஸ்தூரி ரங்கப் பெருமாள் ஆலயம்\n10ம் நூற்றாண்டு அல்லது அதற்கும் முந்தையதாகக் கருதப்படும் ஒரு பெருமாள் கோயில் இது. கோயில் முழுக்க கல்வெட்டுக்கள் நிறைந்திருக்கின்றன. விஷ்ணு பெருமாளின் தசாவதாரத்தையும் விளக்கும் சிற்பங்கள் தூண்களில் மிக அழகாகச் செதுக்கப்பட்டிருக்கின்றன இக்கோயிலில்.\nஇந்தப் பதிவினை நான் செய்ய மிக உறுதுனையாக இருந்தவர் திருமதி.பவளசங்கரியும் அவர் துணைவர் திரு.திருநாவுக்கரசு அவர்களும் இவர்களுக்கு இவ்வேளையில் என் நன்றி.\nயூடியூபில் இதே பதிவைக் காண: http://www.youtube.com/watch\n12 நிமிட விழியம் இது. இதனைப் பார்த்து உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.\nதமிழின் பாரம்பரிய வளங்களை மின்மயமாக்கும் சர்வதேச முயற்சி.\nபங்களிக்க விரும்புவோர் தொடர்பு கொள்க\nமண்ணின் குரல்:டிசம்பர் 2014: பிரம்மநந்தீஸ்வரர் கோய...\nமண்ணின் குரல்:டிசம்பர் 2014: வேப்பத்தூர் வீற்றிருந...\nமண்ணின் குரல்:டிசம்பர் 2014: பாரியூர் கொண்டத்துக்...\nமண்ணின் குரல்:டிசம்பர் 2014: கீழைப்பழையாறை\nமண்னின் குரல்: டிசம்பர் 2013 - ஈரோடு ஸ்ரீ கஸ்தூரி ...\nகொங்கு தமிழ் - 3. வண்டி\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமரமாய்\nMinTamil தமிழ் மரபு, அதன் வேர்கள், மின் ஆலமாய்\nஉங்கள் தமிழும் மின் தமிழாக\nHeritage Wiki மின்னுலக மரபுக்காட்சியகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/feb/04/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-2856896.html", "date_download": "2018-10-16T00:14:31Z", "digest": "sha1:CEMMFRTWQL4OPRWJBGVWSOUM63CBMCFF", "length": 13695, "nlines": 126, "source_domain": "www.dinamani.com", "title": "சோழன் நல்லுருத்திரன் கூடும் உயர்ந்த குறிக்கோளார்!- Dinamani", "raw_content": "\nமுகப்பு வார இதழ்கள் தமிழ்மணி\nசோழன் நல்லுருத்திரன் கூடும் உயர்ந்த குறிக்கோளார்\nBy - முனைவர் ந.செ.கி. சங்கீத்ராதா | Published on : 04th February 2018 01:57 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்வில் ஒரு குறிக்கோள் வேண்டும். குறிக்கோள் இல்லா மனிதனின் வாழ்க்கை வீணே அக்குறிக்கோள் உயர்வானதாக இருக்க வேண்டும். மலையளவு இருக்க வேண்டுமே தவிர மடுவளவு இருக்கக் கூடாது. அவ்வுயர்வுக்கு தேவை ஊக்கமும் உழைப்பும் ஆகும். அயராது உழைப்பவனுக்கு தெய்வம் உதவ முன்வரும். அத்தகைய உழைப்புக்கு ஊக்கம் தேவை. ஊக்கம் என்பது முயற்சி \"முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்' என்பது வள்ளுவர் வாய்மொழி; அம்முயற்சிக்கு உயர்ந்த எண்ணம் வேண்டும்.\nதாமரைத் தண்டினது உயர்வும் தாழ்வும் குளத்திலுள்ள நீர்மட்டத்தினைப் பொறுத்தது. அதுபோல மனிதர்கள் தம் வாழ்வில் பெறும் ஏற்றமும் இறக்கமும் அவர்களது எண்ணத்தைப் பொறுத்தே அமையும் (குறள்.595). எனவேதான், உள்ளுவதெல்லாம் உயர்ந்தனவாக இருத்தல் வேண்டும் (596) என்றார் வள்ளுவர்.\nஉயர்ந்த குறிக்கோளுடையார் நட்பே தமக்கு வேண்டும் என்றான் ஓர் அரசன். அவன்தான் சோழன் நல்லுருத்திரன். கலித்தொகையில் முல்லைக்கலி பாடிய மூதறிவாளன் புலவர் வரிசையில் இடம்பெறும் புரவலன் புலவர் வரிசையில் இடம்பெறும் புரவலன் அவ்வரசன், உயர்ந்த குறிக்கோளினைக் கொண்ட முயற்சியுடையார் நட்பே தமக்குக் கூட வேண்டும் என்றும், உயர்ந்த குறிக்கோள் அற்றவர் நட்பு தம்மோடு கூட வேண்டாம் என்றும் கூறுகிறான்.\nஎளிய முயற்சி: நன்றாக விளைந்து அறுவடைக்குத் தயாராகவிருக்கும் நெல் வயலில் கதிர்களைக் கவர்ந்து சென்று தன் வளையில் நிறைத்து வைக்கும் இயல்பு எலிக்கு உண்டு. எலி பிறர் உழைப்பைக் கவர்ந்து மறைத்து வைக்கிறது.\nஇது சிறு முயற்சி; தான் மட்டும் வாழ நினைக்கும் எண்ணம் இவ்வெலி போன்ற முயற்சியுடைய மனிதர்கள் உலகில் உள்ளனர். அவர்கள் சிறு முயற்சி உடையவர்கள். ஆனால், எலி மறைத்து வைத்த பொருளோ அதற்குப் பயன்படவில்லை. வளையைத் தோண்டுபவர் எடுத்துச் சென்று விடுகின்றனர். இவ்வாறே பிறர் உழைப்பில் வாழ விரும்பி, பிறர் பொருளைக் கவருகின்ற சிறு மனிதர்களும் உலகில் உள்ளனர். கடைசியில் அவர்கள் தாமும் உண்ணாது பறிகொடுக்கின்றனர்; இது புன்மையானது; இழிவு தருவது. இவர்கள் உறவு எனக்குக் கூடாது போகட்டும் இவ்வெல�� போன்ற முயற்சியுடைய மனிதர்கள் உலகில் உள்ளனர். அவர்கள் சிறு முயற்சி உடையவர்கள். ஆனால், எலி மறைத்து வைத்த பொருளோ அதற்குப் பயன்படவில்லை. வளையைத் தோண்டுபவர் எடுத்துச் சென்று விடுகின்றனர். இவ்வாறே பிறர் உழைப்பில் வாழ விரும்பி, பிறர் பொருளைக் கவருகின்ற சிறு மனிதர்களும் உலகில் உள்ளனர். கடைசியில் அவர்கள் தாமும் உண்ணாது பறிகொடுக்கின்றனர்; இது புன்மையானது; இழிவு தருவது. இவர்கள் உறவு எனக்குக் கூடாது போகட்டும்\nஉயர்ந்த முயற்சி: உயர்ந்த நோக்கத்துடன் காட்டில் வேட்டைமேற்சென்ற வரிப்புலியானது தனது வலிமையால் திண்ணிய பன்றியை அடித்து வீழ்த்தியது. ஆனால், பன்றி அப்புலியின் இடப்பக்கம் வீழ்ந்தமையால், அதனை உண்ணாது வெறுத்து பசியுடன் தனது குகை சென்று தங்குகிறது (புலி தனது இரையை வலப்பக்கம் வீழ்த்தியே உண்ணும் இயல்புடையது). மறுநாள் மிகப்பசியுடனும், வீரத்துடனும் குகையிலிருந்து வெளியேறுகிறது.\nமுன்னிலும் பெரிய வலிய ஆண் யானையை அடித்து வலத்திலே வீழ்த்தியது; வயிறு நிறைய உண்டது; தன் வழிமேற் சென்றது. மீந்து கிடந்த யானையின் தசைகள் வேறு பல விலங்கு, பறவைகளுக்கு இரையாயின.\nஅதாவது, புலியின் முயற்சியால் வீழ்த்திய பெரிய யானை காட்டிலுள்ள பல உயிர்களுக்கும் உணவாகிறது. இவ்வாறு தாளாற்றித்தந்த (தன் முயற்சியால்) பொருளைத் தானும் உண்டு, தக்கார்க்கும் அளிக்கும் வேளாண்மை மிகுந்தோரும் இவ்வுலகில் உள்ளனர். அதாவது, புலியின் உயர்ந்த குறிக்கோளுக்கு உழவனின் உயர்வு உவமையாகக் காட்டப்பட்டது. இது இன்றையளவில் நாம் நினைவுகூரத்தக்கது. இத்தகைய உயர்ந்த குறிக்கோளுடைய குன்றனைய முயற்சியுடையார் நட்பே கூடுவது உயர்வு தரும். இத்தகையோர் நட்பு எனக்கு நாளும் பெருக வேண்டும் என்கிறான் இவ்வரசன்.\nஎனவே, புறப்பட்ட இடமும் தெரியாமல், போகும் இடமும் தெரியாமல் \"நீர் வழிபடூஉம் புணை போல' தடுமாறிக்கொண்டிருக்கும் இன்றைய இளைய தலைமுறைக்குத் தேவை உயர்ந்த குறிக்கோளுடையார் நட்பேயாகும்\n\"விளைபதச் சீறிடம் நோக்கி வளைகதிர்\nவல்சி கொண்டு அளை மல்க வைக்கும்\nஎலி முயன் றனையர் ஆகிஉள்ளதம்\nவளன்வலி உறுக்கும் உளமி லாளரொடு\nகருங்கண் கேழல் இடம்பட வீழ்ந்தென\nஅன்று அவண் உண்ணா தாகி வருநாள்\nபெருமலை விடரகம் புலம்ப வேட்டெழுந்து\nஇருங்களிற்று ஒருத்தல் நல்வலம் படுக்கும���\nபுலிபசித் தன்ன மெலிவில் உள்ளத்து\nஇயைந்த வைகல் உள ஆகியரோ' (புறம் 190.)\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nவடசென்னை படத்தின் புதிய டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.9india.com/archives/3045", "date_download": "2018-10-16T00:12:43Z", "digest": "sha1:6YRIST5TUUDEXI4CLRC2DRXZAQ45NHCU", "length": 7466, "nlines": 58, "source_domain": "www.tamil.9india.com", "title": "56 வயதிலும் முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட மனைவியை பராமரிக்கும் அன்பு கணவன் | 9India", "raw_content": "\n56 வயதிலும் முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட மனைவியை பராமரிக்கும் அன்பு கணவன்\nசீனாவின் கிழக்குப்பகுதியில் உள்ள ஷன்டாங் மாநிலத்தின் சஞ்சியாயூ இடத்தைச் சேர்ந்த டூ யூவான்பா (89) இவரது மனைவி தான் சோ யூவ். இவர்களுக்கு 50 வருடங்களுக்கு முன்னர் திருமணமாகியது. இவரது மனைவி திருமணமான ஒரு சில மாதங்களிலேயே முடக்க வாதத்தால் பாதிக்கப்பட்டு முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார். நிலக்கரி சுரங்கம் ஒன்றில் பணிபுரிந்து வந்த டூ கடிதத்தின் மூலம் அறிந்து வீட்டுக்கு வந்தார்.\nமனைவியை பார்க்கும் போது அவர் திரும்ப கூட முடியாமல் உள்ளதை கண்டு மனம் நொந்துப்போனார். அன்றுமுதல் தன் மனைவியை முழுவதுமாக கவனித்துக்கொள்ள முடிவெடுத்தார். மனைவிக்கு ஆகாரம், உணவு, குளியல் மற்றும் இயற்கை உபாதைகள் அனைத்தையும் அவரே செய்கின்றார்.\nடூவின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சோ யூவ்வை விவாகரத்து செய்துவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்து கொள் என்று அறி(வலியு)வுறுத்தியுள்ளார்கள். ஆனால் டூ சற்றும் மனம் மாறாமல் இப்பிறவியில் இவள் தான் என் மனைவி நான் உயிரோடு இருக்கும் வரை என் மனைவியை பார்த்துக்கொள்வேன் என்று வேலையை கூட விட்டுவிட்டு மனைவியை பார்த்துக்கொள்கின்றார்.\nவிவசாயம் செய்து கொண்டு காய்கறிகளை விற்று பணமீட்டி சொற்ப வாழ்க்கை என்றாலும் சொர்க்க வாழ்க்கையாக வாழ்ந்து வருகின்றார் டூ. தன் மனைவிக்கு டூ ஸ்பூன் மூலம் மனைவிக்கு பிடித்த NOODLES உணவை ஊட்டி விடுகின்றார்.\nசிறிதும் சலிப்பின்றி இவர் மனைவிக்கு செய்த வரும் அன்பைப்பார்த்து அக்கம்பக்கத்தினரும் உறவினரும் இவர்களுக்கு மருந்து மற்றும் வேண்டிய உதவிகளை செய்து வருகின்றார்கள். ஆனால் உணவுகள் மற்றும் மருந்துகள் தரப்படும் போது விஷமுள்ளதா என அறிய அதைக்கூட முதலில் தான் அருந்தியப்பின் தான் மனைவிக்கு டூ தருகின்றார்.\nஇன்றைக்கு உள்ள இளம் தம்பதியினர் ஒரு சிறிய சிணுங்கல் என்றாலே விவாகரத்து வேண்டும் என்று கோர்ட்டுக்கு போய்விடுகின்றார்கள். எவ்வித எதிர்பார்ப்பும் மனைவியிடம் எதிர்பார்க்காமல் எவ்வித சுகமும் இல்லாமல் தள்ளாத வயதிலும் துணைவிக்கு துணையாக இருந்து பராமரித்து வரும் இவர் கோடியில் ஒருவர் தான்.\nஅன்பு, கணவன், சீனா, மனைவி, முடக்குவாதம்\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/jadeja-is-the-reason-2-tie-matches-india-here-is-the-first-011888.html", "date_download": "2018-10-16T00:16:02Z", "digest": "sha1:ZZT2PHEPF3TJAJCCDQVHFQ27PUOYA2CI", "length": 10804, "nlines": 137, "source_domain": "tamil.mykhel.com", "title": "ஜடேஜா கடைசி ஓவர்ல நின்னாலே மேட்ச் டை தான்பா.. ஜடேஜாவால் கிடைத்த 2 டை முடிவுகள் - Tamil myKhel Tamil", "raw_content": "\nPAK VS AUS - வரவிருக்கும்\n» ஜடேஜா கடைசி ஓவர்ல நின்னாலே மேட்ச் டை தான்பா.. ஜடேஜாவால் கிடைத்த 2 டை முடிவுகள்\nஜடேஜா கடைசி ஓவர்ல நின்னாலே மேட்ச் டை தான்பா.. ஜடேஜாவால் கிடைத்த 2 டை முடிவுகள்\nதுபாய் : இந்தியா, ஆப்கன் மோதிய ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நேற்று டையில் முடிந்தது.\nகடைசி ஓவரில் நின்ற ஜடேஜா, இந்திய அணியின் ஒரே பேட்ஸ்மேன் என்ற நிலையில் நன்றாகவே ஆடினார். எனினும், கடைசியில் தூக்கி அடித்து கேட்ச் கொடுத்து போட்டி டை ஆக காரணமாகவும் இருந்தார்.\nநேற்று நடந்தது ஜடேஜவால் கிடைத்த இரண்டாவது டை முடிவு. முதல் டை முடிவு 2014இல் கிடைத்தது. அதை பற்றி பார்ப்போம்.\n2014இல் ந���யூசிலாந்து அணிக்கு எதிராக ஆக்லாந்தில் நடந்த ஒருநாள் போட்டியில், ஜடேஜா கடைசி ஓவரில் ஆடி போட்டியை டை செய்தார். அந்த போட்டியில் முதலில் ஆடிய நியூசிலாந்து 314 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இந்திய அணியில் தோனி 50 ரன்கள் அடித்து 36வது ஓவரில் வெளியேற இந்தியா 184 ரன்களுக்கு 6 விக்கெட்கள் இழந்து தவித்து வந்தது.\n14 ஓவரில் 130 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், அப்போது அஸ்வின், ஜடேஜா இணைந்து 85 ரன்கள் எடுத்தனர். அஸ்வின் வெளியேற ஜடேஜா தனியாளாக அணியை வழிநடத்தி சென்றார். கடைசி ஓவரில் 1 விக்கெட் மட்டுமே கையில் இருக்க, இந்திய அணியின் வெற்றிக்கு 18 ரன்கள் தேவை.\nஅப்போது ஜடேஜா இரண்டு பவுண்டரிகள், ஒரு சிக்ஸ் அடித்து கடைசி பந்தில் 2 ரன்கள் தேவை என்ற நிலைக்கு ஆட்டத்தை எடுத்து வந்தார். அப்போது பந்தை கவர் திசையில் தட்டி விட்ட ஜடேஜா ரன் எடுக்க ஓடினார். மறுபுறம் நின்ற இந்தியாவின் வருண் ஆரோன் இரண்டாவது ரன் ஓடி வந்த நிலையில், ஜடேஜா ஒரு ரன்னோடு நின்று விட்டார். அதனால், போட்டி டை ஆனது. ஒருவேளை அன்று ஜடேஜா இரண்டாவது ரன் ஓடி இருந்தால், ஜடேஜா இந்திய அணியின் ஹீரோவாக உயர்ந்திருப்பார். ஆனால், அப்போது முதல் இணையத்தில் ஜடேஜாவை வைத்து கிரிக்கெட்டை கேலி செய்யும் போக்கு அதிகரித்தது.\nநேற்றைய போட்டியிலும் ஜடேஜா, கடைசி இரண்டு பந்துகளில் 1 ரன் தேவை என்ற நிலையில், கீழே தட்டி விட்டு ஓடி இருந்தால் கூட எளிதாக வென்று இருக்கலாம். ஆனால், ஜடேஜா தூக்கி அடித்து அவுட்டாக, போட்டி டை ஆனது. ஜடேஜா கடைசி ஓவரில் நின்றாலே போட்டி டை ஆகிவிடுமோ\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/06/13114648/1169829/rain-continue-in-Kanyakumari-perunchani-dam-monitoring.vpf", "date_download": "2018-10-16T00:16:11Z", "digest": "sha1:OFUL35J24TGQBZCDWUQZFBALMNIIGGTP", "length": 20250, "nlines": 195, "source_domain": "www.maalaimalar.com", "title": "குமரி மாவட்டத்தில் மழை நீடிப்பு - பெருஞ்சாணி அணை 24 மணி நேரமும் கண்காணிப்பு || rain continue in Kanyakumari perunchani dam monitoring on 24 hours", "raw_content": "\nசென்னை 16-10-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகுமரி மாவட்டத்தில் மழை நீடிப்பு - பெருஞ்சாணி அணை 24 மணி நேரமும் கண்காணிப்பு\nபெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் இன்று காலை 72.15 அடியாக உள்ளது. அணை நிரம்பி வருவதையடுத்து உதவி பொறியாளர் தலைமையில் 24 மணிநேரமும் கண்காணிப்பு பணி நடந்து வருகிறது.\nசுசீந்திரம் பழையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் காட்சி.\nபெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் இன்று காலை 72.15 அடியாக உள்ளது. அணை நிரம்பி வருவதையடுத்து உதவி பொறியாளர் தலைமையில் 24 மணிநேரமும் கண்காணிப்பு பணி நடந்து வருகிறது.\nகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வருகிறது.\nமார்த்தாண்டம் பகுதியில் இன்று காலையில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டன. திடீரென மழை பெய்ய தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரம் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் ரோடுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.\nநாகர்கோவிலில் கொட்டித்தீர்த்த மழையினால் மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சாலை, கோட்டார் சாலை, செம்மாங்குடி ரோடு பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. பள்ளி சென்ற மாணவ, மாணவிகள் குடை பிடித்தவாறு சென்றனர்.\nகளியல், பேச்சிப்பாறை, குலசேகரம், பெருஞ்சாணி, குழித்துறை, தக்கலை, களியக்காவிளை, கொல்லங்கோடு பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. மயிலாடி, ஆரல்வாய்மொழி, கீரிப்பாறை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று காலையில் விட்டு, விட்டு மழை பெய்தது.\nதிற்பரப்பு பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாகவும், பேச்சிப்பாறை அணையில் இருந்து திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீரின் காரணமாகவும் அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.\nமலையோர பகுதிகளிலும், அணை பகுதிகளிலும் பெய்து வரும் மழையினால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு வரக் கூடிய நீர்வரத்து கணிசமாக உயர்ந்தது.\nஆனால் பேச்சிப்பாறை அணையில் சீரமைப்பு பணி நடைபெறுவதால் அதிக தண்ணீரை தேக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அணைக��கு வரக்கூடிய தண்ணீருக்கு ஏற்ப தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.\n77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 71 அடியை எட்டியதை அடுத்து அணையில் இருந்து பரளியாற்றில் தண்ணீர் திறந்துவிடப்படும். வலியாற்று முகம், அருவிக்கரை, திருவட்டார், மூவாற்றுமுகம், குழித்துறை, தேங்காய்பட்டணம் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.\nபெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் இன்று காலை 72.15 அடியாக உள்ளது. அணைக்கு 774 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை நிரம்பி வருவதையடுத்து உதவி பொறியாளர் தலைமையில் 3 குழுக்களாக பிரிக்கப்பட்டு 24 மணிநேரமும் கண்காணிப்பு பணி நடந்து வருகிறது.\nபேச்சிப்பாறை அணையில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் சானல்களில் ஷிப்ட் முறையில் விடப்பட்டு உள்ளது. சானல்களிலும், ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் பாசன குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. மாவட்டம் முழுவதும் உள்ள 2040 குளங்களில் 39 குளங்கள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. 291 குளங்கள் நிரம்பும் தருவாயில் உள்ளது.\n1115 குளங்கள் 75 சதவீதமும், 422 குளங்கள் 50 சதவீதமும், 123 குளங்கள் 25 சதவீதமும் நிரம்பி உள்ளது. பாசன குளங்கள் நிரம்பி வருவதை அடுத்து கன்னிப்பூ சாகுபடி பணியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி உள்ளனர்.\nவழக்கமாக 6,500 ஹெக்டேரில் கன்னிப்பூ சாகுபடி செய்யப்படும். இந்த ஆண்டு இதுவரை 1000 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விவசாயிகள் நாற்று நடவும் பணியில் தீவிரமாக இறங்கி உள்ளனர்.\nதிமுக செய்தித்தொடர்பாளர் பொறுப்பில் இருந்து டிகேஎஸ் இளங்கோவன் விடுவிப்பு- அன்பழகன் அறிவிப்பு\nஉள்நாட்டு வெளிநாட்டு எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nமீடூ விவகாரத்தில் பெண் பத்திரிகையாளர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார் அமைச்சர் எம்.ஜே.அக்பர்\nபெருங்குடி அடுத்த கல்லுக்குட்டையில் கிணறு துப்புரவு பணியின்போது விஷவாயு தாக்கி இருவர் பலி\nதமிழகத்தில் நேற்று நடந்த வாக்காளர் சிறப்பு முகாமில 16.21 லட்சம் பேர் விண்ணப்பம் - தேர்தல் ஆணையம்\nபாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் பதவி விலகக்கோரி காங்கிரஸ் போராட்டம்\nஸ்டெர்லைட் விவகாரம் - மூவர் குழு நவ.30ல் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nதாமிரபரணி புஷ்கர விழாவை முன்னிட்டு தாம்பரம், நெல்லை இடையே சிறப்பு ரெயில்\nதிட்டக்குடி அருகே குழந்தையை கொன்று கணவன் - மனைவி தற்கொலை\nகுன்றத்தூர் அருகே கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை\nசென்னையில் அம்மா உணவகத்தில் அமைச்சர் திடீர் ஆய்வு\nகல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை\nவத்தலக்குண்டு அருகே வீடுகளுக்குள் புகுந்த காட்டாற்று வெள்ளம்\nகேரள அனைத்துக்கட்சி எம்.பி.க்களை சந்திக்க பிரதமர் மோடி மறுப்பு - காங்கிரஸ் குற்றச்சாட்டு\nபதவியை மறைத்து நிவாரண பணிகளில் ஈடுபட்ட கலெக்டருக்கு குவியும் பாராட்டுகள்\nகேரள வெள்ள நிவாரண நிதிக்கு ம.தி.மு.க. சார்பில் ரூ.35 லட்சம் நிதி-பொருள்கள் - வைகோ\nமழையால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு தமிழ்நாடு ஐஎன்டியுசி ரூ.1.85 கோடி நிதி உதவி\nஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர்- வீடியோ\nஓடும் ரெயிலில் துளைபோட்டு ரூ.5.78 கோடியை கொள்ளையடித்தது இப்படி தான் - கைதான குற்றவாளிகள் வாக்குமூலம்\nசின்மயி பாலியல் புகார்- கவிஞர் வைரமுத்து மீது திலகவதி பாய்ச்சல்\nபெட்ரோலுக்கு மாற்றாகும் பேட்டரி வாகனங்கள்\nடெஸ்ட் தரவரிசையில் அசுர முன்னேற்றம் அடைந்த உமேஷ் யாதவ், பிரித்வி ஷா, ரிஷப் பந்த்\nதிருவான்மியூரில் கணவன் மீது தாக்குதல் நடத்தி நகை கொள்ளை- மனைவி கைது\nடி20 கிரிக்கெட்டில் ருசிகரம்- தொடர்ந்து டாஸ் தோற்றதால் டுமினியை சுண்டச்செய்த டு பிளிசிஸ்\nவண்டலூர் அருகே இளம்பெண்ணை கற்பழித்து கொன்ற கும்பல்\nதமிழர்களிடம் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் - பாஜக வலியுறுத்தல்\nவிஜய்சேதுபதியை பார்த்து பொறாமைப்பட்ட கதாநாயகிகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemainbox.com/new-movie-reviews/maniyar-kudumbam-movie-review-149.html", "date_download": "2018-10-15T23:28:23Z", "digest": "sha1:ZDQTBXGG4AKE3FEDKMVF32A6IMLYR4YN", "length": 13432, "nlines": 109, "source_domain": "cinemainbox.com", "title": "Maniyar Kudumbam Movie Review", "raw_content": "\nHome / Movie Review List / ‘மணியார் குடும்பம்’ விமர்சனம்\nதனது மகன் உமாபதி ராமைய்யாவை ஹீரோவாக வைத்து தம்பி ராமைய்யா கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியதோடு, பாடல்கள் எழுதி இசையும் அமைத்திருக்கும் ‘மணியார் குடும்பம்’ எப்படி என்பதை பார்ப்போம்.\nஊரிலே பெரிய பணக்கார குடும்பமாக இருந்தாலும், தனது தந்தையின் ஊதாரித்தனத்தால் சொத்துக்களை இழக்கும் தம்பி ராமைய்யா, தனது தந்தையை போலவே வேலைக்கு போகாமல் வீட்டில் இருப்பதை விற்று சாப்பிட்டு வர, அவரது மகன் உமாபதியும் அவரைப் போலவே ஊதாரியாகவே சுற்றி வருவதோடு, தனது அத்தை மகளான ஹீரோயின் மிருதுல்லாவை காதலித்தும் வருகிறார். சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்யும் மிருதுல்லா கை நிறைய சம்பளம் வாங்கினாலும், வெட்டி ஆபிசராக இருக்கும் உமாபதியை காதலிப்பதோடு, அவருக்கு அவ்வபோது பண உதவியும் செய்கிறார்.\nமிருதுல்லாவை உமாபதிக்கு தம்பி ராமையா பெண் கேட்க, அவரது அப்பாவான ஜெயப்பிரகாஷ், தம்பி ராமைய்யாவின் ஊதாரித்தனத்தை சுட்டிக்காட்டி பெண் கொடுக்க மறுப்பதோடு, அவமானப்படுத்தி விடுகிறார். இதனால் எப்படியாவது பணம் சம்பாதித்து காதலியை கரம் பிடிக்க வேண்டும் என்று உமாபதி நினைக்க, அதற்கான யோசனையை அவரது காதலியே அவருக்கு சொல்கிறார்.\nஅதன்படி, காற்றாலை தொழிற்சாலையை நிறுவ முடிவு செய்யும் உமாபதி, அதற்கு தேவைப்படும் பணத்தை கிரவுட் பண்டிங் என்ற முறையில், தனது ஊர் மக்களிடம் இருந்து ஆளுக்கு ரூ.10 ஆயிரம் என்ற விதத்தில் ரூ.1 கோடியை திரட்டுகிறார். அந்த பணத்தை வங்கியில் செலுத்த செல்லும் போது, அவரிடம் இருந்து பணம் திருடப்பட்டு விடுகிறது. பணம் பறிபோன விஷயம் தெரிந்ததும் ஊர் மக்கள் உமாபதியின் குடும்பத்தை வீட்டுக்குள் வைத்து பூட்டி விடுகிறார்கள். பணத்தோடு வந்தால் தான் குடும்பத்தை விடுவோம் என்று கூற, தனது ஒரு கோடி ரூபாயை தேடி செல்லும் உமாபதி, அதை மீட்டாரா இல்லையா, அந்த பணத்தை திருடியது யார், என்பது தான் ‘மணியார் குடும்பம்’ படத்தின் மீதிக்கதை.\nகாதல், செண்டிமெண்ட், சஸ்பென்ஸ், ஆக்‌ஷன், காமெடி என அனைத்தையும் அளவாக சேர்த்து முழு கமர்ஷியல் படமாக இப்படத்தை தம்பி ராமைய்யா கொடுத்திருக்கிறார்.\nஹீரோ உமாபதி ஆக்‌ஷன், நடனம் என்று ஹீரோவுக்கு தேவையான அத்தனை அம்சங்களிலும் ஜொலிப்பதோடு தனது நடிப்பிலும் ஸ்கோர் செய்திருக்கிறார். கமர்ஷியல் படங்களில் ஹீரோயின்கள் எதற்கு தேவைப்படுவார்களோ, அதற்கு தான் மிருதுலா முரளியும் தேவைப்பட்டிருக்கிறார். மற்றபடி அவரை பற்றி சொல்ல பெருஷா ஒன்னும் இல்லை.\nஉமாபதி ஹீரோ என்றால் தம்பி ராமைய்யா இன்னொரு ஹீரோவைப் போல படத்தில் வலம் வருவதோடு, நீளமான காட்சிகளில் நடி��்து, தான் தேசிய விருது வாங்கிய நடிகர் என்பதை நமக்கு நினைவு படுத்துகிறார். பவன், மொட்டை ராஜேந்திரன், விவேக் பிரசன்னா, ஜெயபிரகாஷ் என படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் தங்களது பணியை சிறப்பாகவே செய்திருக்கிறார்கள்.\nதம்பி ராமைய்யா இயக்குநர் பணியுடன் இசை பணியையும் சேர்த்து செய்திருக்கிறார். பரவாயில்ல, பாடல்களில் ஆட்டம் போட வைத்துவிடுகிறார். பி.கே.வர்மாவின் ஒளிப்பதிவும் ஓகே தான்.\nதனது மகனை ஹீரோவாக வைத்து படம் எடுத்தாலும் அவருக்கான படமாக அல்லாமல் அவரை கதைக்கான நாயகனாகவே தம்பி ராமைய்யா காட்டியுள்ளார். புதுஷா எதையும் செய்ய முயற்சிக்காமல், பழசாக இருந்தாலும் அதை பக்குவமாக கையாண்டிருக்கும் இயக்குநர் தம்பி ராமைய்யா, அனைத்து தரப்பினருக்குமான பொழுதுபோக்கு படமாக இருக்க வேண்டும் என்பதில் ரொம்ப கவனமாக இருந்திருக்கிறார்.\nபடத்தில் காமெடியை திணிக்காமல் கதையுடன் ஒட்டி வருவது போல அமைத்திருப்பது ரசிக்கும்படி இருக்கிறது. அதேபோல், எதற்கும் கவலைப்படாமல் ரொம்ப வெகுளித்தனமாக இருக்கும் தம்பி ராமைய்யாவின் கதாபாத்திரமும் ரசிக்கும்படி இருக்கிறது. ஆனால், சில இடங்களில் கொஞ்சம் ஓவர் டோசாக இருக்கும் அந்த கதாபாத்திரம், சில இடங்களில் நமக்கு காதில் பூவும் சுத்துகிறது.\nகுத்து பாட்டு, காதல் பாட்டு, கிளைமாக்ஸுக்கு முன்பாக ஒரு பாஸ்ட் பீட் பாட்டு, இரண்டு சண்டைக்காட்சிகள், சில காமெடி காட்சிகள், சில செண்டிமெண்ட் என்று பழைய சினிமா பாணியை கையாண்டிருந்தாலும், திரைக்கதையை சிதைக்காமல், தான் சொல்ல வந்ததை இயக்குநர் தம்பி ராமைய்யா கமர்ஷியலாக சொல்லியிருக்கிறார்.\nமொத்தத்தில், ‘மணியார் குடும்பம்’ குடும்பத்தோடு பார்க்கும் ஒரு நியாயமான கமர்ஷியல் படமாக இருக்கிறது.\nகுழந்தைகளின் மனபோராட்டங்கள் பற்றி பேசும் ‘வானரப்படை’\n‘பாண்டிமுனி’ படத்திற்காக ரூ.50 லட்சத்தில் பிரம்மாண்ட செட் போட்ட கஸ்தூரிராஜா\nபிரம்மாண்ட படத்திற்கு இணையாக வியாபாரம் ஆன ‘சர்கார்’\nநடிகை வரலட்சுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 5 பேர்\n‘சண்டக்கோழி 2’ திருவிழா காலகட்டத்துக்கு ஏற்ற கலர்புல்லான படம் - விஷால்\nகலைவாணர் அரங்கை அதிர வைத்த ‘பில்லா பாண்டி’\n75 வது எபிசோடை நெருங்கும் ‘ஹலோ சியாமளா’\nகுழந்தைகள் வளர்ப்பில் பெற்றோர் செய்யும் தவறை சொல்லும் ‘��ல்லி’\nசிரிப்போடு சிந்திக்க வைக்கும் ‘சிரித்தால் மட்டும் போதுமா’\n - வரிசைக்கட்டி நிற்கும் வாடிக்கையாளர்கள்\n33 ஆண்டுகளுக்கு பிறகு கருவறையில் வழிபாடு - சதானந்தம், மஹா தோஜோ மண்டல சபைத் தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nikkilcinema.com/photo-gallery/event-gallery/panjumittai-movie-stills/", "date_download": "2018-10-16T00:02:56Z", "digest": "sha1:GC6SV233NCXZQLZX5SJUX3NM6KVLLBVH", "length": 11385, "nlines": 47, "source_domain": "nikkilcinema.com", "title": "Panjumittai Movie Stills | Nikkil Cinema", "raw_content": "\nசில நல்ல பதிவுகளை காலத்திற்கு ஏற்றார் போல மாற்றி, வளரும் இளைய தலைமுறைக்கு கொடுப்பதன் மூலம் காலம் கடந்து நிற்கும். இதில் சவாலான விஷயம் என்பது மக்களின் ரசனையை திருப்தி படுத்துவது தான்.\nஇத்திரைப்படத்தில் நான்கு எழுத்தாளர்கள் ஒன்றிணைந்து திரைக்கதை அமைத்துள்ளனர்.\nமுதல் முறையாக மாய எதார்த்தவாத யுக்தியை கையாண்டு, நடக்க முடியாத எதார்த்த நிகழ்ச்சிகளை மாய எதார்த்தவாதத்தில் சொல்லப்பட்ட கதை தான் இந்த பஞ்சுமிட்டாய் திரைப்படம்.\nஇந்த படம், எல்லா மனித உணர்வுகளையும் உள்ளடக்கி வயது வித்தியாசமில்லாமல் புதிய முயற்சியில், விறுவிறுப்பாகவும் சுவாரசியாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.\n1. பஞ்சுமிட்டாய் திரைப்படம் எந்த விதத்தில், வரும் திரைப்படங்களிலிருந்து வித்தியாசப் படும்\nஇந்தியாவின் முதல் மாய எதார்த்த திரைப்படம் என்பதால் கண்டிப்பக இப்போது வரும் படங்களிலிருந்து வித்தியாசப் படும்.\n2. மாய எதார்த்த திரைப்படம் என்றால் என்ன\nநம்ப முடியாத நிகழ்சிகளை நம்பக்கூடியவற்றுடனும், நடைமுறையுடனும் இணைத்து ஒரு மாய தோற்றத்தினை உருவாக்கும் போக்கு தான் மாய எதார்த்தம். இது போல, இப்படத்தின் கதாநாயகன், தாஅன் பார்க்கும் உண்மை நிகழ்சிகலை கற்பனையால் மிகைப் படுத்தி பார்க்கிறான். இதனால் என்ன நடக்கிறது என்பது தான் திரைக்கதையின் சுவாரசியம்.\n3. இந்தத் திரைப்படத்தின் தலைப்பின் பெயர் காரணம் என்ன\nகாற்றில் பரக்கும் இலேசான பஞ்சு போன்ற, அதே நேரத்தில் எல்லோருக்கும் பிடித்த பஞ்சுமிட்டாய்யை வாயில் போட்டவுடனே இலகி உள்ளே செல்வது போல இந்த படத்தின் உணர்வுகளும் இலகிச் செல்லும்.\n4. இந்தப் படத்தின் தலைப்பில், logoவில் கழுதையை வைத்ததன் காரணம் என்ன\nபடம் பார்க்கும் ரசிகர்களை சுவாரசியப் படுத்தவும், சென்டிமன்டாகவும் கழுதையை மறைமுகமாக பயன்படுத்தப்பட்ட��ள்ளது. படம் பார்த்த பின்பு இதன் அர்த்தம் இன்னும் தெளிவாஅக புரியும்.\n5. இந்தத் திரைப்படம் எல்லத் தரப்பினரையும் திருப்தி படுத்துமா\nஇந்தப் படம், வரி விலக்க்கு ( TAX FREE ) வாங்கியிருப்பதால், கண்டிப்பாக எல்லா வயதினரையும் பார்த்து பார்த்து ரசிக்கக் கூடிய படம். அது மட்டுமில்லாமல், இந்தத் திரைப்படத்தின் கரு, மொழியைத் தாண்டி அனைவராலும் ரசிக்கப்படும். இதனால் இந்த்ப படம், Other language rights, Dubbing rights, FMS மற்றும் Channel rights நன்றாக இருக்கும்.\n6. பஞ்சுமிட்டாய் படத்திற்கு opening இருக்குமா\nகண்டிப்ப்பக இருக்கும். ஏனென்றால் இந்தப் படத்தின் நாயகன், விஜய் TV புகழ் மா.கா.பா. மற்றும் இசை அமைப்பளர் இமான். ஏற்கனவே SINGLE TRACK, HIT ஆகியுள்ளது. மா. கா. பா COMEDY நிகழ்சிக்கு இளைங்கர்கள் கூட்டம் அதிகம். அது ,அட்டு,இல்லாமல், வெளி நாட்டு தமிழர்களும் இவரின் ரசிகர்கள். இதற்கு முன்பு இவர் நடித்த படங்களும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளன. ஒரு SURVEYஇல் டெலிவிஷன் நிகழ்ச்சி மூல, அதிகப் படியான, சுமார் 35 மில்லியன் ரசிகர்கள் பெற்றவர் என்பதால், கண்டிப்பாக இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கும்.\n7. பஞ்சுமிட்டாய் திரைப்பட, AWARD படமா\n8. பஞ்சுமிட்டாய் திரைப்படத்தின் BUDGET எவ்வ்வளவு\n45 MILLIONS (4.5 CRORES). சிறிய BUDGETஇல் எடுக்க வேண்டிய கதை ஆனால், மக்களுக்கு ஒரு வித்தியாச உனர்வை ஏற்படுத்த மாய எதார்த்தம் என்ற ஒரு திரைக்கதையை விரும்பியதால் தான் இந்த BUDGET. இன்ஷ் அபடம் மொத்தமாக 70 நாட்களில் படமாக்கப் பட்டுவிட்டது. ஆனால், மாஅய எதார்த்த காட்சிகளுக்கு நிறைய னாட்கள் தேவைப் பட்டது. மொத்த படத்தின் பாதி நேரத்தை, அதாவது 56 நிமிடங்கலுக்கு மேல், CG இருக்கிறது. இதற்கு திட்டமிடுதல், SET WORK, GREEN MAT SHOOT, CG WORK என எல்லா வேலைகளுக்கும் 9 மாதங்களுக்கு மேல் நேரம் செலவிடப்பட்டது.\n9. படம் RELEASE ஆவதற்கு முன்பே மக்களிடையே வலுவான பினைப்பை ஏற்படுத்தும், அதே சமயத்தில் FM RADIOவில் அதிகபடியாக போடும்படியான பாடல்கள் பஞ்சுமிட்டாய் திரைப்படத்தில் இருக்கின்றனவா\nதமிழில் வெளியாகும், பெரும்பாலான படங்களுக்கு இசை அமைத்து பாடல்களை HIT கொடுக்கும் D. இமாஅன் தான் இப்படத்தின் இசை அமைப்பாளர். படத்தின் SINGLE TRACKஐ VIJAY TVயின் SUPER SINGER FINALEயில் வெய்யிட்டு HIT ஆகியுள்ளது. YOUTUBE, CALLER TUNEஇலும் அதிக ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. முறையான பாடல் வெளியீட்டின் பிறகு மற்ற பாடல்களும் மக்களிடத்தில் நல்�� வரவேற்பு பெறும். இதனால் கண்டிப்பாக எல்லா FM RADIOவிலும் ஒலிபரப்புவார்கள். பட விற்பனைக்கு D. இமான் இசை பக்க பலமாக இருக்கும். பாடல்களிம் தரத்தை தெரிந்து கொண்டு SONY MUSIC, படத்தின் பாடல்களுக்கான RIGHTS வாங்கியுள்ள்னர்.\n10. எல்லா CHANNELகளும் முக்கியத்துவம் கொடுக்குமா\nபஞ்சுமிட்டயின் HIT பாடல்கள், எல்ல்லா தரப்பினரையும் திருப்தி படுத்த நல்ல கதை, மாய எதார்த்தம் என்ற புதிய முயற்சி, காமெடி, சென்டிமன்ட் என முக்கியமான விஷயங்களும் இருப்பதால் எல்ல்லா channelகளும் முக்கியத்துவம் கொடுக்கும்.\n11. படம் வெளியில் வந்தால் media support எந்த அலவு இருக்கும் பணத்தை மீறிய தாக்கம் அவர்களுக்கு எவ்வாறு இருக்கும்\nMEDIAவில் உள்ள அனைவருமே, தங்களது மனைவிக்கு இந்த படத்தை காணிக்கை ஆக்குவார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999969578/fluffy-birdies_online-game.html", "date_download": "2018-10-15T23:56:37Z", "digest": "sha1:OBXFND2D735AZ77NADU5AM2XUMRKZKIS", "length": 9865, "nlines": 147, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு பஞ்சுபோன்ற பறவைகள் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட பஞ்சுபோன்ற பறவைகள் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் பஞ்சுபோன்ற பறவைகள்\nபந்துகளை பல்வேறு மட்டுமே நீங்கள் பறவைகள் உட்கார்ந்து இடங்களை மாற்ற, மற்றும் ஒரு தொடர் மூலம் உருட்டும். . விளையாட்டு விளையாட பஞ்சுபோன்ற பறவைகள் ஆன்லைன்.\nவிளையாட்டு பஞ்சுபோன்ற பறவைகள் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு பஞ்சுபோன்ற பறவைகள் சேர்க்கப்பட்டது: 09.01.2012\nவிளையாட்டு அளவு: 3.05 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.44 அவுட் 5 (9 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு பஞ்சுபோன்ற பறவைகள் போன்ற விளையாட்டுகள்\nஒரு கரடி கொண்ட ஜுமா\nநட்பு மேஜிக் ஆகிறது - parasprites திரள்\nபந்துகளில் பற்றி ஒரு விளையாட்டு\nகரா இன் பாக்கெட் தொடக்கம்\nவிளையாட்டு பஞ்சுபோன்ற பறவைகள் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பஞ்சுபோன்ற பறவைகள் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பஞ்சுபோன்ற பறவைகள் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு பஞ்சுபோன்ற பறவைகள், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு பஞ்சுபோன்ற பறவைகள் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஒரு கரடி கொண்ட ஜுமா\nநட்பு மேஜிக் ஆகிறது - parasprites திரள்\nபந்துகளில் பற்றி ஒரு விளையாட்டு\nகரா இன் பாக்கெட் தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.itnnews.lk/ta/2018/09/27/32888/", "date_download": "2018-10-16T00:09:11Z", "digest": "sha1:PPSK73ZV3CWI42IQCMKBFYRASA2VP6Q4", "length": 6909, "nlines": 134, "source_domain": "www.itnnews.lk", "title": "விவசாய அதிகாரிகளை தெளிவுப்படுத்தும் வேலைத்திட்டம் – ITN News", "raw_content": "\nவிவசாய அதிகாரிகளை தெளிவுப்படுத்தும் வேலைத்திட்டம்\nஉலகில் 50 மில்லியன் பேஸ்புக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன 0 29.செப்\nஇன்றைய காலநிலை 0 28.ஆக\nபயணிகளின் நலன்கருதி இன்றைய தினமும் மேலதிக ரயில் சேவை 0 11.ஆக\nபெரும்போகத்தில் உரத்தை பயன்படுத்துவது தொடர்பில் விவசாய அதிகாரிகளை தெளிவுப்படுத்தும் வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. திட்டத்தின் முதற்கட்டம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை கேந்திரமாக கொண்டு முன்னெடுக்கப்படும். அரசாங்கத்தினால் மானியமாக வழங்கப்படும் உரம் தவறாக பயன்படுத்தப்படுகின்றமையை தவிர்த்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அதிகாரிகளை தெளிவுப்படுத்தவும் எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nஅன்னாசி பயிர் வலயத்தினூடாக வருடத்திற்கு 10 இலட்சம் ரூபா வரை வருமானம்\nஉள்நாட்டு மருந்து தயாரிப்பு மூலம் இரண்டாயிரம் கோ��ி ரூபா சேமிப்பு\nஉலக சந்தையில் உர விலை அதிகரித்த போதிலும் நிலவிய விலையில் உர நிவாரணம்\nகுவைட் இராச்சியத்துடன் வர்த்தக கொடுக்கல் வாங்கல்கள் மீள ஆரம்பம்\nமுதலாவது போட்டியில் குறுக்கிட்டது மழை\nஇலங்கை எதிர் இங்கிலாந்து தொடர் நாளை ஆரம்பம்\nஅகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழா\nவிளையாட்டுத்துறைக்கென 3 ஆயிரத்து 850 ஆசிரியர்களுக்கு விரைவில் நியமனம்\nதேச பிதா திரைப்படம் இன்று கட்சிக்கு..\nமீண்டும் சிம்புவுடன் இணையும் மகத்\nதிருமண நாளை குடும்பத்துடன் கொண்டாடிய ஜோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/10/blog-post_74.html", "date_download": "2018-10-15T23:08:17Z", "digest": "sha1:D7H7DD4DI4DLCLDOKZMLVILT7NQBZJYS", "length": 7386, "nlines": 68, "source_domain": "www.maddunews.com", "title": "மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலய ஆசிரியர் தின நிகழ்வு - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலய ஆசிரியர் தின நிகழ்வு\nமயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலய ஆசிரியர் தின நிகழ்வு\nமட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் ஆசிரியர் தின நிகழ்வுகள் பாடசாலை ஆசிரியர்கள் ,பாடசாலை மாணவர்களின் ஒழுங்கமைப்பில் அதிபர் . கே ஸ்ரீதரன் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது .\nஆரம்ப நிகழ்வாக மாணவர்களினால் அதிதிகளையும் , ஆசிரியர்களையும் வரவேற்கும் நிகழ்வு நடைபெற்றது . அதனை தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் ஆசிரியர் கீதம் இசைக்கப்பட்டு ஆசிரியர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் ஆசிரியர்களின் கலை நிகழ்வுகளும் , ஆசிரியர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும் நடைபெற்றது .\nசமூகத்திற்கும் நாட்டுக்கும் நற்பிரஜைகளை உருவாக்குவதில் வழிகாட்டியாகஇருக்கின்ற ஆசிரியர்களை கௌரவிக்கும் வகையில் பாடசாலை மாணவர்களின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு நடைபெற்றது\nஇந்நிகழ்வில் வலயக்கல்வி அலுவலக அதிகாரிகள் , பாடசாலை ஆசிரியர்கள்,மாணவர்கள் , பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர் .\nஇந்நிகழ்வுடன் இணைந்ததாக 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் அகில இலங்கை தமிழ் மொழி தின போட்டியில் 2018 ஆம் ஆண்டுக்கான சிறுகதை ஆக்கத்தில் இரண்டாம் இடத்தினை பெற்று வெற்றிபெற்ற மாணவிக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://yuvaraj.zhakanini.com/2010/01/blog-post.html", "date_download": "2018-10-15T23:53:06Z", "digest": "sha1:CITHM45FWHG524YJ77QQA6UCVRVOKCNZ", "length": 11333, "nlines": 162, "source_domain": "yuvaraj.zhakanini.com", "title": "தமிழ்த்தோட்டம்: தமிழ் இணையப் பயிலரங்கம்", "raw_content": "\nஇணைவோம் தோட்டத்தில், தமிழோடு தொழில்நுட்பத்தை வளர்ப்பதற்கு...\nசிதம்பரம்,அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தமிழ் வளர்த்த அறிவுத் திருக்கோயிலாகும்.\nஅரசர் அண்ணாமலையார் இதனைத் தொடங்கிவைக்க வாழையடி வாழையென இதனை அரசர் குடும்பத்தினர் வளர்த்து வருகின்றனர்.\nதமிழ் உணர்வு மிக்க மாணவர்களை உருவாக்கிய இந்த நிறுவனத்தின் தமிழியல் துறை சார்பில் தமிழ் இணையப் பயிலரங்கம் நடத்துவதற்குரிய வாய்ப்புகளைத் தமிழியல் துறைத்தலைவரும், புகழ்பெற்ற பேராசிரியருமாகிய முனைவர் பழ.முத்து வீரப்பன் அவர்கள் உருவாக்கினார்.\nஅவர்களின் திட்டமிடலுக்கு ஏற்ப எதிர்வரும் சனவரி30, காரி (சனிக்) கிழமையன்று காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை பயிலரங்கம் நடைபெறுகிறது.\nஅண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மாண்பமை துணைவேந்தர் டாக்டர் ம.இராமநாதன் அவர்கள் பயிலரங்கத்தினைத் தொடங்கி வைத்து வாழ்த்துரைக்க உள்ளார். பேராசிரியர் பா.பழனியப்பன்(முதன்மையர்,பொறியியல்புலம்,அண்ணாமலைப் பல்கலைக்கழகம்),பேராசிரியர் வ.செயதேவன்,(சிறப்புநிலைப் பேராசிரியர்,தமிழ் இலக்கியத்துறை,சென்னைப் பல்கலைக்கழகம்) ஆகியோர் வாழ்த்துரைக்க உள்ளனர்.\nமுனைவர் மு.இளங்கோவன்(பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரி,புதுச்சேரி),தமிழ்நிலவன்(கணிப்பொறி வல்லுநர், பெங்களூர்)விசயகுமார்(ஆசிரியர்,சங்கமம் லைவ்,நாமக்கல்),செல்வமுரளி(ஆசிரியர்,தமிழ் வணிகம், சேலம் )கடலாய்வு வல்லுநர் ஒரிசா பாலு ஆகியோர் மாணவர்கள், ஆய்வாளர்களுக்குத் தமிழ் இணையப் பயிற்சி அளிக்க உள்ளனர். பல்கலை���் கழகம் ஒன்று தாமே முன்வந்து தமிழ் இணையத்தில் பயிற்சி வழங்குவது தமிழ் இணைய வரலாற்றில் இதுவே முதல் முயற்சியாகும்.\nLabels: தமிழ் இணையம், தமிழ் கணினி, பயிலரங்கம்\nதமிழ் இணையதளங்களும் இனி காசு பார்க்கலாம். ஃபேஸ்புக்கில் எழுதுவதால் என்ன பெருசா பார்த்திருக்க போகிறீர்கள், லைக்குகளைத் தவிர.. மீண்டும் வலை...\nஅறிவியல்தமிழ் வளார்ச்சிக்கான முயற்சியில் அரசும் பிற அமைப்புகளும் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் அவற்றின் தொகுப்பு விவரம் இணையத்தில் ஒழுங்கடிப்படை...\nகி.மு 14 பில்லியன் - கி.மு. 1 வரையலான தமிழர் வரலாறு\nகி.மு 14 பில்லியன் பெரும் வெடியில் உலகம் தோன்றியது. கி.மு 6 - 4 பில்லியன் பூமியின் தோற்றம். கி.மு. 2.5 பில்லியன் நிலத்தில் பாறைகள் தோன...\nயார் இந்த மின்வெளி கள்ளர்கள்..\nபுதியதலைமுறை தொலைக்காட்சி, சன் தொலைக்காட்சி, ஜெயா தொலைக்காட்சி (மற்றும் வடநாட்டு தொலைக்காட்சிகள் சில உட்பட) ஆகிய ஊடகங்களின் இணையதளங்களின் ...\n\"புதிய தலைமுறை “ இதழில் தமிழுக்கான கூகுள் IME பற...\nதமிழ் குறித்த வலைப்பதிவு 1...(ரவி)\nதமிழ்99 விசைப்பலகை விழிப்புணர்வு இணையத்தளம்\nவயல்வெளி - வேளாண் இணையதளம்\nதோட்ட விளைச்சலை மின்மடலில் பெற\nதமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்\nதமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்\nதமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்\nதமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்\nதமிழ் எங்கள் இளமைக்குப் பால்\nதமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்\nதமிழ் எங்கள் உயர்வுக்கு வான்\nதமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்\nதமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்\nதமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்\nதமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்\nதமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ\nயார் இந்த மின்வெளி கள்ளர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/42666.html", "date_download": "2018-10-15T23:50:39Z", "digest": "sha1:SPS3CRB5XKAWOQGU3D3TUF32AS63DFDC", "length": 21011, "nlines": 406, "source_domain": "cinema.vikatan.com", "title": "அம்மா கேள்விகள்! | saranya ponvannan, சரண்யா பொன்வண்ணன்,", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:14 (30/07/2014)\n''அசத்தலான அம்மா கேரக்டர் இருக்கிறதா கூப்பிடு சரண்யாவை'' என்கிற அளவுக்குப் பெரும்பாலான ஹீரோக்களுக்கு அம்மாவாக நடித்துப் பாசமழை பொழிந்துகொண்டிருக்கிறார் சரண்யா பொன்வண்ணன். இதுதான் சமயமென்று சரண்யாவுக்கு சில 'அம்மா’ கேள்விகளைத் தட்டிவிட்டேன்.\n''அம்மா பேர் சரோஜினிராஜ். பிறந்து வளர்ந்தது எல்லாம் கேரளா என்றாலும், அடிப்படையில் அவங்க தமிழ்ப் பொண்ணு தான். விதம் விதமா சமைச்சு அசத்துவாங்க. பிரமாதமான டெய்லர். அவ்ளோ சூப்பரா தோட்டம் அமைப்பாங்க. ரொம்ப தைரியமான லேடி.'\n''முதன் முதலா அம்மாவா நடிச்ச படம்\n'' 'அலை’ படத்துல சிம்புவுக்கு அம்மாவா நடிச்சேன். அதுதான் ஆரம்பம்.'\n''இனிமே 'அம்மா’ வேடம்தான்னு முடிவானபோது மனநிலை எப்படி இருந்தது\n''நம்ப மாட்டீங்க. ரொம்ப திருப்தியா இருந்தது. பாதுகாப்பா உணர்ந்தேன். கிளாமரா நடிக்கத் தேவை இல்லை. கிசுகிசு பிரச்னை கிடையாது. ஹீரோக்களுக்கு அம்மாவா நடிக்கிறதால, மரியாதை அதிகமாகுது. ரொம்ப சந்தோஷமா இருக்கு.'\n''நீங்க அம்மாவா நடிக்க ஆரம்பிச்சப்போ, உங்க கணவர் பொன்வண்ணன் எப்படி ஃபீல் பண்ணினார்\n''அவருக்கும் ரொம்ப சந்தோஷம். கல்யாணத்துக்குப் பிறகு குழந்தைகள்னு ஆகி அஞ்சாறு வருஷம் நடிக்காமலே இருந்தேன். மறுபடியும் நடிக்க வாய்ப்பு வந்தபோது, 'இது உனக்கு ரெண்டாவது இன்னிங்ஸ்... சொல்லப்போனா, மரியாதையான இன்னிங்ஸ்’னு சொல்லி உற்சாகப்படுத்தினதே அவர்தான்.'\n''ஹீரோ மகன்களில் இந்த அம்மாவுக்குப் பிடித்த மகன் யார்\n''என்னால பதிலே சொல்ல முடியாத கேள்வி இது. எனக்கு ரெண்டு மகள்கள். ஆனா எத்தனையோ மகன்கள். அம்மாவா நடிக்கும்போது ஜஸ்ட் நடிச்சுட்டு மட்டும் வந்துடறது இல்ல. அம்மா என்ற உணர்வு நடிப்பையும் மீறி நிலைச்சுடும். அதனால நான் யார் யாருக்கெல்லாம் அம்மாவா படத்துல இருக்கேனோ, அவங்க எல்லாம் எனக்குப் பிடித்த என் மகன்கள்தான்.'\n''கொஞ்ச நாள் முன்பு வரைக்கும் மன்னன் படத்துல வந்த 'அம்மா என்றழைக்காத உயிரில்லையே’ பாட்டுதான். ஆனா இப்போ 'வேலையில்லா பட்டதாரி’ படத்தில் வரும் 'அம்மா நீ எங்கே அம்மா’ பாட்டுதான். காரணம் அது என் வாழ்க்கையோட சம்பந்தப்பட்ட பாட்டு. எனக்காக அம்மா கவலைப்பட்டுக்கிட்டே இருப்பாங்க. அவங்க இறந்த பிறகு எனக்கு ஒரு நல்ல மனிதரோட கல்யாணம் நடந்தது. நல்ல பிள்ளைகள் பிறந்தது. சினிமாவில் நல்ல கேரியர் அமைஞ்சது. அடுத்தடுத்து நல்லது எல்லாம் ஏதோ மிராக்கிள் மாதிரி நடந்தது.''\n''அம்மா உணவகத்தில் பிடிச்ச ஐட்டம்\n''அங்க போய் சாப்பிட முடியலையே. பார்சல் கொடுக்க மாட்டாங்���ளாமே. கூடிய சீக்கிரம் சாப்பிட்டுட்டு சொல்றேன்.'\n''உங்க பிள்ளைகள் உங்களை அம்மானு கூப்பிடறாங்களா மம்மினு கூப்பிடறாங்களா\n எங்கேயும் எப்போவும் அம்மானுதான் கூப்பிடறாங்க... கூப்பிடுவாங்க\nsaranya ponvannan சரண்யா பொன்வண்ணன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ்க்கு சிறை கன்பார்ம்' - சவால் விடும் ஆ.ராசா\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்படம்\n`அது மிகவும் பெருமையான தருணம்' - இந்திய அணிக்குத் தேர்வானதை விவரிக்கும் சுப்மன் கில்\nதூத்துக்குடியில் 3வது நாளாகத் தொடரும் சிபிஐ விசாரணை\n`தனியார் நிர்வாகத்தில் 6,500 ரூபாய்தான் சம்பளம்' - கொதிக்கும் துப்புரவுப் பணியாளர்கள் சங்கம்\n`மதிப்புக்கூட்டி விற்றால் முருங்கை விவசாயத்திலும் தகுந்த லாபம் பார்க்கலாம்’ - இயற்கை விவசாயி சரோஜா\nபயிர்க் காப்பீடு குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்த `உழவர் ரதம்’ - தஞ்சையில் தொடக்கம்\n`யாரும் ஊருக்குள் வரக்கூடாது' - அரசியல் கட்சிகள் நுழையத் தடைவிதித்த கிராமம்\n`இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்ததால் தலைமறைவான கணவன்’ - ஆட்சியரிடம் முறையிட்ட பெண்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்\n``தமிழ்நாட்டோட எனக்குத் தொடர்பே இல்லாமப் போச்சு\" - நடிகை சிவரஞ்சனி\n``சான்ஸே இல்ல... அவங்க என்னைவிட திறமைசாலி\n`பாலியல் தொந்தரவுதான் பிரச்னைக்குக் காரணம்' - சண்முகராஜன் மீது நடிகை ராண\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்ப\nகோபம், ஆவேசம், ஆதங்கம்... கமலின் 3 நாள் சுற்றுப் பயணத்தில் என்ன நடந்தது\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\n`நீதிபதி மனைவியை ஏன் சுட்டேன்'- தலைமைக் காவலர் மகிபால்சிங் வாக்குமூலம்\n``தமிழ்நாட்டோட எனக்குத் தொடர்பே இல்லாமப் போச்சு\" - நடிகை சிவரஞ்சனி\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 15 முதல் 21 வரை 12 ராசிகளுக்கும்\n` தினகரன் நமக்கு அனுகூல சத்ரு' - மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hisubash.wordpress.com/2009/05/13/howtoimpresstvprogjudges/", "date_download": "2018-10-15T23:57:52Z", "digest": "sha1:4D7PCGN6PYIMZTIXJ4R3RAQNWWB3FLSP", "length": 28574, "nlines": 192, "source_domain": "hisubash.wordpress.com", "title": "TVயில் பாடி வெற்றிபெற சில மொக்கை யோசனைகள் « சுபாஷ் பக்கங்கள்", "raw_content": "\n« ஏப் ஜூன் »\nஎப்படி – C:\\Windows\\Installer கோப்புகளை அழித்தல்\nஇமெயிலில் இடுகைகளை பெற்றுக்கொள்ள இங்கே சொடுக்கவும்\nஎப்படி – C:\\Windows\\Installer கோப்புகளை அழித்தல்\nஎப்படி – வைரசால் மறைக்கப்பட்ட கோப்புகளை மீளப்பெறுதல்\nசில தொழில்தரமிக்க பிளாகர் டெம்ப்லேட்கள்\nபின்னிருக்கையற்ற கார்தான் வாங்கணும், ஏனெனில் …\n20 வேர்ட்பிரஸ் Plug ins\nஇணையம் மூலம் பணம் சம்பாதிக்க ச… இல் சுபாஷ்\nஇணையம் மூலம் பணம் சம்பாதிக்க ச… இல் udayaham\nஇணையம் மூலம் பணம் சம்பாதிக்க ச… இல் சுபாஷ்\nTVயில் பாடி வெற்றிபெற சில மொக்… இல் சுபாஷ்\nTVயில் பாடி வெற்றிபெற சில மொக்… இல் சுபாஷ்\nTVயில் பாடி வெற்றிபெற சில மொக்… இல் தமிழ்நெஞ்சம்\nTVயில் பாடி வெற்றிபெற சில மொக்… இல் தமிழ்நெஞ்சம்\nஇணையம் மூலம் பணம் சம்பாதிக்க ச… இல் sutha\nTVயில் பாடி வெற்றிபெற சில மொக்… இல் தமிழ்நெஞ்சம்\nTVயில் பாடி வெற்றிபெற சில மொக்… இல் நாமக்கல் சிபி\n2008 2008 server 2008 workstation A for Apple Android BitLocker Chrome comedy downgrade Encryption Extension FireFox Google hacking interface language IT jokes LHC logo Mobile security Server 2008 Vista windows windows server Wireless Network workstation XP அறிமுகம் ஆராய்ச்சி இமெயிலில் வந்தவை உழைப்பு எப்படி கடவுளின் துகள் கூகிள் கூகுள் சமூகம் சினிமா சுபாஷ் பக்கங்கள் சுயசொறிதல் செல்பேசி சைனா சிக்கன் சைனிஸ் டெம்ப்லேட் தகவல் தகவல் தொழில்நுட்பம் தொடர் தொடர்பதிவு தொடர் பதிவு தொழில்நுட்பம் நகைச்சுவை பதிவிடல் பரீட்சை உதவி பிளாகர் பொது மென்பொருள் மொக்கை லினக்ஸ் வருமானம் வாழ்க்கை விஞ்ஞானம் விண்டோஸ் விண்டோஸ் சர்வர் 2008 வியாபாரம் விஸ்டா வீடியோ வேர்ட்பிரஸ்\n« இணையத்தில் பணம் 2 – ஐடீ மாணவர்கள், சுயதொழில் ஆர்வலருக்கு\nTVயில் பாடி வெற்றிபெற சில மொக்கை யோசனைகள்\n1. உங்கள் குரல் வளத்தை நன்றாக எடை போட்டு எவ்வாறான பாடல்கள் உங்களுக்கு செட் ஆகுமென சரியாக மதிப்பிட்டு வைத்திருங்கள்.\n2. ARRahman , இளையராஜா போன்றவர்களின் பாடல்களை தவிர்த்தல் நலம். எனெனில் இவர்கள் அழகிய சிறு அசைவுகளை கொண்டுவர அதிகமாக கறுப்புக்கட்டையை பயன்படுத்தி மெட்டமைத்து இசைக்கோர்ப்பு செய்பவர்கள். அதை அப்படியே மேடையில் இசையமைக்கும் குளுவினரால் கொண்டுவருவது கடினம். மற்றும் இசைக்கோர்ப்பில் இருவரும் அதிக கவனம் செலுத்தி வடிவமைத்திருப்பார்கள். இலகுவில் அந்த இசையை மேடையி��் வாசிப்பது கடினமே. இதனால் நீங்க எவ்வளவு நல்லா பாடினாலும் உங்க திறமை சரியாக வெளிவராமல் போக வாய்ப்புண்டு.\nஹரீஷ், விஜய் ஆன்டனி, தேவா, வித்யாசாகர் போன்றவர்களின் பாடல்களை மேடையில் இலகுவாக வாசிக்கலாம். பெரிய குரல் அசைவுகளும் இருக்காது.\nயுவன், ஜோஷ்வா, பிரகாஷ் இதில் ரெண்டும்கெட்டான். சிலபாடல்களை தெரிவுசெய்து பாடினீர்களெனில் ஓகே.\n3. நடுவராக வருபவரின் பாடல்களை தவிர்த்தல் நலம். முதல் காரணம் நீங்க அவர பார்த்து சிரித்து வணக்கம் சொல்றது அவருக்கு ஐஸ் வைக்கத்தான்னு அவங்க நினைத்தால் நீங்க எப்படி நல்லா பாடினாலும் எடுபடாது.\nஅவங்க பாட்டை அவங்கதான் அக்குவேறு ஆணிவேறாக தெரிந்துவைத்திருப்பார்கள். நீங்க எப்படி பாடினாலும் சின்ன சறுக்கலை கண்டாலும் அவங்க பாட்டை கடிச்சு குதர்ற மாதிரி அவங்களுக்கு பட்டால்…. அவ்வளவுதான். ( காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு )\n4. பாடும்போது சின்ன சின்ன டக்குனு இருக்கறமாதிரி சின்ன மேனரிசங்களை பண்ணணும். அதுக்காக காக்கா வலிப்பு வந்தமாதிரி ஒரே பண்ணக்கூடாது. சில தேவையான நேரத்தில் மட்டுமே. அடுத்து அட்டேன்சனில் நின்னு பாடக்கூடாது. வெகு வெகு இயல்பாக நின்னு அல்லது இருந்து பாடுங்க. பாக்கறவங்களுக்கு நீங்கதான் பாட்டுக்கு சொந்தக்காரர் மாதிரி அனுபவிச்சு பாடரதா தெரியணும். முடிஞ்சா கொஞ்சம் அப்பாவி ஃபீலிங்கை முகத்தில் கொண்டுவர ட்ரை பண்ணுங்க.\nஆண் போட்டியாளரெனில் கண்ணை மூடி பாடிக்கொண்டு டக்கென கழுத்தோடு தலையை சைட்லயோ முன்னாலயோ இழுத்து பாடலுக்குள் நீங்க இருக்கறதா ஒரு ஃபீலிங்கை ஏற்படுத்தலாம். பெண் போட்டியாளரெனில் கண்ண மூடிக்கொண்டு மேலே சொன்ன ஐடியாவோடு சற்று இடுப்பசைத்து, கையை நன்றாக பொத்திப்பிடித்து சற்று மேலே, கீழே, சைட்ல என சின்ன சின்ன முவ்மென்ட்ஸ் பண்ணலாம். கண்ண திறந்து பாடறீங்கனா, நாடியோடு தலையை கீழே சரித்து பாடும் அதே நொடியில் கண்களை மேலே நன்றாக உயர்த்தி லெப்ஃட் றைட்டாக அசைக்கலாம். நீங்க கண்மை பாவிப்பவராயின் இது நல்லா வேர்க்கவுட்டாகும். ஆண்கள் கண்ண திறந்து பாடுவதை தவிர்க்கவும். ( அப்பதா மத்தவங்க சிரிக்கறது தெரியாது ) . இப்படி பாடலுக்குள் நீங்க இருக்கறதா ஒரு ஃபீலிங்கை ஏற்படுத்தணும்.\nமேடைக்கு அருகில் வந்ததும் ஒருதரம் மேடையை குனிஞ்சு தொட்டு கும்பிடுவதுபோல ஒரு வேலை ���ண்ணணும். இதெல்லாம் டக்குனு பார்வையாளரையும் நடுவரையும் ஈர்க்கும்.\n5. நிகழ்ச்சி நடத்துபவரோடு முடிந்தளவு தன்னடக்கத்தோடு பேசுங்கள். சில பெரிய இசை வித்துவான்களைப்பற்றி தெரிந்து கொண்டு அவ்வப்போடு டைமிங்ல அவங்களப்பத்தி எடுத்து விடணும். அதுக்காக பெரிய விடயம் தெரிந்தவர்களது மேடையில் நின்று அப்படி சொல்லக்கூடாது. அடடா இவனுக்கு இவரப்பத்தி தெரிஞ்சிருக்கேனு பரவசப்பட்டு இன்னும் டீப்பா அவங்களப்பத்தி கேட்டாங்கனா தெலைந்தீர்கள். பார்க்க கொளுக் மொளுக்கென வலிப்பு வந்தாமாதிரி எப்பவும் ஆக்சன் சொல்லிட்டே பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவர்களாக பார்த்து இருந்தால் மட்டும் இந்த டெக்னிக்கை எடுத்து விடவும்.\n6. எந்தக்கேள்விக்கும் டக்கு டக்குனு பதில் சொல்லக்கூடாது. றஃமானோட பேட்டிகளை பாத்திருக்கீங்களா ஹரீசின் பேட்டிகளை பார்த்திருக்கீங்களா எந்தக் கேள்விக்கும் கொஞ்சம் யோச்சிட்டுத்தான் பதில் சொல்லுவாங்க. எதையும் டப்பனு கவுத்தமா சொன்னமானு இல்லாம ஆறுதலா யோசிச்சு என்ன பேசுகிறோம் என்பதை உணர்ந்து தெளிவாக பேசுவார்கள். பார்க்கவே மேதைகள் மாதிரி இருக்கும். இதேமாதிரித்தான் நீங்களும் ரியாக்சன் குடுக்கணும். இவ்வளவு ஏன் நம்ம டாக்டர் இளையதளபதி கூட பேட்டில கேள்வி கேட்டா ஆட்காட்டி விரலால மூக்க ஒரு தரம் பிரஸ் பண்ணி தலையை கெளிச்சு அண்ணாந்து பார்த்துத்தான் பதில் சொல்லவாங்க. அவரே அப்படி ரியாக்சன் குடுக்கராருனா நீங்க எப்படிலாம் குடுக்கணும்\nஅண்மையில் சன் டீவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் இறுதி அங்கத்தை மட்டும் பார்க்க நேர்ந்தது. அதில் பங்குபற்றிய அனைவரும் அருமையாக பாடியிருந்தார்கள். விஜய் ஆன்டனி அவர்கள்தான் நடுவர். மற்ற 2 பேரும் யாரென தெரியவில்லை. சரி, அதுல அசத்தப்போவது யார் ல வார ஓருத்தர் அடிக்கடி வந்து அட்டேன்சனில் உலகமெல்லாமிருக்கும் தமிழர்களென ஆரம்பிப்பார். அதுதா மிகவும் பிடித்திருந்தது. சிரிப்பு தாங்க முடியாமலிருந்தது.\n15 பதில்கள் to “TVயில் பாடி வெற்றிபெற சில மொக்கை யோசனைகள்”\nயோசனைகள் எல்லாம் அருமையா இருக்கு நண்பா…\nரூம் போட்டு ஒக்காந்து யோசிப்பீங்களோ\nவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் வேத்தியன்\n எப்படியெல்லாம் யோசிக்கலாமென ஒரு பதிவு போடலாமென ஐடியா வந்துருக்கீ\nHi. எப்படி இப்��டியெல்லாம் யோசிக்கிறீங்க சுபாஷ். ஆகா..\nபார்க்கவே மேதைகள் மாதிரி இருக்கும். இதேமாதிரித்தான் நீங்களும் ரியாக்சன் குடுக்கணும். — நானா.. ஹூம்ம்\nசத்தப்போவது யார் ல வார ஓருத்தர் அடிக்கடி வந்து அட்டேன்சனில் உலகமெல்லாமிருக்கும் தமிழர்களென ஆரம்பிப்பார். அதுதா மிகவும் பிடித்திருந்தது. சிரிப்பு தாங்க முடியாமலிருந்தது.\nகாக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு\nபதிவுலகம் மத்தியில் தனித்து நிற்க்கின்றீர்கள்\nநம் பதிவுகளையும் கொஞ்சம் ஏர்ரெடுத்து பாருங்கள்.\nவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் கிஷோர்\nவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் உருப்புடாதது_அணிமா\nவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் SnapJudge\nவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் tamilnenjam\nவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் kalai\nஇதெல்லாம் எனக்கு முன்னாடியே தெரிஞ்சிருந்தா நானும் பாடிருபேநோன்னோ :))))\nஅப்படியே தயவுசெய்து டிவியில் லூகாஸ் வெற்றி பெறுவது எப்படி, பிரிட்டானியா வெற்றி பெறுவது எப்படி, பிரிட்டானியா வெற்றி பெறுவது எப்படி அம்பத்துர் எஸ்டேட் வெற்றி பெறுவது எப்படி அம்பத்துர் எஸ்டேட் வெற்றி பெறுவது எப்படி டன்லப் வெற்றி பெறுவது எப்படி டன்லப் வெற்றி பெறுவது எப்படி அம்பத்துர் வெற்றி பெறுவது எப்படி அம்பத்துர் வெற்றி பெறுவது எப்படி, ஆவடிவெற்றி பெறுவது எப்படி, ஆவடிவெற்றி பெறுவது எப்படி\nஉங்க ரேசியோ நல்லா இருக்கு 48 பதிவு போட்டிருக்கீங்க தமிழிஷில்.. 43 பதிவுகள் பப்ளிஷ் ஆகியிருக்கு.\nகலக்கல் பதிவுகளாக இட்டால் இப்படித்தான்.\nநான் பல நேரங்களில்.. மொக்கைகளைப் போட்டு – ஆனால் அந்த மொக்கைகளும் பல நேரங்களில் பப்ளிஷ் ஆகியிருக்கின்றன.\nஆதலால் விதவிதமான மொக்கைகளை அள்ளித் தெளித்திருக்கிறேன்\nஒரு சிறு விண்ணப்பம். ஆங்கிலப்பதிவுகளில், ஆட்சென்ஸ் உள்ள பதிவுகளில் தமிழில் பின்னூட்டங்கள் நிறைய இடம் பெற்றால் – உடனே PSA எனப்படும் Public Service Ads வருகிறதே. இதை சரிசெய்ய ஏதேனும் உபாயம் கூறவும்.\nநேற்று ஒரு பதிவு Girl’s Day out இப்படி தலைப்பு வைத்தேன். ஆனால் உடனே PSA வந்துவிட்டது. இது எதுவும் porno based keyword ஆ\n என மாற்றி வைத்தேன் – ஆனால் வேளைக்கு ஆகவில்லை.\nஅப்படியே விட்டுட்டேன். அந்தப்பதிவும் பப்ளிஷ் ஆச்சு.. ஆனால் PSA மட்டும் போகவேயில்லை.\nஏதேனும் தடுப்பு வழிகள் இரு��்தால் கூறவும் சுபாஷ் அவர்களே.\nவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் anubaviraja\nவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் நாமக்கல் சிபி\nஃஃஆதலால் விதவிதமான மொக்கைகளை அள்ளித் தெளித்திருக்கிறேன்ஃஃ\nஎன்ன இப்படி சொல்லிட்டீங்க. உங்க பதிவுகளை சின்சியரா படிக்கற ஆள் நான். மொக்கைனு சொன்னா எப்படி\nஃஃஆட்சென்ஸ் உள்ள பதிவுகளில் தமிழில் பின்னூட்டங்கள் நிறைய இடம் பெற்றால் – உடனே PSA எனப்படும் Public Service Ads வருகிறதேஃஃ\nபிளாகர் டெம்பிளேட்டானது ஒவ்வரு பின்னுட்டத்தையும் tag ஆக எடுத்து சேர்ச் எஞ்சினுக்கோ அல்லது அனலைடிசுக்கோ அனுப்புகிறது. ஆனால் தமிழ் அதிகமானதால் public service ads வருமென எதிர்பார்க்கவில்லை. இது தொடர்ந்து நடைபெறுகிறதா\nஅந்தத்தலைப்பு porno வகையிலில்லையே. அதற்கும் ஏன் அப்படி வந்ததென பரியவில்லை. 2 – 3 தரம் refresh பண்ணி பார்த்தீங்களா ஏனெனில் தனி ஆங்கிலப்பதிவுகளிலும் எனக்கு அப்படி நடந்திருக்கிறது.\nஎனதறிவிற்கு புலப்படுவது, சரியான adsense channel கிடைக்காததினால் public service ads வந்திருக்கலாம்.\nஇதற்கு சரியான வழி பிளாகின் ஒவ்வொரு category க்கும் தனியான channel உருவாக்கி பொருத்தமான key words ஐ description ல் குடுத்துவிடுங்கள்.\nSEO பொறிமுறையில் tags ஆனது key words ஆக பெறப்படும். search engine ல் முதலிடம் பிடிக்க tags ல் உள்ள சொற்கள் கண்டிப்பாக post title ல் இடம்பெறவேண்டும். அத்துடன் post லும் அதிகமாக அச்சொற்கள் வரவேண்டும். அதுதான் வழமையாக SEO ற்காக பண்ணும் வேலைகள்.\nஇந்த SEO ற்காக பயன்படுத்தும் keywords / tags இனைத்தான் adsense ஆனது எந்த ஆட்களை பிரசுரிக்கவேண்டுமென நிர்ணயிக்க பயன்படுத்துகிறது. ஆகவே அந்த keywords உங்களின் adsense channel ல் இல்லையனெ்றால் public service ads வர வாய்ப்பக்கள் அதிகம்.\nஉங்களின் flash music keyboard பதிவில் adsense மிகப்பொருத்தமான விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. இதற்கு உங்களின் blog tags ஆனது adsense channel keywords உடன் ஒத்துப்போவதே காரணம்.\n« இணையத்தில் பணம் 2 – ஐடீ மாணவர்கள், சுயதொழில் ஆர்வலருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.biomin.net/in-ta/print/species/ruminants/?tx_cookiepolicybar_pi1%5Baction%5D=close&tx_cookiepolicybar_pi1%5Bcontroller%5D=CookieBar&cHash=199d575f76afd19169463c73470893c8", "date_download": "2018-10-15T23:03:49Z", "digest": "sha1:I5DOK75HWSK72AKOQV65VGPSHGWEUCEV", "length": 12830, "nlines": 57, "source_domain": "www.biomin.net", "title": "Biomin.net - அசைபோடும் விலங்குகள்", "raw_content": "\nஅசைபோடும் விலங்குகள் குறித்த நிபுணத்துவம் - Ruminant Expertise\nகால்நடை விவசாயிகள் வெற்றிகரமாக செயல்பாட்டை நடத்து��தற்கு உதவுவதில் ஆரம்பத்திலிருந்தே பயோமின் பெரிதும் உறுதிபூண்டுள்ளது. அதன் சொந்த உள்ளுறை ஆராய்ச்சி மற்றும் உற்பத்திப்பொருள் புத்தாக்கம் முதற்கொண்டு பண்ணையில் செயல்முறை மேலாண்மை வரை இந்த தங்குதடையற்ற ஒத்துழைப்பிற்கு பல்துறை நிபுணர்கள் அடங்கிய குழுவானது காரணமாக இருக்கிறது.\nகுறிக்கோள்: அசைபோடும் விலங்குகள் பண்ணையை வெற்றிகரமாகவும் மற்றும் இலாபகரமாகவும் நடத்துவது.\nதினசரி உற்பத்தி குறித்த 360º உள்நோக்கை வழங்குகிற அறிவியலாளர்கள், கால்நடை மருத்துவர்கள் மற்றும் ஊட்டச்சத்துவியலாளர்கள் ஆகியோர், அசைபோடும் விலங்கினங்களுக்கான எமது வல்லுநர் குழுவில் இடம்பெற்றுள்ளனர். எதார்த்தமான பால்பண்ணை மேலாண்மையில் நன்கு பின்பற்றப்படுகிறவாறு அறிவியல் ரீதியாக சிறப்பான, நிரூபிக்கப்பட்ட மற்றும் பயன்படுத்துபவருக்கு உகந்த தீர்வுகளாக மாற்றப்படுவதற்கு இந்த வல்லுநர்களின் ஒத்துழைப்பு வகை செய்கிறது.\nமைகோடாக்சின்ஸ் (பூசண நச்சுகள்) - Mycotoxins\nநவீன பால்பண்ணை பசுக்களுக்கு அசைவூண் (rumen) இரைப்பை வழியாக மிகவும் வேகமாக உணவு செல்லும் வேகவீதம் உள்ளது. இதனால் நச்சுநீக்கம் செய்வதற்கு மிகவும் குறைந்த நேரமே நுண்ணுயிரிகளுக்கு கிடைக்கச் செய்யப்படுகிறது. இதனுடன் அதிக உணவு உட்கொள்ளலும் உடன் சேர்ந்துவிடுவதால், நாம் பொதுவாக எதிர்பார்க்கும் நம் பசுக்களின் இயற்கையான பாதுகாப்பு சக்திகளால் அவற்றை பாதுகாக்க முடியாமல் போய்விடுகிறது.\nகன்று வளர்ப்பு - Calf Rearing\nகன்று வளர்ப்பு மேலாண்மை என்பது பெரும்பாலும் குறைத்து மதிப்பிடப்படுகிறது. எனினும், இன்றைய நாளில், கன்றின் செயல்திறன், எதிர்கால பால் உற்பத்தியில் ஒரு பெரும் தாக்கவிளைவை கொண்டிருக்கும் என்பது பரவலாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. இது, வெள்ளாட்டுக்குட்டிகளுக்கும் மற்றும் செம்மறியாட்டுக்குட்டிகளுக்கும்கூடப் பொருந்தும்.\nஒவ்வொரு பால் சுரப்பு காலத்தின்போது மற்றும் பண்ணைப்பசுவின் மொத்த ஆயுள் காலத்தில் பால் உற்பத்தி எவ்வளவு என்பதுதான் ஒட்டுமொத்த பண்ணை இலாபத்தன்மைக்கு மிக முக்கியமான தீர்மானிப்பு அம்சமாகும். பால் சுரப்பு என்பது பல்வேறுபட்ட அம்சங்களைச் சார்ந்திருக்கிறது.\nஉணவு ஊட்டத்திறன் - Feed Efficiency\nஉணவு ஊட்டத்திறன் என்பது இலாபத்தன்மைக்கு ஒரு முக்கிய அளவு��ோல். தீவனத்தின் விலைகள் அதிகமாக உள்ள நிலையில் உணவு செரிமானத்தன்மையை மேம்படுத்துவதன் மூலம் உணவு ஊட்ட செயல்திறனை அதிகரிக்கச்செய்வது பலனளிக்கக்கூடும். நல்ல உணவு செரிமானத்தன்மை என்றால், எதிர்மறை சக்தி சமச்சீர்நிலை (negative energy balance (NEB)) இல்லாமல் அதிக பால் உற்பத்தி கிடைப்பது என்று பொருள்படும் .\nபதப்படுத்தப்பட்ட பசுந்தீவனம் - Silage\nநல்ல லாபகரமான உற்பத்திக்கு சிறப்பாக பதப்படுத்தப்பட்ட பசுந்தீவன மேலாண்மை மிகவும் முக்கியமாகும் மற்றும் பதப்படுத்தப்பட்ட பசுந்தீவனத்தின் தரத்தின் மீது தாக்கம் கொண்டிருக்கிற முக்கிய அம்சங்கள் பல உள்ளன. உங்களுடைய பசுந்தீவனத்தை எப்படி சிறப்பாக பாதுகாப்பது மற்றும் மேம்படுத்துவது என்பது குறித்து உங்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கு உரிய பயிற்சியை பயோமின் நிபுணர்கள் பெற்றுள்ளனர்.\nரூமென் உடல்நலம் & நீண்டகாலம் வாழும் திறன் - Rumen Health & Longevity\nஉகந்த அசைவூண் இரைப்பை ஆரோக்கியத்திற்கு உகந்த PH மற்றும் அசைவூண் இரைப்பையில் உயர் நுண்ணுயிரி எண்ணிக்கை அவசியம் என்பது வெற்றிகரமான உற்பத்திக்கு ஒரு முக்கிய நிபந்தனையாகும். உகந்த அளவு அசையூண் இரைப்பை ஆரோக்கியமானது. அதிக செரிமானத்தன்மைக்கும் மற்றும் உணவு (தீவன) உட்கொள்ளலுக்கும் வழிவகுக்கிறது.\nமாட்டிறைச்சி உற்பத்தி - Beef Production\nஅதிக மாட்டிறைச்சி உற்பத்திக்கு நல்ல தரமான தீவனம் அவசியமாகும். அதிகளவிலான தீவன உட்கொள்ளல், மேம்படுத்தப்பட்ட மாட்டிறைச்சி உற்பத்தியோடு தொடர்புடையதாக பிற காரணிகளுள் ஒன்றாக இருக்கிறது.\nஇந்த தலைப்பு பற்றிய உங்கள் கேள்விகளுக்கு...\nஎங்களது தகவல் களஞ்சியத்தில் படிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vsrc.in/index.php/articles/2014-07-30-09-00-02/item/658-1", "date_download": "2018-10-16T00:35:01Z", "digest": "sha1:DU6IPSPE5E3DBQPVKZIOCEPH6VLSN64P", "length": 33262, "nlines": 137, "source_domain": "vsrc.in", "title": "முழுமையான இறையனுபவம் – 1 (ஹிமாலய யாத்திரை / காசி யாத்திரை - பயணத் தொடர்) - Vedic Science Research Centre", "raw_content": "\nதமிழ்ப்புத்தாண்டு, இலக்கியம், கலாச்சாரம் / பண்பாடு\n\"பெரியபுராணச் சிந்தனை\" - தொடர் சொற்பொழிவு\nமதமாற்றம் ஒரு தேசிய அபாயம்\n\"சமயத் தமிழ்\" - புத்தாண்டுத் தமிழ்த் திருவிழா சிறப்புரை\nதமிழ்ப்புத்தாண்டு, இலக்கியம், கலாச்சாரம் / பண்பாடு\n\"பெரியபுராணச் சிந்தனை\" - தொடர் சொற்பொழிவு\nமதமாற்றம் ஒரு தேசிய அபாயம்\n\"சமயத் தம���ழ்\" - புத்தாண்டுத் தமிழ்த் திருவிழா சிறப்புரை\nமுழுமையான இறையனுபவம் – 1 (ஹிமாலய யாத்திரை / காசி யாத்திரை - பயணத் தொடர்)\nசிந்து சரஸ்வதி நதி தீரங்களில் வளர்ந்த வேத நாகரீகத்தின் அசைக்க முடியாத சாட்சியாகத் திகழ்கிறது பழம்பெருமை வாய்ந்த கலாச்சார, ஆன்மீகப் பாரம்பரியம் மிகுந்த புண்ணிய பூமியான நமது பாரத தேசம். பல பிராந்தியங்களில் பலவிதமான மொழிகள் பேசிக்கொண்டு, தங்களுக்கென்று குறிப்பிட்ட பழக்க வழக்கங்களைக் கொண்டு மக்கள் வாழ்ந்து வந்தாலும், இந்த தேசத்திற்கென்றே உரிய ஆன்மீகக் கலாச்சாரப் பாரம்பரியம் அவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்துத் தேசிய ஒருமைப்பாட்டிற்கு வழிவகுக்கின்றது.\nவடக்கே இருக்கும் மக்கள் தெற்கே உள்ள புண்ணியத்தலங்களைத் தரிசிக்க வருவதும், தெற்கே உள்ள மக்கள் வடக்கில் உள்ள புண்ணியத் தலங்களைத் தரிசிக்கச் செல்வதும், ஹிமாலய யாத்திரை, காசி யாத்திரை, ராமேஸ்வரம் யாத்திரை போன்ற யாத்திரைகளும் நமது ஆன்மீகக் கலாச்சாரப் பாரம்பரியத்திற்கும் அதனால் ஏற்படும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் சான்று பகர்கின்றன.\nகடவுள் நம்பிக்கை கொண்ட ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வில் ஆன்மீகப் பயணங்கள் மேற்கொள்வது நடைமுறையில் இருந்துவரும் வழக்கம். ஒரு சில புண்ணியத் தலங்களைத் திட்டமிட்டுப் பயணம் மேற்கொண்டு தரிசிக்கலாம். ஆனால் சில புண்ணியத் தலங்களின் தரிசனம் இறைவனின் அழைப்பு கிட்டும் போது தான் நமக்கு ஏற்படும். இது என்னுடைய முதல் சபரிமலை தரிசனத்திலும், ஒவ்வொரு முறையும் திருப்பதி தரிசனத்திலும் நான் அனுபவித்தறிந்த உண்மை.\nபல வருடங்கள் சபரிமலை யாத்திரை மேற்கொள்ள வேண்டும் என்கிற அவா என் மனத்தில் இருந்துவந்தாலும், ஸ்வாமி ஐயப்பனின் அழைப்பு கிட்டிய பிறகுதான் என்னுடைய முதல் வருட சபரி மலைப் பயணம் நடந்தது. அதன் பிறகு என் தந்தையார் காலம் முடிந்த வருடம் வரை 12 வருடங்கள் தொடர்ந்து சபரி மலைத் தரிசனம் செய்தேன்.\nஅதே போல, பல முறைகள் திருப்பதி ஏழுமலையானைத் தரிசனம் செய்திருந்தாலும், ஒரு முறை கூடத் திட்டமிட்டுச் சென்றதில்லை. ஒவ்வொரு முறையும் நான் எதிர்பாராத சமயங்களில்தான் வாய்ப்பு கிட்டிச் சென்றிருக்கிறேன்.\n2015ம் வருடம் மே மாதம் ஏற்பட்ட ஹிமாலய தரிசனமும் சிவபெருமானின் அழைப்பினாலும் அனுமதியாலும்தான் என்று பரிபூரணமாக நம்புகிறேன். பள்ளியில் படிக்கும் காலத்திலேயே தந்தையாரிடம் ”ருத்ரம்” கற்றுக்கொண்டவன் என்கிற முறையிலும், பல வருடங்கள் பிரதோஷ கால பூஜைகள் முறையாகச் செய்தவன் என்கிற முறையிலும், கைலாய தரிசனம் என்பது என்னுடைய நெடுநாள் கனவுகளில் ஒன்று. கேதார்நாத், அமர்நாத், மானசரோவர் ஆகிய மூன்று தலங்களையும் வாழ்வில் ஒரு முறையாவது தரிசிக்க வேண்டும் என்கிற அவா எப்போதும் என் மனத்தில் இருந்துவருகின்ற ஒன்று.\nஅதில் கேதார்நாத் தரிசனம் இப்படித் திடீரென்று ஏற்படும் என்று நான் சற்றும் நினைக்கவில்லை. திருவள்ளுவர் திருநாட்கழகத்தின் சார்பில், ரிஷிகேஷில் கங்கைக் கரையில் திருவள்ளுவர் சிலையை நிறுவ முடிவு எடுக்கப்பட்டவுடன், ரிஷிகேஷ் பயணத்துடன் கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய நான்கு புண்ணியத் தலங்களையும் (Char Dham) சேர்த்து தரிசனம் செய்து வரலாம் என்று சரியான முடிவை எடுத்த தம்பி பால கௌதமனுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றிகளையும் உரித்தாக்குகிறேன்.\n”தாம்” என்றால் ”வாஸ ஸ்தானம்” என்று பொருள். “சார் தாம்” என்பது இறைவன் வசிக்கும் நான்கு தலங்களைக் குறிப்பிடுவதாகும். பொதுவாக வடக்கே பத்ரிநாத், மேற்கே ஸோம்நாத், கிழக்கே புரி ஜகன்னாத், தெற்கே ராம்நாத் (ராமேஸ்வரம்) ஆகியவற்றையே “சார் தாம்” என்று சொல்வது வழக்கம். மற்றபடி ஹிமாலயத்தில் உள்ள நான்கு தலங்களான யமுனோத்ரி, கங்கோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத் ஆகியவற்றை ”சோட்டா சார் தாம்” என்று அழைக்கும் வழக்கமும் உண்டு.\nஹிமாலய தரிசனத்துடன், பஞ்சப்ரயாகை, ரிஷிகேஷ், ஹரித்வார், நைமிசாரண்யம், அயோத்தியா, பிரயாகை, காசி, கயா, புரி ஆகிய தலங்களையும் இணைத்து மிகப்பெரிய தீர்த்த யாத்திரையாக அமைத்துக்கொண்டோம். ரிஷிகேஷில் திருவள்ளுவர் சிலை நிறுவும் திட்டம் சற்றே தள்ளிப்போனாலும், எங்களுடைய பயணத்தை நாங்கள் தள்ளிப்போட விரும்பவில்லை. எங்களுடைய வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த சிலர் அவரவர் குடும்பத்தினருடனும் சேர்ந்து மொத்தம் 29 பேர் இந்த யாத்திரையை மேற்கொண்டு வெற்றிகரமாகப் பூர்த்தி செய்தோம்.\nஹிமாலய தரிசனத்திற்காக மேற்கொண்ட உத்தராகண்ட் யாத்திரையில் கடும் குளிரையும், பித்ரு காரியங்களுக்காக மேற்கொண்ட பிரயாகை-காசி-கயா யாத்திரையில் கடும் வெப்பத்தையும் அனுபவித்தோம். உத்தராகண்டத்தில் 2014ம் ஆண்டுதான் கடுமையான மழை வெள்ளம் ஏற்பட்டுப் பல பகுதிகள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்ததால், சாலைகள் பல இடங்களில் சரி செய்யப்படாமல் இருந்தது. ஆங்காங்கே சாலைகள் செப்பனிடும் பணிகள் நடந்துகொண்டிருந்தன. மலைப்பாதைகளில் பல இடங்களில் மண்சரிவுகள் ஏற்பட்டுச் சாலைகள் மிகவும் குறுகிப்போயிருந்தன. எனவே பல நூறு அடிகள் பள்ளத்தாக்குகள் கொண்ட மலைப் பாதையில் பேருந்தில் செல்லும்போது, கரணம் தப்பினால் மரணம் என்கிற நிலையே இருந்தது. மிகவும் அனுபவமும் திறமையும் வாய்ந்த ஓட்டுனர்களே அந்தப் பாதையில் மோட்டார் வாகனங்களைச் செலுத்த முடியும்.\nமேலும், யமுனோத்ரி செல்ல அடிவாரத்தில் உள்ள ஜானகிபாய் சட்டி என்கிற இடம் வரைதான் பேருந்து செல்லும். பிறகு அங்கிருந்து 5 கிலோமீட்டர்கள் மலைப்பாதையில் நடந்து ஏற வேண்டும். அதே போல கேதார்நாத் செல்ல ஹெலிகாப்டர் வசதி இருந்தாலும், அதில் செல்லும் அளவுக்குப் பொருளாதார வசதி இல்லாதவர்கள் 14 கிலோமீட்டர் நடைபாதையில்தான் ஏறிச் செல்லவேண்டும். ஹெலிகாப்டரில் செல்பவர்களும் கோவிலை அடைய ஒரு கிலோமீட்டர் நடக்க வேண்டும். அதே போல கங்கோத்ரியிலும் கோவிலை அடைய ஒரு கிலோமீட்டர் நடக்க வேண்டும். பத்ரிநாத்திலும் பஸ் நிலையத்திலிருந்து கோவிலை அடையவும், அதைத்தாண்டி சீன எல்லையில் உள்ள வியாசர் குகை, பிள்ளையார் குகை, சரஸ்வதி நதியின் தோற்றுவாய் ஆகிய இடங்களைக் காண மலைப்பாதையில் ஏறிச் செல்ல வேண்டும். மேற்சொன்ன இடங்களில் வயதானவர்களும், ஏற முடியாதவர்களும் குதிரைகள் அல்லது தண்டி எனப்படும் டோலி (நான்கு பேர் சுமந்து செல்லும் பல்லக்கு) மூலம் செல்லலாம். இது தவிர ஒரு ஆள் முதுகில் சுமந்து செல்லும் கண்டி எனப்படும் வசதியும் உண்டு. இது குழந்தைகளுக்குத்தான் வசதியே தவிர பெரியவர்களுக்கு உதவாது.\nநான்கு தலங்களுமே கடல் மட்டத்திலிருந்து 3000 மீட்டர் முதல் 4000 மீட்டர் வரை உயரத்தில் இருப்பதால், வயதானவர்கள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் ஆகியோருக்கு பிராணவாயு பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பு உண்டு. ஆகவே அவர்கள் தங்களை மிகவும் பிரயத்தனம் செய்து கஷ்டப்படுத்திக்கொள்ளாமல், ஆங்காங்கே தேவையான அளவு ஓய்வு எடுத்துக்கொண்டு, இறைவனை மனதில் தியானித்தபடியே செல்வது நன்மை பயக்கும்.\n��வ்விடங்களிலும் உள்ள நதிகள் பனிப்பொழிவினால் மிகவும் ஜில்லென்று (Ice Cold) இருப்பதால், சிலருக்குக் குளிர் ஜுரம் போன்ற தாக்கங்கள் ஏற்படும் வாய்ப்பு உண்டு. ஆகவே, வயதானவர்களும், முடியாதவர்களும் நதிகளில் இறங்கிக் குளிக்காமல் பிரோக்ஷணம் செய்துகொள்வது நல்லது.\nகடும் குளிரினாலும், குளிர்ச்சி மிகுந்த நதிகளில் குளிப்பதாலும், பல இடங்களில் நடந்து மலையேறிச் செல்வதாலும் குதிகால்களில் பனி வெடிப்பு (பித்த வெடிப்புகள்) ஏற்பட்டு கீழே ஊன்றி நடக்க முடியாதவாறு வலி ஏற்படும். எனவே அவற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள எண்ணை, தைலம் மற்றும் வெடிப்பு மருந்துகள் (Anti-Crack Cream) எடுத்துச் செல்வது நல்லது.\nஉணவைப் பொருத்தவரை மிகவும் கஷ்டம் என்று சொல்ல முடியாது. தென்னிந்திய உணவு வகைகள் கிடைக்காதே ஒழிய, வட இந்திய உணவான ரொட்டி, சப்பாத்தி, சப்ஜி (கூட்டு), தால் (பருப்பு), சாவல் (அரிசிச் சோறு) குறைவின்றிக் கிடைக்கின்றன. தயிரும் வேண்டுமளவு கிடைக்கிறது. டீ, காபி கிடைக்கின்றன. ஊறுகாயும் கிடைக்கிறது. இங்கேயிருந்து கருவேப்பிலை பொடி, பருப்புப்பொடி, கொத்தமல்லிப் பொடி போன்றவை எடுத்துச் சென்றால் அரிசிச் சோறு வாங்கிக் கலந்து சாப்பிடலாம்.\nகுளிர் தாங்க முடியாதவர்களுக்கு ஜலதோஷம், சளி, நெஞ்சுக்கட்டு, ஜுரம் போன்ற உபாதைகள் ஏற்படலாம். பல இடங்களில் கிடைக்கும் குடிநீர்களைக் குடிப்பதால் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படலாம். உணவுகள் சிலருக்கு ஒத்துவராமல் போகலாம். ஆகவே, வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் போன்ற உபாதைகளும் ஏற்பட வாய்ப்புண்டு. சிலருக்கு பேருந்தில் மலைப்பாதையில் பயணம் செய்வது ஒத்துக்கொள்ளாது. தலைவலி, வயிற்றுப்பிரட்டல், வாந்தி ஆகிய தொல்லைகள் ஏற்படும். எனவே, முன்னேற்பாடாக மேற்கூறப்பட்ட தொல்லைகளிலிருந்து விடுபெறத் தேவையான மருந்து மாத்திரைகளையும் எடுத்துச் செல்வது நல்லது.\nஉத்தராகண்ட் மாநிலத்தில் தங்கும் வசதிக்குச் சத்திரங்களும், ஹோட்டல்களும் உள்ளன. வசதியானவையாகவும், மலிவான வாடகையிலும் அறைகள் கிடைக்கின்றன. சதாரணமாகக் கிடைக்கும் 2 படுக்கைகள் கொண்ட அறைகள் மட்டுமல்லாமல், 4 படுக்கைகள் கொண்ட அறை, 6 படுக்கைகள் கொண்ட அறை, 10 படுக்கைகள் கொண்ட அறை போன்றவையும் இருக்கின்றன. 20 பேர் 30 பேர் என்று குழுவினராகப் பயணம் மேற்கொள்பவர்களுக்கு அவை மிகவும் வசத��யாக இருக்கும். ஏப்ரல் மாதத்திலிருந்து செப்டம்பர் மாதம் வரையிலான 6 மாதங்கள் மட்டுமே இங்கு சீஸன் காலம். இடையில் ஜூலை ஆகஸ்டு இரு மாதங்கள் மழைக்காலம் ஆதலால், மக்கள் போக்குவரத்து குறைவாகவே இருக்கும். ஆகவே நான்கு மாதங்கள் தான் சீஸன் காலம். ஒரு வருடத்திற்கான சம்பாத்தியத்தை இந்த நான்கு மாதங்களில் அவர்கள் சம்பாதித்துக்கொள்ள வேண்டும். ஆயினும் அவர்கள் பேராசை கொண்டு நம்மிடம் பணம் பிடுங்குவது கிடையாது. மிகவும் மலிவாகவே தருகிறார்கள். சில நூறு ருபாய்களே அறைவாடகைக்கு வசூலிக்கிறார்கள். போதும் என்ற மனம் கொண்டு வாழ்கிறார்கள். மிகவும் நல்லவர்களகவும் இருக்கிறார்கள். நமது ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைவாசத் தலங்களில் சீஸன் காலங்களில் ஆயிரக்கணக்கான ரூபாய்கள் நம்மிடமிருந்து வசூலிக்கப்படுவதை ஒப்பிட்டால், உத்தராகண்டத்தின் அருமையையும் பெருமையையும் உணரலாம்.\nஇந்த யாத்திரையின் இரண்டாவது கட்டமான பிரயாகை (அலஹாபாத்), காசி, கயா மற்றும் புரி ஆகிய இடங்களில் கடுமையான வெயிலையும் வெப்பத்தையும் அனுபவித்தோம். இவ்விடங்களுக்குச் செல்வது ஆகஸ்டு முதல் நவம்பர் வரை சரியான காலம் என்றாலும், மீண்டும் ஒரு முறை 30 பேரை அழைத்துக்கொண்டு பயணம் மேற்கொள்வது சிரமம் என்கிற காரணத்தால் உத்தராகண்ட யாத்திரையுடன் காசி யாத்திரையையும் சேர்த்துவிட்டோம்.\nகோடை காலம் ஆதலால், கங்கை மிகவும் வற்றியிருந்தது. பிரயாகை திரிவேணி சங்கமத்தில் கூட கால்முட்டி வரைதான் நீர் மட்டம் இருந்தது. காசியில் கங்கைக் கட்டங்களிலும் 50 முதல் 70 படிகள் வரை இறங்கிச் சென்று குளிக்க வேண்டியிருந்தது. காஞ்சி சங்கர மடம் மூலமாகப் பயணம் மேற்கொண்டதால் பிரயாகை, காசி, கயா மூன்று இடங்களிலும் தங்குவதற்கோ, நமது பாரம்பரிய உணவிற்கோ எந்த ஒரு குறையும் இல்லாமல் இருந்தது. ஒடிஸா மாநிலம் புரியிலும் தென்னிந்திய உணவு கிடைத்தது.\nஉத்தராகண்ட யாத்திரை முடித்தவுடன் ஹரித்வாரிலிருந்து விடியற்காலை 4 மணிக்குக் கிளம்பி நைமிசாரண்யம் பார்த்துவிட்டு அயோத்தி சென்று ராமபிரானை தரிசித்துப் பின்னர் பிரயாகை சென்றடைவதாகத் திட்டம். ஆனால் விடியற்காலை 4 மணிக்கு வரவேண்டிய பேருந்து 3 மணிநேரம் காலதாமதமாக 7 மணிக்கு வந்ததால், அயோத்தி எங்கள் பயணத்திட்டத்திலிருந்து விடுபட்டுப் போனது. தவிர்க்க முடியாத காரணத்தால் அயோத்தி தரிசனம் மட்டும் விடுபட்டுப் போனது ஒன்றுதான் குறை. மற்றபடி இந்த யாத்திரை எங்கள் அனைவரின் வாழ்விலும் சிறந்த முழுமையான ஆன்மீக அனுபவமாகத் திகழ்ந்துள்ளது என்பதோடு மட்டுமல்லாமல், ஏதோ ஒரு விதத்தில் திருப்பு முனையாகவும் மாறக்கூடும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.\nஇந்த யாத்திரையின் அனுபவங்களையும் மற்ற குறிப்புகளையும் சேர்த்து ஒரு பயணத் தொடராக எழுதி உங்கள் அனைவருடனும் பகிர்ந்துகொள்கிறேன். வரும் காலத்தில் ஹிமாலய தரிசன யாத்திரை மேற்கொள்பவர்களுக்கு இந்தத் தொடர் சிறிதளவேனும் பயன்பட்டால், கேதார்நாத்தில் வீற்றிருக்கும் மஹாதேவரின் அருள் கிடைத்த பேறு பெற்றவனாவேன்.\nஆலயங்களில் ஆடைக் கட்டுப்பாடு அவசியம்\nஅனைத்து ஜாதி அர்ச்சகர் சட்டம் ஒரு திராவிட மாயை - 2\nஅனைத்து ஜாதி அர்ச்சகர் சட்டம் ஒரு திராவிட மாயை – 1\nசகிப்புத்தன்மையற்ற பிரபலங்கள் தேசத்தின் அவமானம்\nMore in this category: « சிவராத்திரி தரிசனத்தில் சிவத்தலங்களும் சில வருத்தங்களும்\tமுழுமையான இறையனுபவம் – 2 (ஹிமாலய யாத்திரை / காசி யாத்திரை – பயணத் தொடர்) »\n `சிவாய நம' எனப் பெற்றேன்\nதேன் ஆய், இன் அமுதமும் ஆய், தித்திக்கும் சிவபெருமான்\nதானே வந்து, எனது உள்ளம் புகுந்து, அடியேற்கு அருள் செய்தான்\nஊன் ஆரும் உயிர் வாழ்க்கை ஒறுத்து அன்றே, வெறுத்திடவே\nஉங்கள் பதிவு எங்கள் பாக்கியம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvinews.com/2016/11/30_21.html", "date_download": "2018-10-16T00:15:56Z", "digest": "sha1:TL6JOTYGQ2JINCHV6TMFKGIFHGRTICBI", "length": 10977, "nlines": 91, "source_domain": "www.kalvinews.com", "title": "பள்ளி, கல்லூரி மற்றும் பல் கலைக்கழக விளையாட்டு வீரர்களுக்கான ஊக்கத் தொகை பெற 30-க்குள் விண்ணப்பிக்கலாம். - Kalvinews கல்விநியூஸ்", "raw_content": "\nபள்ளி, கல்லூரி மற்றும் பல் கலைக்கழக விளையாட்டு வீரர்களுக்கான ஊக்கத் தொகை பெற 30-க்குள் விண்ணப்பிக்கலாம்.\nபள்ளி, கல்லூரி மற்றும் பல் கலைக்கழகங்களில் பயிலும் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகையை பெற, விண்ணப்பங்கள் வரவேற்கப் படுவதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தாவது:2016-17ம் கல்வி ஆண்டில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரி, பல் கலைக்கழகங்களில் பயிலும்தகுதியுடைய விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனை களுக்கான ஊக்கத் தொகை (SDAT) வழங்கப்பட உள்ளது.உயர்நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த வீரர்களுக்கு ரூ.10 ஆயிரமும், கல்லூரி மற்றும் பல்கலைக்கழக வீரர்களுக்கு ரூ.13 ஆயிரமும் ஊக்கத் தொகையாக வழங்கப் பட உள்ளது.2015 ஜூலை 1-ம் தேதி முதல் 2016 ஜூன் 30-ம் தேதி வரையிலான காலங்களில், தேசிய அளவிலான பள்ளி விளை யாட்டு குழுமம், அங்கீகரிக்கப் பட்ட தேசிய விளையாட்டு கழகங்கள்,இந்திய விளையாட்டு குழுமம் நடத்திய போட்டிகள் மற்றும் அகில இந்திய பல் கலைக்கழகங்களுக்கு இடையே யான விளையாட்டுப் போட்டி களில் வெற்றி பெற்ற விளை யாட்டு வீரர்கள் மற்றும் வீராங் கனைகள் இந்த ஊக்கத் தொகையை பெற விண்ணப் பிக்கலாம்.\nதிருவள்ளூர் மாவட்ட விளை யாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலரின் அலுவலகத்தில் ரூ.10 செலுத்தி விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக் கொள்ள லாம். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணைய தளமான www.sdat.tn.gov.in மூலம்பதிவிறக்கமும் செய்துக் கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண் ணப்ப படிவங்களை வரும் 30-ம் தேதிக்கு முன்னர் திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அலுவலகத்தில், தகுந்த அசல் சான்றிதழ் மற்றும் நகல் ஆகிய வற்றுடன் நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.\nஇன்னும் ஒரு வாரத்திற்குள் ஆசிரியர் தகுதி தேர்வு\nC மற்றும் D கிரேடு மாணவருக்குத் தன்னம்பிக்கை தர ஆசிரியரின் சூப்பர் ஐடியா\nTerm2- Over All TLM Collections : 1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கான இரண்டாம் பருவத்ததிற்கான அனைத்து கற்றல்-கற்பித்தல் துணைக்கருவிகள்\nTET - ஆசிரியர் தகுதித்தேர்வு முறையில் மாற்றம் : புதிய பாடத்திட்டப்படி தேர்வு நடத்த TRB முடிவு\nவேலூர் மாவட்டத்தில் 13.10.2018 (சனிக்கிழமை) அனைத்து பள்ளிகளும் வேலை நாளாக செயல்படும்\n82 ஆயிரம் ஆசிரியர்கள் TRB மூலம் தேர்வு - பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தற்போது இல்லை - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nஆசிரியர்கள் திருத்திய காலாண்டு தேர்வு விடைத்தாள்கள் மறுஆய்வு: கல்வித்துறை முடிவால் ஆசிரியர்கள் கலக்கம்\nFlash News : தொடக்கக்கல்வி- ABL மற்றும் SALM அரசாணையில் திரு���்தம் செய்து அரசாணை வெளியீடு G.O - 200 Dated -26.09.2018\nமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் 7 பேர் - திடீர் மாற்றம்.\nஇன்னும் ஒரு வாரத்திற்குள் ஆசிரியர் தகுதி தேர்வு\nC மற்றும் D கிரேடு மாணவருக்குத் தன்னம்பிக்கை தர ஆசிரியரின் சூப்பர் ஐடியா\nTerm2- Over All TLM Collections : 1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கான இரண்டாம் பருவத்ததிற்கான அனைத்து கற்றல்-கற்பித்தல் துணைக்கருவிகள்\nTET - ஆசிரியர் தகுதித்தேர்வு முறையில் மாற்றம் : புதிய பாடத்திட்டப்படி தேர்வு நடத்த TRB முடிவு\nவேலூர் மாவட்டத்தில் 13.10.2018 (சனிக்கிழமை) அனைத்து பள்ளிகளும் வேலை நாளாக செயல்படும்\n82 ஆயிரம் ஆசிரியர்கள் TRB மூலம் தேர்வு - பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தற்போது இல்லை - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nஆசிரியர்கள் திருத்திய காலாண்டு தேர்வு விடைத்தாள்கள் மறுஆய்வு: கல்வித்துறை முடிவால் ஆசிரியர்கள் கலக்கம்\nFlash News : தொடக்கக்கல்வி- ABL மற்றும் SALM அரசாணையில் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு G.O - 200 Dated -26.09.2018\nமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் 7 பேர் - திடீர் மாற்றம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvinews.com/2018/05/2000.html", "date_download": "2018-10-15T23:39:46Z", "digest": "sha1:6GGGCZ46YPIYHMF4TV7BVO7EY426S3U4", "length": 9322, "nlines": 94, "source_domain": "www.kalvinews.com", "title": "2,000 பேருக்கு பணி : தபால் துறையில் வாய்ப்பு - Kalvinews கல்விநியூஸ்", "raw_content": "\n2,000 பேருக்கு பணி : தபால் துறையில் வாய்ப்பு\nதபால் துறையில் காலியாகவுள்ள, 2,000 கிராம தபால் ஊழியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படவுள்ளன.\nநாட்டில், 80 சதவீத தபால் நிலையங்கள் கிராமப்புறங்களில் உள்ளன.\nஇந்நிலையங்களில், இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இப்பணியிடங்கள், நேர்முக தேர்வு அடிப்படையில், ஆண்டுதோறும் நிரப்பப்படுவது வழக்கம். அவ்வகையில், 2018 - 19ம் ஆண்டுக்கான காலிப்பணியிடங்கள் சமீபத்தில் கணக்கிடப்பட்டன. இதில், நாடு முழுவதும், 2,286 பணியிடங்கள் காலியாக உள்ளது தெரியவந்துள்ளது.\nஇப்பணியிடங்களுக்கு, தகுதியுடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தபால்துறை அறிவித்துள்ளது. இதன்படி, குறைந்தபட்சம், 10ம் வகுப்பு அல்லது இளநிலை பட்டதாரிகள் அனைவரும் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.\nவயது வரம்பு, 18 - 40 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விரும்புவோர், 'http://www.appost.in/gdsonline/Home.aspx' எனும் இணையதள முகவரியில், வரும், 24ம் தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.\nதபால் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பணியாளர்கள் இல்லாததால் கிராமப்புறங்களில் தபால் பட்டுவாடா செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அதை கருதி, பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 'கிராம தபால் ஊழியர் பணிக்கான, அதிகபட்ச வயது வரம்பை, 30லிருந்து, 40 ஆக இந்திய தபால் துறை உயர்த்தியுள்ளதால், அதிகம் பேர் விண்ணப்பிக்க வாய்ப்புள்ளது' என்றார்\nஇன்னும் ஒரு வாரத்திற்குள் ஆசிரியர் தகுதி தேர்வு\nTerm2- Over All TLM Collections : 1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கான இரண்டாம் பருவத்ததிற்கான அனைத்து கற்றல்-கற்பித்தல் துணைக்கருவிகள்\nC மற்றும் D கிரேடு மாணவருக்குத் தன்னம்பிக்கை தர ஆசிரியரின் சூப்பர் ஐடியா\nTET - ஆசிரியர் தகுதித்தேர்வு முறையில் மாற்றம் : புதிய பாடத்திட்டப்படி தேர்வு நடத்த TRB முடிவு\nவேலூர் மாவட்டத்தில் 13.10.2018 (சனிக்கிழமை) அனைத்து பள்ளிகளும் வேலை நாளாக செயல்படும்\n82 ஆயிரம் ஆசிரியர்கள் TRB மூலம் தேர்வு - பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தற்போது இல்லை - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nஆசிரியர்கள் திருத்திய காலாண்டு தேர்வு விடைத்தாள்கள் மறுஆய்வு: கல்வித்துறை முடிவால் ஆசிரியர்கள் கலக்கம்\nFlash News : தொடக்கக்கல்வி- ABL மற்றும் SALM அரசாணையில் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு G.O - 200 Dated -26.09.2018\nஇன்னும் ஒரு வாரத்திற்குள் ஆசிரியர் தகுதி தேர்வு\nTerm2- Over All TLM Collections : 1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கான இரண்டாம் பருவத்ததிற்கான அனைத்து கற்றல்-கற்பித்தல் துணைக்கருவிகள்\nC மற்றும் D கிரேடு மாணவருக்குத் தன்னம்பிக்கை தர ஆசிரியரின் சூப்பர் ஐடியா\nTET - ஆசிரியர் தகுதித்தேர்வு முறையில் மாற்றம் : புதிய பாடத்திட்டப்படி தேர்வு நடத்த TRB முடிவு\nவேலூர் மாவட்டத்தில் 13.10.2018 (சனிக்கிழமை) அனைத்து பள்ளிகளும் வேலை நாளாக செயல்படும்\n82 ஆயிரம் ஆசிரியர்கள் TRB மூலம் தேர்வு - பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தற்போது இல்லை - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nஆசிரியர்கள் திருத்திய காலாண்டு தேர்வு விடைத்தாள்கள் மறுஆய்வு: கல்வித்துறை முடிவால் ஆசிரியர்கள் கலக்கம்\nFlash News : தொடக்கக்கல்வி- ABL மற்றும் SALM அரசாணையில் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு G.O - 200 Dated -26.09.2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/embalming/", "date_download": "2018-10-15T23:37:35Z", "digest": "sha1:PZ32V2VHIR6EXHKFV43HLBINSOE6EZGL", "length": 2722, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "embalming | பசுமைகுடில்", "raw_content": "\nஜெயலலிதாவின் கன்னத்தில் நான்கு ஓட்டைகள் தான். ஆனால் சட்டத்தில் இருக்கும் நூறாயிரம் ஓட்டைகளை யார் அடைப்பது. ஜெயலலிதா கன்னத்தில் எப்படி வந்தன அந்த நான்கு ஓட்டைகள். ஜெயலலிதா கன்னத்தில் எப்படி வந்தன அந்த நான்கு ஓட்டைகள்.\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://yuvaraj.zhakanini.com/2015/10/blog-post_18.html", "date_download": "2018-10-15T23:48:52Z", "digest": "sha1:7IWWKFNBKWC67EO3U36YCZDB4WTK7QJD", "length": 10688, "nlines": 164, "source_domain": "yuvaraj.zhakanini.com", "title": "தமிழ்த்தோட்டம்: மனித உறவுகள் மேம்படட்டும்", "raw_content": "\nஇணைவோம் தோட்டத்தில், தமிழோடு தொழில்நுட்பத்தை வளர்ப்பதற்கு...\nஒவ்வொரு மனிதனும் , சகமனிதர்களுடனான உறவை சரிவர மேற்கொள்ளாததால் தான் பொறாமை, வன்மம், ஆணவம், சகிப்பின்மை, அது இதுன்னு மனதில் வைத்துக்கொண்டு பழிவாங்குகிற பேரில் மனிதத்தை தொலைக்கிறார்கள்...\nயாரை பார்த்தாலும், முகநூல் பதிவில் மனித உறவுகளில் உள்ள சிக்கல்களை மையமாக கொண்ட பொன்மொழிகளை பகிர்கிறார்கள் அல்லது தாங்களாகவே தத்துவங்களை எழுதி வைக்கிறார்கள்...\nகுறிப்பாக மனித உறவில் சிக்கல் , காதல், நட்பு ஆகியவற்றை தாண்டி, பணியிடங்களில் தான் அதிகமாக இருக்கிறது.\nசக பணியாளர் படிக்கவே , தத்துவ பொன்மொழிகளை பதிந்து விடுவதாக ஆய்வில் தெரியவருகிறது.\nஅதனை சம்பந்தப்பட்டவர்கள் பார்க்கிறாரோ இல்லையோ, அதே கருத்துடைய வேறொருவர் பார்த்து பகிரப்படும் போது , இந்த உறவு சிக்கல் எவ்வளவு வீரியமாக பரவி கிடக்கிறது என்பது அடையாளப்பட்டு விடுகிறது.\nஇது சமூக சிக்கலாக்கி விடும் என்பதும் இன்னொரு அதிர்ச்சி...\nஇருந்தபோதும், சமூக வலைதளங்கள் இத்தகைய உளவியல் சிக்கல்களை கொட்டி தீர்க்கும் இடமாக அமையும் போது ஆறுதலான பகிர்வும், கருத்தும் மனமாற்றத்தை உண்டாக்கும்...\nஆனால் , இது எல்லா சூழலிலும் வேலை செய்யாது...\nஆக, இன்னா செய்யாமையை கடைபிடிக்கும் போது, எந்தஒரு இன்னலும் உறவுகளில் ஏற்படாது...\nமனிதம் காக்க மனித உறவுகள் மேம்படட்டும்.. மனிதாபிமானம் மேலோங்கட்டும்.\nதமிழ் இணையதளங்களும் இனி காசு பார்க்கலாம். ஃபேஸ்புக்கில் எழுதுவதால் என்ன பெருசா பார்த்திருக்க போகிறீர்கள், லைக்குகளைத் தவிர.. மீண்டும் வலை...\nஅறிவியல்தமிழ் வளார்ச்சிக்கான முயற்சியில் அரசும் பிற அமைப்புகளும் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் அவற்றின் தொகுப்பு விவரம் இணையத்தில் ஒழுங்கடிப்படை...\nகி.மு 14 பில்லியன் - கி.மு. 1 வரையலான தமிழர் வரலாறு\nகி.மு 14 பில்லியன் பெரும் வெடியில் உலகம் தோன்றியது. கி.மு 6 - 4 பில்லியன் பூமியின் தோற்றம். கி.மு. 2.5 பில்லியன் நிலத்தில் பாறைகள் தோன...\nயார் இந்த மின்வெளி கள்ளர்கள்..\nபுதியதலைமுறை தொலைக்காட்சி, சன் தொலைக்காட்சி, ஜெயா தொலைக்காட்சி (மற்றும் வடநாட்டு தொலைக்காட்சிகள் சில உட்பட) ஆகிய ஊடகங்களின் இணையதளங்களின் ...\nசோறும், சொகுசும் என் வாழ்வின் இலக்கு\nதமிழ் குறித்த வலைப்பதிவு 1...(ரவி)\nதமிழ்99 விசைப்பலகை விழிப்புணர்வு இணையத்தளம்\nவயல்வெளி - வேளாண் இணையதளம்\nதோட்ட விளைச்சலை மின்மடலில் பெற\nதமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்\nதமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்\nதமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்\nதமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்\nதமிழ் எங்கள் இளமைக்குப் பால்\nதமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்\nதமிழ் எங்கள் உயர்வுக்கு வான்\nதமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்\nதமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்\nதமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்\nதமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்\nதமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ\nயார் இந்த மின்வெளி கள்ளர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/usa/03/169559?ref=category-feed", "date_download": "2018-10-15T23:26:48Z", "digest": "sha1:IHMKSKLI5XI45ABGUD64NSCTJVPHAL5R", "length": 10669, "nlines": 144, "source_domain": "news.lankasri.com", "title": "புற்றுநோயால் அவதிப்படும் 5 வயது சிறுமி: சோகத்தில் கதறும் உறவினர்- நெஞ்சை உலுக்கும் புகைப்படம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபுற்றுநோயால் அவதிப்���டும் 5 வயது சிறுமி: சோகத்தில் கதறும் உறவினர்- நெஞ்சை உலுக்கும் புகைப்படம்\nஅமெரிக்காவில் தாயார் ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தமது மகள் மற்றும் நரம்பியல் தொடர்பான நோயால் நாட்களை எண்ணிக்கழியும் தமது தந்தை தொடர்பான நெஞ்சை உலுக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nகுறித்த புகைப்படத்தில், உலகில் தாம் சந்தித்தவர்களில் மிகவும் வலிமை மிக்க இரு உயிர்கள் இவர்கள் என அதில் குறிப்பிட்டுள்ளார்.\nஅமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள பென்சாகோலா பகுதியில் குடியிருந்துவரும் குறித்த குடும்பம் தற்போது இருவரது மருத்துவ செலவினங்களுக்காக பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nபென்சாகோலா பகுதியில் குடியிருந்துவரும் Ally Parker என்பவரே தமது 5 வயது மகள் Braylynn Lawhon மற்றும் தந்தை தொடர்பான புகைப்படத்தை வெளியிட்டவர்.\nநரம்பியல் தொடர்பான நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள Sean Peterson வாய் பேச முடியாதவர். புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தமது பேரக்குழந்தையின் படுக்கை அருகே இருந்து சோகத்தில் கதறும் காட்சி பார்ப்பவர் கண்களை ஈரமாக்கும் வகையில் உள்ளது.\n5 வயதான Braylynn-கு மூளை புற்றுநோய் தாக்கியுள்ளதை மருத்துவர்கள் கடந்த டிசம்பர் 6 ஆம் திகதியே கண்டுபிடித்தனர்.\nஇதனிடையே நோய் தீவிரமடையும் சிறுமியை மருத்துவமனையில் சேர்ப்பித்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர்.\nமிகவும் நெருக்கமானவர்களின் இழப்பை நம்மால் ஒருபோதும் தாங்கிக்கொள்ள முடியாது என குறிப்பிட்டுள்ள ஆலி பார்க்கர், ஆனால் தனது பிஞ்சு குழந்தையே முதலில் உலகைவிட்டு பிரிந்து செல்கிறார் என்று எண்ணுகையில் உள்ளம் உடைகிறது என தெரிவித்துள்ளார்.\nஇன்னும் சில தினங்களில் இந்தப் பிஞ்சு உள்ளத்தை நான் புதைக்க இருக்கிறேன் என்பது என்னால் தாங்கிக்கொள்ளும் அளவுக்கும் மிக அதிகம், ஆனால் அதை தாங்கும் வலிமையை எனது மகள் எனக்கு தருவாள் என அவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.\nமட்டுமின்றி வாரங்கள் அல்லது சில மாதங்களில் எனது தந்தையும் என்னை விட்டு பிரிந்து விடுவார். ஒரே ஆண்டில் எனது இரு நாயகர்களை நான் இழக்க இருக்கிறேன் என அவர் வருத்தமுடன் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.\nசிறுமி Braylynn-கு புற்றுநோய் இருப்பதாக மருத்துவர்கள் ���ெரிவித்த சில நாட்களிலேயே அதன் தாக்கத்தை குறித்தும், உலகில் எவரும் மீள முடியாத நோய் அது எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளது தமது நெஞ்சை உடைத்த தருணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1889", "date_download": "2018-10-16T00:08:51Z", "digest": "sha1:KYLEKS23RHOX53OXCL7GVHTIDQUPOIUJ", "length": 6777, "nlines": 222, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1889 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1889 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1889 இறப்புகள்‎ (22 பக்.)\n► 1889 பிறப்புகள்‎ (62 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2013, 10:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/international/vogue-arabias-new-cover-celebrates-saudi-women-finally-getting-behind-wheels/", "date_download": "2018-10-16T00:43:40Z", "digest": "sha1:G6O2EZZPRZV7XGCF74MQZ26R5SLXA273", "length": 13345, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சவுதி அரேபியாவின் நாளிதழில் இளவரசியின் வாவ் புகைப்படம்! -Vogue Arabia’s new cover celebrates Saudi women finally getting behind wheels", "raw_content": "\nதண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம்: சென்னைவாசிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nசுடச்சுட புதுப்படங்கள்: 10 தியேட்டர்களை ஒதுக்கிய தயாரிப்பாளர்கள் சங்கம்\nசவுதி அரேபியாவின் நாளிதழில் இளவரசியின் வாவ் புகைப்படம்\nசவுதி அரேபியாவின் நாளிதழில் இளவரசியின் வாவ் புகைப்படம்\nஎஸ்.எல். சிவப்பு காரின் அருக்கையில் செம்ம மாடலாக அமர்ந்திருக்கிறார்.\nபிரபல வோக் சவுதி அரேபிய நாளிதழின் அட்டை படத்தில் சவுதி இளவரசி அப்துல்லா அல் சவுத் புகைப்படம் இடம்பெற்றிருப்பத��� பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.\nசவூதி அரேபியாவில் முன்பு இருந்த பழமையான பழக்கவழக்கங்கள் பல நாட்டின் முன்னேற்றத்திற்காக மாற்றப்பட்டு வருகின்றன. சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரான முகமது பின் சல்மான் தான் இந்த சீர்த்திருத்தங்களுக்கு மிக முக்கிய காரணம்.\nபெண்களுக்கு எதிரான பாலியல் ரீதியான துன்புறுத்தல் செய்யும் நபர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 3 லட்சம் ரியால்கள் அபராதம், பெண்கள் கார் ஓட்ட அனுமதி அளிப்பது, விளையாட்டு மைதானங்களுக்குள் அனுமதி, திரையரங்குகளுக்கு அனுமதி உட்பட பல சட்டங்களை இளவரசரான முகமது பின் சல்மான் அங்கீகரித்துள்ளார்.\nஇதற்கு பொதுமக்கள் மற்றும் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் சவுதி பெண்கள் சொந்தமாக தொழில் துவங்கலாம் எனவும் சவுதி அரசு தெரிவித்துள்ளது. அதே போல் பெண்களுக்கு ஓட்டுநர் உரிமங்கள் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை தற்போது தொடங்கியுள்ளது. இந்நிலையில் தான் பிரபல வோக் சவுதி அரேபிய இதழ் சவுதி இளவரசி அப்துல்லா அல் சவுத் புகைப்படத்தை அட்டை படமாக வைத்து வரும் ஜீன் பதிவை அரேபிய பெண்களுக்காக சமர்பிக்க முடிவு செய்துள்ளது.\nஅட்டை படத்தில், இருக்கும் இளவரசி அப்துல்லா அல் சவுத் , மறைந்த மன்னர் அப்துல்லாவின் மகள் ஆவார். அப்துல்லா 2005-ல் இருந்து சவுதி அரசராக இருந்தார் . 2015இல் மரணம் அடைந்தார். இவரின் புகைப்படம் இதழில் இடம் பெற்றிருப்பது பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது. இதில் இளவரசி 1980-களின் மெர்சிடஸ் 450 எஸ்.எல். சிவப்பு காரின் அருக்கையில் செம்ம மாடலாக அமர்ந்திருக்கிறார்.\nபெண்கள் மத்தியில் இந்த புகைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும், நாட்டை சேர்ந்த சிலர் இளவரசியின் படத்தை எப்படி, அட்டை விளம்பரத்திற்கு பயன்படுத்தலா என்றும் கடுமையான கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.\nசவுதி அரேபியா பெண்கள் மகிழ்ச்சி: சாலைகளில் கார் ஓட்ட தடை நீக்கம்\n40 ஆண்டுகளுக்கு பின்பு சினிமா பார்க்க காத்திருக்கும் நாடு எதுவென்று தெரியுமா\nவீடியோ: சவுதியில் பொது இடத்தில் நடனமாடிய முஸ்லிம் தம்பதிக்கு பெரும் எதிர்ப்பு\nசவுதியில் கப்பல் விபத்தில் இறந்த தமிழக மீனவர்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\nயோகா���ை விளையாட்டாக அங்கிகரித்த சவுதி அரசு\nபெண்கள் இறுக்கமான, லேசான ஆடைகளை அணிய தடை : சவுதி ஏர்லைன்ஸ் அறிவிப்பு\nசவுதி அரேபியாவில் “வெஸ்டர்ன் ஸ்டைல் பீச்”… பெண்கள் பிடித்த உடைகள் அணியலாம்\nஜன்னல் கூட இல்லாத வீடு: சவுதியில் இந்தியர்கள் 10 பேரை காவு வாங்கிய தீ விபத்து\nகத்தாரில் உள்ள ஆறரை லட்சம் இந்தியர்களின் நிலை என்ன\nரூ. 2000 கோடி அபேஸ்: ஷில்பா ஷெட்டி கணவருக்கு சம்மன்\nஃபிபா உலகக் கோப்பை கால்பந்து 2018: மறக்க வேண்டிய 2006\nரபேல் விமானங்களை வாங்க முடிவு செய்ததன் பின்னணி என்ன மத்திய அரசிடம் அறிக்கை கேட்கும் சுப்ரீம் கோர்ட்\nரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக மத்திய அரசு விளக்க அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்\nசபரிமலை கோவிலில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம்: தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுத் தாக்கல்\nதேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கம் சார்பாக உச்சநீதிமன்றத்தில் இன்று சீராய்வு மனுத் தாக்கல்\nபோலீஸுக்கு வந்த பெரிய நாட்டாமை குடும்ப பஞ்சாயத்து: வனிதா விஜயகுமார்-விஜயகுமார் இடையே ‘உரிமைப் போர்’\nதண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம்: சென்னைவாசிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nசுடச்சுட புதுப்படங்கள்: 10 தியேட்டர்களை ஒதுக்கிய தயாரிப்பாளர்கள் சங்கம்\nப. சிதம்பரம் பார்வை : அழிவை நோக்கி காஷ்மீரின் சாலைகள்\nசனத் ஜெயசூர்யாவுக்கு நெருக்கடி: ஐசிசி ஊழல் தடுப்புப் பிரிவு அதிரடி\nவேட்டியை மடிச்சி கட்டி புடிச்சாரு பாரு ஒரு ஓட்டம்… யாருனு கண்டுபிடிங்க\nநாட்டாமை டீச்சரும் Metoo புகார்: இந்த நடிகர் கூடவா இப்படி\nஐசிசி டெஸ்ட் தரவரிசை: இந்திய எதிர்காலங்கள் ப்ரித்வி ஷா, ரிஷப் பண்ட் அபாரம்\nஜெயலலிதா இருந்திருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுத்திருப்பார் : திலகவதி\nதண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம்: சென்னைவாசிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nசுடச்சுட புதுப்படங்கள்: 10 தியேட்டர்களை ஒதுக்கிய தயாரிப்பாளர்கள் சங்கம்\nப. சிதம்பரம் பார்வை : அழிவை நோக்கி காஷ்மீரின் சாலைகள்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemainbox.com/interview/x-videos-movie-director-sajo-sundar-interview-16.html", "date_download": "2018-10-16T00:03:27Z", "digest": "sha1:LFQWRNYZG2NW75OXIWJ6HPGIG6X73UZT", "length": 17296, "nlines": 103, "source_domain": "cinemainbox.com", "title": "'x வீடியோஸ்' படம் பார்ப்பதால் மக்களுக்கு லாபம்’ - இயக்குநர் சஜோ சுந்தர் ஓபன் டாக்..!", "raw_content": "\nHome / Interviews List / 'x வீடியோஸ்' படம் பார்ப்பதால் மக்களுக்கு லாபம்’ - இயக்குநர் சஜோ சுந்தர் ஓபன் டாக்..\n'x வீடியோஸ்' படம் பார்ப்பதால் மக்களுக்கு லாபம்’ - இயக்குநர் சஜோ சுந்தர் ஓபன் டாக்..\nஇயக்குநர் ஹரியிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய சஜோ சுந்தர் 'x வீடியோஸ்' என்கிற படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். இப்படத்தை கலர் ஷாடோஸ் எண்டெர்டெய்ண்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. கதையின் இயல்பு தன்மைக்காக அஜய்ராஜ், பிரபுஜித், ஆஹிருதி சிங், ரியாமிக்கா, ஷான் என முற்றிலும் புதுமுகங்களின் நடிப்பில் படம் உருவாகியுள்ளது.படத்தில் பாடல் காட்சிகளோ சண்டைக் காட்சிகளோ கிடையாது. தமிழ், இந்தி என இரு மொழிப் படமாக இது உருவாகியுள்ளது\nநாளை ஜூன்-1ஆம் தேதி படம் வெளியாவதை முன்னிட்டு இந்தப்படம் பற்றிய தகவல்களையும் படம் குறித்து எழுந்துள்ள சந்தேகங்களுக்கான பதில்களையும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார் இயக்குனர் சஜோ சுந்தர்.\n\"இன்று இணையதளத்தில் நிர்வாணப்படங்களை வெளியிட்டு சமூகத்தை சீரழிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது 'x வீடியோஸ்' என்கிற இணையதளம்.. இந்த இணையதளம் மூலம் மக்களின் வாழ்க்கையில் எப்படி இவர்கள் விளையாடுகிறார்கள் என்பதைத்தான் இந்தப்படத்தில் சொல்லியிருக்கிறோம். அந்தவகையில் இது முழுக்க முழுக்க 'x வீடியோஸ்' என்கிற இணையத்தளத்திற்கு எதிரான படம்.. ரசிகர்களை ஈர்க்கும் விதமான தலைப்பாக இருக்கட்டும் என இந்த டைட்டிலை வைத்திருந்தாலும் கூட, 'x' என்றால் தவறு என்கிற கருத்தைத்தான் இதில் சொல்லியிருக்கிறோம். இது முழுக்க பெண்களுக்கான விழிப்புணர்வு படமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.\nஇந்தப்படத்தில் நிர்வாண கடசிகள் இடம்பெற்றுள்ளதாக சொல்லப்படுவது முற்றிலும் தவறு.. அரை நிர்வாண காடசிகள் இடம்பெற்றுள்ளன என்றாலும், அவை கூட கதையின் தேவை கருதி தானே தவிர, எதுவும் வல���ந்து திணிக்கப்படவில்லை. இந்தப்படத்தில் நடித்துள்ள நட்சத்திரங்கள் யாரும் இரண்டாந்தர படங்களில் நடிக்கும் நடிகர்கள் அல்ல.. எல்லோருமே கௌரவமான குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான்..அவர்களுக்கும் நடிக்கும்போது ஆரம்பகட்ட சங்கோஜங்கள் இருந்தன. ஆனால் மக்களுக்கெதிராக நடக்கும் இதுபோன்ற தவறுகளை வெளிக்கொண்டுவர வேண்டும் என்கிற நல்ல நோக்கத்தினால் கதைக்காக மட்டுமே அவர்கள் இந்தப்படத்தில் முழு மனதுடன் ஒப்புக்கொண்டு நடித்துள்ளார்கள்.\nஇந்த படத்தை சென்சார் போர்டிலுள்ள 7 பெண் உறுப்பினர்களும் பார்த்தார்கள். குறிப்பாக சென்சாரில் முக்கிய பொறுப்பில் உள்ள நடிகை கௌதமி இந்தப்படத்தை பாராட்டியதோடு, இதுபோன்ற படம் வெளிவரவேண்டும் என வாழ்த்து சொல்லி இந்தப்படத்தை அனுமதித்தார்கள். இன்னும் நிறைய தகவல்களுடன் இந்தப்படத்தின் 2ஆம் பாகத்தையும் நீங்கள் எடுக்கவேண்டும் என ஊக்கமும் கொடுத்தார். இந்தப்படத்தை இந்த அளவிற்கு மக்கள் பார்த்தல் போதுமானது என கூறி, ஒரு சில காட்சிகளை மட்டும் சென்சாரில் விதிகளுக்கு உட்பட்டு நீக்கினார்கள். மற்றபடி இன்றைய சூழலில் அவசியம் சொல்லப்படவேண்டிய கருத்துள்ள முக்கியமான படம் இது என்று பாராட்டினார்கள்.\nகண்ணுக்குத் தெரியாத பிரம்மாண்ட சைபர் உலகம் நமக்குத் தெரியாமல் இயங்கி வருகிறது. அது நம் கண்ணுக்குத் தெரியவில்லையே தவிர, நம்மை அது 24 மணி நேரமும் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. அதுவும் அதன் கண்ணில் நமது அந்தரங்கம் சிக்கிக் கொண்டால் எல்லாமே பகிரங்கம் தான். நம் வீட்டில் குளியல் அறையிலோ படுக்கையறையிலோ நம் ஸ்மார்ட் போனை வைத்து விட்டால் போதும் அதிலுள்ள வசதி மூலம் எங்கிருந்தோ ஒருவன் உங்கள் கேமராவை இயக்க முடியும். படம் பிடிக்க முடியும்.\nஇந்த அதீத தொழில்நுட்ப பயங்கரம் யாருக்கும் தெரிவதில்லை. இதற்கெல்லாம் பின்னணியில் இந்த 'x வீடியோஸ்' என்கிற இணையத்தளத்திற்கு பக்கபலமாக செயல்படுவை மொபைல் 'ஆப்'கள் (Apps ) தான்.. இன்று தொட்டதற்கெல்லாம் ஆப் உபயோகப்படுத்துகிறார்கள்.. அவற்றை உங்கள் மொபைல் போனில் உள்ளீடு செய்யும்போதே உங்கள் போனில் உள்ள உங்களது அனைத்து தகவல்களையும் எடுத்துக்கொள்வோம் என கூறி உங்கள் அனுமதியுடன் தான் அவர்கள் உங்கள் அந்தரங்கத்தில் கால் வைக்கிறார்கள். மிகப்பயங்கரமான தகவல் திருட்டை உங்கள் அனுமதியுடனேயே அவர்கள் செய்கிறார்கள் என்பதுதான் இதில் வேதனையான விஷயம்.. இதன் பின்னணியில் கோடிக்கணக்கில் வர்த்தகம் இருக்கிறது.. இன்று தொண்ணூறு சதவீதம் மொபைல் 'ஆப்'கள் (Apps ) பின்னணியில் இந்த 'x வீடியோஸ்' என்கிற இணையதளம் முக்கிய கருவியாக இருக்கிறது.\nபொத்தாம் பொதுவாக இந்த குற்றச்சாட்டை நான் வைக்கவில்லை.. இல்லை, நான் சொல்வது தவறு என சொல்லிக்கொண்டு யாரையாவது வரச்சொல்லுங்கள் பார்ப்போம்.. அப்படி இதுவரை இந்த கருத்தை எதிர்த்து ஒருவரும் வரவில்லை. வரவும் மாட்டார்கள்.. காரணம் அதுதான் உண்மை.\nஇயக்குனராக எனக்கு இது முதல் படம்.. இந்தப்படத்தின் மூலம் வருமானம் சம்பாதிக்கவேண்டும் என்பது என் நோக்கம் கிடையாது.. இந்தப்படத்திற்கு நான் செலவழித்த பணம் திரும்ப வந்தாலே, அதுவே போதுமானது.. இந்தப்படத்தை பார்க்கும் மக்கள் இதன்பின்னராவது கொஞ்சம் உஷாராகி விடுவார்கள் என்றால் அதுதான் எனக்கு லாபம்.\nஇருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்துடன் இதனை ஒப்பிட வேண்டாம்.. அந்தப்படத்தை பார்ப்பதால் சும்மா சிரித்துவிட்டு போவதை தவிர வேறு என்ன லாபம் இருக்கிறது.. ஆனால் இந்த 'x வீடியோஸ்' படத்தை பார்க்கிற ரசிகர்களுக்கு இதில் சொல்லப்பட்டுள்ள ஒவ்வொரு தகவலும் லாபம்.\nஇது ஆபாசப்படம் அல்ல.. ஆபாசத்தை பற்றிய படம்.. அசிங்கங்களை பேசுவது அசிங்கம் என் நாம் நினைத்துக்கொள்வதால் தான் நாட்டில் பல அசிங்கங்கள் நடக்கின்றன என்பதை குறிப்பிடுகிற படம் இது.. இதுவரை படம் பார்த்த அனைவரிடமும் இருந்து பாராட்டுக்கள் மட்டுமே குவிந்துள்ளன. இனி படத்திற்கான வரவேற்பு மக்கள் கையில் தான் இருக்கிறது.. அவர்கள் என் மீது கல்லெறிகிறார்களா இல்லை பூக்களை வீசுகிறார்களா என்பதை அறிந்துகொள்ள காத்திருக்கிறேன்..\n'பரியேறும் பெருமாள்' வெற்றி எனக்கு திருப்புமுனையை தந்திருக்கிறது - எடிட்டர் செல்வா பேட்டி\nஆக்‌ஷன் ஹீரோவாக ஆசைப்படும் அறிமுக நடிகர் வின்ஸ்குமார்\n”எனது உண்மையான முகத்தை ’ஆண் தேவதை’ காட்டும்” - ஜோக்கர் நாயகி பேட்டி\n”யோகாவை விட தியான யோகாவே சிறந்தது” - தமிழ்வேல் சுவாமிகள்\n - தினேஷ் மாஸ்டர் பேட்டி\nகுழந்தைகளின் மனபோராட்டங்கள் பற்றி பேசும் ‘வானரப்படை’\n‘பாண்டிமுனி’ படத்திற்காக ரூ.50 லட்சத்தில் பிரம்மாண்ட செட் போட்ட கஸ்தூரிராஜா\nபிரம்மாண்ட படத்திற்கு இணையாக வியாபாரம் ஆன ‘சர்கார்’\nநடிகை வரலட்சுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 5 பேர்\n‘சண்டக்கோழி 2’ திருவிழா காலகட்டத்துக்கு ஏற்ற கலர்புல்லான படம் - விஷால்\nகலைவாணர் அரங்கை அதிர வைத்த ‘பில்லா பாண்டி’\n75 வது எபிசோடை நெருங்கும் ‘ஹலோ சியாமளா’\nகுழந்தைகள் வளர்ப்பில் பெற்றோர் செய்யும் தவறை சொல்லும் ‘மல்லி’\nசிரிப்போடு சிந்திக்க வைக்கும் ‘சிரித்தால் மட்டும் போதுமா’\n - வரிசைக்கட்டி நிற்கும் வாடிக்கையாளர்கள்\n33 ஆண்டுகளுக்கு பிறகு கருவறையில் வழிபாடு - சதானந்தம், மஹா தோஜோ மண்டல சபைத் தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=23131", "date_download": "2018-10-16T00:14:54Z", "digest": "sha1:332EPVTKBTSDVESE6VSNDCY2MY23FI3R", "length": 22445, "nlines": 165, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » உளவு செய்திகள் » இந்தியா மீது தாக்குதல் தொடுக்க எல்லையில் படைகளை குவிக்கும் சீனா\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிர�� வைக்கும் சம்பவங்கள்\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nஆணும் ஆணும் செக்ஸ் உறவில் ஈடுபட்ட திருவிழா பாட்டி – 141 பேர் துரத்தி கைது\nநன்றி கெட்ட மனிதன் …\nஉங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வேணுமா …இதோ எப்பிடி என்று தெரிந்து கொள்ளுங்கள்\nஅமெரிக்கா விமான நிலையத்தில் போலீஸ் அதிகாரிக்கு கத்திக்குத்து\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nஇந்தியா மீது தாக்குதல் தொடுக்க எல்லையில் படைகளை குவிக்கும் சீனா\nஇந்தியா மீது தாக்குதல் தொடுக்க எல்லையில் படைகளை குவிக்கும் சீனா\nஇந்தியா – சீனா இடையே போர்ப்பதற்றம் நீடித்துவரும் நிலையில் திபெத் எல்லைப்பகுதியில் அதிகளவிலான ராணுவ வீரர்களை சீனா குவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nசிக்கிம் எல்லை அருகே இந்தியா – சீனா – பூடான் நாடுகள் சந்திக்கும் முச்சந்திப்பான டோகாலா பகுதியில் சீன ராணுவம் மேற்கொண்ட சாலைப்பணிகளை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளுக்கு ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு இந்திய ராணுவம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.\nஇதனால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு உள்ளதால், சிக்கிம் எல்லையில் இரு நாடுகளும் படைகளை குவித்து உள்ளன. இந்தியா தனது படைகளை வாபஸ் பெற வேண்டும் என கூறி வரும் சீனா, இல்லாவிட்டால் கடும் விளைவுகள் ஏற்படும் என மிரட்டி வருகிறது. இந்தியா ராணுவத்தை திரும்ப பெற முடியாது, அமைதியான முறையில் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனையை தீர்த்துக் கொள்ள தயாராக இருக்கிறோம் என கூறிவிட்டது.\nஇந்தியா ராணுவத்தை திரும்ப பெற வேண்டும் என கூறிவரும் சீனா எல்லையில் அடிக்கடி போர் பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. இதனால் அங்கு ஒரு மாதத்துக்கும் மேலாக போர்ப்பதற்றம் நீடித்து வருகிறது.\nஇந்நிலையில், சீன ராணுவம் எல்லையை நோக்கி நகர்கிறது எனவும் கனரக போர் ஆயுதங்கள் திபெத் பகுதிக்கு செல்கிறது எனவும் சீன ராணுவ மீடியா செய்தி வெளியிட்டு உள்ளது. இந்தியாவுடனான எல்லையை கையாளும் சீனப் படைப்பிரிவின் கமாண்டோவின் உத்தரவின்படி , ராணுவம் வடக்கு திபெத்தின் குன்லுன் மலைப்பகுதியை நோக்கி ராணுவப்படைகள் செல்கிறது என சீன ராணுவ மீ��ியா தெரிவித்து உள்ளதாக ஹாங்காங்கை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சவுஸ் சீனா மார்னிங் போஸ்ட் செய்தி வெளியிட்டு உள்ளது.\nசீனாவின் ராணுவம் குறித்தான செய்தியாளர் நி லிசியாங் பேசுகையில், “ராணுவ தயார் நிலைக்கு பின்னரே பேச்சுவார்த்தை,” என குறிப்பிட்டு உள்ளார் என செய்தியில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nகுருதிஸ் எண்ணெய் வயல்களை சூறையாடி மில்லியன் கணக்கில் பணத்தை அள்ளும் ஈரான்\nசிரியா இராணுவ வசம் இறுதி களங்கள் வீழும் நிலையில் – தப்பி ஓடும் தீவிரவாதிகள் – மாறும் களமுனை சமர் ..\nவடகொரியாவுக்கு ஆதரவாக களம் குதிக்கும் சீனா – பதட்டத்தில் அமெரிக்கா – video\nநோர்வே கடலில் சுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா உலங்குவானூர்தி – எட்டு இராணுவம் பலி -அதிர்ச்சியில் ரஷ்யா\nவான் கரும்புலிகளாக தற்கொலை தாக்குதல் நடத்திய 4000 ஜப்பானிய விமானிகள் – போர்முனையில் ஓர் வீர காவியம் – video\nவட கொரியா மீது அமெரிக்க்கா போரை மூட்டினால் அதுவே அமெரிக்காவுக்காண இறுதி புதைகுழி – ரஷ்யா மிரட்டல்\nலண்டன் ரயிலில் குண்டு தாக்குதல் 26 பேர் காயம் – தோலுரிந்த நிலையில் மக்கள் துடிப்பு – வீடியோ\nஏவுகணை தடுப்பு ஏவுகணைகளை வாங்கி குவிக்கும் கொலன்ட் – களை கட்டும் ஆயுத வியாபாரம்\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் – சோதனை வெற்றி...\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் –...\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்...\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்...\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் – இருவர் பலி – போர் வெடிக்கும் அபாயம்...\nபுலிகள் இல்லாததினால் குளங்களை துப்பரவும் செய்யும் சிங்கள படைகள் – படங்கள் உள்ளே...\nகள்ள சந்தையில் $200 மில்லியன் டொலர்களை ஈட்டிய வடகொரியா – ஐநா குற்ற சாட்டு...\nஉலகை மிரள வைக்கும் முதல்தர பத்து இராணுவம் – வீடியோ...\nபுலிகள் அமைப்பு இருந்திருந்தால் ரஜனி அரசியலுக்கு வந்திருப்பாரா .. சீமான் முழக்கம் ..\nபிரபல கோடீஸ்வரர்கள் சென்ற விமானம் கடலில் வீழ்ந்து நொறுங்கியது – சதிகளின் சூழ்ச்சியா ..\nகருணாவை இயக்கிய இந்தியா றோ- பிரபாகரனை போட்டு தள்ள போட்ட திட்டங்கள் அம்பலம் ....\nவெளிநாட்டவர்களை வியக்க வைத்த புலிகளின் படகுக்சல் -ஆயுதங்கள் – வீடியோ...\nரஷ்யா படைகளின் மிரள வைக்கும்போராயுதங்கள் – வெடித்து பறக்கும் களமுனை – வீடியோ...\nபுலிகள் போல துடைத்து அழிக்க படும் குருதிஸ் போராளிகள் -துருக்கி தொடர் அகோர தாக்குதல் video...\nயாழில் ஓடி திரியும் பிராந்திய நாட்டின் முக்கிய உளவுத்துறை – முக்கிய நபர்களுடன் பேசிய என்ன ..\n« சசிகலா பற்றிய வீடியோ உண்மையானது தான் – டி.ஐ.ஜி. ரூபா பேட்டி\nகுத்தாட்ட நாயகியாக மாறிய ஓவியா »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2015/10/inji-oorugai-in-tamil-seivathu-eppadi/", "date_download": "2018-10-15T23:31:40Z", "digest": "sha1:7S5ANZEUVRQG2BYWI22YMK434LKOMQRX", "length": 9028, "nlines": 168, "source_domain": "pattivaithiyam.net", "title": "இஞ்சி புளி ஊறுகாய்|inji oorugai in tamil seivathu eppadi |", "raw_content": "\nஇஞ்சி – 3 அல்லது 4 அங்குல அளவு துண்டு – 1\nபுளி – ஒரு சிறு எலுமிச்சம் பழ அளவு\nவெல்லம் – ஒரு சிறு துண்டு\nமிளகாய் தூள் – 1 டீஸ்பூன்\nமஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்\nவெந்தயப் பொடி – 1/2 டீஸ்பூன்\nபெருங்காயத்தூள் – 1/4 டீஸ்பூன்\nநல்லெண்ணை – 1 டேபிள்ஸ்பூன்\nகடுகு – 1/2 டீஸ்பூன்\nஉப்பு – 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு\nஇஞ்சியை நன்றாகக் கழுவி, தோலை சீவி விட்டு, பொடியாக நறுக்கிக் கொள்ளவும். நறுக்கிய இஞ்சி 2 டேபிள்ஸ்பூன் அளவிற்கு இருக்க வேண்டும்.\nபுளியை ஊற வைத்து, கரைத்து, ஒரு கப் அளவிற்கு புளிக்கரைசலை எடுத்து வைத்துக் கொள்ளவும்.\nஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், இஞ்சித் துண்டுகளைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின்னர் அதில் புளிக்கரைசலைச் சேர்த்து கொதிக்க விடவும். புளிக்கரைசல் கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பை தணித்து விட்டு, அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து, நன்றாகக் கலந்து கொதிக்க விடவும். மீண்டும் கொதிக்க ஆரம்பித்ததும் வெல்லத்தைச் சேர்த்து கெட்டி குழம்பு போல் ஆகும் வரை கொதிக்க விட்டு, கடைசியில் வெந்தயப் பொடியைத் தூவிக் கிளறி விட்டு இறக்கி வைக்கவும்.\nதயிர் சாதத்திற்கு தொட்டுக் கொள்ள மிகவும் சுவையாக இருக்கும்\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்���ு தெரியுமா வெள்ளை முடி...\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\nநீங்கள் ஒரே இரவில் உலக அழகியோ (அ) உலக அழகனை போல மாற வேண்டுமா..\nஇன்று குருபெயர்ச்சி ஆரம்பம்: 12 ராசிகளில் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்துடன் பணமழை கொட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vayalaan.blogspot.com/2015/11/blog-post_10.html", "date_download": "2018-10-16T00:14:48Z", "digest": "sha1:36LR2ZXHUGYL73OJEFELYGW6ZMNULTC4", "length": 103432, "nlines": 1511, "source_domain": "vayalaan.blogspot.com", "title": "மனசு: தீபாவளி சிறப்புச் சிறுகதை : ஜீவநதி", "raw_content": "\nசெவ்வாய், 10 நவம்பர், 2015\nதீபாவளி சிறப்புச் சிறுகதை : ஜீவநதி\nதீபாவளிக்கு இன்னும் ஒரு வாரம்தான் இருக்கு... பிள்ளைகளுக்கு புதுத்துணி எடுக்கணும், மளிகைச் சாமான் வாங்கணும்... கையில் சுத்தமாக் காசில்லாமல் என்ன பண்றதுன்னு குழப்பத்தோடு அமர்ந்திருந்தாள் காவேரி.\nபணம் போட்டு விடுறேன்னு சொன்ன அவளோட புருஷன் மலையப்பனும் இதுவரைக்கும் பணம் அனுப்பலை. நேத்துக்கூட போன்ல அவன் கூட சண்டை போட்டாள். என்ன பண்ணச் சொல்றே... பணந்தாறேன்னு சொன்ன மொதலாளி ஊருக்குப் போகும்போது வாங்கிக்கன்னு சொல்லிட்டாரு... ரெண்டு மூணு நாளைக்கு முன்னால வந்திருவேன்.... வந்ததும் எல்லாம் வாங்கலாம் என்று சொல்லிவிட்டான்.\nஅவனை நம்பியும் இருக்க முடியாது... தீபாவளி சமயம் கடையில் வியாபாரம் அதிகமாக இருக்கும்... இருடா நாளைக்குப் போகலாம்ன்னு முதலாளி சொன்னா தட்டமாட்டான். அவனைக் கட்டிக்கிட்டு வந்த இந்த பத்து வருசத்துல ஒரு தீபாவளி கூட அவளுக்கு சந்தோஷமான தீபாவளி கிடையாது. ஆரம்ப காலங்கள்ல தண்ணியைக் குடிச்சிட்டு ஊதாரியாத் திரிஞ்சான். இ��்பத்தான் திருந்தி திருப்பூர் பக்கம் சுவீட் கடையில வேலை பாக்குறான். அதனால பெரும்பாலும் தீபாவளிக்கு முதநாள் ராத்திரித்தான் வருவான். இப்ப பிள்ளைகளுக்கு விவரம் தெரிய ஆரம்பிச்சாச்சு. எல்லாரும் புதுத்துணி கட்டும்போது அப்பா வரட்டும்ன்னு காத்திருக்குங்களா என்ன... யார்க்கிட்டயாச்சும் வாங்கி துணிமணிகளையும் மளிகைச்சாமான்களையும் வாங்கிட்டா அவன் வந்ததும் கொடுத்துடலாம்ன்னு நினைச்சா. யாருக்கிட்ட கேக்குறது... எல்லாரும் மழையை நம்பி வயல்ல காசைப் போட்டுட்டு மழையுமில்லாம இருந்த விதையும் போச்சேன்னு வருத்தத்துல இருக்காங்க... இப்பப் போயி ஆயிரம் ரெண்டாயிரம் கேட்டா கிடைக்குமான்னு யோசிச்சா.\nநல்லநாள் பெரியநாள்ன்னா அவளோட அண்ணன் மகாலிங்கந்தான் அவ செலவுக்குன்னு காசு கொண்டாந்து கொடுத்துட்டுப் போவான். அவனுக்கு கிளியை வளர்த்து பூனைக்கிட்ட கொடுத்துட்டோமேன்னு ஒரு வருத்தம். அவனோட பொண்டாட்டி கூட அவளுக்குச் சேலை எடுத்தா இவளுக்கு ஒண்ணுன்னு எடுத்துக் கொடுத்து விடுவா... கட்டுனவன் பாக்குறானோ இல்லையோ பொறந்தவன் இவளை பெத்த பிள்ளையாட்டம்தான் பாப்பான். இந்தத் தடவை அவனுக்கிட்டயும் காசில்லை ரொம்ப மொடையா இருக்குத்தான்னு சொன்னான். பணம் வந்துட்டா கொண்டாந்து தாறேன்னு சொல்லிட்டுப் போயிருக்கான். கையில காதுல கெடக்கதை வச்சிட்டு வாங்கலாம்ன்னா இருக்கதே அது மட்டுந்தான்... அதையும் வச்சிட்டா... நல்லது கெட்டதுக்குப் போற இட்த்துல நாலு பேரு நாலு விதமாப் பேசுவாளுங்க. பேசாம அழகர்சாமி மாமாக்கிட்ட கேக்கலாம்... அவருக்கிட்ட வாங்கினாத்தான் முன்னப் பின்ன கொடுக்கலாம். காசை வச்சிட்டு மறுவேலை பாருன்னு கறாராப் பேசமாட்டாரு.\n\"அம்மா... அம்மோவ்...\" மூத்தவன் சுந்தரத்தின் அழைப்புக்கு நினைவுகளை புறந்தள்ளி \"என்னடா\" என்றாள்.\n\"ஹரீஸ் வீட்ல எல்லாருக்கும் புதுத்துணி வாங்கிட்டாங்களாம்... நமக்கு எப்பம்மா வாங்குறது...\"\n\"அப்பா காசு கொடுத்து விடணுமில்லய்யா...\"\n\"ஆமா... அப்பா எப்பக் கொடுத்துவிட்டு எப்ப வாங்குறது... போங்கம்மா...\"\n\"அம்மா வாங்கித் தாறேன்ய்யா... நீ ஒண்ணு செய்யி நம்ம அழகர்சாமி ஐயாக்கிட்டப் போயி அம்மா கேட்டேன்னு ரெண்டாயிரம் ரூபா வாங்கிக்கிட்டு வா...\"\n\"போ ராசா... அம்மாதானே வாங்கியாரச் சொல்றேன்..\"\n\"அப்பா... வந்தோடனே கொடுத்துடலாம்... அதைச் சொல��லியே வாங்கிட்டு வா...\"\n\"நீங்களே போயிக் கேளுங்க... நான் போகலை..\"\n\"சொன்னதை செய்யிதுகளா... எல்லாத்துக்கும் நாந்தான் ஓடணும்....\" கத்தினாள்.\n\" என்றபடி வந்தான் மகாலிங்கம். \"மாமா\" என்று அவன் கால்களைக் கட்டிக்கொண்டான் சுந்தரம். சின்னவனும் ஓடியாந்தான். அவனைத் தூக்கிக் கொண்டு அருகில் கிடந்த சேரில் அமர்ந்தான்.\n\"வாண்ணே... எதுக்குத் திட்டப்போறேன்... உம்மச்சினைப் பத்தித்தான் தெரியுமே... அவரு வந்து எப்ப தீபாவளிக்கு டிரஸ் எடுக்கிறது.... இந்த செல்வி மகன் வந்து எங்க வீட்ல எல்லாருக்கும் டிரஸ் எடுத்தாச்சின்னு சொல்லியிருப்பான் போல புடுங்க ஆரம்பிச்சிட்டான்... அதான் அழகர்சாமி மாமாக்கிட்டயாச்சும் வாங்கி எடுத்துடலாம்ன்னு நினைச்சேன். அவருக்கிட்ட கேட்டு வாங்கிட்டு வாடான்னா போகமாட்டேங்கிறான்... ஆமா நீ வந்ததே தெரியலை... சத்தமில்லாம வந்து நிக்கிறே...\nகையில் இருந்த பைகளை கீழே வைத்து விட்டு சிரித்துக் கொண்டே \"அவரு இருந்தா இல்லைன்னு சொல்லாமக் கொடுப்பாரு... அவருக்கும் இப்பக் கொஞ்சம் கைமொடைதான்... மகனோட பிரச்சினையில நிறைய இழந்துட்டாருன்னு கேள்விப்பட்டேன்... பிள்ளை கேக்கப் போயி இல்லைன்னு சொல்லிட்டாருன்னா வருத்தப்படுவானா இல்லையா...\n\"இல்லண்ணே... அவரு வந்ததும் கொடுத்துடுறோன்னு கேட்டா கொடுப்பாக அதான்... நாந்தேன் போகணுமின்னு இல்லை\"\n\"ம்... என்னமோ போ உன்னைய செல்லமா வளர்த்து நல்ல குடும்பமுன்னு இங்க கட்டுனா... நல்லநாள் கெட்டநாள்ன்னு இல்லாம எல்லா நாளும் தரித்திரம் பிடிச்சி ஆட்டுது... தம்பி தங்கராசு கூப்பிட்டப்போ உம்புருஷன் சிங்கப்பூர் போயிருந்தா இன்னைக்கு உங்குடும்பமும் நல்ல நிலையில இருந்திருக்கும். அன்னைக்கு போகமாட்டேனுட்டான்... குடிதானே அவனைக் கெடுத்துச்சு... என்னவோ இப்பத்தான் புத்தி வந்து பிழைக்கிறான்... தம்பிக்கிட்ட சொல்லி கூட்டிக்கச் சொல்லலாம்ன்னா அவன் முன்னமாதிரி இல்லை. மாமனார் சொல்றதுதான் வேதவாக்கா இருக்கு... இப்பல்லாம் வந்தாலும் ஏதோ கடமைக்குத்தான் வந்து பாத்துட்டுப் போறான்... பாப்போம் எப்பத்தான் உனக்கு நல்ல நேரம் வருதுன்னு...\"\n\"என்னத்த சொல்லி என்னண்ணே பண்ண... இப்படி கஷ்டப்படணுமின்னா கட்டிக்கொடுத்தீக... அன்னைக்கி நெலமையில இருபத்தஞ்சு பவுனு நகை போட்டுத்தான் கட்டிக்கொடுத்தீக... எல்லாத்தையும் வித்துத் தின்னுட்டாரு... இப்பத்தான் கொஞ்சம் திருந்தியிருக்காரு... மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் ஏறாம இருந்தாச் சரிதான்... எந்தலையெழுத்து இது... நீங்க என்ன பண்ணுவீங்க.. எனக்கு காசுமொடை தெரியாம வளர்த்தாரு அப்பா... அதான் இன்னைக்கி அஞ்சுக்கும் பத்துக்கும் உறவுக்கிட்ட தலையைச் சொறிஞ்சிக்கிட்டு நிக்கிறேன்...\"\n\"இருண்ணே... காபி போட்டுக்கிட்டு வாறேன்... இனி பேசி என்னாகப்போகுது...\n\"இந்தா உனக்கும் மாப்பிள்ளைகளுக்கும் டிரஸ் இருக்கு...\" காலுக்கடியில் இருந்த பையை எடுத்துக் கொடுத்தான்.\n\"அதுக்காக... எப்பவும் செய்யிறதை விட்டுற முடியுமா... எப்பவும் காசு கொடுத்து எடுத்துக்கச் சொல்லுவேன்... நேத்து அண்ணி துணி எடுக்கப் போனா அவகிட்ட உங்களுக்கும் எடுத்தாரச் சொன்னேன்... சின்னப்பயலுக ஏங்கிப் போகமாட்டானுக... வெள்ளச்சாமிக்கிட்ட கொஞ்சம் காசு வாங்கினேன்.... அதுலதான் எல்லாருக்கும் டிரஸ், தீபாவளிக்கு வீட்டுச்சாமான் எல்லாம் வாங்கியிருக்கு....\"\n\"எதுக்குண்ணே கடன் வாங்கி எங்களுக்கும் வாங்கணுமாக்கும்...\"\n\"நல்லாத்தேன்... டிரஸூன்னதும் உம்மாப்பிள்ளைக முகத்தைப் பாரு...\"\n\"சின்னப்பயலுகதானே....\" என்றபடி அவள் கொடுத்த காபியைக் குடித்தான்.\n\"இந்தாத்தா... இதுல ஆயிரம் ரூபா இருக்கு, மளிகைச் சாமான் பாத்து வாங்கிக்க...\" என்று பர்சில் இருந்து பணம் எடுத்துக் கொடுத்தான்.\n\"எதுக்குண்ணே இதெல்லாம்... வேண்டாம் போ... அவருதான் வந்துருவாருல்ல... வந்தவுடனே வாங்கிக்கிறேன்... நீ வச்சிக்க...\"\n\"அட சும்மா பிடி கழுத... அள்ளியா கொடுக்கிறேன்... இருக்கதுல கிள்ளித்தானே கொடுக்கிறேன்... அப்புறம் நல்லநாள் செலவுக்கு யாருக்கிட்டயும் தலையைச் சொறிஞ்சிக்கிட்டு நின்னா நல்லாவா இருக்கும்... இந்தாப் பிடி...\"\n\"கடன் மேல கடன் வாங்கி வைக்காதே... பின்னால உனக்குத்தான் சிரமம்...\"\n\"தெரியுது... என்ன செய்ய... முன்னமாதிரி விவசாயம் இல்லை... செம்மறி ஆடுகளும் பாதிக்கு மேல சீக்குல போயிருச்சுக... இருக்க ஆடுகளை வித்துட்டு கடனை அடைச்சிட்டு எதாவது வேலைக்குப் போக வேண்டியதுதான்... இனிமே வேலைக்குப் போயி சம்பாதிக்கிறதுன்னா ரொம்பக் கஷ்டந்தான் என்ன செய்ய ரெண்டு பொட்டப்புள்ளைக வெளஞ்சி நிக்கிதுகளே.... சரி வர்றேந்த்தா...\" என்றபடி கிளம்பினான்.\nதன்னோட வாழ்க்கையை நினைச்சி அழுவதா... கஷ்டப்பட்டாலும் தங்கச்சிக்கு ஏதாவது செய்யணுமின்னு கொண��டுக்கிட்டு ஓடியார அண்ணனை நினைச்சி சந்தோஷப்படுவதான்னு தெரியாம அவன் பின்னாலேயே வாசலுக்கு வந்தவளுக்கு எப்பவும் ஓட்டிவரும் டிவிஎஸ் பிப்டி இல்லாமல் மகாலிங்கம் வேகமாக நடந்து போவதைப் பார்த்தபோது கையிலிருந்த பணமும் சுவரோரம் சாத்தி வைத்திருந்த துணிப்பையும் விவரத்தை வெளிச்சமிட, கன்னத்தில் கண்ணீர் இறங்கியது.\nஆக்கம் : பரிவை சே.குமார் நேரம்: பிற்பகல் 10:18\nபண்டிகைகள் பலருக்கு உல்லாசம் எனினும்\nசிலருக்கு அது தொண்டையில் சிக்கிய முள்ளே\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்\nபரிவை சே.குமார் 11/11/15, முற்பகல் 7:08\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nகரந்தை ஜெயக்குமார் 11/11/15, முற்பகல் 5:36\nபரிவை சே.குமார் 11/11/15, முற்பகல் 7:09\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nதுரை செல்வராஜூ 11/11/15, முற்பகல் 5:44\n>>>எப்பவும் ஓட்டிவரும் டிவிஎஸ் பிப்டி இல்லாமல் மகாலிங்கம் வேகமாக நடந்து போவதைப் பார்த்தபோது கையிலிருந்த பணமும் சுவரோரம் சாத்தி வைத்திருந்த துணிப்பையும் விவரத்தை வெளிச்சமிட, கன்னத்தில் கண்ணீர் இறங்கியது.<<<\nபரிவை சே.குமார் 11/11/15, முற்பகல் 7:10\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nமுத்திரை.... இந்த கருத்து எனது கதைக்கு கிடைத்த மிகப் பெரிய பரிசு....\nதிண்டுக்கல் தனபாலன் 11/11/15, முற்பகல் 6:58\nஅருமை... பாசத்திற்கு முன்னால் டிவிஎஸ் பிப்டி உட்பட எதுவும் தேவையில்லை...\nஇனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்...\nபரிவை சே.குமார் 11/11/15, பிற்பகல் 10:32\nபாசத்துக்கு முன்னால் எதுவும் தேவையில்லைதான்...\nதங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி அண்ணா...\n இன்னும் இப்படி உறவுகள் இருக்கின்றதா இருந்தால் அவர்களை வாழ்த்த வேண்டும்..\nபரிவை சே.குமார் 11/11/15, பிற்பகல் 10:41\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nகீத மஞ்சரி 11/11/15, முற்பகல் 10:07\nகதை மாதிரியே தெரியவில்லை.. நம் வாழ்க்கை.. நேசமுள்ள உறவுகளின் நெஞ்சம் படும்பாடு... இறுதி வரிகள் கண்களை கசியச்செய்துவிட்டன. மனமார்ந்த பாராட்டுகள் குமார். கழுத.. கழுத என்று உரிமையோடு பேசும் பேச்சு என் தாய்மாமன்களின் பேச்சை நினைவுபடுத்தியது.\nபரிவை சே.குமார் 11/11/15, பிற்பகல் 10:42\nரொம்ப நன்றி... கிராமத்து வழக்குகள் என்றும் அழகானவை அழியாதவை அக்கா... கழுத, எருமை, என்னத்தா, ஏலே இப்படி இன்னும் இன்னுமாய்...\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nஎன்னையும் மீறி கண்களில் கண்ணீர்,என் வீட்டு ஞாபகம் வந்துடுச்சு,அப்பாவுக்கு போனஸ் தீபாவளிக்கு 2 நாள் முன்னதாக தான் கொடுப்பாங்க,ஆனா 1 மாதத்திற்கு முன்பே நகையை அடமானம் வச்சு எங்க 5 பேருக்கும் துணி வாங்கிடுவார்,இந்த கதை படித்ததும் அப்பா ஞாபகம் வந்துடுச்சு...\nபரிவை சே.குமார் 11/11/15, பிற்பகல் 10:45\nஅப்பா ஞாபகத்தை மீட்டுக் கொடுத்த கதை எழுதியதில் சந்தோஷமே...\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...\nபண்டிகையுடன் உங்களது சிறுகதை. அருமை. வாழ்த்துக்கள்.\nபரிவை சே.குமார் 11/11/15, பிற்பகல் 10:45\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nஇத்தீபாவளி நன்நாள் - தங்களுக்கு\nநன்மை தரும் பொன்நாளாக அமைய\nபரிவை சே.குமார் 11/11/15, பிற்பகல் 10:48\nதங்கள் வருகைக்கும் தீபாவளி வாழ்த்துக்கும் நன்றி.\nகடைசி பத்தி மனதை கரைய வைத்தது. அழகான கதை.\nபரிவை சே.குமார் 11/11/15, பிற்பகல் 10:49\nவாங்க செந்தில் குமார் சார்....\nதங்களின் நிறைவான கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.\nஅருமை நண்பரே முடிவு கண் கலங்க வைத்து விட்டது வாழ்த்துகள்\nபரிவை சே.குமார் 11/11/15, பிற்பகல் 10:52\nஇறுதிப் பாரா பெரும்பாலும் இறுக்கமாய்த்தான் அமைகிறது.\nகதையின் போக்கில் நான் பயணிப்பதே சிறுகதை எல்லாம் கொஞ்சம் நல்லா வரக்காரணம் என்று நினைக்கிறேன்...\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nமிக அருமையான கதை இந்த நிலைமை இன்னும் தமிழகத்தில் இருக்கான்னு தெரியல ஆனா சின்னவயசுல இந்த அனுபவம் இருந்ததால இப்பெல்லாம் நான் தீபாவளி கொண்டாடுறது இல்லை .\nபரிவை சே.குமார் 11/11/15, பிற்பகல் 10:55\nஇன்னும் எங்கள் பூமியில் இப்படியும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்... அதே வாஞ்சையோடு...\nஅது சரி... எல்லாருக்கும் இந்த அனுபவம் இருக்குங்க... அதுக்காக கொண்டாட்டங்களைத் தவிர்த்து. என்ன செய்வது...\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nராமலக்ஷ்மி 11/11/15, பிற்பகல் 6:42\nஅருமையான கதை. நெகிழ வைக்கிறது முடிவு.\nதங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள் .\nபரிவை சே.குமார் 11/11/15, பிற்பகல் 11:00\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அக்கா...\nவெங்கட் நாகராஜ் 11/11/15, பிற்பகல் 6:50\nநல்ல கதை. பல வீடுகளில் இப்படி நிலை இருக்கு...... குடிதான் எல்லாரையும் கட்டிப் போட்டிருக்கே...\nபரிவை சே.குமார் 11/11/15, பிற்பகல் 11:01\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ��ன்றி.\nநிஷா 11/11/15, பிற்பகல் 11:18\nஇப்படி ஒரு அண்ணா எங்க அம்மாவுக்கு இல்லாமல் போயிட்டாரே இருந்திருந்தால் மாமா நமக்கு பரிசு தருவார்னு நம்பிக்கை இருந்திருக்கும். நல்ல அண்ணன் தங்கை. இக்காலத்தில் இப்படி காண்பது அரிது தான். அதிலும் மோட்டார் சைக்கிளை வித்து பரிசு வாங்கி கொடுக்கும் மாமாவோ, அண்ணனோ தேடித்தான் பிடிக்கணும். விழாக்காலம் எனில் இருப்போர்க்கு கொண்டாட்டம். இல்லாதோருக்கு திண்டாட்டம் எனும் நிஜம் உணர்த்தும் கதை.. நாங்களும் அனுபவித்திருக்கோம்ல\nஅருணா செல்வம் 12/11/15, முற்பகல் 5:22\nகடைசி பத்தி எப்பவும் போலவே ‘நச்‘\nஅருமையாக இருந்தது குமார். வாழ்த்துக்கள்.\n‘தளிர்’ சுரேஷ் 12/11/15, பிற்பகல் 1:50\nபண்டிகை பல குடும்பங்களில் இப்படியொரு நிலைமையை ஏற்படுத்துவதுண்டு அருமையான நடையில் சிறப்பான கதை அருமையான நடையில் சிறப்பான கதை மகாலிங்கம் கண் முன்னே காட்சி தருகிறார் மகாலிங்கம் கண் முன்னே காட்சி தருகிறார் அவரது கஷ்டம் விரைவில் தீரட்டும்\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் 15/11/15, பிற்பகல் 7:50\nநடுத்தர தொழிலார் மற்றும் விவசாயிகள் சந்திக்கும் அவலங்களை,\nதீபாவளி ஏழ்மையின் நிலையை மனதை தொடும் வண்ணம் எடுத்துரைத்திருக்கிறது. கதை சூப்பர் குமார்\nபகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமனசு பேசுகிறது: ஜானுவின் கடிதம்...\nஅ ன்பின் ராம்... நலம்தானே.. இதென்ன கேள்வி என்று நீ சிரிக்கக் கூடும்... ஆனாலும் இப்படித்தானே ஆரம்பிக்க வேண்டும் இல்லையா.. இதென்ன கேள்வி என்று நீ சிரிக்கக் கூடும்... ஆனாலும் இப்படித்தானே ஆரம்பிக்க வேண்டும் இல்லையா..\nகுறுந்தொடர்: பகுதி - 7. கொலையாளி யார்\nமனசின் பக்கம் : வேறென்ன நான் பேச...\nமலையாளம் : என்னு நிண்டெ மொய்தீன்\nமனசு பேசுகிறது : தையற்கடை\nதீபாவளி சிறப்புச் சிறுகதை : ஜீவநதி\nமனசு பேசுகிறது : தீபாவளி தினம்\nகுறுந்தொடர்: பகுதி - 8. கொலையாளி யார்\nமனசின் பக்கம் : ஆல்ப்ஸிலிருந்து தூதுவளை\nகடவுளைக் கண்டேன் (12வது ஆளாய்)\nகுறுந்தொடர்: பகுதி - 9. கொலையாளி யார்\nகுறுந்தொடர்: பகுதி - 10. கொலையாளி யார்\nமனசின் பக்கம் : பொய்யின்றி மெய்யோடு\nகுறுந்தொடர்: பகுதி - 11. கொலையாளி யார்\nகுறுந்தொடர்: பகுதி - 12. கொலையாளி யார்\nமனசின் பக்கம் : பாகிஸ்தானி சூடானி சேம்... சேம்...\nமனசு பேசுகிறது : கூத்தாடிகளைக் கொண்டாடுவோம்\nஹைக்கூ / கவிதை (13)\nசவால் போட்டிக்கான கதை (2)\nகாதல் கடிதம் போட்டி (1)\nதிருமண நாள் வாழ்த்து (1)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமனசு பேசுகிறது : பரியேறும் பெருமாள் - ஒரு பார்வை\nகொஞ்சம் பெரிய பதிவுதான்... நிறைய எழுத ஆசை நீளமே ( நீலம் அல்ல) போதுமென்றது... பொறுமையாக வாசித்து உங்களின் மனக் கருத்தைச் சொல்லுங்கள் ...\nசினிமா விமர்சனம் : தீவண்டி (மலையாளம்)\nதீ வண்டி... மலையாளத்தில் தீவண்டி என்றால் இரயில் என்பதை அறிவோம்... நம்ம ஊர்ல சிகரெட் இருந்தாத்தான் வேலை ஆகும் என எழுந்தது முதல் கக்க...\nமனசு பேசுகிறது: ஜானுவின் கடிதம்...\nஅ ன்பின் ராம்... நலம்தானே.. இதென்ன கேள்வி என்று நீ சிரிக்கக் கூடும்... ஆனாலும் இப்படித்தானே ஆரம்பிக்க வேண்டும் இல்லையா.. இதென்ன கேள்வி என்று நீ சிரிக்கக் கூடும்... ஆனாலும் இப்படித்தானே ஆரம்பிக்க வேண்டும் இல்லையா..\nசினிமா விமர்சனம் : 96\n96 ரீயூனியன்... ராம் - ஜானுவின் காதலுடன் பயணிக்கும் ஓர் இரவு.... 'யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே கண்ணனோடுதான் ஆட... பார்வ...\nமனசு பேசுகிறது : 'ப்ரிய' ஜானு - ராம்\n'ப் ரிய' ஜானு... மனமின்றிப் பறந்தாய்... மகிழ்வின்றி இறங்கி இருப்பாய் என்றாலும் நலமுடன் சிங்கப்பூர் போயிருப்பாய் என்று நம்புகி...\nசினிமா விமர்சனம்: ஒரு குட்டநாடன் பிளாக் (மலையாளம்)\nகி ருஷ்ணபுரம்... கேரளத்தில் இருக்கும் அழகிய கிராமம். அந்தக் கிராமத்து நிகழ்வுகளை 'குட்டநாடன்' அப்படிங்கிற வலைப்பூவில் எழுத...\nமனசு பேசுகிறது : பொறு புள்ள பூவழகி\n'பொறு புள்ள பூவழகி சத்த நேரம் பேசிக்கிறேன்... பொழுதும் போகவில்லை உன்னத்தான் யோசிக்கிறேன்... மனசெங்கும் பூப்பூத்து மச்ச...\nமனசு பேசுகிறது : 'ஜானுவாக மாறிய நான்' -நிஷா\nமு ந்தைய பகிர்வான ' ஜானுவின் கடிதம்' முகநூலில் பகிரப்பட்ட போது பலரின் பாராட்டைப் பெற்றது. என்னைப் பொறுத்தவரை எனது எழுத்து கிராமியப...\nசுற்றுலா பருவம் – ஒற்றைக் குழலும் இரண்டு குச்சிகளும்\nநீண்ட காலம் வாழ்வதற்கு என்ன செய்ய வேண்டும்\nசாதியை மறுக்காமல் பெண்ணியம் பேசுபவர்களே உண்மையான ஆணாதிக்கவாதிகள்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2018\nசூரியன் மறைஞ்சபின் நட்சத்திரத்தை ரசிக்க முடியுமா\nகாரைக்குடி புத்தகத் திருவிழாவில் எனது நூல்களும் நான் வாங்கிய நூல்களும்.\nஅழகிய ஐரோப்பா – 2\nகே.எஸ்.ஆா் மகளிா் கல�� அறிவியல் கல்லூாி\nஅக்டோபர் - கொலுசு -2018\nஸ்ரீ அனந்தாழ்வான் சன்னதி, திருமலை (8)\n\"திங்க\"க்கிழமை 181015 : அ. து. ப. மி. உ. கொழுக்கட்டை. - கமலா ஹரிஹரன் ரெஸிப்பி\nகொலுப் பார்க்க வாங்க -- 4\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nவைரமுத்து சட்டத்தை சந்திக்கத் தயார்\nஉன் வாழ்க்கையை உனக்காக வாழ்\nகேள்வியும் நானே பதிலும் நானே\nசாப்பாட்டுக்கடை- செல்வம் மெஸ் தேனி\nமனைமாட்சி - ஒரு பார்வை\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா – 2018\nமணிரத்னம் படைப்புகள்: ஓர் உரையாடல் - பரத்வாஜ் ரங்கன்\nமுருங்கக்கீரை ஆம்லேட் ரோல் - Moringa Omelette Roll\nவேலன்:-டாக்மெண்ட மற்றும் டெக்ஸ்ட் பைல்களை படிக்க -test to speech.\nபிறப்புச்சான்று பெற RCH ID தொடர்பான சந்தேகங்கள் மற்றும் தீர்வுகள்.\nஷம்மு பர்த் டே 10.10.1980\nபேசாத வார்த்தைகள் : 07092018\nசகல வினை போக்கி சர்வமங்களம் தரும் சனிப்பிரதோஷம்\nஇலக்கியச் சாரலில் புதிய வேர்கள் நூல் விமர்சனம்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\n105 நாட்கள்… காணாமல் போய் இருந்தேன்… #பிக்பாஸ் #biggbosstamil2\nவெற்றுக்காகிதங்களில் தான் வரலாறுகள் பதியப்படுகின்றன.\nஇலட்சிய அம்புகள் - சிறுகதை தொகுப்பு\nஒரு கவிஞனின் கனவு குழுமம்\nபூவப் போல பெண் ஒருத்தி\nவிஜய் - சர்கார் பாடல் வரியும்.. இப்படி ஒரு விளக்கமும்...\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nமனித உறவுகள் இவ்வளவு சிக்கலானதா\nஆய்வுக்கூட இறைச்சி ஒரு பயங்கரம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nஔவையார் அருளிச் செய்தவிநாயகர் அகவல் உரையும்\nகாதல் தின்றவன் - 43\nவெனிசூலாவும் நாமும்...Venezuela VS India\nவிநாயக சதுர்த்தியும் பெரியாரியலின் வெற்றியும்\nஇலங்கை | தேர்தல் | வாக்காளர் இடாப்பில் உங்கள் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளதா\nநியாயமான விஷயங்களுக்கு நாம் இன்று குரல் கொடுக்காவிட்டால் \nமன அழுத்தம் - அழுத்தப்படும் பெண்கள்\nஅதிசயங்களும் அற்புதங்களும் நிறைந்த மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் | TRA...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nசெப்டம்பரே வா – COME SEPTEMBER\nமரணித்து போனவளே | காணொளி கவிதை\nமனித மனங்களின் உள் சென்று பார்க்கிற யுத்தி......அரவிந்தனின் பார்வை - கா செ கோ\nமு.க. - வாழ்வும் மரணமும்\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nநினைவு ஜாடி /Memory Jar\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nசளி ,காய்ச்சல் போல ஆகிவிட்ட சிறார்கள் பலாத்காரம்\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nச���வாஜி இரசிகர்களுக்கு ஆறுதல் தரும் செய்தி. ஆனாலும் . . .\nஎன் கண் முன்னே நான் இறந்து கொண்டிருக்கிறேன் ...\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nஅப்படி என்ன உங்களுக்கு வயசாச்சு \nஐம்பொன் மேனியனாய் - அகிலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nஅருள்மிகு தளவாய் மாடசாமி திருவரலாறு\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nஉயிரோடை - லாவண்யா மனோகரன்\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nஅப்புசாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\n♥ ரேவா பக்கங்கள் ♥\nடிரங்குப் பெட்டியிலிருந்து - அஸ்வமேதா சிற்றிதழ்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nமார்கழி மாதக் கோலங்கள் - 3\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nஅனன்யா நீலக்கடல் நின் ஸ்பரிசம்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\n'முடி' சிறுகதை - ஒரு விமர்சனம்\nஅரக்கு பள்ளத்தாக்கு பயண அனுபவம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nசிறகிலிருந்து பிரிந்த ஒற்றை இறகு.....\nதமிழ்த் தேன் சுவை ��ேன்\nதமிழ் பழகலாம் வாங்க - 5\nவெட்டிபிளாக்கர் சிறுகதைப் போட்டி 2016\nவெட்டி பிளாக்கர் இரண்டாம் சிறுகதைப்போட்டி முடிவுகள் (2016)\nதள்ளிப் போகாதே.. எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே\nதிருப்புகழ் பாடல்கள் - ஒரு புதிய முயற்சி\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nபிரான்சிஸ் இட்டிகோரா - நாவல் ஓர் அறிமுகம்\nகடல் புறாவைத்தேடிய பிஞ்(ச)சு மனது\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல்\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 02\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nநிலா அது வானத்து மேல\nசமூக வலைதளங்களில் வீனாக்கும் பொழுதில் பணம் வருகிறது... அது எப்படி...\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nஸ்ரீலங்கா -அழகிய தீவு (பயணக் கட்டுரை)\nபாப்புலர் பதிவின் பின்புலம் கலர் கலராக தெரிய‌\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஎனக்குனு ஒரு ப்லாக்: நட்பு\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nஉறவை உணர வைத்த திரைப்படம்.(Children of Heaven-1997)\nஇந்த கேள்விக்கு விடை தெரியுமா \nஒரு கூடும் சில குளவிகளும்..\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nகொஞ்சம் அலசல்... கொஞ்சம் கிறுக்கல்\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவலைச்சரம் - ஐந்தாம் நாள் - ஏழு பருவங்கள்\nKLUELESS 8 - அறிவாளிகளுக்கான விளையாட்டு... - clues, hints\nபெட்ரோல் விலை உயர்வு-எங்களின் சாதனை மக்களின் வேதனை\nநினைவெல்லாம் நிவேதா - 7\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஅ.வெற்றிவேல் 18.4.96 தேதியிட்ட குமுதம் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பிதழில் வெளிவந்த என் சிறுகதை..\nச‌ம்சார‌ம் அது மின்சார‌ம் - ஏன் ஏன் ஏன்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nதமிழ் - எனது பார்வையில் ‍\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nபடித்ததில் பிடித்தது - வெ.இறையன்பு I .A .Sஅவர்களின் \" சாகாவரம்\" நாவல்\nசொட்ட சொட்ட நனையுது.. - தொடர் இடுகை\nகடலடியில் ஒரு தமிழன் - நிறைவு பகுதி\nவிலை வாசி உயர்வு.. குத்துங்க எஜமான் குத்துங்க, நாங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம்,\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nஒரு துளி பிரபஞ்சம் ...\nவளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள்\n10 காண்பி எல்லாம் காண்பி\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: TommyIX. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/04/13/88971.html", "date_download": "2018-10-16T00:39:41Z", "digest": "sha1:P5UBXNMUNVCJ7BXU655RVFMIZB7Z5FJG", "length": 26069, "nlines": 228, "source_domain": "www.thinaboomi.com", "title": "கார் விபத்தில் இறந்த தம்பதிக்கு பிறந்த குழந்தையை வளர்க்க தாத்தா, பாட்டிகளின் சட்ட போராட்டம்", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 16 அக்டோபர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு எதிரொலி: எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை\nஜமால் கொல்லப்பட்டது உறுதியானால் சவுதிக்கு கடுமையான தண்டனை: டிரம்ப்\nதகவல் சேமிப்புக் கொள்கை குறித்த விதிமுறைகளை தளர்த்த வேண்டும் - பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம்\nகார் விபத்தில் இறந்த தம்பதிக்கு பிறந்த குழந்தையை வளர்க்க தாத்தா, பாட்டிகளின் சட்ட போராட்டம்\nவெள்ளிக்கிழமை, 13 ஏப்ரல் 2018 உலகம்\nபெய்ஙிங்: பெற்றோர் கார் விபத்தில் இறந்து 4 ஆண்டுகளுக்குப் பின் குழந்தை பிறந்துள்ள சம்பவம் சீனாவில் நடந்துள்ளது.\nசீனாவின் ஜியாங்சு மாநிலத்தைச் சேர்ந்த தம்பதி ஷென் ஜீ, லியு ஜி. இருவருக்கும். கடந்த 2011-ம் ஆண்டு ஆண்டு திருமணமானது. இவர்கள் இருவரும் தங்களின் உயிரணுக்களை நங்ஜியான் நகரில் உள்ள டிரங்க் மருத்துவமனையில் பாதுகாக்க வைத்திருந்தனர். இருவரின் உயிரணுக்களும், லியுவின் கருமுட்டைகளும் மைனஸ் 196 டிகிரி செல்சியஸ் குளிரில் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலை��ில், கடந்த 2013-ம் ஆண்டு ஆண்டு ஷென் ஜீ, லியு ஜி ஆகிய இருவரும் சென்ற கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே லியு ஜி உயிரிழந்தார். மருத்துவமனையில் 5 நாட்கள் தீவிர சிகிச்சைக்குப் பின் ஷென் ஜீயும் மரணமடைந்தார்.\nஇதனால், ஷென் ஜீ, லியு ஜி ஆகியோரின் வயதான பெற்றோருக்கு அடுத்து ஆதரவில்லாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, மருத்துவமனைக்குச் சென்று தங்கள் பிள்ளைகளின் உயிரணுக்களையும், கருமுட்டைகளையும் ஷென் ஜீ, லியு ஜி பெற்றோர் கோரினார்கள். ஆனால், அவர்களிடம் தர மருத்துவமனை நிர்வாகம் மறுத்துவிட்டது.\nஇதையடுத்து வயதான பெற்றோர் இருவரும் நீதிமன்றத்தை நாடினர். பலஆண்டுகளாக பலவிதமான சட்டப்போராட்டங்களை நடத்தினார்கள். தங்களின் பிள்ளைகளின் கருமுட்டைகள், உயிரணுக்களும் தங்களுக்கே சொந்தம் அதை எங்களுக்கு திருப்பி அளிக்க வேண்டும். அதன் மூலம் எங்களின் வம்சத்தை வளர்க்க முடியும் என்று நம்புகிறோம் என்று நீதிமன்றத்தில் வயதான பெற்றோர்கள் சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. சீனாவைப் பொறுத்தவரை ஒருவர் இறந்துவிட்டால் அவரின் உயிரணுக்களை, கருமுட்டைகளை வழங்க அனுமதியில்லை.\nஆனால், இந்த வழக்கை அரிதினும் அரிதாக எடுத்துக்கொண்ட நீதிமன்றம் பின் 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஷென் ஜீ, லியு ஜி ஆகியோரின் உயிரணுக்களையும், லியுவின் கருமுட்டைகளையும் வயதான பெற்றோர் வசம் ஒப்படைக்க மருத்துவமனைக்கு உத்தரவிட்டது.\nமருத்துவமனை நிர்வாகமோ தான் நேரடியாக கருமுட்டைகளையும், உயிரணுக்களையும் ஷென் ஜீ, லியு ஜி ஆகியோர் பெற்றோர்களுக்கு தர இயலாது இந்த கருமுட்டைகளை எந்த மருத்துவமனையில் வளர்க்க விரும்புகிறார்களோ அந்த மருத்துவமனையின் பொறுப்பில்தான் தரமுடியும் என்று கூறிவிட்டது.\nஆனால், சீனாவில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது சட்டவிரோதமாக்கப்பட்டுள்ளது. இதனால், சீனாவில் வாடகைத்தாய் மூலம் இந்த கருமுட்டைகளை வளர்க்க ஷென் ஜீ, லியு ஜி ஆகியோரின் பெற்றோர்களால் இயலவில்லை.\nஇதையடுத்து, உயிரிணுக்களையும், லியுவின் கருமுட்டைகளை, லாவோஸ் நாட்டில் உள்ள மருத்துவமனைக்கு ஷென் ஜீ, லியு ஜி ஆகியோரின் பெற்றோர்கள் கொண்டு வந்தனர். அங்குள்ள ஒரு மருத்துமனையில் லியுவின் கருமுட்டைகள் வளர்க்கப்பட்டு, 27 வயதுடைய ஒரு பெண்ணின் கருப்பையில் வைத்து வளர்க்கப்பட்டது.\nஏறக்குறைய 4 ஆண்டுகளுக்குப் பின், 2017-ம் ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி வாடகைத்தாய் மூலம் குவாங்ஜூ மாநிலத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. ஏறக்குறைய ஷென் ஜீ, லியு ஜி ஆகியோர் விபத்தில் இறந்து 4 ஆண்டுகளுக்குப் பின் குழந்தை பிறந்தது.\nஇந்த குழந்தை பிறந்து 100 நாட்கள் ஆனபின் கடந்த மாதம் அதற்கு பெயர் சூட்டும் விழா நடந்தது. அந்த குழந்தைக்கு ‘டையன்டியன்’ என்று பெயர் சூட்டப்பட்டது. டையன்டியன் என்றால் ‘இனிப்பு’ என்று அர்த்தம்.\nஇந்த டையன்டியன் பிறந்தது குறித்து மறைந்த லியுவின் தாயார் ஹூ ஜின்ஜியன் கூறுகையில், ''என் பேரனைப் பார்க்கும் போது எனது மகளைப் பார்க்கும் ஞாபகம் வருகிறது. என் மகளின் கண்களைப் போன்று கண்கள், முகம், நிறம் என அனைத்தும் என் மகள் லியு போன்று இருக்கிறது'' என்று கண்களில் கண்ணீர் வழியக் கூறினார்.\nஇதற்கிடையே இந்த வயதான பெற்றோர்களுக்கு இன்னும் பிரச்சினை தீர்ந்தபாடில்லை. சீனாவின் விதிப்படி, இந்தக் குழந்தையின் டிஎன்ஏயும், தாத்தா பாட்டிகளின் டிஎன்ஏவும் தொடர்புடையதுதான் என்று நிரூபிக்க வேண்டும். அவ்வாறு நிரூபித்தால் மட்டுமே குழந்தையை தொடர்ந்து வைத்திருக்க முடியும் என்பது அடுத்த கட்ட சோதனையாகும்.\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nகார் விபத்து இறந்த தம்பதி Car accident dead couple\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nஅ.தி.மு.க.வின் 47-ம் ஆண்டு தொடக்க விழா: வரும் 17-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு தொடர் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது\nஅ.ம.மு.க.வை, அ.தி.மு.க.வுடன் இணைக்க தினகரன் தூது விட்டார்- அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு\nபெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு எதிரொலி: எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை\nஅடுத்த மாதம் ஜி - 20 மாநா���ு: பிரதமர் நரேந்திர மோடி அர்ஜெண்டினா பயணம்\nபெட்ரோல் விலை உயர்வை காரணம் காட்டி சட்டசபைக்கு சைக்கிளில் வந்த புதுவை சபாநாயகர்\nவீடியோ : Me Too சர்ச்சை சின்மயி குற்றச்சாட்டும்... வைரமுத்துவின் விளக்கமும்...\nவீடியோ : என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் முழுக்க முழுக்க பொய்யானவை: வைரமுத்து\nவீடியோ : சண்டக்கோழி-2 பட வெளியீட்டு விழாவில் நடிகர் விஷால் பேச்சு\nதிருப்பதியில் கருட சேவை : பக்தர்கள் குவிந்தனர்\nவீடியோ: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு வைக்கப்பட்டுள்ள கொலு\nநன்மைகள் பல தரும் நவராத்திரி அன்னையை சரணடைந்து அருளைப் பெறுவோம்\nஅரசு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அறிவித்த முதல்வர் எடப்பாடிக்கு இன்று பாராட்டு விழா - 42 விளையாட்டு சங்கங்கள் நடத்துகின்றன\nசுமார் 70 லட்சம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க ரு.12.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு ஆணை\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nதகவல் சேமிப்புக் கொள்கை குறித்த விதிமுறைகளை தளர்த்த வேண்டும் - பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம்\nவேறொரு ஆணை கட்டிப்பிடித்த மனைவி கூகுள் மேப் மூலம் பார்த்த கணவன் - டைவர்ஸ் கோரி விண்ணப்பம்\nபல்கேரியாவில் பெண் பத்திரிகையாளர் கொலை\n29 டெஸ்டில் 23 வெற்றி: இந்திய அணி புதிய சாதனை\nசச்சின், சேவாக், லாராவின் கலவை: பிரித்வி க்கு ரவி சாஸ்திரி புகழாரம்\nஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை: உமேஷ் யாதவ், பிரித்வி ஷா, ரிஷப் பந்த் முன்னேற்றம்\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் கடும் வீழ்ச்சி\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு பெரும் சரிவு\n90 லட்சம் பேரல் எண்ணெய் ஈரானில் இருந்து இறக்குமதி\nஇயற்கை விவசாயத்தில் உலகின் முதல் மாநிலம் - சிக்கிம் மாநிலத்துக்கு ஐ.நா. விருது அறிவிப்பு\nகாங்டாக் : இயற்கை விவசாயத்தில் முன்னோடி உலகின் முதல் மாநிலமாக திகழும் சிக்கிமுக்கு ஐ.நா. விருது அறிவித்து ...\nவங்கி மேற்கூரையில் இருந்து தவறி விழுந்த மலைப்பாம்பு - அலறியடித்து ஓடிய ஊழியர்கள்\nநேனிங்: வங்கியின் கூரையில் இருந்து சுமார் 1.5 மீ. நீளமுள்ள மலைப்பாம்பு தவறி விழுந்ததால், உரையாடலில் ஈடுபட்டிருந்த ...\nபல்கேரியாவில் பெண் பத்திரிகையாளர் கொலை\nஷோபியா : பல்கேரியாவில், பெண் பத்திரிகையாளர் விக்டோர���யா மாரினோவா பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு, கொல்லப்பட்ட ...\nவேறொரு ஆணை கட்டிப்பிடித்த மனைவி கூகுள் மேப் மூலம் பார்த்த கணவன் - டைவர்ஸ் கோரி விண்ணப்பம்\nலிமா : கூகுள் மேப்பில் மனைவியை பார்த்த கணவன், அந்த பெண்ணை விவாகரத்து செய்து இருக்கிறார்.கடந்த சில நாட்களுக்கு முன்பு ...\nஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை: உமேஷ் யாதவ், பிரித்வி ஷா, ரிஷப் பந்த் முன்னேற்றம்\nதுபாய் : டெஸ்ட் போட்டியில் அசத்திய இளம் வீரர்களான பிரித்வி ஷா, ரிஷப் பந்த் ஆகியோர் பேட்ஸ்மேன் தரவரிசையில் முன்னேற்றம் ...\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ : அரசியலுக்கு வாங்க, அப்புறம் இருக்கு... நடிகர் விஜயை விமர்சித்து தமிழிசை பேட்டி\nவீடியோ : Me Too சர்ச்சை சின்மயி குற்றச்சாட்டும்... வைரமுத்துவின் விளக்கமும்...\nவீடியோ : நடிகர் சித்தார்த்துக்கு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பதிலடி\nவீடியோ : என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் முழுக்க முழுக்க பொய்யானவை: வைரமுத்து\nவீடியோ : சண்டக்கோழி-2 பட வெளியீட்டு விழாவில் நடிகர் விஷால் பேச்சு\nசெவ்வாய்க்கிழமை, 16 அக்டோபர் 2018\n1ஜமால் கொல்லப்பட்டது உறுதியானால் சவுதிக்கு கடுமையான தண்டனை: டிரம்ப்\n2வேறொரு ஆணை கட்டிப்பிடித்த மனைவி கூகுள் மேப் மூலம் பார்த்த கணவன் - டைவர்ஸ் க...\n3ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை: உமேஷ் யாதவ், பிரித்வி ஷா, ரிஷப் பந்த் முன்னேற்றம்\n4வங்கி மேற்கூரையில் இருந்து தவறி விழுந்த மலைப்பாம்பு - அலறியடித்து ஓடிய ஊழி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/04/14/89025.html", "date_download": "2018-10-16T00:27:25Z", "digest": "sha1:7T5U2VDCCFSIACXIYZMPH37UD25CZJAF", "length": 29612, "nlines": 233, "source_domain": "www.thinaboomi.com", "title": "பிரான்ஸ், பிரிட்டன் நாடுகளுடன் இணைந்து சிரியா மீது அமெரிக்க படைகள் ஏவுகணை தாக்குதல் ரஷ்யாவுடன் இணைந்து சிரியாவும் பதிலடி", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 16 அக்டோபர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு எதிரொலி: எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை\nஜமால் கொல்லப்பட்டது உறுதியானால் சவுதிக்கு கடுமையான தண்டனை: டிரம்ப்\nதகவல் சேமிப்புக் கொள்கை குறித்த விதிமுறைகளை தளர்த்த வேண்டும் - பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம்\nபிரான்ஸ், பிரிட்டன் நாடுகளுடன் இணைந்து சிரியா மீது அமெரிக்க படைகள் ஏவுகணை தாக்குதல் ரஷ்யாவுடன் இணைந்து சிரியாவும் பதிலடி\nசனிக்கிழமை, 14 ஏப்ரல் 2018 உலகம்\nவாஷிங்டன்: பிரான்ஸ், பிரிட்டன் நாடுகளுடன் இணைந்து சிரியா மீது அமெரிக்கா படைகள் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ரஷ்யாவுடன் இணைந்து அமெரிக்க கூட்டுப்படைகள் மீது சிரியாவும் தாக்குதல் நடத்தி வருகிறது.\nசிரியாவில் அதிபர் அல் ஆசாத் தலைமையிலான ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை கட்டுப்படுத்துவதற்காக அரசு ராணுவத்தினை பயன்படுத்தி வருகிறது. உள்நாட்டு போர் சூழ்ந்த சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். போன்ற தீவிரவாத அமைப்புகளும் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை அங்கு லட்சக்கணக்கான பொதுமக்கள் வன்முறைக்கு பலியாகி உள்ளனர்.\nகடந்த 7ந்தேதி அந்நாட்டின் தலைநகர் டமாஸ்கஸ் அருகே கிழக்கு கூட்டா பகுதியில் கிளர்ச்சியாளர்கள் பிடியில் உள்ள டூமா நகரை கைப்பற்ற ரஷ்ய ஆதரவு பெற்ற சிரிய அரசு படைகள் முற்றுகையிட்டன. இந்த நிலையில், கிழக்கு கூட்டா பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையிலான ரசாயன தாக்குதலில் 70 பேர் பலியாகி உள்ளனர் என தகவல் வெளியானது. இந்த தாக்குதலில் விஷவாயுக்கள் பயன்படுத்தப்பட்டன என சந்தேகம் எழுப்பப்பட்டது.\nஹெலிகாப்டர் ஒன்றில் இருந்து சரீன் என்ற நச்சு ரசாயன பொருள் அடங்கிய வெடிகுண்டு வீசப்பட்டிருக்க கூடும் என அமெரிக்க தொண்டு அமைப்பு ஒன்று குற்றச்சாட்டு தெரிவித்தது. எனினும் பலி எண்ணிக்கை 180-ஐ தொட்டிருக்கும் என்றும், ஆனால் இரவு நேரம் மற்றும் தொடர் குண்டு வீச்சு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிய முடியவில்லை என்றும் தகவல்கள் தெரிவித்தன.\nசிரியாவில் அதிபர் ஆசாத்தின் ரசாயன தாக்குதலை தடுக்க ரஷியா தோல்வி அடைந்து விட்டது என அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு கூறினார். இந்த நிலையில், சிரியா மீது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் வான்வழி ��ாக்குதலை நடத்துகின்றன என டிரம்ப் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட டிரம்ப், ’சிரியா மீது வீசப்படும் எல்லா ஏவுகணைகளையும், எந்த ஏவுகணையாக இருந்தாலும் சுட்டு வீழ்த்துவோம் என ரஷியா சூளுரைத்துள்ளது. புதியதாக நல்ல வீரியம் மிக்க ஏவுகணைகள் வரப் போகின்றன. ரஷியா இதற்கு தயாராக இருக்கட்டும். சொந்த மக்களை விஷவாயு தாக்குதலால் கொன்று குவித்து, ரசிக்கும் மிருகத்துக்கு நீங்கள் கூட்டாளிகளாக இருக்க கூடாது’ என குறிப்பிட்டிருந்தார்.\nஇதையடுத்து, சிரியாவில் அதிபர் பஷார் அல் அசாத்துக்கு எதிராகவும், அவரின் அரசு வைத்திருக்கும் ரசாயன ஆயுதங்களை அழிக்கும் வகையில் அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாட்டு ராணுவம் நேற்று முன்தினம் இரவு முதல் வான்வழித் தாக்குதலைத் தொடங்கியுள்ளன. இதனால் சிரியாவில் போர் மேகம் சூழ்ந்துள்ளது. சிரியா மீது நடத்தும் இந்தத் தாக்குதலில் ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகள் தலையிடக்கூடாது. சிரியாவுக்கு ஆதரவாகவும் களமிறங்கக்கூடாது என்று டொனால்டு டிரம்ப் தெரிவித்தார். அமெரிக்காவுக்கு ஆதரவாக பிரான்சு, இங்கிலாந்து பிரதமர் தெரசாமே ஆகியோரும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.\nசிரியாவில் அறிவியல் ஆய்வு மையம் மற்றும் பல்வேறு சிரிய ராணுவ தளங்களும் இந்த தாக்குதலுக்கு இலக்காகி உள்ளன. தலைநகர் டமாஸ்கஸ் மற்றும் ஹோம்ஸ் மாகாணத்தில் ரசாயன ஆயுதங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் இடங்கள், சிரியாவின் ஆயுத கிடங்குகள் மற்றும் ராணுவ முகாம்களை துல்லியமாக குறிவைத்து இன்றைய தாக்குதல் நடத்தப்பட்டதாக மேற்கத்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால், சிரியா மீது நேற்று வீசப்பட்ட பெரும்பான்மையான ஏவுகணைகள் வழிமறித்து சுட்டு வீழ்த்தப்பட்டதாக சிரியா அரசின் சார்பில் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுன்னதாக, சிரியா மீது அமெரிக்கா அதிரடியாக தாக்குதல் நடத்தலாம் என ரஷியா உளவுத்துறையினர் ஏற்கனவே எச்சரித்து இருந்ததால் தற்காப்பு நடவடிக்கையாக முக்கியமான ராணுவ முகாம்கள் மற்றும் ஆயுத கிடங்குகளை நாங்கள் முன்னரே காலி செய்து விட்டோம் என சிரியா தெரிவித்துள்ளது. அமெரிக்கா தலைமையிலான விமானப்படைகள் சிரியாவின் மீது நேற்று சுமார் 30 ஏவுகணைகளை வீசின. அவற்றில் மூன்றில் ஒருபங்கு ஏவுகணைகள் வழிமறித்து சுட்டு வீழ்த்தப்பட்டன என அரசுப் படைகளுக்கு ஆதரவான மூத்த ராணுவ உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஇந்த நிலையில், அமெரிக்காவின் தாக்குதல் சர்வதேச சட்டங்களை மீறிய செயல் என்று தெரிவித்துள்ள ரஷ்யா, கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த தாக்குதலை அமெரிக்காவின் பகைநாடான ரஷியாவும், ஈரானும் வன்மையாக கண்டித்துள்ள நிலையில், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய மேற்கத்திய நாடுகள் சிரியா மீது நடத்திய ஏவுகணை தாக்குதல்கள் கிளர்ச்சியாளர்களை இன்னும் வெகு தீவிராக வேட்டையாட உதவும் என பஷர் அல் ஆசாத் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் ஒவ்வொரு அங்குலம் பகுதியிலும் பயங்கரவாதத்தை எதிர்க்கும் போரில் சிரியா அரசும், மக்களும் மிக தீவிரமாக செயல்பட இந்த தாக்குதல் வகை செய்துள்ளது என ஈரான் அதிபர் ஹஸன் ரவுகானியிடம் அவர் தெரிவித்துள்ளார்.\nஇதனிடையே சிரியா மீது அமெரிக்க கூட்டுப்படைகள் நடத்தி வரும் தாக்குதல்களை கவனித்து வருவதாக இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. மேலும் சிரியா விவகாரத்தில் அனைத்து தரப்பினரும் கட்டுபாடுடனும், போர் நடவடிக்கையை மேலும் விரிவாக்க கூடாது என்று தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முன்வர வேண்டும் என தெரிவித்துள்ளது.\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nசிரியா ஏவுகணை தாக்குதல் Syria Missile attack\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nஅ.தி.மு.க.வின் 47-ம் ஆண்டு தொடக்க விழா: வரும் 17-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு தொடர் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது\nஅ.ம.மு.க.வை, அ.தி.மு.க.வுடன் இணைக்க தினகரன் தூது விட்டார்- அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு\nபெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு எதிரொலி: எண்ணெய��� நிறுவன அதிகாரிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை\nஅடுத்த மாதம் ஜி - 20 மாநாடு: பிரதமர் நரேந்திர மோடி அர்ஜெண்டினா பயணம்\nபெட்ரோல் விலை உயர்வை காரணம் காட்டி சட்டசபைக்கு சைக்கிளில் வந்த புதுவை சபாநாயகர்\nவீடியோ : Me Too சர்ச்சை சின்மயி குற்றச்சாட்டும்... வைரமுத்துவின் விளக்கமும்...\nவீடியோ : என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் முழுக்க முழுக்க பொய்யானவை: வைரமுத்து\nவீடியோ : சண்டக்கோழி-2 பட வெளியீட்டு விழாவில் நடிகர் விஷால் பேச்சு\nதிருப்பதியில் கருட சேவை : பக்தர்கள் குவிந்தனர்\nவீடியோ: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு வைக்கப்பட்டுள்ள கொலு\nநன்மைகள் பல தரும் நவராத்திரி அன்னையை சரணடைந்து அருளைப் பெறுவோம்\nஅரசு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அறிவித்த முதல்வர் எடப்பாடிக்கு இன்று பாராட்டு விழா - 42 விளையாட்டு சங்கங்கள் நடத்துகின்றன\nசுமார் 70 லட்சம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க ரு.12.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு ஆணை\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nதகவல் சேமிப்புக் கொள்கை குறித்த விதிமுறைகளை தளர்த்த வேண்டும் - பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம்\nவேறொரு ஆணை கட்டிப்பிடித்த மனைவி கூகுள் மேப் மூலம் பார்த்த கணவன் - டைவர்ஸ் கோரி விண்ணப்பம்\nபல்கேரியாவில் பெண் பத்திரிகையாளர் கொலை\n29 டெஸ்டில் 23 வெற்றி: இந்திய அணி புதிய சாதனை\nசச்சின், சேவாக், லாராவின் கலவை: பிரித்வி க்கு ரவி சாஸ்திரி புகழாரம்\nஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை: உமேஷ் யாதவ், பிரித்வி ஷா, ரிஷப் பந்த் முன்னேற்றம்\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் கடும் வீழ்ச்சி\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு பெரும் சரிவு\n90 லட்சம் பேரல் எண்ணெய் ஈரானில் இருந்து இறக்குமதி\nஇயற்கை விவசாயத்தில் உலகின் முதல் மாநிலம் - சிக்கிம் மாநிலத்துக்கு ஐ.நா. விருது அறிவிப்பு\nகாங்டாக் : இயற்கை விவசாயத்தில் முன்னோடி உலகின் முதல் மாநிலமாக திகழும் சிக்கிமுக்கு ஐ.நா. விருது அறிவித்து ...\nவங்கி மேற்கூரையில் இருந்து தவறி விழுந்த மலைப்பாம்பு - அலறியடித்து ஓடிய ஊழியர்கள்\nநேனிங்: வங்கியின் கூரையில் இருந்து சுமார் 1.5 மீ. நீளமுள்ள மலைப்பாம்பு தவறி விழுந்ததால், உரையாடலில் ஈடுபட்டிருந்த ...\nபல்கேரியாவில் பெண் பத���திரிகையாளர் கொலை\nஷோபியா : பல்கேரியாவில், பெண் பத்திரிகையாளர் விக்டோரியா மாரினோவா பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு, கொல்லப்பட்ட ...\nவேறொரு ஆணை கட்டிப்பிடித்த மனைவி கூகுள் மேப் மூலம் பார்த்த கணவன் - டைவர்ஸ் கோரி விண்ணப்பம்\nலிமா : கூகுள் மேப்பில் மனைவியை பார்த்த கணவன், அந்த பெண்ணை விவாகரத்து செய்து இருக்கிறார்.கடந்த சில நாட்களுக்கு முன்பு ...\nஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை: உமேஷ் யாதவ், பிரித்வி ஷா, ரிஷப் பந்த் முன்னேற்றம்\nதுபாய் : டெஸ்ட் போட்டியில் அசத்திய இளம் வீரர்களான பிரித்வி ஷா, ரிஷப் பந்த் ஆகியோர் பேட்ஸ்மேன் தரவரிசையில் முன்னேற்றம் ...\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ : அரசியலுக்கு வாங்க, அப்புறம் இருக்கு... நடிகர் விஜயை விமர்சித்து தமிழிசை பேட்டி\nவீடியோ : Me Too சர்ச்சை சின்மயி குற்றச்சாட்டும்... வைரமுத்துவின் விளக்கமும்...\nவீடியோ : நடிகர் சித்தார்த்துக்கு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பதிலடி\nவீடியோ : என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் முழுக்க முழுக்க பொய்யானவை: வைரமுத்து\nவீடியோ : சண்டக்கோழி-2 பட வெளியீட்டு விழாவில் நடிகர் விஷால் பேச்சு\nசெவ்வாய்க்கிழமை, 16 அக்டோபர் 2018\n1ஜமால் கொல்லப்பட்டது உறுதியானால் சவுதிக்கு கடுமையான தண்டனை: டிரம்ப்\n2வேறொரு ஆணை கட்டிப்பிடித்த மனைவி கூகுள் மேப் மூலம் பார்த்த கணவன் - டைவர்ஸ் க...\n3ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை: உமேஷ் யாதவ், பிரித்வி ஷா, ரிஷப் பந்த் முன்னேற்றம்\n4வங்கி மேற்கூரையில் இருந்து தவறி விழுந்த மலைப்பாம்பு - அலறியடித்து ஓடிய ஊழி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/44446.html", "date_download": "2018-10-15T23:50:53Z", "digest": "sha1:JN76WZFFOLHIFB4LLPKRGX7VW27Q6OBI", "length": 21078, "nlines": 402, "source_domain": "cinema.vikatan.com", "title": "’அதைப்பத்தி எனக்கு எதுவும் தெரியாது’ ,‘பேசவும் விரும்பலை’ - மேகா நாயகி சிருஷ்டி..", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:57 (31/03/2015)\n���அதைப்பத்தி எனக்கு எதுவும் தெரியாது’ ,‘பேசவும் விரும்பலை’ - மேகா நாயகி சிருஷ்டி..\n‘மேகா’, ‘டார்லிங்’, ‘எனக்குள் ஒருவன்’ படங்களைத் தொடர்ந்து செம பிஸி சிருஷ்டி டாங்கே. இந்த நேரத்தில் சிருஷ்டியின் கிளுகிளுப்பான ஸ்டில்களுடன் ‘ஒரு நொடியில்’ என்ற பட ஸ்டில்களும் வெளியாகியுள்ளன. சிருஷ்டியிடம் கொஞ்சம் பேச்சு\n“அறிமுகமாகும்போது கெஸ்ட் ரோல் பண்றது நல்லதுதான். அப்போதான் ஹீரோயினா நடிக்கும்போது தயக்கம் இருக்காது. என்னுடைய முதல் படம் மிஷ்கின் சாரோட ‘யுத்தம் செய்’. அந்தப் படத்துல நடிக்கும்போது சினிமாவில் நடிச்சா போதும்கிற மனநிலையில் இருந்தேன். இப்போதான் சினிமா தெளிவா புரியுது. ‘அச்சமின்றி’, ‘கத்துக்குட்டி’, ‘வருஷநாடு’, மா.கா.பா ஆனந்த் ஹீரோவா நடிக்கிற ஒரு படம், தவிர, தெலுங்கில் ஒரு படம்னு தொடந்து நல்ல வாய்ப்புகள். அடுத்தடுத்து இந்த அழகான ராட்சஸியை ரசிச்சுக்கிட்டே இருக்கலாம்.”\n‘‘ ‘ஒரு நொடியில்’ படத்துல...” (கேள்வியை முடிக்கும் முன்பே...)\n‘‘அதைப்பத்தி எனக்கு எதுவும் தெரியாது. பேசவும் விரும்பலை. ஆறு வருஷம் முன்னாடி நடிச்ச படம். இப்போ ஏன் தூசு தட்டியிருக் காங்கனு தெரியலை. இது எல்லா நடிகைக்கும் நடக்கிற விஷயம்தானே இது என் வளர்ச்சி பிடிக்காம யாரோ பண்ற வேலையும் கிடையாது. இதனால எனக்கு கிடைக்கிற நல்ல வாய்ப்புகள் கிடைக்காமலும் போகாது.”\n‘‘பெரிய ஹீரோக் களோட நடிக்கணும்னு சொல்லி யிருந்தீங்க. அதுக்கான முயற்சிகளை ஆரம்பிச்சாச்சா\n“எங்கே... நேரமே இல்லை. இதுவரை கமிட் ஆகியிருக்கிற படங்களையே எப்போடா முடிச்சுக் கொடுக்கிற துனு இருக்கு. அதுக்காக எந்த வாய்ப்பையும் மிஸ் பண்ணிட மாட்டேன். எனக்கு அஜித் சாருடன் ஒரு படத்துலயாவது நடிச்சுடணும். மத்தபடி எது எது எப்பப்போ நடக்கணுமோ... அப்போ நடக்கும். அவ்ளோதான்.”\n‘‘ 2015 உங்க கேரியர்லேயே ரொம்ப ஸ்பெஷல்தானே\n‘‘கண்டிப்பா. ‘டார்லிங்’, ‘எனக்குள் ஒருவன்’ ரெண்டு படம் ரிலீஸ் ஆகிடுச்சு. நாலு தமிழ் படத்துல நடிச்சு முடிச்சிட்டேன். ரெண்டு படத்துல நடிச்சுட்டு இருக்கேன். என்னுடைய கடின முயற்சியினால மட்டுமில்ல, தமிழ் ரசிகர்களோட ஆதரவினால கிடைச்ச பரிசு இது. இத்தனை பேர் என்னை ரசிக்கிறாங்களானு எனக்கே ஆச்சரியமா இருக்கு.”\n‘‘கன்னக்குழி அழகினு பல பேர் சொல்லியிருப்பாங்க. பிரபலங்கள் யாராவத��� கமென்ட் கொடுத்தாங்களா\n‘‘ ‘டார்லிங்’ படத்துல நடிக்கும்போது காமெடி நடிகர் கருணாஸ் சார் ‘இப்போ இருக்கிற தமிழ் சினிமா நடிகைகள்ல கன்னத்துல குழி விழுற நடிகை நீங்கதான். நல்லா வருவீங்க’னு சொன்னார்.’’\n‘‘இதுவரை யாருமே ஐ லவ் யூ சொன்னதில்லையாமே நம்பலாமா\n‘‘உங்க மேல சத்தியமா இல்லைங்க. எல்லோரும் இந்தக் கேள்வியை மறக்காம கேட்கிறீங்க. என்னைப் பார்த்தா பாவமா இல்லையா உங்களுக்கு\nமேகா டார்லிங் எனக்குள் ஒருவன் சிருஷ்டி megha\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ்க்கு சிறை கன்பார்ம்' - சவால் விடும் ஆ.ராசா\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்படம்\n`அது மிகவும் பெருமையான தருணம்' - இந்திய அணிக்குத் தேர்வானதை விவரிக்கும் சுப்மன் கில்\nதூத்துக்குடியில் 3வது நாளாகத் தொடரும் சிபிஐ விசாரணை\n`தனியார் நிர்வாகத்தில் 6,500 ரூபாய்தான் சம்பளம்' - கொதிக்கும் துப்புரவுப் பணியாளர்கள் சங்கம்\n`மதிப்புக்கூட்டி விற்றால் முருங்கை விவசாயத்திலும் தகுந்த லாபம் பார்க்கலாம்’ - இயற்கை விவசாயி சரோஜா\nபயிர்க் காப்பீடு குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்த `உழவர் ரதம்’ - தஞ்சையில் தொடக்கம்\n`யாரும் ஊருக்குள் வரக்கூடாது' - அரசியல் கட்சிகள் நுழையத் தடைவிதித்த கிராமம்\n`இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்ததால் தலைமறைவான கணவன்’ - ஆட்சியரிடம் முறையிட்ட பெண்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்\n``தமிழ்நாட்டோட எனக்குத் தொடர்பே இல்லாமப் போச்சு\" - நடிகை சிவரஞ்சனி\n``சான்ஸே இல்ல... அவங்க என்னைவிட திறமைசாலி\n`பாலியல் தொந்தரவுதான் பிரச்னைக்குக் காரணம்' - சண்முகராஜன் மீது நடிகை ராண\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்ப\nகோபம், ஆவேசம், ஆதங்கம்... கமலின் 3 நாள் சுற்றுப் பயணத்தில் என்ன நடந்தது\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\n`நீதிபதி மனைவியை ஏன் சுட்டேன்'- தலைமைக் காவலர் மகிபால்சிங் வாக்குமூலம்\n``தமிழ்நாட்டோட எனக்குத் தொடர்பே இல்லாமப் போச்சு\" - நடிகை சிவரஞ்சனி\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 15 முதல் 21 வரை 12 ராசிகளுக்கும்\n` தினகரன் நமக்கு அனுகூல சத்ரு' - மனம் திறந்த எடப்பாட��� பழனிசாமி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/date/2017/", "date_download": "2018-10-16T00:36:34Z", "digest": "sha1:IXD7DBRGZV6MIHRDJNUPTZ4ZMD6H4ATB", "length": 31299, "nlines": 205, "source_domain": "may17iyakkam.com", "title": "2017 – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nதமிழரின் வரலாறான கீழடியினை மூடி மறைக்கும் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை\nஅரசு துறைகளில் 24லட்சம் பணியிடங்களை நிரப்பாமல் வைத்திருக்கும் மோடி அரசு\nதமிழர்களின் இவ்வளவு எதிர்ப்புக்கு மீறியும் காவிரிமேலாண்மை வாரியம் அமைக்க இந்திய அரசு ஏன் மறுக்கிறது\nசென்னை பிரகடணமும் சர்வதேச அரசியலும்\nகுமரி மீனவர்களுக்கு ஆதரவாக நெல்லையில் ஒன்றுகூடல்\nஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட குமரி மீனவர்களுக்கு நீதி கேட்கும் விதமாக வெள்ளிக்கிழமை (29-12-2017) மாலை 4 மணியளவில் பாளையங்கோட்டை ஜவஹர் திடலில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ...\nகுமரி மீனவர்களுக்கு ஆதரவாக தஞ்சையில் ஆர்ப்பாட்டம்\nகுமரி மீனவர்களுக்கு ஆதரவாக மே 17 இயக்கத்தின் சார்பாக தஞ்சையில் 23-12-2017 சனிக்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் பின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்தி தோழர்கள் பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர் ...\nகாவல்துறையின் காவித்தனத்திற்கு மே 17 இயக்கம் கண்டனம்\nகடந்த 22.12.17 அன்று காஞ்சிபுரம் புதிய இரயில் நிலையத்தில் வைக்கப் பட்டிருந்த அண்ணல் அம்பேத்கரின் படத்தை அகற்றிவிட்டு சங்கராச்சாரியின் படங்களை வரைந்து வைத்திருந்திருக்கிறார் இரயில்வே நிலைய மேலாளர் சீனிவாசலு. இதனைக் ...\nஇளைய சமூகமே விழித்தெழு – நெல்லை ஏர்வாடியில் – பொதுக்கூட்டம்\nநெல்லை ஏர்வாடியில் டிசம்பர் 23,2017 அன்று “இளைய சமூகமே விழித்தெழு” என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் விழிப்புணர்வுள்ள இசுலாமிய இளைஞர்கள் சமூகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. இக்கூட்டத்திற்கு மே பதினேழு இயக்க ...\nகுமரி மீனவர்களுக்காக நெல்லை-பாளையில் கூடுவோம்\n**டிசம்பர் 29 – நெல்லை-பாளையில்** குமரி மீனவர்களுக்காக கூடுவோம். தமிழக மீனவர்களுக்கு நிகழ்த்தப்பட்டிருக்கிற அநீதிக்கு தமிழகம் முழுதும் எழுந்து நின்று நீதி கேட்போம். வெள்ளி மாலை 4 மணி, பாளை ...\nதந்தை பெரியாரும் தமிழ்நாட்டு உரிமையும் – கருத்தரங்கம்\nதந்தை பெரியாரும் தமிழ்நாட்டு உரிமையும் என்ற தலைப்பில் தந்தை பெரியார் நினைவுநாளான நேற்று 24 -12 -2017 மாலை திருப்பூரில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் தோழர் செந்தலை கவுதமன், ...\nகுமரி மீனவர்களுக்கு மே17 இயக்கத்தின் ஆர்ப்பாட்டம் – திருச்சி\nகுமரி மீனவர்களுக்கு ஆதரவாக மே 17 இயக்கத்தின் சார்பாக திருச்சியில் 23-12-2017 சனிக்கிழமை காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் பின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்தி தோழர்கள் பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர் ...\nதந்தை பெரியாரும் தமிழ்நாட்டு உரிமையும் – கருத்தரங்கம்\nதந்தை பெரியாரும் தமிழ்நாட்டு உரிமையும் திருப்பூரில் பெரியார் நினைவு நாள் கருத்தரங்கம் டிசம்பர் 24, ஞாயிறு மாலை 5 மணி நளன் உணவகம், குமரன் ரோடு, K.V.B வங்கி எதிரில், ...\nபோராட்ட அனுமதியை மறுக்கும் அரசின் அடக்குமுறை\nஇன்று திண்டுக்கல்லில் நடக்க இருந்த மீனவ்ர்களுக்கான ஆர்ப்பாட்டத்தை இறுதி நேரத்தில் ரத்து செய்திருக்கிறது காவல்துறை. விளக்கம் கேட்க மதியம் சென்ற தோழர்களை காவல்நிலையத்தில் காக்க வைத்து இரவு கவிந்ததும் ரத்து ...\nபெரம்பலூரில் குமரி மீனவர்களுக்காக கூடுவோம்\nபெரம்பலூரில் குமரி மீனவர்களுக்காக கூடுவோம் கண்டன ஆர்ப்பாட்டம் டிசம்பர் 23, சனி மாலை 4 மணி அனைவரும் வாருங்கள். குமரி மீனவர்களுக்கு நிகழ்த்தப்பட்டிருக்கும் அநீதி என்பது மிகப்பெரியது. வெறும் இயற்கைப் பேரிடரால் ...\nதிருச்சி மற்றும் தஞ்சாவூரில் குமரி மீனவர்களுக்காக கூடுவோம்\n**திருச்சி மற்றும் தஞ்சாவூரில்** டிசம்பர் 23 சனி அன்று ”குமரி மீனவர்களுக்காக கூடுவோம்”. கண்டன ஆர்ப்பாட்டங்கள். தமிழக மீனவர்களுக்கு நிகழ்த்தப்பட்டிருக்கும் அநீதிக்கு எதிராக தமிழகம் முழுதும் எழுந்து கேள்வி கேட்போம். ...\nகுமரி மீனவர்களுக்காக வேலூரில் கூடுவோம்\nகுமரி மீனவர்களுக்காக வேலூரில் கூடுவோம் கண்டன ஆர்ப்பாட்டம். தமிழர் கடலில் தமிழக மீனவனுக்கு நிகழ்த்தப்பட்ட அநீதிக்கு தமிழகம் முழுதும் எழுந்து நீதி கேட்போம். டிசம்பர் 22, வெள்ளி மாலை 4 மணி, ...\nஇந்துத்துவ கருத்துருவாக்க அடியாட்கள் உலகம் முழுவதிலும் உள்ள மத அடிப்படைவாத சக்திகளுக்கு கருத்தியல் தளத்திலும், வன்முறை முன்னெடுப்புக்களிலும் பெரும் உதவியாக இருந்து வருவது அமெரிக்க ஏகாதிப��்தியம். கடந்த இரு நூற்றாண்டுகளாக ...\nதிண்டுகல்லில் குமரி மீனவர்களுக்காக ஒன்று கூடுவோம்\n**மாற்று தேதி அறிவிப்பு** திண்டுகல்லில் குமரி மீனவர்களுக்காக ஒன்று கூடுவோம். குமரி மீனவர்களைக் காக்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம். டிசம்பர் 22, 2017 வெள்ளி மாலை 4 ...\nவழக்கறிஞர் செம்மணி மீதான காவல்துறை வன்முறையைகண்டித்துஆர்ப்பாட்டம்\nஏழை எளிய மக்களின் மீது நெல்லை காவல்துறை செய்யும் ஆட்டுழியங்களை தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கிய நெல்லை மக்கள் வழக்கறிஞர் செம்மணி அவர்களை இரவு கடத்தி சென்று அவரின் கை, கால்களை உடைத்து ...\nகூடுவாஞ்சேரியில் குமரி மீனவர்களுக்காக ஆர்ப்பாட்டம்\nகுமரி மீனவர்களைக் காக்காமல் படுகொலை செய்த இந்திய அரசையும், தமிழக அரசையும் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் கூடுவாஞ்சேரியில் 16-12-2017 சனி அன்று மாலை மே பதினேழு இயக்கத்தினால் நடத்தப்பட்டது. தமிழக ...\nசென்னையின் பூர்வகுடி மக்களை வெளியேற்றுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nசென்னையிலிருந்து ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் ஏழை எளிய மக்களின் குடிசைகளை அகற்றி, அவர்களை சென்னையை விட்டு வெளியேற்றி அவர்களின் வாழ்வினை கேள்விக்குறியாக்குவதைக் கண்டித்து “அனைத்து குடிசை பகுதி குடியிருப்போர் ...\nகுமரி மீனவர்களுக்காக ஒன்று கூடுவோம் – திண்டுக்கல்\nதிண்டுக்கல்லில் 17-12-2017 அன்று நடைபெறவிருந்த மீனவர்களுக்கான கண்டன ஆர்ப்பாட்டம் தள்ளி வைக்கப்படுகிறது. புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும். – மே பதினேழு இயக்கம் 9884072010 குமரி மீனவர்களைக் காக்காத மத்திய, ...\nகுமரி மீனவர்களுக்காக ஒன்றுகூடுவோம் – கூடுவாஞ்சேரி\nகுமரி மீனவர்களுக்கு நிகழ்த்தப்படும் அநீதிகளுக்கு நீதி கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம் கூடுவாஞ்சேரியில் டிசம்பர் 16 சனி மாலை கூடுவோம். முன்னறிவிப்பு கொடுக்காமல், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல், தேடுதல் பணியை விரைவாக ...\nசாதி ஆணவப் படுகொலைக்கு எதிரான தண்டனையை போராடி பெற்றிருக்கும் தோழர் கெளசல்யாவிற்கு புரட்சிகர வாழ்த்துக்கள்\nசங்கர் படுகொலையில், சாதி ஆணவப் படுகொலைக்கு எதிரான தண்டனையை போராடி பெற்றிருக்கும் தோழர் கெளசல்யாவின் மன உறுதி இந்திய சமூகத்தின் பெண்களுக்கும், தமிழ் பெண்களுக்கும் ஒரு மிகச் சிறந்த உதாரணமாய் ...\nதமிழர் உரி���ையும் தற்சார்பு தமிழ்நாடும் – ஓசூர் கருத்தரங்கம்\nதமிழர் உரிமையும், தற்சார்பு தமிழ்நாடும் என்ற பெயரில் ஓசூரில் 10-12-2017 அன்று மாலை 6 மணியளவில் ஓசூரில் கருத்தரங்கம் மே பதினேழு இயக்கத்தினால் நடத்தப்பட்டது. இதில் தற்சார்பு என்பது என்ன, ...\nமீனவர்களை காக்காத அரசுகளை கண்டித்து பத்திரிக்கையாளர் சந்திப்பு\nமீனவர்கள் உயிரைக் காக்காத இந்திய அரசினைக் கண்டித்தும், மீனவர் போராட்டத்திற்கு “மதச்சாயம்” பூசி கொச்சைப்படுத்தும் ௭ச்.ராஜா-பாஜகவினைக் கண்டித்தும் இன்று(12-12-2017) அன்று சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் மே பதினேழு இயக்கத்தினால் நடத்தப்பட்டது. ...\nகுமரி மீனவர்களுக்காக மதுரை ஆர்ப்பாட்டம்.\nகுமரி மீனவர்களைக் காக்காத மத்திய மாநில அரசுகளை கண்டித்து மே பதினேழு இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மதுரையில் 9-12-2017 சனி அன்று நடைபெற்றது. விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு எல்லா ...\nகுளச்சல் மற்றும் தேங்காப்பட்டினம் மீனவர் போராட்டத்தில் மே பதினேழு இயக்கம்\nஒகி புயல் முடிந்து ஒரு வாரத்திற்கும் மேல் கடந்த நிலையிலும் இன்னும் ஏராளமான மீனவர்கள் (1000க்கும் மேற்பட்ட) நிலை என்ன என்று தெரியவில்லை. மீனவர்களைப் பாதுகாக்க எந்த நடவடிக்கையையும் எடுக்காத ...\nகுமரி மீனவர்களை காக்க மதுரையில் ஒன்றுகூடுவோம்\nகுஜராத் மீனவர்களைப்பற்றி டிவிட்டரில் பதிவிடும் பிரதமர் தமிழக மீனவர்களைப் பற்றிப் பேசாதது ஏன் அவர் இந்தியப் பிரதமரா சுயநலத்திற்காக பல லட்சம் ...\nஅதிமுக அரசின் மருத்துவ ஊழல்\nகிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், மற்றும் பேரூராட்சி நகராட்சி அரசு மருத்துவ மனைகளில் பணியாற்றிக் கொண்டு மருத்துவ மேற்படிப்பு படிக்கும் மருத்துவர்களுக்கு வழங்க வேண்டிய பணி உயர்விடங்களை அவசர ...\n“தமிழர் உரிமையும், தற்சார்பு தமிழ்நாடும்” – கருத்தரங்கம்\n**பெங்களூர் மற்றும் ஓசூரில்** ”தமிழர் உரிமையும், தற்சார்பு தமிழ்நாடும்” – கருத்தரங்கம் – டிசம்பர் 10, 2017 ஞாயிறு. உரையாற்றுவோர்: தோழர் திருமுருகன் காந்தி, தோழர் பிரவீன் குமார், தோழர் ...\nடிசம்பர் 6 இந்துத்துவ பயங்கரவாத கும்பலால் பாபர் மசூதி இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டு இந்திய ஒன்றியத்தின் மதச்சார்பின்மை கேள்விக்குள்ளாக்கப்பட்ட தினம்.\n1992 ஆம் ஆண்டு இந்துத்துவ கும்பல் கூட���டம் கூட்டமாக சென்று பாபர் மசூதியின் மீது ஏறி அதனை உடைத்தனர். அது ராமர் பூமி என்று சொந்தம் கொண்டாடினர். ஆதாரமில்லா பழம் ...\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nஅனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின்(AIYF) பொதுச்செயலாளர் தோழர் திருமலை, அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின்(AISF) மாநில செயலாளர் தோழர் தினேஷ் ஆகியோர் சந்திப்பு\nதமிழின உரிமைமீட்பு பொதுக்கூட்டம் – மயிலாப்பூர் சென்னை\nபெட்ரோல், டீசலில் சாமானியனிடம் கொள்ளை லாபம் பிடுங்கி, கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கும் மோடி அரசு\nதிராவிடர் கழகத்தின் பிரச்சாரச் செயலாளர் வழக்கறிஞர் தோழர் அருள்மொழி அவர்கள் தோழர் திருமுருகன் காந்தியை சந்தித்தார்\nதமிழரின் வரலாறான கீழடியினை மூடி மறைக்கும் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை\nகொட்டும் மழையிலும் தொடர்கிறது யமஹா தொழிலாளர் போராட்டம். யமஹா நிறுவனமே தொழிலாளர் உரிமையை பறிக்காதே\nயமஹா தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்\nஅடக்குமுறைகளை எதிர்ப்பவர் அனைவரும் கூடுவோம்\nஆலந்தூர் நீதிமன்றத்தில் திருமுருகன் காந்தி 5-9-2018\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இந்துத்துவா ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஒன்றுகூடல் கட்டுரைகள் கண்காட்சி கருத்தரங்கம் கரூர் காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காவல்துறை அடக்குமுறை கும்பகோணம் கோவை சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் திண்டுக்கல் திருப்பூர் திருவாரூர் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை புதுவை பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழியுரிமை வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல் Download Song MP3 File\nமே பதினேழு இயக்கத்தில் எங்களுடன் இணைந்து செயலாற்ற அழைக்கிறோம்.\nஇந்த அறிவிப்பை மூடவும் & இணையதளத்தை காட்டவும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/fifa/mohandas-menon-malayalam-commentary-includes-rajini-dialogues-of-ronaldo-hat-trick-goals/", "date_download": "2018-10-16T00:44:00Z", "digest": "sha1:EOX6GQZ43CMIW2JXPNLV7PW6VGNR4L33", "length": 11876, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Mohandas menon malayalam commentary includes Rajini dialogues of ronaldo hat-trick goals - ரொனால்டோவின் ஹாட்ரிக் கோல்: ரஜினியின் பன்ச் டயலாக்குடன் ஒப்பிட்ட மலையாள வர்ணனையாளர்!", "raw_content": "\nதண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம்: சென்னைவாசிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nசுடச்சுட புதுப்படங்கள்: 10 தியேட்டர்களை ஒதுக்கிய தயாரிப்பாளர்கள் சங்கம்\nரொனால்டோவின் ஹாட்ரிக் கோல்: ரஜினியின் பன்ச் டயலாக்குடன் ஒப்பிட்ட மலையாள வர்ணனையாளர்\nரொனால்டோவின் ஹாட்ரிக் கோல்: ரஜினியின் பன்ச் டயலாக்குடன் ஒப்பிட்ட மலையாள வர்ணனையாளர்\nஅந்த வீடியோ இப்போது செம வைரல்\nரஷ்யாவில் கடந்த ஜூன் 15ம் தேதி நடந்த மூன்றாவது மற்றும் இறுதி லீக் ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் இடம்பிடித்துள்ள போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதின.\nஇதில், ஆட்டம் முடிய 2 நிமிடமே இருக்கும் தருவாயில், ஸ்பெயின் அணி 3-2 என்று முன்னிலையில் இருந்தது. அப்போது, கிடைத்த ஃபிரீ கிக் வாய்ப்பை போர்ச்சுகல் கேப்டனும், நட்சத்திர வீரருமான ரொனால்டோ சரியாக பயன்படுத்தி, அற்புதமாக கோல் அடித்து போட்டியை டிராவக்கினார். அப்போட்டியில் இது அவரது ஹாட்ரிக் கோல் ஆகும். இதனால் ஆட்டம் 3-3 என சமனானது. அதைத்தொடர்ந்து வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் இரு அணியும் மேலும் கோல் அடிக்காததால், பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டி 3-3 என சமனில் முடிந்தது. இதனால் இரு அணிக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது.\nதமிழ், தெலுங்கு, மலையாளம், பெங்காலி, ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய ஆறு மொழிகளில் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் இந்தயாவில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில், இப்போட்டியின் மலையாள வர்ணனையாளர், ரொனால்டோவின் ஹாட்ரிக் கோல்-ஐ, மலையாளத்தில் வர்ணனை செய்யும் போது, திடீரென சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மாஸ் பன்ச் டயலாக்கை பயன்படுத்த, அந்த வீடியோ இப்��ோது செம வைரல். பன்ச் டயலாக்கிற்கு மட்டுமல்ல.. பார்வையாளர்களை பரவசப்படுத்தும் அவரது குரலுக்காகவும் தான்.\nFIFA 2018 சாம்பியன் பிரான்ஸ்: தவறே செய்யாத குரோஷியா வீழ்ந்தது எப்படி\nFrance vs Croatia FIFA World Cup 2018 Final: 4-2 என்ற கோல் கணக்கில் உலகக் கோப்பையை வென்றது பிரான்ஸ்\nவியாசர்பாடியில் பெரிய திரையில் கால்பந்து உலகக் கோப்பை இறுதிப் போட்டி நேரலை\nஃபிபா உலகக் கோப்பை 2018: சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றப் போவது யார்\nஃபிபா உலகக்கோப்பை 2018: வரலாற்றில் முதன்முறையாக மூன்றாம் இடம் பிடித்த பெல்ஜியம்\nஃபிபா உலகக் கோப்பை 2018: அடக்கி வாசிக்கும் இங்கிலாந்து, வெற்றியுடன் நாடு திரும்பும் முனைப்பில் பெல்ஜியம்\n‘பிரான்ஸ் அணி வென்றது கால்பந்துக்கே அவமானம்’ – பெல்ஜியம் கோல் கீப்பர் விளாசல்\nவரலாற்றில் முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய குரோஷியா\n ராயுடு அவுட், ரெய்னா வீட்டின் கதவை தட்டிய வாய்ப்பு\nBigg Boss 2 Tamil : பிக் பாஸ் 2 தமிழ் வீட்டிற்குள் சத்தியமா ஓவியா வர்றாங்க\nதண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம்: சென்னைவாசிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nசென்னை குடிநீர் வாரிய நீர்நிரப்பு நிலையங்களிலிருந்து இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை குடிநீர் பெறலாம்\nசுடச்சுட புதுப்படங்கள்: 10 தியேட்டர்களை ஒதுக்கிய தயாரிப்பாளர்கள் சங்கம்\nஆதாரத்துடன் கண்டுபிடிக்கப்பட்ட 10 தியேட்டர்களின் பட்டியலை தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ளது\nபோலீஸுக்கு வந்த பெரிய நாட்டாமை குடும்ப பஞ்சாயத்து: வனிதா விஜயகுமார்-விஜயகுமார் இடையே ‘உரிமைப் போர்’\nதண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம்: சென்னைவாசிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nசுடச்சுட புதுப்படங்கள்: 10 தியேட்டர்களை ஒதுக்கிய தயாரிப்பாளர்கள் சங்கம்\nப. சிதம்பரம் பார்வை : அழிவை நோக்கி காஷ்மீரின் சாலைகள்\nசனத் ஜெயசூர்யாவுக்கு நெருக்கடி: ஐசிசி ஊழல் தடுப்புப் பிரிவு அதிரடி\nவேட்டியை மடிச்சி கட்டி புடிச்சாரு பாரு ஒரு ஓட்டம்… யாருனு கண்டுபிடிங்க\nநாட்டாமை டீச்சரும் Metoo புகார்: இந்த நடிகர் கூடவா இப்படி\nஐசிசி டெஸ்ட் தரவரிசை: இந்திய எதிர்காலங்கள் ப்ரித்வி ஷா, ரிஷப் பண்ட் அபாரம்\nஜெயலலிதா இருந்திருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுத்திருப்பார் : திலகவதி\nதண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம்: சென்னைவாசிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nசுடச்சுட புதுப்��டங்கள்: 10 தியேட்டர்களை ஒதுக்கிய தயாரிப்பாளர்கள் சங்கம்\nப. சிதம்பரம் பார்வை : அழிவை நோக்கி காஷ்மீரின் சாலைகள்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/12025633/Mobat--Larry-ClashWomanDead.vpf", "date_download": "2018-10-16T00:18:51Z", "digest": "sha1:GB54YQDL5JX25HQ6VNN7F7Y3ZKMRLCLG", "length": 9726, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Mobat - Larry Clash; Woman Dead || குன்றத்தூர் அருகே மொபட்-லாரி மோதல்; பெண் பலி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகுன்றத்தூர் அருகே மொபட்-லாரி மோதல்; பெண் பலி + \"||\" + Mobat - Larry Clash; Woman Dead\nகுன்றத்தூர் அருகே மொபட்-லாரி மோதல்; பெண் பலி\nகுன்றத்தூர் அருகே மொபட்-லாரி மோதிய விபத்தில் பெண் பலியானார்.\nகாஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூரை அடுத்த மூன்றாம் கட்டளை, லட்சுமி நகரை சேர்ந்தவர் சுந்தர். இவரது மகள் கமலி (வயது 25), தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரது தம்பியும் வேலைக்கு செல்வதால் நேற்று காலை மொபட்டில் தனது தம்பியை ஏற்றிக்கொண்டு குன்றத்தூர் பஸ் நிலையத்தில் இறக்கி விட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். குன்றத்தூர்-போரூர் சாலை, மூன்றாம் கட்டளை அருகே வந்து கொண்டிருந்த போது பின்னால் வந்த லாரி, மொபட் மீது மோதியது.\nஇதில் கமலி தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்தார். இதை பார்த்ததும் அந்த பகுதி மக்கள் கமலியை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் கள் கமலி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.\nஇது குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.\n1. ஆதார் போன்ற திட்டத்தை பின்பற்ற மலேசிய அரசு முடிவு\n2. “என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்கிறேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்\n3. வீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை: மராட்டிய மந்திரி திடீர் பல்டி\n4. பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் - ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு பாதிப்பு என அலறல்\n5. அரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சினை எழுப்பப்படுகிறது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி பதவி விலக மறுப்பு\n1. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கொன்றது எப்படி கைதான பெண் பரபரப்பு வாக்குமூலம்\n2. 14 ஆண்டுகளுக்கு முன் விமானி எச்சரிக்கை செய்தும் ஓடுபாதையின் நீளம், கட்டமைப்புகள் மேம்படுத்தப்படாத விமான நிலையம்\n3. காபி குடிக்க அழைத்து செல்லும்படி கூறி போலீசாரின் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற கைதி நடிகர் வடிவேலு காமெடிபோல் நடந்த சம்பவம்\n4. கத்தியால் கேக் வெட்டிய புகைப்படத்தை வெளியிட்டு என்னை பெரிய ரவுடியாக சித்தரித்து விட்டனர் ரவுடி பினு வாக்குமூலம்\n5. பெண் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்: கணவரே கொன்றுவிட்டு நாடகமாடியது அம்பலம் - நெய்வேலி அருகே பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/GeneralMedicine/2018/03/17080251/1151449/Healthy-foods-eating.vpf", "date_download": "2018-10-16T00:16:49Z", "digest": "sha1:7GEHWOMRJVROPOF4QG5LHG7T62B4PXYW", "length": 22448, "nlines": 200, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆரோக்கியத்துக்கு உறுதுணையாகும் உணவுகள் || Healthy foods eating", "raw_content": "\nசென்னை 16-10-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமனித உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் கொண்ட 100 உணவுப்பொருட்களை பட்டியலிட்டிருக்கிறார்கள். அவற்றில் சுலபமாகக் கிடைக்கும் உணவுப்பொருட்கள் சிலவற்றைப் பற்றி பார்க்கலாம்.\nமனித உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் கொண்ட 100 உணவுப்பொருட்களை பட்டியலிட்டிருக்கிறார்கள். அவற்றில் சுலபமாகக் கிடைக்கும் உணவுப்பொருட்கள் சிலவற்றைப் பற்றி பார்க்கலாம்.\nநாம் உண்ணும் உணவுகளைப் பொறுத்தே நம் ஆரோக்கியம் அமைகிறது. மனித உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் கொண்ட 100 உணவுப்பொருட்களை பட்டியலிட்டிருக்கிறார்கள். அவற்றில் சுலபமாகக் கிடைக்கும் உணவுப்பொருட்கள் சிலவற்றைப் பற்றி...\nபுரதச்சத்து அதிகம் உள்ளது பாதாம்பருப்பு. இதய நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்கக்கூடியது இது. தினசரி ஐந���து பாதாம் பருப்பு சாப்பிடுவது ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும். 100 கிராம் பாதாம் பருப்பில் 597 கலோரிகள் உள்ளன. விஞ்ஞானிகள் பாதாமுக்கு கொடுத்திருக்கும் ஊட்டச்சத்து மதிப்பெண் 97 ஆகும்.\nபாதாமைப் போலவே ஆரோக்கியத்துக்கு அவசியமானது, உலர் திராட்சை. சிவப்பு, லேசான மஞ்சள், கருப்பு என மூன்று நிறங்களில் கிடைக்கும் இதற்கு கிடைத்திருக்கும் ஊட்டச்சத்து மதிப்பெண் 51.\nசிட்ரஸ் பழங்கள் உடல் ஆரோக்கியத்தில் முக்கியமான அங்கம் வகிக்கின்றன. எலுமிச்சை, ஆரஞ்சு, நார்த்தங்காய், சாத்துக்குடி என புளிப்புச் சுவை கொண்ட பழங்களில் வைட்டமின் சி சத்து நிறைந்திருக்கிறது. சருமத்துக்குப் பொலிவூட்டும் இந்தப் பழங்கள் நமது செரிமானத்தையும் சீராக்குகின்றன.\n‘அசிடிட்டி’ எனப்படும் தேவைக்கு அதிகமான அமிலச் சுரப்பு பிரச்சினை உள்ளவர்களுக்கு, சிட்ரஸ் பழங்கள் ஒரு நல்ல மருந்து. உலகின் எல்லா நாடுகளிலும் விளையும் ஆரஞ்சு பழத்துக்கு விஞ்ஞானிகள் கொடுத்திருக்கும் ஊட்டச்சத்து மதிப்பெண் 51. பொலிவான, அழகான தோற்றத்தைப் பெற விரும்புவோர், ஆரஞ்சு பழத்தை தினமும் சாப்பிட வேண்டும்.\nமிகச்சிறந்த ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பொருள் (ஆன்டிஆக்சிடன்ட்) கொண்ட மாதுளையில் இரும்புச் சத்தும் அதிகம் உள்ளன. தினமும் மாதுளம்பழம் சாப்பிட்டால் ரத்த சிவப்பணுக்களில் ஒருபோதும் குறைபாடு வராது.\nவெயில் அதிகரித்துவரும் இந்த நேரத்தில் உடலுக்கு தண்ணீர் அதிகம் தேவை. எனவே, நீர்ச்சத்து அதிகம் உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சாப்பிடுவது அவசியம். வெள்ளரி, தர்ப்பூசணி மற்றும் முலாம்பழம் போன்ற பழங்களை சாப்பிடலாம். இளநீரையும் மறந்து விடக்கூடாது.\nநம்மூரில் பூசணி வகைகள் அதிகமாகக் கிடைக்கின்றன. நார்ச்சத்து மிகுந்த இவை உடலுக்கும், தட்பவெப்ப நிலைக்கும் ஏற்றவை. குடலுக்கு நன்மை பயக்கும், மலச்சிக்கலைத் தீர்க்கும் திறன் கொண்ட பூசணியை பலவிதமாக சமைத்துச் சாப் பிடலாம்.\nமுலாம்பழமும் நன்மை பயப்பது. 100 கிராம் முலாம் பழத்தில் 34 கலோரி சத்து உள்ளது. இதன் ஊட்டச்சத்து மதிப்பெண் 50.\nவாழைத்தண்டு, நீர்ப்பூசணி, சுரைக்காய், புடலை, பீர்க்கங்காய் எனப் பல காய்கறிகளில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. முட்டைக்கோஸ், காலிபிளவர், புராக்கோலி போன்றவையும் உடலின் ஆரோக்கியத்துக்கு உதவுபவை.\nகேரட் ஆரோக்கி��த்தின் வரப்பிரசாதம். எல்லா இடங்களிலும் சாதாரணமாகக் கிடைக்கும் கேரட்டை அப்படியே சாப்பிடலாம், சமைத்தும் சாப்பிடலாம்.\nநார்ச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ள கேரட், ரத்த சுத்திகரிப்புக்கும் உதவுகிறது.\nகொழுப்புச் சத்து பிரச்சினையைத் தீர்ப்பதில் பயறு வகைகள் முக்கியப் பங்காற்றுகின்றன. பச்சைப் பயறு, தட்டைப் பயறு, சோயா பயறு என பயறு வகைகள் அனைத்துமே சைவ உணவு உண்பவர்களுக்குக் கிடைத்த வரம். காரணம், இவற்றில் புரதச் சத்து நிறைந்திருக்கிறது.\nமுதிராத பயறுகளில் புரதம் குறைவாகவும், வைட்டமின் மற்றும் மாவுச்சத்து அதிகமாகவும் காணப்படும். ஆனால் முதிர்ந்த பயறு வகைகளில் 28 சதவீதம் வரை புரதச்சத்தும், 60 சதவீதம் அளவுக்கு மாவுச்சத்தும் உள்ளன.\nநமது சமையலறைகளில் அதிகம் பயன்படுத்தும் இஞ்சி, ஆரோக்கியத்துக்கான அருமருந்து. அதிக அளவு ஆன்டிஆக்சிடன்ட் கொண்ட இஞ்சி, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.\nபல ஆயுர்வேத மருந்துகளிலும் சேர்க்கப்படும் இஞ்சி, தொண்டைக்கு ஏற்றது. உடல் வலியைக் குறைப்பதில் இது உதவுகிறது, செரிமான திறனையும் மேம்படுத்துகிறது.\nஉடலுக்கு மிகவும் நன்மை அளிப்பது, அத்திப்பழம். இப்பழத்தை உலர வைத்தும் பயன்படுத்தலாம். மாங்கனீஸ், புரதம், சர்க்கரைச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து ஆகியவை அத்திப்பழத்தில் அதிக அளவில் உள்ளன. மற்ற பழங்களில் இருப்பதைவிட அத்திப்பழத்தில் இந்தச் சத்துகள் நான்கு மடங்கு அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இதைத் தவிர வைட்டமின் ஏ மற்றும் சி சத்துகளும் இப்பழத்தில் இருக்கின்றன.\nதிமுக செய்தித்தொடர்பாளர் பொறுப்பில் இருந்து டிகேஎஸ் இளங்கோவன் விடுவிப்பு- அன்பழகன் அறிவிப்பு\nஉள்நாட்டு வெளிநாட்டு எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nமீடூ விவகாரத்தில் பெண் பத்திரிகையாளர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார் அமைச்சர் எம்.ஜே.அக்பர்\nபெருங்குடி அடுத்த கல்லுக்குட்டையில் கிணறு துப்புரவு பணியின்போது விஷவாயு தாக்கி இருவர் பலி\nதமிழகத்தில் நேற்று நடந்த வாக்காளர் சிறப்பு முகாமில 16.21 லட்சம் பேர் விண்ணப்பம் - தேர்தல் ஆணையம்\nபாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் பதவி விலகக்கோரி காங்கிரஸ் போராட்டம்\nஸ்டெர்லைட் விவகாரம��� - மூவர் குழு நவ.30ல் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nமேலும் பொது மருத்துவம் செய்திகள்\nஊதுபத்தி புகையால் உடலில் ஏற்படும் பாதிப்புகள்\nமுதுமையில் தேவையான முக்கியமான ஊட்டச்சத்துக்கள்\nதூக்கம் வராமல் இருப்பதற்கான காரணங்களும் - தீர்வும்\nஅரிப்பு ஏற்படுவதற்கு என்ன காரணம்\nதோல் நீக்கப்பட்ட சிக்கனை சாப்பிடுவது நல்லதா\nஉடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் முறையற்ற உணவுப்பழக்கம்\nதினமும் ஜவ்வரிசி சாப்பிட்டால் கிடைக்கும் பலன்கள்\nஓட்ஸ் - சிறுதானியம் சிறந்தது எது\nதினமும் அலுவலக கேண்டீனில் சாப்பிடுபவரா\nஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர்- வீடியோ\nஓடும் ரெயிலில் துளைபோட்டு ரூ.5.78 கோடியை கொள்ளையடித்தது இப்படி தான் - கைதான குற்றவாளிகள் வாக்குமூலம்\nசின்மயி பாலியல் புகார்- கவிஞர் வைரமுத்து மீது திலகவதி பாய்ச்சல்\nபெட்ரோலுக்கு மாற்றாகும் பேட்டரி வாகனங்கள்\nடெஸ்ட் தரவரிசையில் அசுர முன்னேற்றம் அடைந்த உமேஷ் யாதவ், பிரித்வி ஷா, ரிஷப் பந்த்\nதிருவான்மியூரில் கணவன் மீது தாக்குதல் நடத்தி நகை கொள்ளை- மனைவி கைது\nடி20 கிரிக்கெட்டில் ருசிகரம்- தொடர்ந்து டாஸ் தோற்றதால் டுமினியை சுண்டச்செய்த டு பிளிசிஸ்\nவண்டலூர் அருகே இளம்பெண்ணை கற்பழித்து கொன்ற கும்பல்\nதமிழர்களிடம் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் - பாஜக வலியுறுத்தல்\nவிஜய்சேதுபதியை பார்த்து பொறாமைப்பட்ட கதாநாயகிகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/06/franfurt.html", "date_download": "2018-10-16T00:29:46Z", "digest": "sha1:VA4BBSVRCAOWKKQWORBUC4PWZHHFBCJZ", "length": 6598, "nlines": 75, "source_domain": "www.tamilarul.net", "title": "ஜேர்மனி பிராங்பேர்ட் விமான நிலையத்தில் தீ விபத்து! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / உலகம் / செய்திகள் / புலம் / ஜேர்மனி பிராங்பேர்ட் விமான நிலையத்தில் தீ விபத்து\nஜேர்மனி பிராங்பேர்ட் விமான நிலையத்தில் தீ விபத்து\nஜேர்மனி பிராங்பேர்ட் விமான நிலையத்தில் இழுவை வாகனம் தீப்பற்றியதில்,லுப்தான்சா நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் ஒன்று சேதமடைந்தது.\nஅந்தச் சம்பவத்தில் 10க்கும் மேற்பட்டவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக விமான நிறுவனம் குறிப்பிட்டது.\nசம்பவ��் நேர்ந்தபோது விமானத்தில் யாருமில்லை எனவும், விபத்துக்கு என்ன காரணம் என்பது இன்னமும் தெரியவில்லை எனவும் அந்த விமான நிறுவனத்தின் பேச்சாளர் கூறினார்.\nஇழுவை வாகனத்தில் இருந்து விமானத்திற்குத் தீ பரவும் படங்கள் சமூக ஊடங்களில் பரவி வருகின்றன.\nவிபத்து நடக்கும்போது விமான நிலையத்தில் இருந்த தீயணைப்பு வீரர்கள் விரைவாகச் செயல்பட்டதால் விமானப் போக்குவரத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை.\nவிமானத்தின் முன்பகுதி சம்பவத்தில் சேதமடைந்தைப் படங்கள் காட்டின.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moviewingz.com/single.php?id=4087&tbl=tamil_news&title=%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%20%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%20%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE?%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-10-16T00:43:20Z", "digest": "sha1:URMHW7L2CBNLLWMB5PPXTEJHGC43ZUT7", "length": 3848, "nlines": 71, "source_domain": "moviewingz.com", "title": "நடிகை சோனம் கபூரின் கல்யாண மோதிரம் மட்டும் இத்தனை லட்சமா வாய் பிளக்கும் ரசிகர்கள்", "raw_content": "\nநடிகை சோனம் கபூரின் கல்யாண மோதிரம் மட்டும் இத்தனை லட்சமா\nபாலிவுட் சினிமாவில் இருக்கும் பிரபலங்களின் திருமணங்கள் படு பிரம்மாண்டமாக நடக்கும். அப்படி சமீபத்தில் ஒட்டுமொத்த பாலிவுட் சினிமாவும் ஒன்றுகூட நடந்தது நடிகை சோனம்-ஆனந்த் திருமணம்.\nதிருமணம் முடிந்த வேகத்தில் சோனம் கபூர் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துகொள்ள கிளம்பிவிட்டார். இந்த நேரத்தில் சோனம் கபூரின் திருமண மோதிரத்தின் விலை குறித்து ஒரு தகவல் வந்துள்ளது. அதாவது அவர் கையில் அணிந்திருக்கும் ஒரு மோதிரம் மட்டும் ரூ. 90 லட்சமாம்.\nஅதோடு தாலியில் தன்னுடைய நட்சத்திர குறியீடு மற்றும் கணவரது நட்சத்திர குறியீடு வைத்தும் சோனம் கபூர் டிசைன் செய்துள்ளதாக கூறப்படுகிறது.\nசின்ன பெண் பிரபலத்திடம் அசிங்கமாக நடந்துகொண்ட வைரமுத்து- தன் பெயருடன் அதிர்ச்சி தகவல் வெளியிட்ட பிரபலம்\nஹரிஷ் கல்யாணின் அடுத்த படம் பற்றிய முக்கிய அறிவிப்பு\nவிஜயகாந்தும் நானும் நல்ல நண்பர்கள், அரசியல் எங்களை பிரித்துவிட்டது - டி.ராஜேந்தர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2015/10/vegetables-facial-mask-in-tamil/", "date_download": "2018-10-15T23:18:13Z", "digest": "sha1:NLIVTBF3SCTIBGWZAG5CK7C4JV7YYF72", "length": 9684, "nlines": 160, "source_domain": "pattivaithiyam.net", "title": "முக வசீகரம் தரும் காய்கறிகள்|vegetables facial mask in tamil |", "raw_content": "\nமுக வசீகரம் தரும் காய்கறிகள்|vegetables facial mask in tamil\nஅழகை அழகாய் எடுத்து கூறும் வார்த்தை வசீகரம். பார்த்ததுமே, பளிச்சென மனதை கவர்வது முகம் தான்.\nமுகத்தை அழகாய் வைத்துக் கொள்ள, அழகு நிலையத்தை தேடி ஓடுவது மட்டுமே முடிவல்ல. காய்கறிகள், பழங்களைக் கொண்டு அழகாய் பேஸியல் செய்து, முகப்பொலிவை பாதுகாக்கலாம் என்கிறார்கள் அழகுக்கலை நிபுணர்கள்.\nமுகத்தின் அழுக்குகளை நீக்கும் உன்னதமான பொருள். பஞ்சில் பாலை நனைத்து முகத்தை கீழிருந்து மேலாக துடைக்க வேண்டும். துடைத்த பின், ஒரு நிமிடம் வரை நீராவியில் முகத்தை காண்பிக்க வேண்டும்.\nஇப்படி செய்தால், முகத்தில் உள்ள துளைகள் திறக்கும். பேஸியல் செய்யும் போது முகத்தில் நல்ல பளபளப்பைக் கொடுக்கும். காய்கறிகளைப் பொறுத்தவரை, உருளைக்கிழங்கு, வெள்ளரி, தக்காளி, கேரட், முள்ளங்கி, முட்டைக்கோஸ் வைத்து பேஸியல் செய்யலாம்.\nஉருளைக்கிழங்கை தோல் நீக்கி அரைத்து, அரை ஸ்பூன் தேன், அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு ஸ்பூன் முல்தானிமெட்டியை சேர்த்து கலக்க வேண்டும்.\nமுகத்தில் கீழிருந்து மேல் நோக்கி கல���ையை பூசி, 20 நிமிடங்கள் காயவிட வேண்டும். நன்றாக காய்ந்துவிடக் கூடாது. இதேபோல மற்ற காய்கறிகளையும் பயன்படுத்தலாம்.\nபழங்களில் ஆஸ்திரேலிய ஆரஞ்ச், பட்டர் ப்ரூட், வாழைப்பழம், ஆப்பிள், கறுப்பு திராட்சை, பப்பாளிப் பழம், தர்பூசணி பழங்களை பயன்படுத்தலாம். செவ்வந்தி, பன்னீர் ரோஜா பூக்களையும், பாதாம் பருப்பு, வெள்ளை கொண்டைக் கடலையை அரைத்து, தேன், முல்தானிமெட்டி கலந்து பேஸியலாக பயன்படுத்தலாம்.\nபூக்களுடன் எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டாம். எந்த வயதினரும் இதை பயன்படுத்தலாம். மாலை நேரத்தில் செய்வதே நல்லது.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி...\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\nநீங்கள் ஒரே இரவில் உலக அழகியோ (அ) உலக அழகனை போல மாற வேண்டுமா..\nஇன்று குருபெயர்ச்சி ஆரம்பம்: 12 ராசிகளில் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்துடன் பணமழை கொட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://urfriendchennai.blogspot.com/2009/08/", "date_download": "2018-10-15T23:47:20Z", "digest": "sha1:NWMBYTAIHRI6UR5BATXCFZC6PWAOV6AE", "length": 20354, "nlines": 98, "source_domain": "urfriendchennai.blogspot.com", "title": "கணேஷின் பக்கங்கள்!: August 2009", "raw_content": "\nகல்யாணம் ஆகப் போகும் குமரிகளின் கூத்து குத்துகள்\n1) அரைலிட்டர் எண்ணெயை தலையிலும், முகத்திலும் ஊற்றிக் கொண்டு மொக்கையாக சுற்றிக் கொண்��ு பெண்களை, ரொம்ப ஈஸியாகக் கண்டுபிடிக்கலாம். எப்போதும் கடலை மாவு, சோயாஸ் மாவு என எதையாவது அப்பிக் கொண்டு அதை லைட்டாக கழுவி விட்டு, 'யூ நோ, நேத்து நான் ஃபேஸியல் பண்ணேன்' என திரிவார்கள்.\n2) 'ச்சே, அவர்கிட்ட இருந்து ஃபோன் வரவே மாட்டேங்குது, என்னை அவர் மறந்துட்டார்ன்னு நினைக்கிறேன், ஏன் தான் இவர் இப்படி இருக்காரோ' என்று தன்னந்தனியே புலம்பிக் கொண்டு திரிபவர்களை, 'என்ன ஆச்சுமா, யாரு' என்று கேட்டு விட்டால் போதும், 'அவர் தான் என் வீட்டுக்காரர்' என்று தவுசண்ட் வாலா பட்டாசைக் கொளுத்திப் போட்டு வெட்கத்தில் பயமுறுத்துவார்கள். வேப்பிலை அடித்தால்தான் தெளியும்.\n3) தினமும் தலையில் மல்லிகைப் பூ, ஒரு நாளைக்கு மூணுவாட்டி சோப் போட்டு முகம் கழுவிக் கொண்டு ஃப்ரெஷ்ஷாக இருப்பார்கள். 'ஏன்மா, என்ன ஆச்சி'ன்னு கேட்டுட்டா போதும், 'அவர் திடீர்ன்னு சர்ப்ரைஸ்ஸா என்னை பாக்க வந்தார்ன்னா, உன்னை மாதிரியா எண்ணெய் வடிஞ்சி இருக்கிறது' என்று பல்பு கொடுத்து திமிராக கனவில் மிதப்பார்கள்.\n4) அதுவரைக்கும் மேனிக்யூர், மேடிக்யூர் பத்தி என்னன்னே தெரியாது \"அது ஏதாவது சைட் டிஷ்ஷா\" என்ற ரேஞ்ச்சில் திரிபவர்கள், வாரம் வாரம் மெஹந்தி, மருதாணி என எதையாவது கை கால்களில் அப்பி சிவப்பிந்திய பெண்களின் மிச்ச் சொச்சமாக திரிவார்கள்.\n5) கைகளில் நகம் வளர்க்கும் பழக்கமே இருக்காது, கொஞ்சம் எட்டி பார்த்தாலும் கடித்து கரும்பி மொட்டையாக வைத்து இருப்பார்கள். அப்படி இருக்கும் நகங்களை எல்லாம் உரம் போட்டு வளர்த்து தினமும் ஒரு நெயில் பாலிஷ் போட்டு அலப்பரையை கூட்டுவார்கள்.\n6) லஞ்ச்சில் பக்கத்தில் உட்கார்ந்து ஒரு அன்லிமிட்டட் மீல்ஸை தலைகீழாக கவிழ்ப்பவர்கள், \"யூ நோ, ஐயாம் இன் டயட்\" என ஆப்பிள் ஜூஸ் ஆர்டர் பண்ணி, அவர்கள் போடும் 140mm சீன் தாங்காது. அவ‌ர்க‌ளே பசி தாங்க‌ முடியாம‌ல், 4, 5 ம‌ணிக்கு கேன்டீனுக்கு கமுக்கமாக ப‌டை எடுத்து எக் சாண்ட்விச்சை உள்ளே த‌ள்ளுவார்கள். பின்னே ப‌ழ‌கின‌ வ‌யிறு தாங்குமா அது என்ன எவ்வளவு ஃபேஸியல் பண்ணாலும் தாங்குற முகமா, இல்லை எத்தனை வாட்டி மெஹந்தி போட்டாலும் தாங்குற கையா\n7) காலேஜ் ஃபைனல் இயரில் எடுத்த‌ நைந்து போன சுரிதாரை எல்லாம், வீட்டு பரணில் தூக்கிப் போட்டுவிட்டு, புதுசு புதுசாக பத்து செட் சுரிதார் எடுத்து இருப்பார்கள். அந்த கொ��ுமை எல்லாத்தையும் விட ஒவ்வொரு ட்ரெஸ்ஸுக்கும் மேட்சிங்காக இயர், நெக் ஃபிட்டிங்க்ஸ், இமிடேஷன்ஸ், பேங்கில்ஸ், ஹேர் க்ளிப்ஸ், பேர்ல்ஸ் என்று பின்னி பெடல் எடுப்பார்கள். அடிஷ‌ன‌ல் பி.கு: இதெல்லாம் புது சுரிதாரை விட‌ காஸ்ட்லியாக‌ இருக்கும் :(\n8) இந்த எல்லா காமெடிக‌ளையும் விட‌ அல்டிமேட் ஒண்ணு இருக்கு. டிவியில் ஏதாவது ஒரு பாட்டு ஓடும்போது, \"திரும‌ண‌ ம‌ல‌ர்க‌ள் த‌ருவாயா\" ஜோதிகா போல‌ ஒரு மாதிரியான‌ க‌ன‌வுல‌க‌த்தில் இருப்பார்க‌ள், சாப்பிட‌ பிடிக்காது, எப்போது ஃபோன் வ‌ரும் என‌ செல்போனின் டிஸ்ப்ளேயை ஆன்ல‌யே வைத்து இருப்பார்க‌ள். கறுப்பாக இருக்கும் பெண்கள் கூட லிப்ஸ்டிக்கை பூசிக் கொண்டு, ஐ ப்ரோவ் ஷேட் பண்ணிக் கொண்டு திரியும் அலம்பல்கள், \"ரீல் அந்து போச்சிடா சாமியோவ்\" என ஒரே உல்டாவாக கால் தரையில் படாமல் திரிவார்கள்.\nஇதெல்லாம் கேர்ள்ஸ் திங்க், உன‌க்கு என்னடா பிர‌ச்சினை என்று ப‌டிப்ப‌வ‌ர்க‌ள் நினைக்க‌லாம், திட்ட‌லாம். அவர்கள் எல்லாம் ஒரு வயசு பையனின் பாய்ண்ட் ஆஃப் வியூவில் இருந்து பார்க்க வேண்டும். எந்நேர‌மும் பார்த்துக் கொண்டிருக்கு‌ம் மொக்கை ஃபிக‌ர்க‌ள், இதெல்லாம் தேறாது என‌ ரிஜக்ட்ட‌ட் லேடீஸ் லிஸ்டில் ஒதுக்கி வைத்த‌வ‌ர்க‌ள், ஒன் ஃபைன் டே இப்ப‌டி அப்ப‌டி என ஃப்ரெஷ்ஷாக‌ வ‌ந்து திரியும் போது ஒருவ‌னின் ம‌ன‌ம் என்ன‌ பாடுப‌டும் ச்சே ஒரு வொன்ட‌ர்ஃபுல் ஃபிக‌ரை மிஸ் ப‌ண்ணிட்டோமேன்னு அவ‌ளுக்கு க‌ல்யாண‌ம் ஆகிற‌ வ‌ரைக்கும் கில்ட்டியா ஃபீல் ப‌ண்ணுவான். அந்த‌ ஃபீலிங்க்ஸின் உள‌ற‌ல்க‌ளே மேலே பார்த்த‌வை.\nசெல்வராகவனின் அடுத்த படம் - ஸ்டோரி டிஸ்கஷன்\nஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு அப்புறம் என்ன படம் பண்ணலாம் என்று செல்வராகவன், அவர் அசிஸ்டென்டுகளுடன் பார்க் ஷெரட்டனில் ரூம் போட்டு டிஸ்கஸ் பண்ணிக் கொண்டுள்ளார்.\nஅசிஸ்டென்ட் 1: (பம்மிக் கொண்டே) சார், இந்த படம் காதல் கதையா, ரவுடி ஏரியாவா, இல்ல ஆயிரத்தில் ஒருவன் மாதிரி புராதன காலத்து படமா\nசெல்வா: (கிங்ஸை உள்ளே இழுத்துக் கொண்டு) ப்யூர் லவ் ஸ்டோரி\nஅ 1: டேய், யாரு அங்க.. போய் ஆண்ட்ரியா மேடம்கிட்ட ஆறுமாசம் டேட்ஸ் கேளு.\nசெல்வா: ஹீரோயின் அப்ப தான் காலேஜ்ல போய் சேர்றா.\nஅ 1: ஓகே சார். நோ ப்ராப்ளம். போத்திஸ் ஷோரூம்ல இருக்குற பொம்மை மாதிரி டைட்டா 40 சுரிதாருக்கு ஆர்ட��் கொடுத்திடலாம். அப்படியே ஹீரோயினுக்கு நாலு ஷார்ட்ஸ், டி ஷர்ட்டும் கொடுத்திடலாம்.\nஅ 3: (போஸ்டர் டிசைனரிடம்) ஹீரோவும், ஹீரோயினும் காலேஜ் ரெஸ்ட் ரூம்ல பேசிக்கிட்டு இருக்குற மாதிரி போஸ்டர் டிசைன் பண்ணி, சிட்டி ஃபுல்லா ஒட்டுறோம். முக்கியமா அந்த ஜெமினி பிரிட்ஜ் மேல பெரிய ஹோர்டிங்ஸ்\nஅ 2: ஸார், இந்த படத்துல ஹீரோ சைக்கோவா, அரை லூசா இல்ல முழு லூசா\nசெல்வா: வெல்.. அவரு யாருன்னு க்ளியரா நானே ஒரு முடிவுக்கு வரல. ஆனா க்ளைமேக்ஸ்ல மௌண்ட் ரோட் எல்.ஐ.சி சிக்னல்ல இருந்து எக்மோர் வரைக்கும் நியூடா ஓடுறான்.\nஅ 1: (அப்ப கண்டிப்பா அவன் சைக்கோ தான்)\nதனுஷ்: அண்ணா, நான் அந்த கேரக்டர்லல.....(மென்று முழுங்கிக் கொண்டே..)\nசெல்வா: (எதையும் காதில் வாங்காமல்) இந்த படத்துல மியூசிக் அதிரணும். ரெண்டே பாட்டு தான். ஏழு தீம் மியூசிக்.\nஅ 1: டேய் தம்பி, ஜி.விக்கு ஃபோன போட்டு ஒரு ஆறுமாசம் கால்ஷீட் வாங்கிடு.\nசெல்வா: நோ, நோ.. யுவன் தான் கரெக்ட்.\nஅ 1: ஸார், அவருக்கும் உங்களுக்கும் தான் வாய்க்கால் தகராறு.. அதுனால...\nசெல்வா: (இதையும் காதில் வாங்காமல்) ஹைதராபாத்ல ஒரு ஏழு அடுக்கு அப்பார்ட்மெண்ட் உச்சில இருந்து தான் அவன், லவ் ப்ரோப்பஸ் பண்றான். அப்படியே கீழே காலேஜ் முடிஞ்சி வர்ற பொண்ண, டாப் ஆங்கிள்ல இருந்து ஜூம் பண்ணி அவ ரியாக்சனை தெளிவா காட்டுறோம்.\nஅ 1: புரியுது ஸார், புரியுது. அந்த பொண்ணு அன்னைக்கு ஜீன்ஸ், டீ ஷர்ட்ல வருது.\nஅ 2: ஸார், சன் பிக்சர்ஸ் ஹக்சேனா லைன்ல வர்றார். எவ்வளவு பட்ஜெட், எவ்வளவு மாசம் ஆகும்ன்னு கேக்குறார். குத்துமதிப்பா 25 சி, 2 இயர்ஸ்ன்னு சொல்லிடட்டுமா\nசெல்வா: நோ, நோ.. கட் தி கால்.. இந்த படத்தை என் சிஸ்டர் புரொடியூஸ் பண்றா. ஆர்.கே.புரொடொக்சன்ஸ்.\nஅ 1: ஹேய் தம்பி இங்க வா. படம் இந்த தீபாவளி ரிலீஸ். மூணு மாசம் தான் ஷீட்டிங்.. டிஸ்டிரிப்யூட்டர்ஸ்கிட்ட சொல்லிடு. அப்படியே யுவன், ஆண்ட்ரியா கிட்ட எல்லாம் சிக்ஸ்ட்டி டேஸ் மட்டும் டைம் வாங்கிடு போதும். பட்ஜெட் 3 கோடி தான்.\nசெல்வா: யெஸ் இது தான் என் ப்ளான். அசோசியேட்ஸ், நல்லா முன்னேறிட்டு வர்றீங்க. கீப் இட் அப்.\nஅ 1: (ஹும்ம்.. எத்தனை வருஷம் உங்களோட இருக்கோம்... இது கூட தெரியாதா\nஅ 2: ஸார், உங்களை பார்க்க ரவீந்தரன் சார் வந்திருக்காரு\nஅ 2: ஸார், அவரு தான் \"ஆயிரத்தில் ஒருவன்\" புரொடியூசர். ட்ரீம் வேலி கார்ப்பரேஷன் ரவீந்தரன்.\nசெல்வா: அவர் ஏன், இப்ப வர்றாரு... நான் தான் அந்த படத்தோட எல்லா வேலையும் முடிச்சிட்டேனே\nசெல்வா: ஸார், வாங்க.. \"வாமனன்\" படத்துல கமிஷனர்றா சூப்பரா நடிச்சி இருந்தீங்க.. நல்லா இருக்கீங்களா\nரவீந்தரன்: இந்த கேள்விக்கி என்ன பதில் சொல்றதுன்னு தெரில்ல.. ஏற்கெனவே \"வாமனன்\" அடியே ரொம்ப வலிக்குது.. இப்ப உங்க படம் வேற..\nசெல்வா: ஏன் ஸார்.. இந்த படம் கண்டிப்பா நேஷனல் அவார்டு வாங்கும்..\nரவீந்தரன்: அந்த அவார்டு யாருப்பா கேட்டா.. கேக்குறவன் எல்லாம் அடிமாட்டு ரேஞ்சுக்கு விலை பேசுறாய்ங்க.. 35 கோடி முதல்ல பாதி கூட திரும்ப மாட்டேங்குது.. கொஞ்சம் வித்துக் கொடுப்பா..\nசெல்வா: ஸார், ஒண்ணும் கவலைப்படாதீங்க.. எப்படியாவது சரிக் கட்டிடலாம்.. வேணும்னா, நான் அடுத்த படத்தையும் உங்களுக்கே பண்ணுறேன்..\nஅ 1: ஃபோனில், எல்லா ப்ளானும் மாறிடுச்சி.. பட்ஜெட் 40 கோடி, 3 மூணுவருஷம் (ரகசியமாக யாருடனோ பேசிக் கொண்டிருக்கிறார்)\nரவீந்தரன்: அய்யய்யோ.. இன்னொரு படமா.. என் வேட்டிய அவுத்து கையில கொடுத்துருவாய்ங்க போல் இருக்கே.. ஆள விடு சாமி.. (என்று பின்னங்கால் பிடறியில் அடிக்க தெறித்து ஓடுகிறார்)\nLabels: ஆயிரத்தில் ஒருவன், கலாய்த்தல்\nகல்யாணம் ஆகப் போகும் குமரிகளின் கூத்து குத்துகள்\nசெல்வராகவனின் அடுத்த படம் - ஸ்டோரி டிஸ்கஷன்\n புது பதிவு வீட்டுக்கே வரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/03/blog-post_351.html", "date_download": "2018-10-16T00:03:47Z", "digest": "sha1:J4DXK34IXMZKVBXADUY6VAZUI6OPWWUG", "length": 36907, "nlines": 151, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "\"ஒரு பிரச்சினையை மூடிமறைக்க இன்னுமொரு, பிரச்சினையை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் கொள்கை\" ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n\"ஒரு பிரச்சினையை மூடிமறைக்க இன்னுமொரு, பிரச்சினையை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் கொள்கை\"\nஒரு பிரச்சினையை மூடி மறைப்பதற்கு இன்னுமொரு பிரச்சினையை ஏற்படுத்துவதே சமகால அரசாங்கத்தின் கொள்கை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nஹம்பாந்தோட்டையில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nபேஸ்புக் தடை செய்வதினால் நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு தேட முடியாதென நாமல் சுட்டிக்காட்டியு்ளார்.\n��ாட்டு மக்களின் பேஸ்புக் கணக்குள் முடக்கப்பட்ட போதிலும் நாட்டின் பிரதான தலைவர்களின் கணக்குகள் மாத்திரம் இயங்குவதாக அவர் கூறியுள்ளார்.\nஇது நியாயமான விடயம் அல்ல என நாமல் தெரிவித்துள்ளார்.\nபேஸ்புக் தடை செய்யப்பட்டால் தனக்கு எதிரான பல வழக்குகள் நிறைவடைவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசவூதிக்கு சவால் விட்டுள்ள எர்துகான்\nகாணாமல்போன செய்தியாளர் ஸ்தன்பூலில் இருக்கும் தமது துணைத் தூதரகத்தில் இருந்து வெளியேறியதற்கான ஆதாரங்களை தரும்படி துருக்கி ஜனாதிபதி ரிசப...\nபலஹத்துறை என்ற முஸ்லிம் கிராமம், பலஸ்தீனாக மாறப்போகும் அபாயம்\n-போருதொட்ட றிஸ்மி- நீர்கொழும்பு தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள மிகப் பழைமை வாய்ந்த பாரம்பரிய முஸ்லிம் கிராமமே பலஹத்துறை. கிட்டத்தட்...\nசவூதிக்கு பொருளாதார அடி விழுமா.. களத்தில் சல்மான், மூத்த இளவரசரை துருக்கிக்கு அனுப்பினார்\nஇஸ்தான்புல்லில் உள்ள சௌதி அரேபிய துணைத் தூதரகத்திற்குள் காணாமல்போன ஜமால் கசோஜி சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதை நிரூபிக்கு...\nநவீன பாசிஸவாதியான மொஹமட் பின் சல்மான் MBS, துருக்கிக்கு அனுப்பிய கொலை டீம்\n-Abu Maslama- ஒரு டீம் அத்தாதுர்க் விமான நிலலையத்தில் வந்திறங்கியதை துருக்கிய சீ.சீ.டீவி கமெராக்கள் துல்லியாமாக காண்பிக்கின்றன. இது ...\nஜமால் படுகொலையில், சவுதி சிக்கியது எப்படி...\nநாங்கள் Artificial Interligence யுகத்தில் வாழ்கின்றோம், ஒருவர் தனது Email Accounts மூலம் ஒரு Smart phone ஒன்றை பாவிக்க ஆரம்பித்தவுடன் அ...\nஇலங்கையில் ரூ.50 ஆயிரம் கள்ள நோட்டு, ஒரு பூஜ்ஜியம் அதிகமான சுவாரசியம் (படங்கள்)\nஇலங்கையில் புழக்கத்திலுள்ள 5,000 ரூபாய் தோற்றத்தில் 50,000 ரூபாய் பணநோட்டுக்கள் கிடைத்துள்ளன. பார்ப்பதற்கு 5,000 ரூபாய் போல இருந்தாலும் ...\nசவுதிக்கு, அமெரிக்கா கடும் தண்டனை வழங்கும் - டிரம் எச்சரிக்கை\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மரணத்துக்கு சௌதி அரசுதான் காரணம் என்று கண்டறியப்பட்டால், அமெரிக்கா சௌதி அரசுக்கு கடுமையான தண்டனை...\nதுமிந்த சில்வா, நாளை விடுதலை செய்யப்படுவாரா..\nஇ���ங்கையில் வரலாற்றில் நாளைய தினம் மிக முக்கியமான வழக்கு தீர்ப்பொன்று வழங்கப்பட உள்ளதாக தனக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக பிரதியமைச்சர் ரஞ்ச...\n24 மணித்தியாலத்துக்குள் பறிபோன முஸ்லிம்களின் காணிகள் - முஸ்லிம் Mp கள் நித்திரை\nசம்மாந்துறைக்கு இரண்டு பாராளுமன்ற பிரதிநிதிகள் இருந்தும், மாவட்டத்துக்கு ஐந்து பாராளுமன்ற பிரதிநிதிகள் இருந்தும், இம்மாவட்டத்தின் பிரதேச...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nடோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின், தரையில் விழுந்து இறைவனை வணங்கியது ஏன்..\nஇந்தியா - ஹாங்காங் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, டோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் தரையில் விழுந்து வணங்கியதற்கான காரணத்தின...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n இந்த அறிவிப்பை வாசிக்கத்த தவறாதீர்கள்\nவெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகள் இன்று 24.09.2018 முக்கிய அறிவிப்பு ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாள��் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://www.ragasiam.com/2017/06/al-nuri-mosque.html", "date_download": "2018-10-15T23:24:08Z", "digest": "sha1:GNZ7M5WRVUEIQS4FSSO64H35R3KK6PTR", "length": 9169, "nlines": 101, "source_domain": "www.ragasiam.com", "title": "ஈராக் மொசூலில் புகழ்பெற்ற அல் நூரி மசூதி தரைமட்டமானது. | ரகசியம்", "raw_content": "\nஅரசியல் அறிவியல் ஆன்மீகம் இந்தியா உலகம் கட்டுரைகள் கல்வி தகவல்கள் சட்டம் சமையல் சினிமா சுகாதாரம் சென்னை தமிழகம் தலைப்பு செய்திகள் தொழில்நுட்பம் நகைச்சுவைகள் நீதிமன்ற செய்திகள் பாண்டிச்சேரி புகைப்படங்கள் பொதுஅறிவு மருத்துவம் வர்த்தகம் வரலாறு வானிலை விளையாட்டு வினோதங்கள் வீடியோ வேலை வாய்ப்பு\nமுகப்பு உலகம் ஈராக் மொசூலில் புகழ்பெற்ற அல் நூரி மசூதி தரைமட்டமானது.\nஈராக் மொசூலில் புகழ்பெற்ற அல் நூரி மசூதி தரைமட்டமானது.\nஈராக்கின் மொசூல் நகரில் வரலாற்றுப் புகழ் பெற்ற மசூதி தரைமட்டமானது. ஈராக்கின் மொசூல் நகரில் பழமையான அல் நூரி மசூதி உள்ளது.\nஇந்த மசூதியில் ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக அமெரிக்க கூட்டுப் படைகளுக்கு கிடைத்த தகவலையடுத்து அப்பகுதியில் அமெரிக்க விமானங்கள் தாக்குதல் நடத்தின. இருதரப்புக்கும் இடையே நடந்த சண்டையில் அல் நூரி மசூதி முற்றிலும் சேதமடைந்தது. மினார் எனப்படும் தூண் மட்டும் சரிந்து நின்ற வண்ணம் உள்ளது.\nஆனால் மசூதி பகுதிகளில் தாங்கள் குண்டு வீச்சு நடத்தவில்லை என்று அமெரிக்க விமானப்படை அதிகாரி கர்னல் ஜான் டொரைன் தெரிவிதுள்ளார். இந்த மசூதியில்தான் இஸ்லாமியர்களின் தலைவன் என்று பொருள்படும் காலிபா என்று ஐஎஸ் அமைப்பின் தலைவர் பாக்தாதி தன்னைத் தானே அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nமறைக்கப்பட்ட வரலாறு: அண்ணன் ��ீமானும், பிரபாவும் பின்னே AK74-ம், ஆமக்கறியும்.\nAK74 வெச்சி ஆமையைச் சுட்டு கறி சமைச்சி பிரபா கையால் அண்ணனுக்கு ஊட்டிய வரலாறை மறைச்சிட்டாங்க. நாம் தம்ளர் தம்பிகளுக்காக நெம்ப நாளா சொல்...\nFDI - (அன்னிய நேரடி முதலீடு) என்றால் என்ன\nஇந்தியர் அல்லாத / இந்தியாவை சேராத நபர் அல்லது நிறுவனம் இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்வது அன்னிய நேரடி முதலீடு ஆகும், இதனால், அன்னிய ந...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nV.A.O - கிராம நிர்வாக அதிகாரியின் பணி என்ன..\n1.கிராம கணக்குகளை பராமரித்தல் மற்றும் பயிராய்வுப் பணி செய்தல். 2. நிலவரி, கடன்கள், அபிவிருத்தி வரி மற்றும் அரசுக்கு சேரவேண்டிய தொகைகளை வ...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nமுகப்பு| சற்று முன் | ரேடியோ | தமிழகம் | இந்தியா | உலகம் | சென்னை | பாண்டிச்சேரி | அரசியல் | சினிமா | அறிவியல் | மருத்துவம் | சட்டம் | தொழில்நுட்பம் | வரலாறு | வேலை வாய்ப்பு | பொது அறிவு | வர்த்தகம் | சமையல் | கட்டுரைகள் | வீடியோ | புகைப்படங்கள் ஆன்மிகம் கல்வி தகவல்கள் வினோதங்கள் நீதிமன்ற செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.9india.com/archives/2202", "date_download": "2018-10-16T00:35:30Z", "digest": "sha1:Q5ZH3NSFZV2NL5IQNR3RY72DXTZCTQUY", "length": 6262, "nlines": 55, "source_domain": "www.tamil.9india.com", "title": "குடியரசு தினத்தன்று சுதந்திர தின வாழ்த்து சொன்ன மந்திரி | 9India", "raw_content": "\nகுடியரசு தினத்தன்று சுதந்திர தின வாழ்த்து சொன்ன மந்திரி\nதிரிபுராவில் பெண் அமைச்சர் குடியரசு தினத்தில் சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திரிபுரா மாநிலத்தில் 67-வது குடியரசு தினத்தை முன்னிட்டு நேற்று அவர் தர்மாநகரில் பல்லாயிரக்கணக்கானவர்கள் கூடியிருந்த விழாவில் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.\nபிறகு அவர் சிறப்பு உரையாற்றினார். அப்போது உங்கள் அனைவருக்கும் 67-வது சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.இந்த மாநிலத்தில் மாணிக் சர்க்கார் தலைமையில் மார்க்சிஸ்டு ஆட்சி நடைபெற்று வருகிறது. சமூக நலத்துறை அமைச்சராக பி��ிதாநாத் என்ற பெண் உள்ளார். குடியரசு தின வாழ்த்துக்கு பதில் அமைச்சர் சுதந்திர தின வாழ்த்து கூறியதால் விழா அரங்கில் கூடியிருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.\nமாணவர்கள் இருந்த பகுதியில் சிரிப்பு சத்தம் எழுந்தது. இதை பொருட்படுத்தமல் அமைச்சர் பிஜிதாநாத் உரையாற்றினார். அப்போது அவர் மீண்டும் 3 தடவையும் சுதந்திர தின விழா என்றே குறிப்பிட்டார். பெண் அமைச்சரின் இந்த பேச்சு திரிபுராவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ், பா.ஜ.க. தலைவர்கள் பெண் அமைச்சர் பிஜிதாநாத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். திரிபுரா மாநில காங்கிரஸ் தலைவர் பிரஜித்சின்கா கூறுகையில், கல்வியறிவு இல்லாத ஒருவரை அமைச்சராக்கியதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இந்திய அரசமைப்பு பற்றி அடிப்படை தெரியாதவர் எப்படி அமைச்சராக இருக்க முடியும் என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nகுடியரசு தினம், சுதந்திர தினம், பிஜிதாநாத், முதல் மந்திரி, வாழ்த்துக்கள்\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/11/12/80943.html", "date_download": "2018-10-16T00:31:51Z", "digest": "sha1:MNZDU5K7BVW6OZH3YDV3BCLXLN63NZZV", "length": 22116, "nlines": 225, "source_domain": "www.thinaboomi.com", "title": "நெஞ்சில் துணிவிருந்தால் திரை விமர்சனம்", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 16 அக்டோபர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு எதிரொலி: எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை\nஜமால் கொல்லப்பட்டது உறுதியானால் சவுதிக்கு கடுமையான தண்டனை: டிரம்ப்\nதகவல் சேமிப்புக் கொள்கை குறித்த விதிமுறைகளை தளர்த்த வேண்டும் - பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம்\nநெஞ்சில் துணிவிருந்தால் திரை வ���மர்சனம்\nஞாயிற்றுக்கிழமை, 12 நவம்பர் 2017 சினிமா\nநடிகர்-சந்தீப் கிஷன், நடிகை-மெஹ்ரென் கவுர், பிர்ஸெடா, இயக்குனர்-சுசீந்திரன், இசை-இமான், ஓளிப்பதிவு-லட்சுமண், நாயகன் சந்தீப்பின் அப்பாவான சிவா, ஒரு சிறிய ஆபரேஷனுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.\nஆனால், தவறான ஆப்ரேஷன் காரணமாக அவர் இறந்துபோகிறார். அந்த மருத்துவமனையின் போலி டாக்டர்களால்தான் சிவா இறந்தார் என்று நிரூபித்து அவருக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கிறார்கள்.பின்னர், சந்தீப் தன்னுடைய நெருங்கிய நண்பர்களான விக்ராந்த், சூரி, அப்புக்குட்டி ஆகியோருடன் ஒன்றாக சேர்ந்து கேட்டரிங் தொழில் செய்து வருகிறார்.\nதன் தங்கையை டாக்டருக்கு படிக்க வைக்கிறார். விக்ராந்த், சந்தீப்பின் தங்கையை சந்தீப்புக்கு தெரியாமல் காதலித்து வருகிறார்.இந்நிலையில், பணத்திற்காக கொலை செய்யும் தாதாவான ஹரிஷ் உத்தமன், விக்ராந்தையும், சந்தீப்பின் தங்கையையும் கொலை செய்ய திட்டமிடுகிறார்.\nஇறுதியில், ஹரிஷ் உத்தமனிடம் இருந்து விக்ராந்தும், சந்தீப்பின் தங்கையும் தப்பித்தார்களா எதற்கு ஹரிஷ் உத்தமன் கொலை செய்ய முயற்சிக்கிறார் எதற்கு ஹரிஷ் உத்தமன் கொலை செய்ய முயற்சிக்கிறார் என்பதே படத்தின் மீதிக்கதை.படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சந்தீப் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.\nநட்பு, காதல், சண்டை, என நடிப்பில் பளிச்சிடுகிறார். நட்பை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தி இருக்கிறார். தமிழுக்கு கிடைத்த சிறப்பான நடிகர் என்றே சொல்லலாம். மற்றொரு கதாநாயகனாக நடித்திருக்கும் விக்ராந்தும், நட்பா, காதலா என விட்டுக்கொடுக்காத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.\nநாயகியாக நடித்திருக்கும் மெஹ்ரின் பார்ப்பதற்கு அழகாகவும், அளவான நடிப்பையும் கொடுத்திருக்கிறார். வில்லனாக வரும் ஹரீஷ் உத்தமனின் கெட்டப் சூப்பர். நடிப்பிலும் மிரட்டியிருக்கிறார்.\nசூரியின் காமெடி பெரிதாக எடுபடவில்லை என்றே சொல்லலாம்.சுசீந்திரனின் திரைக்கதைகள் எப்போதும் ஒரே சீராக பயணிக்கும். அந்த வகையில் சமூக அக்கறையுடன் கூடிய கதைக்களத்தை இப்படத்தில் அமைத்திருக்கிறார்.\nஆனால், தவறான மருத்துவ சிகிச்சையில் ஆரம்பித்து, அடுத்து கந்துவட்டி, கடைசியில் மெடிக்கல் சீட்டு என திரைக்கதை தாவியிருக்கிறது. இ���்த குழப்பமான திரைக்கதையால் எதுவுமே மனதில் நிற்காமல் போகிறது.\nஇமான் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையில் கூடுதலாக கவனம் செலுத்தி இருக்கலாம். லட்சுமணின் ஒளிப்பதிவு ரசிக்க வைத்திருக்கிறது.மொத்தத்தில் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ சமூக அக்கறை.\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nநெஞ்சில் துணிவிருந்தால் விமர்சனம் Movie review\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nஅ.தி.மு.க.வின் 47-ம் ஆண்டு தொடக்க விழா: வரும் 17-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு தொடர் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது\nஅ.ம.மு.க.வை, அ.தி.மு.க.வுடன் இணைக்க தினகரன் தூது விட்டார்- அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு\nபெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு எதிரொலி: எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை\nஅடுத்த மாதம் ஜி - 20 மாநாடு: பிரதமர் நரேந்திர மோடி அர்ஜெண்டினா பயணம்\nபெட்ரோல் விலை உயர்வை காரணம் காட்டி சட்டசபைக்கு சைக்கிளில் வந்த புதுவை சபாநாயகர்\nவீடியோ : Me Too சர்ச்சை சின்மயி குற்றச்சாட்டும்... வைரமுத்துவின் விளக்கமும்...\nவீடியோ : என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் முழுக்க முழுக்க பொய்யானவை: வைரமுத்து\nவீடியோ : சண்டக்கோழி-2 பட வெளியீட்டு விழாவில் நடிகர் விஷால் பேச்சு\nதிருப்பதியில் கருட சேவை : பக்தர்கள் குவிந்தனர்\nவீடியோ: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு வைக்கப்பட்டுள்ள கொலு\nநன்மைகள் பல தரும் நவராத்திரி அன்னையை சரணடைந்து அருளைப் பெறுவோம்\nஅரசு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அறிவித்த முதல்வர் எடப்பாடிக்கு இன்று பாராட்டு விழா - 42 விளையாட்டு சங்கங்கள் நடத்துகின்றன\nசுமார் 70 லட்சம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க ரு.12.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு ஆணை\nதமிழகம் மற்றும் புதுச்சேரிய��ல் மிதமான மழைக்கு வாய்ப்பு\nதகவல் சேமிப்புக் கொள்கை குறித்த விதிமுறைகளை தளர்த்த வேண்டும் - பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம்\nவேறொரு ஆணை கட்டிப்பிடித்த மனைவி கூகுள் மேப் மூலம் பார்த்த கணவன் - டைவர்ஸ் கோரி விண்ணப்பம்\nபல்கேரியாவில் பெண் பத்திரிகையாளர் கொலை\n29 டெஸ்டில் 23 வெற்றி: இந்திய அணி புதிய சாதனை\nசச்சின், சேவாக், லாராவின் கலவை: பிரித்வி க்கு ரவி சாஸ்திரி புகழாரம்\nஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை: உமேஷ் யாதவ், பிரித்வி ஷா, ரிஷப் பந்த் முன்னேற்றம்\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் கடும் வீழ்ச்சி\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு பெரும் சரிவு\n90 லட்சம் பேரல் எண்ணெய் ஈரானில் இருந்து இறக்குமதி\nஇயற்கை விவசாயத்தில் உலகின் முதல் மாநிலம் - சிக்கிம் மாநிலத்துக்கு ஐ.நா. விருது அறிவிப்பு\nகாங்டாக் : இயற்கை விவசாயத்தில் முன்னோடி உலகின் முதல் மாநிலமாக திகழும் சிக்கிமுக்கு ஐ.நா. விருது அறிவித்து ...\nவங்கி மேற்கூரையில் இருந்து தவறி விழுந்த மலைப்பாம்பு - அலறியடித்து ஓடிய ஊழியர்கள்\nநேனிங்: வங்கியின் கூரையில் இருந்து சுமார் 1.5 மீ. நீளமுள்ள மலைப்பாம்பு தவறி விழுந்ததால், உரையாடலில் ஈடுபட்டிருந்த ...\nபல்கேரியாவில் பெண் பத்திரிகையாளர் கொலை\nஷோபியா : பல்கேரியாவில், பெண் பத்திரிகையாளர் விக்டோரியா மாரினோவா பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு, கொல்லப்பட்ட ...\nவேறொரு ஆணை கட்டிப்பிடித்த மனைவி கூகுள் மேப் மூலம் பார்த்த கணவன் - டைவர்ஸ் கோரி விண்ணப்பம்\nலிமா : கூகுள் மேப்பில் மனைவியை பார்த்த கணவன், அந்த பெண்ணை விவாகரத்து செய்து இருக்கிறார்.கடந்த சில நாட்களுக்கு முன்பு ...\nஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை: உமேஷ் யாதவ், பிரித்வி ஷா, ரிஷப் பந்த் முன்னேற்றம்\nதுபாய் : டெஸ்ட் போட்டியில் அசத்திய இளம் வீரர்களான பிரித்வி ஷா, ரிஷப் பந்த் ஆகியோர் பேட்ஸ்மேன் தரவரிசையில் முன்னேற்றம் ...\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ : அரசியலுக்கு வாங்க, அப்புறம் இருக்கு... நடிகர் விஜயை விமர்சித்து தமிழிசை பேட்டி\nவீடியோ : Me Too சர்ச்சை சின்மயி குற்றச்சாட்டும்... வைரமுத்துவின் விளக்கமும்...\nவீடியோ : நடிகர் சித்தார்த்துக்கு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பதிலடி\nவீடியோ : என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் முழுக்க முழுக்க பொய்யானவை: வைரமுத்து\nவீடியோ : சண்டக்கோழி-2 பட வெளியீட்டு விழாவில் நடிகர் விஷால் பேச்சு\nசெவ்வாய்க்கிழமை, 16 அக்டோபர் 2018\n1ஜமால் கொல்லப்பட்டது உறுதியானால் சவுதிக்கு கடுமையான தண்டனை: டிரம்ப்\n2வேறொரு ஆணை கட்டிப்பிடித்த மனைவி கூகுள் மேப் மூலம் பார்த்த கணவன் - டைவர்ஸ் க...\n3ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை: உமேஷ் யாதவ், பிரித்வி ஷா, ரிஷப் பந்த் முன்னேற்றம்\n4வங்கி மேற்கூரையில் இருந்து தவறி விழுந்த மலைப்பாம்பு - அலறியடித்து ஓடிய ஊழி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/interview/20-asin-refuses-lip-lock-with-salman-ready-film-aid0136.html", "date_download": "2018-10-15T23:09:51Z", "digest": "sha1:I66XS3ENJWGBK4KEBIQ2NPEL2ZV43P4M", "length": 12532, "nlines": 167, "source_domain": "tamil.filmibeat.com", "title": "உதட்டோடு உதடு முத்தம்! - அசின் ஆவேசம் | Asin refuses her lip lock with Salman | உதட்டோடு உதடு முத்தம்! - அசின் ஆவேசம் - Tamil Filmibeat", "raw_content": "\n» உதட்டோடு உதடு முத்தம்\nரெடி படத்தில் சல்மான்கானுடன் உதட்டோடு உதடு வைத்து முத்தக் காட்சியில் நடித்ததாக வரும் செய்திகளை ஆவேசமாக மறுத்துள்ளார் அசின்.\nஅசினும், சல்மான்கானும் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர் ரெடி படத்துக்காக. இவர்கள் இருவரும் இணைந்த முதல் படமான லண்டன் ட்ரீம்ஸ் பாக்ஸ் ஆபீஸில் படுதோல்வியைத் தழுவியது.\nரெடி படம் இலங்கையில் படமாக்கப்பட்டது. இந்தப் படப்பிடிப்பின்போது அசினும் சல்மானும் மிக நெருக்கமாகிவிட்டதாகவும், படத்தின் பல காட்சிகளில் அந்த நெருக்கம் எதிரொலித்துள்ளதாகவும் செய்தி வெளியானது.\nசல்மான்கானை உதட்டோடு உதடு முத்தமிட்டுள்ளதாகவும், படுக்கையறைக் காட்சிகளிலும் நெருக்கம் காட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இக்காட்சிகள் படத்தில் மிகவும் பேசப்படும் என்றும் கூறப்படுகிறது.\nஇதுபற்றி அசினிடம் கேட்டபோது, ஆவேசப்பட்டார். அவர் கூறுகையில், \"என்னைப்பற்றி அவ்வப்போது நிறைய வதந்திகள் பரவி வருகின்றன. அதில் இதுவும் ஒன்று. நான் இதுபோன்ற காட்சியில் நடிக்கவில்லை. இனிமேலும் நடிக்க மாட்டேன்.\nரெடி படத்தின் முத்தக் ���ாட்சிக்கு அவசியமே இல்லை. அது குடும்பப் பாங்கான படம்.\nஎனக்கும், சல்மான்கானுக்கும் நெருக்கமாக காட்சிகள் எதுவும் அதில் கிடையாது. முத்தமிடவும் இல்லை. நான் நீச்சல் உடையில் நடித்திருப்பதாகவும் படுக்கையறைக் காட்சியில் நெருக்கம் காட்டியுள்ளதாகவும் புரளி கிளப்பியுள்ளனர்.\nஅதுமட்டுமா, சல்மான்கானையும், என்னையும் இணைத்து திருமண கிசுகிசுக்கள் வந்தன.\nஇவற்றில் எதுவும் உண்மை இல்லை. ஆனால் சல்மான்கானை எனக்கு மிகவும் பிடிக்கும். பழக மிகவும் னிமையானவர். ரெடி படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் படமானபோது எனக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது. டிஸ்சார்ஜ் ஆனபிறகும் சிகிச்சைப் பெற்றுக் கொண்டேன். அப்போதெல்லாம் சல்மான்கான்தான் மிகவும் உதவினார். ஒவ்வொரு வேளையும் எனக்கு ஞாபகப்படுத்தி மருந்து சாப்பிட வைத்தார்\", என்றார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅஜித்தை மகன் சஞ்சய் பாராட்டிய விவகாரம்.. விஜய் தரப்பில் விளக்கம்\nகேம் ஓவர்... வீல் சேரில் உட்கார்ந்து விளையாடும் டாப்ஸி\nசமரச பேச்சுவார்த்தையில் உடன்பாடு: ஆண் தேவதை படத்தின் மீதான இடைக்காலத் தடை நீக்கம்\nவைரமுத்துக்கு உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள வேண்டும் - சின்மயி- வீடியோ\nசண்டக்கோழி 2 படத்தின் பலமே, வரலக்ஷ்மி, கீர்த்தி சுரேஷ் தான் விஷால்- வீடியோ\nசண்டக்கோழி 2 பிரஸ் மீட்டில் கிழிய விட்ட லிங்குசாமி-வீடியோ\n17 வயது நடிகைக்கு நடந்த கொடுமையை அம்பலப்படுத்திய ரேவதி மீது புகார்-வீடியோ\nநாட்டாமை பட நடிகை ராணி சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் பாலியல் புகார்- வீடியோ\nஏர்போர்ட்டில் கமல் தேவர்மகன் 2 , சின்மயி பற்றி பரபரப்பு பேட்டி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/06/19182718/1171248/Kajal-Agarwal-Birthday.vpf", "date_download": "2018-10-16T00:19:33Z", "digest": "sha1:6SN3TNTKS25FBSXXZZ5N72P2POREBRZ6", "length": 15060, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "காஜல் அகர்வாலுக்கு இவ்வளவு வயது ஆகிவிட்டதா? || Kajal Agarwal Birthday", "raw_content": "\nசென்னை 16-10-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகாஜல் அகர்வாலுக்கு இவ்வளவு வயது ஆகிவிட்டதா\nதமிழ், தெலுங்கில் பல படங்களில் பல ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள காஜல் அகர்வாலுக்கு இவ்வளவு வயது ஆகிவிட்டதா\nதமிழ், தெலுங்கில் பல படங்களில் பல ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள காஜல் அகர்வாலுக்கு இவ்வளவு வயது ஆகிவிட்டதா\nதென் இந்தியாவின் முன்னணி ஹீரோக்களுடன் எல்லாம் ஜோடி சேர்ந்துவிட்டு இப்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ‘பாரிஸ் பாரிஸ்’ படத்தில் நடித்து வருகிறார். இன்று இவர் தனது 33-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.\nஅவரிடம் உங்களுடைய கனவு வேடம் என்ன என்று கேட்டதற்கு ’அப்படி எல்லாம் எதுவும் ஃபிக்ஸ் பண்ணவில்லை. காஜலிடம் கொடுத்தால் எந்த வேடமாக இருந்தாலும் நன்றாக நடிப்பேன் என்று பெயர் எடுக்க வேண்டும். ஒரு படம் நடிக்க ஒப்பந்தம் ஆகும்போதே முதலில் கதை, அடுத்து எனது கதாபாத்திரம் இரண்டையும் தான் பார்ப்பேன்.\nஅதன் பிறகு தான் மற்றவைகளை பேசுவேன்’. உங்களுக்கு பிடித்த ஹீரோ, ஹீரோயின் ’ரஜினிகாந்த், ஸ்ரீதேவி. இரண்டு பேரையும் மிகவும் பிடிக்கும். இப்போது நிறைய புதுமுகங்கள் வருகிறார்கள். நித்யாமேனனையும் பிடிக்கும்’.\nசினிமாவில் யார் உங்களுக்கு நெருக்கம் எல்லோரிடமும் பழகுவேன். ஆனால் நெருங்கிய நட்பு யாருமே சினிமாவில் இல்லை. எல்லாமே மும்பை தோழிகள் தான்’. என்று பதில் அளித்தார்.\nதிமுக செய்தித்தொடர்பாளர் பொறுப்பில் இருந்து டிகேஎஸ் இளங்கோவன் விடுவிப்பு- அன்பழகன் அறிவிப்பு\nஉள்நாட்டு வெளிநாட்டு எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nமீடூ விவகாரத்தில் பெண் பத்திரிகையாளர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார் அமைச்சர் எம்.ஜே.அக்பர்\nபெருங்குடி அடுத்த கல்லுக்குட்டையில் கிணறு துப்புரவு பணியின்போது விஷவாயு தாக்கி இருவர் பலி\nதமிழகத்தில் நேற்���ு நடந்த வாக்காளர் சிறப்பு முகாமில 16.21 லட்சம் பேர் விண்ணப்பம் - தேர்தல் ஆணையம்\nபாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் பதவி விலகக்கோரி காங்கிரஸ் போராட்டம்\nஸ்டெர்லைட் விவகாரம் - மூவர் குழு நவ.30ல் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nமீண்டும் திரிஷா இடத்தை பிடிக்கும் சமந்தா\nஅமிதாப், அமீர்கானுக்காக தன் முடிவை மாற்றிக் கொண்ட பிரபுதேவா\nசண்முகராஜன் மீது கொடுத்த பாலியல் புகாரை வாபஸ் பெற்றார் நடிகை ராணி\nஎம்.எல்.ஏ. மீது நடிகை ஸ்ரீரெட்டி பாலியல் புகார்\n96, ராட்சசன் படக்குழுவை பாராட்டிய பிரம்மாண்ட இயக்குநர்\n - காஜல் அகர்வாலுக்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் எதிர்ப்பு\nஎன்ன ஒரு அனுபவம் - காஜல் அகர்வால் வெளியிட்ட குட்டி வீடியோ\nஇந்த முறை விடமாட்டேன் - காஜல் அகர்வால் திட்டவட்டம்\nகாஜல் அகர்வால் போல் கிகி நடனம் ஆடலாமாம் - வைரலாகும் வீடியோ\nஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர்- வீடியோ\nஓடும் ரெயிலில் துளைபோட்டு ரூ.5.78 கோடியை கொள்ளையடித்தது இப்படி தான் - கைதான குற்றவாளிகள் வாக்குமூலம்\nசின்மயி பாலியல் புகார்- கவிஞர் வைரமுத்து மீது திலகவதி பாய்ச்சல்\nபெட்ரோலுக்கு மாற்றாகும் பேட்டரி வாகனங்கள்\nடெஸ்ட் தரவரிசையில் அசுர முன்னேற்றம் அடைந்த உமேஷ் யாதவ், பிரித்வி ஷா, ரிஷப் பந்த்\nதிருவான்மியூரில் கணவன் மீது தாக்குதல் நடத்தி நகை கொள்ளை- மனைவி கைது\nடி20 கிரிக்கெட்டில் ருசிகரம்- தொடர்ந்து டாஸ் தோற்றதால் டுமினியை சுண்டச்செய்த டு பிளிசிஸ்\nவண்டலூர் அருகே இளம்பெண்ணை கற்பழித்து கொன்ற கும்பல்\nதமிழர்களிடம் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் - பாஜக வலியுறுத்தல்\nவிஜய்சேதுபதியை பார்த்து பொறாமைப்பட்ட கதாநாயகிகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/07/23144011/1178510/Wax-Statue-for-Deepika-Padukone-in-Madame-Tussauds.vpf", "date_download": "2018-10-16T00:20:32Z", "digest": "sha1:G5ELGWGFPT4AB64CDOYEDCKZWEEI342E", "length": 15713, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "லண்டனின் பிரபல மேடம் துஸ்ஸாத் மியூசியத்தில் தீபிகா படுகோனேவுக்கு சிலை || Wax Statue for Deepika Padukone in Madame Tussauds London", "raw_content": "\nசென்னை 16-10-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nலண்டனின் பிரபல மேடம் துஸ்ஸாத் மியூசியத்தில் தீபிகா படுகோனேவுக்கு சிலை\nலண்டனில் உள்ள பிரபல மேடம் துஸ்ஸாத் மியூசியத்தில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவுக்கு சிலை வைக்கப்படுகிறது. அதற்காக தனது அளவீடுகளை கொடுக்க தீபிகா லண்டன் சென்றுள்ளார். #DeepikaPadunone #MadameTussauds\nலண்டனில் உள்ள பிரபல மேடம் துஸ்ஸாத் மியூசியத்தில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவுக்கு சிலை வைக்கப்படுகிறது. அதற்காக தனது அளவீடுகளை கொடுக்க தீபிகா லண்டன் சென்றுள்ளார். #DeepikaPadunone #MadameTussauds\nஉலகில் உள்ள பிரபலங்கள் பலரையும் கவுரவிக்கும் விதமாக மேடம் துஸ்ஸாத்தில் சிலை வைக்கப்படுகிறது. அந்த வகையில் பத்மாவத் படத்தின் மூலம் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த நடிகை தீபிகா படுகோனேவுக்கும் மேடம் துஸ்ஸாத்த்தில் சிலை வைக்கப்படுகிறது.\nஅதற்காக தனது அளவுகளை கொடுக்க தீபிகா லண்டன் சென்றுள்ளார். அடுத்த ஆண்டு வைக்கப்பட இருக்கும் தனது சிலைக்கான அளவீடுகளை கொடுத்த பின்னர், தீபிகா படுகோனே பேஸ்புக் நேரலையில் பேசினார். அதில் அவர் கூறியதாவது,\n`மேடம் துஸ்ஸாத்தில் சிலை வைக்கப்படுவதில் மகிழ்ச்சி. நான் ஒவ்வொரு படத்தையும் ரசிகர்களுக்காக பார்த்து பார்த்து தேர்வு செய்து நடிக்கிறேன். ரசிகர்களும் மகிழ்ச்சியுடன் அதை ஏற்றுக் கொள்கிறார்கள். நான் சிறு வயதாக இருந்த போது ஒரு முறை எனது பெற்றோருடன் மேடம் துஸ்ஸாத்துக்கு வந்திருக்கிறேன். அந்த நியாபகங்கள் இன்னமும் என் நினைவில் நிற்கின்றன. அப்படி இருக்க மேடம் துஸ்ஸாத்தில் தனது சிலையும் வைக்கப்பட இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது' என்றார்.\nஇதற்கு முன்பாக, பாகுபலி நாயகன் பிரபாஸ் மற்றும் கட்டப்பாவாக நடித்த சத்யராஜ் மற்றும் மகேஷ் பாபு உள்ளிட்டோருக்கு மேடம் துஸ்ஸாத்தில் சிலை வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #DeepikaPadunone #MadameTussauds\nதிமுக செய்தித்தொடர்பாளர் பொறுப்பில் இருந்து டிகேஎஸ் இளங்கோவன் விடுவிப்பு- அன்பழகன் அறிவிப்பு\nஉள்நாட்டு வெளிநாட்டு எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nமீடூ விவகாரத்தில் பெண் பத்திரிகையாளர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார் அமைச்சர் எம்.ஜே.அக்பர்\nபெருங்குடி அடுத்த கல்லுக்குட்டையில் கிணறு துப்புரவு பணியின்போது விஷவாயு தாக்கி இருவர் பலி\nதமிழகத்தில் நேற்று நடந்த வாக்காளர் சிறப்பு முகா��ில 16.21 லட்சம் பேர் விண்ணப்பம் - தேர்தல் ஆணையம்\nபாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் பதவி விலகக்கோரி காங்கிரஸ் போராட்டம்\nஸ்டெர்லைட் விவகாரம் - மூவர் குழு நவ.30ல் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nமீண்டும் திரிஷா இடத்தை பிடிக்கும் சமந்தா\nஅமிதாப், அமீர்கானுக்காக தன் முடிவை மாற்றிக் கொண்ட பிரபுதேவா\nசண்முகராஜன் மீது கொடுத்த பாலியல் புகாரை வாபஸ் பெற்றார் நடிகை ராணி\nஎம்.எல்.ஏ. மீது நடிகை ஸ்ரீரெட்டி பாலியல் புகார்\n96, ராட்சசன் படக்குழுவை பாராட்டிய பிரம்மாண்ட இயக்குநர்\nஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர்- வீடியோ\nஓடும் ரெயிலில் துளைபோட்டு ரூ.5.78 கோடியை கொள்ளையடித்தது இப்படி தான் - கைதான குற்றவாளிகள் வாக்குமூலம்\nசின்மயி பாலியல் புகார்- கவிஞர் வைரமுத்து மீது திலகவதி பாய்ச்சல்\nபெட்ரோலுக்கு மாற்றாகும் பேட்டரி வாகனங்கள்\nடெஸ்ட் தரவரிசையில் அசுர முன்னேற்றம் அடைந்த உமேஷ் யாதவ், பிரித்வி ஷா, ரிஷப் பந்த்\nதிருவான்மியூரில் கணவன் மீது தாக்குதல் நடத்தி நகை கொள்ளை- மனைவி கைது\nடி20 கிரிக்கெட்டில் ருசிகரம்- தொடர்ந்து டாஸ் தோற்றதால் டுமினியை சுண்டச்செய்த டு பிளிசிஸ்\nவண்டலூர் அருகே இளம்பெண்ணை கற்பழித்து கொன்ற கும்பல்\nதமிழர்களிடம் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் - பாஜக வலியுறுத்தல்\nவிஜய்சேதுபதியை பார்த்து பொறாமைப்பட்ட கதாநாயகிகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.usthazmansoor.com/towards-reality/", "date_download": "2018-10-15T23:36:40Z", "digest": "sha1:D6HTJV3ANSNVIIYBYFKJZGOIJRJBJKVU", "length": 11753, "nlines": 109, "source_domain": "www.usthazmansoor.com", "title": "எமது சமூக யதார்த்தத்தை நோக்கி... - Usthaz Mansoor", "raw_content": "\nஎமது சமூக யதார்த்தத்தை நோக்கி…\n“இஸ்லாமிய உலகின் பல்வேறு பகுதிகளில் தோன்றிய இயக்கங்கள், இஸ்லாமிய சமூகத்தின் மீதெழுந்த அபாயகரமான சவால்களால் தாக்கமுற்று எழுந்தன. அவ்வபாயகரமான சவால்கள் 20ம் நூற்றாண்டின் ஆரம்ப தசாப்தங்களில் அவற்றின் உச்ச நிலையை அடைந்திருந்தன. இஸ்லாமிய சமூகத்தின் அரசியற் கட்டமைப்பு, புவியியல் எல்லைகள், கிழக்கிலும் மேற்கிழுமிருந்த அதன் நாடுகள் என்பவற்றிற்கு அச்சுறுத்தலாக அமைதல் என்ற எல்லையோடு அந்த அப���யங்கள் நிற்கவில்லை. மாறாக இந்த சமூக, சமூக மார்க்கக் கட்டமைப்பிற்கே அவை அச்சுறுத்தலாக அமைந்தன.”\nஇந்த அபாயங்கள், சவால்களின் கருப்பையிலிருந்து, அவற்றின் சூழல்களின் உள்ளிருந்தே இஸ்லாமிய இயக்கம் தோன்றியது. இஸ்லாமிய நாடுகளில் பல்கிப் பெருகவும் செய்தது. இந்த வகையில் இந்த இயக்கங்கள் போராட்டக்களத்தில் உருவாகின. எனவே மிகப் பெரும்பாலான இஸ்லமிய இயக்கங்கள் தர்க்கித்து வாசிக்கும் திறன் கொண்ட பிரச்சாரகர்கள், தியாக உணர்வுமிக்க முஹாஜிதுகள் என்போரை உருவாக்கலை மையப்படுத்தின அறிஞர்கள், சிந்தனையாளர்கள், ஆய்வாளர்களை உருவாக்குவதை அவை மைய வேலைத் திட்டமாகக் கொள்ளவில்லை. இஸ்லாமிய இயக்கங்களினுள்ளே இத்தகைய ஆய்வாளர்கள், சிந்தனையாளர்கள் தோன்றினார்கள் எனின் அது “தவறுதலான“ ஒரு நிகழ்வே என்று சொல்லாவிட்டாலும் போகிற போக்கில் தோன்றினார்கள் என்றே கூற வேண்டும்.\nஇது அறிஞர் அஹ்மத் ரைஸூனியின் வார்த்தைகள். “இயக்கத்தின் சிந்தனை, சிந்தனையின் இயக்கம்” என்ற தலைப்பின் கீழ் “மா-கல்ல-வ-தல்ல” என்ற நூலில் இதனை அவர் எழுதியுள்ளார்.\nஆனால் இன்றைய சூழலில் அறிஞர்களையும், சிந்தனையாளர்களையும், ஆய்வாளர்களையும் உருவாக்கலை மையப்படுத்தலே பொருத்தமாகும். எனவும் மேலும் அவர் விளக்கிச் சொல்கிறார்.\nஎம்மைப் பொருத்தவரையில் நிலைமை என்ன இலங்கையின் சூழல் இயக்கங்கள் தோன்றிய காலப்பிரிவில் முஜாஹிதுகளையும், உயிர்த்தியாகம் செய்து போராடுபவர்களையும் வேண்டி நின்றதா இலங்கையின் சூழல் இயக்கங்கள் தோன்றிய காலப்பிரிவில் முஜாஹிதுகளையும், உயிர்த்தியாகம் செய்து போராடுபவர்களையும் வேண்டி நின்றதா அப்போது எம்முன்னே இருந்த சவால்கள் யாவை அப்போது எம்முன்னே இருந்த சவால்கள் யாவை அவற்றை எதிர்கொள்ள எத்தகைய மனிதர்கள் தேவை\nசித்திலெப்பை ஆங்கிலக் கல்வியை முஸ்லிம்களுக்கு மத்தியில் பரப்ப முற்பட்டமை சூழலின் எதிர்வினையாகும். முஸ்லிம் பாடசாலைகள் தேவை என வாதாடியமையும் அவ்வாறானதே.\nஆனால் சட்டமியற்றும் அதிகாரம், கிலாபத், இஸ்லாமிய சமூக அமைப்பு, இஸ்லாமிய அரசு பற்றிப் பேசியமை உண்மையில் சூழலின் எதிர்வினையன்று. சர்வதேசிய முஸ்லிம் உம்மாவின் போராட்டத்தினது தாக்கம். இவை எல்லாம் ஒரு வகை செயற்கைத் தன்மை கொண்டது.\nசிறுபான்மை சமூகம் பற்றிய கோட்பாட்டு ஆய்வுகள், முஸ்லிம் அல்லாதவர்களோடு உறவாடல் பற்றிய கோட்பாட்டு, நடைமுறை சம்பந்தமான எழுத்துக்கள், மைய நீரோட்டத்தில் கலந்து வாழ்தல் பற்றிய அறிவுபூர்வக் கலந்துரையாடல்கள் போன்றவையே எம்மத்தியில் தோன்றி வளர்ந்திருக்க வேண்டும். இந்த வகையில் ஒரு சிறுபான்மை இலக்கியத்தை நாம் கட்டி வளர்த்திருக்க வேண்டும். ஆனால் இதனோடு சம்பந்தப்படும் பல நிகழ்வுகளை நாம் எதிர்கொண்ட போதும் இஸ்லாம் பற்றிய ஆழ்ந்த புரிதலின்மையாலும், பாரம்பரிய சிந்தனைத் தர்க்கத்தாலும் அரபு, இஸ்லாமிய உலகின் சிந்தனைத் தாக்கத்தாலும் இத்தகைய போக்கு எம்மிடம் உருவாகி வளரவில்லை.\nஇஸ்லாத்திற்காக உழைத்தல் என்ற பகுதியிலும் இஸ்லாமிய உலகின் தாக்கத்தால் இயக்கக் கட்டுமானங்களே எம் மத்தியில் தோன்றின. எமது வாழ்வமைப்புக்குப் பொருத்தமான கட்டமைப்புகள் தோன்றவில்லை.\nநாம் பின்பற்றும் சட்ட ஒழுங்கும் கூட எமது சூழலின் தெரிவல்ல. அது வரலாற்று ஓட்டத்தில் எம் மீது வந்து விழுந்த சட்ட மத்ஹப் ஆகும்.\nஆனால் மிக அண்மைக் காலமாக இலங்கை சமூக யதார்த்தத்தை நோக்கி இஸ்லாமிய இயக்கங்களும், இஸ்லாமியத் துறைசார்ந்தோரும் வரமுற்பட்டுள்ளனர். இன உணர்வு கூர்மையடைதலை ஒட்டிய நிகழ்ச்சிகளே இதற்குப் பிரதானமான காரணம் எனக் கூறலாம்.\nஉண்மையில் சிறுபான்மை சமூக யதார்த்தம் சார் ஆய்வுகள் எம்மிடையே விரிவுபட வேண்டும். அது இரு பகுதிகளாக அமைய வேண்டும்:\nமூடுண்ட சமூக நிலையைவிட்டு மைய நீரோட்டத்தில் கலத்தல் சார் கோட்பாட்டு சட்ட ஆய்வுகள்.\nமுஸ்லிம் தனித்துவமும் அதனை காத்துக் கொள்வதற்கான வழிமுறைகள், பயிற்சி ஒழுங்குகள் சார்ந்த ஆய்வுகள்.\nஓர் உயர்ந்த தனியார் சட்ட நகலும் நாமும்.\nமுஸ்லிம் தனியார் சட்டம் – இரு திருத்த நகல்கள்\nஇஸ்லாம் என்ற கோட்பாடும் அதன் நடைமுறைப் பிரயோகமும்\nநாம் செய்ய வேண்டியது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=598723-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D?-%E2%80%93-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE?", "date_download": "2018-10-16T00:30:23Z", "digest": "sha1:VT3DCNVREPOSYX2LRBMXMXRBXO4YEHZB", "length": 12060, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "கடவுள்கள் எனப்படுபவர்கள் யார்? – இப்போதும் வசிக்���ின்றார்களா? | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதன் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு ஒரு ரூபாயை இழப்பீடாகக் கோரியுள்ளார் பிரபல நடிகர்\n‘ஏக்கிய ராஜ்ஜிய’ என்பதன் விளக்கம் ஒற்றையாட்சியா\nசிரிய-ஈராக் எல்லை தடுப்பு விரைவில் திறக்கப்படும்\nநடிகர் விஜய் அரசியலுக்கு வருவது தொடர்பில் தமிழிசை கருத்து\nநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்ட பேரணி\nஆரம்பகாலத்தில் பல்வேறு அசாத்தியங்களை புரிந்தவர்களும், சக்திகள் படைத்தவர்களும் உலகில் காணப்பட்டனர் அவர்கள் யார் அவர்களுக்கு அத்தகைய சக்திகள் எங்கிருந்து வந்தன\nஇந்தக் கேள்விகளுக்கான பதில் ஆன்மீகத்தின் பார்வையில் கடவுள்கள் அல்லது தேவதூதர்களுக்கு அதிகப்படியான சக்திகள் இருந்தன என்றே முன்வைக்கப்பட்டு வரும். எனினும் அறிவியலின் பார்வையில் கடவுள்கள் அல்லது தேவதூதர்களாக வர்ணிக்கப்படுபவர்களும் மனிதர்களே எனக் குறிப்பிடப்படுகின்றது.\nஆரம்பகாலத்தில் உலகில் பௌதீக விதிகளை மீறும் சக்தி கொண்டவர்கள் சிலர் காணப்பட்டனர். அவர்களே தற்போது கடவுள்களாக வணங்கப்படுகின்றனர். எனினும் அத்தகைய சக்தி படைத்தவர்கள் புலன் புறத்தெரிவு (Extrasensory perception) அல்லது ஆறாம் அறிவு (sixth sense) எனப்படும் ஆற்றல் கொண்டே பௌதீக விதிகளுக்கு முரணாக நடந்து கொண்டுள்ளார்கள் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nபுறத்தெரிவு என்பது பெளதீக புலன் உணர்வின் ஊடாக தகவல் அறியப்படாது மனதினால் உணரப்படுதலைக் குறிக்கும். இந்த ஆற்றல் உள்ளவர்கள் இயற்கைக்கு மீறிய சக்திகளை கொண்டிருப்பார்கள்.\nஅவர்கள் காற்று, நிலம், நீர், ஆகாயம், நெருப்பு போன்றனவற்றை கட்டுப்படுத்தும் அல்லது இவற்றில் ஒன்றை கட்டும்படுத்தும் ஆற்றல் கொண்டிருப்பார்கள். ஒரு இடத்தில் இருந்து இன்னோர் இடத்திற்கு செல்வது, பறப்பது, உடல் எடையைக் கூட்டுவது அல்லது குறைப்பது போன்ற பலவகை ஆற்றல்கள் புறத்தெரிவு கொண்டவர்களுக்கு இருக்கும்.\nஅவ்வாறான சக்திகள் (ஆற்றல்) கொண்ட நபர்களே அப்போதைய மனிதர்கள் தம்மை காக்கும் தெய்வமாக வழிபட்டுள்ளனர் என ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளார்கள்.\nதற்போதும் இவ்வாறான ஆற்றல் படைத்தவர்கள் உலகில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர் எனினும் மேம்பட்ட அறிவை மனித இனம் தற்போது பெற்றுக்கொண்டுள்ளதால் அவர்களை கடவுள்��ளாக மனித இனம் நோக்குவது இல்லை என ஆய்வாளர்கள் வாதிடுகின்றனர்.\nபிரபஞ்சத்தில் எண்ண அலைகளின் பயணம், மனக்கட்டுப்பாடு, மூளையின் அதீத ஆற்றல் வெளிப்பாடு போன்றவற்றின் ஊடாக புறத்தெரிவைப் பெற்றுக்கொள்ளலாம். சாதாரணமாக ஒரு மனிதன் மூளையின் மிகச் சிறிய அளவு ஆற்றலையே உபயோகித்து வருகின்றான்.\nஅதில் இருந்து மாறுபட்டு மூளையின் ஆற்றலை அதிகரிக்கும் போது அது அதீத சக்திகளை, ஆற்றல்களை கொண்ட மனிதர்களாக மாற்றும் என்பது ஆய்வாளர்களின் கருத்து.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅனைவராலும் புதுமையாக சிந்திக்க முடியுமா\nபுதுமையாக சிந்திப்பவர்கள் அதாவது வித்தியாசமாகவும் ஆக்கபூர்வமாகவும் சிந்திப்பவர்களின் மூளை ஒரே விதமாக\nபிடித்தமான கனவுகளை காண முடியும் – கனவு பற்றி தெரியாத உண்மை\nசராசரியாக ஒரு மனிதன் ஒவ்வொரு நாள் இரவும் 4 முதல் 6 கனவுகளைக் கண்டு வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ள\nமனித மூளை பற்றிய ஆச்சரியமானதோர் உண்மை\nமனித மூளையில் சுமார் 2.5 பி.டி (Petebyte) அளவு கொண்ட தகவல்களை பதிவு செய்ய முடியும் என்ற ஆச்சரியமானதோ\nபக்கத்தில் ஆவிகளின் நடமாட்டம் இருக்கலாம் – இது மர்மக் கனவு\nஅடுத்தது என்ன எனத் தெரிவிக்கும் தீர்க்க தரிசிகளுக்கும் கனவு என்றால் கொஞ்சம் அச்சுறுத்தலே. காரணம் இது\nகாதலும் அறிவியலும் – காதல் ஒரு போதை\nகாதல் என்பது மனதில் தோன்றும் எண்ணம் அல்லது ஆழ்மனதின் தாக்கம், இதயத்தில் தோன்றும் உணர்வு என பல்வேறு வ\nபோட்டி போட்டு விசம் அருந்திய மாமியாரும் மருமகளும் – உயிரும் போனது\nதன் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு ஒரு ரூபாயை இழப்பீடாகக் கோரியுள்ளார் பிரபல நடிகர்\nதுணிச்சலாக களமிறங்கிய 2 பெண்கள்: கள்ளநோட்டு அச்சடித்து நூதன முறையில் பரிமாற்றம்\nஇறந்தவரின் பெயரில் வங்கிக் கணக்குகள்: கோடிக்கணக்கில் பரிமாற்றம் – அதிர்ச்சியில் புலனாய்வுத்துறை\nமனிதக்கடத்தல் மற்றும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புதிய பிரசாரம் ஆரம்பம்\nவரவு செலவுத் திட்டத்தை எதிர்ப்பதால் அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்காது: குகதாஸன்\nஓமந்தையில் விபத்து: இராணுவ வீரர் உயிரிழப்பு\nவவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் 600 நாட்களை எட்டியது\nஇனப்படுகொலைக்கு எதிராக தமிழக சட்டசபை அழுத்தம் கொடுக்க வேண்டும்: தர்மலிங்கம் சுரேஸ்\nமட்டக்களப்பில் தந்தை செல்வாவின் சிலை திறந்துவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mittaikkadai.blogspot.com/2008/10/blog-post_20.html", "date_download": "2018-10-16T00:43:42Z", "digest": "sha1:F2CCBCMNSLNUVEL5ROWUPALAWL5WBNIM", "length": 10878, "nlines": 102, "source_domain": "mittaikkadai.blogspot.com", "title": "மிட்டாய்க்கடை: கட்டுரை விழிப்பு.நெட் லிருந்து", "raw_content": "\nகம்ப்யூட்டர்களில் இருந்து கண்ணை காப்பது எப்படி\nதற்கால மனிதனின் இயந்திர வாழ்க்கையில் மிகவும் பாதிக்கப்படும் உறுப்பு கண் தான். கம்ப்யூட்டர் எப்படி நம் வாழ்வோடு இணைந்து விட்டதோ அவ்வாறு நம் கண்ணிற்கு கேடு தரும் விஷயமாகவும் அது அமைந்து விட்டது. ஆனால் இனி கம்ப்யூட்டரை நம்மால் தவிர்க்க முடியாது. எனவே எந்த அளவிற்கு கண்ணை பாதிக்காமல் கம்ப்யூட்டரை நாம் பயன் படுத்தலாம் என தெரிந்து கொள்ள வேண்டும். கண் பாதுகாப்பு தொடர்பாக இந்தியாவின் பழமையான மருத்துவமான ஆயுர்வேதத்தில் \"சாலக்கிரந்தம்' என்ற பிரிவில் விளக்கப்பட்டுள்ளது.\nபக்கவிளைவு இல்லாத ஆயுர்வேத முறையில் கண் சிகிச்சை அளிக்கும் கேரளாவின் ஸ்ரீதரீயம் கண் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மைய டாக்டர்கள் என்.பி.பி.நம்பூதிரி, நாராயணன் நம்பூதிரி கூறியதாவது: தொடர்ச்சியாக கம்ப்யூட்டர் பார்ப்பவர்கள், புகை நிறைந்த ரோட்டில் ஹெல்மெட், கூலிங் கிளாஸ் இல்லாமல் அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கு கண்நோய் வர 80 சதவீத வாய்ப்புகள் அதிகம். கம்ப்யூட்டரை விட \"டிவி'யின் பாதிப்பு அதிகம். இவற்றை தொடர்ச்சியாக பார்ப்பதால் உடனடி களைப்பு அடைவது நமது கண்கள் மட்டுமே. கம்ப்யூட்டர் மானிட்டரின் கதிர்வீச்சால் கண் வறட்சியடைகிறது. சராசரியாக நமது இமைகள் ஒரு நிமிடத்திற்கு 16 முதல் 30 முறை வரை சிமிட்டுகிறது. ஆனால் கம்ப்யூட்டர் மானிட்டரை நாம் உற்றுநோக்கி கொண்டு இருக்கும் போது ஒரு நிமிடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறையே கண் சிமிட்டுகிறோம்.\nஇப்படி இமைகளை அசைக்காமல் பார்ப்பது தவறு. அரைமணி நேரத்திற்கு ஒருமுறை கம்ப்யூட்டரில் இருந்து கண்களை விலக்கி தூரத்தில் எங்காவது பார்க்க வேண்டும். கருவிழியை கண்ணின் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு சென்று பயிற்சி செய்ய வேண்டும். இமையை அசைக்க வேண்டும். தினமும் நான்கு முறையாவது சுத்தநீரில் கண்ணை கழுவ வேண்டும். வேலை முடிந்து வீட்டிற்கு வந்ததும் சில நிமிடங்கள் கண்ணை மூடியபடி அமர்ந்து ஓய்வு எடுக்க வேண்டும். இமைப்பகுதிகளை வருடி லேசாக \"மசாஜ்' செய்யலாம். கம்ப்யூட்டர்களில் எல்.சி.டி., டி.எப்.டி., மானிட்டர்களை பயன்படுத்தினால் கதிர்வீச்சு அபாயம் குறைவாக இருக்கும். \"டிவி'யை தொலைவில் வைத்து பார்க்கவும். கீறல் விழுந்த கண் கண்ணாடிகளை பயன்படுத்த கூடாது. வீடுகளில் விளக்குகளின் வெளிச்சம் குறைவாக இருப்பது நல்லது. சி.எப்.எல்., பல்புகள் நல்லது. சிறுவர்கள் மேஜை விளக்குகளை பயன்படுத்தி படிக்க கூடாது. கீரை வகைகள், காய்கறிகளை தினமும் உணவில் சேர்ப்பது நல்லது. இவ்வாறு கூறினர்.\n* கண்ணிற்கு மை எழுதும் போது மோதிர விரல் நுனியால் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு கைநகம் படாமல் வரைய வேண்டும். குழந்தைகளுக்கு பிறந்த 15 நாளில் இருந்து மை எழுதலாம். ஒன்றரை மாதத்தில் கை, கால் நகங்களை வெட்டி விட வேண்டும். இல்லையேல் நகங்களால் கண்ணை கசக்க வாய்ப்பு உண்டு. குழந்தைகள் கண்ணில் ஊதி தூசியை எடுக்க கூடாது. கையால் தொடாமல் தூயநீரால் கண்ணை கழுவினால் போதும்.\n* குழந்தைகள் பிறந்து இரண்டு மாதத்தில் கண்பார்வை பயிற்சி அளிக்க வேண்டும். இதற்கு நல்ல நிறமுடைய விளையாட்டு பொருட்களை அவர்கள் பார்வையில் படும்படி வைத்து குழந்தை அதனை தொடுகிறதா என பார்க்க வேண்டும்.\nபதிவிட்டவர் பட்டிக்காட்டான் at 10:43 AM\nகனடிய தமிழ் இலக்கியத் தோட்டம்\nகன்னிமாரா (Connemara) பொது நூலகம்\nதமிழ் மருத்துவ வானில் புதிய விடிவெள்ளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valvai.com/announcement/DrPalanivel/DrPalanivel.html", "date_download": "2018-10-16T00:27:07Z", "digest": "sha1:QISNJPP5YGILNGM77FVQ4NKWEGUIXTAI", "length": 3511, "nlines": 36, "source_domain": "valvai.com", "title": "Welcome to Valvai Valvettithurai VVT", "raw_content": "\nமரண அறிவித்தல்: Dr வைரமுத்து பழனிவேல்\nயாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட வைரமுத்து பழனிவேல் அவர்கள் 24-04-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்து லக்‌ஷ்மி அம்மாள் தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், பொன்னுசாமி அமிர்தநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nகலைவாணி அவர்களின் அன்புக் கணவரும்,\nபிரியா, மிசேல் வசந்தி, ஸ்டீவ் விக்னேஷ் ஆகியோரின் பாசமிகு தந��தையும்,\nகாலஞ்சென்ற ஞானகுரு, புவனச்சந்திரன், ஜெயச்சந்திரன், கலாராணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,\nபிரபாகரன், அண்ரு(Andrew), கேற்ரீ(Katy) ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nபத்மா, பவானி, ஜெயாசாந்தி, ரவீந்திரன், மஹேந்திரராஜா, வில்வேந்திரராஜா, வாசுகி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nசுசேதா, சாந்தகுமாரி ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும்,\nகீரன், அஜய் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 06/05/2018, 10:00 மு.ப — 12:00 பி.ப\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 06/05/2018, 12:00 பி.ப — 12:30 பி.ப\nமிசேல் வசந்தி(மகள்) — பிரித்தானியா\nஸ்டீவ் விக்னேஷ்(மகன்) — பிரித்தானியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/drinking-water-madurai-corporation-public-protest-trigger/", "date_download": "2018-10-15T23:30:13Z", "digest": "sha1:53I2FMEKMDG4FR7UCAHCUVUW7H4IU4QT", "length": 19665, "nlines": 105, "source_domain": "villangaseithi.com", "title": "பொதுமக்களை போராட்டத்தில் ஈடுபட தூண்டிவிடும் மதுரை மாநகராட்சி அதிகாரிகள் ! - வில்லங்க செய்தி", "raw_content": "\nபொதுமக்களை போராட்டத்தில் ஈடுபட தூண்டிவிடும் மதுரை மாநகராட்சி அதிகாரிகள் \nபொதுமக்களை போராட்டத்தில் ஈடுபட தூண்டிவிடும் மதுரை மாநகராட்சி அதிகாரிகள் \nமதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு வார்டு பகுதிகளிலுள்ள தெருக்களுக்கு குழாய்கள் மூலம் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குறைந்த நேரம் குடிநீர் விநியோகம் செய்து வருவதால் பெரும்பாலான தெருக்களில் வசிக்கும் மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதியுற்று போராடத்தில் ஈடுபடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்னர் .\nமதுரை மாநகராட்சியால் வீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களில் கடந்த அக்டோபர் 5ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு ஒருமுறை சுமார் 10 மணி நேரத்திற்கு மேலாக குறைந்த அழுத்தத்துடன் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது .\nஅதன் காரணமாக பள்ளமான தெருக்களில் வசிக்கும் வீடுகளில் பகல் பொழுதினில் குழாய்களில் குடிநீர் வந்தபோதிலும், மேடான பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு இரவு நேரத்தில் எந்த நேரத்தில் குடிநீர் வரும் என்பதே தெரியாத நிலையில் பொதுமக்கள் தூக்கம் இன்றி சிரமப்பட்டு வந்தனர்.\nஇந்த சூழலில் சில நேரங்களில் மேடான பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் வரும் நேரத்தில் குடிநீர் சப்ளை நிறுத்தப்பட்டு விடும். அதனால் பலர் மதுரை மாநகராட்சிக்கு தண்டமாக குடி நீருக்கான வரியைக் கட்டிவிட்டு லாரிகள் மூலம் குடிநீர் வழங்கும் தனியார் நிறுவனங்களிடம் பணம் கொடுத்து குடிநீர் பெற்று உபயோகம் செய்து வருகின்றனர் என்பதுதான் நிதர்ச்னமான உண்மை .\nஇந்த சூழலில் மதுரை மாநகராட்சி ஆணையாளர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியதாவது:-\nபருவமழை பொய்த்ததால், மதுரையில் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் 4 நாள்களுக்கு ஒரு முறையே குடிநீர் விநியோகிக்கப்பட்டது. தற்போது, பெரியாறு அணை மற்றும் வைகை அணைப் பகுதிகளில் பருவமழை பெய்து வருகிறது. இதனால், வைகை அணையில் போதிய நீர் இருப்பு உள்ளது.\nஎனவே, வருகிற அக்டோபர் 6ம் தேதி முதல் மதுரை மாநகராட்சியில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் விநியோகிக்கப்பட உள்ளது என்றும் குடிநீர் விநியோகிக்கப்படும் இடம் மற்றும் நேரம் விபரங்கள் அறிவிக்கப்பட்டது . மேலும் மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட 28 வார்டுகளுக்கு காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்டவை மூலம் தினமும் குடிநீர் விநியோகம் நடைபெறும் எனவும் மதுரை மாநகராட்சி ஆணையாளர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருந்தது .\nஇந்த சூழலில் கடந்த அக்டோபர் 5ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு ஒருமுறை குறைந்த அழுத்தத்துடன் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்த முறையை அக்டோபர் 6ம் தேதி முதல் மாற்றி ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் விநியோகிக்கும் முறை தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது .\nஇந்த முறைப்படி மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு வார்டு பகுதிகளுக்கு குறைந்தபட்சம் 3 மணி நேரம் அல்லது அதிக பட்சம் 5 மணி நேரம் மட்டுமே குழாய்கள் மூலம் மிகக் குறைந்த அழுத்தத்துடன் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.\nஅதன் காரணமாக பல்வேறு வார்டு பகுதிகளில் பள்ளமான தெருக்களில் வசிக்கும் வீடுகளில் உள்ள குழாய்களுக்கு மட்டுமே குடிநீர் சப்ளை கிடைக்கிறது . அதுவும் மாநகராட்சியால் அமைக்கப்பட்டுள்ள பிரதான குடிநீர் குழாய்கள் மூலம் மிகக் குறைந்த அழுத்தத்தில் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருவதால் வீடுகளில் உள்ள குழாய்களில் தானாக தண்ணீர் வருவதில்லை. மேலும் பல்வேறு பகுதிகளில் நிலத்தடி நீர��� என்பதே கிடையாது.\nஅதற்கு காரணமும் மாநகராட்சி அதிகாரிகள் தான். குறிப்பாக மதுரை வசந்த நகரிலுள்ள அக்ரினி அடுக்குமாடி குடியிருப்பினை தனியார் நிறுவனம் ஒன்று கடந்த சில வருடங்களுக்கு முன் உருவாக்கிய போது அங்கு ராட்சத ஆழ்துளை குழாய்களை சட்டத்திற்கு புறம்பாக அமைத்தது. அதனை தடுத்து நிறுத்த வேண்டிய மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தில் பணியாற்றும் பணவெறிபிடித்த உயரதிகாரிகள் அந்த நிறுவன உரிமையளரிடம் பெருந்தொகையை கையூட்டு பெற்றுக் கொண்டு அதனை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டனர் என இன்றைய நாள்வரை பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.\nநிலத்தடி நீரே இல்லாத நிலையில் பல்வேறு பகுதிகளில் மாநகராட்சியால் அமைக்கப்பட்டுள்ள பிரதான குடிநீர் குழாய்கள் மூலம் மிகக் குறைந்த அழுத்தத்தில் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருவதால் வீடுகளில் உள்ள குழாய்களில் தானாக தண்ணீர் வராத நிலையில் வசதியற்றவர்கள் குடிநீர் அடி குழாய்களை மிகவும் கஷ்டப்பட்டு அடித்து நான்கு நாட்களுக்கு தேவையான குடிநீரை சேமித்து பயன்படுத்தி வந்தனர். குடிநீர் அடி குழாய்களை அடிக்க முடியாதவர்கள் குடிநீர் மின் மோட்டார்களை பயன்படுத்தி வருகிறார்கள் என்பதையும் மறுக்க முடியாது . குடிநீர் குழாய்களில் மின் மோட்டாரை பயன்படுத்தி தண்ணீரை எடுக்கக் கூடாது என்றும், அவ்வாறு பயன்படுத்துவது சட்டப்படி குற்றம் என மதுரை மாநகராட்சி உத்தரவு போட்டு மின் மோட்டார்களை பறிமுதல் செய்து கொண்டு அபராதம் வேறு விதித்து வருகிறது . சட்டப்படி பார்த்தால் குற்றம் செய்வதை காட்டிலும் குற்றம் செய்ய தூண்டியவர்களுக்குதான் அதிக தண்டனை கொடுக்கப்பட வேண்டும் .\nமதுரை மாநகராட்சி வீடுகளில் உள்ள குழாய்களில் குடிநீர் வழங்கப்படும் எனக்கூறி அதற்கு வரி எனும் பெயரில் பணம் வசூலித்து விட்டு வீடுகளுக்கு தானாக தண்ணீர் வராதபடி பிரதான குடிநீர் குழாய்கள் மூலம் மிகக் குறைந்த அழுத்தத்தில் குடிநீர் சப்ளை செய்வதே சட்டப்படி தவறான செயல். இதை காரணம் காட்டி பொது மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் கண்டிப்பாக மாநகராட்சி அபராதம் அளிக்க நேரிடும். மேலும் மிகக் குறைந்த அழுத்தத்தில் குடிநீர் சப்ளை அளித்தால் வீடுகளில் உள்ள குழாய்களில் தானாக தண்ணீர் வராத நிலையில் குடிநீர் ���டி குழாய்களை மிகவும் கஷ்டப்பட்டு அடிக்க முடியாதவர்கள் குடிநீர் மின் மோட்டார்களை பயன்படுத்தத்தான் செய்வார்கள். இந்த விவகாரத்தில் பொதுமக்களை மின் மோட்டார்களை குடிநீர் குழாய்களில் இணைக்கும் குற்றத்தினை செய்ய தூண்டியதும் மதுரை மாநகராட்சி தான் என சட்டவல்லுனர்களிள் கூறுகின்றனர்.\nஇந்த சுழலில் நான்கு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படும் வகையில் முறையை மாநகராட்சி மாற்றி அமைக்கா விட்டால் சாலை மறியல் போன்ற பல்வேறு விதமான போராட்டங்களை நடத்துவோம் என பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்\nPosted in சற்றுமுன், தமிழகம்Tagged drinking, Madurai Corporation, protest, public, trigger, water, குடிநீர், தூண்டிவிடும், பொதுமக்கள், போராட்டம், மதுரை மாநகராட்சி\nகால்பந்து போட்டிக்காக யுத்தம் செய்த இரண்டு நாடுகள்\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 25 மனிதனின் எதிர்காலத்தை சொல்லும் ஆவிகள்\n2017 01 கண் சொல்லும் ஜோசியம் பற்றி எத்தனை பேருக்கு தெரியும்\n2017 02 குருப்பெயர்ச்சி பலன்கள் 2017 – 2018 மேஷம் முதல் மீனம் வரை\n2017 22 சிம்ம ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள்\n2017 22 உள்ளங்கையில் X வடிவிலான ரேகை இருப்பவரின் குணங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nசிறுநீரக கோளாறை நீக்கும் ஆசனம்\nநாய்களை பாடாய்ப்படுத்தும் உண்ணிகளை நீக்குவது எப்படி\nபப்பாளியில் இவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்கா..\nசோம்பலை விரட்டியடிக்கும் உன்னதமான ஆசனம்\nஒரு சிலரை மட்டும் கொசுக்கள் அதிகமாக கடிக்க காரணம் தெரியுமா\nகாதலை மறக்க செய்யும் மருந்து\nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/106745", "date_download": "2018-10-16T00:09:50Z", "digest": "sha1:KYN37FUZCJLT2GSJ767DGHFZVUENCKKG", "length": 29509, "nlines": 101, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஞாநி நினைவுகள் -மாதவன் இளங்கோ", "raw_content": "\n« வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–59\nஜானிஸ் பரியத் – கோவை வ���வாதம் »\nஞாநி நினைவுகள் -மாதவன் இளங்கோ\nஞாநியின் மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கொரு பேரிழப்பு. இதை ஒரு க்ளீஷாவாக சொல்லவில்லை. உண்மையிலேயே.\nநான் இந்தியா வந்திருந்த போது ஞாநியின் அழைப்பை ஏற்று அவர் இயக்கிய ‘விசாரணை’ திரைப்பட வெளியீட்டு விழாவுக்கு சென்றிருந்தேன். விழா முடிந்ததும் படம் திரையிடப்பட்டது. அதன் பிறகு, ஞாநி அவர்கள் எனக்கு மிகவும் பிடித்த இயக்குநரான மகேந்திரனுக்கு என்னை அறிமுகப்படுத்தி வைத்தார். “இவர் பெல்ஜியத்தில் இருக்கும் என்னுடைய நண்பர். இவரது சிறுகதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது. அத்தனையும் அருமை.” என்று கூறிய போது நெகிழ்ச்சியாக இருந்தது. அவரது முகத்தில் இருக்கும் மகிழ்ச்சியைப் பாருங்கள். தன் மகன் மனுஷ் நந்தனை அறிமுகப்படுத்தி வைத்துப் பேசுவது போல் இருக்கிறது அவருடைய உடல்மொழி.\nஅதன் பிறகு மகேந்திரன் அவர்களுக்கு என்னுடைய புத்தகத்தை வழங்கினார். அவரோ புத்தகத்தைப் பெற்றுக்கொண்டு, ஒரு பார்வை பார்த்து விட்டு, ‘இதில் உங்கள் கையெழுத்து போட்டு கொடுங்கள்’ என்று கூறியபோது, எனக்கு கண்களில் நீர் சொரிய ஆரம்பித்துவிட்டது. அடக்குவதற்கு சற்றுத் திணறித்தான் போனேன். அறிவை இதயம் கைப்பற்றிக்கொள்ளும் அற்புதத் தருணங்கள் இவை.\nஅவரை நான் சந்தித்த பொழுதுகளில் எடுத்த புகைப்படங்களையும் அது சார்ந்த என்னுடைய நினைவுகளையும் இங்கு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.\nஇவை அவர் பெல்ஜியம் வந்த பொழுது எடுத்த புகைப்படங்கள். அதன் பிறகு ஒவ்வொருமுறை இந்தியா வந்த பொழுதும் மறக்காமல் அவரைச் சந்திப்பேன். அவருடைய வீடு கிட்டத்தட்ட சத்திரம் போன்றது. யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் அவரை வந்து சந்திக்கலாம். ஒருமுறை கூட அவர் தனியாக இருந்து நான் பார்த்ததில்லை. இளைஞர்களை அவர் எப்படி தன்பால் ஈர்த்து வைத்திருக்கிறார் என்று பார்க்கும் பொழுது வியப்பாக இருக்கிறது. முதல்முறை அவருடைய வீட்டுக்கு சென்ற பொழுது, குழந்தையைப் போல் வீட்டைச் சுற்றிக் காண்பித்தார். அந்த வீட்டில் இருந்த எல்லாவற்றைப் பற்றியும் அவருக்கு சொல்வதற்கு ஏராளம் இருந்தது. நடிகர் சிவக்குமார் வரைந்து அவருக்குப் பரிசளித்த ‘காந்தியடிகள்’ ஓவியம் ஒன்றைக் காண்பித்தார். அவருடைய மகன் மனுஷ் எடுத்த புகைப்படத்தைக் காண்பித்து அது தனக்கு மிகவும் பிடித்தமான புகைப்படம் என்று கூறினார். அவை அனைத்தையும் நான் புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டேன். அவரது வீட்டில் எனக்கு மிகவும் பிடித்தமான இடம் “ஞாநியின் கேணி”. இலக்கிய வட்டாரத்தில் கேணி சந்திப்புகள் பிரபமாலானவை.\nஅவர் பெல்ஜியத்துக்கு வந்திருந்த பொழுது லூவன் நகரில் என்னுடைய வீட்டிற்கு மிக அருகிலேயே இருந்த “Groot Begijnhof” (ஆங்கிலத்தில் ‘Beguinage’) என்கிற இடத்துக்கு இன்னொரு நண்பருடன் சென்றிருந்தேன். அது நோன்பு மேற்கொள்ளாத துறவு சார்பற்ற கன்னியர் தங்கும் குடியிருப்பு. லூவன் நகரின் இடையே ஓடும் டெய்லே என்கிற குறுநதிக்கு இருபுறமும் ஏழு ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்த அந்த இடத்தில் கிட்டத்தட்ட நூறு வீடுகள். எண்ணூறு வருடங்களாக பாதுகாக்கப்பட்டு வரும் அந்த இடத்தை ஞாநி மிகவும் ரசித்தார். அப்போது இந்தியாவின் தேவதாசி மரபைப் பற்றி பேசிக்கொண்டே நடந்து சென்றுகொண்டிருந்த பொழுது, டெய்லே நதிக்கு அருகே இருந்த பூங்கா ஒன்றைக் கண்டவுடன், அந்த சூழல் அவருக்கு மிகவும் பிடித்துவிட, நோட்டுப்புத்தகத்தை கையில் எடுத்துக்கொண்டு எழுத ஆரம்பித்துவிட்டார். நானும் என்னுடைய நண்பரும் புல்வெளியின் மீது படுத்து சூரிய குளியல் எடுக்க ஆரம்பித்துவிட்டோம்.\n‘பெகெய்னாஃப்‘ தெருக்களில் சுற்றிக்கொண்டிருக்கும் பொழுது அங்கிருந்த கேணி ஒன்று எங்கள் கண்களில் பட்டது. உடனே ஞாநியின் இல்லக் கேணி என்னுடைய நினைவுக்கு வந்தது. உடனே அவரை அதன் மீது அமர வைத்து இந்தப் புகைப்படத்தைக் கிளிக்கினேன். அவருக்குள் இருக்கும் ‘natural director’ இந்தப் புகைப்படத்தில் என்னை இயக்கிக் கொண்டிருப்பதைக் காணலாம்.\nஇது நகரின் மையத்தில் அமைந்த ஒரு உணவகத்தில் காபி அருந்திக்கொண்டிருந்த பொழுது எடுத்த படம்.\nஎங்களுக்கு அருகே ஒரு பெல்ஜியத் தம்பதியினர் அமர்ந்துகொண்டிருந்தனர். அவர்களிடம் தன்னைத் தானே அறிமுகப்படுத்திக்கொண்டு பேச ஆரம்பித்துவிட்டார். அதுதான் ஞாநி. நான் இடைமறித்து, “ஞாநி இந்தியாவில் ஒரு பெரிய எழுத்தாளர்” என்று கூறினேன். அதற்கு அந்த முதியவர் மெல்லிய புன்னகையுடன் தானும் ஒரு கவிஞர் என்றும், டச்சு மொழியில் நிறைய கவிதைகளை தான் எழுதியிருப்பதாகவும் கூறினார். ஞாநி உற்சாகத்துடன், “உங்களுடைய கவிதை ஒன்று கூறுங்களேன்” என்றார். முதியவரும் கவித���யைச் சொல்ல ஆரம்பித்ததும் எனக்கும் அவருடைய மனைவிக்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை. ஏனெனில் அது ‘குசு’ பற்றிய கவிதை. ஞாநிக்கு நான் அதை மொழிபெயர்த்தேன். உடனே அவர் சிரித்துவிட்டு தானும் குதவழி காற்றோட்டம் பற்றி நீண்ட நாட்களுக்கு முன்பு ஒரு கட்டுரை எழுதியிருப்பதாகத் தெரிவித்தார். அதன் பிறகு நாங்கள் ‘ஜோசப் ப்யுஜோ(ல்)‘ என்கிற குசுவிசைக் கலைஞரைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம்.\nஇப்படி எங்கு சென்றாலும், எதைப் பார்த்தாலும் அவற்றைப் பற்றியெல்லாம் விரிவாகப் பேசுவதற்கான விஷய ஞானம் கொட்டிக்கிடந்தது ஞாநியிடம். அப்படிப்பட்ட மனிதரை இழந்துவிட்டது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய விஷயமாகப் படவில்லை எனக்கு. அவரைப் போன்றவர்களுக்கு இப்பொழுதுதான் தேவை அதிகம் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. இதற்காகவே எழுத்தாளர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்வதில் நான் அதிக நாட்டம் கொண்டிருக்கிறேன். ஒரு மாதத்துக்கு குறைந்தபட்சம் ஒரு புத்தகமாவது வாசிக்கவேண்டும். அல்லது மாதத்துக்கு ஒரு மணிநேரமாவது ஒரு எழுத்தாளனை சந்திக்கவேண்டும். அறிவைப் பெருக்கிக்கொள்வதற்கு இது ஒரு குறுக்கு வழி. ஆனால் யதார்த்தம் என்னவென்றால் ஒவ்வொரு முறையும் எழுத்தாளர்களுடன் நான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை என் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளும் பொழுதும், அவர்களைப் பற்றி ஒரு சிறு குறிப்பு எழுதிய பிறகே பகிர்ந்துகொள்ள வேண்டியிருக்கிறது. ஹங்கேரி நாட்டு இசையறிஞர் பிரான்ட்ஸ் லிஸ்ட்டினுடைய வாசகம் ஒன்று நினைவுக்கு வருகிறது – “விசனம் தோய்ந்தது ஆயினும் வீறார்ந்தது கலைஞனின் விதி” (“Mournful and yet grand is the destiny of the Artist”).\nஅறிவார்ந்த மனிதர்களை இழந்த பிறகு அவர்களுடன் நான் இருந்த கணங்களை நினைத்துப்பார்க்கும் பொழுதான் புரிகிறது அந்தத் தருணங்கள் எவ்வளவு தரமான முறையில் கழிந்திருக்கிறது என்று. அதே சமயம், அவர்களுடன் இன்னமும் அதிகமாக நான் கழித்திருக்க வேண்டிய நேரத்தை, இந்த பெல்ஜியம் வாழ்வு எப்படித் தின்று விழுங்கியிருக்கிறது என்று நினைக்கும் பொழுது எனக்கு அது வலிமிகுந்ததாக இருக்கிறது.\nஞாநியுடன் இறுதியாக கடந்த வருடம் கே.கே நகர் சரவணபவன் உணவகத்தில் மாலை உணவு அருந்தியது நினைவுக்கு வருகிறது. ஆனால் அதுதான் கடைசி சந்திப்பாக இருக்கும் என்று நினைத்துக்கூட பார்��்கவில்லை.\n“ஞாநி” என்று உரிமையோடு அவரை அழைக்கலாம். வயது வித்தியாசம் பார்க்காத மனிதர். அவருடன் உரையாடலாம்; விவாதம் புரியலாம்; அவர் செயல்களைப் பற்றி கேள்வி எழுப்பலாம். கேள்வி கேட்பதின் முக்கியத்துவத்தைப் பற்றி சளைக்காமல் பேசிக்கொண்டே இருப்பார். பிறர் காலில் விழுவது அவருக்கு அறவே பிடிக்காது. எழுத்து, ஓவியம், நாடகம், இதழ் ஆசிரியர், பதிப்பாளர், அரசியல் விமர்சகர், சமூகப் போராளி என்று பன்முகங்கள் கொண்ட, பல திறக்குகளில் பம்பரமாகச் சுழன்று உற்சாகத்துடன் பணியாற்றியவர். மறைவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்புகூட ஒரு யூட்யூப் சேனலைத் துவக்கி அதில் ஒவ்வொரு வாரமும் வந்து பேசுவேன் என்று கூறியிருக்கிறார். ஆனால் இன்று அவர் நம்முடன் இல்லை.\nஅவரைப் பற்றி சொல்வதற்கு பல விஷயங்கள் இருக்கிறது. அவருடைய ‘அறிந்தும் அறியாமலும்’ புத்தகத்தை நிச்சயம் பெற்றோர்கள் வாசிக்கவேண்டும். என் மனைவிக்கு மிகவும் பிடித்த புத்தகம் அது. அதை அவரிடமே அவள் கூறியிருக்கிறாள். ஒரு மாதத்துக்கு முன்புகூட என் எட்டு வயது மகன் கேட்ட கேள்வியொன்றுக்கு எப்படி பதிலளிப்பது என்று தெரியாமல் அந்த புத்தகத்தை மீண்டும் எடுத்து வாசித்துக்கொண்டிருந்தாள்.\nஇன்றைய தலைமுறை ஒரு neurotic தலைமுறையாக மாறிக்கொண்டிருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. இன்றைய இளைஞர்கள் அற்ப விஷயங்களையெல்லாம் பெரிதாக்கி மனஅழுத்தத்திற்குள்ளாகிறார்கள். ஞாநிக்கு எத்தனை உடல் உபாதைகள் இருந்தது. ஆனால் அதையெல்லாம் காட்டிக்கொள்ளவே மாட்டார். அதைப் பற்றி நாம் கேட்டால்கூட ஒரு புன்னகையுடன் விளக்குவார். எப்போதும் உற்சாகத்துடனும், புதுப்புது யோசனைகளும், எழுதுவதும், தொலைக்காட்சி விவாதங்களுக்கு செல்வதும், இளைஞர்களுக்கு வழிகாட்டுவதும் என்று மும்முரமாக இருந்தது அவருடைய வாழ்க்கை. வார்தா புயலுக்காக முகநூலில் “Belgium For Chennai” என்கிற தலைப்பில் ஒரு பதிவெழுதி, பெல்ஜியத்திலிருந்து நிவாரண நிதி திரட்டிக் கொண்டுவந்த போதுகூட அவருடைய அறிவுரையின்படியே செயல்பட்டு பள்ளிகளுக்கு நிதியும், ஆய்வக உபகரணங்களையும் வழங்கினோம்.\n// பேசும்போது நம்மை தொட்டுக்கொண்டே இருப்பதும், நட்பார்ந்த சிரிப்புடன் முகத்தை நம் முகம் அருகே கொண்டுவந்து அடித்தொண்டையில் உரக்கப்பேசுவதும் அவருடைய பாணி. பேச்சில் அடிக்���டி ‘என்ன என்ன\nஎன் ஆதர்ச எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் எழுதி இருந்த அஞ்சலிக்குறிப்பில், இந்த வரிகளை வாசித்தபோது நெகிழ்ச்சியாக இருந்தது. ஞாநி என் அருகே அமர்ந்து என்னைத் தொட்டுக்கொண்டே “என்ன என்ன” என்று அவருக்கே உரித்தான கரகரத்த குரலுடன் பேசிக்கொண்டிருப்பது போல் உணர்ந்தேன்.\nஇப்போதும் என்னுடைய அறையிலுள்ள மேஜையில் அவர் வரைந்த பாரதி படம், அவருடைய கையெழுத்துடன் கம்பீரமாக வீற்றிக்கிறது. அதில் “அன்பென்று கொட்டு முரசே” என்று அதிர்ந்து கொண்டிருக்கிறது அந்த ஓவியத்தின் உயிர்ப்பு.\nவெங்கட் சாமிநாதன் அவர்களின் மறைவுக்குப் பிறகு நான் எழுதியிருந்ததைப் படித்த சிந்துஜா அவர்கள், “Good piece. Saminathan would have enjoyed reading this” என்று தெரிவித்திருந்தார். இப்போது ஞாநி பற்றி நான் எழுதி இருந்ததைப் படித்து விட்டு என் மனைவி ப்ரியா, “இதை நீ அவர் மறைவதற்கு முன்பே எழுதி அவருக்கு அனுப்பி இருக்கவேண்டும். மகிழ்ந்திருப்பார்.” என்று வருத்தத்துடன் கூறினாள்.\nஒரு நீண்ட கடிதத்துக்கும், நீண்ட நாட்கள் தொடர்பு கொள்ளாமல் இருந்ததற்கும் மன்னிக்கவும், ஜெயமோகன். எழுத்தாளர்கள் என் ஆசான்கள். அவர்களுடனான உறவென்பது “நமக்கிங்கொழிக்க ஒழியாது“.\nஏழாம் உலகம்: மீண்டும் எதிர்வினைகள்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இ���்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-10-15T23:58:52Z", "digest": "sha1:LB73MCGXNUN7472EFER6XOLDU74ZPFVC", "length": 10556, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "செங்கலடி சுகாதார பிரிவில் இனங்காணப்பட்ட 200 டெங்கு நோயாளிகள் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதன் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு ஒரு ரூபாயை இழப்பீடாகக் கோரியுள்ளார் பிரபல நடிகர்\n‘ஏக்கிய ராஜ்ஜிய’ என்பதன் விளக்கம் ஒற்றையாட்சியா\nசிரிய-ஈராக் எல்லை தடுப்பு விரைவில் திறக்கப்படும்\nநடிகர் விஜய் அரசியலுக்கு வருவது தொடர்பில் தமிழிசை கருத்து\nநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்ட பேரணி\nசெங்கலடி சுகாதார பிரிவில் இனங்காணப்பட்ட 200 டெங்கு நோயாளிகள்\nசெங்கலடி சுகாதார பிரிவில் இனங்காணப்பட்ட 200 டெங்கு நோயாளிகள்\nமட்டக்களப்பு – செங்கலடி பிரதேசத்தில் இந்த ஆண்டில் 200 டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர் என சுகாதார வைத்திய அதிகாரி இ.சிறிநாத் தெரிவித்துள்ளார்.\nமட்டக்களப்பு – செங்கலடி பொதுச் சுகாதார பிரிவின் ஏற்பாட்டில் ஏறாவூர்ப்பற்று பிரதேச சபைக்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு தெளிவூட்டும் கருத்தரங்கு நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்றபோது அங்கு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் தொடர்ந்து கூறுகையில், “மாவட்டத்தில் இரண்டாது சனத்தொகையினை உள்ளடக்கிய செங்கலடி பிரதேசத்தில் இதுவரை 200 டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர். எனவே இங்கு சுகாதாரத்துறையை வலுப்படுத்த வேண்டிய தேவை அதிகம் உள்ளது.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்குவின் தாக்கம் மிகவும் அதிகமாக காணப்படுகிறது. இம்மாவட்டத்தில் 3 இறப்புகள் பதிவாகியுள்ளன. டெங்கு நோய் காரணமாக நாட்டில் 8 பேர் மரணமடைந்துள்ளனர்.\nகடந்த காலங்களில் கொள்கலன்களில் நீர் தொங்கி நிற்பது பெரும் பிரச்சினையாக காணப்பட்டது அவற்றை பெருமளவில் அகற்றியுள்ளோம். தற்போது டெங்கு பரவக்கூடிய இடங்களாக நீர் தாங்கிகள் கிணறுகள் என்பன அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.\nபிரதேசத்திலுள்ள அடையாளப்படுத்தப்படாத காணிகள் தொடர்பாக பிரதேச சபை ஒத்துழைப்பு வழங்க வேண்டும். சில பகுதிகளில் பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களின் உதவியுடன் சுகாதார மேம்பாட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியும்” எனத் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமட்டக்களப்பில் சர்வதேச வெள்ளைப்பிரம்பு தினம் அனுஸ்டிப்பு\nசர்வதேச வெள்ளைப்பிரம்பு தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலை நிருவாகத்தி\nஅரசியல் கைதிகள் விடுதலை – ஜனாதிபதியுடனான சந்திப்பில் தீர்மானம் இல்லை\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்த, ஜனாதிபதியுடனான பேச்சுவார்ததையில் தீர்மானம் எதுவும், எட்டப்ப\nஅரசியல் கைதிகள் விவகாரம் – ஜனாதிபதியை சந்தித்தது கூட்டமைப்பு: முக்கிய தீர்வு எட்டப்பட்டுள்ளதாக தகவல்\nஅரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு\nஉணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் நிலை மிகவும் மோசமாகவுள்ளது – அனந்தி சசிதரன்\nஉணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் நிலை மிகவும் மோசமாகவுள்ளது என வட மாகாண மகளிர் வ\nபேஸ்புக் காதல் – பெண்களே அவதானம்\nமட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எருவில் கிராமத்தை சேர்ந்த 18 வயது இளம்\nபோட்டி போட்டு விசம் அருந்திய மாமியாரும் மருமகளும் – உயிரும் போனது\nதன் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு ஒரு ரூபாயை இழப்பீடாகக் கோரியுள்ளார் பிரபல நடிகர்\nதுணிச்சலாக களமிறங்கிய 2 பெண்கள்: கள்ளநோட்டு அச்சடித்து நூதன முறையில் பரிமாற்றம்\nஇறந்தவரின் பெயரில் வங்கிக் கணக்குகள்: கோடிக்கணக்கில் பரிமாற்றம் – அதிர்ச்சியில் புலனாய்வுத்துறை\nமனித��்கடத்தல் மற்றும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புதிய பிரசாரம் ஆரம்பம்\nவரவு செலவுத் திட்டத்தை எதிர்ப்பதால் அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்காது: குகதாஸன்\nஓமந்தையில் விபத்து: இராணுவ வீரர் உயிரிழப்பு\nவவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் 600 நாட்களை எட்டியது\nஇனப்படுகொலைக்கு எதிராக தமிழக சட்டசபை அழுத்தம் கொடுக்க வேண்டும்: தர்மலிங்கம் சுரேஸ்\nமட்டக்களப்பில் தந்தை செல்வாவின் சிலை திறந்துவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/virat-kohli-sets-new-record-as-captain-test-matches-012009.html", "date_download": "2018-10-15T23:42:35Z", "digest": "sha1:ZV6ATFCMZEVQEEWVYTXX3KRLRXSM4IYJ", "length": 9633, "nlines": 137, "source_domain": "tamil.mykhel.com", "title": "பாகிஸ்தான் கேப்டனை முந்திய கோலி.. ஆசிய அளவில் முதலிடம் பிடித்து சாதனை - Tamil myKhel Tamil", "raw_content": "\nPAK VS AUS - வரவிருக்கும்\nSL VS ENG - வரவிருக்கும்\n» பாகிஸ்தான் கேப்டனை முந்திய கோலி.. ஆசிய அளவில் முதலிடம் பிடித்து சாதனை\nபாகிஸ்தான் கேப்டனை முந்திய கோலி.. ஆசிய அளவில் முதலிடம் பிடித்து சாதனை\nஹைதராபாத் : இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையே நடைபெறும் இரண்டாவது டெஸ்டில் விராட் கோலி முதல் இன்னிங்க்ஸில் 45 ரன்கள் எடுத்தார்.\nஅவர் 27 ரன்கள் எடுத்த போது கேப்டனாக புதிய சாதனை ஒன்றை செய்துள்ளார்.\nடெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் எட்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளார் கோலி.\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கோலி 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த ரன்களை அவர் எடுத்ததன் மூலம் பாகிஸ்தானின் மிஸ்பா உல் ஹக்கை முந்தி டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த கேப்டன்கள் பட்டியலில் எட்டாவது இடத்தை பிடித்தார்.\nபாகிஸ்தான் - இந்தியா ஒப்பீடு\nபாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் 56 போட்டிகளில் ஆடி 4214 ரன்கள் எடுத்துள்ளார். அவரது சராசரி 51.39. விராட் கோலி 42 போட்டிகளில் 4233 ரன்கள் எடுத்துள்ளார். கோலியின் சராசரி 65.12 ஆகும். கோலி மிஸ்பாவை முந்தியதன் மூலம் ஆசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.\nடெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த கேப்டன்கள் பட்டியலில் தென்னாபிரிக்கா அணியின் ஸ்மித் 109 போட்டிகளில் 8659 ரன்கள் எடுத்து முதல் இடத்தில் இருக்கிறார். விராட் கோலி எட்டாவது இடத்தில் இருக்கிறார்.\nஇந்த ப���்டியலில் இந்தியாவில் விராட் கோலி மட்டுமே முதல் பத்து இடங்களுக்குள் இருக்கிறார். இந்திய அளவில் கோலிக்கு அடுத்த இடத்தில் தோனி 60 போட்டிகளில் 3454 ரன்கள் எடுத்துள்ளார். மூன்றாம் இடத்தில் 47 போட்டிகளில் 3449 ரன்கள் எடுத்த கவாஸ்கர் இடம் பெற்றுள்ளார்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nஎழும்பூர் சட்டசபை தொகுதியின் நாயகன் பரிதி இளம்வழுதி 86 வாக்குகளில் வெற்றி கண்டவர்\nமோடி மீதான ஆத்திரத்தில் 'அந்த' வார்த்தையை விட்ட டிரம்ப்..\nநயன்தாராவை விடாமல் துரத்தும் யோகிபாபு\nஉட்காரும் இடத்தில் ஏன் இப்படி கொப்புளம் வருகிறது வந்தால் உடனே என்ன செய்ய வேண்டும்\nபாலியல் குற்றங்களை தடுக்க உதவும் செக்ஸ் ரோபோட்கள் அனுமதிக்குமா இந்தியா\nஇந்திய கச்சா எண்ணெய் கப்பல தூக்கிடுங்க ஜிகாதீஸ், பணம், ஆயுதம், பயிற்சி by America\nபெரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திரு\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?cat=26", "date_download": "2018-10-15T23:42:09Z", "digest": "sha1:EADWPQ7OGPWGSXAY56TKGD6GIBUJQCG3", "length": 12676, "nlines": 140, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்ட���வோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nஆணும் ஆணும் செக்ஸ் உறவில் ஈடுபட்ட திருவிழா பாட்டி – 141 பேர் துரத்தி கைது\nநன்றி கெட்ட மனிதன் …\nஉங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வேணுமா …இதோ எப்பிடி என்று தெரிந்து கொள்ளுங்கள்\nஅமெரிக்கா விமான நிலையத்தில் போலீஸ் அதிகாரிக்கு கத்திக்குத்து\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/09/blog-post_89.html", "date_download": "2018-10-15T23:47:12Z", "digest": "sha1:BLM47FRMTZKBO76VH4FYMLRXPXYO2JWO", "length": 6459, "nlines": 68, "source_domain": "www.maddunews.com", "title": "வாழ்வோசை செவிப்புலனற்ற பாடசாலை மாணவர்களின் மாதிரிச் சந்தை - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » வாழ்வோசை செவிப்புலனற்ற பாடசாலை மாணவர்களின் மாதிரிச் சந்தை\nவாழ்வோசை செவிப்புலனற்ற பாடசாலை மாணவர்களின் மாதிரிச் சந்தை\nமட்டக்களப்பு வாழ்வோசை செவிப்புலனற்ற பாடசாலை மாணவர்களின் மாதிரிச் சந்தை 2018 வை எம் சி எ வாழ்வோசை பாடசாலையில் நடைபெற்றது\nமாணவர்களின் திறன் அபிவிருத்தி செயல்பாடுகளை விருத்தி செய்யும் நோக்கில் பாடசாலை ஆசியர்களின் பங்களிப்புடன் வருடாந்தம் நடாத்தப்படும் மாதிரிச் சந்தையின் 2018 ஆம் ஆண்டுக்கான சந்தை 306 c2 கீழ் உள்ள மட்டக்களப்பு புதிய நூற்றாண்டு எம் .ஜெ .எம் எப் மட்டக்களப்பு லயன்ஸ் கழகத்தின் அனுசரணையில் பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்றது .\nவாழ்வோசை செவிப்புலனற்ற பாடசாலை மாணவர்களின் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் முகமாக மாணவர்களின் மாதிரிச் சந்தை நிகழ்வில் மட்டக்களப்பு கல்வி வலய சாதாரண பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்டனர்\nநிகழ்வில் அதிதிகளாக மட்டக்களப்பு விமானப்படை அதிகாரிகள் , 306 c2 புதிய நூற்றாண்டு எம் .ஜெ .எம் எப் லயன்ஸ் கழக உறுப்பினர்கள் பாடசாலை ஆசிரியர்கள் ,மாணவர்கள் ,பெற்றோர்கள் கலந்துகொண்டனர்\nகாத்த���ன்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/general/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-15-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AE%AE/", "date_download": "2018-10-16T00:16:12Z", "digest": "sha1:4YGKZ4IYK22FERCJ4IGTVEKMYAT2BHBM", "length": 6723, "nlines": 81, "source_domain": "www.pasumaikudil.com", "title": "பொங்கலுக்கு கடந்த 15 வருஷமா கட்டாய லீவு கிடையாது தெரியுமா. | பசுமைகுடில்", "raw_content": "\nபொங்கலுக்கு கடந்த 15 வருஷமா கட்டாய லீவு கிடையாது தெரியுமா.\nபொங்கல் பண்டிகை மத்திய அரசின் கட்டாய விடுப்பு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது என்ற தகவலை நேற்று அதிர்ச்சி தகவலாக வெளியிட்டன செய்தி சேனல்கள்.\nகடந்த 15 வருடங்களாகவே பொங்கல் தினமானது கட்டாய விடுப்பு பட்டியலில் இல்லை என்பதுதான் உண்மை.\nஅது புரியாமல் யாரோ சில நிருபர்கள் கிளப்பி விட்டதால் தமிழகமே பற்றி கொண்டது.\nமுதலமைச்சர் முதல் கடைக்கோடி தமிழனான முனியாண்டி வரை கொந்தளிக்க தொடங்கி விட்டனர்.இதனால சற்று ஆடித்தான் போனது மத்திய அரசு.\nபாமகவின் அன்புமணி போன்ற ஒரு சிலர் மட்டுமே இந்த விசயத்தை சரியாக புரிந்து கொண்டு இது ஒன்றும் புதிதல்ல, பழைய நடைமுறைதான் என தெரிவித்தனர்.\nஆனாலும் முதலமைச்சர், எதிர்கட்சி தலைவர், அதிமுக பொதுசெயலாளர் சசிகலா உள்ளிட்டோரும் அறிக்கைகள் வெளியிட்டனர்.பிரதமருக்கு கடிதங்களும் பறந்தன.திமுக சார்பில் போராட்ட தேதியும் அறிவிக்கப்பட்டது.\nயாரோ கிளப்பிவிட்ட இந்த பிரச்சனை ஒரு வகையில் நன்மையை கொடுத்திருக்கிறது.\nஒட்டுமொத்தமாக தமிழகத்தையும் தமிழக மக்களையும் புறக்கணிக்கிறது பிஜேபி அரசு என்ற கருத்து வலுவாக பரவியது. இதை புரிந்து கொண்ட மத்திய அரசு 24 மணி நேரத்துக்குள் இதுநாள் வரை கட்டாய விடுப்பு பட்டியலில் இல்லாமல் இருந்த பொங்கல் தினத்தை கட்டய விடுப்பு பட்டியலில் அவசர அவசரமாக சேர்த்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nபொங்கலுக்கு பதிலாக கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பிரபலமாக கொண்டாடப்படும் தசரா பண்டிகையை பட்டியலில் இருந்து தூக்கியுள்ளது மத்திய அரசு.\nஎது எப்படியோ தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்ட ஒரு ��ிஷயம் தமிழகத்தில் எழுந்த கொந்தளிப்பால் நன்மையில் முடிந்திருக்கிறது.\nPrevious Post:தசராவுக்கு பதில் பொங்கல் விடுமுறை சேர்ப்பு\nNext Post:“ஜெயலலிதா ஒரு கருநாகம்” – தூசு தட்டப்படும் பொன்னையனின் பேச்சு\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://christianityindia.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-10-16T00:17:23Z", "digest": "sha1:2NAUYWROB5OWERVXSHHLN7RNJGY2TVJN", "length": 52316, "nlines": 187, "source_domain": "christianityindia.wordpress.com", "title": "கள்ளக்காதல் | இந்தியாவில் கிருத்துவம்", "raw_content": "\nகிருத்துவத் தாக்கத்தில் இந்தியாவில் காணப்படும் சமூக நிகழ்வுகள்\nகுலசேகரத்தில் இரு பாஸ்டர்கள் கள்ளக் காதலிக்கு மோதிக் கொண்டது: காதலர் தின ஒத்திகையா, பரிசுத்த ஆவி சோதனையா\nகுலசேகரத்தில் இரு பாஸ்டர்கள் கள்ளக் காதலிக்கு மோதிக் கொண்டது: காதலர் தின ஒத்திகையா, பரிசுத்த ஆவி சோதனையா\nகுலசேகரம் கிருத்துவ அறுவடை போராட்ட பூமி: குலசேகரம் கேரள மாநில எல்லைப்பகுதியில் அமைந்துள்ள, மார்த்தாண்டத்திற்குப் பிறகு, ஒரு முக்கியமான வியாபார நகரமாகும். இதைச் சுற்றி பேச்சிப்பாறை, ஆரல்வாய்மொழி, தக்களை, கொளச்சல், மார்த்தாண்டம் என்று பல முக்கிய நகரங்கள் உள்ளன. இங்கு வர்த்தகத்தில் கோடிக்கணக்கில் பணப்புழக்கம் உள்ளது. ரப்பர் தோட்டங்கள் அதிகமாகவுள்ளதால், அதில் முதலீடு செய்துள்ளவர்களின் நலன்களும் இங்கு பாதுகாக்கப்படுகின்றன. அவர்களில் பெரும்பாலோர் கிருத்துவர்கள் மற்றும் பங்கீட்டுக் காரகள். இங்கு கத்தோலிக்க, புரொடெஸ்டென்ட், பெந்தகோஸ்தே என்று பலதரப்பட்ட டினாமினேஷன் சர்ச்சுகள் அறுவடைகளில் ஈடுபட்டுள்ளன. இதனால், ஜெபகூட்டம் என்ற பெயரில், இக்குழுக்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இங்குள்ள சர்ச்சுகளுக்குடையே பல விவகாரங்களில் சண்டை-சச்சரவு இருந்து வருகிறது. வடகிழக்கு மாநிலங்களிலிருந்து, சிறுவர்-சிறுமிகளைக் கடத்திக் கொண்டு வந்து, அனாதை இல்லங்கள் நடத்தும் சாக்கில் பிடோபைல்-செக்ஸ் குற்றங்களில் பாதிரியார்கள் அதிகமா��வே ஈடுபட்டு வந்துள்ளனர். போதாகுறைக்கு, ஜெபகூட்டங்களில் பெண்களைக் கூட்டி வந்து பேச வைப்பது, பாட வைப்பது போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. எல்லைக்கருகில் இருப்பதினால், இங்கிருப்பவர்கள் கேரளாவுக்குச் சென்று மறைந்து கொள்வதும், அங்கிருப்பவர்கள், இங்கு வந்து மறைந்து வாழ்வதும் சகஜமாகவே இருக்கின்றன. சர்ச்சுகளுக்குள் பிரச்சினைகள் என்றால், மதமாற்றத்தில் இவை போட்டிப் போட்டுக் கொண்டு ஈடுபடுவதால், இந்துக்களோடும் பிரச்சினை ஏற்பட்டு வருகிறது.\nஜெபக்கூட்டங்கள் நடத்துவதில் போட்டி, அத்துமீறல்கள் முதலியன (07-02-2016): குலசேகரம் அருகே அண்டூரில் மத வழிபாடு செய்வதற்கு ஒரு பிரிவினர் எதிர்ப்புத் தெரிவித்து ஞாயிற்றுக்கிழமை 07-02-2016 அன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்[1]. அண்டூர் புல்லை பகுதியில் ஒரு வீட்டில் ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்தவ ஜெபக்கூட்டம் நடந்து கொண்டிருந்தது. இங்கு ஜெபக்கூட்டம் நடத்துவதற்கு வருவாய்த்துறை அனுமதி அளிக்கவில்லையென கூறப்படுகிறது. இந்நிலையில் இங்கு ஜெபக்கூட்டம் நடத்துவதற்கு அப்பகுதியிலுள்ள மற்றொரு மதப்பிரிவினர் எதிர்ப்புத் தெரிவித்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து குலசேகரம் காவல் ஆய்வாளர் சங்கர் கண்ணன் தலைமையில் போலீஸார் சம்பவ இடம் சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தி, போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வந்தனர். முறையான அனுமதி பெற்று ஜெபக்கூட்டத்தை நடத்துமாறு ஜெபக்கூட்டம் நடத்தியவர்களிடம் போலீஸார் கூறினர்[2].\nமார்த்தாண்டம் பிரச்சினை – நியூஸ்.7. போட்டோ\nவிழா நடத்துவதில் இரு கிருத்துவக் குழுக்களுக்குள் போட்டி, சண்டை, சச்சரவு: திருவட்டார் அருகே கோஷ்டிமோதல் ஏற்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது இரு கிருத்துவப் போட்டிக் குழுக்களில் மோதல் உண்டானது என்பதை ஊடகம் அப்படி நாஜுக்காகச் சொல்லியுள்ளது. நாகர்கோவில் அருகே திருவட்டார் ஆற்றூர் பள்ளிகுழிவிளை பகுதியில் சர்ச் மற்றும் காவு உள்ளது[3]. இங்கு விழா நடத்துவது தொடர்பாக இரு தரப்பினர் இடையே நீண்ட நாளாக பிரச்னை இருந்து வருவதாக தெரிகிறது. ஆமாம், விழா, கொண்டாட்டம் என்றாலே, பணம், பெண்கள், பாட்டு, ஆட்டம் எல்லாமே இருக்கும் அல்லவா இந்நிலையில் ஒரு பிரிவினர் பொங்கல் விழா நடத்துவதற்காக கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அந்த பகுதியில் மண் நிரப்பியதோடு, செங்கற்கள் இறங்கியும் வைத்துள்ளனர்[4]. “உள்கலாச்சாரமயமாக்கல்” என்ற வாடிகனின் திட்டப்படி இப்படியெல்லாம் பண்டிகைகள் கொண்டாடி, கூட்டம் சேர்த்து வரும் பென்கள்-ஆண்கள் முதலியோரை வளைத்துப் போடுகின்றனர்.\nவிழா நடத்துவதில் கோஷ்டி மோதல் பொதுமக்கள் மீது போலீசார் தடியடி: திருவட்டார் அருகே பதற்றம்(ஜனவரி 2016)[5]: இன்னொரு தரப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதுபற்றி அறிந்த போலீசார் பணியை தடுத்து நிறுத்தினர். இன்னொரு பிரிவினர் பிரச்னைக்குரிய இடத்தில் தங்களது பகுதிக்கான எல்லையை சரி செய்யத் தொடங்கினர். எந்த பணியும் செய்யக்கூடாது என்று போலீசார் எச்சரித்தனர். இதனால் போலீஸ்காரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர். இதில் சர்ச்சின் உதவி போதகர் அகினாஸ் (34), ஜாஸ்வின் (22), லிகோ (22) காயம் அடைந்தனர். இதனிடையே நேற்று இரவு திடீரென ஏராளமானோர் சர்ச் முன்பு திரண்டனர். நீதிமன்ற உத்தரவை உடனடியாக அமல்படுத்து என்று கோரி கோஷம் எழுப்பினர். கல், மண் ஆகியவற்றை அகற்ற வேண்டும் என்றும் கூறினர். போலீசார் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதை கண்டித்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் சென்று சமாதானப்படுத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து பிரச்னைக்குரிய இடத்தில் குவிக்கப்பட்டுள்ள கல், மணல் அகற்றப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர்[6].\nபளுகல் காவல் சரக பகுதியில் பெந்தெகோஸ்தெ சபை மதில் சுவரை இடித்து சேதப்படுத்தியதாக 11 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு (நவம்பர் 2014)[7]: குலசேகரம் அருகேயுள்ள மலவிளை பகுதியைச் சேர்ந்தவர் ஜேம்ஸ் வில்சன் மகன் ராப்சன் (40). இவர் பளுகல் அருகே தேவிகோடு பகுதியில் ஆதிபெந்தேகொஸ்தெ சபையை நிறுவி, அதில் ஜெபக்கூட்டம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் செறுவல்லூர் பகுதியைச் சேர்ந்த ர. ஜாண்லிவிங்ஸ்டன் (55), ஆடோட்டுகோணம் ச. டைட்டஸ் (55), பொ. சுந்தரதாஸ் என்ற பிரான்சீஸ் (45), தோலடி ரா. ராபின்சன் (46), ராமவர்மன்சிறை நே. ஷாஜி (40), காரக்கோணம் பா. அருண்குமார் (24), மேல்பாலை இ. சந்தோஷ் (23), தோலடி சோ. ஜோஸ் (35), ஜேசிபி எந்திர உரிமையாளர் கண்ணுமாமூடு தே. அனிஷ் (23), ஆடோட்டுகோணம் தங்கராஜ், டெ. ஷைஜு (23) உள்ளிட்டோர் செவ்வாய்க்கிழமை ம��லையில் ஜேசிபி எந்திரத்துடன் பெந்தெகோஸ்தெ சபைக்கு சென்று, அங்கிருந்த மதில் சுவரை இடித்து சேதப்படுத்தினராம். இது குறித்து தட்டிக்கேட்ட சபை ஊழியர்களை மிரட்டினராம். இது குறித்து போதகர் ராப்சன் அளித்த புகாரின் பேரில் பளுகல் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்[8].\nஜெபத்தில் பாட்டில் ஈடுபட்ட ஆண்-பெண் ஈர்க்க்கப்பட்டு காதலிக்க ஆரம்பித்தல்: இப்படி போதகர்கள், பாஸ்டர்கள் சண்டை போட்டு வரும் நிலையில், ஒரு பெண்ணிற்கு இரண்டு மதபோதகர்கள் மோதலில் ஈடுபட்ட சம்பவம் குலசேகரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[9]. கேரள மாநிலம் நெய்யாற்றின் கரை, பெரும்பழதுார் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (35 பெயர் மாற்றம்) இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 10 மற்றும் 7வயதுகளில் இரண்ட பிள்ளைகள் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து உயிருக்கு போராடியவர், அந்த பகுதியில் உள்ள ஜெபக்கூட்டம் ஒன்றிற்கு சென்று பிரார்த்தனை செய்துள்ளார். அதன் பின் உடல்நலம் பெற்றதாக கூறப்படுகிறது. உடனே இந்துவான அவர் கிருத்துவராக மாறிவிட்டாராம் அதன் பின் மதம் மாறிய அவர் பல்வேறு இடங்களில் நடைபெறும் ஜெபக் கூட்டங்களில் கலந்து கொண்டு, சாட்சி சொல்வதுடன் வீட்டில் பிரார்த்தனை கூட்டமும் நடத்தி வந்துள்ளார். அந்த அளவுக்கு பரிசுத்த ஆவி அவர் மீதேறி வேலை செய்து வருகிறது போலும் அதன் பின் மதம் மாறிய அவர் பல்வேறு இடங்களில் நடைபெறும் ஜெபக் கூட்டங்களில் கலந்து கொண்டு, சாட்சி சொல்வதுடன் வீட்டில் பிரார்த்தனை கூட்டமும் நடத்தி வந்துள்ளார். அந்த அளவுக்கு பரிசுத்த ஆவி அவர் மீதேறி வேலை செய்து வருகிறது போலும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் நாகர்கோவிலில் நடந்த ஒரு பிரார்த்தனை கூட்டத்தில் இவர் கலந்து கொண்டுள்ளார். கூட்டத்தில் இளம்பெண் ஒருவர் மனம் கவரும் குரலில் பாடல்கள் பாடியுள்ளார். இதனால் பிரகாஷுக்கு அந்த இளம்பெண் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. அதுபோல, பிரகாஷின் சாட்சியுடன் கூடிய பிரசங்கம் அந்த இளம்பெண்ணையும் கவர்ந்து விட்டது[10].\n[1] தினமணி, குலசேகரம் அருகே ஜெபக்கூட்டம் நடத்த எதிர்ப்பு: மறியல், By குலசேகரம், First Published : 08 February 2016 12:50 AM IST.\n[3] குமரி முரசு, விழா நடத்துவதில் கோஷ்டி மோதல் பொதுமக்கள் மீது போலீசார் தடியடி: திருவட்டார் அருகே பதற்றம், 05-01-2016.2.20:13 pm.\n[5] தினகரன், விழா நடத்துவதில் கோஷ்டி மோதல் பொதுமக்கள் மீது போலீசார் தடியடி: திருவட்டார் அருகே பதற்றம், ஜனவரி.7, 2016, 07.06 pm.\n[7] தினமணி, பளுகல் அருகே சர்ச் மதில் சுவர் இடிப்பு: 11 பேர் மீது வழக்கு, By களியக்காவிளை, First Published : 06 November 2014 12:29 AM IST.\n[9] குமரி.ஆன்.லைன், கள்ளக்காதலிக்காக 2 போதகர்கள் பயங்கர மோதல் : குலசேகரம் அருகே பரபரப்பு சம்பவம், சனி 13, பிப்ரவரி 2016 5:23:48 PM (IST).\nகுறிச்சொற்கள்:ஃபிடோஃபைல், கத்தோலிக்க சாமியார், கத்தோலிக்க செக்ஸ், கத்தோலிக்கக் கிருத்துவம், கள்ளக்காதல், காதல், கிருத்துவ பாதிரியார், குலசேகரம், குளச்சல், சிறுமி பலாத்காரம், சிறுவர் பாலியல், செக்ஸ், பேச்சிப்பாறை\nஃபிடோஃபைல், அசிங்மான பாலியல், ஆவி, இன்பம், இறையியல், உடலின்பம், உடலுறவு, உல்லாசம், ஊழியம், கத்தோலிக்க செக்ஸ், கத்தோலிக்க செக்ஸ் குற்றங்கள், களியாட்டங்கள், கள்ளக்காதல், காமம், காமலீலை, குலசேகரம், குளச்சல், சல்லாபம், செக்ஸ், செக்ஸ் கிருத்துவன், செக்ஸ் சிஎஸ்ஐ, செக்ஸ் பாதிரி, செக்ஸ் பாஸ்டர், செக்ஸ் பைபிள், செக்ஸ்-பாதிரிகள், பலான பாதிரிகள், பலான பாஸ்டர், பலான போதகர், பேச்சிப்பாறை இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகிறிஸ்தவ ஊழியம், விசுவாசம், கணவன்-மனைவி தாம்பத்திய மீறல், கள்ளக்காதல், கொலை, 21 வயதுக்கு கீழானவர்கள் ஈடுபடுதல், இத்யாதிகள்\nகிறிஸ்தவ ஊழியம், விசுவாசம், கணவன்-மனைவி தாம்பத்திய மீறல், கள்ளக்காதல், கொலை, 21 வயதுக்கு கீழானவர்கள் ஈடுபடுதல், இத்யாதிகள்\nதனது மனைவியுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டதுடன், தனது 2-வது திருமணத்திற்கும் இடையூறாக, கள்ளக்காதல் விவகாரத்தில் போட்டியாக இருந்த கல்லுாரி மாணவரை கொலை செய்த வழக்கில், மதபோதகர் உட்பட, ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர் என்று வெளிவந்துள்ள செய்திகள் வழக்கம்போல உள்ளதேயன்றி, அதிலுள்ள தீவிரமான பிரச்சினைகளைப் பற்றி யாரும் அலசுவதாகத் தெரியவில்லை. வழக்கம் போல கொலைக்குற்றத்தில் சிக்கியுள்ளவர்களின் மத அடையாளங்களை மறைக்கவும், தமிழ் ஊடகங்கள் முயன்றுள்ளன. இதில் கொலை செய்யப்பட்டுள்ள மாணவன், வேன் டிரைவர் கிருத்துவர்கள் தான். சர்ச்சுகளில் பகுதிநேர ஊழியத்தில் கிருத்துவர் அல்லாதவர் ஈடுபடமுடியாது. டிரைவரும் கிறிஸ்தவப் பெயரை சும்மா வைத்துக் கொள்ளமுடியாது. இனி அந்த மூன்று 21வயதிற்கு கீழானவர்களின் அடையாளம் குறிப்பிடப்படவில்லை.\nஅழுகிய நிலையில் வாய்க்காலில் கிடந்த பிணம்: ஈரோடு மாவட்டம், கோபி, பங்களாப்புதுார் சாலையில், தடப்பள்ளி வாய்க்கால் அருகே, சந்தனத்துறை என்ற இடத்தில், கடந்த, 8ம் தேதி, 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் உடல், அழுகிய நிலையில் கிடந்தது. தனை கோபி போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்[1]. அருளாளனின் உடற்கூறு ஆய்வில் விஷத்தினால் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில், டி.என்.பாளையம், கொங்கர்பாளையம் அருகே, திருவள்ளுவர் வீதியை சேர்ந்த ராஜன் மகன் அருளாளன், 25, என்பவர், கொலையானதை உறுதி செய்தனர். தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். கொலையுண்ட அருளாளனின் மொபைல் போனை வைத்து துப்பு துலக்கினர். அருளாளனின் சாவு குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். நீச்சல் நன்கு தெரியும் என்பதால் அவர் வாய்க்காலில் விழுந்து இறந்திருக்க முடியாது என்று போலீசார் கருதினார்கள். போலீசார் தீவிர விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.\nஅருளாளனும் கிருத்துவர் தாம், மத–ஊழியர் தாம்: கொலைசெய்யப்பட்ட மாணவனின் பெயர் அருளாளன். அவர், கோபி அரசு கலைக் கல்லுாரியில் எம்.ஏ., முதலாமாண்டு படித்து கொண்டே, பங்களாப்புதுாரில், விவேகானந்தா டியூசன் சென்டரில், டியூசன் எடுத்து வந்து உள்ளார். டி.என்.பாளையத்தில் கல்லூரி மாணவர்களுக்கு மாலையில் ஆங்கில மொழியும் கற்பித்து வந்தார். அதுமட்டுமின்றி கோபிசெட்டிபாளையம், கொங்கர்பாளையத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் பகுதிநேர ஊழியராகவும் வேலை செய்துவந்தார்[2]. அதாவது அவர் கிறிஸ்தவர் என்று தெரிகிறது, இருப்பினும் தமிழ் ஊடகங்கள் அதைக் குறிப்பிடாமல் மறைத்துள்ளன. செக்யூலரிஸ போதையில் அவ்வாறு மறைத்தது, அப்பட்டமாகத்தான் தெரிகிறது.\nபாஸ்டர் குடும்பத்தாருடன் பழகிய ஊழியன் அருளாளன்: கோபிசெட்டிபாளையம் அண்ணாவீதியை சேர்ந்தவர் பாஸ்டர் பிராங்கிளின்பால் (37). இவர் கோபி மற்றும் கொங்கர்பாளையத்தில் உள்ள சியோன் முதலிய கிறிஸ்தவ ஆலயங்களில் மதபோதகராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கவுரி என்கிற மனைவியும், கார்த்திக்பால் என்கிற மகனும் உள்ளனர். அப்போது, கோபி மற்றும் பாஸ்டர் பிராங்கிளின் பால், 37, என்பவர��டன் அருளாளனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது என்று ஊடகங்கள் கூறுகின்றன. சரி, மணமாகி, ஒரு மகனும் உள்ள ஒரு கிறிஸ்த பெண் எப்படி, இன்னொரு ஆணுடன் பழகலாம் என்பது பற்றி விளக்கவில்லை. கணவன் – மனைவி பந்தத்தைதாண்டி, தொடர்ந்து கிருத்துவர்கள் எப்படி இத்தகைய கள்ள-பாலியல் உறவுகளை வைத்துக் கொள்கிறார்கள் என்று சர்ச்சோ, மற்ற கிருத்துவ பாஸ்டர்களோ, பிஷப்புகளோ கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அருளாளனின் பெற்றோர், கௌரி மற்றும் பிராங்க்ளினின் பெற்றோர் எப்படி சம்மதித்தார்கள் என்று புரியவில்லை. மாறாக, ஊடகங்கள், “திருச்சபைக்கு வந்து சென்றதால், அருளாளன், மதபோதகர் பிராங்கிளின் பால் மற்றும் அவரது குடும்பத்தாருடன் பழகினார்[3]. அப்போது அருளாளனுக்கும், கவுரிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது[4]. சில மாதங்களுக்கு முன், திருச்சபை பணியாக வெளியூர் சென்றபோது, அவரது மனைவியுடன், அருளாளன் உல்லாசமாக இருந்ததை அறிந்து, பிராங்கிளின்பால் மனஉளைச்சலுக்கு ஆளானார். இதனால் அவருக்கும், கவுரிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. தவிர, பிராங்கிளின் பாலின் மனைவி, அவரை பிரிந்து கோவைக்கு சென்று விட்டார்”, என்று முடித்துள்ளனர்.\nபேபிராணியை காதலித்த அருளாளனும், பிராங்கிளினும்: இந்நிலையில், கொங்கர்பாளையத்தை சேர்ந்த பேபிராணி, 23, என்ற பெண்ணுடன், பிராங்கிளின் பாலுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது[5]. மதபோதகர் விரும்பிய பெண்ணை, அருளாளனும் விரும்பியது, பிராங்கிளின் பாலுக்கு தெரியவந்தது. இதை அறிந்த பிராங்கிளின்பால் தனது மனைவியிடம் உல்லாசம் அனுபவித்துவிட்டு வேறு பெண்ணை காதலிக்கிறாயா என்று ஆத்திரம் அடைந்தார். ஆனால் அவர் கோபத்தை வெளிக்காட்டாமல் அருளாளனுடன் பழகி வந்தார், என்கிறது ஒரு ஊடகம், அதாவது, தெரிந்தே அமைதியாக இருந்தார் என்றால், விசயம் என்ன சொல்லவில்லை. இன்னொரு ஊடகமோ, “இதற்கிடையே அருளாளனின் காதலிக்கும், பிராங்கிளின்பாலுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதனால் பிராங்கிளின்பால் தன் மனைவியிடம் விவகாரத்து பெற்ற பிறகு காதலியை திருமணம் செய்து கொள்ள விரும்பினார்[6] என்கிறது. இதற்கு அருளாளன் தடையாக இருப்பதாகவும் அவர் எண்ணினார். அதனால், அருளாளனை தீர்த்துக்கட்ட பிராங்கிளின் பால் முடிவு செய்தார்[7].\nகணவன்-மனைவி தாம்��த்திய மீறல், கள்ளக்காதல்\nவிஷம் கொடுத்து / பூச்சி மருந்து கொலை[8]: பங்களாப்புதுார் தனியார் கல்லுாரியில் படிக்கும் மூன்று மாணவர்களை, மதபோதகர் உதவிக்கு அழைத்து உள்ளார். இவர்களுக்கும் அருளாளனுக்கும் டியூஸனுக்கும் வருவதால் பழக்கம் இருக்கிறது. ஆனால், பிராங்கிளின் கூப்பிட்டதும், அதுவும் கொலைசெய்யக் கூப்பிட்டதும், அம்மாணவர்கள் எப்படி ஒப்புக்கொண்டனர் என்பது புதிராக இருக்கிறது. அம்மாணவர்கள் என்ன அந்த அளவுக்கு குற்றமனப்பாங்கு கொண்டவர்களா அல்லது மூளைசலவை செய்து கொல்லத்தூண்டிவிட்டார் என்றால், தூண்டுதல் (Motive) முறை என்ன என்படும் தெரியவில்லை. ஆனால், பிராங்கிளின் சொல்லியபடி, கோகோ கோலாவில் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்து கொடுத்தனர். அதை குடித்த அருளாளன் ‘‘என்ன இந்த குளிர்பானம் ஒரு மாதிரியாக உள்ளதே..’’ ரொம்ப நாள் ஆகிவிட்டதா.. என்று கேட்டார். சிறிது நேரத்தில் வாந்தி எடுத்த அருளாளன் அங்கேயே மயங்கி விழுந்தார்.\nகிறிஸ்தவ ஊழியம், விசுவாசம், கணவன்-மனைவி தாம்பத்திய மீறல்\nஅருளாளன் உடலை வாய்க்காலில் போட்டது: பிறகு, “இதுபற்றி தகவல் கிடைத்ததும் மதபோதகர் பிராங்களின் பால் மகிழ்ச்சியுடன் அங்கு வேனுடன் வந்தார்”, என்று ஊடகங்கள் சொல்கின்றன. அப்படியென்றால், அம்முன்று மாணவர்கள் போன் செய்து அறிவித்தார்கள் என்றாகிறது. அதாவது, அந்த அளவுக்கு ஒத்துழைத்துள்ளார்கள் என்றாகிறது. மயங்கிய நிலையில் கிடந்த அருளாளனை, டெம்போ டிராவலர் மூலம் கடத்திச் சென்று, வழியில் தடப்பள்ளி வாய்க்காலில் தண்ணீர் அதிகமாக செல்வதை கண்டு தண்ணீரில் போட்டால் தவறி விழுந்து இறந்திருப்பார் என போலீசார் கருதி விடுவார்கள் என எண்ணி அருளாளன் பிணத்தை வாய்க்காலில் வீசி விட்டு சென்று விட்டனர். பிறகு யாருக்கும் எதுவும் தெரியாததுபோல் அவரவர் வேலையை பார்க்க சென்று விட்டனர். போலீஸ் பிடியில் சிக்கமாட்டோம் என்ற நம்பிக்கையில் இருந்தனர். ஆனால் போலீசாரின் அதிரடி விசாரணையில் அவர்கள் வசமாக சிக்கிக்கொண்டனர்[9].\n21 வயதுக்கு கீழான மூன்று பேர் கைது: கொலைக்கு உடந்தையாக இருந்ததாக,\nடெம்போ டிராவலர் டிரைவர் ஜான் என்கிற ஆறுச்சாமி,\nமற்றும் கல்லுாரி மாணவர்கள் மூவர் என, ஐந்து பேரை, போலீசார் கைது செய்தனர்[10]. இங்கு “டெம்போ டிராவலர் டிரைவர் ஜான் என்கிற ஆறுச்சாமி” என���று ஒரு நாளிதழ்தான் குறிப்பிடுகிறது. விசாரணையில் அவர்கள் தாங்கள் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர் என்று தெரிகிறது[11]. மாணவர்கள் 3 பேரும் 21 வயதுக்கு குறைவானவர்கள் என்பதால் பொள்ளாச்சியில் உள்ள சிறுவர்கள் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டனர்[12].இன்று 21 வயதுக்குக் கீழானவர்கள் குற்றங்களில் ஈடுபடுவது, அவர்களை சட்டப்படி தண்டிக்க முடியாமல் இருப்பது, சட்டங்கள் மாற்றப்பட வேண்டும் என்பது போன்ற விசயங்கள் இன்றைக்கு விவாதிக்கப் படுகின்றன. அதனால், கிருத்துவர்கள் இளைஞ்சர்களை இவ்வாறு ஈடுபடுத்தி பரிசோதனை செய்கிறார்களா அல்லது குற்றங்களை மறைக்க புதிய வழிகளை உருவாக்குகிறார்களா என்று தெரியவில்லை. சில நேரங்களில் மத-அடையாளங்கள் குறிப்ப்டப்படுவதில்லை, சில நேரங்களில் குறிப்பிடப்படுகிறது. இதெல்லாம் எதற்கு என்றும் நோக்கத்தக்கது.\n[3] தினமலர், மாணவர் கொலை வழக்கு மதபோதகர் உட்பட 5 பேர் கைது, மார்ச்.6, 2015.\n[5] தினத்தந்தி, மனைவியுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டதால் ஆத்திரம்: கல்லூரி மாணவரை கொலை செய்த மதபோதகர் உள்பட 5 பேர் கைது , பதிவு செய்த நாள்:\nசெவ்வாய், மார்ச் 17,2015, 12:52 AM IST; மாற்றம் செய்த நாள்: செவ்வாய், மார்ச் 17,2015, 4:00 AM IST.\n[6] வெப்துனியா, கள்ளக்காதல், மோதல், கொலை: மதபோதகர், கல்லூரி மாணவர்கள் உட்பட 5 பேர் கைது, செவ்வாய், 17 மார்ச் 2015 (13:49 IST).\n[8] தினகரன், குளிர்பானத்தில் விஷம் கலந்து கல்லூரி மாணவனை கொன்ற கிறிஸ்தவ மதபோதகர் கைது, 16-03-2015; 00:08:49; திங்கட்கிழமை.\nகுறிச்சொற்கள்:அருண்குமார், அருளாளன், ஆறுச்சாமி, ஈரோடு, ஊழியம், கள்ளக்காதல், கார்த்திகேயன், கௌரி, ஜான், தாம்பத்திய மீறல், நாகராஜ், பங்களாப்புதூர், பாஸ்டர், பிராங்ளின் பால்\nஅருளாளன், ஆறுச்சாமி, ஈரோடு, ஊழியம், கள்ளக்காதல், கார்த்திகேயன், கோபி, கௌரி, தாம்பத்திய மீறல், நாகராஜ், பிராங்க்ளின் பால் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஃபிடோஃபைல் அசிங்மான பாலியல் அந்தப்புரம் இறையியல் உடலின்பம் ஊட்டி பாதிரி கத்தோலிக்க செக்ஸ் கத்தோலிக்க பாதிரியார்கள் கன்னியாஸ்திரீ கர்த்தர் கற்பழிப்பு காமலீலை கிருத்துவம் கிருத்துவர்கள் சர்ச் சிறுமி பலாத்காரம் சிறுவர் பாலியல் சிறுவர் பாலியல் வன்முறை செக்ஸ்-பாதிரிகள் செக்ஸ் கிருத்துவன் செக்ஸ் பாதிரி செக்ஸ் பாஸ்டர் செக்ஸ் பிஷப் பலான பாதிரிகள் பலான பாஸ்டர் பலான போதகர் பாலியல் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பாலியல் வன்முறை\nஎஸ்ரா சற்குணத்தின் 80வது பிறந்த நாள் விழாவும், நாத்திக கூட்டணியும் செக்யூலரிஸ அரசியலும், திகைக்க வைக்கும் தொடர்புகளும்\nஎஸ்ரா சற்குணத்தின் 80வது பிறந்த நாள் விழாவும், நாத்திக கூட்டணியும் செக்யூலரிஸ அரசியலும், திகைக்க வைக்கும் தொடர்புகளும்\nஎஸ்ரா சற்குணத்தின் 80வது பிறந்த நாள் விழாவும், நாத்திக கூட்டணியும் செக்யூலரிஸ அரசியலும், திகைக்க வைக்கும் தொடர்புகளும்\nசி.எஸ்.ஐ – மறுபடியும், கலாட்டா, அடிதடியில் – கிருத்துவ விசுவாசிகள் இம்முறை கைத்துப்பாக்கி, வீச்சரிவாள் சகிதம்\nஹெப்ரான் சர்ச்சுக்கு சீல் வைத்தார்களா-இல்லையா, சிஎம்டிஏ பணம் வாங்கியதா-இல்லையா, சிஎம்டிஏ-வை கலைத்து விட்டால் என்ன – கேட்பது உயர்நீதி மன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/75960-list-of-heroins-introduced-this-year-2016.html", "date_download": "2018-10-16T00:02:36Z", "digest": "sha1:CBA4F43U76H7CMCPQFNPBH3FRJBPTNMY", "length": 25767, "nlines": 403, "source_domain": "cinema.vikatan.com", "title": "2016-ல் அறிமுகமான ஹீரோயின்களின் சக்சஸ் கிராப்! #2016Rewind | List of Heroins introduced this year #2016", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:00 (26/12/2016)\n2016-ல் அறிமுகமான ஹீரோயின்களின் சக்சஸ் கிராப்\nஇந்த ஆண்டின் மிக முக்கிய லிஸ்ட்களில் இதுவும் ஒன்று. இது இல்லாமல் ஆண்டுக்கடைசி டாப் 10 பட்டியல்கள் முழுமை பெறாது. ஆம் இந்த ஆண்டில் தமிழில் அறிமுகமான கதாநாயகிகளின் பட்டியல் இது. ஆனால் மற்ற டாப் 10 பட்டியல் போல சிறப்பான நடிகை 1 வது இடம் என்றெல்லாம் கிடையாது. பத்து நடிகைகளின் வரிசை அவ்வளவே. இனி லிஸ்டுக்கு போவோம்.\nமஞ்சிமா மோகன் - நிறைய மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள மஞ்சிமாவுக்கு 'ஒரு வடக்கன் செல்ஃபி' மூலமாக ஹீரோயின் வாய்ப்பு கிடைத்தது. படம் பட்டாசு கிளப்பவே அடுத்த சில வாரங்களில் கௌதம் மேனன் படமான 'அச்சம் என்பது மடமையடா' படத்தில் சிம்புவுடன் தமிழில் அறிமுகமானார். தற்போது விக்ரம் பிரபுவின் படம் உட்பட இரண்டு படங்களில் நடித்து வருகிறார். \"மஞ்சிமாவின் இப்போதைய ஒரே கவலை கொஞ்சம் வெயிட் போட்டதுதானாம்\"\nநிவேதா பெத்துராஜ் - அக்மார்க் மதுரைப்பொண்ணு கூடவே இன்னோரு தகவல் மிஸ்.துபாய் பட்டம் வாங்கிய பொண்ணும் கூட. இவரின் புகைப்படம் 'ஒரு நாள் கூ���்து' படத்தின் இயக்குநர் நெல்சனின் கண்ணில் படவே ஆடிசனுக்கு அழைத்துள்ளார். அதன் பின்னர் இவர் தான் அந்த படத்தின் பாத்திரத்துக்கு பொருந்துவார் என முடிவு செய்யப்பட்டு தேர்வானார். இன்று கையில் இரண்டுபடங்களுடன் நடித்துக்கொண்டுள்ளார். \"இந்த பொங்கல் மதுரையிலதான் கொண்டாடணும்ன்னு ஆசைப்படுறாராம்\"\nநிவேதா பெத்துராஜ் ஆல்பத்திற்கு க்ளிக்கவும்\nதன்யா - மறைந்த நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தியான தன்யா இந்த ஆண்டு இயக்குநர் சசிக்குமார் தயாரிப்பில் வெளியான \" பலே வெள்ளையத்தேவா\" படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக அறிமுகமாகியுள்ளார். படம் தற்போதுதான் வெளியாகியுள்ளது என்ற போதிலும் தன்யா நடிப்பில் ஓகே ஆகிதான் உள்ளார். விரைவில் புதிய படவாய்ப்புகள் கிடைக்கும் என தெரிகிறது. \"பத்திரிக்கையாளர்களுக்கான காட்சி திரையிடப்பட்ட போது அவர்களுடன் அமர்ந்து படத்தை முழுமையாக பார்த்தாராம்\"\nநிகிலா விமல் - ஒரே வருடத்தில் இரண்டு படத்தில் ஒரே நாயகனுடன் நடித்துள்ளார் நிகிலா. சசிக்குமாருடன் 'வெற்றிவேல்' மற்றும் 'கிடாரி' ஆகிய படத்தில் நடித்து அறிமுகமான நிகிலா பிரபல மலையாள நடனக்கலைஞர் 'கலாமண்டபம்' விமலா தேவியின் மகள். தற்போது கையில் மேலும் இரண்டு படங்கள் வைத்துள்ளார் நிகிலா. \"மேடம் தாவரவியல் இளங்கலை முடித்துள்ளார்\"\nஷாலின் ஷோயா - தமிழ் நாட்டுக்கு மிகப்பெரிய ஹீரோயின் சப்ளை பேக்டரியான மல்லுவுட்டிலிருந்து வந்துள்ள மற்றொரு நடிகை ஷாலின். 'ராஜா மந்திரி' படத்தில் நாயகியாக அறிமுகமானார். 19 வயதே ஆகும் ஷாலின் டிவி தொகுப்பாளராக இருந்தார். கையில் மூன்று மலையாளப்படம் இருக்கிறது. அதை முடித்த பின் தான் தமிழுக்கு கால்ஷீட் என்கிறார் ஷாலின். \"ஸீடா என்கிற குறும்படம் ஒன்றையும் இயக்கியுள்ளார் என்பது கூடுதல் தகவல்\"\nஷனயா - நிறைய டிவி கமர்சியல்களில் தலைகாட்டியுள்ள ஷனயா சந்தானத்துடன் ஜோடி சேர்ந்து 'தில்லுக்கு துட்டு' படத்தில் தமிழில் அறிமுகமானார். சந்தானத்தின் அடுத்த படம் ஒன்றில் இவர் நடிக்க இருந்ததாக வெளியான தகவல்கள் தற்போது இல்லை என்றாகியுள்ளது. இருந்தாலும் தற்போது இவரிடமும் இரண்டு தமிழ்ப்படங்கள் கையில் உள்ளன.\nஷாம்லி - நமக்கு நல்லா தெரிஞ்ச பேபி ஷாம்லிதான் இருந்தாலும் ஹீரோயினா கொடுத்த எண்ட்ரி இல்லையா. 'வீர சிவாஜி' படத்தில�� விக்ரம் பிரபுக்கு ஜோடியாக நடித்திருந்தார். ஏற்கனவே தெலுங்கிலும், மலையாளத்திலும் ஹீரோயினாக நடித்திருந்தாலும் தமிழில் இதுதான் எண்ட்ரி.\nமடோனா செபாஸ்டின் - கடந்த வருடத்தில் 'பிரேமம்' படம் கொடுத்த 'வெல்வெட் கேக்' நாஸ்டாலஜியை தமிழுக்கு நலன் குமாரசாமி அள்ளி வந்தார். 'காதலும் கடந்து போகும்' படத்தில் விஜய் சேதுபதியுடன் அறிமுகமான மடோனாவின் கையில் தற்போது இரண்டு தமிழ்ப்படங்கள் அதில் ஒன்று விஜய் சேதுபதியின் 'கவண்' மற்றொன்று தனுஷ் இயக்கும் 'பவர் பாண்டி' ரைட்டு\nஅனுபமா - 'பிரேமம்' தமிழ் ரீமேக் தனுஷ் நடிக்கிறார் என்கிற பேச்சு இந்த ஆண்டின் துவக்கத்தில் வெளியானது. அதன் காரணம் பின்னர் தான் தெரிய வந்தது. 'பிரேமம்' படத்தில் நடித்த அனுபமா 'கொடி' படத்தில் தனுஷுடன் நடிக்க ஒப்பந்தம் ஆனதுதான் அப்படி ஒரு வதந்திக்கு காரணம் ஆனது. தமிழ் யூத்துக்களுக்கு கூந்தலை விரித்துப்போட்டு நிவின் சைட் அடித்த அனுபமாவைத்தான் தெரியும். கொடியின் மூலம் தமிழ் நேட்டிவிட்டியுடன் தமிழுக்கு எண்ட்ரி கொடுத்துள்ளார் சோ கால்ட் மோஸ்ட் லவ்வபிள் 'மேரி'.\nஅருந்ததி நாயர்: சைத்தானில் நடித்த தேவதை. முதலில் பாந்தமான மனைவியாகவும், பிறகு கொஞ்சமே கொஞ்சம் வில்லத்தனமான நடிப்பிலும் பெயர் சொல்லும்படி செய்திருப்பார். வில்லன்கள் கூடாரத்தில் மிரட்டப்படும்போது கண்களில் கலவரமும், விஜய் ஆண்டனியைப் பார்க்கும்போது அதே கண்களில் காதலுமாய்.. கண்ணாலேயே பேசியிருப்பார்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ்க்கு சிறை கன்பார்ம்' - சவால் விடும் ஆ.ராசா\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்படம்\n`அது மிகவும் பெருமையான தருணம்' - இந்திய அணிக்குத் தேர்வானதை விவரிக்கும் சுப்மன் கில்\nதூத்துக்குடியில் 3வது நாளாகத் தொடரும் சிபிஐ விசாரணை\n`தனியார் நிர்வாகத்தில் 6,500 ரூபாய்தான் சம்பளம்' - கொதிக்கும் துப்புரவுப் பணியாளர்கள் சங்கம்\n`மதிப்புக்கூட்டி விற்றால் முருங்கை விவசாயத்திலும் தகுந்த லாபம் பார்க்கலாம்’ - இயற்கை விவசாயி சரோஜா\nபயிர்க் காப்பீடு குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்த `உழவர் ரதம்’ - தஞ்சையில் தொடக்கம்\n`யாரும் ஊருக்குள் வரக்கூடாது' - அரசியல் கட்சிகள் நுழையத் தடைவிதித்த கிராமம்\n`இர���்டைப் பெண் குழந்தைகள் பிறந்ததால் தலைமறைவான கணவன்’ - ஆட்சியரிடம் முறையிட்ட பெண்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்ப\n``சான்ஸே இல்ல... அவங்க என்னைவிட திறமைசாலி\n`நீதிபதி மனைவியை ஏன் சுட்டேன்'- தலைமைக் காவலர் மகிபால்சிங் வாக்குமூலம்\n`பாலியல் தொந்தரவுதான் பிரச்னைக்குக் காரணம்' - சண்முகராஜன் மீது நடிகை ராண\n`இன்னும் பல சாதனையாளர்களை உருவாக்க வேண்டியவர்’ - `ஐஏஎஸ் குரு’ சங்கர் குறித\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\n`நீதிபதி மனைவியை ஏன் சுட்டேன்'- தலைமைக் காவலர் மகிபால்சிங் வாக்குமூலம்\n``தமிழ்நாட்டோட எனக்குத் தொடர்பே இல்லாமப் போச்சு\" - நடிகை சிவரஞ்சனி\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 15 முதல் 21 வரை 12 ராசிகளுக்கும்\n` தினகரன் நமக்கு அனுகூல சத்ரு' - மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/sri.html", "date_download": "2018-10-15T23:32:39Z", "digest": "sha1:SM2H2PWSVCBTJZYG74FRLTSOI6ZKV5UQ", "length": 11612, "nlines": 165, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஸ்பெஷல்ஸ் | Sree.. a new girl in Kodambakkam - Tamil Filmibeat", "raw_content": "\nநீண்ட நாட்களுக்குப் பின் ராஜ்கிரண் நடிக்கும் கொஞ்சிப் பேசலாம் என்ற படத்தில் அறிமுகமாகிறார் ஸ்ரீ.\nபுதுமுகம் தான் என்றாலும் அதற்குரிய அடையாளமே இல்லை. நடிப்பும் நன்றாகவே வருகிறது. அதைவிடமுக்கியமான கவர்ச்சி காட்டுவதிலும் கஞ்சத்தனமே இல்லை. புதுமுகம் என்ற பயமும் இல்லை.\nடைரக்டர் சொன்னடிரஸ்ஸைப் போட்டுக் கொண்டு வந்து நிற்கிறார். கூச்சம் எல்லாம் பார்ப்பவர்களுக்கு வந்தால் தான் உண்டு.\nகாதல் கதை தானாம். ஆனால், இதில் அப்பாவுக்கும் மகளுக்கும் இடையே நடக்கும் பாசப் போராட்டததைத் தான்ஹைலைட் ஆக்கியிருக்கிறாராம் இயக்குனர் காளீஸ்வரன்.\nஅப்பாவாக ராஜ்கிரண் நடிக்கிறார். எவ்வளவு கரடுமுரடான மனிதனாக இருந்தாலும் அவனுக்குள்ளும் ஒரு ஈரரேகை ஒட்டிக் கொண்டே தான் இருக்கும் என்பதை ராஜ்கிரண் கேரக்டர் சொல்கிறது. காதல் ஒரு கலாச்சாரத்தையேமாற்றும் சக்தி கொண்டது. இதைத் தான் படத்தில் சொல்கிறோம் என்று கவிதை மாதிரி பேசுகிறார் டைரக்டர்.\nஇளையராஜாவிடமு���் போய் இப்படிேயே பேசியிருப்பார் என்று தெரிகிறது, காளீஸ்வரனின் பேச்சில் சொக்கியஇசைஞானி, எல்லா பாடல்களுக்கும் படு வேகமாய் அருமையான டியூன்களைப் போட்டுத் தந்துஅசத்திவிட்டாராம்.\nபடத்தின் சூட்டிங் அம்பாசமுத்திரம், நாகர்கோவில் பகுதிகளில் விறுவிறுப்பாக நடந்து கொண்டுள்ளது. பாடல்காட்சிகளை கேரளத்தின் இயற்கை கொஞ்சும் ஆழப்புலாவின் பேக்-வாட்டர்களில் வைத்துக் கொள்ள முடிவுசெய்திருக்கிறார்கள்.\nமேலும் குற்றாலத்திலும் பாடல்களை சுட உள்ளார்களாம். வெளிநாட்டுக்கு போகும் திட்டமெல்லாம் இல்லையாம்.\nபடத்தில் ராஜ்கிரணின் ரொம்பவே பேசப்படும் என்கிறார்கள். அந்த அளவுக்கு மிக அற்புதமாய் நடித்துக்கொண்டிருக்கிறாராம்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅஜித்தை மகன் சஞ்சய் பாராட்டிய விவகாரம்.. விஜய் தரப்பில் விளக்கம்\n வெளியிட்ட புதிய வீடியோவால் குழம்பும் நெட்டிசன்ஸ்\n’என் அம்மாவுக்கு கால் பண்ணாதீங்க’ சின்மயியின் தாழ்மையான வேண்டுகோள்\nவைரமுத்துக்கு உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள வேண்டும் - சின்மயி- வீடியோ\nசண்டக்கோழி 2 படத்தின் பலமே, வரலக்ஷ்மி, கீர்த்தி சுரேஷ் தான் விஷால்- வீடியோ\nசண்டக்கோழி 2 பிரஸ் மீட்டில் கிழிய விட்ட லிங்குசாமி-வீடியோ\n17 வயது நடிகைக்கு நடந்த கொடுமையை அம்பலப்படுத்திய ரேவதி மீது புகார்-வீடியோ\nநாட்டாமை பட நடிகை ராணி சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் பாலியல் புகார்- வீடியோ\nஏர்போர்ட்டில் கமல் தேவர்மகன் 2 , சின்மயி பற்றி பரபரப்பு பேட்டி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/12022831/Crabs-for-external-states.vpf", "date_download": "2018-10-16T00:17:03Z", "digest": "sha1:TBMMOSXNHGK5YMND4F33MBXZ26RRUA7N", "length": 10622, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Crabs for external states || வரத்து அதிகரிப்பால் கட்டுமாவடியில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும் நண்டுகள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nவரத்து அதிகரிப்பால் கட்டுமாவடியில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும் நண்டுகள் + \"||\" + Crabs for external states\nவரத்து அதிகரிப்பால் கட்டுமாவடியில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும் நண்டுகள்\nவரத்து அதிகரிப்பால் கட்டுமாவடியில் இருந்து வெளிமாநிலங்களுக்கு நண்டுகள் அனுப்பப்பட்டு வருகிறது.\nபுதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே கட்டுமாவடியில் நாட்டுப்படகு மீன்பிடிதளம் உள்ளது. விசைப்படகு மீனவர்களுக்கு தடைக்காலம் உள்ளதால் நாட்டுப் படகு மீனவர்கள் மட்டும் கடலில் மீன் பிடித்து வருகின்றனர். குறைந்த அளவிலான நாட்டுப்படகில் பிடிக்கப்படும் மீன்கள் மட்டும் கட்டுமாவடி,மணமேல்குடி மீன் மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு வருவதால் மீன்களின் விலை அதிகமாக உள்ளது. இந்த நிலையில் தற்போது நாட்டுப்படகு மீனவர்கள் நண்டு வலையுடன் கடலுக்கு செல்வதால் நண்டுகளின் வரத்து அதிகமாக உள்ளது. இதனால் மார்க்கெட்டிற்கு நண்டுகள் அதிகமாக விற்பனைக்கு வருகிறது.\nஇதனை உள்ளூர் வியாபாரிகள் வாங்கி அதனை வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வருகின்றனர். மருத்துவகுணம் வாய்ந்த இந்த நண்டுகள் வெளிமாநிலங்களில் அதிக விலைக்கு விற்பனையாவதால் உள்ளூர் வியாபாரிகள் ஏராளமாக வாங்கி அனுப்பி வருகின்றனர். மேலும் நண்டுகளின் தேவையும் அதிகரித்துள்ளதால் மீனவர்கள் கடலுக்கு நண்டு வலையுடன் சென்று பிடித்து வருகின்றனர். இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\n1. ஆதார் போன்ற திட்டத்தை பின்பற்ற மலேசிய அரசு முடிவு\n2. “என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்கிறேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்\n3. வீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை: மராட்டிய மந்திரி திடீர் பல்டி\n4. பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் - ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் அமெரிக்���ாவுக்கு பாதிப்பு என அலறல்\n5. அரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சினை எழுப்பப்படுகிறது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி பதவி விலக மறுப்பு\n1. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கொன்றது எப்படி கைதான பெண் பரபரப்பு வாக்குமூலம்\n2. 14 ஆண்டுகளுக்கு முன் விமானி எச்சரிக்கை செய்தும் ஓடுபாதையின் நீளம், கட்டமைப்புகள் மேம்படுத்தப்படாத விமான நிலையம்\n3. காபி குடிக்க அழைத்து செல்லும்படி கூறி போலீசாரின் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற கைதி நடிகர் வடிவேலு காமெடிபோல் நடந்த சம்பவம்\n4. கத்தியால் கேக் வெட்டிய புகைப்படத்தை வெளியிட்டு என்னை பெரிய ரவுடியாக சித்தரித்து விட்டனர் ரவுடி பினு வாக்குமூலம்\n5. பெண் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்: கணவரே கொன்றுவிட்டு நாடகமாடியது அம்பலம் - நெய்வேலி அருகே பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/topic/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2018-10-15T23:30:58Z", "digest": "sha1:YH7NDUQGNSANTO2OB2UOLMWG2N66DFSA", "length": 5776, "nlines": 127, "source_domain": "www.filmistreet.com", "title": "தமிழ் English", "raw_content": "\nரஜினி தான்யா பழைய முகம்; கபாலியை கைவிட்ட கடுப்பில் ராதாரவி.\nரஜினிகாந்த் நடிப்பில் உருவான கபாலி படத்தை ரஞ்சித் இயக்க, கலைப்புலி எஸ் தாணு…\nதனுஷ்-ரஞ்சித்துக்கு காலா கற்றுக் கொடுத்த பாடம்; ரஜினி ரசிகர்கள் கருத்து\nரஜினிகாந்த் நடித்த காலா படம் வெளியாகி இன்றோடு ஒரு வாரம் ஆகிவிட்டது. படத்திற்கு…\n‘கபாலி’யிடம் தோற்ற ‘பாகுபலி 2’.\nசூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த கபாலி படம் கடந்த 2016 வருடம் வெளியானது.…\n‘கபாலி’ சாதனையை ‘அவர்’ ஒருவர்தான் முறியடிப்பார்\nரஜினிகாந்த் நடித்த கபாலி படம் கடந்த 2016 ஆண்டு வெளியானது. இப்படம் ரிலீஸ்…\n10 வருடங்களுக்கு முன்பு வரை தியேட்டரில் படம் எத்தனை நாட்கள் ஓடுகிறது\nஅனிருத்தை ஓவர் டேக் செய்த சந்தோஷ் நாராயணன்\nஇன்றைய தமிழ் சினிமாவில் பெரும்பாலான படங்களுக்கு அனிருத் மற்றும் சந்தோஷ் நாராயணன் ஆகிய…\nவடிவேலுக்கு ’நெருப்புடா’ சாங்… அடுத்த ‘கபாலி’கான்..\nவடிவேலுவின் காமெடியைப் போலவே படத்தில் அவர் ஏற்கும் கேரக்டர்களின் பெயர்களும் காமெடியாக இருக்கும்.…\nசூட்டிங் பேக்-அப்; மீண்டும் செக்-அப்… அமெரிக்கா பறந்தார் ரஜினி\nகபாலி படத்தை தொடர்ந்து ஷங்கரின் 2.ஓ படத்தில் நடித்து வருகிறார் சூப்பர் ஸ்டார்…\nதீபாவளி தினத்தில் ரசிகர்களுக்கு ‘கபாலி’ தரிசனம்\nநூறாண்டு கண்ட இந்திய சினிமா இதுவரை பார்த்திராத அளவில் ரஜினிகாந்த் நடித்த கபாலி…\nரஜினி தொடாத இடங்களை தொடும் விக்ரம்\nதமிழ் சினிமாவை உலகில் பல நாடுகளுக்கும் கொண்டு சென்ற பெருமை ரஜினிகாந்தையே சேரும்.…\nரஜினி-விஜய்-சூர்யா வரிசையில் இணைந்த விக்ரம்\nவிக்ரம் நடித்துள்ள இருமுகன், செப்டம்பர் 8ஆம் ரிலீஸ் ஆகும் என கூறப்படும் நிலையில்,…\nரஜினி-தனுஷ்-ரஞ்சித் கூட்டணியில் புதிய படம்\nரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி உலகளவில் பெரும் சாதனை படைத்தது.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india3gpsex.com/Download/wsyWvTaDxPo/kumbam-rasi-sanipeyarchi-palangal-2017-20-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-2017-20.html", "date_download": "2018-10-15T23:20:08Z", "digest": "sha1:A4R4HOLNYJTFSILGC54KBNCVVNNNCLXD", "length": 12404, "nlines": 63, "source_domain": "india3gpsex.com", "title": "Download Kumbam Rasi Sanipeyarchi Palangal 2017 20 கும்பம் ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2017 20 Xxx Mp4 3gp Sex Videos", "raw_content": "\n» Download கும்ப ராசிக்காரர்களே திடீர் ராஜ யோகம் உண்டு Smashing TV Mobile Hd 3Gp Mp4\n» Download Sathayam Nakshatra சதயம் நட்சத்திரக்காரர்கள் வலிமை பெற தெரிந்து கொள்ளவேண்டிய ரகசியம் Mobile Hd 3Gp Mp4\n» Download தசாபுக்தி சூட்சுமங்கள் பாக்கியாதிபதி தரும் ராஜ யோகம் ஒன்பதாம் அதிபதி திசை தசாபுக்தி பலன்கள் Mobile Hd 3Gp Mp4\n» Download சனி பார்வை எப்போதும் கொடியதா SANI PARVAI குருஜியின் விளக்கம் 0194 Mobile Hd 3Gp Mp4\n» Download 18 09 18 அன்று செம்மண்ணை உத்தரவு பெட்டிக்குள் வைத்து சிவன் மலை ஆண்டவர் எச்சரிப்பது எதுக்காக Mobile Hd 3Gp Mp4\n» Download கன்னிராசியினரின் அதிர்ஷ்ட நிறங்களும் குறியீடுகளும் Virgo Sign Lucky Colors And Symbols Mobile Hd 3Gp Mp4\n» Download சனிப்பெயர்ச்சி 2017 2020வரை கும்பம் ராசிக்கு ராஜ யோகம் எப்படி அள்ளித்தர போகுது தெரியுமா Mobile Hd 3Gp Mp4\n» Download அள்ள அள்ள குறையாத செல்வ சிறப்பை தரும் வழிபாடு Mobile Hd 3Gp Mp4\n» Download Kettai Star Horoscope கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்நாள் பலன்கள் Mobile Hd 3Gp Mp4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://tamilcookery.com/14127", "date_download": "2018-10-16T00:33:52Z", "digest": "sha1:OJDRCE3NXCZS7CLIOTUQ55ZGROFDSJHT", "length": 9777, "nlines": 198, "source_domain": "tamilcookery.com", "title": "காரசாரமான சேனைக்கிழங்கு வறுவல் - Tamil Cookery", "raw_content": "\nதயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு சூப்பரான சைடு டிஷ் சேனைக்கிழங்கை வறுவல். இப்போது சேனைக்கிழங்கு வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசேனைக்கிழங்கு – 1/2 கப்\nமிளகாய் தூள் – 1 டீஸ்பூன்\nமல்லி தூள் (தனியா தூள்) – 1/2 டீஸ்பூன்\nகரம் மசாலா – 1/2 டீஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nகடுகு – 1/2 டீஸ்பூன்\nஎண்ணெய் – 2 டீஸ்பூன்\nமல்லி(தனியா) – 1 டீஸ்பூன்\nசோம்பு – 1/2 டீஸ்பூன்\n* சேனைக்கிழங்கை சமமான துண்டுகளாக வெட்டி கொள்ளவும். நறுக்கிய சேனைக்கிழங்கை நன்கு கழுவி, ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி, மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பில் வைத்து, கிழங்கு நன்கு வெந்ததும் அதனை இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.\n* வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை, கடாயில் போட்டு பொன்னிறமாக வறுத்து குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.\n* வேக வைத்துள்ள சேனைக்கிழங்கை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் பொடி செய்த தூள் சேர்த்து, மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா சேர்த்து பிரட்டி, 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.\n* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் ஊற வைத்துள்ள சேனைக்கிழங்கு, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு மொறுமொறுவென்று வரும் வரை அடுப்பை மிதமான தீயில் வைத்து கிளறவும்.\n* சூப்பரான சேனைக்கிழங்கு வறுவல் ரெடி\nஉருளைக் கிழங்கு வறுவல் (potato varuval)\nவீட்டில் எளிய முறையில் செய்யக்கூடிய மசாலா பால்\nகுழந்தைகளுக்கு விருப்பமான சில்லி பரோட்டா\nஉங்களுக்கு தெரியுமா சுலபமான பச்சரிசி பாயசம் செய்ய….\nமாலை நேர ஸ்நாக்ஸ் சிக்கன் சமோசா\nசுவையான சத்தான காளான் மிளகு வறுவல்\nகாரமான பேசில் தாய் சிக்கன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9C%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-15T23:18:19Z", "digest": "sha1:63BUZPGDWIKOHKC76R3DMGGUWW5JZOTT", "length": 5659, "nlines": 73, "source_domain": "tamilthamarai.com", "title": "ஜலதோஷம் |", "raw_content": "\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவர்கள் கதறுகிறார்கள்\nநடுத்தர வர்க்கத்தின் ஐஏ��ஸ் கனவுகளை நனவாக்கியவர்\nநோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய குளுமை. வெப்பம் அதிகரித்தால் கொப்புளம், கட்டி, தலைவலி,வாந்தி, உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு, ஒவ்வாமை,வயிற்றுப்போக்கு வரும். குளுமை தரக்கூடிய பழச்சாறு ......[Read More…]\nFebruary,13,15, — — இருமல், ஈறுவலி, காதுவலி, குடல், சோர்வு, ஜலதோஷம், தாழ் இரத்த அழுத்தம், நோய், பலவீனம், பல்வலி, மார்புச்சளி\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவ� ...\nஅம்பானியோ ரிலையன்ஸோ பிரச்சினைஅல்ல உள்நாட்டிலேயே ஆயுதங்களை தயாரிப்பதுதான் எதிரி கட்சிகளுக்கு பிரச்சினையாக இருக்கிறது... ஏன் இஸ்ரோ ராக்கெட் விடும் போது அதுவும் செவ்வாய்க்கு ஒரேமுறையிலே வெற்றிகரமாக செயற்கைக்கோள் விடும் போது இந்த விமானம் தயாரிப்பு, பீரங்கி, டாங்கி தயாரிப்புகள் எல்லாம் ஏன் ...\nகருவேல் இலையின் மருத்துவக் குணம்\nசின்னம்மை ( நீர்க்கோளவான் )\nகாதில் என்ன நோய் வந்துவிடப் போகிறது என்று யாரும் நினைக்க ...\nஎட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ...\nஅறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல் நோய்களை வேருடன் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamindia.wordpress.com/2016/09/15/love-me-or-else-i-kill-you-psyche-is-not-jilted-but-jihadi-love-and-killing/", "date_download": "2018-10-16T00:17:36Z", "digest": "sha1:DZ527SMFL5YV6EYJCPWFARANS665GFI7", "length": 22532, "nlines": 50, "source_domain": "islamindia.wordpress.com", "title": "காதலிக்க மறுத்த இளம்பெண்களை கொலை செய்தால், நோக்கம் காதல் இல்லை – “ஜில்டெட் லவ்” என்று கேவலப்படுத்த வேண்டாம், ஜிஹாதி கொலையை செக்யூலரிஸமாக்க வேண்டாம்! | இஸ்லாம்-இந்தியா", "raw_content": "\nஇஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் இந்தியாவின் மீதான தாக்கங்கள் அலசப்படுகின்றன\n« திருவோணத்தன்று லவ்-ஜிஹாதி கொலை செய்த ஜாகீர் காதலிக்க மறுத்த இளம்பெண்களை கொலை செய்தால், நோக்கம் காதல் இல்லை\nஐசிஸ் தீவிரவாதிகள் மற்றும் தமிழக-சென்னை தொடர்புகள் – உள்ளூர் தீவிரவாதம் என்றாலும் ஜிஹாதி மனப்பாங்கு அதிரவைக்கிறது – இஞ்சினியரிங் படித்தாலும் அடிப்படைவாதம் ஆட்டிப்படைக்கிறது (1) »\nகாதலிக்க மறுத்த இளம்பெண்களை கொலை செய்தால், நோக்கம் காதல் இல்லை – “ஜில்டெட் லவ்” என்று கேவலப்படுத்த வேண்டாம், ஜிஹாதி கொலையை செக்யூலரிஸமாக்க வேண்டாம்\nகாதலிக்க மறுத்த இளம்பெண்களை கொலை செய்தால், நோக்கம் காதல் இல்லை – “ஜில்டெட் லவ்” என்று கேவலப்படுத்த வேண்டாம், ஜிஹாதி கொலையை செக்யூலரிஸமாக்க வேண்டாம்\n ஆங்கில ஊடகங்களின் உணர்ச்சியற்றத் தன்மை: காதல் எப்படி என்று ஆங்கில ஊடகங்கள் கிண்டலாக விமர்சித்திருப்பது திகைப்பாக இருக்கிறது. இது தமிழகத்தில் நடந்துள்ள நான்காவது “ஜில்டெட்”[1], அதாவது காதலில் விடப்பட்ட கொலையாகும், “This is the fourth such brutal killing by jilted lovers in Tamil Nadu in the last four months” – என்று மலையாள மனோரமா குறிப்பிட்டுள்ளது[2]. இதையே மற்ற ஆங்கில ஊடகங்களும் பின்பற்றியுள்ளன[3]. “இந்தியா டுடே” போன்ற பத்திரிக்கைக் கூட அவ்வாறு வெளியிட்டுருப்பது[4], லவ்-ஜிஹாதை மறைக்கும் போக்காகவே தெர்கிறது. இது காதலே இல்லை, பிறகு எங்கு காதலி திடீரென்று, காதலை உதறப் போகிறாள் ஒருதலைகாதல் என்பது முதலில் காதல் என்று வர்ணிப்பதே கொடூரமாகும். அதனை காதலி விட்டுவிட்டாள், உதறிவிட்டாள் [to reject or cast aside (a lover or sweetheart), especially abruptly or unfeelingly] என்றெல்லாம் குறிப்பிடுவது கேவலமாகும்[5]. நாஜுக்காக அப்படி சொன்னாலும், இது வவ்-ஜிஹாதில் உருவாக்கப்பட்ட ஜிஹாதி கொலைதான். ஒருதலை காதல் எல்லாம் “ஜில்டெட்” ஆகிவிடாது[6], ஏனெனில், இது திட்டமிட்டு செய்த கொலை. உண்மையில் “ஜிஹாதி கொலை” ஆகும். கொலை செய்யப்பட்டிருப்பதைக் கூட கண்டிக்காமல், உணர்ச்சியற்றத் தன்மையில், இவ்வாறு செய்தியை வெளியிட்டிருப்பதை என்னவென்று சொல்வது என்றே தெரியவில்லை.\nலவ்-ஜிஹாத் கொலைகளை செக்யூலரிஸமாக்கக் கூடாது: குரூர காதல் கொலைகளில் கூட செக்யூலரிஸத்தை ஊடகங்கள் நுழைக்க முயற்சிக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. கிருத்துவப் பெண்கள் “லவ்-ஜிஹாதில்” சிக்கிக் கொண்டபோது, மலையாள மனோரமா வக்காலத்து வாங்கியது. ஆனால், இப்பொழுது, ஒரு இந்து இளம்பெண் கொலைசெய்யப் பட்டிருந்தாலும் “ஜில்டெட்” என்று நக்கல் அடிக்கிறது. காதலிக்க மறுத்ததற்காக பெண்களை கயவர்கள் கொலை செய்கிறார்கள் என்றால், அவர்களின் நோக்கம் காதல் இல்லை என்று மெத்தப் படித்த இந்த ஊடகக் காரர்களுக்குத் தெரியாதா என்ன பிறகு ஏன் இத்தகைய போக்கை கடைப் பிடுஇக்கின்றன. ஜிஹாதி கொலைகளை செக்யூலரிஸமாக்க முயல்வது, கொலைக்காரர்களுக்கு ஒத்துழைப்பது மற்றும் கொலை செய்வதற்கு சமானம் என்றே சொல்லலாம்.\nபாமக ராம்தாஸின் அறிக்கை பொறுப்புள்ளதாக இருக்கிறது: மனித நேயத்திற்கு எதிரான இந்த மிருகச் செயல் கண்டிக்கத்தக்கது. தன்யாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஒருதலைக் காதல் என்ற பெயரில் அரங்கேற்றப்படும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது[7]: “கோவை மாவட்டம் அன்னூர் தென்னம்பாளையத்தைச் சேர்ந்த தன்யா என்ற இளம் பெண் அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். அவருக்கு பக்கத்து வீட்டில் வாழ்ந்து வந்த ஜாகீர் என்ற இளைஞர் காதல் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. பல ஆண்டுகளாக பின்தொடர்ந்து வந்து தொல்லை கொடுத்து வந்த நிலையில், ஜாகீரை தன்யாவின் பெற்றோர் பலமுறை கண்டித்துள்ளனர். அத்துடன் தன்யாவுக்கு திருமண ஏற்பாடுகளையும் செய்தனர். கடந்த 10 நாட்களுக்கு தன்யாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் விரைவில் திருமணம் நடைபெறவிருந்தது. இந்த நிலையில் நேற்று தன்யா வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த ஜாகீர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து தன்யாவை சரமாரியாக கத்தியால் படுகொலை செய்திருக்கிறான்.\nஒருதலைக் காதல் தறுதலைகளின் வெறிச் செயல்களால் ஏற்படும் பாதிப்புகளை உணர வேண்டும்: தன்யாவுக்கு நடந்த கொடுமையை என்ன தான் வார்த்தைகளில் வர்ணித்தாலும் அதன் முழுமையான தீவிரத்தை உணர வைக்க முடியாது. பெற்றெடுத்து ஆசை ஆசையாய் வளர்த்து, படிக்க வைத்து, பணிக்கு அனுப்பி, திருமணம் நிச்சயித்து மகளின் எதிர்காலம் குறித்த கனவுகளுடன் திருமண ஏற்பாடுகளில் ஈடுபட்டு வந்த தன்யாவின் பெற்றோருக்கு இந்த கொலை எத்தகைய அதிர்ச்சியையும், வலியையும் தந்திருக்கும் என்பதை கற்பனை செய்து பார்ப்பதன் மூலம் தான், ஒருதலைக் காதல் தறுதலைகளின் வெறிச் செயல்களால் ஏற்படும் பாதிப்புகளின் முழுமையான பரிமாணத்தை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.\nகாதலிக்க மறுத்ததற்காக பெண்களை கயவர்கள் கொலை செய்கிறார்கள் என்றால், அவர்களின் நோக்கம் காதல் இல்லை: தமிழ்நாட்டில் கடந்த இரண்டரை மாதங்களில் மட்டும் சென்னை சூளைம���டு பொறியாளர் சுவாதி, விழுப்புரம் வ. பாளையம் மாணவி நவீனா, கரூர் பொறியியல் கல்லூரி மாணவி சோனாலி, தூத்துக்குடி ஆசிரியை பிரான்சினா, விருத்தாசலம் பூதாமூர் செவிலியர் புஷ்பலதா கடைசியாக தன்யா என இளம் பெண்கள் ஒருதலைக் காதல் தறுதலைகளின் வெறிக்கு இரையாகி தங்கள் உயிரை இழந்திருக்கின்றனர். எந்த தாய்க்கும் பிள்ளைகளை கொல்ல மனம் வராது என்பது எப்படி உண்மையோ, அதேபோல் மனப்பூர்வமாகவும், உண்மையாகவும் காதலிக்கும் யாருக்கும் அன்பு வைத்தவரை கொலை செய்ய மனம் வராது என்பதும் உண்மை. ஆனால், காதலிக்க மறுத்ததற்காக பெண்களை கயவர்கள் கொலை செய்கிறார்கள் என்றால், அவர்களின் நோக்கம் காதல் இல்லை என்பதை அனைவரும் ஒப்புக் கொள்வர்.\nஅரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை: இத்தகைய மோசமான கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும், இத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பமாக உள்ளது. ஆனால், ஒருதலைக் காதல் என்ற பெயரில் அரங்கேற்றப்படும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கட்டுப்படுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது கவலையளிக்கிறது. ஒருதலைக் காதல் தறுதலைகளால் உயிரிழந்த 6 பேரில், விருத்தாசலம் புஷ்பலதா என்பவர் மட்டும் தனசேகர் என்ற மிருகத்தால் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பாலியல் சீண்டலுக்குள்ளாக்கப்பட்டதால் ஏற்பட்ட அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார். மீதமுள்ள 5 பேரும் மிகவும் கொடூரமான முறையில் வெட்டியும், உயிருடன் எரித்தும் படுகொலை செய்யப்பட்டனர். இக்கொலைகள் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தின. ஆனால், அரசோ தமிழகத்தில் இத்தகைய கொடுமைகள் நடந்ததாகவே காட்டிக் கொள்ளவில்லை. அதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் தான் பாலியல் சீண்டல் கொலைகள் தொடர்கின்றன.\nபுற்றுநோயைப் போல பரவி வரும் பாலியல் சீண்டல் கொலைகள் தடுக்கப்பட வேண்டும்: தமிழகத்தில் புற்றுநோயைப் போல பரவி வரும் பாலியல் சீண்டல் கொலைகள் தடுக்கப்பட வேண்டும். பெண்களை பின்தொடர்ந்து வந்து பாலியல் தொல்லை மற்றும் சீண்டல்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை அளிப்பதன் மூலம் தான் இதை சாதிக்க முடியும். பெண்களின் பாதுகாப்புக்காக 2013 ஆம் ஆண��டு தமிழக அரசு அறிவித்த 13 அம்சத் திட்டத்தின் நான்காவது அம்சமாக பாலியல் பலாத்காரம் செய்பவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. பெண்களை பின்தொடர்ந்து சென்று தொல்லை தருபவர்களையும் இச்சட்டப்படி தண்டிக்க வேண்டும்”, என குறிப்பிட்டுள்ளார்[8].\n[7] தினமணி, ஒருதலைக் காதல் என்ற பெயரில் பெண்களுக்கு எதிராக தொடரும் வன்முறைகளை அரசு கட்டுப்படுத்த வேண்டும்: ராமதாஸ், By DIN | Last Updated on : 15th September 2016 12:24 PM\nExplore posts in the same categories: காதல், காதல் ஜிஹாத், காதல் புனித போர், குரூரம், கொலை, சட்டமீறல், ஜாகீர், ஜிஹாதி, ஜிஹாத், Uncategorized\nகுறிச்சொற்கள்: அழகிய இளம் பெண்கள், இந்துக்கள், இஸ்லாம், ஒருதலை காதல், கொலை, செக்யூலரிஸம், ஜாகிர், ஜாகீர், ஜில்டெட், ஜிஹாத், தன்யா, பாலக்காடு, புனிதப்போர், முஸ்லீம்கள், லவ் ஜிஹாத், ஷகிர்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/hongkong-captain-anshuman-rath-origin-is-odisha-he-moved-from-uk-011805.html", "date_download": "2018-10-16T00:27:16Z", "digest": "sha1:AN45TXDKMC2X4T52K6M3TC7TTQT4JPIJ", "length": 11840, "nlines": 140, "source_domain": "tamil.mykhel.com", "title": "கிரிக்கெட் வாய்ப்பு தேடி நாடு நாடாக சுற்றும் ஹாங்காங் கேப்டன்.. ஒடிசா தான் பூர்வீகம் - Tamil myKhel Tamil", "raw_content": "\nPAK VS AUS - வரவிருக்கும்\n» கிரிக்கெட் வாய்ப்பு தேடி நாடு நாடாக சுற்றும் ஹாங்காங் கேப்டன்.. ஒடிசா தான் பூர்வீகம்\nகிரிக்கெட் வாய்ப்பு தேடி நாடு நாடாக சுற்றும் ஹாங்காங் கேப்டன்.. ஒடிசா தான் பூர்வீகம்\nதுபாய் : ஹாங்காங் கிரிக்கெட் அணியின் கேப்டன் 20 வயதே ஆன அன்ஷுமன் ராத், இந்தியாவின் ஒடிசா மாநிலத்தை பூர்விகமாக கொண்டவர் என்ற தகவல் தெரிய வந்துள்ளது.\nஅவர் சிறுவயது முதல் இங்கிலாந்தில் வளர்ந்தவர். இப்போது, ஹாங்காங் அணிக்காக விளையாடி வருகிறார். இங்கிலாந்தில் பொருளாதாரப் படிப்பை நிறுத்தி வைத்து இருக்கிறார்.\nஇந்தியா, ஒடிசா, இங்கிலாந்து, ஹாங்காங்...என்னப்பா இது என கேட்கிறீர்களா இதோ அவரது கிரிக்கெட் வாழ்க்கையை அவர் வார்த்தையிலேயே படியுங்கள்..\n\"நாங்கள் இந்தியாவை விட்டு வந்து நீண்ட நாட்கள் ஆகி விட்டது. ஒடிசாவுக்கு சென்றும் பல வருடங்கள் ஆகிவிட்டது. 2003 உலகக்கோப்பையில் இந்தியா நன்றாக ஆடியது. அதை பார்த்து நான் கிரிக்கெட் ஆடத் துவங்கினேன். நான் இந்தியன் என்பதற்கு என்னிடம் இருக்கும் ஒரே விஷயம் நான் கிரிக்கெட் ஆட விரும்புவது மட்டும்தான்\"\n\"இங்கிலாந்தில் பள்ளிப் படிப்பு முடிந்து மேற்படிப்பில் சேர்ந்தேன். என் பெற்றோர் நான் கிரிக்கெட் மற்றும் படிப்பில் சேர்ந்தே முன்னேறுவதில் உறுதியாக இருந்தார்கள். எனினும், இங்கிலாந்தில் இருக்கும் விசா மற்றும் குடியேறிகள் சட்டங்கள் என்னை தொழில்முறை கிரிக்கெட் ஆட அனுமதிக்கவில்லை. எனவே, நான் படிப்பை நிறுத்தி வைத்தேன்\" (இதனை அடுத்து தான் அன்ஷுமன் ஹாங்காங் சென்று கிரிக்கெட் ஆட துவங்கி உள்ளார். அங்கே பெரிய அளவில் வீரர்கள் இல்லாததால், ஹாங்காங் தேசிய அணியில் எளிதாக சேர்ந்து விட்டார்)\n\"ஹாங்காங் மற்றும் அதைப் போன்ற உறுப்பு நாடுகள் இடையே உள்ள வித்தியாசம் அதிகம். மற்ற உறுப்பு நாடுகளில் 7 அல்லது 8 வீரர்கள் முக்கிய சர்வதேச அணிகளை சந்திக்கும் ஆற்றல் பெற்று இருக்கின்றனர். ஆனால், ஹாங்காங் அணியில் வெறும் 2 வீரர்கள் தான் அப்படி இருக்கிறார்கள்\"\n\"இந்தியாவில் நிறைய போட்டி உள்ளது. என் தந்தை சொல்லிக் கொண்டே இருக்கிறார். ஒடிசா கிரிக்கெட்டில் இருந்து அழைப்பு வருகிறது என்று. ஆனால், எந்த உத்தரவாதமும் இன்றி நான் அங்கே செல்ல மாட்டேன்\"\n\"நியூசிலாந்து நாட்டின் சட்டங்கள் நான் படிக்கவும், கிரிக்கெட் விளையாடவும் உதவும்\" என ஹாங்காங்கில் இருந்து அடுத்த வாய்ப்பு தேடி நியூசிலாந்து செல்ல உள்ளதை தெரியப்படுத்தினார் அன்ஷுமன் ராத்.\nகிரிக்கெட் ஆட வாய்ப்பு தேடி அகதி போல நாடு நாடாக சுற்றிக் கொண்டு இருக்கிறார் இந்த இளம் வீரர். அவரது முயற்சிகளுக்கு நம் வாழ்த்துக்கள்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nRead more about: asia cup 2018 ஆசிய கோப்பை 2018 விளையாட்டு செய்திகள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=603896-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D?", "date_download": "2018-10-16T00:01:01Z", "digest": "sha1:2VOVV5DWNTGDEZ65LIKWQPTTCCPHSMTQ", "length": 10545, "nlines": 77, "source_domain": "athavannews.com", "title": "குர்ஆனின் பார்வையில் சபிக்கப்பட்டவர்கள் யார்? | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதன் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு ஒரு ரூபாயை இழப்பீடாகக் கோரியுள்ளார் பிரபல நடிகர்\n‘ஏக்கிய ராஜ்ஜிய’ என்பதன் விளக்கம் ஒற்றையாட்சியா\nசிரிய-ஈராக் எல்லை தடுப்பு விரைவில் திறக்கப்படும்\nநடிகர் விஜய் அரசியலுக்கு வருவது தொடர்பில் தமிழிசை கருத்து\nநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்ட பேரணி\nகுர்ஆனின் பார்வையில் சபிக்கப்பட்டவர்கள் யார்\nகுர்ஆனின் பார்வையில் சபிக்கப்பட்டவர்கள் யார்\nகுர்ஆன் மனித வாழ்விற்கான அழகிய வழிகாட்டல் அது போதிப்பதை சாத்தியப்படுத்தும்போது வாழ்வு வளம்பெறும் என்பது நிச்சயம்.\nஇறைவனின் சாபத்திற்குரிய காரியங்களைத் தெரிந்து அவற்றிலிருந்து விலகியிருப்பது முஸ்லிம்கள் அனைவர் மீதும் கட்டாயமாகும். குர்ஆன் பார்வையில் சாபத்திற்குரியவா்கள் என நோக்கப்படுகின்றவர்கள்\n1. இணை வைத்தல் மற்றும் அதனைச் சார்ந்த செயல்களைச் செய்பவர்கள்.\n2. விதியைப் பொய்ப்பிக்கக் கூடியவர்கள்\n3. புனித பூமிகளான மக்கா, மதீனா போன்ற இடங்களில் கலகம் செய்பவனுக்கும், அனாச் சாரங்கள் செய்பவனுக்கும் அடைக்கலம் தருபவர்கள்.\n4. மக்கள் நடமாடும் பாதை போன்ற பொது இடங்களை அசுத்தப்படுத்துபவர்கள்.\n5. மார்க்கக் கடமைகளைத் தட்டிக் கழிக்கத் தந்திரங்களைக் கையாள்பவர்கள்.\n6. பிராணிகளின் அங்கங்களைச் சிதைப்பவர்கள்.\n7. ஆண்களைப் போல் நடக்கும் பெண்கள், பெண்களைப் போல் நடக்கும் ஆண்கள்.\n8. இறைவனின் இயல்பான படைப்பில் மாற்றம் செய்பவர்கள்.\n9. பிறர் செல்வத்தை அபகரிப்பவர்கள்.\n11. நபி தோழர்களை விமர்சிப்பவர்கள்.\n12. அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறு செய்பவர்கள்.\n13. கணவனின் கடமைகளை நிறைவேற்றத் தவறும் மனைவி.\n14. மண்ணறைகளுக்குச் செல்லும் பெண்கள், ஒப்பாரி வைத்து அழும் பெண்���ள்.\n15. மது அருந்துபவர்களும், அதை ஆதரிப்பவர்க ளும், அதற்குத் துணை நிற்பவர்களும்.\nஇத்தகைய குணம் படைத்தவர்களை குர்ஆன் சாபத்திற்குரியவர்களாக கூறுகின்றது. நம்மிடையேயும் இவ்வாறானவர்கள் இருக்கின்றார்களா புனித குர்ஆனை மதியாதோர் இருக்கின்றார்களா புனித குர்ஆனை மதியாதோர் இருக்கின்றார்களா மார்க்கத்தில் இருந்து விடுபவர்களை என்னென்று கூறுவது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதொழில்வாய்ப்பினை அதிகரிக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம்\nமுஸ்லிம்களுக்கான கல்வி மற்றும் தொழில்வாய்ப்பினை 5 சதவீதமாக அதிகரிக்குமாறு கோரி இந்தியாவின் மேற்கு பூ\nஇந்தியாவிற்குள் சிறிதளவு ரோஹிங்கியர்களே குடியேறினார்கள்: பாதுகாப்புப் படை\nஇந்தியாவின் எல்லைக்குள் பெருமளவில் ரோஹிங்கிய முஸ்லிம்கள் குடியேறவில்லை என்று, இந்திய எல்லை பாதுகாப்ப\nபுதிய தேர்தல் முறையால் முஸ்லிம்கள் அரசியல் அநாதைகளாகும் நிலைமை: பைசல் காஸிம்\nமாகாண சபைத் தேர்தலை புதிய முறையின் கீழ் நடத்தினால் முஸ்லிம்கள் அரசியல் அநாதைகளாகி நடுத் தெருவுக்குச்\nஆயுதங்கள் மீது முஸ்லிம்களுக்கு நம்பிக்கை இல்லை: ரிஷாட்\nநாங்கள் ஆயுதத்தின் மீது எந்தக் காலத்திலும் நம்பிக்கை இல்லாத ஒரு சமூகம் என அமைச்சர் ரிஷாட் பதியுதீன்\nசிங்கள மக்களின் அச்சத்திற்கு சிறுபான்மையினரா பலிக்கடா\nசிங்கள மக்களின் மனங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள தேவையற்ற அச்சமே முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்குக\nபோட்டி போட்டு விசம் அருந்திய மாமியாரும் மருமகளும் – உயிரும் போனது\nதன் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு ஒரு ரூபாயை இழப்பீடாகக் கோரியுள்ளார் பிரபல நடிகர்\nதுணிச்சலாக களமிறங்கிய 2 பெண்கள்: கள்ளநோட்டு அச்சடித்து நூதன முறையில் பரிமாற்றம்\nஇறந்தவரின் பெயரில் வங்கிக் கணக்குகள்: கோடிக்கணக்கில் பரிமாற்றம் – அதிர்ச்சியில் புலனாய்வுத்துறை\nமனிதக்கடத்தல் மற்றும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புதிய பிரசாரம் ஆரம்பம்\nவரவு செலவுத் திட்டத்தை எதிர்ப்பதால் அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்காது: குகதாஸன்\nஓமந்தையில் விபத்து: இராணுவ வீரர் உயிரிழப்பு\nவவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் 600 நாட்களை எட்டியது\nஇனப்படுகொலைக்கு எதிராக தமிழக சட்டசபை அழுத்தம் கொடுக்க வேண்டும்: தர்மலிங்கம் சுரேஸ்\nமட்டக்களப்பில் தந்தை செல்வாவின் சிலை திறந்துவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F/", "date_download": "2018-10-15T23:43:56Z", "digest": "sha1:OEXFK22D63MZ7H556ZGN2TCFCBLIAEDV", "length": 6246, "nlines": 89, "source_domain": "villangaseithi.com", "title": "கமல்.,ரஜினி.,விளம்பரம் தேடுவதாக சுய விளம்பரமே செய்துகொள்ள துடிக்காத மக்கள் செல்வாக்கு இல்லாத அரசின் அமைச்சர் பேச்சு …! - வில்லங்க செய்தி", "raw_content": "\nகமல்.,ரஜினி.,விளம்பரம் தேடுவதாக சுய விளம்பரமே செய்துகொள்ள துடிக்காத மக்கள் செல்வாக்கு இல்லாத அரசின் அமைச்சர் பேச்சு …\nகமல்.,ரஜினி.,விளம்பரம் தேடுவதாக சுய விளம்பரமே செய்துகொள்ள துடிக்காத மக்கள் செல்வாக்கு இல்லாத அரசின் அமைச்சர் பேச்சு …\nபதிவு செய்தவர் : வில்லங்க செய்தி April 1, 2018 3:22 PM IST\nPosted in வீடியோ செய்திTagged Advertisement, Kamal, ministers, Rajni, search, Speech, அமைச்சர், அரசின், இல்லாத, கமல், சுய, செய்துகொள்ள, செல்வாக்கு, துடிக்காத, தேடுவதாக, பேச்சு, மக்கள், ரஜினி, விளம்பரமே, விளம்பரம்\nஉண்ணாவிரத போராட்டத்தில் குதித்த தமிழக எம்.எல்.ஏ…\nஇப்படியொரு கொடூரமான கோயிலை நீங்க பார்த்திருக்க மாட்டிங்க..\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 25 மனிதனின் எதிர்காலத்தை சொல்லும் ஆவிகள்\n2017 01 கண் சொல்லும் ஜோசியம் பற்றி எத்தனை பேருக்கு தெரியும்\n2017 02 குருப்பெயர்ச்சி பலன்கள் 2017 – 2018 மேஷம் முதல் மீனம் வரை\n2017 22 சிம்ம ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள்\n2017 22 உள்ளங்கையில் X வடிவிலான ரேகை இருப்பவரின் குணங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nசிறுநீரக கோளாறை நீக்கும் ஆசனம்\nநாய்களை பாடாய்ப்படுத்தும் உண்ணிகளை நீக்குவது எப்படி\nபப்பாளியில் இவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்கா..\nசோம்பலை விரட்டியடிக்கும் உன்னதமான ஆசனம்\nஒரு சிலரை மட்டும் கொசுக்கள் அதிகமாக கடிக்க காரணம் தெரியுமா\nகாதலை மறக்க செய்யும் மருந்து\nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2023677", "date_download": "2018-10-16T00:18:23Z", "digest": "sha1:VJMLCDXXL43OWL4ZRGAKEDDJT4LZ2DMB", "length": 25203, "nlines": 276, "source_domain": "www.dinamalar.com", "title": "நாளை மாலை 4 மணிக்கு நம்பிக்கை ஓட்டெடுப்பு| Dinamalar", "raw_content": "\nஇன்றைய விலை: பெட்ரோல் ரூ.86.10; டீசல் ரூ.80.04\nமுதல்வரின் ஆலோசனை கூட்டத்தில் காக்கிகள் கொர்....கொர்...\nமைக்ரோ சாப்ட் துணை நிறுவனர் பவுல் ஜி ஆலன் காலமானார்\nகோவா: காங். எம்.எல்.ஏ.க்கள் இருவர் பா.ஜ.வுக்கு ஓட்டம்\nநவம்பரில் மோடி - ஜி ஜிங்பிங் சந்திப்பு\n2019-ல் ரபேல் விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைப்பு: ... 2\nபரீக்கர் உடல் நிலை முன்னேற்றம்: டிஸ்சார்ஜ் எப்போது \nநாளை மாலை 4 மணிக்கு நம்பிக்கை ஓட்டெடுப்பு\nபாக் .,அமைச்சரவையில் சித்து : பா.ஜ., ஆலோசனை 36\nமசூதியில் பெண்களுக்கு அனுமதி கேட்டு வழக்கு தொடர ... 207\nகடற்கரையில், 'கண்ணாமூச்சி ரே ரே...' : கணவனுக்கு, ... 25\nபுதுடில்லி: கர்நாடக சட்டசபையில் நாளை மாலை 4 மணிக்கு நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஎடியூரப்பா பதவி ஏற்றதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.\nஅப்போது காங்கிரஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிசேக் சிங்வி, நம்பிக்கை ஓட்டெடுப்பு கோர எங்களுக்கு முதலில் வாய்ப்பு தர வேண்டும். காலதாமதமின்றி, ஓட்டெடுப்புக்கு உத்தரவிட வேண்டும். சட்டசபையில் நாளையே நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் தயாராக உள்ளது. எம்எல்ஏக்கள் அச்சமின்றி ஓட்டுப்போட ஏற்பாடு செய்ய வேண்டும். சட்டசபை நிகழ்வுகள் அனைத்தையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றார்.\nமூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கூறுகையில், எடியூரப்பாவை ஆட்சியமைக்க கவர்னர் அழைத்தது தன்னிச்சையான முடிவு. யாரை அழைக்க வேண்டும் என முடிவு செய்ய கவர்னருக்கு தன்னிச்சையான அதிகாரம் இல்லை. இந்த விவகாரத்தில் நடைமுறைகள், மரபுகளை பின்பற்ற வேண்டும். தற்காலிக சபாநாயகரை நியமிக்க வேண்டும் என்றார்.\nபா.ஜ., சார்பில் நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு ஒரு வார அவகாசம் அளிக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. ஆனால், இதனை ஏற்க மற��த்த உச்சநீதிமன்றம், நாளை மாலை 4 மணிக்கு சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தி, எடியூரப்பா தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.\nRelated Tags நம்பிக்கை ஓட்டெடுப்பு கர்நாடகா எடியூரப்பா காங்கிரஸ் சிங்வி கபில் சிபல்\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nபச்ச புள்ளைங்க மாறி சந்தோசப்பட்டுகிறானுக, ம்ம்ம்ம், இவனுகளை எல்லாம் என்ன சொல்றது தேர்தல் முடிவுகள் வெளில வந்தப்போவும், காங்கிரசின் சதியை முறியடிச்சு சொன்ன நேரத்துல போயி முதல்வராக பதவி ஏற்ற அப்போவும் ஒரு பயலை கூட காணோம் இந்த பக்கம். ஓடியே போய்ட்டானுக. மூஞ்சி பூரா சாணியை கரைச்சு ஊதின மாறி அசிங்கம். கேவலப்பட்டு ஓடி ஒளிஞ்சிட்டானுக. இன்னிக்கு வந்து ஓ அவனை காணோம் ஓ இவனை காணோம்ன்னு சின்ன புள்ளைங்கமாரி கை கொட்டி சிரிச்சுக்கிட்டு. ஹையோ இவனுகளை எல்லாம் நெனச்சா சிரிப்பாதான் வருது. இம்பாக்ட் நான் அதற்காகத்தான் இங்க வரதே.\nஅய்யா கனவான்களே, என்னமோ மோடி அவரு பாக்கெட்டுக்குள்ளாற judje எல்லாரையும் அள்ளி போட்டுக்கிட்டு திருயுறாருன்னு சொன்ன கனவான்களே, மொதல்ல நீதித்துறையை மோடி அரசு எதுவும் பண்ணலுன்னு ஒத்துக்குங்க . அப்பொறம், இருபத்தி ஒம்போது mp சீட்ட லட்டு மாதிரி மோடி அள்ளப்போர்ர்ருன்றதாயும் ஒத்துக்கங்க. ஏன்னா, இப்பயும், நாங்க ஒங்க ஆட்சி மேல அசைக்க முடியாத நம்பிக்கை வச்சிருக்கோம். ஏன்னா, கும்சு , நீங்க ரெண்டு பேருமே பயங்கர ஒழுக்கமா ஆட்சி செஞ்சதுக்கான சாட்சிதான் நூத்தி இருபத்தியிரண்டு எழுபத்தெட்டு ஆனது. சனநாயகம் ஒன்னும் ஆகாது. ஏன்னா, அறுபது வருசமா ஒங்க கூத்த தாண்டி அது இன்னும் உயிரோட இருக்கு. இனிமேலும் இருக்கும். நீங்க இருப்பீர்களா எப்பிடி, இருபத்து மூணு ஸ்டேட் மூணு ஸ்டேட் ஆனது மாதிரியா இருப்பீங்க எப்பிடி, இருபத்து மூணு ஸ்டேட் மூணு ஸ்டேட் ஆனது மாதிரியா இருப்பீங்க ஆனால், இந்த மூணு ஸ்டேட்டுக்கே எல்லா மானமும் போச்சு. கும்சுக்கு பாத பூஜை செஞ்சு உசிர மட்டும் காப்பாத்துங்க. மோடியை நம்பி கெட்டவனும் இல்லை. புற்று கட்சியை நம்பி வாழ்ந்தவனும் இல்லை. சாட்சி சாட்சாத் குமஸ்தான். மோடியை நம்பாம கெட்டவங்க நெறய பேரு. சாட்சி இனிமே கும்சுதான் அதுக்கும் சாட்சி. ஊரு பய காச திருடுன, திருடுற, த்ருடப்போற புற்றும் குமசும்தான் இனி மோடிக்கு விலை���ில்லா விளம்பர தூதர்கள். எந்த காலத்துலயும், கும்சும் புற்றும் மக்களுக்கு நல்லது செய்யவே செய்யாதுக. அப்போ, இருபத்தொன்பது mp ஸீட் கிடைச்சாச்சு. ரொம்ப நல் வாழ்த்து, உங்களோட பயங்கரமான ஆட்சிக்கு. கர்நாடக மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். இப்போ, தண்ணி விடச்சொல்லி, ஒரு கோஷ்டி நேர மோடி வீட்டு வாசல்ல போயி நின்னு கத்துங்க பாரேன். என்ன ஜீவராசிகளோ ஆனால், இந்த மூணு ஸ்டேட்டுக்கே எல்லா மானமும் போச்சு. கும்சுக்கு பாத பூஜை செஞ்சு உசிர மட்டும் காப்பாத்துங்க. மோடியை நம்பி கெட்டவனும் இல்லை. புற்று கட்சியை நம்பி வாழ்ந்தவனும் இல்லை. சாட்சி சாட்சாத் குமஸ்தான். மோடியை நம்பாம கெட்டவங்க நெறய பேரு. சாட்சி இனிமே கும்சுதான் அதுக்கும் சாட்சி. ஊரு பய காச திருடுன, திருடுற, த்ருடப்போற புற்றும் குமசும்தான் இனி மோடிக்கு விலையில்லா விளம்பர தூதர்கள். எந்த காலத்துலயும், கும்சும் புற்றும் மக்களுக்கு நல்லது செய்யவே செய்யாதுக. அப்போ, இருபத்தொன்பது mp ஸீட் கிடைச்சாச்சு. ரொம்ப நல் வாழ்த்து, உங்களோட பயங்கரமான ஆட்சிக்கு. கர்நாடக மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். இப்போ, தண்ணி விடச்சொல்லி, ஒரு கோஷ்டி நேர மோடி வீட்டு வாசல்ல போயி நின்னு கத்துங்க பாரேன். என்ன ஜீவராசிகளோ தன்னோட கோமணம் அவுந்து விழுந்தது தெரியாம , அடுத்தவன் சட்டையில் உள்ள ஓட்டைய பாத்து சிரிக்குற அதி புத்திசாலிகளுக்கும், காவேரி நீர் போராட்ட வீரர்களுக்கும், ஆழ்ந்த அனுதாபங்கள். எங்க செயலு இனி எங்க போயி போராட்டத்தை நடத்துவாரோ தெரியல. இந்த ஒரு ஆட்சியை பிடிக்க ஒங்க பப்புவுக்கு பதிலா நீங்க நடு ராத்திரி கூட தூங்காம உங்களுக்கு உழைச்ச ஜுட்ஜயே நம்பலாம். பப்புவை நம்புனா நடுத்தெருதான்னு புருஞ்சுதுல்ல. போயி, புத்தியோட பொழைக்க பாருங்க. இனி, உங்க கும்ஸ்- புற்று சண்டதான்ய எங்களுக்கு பொழுதுபோக்கு.\nமணிமாறன் சார் , இத்தாலிய நேஷனல் காங்கிரஸ் ( INC ) தலைவர் ராகுல் பப்பு எலெக்ஷனுக்கு முன்பு JD (U ) பிஜேபி இன் B டீம் என்றார். எலெக்ஷனுக்கு பிறகு JD (U ) காங்கிரஸ்ஸின் A டீம் என்கிறார். ஸ்தாரமான சிந்தனை இல்லாததால் தான் இவரை பப்பு என்கிறார்கள். ஒரு வேளை எது கரெக்ட் என்று அவருக்கு உங்கள் இத்தாலிய பாவாடைகள் சொல்லவில்லையா \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித��த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-10-16T00:06:47Z", "digest": "sha1:WYZQUJD5RKYWLQG3RV7XLBKHFSGA2UUL", "length": 11444, "nlines": 114, "source_domain": "www.pasumaikudil.com", "title": "மருத்துவம் தவிருங்கள்!!! | பசுமைகுடில்", "raw_content": "\n​ஆங்கில மருத்துவத்தில் அதிக நாட்டமுடைய ஒருவர் நஞ்சை உட்கொண்டார் வைத்துக்கொள்வோம்,\nதொண்டை வரைக்கும் அவர் கட்டுப்பாட்டில் நஞ்சு இருப்பதால் அது உள்ளே சென்றுவிடும்\nஅதற்குப் பின் அதை மூளை கவனித்துக்கொள்ளும்.\nஉடம்புக்குக் கூடாத இந்த நஞ்சை வாந்திமூலம் வெளியேற்றுமாறு இரைப்பைக்குப் பணிக்கும்.\nஇரைப்பை வாந்தி மூலம் வெளியேற்றத் தள்ளும் போது அவர் உடனே வைத்தியரை நாடி “டொம்பெரிடன்” ஒன்றைப் போட்டு நிறுத்தி விடுவார். இன்னும் உள்ளுக்குள் நஞ்சு இருப்பதால் இரைப்பையிடம் மூளை விசாரிக்கும். நான் என்ன செய்ய அரசே, இவன் விட்டான் இல்லையே என்று இரைப்பை ஒதுங்கி விடும்.\nஆனால் மூளை இறைவன் கொடுத்த பொறுப்பை சரியாக நிறைவேற்ற பேதியாக தள்ளுமாறு குடலைப் பணிக்கும்.\nஉடனே மூளையின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு குடல் வாயிற்றோட்டமாக அனுப்ப எத்தனிக்கும்.\nவயிறு கலக்கிக்கொண்டு வரவே மீண்டும் வைத்தியரை நாடிச் செல்வார். அவரும் ஒரு “Loperamide” ஐக் கொடுத்து நிறுத்திவிடுவார்.\nஉடலில் மீண்டும் அதே நஞ்சைக் கண்ட மூளை குடலிடம் விசாரிக்க இரைப்பை சொன்ன அதே பதிலை குடல் சொல்லும்.\nமூளை அடுத்து சளியாக மாற்றி வெளியேற்றுமாறு நுரையீரலை பணிக்கும். அப்போது இருமல் வரவே பழையபடி வைத்தியரை நாடி “எமொக்சிலின்” ஒன்றை சாப்பிடுவார்.\nநான்காவதாக அதை வெளியேற்ற மூளை தோலை நாடும்.\nசொறி சிறங்கு முலம் தோல் வெளியேற்ற முனையும் போது “தோல் மருந்து” வகைகளை பாவித்து அதையும் நிறுத்தி விடுவார்.\nவெளியேறும் அனைத்து வழிகளும் அடைபட்ட நிலையில் நஞ்சை வெளியேற்றும் வரை மூளை ஓயாது என்பதால் வேறு வழியைத் தேடும். உடம்புக்குள் ஒரு குப்பைத்தொட்டியை(கட்டி) உருவாக்கி அதில் நஞ்சை சேமிக்கும்.\nகொஞ்ச நாளில் நம்மவர் ஸ்கேன் பண்ணிப் பார்த்து அதையும் வெட்டி வீசிவிடவே மூளை”இனி யாரையும் நம்பி பிரயோஜனம் இல்லை” என்று நஞ்சைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும்.\nஅது brain tumor ஆக மாறு���் அபாயம் உண்டு. எமது உடலுக்கு எது தேவையோ அதை நீங்கள் தெளிவாகப் புரியும் பாஷையில் மூளை சொல்லும்.\nஉடலுக்குத் தண்ணீர் தேவை என்றால் அது தாகம் என்ற பாஷையில் உங்களோடு பேசும்.\nவாய்மொழியைக் கூட நாம் கவனிக்காது விட்டுடுவோம் என்பதாலோ என்னவோ எந்நேரமும் கவனிக்க ஏதுவான உணர்ச்சி மொழியால் மூளை பேசுகிறது.\nஉடலுக்கு சக்தி தேவைப்பட்டால் பசி எனும் உணர்ச்சி மொழியால் மூளை பேசும்.\nகுளிர் வந்தால் போர்த்தச் சொல்லும்.\nவெப்பம் வந்தால் குளிக்கச் சொல்லும்.\nஇப்படி உடலுக்குத் தேவையபானவற்றை உணர்வை மொழியாக்கி மூளை சொல்லும்போது அதற்கெல்லாம் வைத்தியரை நாடி நாம் போவதில்லை. பசிக்கிறது மருந்து தாருங்கள் என்று வைத்தியசாலை போவோமா\nஅல்லது சிற்றுண்டிச் சாலை போவோமா\nதாகம் எடுத்தால் நாளைந்து சேலைன் போத்தல் ஏற்றும் வழக்கமா எம்மிடம் உள்ளது\nஇதே போல் சத்தி வரும் உணர்வை மூளை பிறப்பிப்பது சாப்பிட்டதில் உள்ள வெளியேற்றவே.\nஇதை நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்\nவயிற்றோட்ட உணர்வை மூளை ஏற்படுத்தியது நஞ்சைக் கழிக்கவே.\nஇதையும் நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்\nசொறி என்று சொன்னாலே சொறிந்து விடு என்று தானே அர்த்தம்.\nகையைக் கூட நம்மை அறியாமல் மூளை சொறியவைக்கிறது என்றால் இதை நோய் என்று அறிமுகப்படுத்தியது யார்\nஇவைகளை நோய்கள் என்று நினைப்பது அறியாமை\nஇதற்கு மருத்துவம் செய்து இரசாயன வில்லைகளை விழுங்குவது அறியாமையின் உச்சம்\nஇவைகள் நம் உடல் முழு ஆரோக்யம் நிலையில் உள்ளதை காட்டுகிறது\nஇவைகள் நம் உடல் கழிவுகளை வெளியேற்றும் அற்புத இறை செயல்\nஉடல் சுத்திகரிக்கும் செயலை தடுத்து,\nகழிவுகளை உடலிலேயே தங்கவைத்து, மேலும் சேர்த்து,\nநோய்களை பெரிதாக்கி புற்று நோய்வரை கொண்டு செல்லும்\nPrevious Post:எங்க ஊரு கோயமுத்தூருங்கோ…..\nNext Post:பினாமிகள் பெயரில் ரூ.2,000 கோடிக்கு சொத்து சிக்குகிறார் அ.தி.மு.க.,வின் சேலம் வி.ஐ.பி.,\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.9india.com/archives/2081", "date_download": "2018-10-15T23:44:44Z", "digest": "sha1:U5QIWTFISSJP6AYETQ666QTJLPBZC2QT", "length": 6763, "nlines": 56, "source_domain": "www.tamil.9india.com", "title": "கள்ளக்காதல் விவகாரம் – மாணவியை குத்திவிட்டு தானும் தூக்கு மாட்டிக்கொண்ட கள்ளக்காதலன் | 9India", "raw_content": "\nகள்ளக்காதல் விவகாரம் – மாணவியை குத்திவிட்டு தானும் தூக்கு மாட்டிக்கொண்ட கள்ளக்காதலன்\nவிருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள குன்னூரைச் சேர்ந்தவர் முத்து. இவருடைய மகன் குருவானந்தத்திற்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். குருவானந்தத்திற்கு திருமணத்திற்கு முன்னரே இதே பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் மகள் குருலட்சுமி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.\nஇந்த பழக்கம் திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்துள்ளது. குருலட்சுமி, ராஜபாளையத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். இந்நிலையில், குருலட்சுமி அரசு பேருந்து ஒன்றில் சென்றுள்ளார். அதே பேருந்தில், குருவானந்தமும் பயணம் செய்துள்ளார். அப்போது, பேருந்தில், இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் வன்னியம்பட்டி விலக்கு அருகே பேருந்து வருந்து கொண்டிருந்தபோது, அவர்கள் இருவரையும், நடத்துநர் கீழே இறக்கி விட்டுள்ளார்.\nஇப்போது எதிர்பாராத விதமாக, குருவானந்தம் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் குருலட்சுமியை சரமாரியாக வெட்டியுள்ளார். இந்த தாக்குதலால், குருலட்சுமி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த குருவானந்தம், குருலட்சுமி இறந்துவிட்டார் என்று கருதி அருகில் இருந்த மரத்தில் லுங்கியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளார்.\nஅப்போது, அந்த வழியாக வந்தவர்கள் வெட்டுக் காயங்களுடன் மயங்கிக்கிய நிலையில் கிடந்த குருலட்சுமியை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில், குருலட்சுமி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து வன்னியம்பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்���ியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.9india.com/archives/2900", "date_download": "2018-10-15T23:19:35Z", "digest": "sha1:4XDJLVYW3Y2IUJ4XLZ5RX4JJQJSAEBVL", "length": 7415, "nlines": 58, "source_domain": "www.tamil.9india.com", "title": "இந்தியா பாக் – எல்லையில் சுரங்கப்பாதை – தீவிரவாதிகளின் செயல் | 9India", "raw_content": "\nஇந்தியா பாக் – எல்லையில் சுரங்கப்பாதை – தீவிரவாதிகளின் செயல்\nஇந்தியா-பாகிஸ்தான் எல்லையில், 30 மீட்டர் நீள சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டது. தீவிரவாதிகளை இந்தியாவுக்குள் அனுப்ப பாகிஸ்தானின் கைவரிசையாக இது இருக்கலாம் என கருதப்படுகிறது.\nஇந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில், ஜம்மு மாவட்டத்தின் ஆர்.எஸ்.புரா பகுதியில் இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் நேற்று காலை 10 மணிக்கு ரோந்து பணியில் ஈடுபட்டனர். ஓரிடத்தில், புதர்களை அகற்றியபோது, அங்கு சுரங்கப்பாதையின் ஒரு முனை இருப்பதைக் கண்டுபிடித்தனர்.\nஅந்த சுரங்கப்பாதையின் மறுமுனை, பாகிஸ்தானில் இருந்து தொடங்குவதையும் அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இந்திய பகுதியில் வெளியேறும் பகுதி இன்னும் முழுமையாக வெட்டப்படாமல் இருந்தது. ஜே.சி.பி. உதவியால், சுரங்கப்பாதையை வெட்டி இருப்பதும் தெரிய வந்தது. ஒரு ஆள், எளிதாக சென்று வரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.\nசுரங்கப்பாதை ஆங்கில ‘எல்‘ வடிவத்தில் உள்ளது. 30 மீட்டர் நீளமும், 12 அடி ஆழமும், 4 அடி அகலமும் கொண்டதாக உள்ளது. தீவிரவாதிகளை ரகசியமாக இந்தியாவுக்குள் அனுப்பி வைப்பதற்காக, பாகிஸ்தான் ராணுவமும், அந்நாட்டு எல்லை படையினரும் இணைந்து இந்த வேலையைச் செய்திருக்கலாம் என கருதப்படுகிறது.\nசுரங்கப்பாதை பற்றிய தகவல் அறிந்தவுடன், எல்லை பாதுகாப்பு படையின் ஜம்மு சரக ஐ.ஜி. ராகேஷ் சர்மா, அங்கு நேரில் சென்று பார்வையிட்டார். அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் மேற்கண்ட தகவல்களை தெரிவித்தார். மேலும், இந்த விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, கொடி சந்திப்புக்கு பாகிஸ்தான் எல்லை படையினரை அழைத்தபோது, அவர்கள் வர மறுத்து விட்டதாகவும் ராகேஷ் சர்மா கூறினார். சம்பந்தப்பட்ட இடம், சர்ச்சைக்குரிய இடம் என்று அவர்கள் கூறியதாகவும் தெரிவித்தார்.\nகடந்த 2012-ம் ஆண்டு, சர்வதேச எல்லையில் சம்பா மாவட்டத்தில் 400 மீட்டர் நீள சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டது. 2014-ம் ஆண்டு மே மாதம், சம்பா மாவட்டத்தில் 23 மீட்டர் நீள சுரங்கப்பாதையும், அதே ஆண்டு ஆகஸ்டு மாதம், பல்லன்வாலா பகுதியில், 150 மீட்டர் நீள சுரங்கப்பாதையும் கண்டுபிடிக்கப்பட்டன.\nஇந்தியா, சுரங்கப்பாதை, தீவிரவாதி, பாகிஸ்தான்\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2010/01/blog-post_17.html", "date_download": "2018-10-16T00:02:45Z", "digest": "sha1:RFMTZDIQZ4VAYEJIKHLCAAEUZK2BFPYW", "length": 13205, "nlines": 111, "source_domain": "www.winmani.com", "title": "இயற்கையான டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் டெல் புதிய அதிசியம். - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் இணையதளம் இயற்கையான டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் டெல் புதிய அதிசியம். தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் இயற்கையான டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் டெல் புதிய அதிசியம்.\nஇயற்கையான டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் டெல் புதிய அதிசியம்.\nwinmani 12:48 PM அனைத்து பதிவுகளும், இணையதளம், இயற்கையான டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் டெல் புதிய அதிசியம்., தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்,\nகணினி வடிவமைப்பாளர்களுக்கான போட்டியில் இயற்கை\nதாவரங்களின் கழிவுகளில் இருந்து புதிய டெஸ்க்டாப்\nகம்ப்யூட்டரை உருவாக்கிய சாதனையைப் பற்றி தான்\nஇந்த பதிவு.டெல் நிறுவனம் நடத்திய போட்டியில் மெக்ஸிக்கொ\nநாட்டின் பவுலினா கேரோல்ஸ் என்பவர் தாவரங்களின் கழிவுக���ை\nகொண்டு இயற்கையான முறையில் ஒரு டெஸ்க்டாப் கம்ப்யூட்டரை\nவடிவமைத்துள்ளார்.படம் 1 ல் காட்டப்பட்டுள்ளது.\nஇதன் பயன்பாட்டை பற்றி பார்ப்போம். இதில் இரண்டு\nபுரோஷக்டர் உள்ளது. திரைக்காக ஒன்றும் கீபோர்ட்\nவசதிக்காக மற்றொன்றும் உள்ளது. எங்கு வேண்டுமானாலும்\nபயன்படுத்தலாம் டெஸ்க்டாப் என்றால் எங்கும் எடுத்து\nசெல்ல முடியாது ஆனால் இதை எங்கு வேண்டுமானாலும்\nஎடுத்து செல்லலாம்.பயன்படுத்துவதற்கு குறைவான அளவு\nமின்சக்தியே தேவைப்படுகிறது. அதேபோல் டிவிடி\nபயன்படுத்தவும் புதிய அமைப்பை வடிவமைத்துள்ளனர்.\nபடம் 2 ல் காட்டப்பட்டுள்ளது.பார்ப்பதற்கு எளிமையாகவும்\nகீபோர்ட் நிழலில் எந்த கீயை நாம அழுத்துகிறோம் என்பதை\nஇமேஸ் சென்ஸார் மூலம் துல்லியமாக கண்டுபிடிக்கின்றனர்.\nஅதோடு அந்த கீயின் இன்புட்டையும் ஒளியாக அனுப்புகின்றனர்.\nஇதன் மிகப்பெரிய பலம் அதிக அளவு சூடாவது குறைக்கப்பட்டு\nஉள்ளது. அதேபோல் பயன்படுத்திய இதன் பாகங்களை மீண்டும்\nபெயர் : என்.டி.ராமராவ் ,\nமறைந்த தேதி : ஜனவரி 18, 1996\nபிர‌ப‌ல‌ தெலுங்கு திரைப்பட நடிகர், இயக்குனர்\nமுதலமைச்சராக‌ மூன்று த‌ட‌வை பொறுப்பு\nஆற்றிய பணிகளுக்காக அவ‌ர் 1968 இல் பத்மஸ்ரீ விருதை\nபெற்றார். சிறந்த இறைபக்தி உள்ளவர்.\nTags # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # இயற்கையான டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் டெல் புதிய அதிசியம். # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள்\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், இயற்கையான டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் டெல் புதிய அதிசியம்., தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nவின்மணி வைரஸ் ரீமூவர் தறவிரக்கம் ச��ய்ய\nநம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் , வின்மணி வைரஸ் ரீமூவர் முதல் பதிப்பிற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி. இணையதள நண்பர்கள் மற்றும் ...\nஐபேட் போட்டியாக சீனா அறிமுகப்படுத்த இருக்கும் ஐபெட் சிறப்பு வீடியோவுடன்\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் வளர்ச்சி உலக நாடுகளை எல்லாம் வியப்பில் ஆழ்த்தி இருக்கும் செய்தி நமக்கு தெரிந்த ஒன்று தான் இப்போது ஐபேட்-க்கு போட்...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nஎந்த ஒரு மென்பொருள் துணையும் இன்றி வீடியோ மெயில் அனுப்ப உதவும் பயனுள்ள தளம்.\nஎந்த ஒரு மென்பொருளும் நம் கணினியில் நிறுவாமல் இலவசமாக ஆன்லைன் மூலம் வீடியோ மெயில் அனுப்பலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. [caption id=\"...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஎன்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து இருப்போம் ஆனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/43043.html", "date_download": "2018-10-15T23:52:13Z", "digest": "sha1:T7DETBLO2GFJRENDIQPICKPL4RBY46NH", "length": 24443, "nlines": 405, "source_domain": "cinema.vikatan.com", "title": "“உலக சினிமால்லாம் எதுக்குப் பார்க்கணும்..!?” | “உலக சினிமால்லாம் எதுக்குப் பார்க்கணும்..!?”, ஹரி பேட்டி, பூஜை, ஹரி, விஷால், ஸ்ருதி ஹாசன், உலக சினிமா", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:14 (15/10/2014)\n“உலக சினிமால்லாம் எதுக்குப் பார்க்கணும்..\nமுதல் படம் தொடங்கி சமீப 'பூஜை’ வரை இயக்குநர் ஹரியின் அலுவலகம் அதேதான் இடமும் மாறவில்லை; ஆளும் மாறவில்லை. சிலுப்பிக்கொண்டு நிற்கும் தலைமுடியைக் கோதியபடியே பேசுகிறார் ஹரி. தமிழ் சினிமாவின் 'மேக்ஸிமம் கியாரன்டி’ இயக்குநர், விஷால்-ஸ்ருதிஹாசன் என புதுக் கூட்டணியில் 'பூஜை’ படத்துக்குப் பூஜை போட்டிருக்கிறார்\n''நாட்ல இப்ப இருக்கிற முக்கியமான ஒரு பிரச்னையை எதிர்த்து ஹீரோ போராடுறான். அதை ஒரு குடும்பப் பின்னணி, அழுத்தமான காதல் சேர்த்து சொல்றோம். சேஸிங், ஆக்ஷனோட ஃபோர்ஸான காதலும் படத்துல இருக்கு. முக்கோணக் காதல் கதை மாதிரி, இது முக்கோண ஆக்ஷன் கதை. கோயம்புத்தூர்ல ஆரம்பிக்கிற கதை பீகார்ல போய் முடியும்\n''விஷால், இப்பத்தான் பஸ் ஏறிப் போய் ஆளுங்களை அடிக்கிறதை நிறுத்தியிருக்கார். திரும்ப அவர்கிட்ட துப்பாக்கியைக் கொடுத்துட்டீங்களே\n''நம்ம படத்துல எல்லாமே கலந்துதானே இருக்கும். ஏழு வருஷத்துக்கு முன்னாடி விஷாலோட 'தாமிரபரணி’ பண்ணேன். அது முழு நீள ஆக்ஷன் படம் கிடையாது. 'விட்டுக்கொடுத்தா வாழ்க்கையில பிரச்னை இல்லை’னு குடும்ப சென்ட்டிமென்ட்தான் மெசேஜ். இந்த ஏழு வருஷத்தில் ஆக்ஷன், டான்ஸ் மட்டுமில்லாம ஒரு பெர்ஃபாமராவும் விஷால் வளர்ந்திருக்கார். அதே மாதிரி 'பூஜை’யும் நான் ஏற்கெனவே பண்ண படங்களின் பெட்டர் வெர்ஷனா இருக்கும். இப்படி எங்க ரெண்டு பேருக்கும் அடுத்த லெவல் பாய்ச்சலா இருக்கும் இந்தப் படம்\n''பொதுவா உங்க பட ஹீரோயின்கள் ஏரியால வாங்கின காஸ்ட் யூம்ல ரொம்ப ஹோம்லியா இருப்பாங்க. ஆனா, இதுல ஸ்ருதி செம கிளாமரா மிரட்டுறாங்களே\n''கதை நடக்கிறது கோயம்புத்தூர்ல. அங்கே இதைவிடப் பிரமாதமான காஸ்ட்யூம்ஸ் கிடைக்குமே\nபடத்துக்கு ரொம்ப மாடர்னா ஒரு பொண்ணு தேவைப்பட் டாங்க. அந்த மாடர்ன் லுக், புரொஃபஷனல் டச் எல்லாமே ஸ்ருதிக்கு கரெக்ட் மேட்ச். என் படங்கள்ல இருந்து விலகி ரொம்ப மாடர்னா ஒரு லவ் போர்ஷன் வெச்சிருக்கோம். ஆரம்பத்தில் இருந்து க்ளைமாக்ஸ் வரை ஸ்ருதிக்குப் படத்துல வேலை இருந்துட்டே இருக்கும்\n''நிறைய ஹீரோக்கள்கூட நீங்க வொர்க் பண்ணியிருந்தாலும் சூர்யாவுக்கு மட்டும் ரொம்ப ஸ்பெஷலா வொர்க்-அவுட் ஆகுது. என்ன காரணம்\n''காரணம் சொல்லத் தெரியலை. ஆனா, அவர் ஃப்ரேம்ல வந்து நின்னாலே சாதாரண சீன்கூட பவர்ஃபுல்லா மாறிடும். ஒரு சீன்ல நாம 80 சதவிகிதம் பவர் வெச்சிருந்தா, அவர் அதை 100 ஆக்கிடுவார். நாமளே 100 சதவிகிதம் வெச்சிருந்தா, அதை அவர் ஹைவோல்டேஜ் ஆக்கிடுவார்.\n'சிங்கம்-2’ல, வில்லன்கிட்ட போன்ல சவால் விட்டுட்டு கோபத்துல டேபிள்ல செல்போனை ஓங்கி அடிக்கணும். இது சீன். சூர்யா தூக்கி அடிச்சதுல டேபிள் கண்ணாடியே நொறுங்கிடுச்சு. இப்படி அந்த கேரக்டராவே மாறிடுவார். அவரோட அந்த டெடிகேஷனுக்கு நம்ம ஸ்கிரிப்ட் வேலை வெக்கணும்னு நினைச்சாலே, கூடுதல் பொறுப்பு வந்திடும் நமக்கு\n''பேசிட்டு இருக்கோம். நல்ல நல்ல கதைகள் இருக்கு. ஆனா, உட்கார்ந்து பேசினாதான் 'சிங்கம்-3’க்கு செட் ஆகுமானு தெரியும். 'சிங்கம்-2’ல தப்பிச்சிட்டோம். இன்னொரு முறை தப்பிக்க முடியுமானு தெரியலை. அந்த வித்தை கைவந்துட்டா, மூணாவது பாகத்தை ஆரம்பிச்சிடலாம்\n''நீங்க இயக்க விரும்பும் ஹீரோ யார்\n''எல்லா மாஸ் ஹீரோக்களும். ஆனா, கமல் சார்கூட வேலை செய்யணும்னு நினைச்சாலே, கொஞ்சம் பயம் வந்துரும். 'அவருக்கு எல்லாமே தெரியும். அவர் கேட்கிற கேள்விக்கு நம்மால பதில் சொல்ல முடியுமா’னு உதற ஆரம்பிச்சிரும். அவர் கேள்வி கேட்க முடியாத அளவுக்கு ஒரு டைட் ஸ்கிரிப்ட் பண்ணிட்டு அவர்கிட்ட போய் நிக்கணும்னு ஆசை’னு உதற ஆரம்பிச்சிரும். அவர் கேள்வி கேட்க முடியாத அளவுக்கு ஒரு டைட் ஸ்கிரிப்ட் பண்ணிட்டு அவர்கிட்ட போய் நிக்கணும்னு ஆசை\n''உங்களை எப்படி அப்டேட் பண்ணிக்கிறீங்க... உலக சினிமால்லாம் பார்ப்பீங்களா\n''உலக சினிமாவா... உள்ளூர் சினிமா பார்க்கவே நேரம் இல்லை. ஒரு படம் பார்க்கப் போயிட்டு வந்தா, அஞ்சு மணி நேரம் காலி. அது என்னோட அரை நாள் வேலை. தவிர, என் பட வேலைகள் ஆரம்பிச்சிட்டா, மத்த படங்களைப் பார்க்க மாட்டேன். நல்ல படம் பார்த்தா பயம் வந்துடும். சுமாரான படங்கள்னா ரொம்பப் பயம் வந்துடும். உலக சினிமாக்களைப் பார்த்து அது மாதிரி நான் படம் பண்ணப் போறது இல்லை. அப்புறம் எதுக்கு அதெல்லாம் பார்த்துக்கிட்டு\n“உலக சினிமால்லாம் எதுக்குப் பார்க்கணும்..” ஹரி பேட்டி பூஜை ஹரி விஷால்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ்க்கு சிறை கன்பார்ம்' - சவால் விடும் ஆ.ராசா\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்படம்\n`அது மிகவும் பெருமையான தருணம்' - இந்திய அணிக்குத் தேர்வானதை விவரிக்கும் சுப்மன் கில்\nதூத்துக்குடியில் 3வது நாளாகத் தொடரும் சிபிஐ விசாரணை\n`தனியார் நிர்வாகத்தில் 6,500 ரூபாய்தான் சம்பளம்' - கொதிக்கும் துப்புரவுப் பணியாளர்கள் சங்கம்\n`மதிப்புக்கூட்டி விற்றால் முருங்கை விவசாயத்திலும் தகுந்த லாபம் பார்க்கலாம்’ - இயற்கை விவசாயி சரோஜா\nபயிர்க் காப்பீடு குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்த `உழவர் ரதம்’ - தஞ்சையில் தொடக்கம்\n`யாரும் ஊருக்குள் வரக்கூடாது' - அரசியல் கட்சிகள் நுழையத் தடைவிதித்த கிராமம்\n`இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்ததால் தலைமறைவான கணவன்’ - ஆட்சியரிடம் முறையிட்ட பெண்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்\n``தமிழ்நாட்டோட எனக்குத் தொடர்பே இல்லாமப் போச்சு\" - நடிகை சிவரஞ்சனி\n``சான்ஸே இல்ல... அவங்க என்னைவிட திறமைசாலி\n`பாலியல் தொந்தரவுதான் பிரச்னைக்குக் காரணம்' - சண்முகராஜன் மீது நடிகை ராண\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்ப\nகோபம், ஆவேசம், ஆதங்கம்... கமலின் 3 நாள் சுற்றுப் பயணத்தில் என்ன நடந்தது\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\n`நீதிபதி மனைவியை ஏன் சுட்டேன்'- தலைமைக் காவலர் மகிபால்சிங் வாக்குமூலம்\n``தமிழ்நாட்டோட எனக்குத் தொடர்பே இல்லாமப் போச்சு\" - நடிகை சிவரஞ்சனி\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 15 முதல் 21 வரை 12 ராசிகளுக்கும்\n` தினகரன் நமக்கு அனுகூல சத்ரு' - மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hisubash.wordpress.com/", "date_download": "2018-10-16T00:21:51Z", "digest": "sha1:44BFC67SJMBBCNI2Z33VRJ3HQCXNZEAJ", "length": 11921, "nlines": 121, "source_domain": "hisubash.wordpress.com", "title": "சுபாஷ் பக்கங்கள்", "raw_content": "\nஎப்படி – C:\\Windows\\Installer கோப்புகளை அழித்தல்\nஇமெயிலில் இடுகைகளை பெற்றுக்கொள்ள இங்கே சொடுக்கவும்\nஎப்படி – C:\\Windows\\Installer கோப்புகளை அழித்தல்\nஎப்படி – வைரசால் மறைக்கப்பட்ட கோப்புகளை மீளப்பெறுதல்\nசில தொழில்தரமிக்க பிளாகர் டெம்ப்லேட்கள்\nபின்னிருக்கையற்ற கார்தான் வாங்கணும், ஏனெனில் …\n20 வே���்ட்பிரஸ் Plug ins\nஇணையம் மூலம் பணம் சம்பாதிக்க ச… இல் சுபாஷ்\nஇணையம் மூலம் பணம் சம்பாதிக்க ச… இல் udayaham\nஇணையம் மூலம் பணம் சம்பாதிக்க ச… இல் சுபாஷ்\nTVயில் பாடி வெற்றிபெற சில மொக்… இல் சுபாஷ்\nTVயில் பாடி வெற்றிபெற சில மொக்… இல் சுபாஷ்\nTVயில் பாடி வெற்றிபெற சில மொக்… இல் தமிழ்நெஞ்சம்\nTVயில் பாடி வெற்றிபெற சில மொக்… இல் தமிழ்நெஞ்சம்\nஇணையம் மூலம் பணம் சம்பாதிக்க ச… இல் sutha\nTVயில் பாடி வெற்றிபெற சில மொக்… இல் தமிழ்நெஞ்சம்\nTVயில் பாடி வெற்றிபெற சில மொக்… இல் நாமக்கல் சிபி\n2008 2008 server 2008 workstation A for Apple Android BitLocker Chrome comedy downgrade Encryption Extension FireFox Google hacking interface language IT jokes LHC logo Mobile security Server 2008 Vista windows windows server Wireless Network workstation XP அறிமுகம் ஆராய்ச்சி இமெயிலில் வந்தவை உழைப்பு எப்படி கடவுளின் துகள் கூகிள் கூகுள் சமூகம் சினிமா சுபாஷ் பக்கங்கள் சுயசொறிதல் செல்பேசி சைனா சிக்கன் சைனிஸ் டெம்ப்லேட் தகவல் தகவல் தொழில்நுட்பம் தொடர் தொடர்பதிவு தொடர் பதிவு தொழில்நுட்பம் நகைச்சுவை பதிவிடல் பரீட்சை உதவி பிளாகர் பொது மென்பொருள் மொக்கை லினக்ஸ் வருமானம் வாழ்க்கை விஞ்ஞானம் விண்டோஸ் விண்டோஸ் சர்வர் 2008 வியாபாரம் விஸ்டா வீடியோ வேர்ட்பிரஸ்\nஅதனால் சகல மக்களுக்கும் தெரிவிக்கறது என்னவென்றால்….\nநான் எனது கடையை இந்த இடத்திற்கு மாத்திடே……………………..ன்\nஅதனால் சகல பின் முன் சைட் ஓட்டங்களை அங்கேயே போட்டுங்க மக்களே\nஉங்களின் புக்மார்க்குகளையும் பதிவின் லிங்குகளையும் என் புதிய தளத்திற்கு மாற்றித்தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளிக்றேன்.\nஎப்படி – C:\\Windows\\Installer கோப்புகளை அழித்தல்\nPosted by சுபாஷ் மேல் ஜூன் 30, 2009\nநீங்கள் விண்டோஸ் நிறுவியபின்னர் அதன் installer files பற்றி கவலைப்படிட்டிருக்கிறீர்களா\nவிஸ்டாவெனில் கிட்டத்தட்ட 7GB அளவு பிடித்துக்கொள்ளும். இந்த தேவையில்லாத கோப்புகளை நீக்கினால் வன்தட்டில் அவ்வளவு இடமும் பயன்படுத்தும்வண்ணம் வந்துவிடும்.\nஎனது பதிவினை நான் http://tblog.hisubash.com எனும் முகவரிக்கு மாற்றிவிட்டேன். ஆதலால் உங்களின் புக்மார்க்குகளை அப்டேட் செய்துகொள்ளும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிள்றேன்.\nPosted in எப்படி எப்படி, விண்டோஸ் | குறிச்சொல்லிடப்பட்டது: எப்படி, விண்டோஸ், விஸ்டா | எப்படி – C:\\Windows\\Installer கோப்புகளை அழித்தல் அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது\nஎப்படி – வைரசால் மறைக்கப்பட்ட கோப்புகளை மீளப்பெறுதல்\nPosted by சுபாஷ் மேல் ஜூன் 29, 2009\nவகுப்பில் உள்ள கணினியில் பென் டிரைவை உபயோகித்துவிட்டு பின்னர் வீட்டிலோ வேறு கணினியிலோ இணைத்து திறந்து பார்த்தால் சில சமயம் உள்ளே ஒன்னும் இருக்காது. Shoe hidden Files இனை ஆக்டிவ் பண்ணியிருப்பினும் வேலைக்காவாது. சில malicious களின் வேலையிது. இதிலிருந்து format பண்ணமுதலில் கோப்புகளை மீளப்பெறவேண்டுமல்லவா\nஎப்படி – வைரசால் மறைக்கப்பட்ட கோப்புகளை மீளப்பெறுதல்\nஎனது பதிவினை நான் http://tblog.hisubash.com எனும் முகவரிக்கு மாற்றிவிட்டேன். ஆதலால் உங்களின் புக்மார்க்குகளை அப்டேட் செய்துகொள்ளும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிள்றேன்.\nPosted in எப்படி எப்படி, தகவல் தொழில்நுட்பம் | குறிச்சொல்லிடப்பட்டது: எப்படி, தகவல், தகவல் தொழில்நுட்பம் | எப்படி – வைரசால் மறைக்கப்பட்ட கோப்புகளை மீளப்பெறுதல் அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது\nசில தொழில்தரமிக்க பிளாகர் டெம்ப்லேட்கள்\nPosted by சுபாஷ் மேல் ஜூன் 26, 2009\nசில தொழில்தரமிக்க பிளாகர் டெம்ப்லேட்கள்\nPosted in இணையம் | குறிச்சொல்லிடப்பட்டது: டெம்ப்லேட், பிளாகர், வேர்ட்பிரஸ் | சில தொழில்தரமிக்க பிளாகர் டெம்ப்லேட்கள் அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது\nபின்னிருக்கையற்ற கார்தான் வாங்கணும், ஏனெனில் …\nPosted by சுபாஷ் மேல் ஜூன் 23, 2009\nPosted in நகைச்சுவை | குறிச்சொல்லிடப்பட்டது: நகைச்சுவை, வீடியோ | பின்னிருக்கையற்ற கார்தான் வாங்கணும், ஏனெனில் … அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது\n20 வேர்ட்பிரஸ் Plug ins\nPosted by சுபாஷ் மேல் ஜூன் 22, 2009\nஎனது self hosted WordPress பதிவினில் பயன்படுத்தும் சில plug ins,\nPosted in தகவல் தொழில்நுட்பம் | குறிச்சொல்லிடப்பட்டது: சுபாஷ் பக்கங்கள், வேர்ட்பிரஸ் | 20 வேர்ட்பிரஸ் Plug ins அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2015/10/chicken-biryani-preparation-in-tamil/", "date_download": "2018-10-15T23:23:11Z", "digest": "sha1:ARPZSHH2X3P4HHX7G4BIJX672WQ6OQZI", "length": 10414, "nlines": 171, "source_domain": "pattivaithiyam.net", "title": "சிக்கன் பிரியாணி|chicken biryani in tamil |", "raw_content": "\nதேவையானவைபாசுமதி அரிசி – அரை கிலோ சிக்கன் – அரை கிலோ வெங்காயம் – கால் கிலோ தக்காளி – கால் கிலோ தயிர் – கால் டம்ளர் இஞ்சி பூண்டு பேஸ்ட் – இரண்டரை மேசைக்கரண்டி கொத்தமல்லி – கால் கட்டு\nபுதினா – எட்டு இதழ்\nபச்சை மிளகாய் – நான்கு\nமிளகாய் தூள் – 1 1/4 தேக்கரண்டி\nஎலுமிச்சை – பாதி பழம்\nபட்டை – ஒரு இன்ச் அளவு ஒன்று\nஎண்ணெய் – கால் டம்ளர்\nநெய் – ஒரு தேக்கரண்டி\nசெய்முறைமுதலில் அரிசியை களைந்து இருபது நிமிடம் ஊற வைக்கவும்.\nஎலும்புடன் சேர்ந்த சிக்கனை (அரை கிலோ) கழுவி தண்ணீரை வடிகட்டவும்.\nஎண்ணெயை காய வைத்து பட்டை, ஏலம், கிராம்பு போட்டு வெடித்ததும், வெங்காயத்தை போட்டு நல்ல கிளறி கலர் மாறியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு கிளறி சிம்மில் ஐந்து நிமிடம் விட்டு மீண்டும் ஒரு முறை கிளறி கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி போடவும் பச்சை மிளகாயை இரண்டாக ஒடித்து போடவும்.\nஇரண்டு நிமிடம் கழித்து தக்காளியை போட்டு கிளறி, மிளகாய் தூள், உப்பு தூள் சேர்த்து கிளறி மூடி போட்டு சிம்மில் வைக்கவும்.\nதக்காளி நல்ல வெந்து கூட்டாகட்டும். சிக்கன் சீக்கிரம் வெந்து விடும் ஆகையால் கடைசியில் சேர்க்கனும். இல்லை என்றால் பீஸ் எதுவும் கிடைக்காது. தூளாகி எலும்பு மட்டும் இருக்கும்.\nதக்காளி வதங்கியதும் சிக்கனை போட்டு கிளறி தயிரையும் சேர்த்து நல்ல வேக விடவும்.\nமூடி போட்டே இருந்தால் பிரியாணி நல்ல மணமாக இருக்கும்.Ø நல்ல வெந்து எண்ணெய் முழுவதும் மேலே மிதக்கும். அப்போது அடுப்பை அனைத்து விட்டு அரிசி உலை கொதிக்க விட்டு அரிசியை களைந்து போட்டு முக்கால் வேக்காடு வெந்ததும் ஒரு தேக்கரண்டி எண்ணெய் கொஞ்சமாக லெமென் ஜூஸ் பிழியவும், சிறிது உப்பும் சேர்க்கவும்.\n(அப்ப தான் சாதம் உதிரியாக வரும் ஒன்றோடு ஒன்று ஒட்டாது.) ஒரு கண் வடிகட்டியில் வடித்து(கஞ்சியை கீழே கொட்ட வேண்டாம்)20 நிமிடம் தம்மில் விட்டு உடையாமல் கிளறி இரக்கவும்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி...\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\nநீங்கள் ஒரே இரவில் உலக அழகியோ (அ) உலக அழகனை போல மாற வேண்டுமா..\nஇன்று குருபெயர்ச்சி ஆரம்பம்: 12 ராசிகளில் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்துடன் பணமழை கொட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2015/10/mutton-kulambu-recipe-in-tamil/", "date_download": "2018-10-16T00:30:49Z", "digest": "sha1:4UYSTWFYPRKULWXIFTJLUDVOYKUAU3R7", "length": 9304, "nlines": 173, "source_domain": "pattivaithiyam.net", "title": "ஆட்டிறச்சி குழம்பு|mutton kulambu recipe in tamil |", "raw_content": "\nபச்சை மிளகாய் – 2\nகடுகு – தேவையான அளவு\nசீரகம் – தேவையான அளவு\nஉப்பு – தேவையான அளவு\nவினாகிரி – 2 தேக்கரண்டி\nகறிவேப்பிலை – தேவையான அளவு\nஎண்ணெய் – தேவையான அளவு\nஇறைச்சியை கழுவி சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக வெட்டி உப்பு, மஞ்சள்த்தூள், வினாகிரி என்பன சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும். பின் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, தக்காளி என்பவற்றை வெட்டிவைத்துக் கொள்ள வேண்டும்.\nபின்னர் பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் விட்டுக் கொதிக்க வைக்க வேண்டும். கொதித்ததும் கடுகைப்போட வேண்டும். கடுகு வெடித்ததும் சீரகத்தைப் போட்டு பின் வெங்காயம், பச்சை மிளகாயைப் போட்டு வதக்க வேண்டும். வதங்கியதும் இஞ்சி, பூண்டு, தக்காளி, கறிவேப்பிலை என்பவற்றை அதனுடன் போட்டு வதக்க வேண்டும்.\nவதங்கியதும் இறைச்சியை போட்டு நன்கு பிரட்டி சிறிதளவு தண்ணீர் விட்டு மூடி அவியவிடவேண்டும். சிறிது நேரத்தில் கறித்தூள் போட்டு நன்கு கலந்து பின் மூடி அவியவிடவேண்டும். இறைச்சி நன்கு அவிந்ததும் இறைச்சிச்சரக்குத்தூள் போட்டு நன்கு கலக்கி பின் இறக்க வேண்டும். இறக்கியதும் தேசிக்காயைப் புழிந்துவிட வேண்டும். பின் பரிமறலாம்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி...\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\nநீங்கள் ஒரே இரவில் உலக அழகியோ (அ) உலக அழகனை போல மாற வேண்டுமா..\nஇன்று குருபெயர்ச்சி ஆரம்பம்: 12 ராசிகளில் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்துடன் பணமழை கொட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://prabhavathiwrites.blogspot.com/2016/04/8.html", "date_download": "2018-10-15T23:03:57Z", "digest": "sha1:2QSF4LOEZXPXF5YCZLSG2FP3SXR6DFCS", "length": 8978, "nlines": 82, "source_domain": "prabhavathiwrites.blogspot.com", "title": "பிரபாவின் பக்கங்கள்: ஏப்ரல் 8 நிகழ்வுகள்", "raw_content": "\n217 - ரோம் பேரரசின் மன்னன் கரகல்லா படுகொலை செய்யப்பட்டான்.\n1767 - தாய்லாந்தின் அயுத்தயா இராச்சியம் பர்மியரிடம் வீழ்ந்தது.\n1857 - பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் வங்காள இராணுவத்தைச் சேர்ந்த மங்கல் பாண்டே என்ற சிப்பாய் பிரித்தானிய ஆட்சிக்கெதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டமைக்காக தூக்கிலிடப்பட்டான்.\n1864 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: லூசியானாவில் மான்ஸ்ஃபீல்ட் என்ற இடத்தில் கூட்டமைப்பு படைகள் கூட்டுப் படைகளை தோற்கடித்தன.\n1866 - ஆஸ்திரியா-ஹங்கேரிக்கு எதிராக இத்தாலியும் புரூசியாவும் அணி திரண்டன.\n1867 - முதலாவது எக்ஸ்போ கண்காட்சி பாரிசு நகரில் ஆரம்பமானது.\n1919 - பஞ்சாபில் நுழையக்கூடாதென்ற தடையை மீறியதால் மகாத்மா காந்தி டில்லி செல்லும் வழியில் கைது செய்யப்பட்டு பம்பாய்க்கு அழைத்துச் செல்லப்பட்டார்.\n1929 - டில்லி நடுவண் அரசு கட்டிடத்தில் பகத் சிங், மற்றும் பத்துகேஷ்வர் தத் ஆகியோர் துண்டுப் பிரசுரங்களையும் குண்டுகளையும் வீசி தாமாகவே சரணடைந்தனர்.\n1942 - இரண்டாம் உலகப��� போர்: ஜப்பானியர்கள் பிலிப்பீன்சின் பட்டான் மாநிலத்தைக் கைப்பற்றினர்.\n1950 - இந்தியாவும் பாக்கித்தானும் லியாக்கத்-நேரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.\n1957 - எகிப்தில் சூயஸ் கால்வாய் மீளத்திறக்கப்பட்டது.\n1973 - சைப்பிரசில் 32 குண்டுவெடிப்புகள் இடம்பெற்றன.\n1985 - போபால் பேரழிவு: போபாலில் நச்சு வாயுக் கசிவினால் 2,000 பேருக்கு மேல் கொல்லப்பட்ட நிகழ்வுக்காக இந்தியா யூனியன் கார்பைட் நிறுவனத்துக்கெதிராக வழக்குத் தொடர்ந்தது.\n2000 - அரிசோனாவில் அமெரிக்கக் கடற்படை விமானம் ஒன்று வீழ்ந்ததில் 19 கடற்படையினர் கொல்லப்பட்டனர்..\n2004 - சூடான் அரசுக்கும் இரண்டு தீவிரவாத அமைப்புகளுக்கும் இடையில் போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டது.\n1883 - ஆர். பி. கைக்வின், ஆங்கிலேயத் துடுப்பாளர் (இ. 1972)\n1892 - ரிச்சர்ட் நியூட்ரா, ஆத்திரிய-அமெரிக்கக் கட்டிடக் கலைஞர் (இ. 1970)\n1892 - மெரி பிக்ஃபோர்ட், கனடிய-அமெரிக்க நடிகை (இ. 1979)\n1911 - மெல்வின் கால்வின், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியியலாளர் (இ. 1997)\n1938 - கோபி அன்னான், 7வது ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர்\n1947 - ராபர்ட் கியோசாகி, அமெரிக்கத் தொழிலதிபர்\n1949 - ஜோன் மட்டன், ஆங்கிலேய திரைப்பட இயக்குனர்\n1954 - கோ. வா. இலோகநாதன், இந்திய-அமெரிக்க பொறியியலாளர் (இ. 2007)\n1983 - அல்லு அர்ஜுன், இந்திய நடிகர்\n1857 - மங்கள் பாண்டே, பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் படை வீரர் (பி. 1827)\n1973 - பாப்லோ பிக்காசோ, எசுப்பானிய ஓவியர் (பி. 1881)\n2013 - மார்கரெட் தாட்சர், ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் (பி. 1925)\n#பாண்டவர்கள் ஐவர் நாம் நன்கு அறிவோம்.... அதுப்போல் #கௌரவர்கள் நூறு பேர் : 1 துரியோதனன்- Duryodhana 2 துச்சாதனன்- Dussahana 3 துசாகன்-...\nஅழகு குறிப்புகள் - I\n1. ஆமணக்கு எண்ணெய் தடவி வர புருவம் அடர்த்தியாக வளரும். 2. முளைக்கட்டிய கருப்பு கொண்டைக்கடலையை தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் தல...\nஎழுதியவர் பிரபாவதி . கோ 1. சூயிங் கம்மை வாயில் போட்டு மென்று கொண்டே வெங்காயத்தை நறுக்கினால் கண்களில் கண்ணீர் வருவதைத் தவிர்க்கலாம். ...\n1 அகர லிங்கம் 2 அக லிங்கம் 3 அகண்ட லிங்கம் 4 அகதி லிங்கம் 5 அகத்திய லிங்கம் 6 அகழ் லிங்கம் 7 அகில லிங்கம் 8 அகிம்சை லிங்கம் 9 அக்னி ...\nசமையல் குறிப்புகள் பாட்டி வைத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://travel.unseentourthailand.com/ta/phra-nang-cave/", "date_download": "2018-10-15T23:21:57Z", "digest": "sha1:KHNYIHNUG3JJICTKZI7E5OGIGRZQZWYU", "length": 4689, "nlines": 56, "source_domain": "travel.unseentourthailand.com", "title": "Phra Nang Cave | மறைவான டூர் தாய்லாந்து", "raw_content": "\nதாய்லாந்து சுற்றுலா கையேடு டூர்\nஎன் தளத்தில் இருந்து மேலும்\nமே ஹாங் மகன் ஹோட்டல்\nBaandum அருங்காட்சியகத்தில் கருப்பு கலை ஒரு தொகுப்பு\nBATCAT மியூசியம் & TOYS தாய்லாந்து\nபான் என்கிறார் இருக்கும் Nam சுகாதார ரிசார்ட் & ஸ்பா\nAyutthaya பாங்காக் மை ராய் காஞ்சனபுரி கிராபி பயண Loei மே ஹாங் மகன் Nakhon Ratchasima உள்ள Nonthaburi Phrae சுக்கோத்தை எனவே தாய்லாந்து உணவு தாய்லாந்து ஹோட்டல் உபோன் ராட்சத்தனி\n© 2018 மறைவான டூர் தாய்லாந்து\nமூலம் பெற்ற CTR தீம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/44614-a-person-file-a-appeal-in-supreme-court-for-need-to-cut-the-western-ghats-height.html", "date_download": "2018-10-15T23:30:51Z", "digest": "sha1:SFPXYL77PVCMADJ3ESYIYSY3UUAUVWLT", "length": 10131, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘மேற்குத் தொடர்ச்சி மலையை வெட்டி, உயரத்தைக் குறையுங்கள்’: நீதிமன்றத்தில் விநோத மனு | A Person file a appeal in Supreme Court for Need to Cut the Western Ghats Height", "raw_content": "\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.80 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா\nஎன் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, அடிப்படை ஆதாரமில்லாதவை - அமைச்சர் எம்.ஜே.அக்பர்\nதென் இந்தியர்களை அவமானப்படுத்தியதற்காக நவ்ஜோத் சிங் சித்துவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் - மாநிலங்களவை எம்.பி. ஜி.வி.எல்.நரசிம்ம ராவ் ட்வீட்\nபாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா என தகவல்\n‘மேற்குத் தொடர்ச்சி மலையை வெட்டி, உயரத்தைக் குறையுங்கள்’: நீதிமன்றத்தில் விநோத மனு\nமேற்குத் தொடர்ச்சி மலையை வெட்டி, அதன் உயரத்தை குறைக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஉச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜெய்சுகின் என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், ‘தென்மேற்குப் பருவ மழை இந்த���யா முழுவதும் பெய்தாலும், தமிழகத்துக்கு அந்த மழையால் எந்தப் பலனும் கிடைப்பதில்லை. இதற்கு காரணம் தென்மேற்குப் பருவ மழைக்கான மேகங்கள், மேற்குத் தொடர்ச்சி மலைகளால் தடுக்கப்பட்டு தமிழகத்துக்குள் நுழைவதில்லை. இதனால் பிற மாநிலங்களைப்போல தென்மேற்கு பருவமழை தமிழகத்துக்கு பயனளிப்பதில்லை. மேகங்கள் மேற்குத் தொடர்ச்சி மலையால் தடுக்கப்படுவதால், தென்மேற்கு பருவ மழையானது கேரளாவிற்கு அதிக பலன் கொடுப்பதோடு, 3000 டி.எம்.சி தண்ணீர் வீணாகக் கடலில் கலக்கிறது.\nஇதற்கு காரணமான மேற்குத் தொடர்ச்சி மலையை வெட்டி அதன் உயரத்தை குறைக்க வேண்டும். சுற்றுசூழல் பாதிப்பு இல்லாமல் மேற்குத் தொடர்ச்சி மலையின் உயரத்தை குறைக்கும் பட்சத்தில் தென்மேற்கு பருவமழை தமிழகத்துக்கும் பயனை அளிக்கும், அப்படி மழை பெய்யும் பட்சத்தில் தமிழகம் தண்ணீருக்காக பிற மாநிலங்களை நாட வேண்டியதில்லை’ என மனுவில் கூறப்பட்டுள்ளது.\nஓட்டுநரின் பணி ஓய்வு நாளில் கலெக்டர் கொடுத்த இன்ப அதிர்ச்சி..\nவிஜய் சேதுபதிக்கு உணவு ஊட்டிய சிம்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து பேரணி\nஅடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் மழை - வானிலை மையம்\nஅதிவேக ஆலங்கட்டி மழை... குழந்தைக்காக உயிரைப்பணயம் வைத்த போராளி தாய்\n“அனைவரையும் சைவ உணவுக்கு மாற‌‌ உத்தரவிட முடியாது” - உச்சநீதிமன்றம்\nஎல்லோரையும் சைவத்துக்கு மாற சொல்றீங்களா \nதுர்கா பூஜைக்கு அரசுப் பணம் - மேற்குவங்க அரசுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஅக்டோபர் 15க்கு பின் வடகிழக்கு பருவமழை\nமசூதிகளில் பெண்களை அனுமதிக்க வழக்குத் தொடர முடிவு\nகேரளாவில் மீண்டும் கனமழை : நிரம்பும் முல்லைப்பெரியாறு\nRelated Tags : மேற்குத் தொடர்ந்து மலை , தென்மேற்கு பருவ மழை , மழை , காவிரி , உச்சநீதிமன்றம் , Petition , Supreme Court , Western Ghats\nரசிகர்கள் ஏன் இவ்வளவு அநாகரிகமாக நடக்கிறார்கள்\nபதவியில் இருந்த போது முறைகேடு - ஜெயசூர்யா மீது ஊழல் புகார்\nஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் அவகாசம் மேலும் நீட்டிப்பு\nபாலியல் புகாரை திரும்ப பெற்றார் ‘நாட்டாமை’ நடிகை ராணி\nஅடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் மழை - வானிலை மையம்\nநான் சங்கர் ஆனது எப்படி\nஊட்டியில் இருந்து மசினகுடிக்கு போறீங்களா \nஅதிரடியாக பேசி அரசியலுக்கு என்ட்ரி போடுகிறாரா விஜய்..\n'பழைய தாதா' வெஸ்ட் இண்டீஸ் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஓட்டுநரின் பணி ஓய்வு நாளில் கலெக்டர் கொடுத்த இன்ப அதிர்ச்சி..\nவிஜய் சேதுபதிக்கு உணவு ஊட்டிய சிம்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/44816-please-find-our-sister-family-of-missing-kerala-woman-appeals-to-tn-media-public.html", "date_download": "2018-10-15T23:00:11Z", "digest": "sha1:25UB7FT6BY775EACDG6X64AU455QQHOB", "length": 12018, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘என் தங்கையை பாத்தீங்களா...’ தமிழக மக்களின் உதவியை நாடும் கேரள இளம்பெண்..! | 'Please find our sister': Family of missing Kerala woman appeals to TN media, public", "raw_content": "\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.80 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா\nஎன் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, அடிப்படை ஆதாரமில்லாதவை - அமைச்சர் எம்.ஜே.அக்பர்\nதென் இந்தியர்களை அவமானப்படுத்தியதற்காக நவ்ஜோத் சிங் சித்துவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் - மாநிலங்களவை எம்.பி. ஜி.வி.எல்.நரசிம்ம ராவ் ட்வீட்\nபாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா என தகவல்\n‘என் தங்கையை பாத்தீங்களா...’ தமிழக மக்களின் உதவியை நாடும் கேரள இளம்பெண்..\nகேரளாவில் 20 வயது கல்லூரி பெண் மாயமாகியுள்ளார். அவர் காணாமல் போய் 46 நாட்கள் ஆகியும் கேரளா போலீசார் இன்னும் அவரை கண்டுபிடிக்கவில்லை. இதனையடுத்து தன் தங்கையை யாராவது பார்த்தால் தயவு செய்து தகவல் தெரிவிக்கவும் என கேரள இளம்பெண் தமிழக மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.\nகேரள மாநிலத்தை சேர்ந்தவர் ஜேஸ்னா. இவர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி புஞ்சவாயல் பகுதியில் உள்ள தனது அத்தையின் வீட்டிற்கு செல்வதாக வீட்டை விட்டு கிளம்பியிருக்கிறார். அத்தை வீட்டுக்கும் ஜேஸ்னா வீட்டுக்கும் சுமார் 20 கி.மீ தூரம் இருக்கும். 3 பேருந்துகள் மாறித் தான் செல்ல வேண்டும். ஜேஸ்னா, அத்த��� வீட்டிற்கு வழக்கமாக செல்வதுதான். அதுபோலத் தான் மார்ச் 22ம் தேதியும் சென்றிருக்கிறார். ஆனால் அவர் அத்தை வீட்டை அடையவில்லை. இதுகுறித்து ஜேஸ்னாவின் குடும்பத்தார் போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளனர். கிட்டத்தட்ட 46 நாட்களாகியும் ஜேஸ்னா இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனிடையே ஜேஸ்னா சுய விருப்பத்தின் பேரிலேயே வீட்டை விட்டு வெளியே சென்றிருக்கலாம் என போலீசார் நம்புகின்றனர். அதேசமயம் ஜேஸ்னாவின் குடும்பத்தினர் கூறும்போது, “ ஜேஸ்னாவிற்கு பெரிய அளவில் எந்த நண்பர்களும் இல்லை. வீட்டிலும் பிரச்னை இல்லை. அப்படியிருக்க அவர் ஏன் வீட்டை விட்டுச் செல்ல வேண்டும் ” என தெரிவிக்கின்றனர். ஜேஸ்னாவை யாராவது கடத்திச் சென்றிருக்கலாம் எனவும் அவர்கள் சந்தேகப்படுகின்றனர். கடந்த மாதம் வெளிநாட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கேரளாவில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் ஜேஸ்னாவின் பெற்றோருக்கு தங்கள் மகள் கடத்தப்பட்டுள்ளாரா..\nஇதனிடையே ஜேஸ்னா விவகாரத்தில் போலீசார் விரைந்து செயல்பட்டு அவரை கண்டுபிடிக்க வேண்டும் என சமூக வலைத்தளவாசிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் கேரளா போலீசாரின் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில் தன் தங்கையை யாராவது பார்த்தால் தயவு செய்து தெரிவிக்கவும் என ஜேஸ்னாவின் சகோதரி தமிழக மக்களுக்கும் கோரிக்கை விடுத்துள்ளார்.\nதனிநபர் விமர்சனம் செய்கிறார் மோடி- சித்தராமையா\nஜெயலலிதா நினைவு மண்டபம் : பீனிக்ஸ் பறவை வடிவில் அமைகிறது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமாயமான ஜேஸ்னா திரும்பக் கிடைப்பதற்கான அறிகுறி: விசாரணையில் முன்னேற்றம்\nஓரினச்சேர்க்கைக்கு அழைத்து இளைஞர்களிடம் கொள்ளை: கேரள வாலிபர் கைது\nநடிகர் விஜய்யுடன் கேரள பெண் போட்டோ: நக்கல் அடித்தவர்களுக்கு பதிலடி\nசிறுவனை கடத்த முயன்ற பெண்ணுக்கு போலீஸ் ஆதரவா\nமக்கள் நோயில்லாமல் வாழ நடவடிக்கை: முதல்வர் பழனிசாமி\nபேருந்து கட்டண உயர்வு எதிரொலி: ரயில்களில் கூடுதலாக 8 லட்சம் பேர் பயணம்..\nஎம் சாண்டை பயன்படுத்த முதல்வர் பரிந்துரை\nபொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டம்: மாவட்டங்களில் அமைச்சர்கள் இன்று தொடங்கி வைப்பு\nதமிழக மக்களுக்காக பாடுபடப் போகிறேன்: கனிமொழி அறிக்கை\nRelated Tags : கேரள இளம்பெண் , இ���ம்பெண் மாயம் , தமிழக மக்கள் , TN People , Kerala Youth\nரசிகர்கள் ஏன் இவ்வளவு அநாகரிகமாக நடக்கிறார்கள்\nபதவியில் இருந்த போது முறைகேடு - ஜெயசூர்யா மீது ஊழல் புகார்\nஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் அவகாசம் மேலும் நீட்டிப்பு\nபாலியல் புகாரை திரும்ப பெற்றார் ‘நாட்டாமை’ நடிகை ராணி\nஅடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் மழை - வானிலை மையம்\nநான் சங்கர் ஆனது எப்படி\nஊட்டியில் இருந்து மசினகுடிக்கு போறீங்களா \nஅதிரடியாக பேசி அரசியலுக்கு என்ட்ரி போடுகிறாரா விஜய்..\n'பழைய தாதா' வெஸ்ட் இண்டீஸ் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதனிநபர் விமர்சனம் செய்கிறார் மோடி- சித்தராமையா\nஜெயலலிதா நினைவு மண்டபம் : பீனிக்ஸ் பறவை வடிவில் அமைகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/45066-tnea-counselling-students-can-pay-registration-fee-through-dd-from-may-18-anna-university-says.html", "date_download": "2018-10-15T22:58:54Z", "digest": "sha1:X7XCRO4FYMEEAFT6GN3ZOYA7N3Z7LE6C", "length": 10631, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பொறியியல் சேர்க்கையில் டிடி பெற அவகாசம் தேவை: அண்ணா பல்கலைக்கழகம் | TNEA counselling: Students can pay registration fee through DD from May 18, Anna University says", "raw_content": "\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.80 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா\nஎன் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, அடிப்படை ஆதாரமில்லாதவை - அமைச்சர் எம்.ஜே.அக்பர்\nதென் இந்தியர்களை அவமானப்படுத்தியதற்காக நவ்ஜோத் சிங் சித்துவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் - மாநிலங்களவை எம்.பி. ஜி.வி.எல்.நரசிம்ம ராவ் ட்வீட்\nபாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா என தகவல்\nபொறியியல் சேர்க்கையில் டிடி பெற அவகாசம் தேவை: அண்ணா பல்கலைக்கழகம்\nபொறியியல் மாணவர் ‌சேர்க்கைக்கான விண்ணப்பக் கட்டணத்தை மாணவர்கள் டிடி ஆக செலுத்துவதற்கு ஏற்றார்போல் மென்பொருளை மாற்றியமைக்க ஒருவார கால அவகாசம் வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கு இன்று நீதிபதிகள் பார்த்திபன் மற்றும் ஆதிகேசவலு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் மட்டுமே செலுத்தும் வகையில் மென்பொருள் வடிவமைக்‌கப்பட்டுள்ளதால் டி.டி ஆக பெறுவதில் சிக்கல் இருப்பதாகக் கூறினார். மேலும் கடந்த 2 ஆண்டுகளாகவே இதுபோன்ற நடைமுறைதா‌ன் உள்ளது என்றும் இதுவரை 55 ஆயிரம் மாணவர்கள் எவ்வித இடைஞ்சலும் இல்லாமல் விண்ணப்பித்துள்ளதாகவும் கூறினார்.\nஅப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், வங்கிச் சேவை இல்‌லாத மாணவர்களிடம் டிடி ஆக பெற்றுக் கொண்டு அண்ணா பல்கலையின் கரண்ட் அக்கவுண்ட் மூலம் நெட் பேங்கிங்கில் பரிமாற்றம் செய்யலாமே எனக் கேள்வி எழுப்பினர். பின்னர், விண்ணப்பக் கட்டணத்தை டிடி ஆக பெற்றுக் கொள்கிறோம் என்றும் ஆனால் அதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள மென்பொருளை மே 18க்குள் மாற்றிவிடுவதாக அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து அண்ணா பல்கலையின் இறுதியான இந்த நிலைப்பாட்டை மனுவாக தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.\nகொள்ளை அடித்துவிட்டு மிளகாய் பொடியை தூவிச் சென்ற கொள்ளையர்கள்\nவாரிசு கனவு மட்டும் போதுமா வளர்க்கவும் தெரிய வேண்டாமா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n ஆதாரத்தை காட்டு”-வைரமுத்து புகாருக்கு பாரதிராஜா காட்டம்\n#MeToo புகார்களை கூற மகளிர் ஆணையம் தனி இ-மெயில்\nசித்து பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் - நரசிம்ம ராவ்\nமேட்ச நிறுத்த மட்டும் வாங்க - மறைமுகமாக சாடிய சித்தார்த்\nயமஹா தொழிலாளர்கள் விவகாரம்.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nகாதலரை கரம்பிடித்தார் பிரிட்டன் இளவரசி யூஜினி\n“நக்கீரன் ஊழியர்களை தற்போதைக்கு கைது செய்யமாட்டோம்” - தமிழக காவல்துறை\n'வழக்கு ஆவணங்களை அருங்காட்சியகத்தில் வைக்கலாமே' 8 வழிச்சலை வழக்கில் நீதிமன்றம் காட்டம்\nநக்கீரன் ஊழியர்கள் முன் ஜாமீன் மனு மீது இன்று விசாரணை\nRelated Tags : Counselling , Students , DD , பொறியியல் மாணவர் , உயர்நீதிமன்றம் , நீதிபதிகள்\nரசிகர்கள் ஏன் இவ்வளவு அநாகரிகமாக நடக்கிறார்கள்\nபதவியில் இருந்த போது முறைகேடு - ஜெயசூர்யா மீது ஊழல் புகார்\nஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் அவகாசம் மேலும் நீட்டிப்பு\nபாலியல் புகாரை திரும்ப பெற்றார் ‘நாட்டாமை’ நடிகை ராணி\nஅடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் மழை - வானிலை மையம்\nநான் சங்கர் ஆனது எப்படி\nஊட்டியில் இருந்து மசினகுடிக்கு போறீங்களா \nஅதிரடியாக பேசி அரசியலுக்கு என்ட்ரி போடுகிறாரா விஜய்..\n'பழைய தாதா' வெஸ்ட் இண்டீஸ் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகொள்ளை அடித்துவிட்டு மிளகாய் பொடியை தூவிச் சென்ற கொள்ளையர்கள்\nவாரிசு கனவு மட்டும் போதுமா வளர்க்கவும் தெரிய வேண்டாமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2010/01/blog-post_27.html", "date_download": "2018-10-16T00:06:22Z", "digest": "sha1:PTZKHZKSZTBZRTJUTWJ6NLH7ZICBO3PF", "length": 14184, "nlines": 115, "source_domain": "www.winmani.com", "title": "ஆப்பிள் மர்மம் நீங்கியது - ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபாட் அறிமுகம். - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் ஆப்பிள் மர்மம் நீங்கியது - ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபாட் அறிமுகம். இணையதளம் தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் ஆப்பிள் மர்மம் நீங்கியது - ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபாட் அறிமுகம்.\nஆப்பிள் மர்மம் நீங்கியது - ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபாட் அறிமுகம்.\nwinmani 1:45 PM அனைத்து பதிவுகளும், ஆப்பிள் மர்மம் நீங்கியது - ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபாட் அறிமுகம்., இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்,\nஆப்பிள் நிறுவனம் நேற்று புதிதாக ஒன்றை அறிமுகம் செய்வதாக\nஅறிவித்திருந்தது என்ன அதிசயம் நடக்கப்போகுது என்று நினைத்த\nஅனைவரையும் ஆச்சர்யப்படுத்தி புதிதாக பல வசதிகளுடன் ஐபாட்\nஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஐபாட் என்ன வசதிகளை\nஎல்லாம் கொண்டுள்ளது என்று இனி பார்ப்போம்.\nவண்ணத்திரையுடன் தொட்டு பயன்படுத்த்க்கூடிய அழகிய மாடல்.\nஅனைத்து இணையதளங்களையும் எளிய சொடுக்கில் பார்க்கலாம்.\nஅதோடு பெரிய கீபோர்ட் வசதியும் உள்ளது கையால் தொட்டும்\nஇன்புட் கொடுக்கலாம். இபுக் படிக்க , சாலைகளின் மேப் ,\nகூகுள் மேப், ஸ்லைட் அன்லாக்,மியூசிக் பிளேயர் ஐடியுன் ,\nவீடியோ படம் கிரிஸ்டல் கிளியர் என பல வசதிகளை தாங்கி\nவந்துள்ளது. கூகுள் நெக்சஸ் வெளிவருவதற்கு முன் நாம் கால்\nபதித்தால் தான் வளரமுடியும் என்று ஆப்பிள் ஐபாட் வெளிவந்துள்ளது.\nஇந்த அனைத்து சிற���்பம்சங்களை நேற்று தான் ஆப்பிள் நிறுவனம்\nஅறிவித்தது இந்த எல்லா சிறப்பம்சங்களும் கூகுள் நெக்சஸ்-ல்\nவரப்போகிறது என்பது நமக்கு தெரிந்த ஒன்று தான். கூகுளுக்கு இந்த\nநேரம் கொஞ்சம் சரியில்லை என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.\nசமீபத்தில் தான் கூகுள் சீன பிரச்சினை அதற்குள் இது வேறு புது\nபிரச்சினையா என்று கூகுள் யோசித்துகொண்டிருக்கிறது.இதன் விலை\n$499 அமெரிக்க டாலரிலிருந்து தொடங்குகிறது. ஆப்பிள் ஐபாட்\nபற்றிய மேலும் சில விபரங்கள்.\nஇன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்\nபயர்பாக்ஸ்-ல் ஏற்படும் ஒபாசிட்டி பிரச்சினையை தீர்க்கும் நிரல்\nஇந்தியா - தேசிய அறிவியல் நாள்\nஅறிவியல் என்பது நம் அறிவை கண்டுபிடித்து\nஅதை நல்ல வழியில் பயன்படுத்தி அனைத்து\nமக்களுக்கும் பயன்படும் வகையில் விஞ்ஞான\nகடைபிடிக்கப்படும் இந்த நாள் இந்திய தேசிய\nஅறிவியல் நாள்.இந்த நாளில் அறிவியல் வளர்ச்சிக்காக பாடுபட்ட\nஇந்திய தேசத்தின் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.\nTags # அனைத்து பதிவுகளும் # ஆப்பிள் மர்மம் நீங்கியது - ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபாட் அறிமுகம். # இணையதளம் # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள்\nLabels: அனைத்து பதிவுகளும், ஆப்பிள் மர்மம் நீங்கியது - ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபாட் அறிமுகம்., இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nவின்மணி வைரஸ் ரீமூவர் தறவிரக்கம் செய்ய\nநம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் , வின்மணி வைரஸ் ரீமூவர் முதல் பதிப்பிற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி. இணையதள நண்பர்கள் மற்றும் ...\nஐபேட் போட்டியாக சீனா அறிமுகப்ப���ுத்த இருக்கும் ஐபெட் சிறப்பு வீடியோவுடன்\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் வளர்ச்சி உலக நாடுகளை எல்லாம் வியப்பில் ஆழ்த்தி இருக்கும் செய்தி நமக்கு தெரிந்த ஒன்று தான் இப்போது ஐபேட்-க்கு போட்...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nஎந்த ஒரு மென்பொருள் துணையும் இன்றி வீடியோ மெயில் அனுப்ப உதவும் பயனுள்ள தளம்.\nஎந்த ஒரு மென்பொருளும் நம் கணினியில் நிறுவாமல் இலவசமாக ஆன்லைன் மூலம் வீடியோ மெயில் அனுப்பலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. [caption id=\"...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஎன்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து இருப்போம் ஆனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2010/03/blog-post_29.html", "date_download": "2018-10-15T23:40:21Z", "digest": "sha1:IV6ZG55VJO3KUKDNVLI24HTZT473JMUN", "length": 20813, "nlines": 198, "source_domain": "www.winmani.com", "title": "விக்கிப்பீடியா மற்றும் தமிழ்நாடு அரசு இணைந்து நடத்தும் கட்டுரைப்போட்டி - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் இணையதளம் தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் விக்கிப்பீடியா மற்றும் தமிழ்நாடு அரசு இணைந்து நடத்தும் கட்டுரைப்போட்டி விக்கிப்பீடியா மற்றும் தமிழ்நாடு அரசு இணைந்து ந��த்தும் கட்டுரைப்போட்டி\nவிக்கிப்பீடியா மற்றும் தமிழ்நாடு அரசு இணைந்து நடத்தும் கட்டுரைப்போட்டி\nwinmani 4:01 PM அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், விக்கிப்பீடியா மற்றும் தமிழ்நாடு அரசு இணைந்து நடத்தும் கட்டுரைப்போட்டி,\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியவும் தமிழ்நாடு அரசும்\nஇணைந்து நடத்தும் உலகத்தமிழ் இணையமாநாட்டுக்கான கட்டுரைப்\nபோட்டியில் தமிழர்கள் அனைவரும் பங்குபெற்று தமிழின் பெருமையை\nஒன்பதாவது உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டுடன் இணையத்தமிழ்\nசெம்மொழி மாநாட்டையும் வரும் 2010-ஆம் ஆண்டு சூன் மாதம்\n23-ம் திகதி முதல் சூன் 27-ம் திகதி வரை கோயம்புத்தூரில் நடத்த\nதமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்து அதற்கான முழு ஈடுபாட்டுடன் ஆயத்தப்\nபணிகளை செய்து வருகிறது.தமிழ்நாடு அரசு உலகத் தமிழ் இணையதள\nமாநாட்டுக்காக அனைத்து தமிழ் மாணவர்களுக்கும் கட்டற்ற\nகளஞ்சியமான விக்கிப்பீடியாவுடன் இணைந்து வலைவாசல் கட்டுரைப்\nஇயங்குனர் மருத்துவம் (பிசியோ தெரப்பி),சித்த மருத்துவம்,பல்\nபயிலகம் முதலியதுறைகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கு\nகொள்ளலாம். ஒவ்வொரு துறையிலும் சிறந்த தகவல் பக்கங்களை\nஎழுதுவோருக்குப் மதிப்பு மிகுந்தபரிசுகள் வழங்கப்பட உள்ளன.\n1. தகவல் பக்கங்கள் (கட்டுரைகள்) ஆதாரங்களின் அடிப்படையில்\nநடுநிலைமையுடன் அமையவேண்டும். இனம், சமயம், அரசியல்,\nதனிநபர் குறை, வேறுபாடுகள் தொடர்பாக வெறுப்பைத் தூண்டாதவாறு,\nதமிழ் விக்கிப்பீடியாவுக்கு ஏற்றதாக அமைய வேண்டும்.\n2. தகவல் பக்கங்களில் உள்ள சொற்களின் எண்ணிக்கை 250 முதல் 500\nவரை அமைய வேண்டும். (இரண்டு A4 தாள் பக்க அளவு)\n3. தகவல் பக்கங்கள் ஒருங்குறியில் (Unicode) அமைய வேண்டும்.\n4. தகவல் பக்கங்களை ஏப்ரல் 30, 2010க்குள் நிறைவு செய்து\n5. தகவல் பக்கங்களின் உரிமை போட்டி அமைப்பாளர்களையே சாரும்.\n6. மேலும் விபரங்களும், கூடுதல் விபரங்களுக்கான இணைப்புக்களும்\nஇந்தப் பக்கத்தில் தரப்பட்டுள்ளன. தகவல் பக்கங்களை எழுதும் முன்\nஇங்கு தரப்பட்டுள்ள விபரங்களை வாசித்துப் புரிந்துகொள்வது முக்கியம்.\n7. தேர்ந்தெடுக்கப்பட்ட தகவல் பக்கங்கள் உலகளாவிய தமிழ் விக்கிப்\n8. தேர்வுக் குழுவின் முடிவே இறுதியானது.\nமேலும் இதைப்பற்றிய கூடுதல் தகவல் தெரிந்துகொள்ள\nதாய் நாட்டில் படித்து வெளிநாட்டில் பணத்துக்காக வேலைசெய்யும்\nதாயை மறந்தவரைவிட விட, தாய் நாட்டிற்காக விவசாயம் செய்யும்\nஇன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்\n2007 ஆம் ஆண்டு மார்ச் 29-ம் நாள்\nகோட்பாட்டில் தற்காலத்தில் சிறப்பு பெற்று\nமதிப்பு மிக்க கணிதத்தில் நோபல் பரிசு எனப்படும்\nநோர்வே நாட்டின் ஏபல் பரிசு தமிழரான சீனிவாச\nTags # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள் # விக்கிப்பீடியா மற்றும் தமிழ்நாடு அரசு இணைந்து நடத்தும் கட்டுரைப்போட்டி\nவிக்கிப்பீடியா மற்றும் தமிழ்நாடு அரசு இணைந்து நடத்தும் கட்டுரைப்போட்டி\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், விக்கிப்பீடியா மற்றும் தமிழ்நாடு அரசு இணைந்து நடத்தும் கட்டுரைப்போட்டி\nhttp://tamilint2010.tn.gov.in/ எனக்கு இந்த தளம் கடந்த ஒரு வாரமாக திறக்கமுடிவதில்லை\nதொழில் நுட்பகோளாறாக இருக்கலாம் விரைவில்\n//தாய் நாட்டில் படித்து வெளிநாட்டில் பணத்துக்காக வேலைசெய்யும்\nதாயை மறந்தவரைவிட விட, தாய் நாட்டிற்காக விவசாயம் செய்யும்\nநான் தங்களது வலைப்பக்கத்தின் நீண்ட நாளைய வாசகன்... ஆனால் இதுதான் என்னுடைய முதல் பின்னூட்டம்...\nதங்களது அனைத்து பதிவுகளும் அதைத்தொடர்ந்த சிந்தனையும் செய்தியும் வரவேற்கும் விதமாக உள்ளது...\nதங்களது பணி தொடர என் வாழ்த்துக்கள்...\n//. மேலும் விபரங்களும், கூடுதல் விபரங்களுக்கான இணைப்புக்களும்\nஎன்பதில் இந்தப் பக்கத்தில் என்பதற்குப் பதில்\nhttp://ta.wikipedia.org தளத்தில் என்று மாற்ற முடியுமா\nநண்பருக்கு தாங்கள் நம் இணையதளத்தில் அந்த இணைப்பை (லிங்) சொடுக்கி பார்த்து இருந்தால் தங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறோம்\nதமிழ் விக்கிப்பீடியா தகவல் பக்கங்கள் போட்டியில் தற்போது தமிழகக் கல்லூரி மாணவர்கள் மட்டும் அல்லாது, உலகத் தமிழ்ப் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம்.\nபோட்டி முடிவுத் தேதி மே 15க்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.\nவலைப்பதிவு நண்பர்கள் அனைவரையும் இப்போட்டிக்கு வரவேற்பதில் மகிழ்கிறோம். ஆர்வமுள்ள தங்கள் நண்பர்களுக்கும் இது பற்றி எடுத்துரைக்குமாறு வேண்டிக் கொள்கிறோம்.\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் ��ம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nவின்மணி வைரஸ் ரீமூவர் தறவிரக்கம் செய்ய\nநம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் , வின்மணி வைரஸ் ரீமூவர் முதல் பதிப்பிற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி. இணையதள நண்பர்கள் மற்றும் ...\nஐபேட் போட்டியாக சீனா அறிமுகப்படுத்த இருக்கும் ஐபெட் சிறப்பு வீடியோவுடன்\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் வளர்ச்சி உலக நாடுகளை எல்லாம் வியப்பில் ஆழ்த்தி இருக்கும் செய்தி நமக்கு தெரிந்த ஒன்று தான் இப்போது ஐபேட்-க்கு போட்...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nஎந்த ஒரு மென்பொருள் துணையும் இன்றி வீடியோ மெயில் அனுப்ப உதவும் பயனுள்ள தளம்.\nஎந்த ஒரு மென்பொருளும் நம் கணினியில் நிறுவாமல் இலவசமாக ஆன்லைன் மூலம் வீடியோ மெயில் அனுப்பலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. [caption id=\"...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஎன்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து இருப்போம் ஆனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/pakistan-news-anchor-showed-obscene-gesture-after-pakistan-beat-afghanistan-011872.html", "date_download": "2018-10-15T23:35:32Z", "digest": "sha1:ZVPSEE2MJA4D6I5H3BS7AJAADHLIVCO2", "length": 10245, "nlines": 138, "source_domain": "tamil.mykhel.com", "title": "ஆப்கனை வீழ்த்திய பின் ஆபாச செய்கை காட்டிய பாகிஸ்தான் செய்தியாளர்.. வைரலாகும் வீடியோ - Tamil myKhel Tamil", "raw_content": "\nPAK VS AUS - வரவிருக்கும்\n» ஆப்கனை வீழ்த்திய பின் ஆபாச செய்கை காட்டிய பாகிஸ்தான் செய்தியாளர்.. வைரலாகும் வீடியோ\nஆப்கனை வீழ்த்திய பின் ஆபாச செய்கை காட்டிய பாகிஸ்தான் செய்தியாளர்.. வைரலாகும் வீடியோ\nஇஸ்லாமாபாத் : ஆசிய கோப்பை போட்டியில் தன் முதல் ஆட்டத்தில் ஆப்கன் அணியை வீழ்த்தியது பாகிஸ்தான்.\nஒரு பாகிஸ்தான் செய்தி தொலைக்காட்சியில், அந்த செய்தியை வாசிக்கும் முன்பு கேமரா ஓடிக் கொண்டு இருப்பதை அறியாத செய்தியாளர் ஆபாச செய்கை செய்து கொண்டு இருந்தார்.\nபின் செய்தி ஒளிபரப்பு தொடங்கியது என்பதை அறிந்த அவர் உடனடியாக பாகிஸ்தான் வெற்றி பெற்ற செய்தியை வாசித்தார். இந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.\nஇந்த சம்பவம் பலரின் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது. அந்த செய்தி வாசிப்பாளர் அருகில் மற்றொரு பெண் செய்தியாளர் அமர்ந்து இவரின் ஆபாச செய்கையை கண்டு சிரித்துக் கொண்டு இருந்ததும் சேர்த்து பலரை எரிச்சலடைய வைத்துள்ளது\nஇதில் சிலர், ஆப்கன் அணியை பாகிஸ்தான் அணி வென்றதை தான் அப்படி ஆபாச செய்கை காட்டி கொண்டாடினார் என கூறியுள்ளனர். பாகிஸ்தான் கடைசி ஓவரில் தான் அந்த போட்டியில் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.\nஆப்கானிஸ்தான், பாகிஸ்தானின் அண்டை நாடு. இரண்டு நாடுகளுக்கும் இடையே பல பிரச்சனைகள் உள்ளது. அந்த வெறுப்புணர்வில் தான் அந்த செய்தியாளர் இப்படி நடந்து கொண்டார் எனவும் சிலர் கூறி இருக்கின்றனர். ஒரு சிலர், இது மீடியாவின் மோசமான நிலையை குறிப்பதாகவும் கூறி இருக்கின்றனர்.\nபாகிஸ்தான் அணியை பொறுத்தவரை இன்றைய வங்கதேச அணிக்கெதிரான சூப்பர் 4 போட்டி மிக முக்கியமானதாகும். இந்த போட்டியில் வென்றால் அந்த அணி இறுதிக்கு முன்னேறும். பாகிஸ்தான் அணி தோல்வி பயத்தில் இருப்பதாக அந்த அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nRead more about: பாகிஸ்தான் pakistan asia cup 2018 ஆசிய கோப்பை 2018 விளையாட்டு செய்திகள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=15516", "date_download": "2018-10-15T23:18:13Z", "digest": "sha1:MDJDE2HPUFFH3XZP73QE7ENWZVJ52T2C", "length": 18259, "nlines": 159, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » உளவு செய்திகள் » கதிர் வீச்சு மூலம் கப்பல்,யுத்த டாங்கிகளை அழிக்கும் விமானங்கள் -எதிரிகளை பதற வைக்கும் ரஷ்யா நவீன ஆயுதங்கள் – video\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nஆணும் ஆணும் செக்ஸ் உறவில் ஈடுபட்ட திருவிழா பாட்டி – 141 பேர் துரத்தி கைது\nநன்றி கெட்ட மனிதன் …\nஉங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வேணுமா …இதோ எப்பிடி என்று தெரிந்து கொள்ளுங்கள்\nஅமெரிக்கா விமான நிலையத்தில் போலீஸ் அதிகாரிக்கு கத்திக்குத்து\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nகதிர் வீச்சு மூலம் கப்பல்,யுத்த டாங்கிகளை அழிக்கும் விமானங்கள் -எதிரிகளை பதற வைக்கும் ரஷ்யா நவீன ஆயுதங்கள் – video\nகதிர் வீச்சு மூலம் கப்பல்,யுத்த டாங்கிகளை அழிக்கும் விமானங்கள் -எதிரிகளை பதற வைக்கும் ரஷ்யா நவீன ஆயுதங்கள் – video\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nயாழ்ப்பாணத்தில் தமிழனை ஏமாற்றி பிளைப்பு நடத்தும் சிங்களவன் -படங்கள் உள்ளே\nஇராணுவ முற்றுகையில் ஐ எஸ் தலைவர் – பின்லாடனை போல போட்டு தள்ள தயராகும் நடவடிகை\nபுலி போராளிகள் எழுவருக்கு தலா 56 ஆறு வருடம் சிறை தண்டனை\nசிரியா இராணுவத்தின் ஆட்லொறிகளை தாக்கி அழித்த இஸ்ரேல்இராணுவம் .\nவிமானங்களை காவி வந்தபுலிகள் கப்பலை அழித்த சிங்கள கடல் படை – கடலில் நடந்த புலிகளின் பெரும் சண்டை\nகமாஸ் போராளிகள் முகாம் மீது குண்டுகளை வீசும் இஸ்ரேல் இராணுவம் – வெடித்து பறக்கும் களமுனை\nஐரோப்பாவில் இருந்து படை எடுத்து மாவீரர்களை வணங்கிய மான தமிழர்கள்\nஉலக போர் மூன்று ஆரம்பமாகி விட்டது – அதிரவைக்கும் உளவுத்துறை – video\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் – சோதனை வெற்றி...\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் –...\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்...\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்...\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் – இருவர் பலி – போர் வெடிக்கும் அபாயம்...\nபுலிகள் இல்ல���ததினால் குளங்களை துப்பரவும் செய்யும் சிங்கள படைகள் – படங்கள் உள்ளே...\nகள்ள சந்தையில் $200 மில்லியன் டொலர்களை ஈட்டிய வடகொரியா – ஐநா குற்ற சாட்டு...\nஉலகை மிரள வைக்கும் முதல்தர பத்து இராணுவம் – வீடியோ...\nபுலிகள் அமைப்பு இருந்திருந்தால் ரஜனி அரசியலுக்கு வந்திருப்பாரா .. சீமான் முழக்கம் ..\nபிரபல கோடீஸ்வரர்கள் சென்ற விமானம் கடலில் வீழ்ந்து நொறுங்கியது – சதிகளின் சூழ்ச்சியா ..\nகருணாவை இயக்கிய இந்தியா றோ- பிரபாகரனை போட்டு தள்ள போட்ட திட்டங்கள் அம்பலம் ....\nவெளிநாட்டவர்களை வியக்க வைத்த புலிகளின் படகுக்சல் -ஆயுதங்கள் – வீடியோ...\nரஷ்யா படைகளின் மிரள வைக்கும்போராயுதங்கள் – வெடித்து பறக்கும் களமுனை – வீடியோ...\nபுலிகள் போல துடைத்து அழிக்க படும் குருதிஸ் போராளிகள் -துருக்கி தொடர் அகோர தாக்குதல் video...\nயாழில் ஓடி திரியும் பிராந்திய நாட்டின் முக்கிய உளவுத்துறை – முக்கிய நபர்களுடன் பேசிய என்ன ..\n« வடகொரியா எல்லையில் குவிக்க பட்டிருக்கும் அமெரிக்கா ஏவுகணைகள் ,விமானங்கள் ,- மிரள வைக்கும் ஆயுத குவியல்கள் – வீடியோ\nசுறாவுடன் சண்டை போட்டு மனைவியை காப்பாற்றிய கணவன் – பாசக்கார புருஷன் . »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும��� டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2017/11/13/1510556831", "date_download": "2018-10-15T23:28:38Z", "digest": "sha1:FEUJMVMALSLNHSZNNU2LYMEXD5E563QI", "length": 4416, "nlines": 12, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:பாரத் நெட்: இரண்டாம் கட்டப் பணி தொடக்கம்!", "raw_content": "\nதிங்கள், 13 நவ 2017\nபாரத் நெட்: இரண்டாம் கட்டப் பணி தொடக்கம்\nஇந்தியாவிலுள்ள அனைத்து கிராமப் பஞ்சாயத்துகளுக்கும் ரூ.34,000 கோடி செலவில் அதிவேக இணையதள வசதி வழங்கும் பாரத் நெட் திட்டத்தின் 2ஆம் கட்டப் பணிகள் இன்று (நவம்பர் 13) தொடங்குகின்றன.\nஇந்தியாவிலுள்ள 1.5 லட்சம் கிராமங்களுக்கான இணையச் சேவையை தற்போதுள்ள சந்தை விலையைக் காட்டிலும் 75 சதவிகித மலிவு விலையில் வழங்கும் நோக்கத்தில் ரூ.45,000 கோடி செலவில் பாரத் நெட் திட்டத்தின் முதற்கட்டப் பணிகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளது. அவை இந்த ஆண்டுடன் நிறைவு பெறவுள்ளது. இதற்காக ரூ.11,200 கோடி செலவில் 1 லட்சம் கிராமப் பஞ்சாயத்துகள் ஃபைபர் கேபிள் மூலம் இணைக்கப்படவுள்ளன. இந்நிலையில் பாரத் நெட் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளும் இன்று தொடங்குகின்றன.\nஇந்தத் திட்டத்திற்காக மத்திய அரசு ரூ.34,000 கோடியை ஒதுக்கியுள்ளது. முதற்கட்டப் பணியி���் இடம்பெறாத அஸ்ஸாம், ஹரியானா, சிக்கிம், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், ஜம்மு - காஷ்மீர் ஆகிய எட்டு மாநிலங்களில் ஃபைபர் வயர்களைப் பதிக்கும் பணிகளை பிஎஸ்என்எல் நிறுவனம் செயல்படுத்தவுள்ளது. வரும் 2019 மார்ச் மாதத்துக்குள் அனைத்துக் கிராமங்களையும் அதிவேக இணைய இணைப்புச் சேவைக்குள் கொண்டு வருவதே மத்திய அரசின் குறிக்கோளாக உள்ளது.\nபாரத்நெட் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் நிறைவு பெறும்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியானது ரூ.4.5 லட்சம் கோடி அளவுக்கு அதிகரிக்கும் என தொலைத் தொடர்புத் துறைச் செயலர் அருணா சுந்தரராஜன் தெரிவித்துள்ளார். பாரத்நெட் திட்டத்தில் இணைந்து தொலைத் தொடர்புச் சேவை வழங்க ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், ஐடியா, வோடஃபோன் நிறுவனங்கள் ஆர்வம் தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nதிங்கள், 13 நவ 2017\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2023525", "date_download": "2018-10-16T00:15:55Z", "digest": "sha1:43YLQX5UGUZTXTMFLWCGLA4IMIGIJN37", "length": 14475, "nlines": 227, "source_domain": "www.dinamalar.com", "title": "செயின்ட் ஜோசப் பள்ளி 99 சதவீதம் தேர்ச்சி| Dinamalar", "raw_content": "\nஇன்றைய விலை: பெட்ரோல் ரூ.86.10; டீசல் ரூ.80.04\nமுதல்வரின் ஆலோசனை கூட்டத்தில் காக்கிகள் கொர்....கொர்...\nமைக்ரோ சாப்ட் துணை நிறுவனர் பவுல் ஜி ஆலன் காலமானார்\nகோவா: காங். எம்.எல்.ஏ.க்கள் இருவர் பா.ஜ.வுக்கு ஓட்டம்\nநவம்பரில் மோடி - ஜி ஜிங்பிங் சந்திப்பு\n2019-ல் ரபேல் விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைப்பு: ... 2\nபரீக்கர் உடல் நிலை முன்னேற்றம்: டிஸ்சார்ஜ் எப்போது \nசெயின்ட் ஜோசப் பள்ளி 99 சதவீதம் தேர்ச்சி\nசங்கராபுரம்: சங்கராபுரம் செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலை பள்ளி பிளஸ் 2 தேர்வில் 99 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.சங்கராபுரம் செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில், 198 மாணவ, மாணவிகள் பிளஸ்2 வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர். இதில், 197 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ்2 தேர்வில் 99 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை புரிந்த மாணவர்களை, பள்ளி தாளாளர் ஜோசப் சீனிவாசன், பள்ளி முதல்வர் சாராள் சீனிவாசன் ஆகியோர் பாராட்டினர்.\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓ���் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாச��ர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2023679", "date_download": "2018-10-16T00:11:36Z", "digest": "sha1:TMLZKSNI3AXFTUTGEW6CI2635XUOEA6O", "length": 19356, "nlines": 276, "source_domain": "www.dinamalar.com", "title": "கர்நாடக அரசியல் பரபரப்பு : உச்சநீதிமன்ற உத்தரவு என்ன?| Dinamalar", "raw_content": "\nமுதல்வரின் ஆலோசனை கூட்டத்தில் காக்கிகள் கொர்....கொர்...\nமைக்ரோ சாப்ட் துணை நிறுவனர் பவுல் ஜி ஆலன் காலமானார்\nகோவா: காங். எம்.எல்.ஏ.க்கள் இருவர் பா.ஜ.வுக்கு ஓட்டம்\nநவம்பரில் மோடி - ஜி ஜிங்பிங் சந்திப்பு\n2019-ல் ரபேல் விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைப்பு: ... 2\nபரீக்கர் உடல் நிலை முன்னேற்றம்: டிஸ்சார்ஜ் எப்போது \nராகுலின் பகன் கனவு பலிக்காது: அமித்ஷா\nகர்நாடக அரசியல் பரபரப்பு : உச்சநீதிமன்ற உத்தரவு என்ன\nபுதுடில்லி: எடியூரப்பா பதவியேற்றதற்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.\nஇரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் தொடர்ந்து பிறப்பித்த உத்தரவு:\n* நாளை 4 மணிக்கு நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தி எடியூரப்பா தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்\nநம்பிக்கை ஓட்டெடுப்பில் கடைப்பிடிக்க வேண்டியவை\n* ரகசிய ஓட்டெடுப்பு இன்றி வெளிப்படையாக நடத்த வேண்டும்\n* எம்எல்ஏக்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்\n* நம்பிக்கை ஓட்டெடுப்பு முடியும் வரை நியமன எம்எல்ஏவை நியமிக்க கூடாது\n* ஓட்டெடுப்பு முடியும் வரை எடியூரப்பா எந்த கொள்கை முடிவையும் எடுக்கக்கூடாது\n* எம்எல்ஏக்கள் அனைவரும் நாளை பதவியேற்க வேண்டும்.\n* மூத்த எம்எல்ஏ ஒருவரை சபாநாயகராக நியமித்து நம்பிக்கை ஓட்டெடுப்பை நடத்த வேண்டும்.\n* கைகளை உயர்த்தி எம்எல்ஏக்கள் ஓட்டெடுப்பில் பங்கேற்கலாம் என நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்தனர்.\nRelated Tags கர்நாடக தேர்தல் 2018 உச்சநீதிமன்றம் உத்தரவு எடியூரப்பா வழக்கு காங்கிரஸ் உச்சநீதிமன்ற நீதிபதிகள் நம்பிக்கை ஓட்டெடுப்பு எடியூரப்பா பதவியேற்பு உச்சநீதிமன்றம் விசாரணை கர்நாடக அரசியல் பரபரப்பு கர்நாடகா தேர்தல்\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஎல்லோரும் ஒன்றை இங்கேய் மறந்து விட்டோம். BJP கிட்டத்தட்ட இருபத்தி ஒன்பது இடங்களில் வைப்பு தொகை பறிகொடுத்தது. அதுவும் மத்தியில் அபார ஆட்சி செய்யும் ஒரு கட்சி. இதுல வேற பில்ட்டப்... இதை மறைக்க தன இப்படி ஒரு நாடகம்.\nபச்ச புள்ளைங்க மாறி சந்தோசப்பட்டுகிறானுக, ம்ம்ம்ம், இவனுகளை எல்லாம் என்ன சொல்றது தேர்தல் முடிவுகள் வெளில வந்தப்போவும், காங்கிரசின் சதியை முறியடிச்சு சொன்ன நேரத்துல போயி முதல்வராக பதவி ஏற்ற அப்போவும் ஒரு பயலை கூட காணோம் இந்த பக்கம். ஓடியே போய்ட்டானுக. மூஞ்சி பூரா சாணியை கரைச்சு ஊதின மாறி அசிங்கம். கேவலப்பட்டு ஓடி ஒளிஞ்சிட்டானுக. இன்னிக்கு வந்து ஓ அவனை காணோம் ஓ இவனை காணோம்ன்னு சின்ன புள்ளைங்கமாரி கை கொட்டி சிரிச்சுக்கிட்டு. ஹையோ இவனுகளை எல்லாம் நெனச்சா சிரிப்பாதான் வருது. இம்பாக்ட் நான் அதற்காகத்தான் இங்க வரதே.\nஎல்லாக் கண்றாவியும் நாளை இந்நேரம் முடிஞ்சிடும். அதுக்குள்ள இங்கு சில கைப்புள்ளைகள் கொதித்தெழுந்து சுப்ரீம் கோர்ட்டை நிந்தித்து என்ன சாதிக்கப் போறாங்க..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் ��ந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/01/02/83146.html", "date_download": "2018-10-16T00:25:29Z", "digest": "sha1:KDOWYCSNBCEYG7TRLJ6TAVKB3MNXX523", "length": 21952, "nlines": 222, "source_domain": "www.thinaboomi.com", "title": "ஈரான் அரசுக்கு எதிரான கிளர்ச்சி நாடு முழுவதும் 12 பேர் பலி", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 16 அக்டோபர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு எதிரொலி: எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை\nஜமால் கொல்லப்பட்டது உறுதியானால் சவுதிக்கு கடுமையான தண்டனை: டிரம்ப்\nதகவல் சேமிப்புக் கொள்கை குறித்த விதிமுறைகளை தளர்த்த வேண்டும் - பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம்\nஈரான் அரசுக்கு எதிரான கிளர்ச்சி நாடு முழுவதும் 12 பேர் பலி\nசெவ்வாய்க்கிழமை, 2 ஜனவரி 2018 உலகம்\nடெஹரான்: ஈரான் அரசுக்கு எதிரான கிளர்ச்சி அந்த நாடு முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. இதில் இதுவரை 12 பேர் பலியாகி உள்ளனர்.\nஈரானில் வறுமை, வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருவதை தொடர்ந்து அந்த நாட்டு மக்கள் கடந்த வியாழக் கிழமை முதல் அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தலைநகர் தெஹ்ரான் உட்பட நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும் கிளர்ச்சி பரவி வருகிறது.\nஅதிபர் ரவுஹானி பதவி விலக வேண்டும். சிரியா, பாலஸ்தீனம் உள்ளிட்ட வெளிநாட்டு பிரச்சினைகள் குறித்து கவலைப் படாமல் ஈர���ன் மக்களின் நலன் குறித்து அரசு அக்கறை கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் டோரத் என்ற நகரில் கடந்த சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 2 பேர் மர்மமான முறையில் உயிரிழந்தனர். பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச்சூட்டில் அவர்கள் உயிரிழந்ததாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனை அரசு தரப்பு மறுத்துள்ளது. இதனிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை பல்வேறு நகரங்களில் நடந்த போராட்டங்களில் 10 பேர் பலியாகி இருப்பதாக அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. எனினும் அவர்கள் எவ்வாறு உயிரிழந்தார்கள் என்பது குறித்து அரசு விளக்கம் அளிக்கவில்லை.\nஉயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதால் ஈரான் முழுவதும் வன்முறை, கலவரம் பரவி வருகிறது. பல்வேறு நகரங்களில் அரசு அலுவலகங்கள், வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளன. அந்த நாட்டு உள்துறை அமைச்சர் அப்துல் ரஹ்மான் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொது சொத்துகளை சேதப்படுத்துவோர் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று எச்சரித்துள் ளார்.\nஈரானின் பல்வேறு நகரங்களில் நேற்றும் அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன. அதிபர் ஹசன் ரவுகானி கூறியபோது, ஜனநாயக நாட்டில் போராட்டங்கள் நடத்த மக்களுக்கு உரிமை உள்ளது. அதேநேரம் நாட்டின் நலன் கருதி மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nசிரியா அதிபர் ஆசாத், ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சிப் படை, பாலஸ்தீன கிளர்ச்சிப் படைகளுக்கு ஈரான் அரசு ஆதரவு அளித்து வருவதாகக் கூறப்படுகிறது. ஆட்சி, அதிகாரத்தில் மதத் தலைவர்களின் தலையீடும் உள்ளது. இவற்றையெல்லாம் கண்டித்தே மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலில் ஈடுபட��ம் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nஅ.தி.மு.க.வின் 47-ம் ஆண்டு தொடக்க விழா: வரும் 17-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு தொடர் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது\nஅ.ம.மு.க.வை, அ.தி.மு.க.வுடன் இணைக்க தினகரன் தூது விட்டார்- அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு\nபெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு எதிரொலி: எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை\nஅடுத்த மாதம் ஜி - 20 மாநாடு: பிரதமர் நரேந்திர மோடி அர்ஜெண்டினா பயணம்\nபெட்ரோல் விலை உயர்வை காரணம் காட்டி சட்டசபைக்கு சைக்கிளில் வந்த புதுவை சபாநாயகர்\nவீடியோ : Me Too சர்ச்சை சின்மயி குற்றச்சாட்டும்... வைரமுத்துவின் விளக்கமும்...\nவீடியோ : என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் முழுக்க முழுக்க பொய்யானவை: வைரமுத்து\nவீடியோ : சண்டக்கோழி-2 பட வெளியீட்டு விழாவில் நடிகர் விஷால் பேச்சு\nதிருப்பதியில் கருட சேவை : பக்தர்கள் குவிந்தனர்\nவீடியோ: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு வைக்கப்பட்டுள்ள கொலு\nநன்மைகள் பல தரும் நவராத்திரி அன்னையை சரணடைந்து அருளைப் பெறுவோம்\nஅரசு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அறிவித்த முதல்வர் எடப்பாடிக்கு இன்று பாராட்டு விழா - 42 விளையாட்டு சங்கங்கள் நடத்துகின்றன\nசுமார் 70 லட்சம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க ரு.12.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு ஆணை\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nதகவல் சேமிப்புக் கொள்கை குறித்த விதிமுறைகளை தளர்த்த வேண்டும் - பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம்\nவேறொரு ஆணை கட்டிப்பிடித்த மனைவி கூகுள் மேப் மூலம் பார்த்த கணவன் - டைவர்ஸ் கோரி விண்ணப்பம்\nபல்கேரியாவில் பெண் பத்திரிகையாளர் கொலை\n29 டெஸ்டில் 23 வெற்றி: இந்திய அணி புதிய சாதனை\nசச்சின், சேவாக், லாராவின் கலவை: பிரித்வி க்கு ரவி சாஸ்திரி புகழாரம்\nஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை: உமேஷ் யாதவ், பிரித்வி ஷா, ரிஷப் பந்த் முன்னேற்றம்\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் கடும் வீழ்ச்சி\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு பெரும் சரிவு\n90 லட்சம் பேரல் எண்ணெய் ஈரானில் இருந்து இறக்குமதி\nஇயற்கை விவசாயத்தில் உலகின் முதல் மாநிலம் - சிக்கிம் மாநிலத்துக்கு ஐ.நா. விருது அறிவிப்பு\nகாங்டாக் : இயற்கை விவசாயத்தில் முன்னோடி உலகின் முதல் மாநிலமாக திகழும் சிக்கிமுக்கு ஐ.நா. விருது அறிவித்து ...\nவங்கி மேற்கூரையில் இருந்து தவறி விழுந்த மலைப்பாம்பு - அலறியடித்து ஓடிய ஊழியர்கள்\nநேனிங்: வங்கியின் கூரையில் இருந்து சுமார் 1.5 மீ. நீளமுள்ள மலைப்பாம்பு தவறி விழுந்ததால், உரையாடலில் ஈடுபட்டிருந்த ...\nபல்கேரியாவில் பெண் பத்திரிகையாளர் கொலை\nஷோபியா : பல்கேரியாவில், பெண் பத்திரிகையாளர் விக்டோரியா மாரினோவா பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு, கொல்லப்பட்ட ...\nவேறொரு ஆணை கட்டிப்பிடித்த மனைவி கூகுள் மேப் மூலம் பார்த்த கணவன் - டைவர்ஸ் கோரி விண்ணப்பம்\nலிமா : கூகுள் மேப்பில் மனைவியை பார்த்த கணவன், அந்த பெண்ணை விவாகரத்து செய்து இருக்கிறார்.கடந்த சில நாட்களுக்கு முன்பு ...\nஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை: உமேஷ் யாதவ், பிரித்வி ஷா, ரிஷப் பந்த் முன்னேற்றம்\nதுபாய் : டெஸ்ட் போட்டியில் அசத்திய இளம் வீரர்களான பிரித்வி ஷா, ரிஷப் பந்த் ஆகியோர் பேட்ஸ்மேன் தரவரிசையில் முன்னேற்றம் ...\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ : அரசியலுக்கு வாங்க, அப்புறம் இருக்கு... நடிகர் விஜயை விமர்சித்து தமிழிசை பேட்டி\nவீடியோ : Me Too சர்ச்சை சின்மயி குற்றச்சாட்டும்... வைரமுத்துவின் விளக்கமும்...\nவீடியோ : நடிகர் சித்தார்த்துக்கு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பதிலடி\nவீடியோ : என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் முழுக்க முழுக்க பொய்யானவை: வைரமுத்து\nவீடியோ : சண்டக்கோழி-2 பட வெளியீட்டு விழாவில் நடிகர் விஷால் பேச்சு\nசெவ்வாய்க்கிழமை, 16 அக்டோபர் 2018\n1ஜமால் கொல்லப்பட்டது உறுதியானால் சவுதிக்கு கடுமையான தண்டனை: டிரம்ப்\n2வேறொரு ஆணை கட்டிப்பிடித்த மனைவி கூகுள் மேப் மூலம் பார்த்த கணவன் - டைவர்ஸ் க...\n3வங்கி மேற்கூரையில் இருந்து தவறி விழுந்த மலைப்பாம்பு - அலறியடித்து ஓடிய ஊழி...\n4ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை: உமேஷ் யாதவ், பிரித்வி ஷா, ரிஷப் பந்த் முன்னேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-10-15T23:31:18Z", "digest": "sha1:QJBNIWQQJNFTNFPJ4JMOGTAGMAF6O6VD", "length": 3788, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "உமியோடு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் உமியோடு யின் அர்த்தம்\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%B3%E0%AE%AE", "date_download": "2018-10-15T23:43:58Z", "digest": "sha1:P7MRUAGRLE4BSDYYSLKKGO6M2HY5YWVC", "length": 4450, "nlines": 78, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பள்ளம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பள்ளம் யின் அர்த்தம்\nஅருகிலிருக்கும் பிற பகுதிகளை விடத் தாழ்ந்த பகுதி; நிலத்தில் இருக்கும் அல்லது உண்டாகும் பெரிய குழி.\n‘பள்ளத்தில் வீடு இருப்பதால் மழை பெய்தவுடன் நீர் தேங்கிவிடுகிறது’\n‘எரிகல் விழுந்து ஏற்பட்ட பெரும் பள்ளம் இதுதான்’\n‘தென்னை மரம் வைப்பதற்காகப் பள்ளம் தோண்டிக்கொண்டிருக்கிறார்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-15T23:49:27Z", "digest": "sha1:DQKKWM26OKDJ2PTWVGSFQFXT7YCVMM5B", "length": 6901, "nlines": 157, "source_domain": "ta.wikipedia.org", "title": "நிகழ்படம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nநிகழ்படம் அல்லது காணொளி (வீடியோ, video) என்பது ஒளி மற்றும் ஒலிக் கோப்புகளை ஒருங்கே இணைத்துக் காட்டும் தொழில்நுட்பம் ஆகும். நிகழ்படக் கோப்புகள் பைட்டுகளிலேயே அளவிடப்படுகிறது. நிகழ்படக் கோப்பு வடிவங்கள் 3GP, MP4, WMV, AVI, FLV போன்ற பெயர்களில் வகைப்படுத்தப்படுகின்றன. திரைப்படங்களும் தொலைக்காட்சியும் நிகழ்படக் காட்சிகளையே ஒளிபரப்புகின்றன. நிகழ்படத்தை பல படிவங்களின் தொகுப்பு எனவும் கூறலாம்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஏப்ரல் 2017, 18:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/aishwarya.html", "date_download": "2018-10-15T23:17:02Z", "digest": "sha1:KFWUCDS7M6CRQ46DJYIDEVEFKJJCWVRU", "length": 13347, "nlines": 168, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹீரோயின் | Vijayakanth wants to act with Ramya now! - Tamil Filmibeat", "raw_content": "\nகுத்து பட வெற்றியால், திவ்யாஸ் பந்தனாஸ் என்ற ரம்யாவுக்கு கோலிவுட்டில் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.\nபெங்களூருக்குப் போய், புதுமுகங்களை தேடி பிடித்து நமது இயக்குனர்கள் அறிமுகப்படுத்திய வகையில் பல கதாநாயகிகள்தமிழக்குக் கிடைத்துள்ளார்கள். அவர்களில் சிலர் ஜெயித்தும் காட்டியிருக்கிறார்கள்.\nஆனால், கன்னடப் படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகைகள் யாரும் தமிழில் காலூான்றியதில்லை. அதற்கு விதிவிலக்காக ரம்யாஅமைவார் போலத் தெரிகிறது.\nஅசர வைக்கிற உயரம், கிறங்க வைக்கும் வாளிப்பான உடல்வாகு என்று ஒரு மார்க்கமாகத்தான் இருக்கிறார் ரம்யா. விரல்வித்தை நடிகர் சிம்���ுவுடன் குத்து படத்தில் இவர் குத்திய குத்தில் கோடம்பாக்கமே சொக்கிப் போயுள்ளது.\nதுணிகள்விஷயத்தில் பாகுபாடு பார்ப்பதேயில்லை என்பதால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இவரைத் தேடி வருகின்றன.\nதமிழுக்கு வரும் முன்பு, கன்னடத்தில் இவர் நடித்த அபி, எக்ஸ்கியூஸ் மீ ஆகிய படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றனஎன்பதை ஏற்கனவே தெரிவித்திருந்தோம்.\nஇரண்டு வாரங்களுக்கு முன்பு ரம்யா நடித்து வெளிவந்த ரங்கா எஸ்.எஸ்.எல்.சிஎன்ற கன்னட படமும் ஹிட்டாகி விட, இவருக்கு வாய்ப்புகள் குவிகின்றன.\nஆனாலும் அம்மணிக்கு கன்னடம் பிடிக்கவில்லையாம். தமிழில் நடிப்பதில் தான் ஆர்வம் என்கிறார். காரணம் பணம்மட்டுமல்ல..அது இவரிடம் பணம் நிறையவே இருக்கிறது. தமிழில் நடித்தால் கிடைக்கும் புகழ் காரணமாகவே கன்னடத்தைவிடதமிழையே இவர் அதிகம் விரும்பக் காரணமாம். அதனால்தான் ஐ லைக் டமில் என்கிறார் ரம்யா.\nபேட்டி எடுக்க யார் வந்தாலும், நான் கர்நாடகா முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் பேத்தி, படிப்புக்காக லண்டன் போனேன்;வீட்டு ஞாபகம் காரணமாக பாதியிலேயே படிப்பை நிறுத்தி விட்டு இந்தியா வந்து விட்டேன் என்று சொல்லி வந்தார்.\nஇவரது இந்த பேட்டி, எஸ்.எம்.கிருஷ்ணாவை எரிச்சல்படுத்தியிருக்கிறதாம். தூரத்துச் சொந்தம் என்பதற்காக அநாவசியமாக என்பெயரை இழுக்க வேண்டாம் என்று எச்சரித்திருக்கிறாராம். இப்போது அந்த விஷயம் பற்றி ரம்யா கப்சிப்.\nதமிழில் இப்போது இயக்குனர் கஸ்தூரிராஜாவின் இயக்கத்தில் யாரடி நீ மோகினி என்ற படத்திலும், சிம்புவின் அடுத்த படத்தில்நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கிடையே ரம்யாவின் ஸ்டில்ஸை பத்திரிக்கைகளில் பார்த்து விட்டு, அடுத்த படத்தில்தனக்கு ஜோடி இவர்தான் என்று விஜயகாந்த் முடிவெடுத்து விட்டாராம்.\nவரவர கேப்டனின், ஜொள்ளுக்கு அளவில்லாமல் போய் விட்டது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெ���ியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅஜித்தை மகன் சஞ்சய் பாராட்டிய விவகாரம்.. விஜய் தரப்பில் விளக்கம்\n வெளியிட்ட புதிய வீடியோவால் குழம்பும் நெட்டிசன்ஸ்\nநயன்தாராவை விடாமல் துரத்தும் யோகிபாபு\nவைரமுத்துக்கு உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள வேண்டும் - சின்மயி- வீடியோ\nசண்டக்கோழி 2 படத்தின் பலமே, வரலக்ஷ்மி, கீர்த்தி சுரேஷ் தான் விஷால்- வீடியோ\nசண்டக்கோழி 2 பிரஸ் மீட்டில் கிழிய விட்ட லிங்குசாமி-வீடியோ\n17 வயது நடிகைக்கு நடந்த கொடுமையை அம்பலப்படுத்திய ரேவதி மீது புகார்-வீடியோ\nநாட்டாமை பட நடிகை ராணி சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் பாலியல் புகார்- வீடியோ\nஏர்போர்ட்டில் கமல் தேவர்மகன் 2 , சின்மயி பற்றி பரபரப்பு பேட்டி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cyrilalex.com/?p=191", "date_download": "2018-10-15T23:45:29Z", "digest": "sha1:G5F7FGJPNTJZVEUCL2GJ6MDZ2PIU4G74", "length": 10289, "nlines": 105, "source_domain": "cyrilalex.com", "title": "கில்லி 365", "raw_content": "\nதமிழ் கிறித்தவர்களும் ஜாதி அமைப்பும் -II\nஹிட்லர் காலத்தில் சார்லி சாப்ளின் தில்\nஇ.இ.ஆ முதல் பரிசு எனக்கே எனக்கே\nஅலையிலிருந்து கடலை அறிதல் – துறைவன்\nஐரோப்பியர்கள் இந்தியாவைத் திருடியதன் வரலாறு\nஒரு வேலியும் இரு பாதைகளும்\nஅறிவியலும் மதமும் – கிறீத்துவத்தை முன்வைத்து\nமாபெரும் உப்பு வேலியும் மகத்தான பயணியும்\nபேராலயம் – ஆங்கிலத்தில்: ரேமன்ட் கார்வெர் (Cathedral – by Raymond Carver)\nSelect Category சட்டம் சதாம் சந்திப்பு சமூகம் சற்றுமுன் சினிமா சிறுகதை சிகாகோ செய்தி செய்தி விமர்சனம் டி.வி தன்னம்பிக்கை தமிழ் தமிழோவியம் திண்ணை திரை விமர்சனம் தகவல் தொழில் நுட்பம் தேன் தேன்200 தேன்கூடு நடனம் நட்சத்திரம் நல்லவர் நிகழ்வு நகைச்சுவை நையாண்டி பதிவர்வட்டம் பனிக்காலம் பயணம் பாடல் பொது புதுமை புஷ் புகைப்படம் பூங்கா போட்டி மதம் மொழிபெயர்ப்பு முட்டம் மீன் ஜப்பான் வலைப்பதிவுகள் வியாபாரம் விளையாட்டு வகைப்படுத்தாதவை ஆன்மீகம் ஆளுமை இசை இணையம் இந்தியா இந்துமதம் இயற்கை இயேசு இலக்கியம் க.த.வி கடவுள��� கட்டுரை கதை கன்னியாகுமரி கலாய்த்தல் காதல் கிறீத்துவம் கவிதை குரல் பதிவு குறள் குறும்படம் கேலிசித்திரம் கேள்வி பதில் அஞ்சலி அனுபவம் அமெரிக்கா அறிவிப்பு அறிவியல் அறிவுப்பு அலசல் உணவு உதவி உலகம்\nMuthukrishnan on ஆங்கிலம் கற்க புதிய வலைப்பதிவு\nchithra on எனக்குப் பிடித்த சில பக்திப்பாடல்கள்\nPk Real Raj on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nRev.Selladoss on ஒரு கிறிஸ்துமஸ் கதை\nப.ஜெய பிரகாஷ் on நிருபர் ஆகலாம் வாங்க\nA. Lakshmanalal on மாபெரும் உப்பு வேலியும் மகத்தான பயணியும்\nManikandan on பார்த்த ஞாபகம் இல்லையோ பாகம் – 9\nPaventhan on உலகின் உப்பு\nAnonymous on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nmuthu on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nJanuary 9th, 2007 | வகைகள்: பதிவர்வட்டம், பொது, வலைப்பதிவுகள், இணையம், கட்டுரை | 2 மறுமொழிகள் »\nகில்லி துவங்கி வருடம் ஒன்றாகிறதாம். (ஒன்றுதான\nகில்லி அருமையான முயற்சி. புதுமையானதும்கூட. கில்லியின் பரிந்துரைகள் பல சுவாரஸ்யமானவை.\nஇப்பெல்லாம் சீரியசா ஒரு பதிவப் போட்டா கில்லி பரிந்துரைக்குமான்னு யோசிப்பேன். பின்னூட்டங்களை விடவும் கில்லி பரிந்துரையோ பூங்காவில் தேர்ந்தெடுப்போ பெரிய பரிசாய் எண்ணப்படும் என்றே நினைக்கிறேன்.\nபரிந்துரைகளின் எண்ணிக்கைகள் வரவர குறைந்து போகிறதோ என எண்ணத் தோன்றுகிறது. இதை சரி செய்தால் மேலும் எங்காளால் பலன் பெறமுடியும்.\nஇன்னுமொரு குழு வலைப்பதிவுக்கு நேரடி சம்பந்தமில்லாததாயினும் தனது 5 வருட சேவையை பெருமிதத்துடன் நிறைவு செய்திருக்கிறது. தமிழோவியம் ஐந்து வருடம் இணையத்தில் சேவை புரிந்துள்ளது என்பதை நம்பவே முடியவில்லை. வாழ்த்துக்கள்.\nதமிழோவியம் பல பதிவர்களுக்கும் பதிவுகளைத் தாண்டி எழுத வாய்ப்பளித்துள்ளது. இதில் நானும் ஒருவன் என்பதில் பெருமையும் மகிழ்ச்சியும்.\nகில்லி போன்றதொரு சேவையை பதிவர்களே தங்களுக்காக செய்துகொள்ளும் வசதி தேன்கூட்டின் பெட்டகத்தில் உள்ளது. இது வந்த புதிதில் பலரும் ஆர்வமாய் பயன்படுத்துவார்கள் என நினைத்தேன். பெட்டகத்தை ஒரு பரிந்துரை தளமாகவே பயன்படுத்த இயலும் என்பதையும் பெட்டகம் பற்றிய என் பதிவில் சொல்லியிருந்தேன். பதிவுகளில் நடக்கும் சண்டைகளை கவனிக்கும் அளவுக்கு நாம் புதிய முயற்சிகளை வரவேற்காமல் விட்டுவிடுகிறோமோ என வருத்தமே மிஞ்சுகிறது.\nஉங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.\nPrint This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப\nRSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....\n2 மறுமொழிகள் to “கில்லி 365”\nநீங்க சொன்ன பிறகு தான் “கில்லி” பற்றி தெரிந்துகொண்டேன்.நன்றி\nஇன்னும் அதில் முழுகவில்லை,அதன் பிறகு தான் அதன் வீச்சைப்பற்றி கருத்து சொல்லமுடியும்.\n//நீங்க சொன்ன பிறகு தான் “கில்லி” பற்றி தெரிந்துகொண்டேன்//\n ம்ம்ம் ஏதோ நம்மால ஆன விளம்ப்பரம்\nஇயேசு சொன்ன கதைகள் – 1 »\n© 2007 www.cyrilalex.com | WordPressஆல் இயக்கப்படுகிறது | வார்ப்புரு வடிவமைப்பு:Bob | வார்ப்புரு மீள் வடிவமைப்பு: சிறில் அலெக்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/11507", "date_download": "2018-10-16T00:40:03Z", "digest": "sha1:JYL4F5PUPT6VXY57KPOZBAW7H7HUXC34", "length": 9733, "nlines": 60, "source_domain": "globalrecordings.net", "title": "Kanembu: Mando மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Kanembu: Mando\nGRN மொழியின் எண்: 11507\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Kanembu: Mando\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nவேதாகம தொடர்பு கதைகளும் சுவிசேஷ நற்செய்திகளின் தொகுப்பு.இவைகள் இரட்சிப்பின் விளக்கம் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் விளக்குகிறது. Previously titled 'Words of Life 3'. (A34540).\nஉயிருள்ள வார்த்தைகள் 1 (in Kanembou)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A08750).\nஉயிருள்ள வார்த்தைகள் 2 (in Kanembou)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A08751).\nKanembu: Mando க்கான மாற்றுப் பெயர்கள்\nKanembu: Mando எங்கே பேசப்படுகின்றது\nKanembu: Mando க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Kanembu: Mando\nKanembu: Mando பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பண���புரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2015/10/paruppu-urundai-kuzhambu-in-tamil/", "date_download": "2018-10-15T23:32:21Z", "digest": "sha1:MJSAH7M6WGRTTTIP2RCJDR3BXEHE5FEU", "length": 9789, "nlines": 170, "source_domain": "pattivaithiyam.net", "title": "பருப்பு உருண்டைக் குழம்பு|paruppu urundai kuzhambu in tamil |", "raw_content": "\nதுவரம் பருப்பு – 1/2 கப்\nபச்சை அரிசி – 1 டீஸ்பூன்\nபுளி – சிறிய எலுமிச்சம்பழ அளவு\nசாம்பார் வெங்காயம் – 3\nபெரிய வெங்காயம் – பாதி\nதேங்காய் துருவல் – 1/4 கப்\nசாம்பார் பொடி – 1 டேபிள்ஸ்பூன் (நிறைய)\nமஞ்சள் பொடி – 1/2 டீஸ்பூன்\nநல்லெண்ணை – 2 டீஸ்பூன்\nகடுகு – 1/2 டீஸ்பூன்\nகறிவெப்பிலை – ஒரு கொத்து\nதுவரம் பருப்பு, அரிசி இரண்டையும் 2 மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் தண்ணீரை நன்றாக வடி கட்டி விட்டு மிக்ஸியில் போட்டு சற்று ஒன்றுக்கு பாதியாக அரைத்துக் கொள்ளவும்.\nஅத்துடன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய்த்துருவல், ஒரு டீஸ்பூன் சாம்பார் பொடி, சிறிது மஞ்சள்தூள், உப்பு, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்துமல்லி சேர்த்து பிசைந்து, சிறு எலுமிச்சம்பழ அளவு உருண்டைகளாக உருட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.\nஉப்பு, புளி இரண்டையும் ஊறவைத்து, தண்ணீர் சேர்த்து கரைத்து மூன்று கப் அளவிற்கு எடுத்துக் கொள்ளவும்.\nஅதில் சாம்பார் பொடி, மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்க விடவும். கொதித்தவுடன், அடுப்பை சிறு தீயில் வைத்துக் கொண்டு, இரண்டு அல்லது மூன்று பருப்பு உருண்டைகளை குழம்பில் போடவும். குழம்பு மீண்டும் கொதிக்கும் பொழுது மேலும் இரண்டு உருண்டைகளை போடவும். இப்படியே எல்லா உருண்டைகளையும் போட்டு முடித்தவுடன், ஒரு கரண்டியால், உருண்டைகளை லேசாக திருப்பி விடவும். குழம்பு மீண்டும் கொதித்ததும், தேங்காயை அரைத்து குழம்பில் விட்டு கொதிக்க விடவும்.\nகடுகு தாளித்து, அத்துடன் பொடியாக நறுக்கிய சாம்பார் வெங்காயம், கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கி குழம்பில் கொட்டவும்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநீரிழிவு நோயை அ��ியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி...\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\nநீங்கள் ஒரே இரவில் உலக அழகியோ (அ) உலக அழகனை போல மாற வேண்டுமா..\nஇன்று குருபெயர்ச்சி ஆரம்பம்: 12 ராசிகளில் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்துடன் பணமழை கொட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2790&sid=a61e220a9f7cc9757cc319dd8e9ab284", "date_download": "2018-10-16T00:31:01Z", "digest": "sha1:NHWM2JON22LJURAT4XEJEA26P3V4WBP5", "length": 41040, "nlines": 348, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅறிவை விரிவாக்கும் அருங்காட்சியகங்கள் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்த���கள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஅரிய பெரிய காலத்தால் அழிந்து விட்டனவற்றை நம் கண்முன்னே ஒரு காட்சியாக நிறுத்தி அந்தக் காலகட்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்வதில் அருங்காட்சியகங்கள் முன்னிற்கின்றன.ராயிட் சகோதரர்கள் பாவித்த முதல் விமானத்தின் எஞ்சிய பாகங்களாக இருக்கட்டும் அல்லது கால வெள்ள ஓட்டத்தில் அழிந்து விட்ட டைனோசர்களின் எச்சங்களாக இருக்கட்டும் அல்லது இரண்டாம் உலக மகா யுத்தத்தில் வெடிக்காத குண்டாக இருக்கட்டும் அல்லது எகிப்திய மம்மிகளாக இருக்கட்டும் நமக்கு சுவையாக பாடம் சொல்லித் தருபவைதான் இந்த அருங்காட்சியகங்கள்.\nஅம்மா தினம் , காதலர் தினம் போல இன்று உலக அருங்காட்சியகங்கள் (மே 18) என்பது சுவை சேர்க்கும் விடயம் .\nசரித்திரம் என்பது தரித்திரம் என்று இந்தப் பாடத்தை ஆண்டு வாரியாக , திகதி வாரியாக படிக்கத் திணறிய மாணவர்கள் சொல்லிக் கொள்வதுண்டு .\nஇந்தச் சரித்திரத்தைக் கற்கும்போது அட இப்படி இப்படி எல்லாம் செய்தா இப்படி வந்தோம் என்ற வியப்பே மேலிடும் .\nஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தும்போது, ஒரு விஞ்ஞானி எவ்வளவு ஆனந்தம் அடைகிறார் என்பதை படம் பிடித்து காட்ட வரலாற்றில் ஒரு சுவாரசியமான சம்பவம் உண்டு. சுமார் 2,200 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவம், அது. ஒரு குறிப்பிட்ட பிரச்சினையைபற்றி எந்த நேரமும் சிந்தித்துக்கொண்டிருந்தார், அந்த விஞ்ஞானி.\nஅந்த சிந்தனையோடு ஒருமுறை குளித்துக்கொண்டிருந்தபோது, அவர் தேடிய விடை கிடைத்தது. ஆனந்த பெருக்கில் அவர் என்ன செய்தார் தெரியுமாதாம் ஆடையின்றி இருக்கிறோம் என்பதையும் மறந��து, குளித்துக்கொண்டிருந்த அதே நிலையில் கிரேக்கத்து தெருக்களில்,”யுரேக்கா யுரேக்கா” என்று மகிழ்ச்சியுடன் கூச்சலிட்டு ஓடினார். “யுரேக்கா” என்றால் கிரேக்க மொழியில் “கண்டுபிடித்துவிட்டேன்” என்று பொருள்.\n“ஞானம், மானத்தைவிட பெரியது” என்று எண்ணியபடி, அவ்வாறு ஓடிய அவர்தான் பொருள்களின் “டென்ஸிட்டி”, அதாவது “அடர்த்தி” பற்றியும் நெம்புகோல் தத்துவத்தையும் அறிந்து சொன்ன கிரேக்க விஞ்ஞானி ,ஆர்க்கிமிடிஸ். கிரேக்கத்தின் சிசிலி என்ற பகுதியில் சிரகூஸ் நகரில் கி.மி 287 -ம் ஆண்டு பிறந்தார், ஆர்க்கிமிடிஸ்..\nஇது சரித்திரம் . இப்படியானவர்கள் கண்டுபிடுப்புகளால்தான் இன்று உலகம் அசுர வேகத்தில் வளர்ந்து நிற்கின்றது . இந்த அருங்காட்சியகங்கள். ஒரு சரித்திரமாக இவர்களை இவர்கள் முதன்மை கண்டுபிடுப்புகளை நம் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார்கள் .\nஇது பழசு என்று நாம் ஒதுக்கி விட முடியுமா பழையது ஒன்றில் இருந்துதானே புதியது முளைக்கிறது . அம்மா பழையவள் . அவள் பெற்றுக் கொடுக்கும் குழந்தை புதியது . அதற்காக அம்மாவை பழையவள் என்று ஒதுக்கி விட முடியுமா \nஉலக நாடுகள் எங்கும் பல அருங்காட்சியகங்கள். இருக்கின்றன . 120 உலக நாடுகளில் சுமாராக 30,000 அருங்காட்சியகங்கள் இருப்பதாகக் கணிப்பிடுகிறார்கள் இதில் முதல் ஐந்து என்ற தெரிவில் பின்வரும் அருங்காட்சியகங்கள். அடங்குகின்றன .\nமுதல் இடத்தில் நிற்பது லோவ்ரே என்னும் பெயரைக் கொண்ட பாரிஸ் நகர அருங்காட்சியகம். இங்கு வருடாவருடம் 8,500,000 பார்வையாளர்கள் வந்து போலும் அளவிற்கு, அளவில் பிரமாண்டமானதாயும் பல அரிய ஓவியங்களுடனும் உலகப் புகழ்பெற்ற ஒன்றாகத் திகழ்கின்றது . டா வின்சி கோட் என்ற பெயரில் நாவலாகவும் திரைப்படமாகவும் வெளிவந்து உலகை உலுப்பிய கதை இந்த அருங்காட்சியகத்தை பின்புலமாகக் கொண்டது என்பதைக் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும் .மோனோ லிசா உட்பட பல உலகப்புகழ் கொண்ட ஓவியங்கள் இங்கிருப்பது இதன் தனிச்சிறப்பு. ஆதி காலத்திலிருந்து 21ம் நூற்றாண்டு காலத்திற்கு உட்பட்ட 38,000 பொருட்கள் இங்கு பார்வைக்கு விடப்பட்டுள்ளன .\nஇரண்டாவது இடத்தைப் பிடிப்பது அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் விண்வெளிப் பயணங்கள் பற்றிய கதை சொல்லும் இந்த இடத்திற்கு 8,300,000 பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் . விமானப�� பயணச் சரித்திரங்களில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இது ஒரு அரு விருந்து . சந்திரனில் எடுத்த கல்லும் இங்கே இருக்கிறது . நீங்கள் தொட்டுப் பார்க்க அனுமதி உண்டு\nவருடம் ஒன்றிற்கு 6,800,000 பார்வையாளர்களை சுண்டி இழுக்கும் தேசீய சரித்திர அருங்காட்சியகமும் வாஷிங்டன் நகரில்தான் இருக்கின்றது . 126மில்லியன் பொருட்களை பார்வைக்கு விட்டுள்ள இதன் பிரமாண்டம் உங்களுக்கு நன்றாகவே புரிந்திருக்கும் ..\nநான்காவது இடத்தில் நிற்பது இலண்டன் மாநகரில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகம்.\nஇதை ஒன்றுக்கு நான்கு தடவைகள் நேரில் பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்ததால் இதைப்பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம் . அந்த அளவுக்கு அறிவுக்கு தீனி போடும் விடயங்கள் விரிகின்றன. பிரமிப்பில் ஆழ்த்துகின்றன . ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல என்பதுபோல் இந்த அருங்காட்சியகத்தை முழுமையாகப் பார்த்து ரசிக்க குறைந்த பட்சம் ஐந்து தடவைகளாவது போய்வர வேண்டும் . 5,842,138 பார்வையாளர்கள் வருடாவருடம் வந்து போகின்றார்கள் என்கின்றன கணிப்புகள் . எந்த நுழைவுக் கட்டணமும் இல்லாமல் இலவசமாகப் போய் வரலாம் என்பது இதன் தனிச்சிறப்பு. இது மட்டுமல்ல இங்குள்ள அனைத்து அருங்காட்சியகங்களுக்கும் அனுமதி இலவசம் . அரசு ஓர் அற்புதமான சலுகையைத் தந்துள்ளது .\nஉலகின் முதல் பொதுஜன அருங்காட்சியகமாக இந்த அருங்காட்சியகம் 1753இல் ஆரம்பிக்கப்படுள்ளது. வருடத்திற்கு 5000என்றிருந்த பார்வையாளர்கள் தொகை இன்று பல மில்லியங்கலித் தொட்டு விட்டது . புதிது புதிதாக பலவற்றைச் சேர்க்கும் இவர்கள் பல கண்காட்சிகளை நடாத்துவதோடு பல ஆய்வுகளையும் நடாத்தி வருகின்றார்கள் . இங்கே சுமாராக 8 மில்லியன் பொருட்கள் வரையில் இருக்கின்றன .\nமனித சரித்திரம் , கலை, கலாச்சாரம் என்பவற்றை அடிப்படையாக வைத்தே இந்த அருங்காட்சியகம் எழுப்பப்பட்டுள்ளது .\nஐந்தாவதில் வருவது நியூ யோர்க் நகரின் ஓவிய அருங்காட்சியகம். 5,216,988 வரையிலான பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் .\nநம் அறிவை வளர்க்கும் இந்த அருங்காட்சியகங்களை இனியும் நாம் அலட்சியப்படுத்தலாமா\nஇன்றே செல்வோம் நன்றே கற்போம்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிற���ொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேர���்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணி��ம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvinews.com/2018/05/blog-post_11.html", "date_download": "2018-10-15T22:58:38Z", "digest": "sha1:XC32IJ2LOLJO5FQ5F7UTOZ7YY76S3V4Q", "length": 9677, "nlines": 101, "source_domain": "www.kalvinews.com", "title": "தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் மேலாளர், உதவி மேலாளர் வேலை! - Kalvinews கல்விநியூஸ்", "raw_content": "\nதமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் மேலாளர், உதவி மேலாளர் வேலை\nதமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் (TMB) நிரப்பப்பட உள்ள தலைமை மேலாளர், உதவி மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் அனுபவமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nவயது வரம்பு: 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nபணி: உதவி பொது மேலாளர்\nதகுதி: மேலாண்மை, வணிகவியல், கணினி அறிவியல், ஐடி போன்ற ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று பொது மற்றும் தனியார் நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், உதவி மேலாளர், உதவி பொது மேலாளர் நிலையில் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nவயது வரம்பு: 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 19.05.2018\nமேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு, அனுபவம், தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய https://www.tmbnet.in/tmb_careers/doc/ADV_ADC20181901.pdf லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்\nஇன்னும் ஒரு வாரத்திற்குள் ஆசிரியர் தகுதி தேர்வு\nTerm2- Over All TLM Collections : 1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கான இ���ண்டாம் பருவத்ததிற்கான அனைத்து கற்றல்-கற்பித்தல் துணைக்கருவிகள்\nC மற்றும் D கிரேடு மாணவருக்குத் தன்னம்பிக்கை தர ஆசிரியரின் சூப்பர் ஐடியா\nTET - ஆசிரியர் தகுதித்தேர்வு முறையில் மாற்றம் : புதிய பாடத்திட்டப்படி தேர்வு நடத்த TRB முடிவு\nவேலூர் மாவட்டத்தில் 13.10.2018 (சனிக்கிழமை) அனைத்து பள்ளிகளும் வேலை நாளாக செயல்படும்\n82 ஆயிரம் ஆசிரியர்கள் TRB மூலம் தேர்வு - பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தற்போது இல்லை - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nஆசிரியர்கள் திருத்திய காலாண்டு தேர்வு விடைத்தாள்கள் மறுஆய்வு: கல்வித்துறை முடிவால் ஆசிரியர்கள் கலக்கம்\nFlash News : தொடக்கக்கல்வி- ABL மற்றும் SALM அரசாணையில் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு G.O - 200 Dated -26.09.2018\nஉயர்க்கல்வி படிக்க ,வேலைவாய்ப்பு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு விண்ணப்பிக்கும் போது கெசட்டட் ஆபீசர் கையெழுத்து தேவை இல்லை: தமிழக அரசு உத்தரவு\nமாணவ, மாணவிகள் உயர் படிப்புக்கு மற்றும் மத்திய, மாநில அரசு வேலைக்கு விண்ணப்பிக்கும்போது சான்றிதழில் கெசட்டட் ஆபீசர் (அரசு உயர் பதவியில் இருக...\nஇன்னும் ஒரு வாரத்திற்குள் ஆசிரியர் தகுதி தேர்வு\nTerm2- Over All TLM Collections : 1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கான இரண்டாம் பருவத்ததிற்கான அனைத்து கற்றல்-கற்பித்தல் துணைக்கருவிகள்\nC மற்றும் D கிரேடு மாணவருக்குத் தன்னம்பிக்கை தர ஆசிரியரின் சூப்பர் ஐடியா\nTET - ஆசிரியர் தகுதித்தேர்வு முறையில் மாற்றம் : புதிய பாடத்திட்டப்படி தேர்வு நடத்த TRB முடிவு\nவேலூர் மாவட்டத்தில் 13.10.2018 (சனிக்கிழமை) அனைத்து பள்ளிகளும் வேலை நாளாக செயல்படும்\n82 ஆயிரம் ஆசிரியர்கள் TRB மூலம் தேர்வு - பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தற்போது இல்லை - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nஆசிரியர்கள் திருத்திய காலாண்டு தேர்வு விடைத்தாள்கள் மறுஆய்வு: கல்வித்துறை முடிவால் ஆசிரியர்கள் கலக்கம்\nFlash News : தொடக்கக்கல்வி- ABL மற்றும் SALM அரசாணையில் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு G.O - 200 Dated -26.09.2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2016/11/blog-post_822.html", "date_download": "2018-10-16T00:02:17Z", "digest": "sha1:BLIV4LLHCBJNUMNLTX27PL7LDPQTTZR3", "length": 50049, "nlines": 191, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "தயா கமகேயை நீக்குக - ஹரீஸ் போர்க்கொடி ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதயா கமகேயை நீக்குக - ஹரீஸ் போர்க்கொடி\nஅம்­பாறை மாவட்­டத்தில் சிறு­பான்மை தமிழ், முஸ்லிம் மக்­களின் நேச சக்­தி­யா­கவும், இன­வா­த­மற்ற அர­சியல் தலை­மை­யா­கவும் தன்னைக் காட்டிக் கொண்ட அமைச்சர் தயா கமகே மாணிக்­க­மடு புத்தர் சிலை நிறு­வப்­பட்ட விவ­கா­ரத்­துடன் சிறு­பான்மை மக்­களின் நம்­பிக்­கையை இழந்­து­விட்டார்\nஎனவே மாவட்ட ஒருங்­கி­ணைப்புக் குழுத் தலைமைப் பத­வி­யி­லி­ருந்து நீக்­கப்­பட வேண்டும் என விளை­யாட்­டுத்­துறை பிரதி அமைச்­சரும் முஸ்லிம் காங்­கிரஸ் பிர­தித்த தலை­வ­ரு­மான சட்­டத்­த­ரணி எச்.எம்.எம். ஹரீஸ் வலி­யு­றுத்­தினார். கல்­மு­னை­யி­லுள்ள அவ­ரது அலு­வ­ல­கத்தில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பொன்­றின்­போது மாணிக்­க­மடு மாயக்­கல்லி மலையில் அத்­து­மீறி புத்தர் சிலை நிறு­வப்­பட்­டுள்­ளமை தொடர்­பிலும், இதன் பின்­ன­ணியில் இருந்­த­தாக கூறப்­படும் ஆரம்ப கைத்­தொழில் அமைச்­சரும், அம்­பாறை மாவட்ட ஒருங்­கி­ணைப்புக் குழுத் தலை­வ­ரு­மான தயா­க­மகே இந்த விடயம் தொடர்பில் வெளி­யிட்­டுள்ள கருத்து குறித்தும் கேள்வி எழுப்­பப்­பட்­ட­போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார். பிரதி அமைச்சர் சட்­டத்­த­ரணி ஹரீஸ் மேலும் கருத்து வெளி­யி­டு­கையில்,\nஇன்­றைய நல்­லாட்சி அரசு மத, கலா­சார உரி­மைகள் மற்றும் பாரம்­ப­ரிய பிர­தே­சங்­களை மதித்து இனங்­க­ளுக்­கி­டையே நல்­லி­ணக்­கத்தைக் கட்­டி­யெ­ழுப்பும் பாதையில் பய­ணித்து வரு­கின்­றது.\nஎனினும் பௌத்த மக்­களே வாழாத அம்­பாறை மாவட்­டத்தின் இறக்­காமம் பிர­தேச செய­லகப் பிரி­வி­லுள்ள மாணிக்க மடு தமிழ் கிராம மாயக்­கல்லி மலையில் புத்தர் சிலை நிறு­வப்­பட்ட விவ­காரம் சமூ­கங்­க­ளுக்­கி­டையே விரி­சலை ஏற்­ப­டுத்தி அரசின் நன்­னோக்கை சித­ற­டிக்கும் வகையில் அமைந்­துள்­ளது.\nஅதிலும் நல்­லாட்சி அரசின் அமைச்சர் ஒரு­வரே இச்­சிலை நிறு­வுதல் விவ­கா­ரத்தை கையி­லெ­டுத்­தி­ருப்­பது அதிர்ச்­சி­யையும் வேத­னை­யையும் தரு­வ­தாக அமைந்­துள்­ளது.\nஅம்­பாறை மாவட்­டத்தின் இன சௌஜன்­யத்­துடன் வாழ்ந்­து­வரும் சிங்­கள, தமிழ், முஸ்லிம் மக்­க­ளி­டையே பாரிய பிள­வையும், மனக்­க­சப்­பையும் ஏற்­ப­டுத்தும் இத்­த­கைய ��ெயலில் அவர் இறங்­கி­யி­ருப்­பது கண்­டிக்­கத்­தக்க விட­ய­மாகும்.\nதயா­க­மகே கடந்த பொதுத் தேர்­த­லின்­போது தன்னை இன­வா­த­மற்ற, சிறு­பான்மை தமிழ், முஸ்லிம் மக்­களின் நேச சக்­தி­யாகக் காட்­டிக்­கொண்டு வாக்கு வேட்­டைக்­காக ஆலா­வாய்ப்­ப­றந்து திரிந்­தவர்.\nஇவர் மீது நம்­பிக்கை கொண்ட முப்­ப­தா­யி­ரத்­துக்கு மேற்­பட்ட சிறு­பான்மை மக்கள் வாக்­க­ளித்­தி­ருந்­தனர். மூவின மக்­க­ளி­டை­யேயும் ஓர் உறவுப் பால­மா­கவே அமைச்சர் தயா­க­ம­கேவை அம்­பாறை மாவட்ட மக்கள் கரு­தினர்.\nஇவ்­வாறு நம்­பிக்கை கொண்ட மக்­க­ளுக்கு இன்று பேர­தி­ர்ச்சியும், அச்­சமும் ஏற்­பட்டு கொண்­டி­ருந்த நம்­பிக்கை தவிடு பொடி­யா­கி­யுள்­ளது.\nஅம்­பாறை மாவட்ட ஒருங்­கி­ணைப்புக் குழுக் கூட்டம், அம்­பாறை கச்­சேரி கேட்போர் கூடத்தில் சில தினங்­க­ளுக்கு முன்னர் நடை­பெற்­ற­போது ஓருங்­கி­ணைப்புக் குழுவின் தலை­வ­ரான அமைச்சர் தயா­க­மகே, “இந்த நாட்டில் புத்தர் சிலைகள் வைப்­பதை எவ­ராலும் தடுக்க முடி­யாது. புத்தர் சிலை வைப்­பது நல்­லாட்­சியைப் பாதிக்­கு­மென்று எவ­ரா­வது கரு­தினால், எனது அமைச்சுப் பத­வியைக் கூடத் துறக்க நான் தயா­ரா­க­வுள்ளேன்” எனக் கூறி­யுள்ளார்.\nதீக­வாபி விகா­ரைக்குச் சொந்­த­மான காணிகள் சுற்­றி­வர சுமார் 12000 ஏக்கர் இருப்­ப­தா­கவும், தீக­வா­பியின் வர­லாறு பற்றிக் கூறும் புரா­தன நூலில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­கவும் குறிப்­பிட்­டுள்ளார்.\nஇதனை அவ­தா­னிக்­கின்­ற­போது கல்­முனை முதல் பொத்­துவில் வரை­யுள்ள காணிகள் தீக­வாபி விகா­ரைக்கே சொந்­த­மா­கின்­றன என்றும் தயா கமகே தெரி­வித்­துள்ளார்.\nஅமைச்­ச­ரது இத்­த­கைய கூற்­றுக்­களும், செயற்­பாடும் அவ­ரது முகத்­தி­ரையைக் கிழித்து உண்­மை­யான சுய­ரூ­பத்தை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளது. இதன் மூலம் சிறு­பான்மை மக்­களின் நம்­பிக்­கையை அவர் இன்று இழந்­துள்ளார்.\nஅதே­வேளை முஸ்லிம் அர­சியல் பிர­தி­நி­தி­க­ளா­கிய எம்­மையும் அவ­ரைப்­போன்று தீவிர கடும்­போக்­கா­ளர்­க­ளாக மாற்றும் சூழ­லையும் அவர் உரு­வாக்­கி­யுள்ளார். ஆனாலும் நாட்டின் சூழல், முஸ்லிம் சமூ­கத்தின் பாது­காப்பு, எதிர்கால நலன் கருதி நிதானமாக செயற்படவேண்டிய கட்டாயத்தில் நாமுள்ளோம்.\nஇந்த நிலையில் சிறுபான்மை மக்களின் நம்பிக்கையை இழந்துள்ள அ��ைச்சர் தயாகமகே பதவி வகிக்கும் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பதவியிலிருந்து நீக்குவதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆவன செய்யவேண்டும்.\nநல்லாட்சியின் சகல சமூகங்களுக்கும் சமத்துவம், நல்லிணக்கமெனும் கருப்பொருள் உறுதிப்படுத்தப்பட வழிவகுக்கப்பட வேண்டும் என அவர் கூறினார்.\nபோர்க்கொடி எங்க வீட்டுக்குள்ள இருந்தா பாராளுமன்றில் போய் பேசுங்க ஹன்சாட்டில்.\nசிலையை எந்த கொம்பனாலும் அகற்ற முடியாது என்று மன்சூர் தானே முதலில் சொன்னாரு. ஆப்புறம்தானே தயா கூடடம் நடந்தது.\nமகிந்தாவோட இருக்கும்போது ரணிலை பத்தி இப்படித்தான் மோசமா டீவில ஒருநாள் பேசினீங்க என்று ஜாபகம்....\nஆனால் இன்று அதே ரணிலோட அமைச்சு பதவியுடன் இருக்கீங்க சார்.\nயாரு யாருக்கு நடவடிக்கை எடுக்குற\n\" என்னமோ செய்துகிட்டு இருந்தானாம் வந்த பஸ் போய்ட்டாம், எழும்பி பார்த்தானாம் (அப்பாதையால் கடைசியாக வருகின்ற) லொறியும் போய்ட்டாம்.\" என்கிற கதை மாதிரித்தான் இருக்கு நம்முட தும்பிர கதை.\nபோன பஸ்சிக்கு பின்னால் கைகாட்டியே ஒண்டும் ஆகிறதில்லை.\nஆனால் இந்த எம்பி அந்த பஸ்சிக்கு பின்னால் போன லொறிக்கி கைகாட்டப்போறாராம்.\nநீங்கள் கல்முனையில் பேசுவதை விட பாராளுமன்றதில் பேசுங்கள்\nமாற்றத்தை விரும்பும் சமூகம் says:\nஇந்த நாலு சுவருக்குல் இரண்டு மூன்று மைக் முன்னால் அறிக்கை விடுவதால் யாரை முட்டாளாக்க முயற்சிக்கிறார். அரசை விட்டு வெளியே வரப்போவதாக பலமுறை அறிக்கை விட்டுள்ள நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அரசை விட்டு வெளியே வர முடியுமா அல்லது நல்லாட்சியை ஏற்படுத்தியவர்கள் என மீண்டும் மீண்டும் அறிக்கை விட்டு சலுகைக்காக சமுதாயத்தை காட்டிக் கொடுக்க போகிறாரா.\nகல்முனை தமிழரிடம் ரௌடீசம் காட்டும் ஹரீஸ் தயாவிடம் பம்புகிறார்உங்க வீராப்பு எல்லாம் இம்புட்டு தான்.\nஅறிக்கை விடுவதில் உலமா கட்சியை மிஞ்சிடுவார் போல் இருக்கிறது\nஇதற்க ொமன்ட் பண்ணுவதற்கு கூட மனசு இல்லை\nஒண்டுக்கும் உதவாத நல்ல் மனிதர்கள்.\nஅல்லாஹ் எமக்கு உதவி செய்வான் இன்ஸா அல்லாஹ\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசவூ��ிக்கு சவால் விட்டுள்ள எர்துகான்\nகாணாமல்போன செய்தியாளர் ஸ்தன்பூலில் இருக்கும் தமது துணைத் தூதரகத்தில் இருந்து வெளியேறியதற்கான ஆதாரங்களை தரும்படி துருக்கி ஜனாதிபதி ரிசப...\nபலஹத்துறை என்ற முஸ்லிம் கிராமம், பலஸ்தீனாக மாறப்போகும் அபாயம்\n-போருதொட்ட றிஸ்மி- நீர்கொழும்பு தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள மிகப் பழைமை வாய்ந்த பாரம்பரிய முஸ்லிம் கிராமமே பலஹத்துறை. கிட்டத்தட்...\nசவூதிக்கு பொருளாதார அடி விழுமா.. களத்தில் சல்மான், மூத்த இளவரசரை துருக்கிக்கு அனுப்பினார்\nஇஸ்தான்புல்லில் உள்ள சௌதி அரேபிய துணைத் தூதரகத்திற்குள் காணாமல்போன ஜமால் கசோஜி சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதை நிரூபிக்கு...\nநவீன பாசிஸவாதியான மொஹமட் பின் சல்மான் MBS, துருக்கிக்கு அனுப்பிய கொலை டீம்\n-Abu Maslama- ஒரு டீம் அத்தாதுர்க் விமான நிலலையத்தில் வந்திறங்கியதை துருக்கிய சீ.சீ.டீவி கமெராக்கள் துல்லியாமாக காண்பிக்கின்றன. இது ...\nஜமால் படுகொலையில், சவுதி சிக்கியது எப்படி...\nநாங்கள் Artificial Interligence யுகத்தில் வாழ்கின்றோம், ஒருவர் தனது Email Accounts மூலம் ஒரு Smart phone ஒன்றை பாவிக்க ஆரம்பித்தவுடன் அ...\nஇலங்கையில் ரூ.50 ஆயிரம் கள்ள நோட்டு, ஒரு பூஜ்ஜியம் அதிகமான சுவாரசியம் (படங்கள்)\nஇலங்கையில் புழக்கத்திலுள்ள 5,000 ரூபாய் தோற்றத்தில் 50,000 ரூபாய் பணநோட்டுக்கள் கிடைத்துள்ளன. பார்ப்பதற்கு 5,000 ரூபாய் போல இருந்தாலும் ...\nசவுதிக்கு, அமெரிக்கா கடும் தண்டனை வழங்கும் - டிரம் எச்சரிக்கை\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மரணத்துக்கு சௌதி அரசுதான் காரணம் என்று கண்டறியப்பட்டால், அமெரிக்கா சௌதி அரசுக்கு கடுமையான தண்டனை...\nதுமிந்த சில்வா, நாளை விடுதலை செய்யப்படுவாரா..\nஇலங்கையில் வரலாற்றில் நாளைய தினம் மிக முக்கியமான வழக்கு தீர்ப்பொன்று வழங்கப்பட உள்ளதாக தனக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக பிரதியமைச்சர் ரஞ்ச...\n24 மணித்தியாலத்துக்குள் பறிபோன முஸ்லிம்களின் காணிகள் - முஸ்லிம் Mp கள் நித்திரை\nசம்மாந்துறைக்கு இரண்டு பாராளுமன்ற பிரதிநிதிகள் இருந்தும், மாவட்டத்துக்கு ஐந்து பாராளுமன்ற பிரதிநிதிகள் இருந்தும், இம்மாவட்டத்தின் பிரதேச...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலா��ர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nடோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின், தரையில் விழுந்து இறைவனை வணங்கியது ஏன்..\nஇந்தியா - ஹாங்காங் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, டோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் தரையில் விழுந்து வணங்கியதற்கான காரணத்தின...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n இந்த அறிவிப்பை வாசிக்கத்த தவறாதீர்கள்\nவெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகள் இன்று 24.09.2018 முக்கிய அறிவிப்பு ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.tamil.9india.com/archives/1391", "date_download": "2018-10-16T00:25:02Z", "digest": "sha1:UJRHEWNSEUESYT7QV2Y4NKJTANBFBPBM", "length": 5149, "nlines": 55, "source_domain": "www.tamil.9india.com", "title": "காற்று மண்டலத்தை சுத்தமாக்கும் துளசி செடி | 9India", "raw_content": "\nகாற்று மண���டலத்தை சுத்தமாக்கும் துளசி செடி\nதுளசிச் செடியின் நற்குணங்கள் அனைவரும் அறிந்ததே. சிலரது வீட்டில் துளசி செடி மாடம் வைத்து அதில் துளசி செடி வைப்பர். தினமும் எழுந்து சுற்றி வந்து கடவுளை வணங்குவர். இது உண்மையா நல்லதா என்று தெரியாது. ஆனால் துளசி செடியானது அதிகளவில் கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை சுவாதித்து ஆக்ஸிஜனாக வெளியேற்றுகின்றது.\nஇந்த ஆக்ஸிஜனை சுவாதித்தால் உடலுக்கு நன்மையே விளையும். சுவாசக் கோளாறுகள் நீங்கிவிடும். தினமும் 5 துளசி இலைகளை அதிகாலை வெறும் வயிற்றில் மென்றோமானால் நமக்கு ஏற்படும் வயிற்று வலி, மலச்சிக்கல், வாயுப்பிரிதல் போன்றவைகளில் இருந்து தப்பிக்கலாம்.\nதுளசி வளிமண்டலத்தில் உள்ள மாசுக்களை நீக்கி சுத்தம் செய்கின்றது. மலைவளம் வருவதற்கான முக்கிய காரணமே மலைகளில் உள்ள மூலிகை செடிகளின் வாசம் நாம் மலையை சுற்றி வரும் போது நமக்கு நல்லதை செய்கின்றது. சுத்தமான காற்று சுவாசிக்க சுவாசிக்க நோய்கள் அகன்று விடுகின்றன. வீட்டுக்கு முன்னர் துளசி, திருநீற்றுப்பச்சிலை, கறிவேப்பிலை மற்றும் வேம்பு போன்ற மூலிகை செடிகள் இருந்தாலே போதும் அதன் மீது பட்டு வரும் காற்று நமக்கும் நன்மையை தரும்……\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.9india.com/archives/2903", "date_download": "2018-10-16T00:41:26Z", "digest": "sha1:C67CZ7NN6UTMELT6DLRNUDI3M6VSIF3M", "length": 6520, "nlines": 56, "source_domain": "www.tamil.9india.com", "title": "வீட்டு வேலைக்காரியை மாடலிங் பெண்ணாக மாற்றிய ஆடை வடிவமைப்பாளர் | 9India", "raw_content": "\nவீட்டு வேலைக்காரியை மாடலிங் பெண்ணாக மாற்றிய ஆடை வடிவமைப்பாளர்\nநம்ம ஊரில் இருக்கும் டைரக்டர்களான பாரதிராஜா, பாண்டிராஜ் போன்றவர்கள் வயல்களில் வேலைசெய்பவர்களையும், வீட்டி��் வேலை செய்யும் பெண்களையும் படத்தில் நடிக்க வைத்து பெரிய ஆளாக்கியிருக்கின்றார்கள். அதேபோல் இப்போது இந்தி உலகத்திலும் நடந்திருக்கின்றது.\nபிரபல இந்திய ஆடை வடிவமைப்பாளர் மன்தீப் நாகி தன்னுடைய புது ஆடைகளை பிரபலப்படுத்த வீட்டு வேலை செய்யும் பணிப் பெண் ஒருவரை மாடலாக தேர்ந்தெடுத்துள்ளார். தனது புதிய ஆடைகளை பிரபலப்படுத்த மாடலாக தன் வீட்டில் வேலைசெய்யும் பணிப்பெண்ணை தேர்ந்தெடுத்துள்ளார். இந்த பெண் 2 குழந்தைகளுக்கு தாயான பெண்ணாவார். இது குறித்து வடிவமைப்பாளர் மன்தீப் நாகி கூறுகையில், எங்களுடைய புதிய ஆடைக்கு நான் ஒரு புதிய மாடலை எதிர்பார்த்தேன்.\nஎன் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்யும் வகையில் கமலா இருந்தார். நான் முதலில் என் ஆசையை கமலாவிடம் கூறினேன். அவர் இதுபற்றி யோசிக்க ஒரு நாள் அவகாசம் கேட்டார். பின்னர் அவர் மாடலாக பணியாற்ற சம்மதம் தெரிவித்தார். தான் அணியப் போகும் ஆடைகள் மற்றும் எடுக்கப்படும் புகைப்படங்கள் எப்படி இருக்கும் என்பது பற்றி கேள்வி எழுப்பினார்.\nஅதைப் பற்றிய முழுதான விளக்கத்தை அளித்த பின்னர் அவர் முழுமனதுடன் மாடலிங்கிற்கு தயாரானார். இதையடுத்து நாங்கள் புகைப்படம் பிடிக்கும் வேலைகளை தொடங்கினோம். அவருக்கு சிகை அலங்காரம் மற்றும் முக அலங்காரம் செய்து புகைப்படம் எடுத்தோம். முதலில் கேமராவை பார்த்து தயங்கிய அவர், சிறிது நேரத்தில் தயக்கமின்றி போஸ் கொடுத்து உதவினார். எனவே புகைப்படங்கள் அருமையாக வந்துள்ளது. மாடலிங் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்தது என்று தெரிவித்தார்.\nஅழகி, போஸ், மன்தீப் நாகி, மாடல், வீட்டில்\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/15540", "date_download": "2018-10-16T00:03:20Z", "digest": "sha1:4MQFJ7JUZLPRPQ2FXDTVYM45FOCZSBCL", "length": 5330, "nlines": 53, "source_domain": "globalrecordings.net", "title": "Pashayi, Southwest: Tagau மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 15540\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Pashayi, Southwest: Tagau\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nPashayi, Southwest: Tagau க்கான மாற்றுப் பெயர்கள்\nPashayi, Southwest: Tagau எங்கே பேசப்படுகின்றது\nPashayi, Southwest: Tagau க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Pashayi, Southwest: Tagau\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://heartbeatspsanth.blogspot.com/2013/06/blog-post.html", "date_download": "2018-10-16T00:22:42Z", "digest": "sha1:IZNEALOWLDBMTLVBYV7YFH4DSTNZR2DO", "length": 4349, "nlines": 86, "source_domain": "heartbeatspsanth.blogspot.com", "title": "���த‌ய‌ துடிப்பின் க‌விதை துடிப்பு", "raw_content": "இத‌ய‌ துடிப்பின் க‌விதை துடிப்பு\nஇதில் பதிவிட படும் கவிதைகள் அனைத்தும் எனது கவிதை படைப்புகள் மாத்திரமே ♥Heartbeat-santh♥ (S.Prasanth)\nமருத்தவம் வளர்ந்து வாழும் காலம் உயர்ந்தது\nமனதை கட்டுபடுத்த மட்டும் மருந்து இல்லை\nஉறுப்புக்கள் ஒன்றே அதில் ஓடும் குருதி ஒன்றே\nமன நிலை மட்டும் மனிதனுக்கு மனிதன் வேறு\nஇறை வழி ஒன்றில் தான் மனங்கள் ஒரு வலி செல்லும்\nமனிதின் கட்டுபாடு படைத்தவன் கையில் மருந்தில் அல்ல\nமருத்தவம் கடவுள் அவதாரம் எடுக்க முயன்று தோற்கின்ற இடம்\nஇதய துடிப்பின் கவிதை துடிப்பு\nஎழுத்தில் படித்த காதலின் விளக்கம் நிஜத்தில் புரிந...\nஇன்பம் துன்பம் இரண்டிலும் இதய துடிப்பு ஓயாது தான் ...\nபெண்மையின் உயிர் போராட்டம் தாய்மைக்காக இடுப்பு வலி...\nஅழகு பெரிதில்லை என்பவர்கள் எல்லாம் கண்ணாடி முன் நி...\nதாய் இட்ட முதல் முத்தம் நீ அறிய சாத்தியம் இல்லை ஆன...\nமண்ணில்விழுகின்ற மழைதுளிகள் மறைவதும்மரணிப்பதும் இய...\nஒரு துளி உதிரம் கலந்து உயிர் கொள்ளும் நோய் நல் உறு...\nபுறக் கண் இல்லாது அகக் கண் இருந்திருந்தால் இலகுவி...\nஎல்லோருக்கும் உன்னை பிடிக்க முடியாது -அது இரவிலும்...\nஎன் காதல் இறந்து பின்தான் என் காதல் புரியும் என்றா...\nஒரு நாள் மலர்ந்து ஒரு நாள் மடியும் மலரே அது தான் க...\nதரைக்கும் அலைக்குமான ஒரு சில நொடி பிரிவில் ஊடலின் ...\nமருத்தவம் வளர்ந்து வாழும் காலம்உயர்ந்தது மனதைகட்டு...\nஇத‌ய‌ துடிப்பின் க‌விதை துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/index.php?sid=e71bb8f923f8eed559676cd387113891", "date_download": "2018-10-16T00:31:13Z", "digest": "sha1:6BCXU2EMOIORHLMS64DLTXRMHFOS65WO", "length": 44031, "nlines": 615, "source_domain": "poocharam.net", "title": "பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum • Index page", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவ��தைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது. Rating: 8.7%\nசாதனைப் பெண் கல்பனா ...\nபுறவம் தொடர்பான நிர்வாக அறிவிப்புகள் இடம்பெறும் பகுதி. Rating: 2.17%\nRe: பதிவில் படங்கள் ...\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nஉறுப்பினர்கள் தங்களின் வாழ்த்துச் செய்திகளை பரிமாறிக்கொள்ளும் பகுதி.\nநிறைவான இடுகை by tnkesaven\nஉறுப்பினர்கள் தங்களுக்கு எழும் சந்தேகங்களைக் கேட்டு தெளிவுறும் பகுதி. Rating: 6.52%\nHTML குறிப்பு பற்றி ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉறுப்பினர்களின் உரையாடல்கள், அரட்டை போன்ற பதிவுகளை பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by பூவன்\nதமிழ் மொழி வரலாறு, வளங்கள், சிறப்புகள், புகழ்கள், ஆய்வுகள், கற்பிக்கும் முறைகள் போன்ற பதிவுகளை பதியும் பகுதி. Rating: 13.04%\nRe: Wind என்ற ஆங்கில...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nபிறமொழிகள் கற்பதற்கான வழிமுறைகள், வசதிகள்,சிறப்புகள் போன்ற பதிவுகளை இங்கே பதிவிடலாம்.\nஇந்தி எனும் மாயை (இற...\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nஉங்களை பற்றிய செய்திகளை பதியும் பகுதி\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉங்கள் ஊரின் சிறப்புகள் பற்றிய தகவல்களை மற்றும் படங்களை பகிரும் பகுதி\nRe: ஊர் சுத்தலாம் வா...\nநிறைவான இடுகை by வேட்டையன்\nஅரசியல் சதுரங்க நிகழ்வுகள், கட்சிகள், தேர்தல் தொடர்பான செய்திகளை பதியும் பகுதி. Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம். Rating: 36.96%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவணிகம் மற்றும் பொருளாதாரம் குறித்த செய்திகளை இங்கே பதியலாம்.\n2000 கோடி நஷ்ட ஈடு க...\nநிறைவான இடுகை by வேட்டையன்\nகல்விச் செய்திகள் மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய பதிவுகளை பதியும் பகுதி. Rating: 2.17%\nRe: மசாலா பண்பலை குழ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவிவசாயம் தொடர்பான பதிவுகள் இடம் பெரும் பகுதி. Rating: 4.35%\nநிறைவான இடுகை by மல்லிகை\nஅறிவியல் தொடர்பான கட்டுரைகள் மற்றும் செய்திகளை பதியும் பகுதி\nஉடல் நலக்குறிப்புகள், மருத்துவம் சார்ந்த செய்திகள் குறித்த பதிவுகளை இங்கே பதியலாம். Rating: 8.7%\nRe: உறக்கத்தை தரும் ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவிளையாட்டுகள் (Sports) (1 user)\nவிளையாட்டுகள் மற்றும் அதன் தொடர்பான செய்திகள் இங்கே பதியலாம்.\nRe: இந்திய ஓபன் பேட்...\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய மரபுக்கவிதைகளை இங்கு பதியலாம்.\nஅவ்வையார் நூல்கள் - ...\nநிறைவான இடுகை by பூச்சரண்\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம். Rating: 100%\nநிறைவான இடுகை by கவிப்புயல் இனியவன்\nஉறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nஇங்கே ஒரு பக்க அளவிலான சிறுகதைகளை பதியலாம்.\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஇங்கே புனைகதைகள், தொடர்கதைகள் போன்ற பதிவுகளை பதியலாம் . Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉறுப்பினர்கள் படைக்கும் கட்டுரைகள் மற்றும் படித்ததில் பிடித்த கட்டுரைகளை பதியும் பகுதி. Rating: 30.43%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nகணினித் தொடர்பான வன் மற்றும் மென் பொருட்கள் மேலும் கணினித் தகவல்களை இங்கே பதியலாம். Rating: 4.35%\nநிறைவான இடுகை by தமிழன்\nசெல்லிடை தொடர்பாக அமையப்பெற்ற பதிவுகளை பதியும் பகுதி இது. Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nபொறியியல் தொடர்பான பதிவுகளை பதியும் பகுதி. Rating: 2.17%\nநிறைவான இடுகை by வேட்டையன்\nமிடையம் & பதிவிறக்கம் (Media & Download)\nநிழம்புகள் (புகைப்படங்கள்) மட்டும் இடம்பெறும் பகுதி இது. Rating: 6.52%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஒலி மிடையம்(Sound Media) தொடர்பான பதிவுகள் இடம் பெரும் பகுதி.\nநிறைவான இடுகை by பாலா\nஒளி மிடையமான(Visible Media) காணொளிகள் இடம் பெரும் பகுதி. Rating: 2.17%\nRe: வீணை ஸ்ரீவாணி - ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன��\nமிடையம், மின்னூல், கோப்புகள் போன்ற தரவிறக்க பிணியங்களை மட்டும் பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉறுப்பினர்கள் தங்களின் தரவிறக்கக் கோரிக்கைகளை பதியும் பகுதி.\nRe: நண்பர் ஒருவரின் ...\nநிறைவான இடுகை by callmesri\nமங்கையர் புவனம் (Womans World)\nபெண்களுக்கான சிந்தனைகள், பெண் பிரபலங்கள் போன்ற பெண்கள் தொடர்பான பொதுவான பதிவுகளை பதியும் பகுதி. Rating: 2.17%\n“தாலி இழவு” என்ற பெய...\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nசமையல் குறிப்புகள், செய்முறைகள் மற்றும் உபசரிப்பு முறைகளை பகிர்ந்துகொள்ளும் பகுதி. Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஅழகுக் குறிப்புகள், உடைகள், நவநாகரிகம் போன்றவை குறித்த பதிவுகளை பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by vaishalini\nதாய்மை மற்றும் பேறுகாலம் தொடர்பான பதிவுகளை பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by வேட்டையன்\nபொழுதுப்போக்கு தொடர்பான பதிவுகள் பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nசோதிடம், ராசிபலன் குறித்த செய்திகளை பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by பாலா\nஇறை வணக்கங்களும் அதன் முறைகளும், மதங்கள் கூறும் நற்கருத்துகள், இறைவன் குறித்த பதிவுகள் போன்றவை இங்கு பதியலாம்.\nநிறைவான இடுகை by சாமி\nதமிழ் பண்பாடு மற்றும் பழக்கவழக்கங்களும் அதன் சிறப்புகளும் தொடர்பான பதிவுகளை பதியும் பகுதி.\nசெண்டை மேளம் தான் நம...\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby க��ிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2023527", "date_download": "2018-10-16T00:19:48Z", "digest": "sha1:DSNRPC7HHCMPZ6LB7JZEMA3STXJ35JNC", "length": 19432, "nlines": 271, "source_domain": "www.dinamalar.com", "title": "இன்றைய(மே-18) விலை: பெட்ரோல் ரூ.78.46, டீசல் ரூ.70.80| Dinamalar", "raw_content": "\nஇன்றைய விலை: பெட்ரோல் ரூ.86.10; டீசல் ரூ.80.04\nமுதல்வரின் ஆலோசனை கூட்டத்தில் காக்கிகள் கொர்....கொர்...\nமைக்ரோ சாப்ட் துணை நிறுவனர் பவுல் ஜி ஆலன் காலமானார்\nகோவா: காங். எம்.எல்.ஏ.க்கள் இருவர் பா.ஜ.வுக்கு ஓட்டம்\nநவம்பரில் மோடி - ஜி ஜிங்பிங் சந்திப்பு\n2019-ல் ரபேல் விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைப்பு: ... 2\nபரீக்கர் உடல் நிலை முன்னேற்றம்: டிஸ்சார்ஜ் எப்போது \nஇன்றைய(மே-18) விலை: பெட்ரோல் ரூ.78.46, டீசல் ரூ.70.80\nசென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.78.46 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.70.80 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (மே-18) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.\nபெட்ரோல், டீசல் விலை விபரம்:\nஎண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 30 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.78.46 காசுகளாகவும், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து 31 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.70.80 காசுகளாகவும் உள்ளன.\nஇந்நிலையில், பெட்ரோல் டீசல் விலை வரும் வாரங்களில் கடுமையாக உயரும் என நிதி ஆலோசனை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. வரும் வாரங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.4.55 வரையும், டீசல் விலை ரூ.4 வரையும் உயர்த்தப்பட வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக தேர்தலுக்கு முன்பு சுமார் 19 நாட்களாக ஒரே விலையிலிருந்த பெட்ரோல், டீசல் விலை, தேர்தலுக்கு பின் தற்போது உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.\nRelated Tags Today Petrol Prices Today Diesel Prices இன்றைய பெட்ரோல் விலை இன்றைய டீசல் விலை இன்று பெட்ரோல் விலை இன்று டீசல் விலை சென்னை Chennai பெட்ரோல் விலை டீசல் விலை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\n@Mohamed Wahid - Salem::: பெட்ரோல் டீசல் என்றாலே வண்டிகள் மட்டுமே அல்ல சார். விவசாய எந்திரங்கள் 16 பெட்ரோலிலும் 27 டீசலிலும் இயங்குபவை. இவற்றை வைத்திருக்கும் / வாடகைக்கு எடுக்கும் விவசாயிகள் அவதிப்படுவது உங்களால் உணரவே முடியாதா டீசல் ஜென் ஸெட் இருக்கும் மருத்துவமனைகள் இவற்றை நம்பி இருக்கும் ஏராளமான மக்கள் டாக்டர்கள், இதெல்லாம் உங்கள் மூளைகளுக்கு எட்டவே எட்டாதோ டீசல் ஜென் ஸெட் இருக்கும் மருத்துவமனைகள் இவற்றை நம்பி இருக்கும் ஏராளமான மக்கள் டாக்டர்கள், இதெல்லாம் உங்கள் மூளைகளுக்கு எட்டவே எட்டாதோ அநியாயமாக இந்த அரசு சட்ட பூர்வமாக, ஒவ்வொரு பாமர இந்தியனிடமிருந்தும் கொள்ளை அடிக்கிறது. நகரில் ஓடும் எல்லா வண்டிகளும்.சொகுசுக்கு அல்ல. வீட்டில் உடல் நலமில்லாத மனைவி/ குழந்தையை தனியாக.விட்டு விட்டு முடிவெட்ட/ மருந்துகள் வாங்க நடந்து போனால் நேரமாகுமே என்று வண்டியில் போனால் சொகுசா/ ஆடம்பரமா அநியாயமாக இந்த அரசு சட்ட பூர்வமாக, ஒவ்வொரு பாமர இந்தியனிடமிருந்தும் கொள்ளை அடிக்கிறது. நகரில் ஓடும் எல்லா வண்டிகளும்.சொகுசுக்கு அல்ல. வீட்டில் உடல் நலமில்லாத மனைவி/ குழந்தையை தனியாக.விட்டு விட்டு முடிவெட்ட/ மருந்துகள் வாங்க நடந்து போனால் நேரமாகுமே என்று வண்டியில் போனால் சொகுசா/ ஆடம்பரமா பஸ் வசதிகள் இல்லாத இடங்களுக்கு எப்படி போவதாம்.\nகாவிகள் (மாட்டு) மூத்திரம். - cuddalore,இந்தியா\nஅடிமைகள் எல்லாம் எங்க பகோடா விக்கிறீங்களே. தேர்தலில் வெற்றி பெரிய விஷயம் அல்ல இது போல் விலை உயர்வு மக்களை பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது பக்தனாள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசத���யை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvinews.com/2018/05/be.html", "date_download": "2018-10-15T23:00:45Z", "digest": "sha1:5GLAVJQU5Z64Z6E2XNCE3OIQLKFWZXBK", "length": 12581, "nlines": 95, "source_domain": "www.kalvinews.com", "title": "BE - பொறியியல் கல்லூரி சேர்க்கை : அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ் - Kalvinews கல்விநியூஸ்", "raw_content": "\nBE - பொறியியல் கல்லூரி சேர்க்கை : அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்\nபொறியியல் கல்லுாரி மாணவர் சேர்க்கைக்கு, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறைக்கு தடை கோரிய வழக்கில், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டது.\nமதுரை அரசரடி அன்புநிதி தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருந்ததாவது:\nபொறியியல் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கைக்கு, ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கும் நடைமுறையை மேற்கொள்ள, தமிழக உயர்கல்வி முதன்மைச் செயலர், 2017 நவம்பரில் உத்தரவிட்டார். அனைத்து மாணவர்களும் ஆன்லைனில் விண்ணப்பிப்பது சாத்தியமில்லை. பலருக்கு இன்டர்நெட், வங்கி கணக்கு வசதி இல்லை. ஐம்பது சதவீத மாணவர்கள், தமிழ் வழியில் பிளஸ் 2, படித்துள்ளனர். இந்நிலையில், உடனடியாக ஆன்லைனில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதில் நடைமுறைச் சிரமங்கள் உள்ளன. ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறைக்கு தடை விதிக்க வேண்டும். சாதாரண விண்ணப்ப முறையில் மேற்கொள்ள உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். நீதிபதிகள், எம்.கோவிந்தராஜ், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு, தமிழக உயர்கல்வித்துறை முதன்மைச் செயலர், பள்ளிக் கல்வித்துறை செயலர், அண்ணா பல்கலையின் பொறியியல் கல்லுாரி மாணவர் சேர்க்கைத்துறை செயலர்ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.\nதனியார் இன்ஜி., கட்டண நிர்ணயம் மனு தள்ளுபடி :\nதனியார் சுயநிதி பொறியியல் கல்லுாரிகளுக்கு, கட்டணம் மறு நிர்ணயம் செய்ய உத்தரவிட கோரிய வழக்கை, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது. தனியார் கல்வி நிறுவனங்களின் ஊழியர்கள் சங்க தலைவர் கார்த்திக், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொது நல மனுவில் கூறியிருந்ததாவது: தமிழகத்தில், 527 பொறியியல் கல்லுாரிகள் உள்ளன. கட்டணம் நிர்ணயிக்க தமிழக அரசு குழு அமைத்தது. குழு பரிந்துரையின்படி, கட்டணம் வசூலிக்க அரசு உத்தரவிட்டது. குழு, 15 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தை பின்பற்ற வேண்டும் என்றது. அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில், 20 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் விகிதத்தை பின்பற்ற 2017ல் சுற்றறிக்கை வெளியிட்டது.\nஇதனால், ஆசிரியர்கள் எண்ணிக்கை குறையும். இதற்கேற்ப சுயநிதி தொழில் கல்வி வழங்கும் கல்லுாரிகள், பொறியியல் கல்லுாரிகளுக்கு, 2018 - 19 மற்றும் 2019 - 2020 கல்வியாண்டிற்கு கட்டணத்தை மறு நிர்ணயம் செய்ய, தமிழக உயர்கல்வித்துறை செயலருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். நீதிபதிகள், எம்.கோவிந்தராஜ், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு, மனுவை தள்ளுபடி செய்தது\nஇன்னும் ஒரு வாரத்திற்குள் ஆசிரியர் தகுதி தேர்வு\nTerm2- Over All TLM Collections : 1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கான இரண்டாம் பருவத்ததிற்கான அனைத்து கற்றல்-கற்பித்தல் துணைக்கருவிகள்\nC மற்றும் D கிரேடு மாணவருக்குத் தன்னம்பிக்கை தர ஆசிரியரின் சூப்பர் ஐடியா\nTET - ஆசிரியர் தகுதித்தேர்வு முறையில் மாற்றம் : புதிய பாடத்திட்டப்படி தேர்வு நடத்த TRB முடிவு\nவேலூர் மாவட்டத்தில் 13.10.2018 (சனிக்கிழமை) அனைத்து பள்ளிகளும் வேலை நாளாக செயல்படும்\n82 ஆயிரம் ஆசிரியர்கள் TRB மூலம் தேர்வு - பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தற்போது இல்லை - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nஆசிரியர்கள் திருத்திய காலாண்டு தேர்வு விடைத்தாள்கள் மறுஆய்வு: கல்வித்துறை முடிவால் ஆசிரியர்கள் கலக்கம்\nFlash News : தொடக்கக்கல்வி- ABL மற்றும் SALM அரசாணையில் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு G.O - 200 Dated -26.09.2018\nஉயர்க்கல்வி படிக்க ,வேலைவாய்ப்பு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு விண்ணப்பிக்கும் போது கெசட்டட் ஆபீசர் கையெழுத்து தேவை இல்லை: தமிழக அரசு உத்தரவு\nமாணவ, மாணவிகள் உயர் படிப்புக்கு மற்றும் மத்திய, மாநில அரசு வேலைக்கு விண்ணப்பிக்கும்போது சான்றிதழில் கெசட்டட் ஆபீசர் (அரசு உயர் பதவியில் இருக...\nஇன்னும் ஒரு வாரத்திற்குள் ஆசிரியர் தகுதி தேர்வு\nTerm2- Over All TLM Collections : 1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கான இரண்டாம் பருவத்ததிற்கான அனைத்து கற்றல்-கற்பித்தல் துணைக்கருவிகள்\nC மற்றும் D கிரேடு மாணவருக்குத் தன்னம்பிக்கை தர ஆசிரியரின் சூப்பர் ஐடியா\nTET - ஆசிரியர் தகுதித்தேர்வு முறையில் மாற்றம் : புதிய பாடத்திட்டப்படி தேர்வு நடத்த TRB முடிவு\nவேலூர் மாவட்டத்தில் 13.10.2018 (சனிக்கிழமை) அனைத்து பள்ளிகளும் வேலை நாளாக செயல்படும்\n82 ஆயிரம் ஆசிரியர்கள் TRB மூலம் தேர்வு - பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தற்போது இல்லை - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nஆசிரியர்கள் திருத்திய காலாண்டு தேர்வு விடைத்தாள்கள் மறுஆய்வு: கல்வித்துறை முடிவால் ஆசிரியர்கள் கலக்கம்\nFlash News : தொடக்கக்கல்வி- ABL மற்றும் SALM அரசாணையில் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு G.O - 200 Dated -26.09.2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvinews.com/2018/05/blog-post_21.html", "date_download": "2018-10-16T00:03:47Z", "digest": "sha1:KGOWHXUTNXGMWKSGNTQLPHG6JCJJESHI", "length": 14761, "nlines": 99, "source_domain": "www.kalvinews.com", "title": "எத்தனை பேர் கைது செய்யப்பட்டாலும் திட்டமிட்டபடி போராட்டம் ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு - Kalvinews கல்விநியூஸ்", "raw_content": "\nஎத்தனை பேர் கைது செய்யப்பட்டாலும் திட்டமிட்டபடி போராட்டம் ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்து,பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். 21 மாத ஊதிய நிலுவைத்தொகையை உடனடியாக ரொக்கமாக வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னை தலைமைச்செயலகம் அமைந்துள்ள கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது..\nபோராட்டத்தில் ஈடுபடுபவர்களை தடுக்கும் வண்ணம் தமிழக போலீசார் ஜாக்டோ- ஜியோ அமைப்பின் முக்கிய நிர்வாகிகளை நேற்று முன்தினம் முதலே கைது செய்த வண்ணம் உள்ளனர்.\nஇருந்தபோதிலும், போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று ஜாக்டோ-ஜியோ அமைப்பின் செய்தி தொடர்பாளரும், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க தலைவருமான கு.தியாகராஜன் தெரிவித்தார்.\nஇதுகுறித்து அவர் தினத்தந்தி நிருபரிடம் கூறியதாவது:-\nஎங்களது கோரிக்கைகள் அனைத்தும் மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா மற்றும் தமிழக அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டவையே. அவற்றை செயல்படுத்தாத காரணத்���ால் தான் நாங்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எனவே கடந்த பிப்ரவரி 21-ந் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டோம். பின்னர் மாணவர்கள் தேர்வு எழுத வேண்டி உள்ளதை கருத்தில் கொண்டு எங்களது போராட்டத்தை மே 8-ந் தேதிக்கு (இன்று) மாற்றினோம். அதன்படி, நாளை (இன்று) கோட்டையை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த தயாரானோம்.\nஆனால், எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு காண விரும்பாத தமிழக அரசு எங்கள் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.தாஸ் என்பவரை நேற்று (நேற்று முன்தினம்) இரவு திருவள்ளூரில் கைது செய்துள்ளது. மேலும், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தலா 3 ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளனர். அதில் மாவட்டத்துக்கு தலா 2 ஒருங்கிணைப்பாளர்களை போலீசார் கைது செய்து உள்ளனர்.\nமேலும் கடந்த காலங்களில் போராட்டத்திற்கு வருபவர்களை சென்னைக்கு அருகில் உள்ள சுங்கச்சாவடிகளில் தான் மறித்து கைது செய்வார்கள். ஆனால், இந்த முறை அந்தந்த மாவட்ட எல்லைகளில் உள்ள சுங்கச்சாவடிகளிலேயே வழிமறித்து போலீசார் கைது செய்து உள்ளனர். இதுவரை சுமார் 300 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபோராட்டத்தை தடுக்க நினைக்கும் தமிழக அரசின் உச்சகட்ட நடவடிக்கையாக, வெளியூர்களில் இருந்து சென்னை வரும் தனியார் பஸ்கள், வேன்களுக்கு வட்டார போக்குவரத்து அதிகாரிகள் உரிமம் வழங்கவில்லை. இரவு நேரத்தில் போலீசாரின் சோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்தந்த சுங்கச்சாவடியை கடந்து 50 மீட்டர் தொலைவிலும் போலீசார் இரும்பு தடுப்புகளை வைத்து அனைத்து பஸ்களிலும் தீவிரமாக சோதனை செய்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை கைது செய்கின்றனர்.\nஎனினும், ஆசிரியர்களுக்கு விடுமுறை காலம் என்பதால் 2 நாட்களுக்கு முன்பே ஏராளமான ஆசிரியர்கள் சென்னை வந்துவிட்டனர். மேலும், ஏராளமான ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கார், ரெயில்கள் மூலம் சென்னை வர உள்ளனர். எனவே ஜாக்டோ-ஜியோ அமைப்புக்கு எத்தனை அச்சுறுத்தல்கள் வந்தாலும், அடக்குமுறைகளை அரசு செயல்படுத்தினாலும் அதை எல்லாம் எதிர்கொண்டு இந்த கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் எழுச்சியுடன் நடைபெறும்.\nஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் இன்று நடைபெற உள்ள கோட்டையை முற்றுகையிடும் போராட்டத்துக் கான ஏற்பாடுகளை செய்து வரும் முக்கிய நிர்வாகிகள் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 250 பேர் கைது செய்யப்பட்டு, போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக டி.ஜி.பி. அலுவலக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்\nஇன்னும் ஒரு வாரத்திற்குள் ஆசிரியர் தகுதி தேர்வு\nC மற்றும் D கிரேடு மாணவருக்குத் தன்னம்பிக்கை தர ஆசிரியரின் சூப்பர் ஐடியா\nTerm2- Over All TLM Collections : 1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கான இரண்டாம் பருவத்ததிற்கான அனைத்து கற்றல்-கற்பித்தல் துணைக்கருவிகள்\nTET - ஆசிரியர் தகுதித்தேர்வு முறையில் மாற்றம் : புதிய பாடத்திட்டப்படி தேர்வு நடத்த TRB முடிவு\nவேலூர் மாவட்டத்தில் 13.10.2018 (சனிக்கிழமை) அனைத்து பள்ளிகளும் வேலை நாளாக செயல்படும்\n82 ஆயிரம் ஆசிரியர்கள் TRB மூலம் தேர்வு - பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தற்போது இல்லை - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nஆசிரியர்கள் திருத்திய காலாண்டு தேர்வு விடைத்தாள்கள் மறுஆய்வு: கல்வித்துறை முடிவால் ஆசிரியர்கள் கலக்கம்\nFlash News : தொடக்கக்கல்வி- ABL மற்றும் SALM அரசாணையில் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு G.O - 200 Dated -26.09.2018\nமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் 7 பேர் - திடீர் மாற்றம்.\nஇன்னும் ஒரு வாரத்திற்குள் ஆசிரியர் தகுதி தேர்வு\nC மற்றும் D கிரேடு மாணவருக்குத் தன்னம்பிக்கை தர ஆசிரியரின் சூப்பர் ஐடியா\nTerm2- Over All TLM Collections : 1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கான இரண்டாம் பருவத்ததிற்கான அனைத்து கற்றல்-கற்பித்தல் துணைக்கருவிகள்\nTET - ஆசிரியர் தகுதித்தேர்வு முறையில் மாற்றம் : புதிய பாடத்திட்டப்படி தேர்வு நடத்த TRB முடிவு\nவேலூர் மாவட்டத்தில் 13.10.2018 (சனிக்கிழமை) அனைத்து பள்ளிகளும் வேலை நாளாக செயல்படும்\n82 ஆயிரம் ஆசிரியர்கள் TRB மூலம் தேர்வு - பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தற்போது இல்லை - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nஆசிரியர்கள் திருத்திய காலாண்டு தேர்வு விடைத்தாள்கள் மறுஆய்வு: கல்வித்துறை முடிவால் ஆசிரியர்கள் கலக்கம்\nFlash News : தொடக்கக்கல்வி- ABL மற்றும் SALM அரசாணையில் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு G.O - 200 Dated -26.09.2018\nமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் 7 பேர் - திடீர் மாற்றம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2018/10/blog-post_89.html", "date_download": "2018-10-15T23:52:39Z", "digest": "sha1:QEVR7ZKLBEYSCI5TCWHHYDLKG7J6H5B3", "length": 50502, "nlines": 628, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: வளர்த��தவர்கள் – சிறுகதை - கே.எஸ்.சுதாகர்", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை15/10/2018 - 21/10/ 2018 தமிழ் 09 முரசு 27 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nவளர்த்தவர்கள் – சிறுகதை - கே.எஸ்.சுதாகர்\nஆராதனாவிற்குத் திருமணம். தாலி கட்டி முடிந்துவிட்டது. எல்லாரும் வரிசையில் நின்று மணமக்களுக்கு அட்சதை தூவி வாழ்த்துத் தெரிவித்துக் கொண்டிருந்தார்கள். ஹோல் நிரம்ப மகிழ்ச்சி ஆரவாரம்.\nஆராதனாவிற்கு சமீபத்தில்தான் பதினெட்டு வயது முடிந்திருந்தது.\nஆராதனாவின் அப்பா வழி உறவினர்கள் எல்லாரும் வாழ்த்துத் தெரிவிக்கையில் “நான் தான் ஆராதனாவைத் தூக்கி வளர்த்தேன்” என்று மறக்காமல் மாப்பிள்ளையிடம் சொன்னார்கள். அம்மா வழி உறவினர்களுக்கு அந்த பாய்க்கியம் கிடைக்கவில்லை.\n“நான் தான் ஆராதனாவைத் தூக்கி வளர்த்தேன்.”\n“நான் தான் ஆராதனாவைத் தூக்கி வளர்த்தேன்.” மாப்பிள்ளைக்குக் கேட்டுக் கேட்டுப் புளித்துவிட்டது.\nசுமதி மச்சாள் அட்சதை போடும்போது, அதற்கும் மேலே போய், “உன்ரை அம்மா இதையெல்லாம் பாக்கக் குடுத்து வைக்கவில்லையே” என மூக்கால் சிணுங்கி ஆராதனாவைக் கட்டிப்பிடித்து அழுதாள். ஆராதனாவின் கண்கள் குளமாகின.\nஆராதனாவின் அம்மா சிவகாமி இறந்து ஒரு வருடம்கூட ஆகியிருக்காது. அதற்கிடையில் அவசர அவசரமாக அவளின் படிப்பையும் குழப்பி, கனவுகளையும் சிதைத்து ஏன் இந்தக் கலியாணம் என்பது ஆராதனாவிற்குப் புரியவில்லை. அப்பா குமரேசன் தன் கடமை முடிந்தது என்பதுமாப் போல் எல்லாவற்றையும் முன்னின்று நடத்திக் கொண்டிருந்தார்.\nமாப்பிள்ளை ஸ்ரீதர் பொறியியலாளன். கம்பீரமாக அருகில் நிற்கின்றான். சுமதி மச்சாள் மூக்கால் ஆராதனாவின் முகத்தை உரசி முடிய, தனது கழுத்தில் இருந்த சங்கிலியைக் கழற்றி யாரும் நினைத்துப் பார்த்திருக்காத வண்ணம் ஆராதனாவின் கழுத்தில் போட்டாள். ஆராதனா மகிழ்ச்சியில் கண் கலங்கினாள்.\n“எதுக்கு மச்சி இப்ப இது\n“இல்லை… இது உன் கழுத்தில்தான் இருக்க வேண்டும்” சொல்லிவிட்டு மாப்பிள்ளையை நிமிர்ந்து பார்த்தாள் சுமதி.\n“தம்பி… இவளும் என்னுடைய மகள்தான். பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.”\nஅந்தச் சங்கிலியைப் பிடித்துப் பார்த்த ஆராதனா திகைத்துப் போய்வி���்டாள். அது அவளுடைய அம்மாவின் சங்கிலி. சங்கிலி அல்ல, அம்மாவின் உயிர். அதில் இருந்த ‘பென்ரனை’க் காணவில்லை. அம்மா இவ்வளவு கெதியில் இறப்பதற்கு அந்தச் சங்கிலியும் ஒரு காரணமாக இருக்கலாம். அது அம்மாவிடமிருந்து சுமதி மச்சாளிடம் இடம் மாறியதற்கு ஒரு சம்பவம் உண்டு. ஆராதனா அந்தச் சம்பவத்தினுள் மூழ்கிப் போனாள்.\nசிவகாமி… குமரேசனை மணம் முடித்து செம்மண் தோட்டங்கள் மலிந்த இணுவிலுக்கு வந்து சேர்ந்தவள். அவளது வீடு, கோவில்மணி ஒலி கேட்கும் தூரத்தில் நல்லூர் கந்தசுவாமி கோவிலிற்குத் தெற்குப்புறமாக இருந்தது.\nஒருமுறை ஆராதனா படத்தைப் பார்த்துவிட்டு வந்த சிவகாமி, தனக்கொரு மகள் பிறந்தால் அந்தப் படத்தின் நாயகியின் பெயரை அவளுக்கு வைப்பது என்று தீர்மானித்தாள்.\nஆராதனா பிறந்து, தவழ்ந்து, வளர்ந்து அந்த வீட்டிலே – அந்தக் கிராமத்திலே ஒரு இராஜகுமாரியாக வலம் வந்து கொண்டிருந்தாள்.\nஆராதனாவின் வீட்டைச் சுற்றி அவளின் தகப்பனார் குமரேசனின் உறவினர்கள் வசித்து வந்தார்கள். முன் வீடு குமரேசனின் அக்கா சாவித்திரி வீடு. பக்கத்து வீடு ஆராதனாவின் மச்சி---சாவித்திரியின் மகள்--- சுமதியினுடையது. குமரேசனின் குடும்பம் பெரியது. பெற்றோருடன் ஒரு டசின். குடும்பத்தில் மூத்தவள் சாவித்திரி, கடைக்குட்டி குமரேசன்.\nஆராதனாவுடன் விளையாடுவது, அரட்டை அடிப்பது என்றால் அந்தச் சுற்றுப்புறத்தில் உள்ள சிறுவர் சிறுமியர்களுக்குக் கொண்டாட்டம். எட்டுப்பாத்தி, கிளித்தட்டு, கிட்டிப்புள், மாபிள் என்று பல விளையாட்டுகள் விளையாடுவார்கள்.\nஆராதனா ’மச்சி… மச்சி’ என்று சொல்லிக் கொண்டு அடிக்கடி சுமதி வீட்டில்தான் நிற்பாள். எல்லா மச்சாள்மாரையும் விட, சுமதி மச்சாள் என்றால் அவளுக்கு உயிர். அவளும் தனது பிள்ளைகளுக்கு என்ன செய்கின்றாளோ அவை எல்லாவற்றையும் ஆராதனாவிற்கும் செய்தாள். தலைவாரிவிடுவாள், பேன் பார்ப்பாள், பிள்ளைகளுக்கு உடுப்பு வாங்கும்போது ஆராதனாவுக்கும் சேர்த்து வாங்குவாள். அதே போலவே சிவகாமியும் என்ன விசேட பலகாரங்கள் செய்தாலும், சுமதி குடும்பத்தினருக்கும் சேர்த்தே செய்வாள்.\nகுமரேசன் வெளிநாட்டிலிருந்து வரும்போது கொண்டுவரும் உடுப்புகள், சொக்கிளேற், சென்ற் எல்லாம் அவர்களுக்கும் கொடுப்பான்.\nஇருவரது வீட்டு வளவுகளையும் ஒரு கிடுகு ��ேலி பிரிக்கின்றது. அந்தக் கிடுகு வேலியின் கீழே ஒரு ’பொட்டு’ பிரித்து வைத்திருக்கின்றார்கள். அந்தப் பொட்டிற்குள்ளால் தான் இரண்டு பக்கச் சிறுவர்களினதும் நடமாட்டம் இருக்கும். அதேபோல் மேற்புற வேலியில் ஒரு பள்ளம் இருக்கும். அது பெரியவர்களுக்குரியது. அதனூடாக உணவு, மற்றும் பொருடகள் பரிமாற்றம் நடக்கும்\nவிளையாட்டில் பிரச்சினைகள் வரும்போது சுமதியின் மூத்த மகள் யசோதா பேய் பிடித்தது போலக் கத்திக் கொண்டு தனது வீட்டிற்கு ஓடுவாள்.\n“என்னை ஏன் அம்மா கறுப்பாகப் பெத்தனீ” தாயுடன் சண்டை பிடிப்பாள்.\nசுமதியின் மூன்று பிள்ளைகளும் கறுப்பு நிறம் கொண்டவர்கள். கறுப்பெண்டால் கறுப்பு. கன்னங்கரிய கறுப்பு.\nஎன்ன பிரச்சினை என்றாலும் கறுப்புத்தான் முன்னுக்கு துருத்திக் கொண்டு நிற்கும். இது குழந்தைகள் வளர வளர அதிகரிக்கத் தொடங்கியது. கறுப்பு என்ற இருள் வளர்ந்தது.\nஆராதனா தான் வெள்ளை என்று ஒருபோதும் பெருமை கொள்வதில்லை. அது தானாக வந்தது. அதற்காக அவள் என்ன செய்யமுடியும்\nபடிக்கும் பாடங்களில் புள்ளிகள் குறைந்தாலும் ‘என்னை ஏன் கறுப்பாகப் பெத்தனி’ என்றுதான் யசோதா கத்துவாள். அவளின் அந்தச் சத்தம் ஆந்தை அலறுவது போல சுற்றுப்புறத்தில் ஒலிக்கும்.\nபிள்ளைகளுக்கிடையே சண்டை வந்துவிட்டால், அந்தப் பொட்டு அடைக்கப்படும். அனேகமாக யசோதா தான் அதை பலகை கொண்டு அடைத்து விடுவாள்.\n|கோவம் கோவம் கோவம். கண்ணைக் கட்டிக் கோவம், செத்தாலும் பாவம். பாம்பு வந்து கொத்தும்.| இந்தக் கோசத்தை அவர்கள் சொல்லிக் கொள்வார்கள். பாடசாலையில் கோபம் போடுவதும் பின்னர் நேசம் என்று கையை நீட்டுவதும் சர்வசாதரணம். அதே போல சில நாட்களின் பின்னர் பொட்டின் அடைப்பு நீக்கப்படும். பின்னர் அங்காலே இருந்து ஒரு கை நீளும். பின்பு இங்காலும் இருந்து ஒரு கை நீளும். பின்னர் அடுத்த தடவை பொட்டு அடைக்கப்படும் வரை ஒரே கொண்டாட்டம்தான்.\nகாலம் நகர்கின்றது. எல்லோரும் வளர்ந்து பெரியவர்கள் ஆகின்றனர்.\nகுமரேசன் வெளிநாட்டு வேலை. சிவகாமி தனித்து விடப்பட்டவள் போல் உணர்ந்தாள். அவள் ஐந்து ஆண் சகோதரகளுடன் கூடப்பிறந்தவள். அவர்கள் குடும்பத்தில் இருக்கும்வரை ராசாத்தி மாதிரி. பல்லக்கில் தூக்கித் திரிந்தவர்கள், இறக்கி வைக்க வேண்டிய நேரம் வந்ததும் பாழும்வீட்டில் இறக்கி வைத்து���ிட்டனர். அவள் விதி.\nஇடையிடையே அவளின் சகோதரர்கள் வந்து போவார்கள். ஏதாவது கொண்டு வந்து கொடுப்பார்கள். அந்தக் காலங்கள் மகிழ்ச்சிகரமானவை.\nசுற்றிவர இருக்கும் குமரேசனின் உறவினர்கள் சிவகாமியின் சொத்துப்பத்துகளைப் பிடுங்கிக் கொள்வார்கள். அவள் ஒரு ஏமாளி. என்னதான் படித்திருந்தாலும், ஆர் என்ன கேட்டாலும் குடுத்துவிடுவாள். கணவன் காசு அனுப்பும் தினங்களில் உறவினர்கள் வட்டமிடுவார்கள். காசு கடனாகக் கேட்பார்கள். நகைகளை இரவல் வாங்குவார்கள். கடன், இரவல் என்ற சொற்பதங்களின் அர்த்தம் பின்னர் போய்விடும். சிவகாமி ஆண்டியாகும் மட்டும் உருவிக் கொண்டார்கள். திருப்பிக் கேட்டு அடி விழுந்த சந்தர்ப்பங்களும் உண்டு. குமரேசன் வெளிநாட்டில் இருந்து வீடு திரும்பும்போது இவற்றைப் பற்றிச் சொன்னால், அவற்றை குமரேசன் காதில் வாங்கிக் கொள்வதில்லை. அவருக்கு அவரின் உறவினர்களே பெரிதாகத் தெரிந்தார்கள்.\nஒருமுறை சிவகாமியின் முத்துச்சங்கிலி மீது அவர்கள் கண்பார்வை விழுந்தது. கலியாண வீடொன்றிற்குப் போய்வருவதற்காக இரவல் வாங்கியிருந்தாள் சுமதி. அந்தச்சங்கிலி குமரேசன் வாங்கிக் கொடுத்தது அல்ல. சிவகாமியின் குடும்பத்தில் அவள் ஒருத்தியே பெண் என்பதால் வழிவழியாக வந்த குடும்பச்சங்கிலியை அவளது பெற்றோர்கள் சிவகாமிக்குக் கொடுத்திருந்தார்கள்.\nவழமையாக ஒருவர் மாறி ஒருவர் என சாவித்திரியின் ஐந்து பெண்களும் போட்டு முடிய, இரண்டொரு மாதங்களில் சங்கிலி வீடு வந்து சேர்ந்துவிடும். இந்தத்தடவை அதைத் திரும்பக் குடுக்காமல் இழுத்தடித்தாள் சுமதி. சிவகாமி சங்கிலி பற்றிக் கேட்டபோது இதோ தந்துவிடுகின்றேன் என்பாள் சுமதி. ஆனால் மூன்றுமாதங்களாகியும் சங்கிலி திரும்பி வரவில்லை. சிவகாமிக்கு ஒரு அவசர தேவை வந்து அதைக் கேட்கப் போனபோது, அப்பிடியொரு சங்கிலியை தான் வாங்கவில்லை என சுமதி சத்தியம் செய்தாள். சிவகாமி நீதி கேட்டு சாவித்திரியின் வீட்டு முற்றத்தில் நின்று சத்தமிடத் தொடங்கினாள். பலத்த வாக்குவாதம் நடந்தது.\nசத்தம் கேட்டு வீட்டுக்கு வெளியே வந்து எட்டிப் பார்த்தாள் ஆராதனா. மச்சிமார்கள் எல்லாரும் சிவகாமியின் தலைமயிரைப் பிடித்து இழுக்க, சாவித்திரி சிவகாமியின் கன்னத்தில் அறைந்து கொண்டிருந்தார்.\nஅது நடந்தபோது ஆராதனா மிகவும் சிறு ���யதினளாக இருந்தாள். அதைப் பார்த்த ஆராதனா பயந்து மிரண்டுபோய், பின்னாலே இருந்த பனை வடலிக்குள் அன்றையநாள் முழுவதும் பதுங்கி இருந்தாள்.\nதனக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டியவர்களே இப்படி நடந்து கொண்டதையிட்டு சிவகாமி கவலை கொண்டாள். அன்றிரவு முதன்முதலாக அவளுக்கு வலிப்பு நோய் கண்டது. அவர்களே வந்து அவளை வைத்தியசாலைக்குக் கூட்டிச் சென்றார்கள். அதையே நினைத்து நினைத்து காலப்போக்கில் உருக்குலைந்தாள் சிவகாமி. ஒருநாள் நித்திரையில் இறந்து போய்விட்டார்.\nஇந்தச் சம்பவம் ஆராதனாவின் மனதில் வடுவாகிவிட்டது.\nகுமரேசன் ஆராதனாவின் எதிர்காலம் கருதி, வெளிநாட்டு வேலையை உதறிவிட்டு ஊருடன் வந்து இருந்து கொண்டார்.\nவெள்ளைப்பூவைத் தேடி பட்டாம்பூச்சிகள் துரத்தத் தொடங்கின. ஆராதனா எங்காவது தவறிவிடக் கூடும் எனப் பயந்தார் தந்தை. பொருத்தமான வரன் அமையும்போது ஆராதனாவை எங்கையாவது கட்டிக் கொடுத்துவிட வேண்டும் என விரும்பினார். மச்சிமார்கள் நான் முந்தி நீ முந்தி என போட்டி போட்டுக்கொண்டு, ஆராதனாவிற்கு மாப்பிள்ளை தேட களம் இறங்கினார்கள். அவர்களுக்கு ஆராதனாவின் வயதையொத்த பிள்ளைகள் இருந்த போதும் இவளுக்கு மாப்பிள்ளை பார்ப்பதிலேயே முனைப்பாக இருந்தார்கள். ஆராதனாவில் ’பழகிப் பார்க்கலாம்’ என அவர்கள் முடிவு செய்தார்கள். மச்சிமார் எல்லோரும் ‘வெள்ளைமனம்’ கொண்டவர்கள் என ஆராதனா நம்பினாள்.\nஆராதனா தான் படிக்க வேண்டும் என்று அடம் பிடித்தாள். மச்சிமார் தொடர்ந்து புகையடித்து மந்திரம் ஓதினார்கள். இறுதியில் ஒரு பொறியியலாளனை சுமதி தேர்ந்தெடுத்துக் குடுத்தாள்.\n”இஞ்சினியர் மாப்பிள்ளையடி… அம்மாவும் உன்ரை கலியாணத்தைப் பாக்காமலே போயிட்டா. அப்பாவையாதல் மகிழ்ச்சியாக வைத்திரு.”\nஎல்லாருமாக ஆராதனாவிற்கு போதனைகள் செய்தார்கள். இஞ்சினியர் மாப்பிள்ளையின் படத்தை ரகசியமாகப் பொத்திக் குடுத்தாள் சுமதி. ஆராதனா படத்தை ஒரு கரையில் போட்டுவிட்டு தன் காரியத்தைப் பார்த்தாள்.\n ஆள்தான் கறுப்பு. குணமோ தங்கக் கட்டி. படிப்பிலே படு சுட்டி” என்றாள் சுமதி.\nஆராதனா கடைசியில் மனம் சம்மத்தித்தாள்.\nமாப்பிள்ளை ஸ்ரீதர் தனது நண்பர்களுடன் சிரித்துக் கதைத்துக் கொண்டிருந்தார். பரட்டைத் தலை. முன்னே துருத்தி நிற்கும் ‘பேரழகன்’ பற்கள். கன்னங்கரிய உடல்.\nஆராதனா மாப்பிள்ளையை விழுங்கிவிடுவது போலப் பார்த்தாள். அப்பா குமரேசன் ஆராதனாவை அடிக்கடி கடைக்கண்ணால் பார்த்தபடி நின்றார். தன் கையாலாகத் தனத்தை எண்ணிக் கவலை கொண்டார்.\n“நான் நினைத்ததை விட, எனக்கு மணப்பெண் நன்றாக அமைந்துவிட்டாள்” என்று ஸ்ரீதர் நண்பர்களுடன் பெருமை கொள்ளும் பேச்சு ஆராதனாவின் காதில் விழுந்தது.\n”இவரையும் யாரோ ஒரு பெண் திருமணம் செய்யத்தானே வேண்டும். அது ஏன் நானாக இருக்கக்கூடாது” தனக்குத்தானே ஆறுதல் சொல்கின்றாள் ஆராதனா. அவளின் மனம் தாயைப் போன்றது. இலகுவில் பக்குவம் அடைந்துவிடும்.\nஆராதனாவிற்கு அன்றுதான் முதன் முதல் சேலை கட்டிய அனுபவம். அது பெரும் சுமையாக அவளுக்கு இருந்தது. நாள் முழுவதும் சிறுநீர் கழிக்கவில்லை. வியர்வை வேறு ஆறாக வழிந்து கொண்டிருந்தது. ஹோலில் இருந்த ரொயிலற்றுக்குள் விரைந்தாள்.\nஆராதனா போன சற்று நேரத்தில், தனது சேலையைச் சரிசெய்து கொள்வதற்காக சுமதியும் ரொயிலற் பக்கம் சென்றாள்.\n“அம்மா… அம்மா…” என்று கத்தியபடி சுமதியைக் கலைத்துக் கொண்டு யசோதா சென்றாள்.\n ஆராதனாவுக்குக் கொஞ்சம்கூடப் பொருத்தமில்லாமல் எண்ணெய்ச்சட்டிக் கரி மாதிரி” மகிழ்ச்சி ததும்பக் கேட்டாள் யசோதா.\n“கரிக்குருவியின்ரை சாபம் பலிக்க வேணுமெண்டு, நான் தானே அவளுக்கு அப்பிடியொரு கறுப்பு மாப்பிள்ளையைக் கட்டிக் குடுத்தனான்” சிரித்தபடி சொன்னாள் சுமதி.\n’கரிக்குருவியின்ரை சாபம்’ என்று தன்னைத்தான் அம்மா சொல்கின்றாள் என்பதைப் புரிந்துகொள்ள முடியாத யசோதா,\n“அம்மா… எனக்கு வெள்ளை மாப்பிள்ளை, அதுவும் டொக்ரர் மாப்பிள்ளைதான் வேணும்” என்றாள்.\n” என்றாள் உதட்டுக்குள் சிரித்தபடியே சுமதி.\n”இனிப்பாரன்... கலியாணம் முடிந்த கையோடை நியமம் தவறாது அடுக்கடுக்காக கரிக்குஞ்சுகளைப் பெத்தெடுக்கப் போறாள் ஆராதனா” ஒருவர் கையை ஒருவர் தட்டி மகிழ்ச்சி கொண்டார்கள் அம்மாவும் பிள்ளையும்.\nஇந்த உரையாடலைக் கேட்டுத் திடுக்கிட்டு ரொயிலற்றுக்குள் சிலையாக நின்றாள் ஆராதனா. அம்மாவை ஒருகணம் நினைத்துக் கொண்டாள்.\n”அம்மா… என்னை ஏன் வெள்ளையாகப் பெத்தனி” ஆராதனாவின் மனம் அழுதது.\nசிட்னியில் தமிழோசையின் பத்தாவது ஆண்டு நிறைவு - செ....\nநாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசரின் Melodic Rhythm...\nமானிப்பாய் இந்துக் கல்லூரி, இந்து மகளிர் கல்லூரிய...\nமெல்பேர்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தியாகதீபம் கல...\nஅஞ்சலிக்குறிப்பு: ஒரு தேவதைக் கனவை இலக்கியத்தில் ...\nநடந்தாய் வாழி களனி கங்கை - அங்கம் 18 பல சொல்ல மறந...\nஇலங்கை மாணவர் கல்வி நிதியம் (1988 - 2018) ...\nஉமாஜி எழுதிய “காக்கா கொத்திய காயம்”\nசிட்னியில் பனைமரக்காடு - முழுநீளத் திரைப்படம் 14/1...\nவளர்த்தவர்கள் – சிறுகதை - கே.எஸ்.சுதாகர்\nதமிழ் சினிமா -செக்கச்சிவந்த வானம் திரை விமர்சனம்\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://christianityindia.wordpress.com/category/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5-%E0%AE%9A%E0%AE%AA/", "date_download": "2018-10-15T23:50:09Z", "digest": "sha1:MI3HKYIZMEV7S7VQRWPPJC4S2ISZXHPR", "length": 107797, "nlines": 292, "source_domain": "christianityindia.wordpress.com", "title": "பெந்தேகோஸ்தே கிறிஸ்தவ சபை | இந்தியாவில் கிருத்துவம்", "raw_content": "\nகிருத்துவத் தாக்கத்தில் இந்தியாவில் காணப்படும் சமூக நிகழ்வுகள்\nArchive for the ‘பெந்தேகோஸ்தே கிறிஸ்தவ சபை’ Category\nகனகராஜ் – தூத்துக்குடி பாதிரி கொலையும், விசுவாசிகளின் அணுகுமுறையும், படிப்பினையும்\nகனகராஜ் – தூத்துக்குடி பாதிரி கொலையும், விசுவாசிகளின் அணுகுமுறையும், படிப்பினையும்\n06-10-2016 – கனகராஜ் பாதிரி மர்மமான முறையில் இறந்து கிடந்தது: துாத்துக்குடியில், பாதிரியார் கொலை வழக்கில், போதகர் உட்பட, மூவரை போலீசார் 12-2017 அன்று கைது செய்தனர்[1]. சென்னை, பெரம்பூரைச் சேர்ந்தவர் கனகராஜ், 73. சென்னை, பெரம்பூர் அருகேயுள்ள மங்களபுரத்தைச் சேர்ந்தவர் கனகராஜ் (74), தூத்துக்குடி மில்லர்புரம் பெந்தகொஸ்தே சபை போதகராக / பாதிரியாராக 1960ல் இருந்து, வேலை செய்து வந்தார், சபை ஊழியர்��ள் தங்கும் இடத்தில் உள்ள கட்டிடத்தின் மேல் மாடியில் கூரை அமைத்து தங்கியிருந்தார். திருமணம் செய்து கொள்ளவில்லை. 2016 அக்., 6ல், படுக்கையில் இறந்து கிடந்தார்[2]. அவர் மாரடைப்பால் இறந்ததாக கூறி, உடலை அடக்கம் செய்ய சர்ச்சை சேர்ந்த சிலர் முயற்சித்தனர்.\nஆனால், சாவில் மர்மம் இருப்பதாக, அவரது உறவினர் சுதர்சனன், போலீசில் புகார் அளித்தார். அவரது முகத்தில் காயங்கள் இருந்தன. எனவே, உடலை பரிசோதனைக்கு அனுப்பினர். மதுரை, தடயவியல் ஆய்வக சோதனையில், பாதிரியார் கனகராஜ் கொலை செய்யப்பட்டது ஊர்ஜிதமானது. இருப்பினும், குற்றவாளிகளை கைது செய்வதில், சிப்காட் போலீசார் தாமதம் காட்டினர். குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, கனகராஜின் ஆதரவாளர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். 03-10-2016 திங்கட்கிழமையன்று கனகராஜ் மரணம் அல்ல கொலை என்று சந்தேகிப்பதால், உறவினர் மற்றும் சர்ச் சார்ந்தவர், உரிய நடவடிக்கை எடுக்குமாற்ய் கலெக்டரிரம் புகார் அளித்தனர்[3]. அதற்குப் பிறகு சி.ஆர்.பிசி 174ம் பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது[4].\nவிசுவாசிகள் சந்தேகித்தது, போராடியது: சென்ற வருடமே, கனகராஜ் கொலைசெய்யப் பட்டிருக்க வேண்டும் என்று செய்திகள் வெளிவந்தன[5]. நாக்கு, உதடுகள் மற்றும் மார்பு பகுதிகளில் காயங்கள் காணப்பட்டதால், சர்ச்சின் நம்பிக்கையாளர்கள் அவ்வாறான கருத்தை வெளியிட்டனர். பஞ்சை வைத்து அடைத்து அவற்றை மறைத்து, காயங்கள் மற்றும் சிராய்ப்புகளை மூடி மறைக்கப் பார்க்கின்றனர் என்று குற்றஞ்சாட்டினர். சர்ச்சிற்கு அருகில் வசிக்கும் சிங்கராஜ் என்ற வக்கீல், செவ்வாய்கிழமை காலையில், கனகராஜ் கத்திய கூக்குரல் தனது காதில் விழுந்தது என்றார். சர்ச்சை சேர்ந்த ஊழியர்கள், அங்குள்ள ஜேக்கப் என்ற பாஸ்டர் மீது சந்தேகப்படுவதாகக் கூறினர். பணப்பட்டுவாடா விசயத்தில் அவருக்குத் திருப்தியில்லை என்று சொன்னார்கள். மேலும் போலீஸாரும் இவ்விசயத்தை மூடிமறைக்கப் பார்க்கிறார்கள் என்று குற்றஞ்சாட்டினர்[6]. எப்படியிருந்தாலும், மற்ற கொலைகளை விட, இவ்விசயத்தில் விசுவாசிகள் அதிகமாகவே பாதிக்கப் பட்டது, அவர்கள் வெளியில் வந்து போராடியது மற்றும் ஊடகங்களில் விவாதித்தது, அவர்களது, ஜனநாயக அணுகுமுறையினைக் காட்டியுள்ளது[7]. வீடியோக்களும் அவர்கள் போராடிய முறையினைக�� காட்டுகிறது[8]. ஒருவர் “பிளாக்கில்” முழுவிவரங்களையும், புகைப்படங்களுடன் விவரங்களைக் கொடுத்துள்ளார்[9]. அவற்றை இங்கே படிக்கலாம்[10].\nவிசாரணையில் வெளிவந்த கொடூர விவகாரங்கள்: கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அக்டோபர் 2016லிருந்து, இவ்வழக்கில் துப்பு துலங்காத நிலையில், எஸ்.பி. மகேந்திரன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் அரிஹரன், தனிப்பிரிவு எஸ்ஐ ஷியாம் சுந்தர் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையினர், தீவிர விசாரணை மேற்கொண்டனர். சபையில் பணியில் இருந்த நாகர்கோவில் அருகேயுள்ள வாத்தியார் விளையைச் சேர்ந்த டைட்டஸ் (31) என்ற மற்றொரு போதகரிடம் நடத்திய விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்தார். அவரது செல்போன் எண்ணை ஆய்வு செய்ததில் அவர்களது சந்தேகம் உறுதியானது[11]. இதையடுத்து அவரை கைது செய்து நடத்திய தீவிர விசாரணையில் திடுக்கிடும் பல தகவல்கள் வெளியாகின. கொலை செய்யப்பட்ட போதகர் கனகராஜ் ஒழுங்கு நடவடிக்கை மற்றும் கணக்கு வழக்குகளில் கறாராக இருந்துள்ளார்.\nடைட்டஸ் கூட்டாளிகளோடு கொன்றது எப்படி: கன்னியாகுமரி மாவட்டம், வாத்தியார்விளையைச் சேர்ந்தவர் டைட்டஸ், 31. இவர், கனகராஜ் சபையில் போதகராக இருந்தார். வெளியிடங்களுக்கு ஜெபத்திற்கு சென்ற போது, பெண்களிடம் பாலியல் ரீதியாக டைட்டஸ் தவறாக நடந்துள்ளார். இப்பொழுதெல்லாம் சர்ச்சுகளில் இது சாதாரணமான விசயமாகி விட்டது. டிவி-நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் கிருத்துவ பெண்கள், மற்ற சம்பந்தப்பட்டவர்கள் இத்தகைய உண்மைகளை சொல்லிவருகிறார்கள். இருப்பினும், சர்ச் எல்லோர் மீதும் நடவடிக்கை எடுக்காமல், மறைக்கப் பார்ப்பதால், இத்தகைய பாஸ்டர்கள், பாதிரிகள் ஏன் பிஷப்புகளே செக்ஸ் லீலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆகவே, டைடஸ் விசயத்தில் அவரை கனகராஜ் கண்டித்து, வெளியிடங்களுக்கு அனுப்பாமல், தலைமை மையத்திலேயே பணியமர்த்தினார். சுவைக் கண்ட பூனை சும்மா இருக்குமா: கன்னியாகுமரி மாவட்டம், வாத்தியார்விளையைச் சேர்ந்தவர் டைட்டஸ், 31. இவர், கனகராஜ் சபையில் போதகராக இருந்தார். வெளியிடங்களுக்கு ஜெபத்திற்கு சென்ற போது, பெண்களிடம் பாலியல் ரீதியாக டைட்டஸ் தவறாக நடந்துள்ளார். இப்பொழுதெல்லாம் சர்ச்சுகளில் இது சாதாரணமான விசயமாகி விட்டது. டிவி-நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் கிருத்த���வ பெண்கள், மற்ற சம்பந்தப்பட்டவர்கள் இத்தகைய உண்மைகளை சொல்லிவருகிறார்கள். இருப்பினும், சர்ச் எல்லோர் மீதும் நடவடிக்கை எடுக்காமல், மறைக்கப் பார்ப்பதால், இத்தகைய பாஸ்டர்கள், பாதிரிகள் ஏன் பிஷப்புகளே செக்ஸ் லீலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆகவே, டைடஸ் விசயத்தில் அவரை கனகராஜ் கண்டித்து, வெளியிடங்களுக்கு அனுப்பாமல், தலைமை மையத்திலேயே பணியமர்த்தினார். சுவைக் கண்ட பூனை சும்மா இருக்குமா ஆத்திரமடைந்த டைட்டஸ், காய்கறி கடை நடத்தும் தன், 29 வயது தம்பி அன்றோ, மற்றும் அன்றோ நண்பரான கோட்டாறைச் சேர்ந்த ரகு 35 வயது முதலியோருடன் சேர்ந்து, பாதிரியாரை, தலையணையை முகத்தில் அழுத்தி கொலை செய்துள்ளனர்[12].\nகொலையை மறைக்க செய்த முயற்சிகள்: கொலையை மறைப்பதற்காக அதிகாலையே, அதே பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு டாக்டர் ஒருவரிடம், ‘இறப்பு மாரடைப்பால் நடந்தது’ என, போலி சான்றிதழ் பெற்றுள்ளனர்[13]. மேலும் கனகராஜுக்கும் வேறு போதகர்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்ததைப்போலவும், கனகராஜ், பெண்ணுடன் இருந்தார் என ஒரு நாடகத்தை அரங்கேற்ற நாகர்கோவிலில் இருந்து ஒரு பாலியல் தொழிலாளியையும் ஏற்பாடு செய்துள்ளனர்[14].கனகராஜ் கொலை செய்யப்பட்ட, ஒரு ஆண்டுக்கு பின், தற்போது இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. டைட்டஸ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ‘கொலையை மாரடைப்பாக மாற்றி, போலி சான்றிதழ் வழங்கிய டாக்டரை கைது செய்ய வேண்டும்’ என்ற கோரிக்கை எழுந்துள்ளது.\nஇந்திய சர்ச்சுகள் கவனிக்க வேண்டியது என்ன: சர்ச்சுகளில் தொடர்ந்து இத்தகைய குற்றங்கள் நடைபெற்றுவருவது, இந்திய பாரம்பரியத்திற்கு ஒவ்வாததாக இருக்கிறது. கிருத்துவத்தைப் பொறுத்த வரையில், சர்ச்சுகளில் பல நேரங்களில், பல விழாக்கள், கூடுதல்கள் முதலிய நேரங்களில், ஆண்கள்-பெண்கள் நெருங்கி உரையாடுவதற்கு, வேலை / சேவை செய்வதற்கு சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றன மற்றும் உருவாக்கப் படுகின்றன. மேலும், பாஸ்டர்கள், பாதிரியார்கள் மற்றும் மதகுருக்கள் முதலியோரிடமிருந்து சலுகைகள், ஆதாயங்கள் பெறவேண்டிய நிலையில் உள்ளவர்கள், இன்னும் நெருக்கமாகவே இருக்க வேண்டிய கட்டாயங்கள், அவசியங்கள் ஏற்படுகின்றன மற்றும் உருவாக்கப் படுகின்றன. ஏற்படுகின்றன மற்றும் உருவாக்கப் படுகின்றன. இதில் தான், இத்தகைய பாலியல் வன்மங்கள், பாலியல் சார்ந்த குற்றங்கள் ஏற்படுகின்றன, கேரளா அபயா வழக்கை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளலாம். ஆகவே, முதலில் இந்திய சர்ச்சுகளில் ஒழுக்கம், தனிமனித ஒழுக்கம் முதலியவற்றிற்கு அதிகமான முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆண்கள்-பெண்கள் விசயங்களிலும் கண்காணிப்பு அவசியமாகிறது. பெற்றோர், உற்றோர், மற்றோர், விசுவாசிகள் இவற்றில் கவனிக்க வேண்டிய அவசியம் உள்ளது.\n[1] தினமலர், பாதிரியார் கொலை வழக்கில் ஓராண்டுக்கு பின் போதகர் கைது, Added : டிச 21, 2017 01:08.\n[11]தூது.ஆன்லைம், தூத்துக்குடியில் மதபோதகர் கொலையில் 3பேர் கைது: பரபரப்பு தகவல், வெள்ளி 15, டிசம்பர் 2017 10:30:26 AM (IST)\n[13] தினமலர், பாதிரியார் கொலை வழக்கில் போதகர் கைது: ஓராண்டுக்கு பின் துப்புத் துலங்கியது, Added : டிச 21, 2017 04:56.\nகுறிச்சொற்கள்:கனகராஜ், டிடஸ், டைடஸ், தூத்துக்குடி, பாஸ்டர், பெந்தகொஸ்தே, பெந்தகோஸ்தே, பெந்தேகொஸ்தே, பெந்தேகோஸ்தே, பெந்தேகோஸ்தே கிறிஸ்தவ சபை, பெந்தேகோஸ்தே சபை, பெந்தேகோஸ்தே செக்ஸ், பெந்தேகோஸ்தே பாலியல், பெரம்பூர்\nஅமுக்குதல், ஆதாயம், ஆதாரம், இன்பம், இயற்கை மரணம், கனகராஜ், கருப்பு ஆடுகள், கர்த்தர், கள்ளப் பணம், காமம், காமலீலை, காயம், சிராய்ப்பு, டிடஸ், டைடஸ், பெந்தகொஸ்தே, பெந்தகோஸ்தே, பெந்தேகோஸ்தே, பெந்தேகோஸ்தே கிறிஸ்தவ சபை, பெந்தேகோஸ்தே சபை, பெந்தேகோஸ்தே செக்ஸ், பெந்தேகோஸ்தே பாலியல், பேராயர் கைது, போதக செக்ஸ், போதகர், போதகர் செக்ஸ், போராட்டம், வக்கீல், வஞ்சகம், வழக்கு இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nஹெப்ரான் சர்ச்: சென்னையில் வீடு சர்ச்சாகி, ஜெப மண்டபம் கல்யாண மண்டபம் ஆகி, அரசியலில் முடிகின்ற நிலை – கே.பி. எடிசனின் அரசியல் தந்திரம் என்ன\nஹெப்ரான் சர்ச்: சென்னையில் வீடு சர்ச்சாகி, ஜெப மண்டபம் கல்யாண மண்டபம் ஆகி, அரசியலில் முடிகின்ற நிலை – கே.பி. எடிசனின் அரசியல் தந்திரம் என்ன\nவீடு சர்ச் ஆகி, கல்யாண மண்டபம் ஆனது: நுங்கம்பாக்கம் லேக் ஏரியா பகுதியில், விதிமீறல் உள்ளதாக புகார் கூறப்பட்ட தேவாலய கட்டடத்துக்கு, ‘சீல்’ வைக்க, சென்னை மாநகராட்சிக்கு, தமிழக அரசு உத்தரவிட்டது. சென்னை நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் அருகில், லேக் ஏரியா, 7வது தெருவில், கே.பி. எடிசன், தேவாலயம் – ஹெப்ரான் காஸ்டில் சர்ச் – மற்றும் மண்டப பயன்பாட்டுக்காக அடுக்குமாடி கட்டடத்தை கட்டினார். இதற்காக, அவர், 2006ல் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ.,விடம் திட்ட அனுமதி வீடு கட்டுவதற்காகத் தான் பெற்றார். ஆனால், வ்வறு செய்யாதலால், இந்த அனுமதியில் குறிப்பிடப்பட்ட விதிமுறைகள் மீறப்பட்டதாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக, லேக் ஏரியா குடியிருப்போர் சங்கம் சார்பில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறைக்கு, 2016 ஜூனில், மனு அளிக்கப்பட்டது. அதில், லேக் ஏரியாவில் கட்டப்பட்டு உள்ள அடுக்குமாடி கட்டடத்தில் விதிமீறல்கள் இருப்பதாகவும், இதனால் அங்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்தும் விரிவாக விவரிக்கப்பட்டு இருந்தது. மேலும், ‘கட்டட உரிமையாளர், வரன்முறை தொடர்பாக அரசிடம் மேல் முறையீடு செய்து உள்ளார். அந்த கட்டடத்தை வரன்முறைபடுத்துவதை கடுமையாக எதிர்க்கிறோம்’ எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டது. இந்நிலையில் தான், சென்னை உயர்நீதி மன்றம் ஜூன் 11, 2017 அன்று ஹெப்ரான் மிஷன் சர்ச் இடிப்பை தடுக்க ஆணையிட்டு, ஜூலை 17, 2017ற்குள் இடிப்பதற்கான நடவடிக்கை மற்றும் எந்த அளவில் உள்ளது என்பதை தெரிவிக்குமாறு கூறியது. அதற்குள் மேலே குறிப்பிடப்பட்ட ஆர்பாட்டங்கள் எல்லாம் நடைந்தேறின.\nஉச்சநீதி மன்றத்தில் முறையீடு: சென்னை உயர்நீதி மன்றம் ஜூன் 11, 2017 அன்று ஹெப்ரான் மிஷன் சர்ச் இடிப்பை தடுக்க ஆணையிட்டு, ஜூலை 17, 2017ற்குள் இடிப்பதற்கான நடவடிக்கை மற்றும் எந்த அளவில் உள்ளது என்பதை தெரிவிக்குமாறு கூறியது. இதனால், கே.பி. எடிசன் அதனை எதிர்த்து, உச்சநீதி மன்றத்தில் தனது வழக்கறிஞர்கள் அரியமா சுந்தரம் மற்றும் வி. பாலாஜி மூலம் முறையீடு செய்தார். 13-07-2017 வியாழக்கிழமை அன்று உச்சநீதி மன்றம் அந்த ஆணையை நிறுத்தியது[1]. 2006லிருந்தே சென்னை உயர்நீதி மன்றத்தில் இவ்வழக்கை இழுத்தடித்தது தெரிகிறது. இது வெறும் சென்னை பெருநகர் அபிவிருத்தி அணையத்தின் வரைமுறைகளை மீறியதற்கான வழக்கு என்பது போலில்லாமல், ஏதோ சர்ச் இடிப்பு என்ற தோரணையில் மாற்றியிருப்பதும் தெரிகிறது, ஏனெனில், டெக்கான் ஹெரால்டு, அவ்வாறுதான் தலைப்பிட்டு, “SC stays demolition of N’bakkam Hebron church” செய்தி வெளியிட்டுள்ளது. தமிழில் தேவாலயம் என்று குறிப்பிட்டது, புரியாமல் இருக்கலாம், ஆனால், இதில் சர்ச், அதிலு ஹெப்ரான் சர்ச் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பெந்தகோஸ்தே திருச்சபைகள் பொர���ளாளராகவும் பாஸ்டர் கே.பி. எடிசன் பொறுப்பாளராக இருக்கிறார். அரசியல் பின்னணியும் இருப்பதால், போராட்டத்தையும் முடுக்கி விட்டிருக்கிறார்.\nசர்ச் முன்பு போராட்டம்: 12-07-2017 அன்று அந்த சர்ச் முன்பாக உறுப்பினர்கள் ஆர்பாட்டம் நடத்தினர். சத்தியம் டிவி, கிருத்துவ செனல் ஆதலால், பிரச்சார ரீதியில் செய்தி வெளியிட்டது. கே.பி. எடிசன் ஒன்றுமே தெரியாதது போல, பத்தாம் தேதி தான் தனக்கு ஆணை கிடைத்தது, அதைத்தவிர ஒன்றும் தெரியாது என்று பேசியது வேடிக்கையாக இருந்தது. மேலும் நான்கைந்து பெண்களிடம், ஒருவர் வீடுகள் இருக்கும் இடத்தில் சர்ச் இருக்கக் கூடாது என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா என்று கேட்பதைப் போலவும், அப்பெண்கள், இல்லை என்பது போலவும் காட்டியது. வேடிக்கை என்னவென்றால் அப்பெண்கள் எல்லோரும், நெற்றியில் போட்டு வைத்துக் கொண்டிருந்தது தான். சர்ச்சிற்குள் ஆர்பாட்டம் செய்த பெண்கள் வெள்ளையுடை அணிந்து கொண்டிருந்த போது, இவர்கள் ஏன் இந்துக்கள் போன்ற தோற்றத்தில் இருக்க வேண்டும் என்று புரியவில்லை. இருப்பினும் எவ்வாறு செக்யூலரிஸ ஆட்டில் தனிப்பட்ட பிரச்சினையை, பொதுப்பிரச்சினையாக ஆக்கலாம், உள்மத பிரச்சினையை, மதங்களூக்கு இடையேயுள்ள பிரச்சினையாக்கலாம் என்றெல்லாம் எப்படி திட்டமிட்டு நடத்துகிறார்கள் என்று அறிந்து கொள்ளல்லாம். அந்த பேட்டி எடுத்தவர், வீடுகள் இருக்கும் இடத்தில் டாஸ்மாக் இருக்கலாம், சர்ச் இருக்கக் கூடாது என்றும், ஏன் விபச்சாரமே நடக்கிறதே, அதெல்லாம் தொந்தரவாக இல்லை, சர்ச் இருப்பது தான் தொல்லையாக இருக்கிறதா என்றெல்லாம் கேட்டார்[2].\nவள்ளுவர் கோட்டத்தில் ஆர்பாட்டம்: போதாகுறைக்கு, இன்னொரு வீடியோவில், வள்ளுவர் கோட்டத்தில் சீல் வைத்ததை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தியது, அரசியல்கட்சிகள் சார்பில் தலைவர்கள் பேசியது முதலியவை காட்டப்பட்டது. ஜவாஹிருல்லா ஆதரித்து பேசுகிறார். இனிகோ இருதயராஜ், வன்னியரசு, விடுதலை சிறுத்தை கட்சி என்றெல்லாம் பேசுவதை காட்டியது. இதிலும், தமாஷா என்னவென்றால், ஜவாஹிருல்லா ஏற்கனவே கைது செய்யப்படாமல், பிணையில் இருக்கும் குற்றவாளி ஆவார். பிறகு, அவர் எப்படி எடிசனை ஆதரித்துப் பேசுகிறார் என்று தெரியவில்லை. அதாவது, சட்டமீறலைப் பற்றி கவலைப் படாமல், இதனை அரசியலாக்கி, பிரச்சின��யை பெரிது படுத்த முயன்றது நன்றாகவே தெரிகிறது. மேலும், மதரீதியில் மற்றும் சிறுபான்மை கோணத்திலும் திசைத் திருப்ப முயற்சிகள் நடக்கின்றன. இதற்கான பின்னணியும் கடந்த கால அரசியல் திட்டங்களில் வெளிப்படுகிறது.\nபொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்பு [அக்டோபர் 2016]: இந்தியாவின் பன்முகத் தன்மையை சீர்குலைக்கும் வகையிலும், சிறுபான்மை மக்களின் உரிமைகளை பறிக்கும் வகையிலும், மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு பொது சிவில் சட்டத்தை கொண்டுவர முயற்சி மேற்கொண்டு வருகின்றது. அதனடிப்படையில் சட்ட ஆணையம் மூலம் முயற்சி மேற்கொண்டு வருகின்றது. பாஜக அரசின் இத்தகைய முயற்சிக்கு முஸ்லிம் தனியார் சட்ட வாரியம், எஸ்.டி.பி.ஐ உட்பட பலவேறு அரசியல் கட்சிகளும், இஸ்லாமிய இயக்கங்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தமிழகத்திலும் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு இவ்விவகாரத்தில் முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் அனைத்து விதமான நடவடிக்கைகளுக்கும் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளது. மேலும், பொது சிவில் சட்டத்திற்கு எதிராக அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்து ஆதரவு திரட்டவும் கூட்டமைப்பில் முடிவு செய்யப்பட்டது. கூட்டமைப்பின் பிரதிநிதிகள் –\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர்,\nதமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன்,\nதிமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி,\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்,\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்,\nவிடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்,\nதமிழர் வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்,\nபெந்தகோஸ்தே திருச்சபைகள் பொருளாளர் பாஸ்டர் கே.பி. எடிசன்,\nகிறிஸ்துவ நல்லிணக்க இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இனிகோ இருதயராஜ்,\nதென்னிந்திய திருச்சபையின் பேராயர் ஜார்ஜ் ஸ்டீபன்,\nஇந்திய சுவிஷேச திருச்சபை தலைமை பேராயர் எஸ்றா. சற்குணம்\nஆகியோரை சந்தித்து பொதுச் சிவில் சட்டம் கொண்டு வர துடிக்கும் மத்திய பாஜக ஆட்சியின் முயற்சி குறித்து எடுத்துரைத்து பொது சிவில் சட்டத்திற்கு எதிரான நிலைப்பாட்டிற்கு ஒத்துழைப்பு தருமாறும், இவ்விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக அணி ���ிரளவும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இவ்விவகாரத்தில் அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது ஆதரவை தெரிவித்தனர்.\nகே. பி. எடிசன் 2011ல் திமுகவை ஆதரித்தது[3]: கலைஞர் டிவி நடத்திய பாதிரிகளின் பிரச்சாரக்க் கூட்டம்: இது 08-04-2011 (6.30 – 7.30) மற்றும் 09-04-2011 (11.30 – 12.30) இருமுறை ஒளிபரப்புச் செய்யப் பட்டுள்ளது. அதில், கே. பி. எடிசன் பேசியது, “மதம் மாற்றச் சட்டம் இருந்தபோது, பல அடக்குமுறைகள் செய்யப்பட்டன[4]. அச்சட்டம் நீங்க நாங்கள் இந்தியா முழுவதும் பிரார்த்தனை செய்தோம். மதம் மாறுவது என்பது பரிசுத்த ஆவி செய்கிறது. நான் கூட ஒரு ஆர்க்கிடெக்ட்டாக இருந்தபோது, நெஞ்சு வலி ஏற்பட்டது…… (பிரச்சார ரீதியில் அதிகமாக விவரிக்கும் போது, நிருபர் குறிப்பிட்ட விஷயத்திற்கு இழுக்கிறார்). சர்ச் கட்டுவதற்கு கலெக்டர் அனுமதி வேண்டும் என்றமுறை இருக்கிறது. இது ஏன் என்று எங்களுக்குத் தெரியவில்லை–புரியவில்லை. ஆனால், சமீபத்தில் அவ்வாறு தேவையில்லை என்று கருணாநிதி ஆணையிட்டுள்ளார். அதுமட்டுமல்லாது, அரசு நிலத்தை எங்களுக்குக் கொடுத்து, அதில் சர்ச் கட்டிக் கொள்ள செய்துள்ளார். இந்துக்கள் காஷ்மீரத்தில் மைனாரிட்டியாக இருக்கிறார்கள்; பஞ்சாபில் மைனாரிட்டியாக இருக்கிறார்கள்; அந்நிலையில் மற்ற இடங்களிலும் துன்புறுத்தப் பட்டால், என்னவாகும் என்று யோசிக்கவேண்டும்”[5].\n[5] இது ஏதோ இந்துக்களை மிரட்டுவது போல இருந்தது. அது மட்டுமல்லாது, இந்துக்கள் எல்லோரையும் மதம் மாற்றி, சிறுபான்மையினராக மாற்றி விடுவோன் என்ற தோரணையில் பேசியது தெரிந்தது.\nகுறிச்சொற்கள்:இனிகோ, இனிகோ இருதயராஜ், எடிசன், கே. பி. எடிசன், சர்ச், சர்ச் அதிகாரி, சர்ச் கட்டுவது, ஜவாஹிருல்லா, பெந்தகொஸ்தே, பெந்தகோஸ்தே, பெந்தேகோஸ்தே கிறிஸ்தவ சபை, ஹெப்ரான், ஹெப்ரான் சர்ச்\nஆக்கிரமிப்பு, ஆசிர்வாதம், ஆதாரம், ஆராய்ச்சி, இனிகோ இருதயராஜ், உடே, ஊழியம், கே. பி. எடிசன், பெந்தகொஸ்தே, பெந்தகோஸ்தே, பெந்தேகோஸ்தே, பெந்தேகோஸ்தே கிறிஸ்தவ சபை, பெந்தேகோஸ்தே சபை இல் பதிவிடப்பட்டது | 3 Comments »\nஇரும்புலியூர் பென்டகோஸ்டல் மிஷனின் அக்கிரமிப்பு, அத்துமீறல், மற்றும் சரிசெய்ய மேற்கொள்ளப்படும் முயற்சிகள்\nஇரும்புலியூர் பென்டகோஸ்டல் மிஷனின் அக்கிரமிப்பு, அத்துமீறல், மற்றும் சரிசெய்ய மேற்கொள்ளப்படும் முயற்சிகள்\nஇரும்புலியூர் பெ��்டகோஸ்டல் மிஷனின் அக்கிரமிப்பு: பென்டகோஸ்டல் மிஷன் என்ற கிருத்துவ நிறுவனம் தாம்பரம் இரும்புலியூரில், உள்ள ஏரியின் பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டு, கடந்த ஆண்டுகளில் கன்வென்ஷன் என்று கூட்டத்தை நடத்தி வருகின்றது. இதில் ஆயிரக்கணக்கான கிருத்துவர்கள் அண்டை மாநிலங்களிலிருந்து வந்து கலந்து கொள்கின்றனர். முதலில் தற்காலிகமாக கூரைப் பந்தல் போட்டுக் கொண்டு இக்கூட்டம் நடந்து வந்தது. கூரை ஓடக்கூடாது என்ற தடை வந்தவுடன், கட்டிடம் கட்ட ஆரம்பித்தது. அப்பொழுதும், சிறுபான்மையினர் என்றதாலும் அப்பகுதி ஏரி நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டு நிலத்தை விற்க ஈடுபட்டவர்களுக்கும் இதில் லாபம் பெற விருப்பம் இருந்ததினால் மறைமுகமாக அமைதியாக அதரவு கொடுத்து வந்தனர்.\nஆனால், வழக்கு தொடரப்பட்டதினால், பென்டகோஸ்டல் மிஷன் கட்டும் வேலைகளை நிறுத்துமாறு சி.எம்.டி.ஏ மூலம் ஆணையிட பரிந்துரைக்கப்பட்டது[1]. இருப்பினும் பென்டகோஸ்டல் மிஷன் தடை உத்தரவு வாங்கி இழுத்து வந்தது. பாஸ்டர் மானஸா இதற்கு ஈடுபடுத்தப் பட்டிருந்தார். அவர் தரப்பில் ஆஜரான வக்கீல், உரிய அனுமதி இல்லாமல் கட்டுமான வேலை நடப்பதை ஒப்புக்கொண்டு, பிறகு அதை எதிர்த்து மேல் முறையீடு செய்துள்ளதாகவும், அது நிலுவையில் உள்ளதாகவும் எடுத்துக் காட்டினார்[2]. சென்னை உயர்நீதி மன்றம் இரண்டு மாதங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கடந்த ஆண்டு ஆகஸ்ட்.27, 2014 அன்று ஆணையிட்டது[3].\nபலசர்ச்சைகளில் சிக்கியுள்ள இரும்புலியூர் பென்டகோஸ்டல் மிஷன்: இந்த சர்ச் கடந்த ஆண்டுகளில் பலவித சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. அப்பகுதியில் உள்ள மக்கள், இவர்களால் இடைஞ்சல், இடையூறு மற்றும் தொந்தரவுகள் ஏற்படுகின்றன என்று புகார் அளித்தாலும், போல்லீஸார் மற்றும் இதர ஊராட்சி அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார்கள். கன்வென்ஷன் நேரத்தில் வரும் கிருத்துவர்கள் பலவிதங்களில் இடைஞ்சல், இடையூறு மற்றும் தொந்தரவுகள் ஏற்படுத்தி வருகிறார்கள். போதகுறைக்கு அந்நேரங்களில் தெருக்களை ஆக்கிரமித்துக் கொண்டு கடைகளை வைத்து இடைஞ்சல் செய்கின்றனர். இதனால், கலைஞர் கருணாநிதி நகர் குடியிருப்போர் நலசங்கம் வழக்கும் தொடர்ந்தது. ஏற்கெனவே வழக்குகளில் சிக்கியுள்ள பென்டகோஸ்டல் மிஷன், சட்டப்படி, தனத�� அந்தஸ்த்தைத் ஸ்திரப்படுத்திக் கொள்ள, இதிலும் ஈடுபட்டு வருகிறது. சுதர்சன் ராஜ் என்பவருக்கு 11.03.2015லிருந்து 15.03.2015 வரை கடைகள் வைக்க அனுமதி கொடுக்கப்பட்டது. இதனால், வழக்கு போடப்பட்டது[4]. ஆனால், இவ்வழக்கைப் பொறுத்த வரையில், ஏற்கெனவே கன்வென்ஷன் நடந்து முடிந்து விட்டதால், வழக்கை தள்ளுபடி செய்து விட்டது[5]. பிரதிவாதிகளையும் மனுக்களை வாபஸ் பெற ஆணையிட்டது[6].\nமனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மதம் மாற்ற முயற்சி[7] (மார்ச்.2014): வேலூர் கஸ்பா பகுதியை சேர்ந்தவர் விஜயகுமாரி. இவர் அண்மையில் பெற்றோருக்கு தெரியாமல் தலைமறைவாகி மதம் மாறி தேவாலயம் ஒன்றில் தங்கியிருந்தார். இதையடுத்து பெற்றோர் புகாரின் பேரிலும், இந்து முன்னணி இயக்கத்தினரின் போராட்டத்தாலும் வேலூர் தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விஜயகுமாரியை மீட்டு மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தினர். விஜயகுமாரியை கோர்ட்டில் ஆஜர்படுத்த மாஜிஸ்திரேட் மும்மூர்த்தி உத்தரவிட்டார். அதன்படி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். பாதிக்கப்பட்ட பெற்றோர் தரப்பில் இந்து முன்னணி வக்கீல் ரத்தினகுமார் ஆஜராகி, மதம் மாற்றப்பட்ட பெண் மனநிலை சரியின்றி சில காலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர். அவரை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பரிசோதனை செய்ய வேண்டும் என மனு அளித்தார். பெண்ணின் தரப்பில் சென்னையைச் சேர்ந்த வக்கீல் ஆஜரானார். இருதரப்பு வாதத்தையும் கேட்ட மாஜிஸ்திரேட் மும்மூர்த்தி, அப்பெண் சுயமாக முடிவு எடுக்கக்கூடிய வயதுடையவர் என்பதால் அவர் பெற்றோரிடமோ அல்லது விருப்பப்படி எங்கு தங்க விரும்புகிறாரோ அதை எழுத்துப் பூர்வமாக எழுதித்தந்து செல்லலாம் என உத்தரவிட்டார்[8]. அதைத் தொடர்ந்து விஜயகுமாரி தனது விருப்பத்தை எழுதிக் கொடுத்ததை அடுத்து இரும்புலியூர், பெந்தகொஸ்தே தேவாலயத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பெற்றோர் தரப்பில் ஆஜரான வக்கீல் ரத்தினகுமார், மதம் மாற்றப்பட்ட பெண் மனநலம் பாதித்தவர் என்பதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. கட்டாயமாக அப்பெண் மத மாற்றம் செய்யப்பட்டுள்ளார். எனவே நாங்கள் பெண்ணின் பெற்றோரிடம் ஆலோசனை நடத்திய பிறகு இவ்வழக்கில் ஐகோர்ட்டை நாடவுள்ளோம் என்றார்[9]. 2012ல் லட்சுமி பிரியா என்ற ஆந்திர மாநிலத்து பெண்ணை மதம் மாற்றியதில், சர்ச்சையில் சிக்கியது[10].\nசி.எம்.டி.ஏ., ‘நோட்டீஸ்‘ஐ மதிக்காத இரும்புலியூர் பென்டகோஸ்டல் மிஷன்: தாம்பரத்தை அடுத்த இரும்புலியூரில், அனுமதி இன்றி கட்டப்பட்ட, தேவாலய கட்டடத்தை வரன்முறை செய்ய, எட்டு நிபந்தனைகள் விதித்து, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. தாம்பரத்தை அடுத்த இரும்புலியூரில், கிறிஸ்தவ மத பிரசார அமைப்பு இயங்கி வருகிறது. இந்த வளாகத்தில், பிரம்மாண்டமான தேவாலயம் கட்டப்படுகிறது. இந்த கட்டுமான பணிக்கு, சி.எம்.டி.ஏ.,விடம் எவ்வித அனுமதியும் பெறவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பான வழக்கில், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, சில ஆண்டுகளுக்கு முன், சி.எம்.டி.ஏ., ‘நோட்டீஸ்’ அனுப்பியது. ஆனால், அதன்பின், எந்த தொடர் நடவடிக்கையும் எடுக்கப் பட்டதாக தெரியவில்லை[11].\nதமிழக அரசு வரன்முறை செய்து பிறப்பித்த உத்தரவும், குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளும்: சம்பந்தப்பட்ட தேவாலய நிர்வாகம் சார்பில், கட்டடத்தை வரன்முறை செய்ய, தமிழக அரசிடம் மனு அளிக்கப்பட்டது. அந்த மனு, மேல் முறையீட்டு குழுவால் ஆய்வு செய்யப்பட்டது. அதில், பல்வேறு அரசுத்துறைகள் வரன்முறை செய்ய அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட தேவாலய கட்டடத்தை, நகரமைப்பு சட்டத்தின், 113வது பிரிவில் அளிக்கப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி, தமிழக அரசு வரன்முறை செய்து உள்ளது.\nஇரும்புலியூர் சர்ச் கட்டுமானத்தை நிறுத்த நோட்டீஸ்\nதமிழக அரசு பிறப்பித்த உத்தரவில், குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள்[12]:\nபத்து சதவீத நிலத்தை, திறந்தவெளி ஒதுக்கீடாக ஒப்படைக்க வேண்டும்.\nஅந்த நிலத்துக்கு பொதுமக்கள் நேரடியாக சென்று வர எவ்வித தடங்கலும் இல்லாத, பொதுப்பாதை அமைக்க வேண்டும்.\nகட்டுமான பகுதி, விமானப் படை தளத்தை ஒட்டி உள்ளது. எனவே, விமானப் படையிடம் ஆட்சேபனை இல்லை என, சான்று பெற வேண்டும்.\nஇந்த வளாகத்தின் சுற்றுச்சுவர், நீர் வழியான கால்வாய் மேல் கட்டப்பட்டு உள்ளது. உடனடியாக அந்த கட்டுமானங்கள் அகற்றப்பட வேண்டும்.\nஅதற்கு திட்ட அனுமதி வழங்கும் முன், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தின் அனுமதி பெற வேண்டும்.\nமாவட்ட நிர்வாகம், காவல் துறை, தீயணைப்புத்துறை, பொதுப்பணித் துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றிடம் இருந்து, புதிதாக ஒப்புதல் பெற்ற பிறகே, திட்ட அனுமதி அளிக்க வேண்டும்.\nவளாகத்தில், தேவையான இடங்களில், சட்ட விதிகளுக்கு உட்பட்டு, போதுமான பக்கவாட்டு இடைவெளி விடப்பட வேண்டும்.\nதிட்ட அனுமதி வழங்கும் முன், சம்பந்தப்பட்ட திட்டம் தொடர்பாக, நிலுவையில் உள்ள வழக்குகள் முடிக்கப்பட்டு இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.\nஇவ்வாறு, அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதற்கான அரசாணை மற்றும் அரசிதழ் அறிவிப்புகளை வீட்டு வசதி துறை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் பிறப்பித்து உள்ளார் அதாவது, ஏரி ஆக்கிரமிப்பு, வெள்ள பாதிப்பு என்றெல்லாம் நடந்த பிறகும், பென்டகோஸ்டல் மிஷனுக்கு சாதகமாக இத்தகைய உத்தரவு வந்துள்ளது வியப்பாக இருக்கிறது.\n[7] மாலைமலர், மதம் மாறிய பெண் விருப்பப்படி செல்லலாம்: வேலூர் கோர்ட்டு, பதிவு செய்த நாள் : வியாழக்கிழமை, மார்ச் 27, 3:44 PM IST\n[11] தினமலர்,தேவாலய வரன்முறைக்கு 8 நிபந்தனைகள், டிசம்பர்.28,2015.00.30.\nகுறிச்சொற்கள்:ஆக்கிரமிப்பு வெள்ளம், இரும்புலியூர், ஏரி, ஏரிக்கரை, சர்ச், தாம்பரம், பாதிரி, பாஸ்டர், பெந்தகொஸ்தே, பெந்தகோஸ்தே, பெந்தேகொஸ்தே, பெந்தேகோஸ்தே கிறிஸ்தவ சபை, பெந்தேகோஸ்தே சபை, பென்டகோஸ்டல், வழக்கு\nஅபாய அறிப்பு, அற்புதம், அல்லேலுய்யா, ஆக்கிரமிப்பு, ஆசிர்வாதம், ஆரோக்கிய ராஜ், இறையியல், உயிர் பலி, உரிமை, எவாஞ்சலிஸம், கத்தோலிக்க செக்ஸ், கர்த்தர், கிறிஸ்தவ, கிறிஸ்தவ சர்ச், சட்டமீறல், சர்ச் கட்டுவது, சாத்தான், தேவ சாமர்த்தியம், நில ஆக்கிரமிப்பு, நிலமோசடி, நிலம், பாஸ்டர், பிஷப், பெந்தகொஸ்தே, பெந்தகோஸ்தே, பெந்தேகோஸ்தே கிறிஸ்தவ சபை, பெந்தேகோஸ்தே சபை, பேய், பேராயர் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஅஸ்தம்பட்டி கிருத்துவ பாஸ்டர்கள், போதகர்கள் பற்பல மோசடிகளில் மாட்டிக் கொள்வதேன், சூடாக இருப்பதேன், செக்ஸ் குற்றங்களில் சிக்குவதேன் (3)\nஅஸ்தம்பட்டி கிருத்துவ பாஸ்டர்கள், போதகர்கள் பற்பல மோசடிகளில் மாட்டிக் கொள்வதேன், சூடாக இருப்பதேன், செக்ஸ் குற்றங்களில் சிக்குவதேன் (3)\nஅஸ்தம்பட்டியில் பிஷப்புகள், பாஸ்டர்கள் மற்ற கிருத்துவர்களின் வழக்குகள், புகார்கள், சண்டைகள் எல்லாமே வருகின்றன. முதல் பதிவிற்குப் பிறகு[1], இரண்டு[2], பிறகு மூன்றாம் பதிவு தொடர்கின்றது “அஸ்தம்பட்டி புராணம்”\nஅஸ்தம்பட்டி போலீஸ் ஷ்டேசனில் பிஷப் மாணிக்கம் துரை மீது வழக்குப் பதிவு (ஜூலை 2010)[3]: சிஎஸ்ஐ பிஷப் ��ாணிக்கம் துரை மற்றும், 12 இதர கிறிஸ்தவர்களின் மீது ஏகப்பட்ட பண கையாடல், மோசடி வழக்குகள் போடப்பட்டு, நிலுவையில் உள்ளன. இந்நிலையில் அஸ்தப்பட்டி பொலீஸ் ஸ்டேசனிலும் ஒரு வழக்கு பதிவு செய்யப் பட்டது. கென்னடி, இன்ஸ்பெக்டர், மூன்று கோடி மோசடி வழக்கு மற்றும் சிஎஸ்ஐ சேலம் பாலிடெக்னிக் ஊழல் விசயமாக, பிஷப் மாணிக்கம் துரை, அவரது மனைவ் மற்றும் இதர 11 பேர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக கூறினார். கோயம்புத்தூர் மோசடி வழக்கில், சென்னை நீதி மன்றத்திலிருந்து ஏற்கெனவே பெயில் பெற்றுள்ளார்கள். இதனால், பால் வசந்தகுமார் என்பவர் பொறுப்பேற்றுள்ளார்[4]. பிறகு துரை வசந்தகுமாருக்கு எதிராக வழக்குகளைப் போட்டுள்ளார்[5].\nஅஸ்தம்பட்டிபகுதியில்தென்னிந்தியதிருச்சபையினர்அரசுக்குச்சொந்தமான 4.7 ஏக்கர்நிலத்தைஆக்கிரமித்துள்ளனர்: அரசுக்குச் சொந்தமான 4.7 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து, அதனை ஆய்வு செய்யச் சென்ற அரசு அதிகாரிகள் அலுவலர்களையும் சிறைப்பிடித்து தென்னிந்திய திருச்சபையினர் அடாவடியில் ஈடுபட்டுள்ளனர். சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் தென்னிந்திய திருச்சபையினர் அரசுக்குச் சொந்தமான 4.7 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்துள்ளனர். இது தொடர்பாக கடந்த ஜூன் 15ம் தேதி ஆய்வு செய்யச் சென்ற அரசு அதிகாரிகள் அலுவலர்களை உள்ளே விடாமல் சி.எஸ்.ஐ நபர்கள் வெளியே துரத்தி அனுப்பினர். இந்நிலையில், கிராம நிர்வாக அலுவலர் ஆறுமுகம், நகர வருவாய்த் துறை அலுவலர் ஸ்ரீதர், மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் இன்றும் ஆய்வு செய்யச் சென்றனர். அவர்களை திருச்சபை ஊழியர்கள் சிறைப்பிடித்து வைத்தனர். இது தொடர்பாக அஸ்தம்பட்டி காவல்துறையில் புகார் செய்யப்பட்டது. சேலம் கோட்டாட்சியரிடம் புகார் மனு அளித்த கிராம நிர்வாக அலுவலர்கள், தங்கள் அலுவலர்களை சிறைப்பிடித்து, பணி செய்ய விடாமல் தடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இன்று மாலைக்குள் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், சேலம் வட்டத்தில் இருக்கும் 80 கிராம நிர்வாக அலுவலர்களும் காலவரையற்ற பணிப் புறக்கணிப்பில் ஈடுபடுவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nதம்பி. பால்தினகரனின்இனியுள்ளநிலை: பால் தினகரன் போன்ற மில்லியனர்-போதகர்கள் இங்கு வருவதும் வியப்பாக இருக்கிறது. ஒரு இணைதளத��தில், “சேலத்தில் அஸ்தம்பட்டி இம்மானுவேல் CSI ஆலயத்தில் ஞாயிறு காலை ஆராதனையில் தம்பி.பால் தினகரன் பேசும்போது என் தங்கை விபத்தில் மரித்த துக்கத்தில் எங்கள் குடும்பமே சொல்லொன்னா வேதனையில் இருந்த சமயம் ஒருசிலர் மட்டும் எங்களை தாக்கி எழுதி எங்கள் வேதனையை அதிமாக்கினார்கள் என்று ஆலயத்தில் பேசும்போது குறிப்பிட்டு இருக்கிறார். என்னைத்தான் அப்படி குறிப்பிட்டார் என்று ஜனங்கள் அறிவார்கள்”, என்று இன்னொரு கிருத்துவர் குறிப்பிட்டிருக்கிறார். அதாவது, தினகரன் மகன்-மகள் சென்று கொண்டிருந்த கார் விபத்தில் சிக்கி அவரது மகள் இறந்த செய்தியுள்ளது.\nஅஸ்தம்பட்டியில் உள்ள சி.எஸ்.ஐ., பாலிடெக்னிக்[6] நிர்வாகி மீது பல கோடி ரூபாய் மோசடி வழக்கு பதிவு: சேலத்தில் சி.எஸ்.ஐ., பாலிடெக்னிக் கல்லூரி நிர்வாகிகள் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சேலம் சின்ன திருப்பதியை சேர்ந்த தென்னிந்திய மக்கள் நல மைய சேலம் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: “சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள சி.எஸ்.ஐ., பாலிடெக்னிக் கல்லூரி ஒரு மைனாரிட்டி கிறிஸ்துவ மத அறக்கட்டளையான ஐ.எஸ்.ஐ.டி.ஏ., மற்றும் சி.எஸ்.ஐ., டயாசிஸ் கோவை சட்ட திட்டங்களுக்கும் மற்றும் அந்த விதிகளுக்கும் உட்பட்ட நிறுவனம். இங்கு உயர் பதவியில் இருப்பவர்கள் அனைவரும் கவுரவ நிர்வாகிகள். அவர்கள் கூட்டாக சேர்ந்து கல்லூரிக்கும், சபை மக்களுக்கும் போலி கணக்கு வழக்குகளை காட்டி பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர். என்.பி.ஏ., அங்கீகாரம் வாங்குவதாகவும், கட்டுமான பணி நடப்பதாகவும், டி.சி.பி.சி., டிரெயினிங் புரோகிராம் டிரைனிங் என்ற தலைப்பிலும் வுமன் எம்பவர்மென்ட் புரோகிராம் எஞூற தலைப்பிலும், கல்லூரி வாகனத்தை முதல்வர் தன் பெயரில் பதிவு செய்ததும், கல்லூரி நிரந்தர இட்டுவைப்பினை சட்டத்திற்கு புறம்பாகவும், அன்றாட நிர்வாக செலவு பெட்டிகேஸ் என்ற தலைப்பிலும் உள்பட பல்வேறு வகைகளில் பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர். இதற்குரிய ஆவணங்களையும் இணைத்துள்ளேன்”, என்று குறிப்பிட்டுள்ளார்.\nமுதல்வர் முதல் மற்றவர்களின் மீது வழக்குப் பதிவு: தென்னிந்திய மக்கள் நல மைய சேலம் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரில், அஸ்தம்பட்���ி போலீஸ் எஸ்.ஐ., அம்பிகா,\nசி.எஸ்.ஐ., பாலிடெக்னிக் தாளாளர் துரை,\nகல்லூரி முன்னாள் முதல்வர் சாம்சன் ரவீந்திரன்,\nகவுரவ செயலாளர் ஸ்டேன்லி குமார்,\nஉயர் மட்ட கல்வி நிறுவன கன்வீனர் பாக்கிராஜ்,\nஆகியோர் மீது ஐ.பி.சி., 420, 403, 409, 468, 471, 477ஏ மற்றும் 120 பி ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.\nகுறிச்சொற்கள்:அஸ்தபட்டி, சிஎஸ்ஐ, சிஎஸ்ஐ திருச்சபை, சிஎஸ்ஐ மண்டல பிஷப், பாலிடெக்னிக், பாலிடெக்னிக் காலேஜ்\nசி.எஸ்.ஐ. ஹோபார்ட், சிஎஸ்ஐ செக்ஸ், சிஎஸ்ஐ பாலியல், சிஎஸ்ஐ மண்டல பிஷப், சூரியம்பாளையம், சொத்து, நில ஆக்கிரமிப்பு, பண வசூல், பணமோசடி, பணம் கையாடல், பலான பாதிரிகள், பலான பாஸ்டர், பலான போதகர், பாதிரி செக்ஸ், பால் தினகரன், பால் வசந்தகுமார், பெந்தகோஸ்தே, பெந்தகோஸ்தே செக்ஸ், பெந்தேகோஸ்தே, பெந்தேகோஸ்தே கிறிஸ்தவ சபை, பேராயர் கைது, போத செக்ஸ், போதக செக்ஸ், போதகர், போதகர் செக்ஸ், போலி ஆவணம், மதபோதகர் செக்ஸ், மெத்தோடிஸ்ட், ரூ.3 கோடி பணத்தை கையாடல், ரூ.3 கோடி மோசடி, லுத்தரன் திருச்சபை, வரி, வரி ஏய்ப்பு, வரி ஏய்ப்பு பிஷப்புகள், வரிவிலக்கு, வழக்கு, வாரண்ட் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஇரண்டு பெண்களுக்கு வலைவீசிய பாதிரி கைது\nஇரண்டு பெண்களுக்கு வலைவீசிய பாதிரி கைது\nபெண்களுக்கு பாலியல் டார்ச்சர்: பாதிரியார் கைது\nஅயன்புரத்தில் கிருத்துவப் பிரச்சினைகள்: அயன்புரம் (25-07-2010): அயன்புரம் சமீபத்தில் 10-20 ஆண்டுகளாக, கிருத்துவர்களின் பிரச்சாரம், தாக்கம், ஆதிக்கம் அதிகமாகவே இருக்கிறது. அடிக்கடி கலாட்டா செய்து பிரச்சினைகள் செய்து வரும் தெய்வநாயகம் போன்றவர்களும் இங்குதான் உள்ளார்கள். பணப்புழக்கம் அதிகமாக இருப்பதால், கைத்துண்டு பிரசுரம், உதவிநியோகம், தின-ஜெபம், வாரக்கூடுதல் என்று அவர்களது பிரச்சார வேலைகள் அதிகமாகி வருகின்றன.\nபெந்தகோஸ்தே சர்ச்சில் பாலியல்: அயன்புரம் பழனி ஆண்டவர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ்(52) என்ற கிருத்துவ பாதிரி. தனக்கு உதவியாக பெண்களை வேலைக்கு அமர்த்திக் கொண்டுள்ளான். உதவியாளர்களாக வேலை செய்து வந்த பெண்களுக்கு பாலியல் “டார்ச்சர்’ கொடுத்த பாதிரியாரை போலீசார் கைது செய்தனர். இவர் வீட்டின் மாடியில் சர்ச் நடத்தி வந்தார். அங்கு வார நாட்களில் பிரார்த்தனைக்காக நூற்றுக்கும் மேற்பட்டோர் வருவது வழக்கம். அதே ���குதியைச் சேர்ந்த மெர்சிமரியா(36) செல்வராஜின் உதவியாளராக இருந்தார். சர்ச் தொடர்பான கணக்கு வழக்குகளை கவனிக்க, அயன்புரம் முத்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ரமேஷ் பாபு மனைவி சுகந்தி யும் (34) செல்வராஜிடம் வேலை செய்து வந்தார்.\nவேலைப் பார்க்க வந்த பெண்களை கர்த்தர் பெயரைச் சொல்லி கவர்ந்தத்து: பாதிரி செல்வராஜுக்கு தன்னிடம் வேலை பார்த்து வரும் பெண்களின் மீது கண் இருந்தது. பல நேரங்களில் தன்னுடைய இச்சையை மறைமுகமாகவும், நேரிடையாகவும் பேச்சுகளால், செயல்களால் வெளிப்படுத்தியிருக்கிறான். இந்நிலையில் செல்வராஜ் தனது ஆசைக்கு இணங்கும்படி, சுகந்திக்கு அடிக்கடி “செக்ஸ் டார்ச்சர்’ கொடுத்ததாக கூறப்படுகிறது. அவரிடம் இருந்து பல முறை தப்பிய சுகந்தி, வேறு வழியின்றி இது குறித்து மெர்சிமரியாவிடம் தனது நிலை குறித்து தெரிவித்தார். அப்போது மெர்சிமரியா, தானும் இதுபோன்ற பிரச்னைக்கு ஆளாகி தவிப்பதாக கூறியிருக்கிறார். அப்பொழுதுதான் அந்த பெண்களுக்கு தாம் அந்த காம-பித்தனிடம் வேலை செய்கிறோம் என்று தெரிய வந்துள்ளது. இதையடுத்து இருவரும் நேற்று அயன்புரம் போலீசில் புகார் செய்தனர்.\nஅதில் செல்வராஜ் தங்களுக்கு “செக்ஸ் டார்ச்சர்’ கொடுப்பதுடன், சர்ச் கட்டட விரிவாக்கத்திற்காக, தங்களை மிரட்டி மொத்தம் 5 லட்சம் ரூபாய் மற்றும் 5 சவரன் நகை ஆகியவற்றை பறித்ததாகவும் தெரிவித்துள்ளனர். இதில் அந்த பெண்களிடமிருந்து பணம்-நகை பறித்துள்ளது வேடிக்கையாக இருக்கிறது.\nஇது குறித்து இன்ஸ்பெக்டர் ரமேஷ், பாதிரியார் செல்வராஜை கைது செய்து விசாரிக்கிறார்.\nஇந்து பத்திரிக்கை அவன் கற்பழித்ததாகக் கூறுகிறது:\nஆனால், வேடிக்கை என்னவென்றால், அவன் கிருத்துவன் என்பதையேக் குறிப்பிடவில்லை இதுதான் செக்யூலரிஸ பத்திரிகாதர்மம் போலும் இதுதான் செக்யூலரிஸ பத்திரிகாதர்மம் போலும் இங்குதான், பத்திரிக்கைகலின் கிருத்துவ சார்பு, அடிமைத்தனம் முதலியன வெளிப்படுகின்றன.\n“ஃபைத் அசெம்பெளி சர்ச்” – நம்பிக்கையுள்ளவர்கள் கூடும் சர்ச் என்ற பெயரில் வேலை செய்யும் கிருத்துவர்கள், குறிப்பாக பாதிரியார் மற்றும் அந்த இரண்டு சேவகிகள்- இப்படி புருஷனையும், மகன்களையும் ஏமாற்றி, நம்பிக்கைத்துரோகம் செய்து, சோரம் போய் வாழ்க்கை நடத்துவது ந்இனைத்துக் கூட பார்க்க முடியவில்லை. ஏசுவின் பெயரால் எப்படி கிருத்துவர்கள் இத்தகைய காம-இச்சைகளை, வெறி களியாட்டங்களைதொடர்ந்து செய்து வருகின்றனர் என்று தெரியவில்லை\nமெர்சி மேரியை 2004ம் வருடத்திலிருந்து பாதிரியார் செக்ஸ் வைத்துக் கொண்டிருக்கிறாராம். மணமாகி இரண்டு வளர்ந்த பையன்கள் இருந்தும் இவ்வாறு செய்தது வியப்பாக இருக்கிறது. இரண்டு பெண்கலிடமிருந்தும் நகையை கடனாகப் பெற்றுள்ளதால், அவற்றைத் திரும்பக்கேட்டபோது, கொடுக்காமல் அலைக்கழித்திருக்கிறான்.\nகர்த்தர் பெயரைச் சொல்லி பெண்களை புணர யத்தனித்த காமுகன்: கர்த்தர் பெயரைச் சொல்லி ஏமாற்றி, மெர்சி மேரியை கடந்து ஆறு வருடங்களாக செக்ச் வைத்துக் கொண்டிருந்தான். பிறகு, “கர்த்தர் என்னை மனைவியாக வைத்துக் கொள்ள ஆசீர்வதித்து விட்டார் என்று பொய் சொல்லி”, சுகந்தியிடம் வலைவீயிருக்கிறான். இருவருமே தமது கணவன்மார்களிடம் தகராறு, சண்டை என்ற நிலையில் இவனுடன் கருத்துகளை பரிமாற்றாம் செய்து கொண்டபோது, அதனைப் பயன்படுத்தி இப்படி வன்புணர்ச்சியில் ஈடுபடுத்தியுள்ளான். இது அப்படியே ஜெசுவைட்ஸ் என்ற கிருத்துவ குருமார்களின் கையேட்டில் கொடுக்கப்பட்டுள்ள கையேட்டில் “பெண்களை எப்படி கவருவது” என்றுள்ளதை கடைபிடித்துள்ளதாகத் தெரிகிறது.\nபின்னர் உடனடியாக செல்வராஜன் கைது செய்யப்பட்டார். அவர் காவல்துறையினரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-\n“எனது சொந்த ஊர் அருப்புக்கோட்டை அருகே உள்ள நாகலாபுரம் புதூர் ஆகும். நான் பி.ï.சி.படித்து விட்டு ஐ.டி.ஐ.யும் படித்துள்ளேன். சிறிது காலம் சென்னை மாநகர பேருந்து கழகத்தில் மெக்கானிக்காக பணி புரிந்தேன். அதன் பிறகுதான் இந்த பெந்தேகோஸ்தே கிறிஸ்தவ சபையை தொடங்கினேன்.\nகடந்த 14 ஆண்டுகளாக இந்த சபையை நடத்தி வருகிறேன். நான் பாதிரியாருக்கு படிக்கவில்லை. அனுபவ ரீதியாக மதபோதகராக பணியாற்றினேன். எனக்கு மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். ஒரு மகன் என்ஜினீயரிங் படித்து முடித்து விட்டான். இன்னொரு மகன் படித்து வருகிறான். எனது மனைவி வில்லிவாக்கத்தில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறாள்.\nமரியாள் இந்துவாக இருந்து மதம் மாறியவர். அவர் தனது கணவருடன் தகராறு என்றும், அதனால் மனக்குழப்பம் அடைந்துள்ளதாகவும், இதனால் ஜெபம் செய��யும்படியும் கூறினார். அப்போதுதான் எனக்கும், எனது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு நானும் மனக்குழப்பத்தில் இருந்தேன்.\nஇதனால் நாங்கள் இருவரும் எங்கள் கதையை ஒருவருக்கொருவர் சொல்லி மன ஆறுதல் அடைந்தோம். அப்படித்தான் எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு நெருக்கமாகி விட்டோம். அவர் விரும்பித்தான் என்னோடு உறவு வைத்துக் கொண்டார்.\nசுகன்யாவும் அவரது கணவரோடு சண்டை என்று சொல்லித்தான் என்னோடு பழக ஆரம்பித்தார். ஆனால் நான் அவரோடு தொடர்பு எதுவும் வைக்கவில்லை. அவருக்கு ஆறுதல் மட்டுமே சொன்னேன்.\nநான் கர்த்தர் பெயரை தவறாக சொல்லித்தான் தவறான தொடர்பு வைத்து விட்டேன். இதற்கு கர்த்தர் என்னை தண்டித்து விட்டார். அதனால்தான் நான் இப்போது போலீஸ் கையில் மாட்டி ஜெயிலுக்கு போகிறேன்.\nஇவ்வாறு செல்வராஜன் தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.\nசெல்வராஜன் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தி சிறைக்கு அனுப்பப்படுவார் என்று காவல்துறை வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன\nகுறிச்சொற்கள்:அந்தப்புரம், கத்தோலிக்க சாமியார், கத்தோலிக்க செக்ஸ், கத்தோலிக்கக் கிருத்துவம், கன்னியாஸ்திரீ, கிருத்துவ பாதிரியார், கிருத்துவம், கிருத்துவர்கள், சல்லாபம், செக்ஸ், செக்ஸ் டார்ச்சர், நம்பிக்கைத்துரோகம், பலான பாதிரிகள், பாதிரி, பாலியல், பாலியல் குற்றங்கள், பாலியல் டார்ச்சர், பாலியல் தொல்லை, பாலியல் வன்முறை, பெந்தேகோஸ்தே, பெந்தேகோஸ்தே கிறிஸ்தவ சபை, பெந்தேகோஸ்தே சபை, பெந்தேகோஸ்தே செக்ஸ், பெந்தேகோஸ்தே பாலியல், மாடியில் சர்ச்\nகத்தோலிக்க செக்ஸ், கத்தோலிக்க பாதிரியார்கள், கத்தோலிக்கர்-அல்லாத-கிருத்துவர், கன்னியாஸ்திரீ, கன்னியாஸ்திரீக்கள், காமலீலை, சரச லீலை, செக்ஸ் பாதிரி, செக்ஸ் பாஸ்டர், செக்ஸ் பிஷப், செக்ஸ்-பாதிரிகள், பலான பாதிரிகள், பலான பாஸ்டர், பலான போதகர், பாலியல் அடக்குமுறை, பாலியல் தொந்தரவு, பாலியல் தொல்லை, பாலியல் வன்முறை, பெந்தேகோஸ்தே, பெந்தேகோஸ்தே கிறிஸ்தவ சபை, பெந்தேகோஸ்தே சபை, பெந்தேகோஸ்தே செக்ஸ், பெந்தேகோஸ்தே பாலியல், மதமாற்றத்தில் ஈடுபட்டவர்கள், மதம் மாறுவது, மாடியில் சர்ச் இல் பதிவிடப்பட்டது | 3 Comments »\nஃபிடோஃபைல் அசிங்மான பாலியல் அந்தப்புரம் இறையியல் உடலின்பம் ���ட்டி பாதிரி கத்தோலிக்க செக்ஸ் கத்தோலிக்க பாதிரியார்கள் கன்னியாஸ்திரீ கர்த்தர் கற்பழிப்பு காமலீலை கிருத்துவம் கிருத்துவர்கள் சர்ச் சிறுமி பலாத்காரம் சிறுவர் பாலியல் சிறுவர் பாலியல் வன்முறை செக்ஸ்-பாதிரிகள் செக்ஸ் கிருத்துவன் செக்ஸ் பாதிரி செக்ஸ் பாஸ்டர் செக்ஸ் பிஷப் பலான பாதிரிகள் பலான பாஸ்டர் பலான போதகர் பாலியல் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பாலியல் வன்முறை\nஎஸ்ரா சற்குணத்தின் 80வது பிறந்த நாள் விழாவும், நாத்திக கூட்டணியும் செக்யூலரிஸ அரசியலும், திகைக்க வைக்கும் தொடர்புகளும்\nஎஸ்ரா சற்குணத்தின் 80வது பிறந்த நாள் விழாவும், நாத்திக கூட்டணியும் செக்யூலரிஸ அரசியலும், திகைக்க வைக்கும் தொடர்புகளும்\nஎஸ்ரா சற்குணத்தின் 80வது பிறந்த நாள் விழாவும், நாத்திக கூட்டணியும் செக்யூலரிஸ அரசியலும், திகைக்க வைக்கும் தொடர்புகளும்\nசி.எஸ்.ஐ – மறுபடியும், கலாட்டா, அடிதடியில் – கிருத்துவ விசுவாசிகள் இம்முறை கைத்துப்பாக்கி, வீச்சரிவாள் சகிதம்\nஹெப்ரான் சர்ச்சுக்கு சீல் வைத்தார்களா-இல்லையா, சிஎம்டிஏ பணம் வாங்கியதா-இல்லையா, சிஎம்டிஏ-வை கலைத்து விட்டால் என்ன – கேட்பது உயர்நீதி மன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-10-16T00:09:38Z", "digest": "sha1:6E4RZAW27W7AB5Y4LLNPIHWZDYHNUOPQ", "length": 10872, "nlines": 136, "source_domain": "ta.wikipedia.org", "title": "இரிக்கூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)\nஇரிக்கூர் என்பது இந்திய மாநிலமான கேரளாவில் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். இதற்கு அருகில் இரிக்கூர் புழை ஆறு பாய்கிறது. இங்கிருந்து 29 கிலோமீட்டர் தொலைவில் கண்ணூர் உள்ளது. கேரளத்தின் முக்கிய கோயிலான மாமானம் மகாதேவி கோயில் இங்குள்ளது.\nஇரிக்கூர் ஆறு பழைய கோட்டயம் வட்டம், சிறக்கல் வட்டம் ஆகியவற்றினை ஒட்டி அமைந்திருந்தது. இரு கரைக்கு இடையில் உள்ளதால், இரு கரை ஆறு என்ற பெயர் பெற்றது. இதனால் இந்த ஊருக்கு இரை கரை ஊர் என்ற பெயர் உண்டாகி இரிக்கூர் எனத் திரிந்தது.\nகிழக்கு : படியூர் ஊராட்சி\nமேற்கு : மலப்பட்டம் ஊராட்சி\nவடக்கு : ஸ்ரீகண்டாபுரம் ஊராட்சி\nஇரிக்கூர் அரசு உயர்நிலைப் பள்ளி [1]\nஅழீக்கோடு • கண்ணூர் • கண்ணூர் ���ன்டோண்மென்ட் • சிறக்கல் • பள்ளிக்குன்னு • புழதி • வளபட்டணம் • கண்ணாடிப்பறம்பு\nஅஞ்சரக்கண்டி • எளயாவூர் • இரிவேரி • மவிலாயி • காடாச்சிறை • காஞ்ஞிரோடு • சேலோறை • சாலை • முழப்பிலங்ஙாடு • தோட்டடை • பெரளசேரி • முண்டேரி • நாறாத்து • வாரம்\nஅழகோடு • சப்பாரப்படவு • செங்கலை • செறுகுன்னு • கல்லியாச்சேரி • கண்ணபுரம் • குறுமாத்தூர் • நடுவில் • நாறாத்து • பாப்பினிச்சேரி • பரியாரம் • பட்டுவம் • உதயகிரி\nபையனூர் • செறுபுழா • செறுதாழம் • எரமம் • குற்றூர் • ஏழோம் • கடந்நப்பள்ளி • பாணப்புழா • காங்கோல் • ஆலப்படம்பா • கரிவெள்ளூர் - பெரளம் • குஞ்ஞிமங்கலம் • மாடாயி • மாட்டூல் • பெரிங்ஙோம் • வயக்கரை • ராமந்தாளி\nஇரிக்கூர் • ஏருவேசி • கொளச்சேரி • குற்றுயாட்டூர் • மலப்பட்டம் • மய்யில் • படியூர்-கல்யாட் • பய்யாவூர் • ஸ்ரீகண்டாபுரம் • உளிக்கல்\nதலச்சேரி • சொக்லி • தர்மடம் • எரஞ்ஞோளி • கதிரூர் • கரியாடு • கோட்டயம் • பெரிங்ஙளம் • பிணறாயி\nமட்டனூர் • ஆறளம் • அய்யன் குன்னு • கீழல்லூர் • கீழூர்‍ • சாவசேரி • கூடாளி • பாயம் • தில்லங்கேரி\nகூத்துபறம்பு • சிற்றாரிப்பறம்பு • குன்னோத்துபறம்பு • மாங்ஙாட்டிடம் • மொகேரி • பன்னுயன்னூர் • பானூர் • பாட்யம் • திருப்பங்ஙோட்டூர் • வேங்ஙாடு\nபேராவூர் • கணிச்சார் • கேளகம் • கோளயாடு • கொட்டியூர் • மாலூர் • முழக்குன்னு\nஆலப்புழா • எறணாகுளம் • இடுக்கி • கண்ணூர் • காசர்கோடு • கொல்லம் • கோட்டயம் • கோழிக்கோடு • மலப்புறம் • பாலக்காடு • பத்தனந்திட்டா • திருவனந்தபுரம் • திருச்சூர் • வயநாடு\nகண்ணூர் மாவட்டத்தில் உள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சனவரி 2015, 02:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-15T23:50:27Z", "digest": "sha1:PSPG26VB4ZV5GILNIDWUTSZUXYREXLZS", "length": 8943, "nlines": 174, "source_domain": "ta.wikipedia.org", "title": "கேம்பிரியக் காலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதொல்லுயிருழியின் தொன்மையான காலம். 640 மில்லியன் ஆண்டுகளு���்கு முன்னர்த் தொடங்கி 70 மில்லியன் ஆண்டு வரை. விலங்கின் புதைபடிவங்கள் அதிகமாக கிடைத்தது. புவி பரப்பில் ஏற்பட்ட மாறுதல்களை, நிலவடிவியல்,புவி பரவல் தகவல்களை அறிவதற்கு இக்காலப் புதை படிவங்கள் பேருதவியானது.\nஆடம் சேட்ஜிவிக் 1835 இக்காலக் கட்டத்திற்கு கேம்பிரியக் காலம் எனப் பெயரிட்டார். இங்கிலாந்தின் வடக்கு வேலஸ் பாறை அமைப்புகளை கொண்டு இடப்பட்டது.\nசிப்பிகள், நத்தைகள் வாழ்ந்தன. நத்தைகளின் புதை படிவங்கள் கேம்பிரியக் காலத்து பாறைகளில் மிகுதியாக உள்ளன. இரண்டு வகை முள்தோலிகள், கடல் அல்லிகள், கைக்காலிகள், பஞ்சுயிரிகள், பவளயுயிரிகள், பாலவகைப் புழுக்கள் வாழ்ந்தன என்பதற்கு சான்றுகள் உள்ளது.\nமூன்று வகைகளாக பிரிக்கலாம். நிலவழிப், கரையோரச் சுண்ணாம்புச், ஆழ்கடல். நிலவழிப் படிவுகள், மணல், வண்டல், களியால் உண்டானவை. 300 கி.மி. அகலம், பலநூறு கி.மி. நீளம் கொண்ட சுண்ணாம்புப் பாறை, டோலமைட் பாறைகளாகவும், ஆழ்கடல் படிவுகள் கலிப்பாறைகளாகவும் உள்ளது.\nஇரண்டு கண்டங்கள். வட அமெரிக்கா, ஐரோப்பா, இந்தோசீனா, நெருங்கிய நிலப்பரப்பு. அருகில் தென் அமெரிக்காவும் இருந்தது. அனைத்தும் பேஞ்சியா பெருங்கண்டம் என்று பெயர். ஆப்பிரிக்கா, இந்தியாவின் தென் பகுதி, அண்டார்டிகா, ஆஸ்திரேலியா ஆகிய நெருக்கமான பகுதிக்கு கொண்டுவானாப் பெருங்கண்டம் என்று பெயர். ஆழமற்ற பெருங்கடல் இருந்தது.\n↑ அறிவியல் களஞ்சியம் தொகுதி 9\nமதுரை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 சூலை 2017, 10:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A._%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2018-10-15T23:50:53Z", "digest": "sha1:XSSTFWOCJTCHEKTRAKOESQ2P4GGU2J4A", "length": 6610, "nlines": 94, "source_domain": "ta.wikipedia.org", "title": "ச. வைத்தியலிங்கம் பிள்ளை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nச.வைத்தியலிங்கம்பிள்ளை (1843 - 1901) வல்வெட்டித்துறையில் பிறந்தவர். இவரது தந்தையார் பெயர் சங்கரப்பிள்ளை. உடுப்பிட்டி சிவசம்பு புலவரின் மாணாக்கர். இவர் பார���ி நிலைய முத்திராட்சகசாலை என்ற அச்சகத்தை நிறுவியதோடு, ஒரு தமிழ் பாடசாலையையும் நடத்தினார். 1878 இல் \"நம்பியகப் பொருள்\" என்ற இலக்கண நூலுக்கு விளக்கம் எழுதினார். \"சைவ அபிமானி\" என்ற பத்திரிகையை பாரதி நிலையத்தினூடாக மாதமொருமுறை இவர் வெளியிட்டார். சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்கள் எழுதிய \"சைவமகத்துவம்\" நூலுக்கு எழுந்த கண்டனங்களை மறுத்து \"சைவமகத்துவ பானு\" எழுதியவர். இயற்றமிழ்போதகாசிரியர் என்னும் பெயரால் அறியப்பட்டவர்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 சூலை 2016, 22:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/09/07/how-check-if-your-bank-account-is-linked-aadhaar-online-mobile-008874.html", "date_download": "2018-10-15T23:09:43Z", "digest": "sha1:GP5YEFO4DT4JAIIEJESHRQZILMG7TVO5", "length": 21177, "nlines": 197, "source_domain": "tamil.goodreturns.in", "title": "வங்கி கணக்கில் ஆதார் கார்டு இணைக்கப்பட்டுள்ளதா? சரிபார்ப்பது எப்படி? | How to check if your bank account is linked to Aadhaar by online and mobile - Tamil Goodreturns", "raw_content": "\n» வங்கி கணக்கில் ஆதார் கார்டு இணைக்கப்பட்டுள்ளதா\nவங்கி கணக்கில் ஆதார் கார்டு இணைக்கப்பட்டுள்ளதா\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\nவங்கி கணக்கு, மொபைல் எண்ணில் இருந்து ஆதார் கார்டு இணைப்பை துண்டிப்பது எப்படி\nஜெயலலிதா வங்கி கணக்கில் வெறும் 9000 ரூபாய்.. வெளியான அதிர்ச்சி தகவல்..\nஇந்தியாவில் ஜாய்ன்ட் அக்கவுண்டால் ஏற்படும் முக்கியப் பிரச்சனைகள்..\nகுழந்தைகளுக்கான வங்கி கணக்கை தொடங்குவது எப்படி\nபணமதிப்பிழப்புக்குப் பின் 24,000 கோடி டெப்பாசிட்.. 73,000 நிறுவனங்களுக்குச் செக்..\nஉங்கள் நிறுவனத்தின் பெயரில் வங்கிக் கணக்கு தொடங்குவது எப்படி\nமத்திய அரசு வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் ஆதார் கார்டு இணைப்பதினை கட்டாயம் ஆக்கியுள்ளது. ஒரு வேலை இணைப்பினை செய்யவில்லை என்றால் வங்கி கணக்கை இயக்க முடியாது.\nமத்திய அரசு அறிவிப்பின் படி 2017 ஜூன் 1 ஆக இருந்த ஆதார் வங்கி கணக்கு இணைப்பு 2017 டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.\nஎனவே வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் ஆதார் கார்டனை இணைக்குமாறு கோரிக்கை வைத்து வருகின்றன. ஒருவேலை நீங்கள் ஆதார் காடினை வங்கி கணக்குடன் இணைக்கவில்லை என்றால் அடுத்த முறை வங்கி கிளைக்கு நீங்கள் செல்லும் போது வங்கி அதிகாரிகள் உங்கள் ஆதார் எண்ணைப் பெற்று இணைப்பார்கள்.\nஉங்கள் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வங்கியில் நீங்கள் கோரிக்கை வைத்து ஆவணங்களைச் சமர்ப்பித்து இருந்தாலும் சில நேரங்களில் இணைப்பு ரத்து செய்யப்பட்டு இருக்கவும் வாய்ப்புகள் உண்டு.\nஎனவே ஆதார் இணையதளத்தில் வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதா என்று எப்படிச் சரிபார்ப்பது என்று இங்குப் பார்ப்போம்.\nwww.uidai.gov.in என்ற ஆதார் இணையதளத்திற்குச் செல்லவும். ஆதார் மற்றும் வங்கி கணக்கு இணைப்பைச் சரிபார்த்தல் என்ற தெரிவை தேர்வு செய்யவும்.\nஉங்கள் ஆதார் எண் மற்றும் பாதுகாப்புக் குறியீட்டை உள்ளிட்ட பிறகு சமர்ப்பிக்கவும் என்ற பொத்தானை அழுத்தவும்.\nஆதார் கர்டுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஒரு முறை கடவுச் சொல் அனுப்பப்படும். அதனை உள்ளிட்ட பிறகு நிலை உங்களுக்குக் காண்பிக்கப்படும்.\nவெற்றிகரமாக மேலே கூறிய படிகளை எல்லாம் செய்த பிறகு ஆதார் கார்டு இணைக்கப்பட்டு இருந்தால் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டதற்கான விவரங்களைக் காண்பிக்கும்.\nஎந்த வங்கி கணக்கும் இணைக்கப்படவில்லை என்று தகவல் காண்பிக்கப்பட்டால் உங்கள் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை வங்கி கிளைகளில் சமர்ப்பித்து இணைப்பைப் பூர்த்திச் செய்ய வேண்டும்.\nஇணைப்பின் போது பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்கள் சரியாகப் பொருந்த வேண்டும். இல்லை என்றால் இணைப்பினை செய்ய முடியாது.\nவங்கி கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதா என்று மொபைல் எண் மூலம் எப்படிச் சரிபார்ப்பது\n*99*99*1# என்று மொபைலில் டையல் செய்து 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும். பின்னர் நீங்கள் உள்ளிட்ட ஆதார் எண்ணைச் சரிபார்த்து உறுதி செய்த பிறகு அதனைச் சமர்ப்பித்தால் இணைப்பின் நிலையினைப் பார்க்க முடியும்.\nஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள்\nசிலர் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கி கணக்கை வைத்து இருந்தால் கடைசியாக எந்த வங்கி கணக்கில் ஆதார் எண்ணை இணைத்துள்ளார்களோ அதனைத் தான் காண்பிக்கும். எனவே பிற கணக்குகளுக்கு அருகில் உள்ள வங்கி கிளைகளில் சென்று சரி பார்க்கலாம். ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் இருந்தால் மட்டுமே இணைப்பின் நிலையைச் சரிபார்க்க முடியும்.\nஉங்கள் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை எப்படி இணைப்பது\n21 வங்கிகளை 15ஆகக் குறைக்கத் திட்டம்\n21 வங்கிகளை 15ஆகக் குறைக்கத் திட்டம்.. மத்திய அரசின் அடுத்த அதிரடி..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nநவம்பர் மாதம் முதல் இந்தியாவிற்குக் கூடுதலாகக் கச்சா எண்ணெய் சப்பளை செய்ய உள்ள சவுதி அரேபியா\nபாகுபலி பிராண்டுக்கு 10,000 கோடி விலை... பில்லியனர் ராஜமெளலி வாழ்த்துக்கள்..\nரூ.4,210-க்குத் தொடங்கப்பட்ட நக்கீரனின் இன்றை மதிப்பு என்ன\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://world.sigaram.co/2017/10/K-TV-MOVIES-29-30-10-2017.html", "date_download": "2018-10-16T00:28:27Z", "digest": "sha1:47YINRYBCDQ7CGCVVUJ7M5JMGR326I2E", "length": 6708, "nlines": 154, "source_domain": "world.sigaram.co", "title": "K TV MOVIES - 29&30 October", "raw_content": "\nஎன்ன மச்சி சொல்லு மச்சி\n10.00 am - இங்க என்ன சொல்லுது\n01.00 pm - நான் அவன் இல்லை\n07.00 pm - ராஜ்ஜியம்\n10.00 pm - ஜேம்ஸ் பாண்டு\n01.30 am - இரட்டை ரோஜா\n04.00 am - இருவர் மட்டும்\n10.00 am - காதலுடன்\n01.00 pm - தாய் வீடு\n04.00 pm - நினைவிருக்கும் வரை\n07.00 pm - முதல்வன்\nநுவரெலியா மாவட்ட பிரதேச சபைகளின் எண்ணிக்கை ஆறாக உயர்கிறது. அமைச்சரவை அங்கீகாரம்\nநுவரெலியா மாவட்டத்தில் தற்போது நுவரெலியா மற்றும் அம்பகமுவ ஆகிய இரு பிரதேச சபைகள் காணப்படுகின்றன. நுவரெலியா பிரதேச சபையின் கீழ் 1,90,000 மக்களும் அம்பகமுவ பிரதேச சபையின் கீழ் 2,10,000 மக்களும் காணப்படுகின்றனர். 1987 ஆம் ஆண்டு முதலே நுவரெலியா மாவட்டத்திற்கு மேலதிக பிரதேச சபைகள் அமைக்கப்பட வேண்டும் என ஆட்சியாளர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. ஆனால் இதுவரை பதவியிலிருந்த அரசாங்கங்கள் கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை.\nஇன்று (2017.10.31) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி நுவரெலியா பிரதேச சபையானது நுவரெலியா, கொட்டகலை மற்றும் அக்கரப்பத்தனை என மூன்று பிரதேச சபைகளாகவும் அம்பகமுவ பிரதேச சபையானது அம்பகமுவ, மஸ்கெலியா மற்றும் நோர்வூட் என மூன்று பிரதேச சபைகளாகவும் மாற்றியமைக்கப்படவுள்ளன. ஆகவே இரண்டாக இருந்த நுவரெலியா மாவட்ட பிரதேச சபைகளின் எண்ணிக்கை இன்று முதல் ஆறாக அதிகரிக்கிறது. புதிய பிரதேச சபைகள் எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தல் முதல் செயற்படும் என எதிர்பார்க்கலாம்.\nபிரதேச சபைகளை அதிகரிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை தமிழ் முற்போக்கு கூட்டணியின் த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2018-10-16T00:15:22Z", "digest": "sha1:DEDVXCI3O2EYIFVZ4TC2MRZD6NQQZG7W", "length": 7709, "nlines": 96, "source_domain": "villangaseithi.com", "title": "வெறி நாய்களை கட்டுப்படுத்தாத மதுரை மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் ! - வில்லங்க செய்தி", "raw_content": "\nவெறி நாய்களை கட்டுப்படுத்தாத மதுரை மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் \nவெறி நாய்களை கட்டுப்படுத்தாத மதுரை மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் \nபதிவு செய்தவர் : எம்.ஜி.எம் முரளி October 3, 2016 5:50 AM IST\nமதுரை மாநகராட்சி வார்டு எண் 77 க்கு உட்பட்ட வசந்தநகர் ராமலிங்க நகர் 3வது குறுக்கு தெருவை சுற்றியுள்ள பகுதிகளில் வெறி நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.\nவெகு நாட்களாக அந்த பகுதியில் வெறி பிடித்த நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிந்து வருகின்றன. அதன் காரணமாக அப்பகுதியில் வசிப்பவர்கள் அந்த சாலைகளை பயன்படுத்தவே அஞ்சி பொதுமக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.\nதெரு நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பது குறித்து அந்த பகுதியை சேர்ந்த மாநகராட்சி சுகாதார ஆய்வாளரிடம் பொது மக்கள் தொடர்ந்து பலமுறை புகார் தெரிவித்து வருகின்றனர்.\nஇருந்த போதிலும் வெறி பிடித்து சுற்றி திரியும் நாய்களை ஒழித்துக்கட்ட சுகாதார ஆய்வாளர் எவ்விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று அப்பகுதியினர் குற்றம் சாட்டுகின்றனர்.\nஅந்த வெறி பிடித்த நாய்களை அப்பகுதியில் அயன் செய்து பிழைப்பு நடத்திவரும் சலவை தொழிலாளி வளர்த்து விடுவது குறிப்பிடத்தக்கது.\nPosted in சற்றுமுன், தமிழகம்Tagged ஆய்வாளர், கட்டுப்படுத்தாத, சுகாதார, மதுரை, மாநகராட்சி, வெறி நாய்களை\nநிலவில் தோன்றும் பூமியின் உதயம்\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 25 மனிதனின் எதிர்காலத்தை சொல்லும் ஆவிகள்\n2017 01 கண் சொல்லும் ஜோசியம் பற்றி எத்தனை பேருக்கு தெரியும்\n2017 02 குருப்பெயர்ச்சி பலன்கள் 2017 – 2018 மேஷம் முதல் மீனம் வரை\n2017 22 சிம்ம ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள்\n2017 22 உள்ளங்கையில் X வடிவிலான ரேகை இருப்பவரின் குணங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nசிறுநீரக கோளாறை நீக்கும் ஆசனம்\nநாய்களை பாடாய்ப்படுத்தும் உண்ணிகளை நீக்குவது எப்படி\nபப்பாளியில் இவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்கா..\nசோம்பலை விரட்டியடிக்கும் உன்னதமான ஆசனம்\nஒரு சிலரை மட்டும் கொசுக்கள் அதிகமாக கடிக்க காரணம் தெரியுமா\nகாதலை மறக்க செய்யும் மருந்து\nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/feb/15/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-2863923.html", "date_download": "2018-10-15T23:10:19Z", "digest": "sha1:W2IFW3GQOBB2MQXUTC4LE3P37KEQOPAK", "length": 5896, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "நெற்றிக்கண்ணுடன் தேங்காய்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nBy DIN | Published on : 15th February 2018 09:40 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசாத்தான்குளத்தில் நெற்றிக்கண்ணுடன் காணப்பட்ட அபூர்வ தேங்காயை பொதுமக்கள் ஆவலுடன் பார்த்துச் சென்றனர்.\nசாத்தான்குளம் அருகே உள்ள பள்ளங்கிணற்றைச் சேர்ந்த விவசாயி ஜெகன் (30), தனது தோப்பில் விளைந்த தேங்காய்களை விற்பனைக்கு செவ்வாய்க்கிழமை கொண்டு வந்தார். அதில் ஒரு தேங்காயில் 3 கண்கள், அதன் நடுவில் ஒரு கண் என 4 கண்கள் காணப்பட்டது.\nதற்போது தேங்காயில் 4 கண் தேங்காய் சாதாரணமாக காணப்படும் நிலையில், நடுவில் நெற்றிக்கண் தோற்றத்துடன் காணப்பட்ட அபூர்வ தேங்காயை மக்கள் ஆவலுடன் பார்த்துச் சென்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nவடசென்னை படத்தின் புதிய டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2018/feb/15/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2863584.html", "date_download": "2018-10-15T23:59:47Z", "digest": "sha1:4ELHH3Z5QEDHYYUZDNVXU42D6DXFN7BA", "length": 9138, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "பரோல் கோரி ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதி மனு: விசாரணை ஒத்திவைப்பு- Dinamani", "raw_content": "\nபரோல் கோரி ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதி மனு: விசாரணை ஒத்திவைப்பு\nBy DIN | Published on : 15th February 2018 01:39 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபரோல் வழங்கக்கோரி ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.\nமுன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவிச்சந்திரன் கடந்த 25 ஆண்டுகளாக மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் குடும்ப சொத்துப் பிரச்னை தொடர்பாக ஒரு மாதம் பரோல் வழங்கக்கோரி மனு செய்திருந்தார். ஆனால் ராஜீவ் கொலை வழக்கில் கடவுச்சீட்டு சட்டம், தொலைத்தொடர்பு சட்டம் என இரண்டு சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் மத்திய அரசு தான் முடிவு செய்ய வேண்டும். மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை எனக்கூறி எனக்கு பரோல் வழங்க சிறைத்துறை அதிகாரிகள் மறுத்தனர். இதை ரத்து செய்து தனக்கு பரோல் வழங்கக்கோரி ரவிச்சந்திரன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்திருந்தார். அதில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நான் 16 ஆவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளேன். எனவே கடவுச்சீட்டு சட்டம், தொலைதொடர்பு சட்டம் ஆகியவை என்னைக் கட்டுப்படுத்தாது. எனவே என்னை பரோலில் விடுவிக்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.\nஇந்த மனு நீதிபதிகள் எஸ்.விமலா, டி.கிருஷ்ணவள்ளி அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது சிறைத்துறை காவல் துணைத்தலைவர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அ��ில், முன்னாள் பிரதமரின் கொலை வழக்கில் தொடர்புடையவர் என்பதால் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. எனவே அவருக்கு பரோல் வழங்கினால், சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் அவரை விடுவிப்பது குறித்த வழக்கும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதன் காரணமாகவே பரோல் வழங்கவில்லை. எனவே அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதைப் பதிவு செய்த நீதிபதிகள் விசாரணையை பிப்ரவரி 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nவடசென்னை படத்தின் புதிய டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muththumani.com/2016/10/worldwar.html", "date_download": "2018-10-15T23:20:40Z", "digest": "sha1:U743EOK446EBHAFSNLCZSCYH7VW2NCP5", "length": 22199, "nlines": 312, "source_domain": "www.muththumani.com", "title": "ஆரம்பமானது மூன்றாம் உலகப் போர்- உலகளாவிய ரீதியில் பதற்றம்.... - Muththumani.com-முத்தான தகவல்களுடன் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n~ தடங்கலுக்கு வருந்துகிறோம். வெகு விரைவாக சரிசெய்யப்படும்..\nHome » உங்களுக்கு தெரியுமா » ஆரம்பமானது மூன்றாம் உலகப் போர்- உலகளாவிய ரீதியில் பதற்றம்....\nஆரம்பமானது மூன்றாம் உலகப் போர்- உலகளாவிய ரீதியில் பதற்றம்....\nநாடுகளுக்கிடையில் நல்லிணக்கம் என்பது மிக முக்கியமான ஒன்று, அது சிதைந்து விட்டால் உலகத்திற்கே மிகப்பெரிய ஆபத்தை விளைவித்துவிடும்.\nஅதுவும் இரு வல்லரசு மிக்க நாடுகள் மோதிக் கொண்டால் அது சற்று பிரச்சனைக்குரிய விடயமே.\nஅவ்வாறான ஓர் விடயம் தான் இன்று உலகத்தை உளுக்கிகொண்டு இருக்கின்றது.\nரஷ்யாவின் 6 போர் கப்பல்கள் சிரியாவிற்கு அனுப்பபடுவதாக கூறி Scotland கடல் கரை ஓரமாக பயணித்துள்ளது.\nஇதன்போது ரஷ்யாவின் நாசக்கார நீர் மூழ்கிக் கப்பல் ஒன்றும், 2 பாரிய போர் கப்பல்களும் மேலும் ஒரு விமானம் தாங்கிக் கப்பல் மற்றும் இரண்டு சிறிய ரக அதிவேக தாக்குதல் கப்பல்கள் அணிவகுத்து ���ெல்வதை அவதானித்த பிரித்தானியா அதிர்ச்சிக்குள்ளாகியது.\nஇதனை ராடர் திரையில் அவதானித்த பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சு உடனடியாக அதி நவீன நாசகார போர் கப்பலையும் (HMS -டங்கன்) மேலும் 6 கப்பல்களை அவ்விடம் நோக்கி அனுப்பியது.\nஇதுவரை எச்.எம்.எஸ் டங்கன் எனும் அதி நவீன நாசகார கப்பலை பிரித்தானியா உலகிற்கு காட்டியதே இல்லை.\nஇதை தொடர்ந்து பிரித்தானியாவுக்கு உதவும் பொருட்டு நோர்வே நாட்டின் 2 போர் கப்பல்கள் ரஷ்ய கப்பலை நோக்கி நகர, மேலும் 2 போர் கப்பல்களை பிரித்தானியா பிரான்ஸ் பக்கமாக இருந்து நகர்த்தியது.\nமொத்தமாக 8 பிரித்தானிய போர் கப்பல்கள் ரஷ்யாவின் 6 போர் கப்பலை நோக்கிச் செல்லும் நிலையில் ரஷ்ய விமானம் தாங்கிக் கப்பலில் இருந்த அதி நவீன தாக்குதல் ஹெலிகாப்டர்கள் உடனே கிளம்பி வானில் பறக்கதுவங்கியது.\nமேலும் குறித்த நிலமைகளை அறிந்த ரஷ்ய அதிபர் “விளாடிமிர் புடின்” உடனடியாக ஆபிரிக்காவின் கருங்கடல் பக்கமாக தரித்து நின்ற தனது மேலதிக தாக்குதல் கப்பலை பிரித்தானியா நோக்கி நகர்த்தினார்.\nஇதனைக் கவனித்த பிரித்தானிய பாதுகாப்பு துறை HMS “ரகன்” என்னும் அதி நவீன போர் கப்பலை அவ்விடம் நோக்கி அனுப்பி.முன்னேறிய 2 ரஷ்ய கப்பலை தடுத்து நிறுத்த பெரும் பதற்றம் ஏற்பட்டது.\nஇதன்பின் விமானப்படையின் விமானங்கள் உடனடியாக பிரித்தானியாவின் கரையோரங்களை நோட்டமிட ஆரம்பித்தவுடன் மட்டுமல்லாது, இரு நாட்டு ராஜதந்திரிகளும் உடனடியாக ஒருவரை ஒருவர் தொடர்புகொண்டு பேசினார்கள்.\nகுறித்த தொடர்பில் ரஷ்யா தாம் தாக்குதலுக்கு வரவில்லை என்றும், சிரியா நோக்கி தான் தனது படைகளை நகர்த்துவதாகவும் விளக்கியது.\nபதிலுக்கு பாதுகாப்பு அமைச்சுகளை தொடர்புகொண்ட பிரித்தானியா தமது கடல்படை தங்களை ஒன்றும் செய்துவிட முடியாது என்றும், ரஷ்யாவின் போர் கப்பலை சர்வதேச எல்லைக்குள் கொண்டுசெல்லுமாறு பணித்துள்ளது.\nஇந்நிலையில் தனது மேலும் 2 போர் கப்பலை நிறுத்தி பிரித்தானியாவை மேலும் அதிர்ச்சியூட்ட முயங்சிகளை மேற்கொண்டுள்ளார் புடின்.\nஇருந்தும் பிரித்தானியாவின் வான் தாக்குதல் படையினர் தயார் நிலைக்கு வர ரஷ்ய கப்பல்கள் பின்வாங்கி சென்றுள்ளது.\nசற்று முன்னர் நடந்த இந் நிகழ்வுகளினால் பிரித்தானியாவில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தற்போது ஊ��கங்கள் வாயிலாக செய்திகள் வெளியாகின்ற நிலையில் ஐ.நா சபை உட்பட பல பல நாடுகள் ரஷ்யா பிரித்தானியாவுடனான முரண்பாடகளை உடனே நிறுத்தவேண்டும் என அழுத்தங்களை வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.\n~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.\n தமிழா .. நீ பேசுவது தமிழா...\nதமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்\nஇலவசமாக‌ நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.\nஎளிமையாக கற்பித்தலில் ஆசிரியரின் பங்கு\nஇந்த வாரம் படித்த நூல்களில் இருந்து திரட்டிய நல்ல கருத்துக்கள்..\nதிருச்சி (கிழக்கு) பொதுக்கூட்டம் சீமான் எழுச்சியுரை=Video\nசர்வதேச ஆசிரியர் தினம் இன்றாகும்\nசம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்...\nசித்திரையில் குழந்தை பிறந்தால் என்ன\nதமிழ் சிஎன் என் அலைகள்\nஉ.தமிழ் இணை. ஈ தமிழ்24.\nஈழ நாதம் ஈழம் ரைம்ஸ்\nஈழம் ஈ நியூஸ் மக்களின்குரல்\nEU தமிழ் ஈழம் டெயிலி\nதின இதழ் தென் செய்தி\nதமிழ் யாக தின இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2016/07/Mahabharatha-Drona-Parva-Section-108.html", "date_download": "2018-10-16T00:32:37Z", "digest": "sha1:XHE73VJKQ4CC5S6THKJ2DWAN6LZ56EXX", "length": 37300, "nlines": 99, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "அலம்புசனைக் கொன்ற கடோத்கசன்! - துரோண பர்வம் பகுதி – 108 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\n - துரோண பர்வம் பகுதி – 108\n(ஜயத்ரதவத பர்வம் – 24)\nபதிவின் சுருக்கம் : கடோத்கசனுக்கும் அலம்புசனுக்கும் இடையில் ஏற்பட்ட போர்; மாயைகளைப் பயன்படுத்திப் போரிட்ட ராட்சசர்கள்; அந்த ராட்சசர்களுக்கிடையில் நடைபெற்ற போரில் தலையிட்ட பாண்டவ வீரர்கள்; தன் தேரில் இருந்து அலம்புசனின் தேருக்குப் பறந்து சென்ற கடோத்கசன்; அலம்புசன் கொல்லப்பட்டது...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், \"பீமனிடம் இருந்து தப்பி ஓடிய ��லம்புசன், களத்தின் மற்றொரு பகுதியில் போரில் அச்சமற்று உலவினான். இப்படி அவன் {அலம்புசன்} போரில் அச்சமற்று உலவி கொண்டிருந்த போது, ஹிடிம்பையின் மகன் {கடோத்கசன்} அவனை நோக்கி மூர்க்கமாக விரைந்து, கூரிய கணைகளால் அவனைத் துளைத்தான். ராட்சசர்களில் சிங்கங்களான அவ்விருவருக்கிடையில் நடைபெற்ற போரானது மிகப் பயங்கரமாக மாறியது. (பழங்காலத்தின்) சக்ரனையும் {இந்திரனையும்}, சம்பரனையும் போல அவ்விருவரும் மாயைகளை இருப்புக்கு அழைத்தனர்.\nசினத்தால் தூண்டப்பட்ட அலம்புசன், கடோத்கசனைத் தாக்கினான். உண்மையில், ஓ தலைவா {திருதராஷ்டிரரே}, பழங்காலத்தில் ராமனுக்கும் ராவணனுக்கும் இடையில் நடைபெற்றதற்கு ஒப்பாக ராட்சசர்களில் முதன்மையான அவ்விருவருக்கும் இடையிலான மோதல் இருந்தது. கடோத்கசன், இருபது நாராசங்களால் அலம்புசனின் மார்பைத் துளைத்து மீண்டும் மீண்டும் ஒரு சிங்கத்தைப் போல முழங்கினான். ஓ தலைவா {திருதராஷ்டிரரே}, பழங்காலத்தில் ராமனுக்கும் ராவணனுக்கும் இடையில் நடைபெற்றதற்கு ஒப்பாக ராட்சசர்களில் முதன்மையான அவ்விருவருக்கும் இடையிலான மோதல் இருந்தது. கடோத்கசன், இருபது நாராசங்களால் அலம்புசனின் மார்பைத் துளைத்து மீண்டும் மீண்டும் ஒரு சிங்கத்தைப் போல முழங்கினான். ஓ மன்னா, சிரித்துக் கொண்டே அலம்புசனும், வெல்லப்படாத ஹிடிம்பையின் மகனை {கடோத்கசனை} மீண்டும் மீண்டும் துளைத்து மொத்த ஆகாயத்தையும் நிறைக்கும்படி மகிழ்ச்சியால் உரத்த முழக்கங்களை இட்டான்.\nபிறகு, பெரும் வலிமை கொண்டவர்களும் ராட்சசர்களில் முதன்மையானவர்களுமான அவ்விருவரும் சினத்தால் நிறைந்தனர். தங்கள் மாய சக்திகளை வெளிப்படுத்தியபடி தங்களுக்குள் போரிட்டுக்கொண்ட அவர்களில் ஒருவராலும் தங்களில் மற்றவன் மேல் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. அவர்கள் ஒவ்வொருவரும் நூறு மாயைகளை உண்டாக்கி மற்றவனை மலைக்கச் செய்தனர். மாயைகளை உண்டாக்குவதில் சாதித்தவர்களான அவ்விருவரில், ஓ மன்னா, கடோத்கசன் வெளிப்படுத்திய மாயைகள் அனைத்தும் அப்போரில், அது போன்றே மாயைகளை உண்டாக்கிய அலம்புசனால் அழிக்கப்பட்டன. மாயைகளை உண்டாக்குவதில் சாதித்தவனான ராட்சச இளவரசன் அலம்புசன், அப்படிப் போரிடுவதைக் கண்ட பாண்டவர்கள் கவலையால் நிறைந்து, அவனைச் சுற்றி தேர்வீரர்களில் முதன்மையானோர�� பலரை நிற்கச் செய்தனர்.\n ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பீமசேனனும், பிறர் அனைவரும், அவனை {அலம்புசனை} எதிர்த்துக் சினத்துடன் விரைந்தனர். ஓ ஐயா, எண்ணற்ற தேர்களால் அனைத்துப் பக்கங்களிலும் அவனைச் சுற்றி வளைத்த அவர்கள், காட்டில் மனிதர்கள் கொள்ளிக்கட்டைகளுடன் ஒரு யானையைச் சூழ்ந்து கொள்வதைப் போல அனைத்துப் பக்கங்களிலும் கணைகளால் அவனை அடைத்தனர். அவனோ {அலம்புசனோ}, தன் ஆயுதங்களின் மாயையால் அந்தக் கணை மழையைக் கலங்கடித்து, காட்டுத்தீயில் இருந்து விடுபட்ட யானையைப் போல, அந்தத் தேர்களின் நெருக்கத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டான்.\nஅப்போது, இந்திரனின் வஜ்ரத்துக்கு ஒப்பான நாணொலியைக் கொண்ட தன் பயங்கர வில்லை வளைத்த அவன் {அலம்புசன்}, வாயுத் தேவனின் மகனை {பீமனை} இருபத்தைந்து கணைகளாலும், பீமனின் மகனை {கடோத்கசனை} ஐந்தாலும், யுதிஷ்டிரனை மூன்றாலும், சகாதேவனை ஏழாலும், நகுலனை எழுபத்துமூன்றாலும், திரௌபதி மகன்கள் ஐவரில் ஒவ்வொருவரையும் ஐந்து கணைகளாலும் துளைத்து உரத்த முழக்கம் செய்தான். பிறகு, பீமசேனன் ஒன்பது கணைகளாலும், சகாதேவன் ஐந்தாலும் பதிலுக்கு அவனைத் துளைத்தனர். யுதிஷ்டிரன் அந்த ராட்சசனை {அலம்புசனை} ஒரு நூறு கணைகளால் துளைத்தான். நகுலன் அவனை மூன்று கணைகளால் துளைத்தான்.\nஹிடிம்பையின் மகன் {கடோத்கசன்}, ஐநூறு கணைகளால் அவனை {அலம்புசனைத்} துளைத்தான். அந்த வலிமைமிக்க வீரன் {கடோத்கசன்}, எழுபது கணைகளால் மீண்டும் ஒரு முறை அலம்புசனைத் துளைத்து உரக்க முழங்கினான். ஓ மன்னா, கடோத்கசனின் அந்த உரத்த முழக்கத்தால், மலைகள், காடுகள், மரங்கள் மற்றும் நீர்நிலைகளுடன் கூடிய பூமாதேவி நடுங்கினாள். பெரும் வில்லாளிகளும், வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான அவர்களால் அனைத்துப் பக்கங்களிலும் ஆழத் துளைக்கப்பட்ட அலம்புசன், பதிலுக்கு அவர்கள் ஒவ்வொருவரையும் ஐந்து கணைகளால் துளைத்தான். அப்போது, ஓ பாரதர்களில் தலைவரே {திருதராஷ்டிரரே}, ராட்சசனான அந்த ஹிடிம்பையின் மகன் {கடோத்கசன்}, அந்தப் போரில் கோபக்கார ராட்சசனான மற்றொருவனை {அலம்புசனை} பல கணைகளால் துளைத்தான். ஆழத் துளைக்கப்பட்டவனும், ராட்சசர்களில் வலிமைமிக்க இளவரசனுமான அந்த அலம்புசன், தங்கச் சிறகுகள் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையுமான கணக்கிலடங்காக் கணைகளை விரைவாக ஏவினான். முற்றிலும் நேராக இருந்த அந்தக் கணைகள் அனைத்தும், மலைச்சிகரத்திற்குள் நுழையும் பெரும்பலங்கொண்ட கோபக்காரப் பாம்புகளைப் போலக் கடோத்கசனின் உடலுக்குள் நுழைந்தன.\nஅப்போது துயரத்தால் நிறைந்த பாண்டவர்களும், ஹிடிம்பையின் மகனான கடோத்கசனும், ஓ மன்னா, தங்கள் எதிரியின் மீது அனைத்துப் பக்கங்களில் இருந்து கூரிய கணை மேகங்களை ஏவினர். வெற்றியை விரும்பிய பாண்டவர்களால் அந்தப் போரில் இப்படித் தாக்கப்பட்ட அலம்புசன் அழிவுடையவனே, ஆகையால் அவனுக்கு {அலம்புசனுக்கு} என்ன செய்வதென்று தெரியவில்லை. அப்போது, போரில் மகிழ்பவனான வலிமைமிக்கப் பீமசேனன் மகன் {கடோத்கசன்}, அலம்புசனின் அந்நிலையைக் கண்டு, அவனுடைய அழிவில் தன் இதயத்தை நிறுத்தினான். அவன் {கடோத்கசன்}, எரிந்த மலைச்சிகரத்திற்கோ, சிதறிப்போன கறுத்த மைக்குவியலுக்கோ ஒப்பாக இருந்த அந்த ராட்சச இளவரசனுடைய {அலம்புசனுடைய} தேரை நோக்கி மிக மூர்க்கமாக விரைந்தான்.\nகோபத்தால் தூண்டப்பட்ட ஹிடிம்பையின் மகன் {கடோத்கசன்}, தன் தேரில் இருந்து அலம்புசனின் தேருக்குப் பறந்து சென்று, பின்னவனை {அலம்புசனைப்} பிடித்தான். பிறகு அவன் {கடோத்சகசன்}, கருடன் பாம்பொன்றைத் தூக்குவது போல அவனை {அலம்புசனைத்} தேரில் இருந்து தூக்கினான். இப்படித் தன் கரங்களால் அவனை {அலம்புசனை} இழுத்த அவன் {கடோத்கசன்}, மீண்டும் மீண்டும் சுழற்றத் தொடங்கி, ஒரு மனிதன் பானையொன்றைப் பாறை மீது வீசித் துண்டுகளாக நொறுக்குவதைப் போல, அவனைப் பூமியில் வீசிச் சிதறச் செய்தான். பலம், சுறுசுறுப்பு, பெரும் ஆற்றல் ஆகியவற்றைக் கொண்ட அந்தப் பீமசேனன் மகன் {கடோத்கசன்}, போரில் கோபத்தால் தூண்டப்பட்டுத் துருப்புகள் அனைத்தின் அச்சத்தையும் தூண்டினான்.\nஇவ்வாறு அச்சந்தரும் ராட்சசனான அலம்புசன், அங்கங்கள் அனைத்தும் உடைக்கப்பட்டு, எலும்புகள் துண்டு துண்டாகப் போகும்படி வீரக் கடோத்கசனால் கொல்லப்பட்டது, நெடிய சால மரம் ஒன்று காற்றால் வேரோடு சாய்க்கப்பட்டதற்கு ஒப்பாக இருந்தது. அந்த இரவு உலாவியின் {அலம்புசனின்} படுகொலையால் பார்த்தர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் சிங்க முழக்கங்களைச் செய்தபடி தங்கள் ஆடைகளை அசைத்தனர். எனினும், ஓ ஏகாதிபதி, ராட்சசர்களில் வலிமைமிக்க இளவரசனான அலம்புசன் கொல்லப்பட்டு, நொறுங்கிய மலை போலக் ���ிடப்பதைக் கண்ட துணிச்சல்மிக்க உமது வீரர்கள், \"ஓ ஏகாதிபதி, ராட்சசர்களில் வலிமைமிக்க இளவரசனான அலம்புசன் கொல்லப்பட்டு, நொறுங்கிய மலை போலக் கிடப்பதைக் கண்ட துணிச்சல்மிக்க உமது வீரர்கள், \"ஓ\" என்றும், \"ஐயோ\nஆவல் கொண்ட மனிதர்கள், (மேலும் எரிய முடியாத) கரித்துண்டைப் போல, பூமியில் ஆதரவற்றுக் கிடக்கும் அந்த ராட்சசனைக் காணச் சென்றனர். அப்போது, வலிமைமிக்க உயிரினங்களில் முதன்மையானவனும், ராட்சசனுமான கடோத்கசன், இப்படித் தன் எதிரியைக் கொன்றதும், (அசுரன்) வலனைக் கொன்ற வாசவனை {இந்திரனைப்} போல உரக்க முழங்கினான். மிகக் கடினமான சாதனையைச் செய்த கடோத்கசன், தன் தந்தைமாராலும், தன் உறவினர்களாலும் மிகவும் புகழப்பட்டான். உண்மையில் அலம்புசக் கனியொன்றைப் போல அந்த அலம்புசனை வீழ்த்திய அவன் {கடோத்கசன்} தன் நண்பர்களோடு சேர்ந்து மிகவும் மகிச்சியடைந்தான். அங்கே (பாண்டவப் படையில்), பல்வேறு வகைகளிலான கணைகளின் ஒலிகளாலும், சங்கொலிகளாலும் பெரும் ஆரவாரம் எழுந்தது. அவ்வொலியைக் கேட்ட கௌரவர்களும் பதிலுக்கு உரத்த முழக்கங்களைச் செய்து, அதன் எதிரொலிகளால் முழுப் பூமியையும் நிறைத்தனர்\" {என்றான் சஞ்சயன்} [1].\n[1] இந்தப் பகுதியைப் பொறுத்தவரை, கங்குலியின் பதிப்பும், மன்மதநாததத்தரின் பதிப்பும் வரிகளாலும், வர்ணனைகளாலும் ஒத்துப் போகின்றன. வேறொரு பதிப்பில் முற்றிலும் வேறு வகையில், அதிக விவரங்களைக் கொண்ட வர்ணனைகளும், அதிக வரிகளும் இருக்கின்றன.\nஆங்கிலத்தில் | In English\nவகை அலம்புசன், கடோத்கசன், துரோண பர்வம், ஜயத்ரதவத பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல��வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ���ெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/ravi-shasthri-is-only-good-as-commentator-should-be-removed-as-coach-says-former-cricketer-011795.html", "date_download": "2018-10-15T23:06:06Z", "digest": "sha1:IHDZ47XM6FEVRC2W7FJEVR4N5E6SP3UL", "length": 9443, "nlines": 133, "source_domain": "tamil.mykhel.com", "title": "ரவி சாஸ்திரி நல்லா கமண்டரி பண்ணுவாரே.. அதையே பண்ணலாமே.. முன்னாள் வீரர் சூப்பர் பதில் - Tamil myKhel Tamil", "raw_content": "\nPAK VS AUS - வரவிருக்கும்\nSL VS ENG - வரவிருக்கும்\n» ரவி சாஸ்திரி நல்லா கமண்டரி பண்ணுவாரே.. அதையே பண்ணலாமே.. முன்னாள் வீரர் சூப்பர் பதில்\nரவி சாஸ்திரி நல்லா கமண்டரி பண்ணுவாரே.. அதையே பண்ணலாமே.. முன்னாள் வீரர் சூப்பர் பதில்\nமும்பை : இந்தியா, இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரில் படு தோல்வி அடைந்தது. அப்போது தோல்வியை ஒப்புக் கொள்ளாத ரவி சாஸ்திரி முதிர்ச்சியற்ற பேச்சுக்களை பேசி வந்தார்.\nஅது ரசிகர்கள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இடையே கடும் விமர்சனத்தை எழுப்பியது. பலரும் ரவி சாஸ்திரி பயிற்சியாளர் பதவிக்கு சரியானவர் இல்லை. அவரை நீக்க வேண்டும் என கூறி வந்தனர்.\nஅந்த வரிசையில் இணைந்துள்ளார் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேத்தன் சவுஹான். இவர் இந்தி��� அணியில் 1969 முதல் 1981 வரை கிரிக்கெட் ஆடியவர்.\nஇவர், \"ரவி சாஸ்திரி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்துக்கு முன்பு தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும். அவர் நன்றாக கமண்டரி செய்வார். அந்த வேலையை செய்ய விட வேண்டும்\" என கூறியுள்ளார்.\nஇந்தியா, இங்கிலாந்து தொடரில் இரண்டு அணிகளும் சமமாகவே இருந்தன. எனினும், இங்கிலாந்து பின்வரிசை வீரர்கள் சிறப்பாக ஆடினர். இந்தியா அங்கே தோற்று விட்டது என கூறி இருக்கிறார் சேத்தன் சவுஹான்.\nமேலும், கோலி, ரவி சாஸ்திரி கூறுவது போல இப்போதுள்ள இந்திய அணிதான் வெளிநாடுகளில் சிறந்த அணி என்ற கூற்றையும் மறுத்துள்ளார். 80களில் இருந்த இந்திய அணிதான் சிறந்த இந்திய அணி என கூறியுள்ளார்.\nஏற்கனவே, கங்குலி, சேவாக் போன்றோர் ரவி சாஸ்திரியை பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என கூறிய நிலையில், மூத்த முன்னாள் வீரரான சேத்தன் சவுஹானும் அதையே கூறி இருக்கிறார்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nRead more about: ravi shasthri ரவி சாஸ்திரி விளையாட்டு செய்திகள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.arulvakku.com/report.php", "date_download": "2018-10-16T00:18:17Z", "digest": "sha1:QGS2UPHHRBINTTCXZILDUDHMLCL3KORY", "length": 5987, "nlines": 108, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\nசரிதான்: அவர்கள் கடவுள்மேல் நம்பிக்கை கொள்ளாததால் தறிக்கப்பட்டார்கள்: நீங்களோ நம்பிக்கையின் காரணமாய் நிலைத்து நிற்கிறீர்கள். ஆகையால் உங்களுக்கு இருக்க வேண்டியது உயர்வு மனப்பான்மை அல்ல, அச்ச உணர்வே (உரோமையர் :11:20)\nBook: தொடக்கநூல் விடுதலைப்பயணம் லேவியர் எண்ணிக்கை இணைச்சட்டம் யோசுவா நீதித்தலைவர்கள் ரூத்து சாமுவேல் - I சாமுவேல் - II அரசர்கள் - I அரசர்கள் - II குறிப்பேடு - I குறிப்பேடு - II எஸ்ரா நெகேமியா எஸ்தர் யோபு திருப்பாடல்கள் நீதிமொழிகள் சபைஉரையாளர் இனிமைமிகுபாடல் எசாயா எரேமியா புலம்பல் எசேக்கியல் தானியேல் ஒசேயா யோவேல் ஆமோஸ் ஓபதியா யோனா மீக்கா நாகூம் அபக்கூக்கு செப்பனியா ஆகாய் செக்கரியா மலாக்கி தோபித்து யூதித்து எஸ்தர்(இ) சாலமோனின்ஞானம் சீராக்கின் ஞானம் பாரூக்கு தானியேல் (இ) மக்கபேயர் - I மக்கபேயர் - II மத்தேயு நற்செய்தி மாற்கு நற்செய்தி லூக்கா நற்செய்தி யோவான் நற்செய்தி திருத்தூதர் பணிகள் உரோமையர் கொரிந்தியர் I கொரிந்தியர் II கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசையர் தெசலோனிக்கர் I தெசலோனிக்கர் II திமொத்தேயு I திமொத்தேயு II தீத்து பிலமோன் எபிரேயர் யாக்கோபு பேதுரு I பேதுரு II யோவான் I யோவான் II யோவான் III யூதா திருவெளிப்பாடு * Chapter: * Verses: *\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-16T00:05:56Z", "digest": "sha1:R4WM6IY3R4EHYKNFPJMK2ANKQIYBB3MY", "length": 5225, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "பங்குனி உத்திரம் |", "raw_content": "\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவர்கள் கதறுகிறார்கள்\nநடுத்தர வர்க்கத்தின் ஐஏஎஸ் கனவுகளை நனவாக்கியவர்\nபங்குனி உத்திரம் இறைவழிபாட்டிற்கு மிகவும் உகந்த நாள். திருமணமாகாத இருபாலரும் இந்நாளில் விரதம் மேற்கொண்டு வழிபடின் திருமணப்பேறு அருளக்கிடைக்கும். புராணங்களிலே பங்குனி உத்திரத்தில் நிகழ்ந்த சிறப்புகள்பற்றி விவரிக்கப்படுகின்றது. ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து ......[Read More…]\nMarch,30,18, — — உத்திரம், பங்குனி உத்திரம்\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவ� ...\nஅம்பானியோ ரிலையன்ஸோ பிரச்சினைஅல்ல உள்நாட்டிலேயே ஆயுதங்களை தயாரிப்பதுதான் எதிரி கட்சிகளுக்கு பிரச்சினையாக இருக்கிறது... ஏன் இஸ்ரோ ராக்கெட் விடும் போது அதுவும் செவ்வாய்க்கு ஒரேமுறையிலே வெற்றிகரமாக செயற்கைக்கோள் விடும் போது இந்த விமானம் தயாரிப்பு, பீரங்கி, டாங்கி தயாரிப்புகள் எல்லாம் ஏன் ...\nஉயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம \nஇரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் ...\nபால் தரும் தாய்ம���ர்கள் உணவில் கவனிக்க வேடியவை\nபால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் ...\nதினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/03/blog-post_455.html", "date_download": "2018-10-15T23:23:52Z", "digest": "sha1:2FG4DSGBBUIHOYNNDDMDRVAWDIUKTUL7", "length": 41899, "nlines": 159, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "எம்மை ஏமாற்றிவிட்டார்கள், இந்த அரசாங்கத்தில் இருக்க வெட்கம் இல்லையா..? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஎம்மை ஏமாற்றிவிட்டார்கள், இந்த அரசாங்கத்தில் இருக்க வெட்கம் இல்லையா..\nஇந்த நாட்டில் அனைவரும் ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்பதே அனைவரதும் ஆசையாகும் என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றில் இன்று -06- இடம்பெற்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,\nஇதுவரை உலகத்திலேயே கண்டுபிடிக்கப்படாத ஒரு மருந்தை கொத்துரொட்டியில் கலந்திருப்பதாக கூறி, அந்த கடையை உடைத்து, பள்ளிவாசல்களை உடைத்து இந்த நாட்டில் வாழும் அனைத்து முஸ்லிம் சமூகததினரையும் வேதனைப்படுத்தினார்கள்.\nஇந்த சம்பவம் நடைபெற்று ஒரு மணிநேரத்திலேயே குறித்த பெரும்பான்மையினத்தவர் கைது செய்யப்பட்டிருந்தார்.\nஅதையடுத்து பள்ளிவாசல்கள் எமது மக்கள் தாக்கப்பட்டார்கள். ஆனால் பொலிஸார் இதை கவனத்தில் எடுக்கவில்லை.\nசிறுபான்மையின மக்கள் இந்த நாட்டில் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதற்காகவே மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்து அவரை வெற்றிபெறச் செய்தோம்.\nஆகவே அந்த சிறுபான்மையினரை காப்பாற்ற வேண்டியது இந்த அரசாங்கத்தின் கடமை.\nகுற்றம் செய்தவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டால் தான் இன்று நாட்டில் இடம்பெறும் அசம்பாவிதம் கட்டுப்பாட்டுக்குள் வரும்.\nதெனியாய சம்பவத்தில் 4 பேர் செய்த தவறுக்காக ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தினரையும் காயப்படுததினார்கள்.\nமுஸ்லிம் இளைஞர் ஒருவரின் வீட்டுக்கு தீ வைத்ததில் அப்பாவி இளை��ன் உயிரிழந்தார். அவருடைய வீட்டுக்கு அருகில் இருந்த பள்ளிவாசலும் அடித்து உடைக்கப்பட்டுள்ளது.\nமகேசன் பலகாய என்ற நபரும், மட்டக்களப்பிலிருந்து வந்த விகாராதிபதியுமே இந்த போராட்டத்திற்கு காரணம்.\nஇந்த அரசாங்கத்தில் இருக்க வெட்கம் இல்லையா எங்களை பாதுகாக்க உங்களுக்கு அதிகாரம் இல்லையா எங்களை பாதுகாக்க உங்களுக்கு அதிகாரம் இல்லையா என மிகவும் ஆதங்கத்துடன் அமைச்சர் குறிப்பிட்டார்.\nநேற்று இரவு நேரில் சென்று பார்த்த போதுதான் எனக்கு உண்மையான நிலை தெரிந்தது.\nபாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு எம்மை ஏமாற்றிவிட்டார்கள். மீண்டும் இந்த நாட்டில் இரத்த ஆறு ஓடவிடுவதற்காகவா இந்த சம்பவம்\nஜனாதிபதி அமைச்சரவையில் வாக்குறுதி தந்துள்ளார். பிரதமர் இந்த சபையில் வாக்குறுதி தந்துள்ளார். ஆகவே இரு தலைவர்களும் தாம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.\nஅவ்வாறு இல்லை என்றால் அன்று தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி தமிழ் அரசியல் தலைவர்களை சுட்டுத்தள்ளியதைப் போன்று எம்மையும் ஆயுதம் ஏந்த வைத்துவிட வேண்டாம் என்று மிகவும் ஆதங்கத்துடன் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.\nஇந்த அரசாங்கத்தில் இருக்க வெட்கம் இல்லையா என்று நாம்தான் அமைச்சர் றிசாத் பதியுதீன் , ஹக்கீம் போன்றோரை பார்த்து கேட்கவேண்டும்\nபாராளுமன்றத்தில் கீழே அமர்ந்து முஸ்லிம் அமைச்சர்கள் எம்பிக்கள் எதிர்ப்பு வௌியிட்டதைக் கண்டேன். எப் போது ரிஷாத் அரசாங்கத்தில் இருக்க வெட்கம் என்கிறார். தரையில் அமர்ந்த எம்பிக்கள் ஏன் சற்றுத் தள்ளி எதிர் வரிசையில் உட்காரக்கூடாது அதற்கு அவர்களுக்கு துணிவு இல்லை. அரச பக்கம் இருந்து தான் என்ன வெட்டிக் கிழித்து விட்டீர்கள். நீங்கள் வெறும் பதர்கள் என்பது அரசாங்கத்துக்கு தெரியும்.\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசவூதிக்கு சவால் விட்டுள்ள எர்துகான்\nகாணாமல்போன செய்தியாளர் ஸ்தன்பூலில் இருக்கும் தமது துணைத் தூதரகத்தில் இருந்து வெளியேறியதற்கான ஆதாரங்களை தரும்படி துருக்கி ஜனாதிபதி ரிசப...\nபலஹத்துறை என்ற முஸ்லிம் கிராமம���, பலஸ்தீனாக மாறப்போகும் அபாயம்\n-போருதொட்ட றிஸ்மி- நீர்கொழும்பு தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள மிகப் பழைமை வாய்ந்த பாரம்பரிய முஸ்லிம் கிராமமே பலஹத்துறை. கிட்டத்தட்...\nமைத்திரி - மஹிந்த இரகசியசந்திப்பு பற்றி, ரணிலின் பதில் இதுதான்\nமைத்ரி மஹிந்த சந்திப்பு நடந்த நேரம் ரணில் இருந்தது நோர்வேயில்.... இங்கிருந்து ஒரு அமைச்சர் பிரதமருக்கு தொலைபேசி அழைப்பை எடுத்திருக்க...\nசவூதிக்கு பொருளாதார அடி விழுமா.. களத்தில் சல்மான், மூத்த இளவரசரை துருக்கிக்கு அனுப்பினார்\nஇஸ்தான்புல்லில் உள்ள சௌதி அரேபிய துணைத் தூதரகத்திற்குள் காணாமல்போன ஜமால் கசோஜி சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதை நிரூபிக்கு...\nநவீன பாசிஸவாதியான மொஹமட் பின் சல்மான் MBS, துருக்கிக்கு அனுப்பிய கொலை டீம்\n-Abu Maslama- ஒரு டீம் அத்தாதுர்க் விமான நிலலையத்தில் வந்திறங்கியதை துருக்கிய சீ.சீ.டீவி கமெராக்கள் துல்லியாமாக காண்பிக்கின்றன. இது ...\nஇலங்கையில் ரூ.50 ஆயிரம் கள்ள நோட்டு, ஒரு பூஜ்ஜியம் அதிகமான சுவாரசியம் (படங்கள்)\nஇலங்கையில் புழக்கத்திலுள்ள 5,000 ரூபாய் தோற்றத்தில் 50,000 ரூபாய் பணநோட்டுக்கள் கிடைத்துள்ளன. பார்ப்பதற்கு 5,000 ரூபாய் போல இருந்தாலும் ...\nஜமால் படுகொலையில், சவுதி சிக்கியது எப்படி...\nநாங்கள் Artificial Interligence யுகத்தில் வாழ்கின்றோம், ஒருவர் தனது Email Accounts மூலம் ஒரு Smart phone ஒன்றை பாவிக்க ஆரம்பித்தவுடன் அ...\nசவுதிக்கு, அமெரிக்கா கடும் தண்டனை வழங்கும் - டிரம் எச்சரிக்கை\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மரணத்துக்கு சௌதி அரசுதான் காரணம் என்று கண்டறியப்பட்டால், அமெரிக்கா சௌதி அரசுக்கு கடுமையான தண்டனை...\nதுமிந்த சில்வா, நாளை விடுதலை செய்யப்படுவாரா..\nஇலங்கையில் வரலாற்றில் நாளைய தினம் மிக முக்கியமான வழக்கு தீர்ப்பொன்று வழங்கப்பட உள்ளதாக தனக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக பிரதியமைச்சர் ரஞ்ச...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந���து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nடோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின், தரையில் விழுந்து இறைவனை வணங்கியது ஏன்..\nஇந்தியா - ஹாங்காங் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, டோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் தரையில் விழுந்து வணங்கியதற்கான காரணத்தின...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n இந்த அறிவிப்பை வாசிக்கத்த தவறாதீர்கள்\nவெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகள் இன்று 24.09.2018 முக்கிய அறிவிப்பு ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.kalvinews.com/2018/05/blog-post_74.html", "date_download": "2018-10-15T23:24:00Z", "digest": "sha1:WP3R3VMMWQHK3NOYGAGI63GQ6OION4WO", "length": 9346, "nlines": 100, "source_domain": "www.kalvinews.com", "title": "அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ஆய்வக உதவியாளர் பணி - Kalvinews கல்விநியூஸ்", "raw_content": "\nஅரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ஆய்வக உதவியாளர் பணி\nமதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் காலியாக உள்ள 20 திறன்மிகு / ஆய்வக உதவியாளர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஇதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nசம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000 என்ற ஊதியக்கட்டு ஏழாவது ஊதியக்குழு\nவயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி 18 முதல் 36க்குள் இருக்க வேண்டும்.\nதகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட டிரேடில் ஐடிஐ முடித்து என்ஏசி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பிக்கும் முறை: www.gptcusilai.org என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அஞ்சலில் அனுப்ப வேண்டும்.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: முதல்வர், அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி, உத்தப்பநாயக்கனூர், உசிலம்பட்டி, மதுரை - 625 537\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 21.05.2018\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய file:///C:/Users/Dotcom/Downloads/Skilled%20Lab%20Asst.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.\nஇன்னும் ஒரு வாரத்திற்குள் ஆசிரியர் தகுதி தேர்வு\nTerm2- Over All TLM Collections : 1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கான இரண்டாம் பருவத்ததிற்கான அனைத்து கற்றல்-கற்பித்தல் துணைக்கருவிகள்\nC மற்றும் D கிரேடு மாணவருக்குத் தன்னம்பிக்கை தர ஆசிரியரின் சூப்பர் ஐடியா\nTET - ஆசிரியர் தகுதித்தேர்வு முறையில் மாற்றம் : புதிய பாடத்திட்டப்படி தேர்வு நடத்த TRB முடிவு\nவேலூர் மாவட்டத்தில் 13.10.2018 (சனிக்கிழமை) அனைத்து பள்ளிகளும் வேலை நாளாக செயல்படும்\n82 ஆயிரம் ஆசிரியர்கள் TRB மூலம் தேர்வு - பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தற்போது இல்லை - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nஆசிரியர்கள் திருத்திய காலாண்டு தேர்வு விடைத்தாள்கள் மறுஆய்வு: கல்வித்துறை முடிவால் ஆசிரியர்கள் கலக்கம்\nFlash News : தொடக்கக்கல்வி- ABL மற்றும் SALM அரசாணையில் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு G.O - 200 Dated -26.09.2018\nஇன்னும் ஒரு வாரத்திற்குள் ஆசிரியர் தகுதி தேர்வு\nTerm2- Over All TLM Collections : 1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கான இரண்டாம் பருவத்ததிற்கான அனைத்து கற்றல்-கற்பித்தல் துணைக்கருவிகள்\nC மற்றும் D கிரேடு மாணவருக்குத் தன்னம்பிக்கை தர ஆசிரியரின் சூப்பர் ஐடியா\nTET - ஆசிரியர் தகுதித்தேர்வு முறையில் மாற்றம் : புதிய பாடத்திட்டப்படி தேர்வு நடத்த TRB முடிவு\nவேலூர் மாவட்டத்தில் 13.10.2018 (சனிக்கிழமை) அனைத்து பள்ளிகளும் வேலை நாளாக செயல்படும்\n82 ஆயிரம் ஆசிரியர்கள் TRB மூலம் தேர்வு - பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தற்போது இல்லை - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nஆசிரியர்கள் திருத்திய காலாண்டு தேர்வு விடைத்தாள்கள் மறுஆய்வு: கல்வித்துறை முடிவால் ஆசிரியர்கள் கலக்கம்\nFlash News : தொடக்கக்கல்வி- ABL மற்றும் SALM அரசாணையில் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு G.O - 200 Dated -26.09.2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/45391-let-we-know-fate-of-yeddyurappa-tomorrow-lawyer.html", "date_download": "2018-10-15T22:59:22Z", "digest": "sha1:42VI7S25F4QH7NS2RYA67T7MZ7TM2MZH", "length": 11145, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "எடியூரப்பாவின் விதி நாளை தெரியும்: வழக்கறிஞர் பேட்டி | Let we know fate of Yeddyurappa Tomorrow: Lawyer", "raw_content": "\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.80 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா\nஎன் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, அடிப்படை ஆதாரமில்லாதவை - அமைச்சர் எம்.ஜே.அக்பர்\nதென் இந்தியர்களை அவமானப்படுத்தியதற்காக நவ்ஜோத் சிங் சித்துவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் - மாநிலங்களவை எம்.பி. ஜி.வி.எல்.நரசிம்ம ராவ் ட்வீட்\nபாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா என தகவல்\nஎடியூரப்பாவின் விதி நாளை தெரியும்: வழக்கறிஞர் பேட்டி\nஎடியூரப்பா பதவியில் நீடிப்பாரா இல்லையா அவரது விதி என்ன என்பது நாளைக்கே தெரிந்துவிடும் என காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.\nஆட்சி அமைக்க எடியூரப்பாவிற்கு ஆளுநர் அழைப்பு விடுத்ததற்கு எதிராக காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டாக உச்சநீதிமன்றத்தில் மனுத் ��ாக்கல் செய்தன. இந்த மனு, நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண், எஸ்ஏ போப்தே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பில், நள்ளிரவு 2 மணி முதல் சுமார் மூன்று மணி நேரம் விசாரணை நடைபெற்றது.\nஇறுதியாக, கர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா பொறுப்பேற்பதற்கு நீதிபதிகள் தடைவிதிக்க மறுத்துவிட்டனர். அதேவேளையில், கடந்த 15-ஆம் தேதி ஆளுநருக்கு எடியூரப்பா எழுதிய கடிதத்தின் நகலை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதேபோல், மே 16-ம் தேதி ஆட்சியமைக்க அழைப்பு விடுத்து எடியூரப்பாவிற்கு ஆளுநர் எழுதிய கடிதத்தையும் தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடுத்தக்கட்ட விசாரணை நாளை காலை 10:30 மணிக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில் நீதிமன்றத்தில் விசாரணை முடிந்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள வழக்கறிஞர், “நாளை 10.30 மணிக்கு வழக்கு விசாரணைக்கு வருகிறது. ஆட்சி அமைக்க உரிமைகோரி 15-ஆம் தேதி எடியூரப்பா வழங்கிய கடிதத்தை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 15 நாட்கள் எல்லாம் அவகாசம் இல்லை. அவர் பதவியில் நீடிப்பாரா இல்லையா என்பது ஒருநாளில் தெரிந்துவிடும். அந்த கடிதத்தை தாக்கல் செய்தாலே போதும், எடியூரப்பாவின் நிலை தெரிந்துவிடும்.”என தெரிவித்தார்.\nகடைசிக்கட்ட ஓவர்களில் தெளிவு வேணும்: சொல்கிறார் பும்ரா\nகர்நாடகா மாநில முதலமைச்சராக பதவியேற்றார் எடியூரப்பா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“மேகதாதுவில் அணை கட்ட அனுமதி தாருங்கள்” - குமாரசாமி கோரிக்கை\nநான் சந்தோஷமாக இல்லை.. கண்கலங்கிய குமாரசாமி..\nவீடு தேடிச் சென்று எம்எல்ஏக்களை அணி மாற்றுங்கள்: எடியூரப்பா பகிரங்க பேச்சு\n“மேலாண்மை ஆணைய திட்ட வரைவில் தவறுகள் உள்ளது” - குமாரசாமி\nஇன்று மாலை பிரதமரை சந்திக்கிறார் கர்நாடகா முதல்வர் குமாரசாமி\n‘பருவமழையால் காவிரி நீர் பங்கீடு சுமூகமானது’ - கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி\n“கமல் தமிழகத்திற்கு செய்யும் துரோகம்” - பி.ஆர்.பாண்டியன் புகார் உண்மையா\n‘காலா’ குறித்து கர்நாடகா முதல்வரிடம் பேசுவது தேவையற்றது: கமல்ஹாசன்\nரசிகர்கள் ஏன் இவ்வளவு அநாகரிகமாக நடக்கிறார்கள்\nபதவியில் இருந்த போது முறைகேடு - ஜெயசூர்யா மீது ஊழல் புகார்\nஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் அவகாசம் மேலும் நீட்டிப்பு\nபாலியல் புகாரை திரும்ப பெற்றார் ‘நாட்டாமை’ நடிகை ராணி\nஅடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் மழை - வானிலை மையம்\nநான் சங்கர் ஆனது எப்படி\nஊட்டியில் இருந்து மசினகுடிக்கு போறீங்களா \nஅதிரடியாக பேசி அரசியலுக்கு என்ட்ரி போடுகிறாரா விஜய்..\n'பழைய தாதா' வெஸ்ட் இண்டீஸ் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகடைசிக்கட்ட ஓவர்களில் தெளிவு வேணும்: சொல்கிறார் பும்ரா\nகர்நாடகா மாநில முதலமைச்சராக பதவியேற்றார் எடியூரப்பா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ragasiam.com/2017/06/Attack-on-young-people-have-been-eaten-by-beef.html", "date_download": "2018-10-15T23:08:10Z", "digest": "sha1:QMSWUOS6ER3TTNXOKYVZQOUMIDDOMVZU", "length": 9498, "nlines": 102, "source_domain": "www.ragasiam.com", "title": "மாட்டுக்கறி உண்டதாகக் கூறி இளைஞர்கள் மீது கொடூர தாக்குதல். ஒருவர் உயிரிழப்பு. | ரகசியம்", "raw_content": "\nஅரசியல் அறிவியல் ஆன்மீகம் இந்தியா உலகம் கட்டுரைகள் கல்வி தகவல்கள் சட்டம் சமையல் சினிமா சுகாதாரம் சென்னை தமிழகம் தலைப்பு செய்திகள் தொழில்நுட்பம் நகைச்சுவைகள் நீதிமன்ற செய்திகள் பாண்டிச்சேரி புகைப்படங்கள் பொதுஅறிவு மருத்துவம் வர்த்தகம் வரலாறு வானிலை விளையாட்டு வினோதங்கள் வீடியோ வேலை வாய்ப்பு\nமுகப்பு இந்தியா மாட்டுக்கறி உண்டதாகக் கூறி இளைஞர்கள் மீது கொடூர தாக்குதல். ஒருவர் உயிரிழப்பு.\nமாட்டுக்கறி உண்டதாகக் கூறி இளைஞர்கள் மீது கொடூர தாக்குதல். ஒருவர் உயிரிழப்பு.\nஹரியானாவில் ஓடும் ரயிலில் மாட்டுக் கறி சாப்பிட்டதாகக் கூறி மர்மநபர்கள் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் ஒருவர் ரத்த வெள்ளத்தில் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nரம்ஜான் நெருங்குவதை ஒட்டி ஹரியானா மாநிலம் பல்லாப்ஃகாரை (ballabgarh) சேர்ந்த இஸ்லாமிய இளைஞர்கள் 4 பேர் டெல்லியில் பொருட்களை வாங்கி விட்டு ரயிலில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.\nஅப்போது ரயிலில் இருந்த சிலர் 4 இளைஞர்களை மதத்தின் பெயரைக் குறிப்பிட்டு அவதூறாகப் பேசியதுடன், மாட்டுக் கறி சாப்பிட்டதாகக் கூறி தாக்க தொடங்கியுள்ளனர். அப்போது 4 இளைஞர்களுக்கும் கத்திக்குத்து விழுந்ததால், ரயில் பெட்டி ரத்த வெள்ளமாக மாறியது.\nஅசவதி ரயில் நிலையத்தில் அவர்களை மர்மக் கும்பல் வெளியேற்றியது. தாக்குதலில் ஜுனைத் என்ற இளைஞர் மருத்��ுவமனையில் உயிரிழந்த நிலையில், மேலும் மூன்று பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nமறைக்கப்பட்ட வரலாறு: அண்ணன் சீமானும், பிரபாவும் பின்னே AK74-ம், ஆமக்கறியும்.\nAK74 வெச்சி ஆமையைச் சுட்டு கறி சமைச்சி பிரபா கையால் அண்ணனுக்கு ஊட்டிய வரலாறை மறைச்சிட்டாங்க. நாம் தம்ளர் தம்பிகளுக்காக நெம்ப நாளா சொல்...\nFDI - (அன்னிய நேரடி முதலீடு) என்றால் என்ன\nஇந்தியர் அல்லாத / இந்தியாவை சேராத நபர் அல்லது நிறுவனம் இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்வது அன்னிய நேரடி முதலீடு ஆகும், இதனால், அன்னிய ந...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nV.A.O - கிராம நிர்வாக அதிகாரியின் பணி என்ன..\n1.கிராம கணக்குகளை பராமரித்தல் மற்றும் பயிராய்வுப் பணி செய்தல். 2. நிலவரி, கடன்கள், அபிவிருத்தி வரி மற்றும் அரசுக்கு சேரவேண்டிய தொகைகளை வ...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nமுகப்பு| சற்று முன் | ரேடியோ | தமிழகம் | இந்தியா | உலகம் | சென்னை | பாண்டிச்சேரி | அரசியல் | சினிமா | அறிவியல் | மருத்துவம் | சட்டம் | தொழில்நுட்பம் | வரலாறு | வேலை வாய்ப்பு | பொது அறிவு | வர்த்தகம் | சமையல் | கட்டுரைகள் | வீடியோ | புகைப்படங்கள் ஆன்மிகம் கல்வி தகவல்கள் வினோதங்கள் நீதிமன்ற செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.9india.com/archives/1240", "date_download": "2018-10-16T00:20:39Z", "digest": "sha1:YD6M4G737NJ6LVSNUFQAYLZFM5ZM4AMO", "length": 4806, "nlines": 55, "source_domain": "www.tamil.9india.com", "title": "இனி ரோபோ மூலம் அறுவை சிகிச்சை செய்யலாம் | 9India", "raw_content": "\nஇனி ரோபோ மூலம் அறுவை சிகிச்சை செய்யலாம்\nசீனர்கள் ரோபோவை வீட்டு வேலை, டிரைவர்கள், லேப் வொர்க்கர்கர்கள் மற்றும் வரவேற்பாளராக என அனைத்து மனித வேலைகளையும் செய்ய வைத்து விட்டனர். இப்போது டாக்டராக மாற்றி விட்டனர்.\nசீனாவின் குவாங்டாங் மாநிலத்தில் 6 வயது பையன் ஒருவனுக்கு சிறநீர்ப்பாதையில் சிக்���ல் இருந்ததை அடுத்து அவனுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தனர். இந்த அறுவை சிகிச்சையை ரோபோட் மூலம் செய்து விடலாம் என்று மூடிவெடுத்து தற்போது தயாரிக்கப்பட்ட புதிய ரக ரோபோக்களுக்கு பயிற்சியளிக்கப்படும் நிரல்களை ஏற்றிவிட்டு டாக்டர்களின் கண்காணிப்பில் அறுவை சிகிச்சை சரியாக நடந்து விட்டது.\nசுமார் 2.30 மணி நேரம் நடந்த இந்த ஆபரேஷனில் ரோபோ நன்றாக அறுவை சிகிச்சை செய்துவிட்டது. இது விஞ்ஞானத்தின் உச்சம் என்றே சொல்லலாம். மிகவும் முக்கியமான ஒன்று லேப்ராஸ் கோப்பி எனப்படும் இந்த முறையில் செய்யப்படும் இந்த அறுவை சிகிச்சை விரைவாக செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.\nஅறுவை சிகிச்சை, சீனா, ரோபோ\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2018/05/article_12.html", "date_download": "2018-10-16T00:09:49Z", "digest": "sha1:DPNJZDG7HOZPWU4BFO5LEY3BV6537OUY", "length": 35080, "nlines": 115, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "புத்தளம் தந்த கனவான் முதல் முஸ்லிம் சபாநாயகர் கௌரவ எச்.எஸ்.இஸ்மாயில் - Vanni Express News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபுத்தளம் தந்த கனவான் முதல் முஸ்லிம் சபாநாயகர் கௌரவ எச்.எஸ்.இஸ்மாயில்\n#கௌரவ_எச்_எஸ்_இஸ்மாயில் அவர்கள் #1901ம்_ஆண்டு_மே_மாதம்_05ம் நாள் ஹமீத் ஹுசைன் மரிக்கார்,ஆஸியா உம்மா தம்பதியினருக்கு புத்தளத்தில் பிறந்த அவர்கள் தனது ஆரம்ப கல்வி புத்தளம் சென் அந்தரூஸ் வித்தியாலயத்திலும் மேற்படிப்பை கொழும்பு வெஸ்லி கல்லூரியிலும் பெற்றுக் கொண்டார் 1921ம் ஆண்டு சட்டக்கல்லூரியில் நுழைந்து 1925 ம்ஆண்டு புத்தளத்தின்\nமுதல் முஸ்லிம் சட்டத்தரணியாக வெளியேறி��ார்.\n1928ம் ஆண்டு புத்தளம் உள்ளூராட்சி மன்ற தலைவராக போட்டியின்றி தெறிவு செய்யப்பட்டதோடு தனது அரசியல் பிரவேசம் கண்ட அவர்\n1933ம் ஆண்டு புத்தளம் மாவட்ட சபையின் பிரதித் தலைவராகவும்\nபின்னர் 1939ம் ஆண்டு புத்தளம் நகர சபையாக தரம் உயர்ததப்பட்டபோது அதன் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டு 1947ம் ஆண்டு வரை 8வருடங்கள் கடமையாற்றினார். இலங்கையின் முதலாவது பொது\nத்தேர்தலில் புத்தளம் தொகுதியில் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டார்.\nமீண்டும் 1956ம் ஆண்டு சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்று அப்பாராளுமன்றத்தில் முதலாவது முஸ்லிம் சபாநாயகரானார்.\n1959ம் ஆண்டுவரை பணியாற்றிய அவர் 1965ம் ஆண்டு அரசியலில இருந்து ஒதுங்கிக்கொண்டார். அரச சொத்துக்களை தனது சொந்ததேவைகளுக்கா பயண்படுத்தாது அரசவேலைகளுக்கு மட்டுமே பயண்படுத்தினார். 1958ம் ஆண்டு பிரித்தானியாவில் நடைபெற்ற\nசபாநாயகர் மாநாட்டில் கலந்துக்கொண்டு திரும்பி வந்து செலவுகளின் பின்னரான மீதிப்பனத்தை அரசுக்கு மீள ஒப்படைத்தார். அத்தோடு அரச சலுகைகள் வாய்ப்புக்கள் பல இருந்தும் அவர் தன் தோட்டத்திற்கு சென்று வேலை செய்து தனக்கு சம்பளம் போட்டு அந்தப்பணத்தில்தான் ஹஜ்ஜுக்கும் சென்றார்.\nகௌரவ மர்ஹூம் எச் எஸ் இஸ்மாயில் அவர்களின் பணி அரசியலோடு மட்டும் நின்றுவிடாது சமூகத்தின் பல வழிகளிலும் ஏற்படுத்தப்பட்டது. புத்தள மக்களின் கல்வியை நோக்காய் கொண்டு தனவந்தர்கள் நலம்விரும்களின் ஒத்துழைப்போடு புத்தளம் ஸாஹிரா கல்லூரி அங்குரார்ப்பணம் மற்றும் 1957ம் ஆண்டு பிரதமர் தகநாயக்கவின் அனுமதியோடு பைதுல்மால் நிதியம் பாரளுமன்ற சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டமை, 1957ம் ஆண்டு அகில இலங்கை முஸ்லிம் வாளிபர் நிதியம் மற்றும் கல்வி சகாய நிதியம் அங்குரார்ப்பணம் என பல சேவைகள் செய்த மர்ஹூம் எஸ் எச் இஸ்மாயில் அவர்கள் 1974ம் ஆண்டு ஆகஸ்ட் 03ம் திகதி இறையடி சேர்ந்தார்கள்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.அன்னாரது நினைவாக 2003ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி இலங்கை அரசால் தபால் முத்திரை ஒன்று வெளியிடப்பட்டது. அல்லாஹ் அவரது சேவைகளை பொருந்திக்கொள்வானாக.\nபுத்தளம் தந்த கனவான் முதல் முஸ்லிம் சபாநாயகர் கௌரவ எச்.எஸ்.இஸ்மாயில் Reviewed by Vanni Express News on 5/22/2018 11:45:00 PM Rating: 5\nமுக்கிய குறிப்பு: இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nசக்தி வாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை விடுப்பு\nபசிபிக் தீவு நாடான பப்புவா நியூ கினியாவின் போர்கேரா மாகாணத்தில் இன்று சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அள...\nஇன்று இடம்பெற்ற கோர பஸ் விபத்து 50 பேர் வைத்தியசாலையில்\nஹம்பாந்தோட்டை- வெல்லவாய பிரதான வீதியில், லுனுகம்வெஹர பஸ் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 50 பேர் காயமடைந்தனர். இந்த விபத்த...\nதுமிந்த சில்வாவின் மரண தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்\nபாரத லக்ஷ்மன் பிரேமசந்திர கொலை வழக்கில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப...\nதிடீர் நிலநடுக்கம் - தூக்க கலக்கத்தில் தெருக்களில் தஞ்சமடைந்த மக்கள்\nவங்காள விரிகுடா கடலில் அமைந்துள்ள அந்தமான் நிகோபார் தீவுகளில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. மக்கள் அனைவரும் ஆழ்ந்த தூக்கத...\nஅமைச்சர் ரிஷாட் பதியுதீனை கொலை செய்வதற்கான சதித் திட்டம் - ஆதாரம் இணைப்பு\n-ஊடகப்பிரிவு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனை மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் வைத்து கொலை செய்ய சத...\nறிஷாட் பதியுதீனை கொலை செய்வதின் மர்மம் - பரபரப்பு தகவல்கள் வெளியானது\n-ACM. FAISAL கொள்கையிலும், கட்சியிலும், கோட்பாடுகளிலும் வேறுபட்டாலும் அமைச்சர் ACMC கட்சியின் தலைவர் றிஷாட் பதியுதீன் அவர்களை எப்படியாவ...\nஎரிபொருட்களின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு - விபரம் இதோ\nஇன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. 92 மற்றும் 95 ஒக்டைன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2009/12/blog-post_28.html", "date_download": "2018-10-16T00:14:51Z", "digest": "sha1:3YPXJM2WNX6N3F3PMO6QLJSGNXELF52C", "length": 12770, "nlines": 100, "source_domain": "www.winmani.com", "title": "சிங்கப்பூரில் நடக்கும் இண்டர்நெட்ஷோ முன்பதிவு இலவசம். - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் இணையதளம் சிங்கப்பூரில் நடக்கும் இண்டர்நெட்ஷோ முன்பதிவு இலவசம் தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் சிங்கப்பூரில் நடக்கும் இண்டர்நெட்ஷோ முன்பதிவு இலவசம்.\nசிங்கப்பூரில் நடக்கும் இண்டர்நெட்ஷோ முன்பதிவு இலவசம்.\nwinmani 10:16 AM அனைத்து பதிவுகளும், இணையதளம், சிங்கப்பூரில் நடக்கும் இண்டர்நெட்ஷோ முன்பதிவு இலவசம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்,\nஇண்டெர்நெட் பற்றிய அனைத்து தகவல்களும் அன்று முதல்\nஇன்று வரை என்னவெல்லாம் தொழில்நுட்ப மாற்றம்\nவந்திருக்கிறது என்பதை பற்றிய ஒரு ஷோ சிங்கப்பூரில்\nவரும் 2010 ஆண்டு ஏப்ரல் 21 தேதி மற்றும் 22 தேதி ஆகிய\nஇரண்டு நாட்கள் நடைபெறவிருக்கின்றது. இதற்கு முன்பதிவு\nயார் எல்லாம் இதில் பங்கு பெறலாம் என்றால் கல்லூரி\nமாணவர்கள் முதல் இண்டெர்நெட்டில் சம்பாதிக்க வேண்டும்\nஎன்ற எண்ணம் உள்ள அனைவரும் இதில் பங்கு பெறலாம்.\nஅதுமட்டுமின்றி சிறுதொழில் செய்வோர் முதல் பெரிய நிறுவனங்களின்\nமேலதிகாரிகள் வரை அனைவரும் தங்கள் பொருள்களை\nஇணையதளத்தில் எவ்வாறு புதுமையாக விற்கலாம் என்பது பற்றிய\nஅனைத்து தகவல்களும் இடம் பெறபோகின்றது.\nமாணவர்கள் தங்கள் திறமையை வெளிகாட்ட ஒரு நல்ல சந்தர்ப்பம்.\nஉங்களின் புதிய கண்டுபிடிப்புகளையும் இங்கு தெரியபடுத்தலாம்.\nஉங்களின் தொழில்நுட்பதிறமைகளையும் இங்கு காட்டலாம். பல\nமுன்னனி நிறுவனங்களின் மேலதிகாரிகளையும் நீங்கள் கொடுக்கும்\nசெமினார் மூலம் கவர்ந்து உங்கள் வேலையை உறுதிபடுத்தலாம்.\nஇந்த இணையதளத்திற்கு சென்று உங்கள் தகவல்களை\nஇலவசமாக பதிவு செய்து கொள்ளுங்கள். நம் தமிழர்கள்\nபல பேர் இதில் பங்கு பெற்று வெற்றி பெற வேண்டும்\nஎன்பதே நம் நோக்கம். வாழ்த்துக்கள்...\nTags # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # சிங்கப்பூரில் நடக்கும் இண்டர்நெட்ஷோ முன்பதிவு இலவசம் # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள்\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், சிங்கப்பூரில் நடக்கும் இண்டர்நெட்ஷோ முன்பதிவு இலவசம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்\nநல்ல செய்தி அய்யா சிங்கபூரில் இருக்கும் என் நண்பர்களிடம் கூறிவிட்டேன்... நான் தற்போது கனடாவில் இருப்பதால் என்னால் கலந்துகொள்ள முடியவில்லை என்பது வருத்தம்.......\nதமிழர் வெற்றி பெறவேண்டும். என்னும் நல் எண்ணத்தில் வெளிக் கொணரும் உங்களுக்கு எனது வாழ்த்துக்களும், நன்றிகளும்.\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nவின்மணி வைரஸ் ரீமூவர் தறவிரக்கம் செய்ய\nநம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் , வின்மணி வைரஸ் ரீமூவர் முதல் பதிப்பிற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி. இணையதள நண்பர்கள் மற்றும் ...\nஐபேட் போட்டியாக சீனா அறிமுகப்படுத்த இருக்கும் ஐபெட் சிறப்பு வீடியோவுடன்\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் வளர்ச்சி உலக நாடுகளை எல்லாம் வியப்பில் ஆழ்த்தி இருக்கும் செய்தி நமக்கு தெரிந்த ஒன்று தான் இப்போது ஐபேட்-க்கு போட்...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nஎந்த ஒரு மென்பொருள் துணையும் இன்றி வீடியோ மெயில் அனுப்ப உதவும் பயனுள்ள தளம்.\nஎந்த ஒரு மென்பொருளும் நம் கணினியில் நிறுவாமல் இலவசமாக ஆன்லைன் மூலம் வீடியோ மெயில் அனுப்பலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. [caption id=\"...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஎன்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து இருப்போம் ஆனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/entrepreneur/03/168762?ref=category-feed", "date_download": "2018-10-16T00:16:05Z", "digest": "sha1:7RD4D6D5O4RPKI3RR7JWHQ7CPEI252WW", "length": 6817, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "அம்பானியிடம் ரகசியத்தை கேட்டு அசிங்கப்பட்ட ஷாருக்கான் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅம்பானியிடம் ரகசியத்தை கேட்டு அசிங்கப்பட்ட ஷாருக்கான்\nபாலிவுட் நடிகரான ஷாரூக்கான் அம்பானியிடம் உங்களது முதல் சம்பளம் எவ்வளவு எனக் கேட்டு சங்கடத்தை ஏற்படுத்திக் கொண்டார்.\nமும்பையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனர் திருபாய் அம்பானியின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா கோலகலமக நடைபெற்றது. இதில் தொழிலதிபர்கள் பலர் கலந்து கொண்டனர்.\nஇந்த நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராக பாலிவுட் நடிகர் ஷாரூக்கான கலந்து கொண்டார். அப்போது முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த அம்பானியுடன் நடந்த உரையாடலின் போது, நான் எனது முதல் சம்பளமாக 50 ரூபாய் பெற்றேன், உங்களின் முதல் சம்பளம் என்ன என கேட்டார்.\nஇதற்கு பதிலளித்த ஆனந்த் அம்பானி என் சம்பளம் கூறினால் உங்களுக்கு சங்கடமாக இருக்கும் என கூறியதால், அவர் பெரிதும் தர்மசங்கடத்திற்குள்ளானார்\nமேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம�� அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999977574/red-carpet-style_online-game.html", "date_download": "2018-10-15T23:22:07Z", "digest": "sha1:7BGJ2MNEIDBRFKHZUCI6OVQEV2I2EUKY", "length": 10746, "nlines": 149, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு சிவப்பு கம்பள பாணி ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு சிவப்பு கம்பள பாணி\nவிளையாட்டு விளையாட சிவப்பு கம்பள பாணி ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் சிவப்பு கம்பள பாணி\nநீங்கள் ஒரு மிக முக்கியமான அரசியல் நபர் ஒரு ஒப்பனையாளர் பணியாற்றினார், இஸ்தான்புல் நடிப்புக்காக குடிமக்கள் ஆயிரக்கணக்கான கேட்பார். இந்த வழங்கல் வழக்கு கண்டிப்பாக ஒரு சிவப்பு பின்னணி இணங்க வேண்டும், ஏனெனில் சிவப்பு கம்பளம் nestled ஒரு மேடையில் இடத்தில் நடக்கும். . விளையாட்டு விளையாட சிவப்பு கம்பள பாணி ஆன்லைன்.\nவிளையாட்டு சிவப்பு கம்பள பாணி தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு சிவப்பு கம்பள பாணி சேர்க்கப்பட்டது: 21.09.2012\nவிளையாட்டு அளவு: 0.57 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.5 அவுட் 5 (2 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு சிவப்பு கம்பள பாணி போன்ற விளையாட்டுகள்\nRanetki பிடித்த புதிய கிட்டார் வீரர்\nபென் 10 க்வென் ஆடை\nதேவதை விழித்து அல்லது தூங்கி\nபார்பி வண்ணமயமான மேக் அப்\nதேவதூதர்கள் நண்பர்கள் - பேஷன் போர் 2\nவிளையாட்டு சிவப்பு கம்பள பாணி பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு சிவப்பு கம்பள பாணி பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு சிவப்பு கம்பள பாணி நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு சிவப்பு கம்பள பாணி, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு சிவப்பு கம்பள பாணி உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nRanetki பிடித்த புதிய கிட்டார் வீரர்\nபென் 10 க்வென் ஆடை\nதேவதை விழித்து அல்லது தூங்கி\nபார்பி வண்ணமயமான மேக் அப்\nதேவதூதர்கள் நண்பர்கள் - பேஷன் போர் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2023250", "date_download": "2018-10-16T00:19:43Z", "digest": "sha1:42KFJDPSPKKE32HKN7TXASSG6J62KYGT", "length": 22415, "nlines": 238, "source_domain": "www.dinamalar.com", "title": "5 ஆண்டாக எந்த பாதிப்பும் இல்லை தீர்ப்பாயத்தில் 'ஸ்டெர்லைட்' வாதம்| Dinamalar", "raw_content": "\nஇன்றைய விலை: பெட்ரோல் ரூ.86.10; டீசல் ரூ.80.04\nமுதல்வரின் ஆலோசனை கூட்டத்தில் காக்கிகள் கொர்....கொர்...\nமைக்ரோ சாப்ட் துணை நிறுவனர் பவுல் ஜி ஆலன் காலமானார்\nகோவா: காங். எம்.எல்.ஏ.க்கள் இருவர் பா.ஜ.வுக்கு ஓட்டம்\nநவம்பரில் மோடி - ஜி ஜிங்பிங் சந்திப்பு\n2019-ல் ரபேல் விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைப்பு: ... 2\nபரீக்கர் உடல் நிலை முன்னேற்றம்: டிஸ்சார்ஜ் எப்போது \n5 ஆண்டாக எந்த பாதிப்பும் இல்லை தீர்ப்பாயத்தில் 'ஸ்டெர்லைட்' வாதம்\nபாக் .,அமைச்சரவையில் சித்து : பா.ஜ., ஆலோசனை 36\nமசூதியில் பெண்களுக்கு அனுமதி கேட்டு வழக்கு தொடர ... 207\nகடற்கரையில், 'கண்ணாமூச்சி ரே ரே...' : கணவனுக்கு, ... 25\nவைரமுத்து 'அழைத்தார்' : சின்மயி பாலியல் புகார் 47\nதமிழ் உணவு எனக்கு பிடிக்காது : சித்து 154\nமசூதியில் பெண்களுக்கு அனுமதி கேட்டு வழக்கு தொடர ... 207\nமசூதி இருந்த இடத்தில் கோவில் கட்ட நல்ல இந்து விரும்ப ... 156\nதமிழ் உணவு எனக்கு பிடிக்காது : சித்து 154\nசென்னை, 'ஸ்டெர்லைட் ஆலையால், 2013 முதல் எந்த பாதிப்பும் இல்லை' என, மாசுக் கட்டுப்பாடு வாரிய மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் வாதிடப்பட்டது.துாத்துக்குடி, 'ஸ்டெர்லைட்' ஆலை, தொடர்ந்து இயங்குவதற்கான அனுமதி சான்று, மார்ச், 31ம் தேதியுடன் நிறைவடைந்தது. அனுமதி சான்றை புதுப்பிக்க கோரி, ஸ்டெர்லைட் சார்பில், தமிழ்நாடு மாசுக் கட்டுபாட்டு வாரியத்திடம் விண்ணப்பிக்கப்பட்டது; மாசு கட்டுப்பாடு வாரியம் மறுத்தது.இதை எதிர்த்து, மாசுக் கட்டுப்பாட்டு வாரிய, மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில், ஸ்டெர்லைட் ஆலை வழக்கு தொடர்ந்தது. வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்தது. வாரியம் சார்பில், அரசு வழக்கறிஞர் அப்துல் சலீம், ஸ்டெர்லைட் சார்பில், மூத்த வழக்கறிஞர், பி.எஸ்.ராமன், வழக்கறிஞர், ஏ.எல்.சுந்தரேஷ், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ உட்பட பலர் ஆஜராகினர்.ஸ்டெர்லைட் தரப்பில், பி.எஸ்.ராமன் வாதாடியதாவது:அனுமதி சான்று புதுப்பிக்க மறுத்ததற்கு, மாசு கட்டுப்பாட்டு வாரியம், ஐந்து காரணங்களை கூறியுள்ளது. ஆனால், அது தொடர்பாக, எங்களிடம் எந்த விளக்கமும் கேட்கவில்லை. அதற்கான அவகாசமும் வழங்கப்படவில்லை. 2013ல் எழுந்த பல்வேறு பிரச்னைகளால், ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்து, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் முறையிட்டோம். ஆலை தொடர்ந்து செயல்பட, தீர்ப்பாயம் அனுமதித்தது.மேலும், ஆலை இயங்குவதால், நிலத்தடி நீர், காற்றில் மாசு ஏற்படுகிறதா, நோய் பாதிப்பு ஏற்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய, சிறப்பு குழுவை தீர்ப்பாயம் அமைத்தது. அந்தக் குழு, ஸ்டெர்லைட் ஆலையால், காற்று, நிலத்தடி நீருக்கு, எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என, அதன் அறிக்கையில் குறிப்பிட்டது. அதேபோன்று, நோய் பாதிப்பும் இல்லை என, தெரிவித்தது.அதன்பின், ஆலை தொடர்ந்து செயல்பட தீர்ப்பாயம் அனுமதித்தது. 2013ம் ஆண்டுக்குப் பின், இதுவரை எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை. தீர்ப்பாயம் விதித்த கட்டுப்பாடுகளையும் தொடர்ந்து பின்பற்றுகிறோம். மூன்று ஆண்டுகளாக, மாசுக் கட்டுப்பாடு வாரியம், நிலத்தடி நீரை ஆய்வு செய்து வருகிறது. அதில், எந்த பாதிப்பும் இல்லை என, அவர்களே சான்று அளித்துஉள்ளனர்.இவ்வாறு அவர் வாதாடினார்.அனைத்து தரப்பு வாதங்களை கேட்டறிந்த தீர்ப்பாயம், ஜூன் 6ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தது.ஒத்திவைப்புதுாத்துக்குடி, ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடை கோரிய வழக்கின் தீர்ப்பை,உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது.துாத்துக்குடியை சேர்ந்த பாத்திமா என்பவர், தாக்கல் செய்த பொதுநல மனு:சிப்காட்-2 தொழில் பூங்கா வளாகத்தில், ஸ்டெர்லைட் இரண்டாவது யூனிட் துவங்க உள்ளனர். மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் தடையில்லாச் சான்று, 2009 ல் வழங்கப்பட்டது. அது, 2015 மற்றும் 2016 ல் புதுப���பிக்கப்பட்டது.இதில் எவ்வித விதிமுறைகளும் பின்பற்றப்படவில்லை. மக்களிடம் கருத்துக் கோரவில்லை. ஆலையின் இரண்டாவது யூனிட் விரிவாக்க கட்டுமானப் பணி மற்றும் மத்திய அரசின் தடையில்லாச் சான்றிற்கு தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.நீதிபதிகள், எம்.சுந்தர், அனிதா சுமந்த்அமர்வு விசாரித்தது. ஸ்டெர்லைட் வழக்கறிஞர், 'மத்திய அரசு, 2009 ல் வழங்கிய சான்று மற்றும் அதை புதுப்பித்தது செல்லும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, ஒரே நிவாரணத்திற்கு மீண்டும் வழக்குத் தொடர முடியாது' என்றார்.நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்து���்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/sports/2017/jul/21/parvinder-awana-beaten-up-by-five-people-2741671.html", "date_download": "2018-10-15T23:35:27Z", "digest": "sha1:OYOBUVPRTJ3JEKQDIYRGTJDVAACHFGF6", "length": 7338, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "Parvinder Awana beaten up by five people- Dinamani", "raw_content": "\nஇந்திய பந்துவீச்சாளர் மீது மர்ம நபர்கள் சரமாரி தாக்குதல்\nBy ANI | Published on : 21st July 2017 07:15 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஇந்திய கிரிக்கெட் அணியில் விளையாடியவர் வேகப்பந்துவீச்சாளர் பர்வீந்தர் அவானா (31 வயது). இவர் தில்லியைச் சேர்ந்தவர்.\nஇவர், தில்லி அணிக்காக இதுவரை 62 முதல்தர போட்டிகளில் விளையாடியுள்ளார். 108 இன்னிங்ஸ்களில் மொத்தம் 191 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.\nஅதுபோல இந்திய ஏ அணிக்காக 44 போட்டிகளில் களம்கண்டு 63 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.\nஇந்திய அணிக்காக கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 20-ந் தேதி நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டித் தொடரில் பஙகேற்று விளையாடினார்.\nமேலும், அடுத்த டி20-யிலும் பங்கேற்றார். மொத்தம் 2 சர்வதேச போட்டிகளில் மட்டுமே பங்கேற்றுளளார். ஆனால் விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை.\nஅதுபோல 2012-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ஐபிஎல் போட்டிகளில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடினார்.\nஇந்நிலையில், கிரேட்டர் நொய்டாவில் 5 பேர் கொண்ட மர்ம கும்பலால் பர்வீந்தர் அவானா தாக்கப்பட்டுள்ளார். தாக்குதல் சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகார�� அளித்துள்ளார்.\nஇதுதொடர்பாக கிரேட்டர் நொய்டா காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nParvinder Awana Greater Noida Cricketer attack பர்வீந்தர் அவானா கிரேட்டர் நொய்டா கிரிக்கெட் வீரர் தாக்குதல்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nவடசென்னை படத்தின் புதிய டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.9india.com/archives/2088", "date_download": "2018-10-15T23:25:43Z", "digest": "sha1:DSHCSWRA33U2VWXERUR3OTJIAO6DJWDK", "length": 4114, "nlines": 54, "source_domain": "www.tamil.9india.com", "title": "ரிசர்வ் வங்கியின் புதிய 1000 ரூபாய் நோட்டில் பிழை | 9India", "raw_content": "\nரிசர்வ் வங்கியின் புதிய 1000 ரூபாய் நோட்டில் பிழை\nநாட்டில், கள்ள நோட்டு புழக்கத்தை தடுக்கும் வகையில், பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. அவ்வாறு உள்ள ரூபாய் நோட்டுக்களில் வெள்ளி நிறத்தில் பாதுகாப்பு இழை இருக்கும். ஆனால், சமீபத்தில் அச்சிடப்பட்ட ரூ.1,000 நோட்டில் இந்த இழை இல்லையாம்.\nகுறிப்பாக, 5 ஏஜி, 3 ஏபி என்ற வரிசை கொண்ட எண்ணில் அச்சிடப்பட்ட 1,000 ரூபாய் நோட்டுக்களில் வெள்ளி இழை இடம் பெறவில்லையாம். இது போன்று புழக்கத்தில் உள்ள நோட்டை திரும்ப பெற ரிசர்வ் வங்கி முன்வந்துள்ளது. இந்த வாய்ப்பை பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.\nஆயிரம் ரூபாய், கள்ளநோட்டு, ரிசர்வ் வங்கி\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/04/16/89158.html", "date_download": "2018-10-16T00:26:31Z", "digest": "sha1:75KGZDFY6Z4RHUY3JHKQVG7JXF7YN3JJ", "length": 17159, "nlines": 212, "source_domain": "www.thinaboomi.com", "title": "பவுலர்களுக்கு தினேஷ் கார்த்திக் வேண்டுகோள்", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 16 அக்டோபர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு எதிரொலி: எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை\nஜமால் கொல்லப்பட்டது உறுதியானால் சவுதிக்கு கடுமையான தண்டனை: டிரம்ப்\nதகவல் சேமிப்புக் கொள்கை குறித்த விதிமுறைகளை தளர்த்த வேண்டும் - பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம்\nபவுலர்களுக்கு தினேஷ் கார்த்திக் வேண்டுகோள்\nதிங்கட்கிழமை, 16 ஏப்ரல் 2018 விளையாட்டு\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தா ஈடன்கார்டனில் நடந்த லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சை வீழ்த்தி ‘ஹாட்ரிக்’ வெற்றியை பதிவு செய்தது.\nதோல்விக்கு பிறகு கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் கூறுகையில், ‘160 முதல் 170 ரன்கள் வரை எடுத்திருந்தால் பாதுகாப்பான ஸ்கோராக இருந்திருக்கும். இந்த ஆட்டத்தில் ஐதராபாத் வேகப்பந்து வீச்சாளர்கள் ‘நக்குல்’ வகை பந்து வீச்சில் (விரல்களை மடக்கிய நிலையில் பந்தை பிடித்து வீசுவது) கலக்கினர். இந்த மாதிரி பந்து வீசுவதை எங்களது பவுலர்கள் அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளலாம்’ என்றார்.\nDinesh Karthik Paul பவுலர் தினேஷ் கார்த்திக்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nஅ.தி.மு.க.வின் 47-ம் ஆண்டு தொடக்க விழா: வரும் 17-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு தொடர் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது\nஅ.ம.மு.க.வை, அ.தி.மு.க.வுடன் இணைக்க தினகரன் தூது விட்டார்- அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு\nபெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு எதிரொலி: எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை\nஅடுத்த மாதம் ஜி - 20 மாநாடு: பிரதமர் நரேந்திர மோடி அர்ஜெண்டினா பயணம்\nபெட்ரோல் விலை உயர்வை காரணம் காட்டி சட்டசபைக்கு சைக்கிளில் வந்த புதுவை சபாநாயகர்\nவீடியோ : Me Too சர்ச்சை சின்மயி குற்றச்சாட்டும்... வைரமுத்துவின் விளக்கமும்...\nவீடியோ : என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் முழுக்க முழுக்க பொய்யானவை: வைரமுத்து\nவீடியோ : சண்டக்கோழி-2 பட வெளியீட்டு விழாவில் நடிகர் விஷால் பேச்சு\nதிருப்பதியில் கருட சேவை : பக்தர்கள் குவிந்தனர்\nவீடியோ: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு வைக்கப்பட்டுள்ள கொலு\nநன்மைகள் பல தரும் நவராத்திரி அன்னையை சரணடைந்து அருளைப் பெறுவோம்\nஅரசு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அறிவித்த முதல்வர் எடப்பாடிக்கு இன்று பாராட்டு விழா - 42 விளையாட்டு சங்கங்கள் நடத்துகின்றன\nசுமார் 70 லட்சம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க ரு.12.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு ஆணை\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nதகவல் சேமிப்புக் கொள்கை குறித்த விதிமுறைகளை தளர்த்த வேண்டும் - பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம்\nவேறொரு ஆணை கட்டிப்பிடித்த மனைவி கூகுள் மேப் மூலம் பார்த்த கணவன் - டைவர்ஸ் கோரி விண்ணப்பம்\nபல்கேரியாவில் பெண் பத்திரிகையாளர் கொலை\n29 டெஸ்டில் 23 வெற்றி: இந்திய அணி புதிய சாதனை\nசச்சின், சேவாக், லாராவின் கலவை: பிரித்வி க்கு ரவி சாஸ்திரி புகழாரம்\nஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை: உமேஷ் யாதவ், பிரித்வி ஷா, ரிஷப் பந்த் முன்னேற்றம்\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் கடும் வீழ்ச்சி\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு பெரும் சரிவு\n90 லட்சம் பேரல் எண்ணெய் ஈரானில் இருந்து இறக்குமதி\nஇயற்கை விவசாயத்தில் உலகின் முதல் மாநிலம் - சிக்கிம் மாநிலத்துக்கு ஐ.நா. விருது அறிவிப்பு\nகாங்டாக் : இயற்கை விவசாயத்தில் முன்னோடி உலகின் முதல் மாநிலமாக திகழும் சிக்கிமுக்கு ஐ.நா. விருது அறிவித்து ...\nவங்கி மேற்கூரையில் இருந்து தவறி விழுந்த மலைப்பாம்பு - அலறியடித்து ஓடிய ஊழியர்கள்\nநேனிங்: வங்கியின் கூரையில் இருந்து சுமார் 1.5 மீ. நீளமுள்ள மலைப்பாம்பு தவறி விழுந்ததால், உரையாடலில் ஈடுபட்டிருந்த ...\nபல்கேரியாவில் பெண் பத்திரிகையாளர் கொலை\nஷோபியா : பல்கேரியாவில், பெண் பத்திரிகையாளர் விக்டோரியா மாரினோவா பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு, கொல்லப்பட்ட ...\nவேறொரு ஆணை கட்டிப்பிடித்த மனைவி கூகுள் மேப் மூலம் பார்த்த கணவன் - டைவர்ஸ் கோரி விண்ணப்பம்\nலிமா : கூகுள் மேப்பில் மனைவியை பார்த்த கணவன், அந்த பெண்ணை விவாகரத்து செய்து இருக்கிறா���்.கடந்த சில நாட்களுக்கு முன்பு ...\nஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை: உமேஷ் யாதவ், பிரித்வி ஷா, ரிஷப் பந்த் முன்னேற்றம்\nதுபாய் : டெஸ்ட் போட்டியில் அசத்திய இளம் வீரர்களான பிரித்வி ஷா, ரிஷப் பந்த் ஆகியோர் பேட்ஸ்மேன் தரவரிசையில் முன்னேற்றம் ...\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ : அரசியலுக்கு வாங்க, அப்புறம் இருக்கு... நடிகர் விஜயை விமர்சித்து தமிழிசை பேட்டி\nவீடியோ : Me Too சர்ச்சை சின்மயி குற்றச்சாட்டும்... வைரமுத்துவின் விளக்கமும்...\nவீடியோ : நடிகர் சித்தார்த்துக்கு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பதிலடி\nவீடியோ : என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் முழுக்க முழுக்க பொய்யானவை: வைரமுத்து\nவீடியோ : சண்டக்கோழி-2 பட வெளியீட்டு விழாவில் நடிகர் விஷால் பேச்சு\nசெவ்வாய்க்கிழமை, 16 அக்டோபர் 2018\n1ஜமால் கொல்லப்பட்டது உறுதியானால் சவுதிக்கு கடுமையான தண்டனை: டிரம்ப்\n2வேறொரு ஆணை கட்டிப்பிடித்த மனைவி கூகுள் மேப் மூலம் பார்த்த கணவன் - டைவர்ஸ் க...\n3ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை: உமேஷ் யாதவ், பிரித்வி ஷா, ரிஷப் பந்த் முன்னேற்றம்\n4வங்கி மேற்கூரையில் இருந்து தவறி விழுந்த மலைப்பாம்பு - அலறியடித்து ஓடிய ஊழி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/2018/food-combinations-that-cause-gas-019840.html", "date_download": "2018-10-16T00:04:46Z", "digest": "sha1:NY5PBWHIZFP7IIHEVHSUH2KARHPMJX5D", "length": 22455, "nlines": 148, "source_domain": "tamil.boldsky.com", "title": "இந்த உணவுகளை ஒன்னா சாப்பிடாதீங்க... இல்ல டர்ர்ர்.. டர்ர்ர்... பிரச்சனையால கஷ்டப்படுவீங்க... | Food Combinations That Cause Gas- Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» இந்த உணவுகளை ஒன்னா சாப்பிடாதீங்க... இல்ல டர்ர்ர்.. டர்ர்ர்... பிரச்சனையால கஷ்டப்படுவீங்க...\nஇந்த உணவுகளை ஒன்னா சாப்பிடாதீங்க... இல்ல டர்ர்ர்.. டர்ர்ர்... பிரச்சனையால கஷ்டப்படுவீங்க...\nநீங்கள் அன்றாடம் மேற்கொள்ளும் டயட் சரியானதாக உள்ளதா சரியான உணவுக் கலவைகளைத் தேர்ந்தெடுத்து தான் சாப்பிடுகிறீர்��ளா சரியான உணவுக் கலவைகளைத் தேர்ந்தெடுத்து தான் சாப்பிடுகிறீர்களா டயட் என்று வந்தால், அதில் எந்த உணவை எந்த உணவுடன் சேர்த்து சாப்பிடுகிறோம் என்பதைக் கவனிக்க வேண்டியது மிகவும் முக்கியம். தவறான உணவுக் கலவைகளை உட்கொண்டால், அதனால் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.\nநிறைய பேர் எவ்வித நோய் தாக்குதலுமின்றி, பல உடல் உபாதைகளால் அவஸ்தைப்படுவார்கள். இதற்கு காரணம் என்னவென்று பார்த்தால் தவறான உணவுக் கலவைகளைத் தேர்ந்தெடுத்து உட்கொண்டதாக இருக்கும். நம்மில் பலருக்கும் எந்த உணவுடன் எதை சேர்த்து சாப்பிடலாம், எதை சேர்த்து சாப்பிடக்கூடாது என்று சரியாக தெரியாது. இப்படி தெரியாமல் கண்ட உணவுகளை கண்டதுடன் சேர்த்து சாப்பிட்டு, பின் பெரும் அவஸ்தைக்கு உள்ளாவோம்.\nதவறான உணவுக் கலவையால் சந்திக்கும் முதன்மையான பிரச்சனையாக பலரும் கூறுவது வாய்வுத் தொல்லையாகத் தான் இருக்கும். இதனால் பல இடங்களில் பலர் தர்ம சங்கடத்தை எல்லாம் சந்தித்திருப்பார்கள். சரி, எந்த உணவுகளை எந்த உணவுகளுடன் சேர்த்து சாப்பிட்டால் வாய்வுத் தொல்லை பிரச்சனையை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை இக்கட்டுரையில் இப்போது காண்போம். அதைப் படித்து அந்த உணவுக் கலவைகளைத் தவிர்த்திடுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநம் அனைவருக்குமே பழங்களின் முக்கியத்துவம் தெரியும். ஆனால் பழங்களை தவறான உணவுகளுடன் உட்கொண்டால், அதனால் உடல் உபாதைகளால் அவஸ்தைப்படக்கூடும். முக்கியமாக ஒருவர் வயிறு நிறைய உணவு உட்கொண்ட பின் உடனே பழங்களை சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிட்டால், செரிமான செயல்பாடு தாமதமாக நடைபெறுவதோடு, சத்துக்களை உடல் உறிஞ்சுவதும் தாமதப்படுத்தப்படும். அதிலும் நார்ச்சத்துள்ள பழங்களை சாப்பிட்டால் தான், செரிமானம் தாமதப்படுத்தப்பட்டு, வாய்வுத் தொல்லை மற்றும் வயிறு உப்புச பிரச்சனைகளால் அவஸ்ப்படச் செய்யும்.\nபால் பொருட்கள் மற்றும் ஸ்டார்ச்\nசாதாரணமாகவே பால் பொருட்கள் செரிமானமாவதற்கு தாமதம் ஆகும். இந்நிலையில் இதை ஸ்டார்ச் உடன் சேர்த்து உட்கொண்டால், அதனால் செரிமான நிகழ்வு இன்னும் தாமதமாக நடைபெறும். இந்நிலையில் கடுமையான வாய்வுத் தொல்லை மற்றும் வயிற்று உப்புசத்தை சந்திக்க நேரிடும். ஆகவே பிரட் மற்றும் பால் பொருட்களை ஒன்றாக சேர்த்து சாப்பிடாதீர்கள்.\nஅசிட்டிக் பழங்கள் மற்றும் ஸ்டார்ச்\nஅசிட்டிக் அமிலங்கள் நிறைந்த ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களை, ஸ்டார்ச் நிறைந்த உணவுப் பொருட்களுடன் சேர்த்து சாப்பிட்டால், உடல் உபாதைகளால் கஷ்டப்பட வேண்டியிருக்கும். ஒருவேளை சாப்பிட்டால், செரிமான செயல்முறையானது தாமதமாகவும், நீண்ட நேரமும் நடைபெற்று, வாய்வுத் தொல்லை மற்றும் அஜீரண பிரச்சனைகளால் அவஸ்தைப்பட நேரிடும்.\nபெரும்பாலானோர் காலை உணவாக பிரட்டுடன் ஜாம், ஜெல்லி போன்றவற்றை சாப்பிடுவார்கள். ஆனால் ஸ்டார்ச் மற்றும் சர்க்கரை காம்பினேஷனை உட்கொண்டால், அது நொதித்தல் செயல்முறையை உடலினுள் ஏற்படுத்தி, கடுமையான வாய்வுத் தொல்லை மற்றும் வயிற்று உப்புசத்தால் கஷ்டப்பட செய்துவிடும். ஆகவே இந்த காம்பினேஷனை மட்டும் எப்போதும் சாப்பிடாதீர்கள்.\nபீன்ஸ் மற்றும் பால் பொருளான சீஸை ஒன்றாக சேர்த்து சமைத்து சாப்பிடும் போது சுவையாக இருப்பது போன்று உங்களுக்கு இருக்கலாம். ஆனால் இந்த காம்பினேஷன் தேவையில்லாத வாய்வுத் தொல்லை, வயிற்று உப்புசம் மற்றும் அஜீரண கோளாறு போன்றவற்றை உண்டாக்கும். எனவே இந்த காம்பினேஷனில் சாப்பிட மட்டும் ஆசைப்பட்டு விடாதீர்கள்.\nபழங்கள் மற்றும் காய்கறிகள் ஒவ்வொருவரின் டயட்டிலும் சேர்க்க வேண்டிய ஆரோக்கிய உணவுப் பொருட்கள் தான். ஆனால் பழங்களையும் காய்கறிகளையும் ஒன்றாக ஒரே சமயத்தில் சாப்பிடுவது சிறந்த ஐடியா அல்ல. அப்படியே சாப்பிட்டாலும், அது வாய்வுத் தொல்லை மற்றும் வயிற்று உப்புசத்தை ஏற்படுத்திவிடும்.\nபலருக்கு இறைச்சியை சமைக்கும் போது, அத்துடன் உருளைக்கிழங்கை சேர்த்தால் ரொம்ப பிடிக்கும். ஆனால் இந்த காம்பினேஷன் நம் வயிற்றிற்கு சரிபட்டு வராது. எப்போதுமே புரோட்டீனும், கார்போஹைட்ரேட்டும் சிறந்த காம்பினேஷன் அல்ல. இப்படியொரு கலவையை யார் சாப்பிட்டாலும், அவர்கள் கடுமையான வாய்வுத் தொல்லையை சந்திப்பதோடு, இதர வயிற்று பிரச்சனைகளாலும் கஷ்டப்பட வேண்டியிருக்கும்.\nதண்ணீர் அல்லது இதர பானங்களை அருந்திய பின் உணவு உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். பலரும் இப்படி செய்தால், அளவாக உணவை உட்கொள்ளலாம் என்று நினைப்பர். ஆனால் இப்படி செய்தால், உண்மையில் உடலினுள் நடப்பதே வேறு. ஒருவர் உணவு உண்பதற்கு முன் நீரையோ அல்லது வேறு ஏதேனும் பானங்களையோ பருகினால், அதனால் செரிமானத்திற்கு காரணமான நொதிகள் நீர்க்கப்பட்டு, செரிமானம் தாமதமாக நடைபெற்று, வாய்வுத் தொல்லையை சந்திக்க நேரிடும். ஆகவே உணவு உண்பதற்கும், நீர் அல்லது வேறு ஏதேனும் பானங்களை அருந்துவதற்கும் இடையே 30 நிமிட இடைவெளியைக் கொடுக்க வேண்டியது என்பது அவசியமான ஒன்று.\nபழங்கள் மற்றும் பால் பொருட்கள்\nபலருக்கும் ஸ்மூத்திகள் மிகவும் விருப்பமான ஓர் பானமாக இருக்கலாம். ஆனால் இதில் உள்ள ஒரு பிரச்சனை என்னவென்றால், விலங்கு வகை புரோட்டீனான தயிரை, பழங்களுடன் சேர்த்து சாப்பிட்டால், அதனால் செரிமானம் சிறப்பாக நடைபெறாமல், அசிடிட்டி மற்றும் நொதித்தல் செயல்முறை நடைபெற்று, பெரும் வயிற்று பிரச்சனைகளால் அவஸ்தைப்பட வேண்டியிருக்கும் என்பதை மறவாதீர்கள்.\nசீஸ் மற்றும் இறைச்சி ஆம்லெட்\nபொதுவாக புரோட்டீன் மற்றும் புரோட்டீன் நிறைந்த இரண்டு உணவுப் பொருட்களையும் சாப்பிடக்கூடாது. சாதாரணமாகவே புரோட்டீன் நிறைந்த ஒரு உணவுப் பொருளை உட்கொண்டாலே, அது செரிமானமாவதற்கு தாமதமாகும். அதில் இரு வேறு வகையான புரோட்டீன்களை உட்கொண்டால், அதை செரிமானம் செய்வதற்கு உடலுக்கு போதுமான ஆற்றல் கிடைக்காமல், அஜீரண கோளாறுகளான வயிற்று உப்புசம், வாய்வுத் தொல்லை போன்றவற்றால் கஷ்டப்படக்கூடும்.\nவாழைப்பழத்துடன் பால் சேர்த்து சாப்பிட யாருக்கு தான் பிடிக்காது. ஆனால் ஆயுர்வேதத்தின் படி இப்படி சாப்பிட்டால், அது செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை கடுமையாக்கி, டாக்ஸின்களை உடலினுள் உருவாக்கிவிடுமாம். ஒருவேளை உங்களுக்கு வாழைப்பழ மில்க் ஷேக் குடிக்க வேண்டுமானால், அத்துடன் ஒரு சிட்டிகை ஏலக்காய் பொடி அல்லது ஜாதிக்காய் பொடியை தூவி, பின் குடியுங்கள். இதனால் செரிமான பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய அவசியம் இருக்காது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nவிழா காலங்களில் அனைவரையும் கவர கூடிய அழகை பெற வேண்டுமா..\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் ப���ர்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nRead more about: foods wellness health tips health உணவுகள் ஆரோக்கிய குறிப்புகள் உடல் நலம் ஆரோக்கியம்\nMar 13, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஉங்க முடியும் இப்படி அடர்த்தியா கருகருன்னு வளரணுமா கடுகு எண்ணெயை இப்படி தேய்ங்க...\n2 வாரத்தில் சட்டென தொப்பையை குறைக்க இந்த எண்ணெய்யை தொப்பையில் தடவுங்க போதும்..\n'அந்த' காட்சியை ஷூட் செய்யும் போது, உண்மையில் என்ன நடக்கும் நடிகைகள் பகிர்ந்த உண்மை அனுபவம்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/actor-vikram-tie-up-with-kamalhaasan/", "date_download": "2018-10-16T00:43:35Z", "digest": "sha1:O7PSVW6VF27EAANEFUHXTS27GKQFLU3F", "length": 11621, "nlines": 85, "source_domain": "tamil.indianexpress.com", "title": "முதன்முறையாக கமலுடன் இணைந்த 'சீயான்' விக்ரம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு! - Actor Vikram tie-up with Kamalhaasan", "raw_content": "\nதண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம்: சென்னைவாசிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nசுடச்சுட புதுப்படங்கள்: 10 தியேட்டர்களை ஒதுக்கிய தயாரிப்பாளர்கள் சங்கம்\nமுதன்முறையாக கமலுடன் இணைந்த ‘சீயான்’ விக்ரம்\nமுதன்முறையாக கமலுடன் இணைந்த 'சீயான்' விக்ரம்\nகமல்ஹாசன் தயாரிக்கவிருக்கும் புதிய படத்தில் நடிகர் விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார்\nகமல்ஹாசன் தயாரிக்கவிருக்கும் புதிய படத்தில் நடிகர் விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.\nகமல்ஹாசனின் தூங்காவனம், மன்மதன் அம்பு ஆகிய படங்களை இயக்கியவர் ராஜேஷ் எம்.செல்வா. இவர் கமல்ஹாசனின் அசோசியேட் ஆவார். இந்த நிலையில், இவர் இயக்கவிருக்கும் புதிய படத்தில் விக்ரம் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.\nஇப்படத்தை, கமல்ஹாசனின் படத் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரிக்கிறது. கமலின் மகள் அக்ஷராஹாசனும் இதில் நடிக்கிறார். ஆனால், அவர் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கிறாரா என்பத�� உறுதியாகவில்லை. படத்தின் பெயர், கதாநாயகி விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nவிக்ரமின் 56-வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.\nதிரு.விக்ரம், செல்வி.அக்ஷரா ஹாசன், இயக்குநர் ராஜேஷ் M செல்வா மற்றும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனலுடன் இணையும் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்திற்கும் வாழ்த்துக்கள். புதிதாய்த் துவங்கவிருக்கும் நம் திரைப்படம் வெற்றிகாண விழைவோம்.\nசுடச்சுட புதுப்படங்கள்: 10 தியேட்டர்களை ஒதுக்கிய தயாரிப்பாளர்கள் சங்கம்\nநாட்டாமை டீச்சரும் Metoo புகார்: இந்த நடிகர் கூடவா இப்படி\nஅப்பா பெரியாரிஸ்ட்… மகள் கம்யூனிஸ்ட் \nபிரபல பாம்பு சீரியலில் நடிகர் சூர்யா… பாலிவுட் ஸ்டைலில் ஒரு எண்ட்ரி\nயோகி பாபுவை மறக்காத நயன்தாரா… கேள்வியே வேண்டாம் ஓகே சொல்லுங்கள் என்றார்\nமக்களுக்கு நல்லது செய்ய விஜய் அரசியலுக்கு வந்தால் என்ன தவறு.. வெடியை கொளுத்தி போட்ட எஸ்.ஏ.சந்திரசேகர்\nபிக் பாஸ் சண்டைக்கோழிக்கு டும் டும் டும் கல்யாணம்… ஃபோட்டோ உள்ளே…\nவீடியோ : பைக், கார் மட்டுமில்லை… தல ஆளில்லா விமானம் ஓட்டுவதும் ஒரு கெத்து தான்…\n‘தம்மாத்தூண்டு ஆங்கர் தான்டா கப்பலையே நிறுத்துது’ : தனுஷ் அதிரடி\nபள்ளி முதல்வரை சுட்டுக் கொன்றதாக 12-ஆம் வகுப்பு மாணவன் கைது\nதனியார் நிறுவன பால் கலப்பட விவகாரம்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் வழக்கு வேறு அமர்வுக்கு மாற்ற பரிந்துரை\nரபேல் விமானங்களை வாங்க முடிவு செய்ததன் பின்னணி என்ன மத்திய அரசிடம் அறிக்கை கேட்கும் சுப்ரீம் கோர்ட்\nரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக மத்திய அரசு விளக்க அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்\nசபரிமலை கோவிலில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம்: தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுத் தாக்கல்\nதேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கம் சார்பாக உச்சநீதிமன்றத்தில் இன்று சீராய்வு மனுத் தாக்கல்\nபோலீஸுக்கு வந்த பெரிய நாட்டாமை குடும்ப பஞ்சாயத்து: வனிதா விஜயகுமார்-விஜயகுமார் இடையே ‘உரிமைப் போர்’\nதண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம்: சென்னைவாசிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nசுடச்சுட புதுப்படங்கள்: 10 தியேட்டர்களை ஒதுக்கிய தயாரிப்பாளர்கள் சங்கம்\nப. சிதம்பரம் பார்வை : அழிவை நோக்கி காஷ்மீரின் சாலைகள்\nசனத் ஜெயசூர்யா���ுக்கு நெருக்கடி: ஐசிசி ஊழல் தடுப்புப் பிரிவு அதிரடி\nவேட்டியை மடிச்சி கட்டி புடிச்சாரு பாரு ஒரு ஓட்டம்… யாருனு கண்டுபிடிங்க\nநாட்டாமை டீச்சரும் Metoo புகார்: இந்த நடிகர் கூடவா இப்படி\nஐசிசி டெஸ்ட் தரவரிசை: இந்திய எதிர்காலங்கள் ப்ரித்வி ஷா, ரிஷப் பண்ட் அபாரம்\nஜெயலலிதா இருந்திருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுத்திருப்பார் : திலகவதி\nதண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம்: சென்னைவாசிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nசுடச்சுட புதுப்படங்கள்: 10 தியேட்டர்களை ஒதுக்கிய தயாரிப்பாளர்கள் சங்கம்\nப. சிதம்பரம் பார்வை : அழிவை நோக்கி காஷ்மீரின் சாலைகள்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/three-cars-got-accident-at-vellore-cause-7-dead/", "date_download": "2018-10-16T00:43:45Z", "digest": "sha1:BQ7HN37NEA7IYPUGAZFQEKYWSL3PAKRL", "length": 9906, "nlines": 82, "source_domain": "tamil.indianexpress.com", "title": "வேலூரில் மூன்று கார்கள் மோதல்: 7 பேர் உயிரிழப்பு! - Three cars got accident at vellore cause 7 dead", "raw_content": "\nதண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம்: சென்னைவாசிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nசுடச்சுட புதுப்படங்கள்: 10 தியேட்டர்களை ஒதுக்கிய தயாரிப்பாளர்கள் சங்கம்\nவேலூரில் மூன்று கார்கள் மோதல்: 7 பேர் உயிரிழப்பு\nவேலூரில் மூன்று கார்கள் மோதல்: 7 பேர் உயிரிழப்பு\nவேலூர் மாவட்டம் ரத்தினகிரியில் நெடுஞ்சாலையில் சென்ற மூன்று கார்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில் 7 பேர் பலி\nவேலூர் மாவட்டம் ரத்தினகிரியில் நெடுஞ்சாலையில் சென்ற மூன்று கார்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து நேரிட்டதில் கார்கள் சுக்குநூறாக நொறுங்கியது. இதில், சம்பவ இடத்திலே 5 பேர் பலியாகிவிட்டனர். காயம் அடைந்த 6 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.\nஅவர்களுடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளதென மருத்துவமனை சார்பில் தகவல்கள் வெளியாகின. தற்போது, காயம் அடைந்தவர்களில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் ���லி எண்ணிகை 7 ஆக உயர்ந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.\nதண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம்: சென்னைவாசிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nஜெயலலிதா இருந்திருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுத்திருப்பார் : திலகவதி\nரிஸ்க் எடுத்த கஸ்தூரி, இஸ்லாமியர்கள் வருகை.. புஷ்கரம் வழிபாட்டில் நடந்த சுவாரசியம்\nதிமுக வெளியிட்ட புதிய பட்டியல்: ‘துரைமுருகனுக்கே இடம் இல்லையா\nபோதைப் பொருள் கேட்டு வட மாநில இளைஞர் கொலை: ஷாக் வீடியோ\nசின்மயியை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்… சூசகமாக பேசிய சரத்குமார்\nஇராமேஸ்வரத்தில் இருந்து சில்லாங் வரை பறந்த அக்கினி சிறகு அப்துல் கலாம்…\nநியாய விலைக் கடை ஊழியர்கள் இன்று முதல் வேலை நிறுத்தம்\nஇரண்டாவது முறையாக நிரம்பியது வைகை அணை – 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஇந்தியாவிற்கு லட்சோப லட்சம் கோடி வருமானத்திற்கு தமிழகத்தை பாழ்படுத்த பாஜக திட்டம்: வைகோ குற்றச்சாட்டு\nஇலங்கைக்கு எதிரான 3-வது டெஸ்ட்: ரவீந்திர ஜடேஜாவை நீக்கியது ஐசிசி\nதண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம்: சென்னைவாசிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nசென்னை குடிநீர் வாரிய நீர்நிரப்பு நிலையங்களிலிருந்து இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை குடிநீர் பெறலாம்\nசுடச்சுட புதுப்படங்கள்: 10 தியேட்டர்களை ஒதுக்கிய தயாரிப்பாளர்கள் சங்கம்\nஆதாரத்துடன் கண்டுபிடிக்கப்பட்ட 10 தியேட்டர்களின் பட்டியலை தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ளது\nபோலீஸுக்கு வந்த பெரிய நாட்டாமை குடும்ப பஞ்சாயத்து: வனிதா விஜயகுமார்-விஜயகுமார் இடையே ‘உரிமைப் போர்’\nதண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம்: சென்னைவாசிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nசுடச்சுட புதுப்படங்கள்: 10 தியேட்டர்களை ஒதுக்கிய தயாரிப்பாளர்கள் சங்கம்\nப. சிதம்பரம் பார்வை : அழிவை நோக்கி காஷ்மீரின் சாலைகள்\nசனத் ஜெயசூர்யாவுக்கு நெருக்கடி: ஐசிசி ஊழல் தடுப்புப் பிரிவு அதிரடி\nவேட்டியை மடிச்சி கட்டி புடிச்சாரு பாரு ஒரு ஓட்டம்… யாருனு கண்டுபிடிங்க\nநாட்டாமை டீச்சரும் Metoo புகார்: இந்த நடிகர் கூடவா இப்படி\nஐசிசி டெஸ்ட் தரவரிசை: இந்திய எதிர்காலங்கள் ப்ரித்வி ஷா, ரிஷப் பண்ட் அபாரம்\nஜெயலலிதா இருந்திருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுத்திருப்பார் : திலகவதி\nதண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம்: சென்னைவாசிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nசுடச்சுட புதுப்படங்கள்: 10 தியேட்டர்களை ஒதுக்கிய தயாரிப்பாளர்கள் சங்கம்\nப. சிதம்பரம் பார்வை : அழிவை நோக்கி காஷ்மீரின் சாலைகள்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/today-will-be-the-last-spell-rains-from-this-low-which-is-moving-up-north-away-from-us-301715.html", "date_download": "2018-10-16T00:29:42Z", "digest": "sha1:ZRUOYHXVTBHJYQJHQXHBJR6KLA6VXE46", "length": 14205, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "தற்போதுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் இன்று பெய்வதே கடைசி மழையாம்.. சொல்கிறார் \"வெதர்மேன்\"! | Today will be the last spell of rains from this low which is moving up north away from us: Tamilnadu weatherman - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» தற்போதுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் இன்று பெய்வதே கடைசி மழையாம்.. சொல்கிறார் \"வெதர்மேன்\"\nதற்போதுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் இன்று பெய்வதே கடைசி மழையாம்.. சொல்கிறார் \"வெதர்மேன்\"\nதிரைப்பட நடிகை ராணி சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் பாலியல் புகார்-வீடியோ\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nதமிழ்நாடு வெதர்மேன் வானிலை அப்பேட்- வீடியோ\nசென்னை: தற்போதுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் இன்று பெய்வதே கடைசி மழை என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். சென்னை, திருவள்ளூர், காஞ்ச���புரம் மாவட்டங்களில் இன்று விட்டு விட்டு மழை பெய்யும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.\nசென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் மழை பெய்து வருகிறது. நேற்று முழுவதும் பெரும்பாலான நேரம் தூறிக்கொண்டே இருந்தது.\nஇரவு நேரத்தில் மட்டும் அவ்வப்போது மிதமான மழை பெய்தது. இன்று காலை முதல் பெரும்பாலான இடங்களில் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது.\nஇந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். நாளை முதல் மழை குறையும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nமேலும் வங்கக்கடலில் தற்போது உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையால் இன்று பெய்வதே கடைசி மழையாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த காற்றழுத்த தாழ்வுநிலை வடக்கு நோக்கி நகர்வதால் இதனால் இனி தமிழகத்திற்கு மழை கிடைக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇரவு வரை சென்னையில் விட்டு விட்டு மழை பெய்யும் என்றும் சில இடங்களில் கனமழை பெய்யும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். சென்னை கடற்பகுதியில் நேற்று இரவு இருந்ததுபோன்றே பெரும் மேகக்கூட்டம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஆனால் இந்த சூழ்நிலை வித்தியாசமானது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். காற்றழுத்தம் மேல் நோக்கி நகரும் போது நமக்கு மேற்கே உள்ள மேகக்கூட்டம் கீழே நகரும் என்றும், அடுத்துள்ள மேகக்கூட்டம் சென்னைக்கு மழையை தரும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nஇன்று வெப்பநிலை 25 டிகிரி செல்ஷியஸ் தான் இருக்கும் என்றும் மிக குளிரன நாளாக இது இருக்கும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்றிரவு நல்ல மழை பெய்ததாகவும், இன்று சிவகங்கை, புதுக்கோட்டை, திருவாரூர் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nநீலகிரி, கோவை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இருப்பினும் அதிக மழையை எதிர்பார்க்க வேண்டாம் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kizhakku.nhm.in/2011/05/2.html", "date_download": "2018-10-15T23:59:52Z", "digest": "sha1:GANIIM5344WYBSATBVZETJRA22OZGKS2", "length": 10907, "nlines": 226, "source_domain": "kizhakku.nhm.in", "title": "கிழக்கு பதிப்பகம்: கிழக்கு மொட்டைமாடி: 2ஜி, சிபிஐ ஆகியவை பற்றி கே. ரகோத்தமன்", "raw_content": "\nகிழக்கு மொட்டைமாடி: 2ஜி, சிபிஐ ஆகியவை பற்றி கே. ரகோத்தமன்\nசென்ற வாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கிழக்கு மொட்டைமாடிக் கூட்டத்தில் சிபிஐயிலிருந்து ஓய்வுபெற்ற திரு. கே. ரகோத்தமன் பங்கேற்றுப் பேசினார். ராஜிவ் காந்தி கொலை வழக்கு என்ற பிரபலமான புத்தகத்தை எழுதிப் புகழ் பெற்றவர் இவர். இந்தப் பேச்சின்போது சிபிஐ உருவான வரலாறு, இந்திரா காந்தியைக் கைது செய்தபோது நடந்தது என்ன, 2ஜி வழக்கில் இப்போது சிபிஐ செய்வது என்ன போன்ற பல விவரங்களை அவர் தொட்டுச் சென்றார். கேள்வி - பதில் பகுதியுடன் கிட்டத்தட்ட 2.30 மணி நேரம் நீண்ட இந்த நிகழ்ச்சியில் முதல் 2 மணி நேரங்கள் வீடியோவாகவும் கடைசி அரை மணி நேரம் ஆடியோவாகவும் கீழே கிடைக்கின்றன.\nஆன்லைனில் வாங்க இங்கே க்ளிக் செய்யவும்.\nவிலைப்பட்டியலை தரவிறக்க: Click here to download catalog\n31 பர்மியப் போராளிகள் விடுதலை\nகிழக்கு மொட்டைமாடிக் கூட்டம்: அம்பேத்கரின் பொருளாத...\nகிழக்கு மொட்டைமாடிக் கூட்டம்: சூரிய கிரகணம்\nகிழக்கு மொட்டைமாடிக் கூட்டம் - அம்பேத்கரின் பொருளா...\nகிழக்கு மொட்டைமாடி: 2ஜி, சிபிஐ ஆகியவை பற்றி கே. ரக...\nகிழக்கிந்திய கம்பெனி - ஒரு வரலாறு\nகிழக்கு பதிப்பகம் - புதிய அலுவலகம்\nதன்னாட்சி : வளமான இந்தியாவை உருவாக்க\nஆப்புக்கு ஆப்பு - ஞாநியின் நாடகம் - வீடியோ\nஜப்பான் - ஓர் அரசியல் வரலாறு\nகருணாநிதி என்ன கடவுளா - விமர்சனம் - துக்ளக் ஏப்ரல் 13, 2011\nவிண் முட்டும் ஆசை - புத்தக விமர்சனம் இந்தியா டுடே ஜனவரி 25,2012\n+2க்கு பிறகு என்ன படிக்கலாம் (1)\nஇந்திய சுதந்தரப் போராட்டம் (1)\nஇந்திய வரலாறு காந்திக்கு பிறகு பாகம்1 (1)\nஇந்திய வரலாறு காந்திக்கு பிறகு பாகம்2 (1)\nஒகில்வி அண்ட் மேத்தர் இந்தியா (1)\nகாஷ்மீர் - முதல் யுத்தம் (1)\nகிழக்கு மொட்டைமாடிக் கூட்டம் (10)\nதமிழக அரசியல் வரலாறு (1)\nதிராவிட இயக்க வரலாறு (2)\nபஞ்சம் படுகொலை பேரழிவு கம்யூனிஸம் (1)\nபிரபல கொலை வழக்குகள் (3)\nபுத்தக வெளியீட்டு விழா (1)\nபேரழிவு: கம்யூனிஸம் + விலங்குப் பண்ணை (1)\nரஜினியின் பன்ச் தந்திரம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvinews.com/2016/11/4000.html", "date_download": "2018-10-15T23:51:17Z", "digest": "sha1:JVLP6ZEWNERZBSCIJRYPLIQK6SZU63KZ", "length": 9459, "nlines": 89, "source_domain": "www.kalvinews.com", "title": "பள்ளிகளில் 4,000 -க்கும் அதிகமான ஆய்வக உதவியாளர் பணி நியமனம் எப்போது? - Kalvinews கல்விநியூஸ்", "raw_content": "\nபள்ளிகளில் 4,000 -க்கும் அதிகமான ஆய்வக உதவியாளர் பணி நியமனம் எப்போது\nஅரசுப் பள்ளிகளில் 4 ஆயிரத்துக்கும் அதிகமான ஆய்வக உதவியாளர் பணியிடங்கள், 34 முதன்மை கல்வி அலுவலர் பணியிடங்கள், 30 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும் என்ற எதிர்பார்ப்பு பள்ளி ஆசிரியர்கள், நிர்வாகிகளிடையே எழுந்துள்ளது.\nஇதுகுறித்து தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர் சாமி.சத்தியமூர்த்தி கூறியது:\nபிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு தமிழக முதல்வரின் ஒப்புதல் கிடைத்தவுடன் விரைவில் புதியப் பாடத் திட்டம் கொண்டுவரப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார். இதைத் தலைமையாசிரியர்கள் சங்கம் வரவேற்கிறது. மாற்றியமைக்கப்படும் புதியப் பாடத் திட்டம் அகில இந்திய மருத்துவ பொது நுழைவுத் தேர்வு (நீட்) போன்ற போட்டித் தேர்வுகளை தமிழக மாணவர்கள் எளிதில் எதிர்கொள்ளும் வகையில் அமையும் என நம்புகிறோம்.\nஇதுபோல், பள்ளிகளில் நிர்வாகப் பணிகளும், கல்விப் பணிகளும் தொய்வின்றி நடைபெற ஏதுவாக அனைத்து காலிப் பணியிடங்களையும் விரைவாக நிரப்ப பள்ளிக் கல்வித் துறை முன்வரவேண்டும். பள்ளிகளில் 4,265 ஆய்வக உதவியாளர் பணியிடங்கள், 34 முதன்மை கல்வி அலுவலர் பணியிடங்கள், 30க்கும் மேற்பட்ட மாவட்ட கல்வி அலுவலர் காலிப் பணியிடங்கள் ஆகியவற்றை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை அரசு விரைந்து எடுக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇன்னும் ஒரு வாரத்திற்குள் ஆசிரியர் தகுதி தேர்வு\nTerm2- Over All TLM Collections : 1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கான இரண்டாம் பருவத்ததிற்கான அனைத்து கற்றல்-கற்பித்தல் துணைக்கருவிகள்\nC மற்றும் D கிரேடு மாணவருக்குத் தன்னம்பிக்கை தர ஆசிரியரின் சூப்பர் ஐடியா\nTET - ஆசிரியர் தகுதித்தேர்வு முறையில் மாற்றம் : புதிய பாடத்திட்டப்படி தேர்வு நடத்த TRB முடிவு\nவேலூர் மாவட்டத்தில் 13.10.2018 (சனிக்கிழமை) அனைத்து பள்ளிகளும் வேலை நாளாக செயல்படும்\n82 ஆயிரம் ஆசிரியர்கள் TRB மூலம் தேர்வு - பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தற்போது இல்லை - பள்ளிக்கல்வித்து��ை அமைச்சர் செங்கோட்டையன்\nஆசிரியர்கள் திருத்திய காலாண்டு தேர்வு விடைத்தாள்கள் மறுஆய்வு: கல்வித்துறை முடிவால் ஆசிரியர்கள் கலக்கம்\nFlash News : தொடக்கக்கல்வி- ABL மற்றும் SALM அரசாணையில் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு G.O - 200 Dated -26.09.2018\nஇன்னும் ஒரு வாரத்திற்குள் ஆசிரியர் தகுதி தேர்வு\nTerm2- Over All TLM Collections : 1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கான இரண்டாம் பருவத்ததிற்கான அனைத்து கற்றல்-கற்பித்தல் துணைக்கருவிகள்\nC மற்றும் D கிரேடு மாணவருக்குத் தன்னம்பிக்கை தர ஆசிரியரின் சூப்பர் ஐடியா\nTET - ஆசிரியர் தகுதித்தேர்வு முறையில் மாற்றம் : புதிய பாடத்திட்டப்படி தேர்வு நடத்த TRB முடிவு\nவேலூர் மாவட்டத்தில் 13.10.2018 (சனிக்கிழமை) அனைத்து பள்ளிகளும் வேலை நாளாக செயல்படும்\n82 ஆயிரம் ஆசிரியர்கள் TRB மூலம் தேர்வு - பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தற்போது இல்லை - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nஆசிரியர்கள் திருத்திய காலாண்டு தேர்வு விடைத்தாள்கள் மறுஆய்வு: கல்வித்துறை முடிவால் ஆசிரியர்கள் கலக்கம்\nFlash News : தொடக்கக்கல்வி- ABL மற்றும் SALM அரசாணையில் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு G.O - 200 Dated -26.09.2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2010/01/8-1.html", "date_download": "2018-10-15T23:18:39Z", "digest": "sha1:WJN2SNQZGCNJLEYBGJOJEDQQMISYVFTS", "length": 14686, "nlines": 112, "source_domain": "www.winmani.com", "title": "டிவிட்டரில் பில்கேட்ஸ்-ஐ 8 மணி நேரத்தில் 1 இலட்சம் பேர் பின்தொடர்ந்துள்ளனர். - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் இணையதளம் டிவிட்டரில் பில்கேட்ஸ்-ஐ 8 மணி நேரத்தில் 1 இலட்சம் பேர் பின்தொடர்ந்துள்ளனர தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் டிவிட்டரில் பில்கேட்ஸ்-ஐ 8 மணி நேரத்தில் 1 இலட்சம் பேர் பின்தொடர்ந்துள்ளனர்.\nடிவிட்டரில் பில்கேட்ஸ்-ஐ 8 மணி நேரத்தில் 1 இலட்சம் பேர் பின்தொடர்ந்துள்ளனர்.\nwinmani 11:40 AM அனைத்து பதிவுகளும், இணையதளம், டிவிட்டரில் பில்கேட்ஸ்-ஐ 8 மணி நேரத்தில் 1 இலட்சம் பேர் பின்தொடர்ந்துள்ளனர, தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்,\nஉலக பணக்காரர்களில் முதல்வர் பில்கேட்ஸ் சமீபத்தில் டிவிட்டரில்\nசேர்ந்தது நமக்கு தெரிந்த ஒன்று தான் ஆனால் டிவிட்டரிலும்\nசாதனை படைக்காமால் வெளிவருவாரா பில்கேட்ஸ் ஆம் பில்கேட்ஸ்\nடிவிட்டரில் இணைந்த 8 மணி நேரத்திற்க்குள் 1 இலட்ச���் பேர்\nஅவரை பின் தொடர்ந்துள்ளனர். டிவிட்டரின் வரலாற்றிலே இதுதான்\nமுதல் முறை உலகத்தின் அத்தனை நாடுகளில் இருந்தும் பில்கேட்ஸ்\nநண்பர்கள் ,விசுவாசிகள் , என டிவிட்டரை நோக்கி\nபடையெடுத்துள்ளனர். அதிக அளவு பயனாளர்கள் ஒரே நேரத்தில்\nபில்கேட்ஸ்-ஐ பின்தொடர டிவிட்டருக்கு வழக்கமான சந்தேகம் தான்\n ஒரே நேரத்தில் இவ்வளவு டிராபிக்\nவருகிறதே என்று புரியாமல் பில்கேட்ஸ்-ன் அக்கவுண்டை வெரிபை\nபண்ணி பில்கேட்ஸ் உள்ளே வந்ததால் தான் டிராபிக் கொஞ்சம்\nஅதிகமாகிவிட்டது என்று அறிவித்தனர். பல ஆயிரக்கணக்கான\nமக்கள் பில்கேட்ஸ் டிவிட்டரில் இணைந்ததில் இருந்து இந்த நிமிடம்\nவரை பில்கேட்ஸ்-ஐ பின் தொடர்ந்த வண்ணம் உள்ளனர்.\nபில்கேட்ஸ் டிவிட்டரில் இணைந்த்து பற்றி டிவிட்டரின்\nமேலதிகாரிகளிடம் கேட்டபோது பில்கேட்ஸ் எங்கள் டிவிட்டருக்கு\nவந்தது எங்களுக்கு மிகப்பெரிய வெற்றி தான். அதோடு தனிப்பட்ட\nஎங்கள் வாழ்த்துச் செய்தியையும் பில்கேட்ஸ்க்கு அனுப்பியுள்ளோம்\nஎன்று கூறினர். பில்கேட்ஸ்-ம் 42 பேரை பின் தொடர்கிறார்.\nஇந்த நிமிடம் வரை பில்கேட்ஸ் 16 டிவிட் செய்துள்ளார் அவரை\nபின்தொடர்ந்து 3,36,614 பேர் உள்ளனர். சராசரியாக ஒருமணி\nநேரத்திற்கு 12,500 பேர் அவரை பின் தொடர்ந்து வருகின்றனர்.\nஇந்த மாததின் முடிவில் இது 4 இலட்சத்தை தாண்டும் என்றும்\nஎதிர்பார்க்கப்படுகிறது. உலகப் பணக்காரருடன் நாமும் தொடர்பு\nவைத்துக் கொள்ள விரும்பினால் கீழ்கண்ட டிவிட்டர் முகவரியை\nபில்கேட்ஸ்-ன் டிவிட்டர் முகவரி :\nஇன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்\nமவுஸ் பொஸிஸனை கண்டுபிடிக்க உதவும் நிரல்\nமதிப்பிற்குரிய இந்திய திருநாட்டின் 61 வது\nகுடியரசு தினம். வளரும் வல்லரசு நாடுகளில்\nஇந்தியாவுக்கு எப்போதுமே முதலிடம் தான்.\nஇந்திய தேசத்துக்காக பாடுபட்ட அத்தனை\nமகிழ்ச்சியுடனும் நினைத்து பார்க்கிறோம். உங்கள் தேசப்பற்றுக்கு\nநன்றிகள் பல உங்களை என்றும் எங்கள் பாரத நாடு நினைவில்\nTags # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # டிவிட்டரில் பில்கேட்ஸ்-ஐ 8 மணி நேரத்தில் 1 இலட்சம் பேர் பின்தொடர்ந்துள்ளனர # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள்\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், டிவிட்டரில் பில்கேட்ஸ்-ஐ 8 மணி நேரத்தில் 1 இலட்சம் பேர் பின்தொடர்ந்துள்ளனர, தொழில்நுட்ப செய்திகள், பய���ுள்ள தகவல்கள்\nநம் தாய் திருநாட்டின் 61-வது குடியரசு தின வாழ்த்துகள்.\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nவின்மணி வைரஸ் ரீமூவர் தறவிரக்கம் செய்ய\nநம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் , வின்மணி வைரஸ் ரீமூவர் முதல் பதிப்பிற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி. இணையதள நண்பர்கள் மற்றும் ...\nஐபேட் போட்டியாக சீனா அறிமுகப்படுத்த இருக்கும் ஐபெட் சிறப்பு வீடியோவுடன்\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் வளர்ச்சி உலக நாடுகளை எல்லாம் வியப்பில் ஆழ்த்தி இருக்கும் செய்தி நமக்கு தெரிந்த ஒன்று தான் இப்போது ஐபேட்-க்கு போட்...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nஎந்த ஒரு மென்பொருள் துணையும் இன்றி வீடியோ மெயில் அனுப்ப உதவும் பயனுள்ள தளம்.\nஎந்த ஒரு மென்பொருளும் நம் கணினியில் நிறுவாமல் இலவசமாக ஆன்லைன் மூலம் வீடியோ மெயில் அனுப்பலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. [caption id=\"...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் ���ொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஎன்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து இருப்போம் ஆனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adpostingindia.com/classes", "date_download": "2018-10-16T00:31:22Z", "digest": "sha1:S5IVR4IM5LTSYRGQWF2TSMLQ7Z2LXN2U", "length": 4267, "nlines": 153, "source_domain": "adpostingindia.com", "title": "Classes - Adpostingindia.com", "raw_content": "\nஹிந்தி பேசுங்கள் ஈஸியாக இப்போது திருப்பூரில் 8608811575\nஹிந்தி பேசுங்கள் ஈஸியாக இப்போது திருப்பூரில் 8608811575\nஹிந்தி பேசுங்கள் ஈஸியாக இப்போது திருப்பூரில் 8608811575\nஹிந்தி பேசுங்கள் ஈஸியாக இப்போது திருப்பூரில் 8608811575\nஹிந்தி பேசுங்கள் ஈஸியாக இப்போது திருப்பூரில் 8608811575\nஹிந்தி பேசுங்கள் ஈஸியாக இப்போது திருப்பூரில் 8608811575\nஹிந்தி பேசுங்கள் ஈஸியாக இப்போது திருப்பூரில் 8608811575\nஹிந்தி பேசுங்கள் ஈஸியாக இப்போது திருப்பூரில் 8608811575\nஹிந்தி பேசுங்கள் ஈஸியாக இப்போது திருப்பூரில் 8608811575\nஹிந்தி பேசுங்கள் ஈஸியாக இப்போது திருப்பூரில் 8608811575\nஹிந்தி பேசுங்கள் ஈஸியாக இப்போது திருப்பூரில் 8608811575\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/again-clash-starts-between-j-deepa-her-husband-madhavan-299869.html", "date_download": "2018-10-15T23:19:18Z", "digest": "sha1:CBNR4Q4VJBPYNE5ZXJ6327H6VKOGRGKU", "length": 11549, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "அரசியல் வேறு; குடும்பம் வேறு - மாதவனுக்கு தீபா அட்வைஸ் | Again clash starts between J Deepa and her husband Madhavan - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» அரசியல் வேறு; குடும்பம் வேறு - மாதவனுக்கு தீபா அட்வைஸ்\nஅரசியல் வேறு; குடும்பம் வேறு - மாதவனுக்கு தீபா அட்வைஸ்\nதிரைப்பட நடிகை ராணி சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் பாலியல் புகார்-வீடியோ\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nஅரசியல் வேறு; குடும்பம் வேறு - மாதவனுக்கு தீபா அட்வைஸ்-வீடியோ\nசென்னை : எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையின் பொதுச்செயலாளரான தீபாவின் கணவர் மாதவன் தனக்கு கொலைமிரட்டல் வருவதாகப் போலீஸில் புகார் அளித்துள்ளார்.\nஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை என்கிற தனிக்கட்சி ஒன்றைத் துவங்கினார். பின்னர் அதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தீபாவின் கணவரும் தனிக்கட்சி ஒன்றைத் துவங்கினார்.\nஇந்நிலையில் இவர்கள் இருவருக்கும் இருந்த கருத்து வேறுபாடு மறைந்து ஒன்றாக இணைந்து தி.நகரில் உள்ள அவர்களது வீட்டிலேயே வாழத்துவங்கினர். தற்போது தனக்கு மீண்டும் தீபாவின் டிரைவர் ராஜா கொலைமிரட்டல் விடுப்பதாக மாம்பலம் போலீஸில் புகார் அளித்துள்ளார்.\nபுகாரில், தீபாவின் கார் டிரைவரான ராஜா, தீபக்கின் நண்பர் எனவும், சில மாதங்களுக்கு முன் போயஸ் கார்டன் வீட்டில் ஏற்பட்ட கைகலப்பின் போதும் தனக்கு கொலைமிரட்டல் விடுத்ததாகவும், தீபாவைச் சந்திக்க வீட்டிற்கு வந்தபோது பாதுகாவலர்கள் அவரை அனுமதிக்காததால் என் நண்பர்களைத் தாக்கிவிட்டு தற்போது மீண்டும் கொலைமிரட்டல் விடுப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.\nஇதுகுறித்து தீபாவிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, ' அப்படி யாரும் அவருக்கு கொலைமிரட்டல் விடுக்கவில்லை. மேலும் அரசியலும், குடும்பமும் வேறு வேறு. எங்களுக்குள் எந்தக் குழப்பமும் இல்லை' என்று தெரிவித்தார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/sunny-leones-wax-statue-unveiled-at-delhis-madame-tussauds/", "date_download": "2018-10-16T00:01:28Z", "digest": "sha1:Y5GMBATK7GTC5QUPLEBXSU22N4TIZOMG", "length": 4662, "nlines": 111, "source_domain": "www.filmistreet.com", "title": "பார்ன் வீடியோ புகழ் நடிகை சன்னி லியோனுக்கு மெழுகுச் சிலை", "raw_content": "\nபார்ன் வீடியோ புகழ் நடிகை சன்னி லியோனுக்கு மெழுகுச் சிலை\nபார்ன் வீடியோ புகழ் நடிகை சன்னி லியோனுக்கு மெழுகுச் சிலை\nசன்னி லியோன்… இந்த பெயரை கேட்டாலே பலருக்கு ஜன்னி வந்துவிடும்.\nஅந்த அளவுக்கு உலகம் முழுவதும் உள்ள இளைஞர்களை சூடேற்றி அசர வைத்தவர் அவர். பார்ன் வீடியோக்கள் மூலம் பலரையும் கவர்ந்திருந்தார்.\nதமிழில் வடகறி என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார்.\nதற்போது தமிழில் உருவாகும் வீரமாதேவி என்ற நேரடி தமிழ் படத்தில் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் டெல்லியில் உள்ள மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் சன்னி லியோனுக்கு அழகிய மெழுகுச் சிலை வைக்கப்பட்டுள்ளது.\nஇந்த அருங்காட்சியகத்தில் இதற்கு முன்னதாக அமிதாப்பச்சன், ஷாரூக்கான், கிரிக்கெட் வீரர் விராத் கோலி ஆகியோருக்கு மெழுகுச் சிலை வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nSunny Leones wax statue unveiled at Delhis Madame Tussauds, சன்னி லியோன் படங்கள், சன்னி லியோன் மெழுகுச் சிலை, சன்னி லியோன் வீடியோ, பார்ன் வீடியோ புகழ் நடிகை சன்னி லியோனுக்கு மெழுகுச் சிலை, மேடம் துசாட்ஸ் அருங்காட்சியம் மெழுகுச் சிலை\nநயன்தாராவை பார்த்து வியப்படையும் ஜோதிகா.; ஏன் தெரியுமா.\nஇசைராஜா75: இளையராஜாவுடன் தயாரிப்பாளர் சங்கம் இணைந்து நடத்தும் விழா\nவீரமாதேவி-யாக அசத்தும் சன்னி லியோனின் பர்ஸ்ட் லுக் படங்கள்\nஆபாச படங்களில் நடித்து ரசிகர்களின் ஆசை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/05/blog-post_4072.html", "date_download": "2018-10-15T23:40:30Z", "digest": "sha1:H45M4RHLPR4KLGCIE2QXTQKC7OPN7GFV", "length": 5736, "nlines": 73, "source_domain": "www.tamilarul.net", "title": "பிரபல நடிகை தீபானி சில்வா கைது! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / பிரபல நடிகை தீபானி சில்வா கைது\nபிரபல நடிகை தீபானி சில்வா கைது\nபிரபல நடிகை தீபானி சில்வா பண்டாரகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇன்று (28) அதிகாலை பண்டாரகம பகுதியில் வைத்து அவர் பயணித்த மோட்டார் வாகனம் முச்சக்கரவண்டி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.\nவிபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த குழந்தை படுகாயமடைந்து களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nதீபானி சில்வாவை இன்று பானந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2778&sid=18d9c9ab58b74184f9e95da4963e1b21", "date_download": "2018-10-16T00:40:53Z", "digest": "sha1:EC2GC6CKNDYFVA3F7GFLEQ6KXZ5R6TCC", "length": 33126, "nlines": 371, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்���ும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nநாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள\nமதுக்கடைகளை மூட காரணமாக இருந்தவர் ஒரு\nஉடல் ஊனமுற்ற சண்டிகாரை சேர்ந்தவர் ஆவார்.\nசண்டிகர் பகுதியில் உள்ள ஹர்பன் சித்து ( வயது 47).\nஇவர் கடந்த 1996 அக்., 24 ல் தனது நண்பர்களுடன்\nகாரில் இமாச்சல பிரதேசம் சென்று விட்டு சண்டிகருக்கு\nதிரும்புகையில்; கார் பள்ளத்தில் விழுந்தது.\nஇதில் சித்துவின் முதுகு தண்டுவடம் முழு அளவில்\nசேதமடைந்தது. இருப்பினும் விடாத மருத்துவ சி\nகிச்சையால் வீல் சேரில் அமர்ந்து வாழ்க்கையை கழித்து\nஅவரிடம் பேசுகையில்: நான் இளம் வயதில் கார்,\nபைக்கில் செல்லும் போது மிக வேகமாக செல்வதே எனது\nவழக்கம். இந்த ரோட்டில் நான்தான் ராஜா என்று நினைப்பேன்.\nஆனால் விபத்திற்கு பின் நான் அப்படியே மாறினேன்.\nபல சிந்தனைகள் வந்தன. இதுவே என்னை மனிதனாக்கியது.\nஆக்கப்பூர்வமாக ஏதேனும் செய்ய வேண்டும் என நினைத்தேன்.\nசாலை பாதுகாப்பு தொடர்பாக ஒரு அமைப்பை தொடர்ந்தேன்.\n2006 ல் முதலில் நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் அகற்றப்பட\nவேண்டும். இதற்கென பஞ்சாப் , அரியானா கோர்ட்டில் வழக்கு\nதொடர்ந்தேன். இது தொடர்பான பல முக்கிய ஆதாரங்களை\nகோர்ட்டுக்கு அளித்தேன். இதனை ஏற்று கொண்ட கோர்ட்\nஇந்த உத்தரவு வந்த போது நாள்முழுவதும் எனது மொபைல்\nபோனுக்கு அழைப்பு வந்து கொண்டே இருந்தது. இதில் பலர்\nவாழ்த்து சொன்னாலும், பார் ஓனர்கள் என்னை மிரட்டினர் .\nபல கோடி தருவதாக பேரம் பேசினர். ஆனால் எனது\nகுறிக்கோளில் உறுதியாக இருந்தேன் என்றா���்.\nதற்போது சுப்ரீம் கோர்ட் இறுதி உத்தரவை பிறப்பித்ததன்\nமூலம் நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்\nசாலைகளில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில்\nமட்டும் நேற்று ஒரே நாளில் 3 ஆயிரத்திற்கும் மேலான\nஇந்த வழக்கிற்காக சித்து டில்லிக்கு பல முறை சென்றதாகவும்,\nநாடு முழுவதும் பல மாநிலங்களுக்கு பயணித்து தகவல்கள்\nதிரட்டியதாகவும், மொத்தம் 9 லட்சம் வரை செலவானதாகவும்\nதொடர்ந்து அவர் அடுத்தக்கட்டமாக பாதுகாப்பு இல்லாத\nபாலங்கள் குறித்து கணக்கெடுத்து ஒரு வழக்கு தொடுத்துள்ளார்.\nஇந்த வழக்கும் வரும் 10 ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்ன���டன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcookery.com/14550", "date_download": "2018-10-16T00:36:06Z", "digest": "sha1:VGWYWQLTUBHSMF5BQJJJBK75LRZZ6DLP", "length": 12530, "nlines": 184, "source_domain": "tamilcookery.com", "title": "தக்காளியை அதிகம் சாப்பிட்டால் வாழ்நாளின் அளவு குறையுமாம்! - Tamil Cookery", "raw_content": "\nதக்காளியை அதிகம் சாப்பிட்டால் வாழ்நாளின் அளவு குறையுமாம்\nதக்காளியை அதிகம் சாப்பிட்டால் வாழ்நாளின் அளவு குறையுமாம்\nபொதுவாக இந்திய சமையல்களில் தக்காளி இல்லாமல் எதுவுமே இருக்காது. மேலும் தக்காளியில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளதால், உணவில் தக்காளி சேர்ப்பது நல்லது. ��ேலும் தக்காளியானது புற்றுநோய், இதய நோய், கொலஸ்ட்ரால் பிரச்சனை போன்றவற்றை தடுப்பதோடு, இரத்தத்தை சுத்தப்படுத்தும், டாக்ஸின்களை வெளியேற்றும், பார்வையை மேம்படுத்தும்.\nஆனால் அத்தகைய தக்காளியை அளவுக்கு அதிகமாக சேர்த்தால், வாழ்நாளில் 50 சதவீதம் குறையும் என்பது தெரியுமா இதற்கு காரணம் அதில் உள்ள ஆசிட் தான். எந்த ஒரு உணவுப் பொருளிலும் நல்லது இருப்பது போன்றே, கெட்டதும் நிறைந்துள்ளது. அதிலும் இதில் உள்ள ஆசிட்டானது நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும்.\nஅதுமட்டுமின்றி வேறு சில பிரச்சனைகளையும் தக்காளியை அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது சந்திக்க நேரிடும். இங்கு தக்காளியை அளவுக்கு அதிகமாக உணவில் சேர்ப்பதால் சந்திக்கும் பிரச்சனைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.\nதக்காளியின் இலைகளை எக்காரணம் கொண்டும் உணவில் சேர்க்கக்கூடாது. தக்காளியின் இலைகளை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.\nஅமில எதிர்வினை தக்காளியில் உள்ள அதிகப்படியான அமிலத்தினால், இவற்றை அளவுக்கு அதிகமாக உட்கொண்டு வந்தால், அதனால் இரைப்பையில் அமில சுரப்பு அதிகரித்து, அதனால் நெஞ்செரிச்சல் அல்லது இரையக உணவுக்குழாய் நோய்க்கு உள்ளாகக்கூடும்.\nவயிற்று பிரச்சனைகள் சிலருக்கு தக்காளியினால் அழற்சி ஏற்பட்டு, சிறு அளவில் தக்காளியை உணவில் சேர்த்தாலும், செரிமான பிரச்சனைகளான வயிற்று வலி மற்றும் வாய்வு பிரச்சனையை சந்திக்க நேரிடும்.\nதக்காளி சாஸ் சிலருக்கு தக்காளி சாஸ் என்றால் கொள்ளை பிரியம். இதனால் அவற்றை அனைத்து உணவுகளிலும் சேர்த்துக் கொள்வார்கள். ஆனால் அந்த தக்காளி சாஸில் பதப்படுத்தும் பொருட்கள் அதிகம் இருப்பதால், இதனை அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது, இரைப்பையினுள் உள்ள படலத்தில் இடையூறு ஏற்பட்டு, அதனால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.\nநோயெதிர்ப்பு சக்தி குறையும் பச்சை தக்காளியில் கரோட்டின் வகையின நிறப்பொருளான லைகோபைன் உள்ளது. எனவே தக்காளியை பச்சையாக அப்படியே சாப்பிடும் பழக்கம் இருந்தால், அது உங்களின் நோயெதிர்ப்பு சக்தியை குறைத்துவிடுவதோடு, உடலின் வலிமையைக் குறைத்துவிடும்.\nதக்காளி விதை தக்காளியினுள் உள்ள விதைகளை அதிகமாக சாப்படுவதைத் தவிர்த்திடுங்கள். ஏனெனில் இந்த விதைகளெல்லாம் எளிதில் செரிமானமாகாமல் இருப்பதோடு, அவை சிறுநீரக கற்கள் உருவாக வழிவகுக்கும்.\nதினசரி அசைவம் சாப்பிடுவது உடலுக்கு நல்லதா\nவெண்டைக்காய் ஊற வைத்த நீரைப் பருகுவதால் பெறும் நன்மைகள் குறித்து தெரியுமா\nமறந்து போன மருத்துவ உணவுகள்\nசர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த கோவக்காய் சப்ஜி\nவீட்டில் எளிய முறையில் செய்யக்கூடிய மசாலா பால்\nகுழந்தைகளுக்கு விருப்பமான சில்லி பரோட்டா\nஉங்களுக்கு தெரியுமா சுலபமான பச்சரிசி பாயசம் செய்ய….\nமாலை நேர ஸ்நாக்ஸ் சிக்கன் சமோசா\nசுவையான சத்தான காளான் மிளகு வறுவல்\nகாரமான பேசில் தாய் சிக்கன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2023252", "date_download": "2018-10-16T00:16:24Z", "digest": "sha1:TK7NPCZEAOV4XZBFZVKJDA6TRGOGOHIO", "length": 16248, "nlines": 227, "source_domain": "www.dinamalar.com", "title": "பழநி கோயில் சிலை மோசடி வழக்கு மாஜி கமிஷனரை கைது செய்ய தடை| Dinamalar", "raw_content": "\nஇன்றைய விலை: பெட்ரோல் ரூ.86.10; டீசல் ரூ.80.04\nமுதல்வரின் ஆலோசனை கூட்டத்தில் காக்கிகள் கொர்....கொர்...\nமைக்ரோ சாப்ட் துணை நிறுவனர் பவுல் ஜி ஆலன் காலமானார்\nகோவா: காங். எம்.எல்.ஏ.க்கள் இருவர் பா.ஜ.வுக்கு ஓட்டம்\nநவம்பரில் மோடி - ஜி ஜிங்பிங் சந்திப்பு\n2019-ல் ரபேல் விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைப்பு: ... 2\nபரீக்கர் உடல் நிலை முன்னேற்றம்: டிஸ்சார்ஜ் எப்போது \nபழநி கோயில் சிலை மோசடி வழக்கு மாஜி கமிஷனரை கைது செய்ய தடை\nமதுரை, பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உற்சவர் சிலை செய்ததில் மோசடி வழக்கில், அறநிலையத்துறைமுன்னாள் கமிஷனர் தனபாலைகைதுசெய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்தது.பழநி கோயில் சிலை மோசடி வழக்கில் முன்னாள் இணை கமிஷனர் கே.கே.ராஜா, சிலையை வடிவமைத்தஸ்தபதி முத்தையாவிற்கு உயர்நீதிமன்றக் கிளை நிபந்தனை ஜாமின் அனுமதித்தது. இவ்வழக்கில் சென்னையைச் சேர்ந்த அறநிலையத்துறை முன்னாள் கமிஷனர் தனபால், 'போலீசார் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை கூறுகின்றனர். எனக்கு எதிரான குற்றச்சாட்டிற்கு ஆதாரம் இல்லை. முன்ஜாமின் அனுமதிக்க வேண்டும்,' எனமனு செய்தார். நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் விசாரித்தார்.மனுதாரர் வழக்கறிஞர்,''14 ஆண்டுகளுக்கு முன் சிலை செய்யப்பட்டுள்ளது. அது தொடர்பான ஸ்தபதியின் அறிக்கையில் அப்போதுஅறநிலையத்துறை அதிகாரிகளாக இருந்த சிலர் கையெழுத்த���ட்டுள்ளதாக அரசுத் தரப்பு கூறுகிறது. அதன்படி, சம்பவம் பற்றி மனுதாரருக்கு தெரிந்திருக்கும் என எப்படிஉறுதியாகக்கூற முடியும்,'' என்றார்.நீதிபதி: மனுதாரரை மே 23 வரை கைது செய்யக்கூடாது. சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுபோலீசாரிடம் அரசு வழக்கறிஞர் விபரம்பெற்று தெரிவிக்க வேண்டும், என்றார்.\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செ��்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2011/03/blog-post_30.html", "date_download": "2018-10-15T23:13:21Z", "digest": "sha1:W7NU4OV2C7MRI2Y26DIG6AOISCM7T3VD", "length": 12113, "nlines": 188, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: நான் அடித்தேனா?- விஜயகாந்த் பதில்", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nநடிகன் என்றால் தப்பானவன், பயங்கரவாதி என பிரச்சாரம் செய்கிறார்கள். அபப்டி பார்த்தால் எம் ஜி ஆர் தவறானவரா என தே மு திக தலைவர் விஜய்காந்த லாஜிக்கலாக பிரச்சாரம் செய்தார்.\nதன் கட்சி வேட்பாளரை அடித்து விட்டதாக ஒரு தொலைக்காட்சி சானல் செய்தி ஒளிபரப்பி வருகிறது..\nஇதற்கு பதில் அளிக்கும் வகையில் விஜயகாந்த் பேசிய விபரம்...\nதர்மபுரியில் நான் பேசியபோது , மைக் கீழே விழுந்து விட்டது. அதை எடுத்து தர என் கட்சிகாரர் மேலே எழ முயன்றார்... நீ இரு,,, நானே எடுத்து கொள்கிறேன் என அவர் தலையில் கை வைத்து அமர செய்தேன்..\nஅந்த காட்சியை அடிக்கடி ரிவைண்ட் செய்து , வேகப்படுத்தி போடுவதால், நான் அவரை பலமுறை அடிப்பது போல காட்சி அளிக்கிறது..\nஎன் கட்சிக்காரனை, தொனடனை வழினடத்தும் உரிமை எனக்கு உண்டு.. அதை கேட்க தி மு க வுக்கு என்ன தகுதி இருக்கிறது வேட்பாளராக இருந்தாலும், உயர் பதவியில் இருந்தாலும், கட்சி தலைவர் என்ற முரையில் என் கடமையை நான் செய்வேன்..\nஆனால் பல குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி உள்ள தி மு க , இது போன்ற சிறுபிள்ளைத்தனமான குற்றச்சாட்டுக்களை என் மீது வைக்கிறது....\nஅவர்கள் அளவுக்கு தரம் தாழ்ந்து போகாமல் , நம் கடமையை நாம் செய்து, வெற்றி பெற வேண்டும்....\nநான் நினைச்சேன், வேட்பாளர் தான் அடிச்சு ஆசீர்வாதம் செய்யச் சொன்னார், அதனால் தான் அடித்தேன்னு சொல்லுவார்னு\n சிறிய ஒரு இடைவெளியின் பின்.\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரு���்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nமிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட ஒரு குறள்...2\nமிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட ஒரு குறள்...\nகமல் அவர்களே.. ஏன் இந்த வக்கிரம்\n - கமலுக்கு சாரு நிவேதித...\nகமல், குருதிபுனல், டால்பி- சாரு நிவேதிதா விளாசல்\nவைகோ பேட்டி முழு விபரம் : கேள்வி , ஒரு பத்திரிக்கை...\nஷங்கருக்கு கமல் கொடுத்த ஜாதி வெறி ஐடியா- சாரு நிவே...\nதன்மானமுள்ள வைகோ ( சார்பில் ) பகிரங்கமான பத்து பத...\nஉருக்கமான காட்சிகள்.. அம்மாவை சந்திக்கும் வைகோ. பு...\nநான் உங்கள் அன்பு சகோதரி- வைகோவுக்கு ஜெ அனுப்பிய க...\nவைகோவின் கலக்கல் முடிவு- கலக்கத்தில் ஜெ, முக - சூட...\nதவறான தகவல் கொடுத்தது ஏன்\nதேர்தலுக்கு முன்பே மதிமுக வெற்றி- அதிர்ச்சியில் அத...\nபிரபல எழுத்தாளர் விஜய மகேந்திரனை புரட்டி எடுத்த அ...\nஆளுங்கட்சி ஊடகங்களின் அதீத ஆர்வ கோளாறு எதிரொலி - அ...\nதமிழக அரசியலில் திடுக்கிடும் திருப்பம்மூன்றாவது அண...\nவைகோ , மதிமுக என்ன செய்யலாம்\nநேயர் விருப்ப பதிவுகள்.. மகிழ்ச்சியும் , விளக்கமும...\nவெற்றியின் மேஜிக் ஃபார்முலா- பிரபல பதிவர் பிரத்திய...\nசில பதிவர்களிடம் நான் விரும்பும் இடுகைகள்- நேயர் வ...\nசில பதிவர்களிடம் நான் எதிர்பார்க்கும் இடுகைகள்- ந...\nகமல் சார் தான் சினிமாவே கண்டுபிடிச்சாரு- அண்ணன் உண...\nஇலக்கிய இமயம் சாரு குறித்து காப்பிய கவிஞர் வாலி\nஅதிகாலையில் எழ வைத்த சாரு நிவேதிதா \nகருணை கொலை- நீதி மன்றம் பரபரப்பு தீர்ப்பு\nநான் ஏன் பிச்சைக்காரன் ஆனேன் \nகருப்பு ரோஜா vs குருதிபுனல் – விவாதமும் என் விளக்க...\nஉயிரை (உண்மையிலேயே ) கொடுத்த வீரர் – மறக்க முடியாத...\nசுஜாதா , நகுலன் , கடவுள் – படித்ததில் பிடித்தவை\nதமிழின் முதல் டிடிஎஸ் படம் குருதிபுனலா\n காங்கிரஸ் நடத்திய ஆய்வு ம...\nஅரசியல் பத்திரிகையில் அல்டிமேட் ரைட்டர்- துக்ளக்க...\nmini bio data கே.ஆர்.பி.செந்தில்\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nநானோர் பரதேசி... நல்லோர் கால் தூசி\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.9india.com/archives/1243", "date_download": "2018-10-15T23:35:51Z", "digest": "sha1:ZYMCTWYGTRTY5PHTZIBBXP3IBX64RTBX", "length": 5021, "nlines": 57, "source_domain": "www.tamil.9india.com", "title": "விண்டோஸில் தனியாள் தகவல் திருட்டை தவிர்க்க | 9India", "raw_content": "\nவிண்டோஸில் தனியாள் தகவல் திருட்டை தவிர்க்க\nவிண்டோஸ் 10 பல Option களை உள்ளடக்கியுள்ளது. அந்த வகையில் விண்டோஸ் இயங்கு தளத்தில் தற்போது நமது அன்றாட வேலைகளை நினைவுப் படுத்த ஒரு சேவை உள்ளது.\nஅந்த மென்பொருள் சரியான நேரத்தில் இயங்கி வேலைகளை ஞாபகப் படுத்துகின்றது. மேலும் இது Personal Information னை சேமித்து வைக்கின்றது. நமக்கு தேவைப்படும் இடத்தில் இந்த தகவலை பயன்படுத்திக் கொள்ளலாம் எடுத்துக்காட்டாக இப்போது ஒரு பார்மை ஒபன் செய்து நிரப்பும் போது அதற்கு தேவையான தகவலை எளிதாக நிரப்ப இந்த பயன்பாடு உள்ளது.\nஇதில் சிக்கல் என்னவென்றால் இந்த மென்பொருள் செயல் படும் போது தேடல் தகவல்கள் மற்றும் சொந்த தகவல்கள் கணினியில் சேமிக்கப்படுவதால் எளிதில் மற்ற சாப்ட்வேர்கள் மற்றும் ஸ்கிரிப்ட் கிட்டீஸ் மூலம் பாதிப்பை ஏற்படுத்தி தகவலை திருடி விடலாம். இதனால் இந்த தகவல் திருட்டிலிருந்து பாதுகாக்க புதிய சாப்ட்வேர் உள்ளது அதன் பெயர் O&O Shutup 10 என்ற சாப்ட்வேர்.\nஅதை டவுன் லோடு செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஇதன் மூலம் தேவையற்ற பெர்சனல் டேட்டாக்கள் திருடப்படுவது தவிர்க்கப்படும்.\nதனியாள் தகவல் திருட்டு, விண்டோஸ் 10\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/life/2017/interesting-events-that-happening-u-v-swaminatha-iyer-018549.html", "date_download": "2018-10-15T23:12:24Z", "digest": "sha1:KYWFI3K6PVJLJD42FFC6CAL5BBO7DP3S", "length": 31124, "nlines": 171, "source_domain": "tamil.boldsky.com", "title": "தமிழ் தாத்தா உ.வே. சா. வின் வாழ்வையே திசை மாற்றிய நிகழ்வ�� எது ? அவரைப் பற்றி அரிய தகவல்கள்!! | Interesting events that happening to U.V Swaminatha Iyer - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» தமிழ் தாத்தா உ.வே. சா. வின் வாழ்வையே திசை மாற்றிய நிகழ்வு எது அவரைப் பற்றி அரிய தகவல்கள்\nதமிழ் தாத்தா உ.வே. சா. வின் வாழ்வையே திசை மாற்றிய நிகழ்வு எது அவரைப் பற்றி அரிய தகவல்கள்\nதஞ்சைத்தரணி, தமிழகத்தின் நெற்களஞ்சியம் மட்டுமல்ல, பல சான்றோர்களையும், ஆன்மீக ஞானிகளையும், தமிழ் அறிஞர்களையும், இசைக் கலைஞர்களையும், இந்த உலகிற்கு அளித்த உன்னத மண்.\nஅத்தகைய தஞ்சை மண்ணில் பிறந்து, அதுவரை, உலகிற்கு கிடைக்காமல் இருந்த, பல அரிய பழந்தமிழ் காப்பியங்கள் எல்லாம், பெரும் நிலக்கிழார்கள், செல்வந்தர்கள் வீடுகளின் பரணில் ஓலைச்சுவடிகளாக, செப்பேடுகளாக உறங்கிய அந்த பழந்தமிழர் பாரம்பரியத் தொன்மையை, இலக்கிய வன்மையை உலகிற்கு எடுத்தியம்பும் வண்ணம், பலவித இன்னல்களுக்கிடையே அவற்றை சேகரித்துப் பதிப்பித்து, தமிழின் புகழை, மொழி ஆளுமையை, உலகிற்கு வெளிச்சமிட்டுக் காட்டியவர், உ.வே.சா அவர்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகுடந்தை எனும் கும்பகோணம் நகரில் இருந்து, சில கி.மீ. தொலைவில் உள்ள உத்தமதானபுரம் எனும் சிற்றூர்தான், உ.வே.சா அவர்கள் பிறந்த ஊர். ஒரு தமிழ் இசைக்கலைஞரின் மகனாகப் பிறந்த உ.வே.சா, அன்றைய வழக்கப்படி, திண்ணைப்பள்ளி முறையில், இளம் வயதிலேயே, தமிழ் மொழியையும், இசையையும் கற்றார்.\nபின்னர், சைவத்திரு மடங்களில் பழமையான தருமை ஆதீனம் போல, தமிழ்த் தொண்டாற்றிய திருவாவடுதுறை ஆதீனத்தில், தமிழில் மகா வித்வான் என அழைக்கப்பட்ட திருச்சி,மீனாட்சிசுந்தரம் அவர்களிடம், சில ஆண்டுகாலம், தமிழ் பயின்று, தமிழ் அறிஞர் எனும் பட்டம் பெற்றார்.\nஇதன் மூலம், பழம்பெரும் புகழ்மிக்க, குடந்தை அரசினர் கல்லூரியில் சில ஆண்டு காலம் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றிய பின்னர், சென்னை மாநிலக் கல்லூரியிலும், தமிழ் ஆசிரியப்பணி ஆற்றினார்.\nஉ.வே.சா வின் தமிழ்ப் பணி :\nஇவர் செய்த தமிழ்ப் பணிகளை ஒரே வார்த்தையில் சொல்வதென்றால், இவர் இல்லையென்றால், சிலப்பதிகாரம் எனும் நூலையே இன்றுவரை, நாம் அறிந்திருக்க மாட்டோம். கண்ணகி யாரென்று தமிழர் அறியாமலேயே இருந்திருப்பர்.\nமணிமேகலையின் துறவறம், அமுத சுரபி எல்லாம், நாமறியாமலேயே, போயிருக்கும். மணிமேகலை எனும் காப்பியம் பற்றி எதுவும் அறியாமல், பல பிற்கால சரித்திரப் புதினங்கள், மணிமேகலை இல்லாமலேயே, பூம்புகார், மணி பல்லவம் மற்றும் வஞ்சிமாநகரை மட்டுமல்ல, சமணமதத்தையும் கடந்திருக்கும்.\nசீவகசிந்தாமணி எனும் நூலைப் பற்றி நாம் அறியாமலே, இருந்திருப்போம்.\nஇன்று அகநானூறு புறநானூறு என்று பிரித்து அறியப்படும், பண்டைய கவிதைகள் யாவும், அவை உருவாகிய நோக்கத்தை அறியாமல், ஒரே வகையில் இருந்திருக்கும். சங்க இலக்கியங்கள் என்று இன்று பெருமையாக மேற்கோள் காட்டும் நூல்களெல்லாம், ஓலைச்சுவடிகளில் மண்ணோடு மண்ணாகி இருக்கும்.\nஇது போல, ஏராளமான பழந்தமிழ் நூல்களை, தம் உடல் சிரமம் பாராமல், கண் துஞ்சாமல், கொண்ட எண்ணத்தில் உறுதியுடன் இருந்து, தம் சுக துக்கம் மறந்து தமிழ்நாடெங்கும் பயணம் செய்து, கண்டெடுத்து, மீட்டவர் உ.வே.சா. அவர்கள்.\nஇதற்காக, அவர் பட்ட சிரமங்கள், வார்த்தைகளில் அடங்காது. நூல்களைத் தேடிச் செல்லும் இடங்களில் அவருக்கு ஏற்பட்ட மோசமான அவமானங்கள் அவரை சமயத்தில், மனம் சோர்வடைய வைத்திருந்தாலும், தாம் கொண்ட இலட்சியத்தில் உறுதியாக இருந்து, இலக்கை அடைந்தார், உ.வே.சா. அவர்கள்.\nபண்டைய நூல்களைத் தேடும் நெடிய பயணம், ஒன்றும் அத்தனை சுலபமாக இருந்திருக்கவில்லை, ஐயா அவர்களும் செல்வந்தருமில்லை, வறுமையில் வாடிய, தமிழ் அறிஞர்தான்.\nஉ.வே.சா வின் தமிழ்ப் பணி :\nஇவர் செய்த தமிழ்ப் பணிகளை ஒரே வார்த்தையில் சொல்வதென்றால், இவர் இல்லையென்றால், சிலப்பதிகாரம் எனும் நூலையே இன்றுவரை, நாம் அறிந்திருக்க மாட்டோம். கண்ணகி யாரென்று தமிழர் அறியாமலேயே இருந்திருப்பர்.\nமணிமேகலையின் துறவறம், அமுத சுரபி எல்லாம், நாமறியாமலேயே, போயிருக்கும். மணிமேகலை எனும் காப்பியம் பற்றி எதுவும் அறியாமல், பல பிற்கால சரித்திரப் புதினங்கள், மணிமேகலை இல்லாமலேயே, பூம்புகார், மணி பல்லவம் மற்றும் வஞ்சிமாநகரை மட்டுமல்ல, சமணமதத்தையும் கடந்திருக்கும்.\nசீவகசிந்தாமணி எனும் நூலைப் பற்றி நாம் அறியாமலே, இருந்திருப்போம்.\nஇன்று அகநானூறு புறநானூறு என்று பிரித்து அறியப்படும், பண்டைய கவிதைகள் யாவும், அவை உருவாகிய நோக்கத்தை அறியாமல், ஒரே வகையில் இருந்திருக்கும். சங்க இலக்கியங்கள் என்று இன்று பெரு��ையாக மேற்கோள் காட்டும் நூல்களெல்லாம், ஓலைச்சுவடிகளில் மண்ணோடு மண்ணாகி இருக்கும்.\nஇது போல, ஏராளமான பழந்தமிழ் நூல்களை, தம் உடல் சிரமம் பாராமல், கண் துஞ்சாமல், கொண்ட எண்ணத்தில் உறுதியுடன் இருந்து, தம் சுக துக்கம் மறந்து தமிழ்நாடெங்கும் பயணம் செய்து, கண்டெடுத்து, மீட்டவர் உ.வே.சா. அவர்கள்.\nஇதற்காக, அவர் பட்ட சிரமங்கள், வார்த்தைகளில் அடங்காது. நூல்களைத் தேடிச் செல்லும் இடங்களில் அவருக்கு ஏற்பட்ட மோசமான அவமானங்கள் அவரை சமயத்தில், மனம் சோர்வடைய வைத்திருந்தாலும், தாம் கொண்ட இலட்சியத்தில் உறுதியாக இருந்து, இலக்கை அடைந்தார், உ.வே.சா. அவர்கள்.\nபண்டைய நூல்களைத் தேடும் நெடிய பயணம், ஒன்றும் அத்தனை சுலபமாக இருந்திருக்கவில்லை, ஐயா அவர்களும் செல்வந்தருமில்லை, வறுமையில் வாடிய, தமிழ் அறிஞர்தான்.\nதமிழைத் தரணியெங்கும் பரப்பி, தமிழரை அடிமைத்தளையில் இருந்து தலை நிமிரச்செய்த மீசைக்காரன், எம் பாட்டின் தலைவன் பாரதியும், வாழும் காலத்தில், வளமான வாழ்வை வாழ்ந்திடவில்லை,\nதேசியக்கவி என்று பிற்காலம் கொண்டாடும் அவர் வீட்டில் அன்று, வறுமையே, செல்வமாக இருந்தது. ஆயினும், அவரின் புரட்சிக் கனல், விடுதலை வேட்கை, சமூகச் சாடல், என்றும் நீர்த்ததில்லை வறுமை நெருங்க முடியாத, அனல் தெறிக்கும் அக்னிப் பிழம்பாக அல்லவா, வாழ்ந்து மறைந்தார், எம் கவி, கம்பீரமாக\nஅதே போன்ற நிலையில் தான், உ.வே.சா அவர்களும் வாழ்ந்திருந்தார். பசி கூட சோர்ந்துபோகும், மிக வறுமையான குடும்பச் சூழ்நிலை கொண்டதுதான், அவர் வீடும்.\nஇருந்தபோதிலும், தனது தேடுதல் வேட்கையை வறுமை தாக்க, ஒருபோதும் அவர் அனுமதித்ததில்லை. எந்த நிலையிலும், தமது இலட்சிய தாகத்தை இழக்காமல், நூல்களை சேகரிப்பதில் இருந்து, பின்வாங்காமல் இருந்தார்.\nவாழ்ந்தபின், அவர்களைக் கொண்டாடும் பிற்கால தலைமுறைகளைப் படைத்த இயற்கை, அவர்கள் வாழும் காலத்தில் ஏன் உயிர்த்தெழவில்லை\nஇயற்கையின் முரண்பாடுகளில், உள்ள ஒற்றுமை இது\nவறுமையில் வாடிய குடும்பம் என்றாலும், உ.வே.சாவின் தந்தை, கல்வி ஒன்றே, என்றும் நிலையானது என்று, இவரை ஓய்வில்லாமல் படிக்கக் வைத்திருக்கிறார். சிறு வயதில் விளையாட்டில் ஆர்வம் இருந்தாலும், தந்தை அந்த நினைப்பை மாற்றி, நீ படித்துக்கொண்டிருக்க வேண்டும், என்று அறிவுறுத்தி, தொன்மையான ��மிழ் இலக்கண நூல்கள் மற்றும் ஆங்கிலத்தை கற்க வைத்தார்கள்.இதனால், நன்னூல், தொல்காப்பியம் போன்ற நூல்களில் பெரும் புலமை பெற்று விளங்கினார்.\nஇலக்கிய அறிவால், தந்தையின் இராமாயண விரிவுரைகளில் உதவி செய்து, நல்ல பெயர் பெற்று, குடும்ப வறுமை சிறிதளவில் சரியாக, வருமானத்தையும் பெற்றுக் கொடுத்திருக்கிறார் உ.வே.சா.\nஆயினும், தமிழைக் கற்கவேண்டும் என்ற அவரின் வேட்கை விலகவில்லை. திருவாவடுதுறை ஆதீனத்திற்கு மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் அவர்களிடம் பாடம் கற்க வந்ததுதான், அவரின் தமிழ் ஆர்வத்திற்கு தக்கதோர் வாய்ப்பாக அமைந்தது.\nமடத்தில் இருந்த காலம் :\nஇதன் மூலம்தான், மகாவித்வான் அவர்களின் அணுக்கமும், ஆதீனகர்த்தரின் அருகாமையும் கிடைத்தது. அதுவே, குடும்பத்துடன் திருவாவடுதுறையில், குடியேற வைத்தது.\nமடத்தில் இருந்த காலத்தில்தான், தமிழில் முதல் புதினம் எனும் பெயர்பெற்ற பிரதாப முதலியார் சரித்திரம் என்ற நூலை எழுதிய, மாயூரம் வேதநாயகம் பிள்ளை அவர்களின் அறிமுகம் கிடைத்தது. இதுபோல, பல தமிழறிஞர்களுடன் பழகும் வாய்ப்பும், உ.வே.சா அவர்களுக்கு கிடைத்தது.\nஉ.வே.சா அவர்களின் வாழ்வை, திசைமாற்றிய நிகழ்வு \nதிருவாவடுதுறை ஆதீனத்தின் கட்டளைக்கிணங்க, குடந்தை முன்சீபாக வந்திருந்த இராமசாமி அவர்களை சந்தித்து, தாம் மீனாட்சிசுந்தரம் அவர்களின் மாணாக்கர் என்றும், தாம் படித்த நூல்களின் பெரும்பட்டியலை வாசித்தபோதும், அவற்றை ஒரு அணு அளவேனும் இலட்சியம் செய்யாது, இவற்றால் ஒன்றும் பயன் இல்லை, இந்த நூல்களின் மூலத்தை அறிந்திருக்கிறீர்களா\" சீவக சிந்தாமணியைப் படித்திருக்கிறீர்களா என்று அவர் கேட்க, அவை கிடைக்க வில்லை, என்று இவர் மெல்லக்கூற, முன்சீப் உடனே, இவரிடம் சீவக சிந்தாமணி நூலின் நகலை கையில் கொடுத்து, படித்து வாருங்கள் என்று அனுப்ப, அதன் பின்னர் தான் படித்து, அந்த நூலின் பெருமையை, தமிழ் மொழியின் ஆளுமையை, வளத்தை உணர்கிறார்.\nசமண மதக்கருத்துக்களை கொண்ட அந்த நூலைப் பல முறை படித்து, வார்த்தைகளின் விளக்கம் பெற முடியாமல், முன்சீப் அவர்களிடம் விவாதித்து, அதிலும் தெளிவு ஏற்படாமல், பல சமண அறிஞர்களிடம் சென்று, உ.வே.சா அவர்கள் விளக்கங்களைப் பெற்றதாக, அறிய முடிகிறது.\nஅதன் பின்னான முன்னேற்றம் :\nஅதுபோன்ற சமண அறிஞர்களின் உரையாடலில் ���ான், சீவகனைப் பற்றிய அந்த காவியத்தைப் பற்றிய பல செவிவழிச் செய்திகளை அறிய முடிகிறது, மேலும், சிந்தாமணியின் நூலாசிரியர், திருத்தக்க தேவரின் வரலாற்றையும் அறிந்து கொள்கிறார்.\nஇதுபோல, தேடி சேகரித்த அனைத்துத் தகவல்களையும், அந்த நூற்பதிப்புடன் சேர்த்து, வெளியிட, அவை யாவும் நூலைப்பற்றிய, முழுமையான அறிமுகத்தை, படிப்பவர்களுக்குத் தந்தது.\nபல்லாண்டுகாலம், அவர் பாடுபட்டு திரட்டிய தகவல்களை, அவர்கள் படிக்கும்போது, அவற்றையும் தெரிந்துகொள்ள வைத்து, அனைவரின் பாராட்டையும் பெற்றுத் தந்தது. சைவ மடத்திற்கு தொடர்புடைய சைவராக இருந்தாலும், சமண சமயத்தின் நூலான சிந்தாமணியில், சமயங்கள் தலையிட அவர் அனுமதித்ததில்லை,\nசமயங்களைக் கடந்த, தமிழ் மொழியின் சுவையை நூலில் அனுபவிக்கும் போது, அதற்குத் தடை எதற்கு என்றவர், உ.வே.சா. அவர்கள்.\nஇந்த நூல்களை அச்சிடும் சமயத்தில், பிழை திருத்துவதை, தாமே, பல நாளிரவுகள், விடிய விடிய திருத்தி இருக்கிறார், அதை சிலர், தாமும் சரிபார்த்துத் தருவதாகக் கூறினாலும், திருவாவடுதுறை ஆதீனகர்த்தர், உங்கள் உழைப்பை, உங்கள் திருத்தங்களை, தாங்கள் செய்தது என்று கூறிக்கொள்வர், யாரிடமும் தராமல், நீங்களே, தொடருங்கள் என்றிருக்கிறார்.\nஇத்தனை சாதனைகள் படைத்து, தமிழின் ஆளுமையை உயர்த்திய, உ.வே.சா அவர்கள், உத்தமதானபுரம் கிராமத்தில் இளைய வயதில் வாழ்ந்த வீட்டை, நினைவு இல்லமாக, மாற்றியிருக்கிறது, தமிழக அரசு.\nசென்னை பெசன்ட் நகரில் இவர் பெயரில், ஒரு நூல் நிலையம் இயங்கி வருகிறது, இதில், பல அச்சில் வெளிவராத ஓலைச்சுவடிகள் வைக்கப்பட்டுள்ளன, பல திருக்கோவில் புராணங்களில் சொல்லாத தகவல்களும் அவற்றில் இருக்கின்றன, என்பதுதான், உ.வே.சா அவர்களின் உழைப்பின் வலிமையாகும்.\nசேமிப்பில் இருக்கும் ஓலைச்சுவடிகளில் இருந்து, தற்காலத்தில் கூட, சில பழைய நூல்கள் பதிப்பிக்கப்பட்டிருக்கின்றன, என்பதே, அவரின் தேடலுக்குக் கிடைத்த பெரும் அங்கீகாரமாகும்\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nவிழா காலங்களில் அனைவரையும் கவர கூடிய அழகை பெற வேண்டுமா..\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான�� ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nDec 8, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\n2 வாரத்தில் சட்டென தொப்பையை குறைக்க இந்த எண்ணெய்யை தொப்பையில் தடவுங்க போதும்..\nபுரட்டாசி நான்காம் சனி... யாரெல்லாம் விரதம் முடிக்கப்போறீங்க... எந்த ராசிக்கு என்ன பலன்\nஆண்களை தாக்கும் ஹெர்னியா நோயை குணப்படுத்தும் முறைகள்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D(IV)_%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-10-15T23:50:48Z", "digest": "sha1:RQMGHMBVNRIRKOVHYGQGGKSA3WSV3XHA", "length": 8876, "nlines": 87, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n23:50, 15 அக்டோபர் 2018 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\n(வேறுபாடு | வரலாறு) . . சி நீர்‎; 15:23 . . (+360)‎ . . ‎Gowtham Sampath (பேச்சு | பங்களிப்புகள்)‎ (Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது) (அடையாளம்: Rollback)\n(வேறுபாடு | வரலாறு) . . நீர்‎; 15:20 . . (-360)‎ . . ‎2409:4072:6308:bb7d:e807:1e11:831:87d9 (பேச்சு)‎ (அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு, கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு)\n(வேறுபாடு | வரலாறு) . . சி பப்கெம்‎; 16:09 . . (-26)‎ . . ‎Gowtham Sampath (பேச்சு | பங்களிப்புகள்)‎ (AswnBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது) (அடையாளம்: Rollback)\n(வேறுபாடு | வரலாறு) . . பப்கெம்‎; 16:06 . . (+4)‎ . . ‎124.123.54.155 (பேச்சு)‎ (அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு, கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு)\n(வேறுபாடு | வரலாறு) . . பப்கெம்‎; 16:06 . . (+22)‎ . . ‎124.123.54.155 (பேச்சு)‎ (அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு, கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/2018/health-benefits-of-eating-sesame-seeds-in-an-empty-stomach-019103.html", "date_download": "2018-10-15T23:19:57Z", "digest": "sha1:CFS44SKAYGSY2PJJSK2MJMZYKLI2DSAX", "length": 26326, "nlines": 167, "source_domain": "tamil.boldsky.com", "title": "தினமும் வெறும் வயிற்றில் 1 ஸ்பூன் எள்ளு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்! | Health Benefits Of Eating Sesame Seeds In An Empty Stomach- Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» தினமும் வெறும் வயிற்றில் 1 ஸ்பூன் எள்ளு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nதினமும் வெறும் வயிற்றில் 1 ஸ்பூன் எள்ளு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஅன்றாட சமையலில் சேர்த்து வரும் மிகச்சிறிய அளவிலான விதை தான் எள். இந்த எள்ளு வெள்ளை மற்றும் கருப்பு என இரண்டு நிறங்களில் இருக்கும். இந்த எள்ளு ஆசியாவில் உணவுப் பொருட்களின�� மேல் சுவைக்காக சேர்க்கப்படுகிறது. சரி, நாம் உணவில் சேர்த்து வரும் எள்ளு நம் உடலுக்கு நல்லதா ஆம், எள்ளு விதைகளில் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளன.\nஇந்த சிறிய விதையில் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. இதனால் இது உலகிலேயே ஆரோக்கியமான உணவுப் பொருட்களுள் ஒன்று. இந்த சிறிய எள்ளு விதைகளை லேசாக வறுத்து உணவில் சேர்த்தால், அந்த உணவுப் பொருள் மிகவும் சுவையாக இருக்கும். இதனை பச்சையாக அப்படியே கூட சாப்பிடலாம்.\nகருப்பு நிற எள்ளு விதைகளை விட வெள்ளை நிற எள்ளு விதையில் இரும்புச்சத்து ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. ஆனால் வெள்ளை நிற எள்ளு விதைகளை விட, கருப்பு நிற எள்ளு விதை நல்ல நறுமணத்துடன் இருக்கும்.மேலும் கருப்பு விதையில் தான் வெள்ளை எள்ளு விதையை விட 60% அதிகமாக கால்சியம் நிறைந்துள்ளது.\nஎள்ளு விதைகளில் இருந்து பெறப்படும் நல்லெண்ணெயில் பைட்டோ நியூட்ரியண்ட்டுகளான ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள், ஃப்ளேவோனாய்டு பீனாலிக் ஆன்டி-ஆகஸிடன்ட்டுகள், வைட்டமின்கள் மற்றும் டயட்டரி நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இப்போது இந்த எள்ளு விதையை ஒருவர் தினமும் சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎள்ளு விதையில் டயட்டரி புரோட்டீன்களுடன் உயர்தர அமினோ அமிலங்களும் நிறைந்துள்ளது. ஆகவே புரோட்டீன் டயட்டை மேற்கொள்வோருக்கு இது மிகச்சிறந்த உணவுப் பொருள். அதற்கு இந்த எள்ளு விதைகளை சாலட்டுகள், நூடுல்ஸ் மற்றும் இதர உணவுப் பொருட்களின் மேல் தூவி சாப்பிடலாம். இல்லாவிட்டால், தினமும் ஒரு ஸ்பூன் எள்ளு விதைகளை சாப்பிடலாம்.\nஎள்ளு விதையில் மக்னீசியம் மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. ஆய்வுகளில் எள்ளு விதை அல்லது எள்ளு எண்ணெய் சர்க்கரை நோயைத் தடுப்பதாக தெரிய வந்துள்ளது. மேலும் இது ஹைப்பர் சென்சிடிவ் நீரிழிவு உள்ளவர்களின் உடலில் பிளாஸ்மா குளுக்கோஸை மேம்படுத்தவும் செய்யும்.\nஎள்ளு விதை மற்றும் சர்க்கரை நோய் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இந்த எள்ளு விதைகள் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுவதும் தெரிய வந்தது. ஏனெனில் எள்ளு விதைகளில் மக்னீசியம் அதிகம் உள்ளது. இது தான் இரத்த அழுத்தத்தைக�� குறைக்க உதவும் முக்கிய சத்தாகும்.\nஎள்ளு விதைகள் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும். ஏனெனில் இதில் உள்ள பைட்டோஸ்டெரால்கள், கொலஸ்ட்ரால் உற்பத்தியைத் தடுக்கும். குறிப்பாக கருப்பு நிற எள்ளு விதைகளில் தான் பைட்டோஸ்ரால்கள் அதிகளவில் உள்ளது. எனவே கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள், கருப்பு நிற எள்ளு சாப்பிடுவது மிகவும் நல்லது.\nஎள்ளு விதைகளில் நார்ச்சத்து ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. எனவே ஒருவர் எள்ளு விதைகளை அன்றாடம் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வருவதன் மூலம் குடலியக்கம் சீராக நடைபெற்று, செரிமான பிரச்சனைகள் நீங்கி, குடலில் உள்ள கழிவுப் பொருட்களும் சரியாக வெளியேற்றப்படும்.\nஎள்ளு விதைகளில் ஜிங்க் அதிகம் உள்ளது. இது கொலாஜன் உற்பத்திக்கு உதவி, சருமத்தின் நெகிழ்வுத்தன்மையை அளித்து, பாதிக்கப்பட்ட சரும திசுக்களை புதுப்பிக்க உதவும். எனவே உங்கள் சருமம் அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டுமானால், எள்ளு விதைகளை அல்லது எள்ளு எண்ணெய்களை அன்றாட உணவில் சேர்த்து வாருங்கள். இதன் மூலம் சரும புற்றுநோய் வருவது குறையும்.\nஎள்ளு விதை எண்ணெய் இதயத்தின் ஆரோக்கியத்திற்கு உதவும். இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளான சீசேமோல், பெருந்தமனி குழாய்களில் ஏற்படும் அடைப்பைத் தடுத்து, இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.\nஎள்ளு விதைகளில் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளான பைட்டிக் அமிலம், மக்னீசியம் மற்றும் பைட்டோஸ்டெரால்கள் அதிகம் நிறைந்துள்ளது. எனவே ஒருவர் இதனை அன்றாடம் சாப்பிட்டு வந்தால், புற்றுநோய் வரும் அபாயத்தைக் குறைக்கலாம்.\nமன அழுத்தம் மற்றும் பதற்றம்\nஎள்ளு விதைகள் மன அழுத்தத்தில் இருந்து நிவாரணம் அளிக்க உதவும் கனிமச்சத்துக்களான மக்னீசியம் மற்றும் கால்சியம் போன்றவை நிறைந்துள்ளது. மேலும் இதில் மன அமைதியை அதிகரிக்கும் வைட்டமின்களான தியாமின் மற்றும் ட்ரிப்டோபேன் போன்றவை செரடோனின் உற்பத்திக்கு உதவி, உடல் வலி, மன பதற்றம் மற்றும் மன அழுத்தத்தில் இருந்து நிவாரணம் அளித்து, நல்ல தூக்கத்தைப் பெற உதவும்.\nவெள்ளை நிற எள்ளு விதையை விட கருப்பு நிற எள்ளு விதையில் இரும்புச்சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது. எனவே இரும்பச்சத்து குறைபாட்டினால் ஏற்படும் இரத்த சோகையில் இருந்து விரைவில��� விடுபட தினமும் எள்ளு விதைகளை சாப்பிடுங்கள்.\nஆய்வு ஒன்றில் எள்ளு விதைகளில் உள்ள சீசேமோல் என்னும் உட்பொருள், கதிர்வீச்சுக்களால் ஏற்படும் டி.என்.ஏ பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே தினமும் தவறாமல் வெறும் வயிற்றில் 1 ஸ்பூன் எள்ளு விதைகளை சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.\nதற்போது நிறைய பேர் ஆர்த்ரிடிஸ் பிரச்சனையை சந்திக்கிறார்கள். இவர்கள் தினமும் எள்ளு விதைகளை சாப்பிடுவது நல்லது. ஏனெனில் இதில் உள்ள அதிகப்படியான காப்பர், ஆர்த்ரிடிஸ் பிரச்சனையில் இருந்து நிவாரணம் அளித்து எலும்புகள், முட்டுகள் மற்றும் இரத்த நாளங்களை வலிமைப்படுத்தும்.\nமது அருந்தும் பழக்கம் இருப்போருக்கு கல்லீரல் வேகமாக பாதிப்படையும். இத்தகையவர்கள் தினமும் எள்ளு விதைகயை சாப்பிட்டு வந்தால், ஆல்கஹாலால் கல்லீரல் பாதிக்கப்படுவது தடுக்கப்பட்டு, கல்லீரல் செயல்பாட்டின் ஆரோக்கியம் மேம்படும்.\nஎள்ளு விதைகள் சூரியனிடமிருந்து வரும் தீங்கு விளைவிக்கும் புறஊதாக் கதிர்களால் சருமம் பாதிக்கப்படுவதைத் தடுத்து, சருமத்தில் ஏற்படும் சுருக்கத்தையும், சருமத்தில் கருமை ஏற்படுவதையும் தடுக்கும். ஆகவே இளமையை தக்க வைக்க நினைப்பவர்கள், தினமும் எள்ளு விதைகளை சாப்பிடுங்கள்.\nஒரு கையளவு எள்ளு விதைகளில் ஒரு டம்ளர் பாலை விட அதிகமாக கால்சியம் அடங்கியுள்ளது. மேலும் எள்ளு விதைகளில் உள்ள ஜிங்க் சத்து, எலும்புகளின் அடர்த்தியை மேம்படுத்தும். எனவே எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் இருக்க வேண்டுமானால், தினமும் ஒரு ஸ்பூன் எள்ளு விதைகளையாவது சாப்பிடுங்கள்.\nகுழந்தைகளுக்கு எள்ளு விதைகளில் இருந்து பெறப்படும் நல்லெண்ணெயால் மசாஜ் செய்வதன் மூலம், அவர்களின் வளர்ச்சி சிறப்பாக இருப்பதோடு, குழந்தைகள் நல்ல தூக்கத்தையும் பெறுவார்கள். முக்கியமாக டயப்பர் போடுவதால் ஏற்படும் அரிப்புக்களைத் தடுக்கலாம். எனவே தினமும் உங்கள் குழந்தைக்கு நல்லெண்ணெய் பயன்படுத்தி மசாஜ் செய்யுங்கள்.\nபாரம்பரிய சீன மருத்துவத்தின் படி, கல்லீரல் மற்றும் கண்களுக்கு சம்பந்தம் உள்ளது. கண்களின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு கல்லீரல் இரத்தத்தை அனுப்பி உறுதுணையாக உள்ளது. கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த நினைப்பவர்கள், தினமும் கருப்பு எள்ளு விதைகளை சாப்பிடுங்கள். இதனால் நல்ல பலன் கிடைக்கும்.\nஆயுர்வேதத்தின் படி, வாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்த பரிந்துரைக்கப்படும் ஓர் வழி தான் ஆயில் புல்லிங். அதிலும் நல்லெண்ணெய் கொண்டு ஆயில் புல்லிங் செய்வதால், பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் நீங்குவதோடு, பல் சொத்தை குறைந்து, வாயின் ஆரோக்கியம் மட்டுமின்றி, ஒட்டுமொத்த உடலின் ஆரோக்கியமும் மேம்படும்.\nஎள்ளு விதைகளில் உள்ள அதிகப்படியான மக்னீசியம், சுவாச பிரச்சனைகளான ஆஸ்துமா மற்றும் இதர பிரச்சனைகளைத் தடுக்க உதவும். எனவே ஆஸ்துமா இருப்பவர்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் எள்ளு விதைகளை சாப்பிட்டு வர, ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து மெதுவாக குணமாகலாம்.\nஎள்ளு விதைகளில் உள்ள ஊட்டச்சத்துக்கள், ஸ்கால்ப் மற்றும் தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அதற்கு எள்ளு விதைகளில் இருந்து பெறப்படும் நல்லெண்ணெயால் தலைமுடியைப் பராமரிப்பதுடன், தினமும் எள்ளு விதைகளை உட்கொண்டு வரவும் வேண்டும். இதன் மூலம் ஆரோக்கியமான தலைமுடியைப் பெறலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nவிழா காலங்களில் அனைவரையும் கவர கூடிய அழகை பெற வேண்டுமா..\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nRead more about: health benefits health tips health wellness ஆரோக்கிய நன்மைகள் ஆரோக்கிய குறிப்புகள் ஆரோக்கியம் உடல் நலம்\nJan 15, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஉங்க முடியும் இப்படி அடர்த்தியா கருகருன்னு வளரணுமா கடுகு எண்ணெயை இப்படி தேய்ங்க...\nபுரட்டாசி நான்காம் சனி... யாரெல்லாம் விரதம் முடிக்கப்போறீங்க... எந்த ராசிக்கு என்ன பலன்\nதேடி தேடி மஞ்சள் நிறத்தில் உள்ள காய்கனிகளை மட்டும் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா..\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/celebrity_news.php?celeb=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-10-16T00:05:59Z", "digest": "sha1:FVJQD7JQQ5JQFJTSIB3LPAZK5AY7GHHL", "length": 8547, "nlines": 129, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil Cinema news|Tamil movies|Tamil actor actress gallery|Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »\nபஹத் பாசில் ஜோடியாக நிகிலா விமல்..\nகிட்டத்தட்ட 33 வருடங்களாக மலையாள திரையுலகில் மாஸ் குறையாத இயக்குனராக வலம் வருபவர் சத்யன் அந்திக்காடு. இளம்\nகொல்லூர் மூகாம்பிகை கோவிலில் வெற்றிவிழா கொண்டாடிய நிகிலா விமல்\nதமிழில் மிகப்பெரிய ரவுண்டு வருவோம் என எதிர்பார்த்த 'கிடாரி' நாயகி நிகிலா விமலுக்கு அவர் எதிர்பார்த்த அளவு\nவிமல் - வடிவேலு கூட்டணி படம் மருதமலை-2 \nமன்னர் வகையறா படத்தை அடுத்து, 'கன்னிராசி', 'களவாணி-2' உட்பட அரைடஜன் படங்களில் நடித்து வருகிறார் விமல்.\nவிமல் - வடிவேலு கூட்டணியில் போலீஸ் படம்\nதலைநகரம், படிக்காதவன், மாப்பிள்ளை, அலெக்ஸ் பாண்டியன், சகலகலாவல்லவன், கத்திச் சண்டை படங்களை இயக்கியவர் சுராஜ்.\nதாய்வீட்டை நம்பியிருக்கும் நிகிலா விமல்\nதமிழில் சசிகுமாருடன் வெற்றிவேல், கிடாரி என இரண்டு படங்களில் கதாநாயகியாக நடித்தவர் மலையாள நடிகை நிகிலா விமல்..\nமீண்டும் பிசியான விமல்: 5 படங்களில் நடிக்கிறார்\nவிமல் நடித்த கடைசி வெற்றிப் படம் மஞ்சப்பை. அதன்பிறகு அவர் நடித்த நேற்று இன்று, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, காவல்,\nகளவாணி 2 : மீண்டும் இணைந்த விமல் - ஓவியா\nசற்குணம் இயக்குநராக அறிமுகமான படம் - 'களவாணி'. அவரது இயக்கத்தில் விமல், ஓவியா இணைந்து நடித்த 'களவாணி' 2010-ல்\nவிமல் மீது பணமோசடி புகார்\nநடிகர் விமல் தற்போது மன்னர் வகையறா என்ற படத்தை சொந்தமாக தயாரித்து நடித்துள்ளார். இந்தப் படம் நாளை\n : விக்ரம் சந்தேகத்தை போக்கிய விமல்..\nவிக்ரம் நடிக்க சுமார் 3௦௦ கோடி ரூபாய் பட்ஜெட்டில் 'மஹாவீர் கர்ணா' என்கிற படம் இந்தியில் தயாராகவுள்ளது.\nஎன் படத்துக்கு ஆதரவு தாருங்கள் : விமல் உருக்கம்\nவிமல் நடித்து, தயாரித்துள்ள படம் மன்னர் வகையறா. பூபதி பாண்டியன் இயக்கி உள்ளார். ஆனந்தி, சாந்தினி, ஜூலி, பிரபு,\nவிமலுக்கு எனக்கும் கருத்து வேறுபாடு இருந்தது உண்மைதான்: பூபதி பாண்டியன்\nவிமல் தயாரித்து, ந���ித்து வரும் படம் மன்னர் வகையறா. இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது இயக்குனர் பூபதி\nபழைய பாக்கி : விமல் பஞ்சாயத்து\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள 'தானா சேர்ந்த கூட்டம்' பொங்கல் வெளியீடாக\n« சினிமா முதல் பக்கம்\nராஜாவின் பார்வை ராணியின் பக்கம்\nடைட்டானிக் காதலும் கவுந்து போகும்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marabinmaindan.com/category/blog/2018-blog/page/2/", "date_download": "2018-10-16T00:22:08Z", "digest": "sha1:CKUNDWMLZYMRVHGINT626SIFRWO2ZPMB", "length": 91225, "nlines": 436, "source_domain": "marabinmaindan.com", "title": "2018 | Marabin Maindan Muthiah | Writer |Motivational speaker | Namadhu Nambikkai - Page 2", "raw_content": "\nநமது நம்பிக்கை மின்னிதழுக்கும் மரபின்மைந்தன் படைப்புகளின் மின்னூல் வடிவத்திற்கும் www.m.dailyhunt.in/Ebooks/tamil/namathu-nambikkai-ithazh-03-07-june-2016-book-200704 1 வருடம் – ரூ.300/-, 2 வருடங்கள் – ரூ.550/-, 5 வருடங்கள் – ரூ.1250/-\nமுந்தைய பதிவுகள் : 2018\nம.இலெ.தங்கப்பா மரபின் மகத்துவ உயிர்ப்பு\nமரபுக் கவிதைகளின் மகத்தான தூணாக விளங்கிய\nகவிஞர் ம.இலெ. தங்கப்பா அவர்கள் மறைவுக்கென் அஞ்சலி.\nமரபு சார்ந்த மனம் கட்டுகள் உடைத்துக் ககனவெளியில் எப்போதெல்லாம் சிறகடிக்கின்றதோ, அப்போதெல்லாம் இலக்கிய வெளியில் புதுமைகள் பூக்கின்றன. உயிரின் குரலாய் ஒலிக்கும் அத்தகைய பாடல்கள் புல்லாங்குழலின் மெல்லிய இசையாய்ப் புறப்பட்டுப் புயலாய் உலுக்குகின்றன. “உயிர்ப்பின் அதிர்வுகள்” என்ற தலைப்பில் தொகுக்கப்பட்ட ம.இலெ.தங்கப்பாவின் கவிதைகள் அத்தகைய அனுபவத்தை வழங்குகின்றன.\nயாப்பின் கோப்புக் குலையாத இவரது கவிதைகளில் உள்ள ஆவேசமும் அந்த ஆவேசத்தின் ஆழம் பொதிந்த சொற் சொட்டுகளும் வியப்பூட்டுகின்றன. இருபதாம் நூற்றாண்டின் எந்திரமய வாழ்க்கையினூடே சங்க காலப் புலவரொருவர் பயணம் பாடுமோ அவற்றையெல்லாம் தங்கப்பா பாடுகிறார்.\nபேருந்துப் பயணமொன்றில் அழுக்கும் வியர்வையுமாய் ஏறிய உழவர்க்கு அருகிலிருந்த ஒருவர் இடம்தரத் தயங்க, தன்னருகே அமர்த்திக் கொண்ட தங்கப்பா, ‘நெஞ்சோடு கூறியதாய்’ ஒரு கவிதை இதற்குச் சான்று.\nஉழுதொழில் ஆற்றி இவ்வுலகு புரந்து ஓம்பினும்\nஇழிகுலம் ஆகிய பழங்குடி மகனே\nஅழுக்குடல் கந்தல் அரைத்துணி கண்டாங்கு\nஇழுக்குற்றனர் போல் எரிமுகந் திருப்பி – நிற்கு\nஇடந்தரத் தயங்குவார்க்கு உடைவது என்கொல்\nஉழவர் அருகில் வந்து அமரப்பொழுது தந்து, அவர் அமைதியடைந்த பின் தொடர்கிறது கவிதை.\n“வெள்ளை ஆடையும் விரைசெறி மேனியும்\nஎண்ணெய்ப் பூச்சும் இருப்பினும், பலரிங்கு\nஉள்ளம் அழுகி உணர்வெலாம் நாறும்\nகள்ளர், களியர், காமவெங் கயவர்\nநின்னினுங் கோடி நிலை கீழ் ஆவர்\nநின்னை என் இருகை புல்லவும் விழைவேன்\nஇத்தனை சொல்லியும்கூட அந்த உழவருக்குக் கூச்சம் அகன்ற பாடில்லை போலும்\n“ஒட்டிவந்து அமர்க, உடல் உராய்ந்திடுக\nகட்டிய கந்தல், என் துணி கறை செய்க\nமேலுறும் வியர்வை என் மேனியை நனைக்க\nஎன்று, தயக்கத்துடன் தள்ளி அமர்ந்த உழவரை அருகில் இழுத்தபடி கவிதைப் பயணமும் பேருந்துப் பயணமும் தொடர்கிறது.\nஉழவருக்கு இடம்தர மறுத்தவர்களை, ‘அவர்கள் கிடக்கிறார்கள் இங்கே வந்து உட்கார்\n” என்று எழுதும் இடம் வெகு அழகாக அமைந்திருக்கிறது.\nமரபு வயப்பட்ட மனம், பழைய பதிவின் சாயலில் புதிய நிகழ்வுகளை எழுதிப் பார்க்கும் இயல்பு கொண்டதுதான். போருக்குச் சென்று மீளும் வீரர்கள், தங்கள் இல்லங்களின் வாயிலில் நின்று உள்ளே உறக்கத்திலிருக்கும் காட்சியை கலிங்கத்துப் பரணி காட்டுகிறது.\nவாரார் கொழுநர் என அடைத்தும்\nஎன்ற அந்தக் கடைத்திறப்பின் போக்கில், புயலுக்கஞ்சி வீட்டுக்குள் இருக்கும் பெண்களைக் கதவு திறக்கக் கேட்கும் பாடல்களை எழுதுகிறார் தங்கப்பா.\nபுகுந்த குடிசை சுவர் இடிய\nஎன்றெல்லாம் எழுதிச் செல்லும் தங்கப்பா, சங்கப் பாவலர் தம் தோன்றல் என்ற முத்திரையோடு சிற்றிலக்கிய வகைமைகளையும் சிறப்புக் கையாள்கிறார்.\nகாரிருளின் கம்பளி விரிக்கும் பேரிரவு, இவர் கண்ணுக்குப் பேயணங்காய்த் தெரிகிறது. உலகை இருள் அணைக்கும்போது இரவெனும் பேய் உலகையும் ஏன் வானையும் கூடத் தின்பதுபோல உணர்கிறார் இவர்.\nமுகத்திலிருள் கடுகடுக்க வந்தாள் – அவள்\nமூண்ட பசியால் உலகைத் தின்றாள்.\nஅத்தனையும் இரவுமகள் உண்டாள் & அவள்\nஉண்டழித்துக் கங்குல்மகள் நின்றாள் – பின்\nஇப்படி, இரவு பேயுருவாய்த் தென்பட்டாலும் விடியல் என்பது சேயுருவாய்த் தென்படுகிறது. விடியல் என்பது சின்னஞ் சிறுவனாகவும் பச்சிளஞ்சேயாகவும் இவர் பாடலில் துயில்கலையக் காண்கிறோம்.\n“கருக்கல் எனும்சிறு செல்லப்பயல் – இளங்\nஉறக்கமாம் போர்வை முகம் விலக்கி – என்\n“பன்மணி ஆடும் கிலுகிலுப்பை – தன்னைப்\nபொன்னொளிர் வைகறைச் சேயினுக்கோ இங்குப்\nபுட்கள் கி���ுகிலு ஆட்டி நிற்கும்”\nஎன்று கேட்கிற இடத்தில் இயற்கையில் தோய்ந்த கவிஞரின் இதயம் நன்கு புலனாகிறது.\nவைகறையையே ஒரு சேயாகக் காணும் கவிஞர், குழந்தைகள் உலகுக்கு எவ்வளவு நெருக்கமாக இருப்பார் என்று சொல்லவும் வேண்டுமா சிறுவரும் சிறுமியரும் மணல்வீடு கட்டி விளையாடும் காட்சியை வேடிக்கை பார்க்கிறது இவரின் கவியுள்ளம்.\nமுன்னறை பின்னறை வைப்பார் ஒரு\nஇன்னும், கதவுகள் என்றே – தென்னை\nவீடும் கடையும் கட்டி விளையாடும் குழந்தைகளைப் ரசித்துப் பார்க்கிறார் கவிஞர்.\nதக்க பெரியவர் போலே அவர்\nதாம் செய்யும் நாடகம் என்னே\nஒக்கலில் கல் ஒரு பிள்ளை – பால்\nவெட்கப்படுவள் ஓர் பாவை – பொய்\nமீசை முறுக்குவான் ஓர் சேய்”\nபொய்ச் சமையல் செய்து விளையாடும் குழந்தைகள், கவிஞரைக் கண்டதும் தங்களுடன் விருந்துக்கு அழைக்கிறார்கள். அந்த ‘விருந்தில்’ கலந்து கொண்டபோது தான் குழந்தைகள் உலகம் மற்றவர்களின் உலகத்தைவிட உயர்ந்தது என்பதை உணர்கிறார் தங்கப்பா.\nஅப்பக்கம் சென்றிட்ட என்னை – மிக\nசப்பணம் கூட்டிடச் சொன்னார் – ஒரு\nகுப்புறச் சோற்றை வட்டித்தார் – நல்ல\nஒப்புடன் உண்ணல்போல் உண்டேன் – அவர்\nஉற்ற மகிழ்ச்சி என் சொல்வேன்\nவிரும்பும் சுவைப் பொருள் மண்ணே\nகூட்டுக் கறிகளும் மண்ணே – நெய்க்\nஏட்டினை ஆய்பவர்க்குண்டோ – மலை\nகாட்சிப் புலவர்க்கும் உண்டோ – இந்தக்\nஇயற்கையோடும், ஏழை எளியவர்களோடும் குழந்தைகளோடும் கொஞ்சிக் குலாவுவதோடு நின்று விடுவதில்லை கவிஞர் தங்கப்பாவின் கவிதைகள். அவை கலக நிலைபாட்டையும் கைக்கொள்கின்றன. கவிஞர்கள் குயிலையும் கிள்ளையையும் போற்றும் தன்மையிலிருந்து விலகி ஆந்தையை ஆராதிக்கிறார் இவர்.\nபாரதியின் குயில் பாட்டு, இலக்கியத்தோடு ஒப்பு நோக்கத்தக்கதாய் அமைந்திருக்கிறது, தங்கப்பாவின் ‘ஆந்தைப்பாட்டு’. ஒருநாள் காலார நடந்து செல்கிற கவிஞர் சுடுகாட்டுப் பக்கமாய் வருகிறார். அங்கு குடிகொண்டிருக்கும் ‘சொல்லொணாப் பேரமைதி’ அவரை ஆட்கொள்கிறது. அந்தச் சூழலில் தன்னை மறந்து ஈடுபடுகிறார்.\n“சுற்றுமுற்றும் நோக்கினேன்; சுக்குக்கற் பாறைமேல்\nபட்டுத் தலைகருகிப் பச்சையெல்லாம் காய்ந்தொழிந்த\nகுட்டைப்புல், முட்செடிகள், குத்தாய் வளர்ந்திருக்கும்\nவெள்ளையாய்க் காய்ந்தவொரு வேலமரம் நின்றிருக்கும்.\nகூனல் நரைக் கிழவன் கோல���ன்றி நிற்பதுபோல்\nசூன்விழுந்து மேனி சுருண்டோர் மரம் நிற்கும்\nகள்ளி படர்ந்திருக்கும் கற்பாறை மூலையிலே\nகுள்ள முயலொன்று துள்ளிக் குதித்தோடும்.\nநெல்லிமரம் சுள்ளிகளாய் நிற்கும்; நடக்கையிலே\nபுல்லின் நுனிகுத்தும். போதையிலே கால்தடுக்கி\nவெள்ளெலும்பு மின்னும்; விறகெரிந்து வீழ்ந்திருக்கும்.\nகொள்ளிக் குடஞ்சிதறி ஓடாய்க் குவிந்திருக்கும்.”\nஎன்று சுடுகாட்டுக் காட்சியை நுட்பமாக விவரிக்கிறார் தங்கப்பா.\nஇங்குதான் ஆந்தை அவருக்கு அறிமுகமாகிறது. ஆந்தை பாடும் பாட்டு, மந்திரத்தாலே, நெஞ்சின் மயக்கத்தாலோ மாந்தர் பாட்டாக அவர் செவிகளில் சேர்கிறது. மாந்தரின் இழிநிலையை ஆற்றாது ஆந்தை அரற்றுவதாக அப்பாடல் அமைகிறது.\nஅழகற்ற பறவையென்று ஆந்தை கருதப்படுவதற்கு மாறாக, ஆந்தையின் ‘அழகு’ கவிஞரை ஈர்க்கிறது.\n“வட்டக் கருவிழியும் வன்மை அலகும் மிகக்\nகுட்டைக் கழுத்தும் குவிஉடம்பும் என் நெஞ்சில்\nஆழப்பதிந்தென் என் அகத்தில் இனித்தனவே” என்கிறார்.\nபாரதி, குயில் பாட்டில் குரங்கை வர்ணிக்கிறபோது,\nகூனியிருக்கும் கொலு நேர்த்தி தன்னிலுமே\nவானரர்தஞ் சாதிக்கு மாந்தர் நிகர் ஆவாரோ”\nஎன்று பாடுவதை இந்த இடம் நினைவுபடுத்துகிறது.\nஆந்தையுடனான கவிஞரின் உரையாடல் தொடர்கிறது. மக்களைக் கண்காணிக்கும் பணியில் தான் இறங்கியுள்ளதாகச் சொல்லும் ஆந்தை, இருளில் நடக்கும் சமூகக் கொடுமைகளை விவரிக்கிறது.\n“மக்கள் நிலையறியும் வேட்கையால் மணடிருளில்\nபுக்கு நகர்நாடு போய்க்கண்டு மீள்வேன் நான்.\nகூரையிலே வீற்றிருப்பேன்; சாளரத்தில் குந்திடுவேன்.\nகாரிருளின் தீமையெல்லாம் கண்டு புழுங்கிடுவேன்.”\nஎன்கிற ஆந்தை நள்ளிருளில் மக்கள் நடத்தும் பொல்லாக் கூத்துகளைப் பட்டியலிடுகிறது.\n“வள்ளுவத்தின் மாண்புரைத்து வாய்கிழியும் ஓர்புலவன்\nநள்ளிரவில் மாற்றான் மனைதோள் நயப்பதையும்\nமுன்னின்று கைக்கூலி பெற்று நடப்பதையும்\nகாதல் தவறுடையாள் கைமகவைக் கொல்வதையும்\nபாதியிராகப் பூசையென்று பார்ப்பான் ஓர் கோயிலிலே\nதங்கநகை கழற்றித் தன்மடிக்கு மாற்றிவிட்டு\nமங்கலுற்ற பித்தளையைக் கற்சிலைக்குப் பூட்டுவதும்\nஅஞ்சாத கொள்ளையும், ஆர்வமிகு சூதாட்டம்\nவிஞ்சு கொலைத் தொழில் வெய்ய பழிதீர்ப்பும்\nகண்ணேரில் கண்டுள்ளேன்; காணாத தெத்தனையோ\nஎண்ணில் உளம்நடுங்கும��� என்ன உலகமடா\nகாட்சிக் கொடுமையிவை கண்டு பொறுக்காமல்\nவீட்டருகே பன்முறை நான் வீறிட்டுக் கத்திடுவேன்”\nபாரதியின் குயிலைப் போலவே மங்கை வடிவுற்று, மிகப்பலப் பேசி, மீண்டும் ஆந்தை வடிவெடுத்து, தாவிப் பறந்தோட கண்டதெல்லாம் கனவென்று கண்டுகொள்கிறார். இந்தக் கவிதையின் நயம் பாராட்டி நகர்ந்து விடாமல் விழிப்புணர்வு கொள்ளுமாறு வேண்டி நிறைவு செய்கிறார் தங்கப்பா.\n“விஞ்சு சுவையை வியக்காமல் இவ்வுலகம்\nகொஞ்சமேனும் தன் குறையுணர்ந்தே இக்கதையால்\nகூன்நிமிர்ந்தால் சற்றே குருட்டு விழிதிறந்தால்\nஎன்று முடிகிறது ஆந்தைப்பாட்டு. ஆனாலும் ஆந்தை மீதான கவிஞரின் காதல் முடிந்தபாடில்லை.\nஅடுத்த சில பக்கங்களிலேயே, ஆந்தையை கூவு என்று அறைகூவல் விடுக்கிறார். ஆந்தைக்கு “மாலைப் பெரும்புள்ளே” என்று இதில் புதிய பெயர் சூட்டுகிறார். ஆந்தைக்கு ஆதரவாய்ப் பாடும் போது, குயில்போல் வாழும் மனிதர்களையும் கண்டிக்கிறார்.\n“காக்கையின் கூட்டில்போய்க் கள்ளத் தனம் புரியும்\nபோக்கிலாப் புன்குயில்போல் பொய்ப்பதெல்லாம் தாக்குறவே\nவன்மைக் குரலெடுக்கும் மாலைப் பெரும்புள்ளே\nஎன்முன் நீ வாராய் இனிது.”\n“மயல்அழிக, மென்மை மயக்கொழிக என்று\nகுயில் நடுங்கக் கூவுக நீ”\n“கூர்த்த விழிப்புள்ளே, குறையுலகின் தீங்கெல்லாம்\nபார்த்துச் சினமுற்றுப் பாய்வாய் நீ”\n“நள்ளிரவில் கண்விழிக்கும் நாதப் பெரும்புள்ளே\nகள்ளர் நடுங்கக் கரைவாய் நீ”\nஎன்றெல்லாம் ஆந்தையை அழைக்கிறார் கவிஞர்.\n351 பக்கங்களுக்குத் தொகுக்கப்பட்டிருக்கும் ம.இலெ.தங்கப்பா பாடல்கள், “உயிர்ப்பின் அதிர்வுகள்” என்ற தலைப்பில் தமிழினி பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது.\nதமிழ்மரபின் நேரடிப் பதிவாய், அரிய பாடுபொருட்களின் சூடான தொகுப்பாய் ஒளிர்கிறது, “உயிர்ப்பின் அதிர்வுகள்.”\n67, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14\n(ரசனை இலக்கிய இதழில் வெளியாகி, ‘அறிவுக்கு ஆயிரம் கண்கள்’ நூலில் இடம் பெற்றிருக்கும் கட்டுரை.)\nகாற்றினிலே கரைந்த துயர் – எம்.எஸ். பற்றி டி.எம்.கிருஷ்ணா\nஆங்கில இதழொன்றில் டி.எம். கிருஷ்ணா எம்.எஸ். பற்றி எழுதிய நெடுங்கட்டுரை ஒன்று அரவிந்தன் மொழிபெயர்ப்பில் சிறுநூலாக வெளிவந்துள்ளது. அதன் தலைப்பு, “காற்றினிலே கரைந்த துயர்.”\nசங்கீதத்துக்கும் சர்ச்சைக்கும் பெயர் பெற்ற ��ி.எம்.கிருஷ்ணா, ஓர் இசைக்கலைஞர் தன்னிடம் “எம்.எஸ். இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் மோசடி” என்று சொன்னதைப் பற்றிய குறிப்புடன் இந்நூல் தொடங்குகிறது.\nஇந்நூலின் “ஆதார சுருதி” கல்கி சதாசிவத்தின் வருகைக்குப் பின்னால் எம்.எஸ். இசையில் நேர்ந்த மாற்றங்களைக் குறிப்பதாகும். இதனை நூலாசிரியரின் சொற்களிலேயே சொல்ல வேண்டுமென்றால், “சுதந்திரமாகப் பறந்து கொண்டிருந்த பட்டத்தின் நூலில் பெரிய கல்லொன்றைக் கட்டிவிட்டாது போல் ஆகிவிட்டது.” (ப.35)\nஎந்த ராகத்தை எவ்வளவு நேரம் பாட வேண்டும் என்பது வரையில் சதாசிவம் தீர்மானிக்க முற்பட தொடக்கத்தில் எழுப்பிய மெல்லிய ஆட்சேபணைகளும் அடங்கி துல்லியமாய் எதிர்பார்ப்புகளுக்கேற்ப எம்.எஸ். இசைக்கத் தொடங்கினார் என்பதை பலவிதங்களிலும் டி.எம்.கிருஷ்ணா நிறுவ முற்படுகிறார்.\n“எம்.எஸ். போன்றதொரு கலைஞர், இசைக்கலைஞராக இல்லாத ஒருவர் நிர்ணயித்த விதிகளால் கட்டுப்படுத்தப்பட்டது ஏற்றுக் கொள்ளவே முடியாதது-. அப்படிக் கட்டுப் படுத்தியது அவருடைய கணவராகவே இருந்தாலும்கூட.” (ப.43)\nஇசைத்துறையின் நுணுக்கங்களை நன்கறிந்த ஒருவர் இந்நூலை எழுதியிருப்பதாலேயே இது கூடுதல் கவனம் பெறுகிறது. தூயகலைகூட சந்தைப்படுத்தலுக்கு ஆளாகும் வேளையில் என்னென்ன விபத்துகள் ஏற்படும் என்பதை இந்நூலில் டி.எம்.கிருஷ்ணா விரிவாகப் பேசியிருக்கிறார்.\nகட்டமைக்கப்படும் எந்த பிம்பமும் கட்டுடைக்கப்படும் என்பது பொது விதி. அதற்கு எம்.எஸ். இலக்கா, விதிவிலக்கா என்பதை விவாதங்கள் வழியே இசையுலகம் கண்டுணர வேண்டியது அவசியம்\nஆய்வுரைத் திலகம் முனைவர் அ.அறிவொளி\nஆய்வுரைத்திலகம் என்றும் இலக்கியப் பேரொளி என்றும் போற்றப்பட்ட அறிவொளி அவர்கள் காலமானார். தமிழ் இலக்கிய உலகில் மேடைத்தமிழின் மறுமலர்ச்சிக்காலம் என ஒன்று இருந்தது. கி.வா.ஜகந்நாதன், திருச்சி பேராசிரியர் முனைவர் ராதாகிருஷ்ணன் போன்றவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட அந்த மறுமலர்ச்சிக்காலத்தில் தளகர்த்தர்களில் ஒருவர். பல்வேறு கல்வி நிறுவனங்களில் பணிபுரிய முற்பட்டும் அவருடைய இயல்புகள் அவரை நீண்ட காலம் பணிபுரிய விடவில்லை.\nவிதவிதமான சோதனைகளை அவர் நிகழ்த்தி வந்தார். மாட்டுப்பண்ணை வைப்பது, கீரைத் தோட்டம் போடுவது, கீரை வைத்தியம் செய்வது, வண்ணவண்ண கற்களை வைத்துக��கொண்டு அதன் மூலம் மக்கள் பயன்பெறும் விதமாக ஜோதிடம் பார்ப்பது என்று ஆர்வத்தின் காரணமாக சூழல்காரணமாக அவர் ஈடுபட்டு வந்தார்.\nதமிழ்மேடைகளில் நகைச்சுவை என்பது புதிய நிறத்தில் வழங்கியவர் அறிவொளி. அவருடைய நகைச்சுவை தர்க்கரீதியானது; தனித்தன்மை கொண்டது. பொதுவாகவே, வழக்காடு மன்றங்களில் அவர் எதிர்வழக்காடுபவராகவே அறியப்பட்டிருக்கிறார். நாவுக்கரசர் சத்தியசீலன் அவர்கள் தலைமையேற்க, ஆ.வ.ராஜகோபாலன் அவர்கள் வழக்குத் தொடுக்க, வழக்கை மறுப்பவராக அறிவொளி அவர்கள் ஒருகாலத்தில் புகழ்பெற்ற கூட்டாக இருந்தது.\nஅந்த மேடைகளில் அறிவொளி அவர்கள் பின்பற்றிய உத்தி மிகவும் வித்தியாசமானது. ஒரு பாத்திரத்தை நியாயப்படுத்துவதற்கு அந்தப் பாத்திரத்தினுடைய சிறந்த செயல்களை வரிசைப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அந்தப் பாத்திரத்தை கேள்விக்குரியதாக்கக்கூடிய மற்ற கதைமாந்தர்களையும் அவர் கேலிக்குக்கு உள்ளாக்கி, தன் பாத்திரத்தை நியாயப் படுத்துவார்.\nஎடுத்துக்காட்டாக, கர்ணன் குற்றவாளி என்கிற வழக்கு நடைபெறுகிறது. தன்னுடைய தந்தையை ஒரு க்ஷத்திரிய அரசன் வெட்டிக் கொன்றதால், தன் தாயினுடைய அழுகுரல் கேட்டு, ஓடோடி வந்த பரசுராமர், தன் தாய் மொத்தம் 21 முறை மார்பில் அடித்துக்கொண்டு, அழுததால் 21 தலைமுறை க்ஷத்திரிய வம்சத்துக்கு தானே எமனாகத் திகழ்வது என்று முடிவெடுத்துக்கொண்டார் என்று எதிர்வழக்காடுபவர் சொன்னால், அத்தகையவரிடம் கர்ணன் க்ஷத்திரியன் என்பதை மறைத்து கல்வி கற்றது குற்றம் என்பதை வழக்காக வைப்பார்கள்.\nஇதை மறுக்க முற்படுகிற அறிவொளி, தன்னுடைய கிண்டலை பரசுராமரிடமிருந்து ஆரம்பிப்பார். தாய் அழுவதைக் கேட்டால் ஓடிவருவானா இல்லை எவ்வளவு முறை மார்பில் அடித்துக்கொண்டு அழுகிறாள் என்று ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்ணிக்கொண்டு வருவானா இல்லை எவ்வளவு முறை மார்பில் அடித்துக்கொண்டு அழுகிறாள் என்று ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்ணிக்கொண்டு வருவானா இது என்ன பைத்தியகாரத்தனம் என்று தன் வாதங்களைத் தொடங்குவார்.\nஅவர் மேடைப்பேச்சாளர்களும் சிறந்த ஆய்வாளராகவும் விளங்கமுடியும் என்று காட்டியவர். கம்பன் குறித்து அவர் எழுதிய நூல்கள், பாவேந்தர் பாரதிதாசன் பற்றிய அவர் எழுதிய புத்தகம் எல்லாம் அவருக்கு பெரிய பெருமைகளைத் தேடித்���ந்தன.\nவாழ்வினுடைய வேதனைகள் எதையும் பொருட்படுத்தாத மலர்ந்த முகமும் மலர்ந்த மனமும் அவருடைய அரிய பண்புகள். என்னுடைய பாட்டனார், தாளாளராக விளங்கிய பூம்புகார் பேரவைக் கல்லூரியில் அவர் தமிழ்ப்பேராசிரியராக பணிபுரிந்தார். என்னுடைய பாட்டிக்கு ஏழரைச் சனி நடந்தபோது, அவருக்கு ஒவ்வொரு சனிக்கிழமையும், எங்கள் வீட்டுக்கு அறிவொளி அவர்கள் வந்து நளன் சரித்திரம் படித்த கதையை மிக சுவாரசியமாகப் பேசுவார். என்னோடு பகிர்ந்துகொள்வார்.\nநான் என்னுடைய 50ஆவது நூலாக திருக்கடவூர் என்ற நூலை எழுதியபொழுது, அப்போது எழுந்த ஓர் ஐயத்தை மிகச் சரியாக தீர்த்தவர் அவர்தான். திருக்கடவூர் கல்வெட்டுகளில் படைஏவிய திருக்கடவூர் என்று காணப்படுகிறதே என்று கேட்டபோது, அதற்கான காரணத்தை அவர் சொன்னார். ஒரு படை ஏவும் தளமாக ராஜராஜசோழன் வைத்திருப்பான். ஒரு ரெஜிமண்ட் அங்கே நிலை நிறுத்தப்பட்டிருக்கும் என்றார்.\nஒன்று சரியில்லை என்றால் அது சரியல்லாமல் சரியல்ல என்று தொடங்கி அவருடைய வழக்கம் தமிழ் மேடைகளில் புதுமையான முயற்சியாக கருதப்பட்டது. இதுவரை அறிவொளியின் பாணியிலான நகைச்சுவை அவருக்குப் பின்னால் வந்த யாரும் முன்னெடுக்க முடியவில்லை என்பதுதான் உண்மை. அத்தகைய பெருமைக்குரிய அறிஞர் அறிவொளி அவர்களின் மறைவுக்கு என்னுடைய ஆழ்ந்த அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nபலரும் தங்களின் தனிப்பட்ட குறிப்புகள் இணையத்தால் பறிபோகிறதென்றும் அனைவரின் அந்தரங்கத்திற்கும் ஆபத்தென்றும் சொல்லி வருகிறார்கள். இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\nஒரு மனிதர் தன் அந்தரங்கம் என எதனை நினைக்கிறார் என்பதே கேள்விக்குரியது. இணையத்தில் நீங்கள் நுழைந்த நொடியிலிருந்தே உங்கள் நடவடிக்கைகள் பதிவாகின்றன. உங்களைப் பற்றிய அடிப்படைத் தரவுகள் அளிக்கப்படுகின்றன.\nஇணையம் என்ற ஒன்று தோன்றும் முன்னரே உங்களைப் பற்றிய தரவுகளைப் பதியத் தான் செய்கிறீர்கள். நீங்கள் பிறந்து மூன்றாண்டுகளுக்குப் பிறகு பள்ளியில் சேர்க்கப்படுகையில் தரப்படும்\nபிறப்புச் சான்றிதழ் தொடங்கி, பற்பல சேகரங்களால் உங்களைப் பற்றிய தரவுகள் சேகரிக்கப்படுகின்றன. தொழில்நுட்பம் மிக நுண்மையான நிலையில் பொதுப்பயன் பாட்டுக்கு வந்த பிறகு ஒவ்வொரு மனிதனைப் பற்றியுமான தரவுக் கோப்பு தானாகவே உருவாகிறது.\nஉதாரணமாக நீங்கள் இணையத்துக்குள் ஏதோ ஓர் அடையாளத்துடன் நுழைகிறீர்கள். அது உங்கள் மின்னஞ்சல் முகவரியாக இருக்கலாம், முகநூல் கணக்காக இருக்கலாம். நீங்கள் எந்த எந்தத் தளத்தில் எல்லாம் நுழைகிறீர்கள், பார்வையிடுகிறீர்கள் என்பதெல்லாம் இயல்பாகவே பதிவாகின்றன.\nஇதன் மூலம் உங்கள் விருப்பங்களை தொழில்நுட்பம் கணித்து சில பரிந்துரைகளைத் தருகிறது. எல்லா நாடுகளிலும் அதன் குடிமக்கள் எண்களால் அறியப்படுகிறார்கள். நம் நாட்டைப் பொறுத்தவரை ரேஷன் அட்டை, வருமான வரி அட்டை, ஆதார் அட்டை போன்ற எண்கள் உங்களுக்கான அடையாளங்கள். அவை உங்கள் உரிமைகளையும், சமூகத்தில் உங்கள் பாதுகாப்பையும், உங்களிடமிருந்து சமூகத்துக்கான பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான அடிப்படை ஏற்பாடுகள்.\nஉதாரணமாக, உங்கள் வாகனத்தை ஓரிடத்தில் பாதுகாப்பாக நிறுத்தி கட்டணம் செலுத்துகிறீர்கள். உங்களுக்குத் தரப்படும் ரசீதில் உங்கள் வாகன எண் குறிக்கப்படுகிறது.\nஇது எதற்கெனில் வாகனத்தைக் கொண்டு செல்லும்போது உங்கள் ரசீதில் உள்ள எண்ணையும் வாகன எண்ணையும் சரிபார்த்துக் கொள்ள முடியும். அவ்வளவுதான்.\nஆனால் வாகன எண்ணை வைத்துக் கொண்டு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வீட்டு முகவரியை வாங்கிவிட முடியும். எனவே பொது வெளியில் அந்தரங்கம் என்ற ஒன்று தனியாய் இல்லை.\nஉங்கள் அந்தரங்க விஷயங்களை நீங்கள் அந்தரங்கமாக வைத்துக்கொள்ளும் வரை உங்களுக்குப் பிரச்சினை இல்லை.\nஆனால் இதில் சுவாரசியமான அம்சமொன்று உண்டு. விஞ்ஞானத்தின் இந்த நுட்பமான முகத்துக்கும் விதிக்கொள்கைக்கும் நெருக்கமான ஒற்றுமை உண்டு. கர்மவினை என்பதென்ன உங்கள் மனதில் எழும் ஒவ்வோர் எண்ணமும் உங்கள் சக்தி உடலில் பதிவாகிறது.\nஒவ்வோர் எண்ணம்,ஒவ்வொரு தொடுகை, ஒவ்வொரு சொல் ஒவ்வொரு செயல் எல்லாமே பதிவாகி வினைத்தொகுதிகளாக உருப்பெறுகின்றன. இதைத்தான் கர்மவினை என ஆன்மீகம் சொல்கிறது. இதைத்தான் இணையமும் தரவுகள் என்கிறது.\nஇணையத்திலும் சரி ஆன்மீகத்திலும் சரி உங்கள் விதியை நீங்களே எழுதுகிறீர்கள். யாரோ சதி செய்வதாய் அலறுகிறீர்கள்.\nபாரதியார் ஒன்று சொன்னார். எனக்கு இந்த பூமிக்கு வந்த வேலையென்ன தெரியுமா என்றார். நமக்குத் தொழில் கவிதை, நாட்டுக்குழைத்தல், இமைப் பொழுதும் சோரதிருத்தல்.\nஇதைக் கேட்டதும் ஒருவனுக்கு கேள்வி வந்தது, இதுதான் உன்னுடைய வேலையென்றால் சோற்றுக்கு என்ன செய்வாயென்று. அப்போது, பாரதி சொன்னான், நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்குழைத்தல், இமைப் பொழுதும் சோராதிருத்தல். உமக்கு நீயே மைந்தன் கணநாதன் சிந்தையே வாழ்விப்பான். இந்த மூன்றும் செய். நீ உன் வேலையை செய்.\nஇந்த உறுதியை, உரத்தை பாரதி எங்கிருந்து பெற்றான்\nநங்க டம்பனைப் பெற்றவள் பங்கினன்\nதென்க டம்பைத் திருக்கரக் கோயிலான்\nதன்க டன்னடி யேனையுந் தாங்குதல்\nஎன்க டன்பணி செய்து கிடப்பதே.\nஇந்த சமூகசேவைக்கு தன்னை முழுமையாக அந்தப் பணிக்கு ஒப்புக்கொடுக்கிற போது பெரும் ஆற்றல் என்னைப் பார்த்துக் கொள்ளும். இந்த நம்பிக்கையைத்தான் இன்றைக்கு பொதுவாழ்க்கைக்கு வருகிறவர்கள் பெற வேண்டும். என்னைவிட பெரிய குறிக்கோளுக்கு என்னை நான் அர்ப்பணிப்பேனேயானால் அந்தக் குறிக்கோள் என்னைப் பார்த்துக்கொள்ளும். பாரதி போய் பராசக்தி முன் கேட்கிறான். வெறும் உப்புக்கும் புளிக்கும் அலைவதற்கா என்னைப் படைத்தாய்.\nசுடர்விடும் அறிவுடன் படைத்து விட்டாய்\nவல்லமை தாராயோ இந்த மாநிலம்\n‘வல்லமை தாராயோ, மாத சம்பளம் வாங்குவதற்கே’ என்று அவன் கேட்கவில்லை. தன்னினும் பெரிய கொள்கைக்கு தன்னை ஒப்புக்கொடுத்துக்கொண்டால் அந்த பெரும் கொள்கையே ஒப்புக்கொள்கிறது. இந்த உறுதியை நாவுக்கரசர் பெருமானிடத்தில் இருந்து பாரதி பெறுகிறான்.\nசிவபக்தர்கள் இந்த இயல்பை மிக அருமையாக சொல்கிறார்கள். ஓர் உயிரும் சிவனும் ஒன்றுகிற போது என்ன நடக்கும் என்பதை பெருமான் மிக அருமையாகச் சொல்கிறார். “சிவனுக்கு வேண்டியவன் வேண்டாதவன் வேற்றுமை கிடையாது. அவர் நடுவில் இருப்பவர்.” வள்ளலார் சொல்கிறார், நடுநின்ற நடு.\nநல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே\nநரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே\nஎல்லார்க்கும் பொதுவில்நடம் இடுகின்ற சிவமே\nஇங்கே பாருப்பா. அவனுக்கு வேண்டியவன் வேண்டாதவன் என்று பேதம் கிடையாது. சலம் இலன் சங்கரன். பேதம் கிடையாது. ஆனால் ஒன்று சார்ந்தவர்க்கெல்லாம் சங்கரன். இந்த ஒலிபெருக்கி ஒரு ஜடப்பொருள். இதற்கு உயிர் கிடையாது, உணர்ச்சி கிடையாது, அறிவு கிடையாது. நம் விழாத்தலைவர் ஐயா இங்கு நின்று பேச நம் ஓதுவார் ஐயா சொன்னார், ஒலிபெருக்கி முன்னாடி போங்க என்று சொன்னார். இது வெறும் சடப்பொருள். இதுக்கு ஆங்காரம் கிடையாது. ஆனால் இதுக்கே ஓர் ஆங்காரம் என்னவென்றால் என்ன பக்கத்தில் வந்தால்தான் உன் குரலை வெளிப்படுத்த முடியும் என்று சொல்கிறது. ஒரு ஜடத்துக்கே இருக்கிறபோது, சிவனுக்கு இருக்காதா\n‘சலம் இலன் சங்கரன் சார்ந்தவர்க்கெல்லாம் நலமிலன்.’ அவனை அணுகாமல் விட்டால் அவன் எனக்கு அருளவில்லை என்று பேசுவதில் பயன் இல்லை.\nசலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால்\nநலமிலன் நாடொறு நல்கு வான்நலன்\nகுலமில ராகிலுங் குலத்திற் கேற்பதோர்\nநலமிகக் கொடுப்பது நமச்சி வாயவே\nஅப்போது ஒருவர் கேட்டார். ஏன் சார் நான் போய் அவரை சார்ந்து விடுகிறேன் என்றால் வருடத்திற்கு 365 நாட்கள் இருக்கிறது. வேலை நல்லா நடக்கணும். என் கனவுகள் எல்லாம் நிறைவேற வேண்டும். என் பையனுக்கு நல்ல கல்லூரியில் அட்மிஷன் கிடைக்க வேண்டும். என் பெண்ணுக்கு நல்ல இடத்தில் கல்யாணம் ஆகணும். இவ்வளவும் சிவன் செய்து கொடுப்பானா. நான் சொன்னதுபோல நிபந்தனை சார்ந்த பக்தி. மிகத் தெளிவாகச் சொல்கிறேன்.\nசலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால்\nநலமிலன் நாடொறு நல்கு வான்நலன்\nதினம்தினம் உன் கோரிக்கையை நிறைவேற்றுவதுதான் அவனுடைய வேலையென்று நினைக்கிறீர்களா அது அல்ல. நீங்கள் செய்த வினைகளுக்கேற்ப உங்களுக்கு வரக்கூடிய எதிர்வினைகளை அவன் சமப்படுத்திக்கொடுப்பான். அவன் அருளினால் தாக்கல் குறையும். நம்முடைய வினைப்பயனை நாம் அனுபவித்தே தீரவேண்டும்.\nஅதுமட்டுமல்ல இன்னோர் இடத்தில் சொல்கிறார். பெருமானே நிறைய பேருக்கு குற்றணர்வு வந்துவிடும். ஓதுவார் மூர்த்தியிடம் பார்க்கிறோம். அவருடைய அக்கா சொன்னார்கள். லண்டனில் ஒன்பது மாதம் குளிர் இருக்கிற இடத்தில் நியமம் காரணமாக மேலாடை அணியாமல் திருமுறை ஓதுகிறார் என்று. அப்போது நமக்கு என்ன தோன்றும். நம் வீட்டில் இருந்து அலுவலகத்திற்கு போகிறபோது ஒரு பாட்டு சொல்வது கிடையாது. என்றைக்காவது மேடைக்கு வரும்போதுதான் குறிப்புகளை தேடி எடுக்கிறோம் அப்போது மட்டும் திருக்குறிப்பு தொண்டராக மாறிவிடுகிறோம்.\nஅண்மையில் மகாசிவராத்திரியின் பொழுது கோவையில் என்னுடைய குருநாதர் ஈஷா யோகா மையத்தில் ஆதியோகி திருவுருவச் சிலையை பிரதிஷ்டை செய்திருந்தார். பிரதமர் வந்து திறந்து வைத்தார். நம்முடைய திருவாவடுதுறை சன்னிதானங்கள் நம்முடைய குருநாதர்கள் தலைமையில் அருளாளர்கள் எல்லாம் எழுந்தருளினார்கள். இதில் என்ன முக்கியமென்றால் ஆதியோகியாக பரமனை காணுகிற பெற்றிமை நம்முடைய மரபில் உண்டு என்பதற்கு திருமுறைகளில் உதாரணங்கள் இருக்கின்றன. சிவபெருமான் தவம் செய்தான் என்பதை கருவூர் தேவர் பாடுகிறபோது ‘யோகு செய்வான்’ என்கிறார். யோகம் புரிந்தான் என்கிறார். இதற்கு ஒருபடி மேலே போய் நம்முடைய நாவுக்கரசர் பெருமான் பரமயோகி என்று அழைக்கிறார். ஆதியோகியை பரமயோகி என்கிறார்.\nநம்பனே யெங்கள் கோவே நாதனே யாதி மூர்த்தி\nபங்கனே பரம யோகீ யென்றென்றே பரவி நாளும்\nசெம்பொனே பவளக் குன்றே திகழ்மலர்ப் பாதங் காண்பான்\nஅன்பனே யலந்து போனே னதிகைவீ ரட்ட னீரே.\nஎன்று அற்புதமான பாடல் அமைந்திருப்பதை நாம் பார்க்கிறோம். வைத்தீஸ்வரர் கோவிலிருந்து வந்திருக்கிறார் பெருமான். அதுதான் அவருடைய முகூர்த்த தலம். அங்கே பாடுகிறபோதும் பரமயோகி என்று சொல்லுகிறார். இந்த ஆதியோகியினுடைய கோட்பாடு என்னவென்றால் ஏகன் அனேகன். உருவமாகவும் இருக்கிறான். அருவமாகவும் இருக்கிறான். அவன் விரும்புகிற வடிவங்களை எடுத்துக்கொண்டு வருகிறான். சமத்துவான்களுக்கு போதிக்கிற போது தட்சிணாமூர்த்தியாக வருகிறான். சப்தரிஷிகளுக்கு போதிக்கிறபோது யோகியாக வருகிறான். சித்த கணங்களாக வருகிறான். விரும்புகிற வடிவத்தை எடுத்துக் கொள்கிறான். இந்த இரகசியத்தை வைத்தீஸ்வரர் கோவில் பெருந்தலத்தில் பாடுகிறபோது நாவுக்கரசர் பாடுகிறார்.\nநாதனா யுலக மெல்லா நம்பிரா னெனவு நின்ற\nபாதனாம் பரம யோகி பலபல திறத்தி னாலும்\nபேதனாய்த் தோன்றி னானைப் பெருவேளூர் பேணி னானை\nஓதநா வுடைய னாகி யுரைக்குமா றுரைக்குற் றேனே.\nவிரும்பிய வடிவத்தை எடுப்பார். அதனால்தான் அவருக்கு பிறவாயாக்கை பெரியோன் என்று பெயர். ஒரு தாயினுடைய கருவில் பிறக்கமாட்டாரே தவிர தான் விரும்புகிற வடிவத்தை விரும்புகிறபோது எடுத்துக்கொள்கிறார் என்பதை நாம் பார்க்கிறோம். இதில் முக்கியமான நிறைய விஷயங்கள் இருந்தாலும்கூட சில விஷயங்களை மையப்படுத்துகிறேன்.\nஇரண்டு இயல்புகளை முக்கியமாக நம்முடைய அடிகளார் அருளுகிறார். ஒன்று என்னவென்றால் உயிரியினுடைய இயல்பு. இன்னொன்று சிவனுடைய இயல்பு. இந்த உயிரியினுடைய இயல்பு எல்லாவற்றையும் தான் செய்வதாக நினைத்துக் கொள்ளும். தான் செய்வதாய் நினைத்துக்கொள்கிறபோது அது தானாய் தருக்கி தனியனாய் நிற்கும். ஆனால் என்னுடைய கடமையை நான் சிவன் ஆணையின் பேரில் செய்கிறேன். அந்த ஆணையை நிறைவேற்றுவதனால் சிவன் என்னை பார்த்துக் கொள்வான். எனக்கு இந்த உலகில் கவலை கிடையாது.\nசின்ன வயதிலேயே அந்தப் பற்று, அந்த ஈடுபாடு வர வேண்டும். இளமையில் இறை சிந்தனையை விட்டு பின்னால் போய்ப் பிடிக்கிறோம். அதை அழகாகச் சொல்கிறார். வயதான பிறகு சிவநாமம் சொல்லாலமென்று வாயை திறப்போம்; இருமல்தான் வரும். இந்த முதுமை எப்படியென்று அருணகிரிநாத சாமி சொல்கிறார்.\nதொந்தி சரிய மயிரே வெளிறநிரை\nதந்த மசைய முதுகே வளையஇதழ்\nதொங்க வொருகை தடிமேல் வரமகளிர் நகையாடி\nதொண்டு கிழவ னிவரா ரெனஇருமல்\nகிண்கி ணெனமு னுரையே குழறவிழி\nதுஞ்சு குருடு படவே செவிடுபடு செவியாகி\nநமக்கு நோய்வருமாம். அது யாருக்கு மிகவும் மகிழ்ச்சி என்றால் மருத்துவருக்கு. இப்படியெல்லாம் நோய் வரும் என்று நம்மை வைத்துதான் ஆராய்ச்சி செய்வார்கள்.\nவந்த பிணியு மதிலே மிடையுமொரு\nபண்டி தனுமெ யுறுவே தனையுமிள\nமைந்த ருடைமை கடனே தெனமுடுக துயர்மேவி\nமங்கை யழுது விழவே யமபடர்கள்\nநின்று சருவ மலமே யழுகவுயிர்\nமங்கு பொழுது கடிதே மயிலின்மிசை வரவேணும்.\nபருவத்தில் சிவநாமத்தை சொல்ல வாய் திறந்தால் இருமல் வருகிறது. எப்படி அருணகிரிநாதர் பாடினாரோ, பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நாவுக்கரசர் சொல்கிறார்.\nமுன்பெலா மிளைய காலம் மூர்த்தியை நினையா தோடிக்\nகண்கண விருமி நாளுங் கருத்தழிந் தருத்த மின்றிப்\nபின்னால் சாமி கும்பிட ஆரம்பித்தேன். பின்னால் சாமி கும்பிட ஆரம்பித்தேன் என்பது எவ்வளவு ஒரு முக்கியமான விஷயம். இதற்கு கிண்டலாக ஓர் உவமையைச் சொல்கிறார் நாவுக்கரசர். சாரதா அவர்கள் மேடையில் இருக்கிறார்கள். நான் சென்னையில் இருந்து பேசிவிட்டு இரவு மலேசியா போகிறேன். அக்கா அவர்களிடம் நான், மதிய சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வருகிறேன் என்று சொல்கிறேன். பயப்படாதீங்கள், சொல்லமாட்டேன். உடனே முகத்தில் ஓர் அதிர்ச்சி வருகிறது அக்காவிற்கு. அதுக்கென்ன தம்பி வாங்க. ஒன்று போகும் போதே சரவணபவனுக்கு போன் பண்ணி கொண்டு வரச் சொல்லுவாங்க. இல்லையென்றால், நம் தம்பியென்று நினைத்து கொஞ்ச நேரம் உட்காருங்க என��று சொல்லி சமையல் செய்து, கத்துகடல் சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில்\nஅத்தமிக்கும் போதில் அரிசிவரும் அவ்வளவு நேரமாகாது. 3 மணிக்கு சாப்பாடு போடுவார்கள். இப்போது மேடையில் இருக்கிறார்கள். வேலையில் இருக்கிறார்கள். திடீர் விருந்தாளி அழையா விருந்தாளி. ஆனால் உரிமையுள்ள விருந்தாளி. அதனால் செய்து செய்து போடுகிறார்கள்.\nநாவுக்கரசர் சொல்கிறார், கும்பிட வேண்டிய வயதில் கடவுளைக் கும்பிடாமல் காலம் போன பின்பு கும்பிடுகிறவர்கள் எல்லாம் எப்படிப்பட்டவர்கள் என்றால், காலையில் இருந்து வீட்டில் ஒரு வேளையும் பார்க்காமல் பகல் முழுவதும் தொலைக்காட்சித் தொடர்களைப் பார்த்துவிட்டு கணவர் வருகிற நேரம் பார்த்து 1 1/2 மணிக்கு மேல் அடுப்பைப் பற்றவைக்கிற பெண் போல என்கிறார். நான் சொல்லவில்லை; நாவுக்கரசர் சொல்கிறார்.\nமுன்பெலா மிளைய காலம் மூர்த்தியை நினையா தோடிக்\nகண்கண விருமி நாளுங் கருத்தழிந் தருத்த மின்றிப்\nபின்பக லுணங்க லட்டும் பேதைமார் போன்றேன்.\nமதியத்துக்கு மேல் அடுப்பை பத்த வைக்கிற பொம்பளை மாதிரி இருக்கிறேன் என்றார்.\nபின்பக லுணங்க லட்டும் பேதைமார் போன்றே னுள்ளம்\nஅன்பனாய் வாழ மாட்டேன் அதிகைவீ ரட்ட னீரே.\nஎன்றெல்லாம் அவர் பாடுகிற அழகைப் பார்க்கிற போது நமக்கு அதில் பெரும் மகிழ்ச்சியும் -ஈடுபாடும் தோன்றுகிறது.\nஇந்த அருமையான பாடலைப் பார்க்கும் போது எப்படியெல்லாம் சிவபெருமான் சிந்தையில் ஈடுபட்டு இருக்கிறார் என்பதை நாம் பார்க்கிறோம். உலகியலோடும் வாழ்வியலோடு ஒத்துப்போக வேண்டும் என்று நம்முடைய விழாத்தலைவர் பேசுகிறபோது சொன்னார். இந்த உலகியலை ஒத்துப்போவதற்காகத்தான் பழமொழிகள் வந்தன.\nஒருமுறை கவியரசு கண்ணதாசன் அழுகை என்ற தலைப்பில் கவிதை பாடினார். வாழ்க்கையில் எவ்வளவு முறை அழுவீர்கள் என்று அவரை கேட்டபோது, கண்ணதாசன் சொன்னார். நான் எல்லாவற்றையும் பட்டுபட்டுதான் திருந்தியிருக்கிறேன்.\nஅவர் சொன்னார், அனுபவத்தினால் அறிந்தார் நாவுக்கரசர் பெருமான் என்று.\nதொட்டபின் பாம்பென்றும் சுட்டபின் நெருப்பென்றும்\nபட்டபின் உணர்வதே என்பழக்கமென்று ஆனபின்பு\nகெட்டவன் அழுகை தானே கெடுவதை நிறுத்த வேண்டும்\nபட்டபின் தேறல்தானே பட்டினத்தார்கள் வாழ்வு.\nபட்டால்தான் ஒருத்தனுக்கு புத்திவருமென்ற பழமொழி நாவுக்க���சர் காலத்திலேயே இருந்திருக்கிறது. அவர் தன்னைப் பற்றிச் சொல்லும்போது சொல்கிறார், ஒரு குறிக்கோள் இல்லாமல் வெறுமனே வாழ்க்கையை வாழ்ந்து பாலுக்கு நீர் வைத்தேன் என்கிறார்.\nபற்றிலா வாழ்க்கை வாழ்ந்து பாழுக்கே நீரி றைத்தேன்\nஉற்றலாற் கயவர் தேறா ரென்னுங்கட் டுரையோ டொத்தேன்\nஅடிபட்டுதான் தேறுவார் என்பதற்கு நானே உதாரணம் என்றார்.\nபற்றிலா வாழ்க்கை வாழ்ந்து பாழுக்கே நீரி றைத்தேன்\nஉற்றலாற் கயவர் தேறா ரென்னுங்கட் டுரையோ டொத்தேன்\nஎற்றுளே னென்செய்கேனா னிடும்பையால் ஞானமேதும்\nகற்றிலேன் களைகண்காணேன் கடவூர்வீ ரட்டனீரே.\nஎன்று பாடுகிறார். இது மிகவும் அருமையான இடம்.\nநகைச்சுவைக்கு இன்னொரு உதாரணம். சிவபெருமானுடைய பல்வேறு செயல்பாடுகள் நமக்கே தெரியும். கங்கையை தலையில் சூடி இருக்கிறார்; இது எல்லோருக்கும் தெரியும். மங்கைக்கு இடப்பாகம் கொடுத்து இருக்கிறார்; இது எல்லோருக்கும் தெரியும். அவர் சாமகானம் பாடுகிறார்; இது எல்லோருக்கும் தெரியும். நடனம் ஆடுகிறார்; இது எல்லோருக்கும் தெரியும். இவை நான்கும் தனிதனியான வேலையென்று நாம் நினைக்கிறோம். ஆனால் நாவுக்கரசர் சொல்கிறார் அப்படியெல்லாம் இல்லை. இது ஒன்றுக்கொன்று தொடர்புடையது என்கிறார். இது எப்படி ஒன்றுகொன்று தொடர்புடையது- இது வேறு ஒன்றுமில்லை. சிவபெருமான் என்ன செய்தார்- இது வேறு ஒன்றுமில்லை. சிவபெருமான் என்ன செய்தார்- கங்கையைக் கொண்டான் என்று சடைக்குள் மறைத்து வைத்தார். கங்கையை மறைத்து வைத்தார் தெரிந்து உமாதேவிக்கு ஊடல் வந்துவிட்டது. உமாதேவிக்கு ஊடல் வந்ததும் அந்த ஊடலை மறைக்கச் செய்வதற்கு பாட்டுப் பாடினார்; சாமகானம் பாடினார். பாடினால் அம்மா ஊடல் தணியவில்லை என்று நடனமும் ஆடினார். கங்கையை தலையில் மறைக்கப் போய்தான் இவ்வளவு வேலையும் செய்தார்.\nசூடினார் கங்கை யாளைச் சூடிய துழனி கேட்டங்\nகூடினா ணங்கை யாளு மூடலை யழிக்க வேண்டிப்\nபாடினார் சாம வேதம் பாடிய பாணி யாலே\nஆடினார் கெடில வேலி யதிகைவீ ரட்ட னாரே\nநான் பேசிவிட்டு வெளியில் வருகிறேன். எ.எல்.எஸ்-அவர்களோ, வாசுகி அம்மாவோ என்ன நினைக்கிறார் இன்று அவர் நன்றாகப் பேசியிருக்கிறார் என்று நினைத்து ஓடிப்போய் பக்கத்தில் இருக்கும் கிருஷ்ணா ஸ்வீட்ஸில் 2 கிலோ மைசூர்பா வாங்கி வருகிறார். ஒரு கற்பனைதான். இப்போது ���வர்கள் இனிப்பு வாங்கிக்கொண்டு வருகிறார்கள் என்றால் நான் என்ன செய்ய வேண்டும் அவர்கள் மேல் மிகுந்த மரியாதை காட்ட வேண்டும், அன்பு காட்ட வேண்டும். இதே சமயத்தில் ஒருவர் ஆயுதத்துடன் நிற்கிறார் என்றால் ‘படிக்காம அடுத்த வருடம் வந்து பேசுவ நீ அவர்கள் மேல் மிகுந்த மரியாதை காட்ட வேண்டும், அன்பு காட்ட வேண்டும். இதே சமயத்தில் ஒருவர் ஆயுதத்துடன் நிற்கிறார் என்றால் ‘படிக்காம அடுத்த வருடம் வந்து பேசுவ நீ’ என்று கேட்டால் விலகிப்போய்விடவேண்டும்.\nஆனால் சிவபெருமானிடம் ஒருவர் கரும்போடு வந்தாராம்; அவனை காயப்பட வைத்தார். இன்னொருத்தர் இரும்போடு வந்தார்; அவருக்கு இன்பம் கொடுத்தார். கரும்போடு வந்தவன் மன்மதன். இரும்போடு வந்தவர் விசாகதர்மர். அவருக்கு சண்டிகாஷ பதம் கொடுத்தார். கரும்பைப் பிடித்தவர் காயப்பட்டார். அங்கொரு கோடலியால் இரும்பைப் பிடித்தவர் இன்பப்பட்டார். என்னவொரு அருமையான பாடல் பாருங்கள்.\nஇனிப்பு கொண்டு வந்தால் அவனுடைய நோக்கம் இவர் மேல் ஆசையை தூண்டுவது. இவர் கையில் ஆயுதம் எடுத்தார். ஏன் பெற்ற தந்தையாக இருந்தாலும் சிவபூஜைக்கு ஊறு விளைவித்தால் கால்களை வெட்டுவேன். கரும்பு பிடித்தவர் காயப்பட்டார். இரும்பு பிடித்தவர் இன்பப்பட்டார் என்று ஓர் அருமையான நயத்தோடு நம்முடைய பெருமான் பாடுவதை நாம் பார்க்கிறோம். இப்படி பல்வேறு அம்சங்கள் சொல்லிக்கொண்டே போகலாம்.\nஇன்றைக்கு நான் ஒரு விஷயத்தை சொல்வதற்கு மிகவும் யோசித்தேன். அதை நம் சாரதா அக்கா அவர்கள் அடியெடுத்துக் கொடுத்தார்கள்.\nஅவர்கள் பேசியபோது, ஒரு திவ்விய பிரபந்த பாசுரத்தைச் சொன்னார்கள்-. பொதுவாக வைணவ மேடைகளில் திருமுறை சொல்லமாட்டார்கள். திருமுறை மேடையில் பிரபந்தம் பொதுவாக பேசமாட்டார்கள். ஆனால் ஒரு புதுமையைச் செய்ததில் எனக்கு மகிழ்ச்சி. என்ன காரணமென்றால் நாலாயிரம் திவ்வியபிரபந்தம். நாலாயிரம் என்பது வைணவர்களுக்கு மட்டும்தான் இருக்கிறது என்று நாம் நினைக்கிறோம். ஆனால் சைவர்களுக்கும் ஒரு நாலாயிரம் உண்டு.\nஉங்களுக்கே தெரியும். அவ்வையாரிடம் போய் ஒரு நிமிடத்தில் நாலு கோடி பாட்டு பாடச் சொன்னால் ஒரு பாட்டு பாடினார். என்ன பாட்டு என்றால்\nமதியாதார் முற்ற மதித்தொருகாற் சென்று\nஉண்ணீருண் ணீரென்றே யூட்டாதார் தம்மனையில்\nகோடி கொடுத்துங் குடிப்பிறந்தார் தம்மோடு\nகோடானு கோடி கொடுப்பினுந் தன்னுடைநாக்\nஅதேபோன்று, நாலாயிரம் பாட்டு திருமாலுக்கு இருக்கிறது. ஒரே ஒரு பாட்டில் நாலாயிரம் வைத்தார் நான்காம் திருமுறையில் திருநாவுக்கரசர். இந்தக் கடலில் அமுதம் வருகிறது இல்லையா கடலில் எவ்வளவு நதிகள் வந்து மொய்க்கிறது. எண்ண முடியுமா கடலில் எவ்வளவு நதிகள் வந்து மொய்க்கிறது. எண்ண முடியுமா நம்மால் எண்ண முடியவில்லை என்றால் ஆயிரம் என்போம். அவன் ஆயிரம் சொல்வான் என்றால் நாம் அவன் சொன்னதை எண்ணிக்கொண்டா இருந்தோம். ஊர் ஆயிரம் பேசும். ஏன் 999 பேசாதா நம்மால் எண்ண முடியவில்லை என்றால் ஆயிரம் என்போம். அவன் ஆயிரம் சொல்வான் என்றால் நாம் அவன் சொன்னதை எண்ணிக்கொண்டா இருந்தோம். ஊர் ஆயிரம் பேசும். ஏன் 999 பேசாதா 1002 பேசாதா ஆயிரம் என்பது நிறைய என்று அர்த்தம். திருநாவுக்கரசர் சொல்கிறார், சிவபெருமான் என்னவெல்லாம் செய்தார் என்று.\nஆயிர நதிகண் மொய்த்த வலைகட லமுதம் வாங்கி\nஆயிர மசுரர் வாழு மணிமதின் மூன்றும் வேவ\nஆயிரந் தோளு மட்டித் தாடிய வசைவு தீர\nஆயிர மடியும் வைத்த வடிகளா ரூர னாரே.\nஇவை நான்கும் நாலாயிரமாயிற்று. சைவத்தினுடைய நாலாயிரம் இந்த பாட்டு.\n2018 நவராத்திரி – 6\nஅபிராமி அந்தாதி – 15\n2016 - மார்கழி-16-கருணைக் கடலும் அருளின் முகிலும்\n2015 - மார்கழி 12- பொய்கையா\n2014 - கம்பனில் தவம்\n2013 - பாரதி வீட்டில் ஒரு மரம்\n2012 - கண்ணதாசன் விருதுகள்\n2011 - அம்பின் கண்ணீர்\n2010 - இப்படித்தான் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=6&t=102&sid=2a440e6132b9ca0dd4d5e689998148c6&start=60", "date_download": "2018-10-16T00:17:47Z", "digest": "sha1:3OIEXBEMKHH2GNSWZ7ZH2GRS7Y6S6VM4", "length": 37959, "nlines": 502, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nகலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்... - Page 7 • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்களின் உரையாடல்கள், அரட்டை போன்ற பதிவுகளை பதியும் பகுதி.\nRe: கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்...\nபூச்சரதுல இருக்கறது எல்லா என்னோட பிரெண்டு\nஇணைந்தது: டிசம்பர் 14th, 2013, 8:06 pm\nRe: கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்...\nவாங்க வாங்க கவி , வணக்கம் , கவி அவர்களை இந்த மாலை பொழுதில் வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன் ...\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nRe: கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்...\nபூச்சரண் wrote: வாங்க வாங்க கவி , வணக்கம் , கவி அவர்களை இந்த மாலை பொழுதில் வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன் ...\nஅடுத்ததாக வந்த வேட்டையராஜா எங்கள் பூச்சரம் வேட்டையன் அவர்களையும் வருக வருக என வரவேற்கிறேன் ...\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nRe: கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்...\nby கரூர் கவியன்பன் » பிப்ரவரி 25th, 2014, 7:56 pm\nமாலை எங்கே சரவெடி காணோம்....... பூச்சரண்\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்...\nகரூர் கவியன்பன் wrote: மாலை எங்கே சரவெடி காணோம்....... பூச்சரண்\nசரவெடி இனிதான் வைக்கணும் நீங்கள் இப்போது தானே வந்தீங்க\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nRe: கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்...\nதனா wrote: கடல்ல இருக்கு நண்டு\nபூச்சரதுல இருக்கறது எல்லா என்னோட பிரெண்டு\nபூவில் ஓடுது பார் வண்டு\nபூ நான் இப்போ வைக்க போறேன் குண்டு ...\nஉனக்கு எப்படி இப்படி வருது தானா \nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nRe: கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்...\nby கரூர் கவியன்பன் » பிப்ரவரி 25th, 2014, 8:21 pm\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்...\nதனா wrote: கடல்ல இருக்கு நண்டு\nபூச்சரதுல இருக்கறது எல்லா என்னோட பிரெண்டு\nபூவில் ஓடுது பார் வண்டு\nபூ நான் இப்போ வைக்க போறேன் குண்டு ...\nஉனக்கு எப்படி இப்படி வருது தானா \nஎங்க அண்ணா பூ அட்டகருப்பு.\nஎன்ன சொன்னாலும் இருக்காது மொரப்பு.\nஏ மனசுல இருக்கறது எங்க அண்ணா பூ\nஇணைந்தது: டிசம்பர் 14th, 2013, 8:06 pm\nRe: கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்...\nகரூர் கவியன்பன் wrote: அம்மா....... அம்மா........\nஅப்படி எல்லாம் விட முடியாது உங்களை ....கவி\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nRe: கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்...\nby கரூர் கவியன்பன் » பிப்ரவரி 25th, 2014, 8:32 pm\nஇத நான் எங்கே போய் சொல்றது.......\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்��� பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2023254", "date_download": "2018-10-16T00:22:06Z", "digest": "sha1:Q5OMBCM272NYDLNEKCWQIVZI6F43PMSV", "length": 14576, "nlines": 227, "source_domain": "www.dinamalar.com", "title": "'மதுரை ரயில்' ஆப் வெளியீடு| Dinamalar", "raw_content": "\nஇன்றைய விலை: பெட்ரோல் ரூ.86.10; டீசல் ரூ.80.04\nமுதல்வரின் ஆலோசனை கூட்டத்தில் காக்கிகள் கொர்....கொர்...\nமைக்ரோ சாப்ட் துணை நிறுவனர் பவுல் ஜி ஆலன் காலமானார்\nகோவா: காங். எம்.எல்.ஏ.க்கள் இருவர் பா.ஜ.வுக்கு ஓட்டம்\nநவம்பரில் மோடி - ஜி ஜிங்பிங் சந்திப்பு\n2019-ல் ரபேல் விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைப்பு: ... 2\nபரீக்கர் உடல் நிலை முன்னேற்றம்: டிஸ்சார்ஜ் எப்போது \n'மதுரை ரயில்' ஆப் வெளியீடு\nமதுரை, மதுரை ரயில்வே கோட்டம் சார்பில் 'மதுரை ரயில்' என்ற பெயரில் அலைபேசி ஆப் வெளியிடப்பட்டது.இந்த ஆப்பை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து அலைபேசியில் பதிவிறக்கம் செய்யலாம். இந்த ஆப்பின் மூலம் மதுரை ரயில்வே ஸ்டேஷனில் உள்ள பயணிகளுக்கான வசதிகள் மற்றும் சுற்றுலா தலங்கள் குறித்து அறியலாம். மேலும், காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயண சீட்டின் தற்போதைய நிலவரம், ரயில் எங்கே வந்து கொண்டிருக்கிறது போன்ற விபரங்கள் மற்றும் பயணிகள் உதவிக்கான தொலைபேசி எண்களையும் அறிந்து கொள்ளலாம்.\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்த��க்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2018/feb/15/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2863603.html", "date_download": "2018-10-15T23:43:45Z", "digest": "sha1:H7255QWP4WYWQJKMBLXK3U5DXMJBGA4P", "length": 7364, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி குக்கர் தயாரிப்பு: ஒருவர் கைது- Dinamani", "raw_content": "\nபிரபல நிறுவனத்தின் பெயரில் போலி குக்கர் தயாரிப்பு: ஒருவர் கைது\nBy DIN | Published on : 15th February 2018 01:50 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகோவை மாவட்டம், சூலூர் அருகே பிரபல நிறுவனத்தின் பெயரில் போலியாகத் தயாரிக்கப்பட்ட குக்கர்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் இதுதொடர்பாக ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.\nகோவை, ரங்கேகவுண்டன்புதூரைச் சேர்ந்த சங்கர் ராம் மகன் சுரேஷ் படேல். இவர் முதலிபாளையத்தில் தொழிற்சாலை நடத்திவந்தார்.\nஅங்கு சென்னை காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில், கோவை அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப் பிரிவு போலீஸார் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனர். இதில் அத்தொழிற்சாலையில் பிரபல நிறுவனத்தின் பெயரில் போலியாக குக்கர்கள் தயாரிப்பது கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதையடுத்து அங்கிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட குக்கர்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.\nஇதுகுறித்து கோவை அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப் பிரிவு ஆய்வாளர் ஜெயகுமார் கூறுகையில், இந்த தொழிற்சாலையில் பிரபல நிறுவனத்தின் பெயரில் போலியாகத் தரமற்ற குக்கர்கள் தயாரிப்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தொழிற்சாலை உரிமையாளர் சுரேஷ் படேலை கைது செய்துள்ளோம் என்றார். இந்த சோதனையின்போது, திண்டுக்கல் ஆய்வாளர் ஆனந்த ஜோதி, உதவி ஆய்வாளர் வாசுகி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nவடசென்னை படத்தின் புதிய டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/12035307/Beaten-to-the-policeman4-people-arrested.vpf", "date_download": "2018-10-16T00:17:41Z", "digest": "sha1:AEIMC6HVJ5R2NXVKS3N72SPIQC26M7QM", "length": 14743, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Beaten to the policeman 4 people arrested || குடிபோதையில் மோட்டார் சைக்கிளை மாற்றி எடுத்து சென்றனர்: தட்டிக்கேட்ட போலீஸ்காரருக்கு அடி-உதை 4 பேர் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகுடிபோதையில் மோட்டார் சைக்கிளை மாற்றி எடுத்து சென்றனர்: தட்டிக்கேட்ட போலீஸ்காரருக்கு அடி-உதை 4 பேர் கைது + \"||\" + Beaten to the policeman 4 people arrested\nகுடிபோதையில் மோட்டார் சைக்கிளை மாற்றி எடுத்து சென்றனர்: தட்டிக்கேட்ட போலீஸ்காரருக்கு அடி-உதை 4 பேர் கைது\nகுடிபோதையில் மோட்டார் சைக்கிளை மாற்றி எடுத்து சென்றதை தட்டிக்கேட்ட போலீஸ்காரரை அடித்து உதைத்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.\nசென்னை ஓட்டேரி போலீஸ் குடியிருப்பில் வசிப்பவர் பிரகாஷ் (வயது 41). போலீஸ்காரரான இவர், போலீஸ் இணை கமிஷனர் சுதாகரிடம் கார் டிரைவராக உள்ளார். பிரகாஷ், புளியந்தோப்பு நெடுஞ்சாலையில் உள்ள ஓட்டலுக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றார்.\nஓட்டல் வாசலில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு உள்ளே சென்று திரும்பி வந்து பார்த்தபோது, தனது மோட்டார் சைக்கிள் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.\nஆனால் அதன் அருகில் அவரது மோட்டார் சைக்கிளை போன்றே மற்றொரு மோட்டார் சைக்கிள் நீண்டநேரமாக கேட்பாரற்று நின்றிருந்தது.\nஇதனால் சந்தேகமடைந்த பிரகாஷ், தனது மோட்டார் சைக்கிளை யாரோ தவறுதலாக மாற்றி எடுத்து சென்று இருக்கலாம் என்று சந்தேகித்த அவர், அதில் இருந்த ஆர்.சி.புத்தகத்தை எடுத்து பார்த்தார். அதில் சென்னை புளியந்தோப்பை சேர்ந்த அனிதா என்பவரின் பெயரில் மோட்டார் சைக்கிள் பதிவு செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது.\nஅதில் இருந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசியபோது, அனிதாவும் தவறு நடந்திருப்பதை உணர்ந்து தனது கணவரிடம் சொல்லி அனுப்பி வைப்பதாக கூறினார். நீண்ட நேரத்துக்கு பிறகு அனிதாவின் கணவர் முருகன்(28) தனது நண்பர்கள் 4 பேருடன் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தார். 5 பேரும் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது. எனவே அவர்கள் போதையில் மோட்டார் சைக்கிளை மாற்றி எடுத்து சென்று உள்ளது தெரிந்தது.\nஅப்போது போலீஸ்காரர் பிரகாஷ், எதற்காக எனது மோட்டார் சைக்கிளை மாற்றி எடுத்து சென்றீர்கள் என்று தட்டிக்கேட்டதால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த முருகன் மற்றும் அவருடைய நண்பர்கள் போலீஸ்காரர் பிரகாசை அடித்து உதைத்தனர். இதில் அவருக்கு தாடை உடைந்து ரத்தம் கொட்டியது. பின்னர் அவர்கள் 5 பேரும் தப்பிச்சென்று விட்டனர்.\nஅந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், படுகாயம் அடைந்த பிரகாசை மீட்டு அரசு பல் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி புளியந்தோப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப்பதிவு செய்து போலீஸ்காரரை தாக்கிய 5 பேரை தேடி வந்தனர்.\nஅனிதாவிடம் விசாரித்த போது அவரது கணவர் வீட்டுக்கு வரவில்லை. அவர் நண்பர்களுடன் தலைமறைவாகி இருப்பது தெரிந்தது. அவர்களின் செல்போன் சிக்னலை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள், புளியந்தோப்பு ஆட்டுதொட்டி வளாகத்தில் பதுங்கி இருப்பது தெரிந்தது.\nஇதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அனிதாவின் கணவர் முருகன், அவருடைய நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த சுரேஷ்(32), ஜியாஉசேன்(34) மற்றும் கொடுங்கையூரைச் சேர்ந்த ஜலாவுதின்(34) ஆகிய 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். தப்பி ஓடிய வியாசர்பாடியை சேர்ந்த சதீஷ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.\n1. ஆதார் போன்ற திட்டத்தை பின்பற்ற மலேசிய அரசு முடிவு\n2. “என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்கிறேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்\n3. வீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை: மராட்டிய மந்திரி திடீர் பல்டி\n4. பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் - ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு பாதிப்பு என அலறல்\n5. அரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சினை எழுப்பப்படுகிறது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி பதவி விலக மறுப்பு\n1. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கொன்றது எப்படி கைதான பெண் பரபரப்பு வாக்குமூலம்\n2. 14 ஆண்டுகளுக்கு முன் விமானி எச்சரிக்கை செய்தும் ஓடுபாதையின் நீளம், கட்டமைப்புகள் மேம்படுத்தப்படாத விமான நிலையம்\n3. காபி குடிக்க அழைத்து செல்லும்படி கூறி போலீசாரின் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற கைதி நடிகர் வடிவேலு காமெடிபோல் நடந்த சம்பவம்\n4. கத்தியால் கேக் வெட்டிய புகைப்படத்தை வெளியிட்டு என்னை பெரிய ரவுடியாக சித்தரித்து விட்டனர் ரவுடி பினு வாக்குமூலம்\n5. பெண் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்: கணவரே கொன்றுவிட்டு நாடகமாடியது அம்பலம் - நெய்வேலி அருகே பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.v4umedia.in/m-s-dhoni-untold-story-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0/", "date_download": "2018-10-16T00:26:20Z", "digest": "sha1:WTLEUBPM6Q3KMKVYQRQFK7IUPWYRXLLG", "length": 7100, "nlines": 93, "source_domain": "www.v4umedia.in", "title": "M.S.DHONI UNTOLD STORY திரைப்படத்தை விளம்பரப்படுத்த இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி சென்னைக்கு இன்று வந்திருந்தார் - V4U Media", "raw_content": "\n120 அடிக்கும் மேல் கட் அவுட் வைத்து மாஸ் காட்டிய தனுஷ் ரசிகர்கள்\nM.S.DHONI UNTOLD STORY திரைப்படத்தை விளம்பரப்படுத்த இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி சென்னைக்கு இன்று வந்திருந்தார்\nM.S.DHONI UNTOLD STORY திரைப்படத்தை விளம்பரப்படுத்த இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி சென்னைக்கு இன்று வந்திருந்தார்.அவர் மேடையில் பேசியதாவது…\nதமிழ்நாடு எனக்கு பிடித்தமாநிலம் அதனால் தான் சென்னை அணிக்கு தலைமை ஏற்றுக்கொண்டேன்.\nஇந்தியாவில் பல இடங்களில் உணவுகளை சாப்பிட்டது உண்டு ஆனால் சென்னை பிரியாணி போல சுவையான பிரியாணி எந்த மாநிலத்திலும் சாப்பிட்டது கிடையாது\nதமிழக பெண்கள் உடை அணியும் விதம் அவர்களிடம் எனக்கு மரியாதையை உருவாக்கியுள்ளது.\nசூரியாவின் மகள் தோனியிடம் , நீங்கள் வீடு,பள்ளி,மைதானம் எங்க சந்தோமாக இருப்பீர்கள் என்ற கேட்ட கேள்விக்கு தோனியின் பதில்.\nவிளையாட்டு மைதானம் எனக்கு இரண்டாவது பள்ளி\nபள்ளி எனக்கு இரண்டாவது வீடு\nவீடு எனக்கு இரண்டாவது மைதானம்.\nநான் உங்கள் அப்பா சூர்யாவுடைய ரசிகன்\nசூர்யா நடித்த ” சிங்கம் ” படத்தை நான் ஹிந்தியில் பார்த்து வியந்துபோனேன்.என்ன ஒரு கம்பீரம்…\nபள்ளி பருவத்தில் தாங்கள் குறும்புத்தனம் செய்வீர்களா என்று கேட்ட கேள்விக்கு, தோனி அவர்களின் பதில்’\nநான் பள்ளி பருவத்தில் மிகவும் விளையாட்டுத்தனமாகத்தான் இருப்பேன், இந்த வயதில் இப்படிதான் இருக்க வேண்டும் என்று சொன்னவுடன் சூர்யாவின் மகனான தேவ் நானும் மிக குறும்புதனமான விளையாட்டு பையன் என்று பதிலலித்தார்…\nபின்பு தோனி உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்று ரசிகர்கள் கேட்டவுடன்,\nஉடனே தோனி தோரனையுடன் எழுந்து நின்று சட்டையை கோதிய படி நான் சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகன் அவர் வழியை பின்பற்றுபவன் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் ஸ்டைலில் என் வழி ,.தனி வழி என்று அவர் கூறவும் ரசிகர்கள் ஆர்பரித்தனர்.. கலை நிகழ்சிகளுடன் விழா நிறைவு பெற்றது.\nகாஞ்சி ஜெயேந்திரர் உடல்நலக் குறைவால் காலமானார் \nஅரவிந்த்சாமி நடிக்கும் “பாஸ்��ர் ஒரு ராஸ்கல் ” திரைப்படம் தமிழகமெங்கும் மே 11 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.\nநான் முழு மனிதன் இல்லை\n120 அடிக்கும் மேல் கட் அவுட் வைத்து மாஸ் காட்டிய தனுஷ் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2017/06/18/1497770270", "date_download": "2018-10-15T23:27:49Z", "digest": "sha1:P57BRJULK2QGEMAYCFT33TSMQTXIRAWM", "length": 8005, "nlines": 13, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:ஆட்சியைக் கலைக்க யாருக்கும் அதிகாரமில்லை: தம்பிதுரை", "raw_content": "\nஞாயிறு, 18 ஜுன் 2017\nஆட்சியைக் கலைக்க யாருக்கும் அதிகாரமில்லை: தம்பிதுரை\n‘தமிழகத்தில் நடைபெற்றுவரும் ஆட்சியைக் கலைக்க யாருக்கும் அதிகாரம் இல்லை’ என அதிமுக எம்.பி. தம்பிதுரை தெரிவித்துள்ளார்.\nஅதிமுக எம்.எல்.ஏ-க்கள் விலைக்கு வாங்கப்பட்டது தொடர்பாக டைம்ஸ் நவ் தொலைக்காட்சி வெளியிட்ட வீடியோ பதிவு விவகாரம் பற்றி ஜூன் 17ஆம் தேதி தமிழகப் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். இந்தச் சந்திப்புக்குப் பிறகு ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழகச் சட்டசபையில் குதிரை பேரத்தின் அடிப்படையில்தான் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தினார்கள். இதுகுறித்து, அப்போதே கவர்னரிடம் புகார் கொடுத்தோம். ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், பணப்பேரத்தில்தான் இந்த ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை எம்.எல்.ஏ. சரவணன் பேசியதாக வெளியிட்ட வீடியோ தொகுப்பின் மூலமாக ஆங்கிலத் தொலைக்காட்சி உறுதிப்படுத்தி உள்ளது.\nஇதுகுறித்து சட்டமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என தொடர்ந்து மூன்று நாள்களாக நேரமில்லா நேரத்தைப் பயன்படுத்தி எதிர்க்கட்சி சார்பில் பிரச்னை எழுப்பினோம். ஆனால், அதற்கு சபாநாயகர் அனுமதிக்கவில்லை. ஆதாரத்தைக் கொடுத்துவிட்டுத்தான் பேச வேண்டுமென்று தொடர்ந்து அவர் இரண்டு நாள்களாகச் சொன்னார். அதன்பேரில், நேற்று முன்தினம் அந்த ஆதாரத்தைச் சட்டமன்ற அவையில் கொடுத்தபோது, தனது அறையில்தான் தர வேண்டும் என்று சொன்னார். அவரது அறைக்குச் சென்று கொடுத்தோம். இனியாவது அது தொடர்பாகப் பேச அனுமதி அளிப்பாரா என்று தெரியவில்லை.\nஇந்நிலையில், ஆளுநரைச் சந்தித்து நடந்த சம்பவத்தை விரிவாக கூறினோம். உடனடியாகச் சம்பந்தப்பட்டவர்கள் மீது சி.பி.ஐ. விசாரணை நடத்தி, அமலாக்கப் பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினோம். மேலும், குதிரை பேரத்தில் நடத்தப்பட்ட, நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்துவிட்டு எடப்பாடி பழனிசாமி ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்” என அவர் கூறினார்.\nஇந்தப் பிரச்னை பற்றி ஜூன் 18ஆம் தேதி அதிமுக எம்.பி-யும், நாடாளுமன்றத் துணை சபாநாயகருமான தம்பிதுரை சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழகப் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்து பேசியுள்ளார். இந்தச் சந்திப்புக்கு பிறகு தம்பிதுரை செய்தியாளர்களிடம் பேசுகையில், “மரியாதை நிமித்தமாகவே ஆளுநரைச் சந்தித்து பேசினேன். வீடியோ பதிவில் பேசியது சரவணன் எம்.எல்.ஏ இல்லை என அவரே மறுத்துள்ளார். குதிரை பேரம் தொடர்பான ஸ்டாலினின் குற்றச்சாட்டு தவறானது. கூவத்தூரில் எம்.எல்.ஏ-க்களுக்குப் பணம் எதுவும் வழங்கப்படவில்லை. எம்.எல்.ஏ-க்களைப் பணம் கொடுத்து வாங்கும் முறை இந்தியாவிலேயே கிடையாது. இதுதொடர்பான நீதி விசாரணை என்பது தேவையில்லாத ஒன்று. எடப்பாடி பழனிசாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவேண்டிய அவசியமில்லை. வீடியோ விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த எந்த தேவையும் இல்லை. இரட்டை இலை சின்னத்தில் வென்றவர்கள் தனியாக செயல்பட முடியாது. ஆட்சி நான்காண்டுகள் நிச்சயம் தொடரும். பழனிசாமி தலைமையிலான அரசு மீதமுள்ள நான்காண்டுகளுக்கும் நடக்கும். ஜெயலலிதாவின் ஆட்சியை கலைக்க யாருக்கும் அதிகாரம் இல்லை” என அவர் கூறினார்.\nஞாயிறு, 18 ஜுன் 2017\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcookery.com/14553", "date_download": "2018-10-16T00:34:03Z", "digest": "sha1:BFDPAPDETHXVM2UQKOVIAZV55OCFXIWR", "length": 9357, "nlines": 196, "source_domain": "tamilcookery.com", "title": "மாலை நேர ஸ்நாக்ஸ் சீஸ் - கார்ன் கச்சோரி - Tamil Cookery", "raw_content": "\nமாலை நேர ஸ்நாக்ஸ் சீஸ் – கார்ன் கச்சோரி\nமாலை நேர ஸ்நாக்ஸ் சீஸ் – கார்ன் கச்சோரி\nகுழந்தைகளுக்கு மாலை நேரத்தில் கச்சோரி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று சீஸ், கார்ன் வைத்து கச்சோரி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nமாலை நேர ஸ்நாக்ஸ் சீஸ் – கார்ன் கச்சோரி\nமைதா – இரண்டு கப்\nசீஸ் – 2௦௦ கிராம்\nஸ்வீட் கார்ன் – இரண்டு கப்\nஇஞ்சி, பூண்டு வி���ுது – இரண்டு டீஸ்பூன்\nகரம் மசாலா – இரண்டு டீஸ்பூன்\nஎலுமிச்சை பழம் சாறு – ஒரு டீஸ்பூன்\nஎண்ணெய் – தேவையான அளவு\n* ஸ்வீட் கார்னை கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.\n* சீஸை துருவிக் கொள்ளவும்.\n* மைதா மாவு, உப்பு, எண்ணெய் சிறிதளவு, சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அடித்து பிசைந்து, (சப்பாத்தி மாவு பதத்தில்) அரை மணி நேரம் ஊறவைக்கவும்.\n* கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இஞ்சி, பூண்டு விழுது, கரம் மசாலா, அரைத்த கார்ன், உப்பு சேர்த்து வதக்கவும்.\n* அடுத்து அதில் எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி இறக்கி ஆறவிடவும்.\n* மசாலா நன்றாக ஆறியதும் அதில் துருவிய சீஸை சேர்த்து கிளறவும்.\n* பிசைந்து வைத்துள்ள மாவை பூரியாக திரட்டி, கார்ன் கலவையை நடுவில் வைத்து மூடி, அதிக அழுத்தம் தராமல் தட்டி வைக்கவும்.\n* கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தட்டி வைத்த கச்சோரிகளை அதில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.\n* சூப்பரான மாலை நேர ஸ்நாக்ஸ் சீஸ் கார்ன் கச்சோரி ரெடி.\nகுழந்தைகளுக்கு பிடித்தமான சீஸ் ஸ்டிக்ஸ்\nநார்த்தம்பழ சேமியா ரவா கிச்சடி\nவீட்டில் எளிய முறையில் செய்யக்கூடிய மசாலா பால்\nகுழந்தைகளுக்கு விருப்பமான சில்லி பரோட்டா\nஉங்களுக்கு தெரியுமா சுலபமான பச்சரிசி பாயசம் செய்ய….\nமாலை நேர ஸ்நாக்ஸ் சிக்கன் சமோசா\nசுவையான சத்தான காளான் மிளகு வறுவல்\nகாரமான பேசில் தாய் சிக்கன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vsrc.in/index.php/articles/2014-07-25-11-40-15/item/519-7", "date_download": "2018-10-16T00:31:54Z", "digest": "sha1:B2EA3U4GKKKGMGKHSZNIKJPISIXJ5V5D", "length": 25455, "nlines": 127, "source_domain": "vsrc.in", "title": "வஹாபி இஸ்லாம் தோற்றமும் வளர்ச்சியும் - 7 - Vedic Science Research Centre", "raw_content": "\nதமிழ்ப்புத்தாண்டு, இலக்கியம், கலாச்சாரம் / பண்பாடு\n\"பெரியபுராணச் சிந்தனை\" - தொடர் சொற்பொழிவு\nமதமாற்றம் ஒரு தேசிய அபாயம்\n\"சமயத் தமிழ்\" - புத்தாண்டுத் தமிழ்த் திருவிழா சிறப்புரை\nதமிழ்ப்புத்தாண்டு, இலக்கியம், கலாச்சாரம் / பண்பாடு\n\"பெரியபுராணச் சிந்தனை\" - தொடர் சொற்பொழிவு\nமதமாற்றம் ஒரு தேசிய அபாயம்\n\"சமயத் தமிழ்\" - புத்தாண்டுத் தமிழ்த் திருவிழா சிறப்புரை\nவஹாபி இஸ்லாம் தோற்றமும் வளர்ச்சியும் - 7\nபாரதத்தில் வஹாபியம் கோலோச்சிய வரலாறு இஸ்லாமியப் படையெடுப்பில் இருந்து தொடங்குகிறது. வஹாபியம் என்ற பெயர் இல்லாத போதும் பிற மதத்தினரைச் சகித்துக் கொள்ளக்கூட மறுத்த இஸ்லாமிய அடிப்படைவாத வெறிபிடித்த கும்பல் ஹிந்துஸ்தானம் என்றும் அறியப்படும் பாரதத்தின் மீது படையெடுத்துக் கொள்ளையடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தது. பாலைவனத்தின் வறட்சியில் தவித்தவர்களுக்கு வளமிக்க சிந்துப் பிரதேசத்தின் மீதும் அதைத் தாண்டிய வளம் கொழிக்கும் ஹிந்துஸ்தானத்து பூமி மீதும் பெரும் ஆசை இருந்து வந்தது.\nகாலிஃபாக்கள் பலரும் எகிப்து பாரசீகம் என்று வென்று கொண்டிருந்தபோதும் ஹிந்துஸ்தானத்தை வெல்லவேண்டும் என்ற தீராத வெறி கொண்டிருந்தனர். இந்த பூமியின் வளமும், மக்களின் செல்வச் செழிப்பான வாழ்வும் அவர்களின் கண்களை உறுத்தியப்படியே இருந்ததாலும், உலகெங்கிலும் இஸ்லாம் என்ற மார்க்கக் கடமை காரணமாகவும் படையெடுப்புகள் நிகழ்ந்த வண்ணம் இருந்தன. ஹிந்துஸ்தானத்தின் மீதான பெரிய அளவிலான முதல் இஸ்லாமியப் படையெடுப்பு பொது ஆண்டு 664ல் உமையத் வம்சாவழியின் காலிஃபாக்களின் காலத்தில் நிகழ்ந்தது. தென் பஞ்சாபின் மூல்தான் பகுதியை அபு சையத் என்று அழைக்கப்பட்ட அல் முஹல்லப் இப்ன் அபி சுஃப்ராஹ் என்ற இராணுவத் தளபதியின் தலைமையில் நடந்தது. இந்தப் படையெடுப்பின் நோக்கம் நாடுபிடிப்பதல்ல. செல்வத்தைக் கொள்ளையடிப்பதும், மனிதர்களை அடிமைகளாகப் பிடித்துச் செல்வதுமே நோக்கமாக நடந்த இந்தப் படையெடுப்பு பெருஞ்செல்வத்தைப் பறிகொடுத்தும், பல்லாயிரம் ஆண்கள் கொல்லப்பட்டும், அவர்களது மனைவி மக்கள் அடிமைப்பட்டும் சென்ற சோக வரலாற்றைக் கொண்டது.\nஅதன் பிறகு பொது ஆண்டு 712ல் முகமது பின் காசிம் என்கிற காலிஃபாவின் தளபதி சிந்துப் பகுதியைக் கைப்பற்றி ஹிந்துக்களை முஸ்லிம்களாக்குவதை இறைக்கடமையாகச் செய்தான். போரிடத் தகுதியான வயதில் இருந்த ஆண்கள் கொல்லப்பட்டனர். பெண்களும் குழந்தைகளும் அடிமைகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர். அவர்கள் முஸ்லிம்களாக மாற்றப்பட்டனர். ஆயிரக்கணக்கான ஹிந்து ஆலயப் பூசாரிகள், பண்டிதர்கள் கொல்லப்பட்டனர். இவற்றை சாச் நாமா என்ற அரபு நூலின் வாயிலாக அறியலாம். மேலும் அந்நூலில் சிந்துப் பகுதியை அராபியர்கள் எப்படியெல்லாம் கொள்ளையிட்டனர் என்றும் இறுதியாக எப்படிக் கைப்பற்றினர் என்றும் கூறப்பட்டுள்ளது.\nசிந்துப் பகுதியை ஆண்ட ராஜா தஹிர் என்ற அரசன் ஆண்டுவந்தார். அவர் உள்நாட���டு விவகாரம் ஒன்றில் ஏற்பட்ட போரில் தனக்கு உதவ அலாஃபி என்ற அராபிய கூலிப்படைத் தலைவனின் உதவியை நாடினார். இந்த அலாஃபி உமையத் காலிஃபாவால் விரட்டப்பட்டவன். இவனது உதவியுடன் ராஜா தஹிர் உள்நாட்டுக் கலவரத்தை அடக்கினார். இந்த உதவிக்காக அவர்களை அரசவையில் முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டாடினார். காலிஃபாக்கள் பாரசீகத்தின் மீது போர் தொடுத்தப் போது பாரசீகத்துக்கு ஆதரவாகத் தன் படைகளை அனுப்பினார் ராஜா தஹிர். இதில் கோபமுற்ற காலிஃபா பாரசீகப்\nபோருக்குப் பின் சிந்துவைப் பிடிக்கப் படைகளை ஏவினான். இதில் முதல் படையெடுப்பில் பாதில் பின் துஃப்ஹா என்ற அரபுத் தளபதியை போரில் ராஜா தஹிர் வெற்றி கொண்டார்.\nஇரண்டாவது படையெடுப்பு முகமது பின் காசிம் தலைமையில் நடந்தது. அவன் தந்திரமாக சுற்றியுள்ள பல சிற்றரசுகளைத் தன்வசம் கொண்டுவர முயன்றான். அந்த முயற்சி பலிக்காத போது முந்தைய போர்களில் தண்டிக்கப்பட்டவர்களும் அடிமைகளும் இந்தப் போரில் உதவினால் மன்னிப்பும் விடுதலையும் பெறுவார்கள் என்று அறிவித்தான். இதனால் ராஜா தஹிருக்கு மிக நெருக்கமான தளபதியாக இருந்த அலாஃபியும் அவனது படையும் இந்தப் போரில் கலந்து கொள்ளாது காசிம் தலைமையிலான காலிஃபாவின் படைகளுக்குத் துப்புக் கொடுத்துவிட்டுத் தப்பிச் சென்றன.\nஇப்போரில் ராஜா தஹிர் மாண்டு போனார். அவரது மனைவியும் போரில் மாண்ட மற்ற அரச குடும்பத்தாரின் பெண்களும் தீக்குளித்தனர். தீக்குளிக்காத பெண்களை காசிம் அடிமைப் பெண்களாகக் கொண்டு சென்று அரேபியாவிற்கு அனுப்பினான். அதன் பிறகு சிந்துவைத் தாண்டி பஞ்சாப் பகுதியில் படையெடுத்தான் காசிம். காஷ்மீரத்து லலிதாதித்யனும், கன்னோஜியின் யசோவர்மனும் அவனைத் தோற்கடித்து சிந்துவைத் தாண்டி மேற்கே விரட்டினர்.\nஆனால் காலிஃபா முதலாம் வலீத் மரணத்துக்குப் பிறகு, காசிம் பாஸ்ராவுக்கு அழைக்கப்பட்டு அங்கே கைது செய்யப்பட்டான். புதிய காலிஃபாவின் ஆட்களை முன்பு அவன் கொலை செய்த குற்றத்துக்காக அவன் சிறையில் அடைக்கப்பட்டு கண்கள் பொசுக்கப்பட்டு கடும் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டான்.\nஇதன் பிறகு சில அராபியப் படையெடுப்புகள் நிகழ்ந்த போதும், பொது ஆண்டு 738ல் முதலாம் நாகபட்ட மன்னனும் சாளுக்கிய இரண்டாம் விக்கிரமாதித்தனும் மேவ��ர் மன்னன் ராவலின் படைகளுடன் இணைந்து இஸ்லாமியப் படையெடுப்பாளர்களைக் கடுமையாகத் தாக்கி விரட்டினர். 25000 முதல் 30000 வீரர்களுடன் களம்கண்ட ஹிந்துஸ்தானத்து வீரர்கள் 50000 முதல் 60000 அரபு வீரர்களைக் கொண்ட படையைத் தோற்கடித்து அவர்களின் தலைவன் ஜுனைத் என்பவனையும் பல உபதளபதிகளையும் கொன்றனர். இதில் தோற்றோடிய அரபுப் படையினர் ஆங்காங்கே உள்ளூர்ப் படைகளாலும் தாக்கப்பட்டு கடும் இழப்புக்களின் இடையே சிந்து நதியைக் கடந்து தப்பினர். இது குவாலியர் கல்வெட்டுக்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nசுலைமான் என்ற அரபு வரலாற்றுப் பதிவாளர் எழுத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது “குர்ஜர பிரதிஹர மன்னன் நாகபட்டன் புதிதாகப் பட்டத்துக்கு வந்தவன். அவனது வம்சத்தில் அவனே முதல் பேரரசன். ஆனால் அவனைத் தோற்கடிப்பது அவ்வளவு எளிதாக இல்லை. அரபு மன்னர் சிறந்த அரசர் என்று அவன் மதித்தப் போதும் அவருக்கு எதிரியாகவும் இருந்தான். இந்திய அரசர்களிலேயே இஸ்லாமுக்கு எதிரான மிகப் பெரிய எதிரி இவனே. இவனது படைபலம் மிகப்பெரியது. பெரும் எண்ணிக்கையில் குதிரைகளும், ஒட்டகங்களும், யானைகளும் கொண்ட படையுடன் இருந்தான்.”\nஇதன் பிறகு ஜுனைதின் வாரிசான தமீம் பின் சையது படையெடுப்புகள் நிகழ்த்தியபோதும் கன்னோஜி மன்னனும் நாகபட்ட மன்னனும் இணைந்து அவனை சிந்துவுக்கு அப்பால் விரட்டியடித்தனர். சிந்துப் பகுதியில் இருந்த அராபியர்கள் இந்தத் தோல்வியில் இருந்து மீள கிட்டத்தட்ட 60 ஆண்டுகாலம் பிடித்தது. 9ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பாஷார் என்ற இஸ்லாமிய ஆட்சியாளர் சிந்துவைத் தாண்டிப் படையெடுத்து வந்து தோற்றோடினார். காலிஃபாக்கள் கடல் மார்க்கமாக அனுப்பிய பெரும்படை கத்தியவார் மன்னரால் தோற்கடிக்கப்பட்டது.\nஇதன் பிறகு காலிஃபாக்கள் ஹிந்துஸ்தானத்தை வென்று ஆளவேண்டும் என்ற எண்ணத்தையே விட்டுவிட்டனர் என்று அரபு வரலாற்றாளர்கள் பதிவு செய்துள்ளனர். சிந்துப் பகுதியில் இருந்த அராபியர்கள் அங்கேயே தங்கிவிட்ட போதும் ஹிந்துஸ்தானத்தின் மீது படையெடுப்பதை விட்டுவிட்டுத் தங்களுக்குள்ளேயே இரு பிரிவுகளாகப் பிரிந்து போய்ச் சண்டையிட்டுக் கொண்டும், குர்ஜர பிரதிஹார மன்னர்களுக்குக் கப்பம் கட்டும் சிற்றரசுகளாகவும் இருந்துவந்தனர்.\nஇதன் பின்னர் கஜினி, கோரி முகமதுக்���ள், இன்னபிற இஸ்லாமியப் படையெடுப்பாளர்கள் செய்த கொடூரங்களின் பதிவுகள் வரலாற்று ஆய்வு நூல்கள் பலவற்றில் பதிவாகி உள்ளன. வரலாற்றை உற்று நோக்குங்கால் நமக்குத் தெரிவது பொது ஆண்டு 1000 முதல் 1500 வரை ஹிந்துஸ்தானத்தில் ஹிந்துக்களின் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 8 கோடி குறைந்து போனது. 20 கோடி மக்கள் தொகை கொண்ட அன்றைய ஹிந்துஸ்தானத்தில் 8 கோடி குறைந்தது அதுவும் போரில் மடிந்துபட்டுப் போனதும், அடிமைகளாக மதமாற்றம் செய்யப்பட்டும் குறைந்தது என்பது பெருங்கொடூரம்.\nஇந்த இஸ்லாமியப் படையெடுப்புகளால் நடைபெற்ற அவலங்களைச் சொல்லப் போனால் அது ஒரு நெடிய சோகக் கதை. ஆனால் நம் வரலாற்றாசிரியர்கள் அத்தனை ஆக்கிரமிப்பாளர்களின் புகழையும் பாடிக் கொண்டிருப்பதிலேயே புளகாங்கிதம் அடைகிறார்கள். காரணம் அவர்களில் சிலர் ஆக்கிரமிப்பாளர்களின் வழித்தோன்றல்கள், மற்றவர்கள் ஆக்கிரமிப்பாளர்களைத் துதிபாடி வயிறு வளர்ப்பவர்கள். படையெடுத்து வென்ற பின் இஸ்லாமியர்களால் நடத்தப்பட்ட அக்கிரமங்களைப் பற்றி வரலாற்றுப் பாடங்களில் பேசப்படுவதே இல்லை. கஜினி முகமது விடாமுயற்சிக்கு உதாரணம் என்பதில் தொடங்கி பல பொய்கள் கட்டவிழ்க்கப்பட்டுள்ளன. ஆகவே இஸ்லாமியப் படையெடுப்பும் இஸ்லாமிய ஆட்சியும் செய்த கொடூரங்களின் விவரங்களைச் சுருக்கமாகப் பார்த்துவிடலாம். அப்போது தான் வஹாபியத்தின் வீரியமும் இஸ்லாம் என்பது ஏன் எச்சரிக்கையோடு தூரத்தில் வைக்கப்படவேண்டிய கொடிய நஞ்சு என்றும் புரியும்.\nPublished in வஹாபி இஸ்லாம் தோற்றமும் வளர்ச்சியும்\nதேசவிரோத அமைப்புகளும் திட்டமிட்ட மதக் கலவரங்களும்\nதமிழகத்தில் மேலும் ஒரு கொலைகார கட்சி\nவஹாபி இஸ்லாம் தோற்றமும் வளர்ச்சியும் - 16\nவஹாபி இஸ்லாம் தோற்றமும் வளர்ச்சியும் - 15\nஷரியா என்பது சட்டமல்ல - ஃபத்வா என்பது தீர்ப்பல்ல\nபயங்கரவாதத்துக்கு எதிரான காவல்துறையின் பலவீனம் – பயமா\nபாரதத்தை வீழ்த்த இத்தாலி – உஸ்பேக்கிஸ்தான் கூட்டுச் சதி\nவஹாபி இஸ்லாம் தோற்றமும் வளர்ச்சியும் - 10\nவஹாபி இஸ்லாம் தோற்றமும் வளர்ச்சியும் - 9\nவஹாபி இஸ்லாம் தோற்றமும் வளர்ச்சியும் - 8\nMore in this category: « வஹாபி இஸ்லாம் தோற்றமும் வளர்ச்சியும் - 6\tவஹாபி இஸ்லாம் தோற்றமும் வளர்ச்சியும் - 8 »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/45181-the-public-broken-tasmac-shop.html", "date_download": "2018-10-15T23:01:53Z", "digest": "sha1:54W33PWCSK43W2BF5T55S2X54UVS6HFP", "length": 9339, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சென்னையில் டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கிய பொதுமக்கள் | The public Broken tasmac shop", "raw_content": "\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.80 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா\nஎன் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, அடிப்படை ஆதாரமில்லாதவை - அமைச்சர் எம்.ஜே.அக்பர்\nதென் இந்தியர்களை அவமானப்படுத்தியதற்காக நவ்ஜோத் சிங் சித்துவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் - மாநிலங்களவை எம்.பி. ஜி.வி.எல்.நரசிம்ம ராவ் ட்வீட்\nபாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா என தகவல்\nசென்னையில் டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்\nசென்னை சேலையூர் பகுதியில் மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள், மதுபானக் கூடத்தை சூறையாடியதா‌ல் பரபரப்பு ஏற்பட்டது.\nசென்னை சேலையூரை அடுத்த மப்பேடு பகுதியில் குடியிருப்புகளுக்கு அருகே டாஸ்மாக் கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், மக்களின் எதிர்ப்பையும் மீறி கடந்த 11ஆம் தேதி அங்‌கு புதிய டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த 70க்கும் மேற்பட்டோர், டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டனர்.\nபொதுமக்களைக் கண்டதும் டாஸ்மாக் கடையை ஊழியர்கள் மூடிவிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், அருகில் இருந்த மதுபான கூடத்தை அடித்து நொறுக்கினர். தகவலறிந்து சென்ற காவல்துறையினர், பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை‌யில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.\nஇளைஞர் அணி செயலாளர்களுடன் ரஜினி ஆலோசனை ஏன்: ராஜூ மகாலிங்கம் விளக்கம்\nஃபேஸ்புக் பிரம்மாவின் பிறந்த நாள் : மார்க் என்ற சகாப்தம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் மழை - வானிலை மையம்\nதண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தத்தால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு\nபேருந்து மோதி இளைஞர் உயிரிழப்பு.. சிசிடிவியில் வெளிவந்த அதிர்ச்சியான உண்மை..\nநாளை முதல் தங்கப் பத்திர விற்பனை... அது என்ன தங்கப் பத்திரம்\n“அப்போதே கொல்ல முயன்றோம்” - புதுமணப் பெண்ணின் காதலன் வாக்குமூலம்\nமாற்றுத்திறனாளிகள் ரயில் பெட்டியில் 40 கிலோ கஞ்சா \nசென்னை கடற்கரையில் புதுமண தம்பதிக்கு நேர்ந்த கொடூரம்..\n - ரயில் கொள்ளையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள்\nசேலம் ரயில் கொள்ளை வழக்கு - குற்றவாளிகள் 2 பேர் கைது\nரசிகர்கள் ஏன் இவ்வளவு அநாகரிகமாக நடக்கிறார்கள்\nபதவியில் இருந்த போது முறைகேடு - ஜெயசூர்யா மீது ஊழல் புகார்\nஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் அவகாசம் மேலும் நீட்டிப்பு\nபாலியல் புகாரை திரும்ப பெற்றார் ‘நாட்டாமை’ நடிகை ராணி\nஅடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் மழை - வானிலை மையம்\nநான் சங்கர் ஆனது எப்படி\nஊட்டியில் இருந்து மசினகுடிக்கு போறீங்களா \nஅதிரடியாக பேசி அரசியலுக்கு என்ட்ரி போடுகிறாரா விஜய்..\n'பழைய தாதா' வெஸ்ட் இண்டீஸ் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇளைஞர் அணி செயலாளர்களுடன் ரஜினி ஆலோசனை ஏன்: ராஜூ மகாலிங்கம் விளக்கம்\nஃபேஸ்புக் பிரம்மாவின் பிறந்த நாள் : மார்க் என்ற சகாப்தம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://zeenews.india.com/tamil/lifestyle/dear-zindagi-dayashankar-mishra-says-take-care-of-old-age-parents-dont-leave-them-alone-urges-309452", "date_download": "2018-10-16T00:30:25Z", "digest": "sha1:APLUOWMM2K5OTSSEVMZQEDRG5GJLMEOI", "length": 31800, "nlines": 131, "source_domain": "zeenews.india.com", "title": "Dear Zindagi | அன்பே வாழ்க்கை: நிறைய கொடுத்தவர்களுக்கு சிறிது நேரம் ஒதுக்குங்கள்....!! | News in Tamil", "raw_content": "\nஅன்பே வாழ்க்கை: நிறைய கொடுத்தவர்களுக்கு சிறிது நேரம் ஒதுக்குங்கள்....\nவயதான பெற்றோரை கவனித்துக் கொள்ளுங்கள்; நெருக்கடி நிலைக்கு தள்ளாதீர்கள். தனிமை வாழ்க்கை பற்றி பகிர்ந்துக்கொள்கிறார் ஆசிரியர் தயாசங்கர் மிஸ்ரா.\n'நேரம் தவிர வேறு எதையும் கேளுங்கள், அம்மா' அது மட்டும் இல்லை. வங்கி கணக்கில் பணம் போட்டுவிட்டேன். உங்களை பார்க்க அடுத்த வருடம் தான் வரமுடியும். இந்த வருடம் எங்கள் குழந்தைகளுடன் நாங்கள் பதினைந்து நாட்களுக்கு ஐரோப்பியாவிற்கு போகிறோம் எனக் கூறினார்.\nஇதைக்கேட்ட அம்மாவின் குரலில், வேதனையின் வலியும், கோபமும் சேர்ந்து வந்தது. \"மூன்று ஆண்டுகள் கழிந்தன, மும்பையிலிருந்து இந்தூர் வரை வர நேரம் இல்லை. ஆனால் ஐரோப்பியா செல்ல நேரம் இருக்கிறது. ஆனால் நாங்கள் உனக்காக நேரம் எங்களிடம் இல்லை என்று எப்பொழுதும் கூறவில்லை. உங்கள் தந்தையின் ஓய்வூதியம் போதும். உன் பணம் எங்களுக்கு தேவை இல்லை. ஆமாம், அது நிச்சயமாக தேவையில்லை தயவு செய்து\nடியர் வாழ்க்கை: குடும்பம் மட்டுமா பெண்களின் வாழ்க்கை\nகதை இங்கே முடிவுக்கு வரவில்லை மகன் இறுதியாக ஐரோப்பியா செல்ல முடியவில்லை. ஏனென்றால், அவரது தாயின் விருப்பப்படி, அனைத்து சொத்துகளும் அவருடைய ஒரே மகனுக்கு கொடுக்கப்பட வேண்டும். அந்தச் சொத்துக்களை வாங்குவதற்கு தன் தாயின் இறுதிச் சடங்கில் பங்கேற்க இந்தூர் வர வேண்டிய சூழல் ஏற்பட்டது.\nசில காலத்திற்கு முன்னர், இத்தகைய சம்பவங்கள் பத்திரிகையின் முதல் பக்கத்தில் முக்கியமாக வெளியிடப்பட்டன. ஆனால் இங்கே ஆண்டுகள் செல்ல செல்ல கதை மாறிவிட்டது. இந்தூர், மும்பை, கொல்கத்தா, ராஞ்சி, லக்னோ, சென்னை உட்பட இந்தியாவில் முக்கிய நகரங்களில் இத்தகைய சம்பவங்களின் எண்ணிக்கை விரைவாக அதிகரித்துள்ளது.\nதற்போது வயதானவர்களை குடும்பத்தில் இருந்து அகற்றுவது சாதாரணமாகி வருகிறது. ஊடகங்களில், அந்த விஷயங்கள் பிரம்மாண்டமானவை, முக்கியமானவை. இந்த நிகழ்வுகள் சாதாரண விஷயங்கள் அல்ல என்று செய்தி ஊடகங்களுக்கு மட்டுமே. ஆனால் நமக்கு இவை சாதாரணமானவை.\nஎல்லா இடங்களிலும் வயதானவர்களை குடும்பத்தில் இருந்து வெளியேற்றும் போது உணர்ச்சி முடிவடைகிறது. ஆனால் குழந்தை பருவத்தில் தமது தாயின் கைகளை இறுக்கமாக பிடித்துக்கொண்டு வளர்ந்த நாம், எவ்வளவு எளிதாக அவர்களை தவறவிடுகிறோம்\nமேலே சொன்ன இந்தூர் கதை... ஏறக்குறைய அனைவரின் வீட்டிலும் நடந்து வருகிறது என்பது வேதனைக்குரிய விசியம். ஒருபுறம், சகோதரர்களுக்கு இடையில் தாய்-தந்தை யார் பர்த்துக் கொள்ளுவர்கள் என்ற பாகுபாடு, மறுபுறம், வயதான மாமியாரை வீட்டில் தங்கவைக்க ஆர்வம் காட்டுவதில்லை. இவை அனைத்தையும் மீறி சொந்த மகளே தன் தாயை நிராகரிப்பது என்பது பெரும் வேதனை.\nஅன்புள்ள வாழ்க்கையே: மன அழுத்தத்துக்கு தற்கொலை தீர்வு ஆகாது\nஇந்த பத்தி சரியான புரிதலை ஏற்படுத்துவது மிக முக்கியம். இதுவும் பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் சம்பவமே. இங்கு பெண்களின் பங்கு பற்றி ஒரு சிறப்பு அவசரநிலை உள்ளது. ஏன் பெண்களே பெண்களுக்கு அடைக்கலம் தருவதில் முரண்பாடு ஏற்படுகிறது என்பதை குறித்து ஆராயா வேண்டியது மிக முக்கியம்.\nநான் ஒரு சிறு கதை பகிர்ந்துகொள்கிறேன்...\nகணவன் வீட்டின் கதவு தட்டிகிறார். கதவு திறந்தவுடன். கணவன் கையில் இருக்கும் பொருட்களை பார்த்துவிட்டும், மனைவி கேட்கிறாள் ஹே உங்களுடன் யார் வந்து இருக்கிறார் உங்களுடன் யார் வந்து இருக்கிறார் கணவர் தானாக முன்வந்து, \"அம்மா வந்துருக்கிறார்\" அவருக்கு உடம்பு சரியில்லை. உனது மூத்த சகோதரர் விருந்தாவன் என்ற இடத்தில் யாத்திரை மேற்கொண்டுள்ளார். அந்த சமயத்தில் நான் மதுராவிலிருந்து வீடு திரும்பும் போது, ஆசிரமத்தில் அம்மாவை பார்த்தேன். உடம்பு சரியில்லாததால் அம்மா அங்கே தங்க முடியாது. அதனால் அம்மாவை வீட்டுக்கு கூட்டி வந்தேன்' எனக்கூறி முடிப்பதற்க்குள், குறுக்கிட்டு மனைவி கூறினால்,\n\"ஏன் இங்கே கூட்டிக்கொண்டு வந்தீர்கள். என்னுடைய மற்ற சகோதரர்கள் வீட்டில் விட வேண்டியது தானே, ஏற்கனவே நாம கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறோம். நம்ம வீடோ சிறியது. இதெல்லாம் எங்க அம்மாவுக்கு ஏன் புரியவில்லை. அவர்களுக்கு வெட்கம் என்பது இல்லயா..\" எனக் கோவப்பட்ட மனைவியை பார்த்து, கொஞ்சம் அமைதியாக இரு... உங்க அம்மா உள்ளே வராங்க எனக் கூறினான்.\nஅம்மாவை பார்த்ததும்... மகளின் எண்ணத்தில் மாற்றம் ஏற்பட்டது. அவர் சொன்னார், அம்மா நீங்களா ஏன் நீங்க வருவீங்க என்று முன்னரே சொல்லவில்லை. அம்மா கவலைப்படாதீங்க... உங்கள் மகள் நான் இருக்கும் போது நீங்கள் கவலைப்பட தேவையில்லை.\nஆனால் அம்மா நீண்ட நேரம் தனியாக வெளியில் நின்றுக்கொண்டு இருந்த அம்மா சொன்னாள்... 'நீ எப்படி மிகவும் கடுமையாக மாறினாய் அம்மா... அம்மா தானே. உங்க அண்ணிகள் மாதிரி நீ எப்படி மாறினாய் அம்மா... அம்மா தானே. உங்க அண்ணிகள் மாதிரி நீ எப்படி மாறினாய் எனக் கூறி நீண்ட நேரம் அழுதுக்கொண்டே இருந்தார். அழுதுக்கொண்டு இருக்கும் அம்மாவை சமாதனம் செய்ய முயற்சித்தாள் மகள். நான் கூறியது அனைத்தும் உங்களை பற்றி அல்ல.. நீங்கள் எனது அம்மா...\nநினைவில் வைத்துக்கொள்ளுங்கள் இன்றைய முதியவர்கள் தான் ஒரு காலத்தில் இளைஞர்களாக இருந்தார். இளமையில் இருந்து தான் முதுமை வரும். இது இயற்கையின் விதி. இது பாகுபாடு இல்லாமல் அனைத்து பொருந்தும்... நினைவில் கொள்க\nநன்றி: திரு. தயா சங்கர் (ஜீ நியூஸ் இந்தி டிஜிட்டல் ஆசிரியர்)\nமொழி பெயர்ப்பு: சிவா முருகேசன் (ஜீ நியூஸ் தமிழ்)\nஇன்றைய (10-07-2018) முக்கிய செய்திகள் ஒரு பார்வை\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nVideo: 16-வயது சிறுமிக்கு உத்திர பிரதேசத்தில் நடந்த அவலம்\n'மனித உருவில் பிறந்த பன்றி குட்டி' -இணையத்தை கலக்கும் Pics\nபத்திரிகை அட்டை படத்திற்கு நிர்வாண போஸ் கொடுத்த பிரபலம் -SeePic\nநீங்க அடிக்கடி அழுகுர ஆளா -அப்போ இத கண்டிப்பா படிங்க\nWatch: அரைகுறை ஆடையில் ஆபாசமாய் நடனமாடிய பிரபல நடிகை...\nVideo: மேலாடை இன்றி பாடல் பாடும் பிரபல டென்னிஸ் வீராங்கனை\n'கலை கண்னில் பார்த்தால் காமம் தெரியாது' Kader-ன் புது Photos\nஇந்தியா 1 அடி எடுத்து வைத்தால், நாங்கள் 2 அடி எடுத்து வைப்போம் -இம்ரான் கான்\n; ரகசியத்தை போட்டு உடைத்த ஆர்த்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://christianityindia.wordpress.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-15T23:46:52Z", "digest": "sha1:DPBVKYNANFOQNWV6FQTMOIDV2SNV3ICF", "length": 224387, "nlines": 420, "source_domain": "christianityindia.wordpress.com", "title": "சிறுமி பலாத்காரம் | இந்தியாவில் கிருத்துவம்", "raw_content": "\nகிருத்துவத் தாக்கத்தில் இந்தியாவில் காணப்படும் சமூக நிகழ்வுகள்\nஜான் ஜோசப் – செக்ஸ், காமக்களியாட்டம், கொலை எல்லாவற்றிலிருந்தும் மீண்டு வந்து விட்ட 21-வருட கதை\nஜான் ஜோசப் – செக்ஸ், காமக்களியாட்டம், கொலை எல்லாவற்றிலிருந்தும் மீண்டு வந்து விட்ட 21-வருட கதை\nபோலீஸ் அதிகாரிகளின் மீது கன்னியாஸ்திரீக்கள் வழக்குப்போட்டது [1997-2002]: 1997ல் பிரேம் குமார் மற்றும் பன்னீர் செல்வம் என்ற இரண்டு SPக்கள் [Superintendents of Police – Premkumar and Panneerselvam] கஸ்டடியில் இருக்கும் போது, சஹாய ராணி மற்றும் பெமினா ரோஸ் [Sahaya Rani and Femina Rose] என்ற கன்னியாஸ்திரிக்களை பலாத்காரம் செய்ய முயன்றனர் என்று புகார் கொடுக்கப்பட்டது[1]. அதாவது புடவை-ரவிக்கை எல்லாம் அவிழ்த்து பலவந்தமாக வாக்குமூலம் பெறப்பட்டதாக, அவ்விரு கன்னியாஸ்திரீக்கள் வழக்கு போட்டார்கள். அவர்களிடம் வற்புருத்தி வாக்குமூலங்கள் வாங்கப் பட்டன என்றும் சொல்லப்பட்டது. இதனால், அக்டோபர் 2002ல் விசாரித்த, நீதிபதி கற்பகவிநாயகம், போலீஸாருக்கு கண்டனம் தெரி��ித்து, வழக்கைத் தொடர்ந்து விசாரிக்க ஆணையிட்டார்[2]. இரண்டு SPக்களும் மிருகத்தனமாக, நடந்து கொண்டுள்ள படியால், அவர்கள் மீது எப்.ஐ.ஆர் போட்டு விசாரிக்க வேண்டும் என்று ஆணையிட்டார்[3]. இவ்வழக்கை சிபி-சி.ஐ.டி விசாரித்தாலே போதும், சிபிஐக்கு அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை என்றும் ஆணையிட்டார்[4]. ஆனால், அதே நேரத்தில், மற்ற விவாகரங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், இதே பிரேம் குமாரை வைத்து தான், ஶ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி வழக்கும் விசாரிக்கப் பட்டது. பன்னீர்செல்வம் 2004ல் ஆவடிக்கு இடமாற்றம் செய்யப் பட்டார்[5].\nகைது செய்யப் பட்டவர்களில் இருவர் மரணம்: இது தொடர்பாக அப்போது குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த ஆபாஷ்குமார் விசாரணை நடத்த உத்தரவிட்டார். போலீசார் விசாரணை நடத்தி பாதிரியார் ஜான் ஜோசப், அவரது தங்கை கணவர் சந்தனராஜன், இன்னொரு பாதிரியார் மரியஜான், பெண் சீடர்களான ராணி (56), பெமினா என்ற பெமி (43) ஆகிய 5 பேரை அக்டோபர் 1997ல் கைது செய்தனர். அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு நாகர்கோவிலில் உள்ள மாவட்ட செசன்சு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கு விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்த போதே சந்தனராஜன், மரியஜான் ஆகியோர் இறந்து விட்டனர். கில்பர்ட், ராஜேஸ் போன்று இவர்களும் இறந்து விட்டனர் போலும். போலீஸ் அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப் பட்டனர். இதனால் பாதிரியார் ஜான் ஜோசப், பெண் சீடர்கள் ராணி, பெமி ஆகிய 3 பேர் மீது மட்டும் வழக்கு தொடர்ந்து நடந்தது.\n21 ஆண்டுக்கு பிறகு பாதிரி–கன்னியாஸ்திரீக்கள் விடுவிக்கப் பட்டனர்: இந்த வழக்கில் 21 ஆண்டுக்கு பிறகு 04-03-2018 அன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. நீதிபதி கருப்பையா தீர்ப்பு வழங்கினார்[6]. குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் பாதிரியார் ஜான் ஜோசப், ராணி, பெமி ஆகிய 3 பேரையும் விடுதலை செய்வதாக நீதிபதி அறிவித்தார்[7]. நிச்சயமாக அவர் ஆடியோ-வீடியோ வாக்குமூலங்கள், உயர்நீதி மன்ற தீர்ப்புகள், முதலியவற்றைப் படித்திருக்க வேண்டும். இந்த வழக்கில் பாதிரியார் ஜான்ஜோசப் தரப்பில் வக்கீல்கள் ராபர்ட் புரூஸ், ஜான்சன் ஆகியோர் ஆஜரானார்கள். இந்த வழக்கு தொடர்பாக வக்கீல் ராபர்ட் புரூஸ் கூறும்போது ‘இந்த வழக்கை பொருத்தவரை போலீசார் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி இருந்தனர். இயற்கை மரணத்தையே கொலை வழக்காக சித்தரித்து இருந்தனர். இதை நாங்கள் முறையான ஆவணங்களை கோர்ட்டில் தாக்கல் செய்து வழக்கில் வெற்றிபெற்றுள்ளோம். இந்த தீர்ப்பின் மூலம் கோர்ட்டு மீதும், சட்டத்தின் மீதும் மக்களுக்கு நம்பிக்கை அதிகரித்துள்ளது’ என்றார். ஊடகங்கள்,.மிகச் சுருக்கமாக செய்தியை வெளியிட்டுள்ளன. இங்கு கூட, பாதிரி வக்கீல்கள் சொன்னதை செய்தியாக வெளியிடப்பட்டுள்ளனவே அன்றி, அரசு தரப்பில், போலீஸ் தரப்பிக் என்ன நினைக்கிறார்கள்ரவர்களுடைய நிலைப்பாடு என்ன, பாதிக்கப் பட்டவர்களிம் நிலை என்ன போன்றவற்றைப் பற்றி கவலைப் படவில்லை. ஆனால், இதற்கு மேல்-முறையீடு என்றெல்லாம் இருக்காதா அல்லது போலீஸார் அப்படியே அமுக்கிவிடுவார்களா கில்பர்ட் கொலை / மரணம், ராஜேஸ் மரணம் / கொலை முதலியவை எல்லாம் மர்மமாகத்தான் இருக்கின்றன.\nசட்டப்படி எடுக்கப் படும் நட்டவடிக்கைகள், நீதி மன்ற தீர்ப்புகள் முதலியன: மாஜிஸ்ட்ரேட் அளவில் தான், குற்றச்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப் பட்டுள்ள்னர். ஆகவே, உயர்நீதி மன்றம், உச்சநீதி மன்றம் என்று அப்பீல் சம்பிரதாயங்கள் பின்பற்றப் படலாம். சட்டப்படி நட்டவடிக்கைகள் எடுக்கப் படும் போது, சட்டரீதியாக, குற்றம் சுமத்தப் பட்டவர்கள் விடுவிக்கப் படுவது என்பது, சமீபத்தில், இந்தியாவில் தொடர்ச்சியாக நடை பெற்று வந்து கொண்டிருக்கின்றது. ஆனால், சமய ரீதியில் உள்ள தீர்ப்புகள், ஆரம்பத்தில் பெரியாளவில் ஊடகங்களில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டாலும், பிறகு, அது மறக்க, மறைக்க அல்லது மறுக்கப் படுகிறது. இவ்விசயத்தில், இந்த தீர்ப்பிற்கு எதிராக அரசு அல்லது போலீஸ் துறை மேல்-முறையீடு செய்ய வேண்டும் என்று யாரும் கோரிக்கையிடவில்லை. ஒருவேளை, அரசியல் நிர்பந்தத்தினால், மேல்முறையீடு செய்ய வேண்டாம் என்று கூட, போலீஸ் துறையில் உள்ள சட்டப்பிரிவு அதிகாரிகள் முடிவெடுக்கலாம். இவ்வழக்கில், ஏற்கெனவே இரண்டு அதிகாரிகளி மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி, நீதி மன்றத்தில் ஆணையிடப் பட்டுள்ளது.\nசெக்யூலரிஸத்தில் சட்டமுறைகள் நீர்த்துப் போகின்றன: நித்தியானந்தா விவகாரத்தை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். முதலில் சன்–டிவி, இதைப் பற்றி, நாள் முழுவதும் 24×7 ரீதியில், போட்டதையே போட்டு பிரச்சாரம் செய்து கொண்டிருந்தது. “நக்கீரன்” போன்றவை, அதனை வியாபாரமாக்கி, சம்பாதித்தது. ஆனால், பிறகு எல்லாமே பொய் என்று அவர் விடுவிக்கப் பட்ட பிறகும், அவரை கேலிச் சித்திரமாக்கி, அச்சு-ஊடகம் மற்றும் திரைப்படங்களில் ஏய்க்கப்பட்டு வருகிறது. ஆனால், இதைப் போன்ற விவகாரங்கள் அமுக்கி வாசிக்கப் படுகின்றன. சன்–டிவி, “நக்கீரன்” இதைப் பற்றி செய்திகள் வெளியிடுவதும் இல்லை, சிறப்பு இதழ்கள் போட்டு வியாபாரமும் செய்யவில்லை. கிருத்துவ செக்ஸ் விவகாரங்கள், தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. ஊடகங்கள் மறைத்தாலும், அவற்றை உன்னிப்பாகக் கவனித்து வருபவர்கள் மறக்க மாட்டார்கள். மேலும், செக்யூலரிஸம் என்ற சித்தாந்தம் வரும் போது, மைனாரிடி மதங்கள் என்று வரும் போது, பெரும்பாலும், கண்டுகொள்ளாமல் இருப்பது தான், சிறந்த வழி என்பது போல கடைப் பிடித்து வருகிறார்கள். சட்டத்தை “செக்யூலரிஸமாக்க” முடியுமா என்று பலதடவை கேள்விகள் எழுந்துள்ளன. ஆனால், அதை, மைனாரிடி மதங்களுக்கு எதிர் என்பது போல சித்தரிக்கப் பட்டு, தடுக்கப் பட்டு வந்த்ள்ளது. இனி என்ன நடக்கும் என்று பொருத்துதான் பார்க்க வேண்டும்.\n[6] தமிழ்.ஒன்.இந்தியா, பலாத்கார வழக்கில் இருந்து பாதிரியார் விடுதலை… கோர்ட் பரபரப்பு தீர்ப்பு, Posted By: KMK ESAKKIRAJAN Updated: Sunday, March 4, 2018, 16:05 [IST].\nகுறிச்சொற்கள்:கன்னியாகுமரி, கன்னியாஸ்திரி, கன்னியாஸ்திரீ, கற்பழிப்பு, செக்ஸ், செக்ஸ் டார்ச்சர், செக்ஸ் பாதிரி, செக்ஸ்-பாதிரிகள், ஜாண் ஜோசப், ஜாண் ஜோஸப், ஜான் ஜோசப், ஜான் ஜோஸப், பலாத்காரம், பலான பாதிரிகள், பலான பாஸ்டர், பாலியல் குற்றங்கள், பாலியல் தொந்தரவு, பாலியல் தொல்லை, பாலியல் புகார், பாலியல் வன்முறை, பாலியில் குற்றம்\nஃபிடோஃபைல், அந்தப்புரம், உடலின்பம், உடலுறவு, கத்தோலிக்க செக்ஸ், கருகலைப்பு, கருக்கலைப்பு, கர்ப்பம், கற்பழித்தல், கற்பழிப்பு, கிருத்துவ செக்ஸ், கொக்கோக செக்ஸ், கொக்கோக பாலியல், சரச லீலை, சிறுமி பலாத்காரம், சிறுமியரைப் புணர்தல், சிறுவர் பாலியல், சிறுவர் பாலியல் வன்முறை, சில்மிஷம், செக்ஸ், செக்ஸ் கிருத்துவன், செக்ஸ் பாதிரி, செக்ஸ் பாஸ்டர், செக்ஸ்-டார்ச்சர், ஜான் ஜோசப், ஜான் ஜோஸப் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஜான் ஜோசப் – செக்ஸ், காமக்களியாட்டம், கொலை எல்லாவற்றிலிருந்தும் மீண்டு வந்து விட்ட 21-வருட கதை\nஜான் ஜோசப் – செக்ஸ், காமக்களியாட்டம், கொலை எல்லாவற்றிலிருந்தும் மீண்டு வந்து விட்ட 21-வருட கதை\nகத்தோலிக்க பெந்தெகோஸ்து மிஷன் மற்றும் ரிஸ்மேட்டிக் சென்டர் ஆஸ்ரமம்: குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் கரிஸ்மேட்டிக் சென்டர் என்ற ஆசிரமத்தை நடத்தி வந்தவர் பாதிரியார் ஜான் ஜோசப் (வயது 70)[1]. “கத்தோலிக்க பெந்தெகோஸ்து மிஷன் மார்க்கெட் ரோடு, மார்த்தாண்டம், இந்தியா” என்று அதிரடியாக ஊழியம் செய்து வந்தார். கத்தோலிக்கத்தில் “பெந்தெகோஸ்து” எப்படி வந்தது என்றெல்லாம் யாரும் கவலைப்படவில்லை. பொதுவாக, “பொரொடெஸ்டென்ட்” பிரிவில் தான், இவையெல்லாம் வரும். மேலும், இந்து சாமியார் போல வேடம் போட்டுக் கொண்டு, ஆசிரமம் வைத்துக் கொண்டு சாதாரண மக்களை ஏமாற்றும் போகும் தெரிகிறது. ஆனால், இன்றைக்கு, இந்தியாவில், கிருத்துவர்கள் எல்லோருமே, இத்தகைய மோசடிகளை செய்து வருகிறார்கள். இவரது ஆஸ்ரமத்திற்கு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வந்துள்ளது தெரிகிறது. ஜான் ஜேக்கப், விஜயதாரிணி முதலியோர் வந்துள்ளனர். நகர சபை தலைவர் போன்றோரிடமும் செல்வாக்குடன் இருக்கிறார் ஜான் ஜோசப். இத்தகைய அரசியல் செல்வாக்கு, பணபலம் முதலியவற்றுடன் இருக்கும் இவருக்குத் தான், இப்பிரச்சினை வந்துள்ளது திகைப்பாக இருக்கிறது. இதைப்பற்றி 2010ல் ஏதோ செய்தி வந்தபோது, http://www.imdiainteracts.comல் பதிவுகள் போட்டேன்[2]. ஆனால், அவை காணாமல் போய் விட்டன. பிறகு, http://www.wordpress.comல், கீழ்கண்ட பதிவை செய்தேன். தமிழ் பதிவு காணாமல் போனதால், குறிப்பிட்ட உயர்நீதி மன்ற தீர்ப்பை, அப்படியே பதிவு செய்தேன்[3].\nகத்தோலிக்க பெந்தெகோஸ்து ஆஸ்ரமத்தில் செக்ஸ் விளையாட்டுகள்: கடந்த 1997-ம் ஆண்டு, அப்பொழுது அவருக்கு வயது 49, இந்த ஆசிரமத்தில் இருந்த பெண்களிடம் தகாத உறவு கொண்டதாகவும், ஆசிரம பெண்களிடம், வாலிபர்களை செக்ஸ் வைத்துக்கொள்ளச் செய்து அதை ரசித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது[4]. ஆசிரம பெண்களிடம், வாலிபர்களை செக்ஸ் வைத்துக்கொள்ளச் செய்து அதை ரசித்தார்[5] என்றால், லெனின் குரூப் போன்றவர்கள் எப்படி வீடியோ எடுக்காமல் விட்டார் அல்லது “நக்கீரன்” அமைதியாக இருந்தது என்று தெரியவில்லை. அப்பொழுது, அதிரடி செய்தியாக இருந்தாலும், ஊடகங்கள் அடக்கித் தான் வாசித்தன. மேலும் அதே ஆண்டில், அந்த ஆசிரமத்தில் இருந்த வாலிபர் கில்பர்ட் ராஜ் என்பவரை கொலை செய்து, ஆசிரமத்தில் புதைத்ததாகவும் புகார் எழுந்தது[6]. 14-10-1995 அன்று சிகிச்சை அளிக்கப்பட்டும், பயனில்லாமல் இறந்தான். 05-09-1987 அன்று பிரான்சிஸ்கா ஜெயா என்பவர் புகார் கொடுத்து, வழக்குப் பதிவு செய்யப்பட்டது[7].\nநிதி மோசடி புகாரை அடுத்து செக்ஸ், கொலை புகார்கள்: 1994ல் அம்மையத்தின் நிர்வாகி ஜோசப் அல்போன்ஸ் என்பவர் மற்றும் இரண்டு பேர் ரூ. 84 லட்சங்கள் கடனைத் திருப்பிக் கொடுக்கவில்லை என்று கைது செய்யப்பட்டனர். ஜோசப் அல்போன்ஸின் மனைவி, பிரான்சிஸ்கா ஜெயா, 1996ல் அந்த மையத்தின் வளாகத்தில் இருக்கும் மார்தாண்டா ரெசிடென்சியல் பள்ளியில், 9-வது படிக்கும், 14-வயது தமது மகளான டயானாவை இவர்கற்பழிக்க முயன்றார் மற்றும் 18-வயதான கில்பர்ட் ராஜ் “பாலியல் தொல்லையால்” தான் கொல்லப் பட்டான் என்றும் புகார் கொடுத்தார்[8]. 19-11-1996 அன்று அவள் தனது வகுப்பு மாணவியுடன் விடியற்காலையில், வீட்டிற்கு ஓடிவந்தாள். விசயம் கேட்டபோது, ஜான் ஜோசப் தமது மார்பின் மீது கை வைத்ததால், ஓடி வந்து விட்டேன் என்றாள். அந்த மையத்தினர் தீயிட்டுக் கொளுத்தவும் ஊரார் முயன்றனர். ராஜேஸ் மற்றும் டார்வின் என்ற இரு சிறுவர்கள், தம்மை அங்கிருக்கும் பெண்களுடன் உடல் உறவு கொள்ளுமாறு “சாமியார்” வற்புருத்தி, அதனைப் பார்த்து ரசித்தார் என்று புகார் கொடுத்தனர்[9]. சிறுவகள் உடலுறவு கொண்டதைப் பார்த்த பிறகு, உணர்ச்சி பொங்க, அப்பெண்களை படுக்கை அறைக்கு அழைத்து சென்று இனபம் துய்த்தாராம். ராஜேஸ் அங்கிருந்து தப்பிச் சென்றாலும் இறந்து விட்டதாகத் தெரிந்தது. அங்குள்ள பெண்களுக்கு பலமுறை அபார்ஷன் செய்யப் பட்டதாகவும், அந்த பெண்-மருத்துவரைத் தேடிக் கொண்டிருப்பதாகவும், ஷைலேந்திர குமார் என்ற தக்களையின் எஸ்.பி [Says Shylesh Kumar Yadav, joint SP, Thuckalay] கூறினார்[10]. இவ்வளவு நடந்தும், அந்த சாமியார் மீது, யாரும் புகார் கொடுக்க வராமல் இருக்கிறார்கள். இப்பொழுது கூட பிரான்சிஸ்கா ஜெயா, ஜூலை 1997ல் இவ்விவகாரங்கள் தெரிய வந்ததால் புகார் கொடுத்தார். 05-09-1997 அன்று, ஜான் ஜோசப்பின் சகோதரியான அஞ்சலால் என்பவரிடம், அவருடைய செயல்களைப் பற்றி சொன்னார். ஆனால், விசயம் அறிந்த ஜோசப், அன்றே ஆட்களை அனுப்பி, தனது விட்டிற்கு கடத்தி வந்தார். இதனால், அல்போன்ஸ் அவர் கால்களில் வீழ்ந்து மன்றாடி கூட்டி வந்தார். அதற்குப் பிறகு கொ���ுத்த புகார் தான் 917/97 என்ற எண்ணிடப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்திய குற்றவியல் சட்டப் பிரிவு 161ன் படி, சாட்சிகளிடம் வாக்குமூலம் வாங்கப்பட்டு, அவை வீடியோ-ஆடியோக்களிலும் பதிவு செய்யப்பட்டன. ராஜேஸ், ராணி, பெமி, ஜான் ஜோசப் என்று எல்லோருக்கும் மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டது. அதன் மூலம், அவர்கள் செக்ஸில் ஈடுபட்டது உறுதி செய்யப் பட்டது. இவ்விவரங்களை நீதிபதி தனது தீர்ப்பில் பதிவு செய்துள்ளார்.\nகில்பர்ட் ராஜ் கொலையும், சுற்றியுள்ள மர்மங்களும்: சிகிச்சை பலனின்றி 14-10-1995 அன்ரு உயிரிழந்தான் என்று முன்னர் குறிப்பிடப் பட்டது. உடனே, அவனுடைய உடல் புதைக்கப் பட்டடு. 1995ல் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட கில்பர்ட் ராஜ் உடல், தோண்டி எடுக்கப்பட்டது. இதில் எலும்பு கூடுகள் மட்டுமே இருந்தன[11]. அவை பரிசோதனைக்கு அனுப்பப் பட்டன. ஆனால், கில்பட் ராஜின் பெற்றோர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. இதுதொடர்பாக மார்த்தாண்டம் போலீசார் (அப்போது குழித்துறை காவல் நிலையம்) விசாரணை நடத்தி 302 (கொலை), 120 (பி) (சதி திட்டம்) உள்பட மொத்தம் 9 பிரிவுகளின்கீழ் பாதிரியார் ஜான்ஜோசப், ஆண் ஊழியர்கள் சந்தனராஜன், மரியஜான் மற்றும் பெண் ஊழியர்கள் ராணி, பெமி என்ற ஒய்லின் பெமினாரோஸ் ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். 05-09-1997 அன்று கைது செய்யப்பட்டனர். அப்பெண்கள் [கன்னியாஸ்திரீக்கள்] ஒத்துழைக்கவில்லை, தாங்கள் குற்றமற்றவர்கள் என்று சொல்லிக் கொண்டனர். ஆனால், ஜான் சோசப் தொடர்பான நீதிமன்ற வழக்குகளில் பல விவரங்கள் காணப்படுகின்றன. நீதிமன்ற வழக்குகள் நிலையில், பல வழக்குகள் தொடுத்து, சிறிய விசயங்களில் ஓட்டைக் கண்டு பிடித்து, முக்கியமான வழக்கைத் திசைத் திருப்பப்பட்டிருப்பது, தீர்ப்புகளிலிருந்து வெளிப்படுகிறது.\n[1] R. ஜாண்ஜோசப், பிறந்த இடம்: காவடித்தட்டுவிளை வீடு, தெங்குவிளை குடும்பம், அருமனை, குமரிமாவட்டம், பிறந்த நாள்: 05 – 03 -1949, பெற்றோர்கள்: திரு. சக்கரியாஸ் ரபேல், திருமதி. ஞானதீபம் ஜீவநேசம்; உடன்பிறப்புகள் : அக்கா – :திருமதி. லூர்து மேரி, தம்பி – திரு. மரிய ஆன்றணி, தங்கை – திருமதி மேரி ஆஞ்சலா; பங்கு: புனித எஸ்தாக்கியார் ஆலயம், பாக்கியபுரம்; மறை மாவட்டம்: கோட்டார்.\n[2] வேதபிரகாஷ், கன்னிகளுடன் ஜான் ஜோஸப்பின் காமக் களியாட்டக்கள், செப்டம்பர் 29, 2010.\n[4] மாலை மலர், கொல��� – பலாத்கார வழக்கு: பாதிரியார், 2 பெண் ஊழியர்கள் விடுதலை, பதிவு: மார்ச் 04, 2018 22:58; மாற்றம்: மார்ச் 04, 2018 23:10\n[6] தினகரன், கொலை, பலாத்கார வழக்கில் இருந்து குமரி பாதிரியார் விடுதலை: 21 ஆண்டுக்கு பின் நாகர்கோவில் நீதிமன்றம் தீர்ப்பு, 2018-03-04@ 01:41:32.\nகுறிச்சொற்கள்:கன்னியாகுமரி, கன்னியாஸ்திரி, கன்னியாஸ்திரீ, சிறுமி பலாத்காரம், செக்ஸ், செக்ஸ் பாதிரி, ஜான் ஜோசப், ஜான் ஜோஸப், பலான பாதிரிகள், பலான பாஸ்டர், பெந்தகோஸ்து, பெந்தகோஸ்தே, மார்த்தாண்டம்\nஃபிடோஃபைல், அசிங்மான பாலியல், அந்தப்புரம், அபார்ஷண், ஆசிரமம், ஆடை களைதல், ஆண்மை அறியும் சோதனை, உடலின்பம், உடலுறவு, கத்தோலிக்க கற்பழிப்பு, கத்தோலிக்க செக்ஸ், கத்தோலிக்க பெந்தகோஸ்து, கன்னியாஸ்திரி, கன்னியாஸ்திரீ, கன்னியாஸ்திரீக்கள், கன்னிஸ்தீரிகளுடன் உடலுறவு, கர்ப்பம், களியாட்டங்கள், காமம், காமலீலை, கிருத்துவ செக்ஸ், கிறிஸ்தவ செக்ஸ், கொக்கோகம், கொலை, சிறுமி பலாத்காரம், சிறுமியரைப் புணர்தல், சிறுவரைப் புணர்தல், சிறுவர் பாலியல், செக்ஸ், செக்ஸ் பாஸ்டர், ஜான் ஜோசப், ஜான் ஜோஸப், பெந்தகோஸ்து, மார்த்தான்டம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபள்ளிக்கூட அறையை பள்ளியறையாக்கி, பலாத்காரம் செய்து நிர்வாண படம்-வீடியோ எடுத்த அந்தோனிசாமி\nபள்ளிக்கூட அறையை பள்ளியறையாக்கி, பலாத்காரம் செய்து நிர்வாண படம்-வீடியோ எடுத்த அந்தோனிசாமி\n“எலும்பு தாமஸை” ஒரு அந்தோனிசாமி ஆதரித்தால், இன்னொரு அந்தோனிசாமி கைது என்று வந்துள்ள செய்தி: மறுபடியும் இன்னொரு கிருத்துவ ஆசிரியர் இளம் மாணவியரை பலாத்காரம் செய்தார், பாலியல் ரீதியில் துன்புறுத்தினார், நிர்வாணமாக வீடியோ எடுத்தார் என்றெல்லாம் செய்திகள் வந்த போது, எந்த பாஸ்டரோ, பாதிரியோ, பிஷப்போ கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. “எலும்பு தாமஸுக்கு” ஆதரவாக கத்தோலிக்கக் கூட்டம், சென்னையில் ஆர்பாட்டம் செய்த போது, அப்பொழுது அவ்வழியாக சென்றவர் வெட்கங்கெட்ட ஜென்மங்கள், இவ்வளவ்ய் நடந்து,ம் நியாயப் படுத்துகிறார்களே என்று முணுமுணுத்துக் கொண்டு சென்றனர் பொது மக்கள். ஆனால், இப்பொழுது இரண்டே நாட்களில் இச்செய்தி, “நெல்லை மாவட்டத்தில் மாணவிகளை, வகுப்பறையில் வைத்து நிர்வாணமாக வீடியோ எடுத்து பாலியல் ரீதியில் துன்புறுத்திய பள்ளி ஆசிரியர் கைது” வந்துள்ளது. 05-03-2018 அன்று ஒரு அந்தோனிசாமி, அந்த “எலும்பு தாமஸுக்கு” ஆதரவாக ஆர்பாட்டம் நடத்தினால், ஆனால், இப்பொழுது, இன்னொரு அந்தோனிசாமி கைதாகியுள்ளதை, கர்த்தர் எவ்வாறு எடுத்துக் கொள்வார் என்று தெரியவில்லை.\n2015ல் பாலாத்காரம் செய்தவ் படங்கள் 2018ல் வெளிவந்துள்ள விவகாரம்: நெல்லை மாவட்டத்தில் மாணவிகளை, வகுப்பறையில் வைத்து நிர்வாணமாக வீடியோ எடுத்து பாலியல் ரீதியில் துன்புறுத்திய பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்[1] என்று மையாதையுடன் குறிப்பிட்டுளளது ஊடகம். பணகுடி அரசு உயர்நிலைப்பள்ளியின் கணினி ஆசிரியராக இருப்பவர் அந்தோணிசாமி. இவர் மூன்று ஆண்டுகளுக்கு முன் 2015ல் அதே ஊரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பணியாற்றியுள்ளார். அப்போது அங்கு பயின்ற மாணவிகளிடம், தேர்வில் பெயில் ஆக்கி விடுவதாக / கணினி தேர்வில் தோல்வியடைய செய்து விடவேன் என மிரட்டி முத்தமிடுவது, பாலியல் ரீதியில் துன்புறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்[2]. உடனே மூன்று ஆண்டுகள் ஏன் அமைதியாக இருந்தனர் என்று கத்தோலிக்கர் பாட்டு பாட ஆரம்பித்து விடுவர். அது சம்மதத்துடன் செய்யப்பட்டது என்று கூட வாதம் செய்வாரோ என்னமோ\nவகுப்பறையையே அந்தப்புரமாக்கிய வித்தையினை அந்தோனிசாமி எங்கு கற்றார் என்று தெரியவில்லை: மேலும் வகுப்பறையில் யாரும் இல்லாத போது மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி, அப்பாவி மாணவிகளை நிர்வாணமாக செல்போனில் வீடியோ பதிவு செய்தும் ஆசிரியர் வைத்துள்ளார்[3]. அத்துடன் வகுப்பறையில் யாரும் இல்லாத போது மாணவிகளை பாலியல் ரீதியில் துன்புறுத்தி, செல்போனில் பதிவு செய்துள்ளார்[4]. வகுப்பறையையே அந்தப்புரமாக்கிய வித்தையினை அந்தோனிசாமி எங்கு கற்றார் என்று தெரியவில்லை. அப்படியென்றால், அவர்களை தாராளமாக அடையாளம் கண்டு கொள்ளலாமே. இனி போலீஸார் செய்வார்களா என்று பார்க்க வேண்டும். இந்நிலையில், மூன்று மாதங்களுக்கு முன் தனது செல்போனை பழுதுநீக்குவதற்காக பணகுடியில் உள்ள கடையில் ஆசிரியல் அந்தோணிசாமி கொடுத்துள்ளார்[5]. மெமரி கார்டை ஆய்வு செய்தபோது, பள்ளி மாணவிகளை ஆசிரியர் அந்தோனிசாமி நிர்வாணமாக வீடியோ எடுத்து வைத்திருப்பது தெரிய வந்தது[6]. அந்தோனிசாமி பள்ளி மாணவிகளிடம் நடத்திய காம களியாட்டங்கள் அத்துடன், இருந்தத்தைக் கண்டு களித்துள்ளனர். அந்த காட்சிகளை அந்த கடைக்காரர் தனது நண்பர்களுக்கும் செல்போனில் பகிர்ந்துள்ளார்[7].\nசெக்ஸ்–அந்தோனிசாமி பணம் கொடுத்தது, பிறகு மாட்டிக் கொண்டது: ஆனால், இலவசமாக காட்சிகளை பார்த்து மகிழ்ந்தவர்கள், வக்கிரத்துடன் நினைத்தபோது, அந்த பலான அந்தோனிசாமியை மிரட்டி பணம் சம்பாதிக்கலாம் என்று திட்டம் போட்டனர். இந்த வீடியோ காட்சியை வைத்து ஆசிரியர் அந்தோணிசாமியை, செல்போன் கடைக்காரரின் நண்பர்கள் சிலர், மிரட்டி பணம் கேட்டபோது, செக்ஸ்-அந்தோனிசாமி பணம் கொடுத்தது. இப்படியே காம-அந்தோனிசாமியிடமிருந்து பறித்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் மிகப்பெரிய தொகை கேட்டதால், அந்தோணிசாமி பணம் தர மறுத்துள்ளார்[8]. பணகுடி நதிப்பாறையைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர், பணகுடி போலீஸ் நிலையத்தில் பரபரப்பான புகார் ஒன்றைக் கொடுத்தார். இதையடுத்து, ஆசிரியர் மாணவிகளை பாலியல் துன்புறுத்தல் செய்யும் காட்சிகளை அவர்களில் சிலர் பணகுடி போலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இதனை அடுத்து பாதிக்கப்பட்ட மாணவிகளின் குடும்பத்தினரிடம் புகாரைப் பெற்ற பணகுடி போலீசார், அந்தோணிசாமியை கைது செய்துள்ளனர்.\nகல்யாணமாகி குழந்தை உள்ள அந்தோனிசாமி காமலீலைகளில் ஈடுபட்டது: இதுகுறித்து போலீஸார் கூறுகையில்[9], “கடந்த 2014-ம் ஆண்டு, பணகுடியில் உள்ள ஒரு பள்ளியில் அந்தோணிசாமி தமிழ் ஆசிரியராகப் பணியாற்றிவந்துள்ளார். அப்போது, பள்ளி மாணவிகளிடம் அத்துமீறி நடந்ததாகவும், அந்தச் சம்பவத்தை தன்னுடைய செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. ஆனால், அதுதொடர்பாக யாரும் புகார் கொடுக்கவில்லை. மேலும், வீடியோவில் உள்ள மாணவிகளின் நலன்கருதி அதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யவில்லை. இந்தச் சூழ்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்று, 2015-ம் ஆண்டு நாகப்பட்டினம் மாவட்டத்தில் அந்தோணிசாமிக்கு அரசு வேலை கிடைத்துள்ளது. அங்கிருந்து, பணகுடி அருகே உள்ள ரோஸ்மியாபுரம் ஊராட்சி ஒன்றிய உயர்நிலைப் பள்ளிக்கு இடமாறுதல்மூலம் வந்துள்ளார். அதன்பிறகு, பொது இடங்களில் பெண்கள் குளிப்பதை மறைந்திருந்து, செல்போனில் வீடியோவாகவும் புகைப்படங்களாகவும் எடுத்துள்ளார். இதுதொடர்பாக அவரிடம் தட்டிக்கேட்டவருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில், அந்தோணிசாமி கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் வேலைபார்த்த நாகப்பட்டினம் மாவட்ட பள்ளிகளிலும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளோம். கைதான அந்தோணிக்குத் திருமணமாகி குழந்தையும் உள்ளது” என்றனர்[10].\nபெண்கள் குளிப்பதை மறைந்திருந்து, செல்போனில் வீடியோ எடுத்தது, தட்டிக்கேட்டவருக்கு கொலை மிரட்டல் விடுத்தது: காமலீலைகளில் மட்டுமல்ல, பலே ரௌடி அந்தோனிசாமியாக இருந்திருக்கிறார் என்பது இன்னொரு விவகாரத்தில் தெரிய வந்துள்ளது. காலையில், பெண்கள்குளிக்கும் இடங்களுக்கு நௌசாக சென்று, வீடியோ எட்ப்பது வழக்கமாக இருந்தது. ஒருமுறை, இவன் வீடியோ எடுப்பதை, ஒருவர் பார்த்து விட்டார். தட்டிக் கெட்டபோது, வெட்டி வெடுவேன் என்று மிரட்டியபோது, அவர் அதுர்ந்து போய் விட்டாராம். என்னடா இது, ஆசிரியரா இப்படி பேசுகிறார் என்று நொந்து போய் விட்டாராம். இந்த அளவுக்கு வக்கிர்த்தை வளர்த்துள்ள ஆசிரியர் எவ்வாறுதான் உருவாக்கப் பட்டாரோ தெரியவில்லை. பி.எட் படிக்கும் போது, இவற்றையெல்லாம் சொல்லிக் கொடுக்கிறார்களா என்று தெரியவில்லை\nஆங்கில செய்திகளில் விவகாரங்கள் சில மாற்றங்களுடன் காணப்படுகின்றன: கைதான நாள் வியாழன் / வெள்ளி என்று குறிப்பிடுகின்றன[11]. 2008 மற்றும் 2018 காலகட்டத்தில் அத்தகைய பலாத்காரத்தில் ஈடுபட்டான்[12]. டி. டேவிட் ரவிராஜன் பாதிக்கப் பட்ட பெண்கள் நேரிடையாக புகார் கொடுக்காதலால், போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என்றார்[13]. ஆபாசபடங்களை மின்னணு வடிவத்தில் உண்டாக்கியது [Section 67A (Publishing material containing sexually explicit act in electronic form) of IT Act] என்ற ஐடி சட்டப் பிரிவு மற்றும் ஆபாசமான-கெட்ட வார்த்தைகளை பிரயோகம் செய்தது [IPC Section 294 (b) (Uttering obscene words)] என்று இந்திய குற்றவியல் சட்டப் பிரிவுகளில் வழக்குத் தொடரப் பட்டுள்ளது என்கிறார்[14].\n[1] பாலிமர் செய்தி, நெல்லையில் வகுப்பறையில் மாணவிகளை நிர்வாணமாக வீடியோ எடுத்து பாலியல் ரீதியில் துன்புறுத்திய ஆசிரியர் கைது\n[3] தினகரன், லியே பயிரை மேய்ந்தது… பெயிலாக்கி விடுவதாக மிரட்டி மாணவிகளை நிர்வாண படமெடுத்த ஆசிரியர் கைது, 2018-03-09@ 17:34:46\n[5] ஏசியா.நெட்.நியூஸ், மாணவிகளை பாலியல் தொல்லை கொடுத்து வீடியோ எடுத்த ஆசிரியர்…. செல்போன் கடையில் சிக்கியது 100க்கும் மேற்பட்ட வீடியோ\n[7] ஐ.பி.சி.தமிழ், பள்ளி மாணவிகளை பலாத்காரம் செய்து படம் எடுத���த ஆசிரியர் கைது,\n[9] விகடன், செல்போனில் விபரீதச் செயலில் ஈடுபட்ட அரசு ஆசிரியர்\nகுறிச்சொற்கள்:அந்தோணிசாமி, ஆரியர், குளிப்பதை, திருநெல்வேலி, நிர்வாணம், நெல்லை, படம், பணகுடி, பார்ப்பது, பாலியல், பாலியல் டார்ச்சர், பாலியல் தொந்தரவு, பாலியல் தொல்லை, பாலியல் புகார், பாலியல் வன்முறை, பாலியில் குற்றம், பெண் பாலியல், ரசிப்பது, விடியோ\nஃபிடோஃபைல், அசுத்த ஆவி, அந்தப்புரம், அந்தோனிசாமி, ஆசிரிய செக்ஸ், இளம் பெண், உச்சம், உடம்பு, உடலின்பம், உடலுறவு, உறவு, கத்தோலிக்க செக்ஸ், கத்தோலிக்க செக்ஸ் குற்றங்கள், கத்தோலிக்க பாலியல், கன்னித்தாய், கற்பழிப்பு, கற்பு, கலவி, களியாட்டங்கள், காமம், காமலீலை, சிறுமி பலாத்காரம், சிறுமியரைப் புணர்தல், சில்மிஷம், நிர்வாண படம், நிர்வாண வீடியோ, பணகுடி, பள்ளி செக்ஸ் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஉதவி பங்குத்தந்தையாக வேலை செய்த அந்தோணி கிஷோர் 14 வயது இளம்பெண்ணை கற்பழித்து, கர்ப்பமாக்கி, குருகுலவாசம் போன கதை\nஉதவி பங்குத்தந்தையாக வேலை செய்த அந்தோணி கிஷோர் 14 வயது இளம்பெண்ணை கற்பழித்து, கர்ப்பமாக்கி, குருகுலவாசம் போன கதை\nதமிழகத்தில் மறுபடியும் இன்னொரு இளம்பெண் கற்பழிப்பு: திண்டுக்கல் அருகே மாணவியை பலாத்காரம் செய்ததாக பாதிரியாரை (உதவி பங்குத் தந்தை) திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸார் கைது செய்தனர் என்று மறுபடியும் வழக்கம்போல செய்திகளை வெளியிட்டுள்ளன. டிவிசெனல்கள் விவாதங்கள் நடத்தவில்லை, மெழுகு வர்த்தி ஊர்வலங்கள் நடத்தப்படவில்லை, பெண்ணிய வீராங்கனைகள் பொங்கியெழவில்லை. தமிழகத்தில் கற்பழிப்பு அந்நிலையில் மரத்துப் போய்விட்டது போலும். அதிலும், கிருத்துவ பாஸ்டர்கள், பாதிரிகள் என்று வந்து விட்டால், இருட்டடிப்பு, மறைப்பு, மறதி எல்லாமே வந்து விடும் போலும் முதலில் இந்த செய்தியைப் படித்தார்களா இல்லையா என்று கூட தெரியவில்லை. “தி இந்து” கூட இதனை திண்டுக்கல் செய்தியாகத்தான் வெளியிட்டுள்ளது.\nஉதவி பங்குத்தந்தையாக வேலை செய்த அந்தோணி கிஷோர்: திண்டுகல் டையோசிஸ் பிஷப் தாமஸ் பால்சாமிக்கு [Dindigul Diocese Bishop Thomas Paulsamy] உதவியாளாராக வேலை செய்து வந்தான்[1]. திண்டுக்கல் அருகே கடந்த 6 மாதங்களுக்கு முன்பு (ஏப்ரல் மாதத்தில்) பஞ்சம்பட்டி, திரு இருதய ஆண்டவர் சர்ச்சில் [Sacred Heart Church, Panjampatty, Dindigul] உதவி பங்குத்தந்தையாக திருநெல்வேலியைச் சேர்ந்த அந்தோணி கிஷோர் (31 / 32) பணிபுரிந்துள்ளார்[2]. இது நிலக்கோட்டை பஞ்சம்பட்டி என்றும் அழைக்கப்படுகிறது[3]. அங்கு நடைபெறும் பிரார்த்தனைக்கு, 8-ம் வகுப்பு மாணவி ஒருவர் அடிக்கடி சென்று வந்தார்[4]. பின்னர் ஆலயத்தில் நடைபெற்ற இறை வகுப்பிலும் மாணவி சேர்ந்தார். அப்போது மாணவியை ஏமாற்றி, உதவி பாதிரியார் ஜோசப்அந்தோணி கிஷோர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது[5]. ஊர் மக்கள் அவனை கைது செய்ய வேண்டும் என்று போராட்டம் நடத்தியதால், பிஷப் அலுவலகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டான்.\nஏப்ரல் 2016ல் காதல், இப்பொழுது 5 மாத கர்ப்பிணி– வேகமாக வேலைசெய்த பாதிரி: கடந்த ஆறு மாதங்களுக்கு முன் பஞ்சம்பட்டியைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவருடன் பழகியுள்ளார். அச்சிறுமி திண்டுக்கல் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கிறார். பாதிரியார், அவரை காதலிப்பதாக கூறியதால், மாணவி தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ளார்[6] என்று மாலைமலர் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. “காதலித்தால் 5 மாத கர்ப்பிணியாகி” விடுவாள் என்பது சுருக்கமாக சொன்னது போலும். இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி வழக்குப் பதிவு செய்து சில்மிஷ பாதிரியார் அந்தோணி கிஷோரை கைது செய்தார்.\nகற்பழித்தால் “குருகுல இல்லத்திற்கு” மாறுதல் என்பது கொள்கையாக கடைப்பிடிக்கப்படுகிறது போலும்: இவர், அதே ஊரைச் சேர்ந்த திண்டுக்கல் தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது[7]. இதையடுத்து இவரை திண்டுக்கல் அருகே உள்ள தாமரைப் பாடி பிஷப் ஹவுஸுக்கு (குரு குல இல்லம்) பணியிட மாற்றம் செய்துள்ளனர்[8] என்று “தி.இந்து” கூறுகிறது. பிஷப் தாமஸ் பால்சாமி முன்னரே அவனை ஒழுங்காக வைத்திருந்தால், இப்பிரச்சினை வந்திருக்காதே இதெல்லாம் ஊட்டி பாதிரி விவகாரம் போலவே இருக்கிறது. குற்றம் புரிந்தால், பிஷப் வீட்டில் சௌகரியமாக இருக்கலாம் என்ற தத்துவம் மர்மமாக இருக்கிறது. இந்நிலையில் மாணவி பள்ளிக்கு வரும்போது சந்தித்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் அந்தோணி கிஷோர். அதாவது “ருசி கண்ட பூனை” அவ்வப்போது பால் குடிக்க ஆசைப்பட்டது போலும். இதுகுறித்து திண்டுக்கல் அனைத்து மக���ிர் காவல் நிலையத்தில் மாணவியின் தந்தை புகார் தெரிவித்துள்ளார். புகாரின்பேரில் அந்தோணி கிஷோர் கைது செய்யப்பட்டார். மாஜிஸ்ட்ரேட்டின் முன்பு ஆஜர் படுத்தப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்[9].\nபெண்ணின் மாமா கோபத்தில் சர்ச்சிற்கு வந்து கலாட்டா செய்து கைதானது: இதற்கிடையே என்.பஞ்சம்பட்டியில் உள்ள சர்ச்சில் பாதிரியார் சேசுராஜ், 22-10-2016 அன்று காலை வழக்கமான பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தார். அங்கு திடீரென ஒருவர் மரக்கட்டை, அரிவாளுடன் ஆவேசமாக புகுந்து ரகளையில் ஈடுபட்டார். மின்விசிறி, பலி பீடம், நாற்காலி போன்றவற்றை சேதப்படுத்திய பின் அவர் சின்னாளபட்டி போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார். இதுபற்றி போலீசார் கூறுகையில், “சில மாதங்களுக்கு முன், இங்கு உதவி பாதிரியாராக இருந்த கிஷோர், மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் திண்டுக்கல்லுக்கு மாற்றப்பட்டார். தற்போது மாணவி கருவுற்றதாகக் கூறப்படுவதால் ஆத்திரமடைந்த மாணவியின் உறவினர் ஒருவர் சர்ச்சில் புகுந்து ரகளை செய்துள்ளார்,” என்றனர். அவர் அப்பெண்ணின் மாமா பிரபு என்று இந்து நாளிதழ் குறிப்பிட்டுள்ளது. ஊர்தலைவர் புகார் கொடுத்ததின் பேரில், சர்ச்சின் பொருட்களை சேதம் விளைவித்தற்காக கைது செய்யப்பட்டார்[10]. இந்த கைது மட்டும் உடனடியாக நடக்கிறது, ஆனால், கற்பழித்தவனை கைது செய்ய இத்தனை மாதங்கள் ஆகின்றன\nகொடுத்த புகாரை வாபஸ் வாங்கு என்று கேட்ட சிலர்: மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் கொடுக்க ஸ்டேஷன் வந்தனர். கூடவே வந்த சிலர், மாணவியின் பெற்றோரிடம் புகாரை திரும்ப பெறுமாறு வலியுறுத்தினர். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பாதிரியார் கைது செய்யப்பட உள்ளார் என்பதை அறிந்ததும் அவர்கள் திரும்பிச் சென்றனர். இதுவும் திகைப்பாக இருக்கிறது. பள்ளி மாணவியைக் கற்பழித்து கர்ப்பிணியாக்கிய பிறகு, புகாரை பெற்றோர் வாபஸ் வாங்க வேண்டும் என்றால் என்ன அர்த்தம் கத்தோலிக்க சர்ச் அத்தகையை பாலியல் அநியாயங்கள், அக்கிரமங்கள், கற்பழிப்புகள் முதலியவற்றைக் கூட மூடி மறைக்கப் பார்க்கிறதா கத்தோலிக்க சர்ச் அத்தகையை பாலியல் அநியாயங்கள், அக்கிரமங்கள், கற்பழிப்புகள் முதலியவற்றைக் கூட மூடி மறைக்கப் பார்க்கிறதா ஒட்டு மொத்த சமுதாயத்தை பாதிக்கும் விசயமாக இர���க்கும் போது, இத்தகைய குற்றங்கள் நடப்பதும், சர்ச் மூடிமறைக்கப் பார்ப்பதும், மிக்க கவலை அடைவதாகச் செய்கிறது.\n[2] தினமலர், மாணவி கர்ப்பம்: பாதிரியார் கைது, பதிவு செய்த நாள்: அக்டோப்பர்.22, 2016: 22.30.\n[4] மாலைமலர், பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த பாதிரியார் கைது, பதிவு: அக்டோபர் 23, 2016 07:45.\nகுறிச்சொற்கள்:அந்தோணி கிஷோர், கர்ப்பம், காதல், செக்ஸ், ஜாலி, தாமஸ் பால்சாமி, திண்டுக்கல், பஞ்சப்பட்டி, பாதிரி, பிஷப், பிஷப் இல்லம், பெண்கள்\nஅசிங்மான பாலியல், இளம் பெண், உல்லாசம், ஊட்டி பாதிரி, ஏசுவின் மனைவி, கட்டி பிடிப்பது, கத்தோலிக் பிஷப், கத்தோலிக்க ஊழல், கத்தோலிக்க செக்ஸ், கத்தோலிக்க செக்ஸ் குற்றங்கள், கத்தோலிக்க பாதிரியார்கள், கத்தோலிக்கம், கர்ப்பம், கற்பழிப்பு, கற்பு, கலவி, கிறிஸ்தவ செக்ஸ், கொக்கோக செக்ஸ், கொக்கோக பாலியல், கொக்கோக பாலியல் வன்முறைகள், கொக்கோகம், சல்லாபம், சிறார் பாலியல், சிறுமி, சிறுமி பலாத்காரம், சிறுமியரைப் புணர்தல், செக்ஸ், செக்ஸ் கிருத்துவன், செக்ஸ் பாதிரி, செக்ஸ் பாஸ்டர், செக்ஸ் பிஷப், செக்ஸ் பைபிள், செக்ஸ்-டார்ச்சர், செக்ஸ்-பாதிரிகள், பலாத்காரம், பலான பாதிரிகள், பலான பாஸ்டர், பலான போதகர் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகாதல், மோதல், சாதல் – தூத்துக்குடி ஒருதலை காதல் வெளிப்படுத்தும் விவகாரங்கள்\nகாதல், மோதல், சாதல் – தூத்துக்குடி ஒருதலை காதல் வெளிப்படுத்தும் விவகாரங்கள்\nபேஸ்புக்கில் கீகன் ஜோஸ் கோம்ஸ்: கீகன் ஜோஸ் கோம்ஸ் [Keegan Jose Gomez] என்ற பெயரில் இன்றுவரை பேஸ்புக்கில் கணக்கு இருக்கின்றது[1]. ஆகஸ்ட்.31, 2016 வரை கீகன் அதில் புகைப்படங்களைப் போட்டுள்ளான். ஜே. பி. போடா இன்சூரன்ஸ் [J B Boda Insurance Surveyors and Loss Assessors Pvt. Ltd] கம்பெனியில் வேலைசெய்ததாகக் குறிப்பிட்டுள்ளான். நண்பர்களுடன் இருப்பது போன்ற புகைப்படங்கள் காணப்படுகின்றன. கிறிஸ்தவன் என்ற ரீதியில், ஏசு, மேரி, சர்ச் போன்ற படங்களும் காணப்படுகின்றன. ஒரு கல்யாண புகைப்படத்தில் கோட்டு-சூட்டுடன் நின்று கொண்டிருக்கிறான். கப்பலில் வேலை செய்யும் சில நண்பர்கள் இருப்பதும் தெரிகிறது. மரணத்தைப் பற்றிய சில பதிவுகள் விசித்திரமாக இருக்கின்றன. இவன் ஆசிரியையை கொலை செய்ததை ஒரு நண்பர் குறிப்பிட்டுள்ளார்.\nதனக்கு கிடைக்காத அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்[2]: “தனக்கு கிடைக்காத அவரை தீர்த்துக்கட���ட முடிவு செய்தார்”, என்பதும் அதிர்ச்சியாக இருக்கிறது[3]. பெண்கள் என்ன பொருட்களா, பண்டங்களா “எனக்கு-உனக்கு” என்று தீர்மானித்துக் கொள்வதற்கு அத்தகைய வக்கிரத்தன்மையை எப்படி ஒரு ஆண் உண்டாக்கிக் கொள்ளாலாம் அல்லது உண்டாகிறது என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். மனித உரிமைகள் பற்றி பேசுபவர்கள், இது அவனுடைய உரிமை என்று வாதிப்பார்களா அத்தகைய வக்கிரத்தன்மையை எப்படி ஒரு ஆண் உண்டாக்கிக் கொள்ளாலாம் அல்லது உண்டாகிறது என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். மனித உரிமைகள் பற்றி பேசுபவர்கள், இது அவனுடைய உரிமை என்று வாதிப்பார்களா இன்றைய நிலையில் அருந்ததி ராய் போன்றோரே, தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகளின் உரிமைகளைப் பற்றித்தான் பேசி, ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஆனால், அவர்களால் பாதிக்கப்பட்டு வரும் அப்பாவி மக்களின் துன்பங்களை, குரூர கொடுமைகளை, கொலைகளைப் பற்றி கண்டுகொள்வதில்லை. இதனால், இத்தகைய வன்முறைகள் நியாயப்படுத்தப் படுகின்றன. “எனக்குக் கிடைக்காதது, யாருக்கும் கிடைக்கக் கூடாது” என்ற மனப்பாங்கு கொண்டு, “அழித்து விடுகிறேன்” என்று கிளம்புவது, தற்கொலை ஜிஹாதியின் மனநிலையை காட்டுகிறது. எப்படி அவனை அதுபோல உருவாக்கி அனுப்புகின்றனரோ, அதேபோல, இக்கொலைகாரர்களும் உருவாக்கப் படுகிறார்கள். முறைகள் வெவ்வேறாக இருந்தாலும், முடிவுகள் ஒரேமாதிரியாக இருப்பதால், முதலில் பெண்மை, தம்பத்தியம், காதல், திருமணம் முதலியவற்றைக் கொச்சைப்படுத்தும், கேவலப்படுத்தும், ஆபாசப்படுத்தும் கொள்கைகளை யார் கொண்டுள்ளனர், அவற்றை யார்-எவ்வாறு-எங்கு-என்ன முறையில் பரப்புகின்றனர் என்பதையெல்லாம் அடையாளம் கண்டு, அவர்களும், சமூக சீரழிப்பாளிகளே என்று தோலுருத்திக் காட்ட வேண்டும்.\nகாதலுக்கு கண்ணில்லை – உண்மையும், மாயையும்: காதலுக்கு கண்ணில்லை, காதில்லை, மூக்கில்லை, சுரணையில்லை….என்றெல்லாம் பேசி, எல்லோரையும் உசுப்பேற்றியுள்ளனர். மேலும் காதல் என்பது ஒருவழி பாதையோ, இருவருக்கு மட்டும் வருவம் உணர்ச்சி அல்ல. இரு நபர்களும் கொள்பவது தான் காதல். அதிலும், இக்காலத்தில் அதற்கும் மேலாக பற்பல காரணிகள் உள்ளன. முந்தைய காதல் நிரந்தரமானது, திருமண பந்தத்தில் கட்டுப்பட்டது, உடையாதது, பிரியாதது. ஆனால், இக்காலத்தில் அப்படியல்ல. மாறுவது, மாற்றப்படக் கூடியது. திருமணம் ஆனாலும், விவாக ரத்தில் கூட முடிவடைவது. பலதார பல ஆண்களுடன் திருமணம் என்றளவிற்கு வந்துள்ளது. இதெல்லாம், சமுகத்தின் பிறழ்சிகளில் குறைவாகவே இருந்தாலும், மற்றவர்களின் கவனத்தை எளிதில் கவர்கிறது.\nபிஞ்சுகளின் நெஞ்சுகளில் காதல் உணர்வை தூண்டுவது ஆபத்து: காதல் என்பதை சினிமாக்களில் கொச்சைப்படுத்தி வந்ததாலேயே, இத்தகைய கூரூரக் கொலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதுமட்டுமல்லாது, பள்ளிகளிலேயே காதல் ஆரம்பித்து விடுகிறது, பத்து-பதினைந்து சிறுமிகள்-மாணவிகள் எல்லோரும் காதலிக்கிறார்கள், டூயட் பாடுகிறார்கள் என்றெல்லாம் சித்தரித்துக் காண்பிக்கப்பட்கிறது. பொறுக்கி, ரௌடி, கேப்மாரி, சோமாறி என்ற வகையறாக்கள் எல்லோரும் காதலிப்பது போலவும், அவர்களில் அழகான இளம்பெண்கள் தான் அப்படியே மயங்கி காதலித்து, டூயட் பாடி, படுக்கையறையில் ஜாலியாக இருப்பது போலவும் காண்பித்து வருகிறார்கள். படித்தவள், ஐடி கம்பெனியில் வேலையில் வேலைப் பார்ப்பவள், இங்கிலீஷ் பேசுபவள், நவநாகரிகமாக இருப்பவள் என்ற முறையில் காண்பித்து விட்டு, டூயட் பாடும் போது மட்டும், கொச்சையாக, அசிங்கமாக, ஆபாசமாக, கொக்கோகமான பாடல்களைப் பாடுவது, அதேபோல, உடலை, அங்கங்களை அரைகுறை உடல்களில் காட்டுவது போன்றவையும் சாதாரணமாகக் காட்டப் படுகின்றன. இவையெல்லாம் “முட்டாள் பெட்டியில்” காட்டும் போது, குடும்பத்தோடு பார்க்கும் நிலயினையும் உண்டாக்கி விட்டாகியுள்ளது.\nஇக்காலத்தில் காதலுக்கு எல்லா தகுதிகளும் வேண்டும்: ஆட்டோக்காரனுக்கு ஆட்டோ தயாரிக்கும் முதலாளியின் மகள் வேண்டும் என்றும்; போட்டோகாரனுக்கு, கேமரா தொழிற்சாலையின் இயக்குனர் பெண் வேண்டும் என்றும்; தொண்டனுக்கு, கட்சியின் தலைவர் மகள் கோரும் எண்ணமும்; ஆப்பிரிக்க பிச்சைக்காரன், இங்கிலாந்து இளவரசியை விழைக்கும் போக்கும்; சினிமாவில் நடக்கலாம், நிஜத்தில் நடக்காது என்பதை இளைஞர்கள் நினைத்துப் பார்ப்பது இல்லை. அதையே உண்மை என்று நம்பி விடுகிறான். இளம் பெண்களும், தம் பெற்றோர் ஏழைகளாக இருக்கிறார்கள், திருமணம் செய்து கொடுக்க கஷ்டப்படுகிறார்கள் ஐந்து-ஆறு பெண்கள் இருப்பதால், தனக்கு கல்யாணம் நடக்குமா-நடக்காதா போன்ற எண்ணங்களில் தவறான நடவடிக்கைகளில் இறங்கி விடுகின்றன���். இனி தமது வாழ்க்கையை தாம்தான் தீர்மானித்துக் கொள்ளவேண்டும் போன்ற போன்றமுடிவுகளுக்கு வந்து விடுகின்றனர். அதிலும், வேலை செய்யுன் பெண் எனும்போது, இத்தகைய முடிவுகள் சீக்கிரம் எடுக்கப்படுகின்றன. அவற்றில் தான் பெரும்பாலான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. உண்மையில், இதற்கெல்லாம் காரணம் பெற்றோர் அல்லர், மற்றவர் தாம். ஏனெனில், பொதுவாக, இவ்விசயங்களில் பெண்கள் அவ்வளவு சீக்கிரமாக எநடவடிக்கை எடுக்க மாட்டார்கள், முடிவுக்கு வந்து விடமாட்டார்கள்.\nஆசிரியர் தினத்தன்று ஆசிரியையின் உடலடக்கம் நடந்தது: ஒருபக்கம் “ஆசிரியர் தினமே” கேவலப்படுத்தப் பட்டு வருகிறது. இத்தனை ஆண்டுகள் இல்லாத, துவேசம் திடீரென்று பீரிட்டு எழுந்துள்ளது. ஆமாம், டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன், உலகத்தின் தலைசிறந்த தத்துவவாதி, இந்தியாவின் முந்தைய ஜனாதிபதி, ஒரு தலைசிறந்த ஆசிரியர் என்றிருந்ததால், செப்டம்பர் 5ம் தேதியை, “ஆசிரியர் தினமாகக்” கொண்டாடி வருகின்ற வேலையில், அவர் “பார்ப்பனர்”, அவர் பிறந்த நாளைக் கொண்டாடுவது கூடாது, அது அசிங்கம், என்றெல்லாம் சில பெரியாரிஸ்டுகள், கம்யூனிஸவாதிகள் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளனர். எல்லாவற்றிற்கும் வாழ்த்து சொல்பவர்கள், இதற்கு அமைதியாக இருக்கின்றனர். திடீரென்று அத்தகைய காழ்ப்பு, வெறுப்பு, துவேசம் முதலியவற்றை யார் உருவாக்கியுள்ளனர் என்று கவனிக்க வேண்டும். ஆசிரியர்களையே, இன்றைய ஊடகங்கள், சினிமா முதலியவை கொச்சைப்படுத்தி வருகின்றன.\nஆண்கள் பெண்கள் பின்னால் செல்வது, சுற்றுவது கூடாது: ஆங்கில ஊடகங்கள், பெண்ணின் விவகாரங்களில் வலிய நுழைபவன் வேண்டுமென்றே நுழைந்தவன், மூக்கை நுழைக்கின்றவன், பின் தொடர்பவன், பிடிவாதமாக துரத்தி தொந்தரவு செய்பவன், வேவு பார்ப்பவன், [Stalker] இறந்தான் என்று குறிப்பிட்டன[4]. இத்தகைய போக்கிலிருந்து ஆண்கள் மாற வேண்டும். ஏனெனில், இச்செயல்கள் காதலை அல்ல மோதலைத் தான் உண்டாக்கும்[5]. அதாவது, நிச்சயமாக, எந்த ஆணும், ஒரு பெண்ணின் விசயத்தில் அதிகப்பிரசைங்கித்தனமாக மூக்கை நுழைக்கக் கூட்டாது என்ற ரீதியில் தலைப்பிட்டு செய்தியை வெளியிட்டன[6]. தொடர்ந்து நடந்து வரும் காதல் கொலைகளில், ஒரு ஒப்புமை இருப்பதையும் எடுத்துக் காட்டின[7]. பொதுமக்களின் உணர்ச்சிகளை இந்நிழ்சிகள் தூண்டிவிடும் வல்லமைப் பெற்றுள்ளன, என்பதையும் எடுத்துக் காட்டின[8]. ஒரேமாதத்தில், ஒரே வாரத்தில் இரண்டு-மூன்று என்று கொலைகள் நடப்பது திகைப்படைய வைப்பதாக உள்ளது[9]. கொலை செய்தவன் தற்கொலை செய்து கொள்வது, அல்லது கைதானவனை ஆதரிப்பது போன்றவையும் எதிர்விளைவுகளை உண்டாக்கலாம். சமூக பிரஞையுடன் எல்லோரும் நடந்து கொள்ள வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது.\n[2] மாலைமலர், தூத்துக்குடியில் பள்ளி வளாகத்தில் ஆசிரியைக்கு அரிவாள் வெட்டு: ஒருதலைக்காதலில் வாலிபர் வெறிச்செயல், பதிவு: ஆகஸ்ட் 31, 2016 11:27; மாற்றம்: ஆகஸ்ட் 31, 2016 11:35.\nகுறிச்சொற்கள்:அன்பு, கத்தோலிக்கக் கிருத்துவம், காதல், காமம், கீகன், சாதல், சிறுவர் பாலியல், செக்ஸ், டூயட், தூத்துக்குடி, பள்ளி, பள்ளி காதல், பிஞ்சு, பிரான்சினா, மோகம், மோதல்\nஆசிரியை, ஆசிர்வாதம், ஆண்மை, ஆதாரம், உச்சம், கட்டுப்பாடு, காதல், காமம், காமலீலை, கீகன், கீகன் ஜோஸ், குற்றம், சர்ச், சிறுமி, சிறுமி பலாத்காரம், சில்மிஷம், டீன் ஏஜ், டீன் ஏஜ் சிறுவர்கள், தூண்டுதல், வக்கிரம், வஞ்சகம், வன்புணர்ச்சி இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nஅன்னை தெரசா கருணை இல்லத்தில் ஒரு பிடோபைல் – அதாவது குழந்தை கற்பழிப்பாளி\nஅன்னை தெரசா கருணை இல்லத்தில் ஒரு பிடோபைல் – அதாவது குழந்தை கற்பழிப்பாளி\nஅன்னை தெரசா கருணை இல்லத்தில் ஒரு பிடோபைல்: தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் உள்ள வளவன்புரத்தில் அன்னை தெரசா கருணை இல்லம் [Annai Teresa Home and Orphanag] என்கின்ற ஆதரவற்றோர் இல்லத்தில் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக, அந்த இல்ல நிர்வாகியை போலீஸார் 20-07-2016 அன்று புதன்கிழமை இரவு கைது செய்தனர்[1]. அதாவது ராஜா டேவின் ஒரு பிடோபைல், குழந்தை கற்பழிப்பாளி, சிறுவர்-சிறுமியரை புணரும் ஒரு மிருகம். இப்படி செய்தியைப் படிப்பதே துக்கமாக இருக்கிறது. அன்னை தெரசா பெயரில், இப்படியொரு இல்லத்தில், பாஸ்டர் பாலியல் வேலையில் இறங்கி விட்டர் போலும். போதாகுறைக்கு, தெரசாவைப் பற்றி கூடா ஏடாகூடமான செய்திகள் வந்துள்ளன. மெக்குரே, மிஷனரீஸ் ஆப் சாரிடீஸ் நிறுவனத்தின் ஆன்மீக இயக்குனர் [Pedophile Fr. McGuire: spiritual director of Mother Teresa and her Missionaries of Charity], ஆனால், 1960களிலேயே பிடோபைல் வல்லுனர். அதாவது சிறுவர்-சிறுமிகளை விட்டு வைக்கமாட்டார்[2]. பிறகு 2009ல் 25 வருடம் சிறைதண்டனை பெற்றார்[3]. ஆனால், தெரசா அம்மையார், இந்த ஆளை ஆதரித்துதான் திகைப்பான வ���சயம்.\nதெரசா பிடோபைல் பாதிரிக்கு ஆதரவு கொடுத்தது: சிறுவர்-சிறுமிகள் பாலியல் வன்குற்றங்களில் ஈடுப்பட்ட ஒரு பாதிரியை (pedophile) – டொனால்டு மேக்குரே, ஆதரித்ததும் தெரியவந்தது. பலமுறை, எழுத்தாளர்கள், மற்றவர்கள் இவரையும், காளியையும் வேறுபடுத்து-ஒப்புமைப் படுத்தி சித்தரிக்கப்பட்டுள்ளார்கள். அங்குள்ள பஜனை பாடல்கள் பாடினாலும், அவையெல்லாம், ஏசுகிருத்து, மேரி, தெரசா இவர்களைப் போற்றித்தான் இருந்தன. இதெல்லாம், உள்-கலாச்சாரமயமாக்கல், மதங்களுக்கு இடையிலான உரையாடல், இறையியல் ஒப்பீடுகள் முதலியவற்றில் தீவிரமாக ஈடுபட்டார் என்று தெரிகிறது. மேலும் இவ்விவரங்கள், இந்திய ஊடகங்களில் வெளிவருவது கிடையாது. வெளிநாட்டவர்கள் நாளிதழ்களில், சஞ்சிகைகளில், புத்தகங்களில் எடுத்துக் காட்டும் போது, அவற்றில் சிலவற்றில் இந்திய ஊடகங்களுக்கு தெரிய வரும்போது, சிலர் தான் அவற்றை செய்திகளாக போடுகிறார்கள். மேலும், உள்ளூர் மாநில மொழிகளில் வருவது கிடையாது. தமது திட்டங்களை செய்ல்படுத்தும் போது, அந்தந்த மாநிலங்களில், அந்தந்த மொழிகளில் உரையாடல் என்று புத்தகங்களை வெளியிடுகின்றனர். ஆனால், தெரியக்கூடாது என்ற போது, அப்படியே அமுக்கப்படுகின்றன. சமூக சேவை செய்தார் என்று இவருக்கு ஏராளமான பரிசுகள், பாராட்டுகள் கொடுக்கப்பட்டன. ஆனால், அதே போல காலம் காலமாக, இந்தியாவில் பலர் அத்தகைய சேவைகளை செய்து வருகின்றனர்.\nதஞ்சாவூர் சைல்டு லைன் அமைப்புக்குப் புகார் வந்தஹால் மாட்டிக் கொண்ட ராஜா டேவிட்: பட்டுக்கோட்டை அருகேயுள்ள மதுக்கூர் பகுதி சிவக்கொல்லையைச் சேர்ந்தவர் செ. ராஜா டேவிட் (47) என்ற மத போதகர்[4]. இவர் பட்டுக்கோட்டையில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு இல்லம் நடத்தி வருகிறார். இந்த இல்லத்தில் 13 ஆதரவற்ற சிறுமிகள் தங்கியுள்ளனர் / 25 பேர் தங்கி இருந்து பள்ளியில் படித்து வருகின்றனர் என்கிறது தினத்தந்தி[5].. எத்தனை பேர் இருந்தால், என்ன, ராஜா டேவிட்டுக்கு சந்தோஷம் தான் போலிருக்கிறது. இவர்களில் 4 பேருக்கு கடந்த ஜூலை 15-ம் இரவு ராஜா டேவிட் பாலியல் தொல்லை கொடுத்ததாக தஞ்சாவூர் சைல்டு லைன் அமைப்புக்குப் புகார் வந்தது[6]. இதையடுத்து, சைல்டு லைன் அமைப்பினர் விசாரணை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட 4 சிறுமிகளையும் மீட்டனர்[7]. மத போதகர், பாதிரி, பாஸ்டர் என்றெல்லாம் சொ��்லி விவரித்தாலும், செ. ராஜா டேவிட் என்ன லகவலைப்படப் போகிறாரா.\nபாதிக்கப்பட்ட மாணவி புகார் மற்றும் விவரங்கள் கொடுத்தது: 20-07-2016 அன்று புதன்கிழமை 6 வகுப்பு படிக்கும் ஒரு மாணவி பட்டுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் எங்கள் இல்லத்தில் காப்பாளராக உள்ள பாஸ்டர் ராஜா டேவிட் என்பவர் எனக்கு மற்றும் என்னைவிட வயது குறைவான 3 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார் என்று அந்தப் புகாரில் கூறியிருந்தார்[8]. உடனே போலீசார் சென்று அங்கு விசாரித்தனர், புகாரையடுத்து மாணவிகளை மருத்துவ பரிசோதனை செய்தனர் அரசு மருத்துவனை மருத்துவர்கள்[9]. சோதனைக்குப் பிறகு, அவர்கள் பாலியல் ரீதியில் சொந்தரசவு செய்தது தெரிய வந்தது. மாணவிகள் இதுகுறித்து பட்டுக்கோட்டை நகரக் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிகள் புகார் செய்தனர். போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு, ராஜா டேவிட்டை புதன்கிழமை இரவு கைது செய்தனர்[10].\nமற்ற ஆதிக்கப்பட்ட மாணவியர்களின் கதி என்ன: இதுபோன்று விடுதியில் உள்ள மற்ற சிறுமிகளும் யாரும் பாதிக்கப்பட்டுள்ளனரா என்று காவல் துறையினர் விசாரனை நடத்தி வருகின்றனர்[11]. பாதிக்கப்பட்ட சிறுமிகள் தஞ்சாவூரில் உள்ள காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்[12]. அப்படி என்றால் அவர்களின் கதி என்ன என்று தெரியவில்லை. இந்த சம்பவம் பட்டுக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்புத்தியுள்ளது. ஆனால், எந்த விதத்தில், ஏன், எப்படி பரபரப்பு ஏற்பட்டது என்று ஊடகங்கங்கள் விளக்கவில்லை. சுமார் ஐந்தாறு ஊடகங்கள் செய்தியை வெளியிட்டாலும், விசயத்தை இவ்வளவுதான் வெளியிட்டுள்ளன. தமிழகத்தில் இத்தகைய பாலியல் வன்மங்கள் நடந்தாலும், எங்கோ, சிறியதாக செய்தியை போட்டு விட்டு, அமைதியாகி விடுவர் போலும்.\n[1] தினமலர், சிறுமி பலாத்காரம் : பாதிரியார் கைது, பதிவு செய்த நாள். ஜூலை.20, 2016\n[5] தினததந்தி, பட்டுகோட்டையில் கருணை இல்ல மாணவிகளுக்கு பாலியல் தொல்லை பாதிரியார் கைது, மாற்றம் செய்த நாள்: வியாழன் , ஜூலை 21,2016, 11:10 AM IST; பதிவு செய்த நாள்: வியாழன் , ஜூலை 21,2016, 11:10 AM IST\n[6] தினமணி, ஆதரவற்றோர் இல்ல சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: நிர்வாகி கைது, By பட்டுக்கோட்டை, First Published : 21 July 2016 06:53 AM IST\n[8] நக்கீரன், கருணை இல்ல மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஸ்டர் கைது, பதிவு செய்த நாள் : 20, ஜூலை 2016 (23:40 IST) ; மாற்றம் செய்த நாள் :20, ஜூலை 2016 (23:40 IST) – இரா.பகத்சிங்\n[10] தமிழ்.வெப்துனியா, சிறுமியை பலாத்காரம் செய்த பாதிரியார், வியாழன், 21 ஜூலை 2016 (10:41 IST)\nகுறிச்சொற்கள்:ஃபிடோஃபைல், கத்தோலிக்க செக்ஸ், கருணை இல்லம், கற்பழிப்பு, கிருத்துவ பாதிரியார், சல்லாபம், செக்ஸ், செக்ஸ் பாதிரி, டீன் ஏஜ் சிறுவர்கள், பலான பாதிரிகள், பலான பாஸ்டர், பாதிரி, பாலியல், மர்ஃபி அறிக்கை, வன்புணர்ச்சி\nஃபிடோஃபைல், ஃபிடோஃபைல் கலவி, அசிங்மான பாலியல், அறுவடை, இறையியல், உடலின்பம், உல்லாசம், கத்தோலிக்க செக்ஸ், கத்தோலிக்க செக்ஸ் குற்றங்கள், கத்தோலிக்க பாதிரியார்கள், குழந்தை காப்பகம், சரச லீலை, சிறுமி பலாத்காரம், சிறுமியரைப் புணர்தல், சிறுவரைப் புணர்தல், சிறுவர் பாலியல், சிறுவர் பாலியல் வன்முறை, சில்மிஷம், செக்ஸ், செக்ஸ் பாதிரி, செக்ஸ் பாஸ்டர், பலாத்காரம், பலான பாதிரிகள், பலான பாஸ்டர், பலான போதகர், பாலியல் தொந்தரவு, பாலியல் தொல்லை, பாலியல் வன்முறை இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஉல்லாச ஊட்டி பாதிரிக்கு போப் மன்னிப்பு கொடுத்து, வேலையில் அமர்த்தியதை எதிர்த்து பாதிக்கப்பட்ட (கற்பழிக்கப்பட்ட) பெண் மறுபடியும் வழக்கு\nஉல்லாச ஊட்டி பாதிரிக்கு போப் மன்னிப்பு கொடுத்து, வேலையில் அமர்த்தியதை எதிர்த்து பாதிக்கப்பட்ட (கற்பழிக்கப்பட்ட) பெண் மறுபடியும் வழக்கு\nஜோசப் ஜெயபால் மீது இரண்டு செக்ஸ் புகார்கள், பாலியல் வழக்குகள் மற்றும் பிடோபைல் விசாரணைகள்: ஜோசப் ஜெயபால் தமிழ்நாட்டை சேர்ந்த கத்தோலிக்க ஐயர், சாமியார் மற்றும் துறவி, அமெரிக்காவில் மின்னசோட்டா மாகாணம், குரூக்ஸ்டன்னில் மூன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் கத்தோலிக்க பாதிரியாராக 2004–2005 ஆண்டுகளில் வேலை பார்த்து வந்தவர். தமிழகத்தைச் சேர்ந்த இவர் 2004-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வரை மின்னசோட்டாவில் தங்கியிருந்தார். அப்போது அங்குள்ள ஒரு தேவாலயத்துக்கு வந்த மேகன் பீட்டர்ஸன் [Megan Peterson] என்கின்ற 14 வயது சிறுமியை அவர் கற்பழித்ததாகவும், 2005-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வரை அவரை தொடர்ந்து மானபங்கம் செய்து வந்ததாகவும் ஜெயபால் மீது புகார் கூறப்பட்டு, வழக்குத் தொடரப்பட்டது. மேலும் இந்த உண்மைகளை வெளியே சொன்னால் உன்னை சும்மா விடமாட்டேன் என்றும், அந்த சிறுமியை அவர் மிரட்டியதாகவும் கூறப்பட்ட தொடர்பாகவும் இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தவிர இன்னொரு பெண்ணும் இவர் மீது புகார் கொடுத்திருந்தாள். இத்தகைய குற்றங்கள் அமெரிக்காவில் தீவிரமாகக் கருதப்படுவதால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.\n2005லிருந்து 2012 வரை ஊட்டியில் உல்லாசமாக மறந்து வாழ்ந்த செக்ஸ்–பாதிரி: உலகம் முழுவதும் கிருத்துவப் பாதிரிகளின் செக்ஸ் குற்றங்கள் அதிகமாகப் பேசப்பட்டு வருகின்றன. இந்தியாவிலேயே அதிகமாகிக் கொண்டு வருகின்றது. இந்நிலையில் இந்திய பாதிரி அமெரிக்காவில் கற்பழிப்பில் மாட்டிக் கொண்டது பெரிய பாதிப்பில் முடியும் என்பதனால், இந்த புகார் மீது விசாரணை நடந்து கொண்டிருந்த நேரத்தில் குற்றம் சுமத்தப்பட்ட பாதிரியார் ஜெயபால் 2005-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இவர் திருட்டுத்தனமாக இந்தியா வந்து விட்டார். ஆனால், சென்னை சிபிசிஐ, பிஷப் மற்ற கத்தோலிக்க உயர் மடாலய தலைவர்களுக்கு இவ்விவகாரங்கள் எல்லாம் நன்றாகவே தெரியும். இதனால், யாருக்கும் தெரியாமல் ஊட்டி மடாலயத்தில் இவர் தலைமறைவாகத் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதன்படியே, ஊட்டியில், அந்த உல்லாச பாதிரி ஜாலியாக சகல வசதிகளுடன் வாழ்ந்து வந்தார். ஆனால், வழக்கம் போ;அ சர்ச் ஆவணங்களில், இவர்க்கு அது தண்டனை போலவும், பாவப்பரிகாரத்திற்காகத்தான் அங்கு வேலைக்கு அமர்த்தப்பட்டதாவும், அவர் அதன்படியே விசுவாசமாக வேலைசெய்து வருவதாகவும் கூறப்பட்டன. அவர் பாதிரியாராக பணியாற்ற தடை விதிக்கப்பட்டதாகவும் முன்னர் செய்திகள் வெளியாகின.\n2012ல் அமெரிக்கா கேட்டுக் கொண்டதற்காக, செக்ஸ் பாதிரி, கைது செய்யப்பட்டு நாடு கடத்தப் பட்டது: ஆனால், அமெரிக்காவில் வழக்கு தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. இதனிடையே, அவர் மீதான கற்பழிப்பு வழக்கை விசாரித்து வந்த ரெசிவ் கவுன்டி கோர்ட்டு பாதிரியார் ஜெயபாலை கைது செய்யும்படி 2010-ம் ஆண்டு டிசம்பர் 28-ந் தேதி வாரண்டு பிறப்பித்தது. ஆனாலும், இந்தியாவுக்கு திரும்பிய ஜெயபால் தன் மீது சிறுமி கூறிய குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மறுத்து வந்தார். இதனால், ஜோசப் ஜெயபால் இந்தியாவில் மறைந்து வாழ்வது தெரிந்து விட்டது. அமெரிக்காவில் இத்தகைய கற்பழிப்புகள், பிடோபைல் செக்ஸ் குற்றங்கள், பாலியல் வன்புணர்ச்சிகள் தீவிர குற்றமாக்கப் பட்டு, குற்றவாளிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. இதனால், இன்டர்போல் மூலம் “சிகப்பு எச்சரிக்கை அறிவிப்பு” கொடுக்கப்பட்டு, அவரை எப்படியாவது அமெரிக்க நிதிமன்றத்தில் கொண்டுவர வேண்டும் என்ரு ஆணையிடப்பட்டது. இந்த நிலையில் மத்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு பாதிரியார் ஜெயவேலை வழக்கு விசாரணைக்காக அமெரிக்காவுக்கு நாடு கடத்துமாறு கடந்த 2011-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அமெரிக்க அரசு கோரிக்கை விடுத்தது. இதையடுத்து, இந்தியாவிலிருந்து அவர் முறைப்படி நாடு கடத்தப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. விசாரணை கைதியாக சிறையில் அடைபட்டிருந்த காலத்திலேயே அவர் ஓராண்டு தண்டனையை கழித்து விட்டதாககூறி, பின்னர் விடுவிக்கப்பட்டார்[1] என்று மாலைமலர் கூறுகிறது. ஆனால் உண்மையில் அவர் கத்தோலிக்கப் பாதிரி, அதனால், கிருத்துவத்திற்கு மானம், அவதூறு, கெட்டப் பெயர் ஏற்படும் என்று குரூக்ஸ்டன் டையோசிஸ் பீட்டர்ஸுனுக்கு இழப்பீடு கொடுத்து சமரசம் செய்து கொண்டது.\nகற்பழிப்புப் பாதிரியாருக்குப் பரிந்துரைத்த பாதிரிகளும், பாவ–மன்னிப்பு அளித்த போப்பும் (ஜனவரி–பிப்ரவரி 2016): இந்நிலையில், ஜோசப் பழனிவேல் ஜெயபால் மீண்டும் பாதிரியாராக பணியாற்றுவது தொடர்பாக தமிழகத்தின் உதகைமண்டலத்தில் உள்ள மறைமாவட்ட பேராயர்கள், கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமை பீடமான வாடிகன் நகரில் உள்ள அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இதுவே பெரிய வெட்கக்கேடு மற்றும் பெண்மையை இழிவு படுத்தும் அராஜக செயலாகும். இந்தியாவில், தமிழகத்தில் கண்டதற்கு எல்லாம், கலாட்டா, ஆர்பாட்டம், போராட்டம் என்றெல்லாம் செய்து வரும் அதிரடி கூட்டங்கள் இதைக் கண்டுகொள்ளவே இல்லை. பெண்ணிய வீராங்கனை சங்கங்கள் மூடிக் கொண்டு இருந்தன. பகுத்தறிவு, நாத்திக, திராவிட, கம்யூனிஸ சித்தாந்திகள் பொத்திக் கொண்டு இருந்தனர். காஞ்சி அர்ச்சகர், நித்தியானந்த விவகாரங்களில் விடியோ காட்டிக் கொண்டும், ஆபாசமாக ஜோக், கார்ட்டூன், படங்கள், கதைகள் என்று வரிந்து கட்டிக் கொண்டு 24 x 7 ரீதியில் செயல்பட்ட ஊடகக்காரர்களையும் காணவில்லை. ஆனால், பிஷப், பாதிரிகள் பரிந்துரை விளைவாக, அவர் மீது விதிக்கப்பட்ட தடை கடந்த ஜனவரி மாதம் 2016ல் நீக்கப்பட்டது. இதற்கான உத்தரவை பிஷப் அம���்ராஜ் என்பவர் பிறப்பித்தார். உலகில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களின் தலைமைபீடமான வாடிகன் நகரில் இருந்து போப் பிரான்சிஸ் இதற்கான உத்தரவை பிறப்பித்ததாக முன்னர் செய்திகள் வெளியாகின. எனினும், ஜோசப் பழனிவேல் இன்னும் எந்த தேவாலயத்திலும் பாதிரியாராக பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை என தெரிகிறது.\nபாதிக்கப்பட்ட பெண் கோபித்து மறுபடியும் வழக்குத் தொடர்ந்துள்ளது (ஏப்ரல் 2016): “2012–ம் ஆண்டு, ஜோசப் ஜெயபால் கைது செய்யப்பட்டு அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டார். அங்கு அவர் மீதான வழக்கில், அவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை காலம் முடிந்ததும் அவர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். இதற்கிடையே அவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டார். இப்போது அவரது பணியிடை நீக்கத்தை ரத்து செய்து, மயிலாப்பூரில் உள்ள உதகமண்டலம் டயோசிசன் அவரை மீண்டும் பணியில் அமர்த்திக்கொள்ள வாடிகன் அனுமதி அளித்து அறிவிப்பு வெளியிட்டது”, என்று தினத்தந்தி அரைகுறையாக செய்தி வெளியிட்டுள்ளது வேடிக்கையாக இருக்கிறது. “மயிலாப்பூரில் உள்ள உதகமண்டலம் டயோசிசன்” முதலியவை பேத்தலாக இருக்கிறது. இதிலிருந்தே ஒன்று உண்மை அவருக்குத் தெரியவில்லை அல்லது உண்மையினை மறைக்கின்றார் என்றாகிறது. அவர் மீதான தடை நீக்கப்பட்டதே, அப்பெண்ணின் உரிமைகளை மீறுவதாகியது. அதனால், 26 வயதாகும், அந்த இளம் பெண் அதனால் திகைப்படைந்து, எதிர்க்க தீர்மானித்தாள்[2].\nகிருத்துவப் பாதிரிகள், பாஸ்டர்கள் முதலியோர்களால் பாலியில் ரீதியில் பாதிக்கப்பட்டு தப்பித்து உயிர் வாழும் “ஸ்நாப்” என்ற அமைப்பினர் இதனை கடுமையாக எதிர்ப்பது: பாதிரியார் ஜோசப் ஜெயபாலால் மறுபடி பணிக்கு அமர்த்தப்பட்டது, பாதிப்புக்கு ஆளான 26 வயது பெண்ணுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது[3]. இதற்கிடையில், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட பாதிரியார் மீதான தடை நீக்கப்பட்டதை கண்டித்தும், இந்த உத்தரவை பிறப்பித்த பிஷப் அம்ல்ராஜின் உத்தரவை எதிர்த்தும் அமெரிக்க கோர்ட்டில் பாதிக்கப்பட்ட பெண் 18-04-2016 அன்று வழக்கு தொடர்ந்துள்ளார்[4]. இதையடுத்து பாதிரியார் மீதும், உதகமண்டலம் டயோசிசன் மீதும் அமெரிக்க கோர்ட்டில் வழக்கு தொடரப்போவதாக அந்தப் பெண்ணின் சார்பில் மின்னசோட்டா வக்கீல் ஜெப் ஆன்டர்சன் [Minnesota attorney Jeff Anderson] அறிவித்துள்ளார்[5]. ஜோசப் பழனிவேல் போன்றவர்களை பாதிரியாராக பணியாற்ற அனுமதித்தால் இந்தியாவில் உள்ள பெண் குழந்தைகளின் நிலைமை ஆபத்தாகிவிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்[6]. கிருத்துவப் பாதிரிகள், பாஸ்டர்கள் முதலியோர்களால் பாலியில் ரீதியில் பாதிக்கப்பட்டு தப்பித்து உயிர் வாழும் “ஸ்நாப்” [SNAP (Survivors Network of those Abused by Priests)] என்ற அமைப்பினர் இதனை கடுமையாக எதிர்த்து வருகிறது[7]. மேகன் பீட்டர்ஸன் கூறும் பொழுது, “போப் இப்பொழுதுதான், பிடோபைல்களுக்கு நரகம் காத்திருக்கிறது என்றார், ஆனால், அத்தகைய பாதிரிக்கு மறுபடியும் பணி கொடுத்துள்ளது திகைப்பாக இருக்கிறது[8]. இதிலிருந்தே சர்ச் (போப் மற்றும் வாடிகன்) யாருக்கு ஆதரவாக இருக்கிறது என்பதனை தெரியப்படுத்துகிறது[9]. மேலும் சர்ச் குழந்தைகளை, சிறுவர்-சிறுமிகளை (இத்தகைய பிடோபைல் / செக்ஸ் குற்றவாளிகளிடமிருந்து) பாதுகாப்பதில்லை என்று தெரிகிறது,” என்று தனது பாதிப்பை வெளிப்படுத்தினார்[10].\n[5] தினத்தந்தி, அமெரிக்காவில் பணியாற்றியபோது செக்ஸ் புகாரில் சிக்கிய தமிழக பாதிரியார் மீதுவழக்கு , மாற்றம் செய்த நாள்: புதன், ஏப்ரல் 20,2016, 3:00 AM IST; பதிவு செய்த நாள்:புதன், ஏப்ரல் 20,2016, 12:06 AM IST.\n[6] மாலைமலர், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட பாதிரியார் மீதான தடை நீக்கமா: அமெரிக்க கோர்ட்டில் பாதிக்கப்பட்ட பெண் வழக்கு, பதிவு: ஏப்ரல் 20, 2016 10:59.\nகுறிச்சொற்கள்:ஃபிடோஃபைல், கத்தோலிக்க செக்ஸ், கத்தோலிக்கக் கிருத்துவம், கற்பழிப்பு, கிருத்துவ பாதிரியார், சிறுமி பலாத்காரம், சிறுவர் பாலியல், மர்ஃபி அறிக்கை, வாடிகன்\nஃபிடோஃபைல், ஃபிடோஃபைல் கலவி, அங்கி கழட்டப்படுதல், அசிங்மான பாலியல், அல்குலை, அல்குல், ஆணுறுப்பு, ஆண் உடலின்பம், ஆண்குறி, உடலின்பம், உடலுறவு, உடல், உடை அவிழ்க்கப்படுதல், உடை கழட்டப்படுதல், ஊட்டி, ஊட்டி பாதிரி, கத்தோலிக்க செக்ஸ், களியாட்டங்கள், சிறார் பாலியல், சிறுமி, சிறுமி பலாத்காரம், சிறுமியரைப் புணர்தல், சிறுவரைப் புணர்தல், சிறுவர் பாலியல், சிறுவர் பாலியல் வன்முறை, செக்ஸ், செக்ஸ் கிருத்துவன், செக்ஸ் சிஎஸ்ஐ, செக்ஸ் பாதிரி, செக்ஸ் பாஸ்டர், செக்ஸ் பிஷப், செக்ஸ் பைபிள், செக்ஸ்-டார்ச்சர், செக்ஸ்-பாதிரிகள் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகேரள பாதிரி எட்வின் பிகுரெஸ் மீது கற்பழிப்பு புகார்: பாவ மன்னிப்புக்கு வந்த ��ளம்-மாணவி பலி கடா ஆனாள்\nகேரள பாதிரி எட்வின் பிகுரெஸ் மீது கற்பழிப்பு புகார்: பாவ மன்னிப்புக்கு வந்த இளம்–மாணவி பலி கடா ஆனாள்\nசர்ச்சிற்கு சென்ற மாணவியைக் கற்பழித்த பாதிரி, போலீஸாரிடம் புகார்: எட்வின் பிகுரெஸ் ஜோசப் [ Edwin Figarez a priest with the Lourdes Matha Church, Puthenvelikkara] எர்ணாகுளத்தில், புதேன்வெளிக்கர என்ற இடத்தில் உள்ள லூர்து மாதா சர்ச்சில் பாதிரியாக வேலை செய்து வருகிறார்[1]. அழகான இளைஞர் போல் காட்சியளிக்கு இவர் பல நிகழ்சிகளில் இஅள்ம்பெண்களுடன் சேர்ந்து பாட்டுப் பாடுவது, நடனம் போன்ற நிகழ்சிகளில் கலந்து கொண்டு வருகின்றார். இந்நிலையில் 14 வயதான, ஒன்பதாவது வகுப்புப் படிக்கும் ஒரு இளம்பெண் இவரிடத்தில் “ஒப்புக்கொண்டு பிரயாசித்தம் செய்தல் / பாவ-மன்னிப்பு” (Confession) என்ற நம்பிக்கை சடங்கிற்கு வருவதுண்டு. அத்தகைய தொடர்பினால், அப்பெண்ணை மயக்கி, பலமுறை உடலுறவுக் கொண்டிருக்கிறான். தொடர்ந்து அத்தகைய தொந்தரவு கொடுத்ததினால் மார்ச்.28 அன்று தனது தாயிடம் உண்மையினை கூறியிருக்கிறாள். இதனால், ஜனவரியிலிருந்து மார்ச் மாதம் வரை தனது மகளை ஐந்து முறை கற்பழித்ததாக, மீது, அப்பெண்ணின் தாயார் ஏப்ரல்.1ம் தேதி போலீஸாரிடம் புகார் கொடுத்தார். (கடைசியாக மார்ச்.28 அன்று செய்ததால், சில நாட்களுக்குப் பின்னர் அப்பெண் தனது உறவினர்களிடம் சொல்லியிருக்கிறாள். அதன் பிறகு தாயார் போலீஸாரிடம் புகார் கொடுத்தார், என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் குறிப்பிடுகின்றது[2]).\nகாணாமல் போன பாதிரி, “காணவில்லை” என்று என்று அறிக்கையும் போலீஸார் வெளியிட்டது: இப்பாதிரி இதற்குள் கைதுக்கு எதிராக, நீதிமன்றத்தில் கைது-தடுப்பு மனு ஒன்று தாக்கல் செய்யப் பட்டது. பிறகு மருத்துவ பரிசோதனை செய்ததில் அப்பெண் கற்பழிக்கப்பட்ட உண்மை வெளியானது. நீதிமன்றமும், அவனது மனுவை மே.5ம் தேதி தள்ளுபடி செய்தது. இதனால், போலீஸார் விசாரணைக்காக அவனை ஆஜராகுமாறு அழைத்தனர். ஆனால், மே.5 2015 முதல் காணாமல் இருப்பதால், போலீஸார் தேடி வருகின்றனர்[3]. “காணவில்லை” என்று அறிக்கையும் போலீஸார் வெளியிட்டனர். அவனது வீட்டிற்குச் சென்று தாயார், சகோதரர்களிடம் விசாரணை செய்துள்ளனர். ஆனால், அவர்கள், ஒத்துழைப்புக் கொடுக்காமல், சப்தம் போட்டு அனுப்பியுள்ளனர். தங்களை அளவுக்கு அதிகமாக தொந்தரவு செய்கின்றனர் என்று வழக்குப் ப���டுவோம் என்றும் மிரட்டியுள்ளனர். வெரோபொலி டையோசிஸ் (Verapoly diocese) சார்பில், ஒரு பாதிரி, “அப்புகார் ஆதாரமற்றது, பழிவாங்கும் விதத்தில் உள்ளது, அப்பாதிரிக்கு களங்கம் விளைவிக்கும் விதத்தில் உள்ளது”, என்று பதிலளித்துள்ளார்[4]. உண்மையில் தவறு செய்யவில்லை என்றால், அப்பாதிரி மறையவேண்டிய அவசியம் இல்லை. போலீஸ் தேடுவது, “காணவில்லை” என்ற நோட்டீஸ் விடுத்தது, முதலியவற்றைத் தவிர்த்திருக்கலாம்.\nஎட்வின் பிகுரெஸ்ன் தாய் மற்றும் சகோதரர்கள் நீதிமன்றத்தில் கைது–தடுப்பு மனு தாக்கல் செய்தது[5]: எட்வின் பிகுரெஸ்ன் தாய் மற்றும் சகோதரர்கள் கேரளா உயர் நீதிமன்றத்தில் போலீஸார் தங்களை விசாரிக்கிறார்கள், தங்களது மகனையும் போலீஸ் ஷ்டேசனுக்கு வரவேண்டும் என்று கட்டயப்படுத்துகிறார்கள், என்று கைது-தடுப்பு மனு ஒன்று தாக்கல் செய்தார்கள்[6]:\n1. ரோசிலி பிகாரெஸ் (74) [ஜோசப் பிகாரெஸ்ன் மனைவி, எட்வின் பிகுரெஸ்ன் தாயார்],\n2. எம். ஸ்டான்லி பிகாரெஸ் [ஜோசப் பிகாரெஸ்ன் மகன், எட்வின் பிகுரெஸ்ன் சகோதரர்],\n3. சில்வெஸ்டர் பிகாரெஸ் [ஜோசப் பிகாரெஸ்ன் மகன், எட்வின் பிகுரெஸ்ன் சகோதரர்],\n4. கிளாரென்ஸ் டி கௌதா [செபாஸ்டியன் டி கௌதாவின் மகன்],\n5. ஹெர்மி பிகாரெஸ் [ஜோசப் பிகாரெஸ்ன் மகன், எட்வின் பிகுரெஸ்ன் சகோதரர்],\nமுதலியோர், எட்வின் பிகுரெஸ்ன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டவுடன் [Crime No.135/2015 of Puthenvelikara Police Station] புதென்வெளிகர போலீஸார் தங்களை தொந்தரவு செய்வதாகவும், மிரட்டுவதாகவும், மனுவில் உறிப்பிட்டனர். தனது மகன் மீது இந்திய குற்றவியல் சட்டம் மற்றும் குழந்தைகளை செக்ஸ் குற்றங்களிலிருந்து காப்பாற்றும் சட்டப் பிரிவுகளில் [Section 376(2)(i) of Indian Penal Code and Sections 4 and 5(1) read with 6, 9 (1), 10, 11(ii)(iii) and 12 of the Protection of Children from Sexual Offences Act, 2012] குற்றன்சாட்டப் பட்டுள்ளான். மேலும் குடும்பத்தார், இந்தியாவிலிருந்து செல்ல உதவியிருப்பதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. நீதிபதிகள் எல்லாவற்றையும் கேட்ட பிறகு, போலீஸாரின் விசாரணையில் எந்த பிரச்சினையும் இல்லை அதனால், பெயில் கொடுக்க முடியாது என்று வழக்கை தள்ளுபடி செய்தனர்[7].\n“பூஜாரி தாக்கியதற்காக கைது” செக்யூலரிஸ ஊடகங்களின் வினோதமான செய்திகள்: இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட செய்தி மேலே எடுத்துக் காட்டப்பட்டது. தி ஹிந்து, “பூஜாரி தாக்கியதற்காக கைது” என்று தலைப்பிட்டு, செய்தியை வெளியிட்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது.\n எந்த மதத்து பூஜாரி என்று குறிப்பிடவில்லை\nபூஜாரி தாக்கினார் என்றால், யாரை, எதற்காக என்ற கேள்விகள் எழுகின்றனவே\nsexual assault – என்று பிறகு குறிப்பிடப்படுகிறது செக்ஸுவலாக எப்படி ஒரு பூஜாரி தாக்கினார் என்பதை விளக்கவில்லை\nseveral times in the past few months – என்று தெரியாத மாதிரி போட்டிருப்பதும் வேடிக்கைதான் சிற்சில மாதங்களில் சிற்சில சமயங்களில் அவ்வாறு செக்ஸுவலாக எப்படி ஒரு பூஜாரி தாக்கினார் என்பதும் விவரிக்கப்படவில்லை.\nதி ஹிந்துவின் செய்தி, ஒரு உதாரணத்திற்கு எடுத்துக் காட்டப் பட்டது. இதே சாமியார் என்றால், எல்லா செனல்களிலும் இச்செய்தி ஓடியிருக்கும். நித்தியானந்த விவகாரம், வழக்குகள், ஊடகங்களின் அதிரடி 24×7 ஒலி-ஒளி பரப்புகள் முதலியவற்றை இதனுடன் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம்.\nஎட்வின் பிகுரெஸ் இந்தியாவில் உள்ளானா, துபாய்க்குச் சென்று விட்டானா: இவன் இந்தியாவில் இருக்கிறானா இல்லையா என்பது பற்றி கூட முரண்பாடான செய்திகளை ஊடகங்கள் வெளியிட்டன. ஏப்ரல்.2, 2015 அன்று இவன் துபாய்க்குத் தப்பிச் சென்று விட்டதாக வடக்கேகர சர்க்கிள் இன்ஸ்பெக்டர் பி.கே.மனோஜ்குமார் தெரிவித்தார். இவனது பாஸ்போர்ட் எண்ணை வைத்து, விமானநிலையங்களில் உள்ள விவரங்களை சோதித்த போது, இவன் பெங்களூரு விமான நிலையம் வழியாக துபாய்க்குச் சென்றுள்ளதாக விசாரணையில் தெரிந்ததாக மனோஜ்குமார் தெரிவித்தார்[8]. ஆனால், “ஆசியா-நெட்-நியூஸ்”, போலீஸார் ஏற்கெனவே அவனது பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்து விட்டதால், அயல்நாட்டிற்குச் சென்றிருக்க முடியாது, வாய்ப்பில்லை என்கிறது[9]. அப்படியென்றால், இவன் இரண்டு பாஸ்போர்ட் வைத்திருக்கிறானா அல்லது ஏப்ரல்.2ந்தேதி சென்று, பிரச்சினை அதிகமாகும் என்று தெரிந்து, திரும்பி வந்து விட்டானா என்பதனை ஊடகங்கள் விளக்கவில்லை. இல்லை, “எமிக்ரேஷன்” பிரிவு அந்த அளவுக்கு பொய்யான விவரத்தை போலீஸாருக்குக் கொடுத்திருக்க முடியாது. எனவே, ஊடகங்கள் அரசு துறைகளின் மீதே சந்தேகத்தை எழுப்பும் விதத்தில் செய்திகளை ஏன் வெளியிடுகின்றன என்று கவனிக்க வேண்டியுள்ளது.\nகுறிச்சொற்கள்:ஃபிடோஃபைல், இளம் பெண், உடலுறவு, எட்வின் பிகாரெஜ், எட்வின் பிகாரெஸ், எர்ணாகுளம், கத்தோலிக்க செக்ஸ், கற்பழிப்பு, கற்பழிப்புகள், கற்பு, கலவி, சல்லாபம், சிறுவர் பாலியல், டையோசிஸ், துபாய், பலிகடா, பள்ளி மாணவி, பாலியல், பாவ மன்னிப்பு, பாஸ்போர்ட், புதேன்வெளிக்கர, பூஜாரி, பூஜை, மாணவி, லூர்து மாதா, லூர்து மாதா சர்ச், வன்புணர்ச்சி, வழக்கு, வாடிகன்\nஃபிடோஃபைல், அசிங்மான பாலியல், ஆட்டம், இறையியல், இளம் பெண், உடலின்பம், எட்வின் பிகாரெஜ், எட்வின் பிகாரெஸ், எர்ணாகுளம், கட்டி பிடிப்பது, கற்பழிப்பு, கொண்டாட்டம், சிறுமி பலாத்காரம், சிறுமியரைப் புணர்தல், சிறுவர் பாலியல், டீன் ஏஜ், பள்ளி மாணவி, பாட்டம், பாலியல் தொந்தரவு, பாலியல் தொல்லை, பாவ மன்னிப்பு, புதேன்வெளிக்கர, பூஜாரி, பூஜை, மாணவி, லூர்து மாதா, லூர்துமாதா சர்ச், வாடிகன் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nTELC Rapes (லூத்தரன் சர்ச் கற்பழிப்புகள்), Pollachi rape case (பொள்ளாச்சி கற்பழிப்பு வழக்கு) ஆகி, கட்டிட தொழிலாளியான வீராச்சாமி 44 வருட சிறைதண்டனை பெற்றது\nTELC Rapes (லூத்தரன் சர்ச் கற்பழிப்புகள்), Pollachi rape case (பொள்ளாச்சி கற்பழிப்பு வழக்கு) ஆகி, கட்டிட தொழிலாளியான வீராச்சாமி 44 வருட சிறைதண்டனை பெற்றது\nதமிழ் எவஞ்செலிகல் லூத்தரன் சர்ச் காப்பகத்தில் நடந்த கற்பழிப்புகள் (ஜூன்.2014): பொள்ளாச்சி காப்பக சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கட்டிட தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு அரசு வேலை வழங்கவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டு உள்ளார். பொள்ளாச்சி பஸ்நிலையம் அருகே டி.இ.எல்.சி. என்ற கிறிஸ்தவ நிறுவனத்துக்கு சொந்தமான காப்பகம் செயல்பட்டு வந்தது. இந்த காப்பகத்துக்குள் வால்பாறையை சேர்ந்த கட்டிட தொழிலாளியான வீராச்சாமி (வயது 23) என்பவர் கடந்த 11-6-2014 அன்று இரவில் புகுந்தார். பின்னர் அவர், அங்கு தங்கி இருந்த 11 மற்றும் 8 வயதான 2 சிறுமிகளை அந்த காப்பகத்தின் அருகே உள்ள மாடிக்கு கடத்திச்சென்று அவர்கள் இருவரையும் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, தப்பிச் சென்றார். இது தொடர்பாக பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசார் அத்துமீறி நுழைதல், கடத்துதல், கொலை மிரட்டல் விடுத்தல், பாலியல் பலாத்காரம் செய்தல் உள்பட 7 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய வீராச்சாமியை (வயது 23) கடந்த 15-6-2014 அன்று கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடை���்தனர்.\nவழக்கு விரைவாக நடத்த மகளிர் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது: இந்த வழக்கை விரைவாக முடித்து குற்றவாளிக்கு தண்டனை வாங்கி கொடுக்கும் வகையில் கோவை மகளிர் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. பாலியல் பலாத்காரம் தொடர்பான வழக்கு, கோவை மகளிர் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது[1]. இந்த வழக்கில், 64 பேர் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர். அத்துமீறி நுழைதல், கடத்தல், கொலை மிரட்டல் விடுத்தல், பாலியல் பலாத்காரம் செய்தல் ஆகிய சட்டப்பிரிவுகளின்படி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது[2]. நீதிபதி சுப்பிரமணியன் முன்னிலையில் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில், விடுதியில் தங்கிய 1௦ வயது மாணவர், பள்ளி தலைமை ஆசிரியர், பாதிக்கப்பட்ட மாணவியரின் உறவினர்கள், அரசு டாக்டர்கள், போலீஸ் அதிகாரிகள், சாட்சியம் அளித்தனர். இந்த வழக்கின் மீதான தீர்ப்பு நேற்று வழங்கப்படும் என்று நீதிபதி சுப்பிரமணியம் அறிவித்தார். அதன்படி குற்ற சாட்டப்பட்ட வீராச்சாமி நேற்று காலையில் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அதைத்தொடர்ந்து இந்த வழக்கில் நீதிபதி சுப்பிரமணியம் நேற்று மாலை தீர்ப்பு கூறினார்[3].\nகாப்பகத்துக்குள் அத்துமீறி நுழைந்ததற்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும், சிறுமிகளை கடத்தியதற்காக தலா 10 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.1,000 அபராதமும், பாலியல் பலாத்காரம் செய்ததற்காக இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.1000 அபராதமும், கொலை மிரட்டல் விடுத்ததற்காக தலா 7 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.1,000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். ஆக மொத்தம் 44 ஆண்டுகள் தண்டனையை ஆயுள் தண்டனை அனுபவிக்கும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்[4]. இந்த தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியிருந்தார்.\nகாப்பகத்தின் மீது தண்டம், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவி: காப்பகத்தில் போதிய பாதுகாப்பு இல்லாததாலும், குற்றச்செயல் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் குற்றவாளி அத்துமீறி நுழைந்ததற்கு டி.இ.எல்.சி., சர்ச் நிர்வாகம் பொறுப்பு ஏற்கும் வகையில் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு தலா ரூ.2½ லட்சம் இழப்பீடாக டி.இ.எல்.சி. நிர்வாகம் வழங்க வேண்டும் என்றும், இந்த தொகையை இதற்கான உத்தரவு கிடைத்த 30 நாட்களுக்குள் வழங்க வேண்டு��் என்றும் கூறினார்[5]. இந்த தொகையை டி.இ.எல்.சி. நிர்வாகம் சிறுமிகளுக்கு வழங்கவில்லை என்றால் மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுத்து அந்த தொகையை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்[6]. அதுபோன்று பாதிக்கப்பட்ட சிறுமிகளின் நலன்கருதி, அவர்கள் படிப்பதற்கு ஆகும் அனைத்து செலவுகளையும் அரசே ஏற்க வேண்டும் என்றும், 18 வயது முடிந்ததும், அவர்களின் படிப்புக்கு ஏற்ப அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் கூறினார். மேலும் சிறுமிகளுக்கு வழங்கப்படும் படிப்பு மற்றும் உதவிகளை ஆய்வு செய்வதற்காக வக்கீல் சண்முக நாதன் என்பவரை நியமித்து ஒவ்வொரு மாதம் 31-ந்தேதி ஆய்வு செய்து, ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31-ந்தேதி அதற்கான அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றும், வக்கீலுக்கான செலவை சட்ட உதவி ஆணையம் வழங்க வேண்டும் என்றும் தனது உத்தரவில் நீதிபதி குறிப்பிட்டு உள்ளார்[7].\nபொள்ளாச்சி விடுதி கற்பழிப்பு 06-2014-விதிமுறை மீறல்\nகிருத்துவர்கள் நடத்தும் காப்பகம் என்பதால் அமுக்கி வாசிக்கின்றன என்று தெரிகிறது[8]: பொள்ளாச்சி டிஇஎல்சி தேவலாயத்தின் நிர்வாகிகளுக்கும், பாதிரியாருக்கும் நீண்ட காலமாகவே மோதல் இருந்து வருவதாகவும், குறிப்பாக எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கும், மற்ற பிரிவினருக்கும் இடையே ஜாதிப் பிரச்சினை இருந்து வருவதாகவும் முன்பு சொல்லபட்டது. எல்லாம் நடந்த பிறகு பொது மக்கள், ஐட்வா போன்ற மகளிர் சங்கம் மற்றவர்கள் மீது குறைகூறுகிறார்கள்[9]. கிருத்துவர்கள் பரஸ்பர புகார்கள் அளித்தது இக்குற்றத்திலிருந்து தப்பித்துக் கொள்ளத்தான் போலும்[10]. அகில இந்திய ஜனநாயக மகளிர் மன்றம் மற்ற விசயங்களில் அதிகமாக சப்தம் போடும் போது, இவ்விசயத்தில் எல்லாம் நடந்த பிறகு கூப்பாடு போடுவது கிருத்துவ காப்பகம் என்றதால் பாரபட்சம் பார்க்கிறது என்று தெரிகிறது. கற்பழிப்பிற்குப் பிறகு, அனுமதி இல்லாமல் நடத்தப் பட்டு வந்த மற்ற இரு இல்லங்களும் மூடப்பட்டன[11], என்று வந்துள்ள செய்தியும் வேடிக்கையாக இருக்கின்றது. தொடர்ந்து பிடோபைல் மற்றும் இத்தகைய பாலியல் குற்றங்களில் கிருத்துவ காப்பகங்கள் அதிகமாக ஈடுபட்டு வந்துள்ளது பற்றிய செய்திகள் வந்துள்ளன. கன்யாகுமரி, கோயம்புத்தூர், திருச்சி, சென்னை என்று நூற்றுக்கணக்கில் குற்றங்கள் புரிந்தது வெளிவந்தன. பிறகு எப்படி இங்கு மட்டும் மெத்தனமாக செயல்பட்டார்கள் என்று தெரியவில்லை.\nடி.இ.எல்,சி வார்டன் கைது ஜாமீன் மனு மறுப்பு\nTELC சுத்தமாகத் தப்பித்துக் கொண்டது சட்டத்தின் வினோதமே: ஆனால் ஜூன் 14 அன்று கைது செய்யப்பட்ட இ.பி. சுரேஷ்குமார் எப்படி விடிவிக்கப்பட்டார் என்று தெரியவில்லை[12]. பாஸ்டர் பி. ஏ. பாக்கியநாதன் மீது தொடுக்கப்பட்ட வழக்கும் என்னவாயிற்று என்று புரியவில்லை[13]. அத்தகைய குற்றங்கள் ஏற்படவே TELC கதவுகளை திறந்து வைத்திருந்தது என்று முன்னர் விவரிக்கப்பட்டது[14] [The first impression one gets at looking at the surroundings of the Tamil Evangelical Lutheran Church (TELC) home and the nearby shopping complex is that this is a place where a transgression was waiting to happen][15]. இப்பொழுது கூட தீர்ப்பில் 20 வருடங்களாக அனுமதி இல்லாமலேயே, சர்ச் நிர்வாகம் அந்த காப்பகத்தை நடத்தி வந்துள்ளது என்று எடுத்துக் காட்டப் பட்டுள்ளது [The court held the management of the Tamil Evangelical Lutheran Church Children’s Home responsible for the crime as they had been running the home without a valid licence for the last 20 years and for allowing anti-social elements to enter the campus][16]. அது சமூகவிரோதிகளுக்கு வசதியாக செய்து கொடுக்கப்பட்டுள்ளது போன்றுள்ளது என்றும் கூறியுள்ளது. தி ஹிந்து முன்னர் TELC ரேப் / டி.இ.எல்.சி கற்பழிப்பு [TELC Rapes] என்று தலைப்பிட்டு ஜூன் 2014ல் [TELC rapes] செய்தியை ஆர்பாட்டமாக வெளியிட்டது[17]. ஆனால், இன்றோ “பொள்ளாச்சி ரேப் / கற்பழிப்பு” [Pollachi rape case] என்று தலைப்பிட்டு செய்தியை வெளியிடுகிறது[18]. அதாவது TELCக்கும் இந்த கற்பழிப்பிற்கும் சம்பந்தமே இல்லை என்பது போல ஊடகங்கள் மாற்றிக் காட்டுகின்றன. TELC லட்சங்கள் பாதிக்கப் பட்ட பெண்கௐளுக்குக் கொடுப்பது, ஏதோ விவேக் ஜோக்கில் வரும் “மைனர் குஞ்சு ஜோக்” போலத்தான் உள்ளது. இந்திய குற்றாவியல் சட்டம், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைக் காக்கும் சட்டம், பட்டியல் ஜாதியினர் மற்றும் குடிகள் மீது கொடுமைகள் த்அடுக்கும் சட்டம் என்ற சட்டங்களின் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தாலும், வீராசாமி மாட்டிக் கொண்டான், மற்ற சர்ச் அதிகாரிகள் தப்பித்துக் கொண்டார்கள்[19].\n[5] நக்கீரன், சிறுமிகளை கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு: குற்றவாளிக்கு இரட்டை ஆயுள்: கோவை மகளிர் கோர்ட் தீர்ப்பு, புதன்கிழமை, 24, டிசம்பர் 2014 (22:20 IST)\n[6] தினமலர், , பொள்ளாச்சி சிறுமியர் பலாத்கார வழக்கு; காமுகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை, 25-12-2014.\n[7] மாலைமலர், சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கட்டிட தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை, பதிவு செய்த நாள் : வியாழக்கிழமை, டிசம்பர் 25, 6:03 AM IST\n[8] இதை எனது முந்தைய ஜூன் பதிவிலேயே சுட்டிக் காட்டிருந்தேன்.\nகுறிச்சொற்கள்:இளம் சிறுமிகள் கற்பழிப்பு, உலக கிறிஸ்தவ தமிழ் மாநாடு, டி.இ.எல்.சி, டி.இ.எல்.சி கற்பழிப்பு, டி.இ.எல்.சி ரேப், பலாத்காரம், பொள்ளாச்சி கற்பழிப்பு, பொள்ளாச்சி ரேப், மைனர் குஞ்சு, மைனர் குஞ்சு ஜோக், மைனர் குஞ்சு ரேப், லூதரன், லூதரன் சர்ச், வீராச்சாமி\nஃபிடோஃபைல், அனாதை, அனாதை இல்லம், அறக்கட்டளை, ஆதரவற்றோர் இல்லம், கருணை இல்லம், கிறிஸ்தவ சர்ச், குழந்தைகள் காப்பகம், சிறார் பாலியல், சிறுமி பலாத்காரம், சிறுமியரைப் புணர்தல், சிறுவர் பாலியல் வன்முறை, செக்ஸ் பாஸ்டர், டிஇஎல்சி ரேப், தமிழ் சுவிஷேக லுத்தரன் திருச்சபை, தமிழ் மதப்பிரச்சார லூதரன் சர்ச், பொள்ளாச்சி, பொள்ளாச்சி கற்பழிப்பு, பொள்ளாச்சி ரேப் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nபொள்ளாச்சி டி.இ.எல்.சி. கற்பழிப்பு: சட்டத்திற்குப் புறம்பான சிறார் இல்லங்கள், பாதுகாப்பு இல்லாத விடுதிகள், ஏற்கெனவே அத்தகைய சீரழிவுகளுக்கு துணைபோகின்றன (2).\nபொள்ளாச்சி டி.இ.எல்.சி. கற்பழிப்பு: சட்டத்திற்குப் புறம்பான சிறார் இல்லங்கள், பாதுகாப்பு இல்லாத விடுதிகள், ஏற்கெனவே அத்தகைய சீரழிவுகளுக்கு துணைபோகின்றன (2).\nடி.இ.எல்,சி வார்டன் கைது ஜாமீன் மனு மறுப்பு\nசுவிசேஷ லுத்திரன் திருச்சபையின் அதிரடி சட்ட நடவடிக்கைகள்: 14-06-2014 அன்று இ.பி. சுரேஷ்குமார், வார்டன் கைது செய்யப்பட்டான் மற்றும் எஸ்.ஏ. பாக்கியநாதன் என்ற பாஸ்டர் மீது வழக்குப் போடப் பட்டது[1]. பெயர்கள் எல்லாம் ஏதோ இந்து பெயர்கள் போல போடப்பட்டன, அவர்களது, கிருத்துவ அடையாளங்கள் மறைக்கப் பட்டன. தமிழ் சுவிசேஷ லுத்திரன் திருச்சபை எப்படியாவது நடந்ததை மறைக்கப் பாடுபடுகிறது என்று தெரிகிறது. வார்டன் இ.பி. சுரேஷ்குமார் பொள்ளாச்சி ஜே.எம்.1 கோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார்.மனு தொடர்பான விசாரணையில், ஜாமீன் தர முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்[2]. இந்த மனு 14-06-2014 அன்றே விசாரணைக்கு வந்தது. அரசு அங்கீகாரம் இல்லாமலும், எந்த வித பாதுகாப்பு இன்றியும் விடுதி நடத்தி வந்ததற்கு, வார்டன் சுரேஷ்குமாருக்கு பொறுப்பு உள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப் பட்டுள்��� விடுதி நிர்வாகி எஸ்.ஏ. பாக்கியநாதன் தலைமறைவாக உள்ளார். இன்னும் அவர் கைதாக வில்லை[3]. இந்நிலையில் இவருக்கு ஜாமீன் தர முடியாது என்று ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப் பட்டது[4].\nபொள்ளாச்சி கற்பழிப்பு அரசியலா செக்யூலசிஸமா\nகிருத்துவர்கள் நடத்தும் காப்பகம் என்பதால் அமுக்கி வாசிக்கின்றன என்று தெரிகிறது: எல்லாம் நடந்த பிறகு பொதுமக்கள், ஐட்வா போன்ற மகளிர் சங்கம் மற்றவர்கள் மீது குறை கூறுகிறார்கள்[5]. அகில இந்திய ஜனநாயக மகளிர் மன்றம் மற்ற விசயங்களில் அதிகமாக சப்தம் போடும் போது, இவ்விசயத்தில் எல்லாம் நடந்த பிறகு கூப்பாடு போடுவது கிருத்துவ காப்பகம் என்றதால் பாரபட்சம் பார்க்கிறது என்று தெரிகிறது. கற்பழிப்பிற்குப் பிறகு, அனுமதி இல்லாமல் நடத்தப் பட்டு வந்த மற்ற இரு இல்லங்களும் மூடப்பட்டன[6], என்று வந்துள்ள செய்தியும் வேடிக்கையாக இருக்கின்றது. தொடர்ந்து பிடோபைல் மற்றும் இத்தகைய பாலியல் குற்றங்களில் கிருத்துவ காப்பகங்கள் அதிகமாக ஈடுபட்டு வந்துள்ளது பற்றிய செய்திகள் வந்துள்ளன. கன்யாகுமரி, கோயம்புத்தூர், திருச்சி, சென்னை என்று நூற்றுக்கணக்கில் குற்றங்கள் புரிந்தது வெளி வந்தன. பிறகு எப்படி இங்கு மட்டும் மெத்தனமாக செயல் பட்டார்கள் என்று தெரியவில்லை.\nஉள்ளூர் இந்து இயக்கங்கள் உண்மையினை எடுத்துக் காட்ட முயன்ற போது அதற்கு அரசியல் என்று சாயம் பூசப்பட்டது: உள்ளூரில் உள்ள மக்களுக்கு லிருத்துவர்கள் தாம் அடாவடித்தனமாக நடக்கிறார்கள், உண்மையினை மறைக்கப் பார்க்கிறார்கள் என்று தெரியும். இதனால், அவை உண்மையினை எடுத்துக் காட்ட முயன்றபோது, “சர்ச்சின்வாசலுக்குஅரசியல்வந்துவிட்டது, ஆனால். அனுமதிமறுக்கப்பட்டது”, என்று“திஇந்து”தலைப்பிட்டுசெய்திவெளியிட்டது[7]. “TELC-rape” ஒரு பக்கம் போட்டு, இன்னொரு பக்கம் செக்யூலரிஸ பாணியில், கிருத்துவர்களுக்கு சாதகமாக உதவுகிறது போலும். பாதிக்கப் பட்ட சிறுமிகளைப் பார்க்கக் கூடாது என்று தடுப்பது ஏன் என்று தெரியவில்லை. இந்து இயக்கத் தலைவர்கள், TELC-அதிகாரிகளை சந்திக்கவும் போலீசார் விடவில்லை[8]. காப்பகத்தில் பாதிக்கப் பட்டது இந்து சிறுமிகள் என்பதால், இது மதசாயல் கொடுக்கக் கூடாது என்று பார்க்கிறார்கள் என்று தெரிகிறது. ஆனால், அதே நேரத்தில், குற்றங்களில் சம்பந்தப் பட்டவர்கள��� கிருத்துவர்கள் என்பதையும் மறைக்கும் முயற்சிகள் தெரிகின்றன[9].\nபாதிரியார்கள் மீது தேவாலய உறுப்பினர்கள் புகார்: இந்த பாஸ்டர் ஏன் கைது செய்யப் படவில்லை என்று தெரிவிக்கப் படவில்லை. சிறுமிகள் பாலியல் பலாத்காரம் தொடர்பாக பாதிரியார்கள் மீது பொள்ளாச்சி சார்-ஆட்சியரிடம் தேவாலய உறுப்பினர்கள் புகார் கூறியுள்ளனர்[10]. பொள்ளாச் சிடிஇஎல்சி தேவலாயத்தின் நிர்வாகிகளுக்கும், பாதிரியாருக்கும் நீண்டகாலமாகவே மோதல் இருந்து வருவதாகவும், குறிப்பாக எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கும், மற்ற பிரிவினருக்கும் இடையே ஜாதிப்பிரச்சினை இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது. கற்பழிக்கப் பட்டுள்ள இரு இளம்பெண்களில் ஒருவர் எஸ்.சி என்பதால் பட்டியல் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான குற்றத்தடுப்புச் சட்டபிரிவுகளிலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது[11]. இது தவிர இந்திய குற்றவியல் சட்டம், பொது சேவகன் வேலையை மதிக்கவில்லை, அடுத்தவர்களுக்கு பாதிப்பு ஏற்பட செய்தது போன்ற பிரிவுகளிலும் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.\nபொள்ளாச்சி, கோவை, மற்றும் திருச்சியில் உள்ள மத்திய பாதிரியார்கள் மீதும் ஏற்கெனவே பல்வேறு புகார்கள்: பொள்ளாச்சி நகரின் நடுவே பல ஏக்கர் பரப்பளவுள்ள இந்த இடத்தில் வணிகவளாகங்கள் கட்டி வாடகைக்கு விட்டால் வருமானம் வரும் என்று ஒரு பிரிவினரும், அது தனிநபர்கள் ஊழல் செய்யவே துணைபுரியும் என்று இன்னொரு பிரிவினரும் பிரச்சினை கிளப்பி வருவதாகவும் சொல்லப் படுகிறது. இதனால் தான் மாணவர் விடுதி உள்ளிட்ட கட்டிடங்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் புதர் மண்டி பாழடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் இங்குள்ள பாதிரியார் மீதும் கோவை, திருச்சியில் உள்ள மத்திய பாதிரியார்கள் மீதும் ஏற்கெனவே பல்வேறு புகார்கள் கூறப்பட்டுள்ளதாம். இப்போது சிறுமிகளுக்குப் பாலியல் வன்கொடுமையும் நடந்து விட்டதால் ஒரு பிரிவினர் தங்களுக்கு ஆதரவாக முதல்வர் ஜெயலலிதா, கோவை மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக், பொள்ளாச்சி சார்-ஆட்சியர் ஆகியோருக்கு தொடர்ந்து புகார்களை அனுப்பி வருகின்றனர்.\nபொள்ளாச்சி கற்பழிப்பு – வீராசாமி\nஇன்னொரு பக்கம் கிருத்துவர்களே, கிருத்துவர்கள் மீது புகார் அளிக்கின்றனர்: இது தொடர்பாக தமிழ் சுவிசேஷ லுத்���ிரன் திருச்சபை நலச் சங்கத்தின் செயலாளர் ஒய்.பிரபு என்பவர் பொள்ளாச்சி சார்-ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜெகடேயிடம் வெள்ளிக்கிழமை ஒரு புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: “பொள்ளாச்சி டிஇஎல்சி ஆலய வளாகத்தில் உள்ள மாணவர்கள் விடுதியில் நிலவும் பாதுகாப்பற்ற அசாதாரண சூழ்நிலையிலேயே பாலியல் பலாத்காரம் நடந்துள்ளது. இது தொடர்பாக டிஇஎல்சி (பொள்ளாச்சி) நிர்வாகத்தின் பொறுப்பில் உள்ள மூன்று பேரை உடனே கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்[12]. இது குறித்து பிரபுவிடம் பேசிய போது, இந்த திருச்சபை, சொஸைட்டி ஆக்ட் 1919-ல் பதிவு செய்யப் பட்டது. இதற்கு தமிழ்நாடு முழுவதும் 1 லட்சத்து 17 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர். இந்த அமைப்பை 1975-ஆம் ஆண்டு அரசு கலைத்துவிட்டு தேவாலயங்களில் உள்ள பாதிரியார்கள் மற்ற மையங்களின் நிர்வாகப் பொறுப்புகளில் தலையிடக் கூடாது, அவர்கள் பாதிரியார் வேலையை மட்டுமே செய்ய வேண்டும் மற்றவற்றை மற்ற நிர்வாகிகளே நடத்த வேண்டும் என விதிமுறைகளை வகுத்துத் தந்தார்கள். ஆனால், அதை இந்த திருச்சபையினர் பின்பற்றவில்லை. பழைய சட்டத்தை வைத்து எல்லாவற்றையும் அவர்களே நடத்தி வருகிறார்கள். இந்த திருச்சபையைப் பொறுத்த வரை கோவை மாவட்டத்தில் மட்டும் 118 பள்ளிகள் செயல் படுகின்றன. வால்பாறை, சந்திராபுரம், பொள்ளாச்சி என 25 மாணவர் விடுதிகளும் உள்ளன. இங்கு முறையான பராமரிப்போ, பாதுகாப்போ இல்லை. ஒரு பள்ளியில் நூறு மாணவர்கள் படித்தால் 300 மாணவர்கள் படிப்பதாகவும், அதற்கேற்ப ஆசிரியர்கள் உள்ளதாகவும் கணக்கு காண்பித்து அரசிடம் சம்பளம் பெறப்படுகிறது. இப்பிரச்சினையில் அரசு இப்போதாவது நடவடிக்கை எடுத்து திருச்சபைகள் மீதான களங்கத்தை துடைத்திட வேண்டும்என்றார். இது குறித்து விளக்கம் கேட்க பொள்ளாச்சி டிஇஎல்சி தேவலாய ஆயர் எஸ்.ஏ. பாக்யநாதனை தொடர்பு கொள்ள முயற்சித்தோம். அவரை தொடர்பு கொள்ளமுடியவில்லை.\nபொள்ளாச்சி விடுதி கற்பழிப்பு 06-2014-விதிமுறை மீறல்\nபாதுகாப்பற்ற விடுதி, அனுமதி இல்லாமல் நடத்தப்படும் காப்பகம் முதலியன: பொள்ளாச்சியில் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்ட விடுதி பாதுகாப்பற்றது என்று ஆட்டோ ஓட்டுநர்கள் தெரிவித்தனர். பொள்ளாச்சி பழைய பேருந்து நிலையத்திற்கு எதிரே டி.இ.எல்.சி. உலக ரட்சகர் தேவாலயம் உள்ளது. இதன் உள்ளே இடது புறம் 50 அடி தொலைவில் மாணவர்கள் விடுதி அமைந்துள்ளது. இதைச் சுற்றிலும் சுமார் ஒரு ஏக்கர் பரப்பிற்கு இடிபாடுகளுடன் கூடிய பழைய கட்டிடங்கள், புதர்கள் அதிகமாக உள்ளன. அதன் கிழக்கு கடைக்கோடியில் பொள்ளாச்சி- கோவை செல்லும் பிரதான சாலைக்குப் போக ஒரு சந்து உள்ளது. இந்த சந்தை சென்றடைவது அவ்வளவு சுலபமல்ல. வழியெங்கும் இடிபாடுகள், புதர்கள், கழிவுகள் நாற்றம், மதுபாட்டில்கள் ஆகியவற்றை கடந்து தான் செல்ல வேண்டியுள்ளது. இங்கே சர்வோதய சங்கக் கட்டிடம் ஒன்று செயல் படுகிறது. அந்த கட்டிடத்தின் படிக்கட்டுகள் மாணவர் இல்லத்திற்குச் செல்லும் சந்தின் முன்புறம் இடிபாடுகளுடன் காட்சியளிக்கிறது. அக்கட்டிடத்தின் படிக்கட்டு மீது ஏறினால் சர்வோதயா சங்கத்தின் பெரிய மொட்டை மாடி. இந்த மாடியின் படிக்கட்டுக்கு கீழேயும், சுற்றிலும் 100 அடி தொலைவுகளில் இடிபாடு கட்டிடங்கள், முட்புதர்கள் நிரம்பியுள்ளன. மது பாட்டில்கள் சிதறிக் கிடக்கின்றன . சுகாதாரச் சீர்கேடு நிறைந்த மாணவர் விடுதியில் இருந்து தான் இரண்டு சிறுமிகளை சர்வோதயா சங்க மாடிக்கு தூக்கிச் சென்று இரண்டு பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.\nபொள்ளாச்சி விடுதி கற்பழிப்பு 06-2014\nஇம்மாதிரி சம்பவங்கள் ஏற்கனவே பல முறை நடந்திருக்கலாம்: இரவில் கூட நடமாட்டம் மிகுந்த பொள்ளாச்சி பேருந்து நிலையம் மற்றும் போலீஸார் ரோந்து செல்லும் பகுதி அருகே இருந்தும் இரு சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டிருக்கிறார்கள் என்றால் பெண்களுக்கு இங்கே என்ன பாதுகாப்பு என்று கேள்வி எழுப்புகிறார்கள் சுற்றுப் புறவாசிகள். இப்பகுதியில் உள்ள ஆட்டோ, டாக்ஸி டிரைவர்களிடம் பேசிய போது, `மாணவர் விடுதி சந்தில் பகலிலேயே இயற்கை உபாதைகளைக் கழிப்பார்கள். மது வாங்கி அதை குடிக்க இங்கே தான் ஒதுங்குவார்கள். பகலிலேயே இந்த இடம் குடிப்பவர்களுக்கு பாதுகாப்பு என்றால் இரவில் ஆட்டம் போடும் குடிமகன்களுக்கு எந்த அளவு பாதுகாப்பாக இருக்கும் என்று எண்ணிப் பாருங்கள். இந்த சந்தில் யார் நுழைகிறார்கள் என்று கேள்வி எழுப்புகிறார்கள் சுற்றுப் புறவாசிகள். இப்பகுதியில் உள்ள ஆட்டோ, டாக்ஸி டிரைவர்களிடம் பேசிய போது, `மாணவர் விடுதி சந்தில் பகலிலேயே இயற்கை உபாதைகளைக் கழ���ப்பார்கள். மது வாங்கி அதை குடிக்க இங்கே தான் ஒதுங்குவார்கள். பகலிலேயே இந்த இடம் குடிப்பவர்களுக்கு பாதுகாப்பு என்றால் இரவில் ஆட்டம் போடும் குடிமகன்களுக்கு எந்த அளவு பாதுகாப்பாக இருக்கும் என்று எண்ணிப் பாருங்கள். இந்த சந்தில் யார் நுழைகிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பது யாருக்குமே தெரியாது. இந்த மாதிரி சம்பவங்கள் ஏற்கனவே பலமுறை நடந்திருக்கலாம். யாரும் வெளியே சொல்லாததால் எதுவும் தெரியவில்லை. இப்போது கூட மூன்று வருடங்களாக இங்கே தங்கிப் படிக்கும் ஒருமாணவி, நான்கு நாள்களுக்கு முன்பு வந்த ஒருமாணவி எனஇரண்டு பேரை பலாத்காரம் செய்ததில் புதுமாணவி கூச்சல் போட்டதில் தான் மற்ற மாணவர்களுக்கு தெரிந்திருக்கிறது. மாணவியை தூக்கிப் போவதை பார்த்து வாட்ச் மேனிடமும், இங்குள்ள வார்டனிடமும் மாணவர்கள் சப்தமிட்டு அழைத்துள்ளனர். அதன் பிறகு தான் இந்த விவகாரமே வெளியே வந்திருக்கிறது என்றனர். இதில் இத்தனை மர்மங்கள் இருக்கும் வேலையில், சோகமாக இன்னொரு நிகழ்ச்சியும் நடந்துள்ளது.\nபொள்ளாச்சியில் இன்னொரு பலாத்காரம், பாதிக்கப்பட்ட இளம்பெண் சாவு: பொள்ளாச்சி, மாக்கினாம் பட்டி வைகை நகர் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் நகராட்சி பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் படித்து வந்தார். இவரை இளங்கோகார்த்திக் (24) என்பவர்மே 31-ம்தேதி தனது வீட்டிற்கு அழைத்து வந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்[13]. இதையறிந்த சிறுமியின் பெற்றோர் இளங்கோ கார்த்திக்கின் பெற்றோரிடம் கூறிய போது, இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சிறுமி தீக்குளித்தார் பலத்த காயங்களுடன் கவலைக்கிடமான நிலையில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி புதன்கிழமை – 11-06-2014 இறந்தார். இவ்வழக்கு தொடர்பாக சிறுமி அளித்த வாக்குமூலம், அவரது பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் இளங்கோகார்த்திக், தந்தை குணசேகரன், தாயார் லதா, உறவினர் ராஜலட்சுமி ஆகியோரை பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸார் ஏற்கனவே கைது செய்து கோவை சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில், சிறுமி இறந்ததையடுத்து 4 பேர் மீதும் தற்கொலைக்குத் தூண்டியதாக கூடுதல் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது[14].\n[2]தினகரன், சிறுமிகள்பலாத்காரம், விடுதிவார்டன்ஜாமீன்மனுதள்ளுபடி, 14-06-2014\n[12]திஇந்து, பொள்ளாச்சி: பாதிரியார்கள்மீதுபுகார்கூறும்தேவாலயஉறுப்பினர்கள், Published: June 14, 2014 16:57 ISTUpdated: June 14, 2014 16:57 IST\n[14]தமிழ்இந்து, பொள்ளாச்சி: பாலியல்பலாத்காரம்செய்யப்பட்டசிறுமிஉயிரிழப்பு, Published: June 12, 2014 15:58 IST, Updated: June 12, 20142014 15:58 IST\nகுறிச்சொற்கள்:கறபழிப்பு, கோயம்புத்தூர், சிறுவர் பாலியல், சுரேஷ் குமார், பாலியல், பொள்ளாச்சி, வார்டன்\nஃபிடோஃபைல், ஃபிடோஃபைல் கலவி, அங்கன்வாடி, அடிப்படை, அனாதை, அனாதை இல்லம், அரசு மானியம், ஆசிரமம், இறையியல், இல்லம், கற்பழிப்பு, கற்பு, கலவி, கோயம்புத்தூர், சிறுமி பலாத்காரம், சிறுமியரைப் புணர்தல், சிறுவர் பாலியல், சிறுவர் பாலியல் வன்முறை, செக்ஸ், செக்ஸ் கிருத்துவன், செக்ஸ் பாதிரி, செக்ஸ் பாஸ்டர், செக்ஸ் பிஷப், டி.இ.எல்.சி, டீன் ஏஜ் சிறுவர்கள், பாலவாடி, பாலியல், பாலியல் தொந்தரவு, பாலியல் தொல்லை, பாலியல் வன்முறை, போதக செக்ஸ், போதகர், லுத்தரன் திருச்சபை, லூத்தரன், வன்கலவி, வன்புணர்ச்சி, வன்முறை கொடுமை இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nஃபிடோஃபைல் அசிங்மான பாலியல் அந்தப்புரம் இறையியல் உடலின்பம் ஊட்டி பாதிரி கத்தோலிக்க செக்ஸ் கத்தோலிக்க பாதிரியார்கள் கன்னியாஸ்திரீ கர்த்தர் கற்பழிப்பு காமலீலை கிருத்துவம் கிருத்துவர்கள் சர்ச் சிறுமி பலாத்காரம் சிறுவர் பாலியல் சிறுவர் பாலியல் வன்முறை செக்ஸ்-பாதிரிகள் செக்ஸ் கிருத்துவன் செக்ஸ் பாதிரி செக்ஸ் பாஸ்டர் செக்ஸ் பிஷப் பலான பாதிரிகள் பலான பாஸ்டர் பலான போதகர் பாலியல் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பாலியல் வன்முறை\nஎஸ்ரா சற்குணத்தின் 80வது பிறந்த நாள் விழாவும், நாத்திக கூட்டணியும் செக்யூலரிஸ அரசியலும், திகைக்க வைக்கும் தொடர்புகளும்\nஎஸ்ரா சற்குணத்தின் 80வது பிறந்த நாள் விழாவும், நாத்திக கூட்டணியும் செக்யூலரிஸ அரசியலும், திகைக்க வைக்கும் தொடர்புகளும்\nஎஸ்ரா சற்குணத்தின் 80வது பிறந்த நாள் விழாவும், நாத்திக கூட்டணியும் செக்யூலரிஸ அரசியலும், திகைக்க வைக்கும் தொடர்புகளும்\nசி.எஸ்.ஐ – மறுபடியும், கலாட்டா, அடிதடியில் – கிருத்துவ விசுவாசிகள் இம்முறை கைத்துப்பாக்கி, வீச்சரிவாள் சகிதம்\nஹெப்ரான் சர்ச்சுக்கு சீல் வைத்தார்களா-இல்லையா, சிஎம்டிஏ பணம் வாங்கியதா-இல்லையா, சிஎம்டிஏ-வை கலைத்து விட்டால் என்ன – கேட்பது உயர்நீதி மன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/herbs/2017/health-benefits-drinks-jeera-water-the-morning-018597.html", "date_download": "2018-10-15T23:22:08Z", "digest": "sha1:T4NQEGEBGVSXJZ7WMG2N46ESLOPB7KP5", "length": 15693, "nlines": 145, "source_domain": "tamil.boldsky.com", "title": "சீரக தண்ணீரை இந்த நேரத்தில் இப்படி குடித்தால் தான் நன்மைகள் அதிகம் என தெரியுமா? | Health Benefits of drinks jeera water in the morning - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» சீரக தண்ணீரை இந்த நேரத்தில் இப்படி குடித்தால் தான் நன்மைகள் அதிகம் என தெரியுமா\nசீரக தண்ணீரை இந்த நேரத்தில் இப்படி குடித்தால் தான் நன்மைகள் அதிகம் என தெரியுமா\nநாம் அன்றாடம் பயன்படுத்தும் சில பொருட்கள் அதிக மருத்துவ குணங்களை கொண்டுள்ளதாக உள்ளது. இந்த வகையில் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு முக்கிய பண்பு சீரகத்திற்கு உள்ளது.. சீரகம் என்றால் சீர் + அகம்... இது அகத்தில் இருக்கும் பெரும்பான்மையான பிரச்சனைகளை தீர்க்கிறது...\nசீரகத்தை உணவில் சேர்த்து சாப்பிடுவது மிகவும் சிறந்தது தான்.. ஆனால் அதை விட சிறந்தது தான் சீரக தண்ணீரை பருகுவது ஆகும். தண்ணீரில் சிறிது சீரகத்தைப் போட்டு கொதிக்க வைத்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர வயிற்றுக்கு மிகவும் நல்லது. அஜீரணத்தில் இருந்து நிவாரணம் அளிக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nவயிற்று வலிக்கும் தீர்வு தரும். கர்ப்பிணி பெண்களும் சீரக நீர் பருகலாம். அது கர்ப்பகாலத்தில் செரிமானத்தை மேம்படுத்த உதவும். கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புகளின் செரிமானத்திற்கு தேவையான நொதிகளைத் தூண்டும். பால் சுரப்பையும் ஊக்குவிக்கும்.\nசெரிமான பிரச்சனைகள் இருந்தால் சீரகத் தண்ணீரை குடிப்பதால் உடனடியான நிவாரணம் கிடைக்கும். சீரகத்தில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபட உதவுகிறது.\nநோய் எதிர்ப்பு சக்தியை சீராக பராமரிக்க சீரக நீர் குடிக்க வேண்டியது அவசியம். உடலில் நோய் எதிர்ப்பாற்றலை அதிகப்படுத்தும். மேலும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க வழிவகுக்கும். சீரக நீர் சுவாச கட்டமைப்புக்கும் நன்மை சேர்க்கும். சளியை குணப்படுத்தவும் உதவும்.\nஉயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் சீரக நீரை குடித்தால் அதில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை சீராக வை���்திருக்க உதவுகிறது.\nசீரகத்தில் பொட்டாசியம் அதிகமாக உள்ளது. அது ரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது. வளர்சிதை மாற்றத்துக்கும் வலுசேர்க்கும். சீரக நீர் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றவும் உதவுகிறது. மற்றும் பித்தப்பைக்கும் பாதுகாப்பு அளிக்கும். கல்லீரலும் பலம் பெறும்.\nஉடல் ஆரோக்கியத்துக்கு இரும்பு சத்து மிக அவசியம். இரும்பு சத்து இரத்த உற்பத்திக்கும் உதவியாக இருக்கிறது. சீரக நீரை பருகுவதால் உங்களது உடலுக்கு தேவையான இரும்பு சத்து கிடைக்கிறது.\nஇரும்பு சத்து குறைபாட்டையும் சீரக நீர் சீர் செய்யும். மாதவிடாய் காலத்தில் வலி நிவாரணியாகவும் விளங்குகிறது. அந்த சமயத்தில் சீரக நீர் பருகுவதன் மூலம் வலி கட்டுப்படும். சரும பளபளப்புக்கும் சீரக நீரை பயன்படுத்தலாம். அதில் பொட்டாசியம் மட்டுமின்றி கால்சியம், செலினியம், மாங்கனீஸ் உள்ளிட்டவை இருக்கின்றன. அவை தோலுக்கு புத்துணர்ச்சி கொடுக்கிறது.\nசீரகத்தில் உள்ள இரும்பு சத்து ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து உடலில் இரத்தசோகையை குணப்படுத்தும். சளி பிரச்சனை, சுவாசக் குழாயில் உள்ள நோய்க் கிருமிகள் அழிந்து சளி மற்றும் இருமலில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும். தொடர்ந்து இந்த நீரைக் குடித்து வருவதால் ஞாபக சக்தி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யலாம்.\nசீரக நீருடன் மஞ்சள் தூளை கலந்து முகத்தை கழுவினால், முகம் பளபளக்கும். சருமம் மென்மையாக, மிருதுவாகவும் இருக்கும். சீரகத்தில் உள்ள வைட்டமின் ஈ சத்தானது இளமையை தக்கவைக்க உதவும். சரும பிரச்சனைகளை தீர்த்து வைக்க இந்த சீரக நீர் உதவியாக இருக்கும்.\nசீரகத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் கூந்தலை வலுவாக்குவதோடு. முடியின்வேர்கள் வளர்வதற்கு உதவும். முடி உதிர்தலை தடுக்கும். மேலும் நரை முடி வளருவதையும் தடுக்கிறது. எனவே சீரக தண்ணீர் அருந்துவதால் நீங்கள் நீண்ட நாட்கள் இளமையுடன் வாழலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nவிழா காலங்களில் அனைவரையும் கவர கூடிய அழகை பெற வேண்டுமா..\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை ���ிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nDec 11, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஉட்காரும் இடத்தில் ஏன் இப்படி கொப்புளம் வருகிறது வந்தால் உடனே என்ன செய்ய வேண்டும்\nஆண்களை தாக்கும் ஹெர்னியா நோயை குணப்படுத்தும் முறைகள்\nதேடி தேடி மஞ்சள் நிறத்தில் உள்ள காய்கனிகளை மட்டும் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா..\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/pregnancy-parenting/pre-natal/2018/why-is-breastfeeding-important-for-you-and-your-baby-019684.html", "date_download": "2018-10-15T23:09:58Z", "digest": "sha1:AFWOAHMBBNFFVTYIF5VKT3PXWILIFLTD", "length": 23735, "nlines": 157, "source_domain": "tamil.boldsky.com", "title": "தாய்ப்பால் கொடுப்பது குழந்தைக்கும் தாயுக்கும் எவ்வளவு முக்கியம் எனத் தெரியுமா | தாய்ப்பால் கொடுப்பது குழந்தைக்கும் தாயுக்கும் எவ்வளவு முக்கியம் எனத் தெரியுமா - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» தாய்ப்பால் கொடுப்பது குழந்தைக்கும் தாயுக்கும் எவ்வளவு முக்கியம் எனத் தெரியுமா\nதாய்ப்பால் கொடுப்பது குழந்தைக்கும் தாயுக்கும் எவ்வளவு முக்கியம் எனத் தெரியுமா\nகிரகலட்சுமி என்ற மலையாள நாளிதழை கேள்வி பட்டிருக்கிறீர்களா. உலக மகளிர் தின சிறப்பாக வெளியிடப்பட்ட இந்த நாளிதழில் கிளு ஜோசப் என்ற நடிகை ஒரு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் கவர் பேஜ் படத்துடன் வெளியிடப்பட்டது. இந்த அட்டை படத்தால் நிறைய மக்களின் சர்ச்சைகளுக்கும் விமர்சனங்களுக்கும் இந்த நாளிதழ் உள்ளாகியது. ரியா செல்ஸ் என்ற எழுத்தாளரும் இதை மக்களிடையே பரப்பும் மலிவான விளம்பரம் என்று விமர்சனம் எழுப்பினார்.\nஇந்த அட்டை பட சர்ச்சையை நிறைய பேர்கள் எதிர்த்தாலும் நிறைய பேர்கள் தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை பற்றிய விழிப்புணர்வு என்று நல்ல விமர்சனத்தை கொடுத்தனர்.\nநவீன பெண்கள் தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள வேண்டும். அதைப் பற்றிய முக்கிய தகவலை பற்றி தான் நாம் இக்கட்டுரையில் பேச உள்ளோம்.\nதாய்ப்பால் சுரப்பு என்பது ஒரு இயற்கையான விஷயம். தாயின் மார்பிலிருந்து சுரக்கப்படும் இந்த தாய்ப்பால் பிறந்த குழந்தைக்கும் வளர்கின்ற குழந்தைக்கும் உணவாக அமைகிறது.\nஉலக சுகாதார நிறுவனம் மற்றும் அமெரிக்க குழந்தைகள் அகாடமி இவைகள் என்ன சொல்கிறது என்றால் தாய்ப்பால் போல ஒரு சிறந்த உணவு இவ்வுலகில் இல்லை என்று கூறுகிறது. தாய்ப்பால் குழந்தைக்கு மட்டுமில்லாமல் தாய்ப்பால் கொடுப்பது தாய்க்கும் சிறந்தது. ஆறு மாதம் வரை கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும். இது குழந்தைகளின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் முக்கிய உணவாகும் என்று அவர்கள் கூறுகின்றனர்.\nசரி வாங்க இப்பொழுது தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை பற்றி இக்கட்டுரையில் காண்போம்\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதாய்ப்பால் ஒரு ஆரோக்கியமான உணவு\nதாய்ப்பால் ஒரு குழந்தைக்கு கிடைக்கும் ஆரோக்கியமான உணவாகும். இதிலுள்ள ஆன்டி பாடீஸ் பிறந்த குழந்தைகளை தாக்கும் நோய்க் கிருமிகள், நோய்கள் போன்றவற்றிலிருந்து குழந்தையை பாதுகாக்கிறது. தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு சளி, சலதோஷம் மற்றும் காது பிரச்சினைகள் போன்ற உடல் உபாதைகள் அதிகமாக வராது. மலச்சிக்கல் மற்றும் பேதி போன்ற பிரச்சினைகளும் குழந்தைகளை அதிகமாக தாக்குவதில்லை.\nதாய் ஆரோக்கியமாக இருக்க உதவும்\nதாய்ப்பால் குழந்தைகளுக்கு மட்டுமில்லாமல் தாய்ப்பால் கொடுப்பது தாயுக்கும் சிறந்த நன்மைகளை தருகிறது. இதய நோய்கள், மார்பக புற்று நோய், கருப்பை புற்று நோய் போன்ற பிரச்சினைகள் தாயுக்கு வராமல் தடுக்கிறது. தாய்ப்பால் கொடுக்கும் போது சுரக்கும் புரோலேக்டீன் என்ற ஹார்மோன் குழந்தை நீல நிறமாக மாறுவதை தடுக்கிறது. ஆக்ஸிடோசின் கருப்பை சுருங்கி விரிய உதவுகிறது.\nதாய் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்\nதாய்ப்பால் கொடுக்கும் போது ஒரு தாய் ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும். விட்டமின்கள், கால்சியம், ஒரு நாளைக்கு 12 கிளாஸ் தண்ணீர் போன்றவற்றை குடிக்க வேண்டும். இதனால் தாய் எப்பொழுதும் நீர்சத்துடன் ஆரோக்கியமான உணவுடன் ஊட்டச்சத்துமிக்க பாலை குழந்தைக்கு கொடுக்க முடியும். ஆரோக்கியமான உணவு 500 கலோரிகள் வரை அடங்கி இருக்க வேண்டும்.\nக��ழந்தைக்கு கிடைக்கும் நீண்டகால நன்மைகள்\nஉலக சுகாதார நிறுவனம் கருத்துப்படி பார்த்தால் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் நீண்ட கால நன்மைகளை பெறுகிறது. தாய்ப்பால் குடித்த குழந்தைகள் வளர்ந்த வயதில் உடல் பருமன், அதிகமான எடை போன்ற பிரச்சினைகள் இல்லாமல் நன்றாக ஆரோக்கியமாக வாழ்கின்றனர்.\nதாய்ப்பாலால் குழந்தைக்கும் தாயுக்கும் கிடைக்கும் நன்மைகள் :\nகுழந்தையின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது\nதாய்ப்பாலில் அடங்கியுள்ள கார்போஹைட்ரேட், விட்டமின்கள், புரோட்டீன் மற்றும் கொழுப்பு போன்றவை குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள். மேலும் தாய்ப்பாலில் உள்ள ஆன்டி பாடீஸ், என்ஜைம்கள் மற்றும் ஹார்மோன் போன்றவை குழந்தைக்கு ஒரு ஆரோக்கியமான உணவாக அமைகிறது.\nதாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கு நாள்பட்ட மெனோபாஸ் ஆஸ்ட்ரோபோரோசிஸ் போன்ற பிரச்சினைகள் வருவதில்லை. மேலும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு கால்சியம் அதிகமாக எலும்பால் உறிஞ்சப்படுவதால் இடுப்பெலும்புகள், தண்டுவடம் போன்றவற்றை எந்த வித எலும்பு பாதிப்பும் ஏற்படுவதில்லை.\nநோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துதல்\nபிறந்த குழந்தைக்கு நான்கு மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுத்து வந்தால் எக்ஸிமா, ஆஸ்துமா மற்றும் உணவு அழற்சி போன்ற பிரச்சினைகள் அவர்களுக்கு வரும் வாய்பில்லை. இதற்கு காரணம் தாய்ப்பாலில் உள்ள குறைந்த கொழுப்பு சத்து, அதிக புரத சத்து போன்றவை அவர்களின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி விடுகிறது.\nதீடீரென்ற குழந்தை இறப்பு அறிகுறி வர வாய்ப்பு குறைவு\nஆறு மாதம் வரை பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து வந்தால் திடீரென தூக்கத்தில் குழந்தை இறக்கும் வாய்ப்பு குறைவு. ஏனெனில் தாய்ப்பால் குடிக்கும் குழந்தை தூக்கத்தில் இருந்து எளிதாக எழுந்து விடும். எனவே இது இந்த தீடீரென இறக்கும் அறிகுறியிலிருந்து குழந்தையை காக்கிறது. தாய்ப்பால் கொடுப்பதால் 50% வரை குழந்தை தூக்கத்தில் இறப்பதை தடுக்கலாம்.\nபுற்று நோய் அபாயம் குறைவு\nதாய்ப்பால் கொடுப்பது தாயுக்கும் குழந்தைக்கும் புற்று நோய் வராமல் தடுக்க உதவுகிறது. நிணநீர் முனைகளில் புற்று நோய், லிம்போபிளாஸ்டிக் லுமியா போன்ற பிரச்சினைகள் வருவது குறைவு.\nதாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் குறைந்த அளவே பேதி, வயிறு மந்தம் போன்ற பிரச்சினைகளால் அவதிப்படுவர். தாய்ப்பாலில் உள்ள ஊட்டச்சத்துகள் குழந்தைகளின் சீரண மண்டலம் நன்றாக வளர்ச்சி அடைய உதவுகிறது.\nதாய் எடையை குறைக்க உதவுகிறது\nதாய்ப்பால் கொடுப்பதால் தேவையில்லாத கலோரிகள் உடலில் தங்கியுள்ள கொழுப்பு போன்றவை கரைகிறது. இதனால் பெண்கள் தங்கள் கர்ப்ப கால எடையை குறைத்து பழைய நிலைக்கு வர முடிகிறது. தாய்ப்பால் கொடுக்கும் ஒரு தாயுக்கு 400-500 கலோரிகள் வரை தேவைப்படும். இந்த கலோரிகள் முழுவதும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதால் எரிக்கப்பட்டு விடும்.\nடயாபெட்டீஸ் வரும் அபாயத்தை குறைக்கிறது\nதாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கும் தாய்ப்பால் கொடுக்கும் தாயுக்கும் இருவருக்குமே டயாபெட்டீஸ் வரும் அபாயத்தை குறைக்கிறது. டைப் 1 மற்றும் டைப் 2 டயாபெட்டீஸ் இரண்டையுமே தடுக்கிறது. டயாபெட்டீஸ் என்ற நோய் வந்தால் நரம்பு பாதிப்பு, சிறுநீரக செயலிழப்பு, கண் பாதிப்பு, இதய நோய்கள் போன்றவைகளும் சேர்ந்தே வரும் அபாயம் இருக்கிறது.\nகுழந்தைக்கு கண் பார்வை மங்குவதை தாய்ப்பால் தடுக்கிறது. தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் நல்ல கண்பார்வையுடன் இருப்பர் என்று குழந்தைகள் நல இன்ஸ்டிடியூட் லண்டனிலிருந்து ஒரு ஆய்வறிக்கையை கூறுகிறது.\nடெலிவரிக்கு பின்பு உடல் குணமாக உதவுகிறது\nதாய்ப்பால் சுரக்க உதவும் ஆக்ஸிடோசின் கருப்பை சுருங்கி விரிவதை சரியாக்கி டெலிவரிக்கு பிறகு ஏற்படும் இரத்த இழப்பை குறைக்கிறது. மேலும் தாய்ப்பால் கொடுப்பது பெண்களின் கருப்பை பழைய நிலைக்கு வடிவத்திற்கு விரிவில் செல்ல உதவுகிறது.\nமேலும் தாய்ப்பால் என்பது குழந்தைக்கும் தாயுக்கும் ஒரு ஆரோக்கியமான நன்மைகளை தருவதோடு இருவருக்கிடையே ஒரு உணர்வுப் பூர்வமான பந்தத்தையும் ஏற்படுத்துகிறது என்பதை நம்மால் மறுக்க முடியாது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇதில் உங்க பெயரின் முதல் எழுத்து எது உங்களுக்குள் புதைந்திருக்கும் குணங்களை தெரிஞ்சிக்கோங்க...\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nRead more about: கர்ப்பம் குழந்தை தாய்ப்பால் தாய்\nதாய்ப்பால் கொடுப்பது குழந்தைக்கும் தாயுக்கும் எவ்வளவு முக்கியம் எனத் தெரியுமா\nஉங்க முடியும் இப்படி அடர்த்தியா கருகருன்னு வளரணுமா கடுகு எண்ணெயை இப்படி தேய்ங்க...\n2 வாரத்தில் சட்டென தொப்பையை குறைக்க இந்த எண்ணெய்யை தொப்பையில் தடவுங்க போதும்..\nஆண்களை தாக்கும் ஹெர்னியா நோயை குணப்படுத்தும் முறைகள்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/46779/asuravadham-movie-photos", "date_download": "2018-10-15T23:48:43Z", "digest": "sha1:ASDGPGHXHPYQFLDR6HTODAYZ4LSELYT7", "length": 3955, "nlines": 66, "source_domain": "www.top10cinema.com", "title": "அசுரவதம் புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nதுருவ நட்சத்திரம் HD புகைப்படங்கள்\n‘பேட்ட’யில் ரஜினியுடன் இணைந்த இன்னொரு ஹீரோ\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘பேட்ட’ படத்தின் படப்பிடிப்பு இப்போது வாரணாசியில்...\n‘டாணா’வில் வைபவ், நந்திதா ஸ்வேதா\nயுவராஜ் சுப்ரமணி இயக்கத்தில் வைபவ், நந்திதா ஸ்வேதா நடிக்கும் படம் ‘டாணா’. ‘நோபல் மூவீஸ்’ என்ற...\nசசிகுமாருக்கு ஜோடியாகும் விஜய், விக்ரம் பட ஹீரோயின்\n‘சுந்தரபாண்டியன்’ படத்தில் இணைந்த இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரனும், சசிகுமாரும் மீண்டும் ஒரு படத்தில்...\n7 டீஸர் வெளியீடு புகைப்படங்கள்\nஅலாதி அன்பை வீடியோ பாடல் - அசுரவாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2018-10-16T00:18:47Z", "digest": "sha1:M5GFJVIYAP5AEDQT5LYMFG3ZEOZTXBLS", "length": 9436, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "மஹிந்த ஆட்சியின் மோசடிகள் அம்பலம்?: காமின�� செனரத் சரண் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதன் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு ஒரு ரூபாயை இழப்பீடாகக் கோரியுள்ளார் பிரபல நடிகர்\n‘ஏக்கிய ராஜ்ஜிய’ என்பதன் விளக்கம் ஒற்றையாட்சியா\nசிரிய-ஈராக் எல்லை தடுப்பு விரைவில் திறக்கப்படும்\nநடிகர் விஜய் அரசியலுக்கு வருவது தொடர்பில் தமிழிசை கருத்து\nநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்ட பேரணி\nமஹிந்த ஆட்சியின் மோசடிகள் அம்பலம்: காமினி செனரத் சரண்\nமஹிந்த ஆட்சியின் மோசடிகள் அம்பலம்: காமினி செனரத் சரண்\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலக தலைமை அதிகாரியான காமினி செனரத் நீதிமன்றில் சரணடைய தயாராக உள்ளதாக, அவரது சட்டத்தரணி உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.\nவிசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்படுவதை தவிர்க்கும் வகையில் அவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு மீதான விசாரணை நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது. இதன்போது சட்டத்தரணி இதனை குறிப்பிட்டுள்ளார்.\nகாமினி செனரத், எதிர்வரும் 9ஆம் திகதி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளதாக சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அவர் பூரண ஒத்துழைப்பை வழங்குவார் என்றும் சட்டத்தரணி உச்சநீதிமன்றிற்கு உறுதியளித்துள்ளார்.\nகடந்த ஆட்சியில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடி தொடர்பில் காமினி செனரத் உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு எதிராக நீதவான் நீதிமன்றத்தில் நிதி மோசடி விசாரணைப் பிரிவு அறிக்கை சமர்ப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்ட பேரணி\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சகல வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிர்ப\nசபரிமலை தீர்ப்பிற்கு எதிராக தொடரும் போராட்டம்\nஅனைத்து வயதுடைய பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என்ற தீர்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் இ\nமசூதியிலும் பெண்களுக்கு அனுமதி வேண்டும்: உச்ச நீதிமன்றம் செல்லவுள்ள முஸ்லிம் பெண்கள்\nசபரிமலை கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல��லலாம் என சமீபத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனா\nசுதந்திரக் கட்சியின் 15 பேர் அணி – மஹிந்த அணிக்கிடையில் உயர்மட்ட சந்திப்பு\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த தலைமையிலான கூட்டு எதிரணிக்கும் அரசாங்கத்தில் இருந்து விலகிய சிறிலங்கா சுதந்\nரஃபேல் விவகாரம்: விளக்க அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு\nரஃபேல் விமான ஒப்பந்த விவகாரம் தொடர்பாக விளக்க அறிக்கையை தாக்கல் செய்யுமாறு, மத்திய அரசிற்கு உச்சநீதி\nபோட்டி போட்டு விசம் அருந்திய மாமியாரும் மருமகளும் – உயிரும் போனது\nதன் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு ஒரு ரூபாயை இழப்பீடாகக் கோரியுள்ளார் பிரபல நடிகர்\nதுணிச்சலாக களமிறங்கிய 2 பெண்கள்: கள்ளநோட்டு அச்சடித்து நூதன முறையில் பரிமாற்றம்\nஇறந்தவரின் பெயரில் வங்கிக் கணக்குகள்: கோடிக்கணக்கில் பரிமாற்றம் – அதிர்ச்சியில் புலனாய்வுத்துறை\nமனிதக்கடத்தல் மற்றும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புதிய பிரசாரம் ஆரம்பம்\nவரவு செலவுத் திட்டத்தை எதிர்ப்பதால் அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்காது: குகதாஸன்\nஓமந்தையில் விபத்து: இராணுவ வீரர் உயிரிழப்பு\nவவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் 600 நாட்களை எட்டியது\nஇனப்படுகொலைக்கு எதிராக தமிழக சட்டசபை அழுத்தம் கொடுக்க வேண்டும்: தர்மலிங்கம் சுரேஸ்\nமட்டக்களப்பில் தந்தை செல்வாவின் சிலை திறந்துவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2017/11/13/1510577352", "date_download": "2018-10-15T23:36:46Z", "digest": "sha1:KYNFHKB46G7SI5O7OBK5REAIULGRSI4S", "length": 4892, "nlines": 13, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:டாஸ்மாக்: உச்ச நீதிமன்றம் அனுமதி!", "raw_content": "\nதிங்கள், 13 நவ 2017\nடாஸ்மாக்: உச்ச நீதிமன்றம் அனுமதி\nஊரகப் பகுதிகளிலுள்ள தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.\nநோய்களால் ஏற்படும் மரணங்களைவிட மது போதையால் ஏற்படும் சாலை விபத்து மரணங்களே அதிகம். எனவே, தேசிய நெடுஞ்சாலைகளின் இருபுறங்களிலும் இருக்கும் மதுக்கடைகளை மூடவேண்டும் என்றுகூறி சமூக நீதி பேரவை தலைவர் க.பாலு கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவில் கடந்த மார்ச் 31ஆம் தேதி தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், \"இந்தியா முழுவதும் தேசி��� நெடுஞ்சாலைகளிலிருந்து 500 மீட்டர் தூரத்துக்குள் இருக்கும் அனைத்து மதுக்கடைகளையும் உடனே மூட வேண்டும்\" என்று உத்தரவிட்டது.\nநீதிமன்றத்தின் உத்தரவையடுத்து தமிழகத்திலுள்ள 5672 மதுக்கடைகளில் நெடுஞ்சாலைகளிலுள்ள 3321 மதுக்கடைகளை உடனடியாக மூடப்பட்டன.\nஆனால் தேசிய நெடுஞ்சாலைகளை மாநில, ஊரக நெடுஞ்சாலைகளாக மாற்றிக்கொள்ளலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை சுட்டிக்காட்டி, தமிழகத்தில் மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது. இதற்கு எதிராகப் பல்வேறு பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. இதையடுத்து உள்ளாட்சிப் பகுதிகளிலுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் மதுபானக் கடைகளை திறக்கத் தடை விதித்துச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇந்த நிலையில் டாஸ்மாக் திறப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த தமிழக அரசின் மனு இன்று (நவம்பர் 13) விசாரணைக்கு வந்தது. அதில், \"தேசிய நெடுஞ்சாலைகளை, ஊரக சாலைகள் என்று பெயர் மாற்றம் செய்தது தொடர்பாக தமிழக அரசின் பதிலை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கும் அனுமதியளித்தது. இது தொடர்பான எழுத்துபூர்வமான வாதம் பின்னர் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்னும் ஒரு சில நாட்களில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் திரும்பவும் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nதிங்கள், 13 நவ 2017\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ragasiam.com/2017/06/Subsidies-on-electricity-and-prohibition-fields.html", "date_download": "2018-10-15T23:00:47Z", "digest": "sha1:R4JHWKSMHDPSTDK5L62ZI56ZXSQQXX3W", "length": 9625, "nlines": 101, "source_domain": "www.ragasiam.com", "title": "சட்டப்பேரவையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறைகள் மீதான மானியக் கோரிக்கைகள் இன்று விவாதம். | ரகசியம்", "raw_content": "\nஅரசியல் அறிவியல் ஆன்மீகம் இந்தியா உலகம் கட்டுரைகள் கல்வி தகவல்கள் சட்டம் சமையல் சினிமா சுகாதாரம் சென்னை தமிழகம் தலைப்பு செய்திகள் தொழில்நுட்பம் நகைச்சுவைகள் நீதிமன்ற செய்திகள் பாண்டிச்சேரி புகைப்படங்கள் பொதுஅறிவு மருத்துவம் வர்த்தகம் வரலாறு வானிலை விளையாட்டு வினோதங்கள் வீடியோ வேலை வாய்ப்பு\nமுகப்பு தமிழகம் சட்டப்பேரவையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறைகள் மீதான மானியக் கோரிக்கைகள் இன்று விவாதம்.\nசட்டப்பேரவையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறைகள் மீதான மானியக் கோரிக்கைகள் இன்று விவாதம்.\nசட்டப்பேரவையில் ஜிஎஸ்டி மசோதா இன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது. தமிழக பட்ஜெட் கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்காக, சட்டப்பேரவைக் கூட்டம் கடந்த 14-ம் தேதி தொடங்கியது.\n3 நாட்கள் நடைபெற்ற கூட்டத்தில், வனத்துறை, சுற்றுச்சூழல், பள்ளி கல்வி, உயர்கல்வி, கூட்டுறவு மற்றும் உணவுத்துறை ஆகிய துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடந்தது. பின்னர் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை 2 தினங்கள் சட்டசபைக்கு விடுமுறை விடப்பட்டது. இதைத் தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது.\nகேள்வி நேரத்திற்குப் பின்னர், மின்சாரம், மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. தமிழக ஜிஎஸ்டி மசோதாவும் இன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nமறைக்கப்பட்ட வரலாறு: அண்ணன் சீமானும், பிரபாவும் பின்னே AK74-ம், ஆமக்கறியும்.\nAK74 வெச்சி ஆமையைச் சுட்டு கறி சமைச்சி பிரபா கையால் அண்ணனுக்கு ஊட்டிய வரலாறை மறைச்சிட்டாங்க. நாம் தம்ளர் தம்பிகளுக்காக நெம்ப நாளா சொல்...\nFDI - (அன்னிய நேரடி முதலீடு) என்றால் என்ன\nஇந்தியர் அல்லாத / இந்தியாவை சேராத நபர் அல்லது நிறுவனம் இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்வது அன்னிய நேரடி முதலீடு ஆகும், இதனால், அன்னிய ந...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nV.A.O - கிராம நிர்வாக அதிகாரியின் பணி என்ன..\n1.கிராம கணக்குகளை பராமரித்தல் மற்றும் பயிராய்வுப் பணி செய்தல். 2. நிலவரி, கடன்கள், அபிவிருத்தி வரி மற்றும் அரசுக்கு சேரவேண்டிய தொகைகளை வ...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nமுகப்பு| சற்று முன் | ரேடியோ | தமிழகம் | இந்தியா | உலகம் | சென்னை | பாண்டிச்சேரி | அரசியல் | சினிமா | அறிவியல் | மருத்துவம் | சட்டம் | தொழில்நுட்பம் | வரலாறு | வேலை வாய்ப்பு | பொது அறிவு | வர்த்தகம் | சமையல் | கட்டுரைகள் | வீடியோ | புகைப்படங்கள் ஆன்மிகம் கல்வி தகவல்கள் வினோதங்கள் நீதிமன்ற செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/movie-review/2229/Dhruva/", "date_download": "2018-10-16T00:36:32Z", "digest": "sha1:BSLVKKTHS3TVG4JYDCHYVWQ34OHJBRVE", "length": 15305, "nlines": 134, "source_domain": "cinema.dinamalar.com", "title": "துருவா (தெலுங்கு) - விமர்சனம் | Cinema Movie Review | Movie Reviews | Tamil movies| Tamil actor actress gallery |Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »\nதனி ஒருவன், தெலுங்கு ரீ-மேக்காக துருவா என்ற பெயரில் வெளியாகியுள்ளது.\nதினமலர் விமர்சனம் » துருவா (தெலுங்கு)\nப்ரூஸ் லீ படத்தின் தோல்விக்கு பின்னர் அப்படத்தின் நாயகி ராகுல் ப்ரீத்தி சிங்குடன் மீண்டும் துருவா படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார் ராம் சரண். ராம் சரண் தனது அடுத்த படத்தில் வெற்றி பெற்றே தீர வேண்டும் எனும் கட்டாயத்தால் தமிழில் ஹிட்டான தனிஒருவன் படத்தின் தெலுங்கு ரீமேக்கான துருவா படத்தில் நடித்துள்ளார்.\nஇயக்குனர் மோகன்ராஜா இயக்கத்தில் தமிழில் வெற்றி வாகை சூடிய தனிஒருவன் படத்தின் கதை மற்றும் திரைக்கதையை மாற்றாமல் துருவா என்ற பெயரில் தெலுங்கில் உருவாக்கியுள்ளார் இயக்குனர் சுரேந்தர் ரெட்டி. துருவா படத்திற்கு நிச்சய வெற்றி எதிர்பார்க்கும் சுரேந்தர் ரெட்டி, தனிஒருவன் படத்தில் வில்லனாக அசத்திய அரவிந்த் சாமி, இசையமைப்பாளர் ஹிப்பா தமிழா ஆதி என வெற்றிக்கூட்டணியை தெலுங்கிலும் தொடர்ந்துள்ளார்.\nநாட்டில் நடக்கும் குற்றங்களை ஒழிக்க நினைக்கும் மிடுக்கான போலீஸ் அதிகாரி துருவா-ஆக ராம் சரண், அவரை விடாது காதலிக்க துரத்தும் நாயகி இஷிகா-வாக ராகுல் ப்ரீத்தி சிங், குறுக்கு வழியில் புகழின் உச்சியை அடைந்த சித்தார்த் அபிமன்யு-ஆக அரவிந்த் சாமி.\nபோலீஸ் வேலையில் சேரும் முன்னரே துருவா தனது நண்பர்களுடன் இணைந்து நகரத்தில் நடக்கும் குற்றங்களை களைகின்றார். ஐ.பி.எஸ் அதிகாரியாக பதவி ஏற்றதும் தனக்கான எதிரியாக சித்தார்த் அபிமன்யுவை தேர்வு செய்யும் துருவா, நேர்மையான இளம் விஞ்ஞானி எனும் சித்தார்த்தின் பொய்முகத்தை கிளித்தெறிய போராடுகின்றார். இப்போராட்டத்தில் தனது நண்பனையும் இழக்கும் துருவா சோகத்திலிருந்து மீண்டு சித்தார்த்தை வெற்றி கொண்டாரா இஷிகா துருவாவை தனது காதல் வலையில் வீழ்த்தினாரா என்பன போன்ற கேள்விகளுக்கு விறுவிறுப்பான விடையாக அமைகின்றது துருவா படத்தின் மீதி பாதி.\nபோலீஸ் அதிகாரியாக ராம் சரண் இதற்கு முன்னர் ரசிகர்களுக்கு அறிமுகமாகியிருந்தாலும் இப்படத்தில் தனது நேர்த்தியான நடிப்பால் ரசிகர்கள் மனதில் பதிந்துவிடுகின்றார் ராம் சரண். அதிலும் அரவிந்த் சாமிக்கு ஈடுகொடுத்து நடிக்க ராம் சரண் மெணக்கெடிருப்பது கண்கூடாக தெரிகிறது. தமிழில் அரவிந்த் சாமிக்கு தனிஒருவன் திரைப்படம் நல்ல திருப்புமுணையாக அமைந்தது. அதே போல் துருவா படத்திலும் தனித்து தெரிகின்றார் அரவிந்த் சாமி. அரவிந்த் சாமிக்கு பின்னணி பேசியுள்ள ஹேமசந்திராவின் குரல் சித்தார் அபிமன்யுவின் கம்பீரத்திற்கு கூடுதல் வலு சேர்த்திருக்கின்றது\nதுருவா மற்றும் சித்தார்த்திற்கிடையே நடக்கும் போராட்டங்களும் அவை காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் விதமும் சுவாரஸ்யமானவை. இருப்பினும் மெதுவாய் நகரும் முதல் பாதியும், விறுவிறுப்பாக சென்றாலும், சற்று நீளமாக தோன்றும் இரண்டாம் பாதியும் பலவீனமாக அமைகின்றது. அழகாக வந்து செல்லும் ராகுல் ப்ரீத்தி சிங்கிற்கு படத்தில் பெரிதாக வேலை இல்லை. துருவாவின் நண்பராக வரும் நவ்தீப், சித்தார்த்தின் தந்தையாக வரும் பூஷ்னி போன்றோர் பாத்திரம் அறிந்து பளிச்சிடுகின்றனர்.\nதனது பின்னணி இசையால், காட்சியமைப்புகளுக்கு உயிர் ஊட்டியுள்ள இசையமைப்பாளர் ஹிப்பாப் தமிழா ஆதி அதே கவனத்தை பாடல்களுக்கும் செலுத்தியிருக்கலாம். இயக்குனர் சுரேந்தர் ரெட்டி, துருவா ரீமேக் என்பது தெரியாமல் இருக்க பல முயற்சிகள் மேற்கொண்டுள்ளார். அம்முயற்சியில் வெற்றியும் கண்டுள்ளார் சுரேந்தர் ரெட்டி. ராம் சரண் தனது உழைப்பிற்கேற்ப இழந்த வெற்றியை மீண்டும் பெற்றுள்ளார்.\nதுருவா - தெலுங்கிலும் தனி ஒருவனாக ஜொலிப்பான்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதுருவா (தெலுங்கு) - வீடியோ ↓\n« சினிமா முதல் பக்கம்\n» விமர்சனம் முதல் பக்கம்\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியான ரகுல் ப்ரீத்தி சிங்\nநாக சைதன்யாவுடன் டூயட் பாட தயாராகும் ரகுல் ப்ரீத்���ி சிங்\nரகுல் ப்ரீத்தி சிங் பிடியில் சாய் தரண் தேஜ்\nவாஸ்கோடகாமா படப்பிடிப்பில் ரகுல் ப்ரீத்தி சிங்\nதண்ணியடிக்கிறது பொம்பளைங்க இஷ்டம்: சொல்கிறார் ரகுல் ப்ரீத்தி சிங்\nநடிகர்கள் : மோகன்லால், நிவின்பாலி, பிரியா ஆனந்த், எம்.எஸ்.பாஸ்கர், சன்னி வெய்ன், பாபு ஆண்டனி, சுதீர் காரமணா, ஷைன் டாம் சாக்கோ, மணிகண்ட ஆச்சாரி மற்றும் ...\nநடிப்பு - சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன் மற்றும் பலர்இயக்கம் - தாமிராஇசை - ஜிப்ரான்தயாரிப்பு - சிகரம் சினிமாஸ்வெளியாகும் தேதி - 12 அக்டோபர் ...\nநடிப்பு - ராஜ்குமார், ஸ்ரீஜிதா கோஷ், கிரா நாராயணன், ஊர்வசி மற்றும் பலர்தயாரிப்பு - நீல்கிரிஸ் டிரீம்ஸ் என்டர்டெயின்மென்ட்இயக்கம் - வெங்கிஇசை - ...\nநடிகர்கள் - விஜய் தேவரகொண்டா, சத்யராஜ், நாசர், மெஹ்ரீன்இயக்கம் - ஆனந்த்சங்கர்இசை - சாம் சிஎஸ்தயாரிப்பு - ஸ்டுடியோ க்ரீன்வெளியான தேதி - 5 அக்டோபர் ...\nநடிப்பு - விஷ்ணு விஷால், அமலா பால், காளி வெங்கட், முனிஷ்காந்த் மற்றும் பலர்இயக்கம் - ராம்குமார்தயாரிப்பு - ஆக்சஸ் பிலிம் பேக்டரிஇசை - ...\nராஜாவின் பார்வை ராணியின் பக்கம்\nடைட்டானிக் காதலும் கவுந்து போகும்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mallarhistory.blogspot.com/", "date_download": "2018-10-16T00:06:23Z", "digest": "sha1:4SDJAEYFNLDE3XHPNARL2W6DCFOEIFPE", "length": 5378, "nlines": 66, "source_domain": "mallarhistory.blogspot.com", "title": "devendrakulam channel", "raw_content": "\nஇந்த தளத்தின் முக்கிய நோக்கமே நமது வரலாற்றை மீட்டு எடுத்து உலகிற்கு வெளிக்கொண்டு வருவதே.இந்த சமுதாய தலத்தில் நமது பண்பாடு சார்ந்த நிகழ்வுகளின் படதொகுப்புகளும் வரலாறும் படகொப்புகலாக வெளி இடப்படும்.தங்கள் வீடியோவை மெயில் ''id''இல் attach செய்து mallan2arasu@gmail.com என்ற மெயில் \"id \" கு send செய்து blog சிறப்பாக videoகலை வெளி இட உதவவும்\nதாமிரபரணி படுகொலை - மீனகம் வரலாற்றுப்பதிவுகள்\nஇந்த தளத்தின் முக்கிய நோக்கமே நமது வரலாற்றை மீட்டு எடுத்து உலகிற்கு வெளிக்கொண்டு வருவதே .நமது வரலாறு இன்று மறைக்கப்பட்டுள்ளது முதன்மை திராவிடர்களாகி நாம் நமது சொந்த வரலாறு தெரியாதவர்களாக இருகிறோம் . உலகில் வெளிக்கொண்டு வராத ரகசியம் ஒன்றும் இல்லை என்ற அடிப்படை உண்மையே வரலாறை மீட்டு எடுக்கும் இந்த முயற்சி . இந்த சமுதாய தலத்தில் நமது பண்பாடு சார்ந்த நிகழ்வுகளின் பட தொகுப்புகளும் வரலாறும் படகொப்புகலாக வெளி இடப்படும் . நமது மக்களால் கொண்டாட படும் வரலாற்று சிறப்புமிக்க திருவிழாக்கள் போன்றவை ஆவணபடுத்தி இந்த தலத்தில் வெளி இடப்படும் .நீங்கள் செய்ய வேண்டியது இது தான் உங்கள் ஊர்களின் திருவிழகளின் வரலாறு யாரால் என்று இருந்து கொண்டாட படுகிறது என்பதனையும் திருவிலகளின் முக்கிய அம்சங்களின் படதொகுபையும்(video) எங்களுக்கு அனுபவும். தங்கள் வீடியோவை மெயில் ''id ' 'இல் attach செய்து mallan2arasu@gmail.com என்ற மெயில் \"id \" கு அனுபவும் மேலும் திருவிழாவின் வரல்லாறு வோர்டில் (microsoft word) டைப் செய்து send பண்ணவும் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://pressetaiya.blogspot.com/2018/06/blog-post.html", "date_download": "2018-10-16T00:16:07Z", "digest": "sha1:MC7HLVOT5KCREBC47CJFCXLPOCI5XPR4", "length": 27171, "nlines": 258, "source_domain": "pressetaiya.blogspot.com", "title": "பிரஸ் ஏட்டையா: மோடி யின் பிரம்மாண்ட தோல்வி!", "raw_content": "\nவியாழன், 28 ஜூன், 2018\nமோடி யின் பிரம்மாண்ட தோல்வி\nசுவிஸ் வங்கியில் உள்ள இந்திய பணமுதலைகளின் கறுப்புப் பணத்தை பிடுங்கி இந்திய மக்கள் ஒவ்வொருவர் கணக்கிலும் 15 லட்சம் வரவு வைப்பதாகக் கூறி பாமரர்களை ஏமாற்றி இந்திய பிரதமர் நாற்காலியைக் கைப்பற்றிய நரேந்திர மோடியின் இந்த நான்காண்டு ஆட்சிக்காலத்தில் அப்படி ஒரு பணவரவே சுவிஸ் வங்கியில் இருந்து வராதது மட்டுமல்ல\n\"சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் கறுப்புப்பணம் மோடியின் ஆட்சிக்காலத்தில் கடந்த மூன்றாண்டுகளில்தான் பண மதிப்பிழப்பிற்குப் பின்னர் மூன்று மடங்கு உயர்ந்துள்ளது.\nஇக்கணக்கு சுவிஸ் வங்கிகள் தங்கள் அரசுக்கு தெரிவித்த புள்ளிவிபரங்கள் மூலம் அம்பலமாகியுள்ளது.\"\nகணக்கில் வராத பணத்தை வெளியே கொண்டுவருவதற்கென இந்திய அரசு மேற்கொண்ட 'பண மதிப்பு நீக்க நடவடிக்கை' பலனைத் தரவில்லை என்பதை இந்திய ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.\nஆக மோடி கூறிய வாக்குறுதிகள் எதுவுமே இந்த நான்காண்டில் நிறைவேற்றப்படாததுடன் \"இந்தியா அணைத்து துறைகளிலுமே பாதாளத்தில் இறங்கியுள்ளதும் உலகவங்கி,உலக ஆய்வாளர்கள் மூலம் தெரியவந்துள்ளது.\"\nமேடைகளில் நவரசங்களில் உணர்ச்சியை வெளிப்படுத்தி பேசும் ,சவால்களை விடும் மோடி இதுவரை கூறிய தகவல்கள் எல்லாமே பொய்யானவை என ஆதாரத்துடன் உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஅதனால்தான் மக்களவை கூட்டங்களில் அவர் கலந்து கொள்ளவும்,வாயைதிறக்கவும் அஞ்சி அதிகம் கலந்து கொள்ளவில்லை.கலந்து கொண்ட காலங்களிலும் வாயைத்திறந்து எதிர்க்கட்ச்சிகளுக்கு பதில் சொல்லுவதில்லை என்றும் அமெரிக்க டைம் இதழ் மோடியின் முகமூடியை அகற்றியுள்ளது.\nபிரம்மாண்ட தோல்வியில் முடிந்த மோடி யின் ரொக்க சூதாட்டம் \n'டிமானிடைசேஷன்' என்று ஆங்கிலத்தில் கூறப்பட்ட இத்திட்டம் பிரதமர் நரேந்திர மோடியின் முன்னுரிமைத் திட்டமாகும்.\nஇத்திட்டம் ஏன் தோல்வியடைந்தது என்பதை பொருளியல் வல்லுநர் விவேக் கவுல் ஆராய்கிறார்.\nகடந்த பத்து மாதமாக பல இந்தியர்கள் இது தொடர்பாகக் கேட்டுக்கொண்டிருந்த கேள்விகளுக்கு இந்திய ரிசர்வ வங்கியின் ஆண்டறிக்கையின் 195வது பக்கத்தில் பதில் உள்ளது.\nபண மதிப்பு நீக்க நடவடிக்கை வெற்றி பெற்றதா, தோல்வியடைந்ததா ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரத்தின்படி அது ஒரு இதிகாச அளவிலான தோல்வி அடைந்தது என்று சொல்வதே சரி.\nகடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மோடி அரசு அறிவித்தது. இப்படி செல்லாததாக ஆக்கப்பட்ட பணத்தின் மொத்த மதிப்பு 15.44 லட்சம் கோடி ரூபாய்.\nகள்ள நோட்டுகளையும், கணக்கில் வராத கருப்புப் பணத்தையும் ஒழிப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என்று பிரதமர் அறிவித்தார். ஒருவர் சம்பாதித்து, அதற்கு வரி கட்டாத பணமே கருப்புப் பணம்.\nஅறிவிப்பு வெளியான சில மணி நேரத்தில், அந்த நாளின் நள்ளிரவு முதல், 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழந்தன. இந்த நோட்டுகளை வைத்திருந்தவர்கள் தங்கள் வங்கிக் கணக்கில் செலுத்தி, புதிய நோட்டுகளாக திருப்பி எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. இப்படித் திருப்பி எடுப்பதிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.\nகணக்கில் வராத பணத்தை வைத்திருப்போர் வங்கியில் அதைச் செலுத்த மாட்டார்கள், அதனால் சட்டவிரோதப் பணம் பெருமளவில் ஒழியும் என்பதே அரசின் நம்பிக்கை.\nஇதற்கு மாறாக, ஜூன் 30 வரை 15.28 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளில் வைப்பாகச் செலுத்தப்பட்டதாக ரிசர்வ் வங்கி அறிக்கை கூறுகிறது.\nஇதன்படி மதிப்பு நீக்கப்பட்ட நோட்டுகளில் சுமார் 99 சதவீதம் வங்கிக்குத் திரும்பி வந்துள்ளது. எனவே, கிட்டத்தட்ட ரொக்கமாக இருந்த கருப்புப் பணம் முழுவதும் வங்கிக்கு வந்துவிட்டது. உண்மையில் அரசு நினைத்தபடி அது ஒழியவில்லை.\nகருப்புப் பணம் வைத்திருந்தவர்கள், பணம் இல்லாத பிறரிடம் அதைக் கொடுத்து அவர்களது வங்கிக் கணக்கில் போட்டு தங்கள் பணத்தை காப்பாற்றிக்கொண்டதாக விளக்கம் கூறப்படுகிறது.\nகள்ள நோட்டுகளைக் கண்டுபிடிக்கும் முயற்சிக்கும் இந்த பண நீக்க நடவடிக்கை பெரிய அளவில் உதவியதாகத் தெரியவில்லை. ஏப்ரல் 2016 முதல் மார்ச் 2017 வரையில் கண்டுபிடிக்கப்பட்ட 500 ரூபாய், 1000 ரூபாய் கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை 5,73,891 என்கிறது ரிசர்வ் வங்கி புள்ளிவிவரம்.\nமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட மொத்தம் 24.02 பில்லியன் நோட்டுகளில் இது பூஜ்ஜியம் சதவீதத்தை விடக் கொஞ்சம் அதிகம். அவ்வளவே. முந்தைய ஆண்டில் பணநீக்க நடவடிக்கை ஏதும் இல்லாமலே கண்டுபிடிக்கப்பட்ட 500 ரூபாய், 1000 ரூபாய் கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை 4,04,794.\nரூபாய் நோட்டுக்கள் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள தினக்கூலித் தொழிலாளர்கள்\nமீடியா ப்ளேயருக்கு வெளியே . மீண்டும் திரும்ப 'இடு' (enter) விசையை அழுத்தவும் அல்லது தொடர்வதற்கு 'டாப்' (tab) விசையை அழுத்தவும்\nஎனவே, பண மதிப்பு நீக்க நடவடிக்கை அதன் முதன்மையான இரண்டு நோக்கங்களை நிறைவேற்றுவதிலும் தோல்வி அடைந்துவிட்டது.\nஇதில் நகைச்சுவை என்னவென்றால், ரொக்கமாக எவ்வளவு கருப்புப் பணம் இருக்கிறது என்பதைப் பற்றி அரசிடம் புள்ளிவிவரம் ஏதும் இல்லை. 2016 டிசம்பர் 16 அன்று நாடாளுமன்றத்தில் எழுத்துமூலம் அளித்த பதிலில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி இதைத் தெரிவித்தார்.\nகருப்புப் பணத்தில் 5 சதவீத அளவுக்கே ரொக்கமாக மக்கள் வைத்திருக்கிறார்கள் என்று வருமான வரித்துறை மேற்கொண்ட சோதனைகளில் தெரியவருகிறது.\nபொதுத் தளத்தில் போதிய புள்ளிவிவரம் ஏதும் இல்லாவிட்டாலும் சில பொருளியல் வல்லுநர்கள் தாங்களாக ஒரு புள்ளிவிவரத்தைக் குறிப்பிட்டு மோடி அரசின் நடவடிக்கையை நியாயப்படுத்துகிறார்கள். அவர்களின் கணிப்புகளை எந்த தர்க்கத்தின் மீது கட்டமைக்கிறார்கள் என்பதை அவர்கள் விளக்கத் தவறுகிறார்கள்.\nஇந்த பண மதிப்பு நீக்க நடவடிக்கை இந்தியாவின் மிகப்பெரிய ரொக்கப் பொருளாதாரத்தை மோசமாகப் பாதித்தது.\nImage captionநவம்பர் 2016-இல் வங்கிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள்\nஅமைப்புசாரா துறைகளைச் சேர்ந்த 2.5 லட்சம் தொழில் அலகுகள் மூடப்பட்டதாகவும், ரியல் எஸ்டேட் துறை பெர���தும் பாதிக்கப்பட்டதாகவும், பெரும் எண்ணிக்கையிலான மக்கள் தங்கள் வேலையை இழந்ததாகவும் பாஜகவின் தொழிற்சங்கப் பிரிவான பாரதீய மஸ்தூர் சங்கமே ஒப்புக்கொண்டுள்ளது.\nபரவலாக ரொக்கத்திலேயே கொடுக்கல் வாங்கல் நடக்கும் வேளாண்மைப் பொருளாதாரமும் பெரிய அளவில் அடி வாங்கியது. விவசாயிகள் விளைவித்த பருப்பு, காய்கறிகளுக்கு போதிய அளவில் விலை கிடைக்காமல் போனது. பல விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள். பல மாநில அரசுகள் வேளாண் கடன்களைத் தள்ளுபடி செய்தன.\n500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை ஒழிப்பதால், இந்தியப் பொருளாதாரம் ஊக்கம் பெறுமா\nமீடியா ப்ளேயருக்கு வெளியே . மீண்டும் திரும்ப 'இடு' (enter) விசையை அழுத்தவும் அல்லது தொடர்வதற்கு 'டாப்' (tab) விசையை அழுத்தவும்\n500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை ஒழிப்பதால், இந்தியப் பொருளாதாரம் ஊக்கம் பெறுமா\nஎல்லாவற்றுக்கும் மேலாக, இந்த நடவடிக்கையால் பெரிய அளவில் ரொக்கப் பற்றாக்குறை ஏற்பட்டது. தங்கள் சொந்தப் பணத்தை எடுப்பதற்கு, மக்கள் பல நாள்கள் ஏ.டி.எம். வாசலில் நீண்ட வரிசைகளில் காத்துக்கிடந்தார்கள். சிலர் இதில் இறந்தும் போனார்கள்.\nஆனால் இந்த நடவடிக்கை மிகப்பெரிய தவறு என்று மோடி அரசு ஒப்புக்கொள்ளும் வாய்ப்பு குறைவு. கடந்த நவம்பரில் இருந்து சொல்லிவருவதைப் போலவே இதை நேர்மறையாகவே அது சித்திரிக்கும்.\nஎந்த ஆரோக்கியமான பொருளாதாரமும் இதுபோன்ற பண மதிப்பு நீக்க நடவடிக்கையை மேற்கொண்டதில்லை.\n\"இந்தியப் பண மதிப்பு நீக்க நடவடிக்கை சகஜமான அரசியல் பொருளியல் சூழ்நிலையில் ரகசியமாகவும், திடீரென்றும் மேற்கொள்ளப்பட்டது. சர்வதேசப் பொருளியல் வரலாற்றில் முன்னெப்போதும் இப்படி நடந்ததில்லை. அதீத பணவீக்கம், போர், அரசியல் கிளர்ச்சி போன்ற தீவிரமான சூழ்நிலைகளிலேயே திடீர்ப் பண மதிப்ப நீக்க நடவடிக்கைகள் பிற சந்தர்ப்பங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன,\" என்கிறது சமீபத்திய இந்தியப் பொருளியல் சர்வே.\nமுன்னுதாரணம் இல்லாத இந்த நடவடிக்கைக்காகத் தரப்பட்ட உண்மையான விலை என்ன என்பது பற்றிய தகவல்கள் இப்போதுதான் வெளியே வரத் தொடங்கியுள்ளன.\n(இந்த கருத்துக்கள் கட்டுரை ஆசிரியரின் கருத்துக்கள்)\nரூபாய் நோட்டுகளை மாற்ற தொடர்ந்து பரிதவிக்கும் மக்கள்\nமீடியா ப்ளேயருக்கு வெளியே . மீண்டும் திரும்ப 'இடு' (enter) விசை���ை அழுத்தவும் அல்லது தொடர்வதற்கு 'டாப்' (tab) விசையை அழுத்தவும்\nநோட்டுக்களை மாற்றவும், ஏடிஎம்களில் பணம் எடுக்கவும் மக்கள் பரிதவித்து வருகின்றனர்\nபிபிசி தமிழோசை .கட்டுரை மறு பதிவு.\nநேரம் ஜூன் 28, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதிருட்டு விசிடி தயாரித்த 10 தியேட்டர்களின் பட்டியலை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக, அந்த சங்கம் இன்று வ...\n\" இருவர் படுகொலை தென் மாவட்டங்களில் பதட்டம். போலிஸ் படை குவிப்பு : பழையகாயல் அருகே சர்வோதாயபுரியில் உள்ள பண்ணைத் தோட்டத்தில் பசுபதி...\nஏன் இந்த மௌனப் பாடம்\nஇன்று உன்னைப்பற்றி எல்லோரும் பேசுகிறார்கள். இந்தியா சென்னையில் கூடி உன் பணி பற்றி பேசுகிறது.... நீ என்றன் பள்ளிக்கூடம் - ...\nசட்டமும் போலீசும் கஞ்சாவை ஒழிக்குமா\nத மிழகத்தின் தலைநகரான சென்னையில் கொடி கட்டி பறக்கிறது கஞ்சா போதை. தடை செய்யப்பட்டதாக சொல்லப்படும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை ...\nமோடி யின் பிரம்மாண்ட தோல்வி\nமோடியின் முப்பதாயிரம் கோடி முறைகேடு. - *அம்பானிக்கு மோடி வாரிக்கொடுத்த மக்கள் பணம்* * முப்பதாயிரம் கோடிகள்.* *அம்பலமான ஊழல்..* ரபேல் விமான ஒப்பந்த விவகாரத்தில் ஊழலே நடக்கவில்லை என்று மத்திய பாஜக...\nகீழடியும், ஸ்டெர்லைட் படுகொலைகளும். - தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட வலியுறுத்தி பல போராட்டங்கள் நடைபெற்றுவந்தன. இந்தப் போராட்டத்தின் 100-வது நாளான கடந்த மே-22-ம் தேதி ...\nஇரா.குமாரவேல்.. பட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/549256732/strel-ba-po-fruktam_online-game.html", "date_download": "2018-10-16T00:08:40Z", "digest": "sha1:Z2YA3JLJQYBKXVUERAPCQMJJ52JXRIIA", "length": 9848, "nlines": 149, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு பழ மீது படப்பிடிப்பு ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்��ுகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு பழ மீது படப்பிடிப்பு\nவிளையாட்டு விளையாட பழ மீது படப்பிடிப்பு ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் பழ மீது படப்பிடிப்பு\nஇந்த ஃப்ளாஷ் விளையாட்டில் நீங்கள் மிகவும் வண்ணமயமான இயற்கை எதிரான பழங்கள் சுட வேண்டும். விளையாட்டு நீங்கள் சந்தோஷப்பட வேண்டும் . விளையாட்டு விளையாட பழ மீது படப்பிடிப்பு ஆன்லைன்.\nவிளையாட்டு பழ மீது படப்பிடிப்பு தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு பழ மீது படப்பிடிப்பு சேர்க்கப்பட்டது: 17.02.2011\nவிளையாட்டு அளவு: 0.24 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 2.75 அவுட் 5 (4 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு பழ மீது படப்பிடிப்பு போன்ற விளையாட்டுகள்\nசிறப்பு போர் நடவடிக்கை 2\nவாத்து ஹண்டர்: இலையுதிர் காடுகள்\nமிஷன் இம்பாசிபிள் - 2\nவிளையாட்டு பழ மீது படப்பிடிப்பு பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பழ மீது படப்பிடிப்பு பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பழ மீது படப்பிடிப்பு நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு பழ மீது படப்பிடிப்பு, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு பழ மீது படப்பிடிப்பு உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nசிறப்பு போர் நடவடிக்கை 2\nவாத்து ஹண்டர்: இலையுதிர் காடுகள்\nமிஷன் இம்பாசிபிள் - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2018_09_02_archive.html", "date_download": "2018-10-15T23:58:13Z", "digest": "sha1:EGMN6NRSGZMQZ3NJW3DDZERVE3B3DFYO", "length": 51696, "nlines": 688, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: 2018/09/02", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை15/10/2018 - 21/10/ 2018 தமிழ�� 09 முரசு 27 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nகுருவீதி காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும் Montbrae Circuit Narre Warren Melbourne Australiaவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி பொன்னம்மா துரைசிங்கம் அவர்கள் 31-08-18 அன்று அன்னாரின்இல்லத்தில் இயற்கை எய்தினார்.\nஅன்னார் அமரர் திரு கந்தையா துரைசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், வசந்தமல்லிகா,வசந்தகுமார், சண்முகானந்தகுமார் (சண்குமார்), வசந்தகலா ஆகியோரின் அருமைத் தாயாரும்,நடேசன், ஜெயந்தி, ராமினி, அசோகன் ஆகியோரின் அன்பு மாமியாரும் பிரணவன்-அர்ச்சனா, சேரன்,மீரா-அருண், ஐனகன், கிருஷ்ணா, சகானா ஆகியோரின் அருமைப் பாட்டியுமாவார்\nஅன்னாரின் பூதவுடல் 5 September 2018 புதன்கிழமை அன்று மதியம் 12:30 மணியளவில் Boyd Chapel Springvale 600 Princess Highway Springvale மயானத்திற்கு எடுத்துவரப்பட்டு 1:30 மணிவரை பார்வைக்குவைக்கப்பட்டு பின்னர் கிரியைகள் நடாத்தப்பட்டு, 3:00 மணியளவில் தகனக் கிரியைக்காகஎடுத்துச்செல்லப்படும்.\nஇவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு பணிவன்புடன்கேட்டுக் கொள்ளுகின்றோம்.\nசண்முகானந்தகுமார் (சண்குமார்) - + 61 458 253 982\n - எம் . ஜெயராமசர்ம .........மெல்பேண் ... அவுஸ்திரேலியா\nஎன்னடா வாழ்கை இது - கவிதை\nஎதை இங்கு சாதிக்கப் போகிறோம்...\nபெற்றப் பிள்ளைகளும் நம்மவர் இல்லை\nசித்தம் சூனியமாகி செயலிழந்து தவித்திட...\nசிகரங்கள் சிறுத்து பார்வைக்குள் மழுங்கிட....\nசிட்னி முருகன் ஆலயத்தில் மழைக்காக நடைபெற்ற காயத்ரி மந்திரமும் பூஜாவும் 02/09/2018\nநியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் நிலவும் வறட்சி காரணமாக சிட்னி காயத்திரி குழுவால் நேற்று வரை (02/09/2018) பல நாட்களாக காயத்ரி மந்திரமும் பூஜாவும் நடாத்தப்பபட்ட து\nகடித இலக்கியம்: ஈழத்தின் மூத்த எழுத்தாளர் எஸ். அகஸ்தியர் ( 1926 - 1995) எழுத்திலும் பேச்சிலும் தர்மாவேசம் இயல்பில் குழந்தை உள்ளம் இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் அகஸ்தியர் எழுதிய கடிதங்கள் - முருகபூபதி\nஇலங்கையின் மூத்த எழுத்தாளர் எஸ். அகஸ்தியர், வடபுலத்தில் ஆனைக்கோட்டையில் சவரிமுத்து - அன்னம்மாள் தம்பதியருக்கு 1926 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி பிறந்தவர். தனது இளம் பராயத்திலேயே இலக்கிய உலகில் பிரவேசித்து, இலங்கையில் வெளியான பல பத்திரிகைகள், இதழ்களில் கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனம், கட்டுரை, உணர்வூற்று உருவகம், நாடகம், இலக்கிய வ���லாறு முதலான சகல கலை, இலக்கியத்துறைகளிலும் தொடர்ச்சியாக அயர்ச்சியின்றி எழுதியவர்.\nதமிழக இலக்கிய இதழ்களிலும் அவரது பல படைப்புகள் வெளியாகின. இலங்கை மல்லிகை, தமிழ்நாடு தாமரை ஆகிய இதழ்கள் முகப்பில் அகஸ்தியரின் படத்துடன் சிறப்பிதழ் வெளியிட்டுள்ளன. அவரது நூல்கள், இலங்கையிலும் தமிழ்நாட்டிலும், பிரான்ஸிலும் வெளியாகியுள்ளன.\nஇலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைமைக்குழுவில் இணைந்திருந்தவர். தனது படைப்புகளை வெளியிடத் தயங்கிய பத்திரிகை, இதழ்களின் ஆசிரியர்களுடனும் எந்தத் தயக்கமும் இன்றி நேரடியாக கருத்துமோதல்களில் ஈடுபடும் இயல்பும் கொண்டிருந்தவர். தர்மாவேச பண்புகள் அவரிடமிருந்தபோதிலும் குழந்தைகளுக்குரிய மென்மையான இயல்புகளினாலும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பின்றி அனைவரையும் அன்போடு அணைத்தவர்.\n1972 முதல் எனதும் நெருக்கமான இலக்கிய நண்பரானார். கொழும்பு வரும் வேளைகளில் நான் பணியாற்றிய வீரகேசரி அலுவலகம் வந்து சந்திப்பார். 1983 தொடக்கத்தில் எமது முற்போக்கு எழுத்தாளர் சங்கம் பாரதி நூற்றாண்டை கொண்டாடிய வேளையில் தமிழகத்திலிருந்து வருகைதந்திருந்த மூத்த எழுத்தாளர்களும் பாரதி இயல் ஆய்வாளர்களுமான தொ.மு.சி. ரகுநாதன், ராஜம் கிருஷ்ணன், பேராசிரியர் எஸ். இராமகிருஷ்ணன் ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கும் அழைக்கப்பட்டனர்.\nநடந்தாய் வாழி களனி கங்கை - அங்கம்15 மக்கள் திலகத்தின் இலங்கைப்பயணம் எம்.ஜீ. ஆரின் \"எங்கவீட்டுப்பிள்ளை\" ஒளிப்படக்கலைஞர் ராஜப்பன்\n\"ஒரு கல்லில் இரண்டு மாங்காய்கள்\" என்று எமது முன்னோர்கள் ஒரு முதுமொழி சொல்வார்கள். அவ்வாறு ஒரேசமயத்தில் தனக்கும் வருமானம் தேடிக்கொண்டு அதன்மூலம் மற்றும் ஒருவரின் புகழை மேலும் மேன்மைப்படுத்திய ஒருவர் பற்றிய கதையை இங்கு சொல்லவிரும்புகின்றேன்.\nஆனால், அவரது ஒளிப்படம்தான் எனக்கு கிடைக்கவில்லை இத்தனைக்கும் அவர் கொழும்பில் ஒரு காலத்தில் புகழ்பெற்ற சிறந்த ஒளிப்படக்கலைஞர். சொந்தமாக ஒரு ஸ்ரூடியோவும் நடத்தியவர்.\nகேரளாவிலிருந்து இளம் வயதிலேயே இலங்கைத் தலைநகரம் வந்து, ஒளிப்படக்கலைஞராக வளர்ந்து, பின்னாளில் சொந்தமாகவே ராஜா ஸ்ரூடியோ என்ற நிறுவனத்தையும் தொடங்கியவர். முன்னாள் இலங்கை அதிபர் மறைந்த ரணசிங்க பிரேமதாசவின் நம்பிக்கைக்குரியவராகவு���் திகழ்ந்து, அவர் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சராக இருந்த வேளையில் கட்டிடப்பொருட்கள் கூட்டுத்தாபனத்தின் இயக்குநர் சபையிலும் அங்கம் வகித்தவர்.\nமத்திய கொழும்பில் புதுச்செட்டித்தெருவில் ராஜா ஸ்ரூடியோவையும் பின்னாளில் அதன் அருகாமையில் ஒரு அச்சகத்தையும் நிறுவியவர். இவரது மனைவி கௌரீஸ்வரி அக்கால கட்டத்தில் இலங்கையில் புகழ்பெற்ற கர்னாடக இசைப்பாடகியாவார்.\nகௌரீஸ்வரி கனகரத்தினம் என்ற இயற்பெயர் கொண்டிருந்த அவர் ராஜப்பனை திருமணம் செய்தபின்னர் கௌரீஸ்வரி ராஜப்பன் என அழைக்கப்பட்டார்.\nஇலங்கையில் தயாரிக்கப்பட்ட இரண்டாவது தமிழ்த்திரைப்படம் தோட்டக்காரி. இதில் ஒரு பாடலுக்கு இவர் பின்னணிக்குரல் வழங்கியவர். பல மேடை இசைநிகழ்ச்சிகளிலும் தோன்றி இலங்கையின் பல பாகங்களிலும் புகழ்பெற்றிருந்தார்.\nராஜா ஸ்ரூடியோவின் ஒரு தளத்தில் சங்கீத வகுப்புகளும் நடத்தினார்.\nராஜப்பன் தலைநகரில் ஒரு சிறிய ஒளிப்படக்கருவியை ( கெமரா) வைத்துக்கொண்டு, பிறந்தநாள் கொண்டாடும் குழந்தைகளின் படங்களை எடுத்துவந்து, வீரகேசரிக்கும் தினகரனுக்கும் தினபதி, சிந்தாமணி பத்திரிகைகளுக்கும் கொடுத்து வருமானம் தேடிய அதேசமயத்தில் இப்பத்திரிகைகளில் நிரந்தரமற்ற ஒளிப்படக்கலைஞராகவும் பணியாற்றியவர்.\nஅதாவது அவர் இந்தப்பத்திரிகைகளுக்கு படங்களை கொடுத்து, அவை பிரசுரமானால்தான் பணம் கிடைக்கும். எனினும் மனைவியின் இசைப்பணியால் கிடைக்கும் வருமானத்தையும் தனது ஒளிப்படக்கலைத்தொழிலிலிருந்து கிடைக்கும் சன்மானங்களையும் வைத்து வாழ்க்கைப்படகை செலுத்தி வந்திருக்கும் அவருக்கு, அந்தப்படகை மேலும் வேகமாக செலுத்துவதற்கு துணைசெய்திருப்பவர், யார் என்பதை அறிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்\nயானையைச் சுடுதல் - ஜார்ஜ் ஆர்வெல்- தமிழில் :நம்பி கிருஷ்ணன்\nகீழை பர்மாவின் மாவலமயீனியில் பெரும் எண்ணிக்கைகளில் மக்கள் என்னை வெறுத்தார்கள். வாழ்க்கையில் முதல் முறையாக என் முக்கியத்துவத்தின் காரணத்தால் எனக்கு இவ்வாறு நேரிட்டிருக்கிறது. தாலூக்கா போலீஸ் அதிகாரியாக பணியாற்றிக் கொண்டிருந்தேன். அங்கு ஐரோப்பியர்களுக்கு எதிரான சல்லித்தனமான காழ்ப்புணர்வு நிலவி இருந்தது. கலவரம் செய்யும் அளவிற்கு எவருக்கும் துணிவில்லை என்றாலும் ஐரோப்பிய பெண்மண���யொருவர் தனியே பஜார் வீதிகளில் நடந்து சென்றால் அவர் மீது வெற்றிலைச் சாறு உமிழப்படும் என்பதென்னவோ நிச்சயம். நான் போலீஸ் அதிகாரியாக இருந்ததால் அவர்களது காழ்ப்பிற்கான இலக்காக இருந்தேன் என்பது வெளிப்படை. தங்களுக்கு பாதிப்பில்லை என்பதை ஊர்ஜிதம் செய்து கொண்டபின் அவர்கள் என்னை வம்பிழுத்தார்கள். கால்பந்தாட்ட மைதானத்தில் சுறுசுறுப்பான பர்மிய குடிம்பனொருவன் என்னை வேண்டுமென்றே தடுக்கிவிழச் செய்தபோது ஆட்ட நடுவர் (அவரும் ஒரு பர்மிய குடிம்பன்) அதைக் கண்டும் காணாதது போல் வேறுபக்கம் திரும்பிக் கொள்வார். பார்வையிட்டுக் கொண்டிருக்கும் கூட்டமோ கோரமான பலத்த சிரிப்பொலியொன்றை எழுப்பும். ஒற்றை நிகழ்வாக அல்லாது பலமுறை இவ்வாறே நிகழும். இறுதியில் ஏளனத்தோடு ‘மஞ்சள்’ முகத்துடன் என்னை எங்கும் எதிர்கொண்ட இளைஞர்களும், நான் கடந்து சென்றுவிட்டேன் என்பதை அறிந்துகொண்டபின் அவர்கள் என்மீதெரிந்த வசைகளும் என்னை மிகவும் எரிச்சலூட்டின. இவ்விஷயத்தில் இளம் பௌத்த பிட்சுகளே மோசமானவர்கள். ஆயிரக்கணக்கில் இருந்தாலும் அவர்களில் ஒருவருக்குக்கூட தெருக்கோடியில் நின்றுகொண்டு ஐரோப்பியர்களை கேலி செய்வதைத் தவிர வேறு வேலையேதும் இருந்ததாகத் தெரியவில்லை.\nஇவை அனைத்துமே புரிபடாமல் என்னை நிலைகுலையச் செய்தன. ஏனெனில் நான் அப்போது ஏகாதிபத்தியம் ஒரு கேடான விஷயமென்றும் எவ்வளவுக்கெவ்வளவு சீக்கிரம் என்னால் வேலையை உதறித்தள்ளி விட்டு அங்கிருந்து விலகிச் செல்ல முடியுமோ அவ்வளவுக்கவ்வளவு எனக்கு நல்லது என்றும் ஏற்கனவே முடிவு செய்துவிட்டிருந்தேன். கொள்கை ரீதியாக (ஆனால் எவருமே அறிந்து கொள்ள முடியாத வகையில் மறைவாக) பர்மிய மக்களை அவர்களை ஒடுக்கும் பிரிட்டிஷ்காரர்களுக்கு எதிராக நான் ஆதரித்தேன். என் பணியைப் பொருத்தமட்டில் விவரித்து தெளிவுபடுத்தம் என் ஆற்றல்களை மீறும் வகையிலும் அதை நான் வெறுத்தேன். இது போன்ற பணிகளில் பேரரசுகளின் கீழ்த்தரமான அவலங்கள் அருகாமையிலிருந்து கண்கூடாக காணக் கிடைக்கின்றன. துர்நாற்றம் பிடுங்கும் கூண்டுகளில் ஒடுக்கப்பட்டிருக்கும் அவலநிலைக் கைதிகள், பயத்தால் சாம்பல் நிறத்தில் இருண்டிருக்கும்\nசமூகத்தை சீர்கெடுக்கும் பெண்களுக்கு எதிராக வவுனியாவில் ஆர்ப்பாட்டம்\nசர்வதேச காணாமல்ப��ானோர் தினத்த‍ை முன்னிட்டு திருக்கோவிலில் கவனயீர்ப்பு பேரணி\nநில ஆக்கிரமிப்புக்கு எதிரான தொடர் போராட்டம் ஆரம்பம் முல்லைத்தீவில் திரண்ட மக்கள் \nசமூகத்தை சீர்கெடுக்கும் பெண்களுக்கு எதிராக வவுனியாவில் ஆர்ப்பாட்டம்\n30/08/2018 சமூகத்தினை சீர்கெடுத்து வரும் பெண்களுக்கு எதிராக வடமாகாண பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் வவுனியாவில் இன்று காலை 9.00 மணியளவில் எதிர்ப்பு போராட்ட ஊர்வலமொன்று இடம்பெற்றுள்ளது.\nதி.மு.க. வின் தலைவராகவுள்ளார் மு.க.ஸ்டாலின்\nபிரபல பெண் ஊடகவியலாளர் கொலை\nதி.மு.க. வின் தலைவராகவுள்ளார் மு.க.ஸ்டாலின்\n28/08/2018 திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக இருந்த மு.கருணாநிதியின் மறைவுக்கு பின்னர் அக்கட்சியின் தலைவர் பதவிக்கு தெரிவு செய்வதற்காக இன்று உட்கட்சி தேர்தலை நடத்துவதற்கு தி.மு.க. தீர்மானித்துள்ளது.\nதமிழ் சினிமா - மேற்கு தொடர்ச்சி மலை திரை விமர்சனம்\nதமிழ் சினிமாவில் எப்போதாவது தான் தரமான படங்கள் வரும். அப்படி சில படங்கள் வந்தாலும் நம்மில் எத்தனை பேர் அந்த படத்தை திரையரங்கில் பார்க்கின்றோம் என்பது கேள்விக்குறி, அப்படி தரமான கதைக்களத்தில் லெனில் இயக்கி விஜய் சேதுபதி தயாரித்து இன்று வெளிவந்துள்ள படம் படம் தான் மேற்கு தொடர்ச்சி மலை.\nமேற்கு தொடர்ச்சி மலை இப்படம் வருவதற்கு முன்பே பல விருது விழாக்களில் கலந்துக்கொண்டு விருதை தட்டிச்சென்றது, இந்த படம் தயாரித்ததற்காக நான் பெருமை படுகின்றேன் என்று விஜய் சேதுபதி ஏற்கனவே கூறியிருந்தார்.\nஅவரின் பெருமை நாம் ஒவ்வொருவரும் இந்த படத்தை பார்க்கும் போது அனுபவிப்போம், ஏனெனில் உலகப்படங்களுக்கு நிகரான படம் தான் இந்த மேற்கு தொடர்ச்சி மலை.\nதேனியிலிருந்து இடுக்கி வரை மூட்டை தூக்கி செல்லும் விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கை தான் இந்த மேற்கு தொடர்ச்சி மலை, இதை கதையாக கூற முடியாது, ஒவ்வொருவரின் கதாபாத்திரங்களின் வழியாக கதையை நகர்த்தியுள்ளனர். ஒரு மூட்டை தூக்குபவன் தன் அன்றாட செலவிற்கு பணத்தை சேர்ப்பது எத்தனை கடினம் என்பதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது இந்த மேற்கு தொடர்ச்சி மலை.\nரங்கசாமி எப்படியாவது சொந்த நிலம் வேண்டும் என்பதற்காக உழைக்கின்றான், அவனின் வாழ்க்கை வழியாக விரியும் இப்படம் ரங்கசாமி, வனகாளி என பல கதாபாத்திரங்களை ந���் கண்முன் கொண்டு வந்து செல்கின்றது.\nஇவர்கள் எல்லாம் நடித்தார்கள் என்று எந்த ஒரு இடத்திலும் சொல்லவே முடியாது, வாழ்ந்தே இருக்கின்றார்கள் என்று தான் சொல்ல வேண்டும், அன்றாட தேவைக்கு அதிகமாக செலவு செய்யும் சென்னை போன்ற பெருநகரங்களில் மக்களின் வாழ்க்கை முறை எப்படி என்று பார்த்து பழகி போன நம் ஜெனரேஷனுக்கு இது படம் இல்லை பாடம்.\nஅதிலும் ஒரு ஏழைக்கிழவன் தன் பெருமையை பேசும் இடமெல்லாம் மிகவும் ரசிக்க வைக்கின்றது, தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு மிரட்டல், இன்னும் சில நாட்களில் தமிழ் சினிமாவின் முக்கியமான இடத்தில் தேனி ஈஸ்வர் இருப்பார்.\nபடத்தின் உயிராக இளையராஜாவின் பின்னணி இசை, நம்மை கதையுடன் கையை பிடித்து பயணிக்க பயன்படுகின்றது.\nஇப்படி ஒரு கதைக்களத்தை தேர்ந்தெடுத்ததற்காகவே லெனினை பாராட்டலாம்.\nபடத்தில் நடித்த நடிகர்கள், இத்தனை யதார்த்ததை சமீபத்தில் எப்போதும் பார்த்தது இல்லை.\nதேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு, இளையராஜாவின் பின்னணி இசை.\nமொத்தத்தில் தமிழ் சினிமா ரசிகர்கள் தலையில் தூக்கி கொண்டாடப்பட வேண்டிய படம் இந்த மேற்கு தொடர்ச்சி மலை. நன்றி CineUlagam\n - எம் . ஜெயராம...\nஎன்னடா வாழ்கை இது - கவிதை\nசிட்னி முருகன் ஆலயத்தில் மழைக்காக நடைபெற்ற காயத்...\nகடித இலக்கியம்: ஈழத்தின் மூத்த எழுத்தாளர் எஸ். அக...\nநடந்தாய் வாழி களனி கங்கை - அங்கம்15 மக்கள் திலகத்...\nயானையைச் சுடுதல் - ஜார்ஜ் ஆர்வெல்- தமிழில் :நம்பி ...\nதமிழ் சினிமா - மேற்கு தொடர்ச்சி மலை திரை விமர்சனம...\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%89%E0%AE%9F%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2018-10-15T23:50:09Z", "digest": "sha1:NBYUKSWWKMFRCPYMN23I5N7MSFWWZP2C", "length": 6882, "nlines": 163, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆரி உடீனி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமாயக்கலை வல்லுனர், நடிகர், வரலாற்றாளர், படத்தயாரிப்பாளர், வானூர்தியோட்டி\nஆரி உடீனி (ஆங்கிலம்: Harry Houdini; ஹேரி ஹுடீனி) (பிறப்பு: 24 மார்ச்சு 1874; இறப்பு: 31 அக்டோபர் 1926) அங்கேரியில் பிறந்த ஒரு மாயக்கலை வல்லுனர் ஆவார். இவர் திரைப்படங்களையும் தயாரித்துள்ளார். இவர் இயற்கைக்கு அப்பாற்பட்ட கண்கட்டிவித்தைகளைச் செய்வதில் வல்லவர் ஆவார்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் ஆரி ஔதினி என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 05:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/Sports/2018/06/13145245/1169896/INDvAFG-Rahane-says-ruthless-India-will-not-take-Afghans.vpf", "date_download": "2018-10-16T00:20:38Z", "digest": "sha1:WJ3NF2A2PGQWNJ5QBGIPLMOUXWCXDV74", "length": 15208, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "இரக்கம் என்ற பேச்சுக்கே இடமில்லை- ஆப்கான் டெஸ்ட் குறித்து ரகானே கருத்து || INDvAFG Rahane says ruthless India will not take Afghans lightly", "raw_content": "\nசென்னை 16-10-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇரக்கம் என்ற பேச்சுக்கே இடமில்லை- ஆப்கான் டெஸ்ட் குறித்து ரகானே கருத்து\nஇரக்கம் என்ற பேச்சுக்கு இடமில்லை என்று ஆப்கானிஸ்தான் டெஸ்ட் குறித்து இந்திய அணி கேப்டன் ரகானே தெரிவித்துள்ளார். #INDvAFG\nஇரக்கம் என்ற பேச்சுக்கு இடமில்லை என்று ஆப்கானிஸ்தான் டெஸ்ட் குறித்து இந்திய அணி கேப்டன் ரகானே தெரிவித்துள்ளார். #INDvAFG\nஇந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான டெஸ்ட் போட்டி நாளை பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்குகிறது. ஆப்கானிஸ்தானுக்கு இது வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் ஆகும்.\nமுதல் முறையாக டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் களம் இறங்கினாலும், நாங்கள் இரக்கம் காட்டமாட்டோம், அதேபோல் அந்த அணியை எளிதாக எடுத்துக் கொள்ள மாட்டோம் என்று கேப்டன் ரகானே கூறியுள்ளார்.\nஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் குறித்து ரகானே கூறுகையில் ‘‘நாங்கள் ஆப்கானிஸ்தான் டெஸ்ட் அணியை சாதாரணமாக நினைத்து களம் இறங்க போவதில்லை. அவர்கள் சிறப்பாக விளையாடக் கூடிய அணி. குறிப்பாக பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசுகிறார்கள். கிரிக்கெட் ஒரு வேடிக்கையான போட்டி என்பதால் எதிரணிக்கு எந்தவொரு வாய்ப்பையும் விட்டுக் கொடுத்து விடக்கூடாது. நாங்கள் களம் இறங்கி இரக்கமற்ற நிலையில் விளையாட விரும்புகிறோம்.\nநாங்கள் எங்களுடைய பலம் மற்றும் சாதகமான விஷயத்தோடு களம் இறங்க இருக்கிறோம். நாங்கள் ஆப்கானிஸ்தான் அணியை பற்றி யோசிக்க வேண்டியதில்லை. எதிரணிக்கு மரியாதை கொடுக்க வேண்டியதுதான். ஆனால், நாங்கள் களமிறங்கி 100 சதவிகிதத்திற்கு மேல் பங்களிப்பை அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியமானது’’ என்றார்.\nதிமுக செய்தித்தொடர்பாளர் பொறுப்பில் இருந்து டிகேஎஸ் இளங்கோவன் விடுவிப்பு- அன்பழகன் அறிவிப்பு\nஉள்நாட்டு வெளிநாட்டு எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nமீடூ விவகாரத்தில் பெண் பத்திரிகையாளர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார் அமைச்சர் எம்.ஜே.அக்பர்\nபெருங்குடி அடுத்த கல்லுக்குட்டையில் கிணறு துப்புரவு பணியின்போது விஷவாயு தாக்கி இருவர் பலி\nதமிழகத்தில் நேற்று நடந்த வாக்காளர் சிறப்பு முகாமில 16.21 லட்சம் பேர் விண்ணப்பம் - தேர்தல் ஆணையம்\nபாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் பதவி விலகக்கோரி காங்கிரஸ் போராட்டம்\nஸ்டெர்லைட் விவகாரம் - மூவர் குழு நவ.30ல் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nஇளையோர் ஒலிம்பிக் போட்டி - இறுதிப்போட்டியில் இந்திய ஆக்கி அணிகள் தோல்வி\nஆஸ்திரேலியா தொடரில் இருந்து ஹசிம் அம்லா விலகல்\nபெண்கள் கிரிக்கெட்- இந்தியா ‘ஏ’ அணியை 91 ரன்னில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா ‘ஏ’\nஊழல் தடுப்புப் பிரிவில் சனத் ஜெயசூர்யா மீது குற்றச்சாட்டு- ஐசிசி அதிரடி\nகவுதம் காம்பிர் சதத்தால் விஜய் ஹசாரே அரையிறுதியில் டெல்லி\nஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர்- வீடியோ\nஓடும் ரெயிலில் துளைபோட்டு ரூ.5.78 கோடியை கொள்ளையடித்தது இப்படி தான் - கைதான குற்றவாளிகள் வாக்குமூலம்\nசின்மயி பாலியல் புகார்- கவிஞர் வைரமுத்து மீது திலகவதி பாய்ச்சல்\nபெட்ரோலுக்கு மாற்றாகும் பேட்டரி வா���னங்கள்\nடெஸ்ட் தரவரிசையில் அசுர முன்னேற்றம் அடைந்த உமேஷ் யாதவ், பிரித்வி ஷா, ரிஷப் பந்த்\nதிருவான்மியூரில் கணவன் மீது தாக்குதல் நடத்தி நகை கொள்ளை- மனைவி கைது\nடி20 கிரிக்கெட்டில் ருசிகரம்- தொடர்ந்து டாஸ் தோற்றதால் டுமினியை சுண்டச்செய்த டு பிளிசிஸ்\nவண்டலூர் அருகே இளம்பெண்ணை கற்பழித்து கொன்ற கும்பல்\nதமிழர்களிடம் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் - பாஜக வலியுறுத்தல்\nவிஜய்சேதுபதியை பார்த்து பொறாமைப்பட்ட கதாநாயகிகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/04/blog-post_662.html", "date_download": "2018-10-15T23:05:51Z", "digest": "sha1:6JA733JVSKGAVRU4UFW5MK6TV7FAW6FJ", "length": 6193, "nlines": 72, "source_domain": "www.tamilarul.net", "title": "அடுத்தமாத நடுப்பகுதியில் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு பயணம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / முக்கிய செய்திகள் / அடுத்தமாத நடுப்பகுதியில் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு பயணம்\nஅடுத்தமாத நடுப்பகுதியில் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு பயணம்\nகாணாமல்போனோர் தொடர்பான பணியகம் அடுத்தமாத நடுப்பகுதியில் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளது. பணியகத்தின் தலைவரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்தார்.\nதற்போது அலுவலகப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.\nஇந்த நிலையில், அடுத்த மாத நடுப்பகுதி அளவில் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்குச் சென்று அமர்வுகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. எனினும், அதற்கான தினங்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என காணாமல்போனோர் தொடர்பான பணியகத்தின் தலைவர் தெரிவித்தார்.\nசெய்திகள் தாயகம் முக்கிய செய்திகள்\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ���க்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://travel.unseentourthailand.com/ta/shiva-lingam-island/", "date_download": "2018-10-15T23:16:12Z", "digest": "sha1:T2IAZRKFYYUR43FWAT2REYQXCOMYWIB5", "length": 4715, "nlines": 56, "source_domain": "travel.unseentourthailand.com", "title": "Shiva Lingam Island | மறைவான டூர் தாய்லாந்து", "raw_content": "\nதாய்லாந்து சுற்றுலா கையேடு டூர்\nஎன் தளத்தில் இருந்து மேலும்\nமே ஹாங் மகன் ஹோட்டல்\nBaandum அருங்காட்சியகத்தில் கருப்பு கலை ஒரு தொகுப்பு\nBATCAT மியூசியம் & TOYS தாய்லாந்து\nபான் என்கிறார் இருக்கும் Nam சுகாதார ரிசார்ட் & ஸ்பா\nAyutthaya பாங்காக் மை ராய் காஞ்சனபுரி கிராபி பயண Loei மே ஹாங் மகன் Nakhon Ratchasima உள்ள Nonthaburi Phrae சுக்கோத்தை எனவே தாய்லாந்து உணவு தாய்லாந்து ஹோட்டல் உபோன் ராட்சத்தனி\n© 2018 மறைவான டூர் தாய்லாந்து\nமூலம் பெற்ற CTR தீம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.tamil.9india.com/archives/1942", "date_download": "2018-10-15T23:29:14Z", "digest": "sha1:RP2HAKDD52I7GWVBH5KYQWWFR7A3G6BP", "length": 7179, "nlines": 57, "source_domain": "www.tamil.9india.com", "title": "தலையால் சுவரில் முட்டி தமிழர் கின்னஸ் சாதனை | 9India", "raw_content": "\nதலையால் சுவரில் முட்டி தமிழர் கின்னஸ் சாதனை\nநெல்லையில் தொழிலாளி ஒருவர் சுவற்றில் 5 நிமிடங்களில் 1008 முறை தலையால் முட்டி கின்னஸ் சாதனைக்கு முயற்சி செய்துள்ளார். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகில் உள்ள ஆம்பூர் கிராமத்தை சேர்ந்தவர், பலவேசம் (வயது 54). இவர் தனியார் நூற்பாலையில் தொழிலாளியாக பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்று உள்ளார்.\nஇவர் சுவரில் தலையால் முட்டுதல், முழங்கைகளால் சுவரில் குத்துதல் போன்ற பயிற்சிகளை எடுத்து வந்தார். இந்த செயலை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறச் செய்வதற்காக பலவேசம் ஏற்பாடு செய்தார். இதற்கான நிகழ்ச்சி நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. சமூக ஆர்வலர் வெங்காடம்பட்டி பூ.திருமாறன் தலைமை தாங்கினார். தவோ மரு��்துவ பல்கலைக்கழக தலைவர் டேவிட் கே.பிள்ளை நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.\nபின்னர் பலவேசம் அங்கிருந்த சுவரில் தலையால் முட்டியும், கைகளால் குத்தியும் சாதனை முயற்சி மேற்கொண்டார். 5 நிமிடங்களில் 1008 முறை சுவரில் தலையால் முட்டினார். இதனை கின்னஸ் உலக சாதனை அமைப்பு சார்பில் அசிஸ்ட் வேல்டு ரெக்கார்டு நிறுவன தலைவர் ராஜேந்திரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டு பதிவு செய்தார்கள். நங்கூரம் ராஜசேகர் இந்த முயற்சியை பாராட்டி பலவேசத்துக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.\nஇதுகுறித்து பலவேசம் கூறுகையில், ‘‘இது பல ஆண்டுகால முயற்சி ஆகும். குத்துச்சண்டை போல் இந்த பயிற்சியை எளிதாக செய்தேன். தொடர்ந்து செய்த பயிற்சியால் இத்தகைய சாதனையை செய்ய முடிகிறது. என்னால் பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகளுக்கும், விளையாட்டு துறையினருக்கும் பயிற்சி அளிக்க முடியும்’’ என்றார்.\nகின்னஸ் உலக சாதனை அமைப்பு சார்பில் அசிஸ்ட் வேல்டு ரெக்கார்டு நிறுவன தலைவர் ராஜேந்திரன் கூறுகையில், ‘‘தற்போது செய்த முயற்சி முழுவதும் வீடியோ காட்சியாக பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதனை மெதுவாக இயக்கி அவர் சுவரில் எத்தனை முறை மோதினார், கைகளால் குத்தினார் என்று எண்ணப்படும். அந்த ஆய்வு முடிவடைந்து 1 வாரத்துக்கு பிறகு முடிவு தெரிவிக்கப்படும்’’ என்றார்.\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thambiluvil.info/2011/11/hisory.html?zx=b3b7812f99129f1f", "date_download": "2018-10-16T00:10:56Z", "digest": "sha1:7SCOLLPTGYURGABXTDGNJ2WAYJPKPX5G", "length": 73548, "nlines": 201, "source_domain": "www.thambiluvil.info", "title": "கல்வியிற் கரையிலா தம்பிலூர்! -ஓர் மறக்கப்பட்ட வரலாறு | Thambiluvil.info", "raw_content": "\nBy -Thulanjanan கல்வி……தமிழரின் பரம்பரைச்சொத்து அது எத்தனையோ படையெடுப்புக்கள், ���திர்ப்புக்கள், பிரச்சனைகள், அவலங்களைச் சந்தித்தபோதும் தமி...\n எத்தனையோ படையெடுப்புக்கள், எதிர்ப்புக்கள், பிரச்சனைகள், அவலங்களைச் சந்தித்தபோதும் தமிழரை விட்டு அது முற்றாக நீங்கியதில்லை\nசக்தியை வழிபடும் நவராத்திரியையே கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து “சரஸ்வதி பூசை”யாகக் கொண்டாடுபவர்கள் நாம் ஈழத்தமிழரைப் பொறுத்தவரை கல்விக்கு உயர்ந்த இடம் உண்டு\nஅந்தவழியில் வந்த நம்மூரின் கல்வி வரலாறு எவ்வளவு நீண்டது, எவ்வளவு ஆழமானது என்பதை இயன்றளவு புரியவைப்பதுதான் இக்கட்டுரையின் நோக்கம்\nஈழவளநாட்டின் நீண்டகாலக் கல்விப்பாரம்பரியம் உள்ள ஊர்களில் தம்பிலுவிலும் ஒன்று குறிப்பாக தென்கிழக்கிலங்கையில், மேலைநாட்டவரின் வருகையைத்தொடர்ந்து கல்விவிழிப்புணர்வு ஏற்பட்ட ஊர்களில், தம்பிலுவில் பிரதான இடம் வகித்தது என்பது பலரும் அறியாத விடயம்\nயாழ்மண்ணில் போர்த்துக்கேயரின் வருகையைத் தொடர்ந்து, உரோமன் கத்தோலிக்கக்குருமாரால் கல்விப்புரட்சி ஏற்பட்டதுபோல் இப்பகுதியில் கல்விப்புரட்சியை ஏற்படுத்தியவர்கள் மெதடிஸ்தக்குருமார்கள் என்றால் மிகையாகா.\nமதம் பரப்பும் நோக்கத்துடன் இங்கு வந்த மெதடிஸ்தக்குருமாரினால் ஏற்பட்ட கல்விவிழிப்புணர்வையோ அதனைத்தொடர்ந்து எமது பிரதேசத்தில் ஏற்பட்ட பண்பாட்டுவிழிப்புணர்வையோ குறைத்து மதிப்பிட முடியாது.\nமிஷனரிகளின் வருகைக்கு முன்பு இங்கு கல்விக்கு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்றும் கூறிவிடமுடியாது. ஆரம்பகாலத்தில் திண்ணப்பள்ளிக்கூடங்களும் “சட்டம்பியார்” மூலம் கற்பித்தலும் நடைமுறையிலிருந்து வந்ததாக அறியமுடிகிறது. ஏட்டுச்சுவடிகளில் நெட்டுருப்பண்ணி பாடம் படிக்கும் வழக்கம் இருந்திருக்கிறது என்பதற்கு இன்றும் அரிதாக, அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கிடைக்கும் பழங்கால ஏடுகள் சாட்சியம் கூறுகின்றன.\nமரணவீடுகளில், திருப்பொற்சுண்ணம், வைகுந்த அம்மானை, கஞ்சன் அம்மானை படித்தல், ஆலயங்களில் திருமுறை ஓதல், மேலும் இவ்வூருக்குச் சிறப்பான கண்ணகிவழிபாட்டோடு தொடர்புடைய காவியம், வழக்குரை, வசந்தன் போன்றவற்றைப் பாடும் அளவுக்காவது போதுமான தமிழறிவு எதிர்பார்க்கப்பட்டது.\nசட்டம்பியார் மூலமான கற்பித்தலில் இவையே பாடத்திட்டங்களாக இருந்தது எனப் பெரியோர் மூல��் அறியமுடிகிறது. தவிர திருக்கோவில் பூசகர்களாக இருந்த வீரசைவர்கள் வசித்த தம்பட்டையிலும் தம்பிலுவிலிலும் குருகுலம் எனச்சொல்லத்தக்கவகையில் சிறிய அளவில் சிறார்களுக்கு வேதப்பயிற்சியும் சமய அறிவும் வழங்கப்பட்டதாக அறியமுடிகிறது.\nஇத்தகைய கல்வி வளர்ச்சி தான், 17ஆம் நூற்றாண்டிலேயே மழைக்காவியம் பாடி மழை பெய்யவைத்த கண்ணப்பர், வசந்தன் கும்மியின் குறிப்பிடத்தக்க அளவான பாடல்களையும் பெருமளவு நாட்டுக்கூத்துகளையும் இயற்றிய கணபதி ஐயர், பிற்காலத்தைய குஞ்சித்தம்பிப்பண்டிதர், வில்லியம்பிள்ளை என்று ஒரு பெரும்புலவர்பரம்பரையை தம்பிலுவில்மண் உருவாக்கக் காரணமானது என்றால் அது மிகையில்லை.\nஆனால் மேற்கூறிய கல்விவளங்கள், குறிப்பிட்ட வகுப்பினர்க்கு அல்லது ஏற்றவர் என இனங்காணப்பட்டோர்க்கு மட்டுமே வழங்கப்பட்டதால் சகலருக்கும் கல்வி என்ற வழக்கம் காணப்படவில்லை. அந்தவழக்கம் முற்றாக இல்லாவிட்டாலும் ஓரளவாவது ஏற்கப்படும் காலமும் மெதடிஸ்தக்குருமாரின் இலங்கை வருகையோடு இங்கு ஆரம்பமாயிற்று.\nநம்மூரிலேயே, இன்னும் சில ஆண்டுகளில் 150ஆமாண்டு விழாவைக் கொண்டாடக்கூடிய பாடசாலைகள் இரண்டு இருக்கின்றன என்பது பலருக்கும் தெரியாது என்பதில் வெட்கப்பட்டே ஆகவேண்டும். ஆம் அவை இன்றைய தம்பிலுவில் சரஸ்வதி வித்தியாலயம் மற்றும் தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயம் என்பன\nசைவப்பெருமக்கள் விரவிவாழ்ந்த தம்பிலுவிற்பதியில், கிறிஸ்தவமதத்தை முன்னிலைப்படுத்தி 1877ஆமாண்டு மெதடிஸ்தமிஷனரிகளால் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைதான் இன்றைய சரஸ்வதி வித்தியாலயம். அதன் அப்போதைய பெயர் “தம்பிலுவில் மெதடிஸ்தமிஷன் ஆண்கள் பாடசாலை.”\nS.S.C என்றழைக்கப்பட்ட சிரேஷ்ட வகுப்பு வரை இருந்த அப்பாடசாலையின் ஆரம்பகாலத்தில் வயிரமுத்து,சாமித்தம்பி போன்ற பெரியோர்கள் உபாத்தியாயர்களாகப் பணிபுரிந்ததாகவும் ஆங்கிலம், தமிழ், கணக்கு, கிறிஸ்தவம் போன்றன கற்பிக்கப்பட்டதாகவும் அறியமுடிகின்றது.\nபல இடங்களிலும் ஆச்சாரம், அபச்சாரம் என்ற பத்தாம்பசலிக்கொள்கைகளின் கீழ் பெண்சுதந்திரம் மறுக்கப்பட்டிருந்த காலத்தில், இவ்வூரில் ஒரு பெண்கள் பாடசாலை உருவானது – அதில் கல்வி கற்பதற்காக மகளிர் மதம்மாறவும் தயங்கவில்லை என்ற செய்திகள் வியப்பையே அளிக்கின்றன\n பெண்கள் கற்கவேண்டும், முழு உரிமையையும் பெறவேண்டும் என்று பாரதத்தில் பாரதி முழங்கிக்கொண்டிருந்தபோது இவ்வூர்மாதர் அமைதியாகப் பாடசாலைக்குச் சென்றுகொண்டிருந்தனர் அதற்கும் வழிசமைத்தது மிஷனரிகள்தான் என்றால் அது தவறாகா\nமிஷனரிகளின் உபயத்தில் 1879ஆமாண்டு, தம்பிலுவில்லில் “மெதடிஸ்தமிஷன் பெண்கள் பாடசாலை” ஆரம்பிக்கப்பட்டது. இதுவே இன்றைய தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயத்தின் ஆரம்பமாகும். இது தம்பிலுவில் பலநோக்குக்கூட்டுறவுச்சங்கக்கிளை (மினி கோப் சிற்றி) இன்று அமைந்துள்ள இடத்திலேயே காணப்பட்டது.\nஇப்பெண்கள் பாடசாலை ஆரம்பத்தில் 73 மாணவிகளைக் கொண்டிருந்ததாகவும் மட்டக்களப்புத்தமிழகத்தின் முதன்மையான பெண்கள் பாடசாலையாக இருந்ததாகவும் அறியமுடிகிறது.\nஇப்பாடசாலைகளில் எண்கணிதம், கேத்திரகணிதம், அட்சரகணிதம், ஆங்கிலம், கிறிஸ்தவம், நாட்டுச்சீவன சாத்திரம்,பூமி சாத்திரம், இலக்கியம், சித்திரம் முதலான பாடங்கள் கற்பிக்கப்பட்டதாக அறியமுடிகிறது.\n1930,40களில் ஆண்கள் பாடசாலையில் பின்வரும் ஆசிரியர்கள் கற்பித்ததாக அறியமுடிகின்றது. அப்பாடசாலையினது வரலாற்றிலும் நம்மூர்க் கல்விவரலாற்றிலும் இவர்கள் யாவருமே பொன்னெழுத்தில் பொறிக்கப்படவேண்டியவர்கள் என்ற முக்கியத்துவம் கருதி, இயன்றவரை அவர்கள் அனைவரையும் இங்கு குறிக்கவிழைகிறோம்:\nஆகிய உள்ளூர்ப்பிரமுகர்களையும் ஆசிரியர்களாகக்கொண்டு ஆண்கள் பாடசாலை வளரலாயிற்று.\nபெண்கள் பாடசாலையில் 1-5 வரையான வகுப்புக்கள் காணப்பட்ட அதேவேளை, திருமதி மாரிமுத்து சௌந்தரராசா அப்பள்ளித் தலைமையாசிரியையாகவும் திருமதி. கணபதிப்பிள்ளை(கல்முனை), திருமதி. சின்னத்தங்கம்(திருக்கோவில்) ஆகியோர் ஆசிரியைகளாகவும் பணியாற்றினர்.\nமதிய உணவாக சோறு வழங்கப்பட்டது. இருபாடசாலை மாணவர்களும் ஞாயிறுதோறும் திருக்கோவில் மெதடிஸ்த தேவாலயம் சென்றனர். வருடத்திலொருநாள், எல்லோரும் வீடுவீடாகச்சென்று எண்ணெய்ச்சிந்துபாடி சேகரித்த நெற்கோட்டைகள், நாளாந்த மதிய உணவுக்குப் பயன்பட்டன. (நெற்கோட்டை – நெல்லை வைக்கோலுள் வைத்து வரிந்து கட்டிப்பெறப்படும் கட்டு; ஒரு நெற்கோட்டையிலிருந்து சுமார் 2 மரைக்கால் நெல் பெறலாமாம்.)\nகல்விப்பணியூடாக மெதடிஸ்தம் இப்பிரதேசத்தில் ஆழமாகக்காலூன்றிய வேளை, சைவப்பாரம்பரியத���தில் திளைத்த பலர் கொதித்துப்போயினர். சைவமேன்மை முன்னிறுத்தப்படவேண்டியதன் அவசியத்தை உணர்ந்துகொண்ட அவர்களில் ஒருவரான தம்பிலுவிற்தனவந்தர் ஆ.நடராசா என்பார், 1944ஆமாண்டளவில் தன் சொந்தச்செலவிலேயே ஓர் சைவப்பாடசாலையை அமைத்தார். உண்மையில் கூறப்போனால் இதுவே இன்றைய தம்பிலுவில் மத்திய மகாவித்தியாலயத்தின் ஆரம்பம்\nஇன்றைய தம்பிலுவில் சித்திவிநாயகர் ஆலயத்துக்கு முன்பாக, தென்கிழக்குப்புறம், சிலவருடங்களுக்கு முன்வரை ஆரியப்பட்டர் நூலகம் இயங்கிவந்த வளவிலேயே, அன்று சைவப்பாடசாலை உதயமானது.\nமெதடிஸ்தபாடசாலைக்குப் போட்டியாக இதிலும் சிரேஷ்டவகுப்பு (S.S.C) வரையான வகுப்புக்கள் காணப்பட்டன. மதிய இடைவேளையில் விசுக்கோத்தும் தேநீரும் வழங்கப்பட்டன. கல்லடியைச் சேர்ந்த திரு.குமாரசாமி என்னும் ஆசிரியர், கல்வி நடவடிக்கைகளில் நடராசா அவர்களுடன் தோள்கொடுத்துநின்றார்.\nமாணாக்கர்க்கு சைவமும் தமிழும் ஊன்றிக்கற்பிக்கப்பட்டதன் விளைவாலும் நாட்டுக்கூத்துக்கள், கண்ணகி வழிபாடு போன்ற கலையாடல்களிலேற்பட்ட மறுமலர்ச்சியும் மக்களுக்கு சைவவிழிப்புணர்வை ஏற்படுத்தலாயின.\nகல்விக்காக மதம்மாறிய பலர் மீண்டும் சைவத்தைத் தழுவிக்கொண்டனர். சைவப்பாடசாலையில் மேலும் பல ஆசிரியர்கள் சேர்ந்துகொண்டார்கள். மாணவர் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிக்க, மெதடிஸ்த ஆண் – பெண் பாடசாலைகளில் மாணவர் வருகையில் வீழ்ச்சி ஏற்படலாயிற்று. இதனால் அப்பாடசாலைகளை, மிஷனரிகள் நிரந்தரமாகக் கைவிடும்படி நேர்ந்தது.\n1945இல் இம்மூன்று பாடசாலைகளும் அன்றைய ஆங்கில அரசாங்கத்தால் பொறுப்பேற்கப்பட்டன. பெண்கள் பாடசாலை, ஆண்கள் பாடசாலை என்பன தமக்குள் இடமாற்றப்பட்டதுடன் இதற்கேற்ப இவை பெயர்மாற்றமும் பெற்றன.\n1. தம்பிலுவில் மெதடிஸ்தமிஷன் ஆண்கள் பாடசாலை, பெண்கள் பாடசாலையாக மாற்றப்பட்டதுடன் “மட்/ தம்பிலுவில் அரசினர் பெண்கள் பாடசாலை” என்றும் பெயர்மாற்றப்பட்டது.\n2. தம்பிலுவில் மெதடிஸ்தமிஷன் பெண்கள் பாடசாலை, ஆண்கள் பாடசாலையாக மாற்றப்பட்டதுடன் “மட்/ தம்பிலுவில் அரசினர் ஆண்கள் பாடசாலை” என்றும் பெயர்மாற்றப்பட்டது. இது ஆரம்பத்தில் காணப்பட்ட இடத்திலிருந்து(இன்றைய மினி கோப் சிற்றி வளாகம்) சைவப்பாடசாலை காணப்பட்ட இடத்திற்கு ( முன்னைய ஆரியப்பட்டர் நூலகம்) இடம��மாற்றப்பட்டது.\n3. தம்பிலுவில் மெதடிஸ்தமிஷன் பெண்கள் பாடசாலை இருந்த இடத்தில், “மட்/தம்பிலுவில் கனிஷ்ட வித்தியாலயம்” அமைக்கப்பட்டது.\nஆண் – பெண் பாடசாலைகளில் 1 முதல் 5 வரை வகுப்புக்கள் காணப்பட்டன. 5ஆம் வகுப்பு சித்தியடைந்தபின் கனிஷ்டவித்தியாலயம் சென்று 6 முதல் 8 வரையான வகுப்புக்களைக் கற்பது வழமையாக இருந்தது.\nஅரசினர் பாடசாலையாக மாறிய பெண்கள் பாடசாலையின் முதல் அதிபராக, இவ்வூரைச் சேர்ந்த திரு.வ. சிவநிருபசிங்கம் என்பவர் அமர்ந்தார். 1947இல் இவர் மாற்றலாகிச் செல்ல, திரு.ந. தங்கராசா(காரைதீவு) அதிபரானார்.\nஆண்கள் பாடசாலைக்கு, தம்பிலுவில்லைச்சேர்ந்த திரு.வீ. பரநிருபசிங்கம் முதல் அதிபரானார். மாணவர்கள் பாடசாலைக்கு ஒழுங்காக வரவேண்டும் என்பதில் இவர் காட்டிய அக்கறை, இடையில் படிப்பைவிட்ட சிறுவர்களை வீடுகளுக்கே சென்று அழைத்துவந்து கற்பித்தமை, அவர்களுக்கு இலவசமாக, மேலதிகக் கற்பித்தலை மேற்கொண்டு இப்பகுதியில் பிரத்தியேக வகுப்புக்களை(Tution) அறிமுகஞ்செய்தமை போன்ற கல்விசார் செயற்பாடுகளை ஆரம்பித்த இவர், யாவராலும் “பெரியையா” என்று மரியாதையுடன் அழைக்கப்பட்டார்.\n1952இல் ஆண் – பெண் பாடசாலைகள் மீண்டுமொரு பெயர்மாற்றத்தைச் சந்தித்தன. இவை கலவன் பாடசாலைகளாக்கப்பட்டு, பெண்கள் பாடசாலை, “மட்/ தம்பிலுவில் கிழக்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை” என்றும் ஆண்கள் பாடசாலை, “மட்/ தம்பிலுவில் மேற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை” என்றும் பெயர்மாற்றப்பெற்றன.\nஇன்று, இறுதியாக, சரஸ்வதி வித்தியாலயம் – கலைமகள் வித்தியாலயம் – மகா வித்தியாலயம் என்ற பெயர்களைத்தாங்கி நிற்கும் இம்மூன்று பாடசாலைகளும், மக்களின் பேச்சுவழக்கில் முறையே கிழக்குப்பள்ளி, மேற்குப்பள்ளி, ஜூனியர் ஸ்கூல் என்ற பெயர்களாலேயே அறியப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகிழக்குப்பள்ளியில் ந.தங்கராசாவை அடுத்து திரு.வேல்நாயகம்(காரைதீவு), திரு.எஸ். வன்னமணி(அக்கரைப்பற்று) ஆகியோர் அதிபர்களாகக் கடமையாற்றினர். 1969இல், தம்பிலுவில் திரு.அ. கணபதிப்பிள்ளை (உடையார்) அதிபரானார். 1972இல் அவர் ஓய்வுபெற இதே ஊரைச்சேர்ந்த திரு.இராசசுந்தரம் அதிபரானார். இதற்குப்பின்பு, கிழக்குப்பள்ளி, இறுதியாக “சரஸ்வதி வித்தியாலயம்” என்ற பெயரைத்தாங்கிக்கொண்டது.\n1877இல் ஆண்கள் பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்டு, 1945இல் பெண்கள் பாடசாலையாக மாற்றப்பட்டு, பின்பு கிழக்குப்பள்ளியாகி, இறுதியில் சரஸ்வதி வித்தியாலயம் என்ற பெயரைத்தாங்கி நிற்கும் இப்பாடசாலை, எதிர்வரும் வருடத்துடன், தன் கல்வி வரலாற்றில் 135 ஆண்டுகளைப் பூர்த்தி செய்து நிற்கின்றது என்பது, நம்மூர் மக்கள் யாவரும் பெருமைப்படவேண்டிய விடயம்\nபழைய சைவப்பாடசாலை வளாகத்தில் இயங்கிவந்த மேற்குப்பள்ளி, தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயம் எனப்பெயர் மாற்றப்பட்டதுடன், இடவசதி கருதி இன்றைய இடத்துக்கும் மாற்றப்பட்டது.\n1879இல் பெண்கள் பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்டு, 1945இல், ஆண்கள் பாடசாலையாக, சைவப்பாடசாலை வளாகத்துக்கு மாற்றப்பட்டு, மேற்குப்பள்ளியாக இயங்கிவந்த இப்பாடசாலையும் எதிர்வரும் வருடத்துடன் தன் 133 வருடங்களைப்பூர்த்தி செய்து நிற்கின்றது என்பதும் பெருமைக்குரியதே\nகனிஷ்டவித்தியாலயத்திற்கு நாவற்குடாவைச்சேர்ந்த திரு. செபமாலை முதல் அதிபரானார். 1953 இல் திரு.கே. சோமசுந்தரம் அதிபரானதுடன் 1958இல், அது மகாவித்தியாலயம் எனப்பெயர் மாற்றப்பட்டு, இன்றைய இடத்துக்கு மாற்றப்பட்டது.\nசைவப்பாடசாலையாக 1944இல் தோன்றி, மெதடிஸ்த பெண்கள் பாடசாலை வளாகத்தில் கனிஷ்ட வித்தியாலயம் என்ற பெயரில் வளர்ந்த செடியின் இன்றைய பிரம்மாண்டமான தோற்றம் தான் தம்பிலுவில் மத்தியமகா வித்தியாலயம்\nதான் மகாவித்தியாலயமாக மாறியதைக்கருத்திற்கொண்டு கடந்த 2008இல் பொன்விழாக் கொண்டாடிய அப்பாடசாலையின் வரலாறு, இவ்வாதாரங்கள் மூலம் இன்னும் 14வருடங்கள் பின்செல்லுகிறது. எனவே இன்னும் 8 வருடங்களில் பவளவிழா (75ஆமாண்டு நிறைவு) கொண்டாடக்கூடிய எல்லாத்தகுதிகளையும் இப்பாடசாலை கொண்டிருக்கின்றது.\nஇத்தகைய நீண்டகாலக் கல்வி வரலாற்றை எண்ணிப் பெருமைப்பட நினைக்கும் அதேவேளை, மறுபக்கம் ஒரு கேள்வியும் எழுகிறது…\nஒருபாடசாலையின் வயது 135, இன்னொரு பாடசாலையின் வயது 133, மற்றொன்றின் வயது 68 இத்தகைய நீண்ட கல்வி வரலாற்றைக்கொண்டிருக்கும் ஒரு ஊரின் கல்விசார்சாதனைகள் எந்தமட்டத்தில் இருக்கவேண்டும்\nபரீட்சைகள், தமிழ்த்தின – ஆங்கிலதினப்போட்டிகள், விளையாட்டுப்போட்டிகள் போன்றவற்றின் அண்மைக்காலப் பெறுபேறுகள் திருப்திப்படும்படி இல்லையே, ஏன்\n150 வருடக்கல்வி வரலாற்றின் பெறுபேறு, உயர்தரத்தில், இன்றும் ஒரு வைத்த��யர், ஒரு பொறியியலாளர், நான்கைந்து கலைப்பட்டதாரிகளைத்தானே பிரசவிக்கிறது 20,30 வருடங்களாக இந்த எண்ணிக்கையில் மாற்றமேற்படவில்லையே 20,30 வருடங்களாக இந்த எண்ணிக்கையில் மாற்றமேற்படவில்லையே என்ன காரணம்\nஇதற்கெல்லாம் காரணமென்று அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மீது மட்டும் கைநீட்டுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது. கல்விக்குப் பொறுப்புக்கூறவேண்டியவை பாடசாலைகள் மட்டுமே என்ற எண்ணம் நீங்கவேண்டும். பெற்றோர், சமூகம் யாவரும் ஒன்றிணைந்து செயற்படும் போதே கல்வித்துறை முன்னேற்றமடையும்.\nஎத்தனையோ புத்திஜீவிகள் இவ்வூரிலிருந்து உருவாகியிருக்கிறார்கள் தான். ஆனால் அந்த எண்ணிக்கை போதாது இன்னும் பல கல்விமான்களும் அறிஞர்களும் இவ்வூரிலிருந்து உதிக்கவேண்டும்.\nஇது வெறும் நப்பாசையோ பேராசையோ அல்ல சாத்தியமாகக்கூடிய ஆவல் தான்\nஆண்டுகள் பல கடந்தும் இவ்வூரின் கல்விப்பாரம்பரியம் முற்றாக இழக்கப்படவில்லை என்பதற்கான சான்று தான் கடந்தவருடம் 2010 புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்று தம்பிலுவில் மாணவி செல்வி.சுபதா மாலவன் படைத்த சாதனை\nஇத்தகைய சாதனைகள் தொடர்ந்தும் படைக்கப்படவேண்டும். அது இன்றைய இளந்தலைமுறையினர் கையில் மட்டுமல்ல; ஒவ்வொரு குடிமகன் கையிலும் தங்கியுள்ளது என்று சொல்லித்தான் புரியவேண்டுமென்பதில்லை.\nஇன்றைய உலகில், கல்வி என்பது ஒரு சமுதாயத்தின் அபிவிருத்திச்சுட்டெண்ணாகவே பார்க்கப்படுகிறது. அச்சுட்டெண் மட்டத்தை அதிகரிப்பது, நம்மூருக்கு மட்டுமல்ல; நமது பிரதேசத்திற்கு, ஏன், நாம் சார்ந்த முழு ஈழத்தமிழ்ச்சமுதாயத்திற்குமே நன்மை பயப்பதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.\nமனச்சாட்சியுள்ள எவரும் தன்னை நோக்கியே கேட்டுக்கொள்ளட்டும்….\nமறக்கப்பட்ட இந்த வரலாறு தன்னோடு மறைந்துவிடக்கூடாது, எதிர்காலச்சந்ததியினர் யாவரும் அறிந்திருக்கவேண்டும் என்ற பேராவலுடன், இவ்விடயங்களை அறியத்தந்த பெரியார், ஓய்வுபெற்ற அதிபர் திரு.இ.சுந்தரமூர்த்தி அவர்களுக்கு என்றும் கடமைப்பட்டுள்ளோம்.\nArticle by-thulanjanan history கட்டுரைகள் தம்பிலுவில் வரலாறு\nஇது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....\nபகலில் இயல்பாகவும் இரவில் ஜடப்பொருளாகவும் மாறும் சிறுவர்கள்\nஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாபின் மரணப்படுக்க���யில் கூறிய இறுதி வரிகள்...\nநவராத்திரி நாளினிலே - By தம்பிலுவில் தயா\nஅனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்\nவருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி\nதிருக்கோவில் விபுலானந்தா அகடமியின் விருது வழங்கும் விழா - 2018\nபகலில் இயல்பாகவும் இரவில் ஜடப்பொருளாகவும் மாறும் சிறுவர்கள்\nஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாபின் மரணப்படுக்கையில் கூறிய இறுதி வரிகள்...\nநவராத்திரி நாளினிலே - By தம்பிலுவில் தயா\nஅனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்\nவருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி\nதிருக்கோவில் விபுலானந்தா அகடமியின் விருது வழங்கும் விழா - 2018\nஇல்ல விளையாட்டுப் போட்டி - 2012 அழைப்பிதழ்\nஅக்கரைப்பற்றில் துன்புறுத்தலுக்குள்ளாகும் தமிழ் யுவதிகள்\n$,1,10 ஆவது ஆண்டு,2,2015,14,2015ஆர்ப்பாட்டம்.,1,2016,141,2016ஆர்ப்பாட்டம்,1,2016ஆர்ப்பாட்டம்.,1,2017,106,2018,25,2020,1,23,1,31ம் கிரியை அழைப்பிதழ்,1,A/L,4,abortion,1,about us,1,aboutvillage,4,accident,18,Account,1,ad,3,admin,3,Admission,2,adverise,4,AH,1,Airlines,1,airplane,1,Airport,1,anniversary,1,apple,4,apple ID,1,Application,6,April,1,April Fools,1,arrest,6,Article,9,ATI,1,ATM,1,auto,1,award,5,Baby,4,bank,4,batticaloa,5,BBC,1,beach,3,Big Match,8,bike,1,bill,1,Birth,1,Birthday,7,block,1,blood,1,blood-donation,2,boc,2,body,3,book,2,boys,1,breaking,1,breaking news,1,budget,7,bus,4,By-ASK,21,By-janakan,3,By-koviloor selvarajan,8,By-Mayooran,2,By-Narthanan,15,By-Parthipan G.S,42,by-pavanan,1,by-R.Sayan,5,by-thulanjanan,8,cal,1,calendar,1,canada,1,Care,1,Cars,3,case,1,CCTV,1,CEB,4,Central College,8,Chat,2,Chidaes canada,2,chides,2,children,3,children's day,4,china,2,Christmas,1,Church,6,CID,1,cinema,1,clean up,6,clearance,1,closed,3,college,1,commercial,1,Complaint,2,Computer,2,Congrats,1,contactus,1,Cricket,12,crime,1,dance,1,dangue,1,death,16,December,1,dengue,4,development,4,different,1,Doctor,4,don't miss,21,donate,1,Driveing,1,Driving,3,ds,1,dsoffice,32,E-Mail,1,E-NIC,2,Eastern Province,6,Editors,2,Education,18,election,4,electricity,4,eliction,1,English,3,essay,3,events,12,exam,29,External,1,facebook,11,Facebook Live,1,FARMERS,3,fb,28,finals,2,fines,1,fingerprint,1,folwers,1,food,6,fuel,2,games,2,GCE A/L,6,GCE O/L,24,Gifts,1,Girls,1,GIT,1,GK,2,Gold,3,google,8,google photos book,1,Google Voice Typing,1,GOV,90,Government Offices,1,Government Servants,5,Grade-1,2,Grade-2,1,Grade-5,3,Graduates,3,GS,2,GSP+,1,Guestbook,1,guinness,2,Gurudeva Kinder Garten,1,Health,40,health tips,1,help,4,Hindu,1,history,6,HIV,1,HNB.திருக்கோவில்,1,holidays,4,hospital,16,hours,1,I-phone,5,ice,1,IMF,1,IMO,1,important,7,India,4,Information,8,instagram,2,interhouse,1,International,1,International Women's Day,1,Internet,2,Invention,1,iphone,1,irrigation,7,Jaffna,2,Japan,3,job,2,kalaimagal,1,Kandy,16,Kids,2,Koviloor Selvarajan,10,Language,1,Law,4,leaves,1,Letter,1,Li-Fi,1,live,7,local,50,London,1,Low,1,MA,3,machine,1,map,1,Market,4,may,2,meeting,5,members,2,messages,12,minister,6,ministry,15,missing,1,mmtms,6,Mobile Phone,16,MOH Office,2,Money,1,moon,1,Mother's Day,1,Motor traffic,2,MP,6,murder,1,Murukan,9,n,1,NASA,1,navarathri,2,need,1,New,104,New syllabus,1,New Year,11,News,126,Newsஇரத்த தான நிகழ்வு,2,NIC,3,Night Match,3,nokia,2,NSB,6,Nurse,1,O/L- Day,1,Oil,1,old Students association,2,online,1,OSA,3,Oxford,1,parent,4,parliament,3,passport,3,pavanan,1,PC,1,People,4,Petrol,3,Phone,14,photos,56,piyasena,1,Plane,1,police,36,politics,10,Postponed,1,Power,4,Power Outages,2,price,12,principal,1,private,2,private class,1,Psychology,1,rangers,4,Registaration,1,reports,19,research,20,results,15,Rights,1,RIP,1,Road,8,role,11,rpl,4,S.L.T.B,1,sad,1,sathyasai,13,save,1,scholarship,9,schools,79,schools-news,23,Science,7,SEWA,1,shops,1,Siva thondar,1,SLEAS,4,Smart Phone,2,social,2,Social Media,14,Social Networks,30,sond,1,Songs,9,space,1,special,2,sports,31,Sri Lanka,28,STF,1,street View,1,student,6,students,3,Suicide,2,summary,1,SUN,4,Sun-food,1,Super Star,1,SVO,6,swoad,9,Tamil,2,tax,3,TCC 2000 O/L batch,3,TCC 2001 O/L & 2004 A/L batch,1,teachers,10,technology,44,tem,1,temple,13,TESDO,3,Thambiluvil,20,thambiluvil.info,1,Thampaddai,3,Thanks,2,Thirukkovil,7,time,2,Tips,6,TK/Pottuvil mmtmv,1,TK/Thambiluvil C.C,3,tmmv,26,TNA,2,Today,2,Traffic,16,Train,1,transport,1,TRC,4,TSDC,1,tsunami,5,UGC,2,Under,1,UNDP,2,Uniforms,1,university,10,Vacancy,11,VAT,1,vehicle,6,VHP,1,viber,1,video,50,videos,39,Viewers,1,Vinayagapuram,2,Violence Against Women,1,virus,5,visa,1,VMV,2,VPN,1,water,2,Weather,17,web team,4,websites,4,webteam,10,weeks,1,whats app,9,wishes,11,women,1,World,72,world trade center,1,year,1,yellow line,1,Youth,1,Youth club.,1,Z-புள்ளி,1,Zonal Office,8,Zonal Office.,1,அகராதி,1,அக்கரைப்பற்று,6,அக்கிராசப்பிள்ளையார்,1,அங்குரார்ப்பணம்,1,அங்குரார்ப்பனம்,2,அஞ்சலி,1,அடிக்கல் நடும் நிகழ்வு,3,அடைமழை,10,அட்டப்பளம்,3,அட்டப்பள்ளம்,1,அதிசயம்,3,அபராதத் தொகை,1,அபிவிருத்தி,17,அமைச்சர் விஜயம்,1,அம்பாறை,5,அரச உத்தியோகத்தர்கள்,2,அரசாங்க தகவல் திணைக்களம்,1,அலங்கார உற்சவம்,1,அலங்காரோற்சவம்,6,அவசரகால நிலை,2,அவதானம்,1,அழகரெட்ணம்,3,அழைப்பிதழ்,2,அறநெறி பாடசாலை,4,அறிவித்தல்கள்,58,அறிவுரை,1,அறுவடை,1,அறுவடை.அடைமழை,1,அனர்த்தம்,2,அனுமதி,1,அனோமா கமகே,1,அன்பளிப்பு,1,அன்னையர் தினம்,1,ஆக்கிரமிப்பு,2,ஆசிரியர்கள்,4,ஆடி அமாவாசை,2,ஆண்டிறுதி நிகழ்வு,1,ஆண்டு பூர்த்தி,2,ஆதவன் விளையாட்டு கழகம்,7,ஆயுதங்கள்,2,ஆயுதபூசை,1,ஆர்ச்சேர்ப்பு,1,ஆர்ப்பாட்டம்,10,ஆலயங்கள்,6,ஆலயடிப்பிள்ளையார்,1,ஆலயநிகழ்வு,107,ஆலையடிவேம்பு,1,ஆவணப்படுத்தல்,1,ஆனி உத்தரம்,4,ஆஸ்­துமா,1,இசை நிகழ்ச்சி,1,இடி,1,இந்தியா,1,இந்து மாமன்றம்,1,இந்து ஸ்வயம் சேவக சங்கம்,1,இரட்டைப்பிரஜாவுரிமை,1,இரத்ததானம்,1,இரத்து,1,இலஞ்சம்,1,இலத்திரனியல்,2,இலவச பாடநெறி,2,இல்மனைட்,2,இல்ல விளையாட்டுப்போட்டி,13,இளைஞர்,7,இளைஞர்கள்,3,இறுவெட்டு வெளியீடு,4,இறுவெட்டு வெளியீட்டு,6,இனவாதம்,1,இன்புளுவன்சா,1,உகந்தமலை,4,உகந்தை,13,உகந்தை ஸ்ரீமுருகன்,10,உகந்தைமலை,2,உணவு ஒவ்வாமை,1,உண்ணாவிரதம்,2,உதவிகள்,11,உமிரி,1,உயர் தரப் பரீட்சை,6,உயர் தேசிய தொழில்நுட்ப கல்லூரி,1,உயர்கல்வி அமைச்சு,1,உயிரிழப்பு,7,உலக சிக்கன தினம்,1,உலக சுகாதார நிறுவனம்,1,உலக சைவப் பேரவை,1,உலக மது ஒழிப்பு தினம்,1,உளவியல்,1,உறுதி,1,ஊரடங்கு சட்டம்,1,ஊர் பிரச்சினை,1,ஊர்வலம்,5,எச்­ச­ரிக்­கை,3,எண்ணெய் காப்பு,2,எதிரொலி,2,எதிரொலி விளையாட்டுக்கழகம்,1,எதிர்ப்பு,1,எரி பொருள்,2,ஒத்திகை நிகழ்வு,1,ஒழுக்காற்று விசாரணை,1,ஒளி விழா,2,ஒன்றுகூடல்,1,கஞ்சிகுடிச்சாறு,13,கஞ்சிகுடியாறு,3,கடலரிப்பு,1,கடல்,13,கடல் நீர்,1,கடவுசீட்டு,1,கடற்கரை,1,கடற்பிரதேசம்,2,கடன்,2,கட்டணம்,1,கட்டுரைகள்,19,கணினி,1,கண் பரிசோதனை,1,கண்காட்சி,1,கண்­டி,10,கண்���ுபிடிப்பு,1,கண்டெடுப்பு,1,கண்ணகி,2,கண்ணகி அம்மன்,98,கண்ணகி அம்மன் பாடல்கள்,2,கண்ணகி கலை இலக்கிய விழா,6,கண்ணகி விழா,2,கண்ணகிபுரம் கண்ணகி வித்தியாலயம்,1,கண்ணகை அம்மன் ஆலயம்,3,கண்ணீர் அஞ்சலி,3,கதிர்காமம்,4,கந்தசஷ்டி விரதம்,3,கரடி தாக்கல்,1,கரத்தரங்கு,3,கருத்தரங்கு,4,கருந்தரங்கு,2,கரையோர தூய்மைப்படுத்தல்,1,கலசம்,1,கலந்துரையாடல்,4,கலாசார நிகழ்வுகள்,10,கலாசார போட்டி,2,கலாசார மண்டபம்,1,கலாசார மத்திய நிலையம்,1,கலாசார விழா,1,கலைநிகழ்ச்சி,3,கலைமகள்,10,கலைமகள் உதயதாரகை முன்பள்ளி,1,கலைமகள் வித்தியாலயம்,1,கல் வீச்சு,1,கல்முனை,3,கல்வி,40,கல்வி அமைச்சர்,6,கல்வியியல் கல்லூரி,3,கவனம்,1,கவனயீர்ப்பு போராட்டம்,1,கவிதை,1,கவீந்திரன் கோடீஸ்வரன்,8,கவீந்திரன் கோடீஸ்வன்,2,களுவாஞ்சிக்குடி,1,கள்ளியந்தீவு,3,கனடா,1,கனரக வாகனம் விபத்து,2,கஜமுகாசூரன்போர்,1,காசோலை வழங்கல்,1,காஞ்சிரங்குடா,7,காணவில்லை,2,காணாமலாக்கப்பட்டோர்,1,காணாமல் ஆக்கப்பட்டோர்,2,காணி ஆக்கிரமிப்பு,2,காணொளி,1,காயத்திரி கிராமம்,6,காயத்திரி வித்தியாலயம்,1,காயம்,1,காரைதீவு,1,கார்த்திகை,1,கால எல்லை நீடிப்பு,1,காலநிலை,6,காலாசார மத்திய நிலையம்,1,காளி அம்மன்,2,கியூபா,1,கிராம உத்தியோகத்தர்,2,கிராமபிரவேசம்,3,கிரிக்கெட் சுற்றுப்போட்டி,9,கிழக்கு,8,கிழக்கு பல்கலைக்கழகம்,2,கிழக்கு மாகாண சபை,6,குடிநிலம்,11,குடிநீர்,1,குடைசாய்ந்த,1,குண்டுகள் மீட்பு,1,குப்பை,2,குமர வித்தியாலயம்,3,கும்பாவிஷேகம்,3,குருகுலம்,18,குருதேவர் பாலர் பாடசாலை,5,குழந்தைகள்,3,குழந்தைகள் இல்லம்,1,குழு மேற்பார்வை,1,குளம் உடைப்பு,1,கூத்து,3,கெளரவிப்பு நிகழ்வு,1,கைதி,3,கைது,22,கையளிப்பு,2,கையெழுத்து வேட்டை,2,கொடிதினம்,1,கொடித்தம்பம்,1,கொடுப்பனவு,1,கொம்புமுறி,1,கொம்புமுறி விளையாட்டு,2,கொலை,1,கொழும்பு,1,கொள்ளை,7,கோமாரி,10,கோமுகை பிரதிஸ்ட விழா,1,கோரைக்களப்பு,1,கோவிலூர் செல்வராஜன்,7,கோவில்,2,கௌரவிப்பு விழா,3,சகோதரசங்கமம்,1,சக்தி வித்தியாலயம்,4,சக்தி விழா,1,சங்கமன் கண்டிப்பிள்ளையார்,2,சங்கமன் கிராமம்,4,சங்கமன்கண்டி,4,சங்காபிஷேகம்,8,சங்காபிஷேகம்.,1,சடலம் மீட்பு,1,சட்டம்,4,சட்டவிரோதம்,1,சத்தியப்பிரமாணம்,2,சத்ய சாயி சேவா நிலையம்,4,சந்திரகாந்தன்,3,சந்திரநேரு,4,சந்திரிக்கா,1,சந்தை,3,சந்தைக் காட்சி,1,சமயம்,8,சமுர்த்தி,3,சமூக தரிசன ஒன்றியம்,1,சமூக வலைத்தளம்,10,சமூர்த்தி,2,சம்மாந்துறை,1,சரஸ்வதி,1,சரஸ்வத��� வித்தியாலம்,1,சரஸ்வதி வித்தியாலயம்,3,சர்வதேச எழுத்தறிவு தினம்,1,சர்வமத பிராத்தனை,3,சர்வமதம்,2,சஜீத் பிரேமதாச,1,சாகாமம்,9,சாதனை,4,சாதாரண தரப் பரீட்சை,5,சாய் பாவா,1,சாரதி,2,சான்றிதழ் வழங்கும் விழா,1,சிசு,2,சித்தி பாபா பாலர் பாடசாலை,1,சித்தி விநாயகர்,6,சித்திரா பௌர்ணமி,1,சித்திரை,2,சித்திரை புத்தாண்டு விழா,5,சித்திரை விழா,3,சித்திவிநாயகர்,4,சித்திவிநாயகர் ஆலயம்,3,சிரமதான நிகழ்வு,5,சிரமதானம்,2,சிவ தொண்டர்,2,சிவதொண்டர்,2,சிவராத்திரி நிகழ்வு,1,சிவலிங்கபிள்ளையார்,10,சிவன்,1,சிவில் பாதுகாப்பு படை,1,சிறு கைத்தொழில்,1,சிறுததைப் புலி குட்டி,1,சிறுமி,1,சிறுவர்,2,சிறுவர் துஷ்பிரயோகம்,1,சிறுவர்கள்,3,சிறுவர்தின நிகழ்வு,6,சிறுவன்,2,சீரற்ற காலநிலை,2,சீருடைகள்,4,சுகாதார அமைச்சு,5,சுகாதாரம்,4,சுதந்திர தின நிகழ்வு,2,சுதந்திர தின நிகழ்வுகள் திருக்கோவில்,2,சுதந்திர தினம்,2,சுவாட்,9,சுற்றிவளைப்பு,1,சுனாமி,14,சூப்பர்ஸ்டார்,1,சூரசம்ஹாரம்,3,சூரன்போர்,10,சூறாவளி,2,செயலமர்வு,2,செயல்முறை பரீட்சை,1,செயற்பாட்டுப்பரீட்சைகள்,1,செய்திகள்,87,சொல்,1,சோதனை,2,ஞாயிறு,1,டிஜிற்றல்,1,டெங்கு,4,தகவல்,2,தங்கவேலாயுதபுரம்,15,தங்கவேலாயுதரம்,1,தடை,3,தண்ணீர்,1,தமிழகம்,2,தமிழர்,1,தமிழ்,3,தமிழ் மக்கள்,1,தம்பட்டை,21,தம்பட்டை மகா வித்தியாலயம்,2,தம்பிலுவில்,318,தம்பிலுவில் இந்து மாமன்றம்,4,தம்பிலுவில் இளைஞர்கள்,1,தம்பிலுவில் காயத்திரி தபோவனம்,2,தம்பிலுவில் மத்திய கல்லூரி - தேசிய பாடசாலை,2,தம்பிலுவில் ஜெகா,1,தம்பிலுவில்கண்ணீ ர் அஞ்சலி,4,தம்பிலுவில்தயா,2,தயா கமக்கே,1,தரம் 5,2,தரம்-1,9,தரவு,1,தலை,1,தளபாடங்கள் வழங்கல்,2,தற்கொலை,2,தனிமை உணர்வு,1,தனியார்,1,தனியார் வகுப்பு,3,தாக்குதல்,4,தாண்டியடி,35,தாதியர் தினம்,1,தாமரைக்குளம்,2,தாய்ப்பால்,1,திருக்கதவு திறத்தல்,3,திருக்குளிர்த்தி,14,திருக்கோயில்,1,திருக்கோவில்,220,திருக்கோவில் பிரதேசம்,4,திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி,42,திருட்டு,6,திருநாவுக்கரசு நாயனார் குருகுலம்,1,திருநாள்,3,திருமூலர் திருமடம்,2,திருவள்ளுவர் குருபூஜை,1,திருவெம்பாவை,8,திறந்த போட்டிப் பரீட்சை,2,திறப்பு விழா,5,தீ விபத்து,2,தீமிதிப்பு,2,தீர்த்தோற்சவம்,3,தீர்வு,1,துப்பாக்கி,1,துப்பாக்கி சூடு,1,துப்பாக்கி சூட்டு,1,துயர் பகிர்வுகள்,34,தூக்கு,1,தெய்வராஜன்,6,தேசத்துக்கு மகுடம்,1,தேசிய அடையாள அட்டை,3,தேசிய ஆக்கத்திறன் ��ிருது,1,தேசிய இளைஞர் படையணி,2,தேசிய சேமிப்பு வங்கி,6,தேசிய டெங்கு ஒழிப்பு,2,தேசிய பாடசாலை,11,தேசிய மட்டம்,2,தேசிய வாசிப்பு மாதம்,1,தேசிய வாரம்,5,தேர்தல்,18,தைப்பூசப் பெருவிழா,3,தைப்பொங்கல்,7,தைப்பொங்கல் விழா,6,தொழிலாளர் தினம்,2,தொழில் நுட்பக் கல்லூரி,1,தொழிற் பயிற்சி,1,தொற்றுநோய்கள்,2,நடமாடும் சேவை,4,நடைபவனி,2,நத்தார்,1,நத்தார் நிகழ்வு,1,நம்மவரின் படைப்பு,21,நல்லாட்சி,1,நல்லிணக்கம் காணல் நிகழ்வு,1,நவராத்திரி,4,நற்சான்றிதழ் அறிக்கை,1,நன்றிகள்,4,நாடகம்,1,நாவுக்கரசர்,1,நாவுக்கரசர் முன்பள்ளி,1,நிகழ்வு,19,நிதி ஒதுக்கீடு,1,நியமனம்,3,நிலநடுக்கம்,1,நிவாரணம்,4,நிவாரணம் சேகரிக்கு,4,நினைவஞ்சலி,9,நீக்கம்,1,நீதிபதி,1,நீதிபதி குழு,1,நீதிமன்றம்,1,நீதிவான் உத்தரவு,1,நீர்ப்பாசன திணைக்களம்,1,நுகர்வோர்,3,நுண்கடன்,1,நூல் வெளியீட்டு,1,நூல்' வெளியீட்டு,1,நூல்' வெளியீட்டு நிகழ்வு,1,நேருபுரம்,1,நேர்முகப் பரீட்சை,2,படநெறிகள்,2,படபத்திரகாளி அம்பாள் தேவஸ்தானம்,3,படபத்திரகாளி அம்மன் ஆலயம்,1,படுகாயம்,2,படுகொலை நினைவேந்தல்,1,பட்டதாரிகள்,3,பட்டம் விடும் திருவிழா,1,பண்டிகை,2,பதவி வெற்றிடங்கள்,4,பதவி வெற்றிடம்,1,பதற்றம்,1,பதிவு,1,பத்திரகாளி அம்மன்,2,பரமேஸ்வரா வித்தியாலயம்,1,பரிசளிப்பு விழா,1,பரிட்சை,1,பரீட்சை,7,பரீட்சை முடிவுகள்,1,பரீட்சைகள்,2,பரீட்சைகள் திணைக்களம்,7,பலி,7,பல்கலைக்கழகம்,6,பழைய மாணவர் சங்கம்,5,பழைய மாணவர் சங்கம்-TMMV,2,பாடசாலை,16,பாடசாலை நிகழ்வு,34,பாடசாலைகள்,3,பாடநெறி,3,பாடல்கள்,7,பாணம,1,பாதசாரிகள் கடவை,1,பாதை,2,பாராட்டு,1,பாராட்டு விழா,5,பாராளுமன்ற உறுப்பினர்,2,பாராளுமன்றம்,5,பாலக்குடா,2,பாலர் பாடசாலை,1,பாலவிகாஷ் சிறுவர்தின,1,பாலவிநாயகர் வித்தியாலயம்,1,பாலஸ்தபனம்,1,பாலியல் வல்லுறவு,1,பால் மா,1,பாற்குடபவனி,2,பியசேன,1,பிரதமர்,5,பிரதேச சபை,8,பிரதேச செயலகம்,74,பிரதேச செயலாளர்,6,பிரியாவிடை,3,பிறந்த நாள்,4,புகைத்தல்,2,புகைப்பிடித்தல்,1,புதிது,10,புதிய மாணவர்கள்,9,புதிய வருடம்,1,புதியது,14,புதுவருடவாழ்த்து,6,புத்தாண்டு,1,புலமைப்பரிசில்,13,புற்றுநோய்,1,பெண்கள்,4,பெரிய களப்பு,1,பெற்றோர்,1,பெற்றோல்,2,பேரணி,6,பேஸ்புக்,2,பொங்கல் வாழ்த்துக்கள்,2,பொதுக்கூட்டம்,3,பொதுபலசேனா,1,பொதுமன்னிப்பு,3,பொத்துவில்,10,பொலித்தீன் பை,1,பொலிஸ்,13,பொலிஸ் நடமாடும் சேவை,2,போக்குவரத்து,1,போக்குவரத்து விதிமுறை,1,போட்டிப்பரீட்சை,2,போதை,1,ப��தைப்பொருள் ஒழிப்பு,2,போராட்டம்,1,போர்த்தேங்காய்,1,மகளிர் தினம்,4,மகா கும்பாபிஷேகம்,6,மகா சிவராத்திரி,8,மகாவிஷ்ணுஆலயம்,1,மங்கமாரியம்மன்,2,மங்கைமாரியம்மன்,4,மட்டக்களப்பு,1,மண்டாணை தமிழ் கலவன் பாடசாலை,1,மண்டானை,4,மண்டானை அ.த.க பாடசாலை,1,மது போதை,1,மத்திய கல்லூரி,2,மத்திய கல்லூரி - தேசிய பாடசாலை,14,மத்திய வங்கி,1,மரண அறிவித்தல்,35,மரண தண்டனை,1,மரணஅறிவித்தல்கள்,44,மரணம்,29,மழை,13,மழைக்காவியம்,1,மனுத்தாக்கல்,1,மாணவர் பாராளுமன்றம்,1,மாணவன்,3,மாணவி,1,மாவீரர்தின நிகழ்வு,1,மின்சாரம்,1,மின்வெட்டு,2,மின்னல்,3,மின்னொளி,2,மீட்பு,2,மீள் பரிசீலனை,1,முகத்துவாரம்,1,முகாமை உதவியாளர்,2,முகாமைத்துவ உதவியாளர்,1,முடக்கம்,1,முடிவுகள்,1,முதலாமிடம்,1,முதலாம் தவணை,1,முதலை,1,முதியோர் தின நிகழ்வுகள்,2,முருகன் பக்திப்பாடல்,1,முறைப்பாடு,2,முறைப்பாடுகள்,2,முனையூர்,6,முன்பள்ளி,24,முன்னாள் ஜனாதிபதி,1,முஸ்லிம்,2,மூக்குக் கண்ணாடி,2,மூதாட்டி,1,மெதடிஸ்த மிசன் தமிழ் மகா வித்தியாலயம்,2,மைத்திரிபால சிறிசேன,1,மொழி,1,மோசடி,1,மோட்டார் சைக்கிள்,1,யந்திர பூஜை,2,யானை,8,யானைகள் ஊரினுள் ஊடுருவல்,1,யுத்தம்,1,ரணில் விக்ரமசிங்க,1,ரயில்சேவை,1,ராஜ்குமார்,1,ரேஞ்சஸ் கல்விப்பிரிவு,1,ரோபோ,1,வ௫டஇறுதி நிகழ்வு,1,வடக்கு,4,வட்டமடு,3,வட்டைமடு,1,வயல்,1,வரட்சி,1,வரலாறு,5,வரலாற்று கும்மி,2,வரலாற்றுச் சாதனை,1,வரவேற்பு நிகழ்வு,4,வர்த்தக நிலையம்,1,வர்த்தமானி,1,வலயக்கல்வி அலுவலகம்,14,வலயம்,2,வழங்கும் நிகழ்வு,1,வழிபாடு,1,வளிமண்டலம்,4,வளிமண்டலவியல் திணைக்களம்,10,வனவிலங்கு பாதுகாப்பு உப அலுவலகம்,1,வன்முறைகள்,2,வாகனம்,2,வாசகர்கள்,1,வாணி விழா,7,வாழ்த்துக்கள்,16,வாழ்த்துச்செய்தி,1,வாள்வெட்டு,1,வானிலை,5,விகாராதிபதி,1,விக்னேஸ்வரா பாலர் பாடசாலை,1,விக்னேஸ்வரா வித்தியாலயம்,5,விசாரணை,1,விசேட அதிரடிப்படை,1,விசேட பஸ் போக்குவரத்து,1,விசேட பிராத்தனை,1,விடுகை விழா,7,விடுதலை,2,விடுமுறை,1,விண்கலம்,1,விண்ணப்பங்கள்,4,விண்ணப்பம் கோரல்,7,விதிமுறை,2,வித்தியா படுகொலை,1,விநாயகபுரம்,70,விநாயகபுரம் ஸ்ரீ முத்து மாரி அம்மன்,5,விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலயம்,7,விநாயகபுரம் மகா வித்தியாலயம்,5,விநாயகபுரம் ஶ்ரீ பத்திரகாளி அம்மன்,3,விநாயகபுரம் ஸ்ரீ சிவன் ஆலயம்,3,விநாயகர் சதுர்த்தி,1,விநாயகர் சஷ்டி விரதம்,2,விபத்து,36,விபரம்,1,விபுலானந்தா அகடமி,2,விரதம்,1,விருது வழங்கும் விழா,4,விலை,3,���ிவசாய அமைச்சர்திருக்கோவில்,1,விவசாயம்,2,விவசாயி,1,விழிப்புணர்வு,4,விழிப்புணர்வு பேரணி,1,விழுமியம்,2,விளக்கமறியல்,2,விளையாட்டு,31,விளையாட்டு போட்டி,4,விளையாட்டு மற்றும் உடல்நல மேம்பாடு,1,விளையாட்டுக்கள்,1,வினாவிடை போட்டி,1,விஷேட விடுமுறை,1,வீடமைப்பு திட்டம்,1,வீடுகள்,3,வீதி உலா,1,வெட்டுப்புள்ளி,2,வெப்பம்,2,வெளிநாடு,1,வெளிநாட்டு வேலைவாய்ப்பு,2,வெளியீடு,9,வெள்ளம்,19,வெற்றிடம்,1,வேட்டைத் தி௫விழா,1,வேலை வாய்ப்பு,3,வைத்தியசாலை,9,வைபர்,1,வைரஸ்,2,வௌ்ளம்,1,றேஞ்சஸ்,4,ஜல்லிக்கட்டு,2,ஜனனதின நிகழ்வு,1,ஜனாதிபதி,10,ஜெயலலிதா,1,ஸ்ரீ சகலகலை அம்மன்,8,ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி,5,ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயம்,1,ஹர்த்தால்,4,\nThambiluvil.info: கல்வியிற் கரையிலா தம்பிலூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/double-delight-vijay-antony-179847.html", "date_download": "2018-10-15T23:51:41Z", "digest": "sha1:PNEHSG7SGMZAEZU33SGULNSF5J5A22GC", "length": 10240, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பிறந்த நாளில் பெண் குழந்தை - இரட்டிப்பு மகிழ்ச்சியில் விஜய் ஆன்டனி | Double delight for Vijay Antony - Tamil Filmibeat", "raw_content": "\n» பிறந்த நாளில் பெண் குழந்தை - இரட்டிப்பு மகிழ்ச்சியில் விஜய் ஆன்டனி\nபிறந்த நாளில் பெண் குழந்தை - இரட்டிப்பு மகிழ்ச்சியில் விஜய் ஆன்டனி\nசென்னை: இசையமைப்பாளர் - நடிகர் விஜய் ஆன்டனிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. விஜய் ஆன்டனி பிறந்த நாளிலேயே அவருக்கு பெண் குழந்தை பிறந்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nசுக்ரன் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி, 'நான்' படத்தின் மூலம் கதாநாயகனாகவும் அவதாரம் எடுத்து வெற்றி பெற்றவர் விஜய் ஆண்டனி.\nஇவர், தற்போது 'சலீம்', 'திருடன்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இருபடங்களுக்கும் இவரே தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர்.\nவிஜய் ஆண்டனிக்கு நேற்று பிறந்த நாள். அன்றுதான் அவரது மனைவி பாத்திமா பெண்குழந்தையை பெற்றெடுத்துள்ளார். தான் பிறந்த நாளிலேயே தனக்கு குழந்தை பிறந்திருப்பது விஜய் ஆன்டனியை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது.\nஏற்கெனவே விஜய் ஆன்டனிக்கு 3 வயதில் ஒரு மகள் இருக்கிறார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் ம��தல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n'வாழ்றதுக்காக வேலைக்கு போறோமா... இல்ல வேலைக்கு போறதுக்காக வாழ்றோமா'... ஆண் தேவதை விமர்சனம்\n வெளியிட்ட புதிய வீடியோவால் குழம்பும் நெட்டிசன்ஸ்\nமீண்டும் வருகிறான் தேவர்மகன்... கமல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவைரமுத்துக்கு உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள வேண்டும் - சின்மயி- வீடியோ\nசண்டக்கோழி 2 படத்தின் பலமே, வரலக்ஷ்மி, கீர்த்தி சுரேஷ் தான் விஷால்- வீடியோ\nசண்டக்கோழி 2 பிரஸ் மீட்டில் கிழிய விட்ட லிங்குசாமி-வீடியோ\n17 வயது நடிகைக்கு நடந்த கொடுமையை அம்பலப்படுத்திய ரேவதி மீது புகார்-வீடியோ\nநாட்டாமை பட நடிகை ராணி சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் பாலியல் புகார்- வீடியோ\nஏர்போர்ட்டில் கமல் தேவர்மகன் 2 , சின்மயி பற்றி பரபரப்பு பேட்டி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/10/28/top-10-richest-actresses-the-world-2017-009319.html", "date_download": "2018-10-16T00:32:52Z", "digest": "sha1:4EBF2IFGQ426HFVQUOYLDBCRQJNFDD5M", "length": 32132, "nlines": 209, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இவுக அழகிலும் டாப்பு.. பணத்திலும் டாப்பு..! | Top 10 Richest Actresses in the World 2017 - Tamil Goodreturns", "raw_content": "\n» இவுக அழகிலும் டாப்பு.. பணத்திலும் டாப்பு..\nஇவுக அழகிலும் டாப்பு.. பணத்திலும் டாப்பு..\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\nஇந்த படங்களை பார்த்தும் பங்கு சந்தையினைக் கற்றுக்கொள்ளலாம்\n35 வருடத்திற்குப் பின் முதல் முறையாகத் தியேட்டரை திறந்த சவுதி அரேபியா..\nசினிமா டிக்கெட் புக்கிங் முறையை முற்றிலும் மாற்றிய ஆஷிஷ்..\nபாகுபலி - 2 திரைப்பட டிக்கெட்டிற்கு ரூ.100 கேஷ்பேக் ஆஃபர்..\nமோடி சொன்னதை தான் 'சூப்பர் ஸ்டார்' செய்தார்..\nஅம்போன்னு சுற்றியவர்களையும், அம்பானிகளாக மாற்றிய சினிமா..\nபொழுதுபோக்குத் துறையில் பெண் பிரபலங்கள் மிகப் பெரிய புரட்சியை உருவாக்கியிருக்கிறார்கள். அவர்கள் அதிக அளவில் மரியாதையும் புகழையும் பெற்றிருக்கிறார்கள். திரைப்படங்களில் அவர்களுடைய கதாபாத்திரங்களுக்கு அல்லது குணாம்சங்களுக்கு மிக அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் ஆதிக்கத்தில் தற்போது நடிகைகள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். இந்தியாவில் இந்த மாற்றம் சற்று தாமதமாகவே வந்தாலும் ஸ்திரமான தன்மையில் வந்துள்ளது.\nஇன்றைய சூழ்நிலையில் நடிகைகளின் நிகர சொத்து மதிப்பை பார்த்தால் நாளுக்கு நாள் அதிக பணக்காரர்களாகி வருகிறார்கள். இந்நிலையில் உலகின் முதன்மையான டாப் 10 பணக்கார நடிகைகள் மற்றும் அவர்களது சொத்து மதிப்பை பார்போம்.\nநிக்கோல் கிட்மென் ஒரு ஆஸ்திரேலிய நடிகை ஆவார். ‘இன் டேஸ் ஆஃப் தண்டர்', ‘ஃபார் அண்ட் அவே', ‘மௌலின் ரோக்', ‘பேட் மேன்' போன்ற திரைப்படங்களில் அவருடைய அற்புதமான நடிப்பின் மூலம் பரவலாக அறியப்படுபவர். அவருடைய சிறந்த நடிப்புக்காக பல விருதுகளை வென்றுள்ளார். மேலும் அவர் படத் தயாரிப்பாளராகவும் மற்றும் விளம்பர மாடலாகவும் இருக்கிறார்.\nநிக்கோல் கிட்மென் ‘ப்ளாஸம் ஃபிலிம்ஸ்' என்கிற அவரது சொந்த படத் தயாரிப்பு நிறுவனத்தையும் கொண்டிருக்கிறார். இவர் ஹாலிவுட்டின் மிக அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராவார். இவரது சொத்து மதிப்பு 130 மில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.\nஏஞ்சலினா ஜோலி உலகின் மிக அழகான கவர்ச்சிகரமான பெண்களில் ஒருவர். இவர் ஒரு நடிகை, தயாரிப்பாளர், இயக்குனர், மற்றும் மனிதநேய ஆர்வலர்.\nமிஸ்டர் அண்ட் மிஸஸ் ஸ்மித், டாம்ப் ரெய்டர், வான்டட், சால்ட், மேல்ஃபிசன்ட் மற்றும் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார். இவர் ஹாலிவுட்டில் மிக அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக இருந்து வருகிறார், இவரது நிகர சொத்து மதிப்பு சுமார் 160 மில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.\nஏஞ்சலினா ஜோலி ஒரு அகாடமி விருது, மூன்று கோல்டன் குளோப் விருது, மற்றும் இரண்டு திரை நடிகர் சங்க விருது உள்ளிட்ட விருதுகளையும் மேலும் பல உயர்ந்த விருதுகளையும் வென்றுள்ளார். இதைத் தவிர்த்து, ஏஞசலினா மிகச் சிறந்த மனிதநேயர் மேலும் அமெரிக்க ஐக்கிய நாடுகளிலிருந்து குளோபல் மனித நேய நடவடிக்கை விருதினைப் பெற்றுள்ளார்.\nஜுலியா ராபர்ட்ஸ் முதன்மையான ஹாலிவுட் நடிகை ஆவார். இவர் 1967 ஆம் ஆண்ட�� அக்டோபர் 28 இல் அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் ஸ்மைர்னா நகரில் பிறந்தவர்.\nஇந்த அழகான அமெரிக்க நடிகை \"ப்ரெட்டி வுமன்\", \"மை பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ் வெட்டிங்\", \"எரின் ப்ரோன்கோவிச்\", மிஸ்டிக் பீஸா போன்ற காதல் நகைச்சுவை படங்களில் தோன்றிய பிறகு ஹாலிவுட் நட்சத்திரமானார். 2017 ஆம் ஆண்டு நிலவரப்படி ஜுலியா ராபர்ட்ஸின் நிகர சொத்து மதிப்பு 160 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கிறது. பீப்பிள்ஸ் மேகஸைன் என்ற பத்திரிகையால் இவர் ஐந்து முறை ‘உலகின் மிக அழகான பெண்' என்று கௌரவிக்கப்பட்டுள்ளார்.\nஜெனிஃபர் அனிஸ்டன் உலகின் முதன்மையான 10 பணக்கார நடிகைகளில் ஒருவர். அவருடைய நிகர சொத்து மதிப்பு சுமார் 200 மில்லியன் அமெரிக்க டாலர்களாகும். ஜெனிஃபர் அனிஸ்டன் உலகப் புகழ்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியான சிட்காம் ப்ரெண்ட்ஸில் (1994 முதல் 2004) அவருடைய காதாபாத்திரத்தினால் உலக அளவில் அடையாளம் காணப்பட்டார்.\nமேலும் அவர் தனது ‘ஃப்ரெண்ட்ஸ்' தொடரில் நடிப்புக்காக ப்ராம் டைம் எம்மி விருது, ஒரு கோல்டன் குளோப் விருது, மற்றும் திரை நடிகர் சங்க விருது உள்ளிட்ட விருதுகளை வென்றுள்ளார். ஜெனிஃபர் ‘ஃப்ரெண்ட்ஸ் வித் மணி'(2006), ‘தி ப்ரேக் அப்' (2006), ‘மார்லே அண்ட் மீ' (2008), ‘ஜஸ்ட் கோ வித் இட்'(2011), ‘ஹாரிபிள் பாசஸ்' (2011), மற்றும் ‘வி ஆர் தி மில்லர்ஸ்' போன்ற இதர பல வெற்றித் திரைப்படங்களில் தோன்றியுள்ளார்.\nஅமெரிக்க பெண்ணான மிலே சைரஸ் ஒரு பாடகி, பாடலாசிரியர், மற்றும் நடிகையும் ஆவார். இவர் 1992 ஆம் ஆண்டு டெஸ்டினி ஹோப் சைரசில் பிறந்தார். பன்முகத் திறமை கொண்ட பாடகியும் நடிகையுமான இவர் சமூக ஊடகங்களில் மிக அதிகமாக மக்களால் பின்தொடரப்படும் பிரபலங்களில் ஒருவராவார். அவர் உலகின் மிகுந்த புகழ்பெற்ற பாடகிகளில் ஒருவராவார்.\n2017 ஆம் ஆண்டில் அவரது நிகர சொத்து மதிப்பு 200 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. மிலே சைரஸின் மொத்த சொத்து மதிப்பில் பெரும்பான்மையான பகுதி அவருடைய இசை நிகழ்ச்சிகளின் சிற்றுலாக்களிலிருந்து சம்பாதித்தவை.\nவிக்டோரியா ப்ரின்ஸிபல் ஒரு அமெரிக்க நடிகை, தொழிலதிபர் மற்றும் எழுத்தாளர் ஆவார். 1950 ஆம் ஆண்டில் ஜப்பானில் உள்ள ஃபுகுகோக்காவில் பிறந்தார். சிபிஎஸ் இரவுநேர நெடுந்தொடரான டல்லாஸ் (1978-87) மற்றும் \"தி லைஃப் அண்ட் டைம் ஆஃப் ஜட்ஜ் ராய் பீன் திரைப்படம் (1972) ஆகியவற்றில் பமீலா பார்ன்ஸ் எவிங் என்ற அவரது கதாபாத்திரத்திற்காக பரவலாக அறியப்படுகிறார்.\nஅவர் தனது சொந்த தோல் பராமரிப்பு தொடர்பான ஒரு வணிக தொழில் முனைவோர். விக்டோரியா ப்ரின்ஸிபல் $200 மில்லியனுக்கு அதிபதி.\nசான்டரா புல்லக் ஒரு அமெரிக்க நடிகை மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். இவர் $200 மில்லியன் நிகர சொத்துமதிப்பைக் கொண்டுள்ளார். சாண்ட்ரா புல்லக் தனது ஐந்து வயதில் நடிக்கத் துவங்கினார். தற்போது வரை ஸ்பீட், பிரின்ஸ் ஆப் ஈஜிப்ட், க்ராவிட்டி, மிஸ் கஞ்சென்னியாலிட்டி, மினியன்ஸ், தி ஹீட், தி ப்ரோபோசல் மற்றும் பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.\nசான்டரா புல்லக் அகாடமி மற்றும் கோல்டன் குளோப் விருதுகளுடன் திரைப்படம் சார்ந்த பல விருதுகளையும் பெற்றுள்ளார். 2015 ஆம் ஆண்டில் பீப்பிள் இதழில் 'மிக அழகிய பெண்' எனவும் அவர் அறிவிக்கப்பட்டார்.\nஜூலியா லூயிஸ்-ட்ரீஃபஸ், பெரும் பணக்காரரான ஜெரார்ட் லூயிஸ்-ட்ரீஃபூஸின் மகள். இவர் ஒரு அமெரிக்க நடிகை, தயாரிப்பாளர் மற்றும் நகைச்சுவை நடிகர் ஆவார். அவர் தன் நடிப்பால் புகழடைந்த படங்கள் எனோப் செட், பிளேன்ஸ், டீகன்ஸ்ட்ராக்ட்டிங் ஹார்ரி, ஜெனீரோஸிட்டி ஆப் ஐ, ஹன்னாஹ் அண்ட் ஹெர் சிஸ்டர்ஸ் மற்றும் பல. அவர் பல திரைப்பட விருதுகளைப் பெற்றுள்ளார்.\nஅவற்றுள் ஒன்பது எம்மி விருதுகளும், ஏழு ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருதுகள் மற்றும் கோல்டன் குளோப் விருதும் அடங்கும். ஜூலியா சுமார் $200 மில்லியன் நிகர சொத்துமதிப்புக் கொண்டு உலகின் முதல் 10 பணக்கார நடிகைகளில் எங்கள் பட்டியலில் மூன்றில் நிற்கிறார்.\nஜெசிகா ஆல்பா ஒரு அமெரிக்க நடிகை, மாடல் மற்றும் தொழிலதிபர். அவர் சின் சிட்டி (2005), ஹனி (2003) குட் லக் சக் (2007), ஃபெண்டாஸ்டிக் ஃபோர் (2005), டார்க் ஏஞ்சல், இன்டோ தி ப்ளூ (2005) போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். இந்த 36 வயதான அதிரடி நடிகை தனது நடிப்பிற்காக பல விருதுகளை வென்றுள்ளார்.\nஇதில் சாய்ஸ் நடிகை டீன் சாய்ஸ் விருது மற்றும் தொலைக்காட்சி சிறந்த நடிகைக்கான சாடர்ன் விருது ஆகியவை அடங்கும். ஜெசிகா ஆல்பா வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தின் துணை நிறுவனர் ஆவார். அவர் உலகில் இரண்டாவது பணக்கார நடிகை ஆவார். அவர் $350 மில்லியன் நிகர சொத்து மதிப்புடையவர்.\nஜாமி கெர்ட்ஸ் ஒரு அமெரிக்கக் கொடையாளர் மற்றும் நடிகை ஆவார். இவர் 1965 ஆம் ஆண்டில் சிகாகோ, இல்லினாய்ஸ் என்ற இடத்தில் பிறந்தார். அவரது ஆரம்பகால கதாபாத்திரங்களில், க்ராஸ்ரோட்ஸ், தி லாஸ்ட் பாய்ஸ், குவிக்சில்வர் மற்றும் லஸ் டான் ஜீரோ போன்ற படங்கள் மூலம் நன்கு அறியப்பட்டவர். ஜாமி கெர்ட்ஸ் $2 பில்லியன் நிகர சொத்து மதிப்புடன் உலகின் பணக்கார நடிகையாக அறியப்படுகிறார்.\nஇருப்பினும் அவரது நிகர சொத்து மதிப்பு அனைத்தும் அவரது நடிப்பு வாழ்க்கையிலிருந்து வரவில்லை. ஜாமி கெர்ட்ஸின் நிகர சொத்து மதிப்பின் பெரும்பகுதி, லாஸ் ஏஞ்சல்ஸை அடிப்படையாக கொண்ட பில்லியனர் டோனி ரெஸ்லருடனான திருமணத்திலிருந்து வந்தது.\nஇந்தியாவின் பணக்கார மாநிலங்களில் தமிழ்நாட்டுக்கு எந்த இடம் தெரியுமா..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nநவம்பர் மாதம் முதல் இந்தியாவிற்குக் கூடுதலாகக் கச்சா எண்ணெய் சப்பளை செய்ய உள்ள சவுதி அரேபியா\n70,000 ஊழியர்களிடம் பணிநீக்கம் செய்யப் போவதாகக் குண்டை தூக்கிப்போட்ட ஃபோர்டு\nவாகன பிரியர்களுக்கு ஒரு அதிர்ச்சி.. 2 சக்கர வாகனங்கள் விலை ஏறப்போகும் அபாயம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pesot.org/29-01-2015-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0/", "date_download": "2018-10-15T23:31:22Z", "digest": "sha1:QXSP4CC4JCC72YKQRHJOEYXZANHOCVRP", "length": 17345, "nlines": 147, "source_domain": "pesot.org", "title": "29.01.2015 அன்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் வெளியிடப்பட்ட செய்தி அறிக்கை | Pesot", "raw_content": "\n29.01.2015 அன்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் வெளியிடப்பட்ட செய்தி அறிக்கை\n1) தமிழக அரசு 05.12.2014 அன்று அதிக வவிலை தனியாரிடமிருந்து யூனிட் ரூ.12.50 வீதம் 29.50 மில்லியன் யூனிட் (295 கோடி) மட்டுமே வாங்கப்பட்டதாகவிம், இது மொத்த மின் தேவையில் மூன்று சதம் மட்டுமே என்று தெரிவித்துள்ளது. அத்துடன் இந்தாண்டு மின் தேவை வளர்ச்சி 20 சதமிருக்குமென்றும் தெரிவித்துள்ளது. ஆனால் ��ந்த மூன்று சத மின்சாரம் தான் தற்போதைய 15 சத மின்கட்டண உயர்வுக்கு காரணியாகியுள்ளதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். 295 கோடி யூட் கொள் முதல்விலை 3687.5 கோடியாகும். இது பயனீட்டாளர் முனையில் 5512.8 கோடியாகி விடும். ஆனால் இந்த மின்சாரத்தின் விற்று வரவோ 1220 கேடிதான். ஆக நண்டம் 4293 கோடி இன்றைய 15 சத மின் கட்டண உயர்வில் 82 சதம் இந்த கொள்முதலைத் தவிர்க்க மாநில அரசு மிகவும் தயங்குகிறது. இது தொருமேயானால், ஆண்டுதோறும் 15 சத மின் கட்டண உயர்வு தவிர்க்க இயலாததாகிவிடும். இந்த அதிகவிலைக் கொள்முதலை உடனடியாக நிறுத்திட அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.\n2) அரசு குறிப்பிடும் 20 சத மின் தேவை வளர்ச்சி, வர இருக்கின்ற கோடையில் படுமோசமாக தமிழகத்தை பாதிக்கும். ஆனால் நீண்டகால எதிர்பார்பிற்கு பிறகு 2014-ல் துவங்கப்பட்ட மேட்டூர் 600 மெ.வா.வடசென்னை 1200 மெ.வா. வல்லூர்1500 (1041) மெ.வா. நிலையங்களின் உற்பத்தி படுமோசமாகவுள்ளதை அரசுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம். குறிப்பாகமேட்டூர் 600 மெ.வா.க்கு பதிலாக 400 மெ.வா. மட்டுமே உற்பத்தி செய்யமுடிகிறது. துவங்கப்பட்ட மூன்று மாதத்திற்குள்ளாகவே 05.02.2014- லிருந்து 10.07.2014 வரை ஐந்து மாதகாலம் முழுமையாக முடங்கிவிட்டது. இந்த நிலையத்திலிருந்து ஒவ்வொரு நாளும் ஐந்து மி.யூ உற்பத்தி குறைகிறது. (ஆண்டுக்கு 1500 மி.யூ அதிகவிலை மின்சாரத்தில் பாதி) 2009ஆம் ஆண்டிலிருந்து அரசுக்கு தொடர்ந்து இது குறித்து தெரிவித்தும் ஏனோ நடவடிக்கையில்லை மேட்டூரின் ஒப்பந்தரான BGR வழுதூர் 2, (92) நிலையம் துவக்கப்பட்ட உத்திரவாத காலத்திலேயே பழுதடைந்து 485 நாட்கள் உற்பத்தி இல்லாது போயிற்று. எனினும் இந்நிறுவனம், வாரியத்தில் உள்ள செல்வாக்கு காரணமாக, அனைத்து ஒப்பந்த தொகையையும் பெற்றுவிட்டது. தண்டத்தீர்வையே (2568+500) 3068 கோடி இருக்கும் பொழுது இது அதிசயமானது. அது போன்றே வடசென்னை முதல் அலகும் முடங்கியுள்ளது. ஒப்பந்தரான BHEL நிறுவனம், ஒப்பந்தம் வழங்கயி மின் வாரிய அதிகாரிகளை உதாசினப்படுத்துவதாக அறியமுடிகிறது.\nவல்லூர் 1500 மெ.வா கூட்டு முயற்சியில் 1000 மெகாவட் உற்பத்தியே செய்யப்படுகிறது. மூன்றாவது அலகு இன்றும் உற்பத்தி துவங்கவில்லை. இருக்கும் இரு அலகுகளில் ஒன்று அடிக்கடி நிறுத்தப்படுகிறது. எனவே புதிய உற்பத்தி நிலையங்களை முழு உற்பத்தி க்கு உடனே கொண்டுவரவும். அவர்���ளிடம் இழப்பீட்டை உடனடியாக பெறுவதன் மூலம், மின் கட்டண உயர்வைத் தவிர்க்கவும், அரசை கேட்டுக்கொள்கிறோம்.\n3) தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம், அதிகாரப்போட்டி காரணமாக குழப்பத்தில் உள்ளது. அதிக விலை மின்சாரத்தை வாங்க வேண்டாம் என்ற உத்திரவை மின்வாரியம் கேட்கவில்லை என்று குறிப்பிட்டும். ஆணைய உறுப்பினர் 2012-ம் ஆண்டுகளில் இந்த கொள்முதலுக்கு அனுமதியும் வழங்கியுள்ளார். இது போன்ற பல மின்கொள்முதலுக்கு அனுமதியும் வழங்கியுள்ளார். இது போன்ற பல மின்கொள்முதலுக்கு பரிசீலனையின்றி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2006-ம் ஆண்டிலிருந்து மின் வாரியம் செய்துள்ள பலமுறை கேடுகளுக்கு ஆணையமும் துணை போயிருக்கிறது. இது குறித்து 2006-லிருந்து தெரிவித்து பத்துக்குமேற்பட்ட புகார்களுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதனையும் அரசுக்கு வருத்தத்துடன் சுட்டிக்காட்டுகிறோம். 2006-ம் ஆண்டிலிருந்து ஆணையத்தில் பணியாற்றிய அனைத்து உறுப்பினர்களின் நடவடிக்கைகள் குறித்து, பாரபட்சமற்ற விசாரணை நடத்திட அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.\n4) தேசிய அளவில் புதிய மின் நிலையங்கள் அமைப்பதற்கு பதிலாக, இருக்கும் நிலையங்கள் கையகப்படுத்தும் நிலையே காணப்படுகிறது. எனவே எதிர்வரும் கடும் மின்பற்றாக்குறையைச் சந்திக்க, இந்த அணுகுமுறையைக் கைகொள்ள வேண்டுகிறோம். இதன்மூலம்\nஇரு மாநில நீரோட்டத்தையே தங்கள் வளமாகவும், தமிழகத்தின் உரிமையை மறுக்கும், கேரள கர்நாடக அரசுகளுக்கு, தமிழகத்தின் அரிய வளமான நெய்வேலி நிலக்கரியில் பங்கு வைப்பதை இதன் மூலம் தடுக்க முடியும்.\n5) தனியார் மின் நிலையங்கள், நடுவன பொதுத் துறை மின் நிலையங்கள், தமிழகத்தின் சுற்றுச்சூழலையும், நிலம், நீர், கடல் வளம், பொதுச் சுகாதாரத்திற்கு ஏற்படுத்தும் பாதிப்பினை ஈடுகட்ட இவர்கள் விற்கும் மின்சாரத்தில் யூனிட்டுக்கு இரண்டு ரூபாய் வரிவிதிக்க தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்.\nவீடுகளுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசம்*******\n50,000 கோடி ஊழல்,*** கண்டு கொள்ளாத நடுவன அரசு\nஊடகச் செய்தி : மின்சாரம் வாங்கும் ஒப்பந்தமேயில்லாத, வாங்கவும்இல்லத மின்சாரத்திற்கு ஆண்டுக்கு 6,874 கோடி\nவீடுகளுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசம்*******\nதேர்தல் திருவிழா முடிந்து பதவியேற்றுள்ள அரசு …\n50,000 கோடி ஊழல்,*** கண்டு கொள்ளாத நடுவன அர���ு\nஊடகச் செய்தி : மின்சாரம் வாங்கும் ஒப்பந்தமேயில்லாத, வாங்கவும்இல்லத மின்சாரத்திற்கு ஆண்டுக்கு 6,874 கோடி\nவீடுகளுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசம்*******\nஊடகச் செய்தி : மின்சாரம் வாங்கும் ஒப்பந்தமேயில்லாத, வாங்கவும்இல்லத மின்சாரத்திற்கு ஆண்டுக்கு 6,874 கோடி\nMURUGESAN M. on ஊடகச் செய்தி : மின்சாரம் வாங்கும் ஒப்பந்தமேயில்லாத, வாங்கவும்இல்லத மின்சாரத்திற்கு ஆண்டுக்கு 6,874 கோடி\nP. Chandrasekaran on வீட்டை விற்று காபி குடிக்கும் @ @ @ தமிழகம். . . .\nP. Chandrasekaran on மலச்சிக்கல் மற்றும் சிறுநீரகக்கல் நோய்களுக்கு..\nபன்னீர் on 40,327 கோடி இழப்பை கொண்டு வரும் தமிழகத்தின் மின்சாரக்கொள்முதல்\nபன்னீர் on நம் செல் போனில் காங்கோ மக்களின் இரத்தம்..சிப்களின் கனிமத்திற்காக 50 லட்சம் மக்கள் கொல்லப் பட்ட கொடுமை.\nK.GURUSWAMY on விவசாயிகளுக்கு கசக்கும் கரும்பு…\nK.GURUSWAMY on பத்திரிகா தர்மம்\nK.GURUSWAMY on சேற்றில் இறங்கிய நிலச்சீர்திருத்தச்சட்டம்\nமலச்சிக்கல் மற்றும் சிறுநீரகக்கல் நோய்களுக்கு..\nநம் செல் போனில் காங்கோ மக்களின் இரத்தம்..சிப்களின் கனிமத்திற்காக 50 லட்சம் மக்கள் கொல்லப் பட்ட கொடுமை.\nஊடகச் செய்தி : மின்சாரம் வாங்கும் ஒப்பந்தமேயில்லாத, வாங்கவும்இல்லத மின்சாரத்திற்கு ஆண்டுக்கு 6,874 கோடி\n40,327 கோடி இழப்பை கொண்டு வரும் தமிழகத்தின் மின்சாரக்கொள்முதல்\nவீட்டை விற்று காபி குடிக்கும் @ @ @ தமிழகம். . . .\n29.01.2015 அன்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் வெளியிடப்பட்ட செய்தி அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=25&t=2788&sid=135f5d75b30a0e8e1a05fddc8032c061", "date_download": "2018-10-16T00:34:53Z", "digest": "sha1:AJJHRCCKIJOZZNDEUSFVLC42QTW334J6", "length": 33998, "nlines": 367, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெ���்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ வாழ்வியல் (Life Science) ‹ இறைவழிபாடுகள் (Worships)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஇறை வணக்கங்களும் அதன் முறைகளும், மதங்கள் கூறும் நற்கருத்துகள், இறைவன் குறித்த பதிவுகள் போன்றவை இங்கு பதியலாம்.\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nமுதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் ஐயா அவர்களின் தெய்வத்தமிழ் அறக்கட்டளையும் SRM பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் தமிழ் அர்ச்சகர் பட்டயப் படிப்பின் ஐந்து குழாம்கள் வெற்றிகரமாக நிறைவுற்றன. தற்போது ஆறாம் குழாம் (2016-17) மாணவர்கள் சிறப்பாக பயிற்சி பெற்றுக் கொண்டுள்ளனர். இதுவரை சற்றேறக்குறைய 600 மாணவர்கள் இந்தப்பயிற்சியினால் சிவதீக்கையும் பயிற்சியும் பெற்று பயன் அடைந்துள்ளனர்.\nதற்போது 7 ஆவது குழாமிற்கான மாணவர் சேர்க்கை நடந்து கொண்டு உள்ளது. புதியவர்களை சேர்க்க விரும்புவோர் தொடர்பு கொள்ளவும்.\n1) கல்வித்தகுதி எட்டாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\n2) விண்ணப்ப படிவம் (பூர்த்தி செய்யப்பட்டது)\n3) கல்விச் சான்றிதழ் மின் நகல் (அதில் பிறந்த தேதி இருக்க வேண்டியது அவசியம்), (எ.கா: மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்)\n3) அரசு அடையாள அட்டை (எ.கா: டிரைவிங் லைசன்ஸ் / ஆதார் கார்டு) மின் நகல் (அதில் விண்ணப்பதாரரின் புகைப்படம் இருப்பது அவசியம்)\n5) இரண்டு பாஸ்��ோர்ட் அளவு புகைப்படங்கள்,\n6) Fee: ரூ.3,500/- (ரூபாய் மூவாயிரத்து ஐநூறு மட்டும்) \"தெய்வத்தமிழ் அறக்கட்டளை\" வங்கிக் கணக்கில் காசோலையாகவோ (அ) பணமாகவோ செலுத்தவும். செலுத்திய ஆவண நகலையும் விண்ணப்பப் படிவத்துடன் இணைக்கவும். பின்னர் இதற்கு உண்டான உரிய இரசீதைப் பெற்றுக்கொள்ளவும்.\nவிண்ணப்பப் படிவம் இந்த மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்டுள்ளது.\nரூ.3500 /- பணம் செலுத்த வேண்டிய வங்கிக்கணக்கு:-\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:-\n9/1, மாஞ்சோலை முதல் தெரு,\nசென்னை - 600 032, தமிழ்நாடு\nதொடர்பு எண்கள்: சாமி, செயலாளர் - தெய்வத்தமிழ் அறக்கட்டளை, செல்பேசி - 94440 79926 / 95000 45865\nபிறப்பு முதல் இறப்பு வரை, திருமணம், புதுமணை புகுவிழா உள்ளிட்ட வாழ்வியல் சடங்குகள்,கோயில் குடமுழுக்கு மற்றும் நாட்பூசனைகள் ஆகியவை அடங்கிய 8 தனிப்பாடங்கள் தமிழாகமத்தின் வழிஇரு பருவங்களாக (Semester) பயிற்றுவிக்கப்படும். ஒவ்வொன்றிலும் தேர்வு நடத்தி இறுதியில் SRM பல்கலைக்கழகத்தால் பட்டயம் வழங்கப்படும்.\nமின்னஞ்சலில் தொடர்பு கொள்ள: qpsamy@gmail.com\nRe: தமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nவிண்ணப்பப் படிவம் வேண்டுவோர் qpsamy@gmail.com மின்னஞ்சலுக்கு தெரிவித்தால் அனுப்பி வைக்கப்படும். அன்புடன் சாமி\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண��� கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/29_166548/20181011112212.html", "date_download": "2018-10-15T23:12:24Z", "digest": "sha1:FAGA4HKLHKUQWEG2D3VKF4DF3D4ARYLD", "length": 8846, "nlines": 67, "source_domain": "www.tutyonline.net", "title": "அமெரிக்காவின் தலையீடுக்கு எதிர்ப்பு: இந்தியாவுடன் இணைந்து செயல்பட சீனா விருப்பம்", "raw_content": "அமெரிக்காவின் தலையீடுக்கு எதிர்ப்பு: இந்தியாவுடன் இணைந்து செயல்பட சீனா விருப்பம்\nசெவ்வாய் 16, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nஅமெரிக்காவின் தலையீடுக்கு எதிர்ப்பு: இந்தியாவுடன் இணைந்து செயல்பட சீனா விருப்பம்\nசர்வதேச அளவில் நிலவி வரும் பொருளாதார சூழலை எதிர்கொள்ள இந்தியாவுடன் இணைந்து செயல்பட சீனா விரும்புகிறது என சீன தூதரக அதிகாரி தெரிவித்தார்.\nஅமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தகப்போர் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம் மேற்கொண்டுள்ள பொருளாதார நடவடிக்கைகளால் சீனாவின் வர்த்தகம் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடிகளை ஒன்றாக எதிர்கொள்வோம் என இந்தியாவுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது.\nஇதுகுறித்து சீன தூதரகத்தின் செய்தி தொடர்பாளர் ஜி ரோங் அளித்துள்ள பேட்டியில், \" தற்போது காணப்படும் வர்த்தக நெருக்கடிகளை எதிர்கொள்ள சீனாவும், இந்தியாவும் ஒன்றிணைந்து செயல்படுவது அவசியம். இரு நாடுகளும் பெரும் பொருளாதார சக்தியை கொண்டிருக்கின்றன. அமெரிக்கா மேற்கொள்ளும் எந்தவொரு வர்த்தக நடவடிக்கையும் சீனாவை மட்டும் பாதிக்காது. இந்தியாவுக்கும் இது பாதிப்பை ஏற்படுத்தும். பொருளாதார சக்தி மிக்க நாடாக இந்தியா மாறுவதை அமெரிக்காவின் நடவடிக்கைகள் தடுக்கும்.\nசீனா மற்றும் இந்தியா போன்ற வளரும் நாடுகளின் பொருளாதார விஷயங்களில் அமெரிக்கா அதிகளவு தலையிடுகிறது. சர்வதேச அளவில் பெரிய பொருளாதாரத்தை கொண்டுள்ள இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும். அப்போதுதான் இருநாட்டு வளர்ச்சியும் சிறப்பாக இருக்கும். சர்வதேச அளவில் இப்போது நிலவி வரும் சூழலை எதிர்கொள்ள இந்தியாவுடன் இணைந்து செயல்பட சீனா விரும்புகிறது. அப்போதுதான் அமெரிக்கா போன்ற நாடுகளின் வர்த்தக போரை எதிர்கொள்ள முடியும்” என்றார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்���ொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஆதார் போன்ற தனித்துவ அடையாள அட்டையை குடிமக்களுக்கு வழங்க மலேசியா முடிவு\nஅமெரிக்க - சீன வர்த்தகப் பதற்றத்தால் உலகப் பொருளாதாரம் பாதிக்கப்படாது: ஸ்டீவன் மென்யூச்சின்\n29 மில்லியன் பயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதா : பேஸ்புக் தகவலால் பரபரப்பு\nஈரானிடம் கச்சா எண்ணெய், ரஷியாவிடம் ஏவுகணை வாங்குவதால் இந்தியாவுக்கு பலனில்லை: அமெரிக்கா\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு இணையதள சேவை பாதிக்கப்படும் அபாயம் \nராக்கெட்டில் திடீர் கோளாறால் அவசர அவசரமாக தரை இறங்கியது: 2 வீரர்கள் உயிர் தப்பினர்\nஈரானிடம் இருந்து கச்சா எண்ணைய் கொள்முதல்: இந்தியா, சீனாவுக்கு டிரம்ப் மிரட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thescienceway.com/how-human-gender-is-determined/", "date_download": "2018-10-15T23:22:56Z", "digest": "sha1:4JU5HSX3YAM7SC6ACXCINQJ6QCQOM57X", "length": 8353, "nlines": 55, "source_domain": "thescienceway.com", "title": "உங்கள் பாலினம் எவ்வாறு வரையறை செய்யப்படுகிறது ?", "raw_content": "\nHome » மனித பாலினம் எவ்வாறு வரையறை செய்யப்படுகிறது \nமனித பாலினம் எவ்வாறு வரையறை செய்யப்படுகிறது \nமனிதர்களிலும் ஏனைய பாலுட்டிகளைப் (Mammals) போலவே பாலினம் வேறுபடுகிறது. இது மரபு வழியாக நிகழும் (Genetic Inheritance ) ஒரு செயல் ஆகும். பொதுவாக மனிதர்கள் அனைவருமே 46 குரோமோசோம் (Chromosome ) கொண்டவர்கள் தான் (குரோமோசோம் மனித செல்களில் உள்ள ஒன்றாகும் ) . நம் பாலினத்தை வரையறை செய்வது இந்த 46 குரோமோசோம்களில் உள்ள முக்கியமான X மற்றும் Y குரோமோசோம்கள் ஆகும் . மேற்சொன்ன குரோமோசோம்களில் தான் Gene எனப்படும் மரபணு உள்ளதென்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nபாலினம் எவ்வாறு வரையறை செய்யப்படுகிறது என்பதை அறியும் முன் அதற்கு காரணமான X மற்றும் Y குரோமோசோம்களை பற்றி சிறிது அறிவோம். சாதாரண மனித வளர்ச்சிக்கு X குரோமோசோம் மிக முக்கியமானது ஆகும். X குரோமோசோம் தன்னுள் சுமார் 900 முதல் 1200 மரபணுக்களை கொண்டுள்ளது. இதில் உள்ள F9 ���ன்னும் மரபணு குருதி உரைதலுகான பொறுப்புடையது (Responsible for blood clotting ) ஆகும்.\nCOL4A5 என்னும் மற்றொரு மரபணு சாதரணமாக சிறுநீரகம் செயல்பட தேவையானது ஆகும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த X குரோமோசோமில் தான் பெண் பண்புகளை ( Female Phenotype ) நிர்ணயம் செய்யும் ஒரு மரபணுவும் அடங்கியுள்ளது. இப்படி X குரோமோசோம் இல்லாமல் போனால் கருமுட்டையானது (Zygote) வளராது.\nX மற்றும் Y க்ரோமோசோம்கள்\nமேற்சொன்ன X குரோமோசோமை விட Y குரோமோசோம் தோற்றத்தில் சிறிதாக காணப்படுகிறது. சுமார் 70 முதல் 300 மரபணுக்களை தன்னுள் கொண்டுள்ளது. இந்த Y குரோமோசோமில் உள்ள பெரும்பாலான மரபணுக்கள் ஆண் பண்புகளை நிர்ணயம் செய்யவே பயன்படுகிறது.\nX குரோமோசோமை போல வேறு மிக முக்கியமான மரபணுக்களை தன்னுள் கொண்டு இருக்கவில்லை. பொதுவாகவே பெண்ணின் 46 குரோமோசோமில் 2 X குரோமோசோம் இருக்கும் (44 + 2 X குரோமோசோம்கள் ). அதே, ஆணில் X குரோமோசோமும் Y குரோமோசோமும் இடம் பெற்று இருக்கும் (44 + X and Y குரோமோசோம் ) .\nமேற்சொன்னது போல X குரோமோசோம் பெண் பாலினத்தை நிர்ணயம் செய்வது, அதே Y குரோமோசோம் ஆண் பாலினத்தை நிர்ணயம் செய்வது. ஒரு குழந்தைக்கு தாயிடம் இருந்து 23 ( 22+ 1 sex determining chromosome) குரோமோசோம்களும் தந்தையிடம் இருந்து 23 (22 + 1 sex determining chromosome ) குரோமோசோம்களும் செல்கிறது.\nஇயற்கையாகவே பெண்களிடம் இருந்து 22 + X குரோமோசோம் தான் காணப்படுகிறது. ஆனால், ஆண்களிடம் அவ்வாறு அந்த பாலினத்தை நிர்ணயம் செய்யும் குரோமோசோம் X ஆகவோ அல்லது Y ஆகவோ இருக்கலாம்.\nஇப்பொழுது மேற்சொன்ன 23 + 23 குரோமோசோம்கள் குழந்தைக்கு எப்படி செல்கிறது என்று பார்க்கலாம். பெண்ணின் கருமுட்டையில் ( Zygote ) 23 குரோமோசோம்களும் ஆணின் உயிரணுவில் (Sperm) 23 குரோமோசோம்களும் இருக்கும் ( Remember both Zygote and sperm are also nothing but Cells) .\nஇப்படி ஏற்கனவே பெண்ணின் கருமுட்டையில் உள்ள X குரோமோசோமுடன், ஆணின் உயிரணுவில் X குரோமொசோம் இருந்து அது சேர்கையில் அது X X குரோமோசோம் அதாவது பெண் பாலினத்தை நிர்ணயம் செய்வதாக அமைகிறது. அதே, பெண்ணின் கருமுட்டையில் உள்ள X குரோமோசோமுடன், ஆணின் உயிரணுவில் Y குரோமோசோம் இருந்து அது சேர்கையில் அது X Y குரோமோசோம் ஆக மாறும். அதாவது ஆண் பாலினத்தை நிர்ணயம் செய்கிறது.\nஒரு குழந்தை பெண்ணாகவோ அல்லது ஆணாகவோ பிறப்பதற்கு காரணம் ஆண் தானே தவிர பெண் அல்ல.\nஇது தொடர்பாக மேலும் படியுங்கள்.\nமேலும் இது தொடர்பான கட்டுர��கள்\nNext Postமனித பாலினம் இத்தனை உள்ளதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/05/blog-post_351.html", "date_download": "2018-10-15T23:05:20Z", "digest": "sha1:NWVVDEMN2XKY62IYMDSEV6SVG2D3MF2K", "length": 8140, "nlines": 77, "source_domain": "www.tamilarul.net", "title": "தங்க பிஸ்கட்டுகளுடன் இரு இந்தியர்கள் கைது! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / தங்க பிஸ்கட்டுகளுடன் இரு இந்தியர்கள் கைது\nதங்க பிஸ்கட்டுகளுடன் இரு இந்தியர்கள் கைது\nடுபாயிலிருந்து இலங்கை வந்திருந்த இந்தியர்கள் இருவர் தங்\nக பிஸ்கட்டுகளை கடத்த முயற்சித்த வேளையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய போதைத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nஇது குறித்து பொலிஸ் ஊடக பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ,\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து டுபாயிலிருந்து இலங்கை வந்திருந்த இந்தியர்கள் இருவர், தமது கைப்பையில் மறைத்து வைத்து தங்க பிஸ்கட்டுகளை நாட்டுக்குள் கடத்த முயற்சித்துள்ள வேளையில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இருவரை விமான நிலைய போதைத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் தடுத்து பரிசோதனைக்குட்படுத்தியுள்ளனர்.\nஇதன்போதே சந்தேகநபர்களின் கைப்பையிலிருந்து 35 இலட்சம் ரூபா பெறுமதியான 432 கிராம் நிறையுடைய 4 தங்க பிஸ்கட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்நிலையில் சந்தேகநபர்களை கைதுசெய்த பொலிஸார் அவர்களை மேலதிக விசாரணைகளுக்காக சுங்கப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்\nஇவ்வாறு ஒப்படைக்கப்பட்ட சந்தேகநபர்களிடம் சுங்கப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் போது குறித்த இவரும் 29 மற்றும் 43 வயதுகளையுடைய இந்தியாவை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.\nஇந்நிலையில் குறித்த இருவரையும் தமது பொறுப்பில் எடுத்துள்ள சுங்க பிரிவினரால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/40381/saithan-team-gives-credits-to-sujathas-aa", "date_download": "2018-10-15T23:56:14Z", "digest": "sha1:FSZHMQOSSQRULHVH22PARJQRNKIG57S4", "length": 7026, "nlines": 68, "source_domain": "www.top10cinema.com", "title": "‘சைத்தான்’ போஸ்டரில் இடம்பெற்ற எழுத்தாளர் சுஜாதா! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\n‘சைத்தான்’ போஸ்டரில் இடம்பெற்ற எழுத்தாளர் சுஜாதா\n‘பிச்சைகாரன்’ வெற்றிக்குப் பிறகு பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் ‘சைத்தான்’ படத்தில் நடித்துள்ளார் விஜய் ஆண்டனி. வழக்கமாக ஒரு படத்தின் டீஸர் வெளியீட்டிற்குப் பிறகு, அப்படத்தின் 2 நிமிட டிரைலர்தான் வெளியிடப்படும். ஆனால், வித்தியாசமாக ‘சைத்தான்’ படத்தின் முதல் 10 நிமிடங்களை வெளியிட்டு ஆச்சரியப்படுத்தினார் விஜய் ஆண்டனி. ஆனால், இதனாலேயே சில குழப்பங்களும், விமர்சனங்களும் இப்படத்தின் மீது எழுந்தன. ‘சைத்தான்’ படத்தின் மையக்கதை எழுத்தாளர் சுஜாதா எழுதிய ‘ஆ....’ என்ற த்ரில்லர் நாவலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதற்குக் காரணம், எழுத்தாளர் சுஜாதாவிற்கு ‘சைத்தான்’ படக்குழு முறையான கிரெடிட் வழங்கவில்லை என்பதுதான். இதனை சுட்டிக்காட்டி சமூக வலைதளங்களில் சுஜாதாவின் ரசிகர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து தற்போது வெளியிடப்பட்டுள்ள ‘சைத்தான்’ படத்தின் புதிய போ���்டரில் சுஜாதாவின் பெயரை இடம்பெறச் செய்து, விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\n3வது முறையாக மாறிய ‘சென்னை 28’ 2வது இன்னிங்ஸின் ரிலீஸ் தேதி\nமாயா, மாநகரம் படங்களைத் தொடர்ந்து ‘மான்ஸ்டர்’\n’தேவர் மகன்-2’வை உறுதி செய்த கமல்ஹாசன்\nஏற்கெனவே வெளியாகி வெற்றிப்பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்கள் உருவாகி வரும் சீஸன் இது\nஇந்த வாரம் 5 திரைப்படங்கள்\nகடந்த வாரம் விஜய்சேதுபதியின் ‘96’, விஷ்ணு விஷாலின் ‘ராட்சசன்’, விஜய் தேவரகொண்டா நடிப்பில் ‘நோட்டா’,...\n‘மாயா’ இயக்குனரின் மூன்றாவது படம் ‘கேம் ஓவர்’\nநயன்தாரா நடிப்பில் ‘மாயா’ எனும் வெற்றிப் படத்தை இயக்கியவர் அஸ்வின் சரவணன். ‘மாயா’வை தொடர்ந்து இவர்...\nகேம் ஓவர் பட பூஜை புகைப்படங்கள்\nநடிகை யாஷிகா ஆனந்த் புகைப்படங்கள்\nநோட்டா பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nபொட்ட காட்டில் பூவாசம் வீடியோ பாடல் - பரியேறும் பெருமாள்\nவரும் ஆனா வராது வீடியோ பாடல் - seemaraja\nபுது மெட்ரோ ரயில் வீடியோ பாடல் - சாமி 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jollytimepass.blogspot.com/2009/07/blog-post_21.html", "date_download": "2018-10-15T23:24:29Z", "digest": "sha1:4YNMTBHDLJGPAFI3P5KT6ZGPX4YH2SKO", "length": 7426, "nlines": 63, "source_domain": "jollytimepass.blogspot.com", "title": "கோவை எக்ஸ்பிரஸ்: ரஜினி அரசியல் பிரவேசத்தை எதிர் பார்க்கிறேன்- மகள் சவுந்தர்யா", "raw_content": "\nரஜினி அரசியல் பிரவேசத்தை எதிர் பார்க்கிறேன்- மகள் சவுந்தர்யா\nரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.\nஏற்கனவே போஸ்டர்கள் அச்சிட்டும் கூட்டங்களில் தீர்மானம் போட்டும் ரஜினிக்கு அழைப்பு விடுத்தனர். அவர்களின் வற்புறுத்தல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஆனால் ரஜினியோ ஆண்டவன் என்ன நினைக்கிறானோ அதன்படி நடக்கும் என்று சொல்லி பிடி கொடுக்காமலேயே நழுவுகிறார்.\nஇரண்டு தேர்தல்களில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணிக்கு மாறி மாறி ஆதரவு தெரிவித்தார். பின்னர் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று ஒதுங்கிவிட்டார். என்றாவது ஒருநாள் ரஜினியின் அரசியல் பிரவேசம் நிச்சயம் இருக்கும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் இருக்கின்றனர்.\nஇந்த நிலையில் ரஜினி மகள் சவுந்தர்யா தற்போது ரஜினி அரசியலில் ஈடுபட ஆதரவான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.\nஎன் தந்தை ரஜினி அரச���யலுக்கு வரவேண்டும் என்று எல்லோரும் ஆர்வப்படுகிறார்கள். அதுபோல் நானும் அவரது அரசியல் பிரசேவத்தை எதிர்பார்க்கிறேன்.\nஅவர் அரசியலில் ஈடுபட்டால் மற்றவர்களை திரும்பி பார்க்க வைப்பார். காரணம் அவருக்கு தெரிந்தது நல்லது செய்ய வேண்டும் என்பதுதான். அரசியலுக்கு வந்தால் தனது நடவடிக்கை மூலம் தனி முத்திரை பதிப்பார்.\nசினிமாவுக்கு வருவதற்கு முன்பே அவரது செயல்பாடுகள் எல்லோரையும் கவர்வதாகவே இருந்துள்ளன. அது அரசியலுக்கு வந்தாலும் இருக்கும். அவர் வருவாரா மாட்டாரா என்பது உறுதியாக தெரியவில்லை என்றார்\nநம்ப ரசினிகாந்து, அர்சியலுக்கு வர்ரத்துக்குள்ள அல்லாருக்கும் வயசு ஆய்டும் போல கீதே \nஇனி மேட்டு அவுரு வந்து இன்னா தன பண்ண போறாரு அவுருக்கு அதல்லாம் புடிக்காது நைனா \nரஜினி அரசியல் பிரவேசத்தை எதிர் பார்க்கிறேன்- மகள் ...\nஐந்து தொகுதி சட்டசபை இடைத்தேர்தலை புறக்கணிக்க அ.த...\nவெடிகுண்டு முருகேசன் விமர்சனம் - ஐடியா மணி\nஅந்தணர் குலத்தில் பிறந்து முதலில் இசை மேடை ஏறிப் ப...\nகுடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை என்ன செய்யலாம்...\nகல்வி , கட்டணம், கற்றவர் கடமை\nநைட்ரஜன் வாயுடூவீலர் டயர்கள் இனி அடிக்கடி வெடிக்கா...\nசர்க்கஸ் கூடாரத்தில் சக்ஸஸ் காதல்\nவரி , வட்டி , திரை, கிஸ்தி - எத்தன \nநடிகர் விஜய் ஆரம்பிக்க போகும் டிவி விரைவில்\nசினிமா போல் அமெரிக்காவில் போதை கடத்தி இந்திய கிர...\nஅஜித்தை ரசிகர்கள் வெறுக்க காரணம்\nவிஜய் அரசியலுக்கு வர என்ன செய்ய வேண்டும்\nதெலுங்கிலும் கலக்கும் அயன் சூர்யா\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவிக்க\nபிரித்தனர் காதலியை ., விழுங்கினார் தாலியை\nஅரவிந்தசாமிக்கும் , ஆற்காடு வீரசாமிக்கும் என்ன வித...\n அவருக்கு பிடித்த திரைப்படம் எது\nகரகாட்டக்காரன் ரீமேக் - விஜயகாந்த் , நயன்தாரா நட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2018-10-15T23:47:14Z", "digest": "sha1:72FTU2JIMAPDYKVQ5XYN3UCVSSDUXXYK", "length": 5617, "nlines": 75, "source_domain": "selliyal.com", "title": "கவுதம் கார்த்திக் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags கவுதம் கார்த்திக்\nகார்த்திக், கௌதம் கார்த்திக் நடித்திருக்கும் ‘மிஸ்டர் சந்திரமௌலி’ முன்னோட்டம்\nசென்னை - திரு இயக்கத்தில் கார்த்திக், கௌதம் கார்த்திக், ரெஜினா, வரலஷ்மி சரத்குமார் நடித்திருக்கும் மிஸ்டர் சந்திரமௌலி திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகியிருக்கிறது. இதனை நடிகர் மாதவன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். மிஸ்டர் சந்திரமௌலி திரைப்பட...\n“அப்பா நலமாக உள்ளார்” – கௌதம் கார்த்திக்\nசென்னை - பிரபல நடிகர் கார்த்திக் உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், தனது தந்தையின் உடல்நிலை குறித்து வெளியான...\nநாளை ‘வெள்ளக்கார துரை’, ‘வை ராஜா வை’ படங்களின் இசை வெளியீடு\nசென்னை, டிசம்பர் 9 - எழில் இயக்கத்தில் விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா , சூரி நடிக்கும் படம் ‘ வெள்ளக்கார துரை’. ஆக்‌ஷன் படங்களில் நடித்துவந்த விக்ரம் பிரபு முதல் முறையாக முழு...\nகதாநாயகிகளுடன் கவுதம் கார்த்திக் நெருக்கமா பழகுவாராம்\nசென்னை, பிப் 26 கதாநாயகிகளிடம் சகஜமாக பழகி அவர்களை தன் வலையில் வீழ்த்துவதில் 2வது இடத்தை பிடித்திருக்கிறார் கவுதம் கார்த்திக். ஆர்யா தன்னுடன் நடிக்கும் கதாநாயகிகளை வீட்டுக்கு அழைத்து பிரியாணி கொடுத்து அசத்துவார். நயன்தாரா,...\nபெண்ணிடம் காதல் கவிதை படித்த வைரமுத்து – இன்னொரு புகார்\nபாலியல் புகார்கள் – எம்.ஜே.அக்பர் வழக்கு தொடுத்தார்\nவாழ்க்கையையும் உலகையும் மாற்றிய 10 நிறுவனங்கள் # 2 அமேசோன்\n“பதவிகள் வேண்டாம் – சீர்திருத்தங்களே முக்கியம்” – அன்வார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcookery.com/14404", "date_download": "2018-10-16T00:35:14Z", "digest": "sha1:X3VSOV6BNJUZHVNVA33XBIHR5RQE2IR4", "length": 9524, "nlines": 196, "source_domain": "tamilcookery.com", "title": "வயிற்று உபாதைகளுக்கு உகந்த வெந்தயக் குழம்பு - Tamil Cookery", "raw_content": "\nவயிற்று உபாதைகளுக்கு உகந்த வெந்தயக் குழம்பு\nவயிற்று உபாதைகளுக்கு உகந்த வெந்தயக் குழம்பு\nவயிற்று கோளாறு, உடல் சூட்டால் அவதிப்படுபவர்கள் இந்த குழம்பை வாரம் இருமுறை செய்வது சாப்பிடலாம். இப்போது இந்த குழம்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.\nவயிற்று உபாதைகளுக்கு உகந்த வெந்தயக் குழம்பு\nவெந்தயம் – ஒரு கைப்பிடி அளவு,\nசின்ன வெங்காயம் – 50 கிராம்\nபூண்டு – 20 பற்கள்,\nபுளி – நெல்லிக்காய் அளவு,\nகாய்ந்த மிளகாய் – ஒன்று,\nகுழம்பு மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்,\nஅரிசி மாவு – ஒரு ட��ஸ்பூன்,\nஎண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்,\nஉப்பு – தேவையான அளவு.\n* புளியை கரைத்து கொள்ளவும்.\n* சின்ன வெங்காயத்தை தோல் உரித்து வைக்கவும்.\n* வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வெந்தயம், கிள்ளிய காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்த பின் சின்ன வெங்காயம், பூண்டை போட்டு வதக்கவும்.\n* வெங்காயம் நன்றாக வதங்கிய பின்னர் கரைத்த புளியை ஊற்றி கொதிக்க விடவும்.\n* பிறகு உப்பு, மஞ்சள்தூள், குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்து கொதிக்க விடவும்.\n* கொதித்து, நன்கு மணம் வந்ததும் இறக்கி கறிவேப்பிலை சேர்க்கவும். (குழம்பு ரொம்ப நீர்க்க இருந்தால் ஒரு டீஸ்பூன் அரிசி மாவை நீரில் கரைத்து சேர்த்து, 5 நிமிடம் கழித்து இறக்கவும்).\n* சூப்பரான வெந்தயக்குழம்பு ரெடி.\nபாக்கெட் உணவுகளைவிட மண் மணம் மாறா உணவுகள் ஏன் சிறந்தவை\nஇந்த 10 உணவுகளுடன் எளிதாகத் தவிர்க்கலாம் முழங்கால் மூட்டுவலி..\nபானி பூரி சாப்பிடுவதால் ஏற்படும் அபாயகரமான பாதிப்புக்கள்\nபாரம்பரிய உணவுகள் நமக்குப் பகைவன் அல்ல\nவீட்டில் எளிய முறையில் செய்யக்கூடிய மசாலா பால்\nகுழந்தைகளுக்கு விருப்பமான சில்லி பரோட்டா\nஉங்களுக்கு தெரியுமா சுலபமான பச்சரிசி பாயசம் செய்ய….\nமாலை நேர ஸ்நாக்ஸ் சிக்கன் சமோசா\nசுவையான சத்தான காளான் மிளகு வறுவல்\nகாரமான பேசில் தாய் சிக்கன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvinews.com/2018/05/39-bsnl.html", "date_download": "2018-10-15T23:15:44Z", "digest": "sha1:7D36KT42P53UJ7RAL5S327PL3ORDLRCX", "length": 8897, "nlines": 93, "source_domain": "www.kalvinews.com", "title": "ரூ.39க்கு இலவச அழைப்புகள்: ஜியோவுக்கு போட்டியாக BSNL அதிரடி!! - Kalvinews கல்விநியூஸ்", "raw_content": "\nரூ.39க்கு இலவச அழைப்புகள்: ஜியோவுக்கு போட்டியாக BSNL அதிரடி\nரூ.39க்கு இலவச அழைப்புகள்: ஜியோவுக்கு போட்டியாக BSNL அதிரடி\n_ ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் பல்வேறு சலுகைகளுக்கு போட்டியாக பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனம் ரூ.39க்கு காலிங் சலுகையை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது._\n_இதன்படி பிஎஸ்என்எல் நிறுவனம், ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்காக ரூ.39க்கு இலவச காலிங் சலுகையாகவும், எஸ்டிவி பேக்காகவும் வழங்கியுள்ளது ஆனால் இதன் வேலிடிட்டி காலம் 10 நாட்களாகும். இதில் அன்லிமிடட் வாய்ஸ் கால், 100 இலவச எஸ்எம்எஸ், மும்பை, டெல்லி தவிர அனைத்து நகரங்களிலும் ரோமிங் வசதி, இலவச ரிங்டோன் செட் செய்தல் போன்ற வசதிகள் அளிக்கப்பட்டுள்ளன._\n_ரூ.99க்கு ரீசார்ஜ் செய்யும் பட்சத்தில் அதன் வேலிடிட்டி காலம் 26 நாட்களாகும், இலவச வாய்ஸ் காலிங், இலவச ரோமிங் (மும்பை டெல்லி தவிர்த்து) போன்றவை உள்ளன._\n_ரூ.319க்கு ரீசார்ஜ் செய்யும் போது, அதன் வேலிடிட்டி காலம் 90 நாட்களாகும், ரூ.349க்கு ரீசார்ஜ் செய்யும் அதன் வேலிடிட்டி காலம் 54 நாட்களாகவும், ஆனால், இந்த திட்டத்தில் நாள் ஒன்றுக்கு ஒரு ஜிபி இலவச டேட்டா தரப்படுகிறது என பிஎஸ்என்எல் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது._\nஇன்னும் ஒரு வாரத்திற்குள் ஆசிரியர் தகுதி தேர்வு\nTerm2- Over All TLM Collections : 1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கான இரண்டாம் பருவத்ததிற்கான அனைத்து கற்றல்-கற்பித்தல் துணைக்கருவிகள்\nC மற்றும் D கிரேடு மாணவருக்குத் தன்னம்பிக்கை தர ஆசிரியரின் சூப்பர் ஐடியா\nTET - ஆசிரியர் தகுதித்தேர்வு முறையில் மாற்றம் : புதிய பாடத்திட்டப்படி தேர்வு நடத்த TRB முடிவு\nவேலூர் மாவட்டத்தில் 13.10.2018 (சனிக்கிழமை) அனைத்து பள்ளிகளும் வேலை நாளாக செயல்படும்\n82 ஆயிரம் ஆசிரியர்கள் TRB மூலம் தேர்வு - பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தற்போது இல்லை - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nஆசிரியர்கள் திருத்திய காலாண்டு தேர்வு விடைத்தாள்கள் மறுஆய்வு: கல்வித்துறை முடிவால் ஆசிரியர்கள் கலக்கம்\nFlash News : தொடக்கக்கல்வி- ABL மற்றும் SALM அரசாணையில் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு G.O - 200 Dated -26.09.2018\nஇன்னும் ஒரு வாரத்திற்குள் ஆசிரியர் தகுதி தேர்வு\nTerm2- Over All TLM Collections : 1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கான இரண்டாம் பருவத்ததிற்கான அனைத்து கற்றல்-கற்பித்தல் துணைக்கருவிகள்\nC மற்றும் D கிரேடு மாணவருக்குத் தன்னம்பிக்கை தர ஆசிரியரின் சூப்பர் ஐடியா\nTET - ஆசிரியர் தகுதித்தேர்வு முறையில் மாற்றம் : புதிய பாடத்திட்டப்படி தேர்வு நடத்த TRB முடிவு\nவேலூர் மாவட்டத்தில் 13.10.2018 (சனிக்கிழமை) அனைத்து பள்ளிகளும் வேலை நாளாக செயல்படும்\n82 ஆயிரம் ஆசிரியர்கள் TRB மூலம் தேர்வு - பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தற்போது இல்லை - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nஆசிரியர்கள் திருத்திய காலாண்டு தேர்வு விடைத்தாள்கள் மறுஆய்வு: கல்வித்துறை முடிவால் ஆசிரியர்கள் கலக்கம்\nFlash News : தொடக்கக்கல்வி- ABL மற்றும் SALM அரசாணையில் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு G.O - 200 Dated -26.09.2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/10/blog-post_8.html", "date_download": "2018-10-16T00:27:28Z", "digest": "sha1:GNIWS33WNXQXR6IDII2WILD6V4LZW5P7", "length": 17265, "nlines": 82, "source_domain": "www.maddunews.com", "title": "கிழக்கு மாகாணத்தில் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை பெருமளவில் வீழ்ச்சி –மேலதிக கல்வி பணிப்பாளர் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » கிழக்கு மாகாணத்தில் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை பெருமளவில் வீழ்ச்சி –மேலதிக கல்வி பணிப்பாளர்\nகிழக்கு மாகாணத்தில் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை பெருமளவில் வீழ்ச்சி –மேலதிக கல்வி பணிப்பாளர்\nகிழக்கு மாகாணத்தில் தரம் ஒன்றுக்கு சேர்க்கப்படும் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை பெருமளவில் வீழ்ச்சியடைந்துவருவதாக கிழக்கு மாகாண மேலதிக கல்விப்பணிப்பாளர் எஸ்.மனோகரன் தெரிவித்தார்.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையத்தில் கிழக்கு மாகாணத்தில் முதன்முறையாக நவீன வசதிகளுடன் அமைக்கப்படவுள்ள முன்பள்ளிக்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை பிற்பகல் நடைபெற்றது.\nசிவன் முன்பள்ளிக்கென இந்த நவீன வசதிகளைக்கொண்ட மொடன் பாடசாலையாக இந்த பாடசாலை அமைக்கப்படவுள்ளது.\nஇந்த பாடசாலையினை அமைப்பதற்கு சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சு 15மில்லியன் ரூபாவினை ஒதுக்கீடுசெய்துள்ளது.\nஇதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு சிவன் முன்பள்ளி பணிப்பாளர் பாலகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்றது.\nஇந்த நிகழ்வில் பிரதம அதிதிகளாக மீள்குடியேற்ற,வடமாகாண அபிவிருத்தி,இந்துமதவிவகார அமைச்சின் மேலதிக செயலாளர் எஸ்.பாஸ்கரன்,அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் கே.அமலநாதன்,மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nசிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாண மேலதிக கல்விப்பணிப்பாளர் எஸ்.மனோகரன்,களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெட்;னம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.\nஇங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,\nபாடசாலைகளுக்கும் மத தலங்களுக்கும் இடையில் இந்த நாட்டின் கல்வி வரலாற்றில் நெருங்கிய தொடர்பு இருந்ததை நாங்கள் காணமுடியும்.இந்த நாட்டில் குடியேற்றவாதம் செய்தவர்கள் கூட தமது மதத்தினை பரப்புவதற்கு கல்வியை பயன்படுத்தினர்.மதத்தின் ஊடாக கல்வி பரப்பப்பட்டது.\nதேவாலயம்,வித்தியாலயம்,காரியாலயம் ஆகிய மூன்று ஆலயங்களும் மதிப்புக்கும் மரியாதைக்கும் உhயி இடங்கள்.இந்த மூன்றுக்கும் இடையில் ஒருமித்த நல்லிணக்கம் காணப்படும்போதுதான் அந்த பிரதேசத்தில் ஒரு செழிப்பான நிலை உருவாகும்.\nஆலயங்கள் சமூகத்திற்கு உதவிசெய்யும் நிறுவனமாகவும் சமூகம் ஆலயத்திற்கு உதவும் நிறுவனங்களாகவும் காணப்படவேண்டும். இதேபோன்று சமூகம் பாடசாலைகளுக்கு உதவவேண்டும்,பாடசாலை சமூகத்திற்கு உதவவேண்டும்.பாடசாலை என்பது ஒரு சமூக பரிவர்த்தன நிலையமாகவும் காணப்படுகின்றது.\nபாடசாலைக்குரிய வளங்கள் சமூகத்திற்காக திறந்துவிடப்படவேண்டும், சமூகத்தில் இருக்கும் வழங்கள் பாடசாலைக்காக திறந்துவிடப்படவேண்டும். இந்த அடிப்படையிலேயே இந்த பாடசாலைகள் செயற்படவேண்டும்.\nஇந்த நாட்டில் தமிழர்களை பொருத்தவரையில் எமது அனைத்து தேவைகளும் கல்வியாகவே இருக்கவேண்டும்.எமதுபிள்ளைகளுக்கு கல்வியை வழங்கவேண்டியது எமது கடமை என்பதுக்கு எப்பால் எமது தலையாய கடமையாகும்.\nஐந்து வயதை பூர்த்திசெய்யும் பிள்ளை முறையான பாடசாலையில் தரம் ஒன்று கல்வியை கற்கவேண்டும்.அதற்கு முன்னர் முன்பள்ளியில் கல்வியை பெறவேண்டும். அந்த பிள்ளை பாடசாலைக்கு சென்று கல்வியை கற்பதற்கான களத்தினையே இந்தமுன்பள்ளிகள் ஏற்படுத்திக்கொடுக்கவேண்டும்.இந்த கல்வியை வளங்கும்போது கல்விதுறை சார்ந்தவர்களுக்கு உளவியல் ரீதியான அறிவு அவசியமாகும்.\n01 தொடக்கம் 05வரையான கற்பித்தல் செயற்பாடுகள் ஆரம்பக்கல்வி செயற்பாடுகள் என வரையறுக்கப்பட்டுள்ளது.இதில் தரம் 01யும் 02யும் உள்ளடக்கியது முதன்மை நிலை 01 என சொல்லப்படுகின்றது.தரம் 03யும் 04யும் கொண்டது முதன்மை நிலை 02 என சொல்லப்படுகின்றது.தரம் 05 முதன்மை நிலை 03 என சொல்லப்படுகின்றது. தில் தரம் 01யும் 02யும் உள்ளடக்கியது முதன்மை நிலை 01இல் உள்ள பிள்ளைகளை ஒன்றுடன் ஒன்று ஒப்பிடக்கூடாது என கல்வி அமைச்சின் சுற்று நிருபத்தில் மிக இறுக்கமாக பணிக்கப்பட்டுள்ளது.அதில் உள்ள பிள்ளைகளை மதிப்பீட்டு பரீட்சை வைத்துதர மதீப்பீடு செய்யக்கூடாது என கூறப்படுகின்றது.ஆனால் ச���ல தேசிய பாடசாலைகள் பரீட்சைகளை வைத்து மதீப்பீடுகளை செய்யும் நிலை காணப்படுகின்றது.இது சுற்று நிரூபத்தினை மீறும் செயற்பாடாகும்.\nசில பாடசாலைகளில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு அதிகமாக பெற்ற மாணவர்களின் புகைப்படம்தாங்கிய பதாகைகளை வைத்துள்ளனர்.இது சட்ட விரோதமன நடவடிக்கையாகும்.\nஒரு சில நோக்கங்களுக்காகவே ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை நடாத்தப்படுகின்றது. இரண்டு வினாப்பத்திரங்களிலும் 35புள்ளிகளுக்கு மேல் எடுத்து 70 புள்ளிகளுக்கு மேல் எடுத்த மாணவர்கள் சித்தியடைந்த மாணவர்கள் என்று சான்றிதழ் வழங்கப்படுகின்றது.\nஇந்த நாட்டில் 98 வீதமான பிள்ளைகளே தரம் ஒன்றுக்காக முறையான பாடசாலைக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.இரண்டு வீதமான பிள்ளைகள் பாடசாலைக்கு அனுமதிக்கப்படுவதில்லை.அனுமதிக்கப்படும் பிள்ளைகளில் பலர் தரம் ஐந்தை பூர்த்திசெய்யுமுன்பாக பாடசாலைகளின் கல்விச்செயற்பாடுகளில் இருந்து இடையில் விலகுகின்றனர்.கல்வியின் மூலமே தமிழ் சமூகத்தினை தலைநிமிர்ந்து வாழச்செய்யமுடியும்.\nகிழக்கு மாகாணத்தில் தரம் ஒன்றுக்கு சேர்க்கப்படும் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை வருடாந்தம் பெருமளவில் குறைந்துகொண்டுவருகின்றது. வருடாந்தம் ஐந்தாயிரம் என்ற கணக்கில் குறைந்துவருகின்றது.ஒப்பீட்டு ரீதியில் முஸ்லிம் மாணவர்களின் தொகையினை விட தமிழ் மாணவர்களின் தொகை குறைந்துவருகின்றது.\nஐந்து வருடங்களின் பின்னர் சிறிய தொகையில் இயங்கிவரும் தமிழ் பாடசாலைகள் இழுத்து மூடப்படும் அபாயமும் இருந்துவருகின்றது.இதற்கு வகைசொல்லவேண்டியவர்கள் யதார்த்தவாதிகளாகும்.தமிழர்களின் இருப்பினை உறுதிப்படுத்துவதற்கு முயற்சிக்கவேண்டும்.இதற்கான விழிப்புணர்வினை சமூகத்திற்கு ஏற்படுத்தவேண்டும்.\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ullatchithagaval.com/2018/10/03/38177/", "date_download": "2018-10-15T23:32:52Z", "digest": "sha1:KN2EPY344QTLWEH7X6B3TJTEJB6M2J4A", "length": 15116, "nlines": 121, "source_domain": "www.ullatchithagaval.com", "title": "தண்ணீருக்குள் ஆயுதக் ���ுவியல்! -இலங்கையில் பரபரப்பு. – ULLATCHITHAGAVAL", "raw_content": "\nநூறு நாள் வேலை திட்டத்தின் மூலம் நிலம் சீர்திருத்தம் செய்தவர்களுக்கு சம்பளம் பரிந்துரை செய்ய ரூ.10,000 லஞ்சம் கேட்ட ஓவர்சீர் -முதல் தகவல் அறிக்கையின் உண்மை நகல்.\nதிருவெறும்பூரில் கஞ்சா விற்றதாக ஒருவர் கைது \nதிருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி மாணவர்கள் சார்பில், மாற்றுத் திறனாளிகள் நலன் குறித்த மருத்துவ விழிப்புணர்வு கருத்தரங்கு.\nதிருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் நடக்கும் அட்டூழியங்கள்…\nதிருச்சியில் சமஸ்தான நாணய கண்காட்சி.\nகுண்டும் குழியுமாக இருந்த சாலையை சரி செய்த போக்குவரத்து தலைமை காவலர்\nஇலங்கை கடற்படை கப்பல் கொச்சி வந்தது-இந்திய கடற்படை கப்பல் கொழும்பு சென்றது\nநிர்மலா தேவி விவகாரம்: நக்கீரன் மஞ்சள் பத்திரிகை- ஆளுநர் மாளிகை கடும் விமர்சனம்.\nதமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிச்சாமி மீதான ஒப்பந்தம் முறைகேடு புகார்; சிபிஐ விசாரணைக்கு மாற்றம்-சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் உண்மை நகல்.\nஅடிப்படை வசதிகளை செயல்படுத்த கோரி 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல்.\nஅறுகம் குடா (Arugam Bay) இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் பொத்துவிலில் அமைந்துள்ள ஒரு கடற்கரைப் பிரதேசம். இங்கு அதிக வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.\nஅறுகம் குடாவில் அலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுபடுவதற்கு தேவையான சூழ்நிலை காணப்படுவதனால், அதிக சுற்றுலாப் பயணிகளின் மிக விருப்பத்திற்குரிய இடமாக காணப்படுகின்றது. அறுகம் குடா கொழும்பிலிருந்து 317 கிமீ தொலைவில் உள்ளது.\nஅறுகம் குடாக் கடற்கரையை ஆசியாவின் சிறந்த 10 சுற்றுலா தலங்களில் ஒன்றாக பயண வழிகாட்டி நூலான “த லோன்லி பிளானட்” அறிவித்துள்ளது.\nஅலைச்சறுக்கு விளையாட்டுச் சாகசங்கள் நிகழ்த்துவதற்குச் சாதகமான அலைகள் அறுகம் குடாக் கடலில் எழுகின்றன. அறுகம் குடா மற்றும் அதனைச் சுற்றியுள்ள கடற்பரப்புகளில் அலைச்சறுக்கு விளையாடுவதற்கு 10 இடங்கள் உள்ளன. ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான மாதங்கள் இங்கு அலைச்சறுக்கு விளையாட்டு செய்ய ஏற்றதாக உள்ளது.\nஅறுகம் குடா கடலில் ஆண்டுதோறும் பன்னாட்டு அளவிலான அலைச்சறுக்கு போட்டிகள் நடக்கிறது. அலைச்ச���ுக்கிற்கு தேவையான படகுகளை வாடகைக்குக் கொடுப்பது இங்குள்ள உள்ளூர் மீனவ மக்களின் தொழிலாகவே உள்ளது.\nஇப்படி வரலாற்று சிறப்பு மிக்க சுற்றுலாத் தளமாக திகழும் இப்பகுதியில், தண்ணீருக்குள் இருந்து ஆயுதக் குவியல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை கடற்படைக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், அறுகம் குடா (Arugam Bay) பகுதிக்கு சென்ற இலங்கை கடற்படையினர், அங்கு தண்ணீருக்குள் பதுக்கி வைத்திருந்த ஆயுதக் குவியலை கண்டு பிடித்தனர். சுமார் 3 மணி நேர கடுமையான முயற்சிக்கு பிறகு, seven (07) 81 mm mortar grenades, two (02) 81 mm mortar grenade fuzes, three (03) 60 mm mortar grenades (with fuze), seventy nine (79) 7.62×39 mm ball ammunition and one (01) RPG grenade spilling charger. ஆகிய சக்தி வாய்ந்து வெடிப்பொருட்களை பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதனால் அங்கு மிகப்பெரிய ஆபத்து தடுக்கப்பட்டது.\nஇதுகுறித்து பொத்துவில் காவல் துறையினர் புலண் விசாரணை செய்து வருகின்றனர்.\nதமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரியில் கனமழை-மத்திய நீர்வள ஆணையம் எச்சரிக்கை.\n - திருவெறும்பூர் வட்டார காவல்துறை சார்பில் விழிப்புணர்வு கூட்டம்.\nசுதந்திர தின சிறப்பு கவிதை\nஉள்ளாட்சித்தகவல் சிறப்பு பட்டிமன்றம் – குளித்தலை\nகுளித்தலையில் நடைபெற்ற பட்டிமன்ற விழாவில் இடம்பெற்ற மேஜிக் ஷோ மற்றும் பல்குரல் நிகழ்ச்சியின் காணொளி தொகுப்பு\nமருத்துவ நுழைவுத் தேர்விற்காக (NEET) தமிழகத்தில் வெளிவரும் முதல் …\nநூறு நாள் வேலை திட்டத்தின் மூலம் …\nதிருவெறும்பூரில் கஞ்சா விற்றதாக ஒருவர் கைது …\nதிருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி மாணவர்கள் …\nதிருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் …\nதிருச்சியில் சமஸ்தான நாணய கண்காட்சி.\nகுண்டும் குழியுமாக இருந்த சாலையை சரி …\nஇலங்கை கடற்படை கப்பல் கொச்சி வந்தது\nரஷ்ய நாட்டு சிறுவனுக்கு சென்னையில் இருதய மாற்று அறுவை …\nஅத்தியாயம் 2 – உடல் அமைப்பு\nஅத்தியாயம் 1 – உயிரின் அருமை\nடெங்கு காய்ச்சல்-ஒரு முழுமையான ஆய்வு\nபன்றிக் காய்ச்சல் என்று பரப்பரப்பாக வர்ணிக்கும் இன்புளுவான்சா (INFLUINZA) …\nCategories Select Category Employment News (5) News (4,830) ஆன்மீகம் (30) Jothidam (9) ஆன்மீகம் (16) இந்தியா (153) இலங்கை (106) உலகம் (22) தமிழ்நாடு (750) சினிமா (15) முன்னோட்டம் (1) புத்தகங்கள் (2) இதயத்தைத் தேடி (1) நீட் தேர்வு புத்தகம் (1) மருத்துவத் தகவல் (15) விளையாட்டு (9) ஹாக்கி (1)\nஅச்சத்தை வேட்கை அழித்து விட்டால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2010/09/blog-post.html", "date_download": "2018-10-16T00:01:50Z", "digest": "sha1:BWHXGWNTJI72SGMMG3PALUD7SPFR7EGG", "length": 14864, "nlines": 129, "source_domain": "www.winmani.com", "title": "நம் அறிவை மேலும் வளர்த்துக்கொள்ள ஒரு வழி - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் இணையதளம் தொழில்நுட்ப செய்திகள் நம் அறிவை மேலும் வளர்த்துக்கொள்ள ஒரு வழி பயனுள்ள தகவல்கள் நம் அறிவை மேலும் வளர்த்துக்கொள்ள ஒரு வழி\nநம் அறிவை மேலும் வளர்த்துக்கொள்ள ஒரு வழி\nwinmani 12:55 PM அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், நம் அறிவை மேலும் வளர்த்துக்கொள்ள ஒரு வழி, பயனுள்ள தகவல்கள்,\nஎப்போதும் எதாவது சிந்தனையில் இருக்கும் இருக்கும் நமக்கு நம்\nஅறிவை தூசு தட்டி மேலும் வளர்த்துக்கொள்ளும் வழிமுறையைப்\nகாலத்தின் வேகமான மாற்றம் ஆனாலும் நம் மூளை அப்படியே\nஒரே வேலையைத்தான் திரும்ப திரும்ப செய்கிறது. வேலை\nசெய்யவே நேரம் இல்லை இதில் நம் அறிவை வளர்த்துக்கொள்ள்\nநேரம் எங்கே இருக்கிறது என்றாலும் நாமும் நம் அறிவை\nவளர்த்துக்கொள்ள நேரம் ஒதுக்கித் தான் ஆக வேண்டும் அந்த\nவகையில் நம் அறிவை வளப்பதற்கான அத்தனை வழிமுறை\n-களையும் கொண்டு ஒரு தளம் உள்ளது.\nஇந்தத்தளத்தில் சென்று நாம் அறிவை வளர்க்கும் கணக்கு முதல்\nகேள்வி பதில்கள் (குவிஸ்) ,விளையாட்டு போன்றவற்றின் மூலம்\nநம் அறிவை தூசு தட்டிக்கொள்ளலாம். குழந்தைகள் முதல்\nபெரியவர்கள் வரை அனைவருக்கும் பயன்படுத்தும்படியே இந்தத்தளம்\nஇருக்கிறது.மெசஸ் போர்ட் மூலம் நமக்கு தெரியாத கேள்விகளைக்\nகூட கேட்கலாம் பதிலும் கிடைக்கும். மூளையை சுறு சுறுப்பாக\nவைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உள்ள அனைவருக்கும்\nஇந்த இணையதளம் பயனுள்ளதாக இருக்கும்.\nஅன்பும் மட்டும் நம்முடன் இருந்தால் நட்பு தானாகவே சேரும்\nஇதில் நல்ல நண்பர்களை தேர்ந்தெடுத்துப் பழக வேண்டும்.\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.கபடி விளையாட்டு தோன்றிய இடம் எது \n2.சங்ககாலத்தில் கரையானுக்கு என்ன பெயர் \n3.உலகிலேயே அதிகமாக சினிமா தயாரிக்கும் நாடு எது \n4.டென்மார்க் நாட்டின் தேசியப்பறவை எது \n5.பிரிட்டனை அதிக காலம் ஆண்டவர் யார் \n7.இந்தியக் கப்பல் தொழிற்சாலை எங்குள்ளது \n8.ஐரோப்பிய கண்டத்தின் ஏழ்மைய��ன நாடு எது \n9.கணினி தயாரிப்பில் முதலிடத்தில் இருக்கும் நாடு எது \n10.பிரதமரும் மந்திரிகளும் இல்லாத நாடு எது \nசிறப்பு நாள்: கிருஷ்ண ஜெயந்தி\nஆண்டுதோறும் பகவான் கிருஷ்ணரின் பிறப்பைக்\nகொண்டாடுகிற விழாவாகும்.. ஆவணி மாதத்தில்\nதேய்பிறையின் எட்டாம் நிலையில் (அட்டமி)\nரோகிணி நட்சத்திரம் சேர்ந்த நாள் இவ்விழா\nஇந்தியாவிலும், அஷ்டமி ரோகிணி என்று கேரளாவிலும்\nபோன்ற பெயர்களாலும் இவ்விழா குறிக்கப்படுகிறது\nPDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்\nTags # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # தொழில்நுட்ப செய்திகள் # நம் அறிவை மேலும் வளர்த்துக்கொள்ள ஒரு வழி # பயனுள்ள தகவல்கள்\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், நம் அறிவை மேலும் வளர்த்துக்கொள்ள ஒரு வழி, பயனுள்ள தகவல்கள்\nஉபயோகமான தளத்தை எங்களுக்கு அறிமுகம் செய்தமைக்கு நன்றி \nநாங்களும் இணையத்தை பார்க்கிறோம்.இது போன்ற பயனுள்ள தளங்கள் எங்கள் கண்ணுக்கு படுவதே இல்லை.\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nவின்மணி வைரஸ் ரீமூவர் தறவிரக்கம் செய்ய\nநம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் , வின்மணி வைரஸ் ரீமூவர் முதல் பதிப்பிற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி. இணையதள நண்பர்கள் மற்றும் ...\nஐபேட் போட்டியாக சீனா அறிமுகப்படுத்த இருக்கும் ஐபெட் சிறப்பு வீடியோவுடன்\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் வளர்ச்சி உலக நாடுகளை எல்லாம் வியப்பில் ஆழ்த்தி இருக்கும் செய்தி நமக்கு தெரிந்த ஒன்று தான் இப்போது ஐபேட்-க்கு போட்...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்க��க் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nஎந்த ஒரு மென்பொருள் துணையும் இன்றி வீடியோ மெயில் அனுப்ப உதவும் பயனுள்ள தளம்.\nஎந்த ஒரு மென்பொருளும் நம் கணினியில் நிறுவாமல் இலவசமாக ஆன்லைன் மூலம் வீடியோ மெயில் அனுப்பலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. [caption id=\"...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஎன்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து இருப்போம் ஆனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://religion-facts.com/ta/v4/24/r3r18", "date_download": "2018-10-15T23:57:07Z", "digest": "sha1:WS5ZXF34CUQFB26KA5M7VWTOS2AEOYU4", "length": 6458, "nlines": 50, "source_domain": "religion-facts.com", "title": "தெற்கு ஐரோப்பா ஒப்பிடும்போது தென் ஆப்ரிக்கா இல் இந்துக்கள் எண்ணிக்கை", "raw_content": "\nSUBUSPOREDBA ஒப்பிடும்போது தென் ஆப்ரிக்கா உள்ள இந்துக்கள் எண்ணிக்கை,\nஎத்தனை தெற்கு ஐரோப்பா ஒப்பிடும்போது, தென் ஆப்ரிக்கா உள்ள இந்துக்கள் இருக்கிறது\n1. தென் ஆப்ரிக்கா - மொத்த மக்கள் தொகையில்: 57,780,000\nஇந்துக்கள் - மக்கள் தொகை: 558,650\nஇந்துக்கள் - சதவீதம்: 0.97%/span>\n2. தெற்கு ஐரோப்பா - மொத்த மக்கள் தொகையில்: 117,870,800\nஇந்துக்கள் - மக்கள் தொகை: 93,010\nஇந்துக்கள் - சதவீதம்: 0.08%/span>\nசதவீதம்: உள்ள தென் ஆப்ரிக்கா ஆகிறது 0.89% இந்துக்கள் மேலும் அதை விட தெற்கு ஐரோப்பா\nமக்கள் தொகை: உள்ள தென் ஆப்ரிக்கா ஆகிறது 465,640 இந்துக்கள் மேலும் அதை விட தெற்கு ஐரோப்பா\nமுஸ்லிம்கள் மிக குறைந்த விகிதம் subregions எந்த பயன்படுத்தி துணைப் முஸ்லிம்கள் மிக குறைந்த விகிதத்தில் உள்ளது\nகிரிஸ்துவர் அதிகளவாக கொண்டு நாடுகளில் எந்த நாடு கிரிஸ்துவர் அதிகளவாக\nகிரிஸ்துவர் மிக குறைந்த விகிதம் subregions எந்த பயன்படுத்தி துணைப் கிரிஸ்துவர் மிக குறைந்த விகிதத்தில் உள்ளது\nஇந்துக்கள் உள்ள கிரிபட்டி எண்ணிக்கை கிரிபட்டி உள்ள இந்துக்கள் எத்தனை உள்ளது\nமுஸ்லிம்கள் உள்ள கொமொரோசு எண்ணிக்கை கொமொரோசு உள்ள முஸ்லிம்கள் எத்தனை உள்ளது\nஇணைப்பற்ற அதிகளவாக கொண்டு நாடுகளில் எந்த நாடு இணைப்பற்ற அதிகளவாக\nகிரிஸ்துவர் உள்ள மவுரித்தேனியா எண்ணிக்கை மவுரித்தேனியா உள்ள கிரிஸ்துவர் எத்தனை உள்ளது\nஇந்துக்கள் மிக குறைந்த விகிதம் subregions எந்த பயன்படுத்தி துணைப் இந்துக்கள் மிக குறைந்த விகிதத்தில் உள்ளது\nமுஸ்லிம்கள் அதிகளவாக கொண்டு நாடுகளில் எந்த நாடு முஸ்லிம்கள் அதிகளவாக\nஇணைப்பற்ற மிக குறைந்த விகிதம் subregions எந்த பயன்படுத்தி துணைப் இணைப்பற்ற மிக குறைந்த விகிதத்தில் உள்ளது\nஇந்துக்கள் அதிகளவாக கொண்டு நாடுகளில் எந்த நாடு இந்துக்கள் அதிகளவாக\nஇணைப்பற்ற உள்ள கிர்கிஸ்தான் எண்ணிக்கை கிர்கிஸ்தான் உள்ள இணைப்பற்ற எத்தனை உள்ளது\nலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன்\nமத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா\nodjeljenje உள்ள இந்துக்கள் விகிதம் odjeljenje உள்ள இந்துக்கள் விகிதம் எப்படி பெரிய\nஇந்துக்கள் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை கொண்ட subregions எந்த பயன்படுத்தி துணைப் இந்துக்கள் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை உள்ளது\nஇந்துக்கள் அதிகளவாக கொண்டு subregions எந்த பயன்படுத்தி துணைப் இந்துக்கள் அதிகளவாக\nodjeljenje உள்ள பிரதான மதம் odjeljenje உள்ள பிரதான மதம் எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-15T23:49:06Z", "digest": "sha1:6UJDSM4DTAKJQVEQSYMRHT6B7EFLHBIQ", "length": 15124, "nlines": 212, "source_domain": "ta.wikipedia.org", "title": "மதுரை எஸ். சோமசுந்தரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமதுரை எஸ். சோமசுந்தரம் (பெப்ரவரி 9, 1919 - டிசம்பர் 9, 1989), தமிழ்நாட்டைச் சேர்ந்த கருநாடக இசைப் பாடகர் ஆவார். இவர் மதுரை சோமு என்ற பெயருடன் அழைக்கப்பட்டார்.\nமதுரை சோமு கலைக்குடும்பம் ஒன்றில் ���ச்சிதானந்தம் பிள்ளை, கமலாம்பாள ஆகியோருக்குப் பிறந்தார். இவருடைய பாட்டனார் சுந்தரராஜப் பிள்ளை, பாட்டியார் நாகரத்தினம்மாள். தந்தையாருக்கு இவர் 10வது பிள்ளை. பெற்றோர்கள் இவரை பரமசிவம் என்று அழைத்தனர்.[1]\nதனது இசைப் பயிற்சியை சேச பாகவதர், அபிராம சாஸ்திரி மற்றும் சித்தூர் சுப்ரமண்யம் பிள்ளை ஆகியோரிடமிருந்து பெற்றார். சித்தூர் சுப்பிரமணியம் பிள்ளை சென்னை, புரசைவாக்கம் வல்லம் பங்காருச் செட்டித் தெருவில் குடியிருந்தார். அவரது வீட்டிலேயே 14 ஆண்டுகள் தங்கி இசைப் பயிற்சி பெற்றார்.[1]\n1947 இல் திருக்கருகாவூர் வித்துவான் குருநாதபிள்ளை என்பவரின் பேத்தியும், சக்திவேல் பிள்ளை என்பவரின் மகளுமான சரோஜா என்பவரைத் திருமணம் புரிந்தார்.[1]\nஇவர் தனது முதல் கச்சேரியை 1934 ஆம் ஆண்டு திருச்செந்தூரில் நிகழ்த்தினார். இவர் வாய்ப்பாட்டில் மட்டுமல்லாமல், மிருதங்கம், கஞ்சிரா போன்ற இசைக்கருவிகளிலும் சிறந்த பயிற்சி உடையவர்.[1] 1979 ஆம் ஆண்டில் திருவாவடுதுறை ஆதீன வித்துவானாகவும், தமிழக அரசின் அரசவைக் கவிஞராகவும், காஞ்சி காமகோடி பீடத்தின் ஆஸ்தான வித்துவானாகவும் நியமிக்கப்பட்டார்.[1]\nமாதுலிகா, ஓம்காளி, வசீகரி, சோமப்பிரியா போன்ற இராகங்களை இவர் உருவாக்கியுள்ளார்.[1]\n1972 ஆம் ஆண்டில் வெளிவந்த தெய்வம் திரைப்படத்தில் மருதமலை மாமணியே முருகையா.. என்ற பாடலைப் பாடினார். இதனை விட \"சஷ்டி விரதம்\" என்ற திரைப்படத்திலும் பாடியுள்ளார்.[1]\nரஞ்சித கானமணி 1946 இல் ஆசிரியர் சித்தூர் சுப்பிரமணியம் பிள்ளையின் ஆசியுடன் பெற்றது.[1]\nசங்கீத சக்கரவர்த்தி 1958 இல் திருவாவடுதுறை ஆதீனம் வழங்கியது.[1]\nகாந்தர் கானமணி 1969 இல் காஞ்சிப் புதுப் பெரியவர் வழங்கியது.[1]\nதெய்வஞான இசைக்கடல் 1988 இல் சென்னை தெய்வத் தமிழ் மன்றம் வழங்கியது.[1]\nபத்மஸ்ரீ விருது, 1976; வழங்கியது: இந்திய அரசு\nசங்கீத நாடக அகாதமி விருது, 1978[2]\nசங்கீத கலாசிகாமணி விருது, 1983, வழங்கியது தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி\nகௌரவ முனைவர் பட்டம் 1979இல் அண்ணாமலை பல்கலைக்கழகம் வழங்கியது.\nஅரித்துவாரமங்கலம் ஏ. கே. பழனிவேல்\nஇராமநாதபுரம் சி. சே. முருகபூபதி\nஎம். பி. நாச்சிமுத்து முதலியார்\nவழுவூர் பி. இராமையா பிள்ளை\nபத்மசிறீ விருது பெற்ற தமிழர்கள்\nசங்கீத நாடக அகாதமி விருது பெற்றவர்கள்\n20 ஆம் நூற்றாண்டுக் கருநாடக இசைக�� கலைஞர்கள்\nசங்கீத கலாசிகாமணி விருது பெற்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 திசம்பர் 2017, 07:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yatharthan.com/2016/06/", "date_download": "2018-10-15T23:38:09Z", "digest": "sha1:YRTBDT473XCRMGDORIPYKOKY45T2SO37", "length": 2995, "nlines": 55, "source_domain": "yatharthan.com", "title": "2016 June » யதார்த்தன்", "raw_content": "\nசமூக அசைவியக்கத்தில் உணவுப்பண்பாட்டை வாசித்தல் என்பது குறித்த சமூகத்தின் …. நிறுத்து , சும்மா எப்பபாத்தாலும் யுனிவர்சிட்டிக்கு திசிஸ் பேபர் சமிட் பண்ணுறபோல ஆரம்பிக்கிறது இதே வேலையாப்போச்சு எனக்கு . ஒண்டுமில்ல மக்காள் அன்றாடம் சாப்பிடுற சாப்பாடுகளில என்ன சுவையிருக்கு , சத்திருக்கு , எது விலை குறைவா இருக்கு , என்று பார்க்கிறனாங்கள் . அதுக்கு பின்னால என்ன கதையிருக்கெண்டு எப்பபாத்திருக்கிறம் உதாரணத்துக்கு மிதிவெடிய எடுத்துக்கொள்வோம் . எனக்குத்தெரிஞ்சு 1990 களின் பிறகு …\nஇறந்து தசை வடியும் நெடுந்தீவின் ஆன்மா.\nமெடூசாவின் கண்களின்முன் நிறுத்தப்பட்ட காலம்’ – ஆக்காட்டியிடமிருந்து.\nவிற்கப்படும் காயங்களும் வாங்கப்படும் கண்ணீரும் – ரஜனிகாந் வருகையின் ஆர்பாட்டத்தை முன்வைத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/category/articles/", "date_download": "2018-10-15T23:03:14Z", "digest": "sha1:7H7ATZ5VHOCBURLM7AP6X674SHGBQZCK", "length": 5897, "nlines": 114, "source_domain": "kollywoodvoice.com", "title": "ARTICLES – Kollywood Voice", "raw_content": "\nபொது மக்கள் ஏன் தியேட்டர்களில் படம் பார்க்க விரும்புவதில்லை – உண்மைகளை உடைக்கும் தயாரிப்பாளர்\nஎன் மகளை எழுப்பாதீர் – பைம்பொழில் மீரான்\nஇன்னும் எத்தனை காலத்திற்கு இப்படி ‘சாதி’க்கப்…\nதோற்றாலும் கவலையில்லை; அரசியலுக்கு வா தலைவா\nகெட்டபய சார்… இந்த ரஜினிகாந்த்\n‘தமிழ் ராக்கர்ஸ்’ : இன்னும் எத்தனை பேரோட வாழ்க்கையை சீரழிக்கப் போகுதோ\nதிருட்டு விசிடியை விட 'தமிழ் ராக்கர்ஸ்' இணையதளம் தான் இப்போதைக்கு தமிழ்சினிமாவின் பொது எதிரியாகியிருக்கிறது. புதுப்படங்கள் ரிலீசான கையோடு அதை இந்த இணையதளம் சட்டவிரோதமாக வெளியிட்டு…\n : திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜின் ‘நச்’ பதில்\n'பாக்யா' வார இதழில் இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜின் கேள்வி - பதில் பகுதி தனிச்சிறப்பு வாய்ந்தது. ஒவ்வொரு கேள்விக்கும் அவர் ஒரு குட்டிக்கதை சொல்லி சுவையாக பதிலளிப்பார்.…\nமிரட்டல், உருட்டல் : தமிழ்த் திரையுலகிலும் சசிகலா கும்பல் செய்த அடாவடிகள்\nசசிகலாவினாலும், அவரது மன்னார்குடி மாஃபியா கும்பலினாலும், ஜெயா டிவியினாலும் தாங்கள் பட்டக் கஷ்டங்களை மனம் குமுறி இப்போது வெளிப்படையாக சொல்ல தொடங்கியுள்ளனர் தமிழ் சினிமாத் துறையினர்.…\nஏ.ஆர்.ரஹ்மான் 50 – சுடச்சுட சுவாரஷ்யமான தகவல்கள்\nஏ.ஆர்.ரஹ்மான், 1966ஜனவரி 6-ல் சென்னையில் பிறந்தார். இவரின் அப்பா சேகர், பல்வேறு மலையாள, தமிழ்ப் படங்களின் இசைக் குழுவில் பணிபுரிந்து இருக்கிறார். ரொம்பக் குட்டிப் பையனாக…\nஇத்தனை ஆண்டுகள் கழித்து புகார் சொல்வது ஏன்\nஇளம் இயக்குனர்களிடம் வாய்ப்பு கேட்கும் பூஜாகுமார்\nமீண்டும் தமிழ்சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுக்கும்…\nராட்சசன், நோட்டா – ரியல் கலெக்‌ஷன் ரிப்போர்ட்\n96 – ரியல் கலெக்‌ஷன் ரிப்போர்ட்\nவிஜய்க்கு NO ரஜினிக்கு Yes\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2017/11/13/1510577203", "date_download": "2018-10-15T23:30:48Z", "digest": "sha1:2PKLXAIQEBL7XK3MML76ZNWKAFLMFLH5", "length": 2993, "nlines": 12, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:நயனைப் புகழ்ந்த அமலா பால்", "raw_content": "\nதிங்கள், 13 நவ 2017\nநயனைப் புகழ்ந்த அமலா பால்\n`அறம்’ படத்தில் நயன்தாரா சிறப்பாக நடித்துள்ளதாகப் பாராட்டியுள்ளார் சக நடிகையான அமலா பால்.\nநயன்தாரா நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் அறம். கோபி நயினார் இயக்கியுள்ள இப்படத்தில் நயன்தாரா மாவட்ட ஆட்சியராக நடித்திருந்தார். சமூக அக்கறையுடன் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு கதைக்களம் அமைக்கப்பட்டிருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றுள்ளதோடு வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.\nஇந்நிலையில், அறம் படக்குழுவினரை வெகுவாக பாராட்டி அமலா பால் தன் ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், “நயன்தாரா மற்றும் கோபி நயினாருக்கு என் பாராட்டுக்கள். பெரிய நட்சத்திர நடிகர்கள் நடிக்கும் மசாலா படங்களின் ஃபார்முலாவை அறம் மாற்றியுள்ளது. நல்ல திரைக்கதை, நல்ல விஷயங்கள், நல்ல நடிப்பு” என்று பாராட்டியுள்ளார்.\nகே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் சார்பில் கோட்டப்பாடி.ஜே.ராஜேஷ் தயாரித்துள்ள இப்படத்தை பல முன்னணி திரையுலக நட்சத்திரங்கள் உட்பட பலரும் பாராட்டிவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nதிங்கள், 13 நவ 2017\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ncbhpublisher.in/index.php/nestling-books/cindrella.html", "date_download": "2018-10-16T00:43:27Z", "digest": "sha1:NW5N262SFRN4N4LPKI2ZWOIWOLRWUHLS", "length": 4592, "nlines": 92, "source_domain": "ncbhpublisher.in", "title": "Cindrella / சின்ட்ரெல்லா", "raw_content": "\nஉண்மையான அன்பையும், எளிமையையும் அழகையும் கொண்ட சிண்ட்ரெல்லா தன் சித்தியும் தங்கைகளும் செய்த கொடுமைகளினால் வேலைக்காரி போல் நடத்தப்பட்டு வந்தாள். அவளுடைய உண்மையான பக்தியினால், தேவதை தனது மந்திர சக்தியினால் கொடுத்த பொருட்களை கொண்டு சுயம்வரத்தில் கலந்துகொண்டாள். அந்தப் பொருட்கள் மறைந்து போவத்ற்குள் வீடு திரும்ப வேண்டும் என்ற அவசரத்தில், தன் ஒற்றை செருப்பு கழன்றதையும் பொருட்படுத்தாமல் ஓடி வந்துவிடுகிறாள். அவளை விரும்பிய இளவரசன், எவ்வாறு அவளைத் தேடி கண்டுபிடித்து மணக்கிறான் என்பதை விவரிக்கிறது இந்தக் கதை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&p=8311&sid=e155dccd84f788cbcc3232eae583c95d", "date_download": "2018-10-16T00:39:52Z", "digest": "sha1:2IJ4BS5YOBYUDT25PWYDMOUNEXXIVYHF", "length": 49059, "nlines": 340, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nகற்க கசடற........(சிறுகதை) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம�� நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\nவீட்டு முற்றத்தில் உட்கார்ந்திருந்த ரேகா தன் புதுக் கமராவைக் கைகளில் எடுத்து அதன் அழகை ரசிப்பதில் தன்னை மறந்திருந்தாள் . எப்பொழுதுமே புதிய ஒரு பொருள் கைளில தவழும்போது அது தரும் சுகம் தனிச் சுகந்தான். அது ஒரு சிறிய பொருளாக இருந்தாலென்ன, பெரிதாக இருந்தாலென்ன கிடைக்கும் சுகானுபவம் அளப்பரியது. ரேகாவும் அன்று அந்த மனநிலையில்தான் இருந்தாள். நேற்றுக் காலை வெளிநாட்டுச் சரக்குக் கப்பலில் வேலை செய்யும் அவளுக்கு ஒன்றுவிட்ட அண்ணன் முறையான ஒருவர் வீட்டுக்கு வந்தபோது, அவள் முற்- றிலும் எதிர்பாராத விதமாக அழகிய ஒரு சிறு பாக்கட் கமராவைப் பரிசாகக் கொடுத்து விட்டுச் சென்றிருந்தார். அவளுக்கு இறக்கை முளைத்தாற் போல,அங்கும் இங்கும் ஓடினாள். அம்மாவிடம் காட்டி மகிழ்ந்தாள். அப்பாவிடம் காட்டிப் பெருமைப்பட்டாள்..பக்கத்து வீட்டு ஆனந்தி வீட்டுக்கு சிட்டுக் குருவி போல ஓடிளாள். கமராவைக் காட்டினாள். இது என்னுடையது ஆனந்தி என்று சொல்லிக் குதியாய்க் குதித்தாள்.. சினேகிதிகளுக்கு போன் செய்தாள். தனக்கு ஒரு புத்தம் புதிய சோனி கமரா கிடைத்ததைப் பற்றி சொல்லி சொல்லி மகிழ்ந்தாள். அம்மாவுக்கு அவள் மீது கோபம் வந்தது.. “அட இதுக்குப் போய் இவ்வளவு குதிக்கிறியே” என்று கடிந்தாள். “அம்மா இதுக்காக எத்தனை நாள் தவம் கிடந்திருக்கிறன் தெரியுமா அப்பாவுக்கு இப்பிடி ஒரு கமரா வாங்க முடியுமே” அப்பாவுக்கு இப்பிடி ஒரு கமரா வாங்க முடியுமே” இப்பொழுது அவள் கோபம் அம்மா மீது பாய்ந்தது. அவள் யாழ் பல்கலைக் கழகத்தில் இரண்டாவது ஆண்டாகப் படித்துக் கொண்டிருக்கின்றாள் அவள் படித்து ஒரு வேலை தேடிக் கொண்டுதான் குடும்ப நிலைமையை ஓரளவு உயர்த்த முடியும். வீட்டுக்குத் தூணாக இருந்த அப்பா ஒரு விபத்தில் சிக்கி, கால்களை இழந்து, வீட்டுக்குப் பாரமாகி விட்டேனே என்று மனம் நொந்தபடி வீட்டில் இருக்கின்றார். தன் வீட்டு நிலை உணர்ந்து, அவள் எந்த ஒரு பொருளுக்குமே பெரிதாக ஆசைப்பட்டதில்லை. ஆசைப்பட முடியாது என்றும் அவளுக்குத் தெரிந்தது. இந்த நிலையில் ஒரு புத்தம் புதிய காமரா அவளுக்குக் கிடைத்தது.அளவில்லாச் சந்தோஷத்தைக் கொடுத்தில் வியப்பில்லை. கமரா கிடைத்து இரண்டு நாட்களாகியும ; அது கடையில் வாங்கியதுபோல, பெட்- டிக்குள்தான் இன்னமும் அடைந்து கிடந்தது.\nஇங்கே ரேகாவிற்கு சிறுவயது தொட்டு உள்ள ஒரு விநோதமான பழக்கம் பற்றிச் சொல்லியாக வேண்டும். அவளுக்கு எந்தப் பரிசுப் பெட்டியைத் திறப்பது என்பது எப்பொழுதுமே அவளுக்கு ஒரு பெரிய சடங்கு போல இருக்கும் . இரண்டு நாட்கள் புதுப் பெட்டியோடு கழிந்த பின்னர், அதை மெல்ல மேசையில் வைத்து, பக்குவமாகத் திறந்து, திறந்த பெட்டியோடு சில மணி நேரங்கள் கழிந்த பின்னர் அதற்குள் இருக்கும் பொருளை நிதானமாக எடுத்து ஒவ்வொரு கோணமாகப் பார்த்து ரசிப்பதுதான் அவள் பழக்கம். சிறுவயதில் தொற்றிக் கொண்ட விநோதமான பழக்கம் இன்றும் தொடர்கின்றது.. கடந்த இரண்டு நாட்களில் இந்தக் கமராப் பெட்டி பலரின் கைமாறியது அவளுக்கு அளவு கடந்த குதூகலத்தைக் கொடுத்திருந்தது. பல்கலைக் கழகத்தில் அவளுக்குப் பேராசிரியையாக இருக்கும் உமா கேதீஸ்வரனை மிகவும் பிடிக்கும். ஓர் ஆண்பிள்ளைக்குத் தாயான உமா மிக நட்பாகப் பழகுபவர். வகுப்பறைக்கு வெளியே ஒரு தோழி போலப் பழகும் சுபாவம் கொண்டவர். தன் பல்கலைக்கழகப் பேராசிரியர்களுள் உமாதான் முதலிடம் என்று ரேகா எப்பொழுதுமே நினைப்பதுண்டு. மாணவர்களின் சந்தேகங்களைத் தீர்த்து வைப்பதில் கில்லாடி. மிகத் துல்லியமான விளக்கங்களுடன், நகைச்சுவை கலந்து, பாடங்களைக் கற்பிப்பதில் அவருக்கு இணை அவரேதான். அவரிடம் தன் கமராவைக் காட்டியபோது, “நல்லதொரு கமரா ரேகா. மேட் இன் ஜப்பான். இங்க இதெல்லாம் கிடையாது. மலேசியா, சீனத் தயாரிப்புகள்தான் மலிஞ்சுபோய்க் கிடக்கு ”என்று உமா டீச்சர் அவளது கமரா பற்றிப் பாராட்டிப் பேசியபோது, அவளுக்குப் பெருமையாக இருந்தது. பல தடவைகள் , உமா டீச்சர் அழைப்பை ஏற்று அவள் அவர் வீட்டுக்குப் போய்வந்திருக்கிறாள். அங்கு அவள் போகும் போதெல்லாம் சில சமயங்களில் டீச்சரது மகன் பிரதீப்பைக் காண்பதுண்டு. அவளுக்கு அவனை அடியோடு பிடிக்காது. காரணங்கள் பல.. அற்புதமான ஓர் ஆசிரியையின் பெயரை அந்த பிரதாப் என்ற 17 வயது ஆண்மகன் கெடுத்துக் கொண்டிருக்கிறான் என்று அவள் கருதினாள். தாய்கூட தன் மகனைப் பற்றி அவளிடம் சில வேளைகளில் சொல்லிக் கவலைப்படுவதுண்டு.. தலைமயிரை நீளமாக வளர்த்துக் கொண்டு, தன் சினேகிதர்கள் சகிதம் , வாயிடுக்கில் சிகரெட் புகைய அவன் நிற்பதை இவள் கண்டிருக்கிறாள். ரவுடிப் பயல் என்று அவனைக் காணும்போதெல்லாம் மனதில் நினைத்துக் கொள்வாள். படிப்பு என்பது ஒரு சிற்பி போல.. அது தன்னை எப்படி எப்படியெல்லாம் மனிதர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதற்கு அமைய மனிதர்களைச் செதுக்கி எடுத்து விடுகின்றது போலும்………….\nஅவள் வகுப்புத் தோழி மாலா காமராப் பெட்டியைக் கையிலெடுத்துக் கொண்டு அவளைப் பார்த்து சிரித்தாள். ”வெறும் பெட்டியைக் காட்டி கமரா எப்பிடி எண்டு கேட்டா நான் எதையடி சொல்லுறது ரேகா \n“விசரி அது வெறும் பெட்டியில்லை. உள்ள கமரா இருக்கு.”\n“ பின்னத் திறந்து காட்டன் ரேகா. இரண்டு நாட்களாக இந்தப் பெட்டியைத்தானே காட்டிறாய் இந்தப் பெட்டிக்கிள கமராதான் இருக்கெண்டு என்ன நிச்சயம் ” இந்தப் பெட்டிக்கிள கமராதான் இருக்கெண்டு என்ன நிச்சயம் ” “விசர்க்கதை கதைக்காத மாலா.. அண்ணன் ஜப்பான் துறைமுகம் ஒண்டில கப்பல் லாண்ட் பண்ணேக்கிள இறங்கி வாங்கினவராம். மேட் இன் ஜப்பான். டிஜிட்டல் கமரா..”\n“அப்படித்தான் பெட்டியில எழுதியிருக்கு மாலா. நாளைக்கு சனிக்கிழமை. வகுப்பில்லை. இரண்டு பேரும் கமராவோட வயல்வெளிப் பக்கம் போய் படமெடுப்பம். வருவியா மாலா..”\n“நிச்சயமாக” என்று சொல்லியிருந்தாள் மாலா. வகுப்புகள் முடிந்த கையோடு லைப்ரரிக்குச் சென்றாள். அங்குள்ள கணனி ஒன்றின் முன்பாக உட்கார்ந்தாள். தன் சோனி கமரா மொடல் நம்பரைக் கொடுத்து கூகுளில் மேலதிக விபரங்களைத் தேடினாள். அது 2016இல் விற்பனைக்கு வந்த மொடல். பாவனையாளர்கள் பலர் இந்தக் கமரா பற்றி உயர்வாக எழுதியிருந்தார்கள் . அவள் மனம் ஆனந்தவயப்பட்டது. கணினியை அணைத்து விட்டு வீடு நோக்கி நடந்தாள்…….\n…………………………………. ��ந்த வார விகடன் இதழை வாசித்துக் கொண்டிருந்தவளுக்கு அலுப்பாக இருந்தது. வாசிப்பதை ரசிக்க முடியாத அளவு கண்களைத் தூக்கம் அழுத்தியது. கடந்த இரண்டு இரவுகள் பொம்மையைப் போல தன் பக்கத்தில் கமராப் பெட்டியை வைத்துக் கொண்டு உறங்கி வந்தவள் இன்று ஒரு மாறுதலுக்காக தன் கண்ணில தெரிவதுபோல ஜன்னல் பக்கமாக இருந்த மேசையில் வைத்தாள். ஒரு சில நிமிடங்கள் அதையே பார்த்துக் கொண்டிருந்தவள், லைற்றை அணைத்து விட்டு உறங்கி விட்டாள்.\n……திடீரெனக் கண்விழித்தபோது உடல் வியர்வையால் மசமசத்தது. கோடை வெயிலின் உக்கிரம். மழை பெய்யப் போகிறதோ தெரியவில்லை. மெல்லக் கட்டிலில் இருந்து எழுந்து சுவிட்சைப் போட்டாள். மின்சார வெளிச்சம் அறையை மூடியிருந்த கனத்த இருட்டை அடித்து விரட்டியது. எழுந்து ஜன்னல் கதவுகளைத் திறந்தாள். குப்பெனக் காற்று ஜன்னல் கம்பிகள் ஊடாக அறைக்குள் நுழைந்தது. வியர்த்த உடலுக்கு இந்தக் காற்று வெகு சுகமாக இருந்தது. ஜன்னல் ஊடாக ஆகாயத்தைப் பார்த்தாள். நிலா வெளிச்சம் நாலா திக்கிலும் காய்ந்து கொண்டிருந்தது. ஒரு நிமிடம் அந்த அழகை ரசித்தவள், திரும்பி சுவர் மணிக்கூட்டைப் பார்த்தாள். நேரம் அதிகாலை 3 மணி. சேவல் கூவும் பொழுதில்லை.. திரும்பவும் கட்டிலில் சாய்ந்தாள். லைற்றை அணைத்தாள்.\nஅறைக்குள் நுழைந்து அந்த இளம் பெண்ணை இதமாக வருடிக் கொடுத்த காற்று அவளுக்குப் தூக்கத்தை வரவழைத்துக் கொடுத்தது. அவள் எவ்வளவு நேரம் தூங்கியிருப்பாள் திடுக்கிட்டுக் கண்விழித்தாள். கண்கள் ஜன்னலோரப் பக்கம் சென்றன. யாரோ அங்கு நிற்பது போன்ற மனப் பிரமை.. கண்களைக் கசக்கிவிட்டு மீண்டும் ஜன்னல் பக்கம் பார்த்தாள் . அது கற்பனை இல்லை. ஜன்னலோரம் நிற்பவனது முகத்தை நிலவொளியில அவளால் இனங்கண்டு கொள்வது சிரமமாக இருக்கவில்லை. முதலில் அச்சம் மனதில் படர, அவள் தொண்டையிலிருந்து கள்ளன் என்ற அலறல் பலமாக வெளிப்பட்டது..அடுத்த கணம் கட்டிலில் இருந்து வேகமாக எழுந்தவள், தலைமாட்டிலிருந்த டார்ச்சைக் கையிலெடுத்துக் கொண்டு ஜன்னலை நோக்கி விரைந்தாள். அங்கே நின்ற உருவம் வேகமாக ஓடி மதிலின் மீது ஏறிப் பாயத் தயாராவது அந்த பால் நிலவொளியில் தெரிந்தது. அந்த டார்ச்சை மதில் மீதிருந்த உருவத்தை நோக்கி அடித்தாள். வந்த கள்வனின் முன்பக்கத்தையும் பின்பக்கத்தையும் பார்த்தாயிற்று. கள்வன் யாரென்பதும் திடமாக அவளுக்குத் தெரிந்தது. இயந்திரத்தனமாக ஜன்னல் பக்கம் கண்கள் மொய்த்தன. கமராப் பெட்டியைக் காணோம். களவாடப்பட்டு விட்டது. தன் உடலில் ஓர் அங்கம் துண்டாடப்பட்டு விட்டது போன்ற வலி அவளுக்குள் எழுந்தது. கட்டிலில் தொப்பென உட்கார்ந்தாள் ரேகா.\nஅம்மா அரக்க பரக்க ஓடிவந்தாள்.\nஎன்று கேட்டவளின் முகம் பேயறைந்தது போல் இருந்தது…….. அம்மா நூறு தடவைக்கு மேல் கேட்டிருப்பாள என்று ரேகா நினைத்தாள். ஆனால் ரேகா சொன்ன ஒரே பதில் இருட்டில எப்பிடியம்மா எனக்கு முகத்தைத் தெரியப் போவுது என்பதுதான். கசடறக் கற்காத கழிவுகளுக்கு வேறு எதை உருப்படியாகச் செய்ய முடியும் தனக்கு கல்விப் பிச்சை தினமும் தந்து கசடறக் கற்பித்து, தன்னை அழகாகச் செதுக்கி வருகின்ற என் குருவின் பெயருக்கு நான் எப்படி இழுக்கு ஏற்படுத்துவேன் தனக்கு கல்விப் பிச்சை தினமும் தந்து கசடறக் கற்பித்து, தன்னை அழகாகச் செதுக்கி வருகின்ற என் குருவின் பெயருக்கு நான் எப்படி இழுக்கு ஏற்படுத்துவேன் என் சுயநலத்திற்காக அந்தச் சிற்பியை நான் உயிரோடு கொல்வதா என் சுயநலத்திற்காக அந்தச் சிற்பியை நான் உயிரோடு கொல்வதா வேண்டவே வேண்டாம். அந்த இரகசியம் எனக்குள்ளே அழிந்து போகட்டும் . வேண்டாம் இந்தக் கமரா. தான் அழகாகச் செதுக்கப்பட்ட பின்பு தன்னால் இப்படி ஆயிரம் கமராக்களை வாங்க முடியும் என்று ரேகா திடமாக நம்பினாள்.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் ���ாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றா���ு\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்ப��ரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2010/10/blog-post_8548.html", "date_download": "2018-10-15T23:14:43Z", "digest": "sha1:BELYXXRLTLXYMB3FJSMO4BPKGA7HQSMH", "length": 24162, "nlines": 244, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: சிரிக்க வைக்கும், சிந்தனையை தூண்டும் மாற்று எரிபொருட்கள்- சூப்பர் ஆய்வுகள்", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nசிரிக்க வைக்கும், சிந்தனையை தூண்டும் மாற்று எரிபொருட்கள்- சூப்பர் ஆய்வுகள்\nஇயற்கை மாசு படுதல் என்பது உலகளாவிய பிரச்சினையாக உருவாகி வருகிறது.. இந்த வேகத்தில் போனால் , உலகத்தை அழித்தவர்கள் என்ற பெருமைதான் நம் தலைமுறைக்கு எஞ்சும்..\nஆனால் மனித சக்தியை குறைத்து மதிப்பிட முடியாது.. அழிக்கும் திறன் இருக்கும் அளவுக்கு ஆக்கும் திறனும் மனிதனுக்கு உண்டு. எனவேதான் , மாற்று எரிபொருளை கண்டு பிடிக்கும் வேலையில் பலர் இறங்கி இருக்கின்றனர்..\nஇப்போதிய நிலையில் பெட்ரோலியம் சார்ந்த பொருட்கள்தான் எரிபொருளாக உள்ளன.. இதை விட்டால் அணு உலைகள்... தெர்மல் பவர் பிளாண்டை விட , அணு உலையின் திறன் அதிகம்.. ஆனால் பாதிப்பு மிக மிக அதிகம்..\nநிலக்கரியால் பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை என்றாலும் திறன் குறைவு, சுற்றுப்புற மாசு சீர்கேடு அதிகம்.எல்லாவற்றையும் விட , இந்த எரிபொருள் சில ஆண்டுகளில் காலியாகி விடும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்..\nசூரிய மின்சாரன், காற்றாலைகள் என சில பிரபலம் அடைந்து வருகின்றன.. ஆனால் இதன் பயன் பாடு குறைவு.. போதுமான காற்று இல்லாத இடங்களில் காற்றாலை வேலை செய்யாது.. சில இடங்களில் சூரிய ஒளி இருக்காது..அங்கு என்ன செய்வது.. நிலத்தடியில் மின்சாரம் தேவைப்படலாம்..\nஎனவே மாற்று எரிசக்தியின் தேவை அதிகரித்து வருகிறது..சில தீர்வுகளும் முன் வைக்கப்பட்டுள்ளன..\nஇவற்றில் சில காமடியாக இருக்கலாம், கேலியாக தோன்றலாம்.. வினோதமகவும், நடைமுறைக்கு ஒவ்வாத்தாகவும் இருக்கலாம்.. ஆனால் யாருக்கு தெரியும்,,, சர்க்கரையை பயன் படுத்தி , லாப்டாப்பை ரீ சார்ஜ் செய்யும் காலம் வரக்கூடும்..\nஎல்லா கண்டுபிடிப்புகளும் ஆரம்பத்தில் வினோதமக இருக்கும்..பிறகு ஏற்கப்படும் என்பது வரலாறு... சில கண்டுபிடிப்புகள் , நடைமுரைக்கு ஒத்து வராவிட்டாலும், வேறு கண்டுபிடிப்புக்கு வழிவகுக்கும்...\nஎனவே இவற்றை தெரிந்து கொள்வது அவசியம்..\nவினோதமான மாற்று எரிபொருட்கள்- டாப்10- இதோ உங்கள் பார்வைக்கு\n1. சர்க்கரை ( சுகர் )\nசர்க்கரை என்பது வாகனத்துக்கு தீங்கானது என்பது பலருக்கு தெரியாது.. ஆனால் இதே சர்க்க்கரையை வாகனங்களுக்கு எரிபொருளாக பயன்படுத்தலாம் என்கிறார்கள் , விர்ஜினா டெக் ஆய்வாலர்கள்...\nசர்க்கரை, தண்ணீர், சில என்சைம்களை கலந்தால் ஹைட்ரஜன் உண்டாகும்.. இந்த ஹைட்ரஜன் எரிபொருள் கலனில் சேமிக்கப்பட்டு , எரிபொருளாக பயன்படும்...\nவழக்கமாக ஹைட்ரஜன் தயாரித்தலை விட , குறைவான செலவில் தயாரிக்கலாம்.,.. மாசு படுதலும் குறைவு..\nஆனால் நாளைக்கே ஜீனியை அள்ளி கொட்டி வாகனம் ஓட்ட முயற்சித்து விடாதீர்கள்.... ஆபத்து...\nஇது நடைமுறைக்கு வர இன்னும் சில ஆண்டுகள் ஆகும்... குறைந்த பட்சம், சுகர் கோட்ட்ட் பேட்டரிகளாவது விரைவில் நடைமுரைக்கு வரும் என எதிர்பார்க்க படுகிறது\nசூரியனை சுற்றி சக்தி வாய்ந்த கதிர்வீச்சுகள் நடந்து வீசிக்கொண்டே இருக்கின்றன,,\nசூரியனை சுற்று வருமாறு ஒரு செய்ற்கை கோளை ஏவி , அந்த கதிர்வீச்சில் இருக்கும் எல்க்ரானகளை கவர முடியுமா என பார்க்கிறார்கள்.. செய்ற்கை கோளில் இருக்கும் மின்கலம் இதை எரிசக்தியாக மாறும்... அகச்சிவப்பு கதிர்கள் மூலம் இது பூமிக்கு அனுப்ப்படும் எனப்து திட்டம்..\nஆனால் அவ்வளவு தொலைவில் இருந்து அனுப்புவது சாதரண விஷயம் அல்ல.. வழியிலேயே இழப்பு அதிகமாக ஆகி விடும்..\nகுறைந்த பட்சம், இந்த எரிசக்தியை , நாம் அனுப்பியுள்ள மற்ற செயற்கைகோள்களுக்காவது பயன்படுத்த , அதிக சாத்தியங்கள் உள்ளன..\nபெயரை கேட்டாலே அதிருதுல.. ஆனால் இதற்கும் வாய்ப்புகள் உள்ளன.. ஏற்கனவே மாட்டு சாணம் பயன்படுத்தி எரிபொருள் , மின்சாரம் தயாரித்து வருவது நடைமுரையில் உள்ளது..\nசான் பிரான்ஸிஸ்கோவில் நாய் கழிவை , மீத்தேனாக மாற்றுவதில் கவனம் செலுத்தி வருகிறார்கள்..\nநாயை வாக்கிங் அழைத்து செல்பவர்கள், அதன் கழிவை சேகரித்து ஒரு குறிப்பிட்ட இட்த்தில் கொட்ட வேண்டும்.. அது மீத்தேனாக மாற்ற்ப்பட்டு, தெருவிளக்கை ஒளிர செய்ய பயன்படுகிறது..\nமனித கழிவும் இதே போல பயன்படும்... 70 வீடுகளில் இருந்து சேகரிக்கபடும் கழிவு, ஒரு கார் 10,000 மைல் செ���்வதற்கான எரிசக்தியை வழங்கவல்லது\nஎடின்பர்க்கில் இருக்கும் ஒரு பல்கலைகழகம் இந்த ஆய்வில் ஈடுபட்டு வருகிறது..\nசிறு நீர் கழித்தால் காசு தரும் திட்டம் வந்தால் ஆச்சர்யபடுவதற்கு இல்லை..\nசிறிய கிராமங்கள், தொழிற்சாலைகளிலாவது, இது விரைவில் சாத்தியம் ஆகலாம்\n4. உயிருள்ள உயிரற்ற மனித உடல்\nமனித உடலில் இருந்து வெளிப்படும் வெப்பத்தை பயன்படுத்தி இன்னொரு ஆராய்ச்சி.. கூட்டம் சேரும் இடங்களில் உண்டாகும் வெப்பத்தை ஒன்று சேர்த்தால், கிடைக்கும் வெப்ப ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றும் தொழில் நுட்பம் ஆய்வில் இருக்கிறது..\nஉடல் சூட்டை பயனடுத்தி செல்போனை சார்ஜ் செய்ய்யும் தொழில்னுட்பம் உடனடி சாத்தியம்\nபிரிட்டனில் இருக்கும் ஒரு எல்கட்ரானில் சுடுகாட்டில், மனித உடலை எரிக்கும்போது உண்டாகும் வாயுவை பயன்படுத்தி , அந்த அறைய இதமான சூட்டில் வைத்து கொள்கிறார்கள்...\nவழக்கமாக , இந்த வாயுக்கள் வீணாக சென்று விடும்.. இவர்கள் பயன்படுத்தி கொள்கிறார்கள்\nஅழாகன பெண்ணுடன் பேசும் வாய்ப்பு கிடைத்தாலே சூடேறும்.. நெருக்கமாக் நடனமாடினால், மின்சாரம் பாயும்... நாம் சொல்வது அந்த மின்சாரம் அல்ல...\nபலர் நடனமாடும்போது, தரையில் ஏற்படும் அதிர்வை மின் ஆற்றலாக மாற்றும் தொழில் நுடபம்..பாலங்களில், சாலைகளில் ஏற்படும் அதிர்வுகளை பயன்படுத்தலாம்//\nசோதனை முரையில் சில இடங்களில் செய்து பார்த்தனர்.. மின்சாரம் உண்டாகிறது..ஆனால் செலவு அதிகம்...\nபோக போக , செலவு குறையலாம்ம்\nLabels: அறிவியல் தொழில்நுட்பம் டெக்னாலஜி\nகடல் அலையிலிருந்து கூட மின்சாரம் தயாரிக்க முடியும் என்று படித்திருக்கிறேன்.\nதகவல்கள் எல்லாம் மிரட்டுதுங்க..... சான்சே இல்லை\nஎடின்பரொ (அல்லது) எடின்பர என்று பலுக்கப் (எழுதப்) படவேண்டும். எடின்பர்க் அல்ல.\nஎடின்பரொ (அல்லது) எடின்பர என்று பலுக்கப் (எழுதப்) படவேண்டும். எடின்பர்க் அல்ல. \"\nநன்றி நண்பரே... ரொம்ப நாளாக இதை தவறாகத்தான் உச்சரித்து வருகிறேன்.. திருத்தியதற்கு நன்றி\n\"கடல் அலையிலிருந்து கூட மின்சாரம் தயாரிக்க முடியும் என்று படித்திருக்கிறேன். \"\nthats true.. பல இடங்களில் நடைமுறை படுத்தி வருகிறார்கள்...\nஎன்னது சிறுநீர் கழித்தால் காசா... அவ்வ்வ்வவ்வ்வ்....\n\"என்னது சிறுநீர் கழித்தால் காசா... அவ்வ்வ்வவ்வ்வ்.... \"\nநல்லதொரு அறிவியல் தகவல்கள். அறிய தந்தமைக்கு ���ன்றி.\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nசாதனையாளர்:கீழே விழுந்தாலும், மீசையில் மண் ஒட்டாத ...\nவரலாற்று வினோதம் : கார்ப்பரேட் உலகை, மேனேஜ்மெண்ட் ...\nகாமத்துடன் கண்ணாமூச்சி- ஜெயமோகனின் காடு\nஎம்பிஏ பாடத்தை இலக்கியம் , வரலாற்றில் கலந்து தரும்...\nநீங்கள் முற்றிலும் அறிந்த சித்தரா\nகிருஷ்ணர் கடவுள் அல்ல... அல்லாவால் அனுப்பப்பட்ட இ...\nஇருபத்தைந்து நாட்கள் கழித்து எந்திரன் எப்படி ஓடிகி...\n ஆன்மிக குருவை பின்பற்றுகிறேன் ...\nஎன் மதிப்பு கேவலம் 15 கோடிதானா \nபறக்கும் தட்டு ஆராய்ச்சி ஆபத்தானது - ஸ்டீபன் ஹாக்க...\nபேசினால் சார்ஜ் ஆகும் செல்போன்... கடலை பிரியர்களு...\nஎந்திரன் - \"மாறிய\" கதையும் , மாறாத மனோபாவமும்\nஎரிசக்தி தயாரிக்க ஏடாகூட வழிகள்- பேக்டீரியாவையும் ...\nசிரிக்க வைக்கும், சிந்தனையை தூண்டும் மாற்று எரிபொர...\nஜெர்மன் செய்வது சரியே - நண்பர் மாணிக்கத்தின் மாற்...\nஹிட்லர் பாதைக்கு திரும்புகிறதா ஜெர்மனி\nகொடி அசைந்த்தும் மின்சாரம் வந்த்தா \nபரப்பெழுத்து- பிரத்தியேக படங்களுடன் விவாதம் – வயது...\nசிரிக்கும் பெண்ணை நம்பாதே ( சவால் சிறுகதை )\nஆதலினால் காதல்செய்வீர்; உலகத்தீரே (‘சவால் சிறுகதை’...\nஎன் உயிர் நீ அல்லவா ( சவால் சிறுகதை )\nஎழுதிச் செல்லும் விதியின் கைகள் மாறுமோ\nஎந்திரன் சண்டை காட்சிகள் காப்பி அடிப்பா\nபரபரப்பான சூழலில் எடியூரப்பா அரசு சந்திக்கும் செமி...\nஎந்திரனின் இமாலய வெற்றியும், அறிவுஜீவிகளின் பார்ப்...\nகர்நாடக முதல்வர எடியூரப்பா வென்றார்.\nபரப்பெழுத்து (பாப்புலர் ரைட்டிங்) , சில பகிர்தல்கள...\nபெங்களூரில் காட்டுமிராண்டித்தனம் : அரசு செய்ய இர...\nஎந்திரன் , இன்னொரு ராவணனா- பரபரப்பான அலசல்\nகாலத்தை ( காசு கொடுத்து ) வென்றவன் நீ\nசுயபரிசோதனை மூலம் அறியுங்கள்: நீங்கள் அறிவு ஜீவியா...\nஎந்திரனால் இந்தியா வல்லரசு ஆவது பாதிப்பு - அ அ ச ப...\nஎந்திரனின் வானளவிய புகழ், கமல் அதிர்ச்சி – செம ஃபா...\nகண் முன் நடக்கும் கொடூர விபத்துகள்\nஎந்திரன் கன்னட சூப்பர் ஸ்டார் பட்த்தின் காப்பியா\nஎந்திரன் காட்சிகளும் ரசிகர்களின் உற்சாகமும்- ஸ்பெஷ...\nசிவாஜி- எந்திரன் ஒப்பிடுக.. முதல்வர் கலைஞர் பதில்\nஎந்திரன் ரஜினி படமா , ஷங்கர் படமா.. சில கே��்விகள்,...\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nநானோர் பரதேசி... நல்லோர் கால் தூசி\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.9india.com/archives/1945", "date_download": "2018-10-15T23:02:57Z", "digest": "sha1:QSIRFSEWQO57332GBEW2HOS27PSZMRH2", "length": 5981, "nlines": 58, "source_domain": "www.tamil.9india.com", "title": "ஈரானிடம் கைதான அமெரிக்க கப்பற்படை வீரர்கள் | 9India", "raw_content": "\nஈரானிடம் கைதான அமெரிக்க கப்பற்படை வீரர்கள்\nஈரான் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த 10 அமெரிக்க கடற்படை வீரர்கள் ஈரான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டனர். இந்தக் கைது நடவடிக்கையின் போது அவர்கள் மன்னிப்பு கேட்டு சரணடைந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.\nஈரானுக்குச் சொந்தமான பார்சி தீவை ஒட்டிய கடல் எல்லைக்குள் இரு அமெரிக்க போர்ப் படகுகள் நேற்று முன் தினம் நுழைந்தன. இதையடுத்து, அந்தப் படகுகளில் இருந்த 10 கடற்படை வீரர்களை ஈரான் ராணுவத்தினர் கைது செய்தனர்.\nஇதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட 10 பேரும் விடுதலை செய்யப்பட்டதாக ஈரான் தொலைக்காட்சி அறிவித்தது. அமெரிக்கக் கடற்படை வீரர்கள் வேண்டுமென்றே ஈரான் எல்லைக்குள் நுழையவில்லை என்பது விசாரணையில் தெரிய வந்ததால், அவர்கள் விடுவிக்கப்பட்டதாக ஈரான் அதிகாரிகள் தெரிவித்தனர்.\nவீரர்கள் விடுவிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்த வெளியுறவு துறை செயலர் ஜான் கெர்ரி நாங்கள் செய்தது தவறுதான் என்று கூறி ஈரானிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே பல ஆண்டுகளுக்குப் பிறகு அண்மையில்தான் தூதரக உறவு புதுப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதையடுத்து, கைது செய்யப்பட்ட ஒரு பெண் உள்ளிட்ட 10 வீரர்கள் தரையில் அமர்ந்திருக்கும் படத்தையும், வீரர்கள் கப்பலில் மன்னிப்பு கேட்டு சரணடைந்த, ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட காட்சிகள் அடங்கிய வீடியோவையும் ஈரான் ஊடகங்கள் நேற்று வெளியிட்டது.\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேன���ரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thambiluvil.info/2017/02/blog-post_69.html", "date_download": "2018-10-15T23:06:02Z", "digest": "sha1:PSFJ6P2F7SOFPVLO7MKBJY4ZQNKW6ZMM", "length": 40868, "nlines": 122, "source_domain": "www.thambiluvil.info", "title": "விளையாட்டு மற்றும் உடல் நல மேம்பாட்டு தேசிய வாரத்தின் இறுதி நாள் நிகழ்வு | Thambiluvil.info", "raw_content": "\nவிளையாட்டு மற்றும் உடல் நல மேம்பாட்டு தேசிய வாரத்தின் இறுதி நாள் நிகழ்வு\nநாடளாவியரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் விளையாட்டு மற்றும் உடல் நல மேம்பாட்டு தேசிய வாரத்தின் இறுதி நாள் நிகழ்வு 12.02.2017 நேற்று ஞாயிற...\nநாடளாவியரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் விளையாட்டு மற்றும் உடல் நல மேம்பாட்டு தேசிய வாரத்தின் இறுதி நாள் நிகழ்வு 12.02.2017 நேற்று ஞாயிற்றுக்கிழமை திருக்கோவில் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் திருக்கோவில் உதயசூரியன் விளையாட்டு மைதானத்தில் திருக்கோவில் பிரதேச உதவி பிரதேச செயலாளர் திரு.எஸ்.ஜெயரூபன் அவர்களுடன் இணைந்து இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் திரு.மோகன்ராஜ் ஆகியோர் ஒருங்கிணைப்பில் திருக்கோவில் பிரதேச செயலாளர் திரு.எஸ்.ஜெகராஜன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.\nஇவ் இறுதி நாள் நிகழ்வில் கழகங்களுக்கு இடையிலான மற்றும் அரச திணைக்களங்களுக்கிடையிலான எல்லே மற்றும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி என்பன இடம்பெற்றன.\nதிருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவிலிருந்து 11 விளையாட்டு கழகங்கள் மற்றும் 08 அரச திணைக்களங்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிக்காட்டிய இன்றைய போட்டிகளில் தம்பிலுவில் Rangers vs தாண்டியடி Super Hit ஆகிய அணிகள் பங்கு பற்றிய கழகங்களுக்கிடையிலான கிரிக்கெட் இறுதிப்போட்டியில் தம்பிலுவில் Rangers அணி வெற்றியீட்டி கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டது.\nஅதற்கடுத்து இடம்பெற்ற அரச திணைக்களங்களுக்கிடையிலான கிரிக்கெட் இறுதிப்போட்டியில் திருக்கோவில் பிரதேச செயலக அணி vs சாகாமம் விஷேட அதிரடிப்படை(STF) அணி என்பன மோதிக்கொண்டன. பலம்பொருந்திய அணியான சாகாமம் விஷேட அதிரடிப்படை அணியினரை மிக லாவகமாக எதிர்கொண்ட திருக்கோவில் பிரதேச செயலக அணியினர் வெற்றியீட்டி வெற்றி கிண்ணத்தை தமதாக்கி கொண்டனர்.\nஇப்போட்டித்தொடரின் தொடர் நாயகனாக பிரதேச செயலக அணியின் செல்வகுமார் தெரிவு செய்யப்பட்டதுடன், போட்டியின் ஆட்ட நாயகனாக பிரதேச செயலக அணியின் வீரர் ருபேஸ் தெரிவு செய்யப்பட்டார்...\ndsoffice Health தேசிய வாரம் பிரதேச செயலகம் விளையாட்டு\nஇது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....\nபகலில் இயல்பாகவும் இரவில் ஜடப்பொருளாகவும் மாறும் சிறுவர்கள்\nநவராத்திரி நாளினிலே - By தம்பிலுவில் தயா\nஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாபின் மரணப்படுக்கையில் கூறிய இறுதி வரிகள்...\nஅனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்\nவருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி\nதிருக்கோவில் விபுலானந்தா அகடமியின் விருது வழங்கும் விழா - 2018\nபகலில் இயல்பாகவும் இரவில் ஜடப்பொருளாகவும் மாறும் சிறுவர்கள்\nநவராத்திரி நாளினிலே - By தம்பிலுவில் தயா\nஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாபின் மரணப்படுக்கையில் கூறிய இறுதி வரிகள்...\nஅனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்\nவருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி\nதிருக்கோவில் விபுலானந்தா அகடமியின் விருது வழங்கும் விழா - 2018\nஇல்ல விளையாட்டுப் போட்டி - 2012 அழைப்பிதழ்\nஅக்கரைப்பற்றில் துன்புறுத்தலுக்குள்ளாகும் தமிழ் யுவதிகள்\n$,1,10 ஆவது ஆண்டு,2,2015,14,2015ஆர்ப்பாட்டம்.,1,2016,141,2016ஆர்ப்பாட்டம்,1,2016ஆர்ப்பாட்டம்.,1,2017,106,2018,25,2020,1,23,1,31ம் கிரியை அழைப்பிதழ்,1,A/L,4,abortion,1,about us,1,aboutvillage,4,accident,18,Account,1,ad,3,admin,3,Admission,2,adverise,4,AH,1,Airlines,1,airplane,1,Airport,1,anniversary,1,apple,4,apple ID,1,Application,6,April,1,April Fools,1,arrest,6,Article,9,ATI,1,ATM,1,auto,1,award,5,Baby,4,bank,4,batticaloa,5,BBC,1,beach,3,Big Match,8,bike,1,bill,1,Birth,1,Birthday,7,block,1,blood,1,blood-donation,2,boc,2,body,3,book,2,boys,1,breaking,1,breaking news,1,budget,7,bus,4,By-ASK,21,By-janakan,3,By-koviloor selvarajan,8,By-Mayooran,2,By-Narthanan,15,By-Parthipan G.S,42,by-pavanan,1,by-R.Sayan,5,by-thulanjanan,8,cal,1,calendar,1,canada,1,Care,1,Cars,3,case,1,CCTV,1,CEB,4,Central College,8,Chat,2,Chidaes canada,2,chides,2,children,3,children's day,4,china,2,Christmas,1,Church,6,CID,1,cinema,1,clean up,6,clearance,1,closed,3,college,1,commercial,1,Complaint,2,Computer,2,Congrats,1,contactus,1,Cricket,12,crime,1,dance,1,dangue,1,death,16,December,1,dengue,4,development,4,different,1,Doctor,4,don't miss,21,donate,1,Driveing,1,Driving,3,ds,1,dsoffice,32,E-Mail,1,E-NIC,2,Eastern Province,6,Editors,2,Education,18,election,4,electricity,4,eliction,1,English,3,essay,3,events,12,exam,29,External,1,facebook,11,Facebook Live,1,FARMERS,3,fb,28,finals,2,fines,1,fingerprint,1,folwers,1,food,6,fuel,2,games,2,GCE A/L,6,GCE O/L,24,Gifts,1,Girls,1,GIT,1,GK,2,Gold,3,google,8,google photos book,1,Google Voice Typing,1,GOV,90,Government Offices,1,Government Servants,5,Grade-1,2,Grade-2,1,Grade-5,3,Graduates,3,GS,2,GSP+,1,Guestbook,1,guinness,2,Gurudeva Kinder Garten,1,Health,40,health tips,1,help,4,Hindu,1,history,6,HIV,1,HNB.திருக்கோவில்,1,holidays,4,hospital,16,hours,1,I-phone,5,ice,1,IMF,1,IMO,1,important,7,India,4,Information,8,instagram,2,interhouse,1,International,1,International Women's Day,1,Internet,2,Invention,1,iphone,1,irrigation,7,Jaffna,2,Japan,3,job,2,kalaimagal,1,Kandy,16,Kids,2,Koviloor Selvarajan,10,Language,1,Law,4,leaves,1,Letter,1,Li-Fi,1,live,7,local,50,London,1,Low,1,MA,3,machine,1,map,1,Market,4,may,2,meeting,5,members,2,messages,12,minister,6,ministry,15,missing,1,mmtms,6,Mobile Phone,16,MOH Office,2,Money,1,moon,1,Mother's Day,1,Motor traffic,2,MP,6,murder,1,Murukan,9,n,1,NASA,1,navarathri,2,need,1,New,104,New syllabus,1,New Year,11,News,126,Newsஇரத்த தான நிகழ்வு,2,NIC,3,Night Match,3,nokia,2,NSB,6,Nurse,1,O/L- Day,1,Oil,1,old Students association,2,online,1,OSA,3,Oxford,1,parent,4,parliament,3,passport,3,pavanan,1,PC,1,People,4,Petrol,3,Phone,14,photos,56,piyasena,1,Plane,1,police,36,politics,10,Postponed,1,Power,4,Power Outages,2,price,12,principal,1,private,2,private class,1,Psychology,1,rangers,4,Registaration,1,reports,19,research,20,results,15,Rights,1,RIP,1,Road,8,role,11,rpl,4,S.L.T.B,1,sad,1,sathyasai,13,save,1,scholarship,9,schools,79,schools-news,23,Science,7,SEWA,1,shops,1,Siva thondar,1,SLEAS,4,Smart Phone,2,social,2,Social Media,14,Social Networks,30,sond,1,Songs,9,space,1,special,2,sports,31,Sri Lanka,28,STF,1,street View,1,student,6,students,3,Suicide,2,summary,1,SUN,4,Sun-food,1,Super Star,1,SVO,6,swoad,9,Tamil,2,tax,3,TCC 2000 O/L batch,3,TCC 2001 O/L & 2004 A/L batch,1,teachers,10,technology,44,tem,1,temple,13,TESDO,3,Thambiluvil,20,thambiluvil.info,1,Thampaddai,3,Thanks,2,Thirukkovil,7,time,2,Tips,6,TK/Pottuvil mmtmv,1,TK/Thambiluvil C.C,3,tmmv,26,TNA,2,Today,2,Traffic,16,Train,1,transport,1,TRC,4,TSDC,1,tsunami,5,UGC,2,Under,1,UNDP,2,Uniforms,1,university,10,Vacancy,11,VAT,1,vehicle,6,VHP,1,viber,1,video,50,videos,39,Viewers,1,Vinayagapuram,2,Violence Against Women,1,virus,5,visa,1,VMV,2,VPN,1,water,2,Weather,17,web team,4,websites,4,webteam,10,weeks,1,whats app,9,wishes,11,women,1,World,72,world trade center,1,year,1,yellow line,1,Youth,1,Youth club.,1,Z-புள்ளி,1,Zonal Office,8,Zonal Office.,1,அகராதி,1,அக்கரைப்பற்று,6,அக்கிராசப்பிள்ளையார்,1,அங்குரார்ப்பணம்,1,அங்குரார்ப்பனம்,2,அஞ்சலி,1,அடிக்கல் நடும் நிகழ்வு,3,அடைமழை,10,அட்டப்பளம்,3,அட்டப்பள்ளம்,1,அதிசயம்,3,அபராதத் தொகை,1,அபிவிருத்தி,17,அமைச்சர் விஜயம்,1,அம்பாறை,5,அரச உத்தியோகத்தர்கள்,2,அரசாங்க தகவல் திணைக்களம்,1,அலங்கார உற்சவம்,1,அலங்காரோற்சவம்,6,அவசரகால நிலை,2,அவதானம்,1,அழகரெட்ணம்,3,அழைப்பிதழ்,2,அறநெறி பாடசாலை,4,அறிவித்தல்கள்,58,அறிவுரை,1,அறுவடை,1,அறுவடை.அடைமழை,1,அனர்த்தம்,2,அனுமதி,1,அனோமா கமகே,1,அன்பளிப்பு,1,அன்னையர் தினம்,1,ஆக்கிரமிப்பு,2,ஆசிரியர்கள்,4,ஆடி அமாவாசை,2,ஆண்டிறுதி நிகழ்வு,1,ஆண்டு பூர்த்தி,2,ஆதவன் விளையாட்டு கழகம்,7,ஆயுதங்கள்,2,ஆயுதபூசை,1,ஆர்ச்சேர்ப்பு,1,ஆர்ப்பாட்டம்,10,ஆலயங்கள்,6,ஆலயடிப்பிள்ளையார்,1,ஆலயநிகழ்வு,107,ஆலையடிவேம்பு,1,ஆவணப்படுத்தல்,1,ஆனி உத்தரம்,4,ஆஸ்­துமா,1,இசை நிகழ்ச்சி,1,இடி,1,இந்தியா,1,இந்து மாமன்றம்,1,இந்து ஸ்வயம் சேவக சங்கம்,1,இரட்டைப்பிரஜாவுரிமை,1,இரத்ததானம்,1,இரத்து,1,இலஞ்சம்,1,இலத்திரனியல்,2,இலவச பாடநெறி,2,இல்மனைட்,2,இல்ல விளையாட்டுப்போட்டி,13,இளைஞர்,7,இளைஞர்கள்,3,இறுவெட்டு வெளியீடு,4,இறுவெட்டு வெளியீட்டு,6,இனவாதம்,1,இன்புளுவன��சா,1,உகந்தமலை,4,உகந்தை,13,உகந்தை ஸ்ரீமுருகன்,10,உகந்தைமலை,2,உணவு ஒவ்வாமை,1,உண்ணாவிரதம்,2,உதவிகள்,11,உமிரி,1,உயர் தரப் பரீட்சை,6,உயர் தேசிய தொழில்நுட்ப கல்லூரி,1,உயர்கல்வி அமைச்சு,1,உயிரிழப்பு,7,உலக சிக்கன தினம்,1,உலக சுகாதார நிறுவனம்,1,உலக சைவப் பேரவை,1,உலக மது ஒழிப்பு தினம்,1,உளவியல்,1,உறுதி,1,ஊரடங்கு சட்டம்,1,ஊர் பிரச்சினை,1,ஊர்வலம்,5,எச்­ச­ரிக்­கை,3,எண்ணெய் காப்பு,2,எதிரொலி,2,எதிரொலி விளையாட்டுக்கழகம்,1,எதிர்ப்பு,1,எரி பொருள்,2,ஒத்திகை நிகழ்வு,1,ஒழுக்காற்று விசாரணை,1,ஒளி விழா,2,ஒன்றுகூடல்,1,கஞ்சிகுடிச்சாறு,13,கஞ்சிகுடியாறு,3,கடலரிப்பு,1,கடல்,13,கடல் நீர்,1,கடவுசீட்டு,1,கடற்கரை,1,கடற்பிரதேசம்,2,கடன்,2,கட்டணம்,1,கட்டுரைகள்,19,கணினி,1,கண் பரிசோதனை,1,கண்காட்சி,1,கண்­டி,10,கண்டுபிடிப்பு,1,கண்டெடுப்பு,1,கண்ணகி,2,கண்ணகி அம்மன்,98,கண்ணகி அம்மன் பாடல்கள்,2,கண்ணகி கலை இலக்கிய விழா,6,கண்ணகி விழா,2,கண்ணகிபுரம் கண்ணகி வித்தியாலயம்,1,கண்ணகை அம்மன் ஆலயம்,3,கண்ணீர் அஞ்சலி,3,கதிர்காமம்,4,கந்தசஷ்டி விரதம்,3,கரடி தாக்கல்,1,கரத்தரங்கு,3,கருத்தரங்கு,4,கருந்தரங்கு,2,கரையோர தூய்மைப்படுத்தல்,1,கலசம்,1,கலந்துரையாடல்,4,கலாசார நிகழ்வுகள்,10,கலாசார போட்டி,2,கலாசார மண்டபம்,1,கலாசார மத்திய நிலையம்,1,கலாசார விழா,1,கலைநிகழ்ச்சி,3,கலைமகள்,10,கலைமகள் உதயதாரகை முன்பள்ளி,1,கலைமகள் வித்தியாலயம்,1,கல் வீச்சு,1,கல்முனை,3,கல்வி,40,கல்வி அமைச்சர்,6,கல்வியியல் கல்லூரி,3,கவனம்,1,கவனயீர்ப்பு போராட்டம்,1,கவிதை,1,கவீந்திரன் கோடீஸ்வரன்,8,கவீந்திரன் கோடீஸ்வன்,2,களுவாஞ்சிக்குடி,1,கள்ளியந்தீவு,3,கனடா,1,கனரக வாகனம் விபத்து,2,கஜமுகாசூரன்போர்,1,காசோலை வழங்கல்,1,காஞ்சிரங்குடா,7,காணவில்லை,2,காணாமலாக்கப்பட்டோர்,1,காணாமல் ஆக்கப்பட்டோர்,2,காணி ஆக்கிரமிப்பு,2,காணொளி,1,காயத்திரி கிராமம்,6,காயத்திரி வித்தியாலயம்,1,காயம்,1,காரைதீவு,1,கார்த்திகை,1,கால எல்லை நீடிப்பு,1,காலநிலை,6,காலாசார மத்திய நிலையம்,1,காளி அம்மன்,2,கியூபா,1,கிராம உத்தியோகத்தர்,2,கிராமபிரவேசம்,3,கிரிக்கெட் சுற்றுப்போட்டி,9,கிழக்கு,8,கிழக்கு பல்கலைக்கழகம்,2,கிழக்கு மாகாண சபை,6,குடிநிலம்,11,குடிநீர்,1,குடைசாய்ந்த,1,குண்டுகள் மீட்பு,1,குப்பை,2,குமர வித்தியாலயம்,3,கும்பாவிஷேகம்,3,குருகுலம்,18,குருதேவர் பாலர் பாடசாலை,5,குழந்தைகள்,3,குழந்தைகள் இல்லம்,1,குழு மேற்பார்வை,1,குளம் உடைப்பு,1,கூத்து,3,கெளரவிப்பு நிகழ்வு,1,கைதி,3,கைது,22,கையளிப்பு,2,கையெழுத்து வேட்டை,2,கொடிதினம்,1,கொடித்தம்பம்,1,கொடுப்பனவு,1,கொம்புமுறி,1,கொம்புமுறி விளையாட்டு,2,கொலை,1,கொழும்பு,1,கொள்ளை,7,கோமாரி,10,கோமுகை பிரதிஸ்ட விழா,1,கோரைக்களப்பு,1,கோவிலூர் செல்வராஜன்,7,கோவில்,2,கௌரவிப்பு விழா,3,சகோதரசங்கமம்,1,சக்தி வித்தியாலயம்,4,சக்தி விழா,1,சங்கமன் கண்டிப்பிள்ளையார்,2,சங்கமன் கிராமம்,4,சங்கமன்கண்டி,4,சங்காபிஷேகம்,8,சங்காபிஷேகம்.,1,சடலம் மீட்பு,1,சட்டம்,4,சட்டவிரோதம்,1,சத்தியப்பிரமாணம்,2,சத்ய சாயி சேவா நிலையம்,4,சந்திரகாந்தன்,3,சந்திரநேரு,4,சந்திரிக்கா,1,சந்தை,3,சந்தைக் காட்சி,1,சமயம்,8,சமுர்த்தி,3,சமூக தரிசன ஒன்றியம்,1,சமூக வலைத்தளம்,10,சமூர்த்தி,2,சம்மாந்துறை,1,சரஸ்வதி,1,சரஸ்வதி வித்தியாலம்,1,சரஸ்வதி வித்தியாலயம்,3,சர்வதேச எழுத்தறிவு தினம்,1,சர்வமத பிராத்தனை,3,சர்வமதம்,2,சஜீத் பிரேமதாச,1,சாகாமம்,9,சாதனை,4,சாதாரண தரப் பரீட்சை,5,சாய் பாவா,1,சாரதி,2,சான்றிதழ் வழங்கும் விழா,1,சிசு,2,சித்தி பாபா பாலர் பாடசாலை,1,சித்தி விநாயகர்,6,சித்திரா பௌர்ணமி,1,சித்திரை,2,சித்திரை புத்தாண்டு விழா,5,சித்திரை விழா,3,சித்திவிநாயகர்,4,சித்திவிநாயகர் ஆலயம்,3,சிரமதான நிகழ்வு,5,சிரமதானம்,2,சிவ தொண்டர்,2,சிவதொண்டர்,2,சிவராத்திரி நிகழ்வு,1,சிவலிங்கபிள்ளையார்,10,சிவன்,1,சிவில் பாதுகாப்பு படை,1,சிறு கைத்தொழில்,1,சிறுததைப் புலி குட்டி,1,சிறுமி,1,சிறுவர்,2,சிறுவர் துஷ்பிரயோகம்,1,சிறுவர்கள்,3,சிறுவர்தின நிகழ்வு,6,சிறுவன்,2,சீரற்ற காலநிலை,2,சீருடைகள்,4,சுகாதார அமைச்சு,5,சுகாதாரம்,4,சுதந்திர தின நிகழ்வு,2,சுதந்திர தின நிகழ்வுகள் திருக்கோவில்,2,சுதந்திர தினம்,2,சுவாட்,9,சுற்றிவளைப்பு,1,சுனாமி,14,சூப்பர்ஸ்டார்,1,சூரசம்ஹாரம்,3,சூரன்போர்,10,சூறாவளி,2,செயலமர்வு,2,செயல்முறை பரீட்சை,1,செயற்பாட்டுப்பரீட்சைகள்,1,செய்திகள்,87,சொல்,1,சோதனை,2,ஞாயிறு,1,டிஜிற்றல்,1,டெங்கு,4,தகவல்,2,தங்கவேலாயுதபுரம்,15,தங்கவேலாயுதரம்,1,தடை,3,தண்ணீர்,1,தமிழகம்,2,தமிழர்,1,தமிழ்,3,தமிழ் மக்கள்,1,தம்பட்டை,21,தம்பட்டை மகா வித்தியாலயம்,2,தம்பிலுவில்,318,தம்பிலுவில் இந்து மாமன்றம்,4,தம்பிலுவில் இளைஞர்கள்,1,தம்பிலுவில் காயத்திரி தபோவனம்,2,தம்பிலுவில் மத்திய கல்லூரி - தேசிய பாடசாலை,2,தம்பிலுவில் ஜெகா,1,தம்பிலுவில்கண்ணீ ர் அஞ்சலி,4,தம்பிலுவில்தயா,2,தயா கமக்கே,1,தரம் 5,2,தரம்-1,9,தரவு,1,தலை,1,தளபாடங்கள் வழங்கல்,2,தற்கொலை,2,தனிமை உணர்வு,1,தனியார்,1,தனியார் வகுப்பு,3,தாக்குதல்,4,தாண்டியடி,35,தாதியர் தினம்,1,தாமரைக்குளம்,2,தாய்ப்பால்,1,திருக்கதவு திறத்தல்,3,திருக்குளிர்த்தி,14,திருக்கோயில்,1,திருக்கோவில்,220,திருக்கோவில் பிரதேசம்,4,திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி,42,திருட்டு,6,திருநாவுக்கரசு நாயனார் குருகுலம்,1,திருநாள்,3,திருமூலர் திருமடம்,2,திருவள்ளுவர் குருபூஜை,1,திருவெம்பாவை,8,திறந்த போட்டிப் பரீட்சை,2,திறப்பு விழா,5,தீ விபத்து,2,தீமிதிப்பு,2,தீர்த்தோற்சவம்,3,தீர்வு,1,துப்பாக்கி,1,துப்பாக்கி சூடு,1,துப்பாக்கி சூட்டு,1,துயர் பகிர்வுகள்,34,தூக்கு,1,தெய்வராஜன்,6,தேசத்துக்கு மகுடம்,1,தேசிய அடையாள அட்டை,3,தேசிய ஆக்கத்திறன் விருது,1,தேசிய இளைஞர் படையணி,2,தேசிய சேமிப்பு வங்கி,6,தேசிய டெங்கு ஒழிப்பு,2,தேசிய பாடசாலை,11,தேசிய மட்டம்,2,தேசிய வாசிப்பு மாதம்,1,தேசிய வாரம்,5,தேர்தல்,18,தைப்பூசப் பெருவிழா,3,தைப்பொங்கல்,7,தைப்பொங்கல் விழா,6,தொழிலாளர் தினம்,2,தொழில் நுட்பக் கல்லூரி,1,தொழிற் பயிற்சி,1,தொற்றுநோய்கள்,2,நடமாடும் சேவை,4,நடைபவனி,2,நத்தார்,1,நத்தார் நிகழ்வு,1,நம்மவரின் படைப்பு,21,நல்லாட்சி,1,நல்லிணக்கம் காணல் நிகழ்வு,1,நவராத்திரி,4,நற்சான்றிதழ் அறிக்கை,1,நன்றிகள்,4,நாடகம்,1,நாவுக்கரசர்,1,நாவுக்கரசர் முன்பள்ளி,1,நிகழ்வு,19,நிதி ஒதுக்கீடு,1,நியமனம்,3,நிலநடுக்கம்,1,நிவாரணம்,4,நிவாரணம் சேகரிக்கு,4,நினைவஞ்சலி,9,நீக்கம்,1,நீதிபதி,1,நீதிபதி குழு,1,நீதிமன்றம்,1,நீதிவான் உத்தரவு,1,நீர்ப்பாசன திணைக்களம்,1,நுகர்வோர்,3,நுண்கடன்,1,நூல் வெளியீட்டு,1,நூல்' வெளியீட்டு,1,நூல்' வெளியீட்டு நிகழ்வு,1,நேருபுரம்,1,நேர்முகப் பரீட்சை,2,படநெறிகள்,2,படபத்திரகாளி அம்பாள் தேவஸ்தானம்,3,படபத்திரகாளி அம்மன் ஆலயம்,1,படுகாயம்,2,படுகொலை நினைவேந்தல்,1,பட்டதாரிகள்,3,பட்டம் விடும் திருவிழா,1,பண்டிகை,2,பதவி வெற்றிடங்கள்,4,பதவி வெற்றிடம்,1,பதற்றம்,1,பதிவு,1,பத்திரகாளி அம்மன்,2,பரமேஸ்வரா வித்தியாலயம்,1,பரிசளிப்பு விழா,1,பரிட்சை,1,பரீட்சை,7,பரீட்சை முடிவுகள்,1,பரீட்சைகள்,2,பரீட்சைகள் திணைக்களம்,7,பலி,7,பல்கலைக்கழகம்,6,பழைய மாணவர் சங்கம்,5,பழைய மாணவர் சங்கம்-TMMV,2,பாடசாலை,16,பாடசாலை நிகழ்வு,34,பாடசாலைகள்,3,பாடநெறி,3,பாடல்கள்,7,பாணம,1,பாதசாரிகள் கடவை,1,பாதை,2,பாராட்டு,1,பாராட்டு விழா,5,பாராளுமன்ற உறுப்பினர்,2,பாராளுமன்றம்,5,பாலக்குடா,2,பாலர் பாடசாலை,1,பாலவிகாஷ் சிறுவர்தின,1,பாலவிநாயகர் வித்தியாலயம்,1,பாலஸ்தபனம்,1,பாலியல் வல்லுறவு,1,பால் மா,1,பாற்குடபவனி,2,பியசேன,1,பிரதமர்,5,பிரதேச சபை,8,பிரதேச செயலகம்,74,பிரதேச செயலாளர்,6,பிரியாவிடை,3,பிறந்த நாள்,4,புகைத்தல்,2,புகைப்பிடித்தல்,1,புதிது,10,புதிய மாணவர்கள்,9,புதிய வருடம்,1,புதியது,14,புதுவருடவாழ்த்து,6,புத்தாண்டு,1,புலமைப்பரிசில்,13,புற்றுநோய்,1,பெண்கள்,4,பெரிய களப்பு,1,பெற்றோர்,1,பெற்றோல்,2,பேரணி,6,பேஸ்புக்,2,பொங்கல் வாழ்த்துக்கள்,2,பொதுக்கூட்டம்,3,பொதுபலசேனா,1,பொதுமன்னிப்பு,3,பொத்துவில்,10,பொலித்தீன் பை,1,பொலிஸ்,13,பொலிஸ் நடமாடும் சேவை,2,போக்குவரத்து,1,போக்குவரத்து விதிமுறை,1,போட்டிப்பரீட்சை,2,போதை,1,போதைப்பொருள் ஒழிப்பு,2,போராட்டம்,1,போர்த்தேங்காய்,1,மகளிர் தினம்,4,மகா கும்பாபிஷேகம்,6,மகா சிவராத்திரி,8,மகாவிஷ்ணுஆலயம்,1,மங்கமாரியம்மன்,2,மங்கைமாரியம்மன்,4,மட்டக்களப்பு,1,மண்டாணை தமிழ் கலவன் பாடசாலை,1,மண்டானை,4,மண்டானை அ.த.க பாடசாலை,1,மது போதை,1,மத்திய கல்லூரி,2,மத்திய கல்லூரி - தேசிய பாடசாலை,14,மத்திய வங்கி,1,மரண அறிவித்தல்,35,மரண தண்டனை,1,மரணஅறிவித்தல்கள்,44,மரணம்,29,மழை,13,மழைக்காவியம்,1,மனுத்தாக்கல்,1,மாணவர் பாராளுமன்றம்,1,மாணவன்,3,மாணவி,1,மாவீரர்தின நிகழ்வு,1,மின்சாரம்,1,மின்வெட்டு,2,மின்னல்,3,மின்னொளி,2,மீட்பு,2,மீள் பரிசீலனை,1,முகத்துவாரம்,1,முகாமை உதவியாளர்,2,முகாமைத்துவ உதவியாளர்,1,முடக்கம்,1,முடிவுகள்,1,முதலாமிடம்,1,முதலாம் தவணை,1,முதலை,1,முதியோர் தின நிகழ்வுகள்,2,முருகன் பக்திப்பாடல்,1,முறைப்பாடு,2,முறைப்பாடுகள்,2,முனையூர்,6,முன்பள்ளி,24,முன்னாள் ஜனாதிபதி,1,முஸ்லிம்,2,மூக்குக் கண்ணாடி,2,மூதாட்டி,1,மெதடிஸ்த மிசன் தமிழ் மகா வித்தியாலயம்,2,மைத்திரிபால சிறிசேன,1,மொழி,1,மோசடி,1,மோட்டார் சைக்கிள்,1,யந்திர பூஜை,2,யானை,8,யானைகள் ஊரினுள் ஊடுருவல்,1,யுத்தம்,1,ரணில் விக்ரமசிங்க,1,ரயில்சேவை,1,ராஜ்குமார்,1,ரேஞ்சஸ் கல்விப்பிரிவு,1,ரோபோ,1,வ௫டஇறுதி நிகழ்வு,1,வடக்கு,4,வட்டமடு,3,வட்டைமடு,1,வயல்,1,வரட்சி,1,வரலாறு,5,வரலாற்று கும்மி,2,வரலாற்றுச் சாதனை,1,வரவேற்பு நிகழ்வு,4,வர்த்தக நிலையம்,1,வர்த்தமானி,1,வலயக்கல்வி அலுவலகம்,14,வலயம்,2,வழங்கும் நிகழ்வு,1,வழிபாடு,1,வளிமண்டலம்,4,வளிமண்டலவியல் திணைக்களம்,10,வனவிலங்கு பாதுகாப்பு உப அலுவலகம்,1,வன்முறைகள்,2,வாகனம்,2,வாசகர்கள்,1,வாணி விழா,7,வாழ்த்துக்கள்,16,வாழ்த்துச்செய்தி,1,வாள்வெட்டு,1,வானிலை,5,விகாராதிபதி,1,விக்னேஸ்வரா பாலர் பாடசாலை,1,விக்னேஸ்வரா வித்தியாலயம்,5,விசாரணை,1,விசேட அதிரடிப்படை,1,விசேட பஸ் போக்குவரத்து,1,விசேட பிராத்தனை,1,விடுகை விழா,7,விடுதலை,2,விடுமுறை,1,விண்கலம்,1,விண்ணப்பங்கள்,4,விண்ணப்பம் கோரல்,7,விதிமுறை,2,வித்தியா படுகொலை,1,விநாயகபுரம்,70,விநாயகபுரம் ஸ்ரீ முத்து மாரி அம்மன்,5,விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலயம்,7,விநாயகபுரம் மகா வித்தியாலயம்,5,விநாயகபுரம் ஶ்ரீ பத்திரகாளி அம்மன்,3,விநாயகபுரம் ஸ்ரீ சிவன் ஆலயம்,3,விநாயகர் சதுர்த்தி,1,விநாயகர் சஷ்டி விரதம்,2,விபத்து,36,விபரம்,1,விபுலானந்தா அகடமி,2,விரதம்,1,விருது வழங்கும் விழா,4,விலை,3,விவசாய அமைச்சர்திருக்கோவில்,1,விவசாயம்,2,விவசாயி,1,விழிப்புணர்வு,4,விழிப்புணர்வு பேரணி,1,விழுமியம்,2,விளக்கமறியல்,2,விளையாட்டு,31,விளையாட்டு போட்டி,4,விளையாட்டு மற்றும் உடல்நல மேம்பாடு,1,விளையாட்டுக்கள்,1,வினாவிடை போட்டி,1,விஷேட விடுமுறை,1,வீடமைப்பு திட்டம்,1,வீடுகள்,3,வீதி உலா,1,வெட்டுப்புள்ளி,2,வெப்பம்,2,வெளிநாடு,1,வெளிநாட்டு வேலைவாய்ப்பு,2,வெளியீடு,9,வெள்ளம்,19,வெற்றிடம்,1,வேட்டைத் தி௫விழா,1,வேலை வாய்ப்பு,3,வைத்தியசாலை,9,வைபர்,1,வைரஸ்,2,வௌ்ளம்,1,றேஞ்சஸ்,4,ஜல்லிக்கட்டு,2,ஜனனதின நிகழ்வு,1,ஜனாதிபதி,10,ஜெயலலிதா,1,ஸ்ரீ சகலகலை அம்மன்,8,ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி,5,ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயம்,1,ஹர்த்தால்,4,\nThambiluvil.info: விளையாட்டு மற்றும் உடல் நல மேம்பாட்டு தேசிய வாரத்தின் இறுதி நாள் நிகழ்வு\nவிளையாட்டு மற்றும் உடல் நல மேம்பாட்டு தேசிய வாரத்தின் இறுதி நாள் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/31_166588/20181011193153.html", "date_download": "2018-10-15T23:12:48Z", "digest": "sha1:YA2ZV7BAV22L2VZGHHTHFAQUSQKCLFHZ", "length": 6267, "nlines": 65, "source_domain": "www.tutyonline.net", "title": "மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கணவர் தற்கொலை", "raw_content": "மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கணவர் தற்கொலை\nசெவ்வாய் 16, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nமனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கணவர் தற்கொலை\nமடத்தூர் பகுதியில் மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனையில் கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nதூத்துக்குடி மடத்தூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்���்த மரிய ஆனந்தம் (36) என்பவரது மகன் பாக்கியராஜ் (36). இவருக்கு குடிப்பழக்கம் உள்ளதாலும், சரியாக வேலைக்கு போகாததாலும் கணவன் மனைவியிடையே பிரச்சனை இருந்து வந்ததாம். இதனால் மன வருத்தத்தில் இருந்தவர் வீட்டில் சம்பவத்தன்று இரவு 10 மணி அளவில் வீட்டில் உள்ள பனை வளையில் தூக்குப் போட்டு இறந்து விட்டதாக, அவரது தந்தை மரிய ஆனந்தம் கொடுத்த புகாரின் பேரில் சிப்காட் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஉடல் நலத்தை பாதுகாப்பதற்கு சுத்தம் அவசியம் : தூத்துக்குடி ஆட்சியர் அறிவுரை\nகப்பல் கையாள்வதில் வஉசி துறைமுகம் புதிய சாதனை\nஸ்னோலின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை\nபன்றிகள் தொல்லை, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா\nபிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கோலப் போட்டி : தூத்துக்குடி ஆட்சியர் பார்வை\nஅனுமதியில்லாத மனைப்பிரிவுகளை வரன்முறைபடுத்தலாம் : தூத்துக்குடி மாநகராட்சி அறிவிப்பு\nகுலசையில் நவநீதகிருஷ்ணன் திருக்கோலத்தில் அம்மன் வீதி உலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/dmdk-chief-vijayakanth-slams-politicians-seeking-fund-them-only-not-for-the-benefit-of-people-300994.html", "date_download": "2018-10-16T00:01:28Z", "digest": "sha1:KBHL3VLAKSRRTPNPN2MKSIAM337MF2WD", "length": 13766, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "இவங்களையெல்லாம் ஏன் ஜெ. பேச விடலை தெரியுமா.. விஜயகாந்த் பொளேர் பொளேர்! | DMDK chief Vijayakanth slams politicians seeking fund for them only not for the benefit of people - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» இவங்களையெல்லாம் ஏன் ஜெ. பேச விடலை தெரியுமா.. விஜயகாந்த் பொளேர் பொளேர்\nஇவங்களையெல்லாம் ஏன் ஜெ. பேச விடலை தெரியுமா.. விஜயகாந்த் பொளேர் பொளேர்\nதிரைப்பட நடிகை ராணி சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் பாலியல் புகார்-வீடியோ\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nஉளறிக்கொட்டிய அமைச்சர் செல்லூர் ராஜூ- வீடியோ\nசென்னை : தமிழக அரசு நிதி கேட்பது மக்களுக்கு உதவி செய்ய அல்ல, அரசியல்வாதிகளுக்கு நிதி ஒதுக்கிக் கொள்ளவே என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.\nசென்னை பள்ளிக்கரணை பகுதியில் வெள்ள பாதிப்புகளை தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று நேரில் பார்வையிட்டார். பள்ளிக்கரணை ஏரிப் பகுதிக்கு வந்த அவரை கட்சியின் நிர்வாகிகள் தோளில் கைபோட்டு அழைத்து வந்தனர். அவருடன் தேமுதிக மகளிரணி தலைவர் பிரேமலதா விஜயகாந்தும் வந்திருந்தார்.\nஏரி நீர் எந்த அளவிற்கு உயர்ந்துள்ளது என்பதை நேரில் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது : அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பிரதமர் மன்மோகன்சிங் என்று சொல்கிறார், அமைச்சர் செல்லூர் ராஜூவிற்கு முதல்வர் யார் என்று சொல்கிறார் என்று தெரியும். இதனால் தான் ஜெயலலிதா இவர்களையெல்லாம் பேசவிடாமல் வைத்திருந்தார்.\nகருணாநிதி - மோடி சந்திப்பு\nபிரதமர் மோடி ஏற்கனவே சென்னை வந்த போது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மூத்த பத்திரிக்கையாளர் சோவை சந்தித்துள்ளார். எனவே திமுக தலைவர் கருணாநிதி, பிரதமர் மோடியின் சந்திப்பை அரசியலாக்கத் தேவையில்லை. மூத்த அரசியல்வாதி என்கிற ரீதியில் அவர் சந்தித்துவிட்டு சென்றிருக்கார்.\nதமிழக அரசு வடகிழக்குப் பருவமழை முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மழை, வெள்ள பாதிப்புக்கு நிதி ஒதுக்கியதாகச் சொல்கிறார்கள். ஆனால் அவர்கள் மக்களுக்காக நிதி ஒதுக்கவில்லை, அவர்களுக்குத் தான் நிதி ஒதுக்கிக் கொள்கிறார்கள். அதற்காகத் தான் இப்போது ரூ. 1500 கோடி நிதி அரசிடம் கேட்கி���ார்கள்.\nதூர்வார தமிழக அரசு ஒதுக்கியதாக கூறப்படும் 400 கோடி ரூபாய் எங்கே போனது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமே தெரியும். அதைத் தான் நேற்று உடுமலைப்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கேட்டோம். மொத்தத்தில் அரசியல்வாதிகள் தங்களுக்குத் தான் நிதி ஒமுக்கிக் கொள்கிறார்கள்.\nநடிகர் கமல்ஹாசன் கட்சி தொடங்கட்டும் அதற்கு நான் வரவேற்பு தெரிவிக்கிறேன். அவர் கூட மேலும் 10 பேர் கட்சி தொடங்க வந்தால் அதையும் வரவேற்பேன். அவர் முதலில் கட்சியை தொடங்கி மக்களின் அபிமானத்தை பெறட்டும் அதன் பிறகு கூட்டணி வைப்பதை பற்றி பேசலாம் என்றும் விஜயகாந்த் தெரிவித்தார்.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\nvijayakanth chennai விஜயகாந்த் சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/05/blog-post_508.html", "date_download": "2018-10-15T23:56:10Z", "digest": "sha1:WDMZRTAYB656BBHYTTEEUOPER252TMFL", "length": 6265, "nlines": 73, "source_domain": "www.tamilarul.net", "title": "இலஞ்சம் பெற்ற உயரதிகாரிகள் இருவரும் மீண்டும் விளக்கமறியலில்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / இலஞ்சம் பெற்ற உயரதிகாரிகள் இருவரும் மீண்டும் விளக்கமறியலில்\nஇலஞ்சம் பெற்ற உயரதிகாரிகள் இருவரும் மீண்டும் விளக்கமறியலில்\nஇலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட\nஜனாதிபதி ​செயலகத்தின் பிரதானி மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆகிய இருவரும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nசந்தேகநபர்களான இருவரையும் எதிர்வரும் ஜூன் மாதம் 05ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇந்திய நிறுவனம் ஒன்றிடமிருந்து 02 கோடி ரூபா இலஞ்சம் பெற்ற குற்றத்திற்காக ஜனாதிபதி ​செயலகத்தின் பிரதானி பேராசியர் ஐ.கே. மஹானாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பி. திசாநாயக்க ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2018/feb/15/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-2863993.html", "date_download": "2018-10-15T23:39:29Z", "digest": "sha1:27YFI3VQPQUAJHPZISXUKFSUIW7KBCI4", "length": 15775, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "தமிழகத்தில் புதிய எண்ணெய் கிணறுகள் வேண்டாம்: அடக்குமுறையை கைவிடுக! ராமதாஸ் கண்டனம்- Dinamani", "raw_content": "\nதமிழகத்தில் புதிய எண்ணெய் கிணறுகள் வேண்டாம்: அடக்குமுறையை கைவிடுக\nBy DIN | Published on : 15th February 2018 12:52 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு ஆதரவாக தமிழக அரசு, மக்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவது கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ளள அறிக்கையில்,\nதிருவாரூர் மாவட்டத்தில் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி புதிய எண்ணெய் கிணறு அமைக்கும் பணியில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது. அந்த மாவட்ட மக்களின் உணர்வுகளை மதித்து சுற்றுச்சூழலை சீரழிக்கும் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டிய தமிழக அரசு, ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு ஆதரவாக மக்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவது கண்டிக்கத்தக்கது.\nதமிழகத்தில் காவிரி பாசன மாவட்டங்களை கச்சா எண்ணெய், ஹைட்ரோ கார்பன் மற்றும் மீத்தேன் வாயுவை எடுக்கும் பெட்ரோலிய மண்டலமாக மாற்றும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன் ஒரு கட்டமாக திருவாரூர் மாவட்டம் குளக்கரையை அடுத்த கடம்பங்குடி என்ற இடத்தில் எண்ணெய்க் கிணறுகளை அமைத்து கச்சா எண்ணெய் எடுக்க ஓ.என்.ஜி.சி நிறுவனம் திட்டமிட்டது. இதற்கான பணிகள் கடந்த 2016&ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில், அத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டங்களை நடத்தியதால் அப்பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.\nஆனால், எந்தவித முன்னறிவிப்பின்றி கடந்த 9&ஆம் தேதி கடம்பங்குடியில் எண்ணெய்க் கிணறுகளை தோண்டுவதற்கான பணிகளை ஓ.என்.ஜி.சி நிறுவனம் மீண்டும் தொடங்கியுள்ளது. இதற்காக இராட்சத எந்திரங்கள் அங்கு கொண்டு வரப்பட்டுள்ளன. மக்களின் உணர்வுகளை மதிக்காமல் விளைநிலங்களை சீரழிக்கும் வகையில் எண்ணெய்க் கிணறுகள் அமைப்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. கடம்பங்குடியில் எண்ணெய் கிணறுகளை அமைப்பதற்கான சட்டப்பூர்வ நடைமுறைகள் எதையும் ஓஎன்ஜிசி பின்பற்றவில்லை. ஓரிடத்தில் எண்ணெய்க் கிணறு அமைப்பதற்கு முன்பாக அத்திட்டத்திற்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியும், சுற்றுச்சூழல் அனுமதியும் பெற வேண்டியது கட்டாயமாகும். ஆனால், அத்தகைய அனுமதிகள் எதையும் ஓ.என்.ஜி.சி நிறுவனம் பெறவில்லை என்று கூறப்படுகிறது.\nஇதற்கெல்லாம் மேலாக இத்திட்டத்தைத் தொடங்குவதற்கு முன் அதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் மக்களின் கருத்துக்களை அறிய கருத்துக் கேட்புக்கூட்டத்தை நடத்த வேண்டும். ஆனால், அத்தகைய கூட்டங்களையும் ஓ.என்.ஜி.சி நிறுவனம் நடத்தவில்லை. மக்களின் விருப்பத்தை அறியாமல், அவர்களின் உணர்வுகளுக்கு எதிராக எண்ணெய்க் கிணறுகளை அமைக்க ஓ.என்.ஜி.சி துடிப்பதால் தான் அதற்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இத்தகைய சூழலில் பொதுமக்களையும், ஓ.என்.ஜி.சி அதிகாரிகளையும் அழைத்துப் பேசி இப்பிரச்னைக்கு தீர்வு காணவேண்டிய கடமை தமிழக அரசுக்கு உண்டு. ஆனால், தமிழக அரசோ அந்தக் கடமையை செய்யாமல் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் ஏவல் அமைப்பாக மாறி எண்ணெய்க் கிணறுகளுக்கு எதிராக போராடி வரும் மக்களை மிரட்டி வருகிறது.\nகடம்பங்குடியில் எண்ணெய்க் கிணறுகள் அமைக்கப்படுவது குறித்து ஓ.என்.ஜி.சி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டதற்காக அந்தப் பகுதியைச் சேர்ந்த மீத்தேன் திட்ட எதிர்ப்பு இயக்கத்தைச் சேர்ந்த சிவக்குமார், சுந்தரபாண்டியன், சண்முக சுந்தரம் ஆகிய மூவரை காவல்துறை கைது செய்துள்ளது. அதற்கு அடுத்த நாள் 10&ஆம் தேதி எண்ணெய்க் கிணறுகளுக்கு எதிராகப் போராடிய பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 129 பேர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. அதன்தொடர்ச்சியாக நேற்று எண்ணெய்க் கிணறுகளை முற்றுகையிட்ட 300 பேரை காவல்துறை வழக்கு பதிந்து கைது செய்துள்ளது. இந்த போராட்டத்தை முன்னெடுத்ததற்காக மீத்தேன் திட்ட எதிர்ப்பு இயக்கத் தலைவர் பேராசிரியர் ஜெயராமன் மீது காவல்துறை இதுவரை 10 வழக்குகளை பதிவு செய்துள்ளது. அத்துடன் அந்த இயக்கத்தைச் சேர்ந்த சிவக்குமார், சுந்தரபாண்டியன், சண்முக சுந்தரம், முரளி உள்ளிட்ட 7 பேரை கைது செய்து சிறையில் அடைக்க காவல்துறை துடித்துக் கொண்டிருக்கிறது. காவல்துறையின் இந்த அடக்குமுறைக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வரும் மக்கள் தொடர்ந்து மிரட்டப்படுகின்றனர்.\nகாவிரி பாசன மாவட்டங்கள் வளம் கொழிக்கும் பூமியாகும். அங்கு வேளாண்மை வளம் கொழிப்பதை உறுதி செய்ய வேண்டிய மத்திய, மாநில அரசுகள், வேளாண்மையை ஒழித்து விட்டு எண்ணெய் வள பூமியாக மாற்றத் துடிப்பதை அனுமதிக்க முடியாது. மக்களின் உணர்வுகளை மதிப்பது தான் மக்களாட்சி தத்துவமாகும். அதை மதித்து கடம்பங்குடியில் எண்ணெய்க் கிணறு அமைக்கும் திட்டத்தை நிறுத்தவும், இந்தப்பிரச்சினையில் போராடிய மக்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கெல்லாம் மேலாக காவிரி பாசன மாவட்டங்களின் வளமையை பாதுகாக்க அப்பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nவடசென்னை படத்தின் புதிய டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/44758-srinagar-encounter-ends-3-militants-killed.html", "date_download": "2018-10-15T23:49:54Z", "digest": "sha1:ITG457ZPD6EVZGJ7IDW3NIZXHOMXN4FV", "length": 8927, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காஷ்மீர் என்கவுன்டர் : 3 தீவிரவாதிகள் பலி | Srinagar encounter ends: 3 militants killed", "raw_content": "\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.80 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா\nஎன் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, அடிப்படை ஆதாரமில்லாதவை - அமைச்சர் எம்.ஜே.அக்பர்\nதென் இந்தியர்களை அவமானப்படுத்தியதற்காக நவ்ஜோத் சிங் சித்துவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் - மாநிலங்களவை எம்.பி. ஜி.வி.எல்.நரசிம்ம ராவ் ட்வீட்\nபாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா என தகவல்\nகாஷ்மீர் என்கவுன்டர் : 3 தீவிரவாதிகள் பலி\nகாஷ்மீர் பகுதியில் இன்று காலை நடந்த என்கவுன்டரில் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.\nகாஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர் அருகே சட்டபால் என்ற பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து அங்கு சென்றனர். அந்த இடத்தை சுற்றிவளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அங்குள்ள வீடு ஒன்றில் இருந்து தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டனர். இதற்கு பாதுகாப்புப் படையினர் பதிலடி கொடுத்தனர். பல மணி நேரமாக துப்பாக்கிச்சண்டை நீடித்தது. இதில், 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் காயம் அடைந்தார். பாதுகாப்பு படையினர் வந்த வாகனம் மோதி ஒருவர் உயிரிழந்தார்.\nஅதிமுக முன்னாள் கவுன்சிலர் குத்திக்கொலை: பட்டப்பகலில் பயங்கரம்\n'ஹிட்மேன்' அடித்தார் 300 சிக்ஸர்கள் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவைஷ்ணவோ தேவி கோயில் வரும் பக��தர்களுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு\nஜம்மு காஷ்மீரில் 2-ஆம் கட்ட உள்ளாட்சித் தேர்தல்... இணைய சேவை முடக்கம்\n200 அடி பள்ளத்தில் மினிபேருந்து கவிழ்ந்து விபத்து: 20 பேர் உயிரிழப்பு\nஅத்துமீறி பறந்த ஹெலிகாப்டர் - பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் பிரதமர் பயணித்ததாகத் தகவல்\nஎல்லையில் அத்துமீறிய பாகிஸ்தான் ஹெலிகாப்டர்\nஜம்மு-காஷ்மீர் உள்ளாட்சித் தேர்தல் அமைதியாக நடக்கும் - ராஜ்நாத் சிங்\nகல்லெறிபவராய் மாறி கைது செய்த சூப்பர் போலீஸ்\nஇரண்டு மனைவிகளால் விபரீதம்.. சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூர கொலை..\nகாஷ்மீரில் ஐஎஸ் கொடியுடன் போராட்டம் : பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு\nரசிகர்கள் ஏன் இவ்வளவு அநாகரிகமாக நடக்கிறார்கள்\nபதவியில் இருந்த போது முறைகேடு - ஜெயசூர்யா மீது ஊழல் புகார்\nஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் அவகாசம் மேலும் நீட்டிப்பு\nபாலியல் புகாரை திரும்ப பெற்றார் ‘நாட்டாமை’ நடிகை ராணி\nஅடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் மழை - வானிலை மையம்\nநான் சங்கர் ஆனது எப்படி\nஊட்டியில் இருந்து மசினகுடிக்கு போறீங்களா \nஅதிரடியாக பேசி அரசியலுக்கு என்ட்ரி போடுகிறாரா விஜய்..\n'பழைய தாதா' வெஸ்ட் இண்டீஸ் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅதிமுக முன்னாள் கவுன்சிலர் குத்திக்கொலை: பட்டப்பகலில் பயங்கரம்\n'ஹிட்மேன்' அடித்தார் 300 சிக்ஸர்கள் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday247.net/2018/10/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2018-10-16T00:13:05Z", "digest": "sha1:HTU5FAE7POHYDC7B5N5KU3NI3BJJ4KCU", "length": 3060, "nlines": 48, "source_domain": "www.tamilserialtoday247.net", "title": "தர்பூசணி கிர்ணிப் பழம் சாலட் எப்படி செய்வது | Tamil Serial Today 247 Net", "raw_content": "\nதர்பூசணி கிர்ணிப் பழம் சாலட் எப்படி செய்வது\nதர்பூசணி கிர்ணிப் பழம் சாலட் எப்படி செய்வது\nதர்பூசணி, கிர்ணிப் பழம் (‘ஸ்கூப்பர்’ மூலம் எடுத்தது) தலா ஒரு கப்,\nஆரஞ்சு சாறு அரை கப்,\nபிளாக் சால்ட் அரை டீஸ்பூன்,\nசெலரி (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) அரை டீஸ்பூன்,\nதேன், எலுமிச்சைச் சாறு தலா ஒரு டீஸ்பூன்,\nஒரு பெரிய கப்பில் ஸ்கூப் பண்ணிய தர்பூசணி, கிர்ணிப்பழத்தை வைக்க வும். மற்றொரு கப்பில் ஆரஞ்சு சாறு, எலுமிச்சை சாறு, செலரி, பிளாக் சால்ட், மிளகுத்தூள், தேன், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக கலந்து, ஸ்கூப் செய்த பழங்களுடன் கலக் கவும். சிறிய கப்களில் போட்டுப் பரிமாறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2010/02/blog-post_26.html", "date_download": "2018-10-16T00:19:38Z", "digest": "sha1:FWNCSVTMHDKAXTODGLWMIXW6YW43CPNM", "length": 13739, "nlines": 127, "source_domain": "www.winmani.com", "title": "மழையோடு விளையாட ஒரு புதுமையான இணையதளம் - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் இணையதளம் தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் மழையோடு விளையாட ஒரு புதுமையான இணையதளம் மழையோடு விளையாட ஒரு புதுமையான இணையதளம்\nமழையோடு விளையாட ஒரு புதுமையான இணையதளம்\nwinmani 2:54 PM அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், மழையோடு விளையாட ஒரு புதுமையான இணையதளம்,\nபல நேரங்களில் வேலைச்சுமை , டென்சன் என அத்தனையும்\nநம்மை ஆட்கொண்டாலும் அந்த நேரம் மழை வந்தால் நாம்\nஅடையும் மகிழ்ச்சியும் தனி சுகம் தான் அத்தனை கவலைகளும்\nபறந்து விட்டதுபோல் தோன்றும் அந்த வகையில் மழை வராத\nநேரத்தில் நீங்கள் நினைக்கும் போது மழை சத்தத்தை கேட்க ஒரு\nஇணையதளம் வந்துள்ளது அதைப்பற்றி தான் இந்த பதிவு.\nஇன்னும் சில பேர் மழைசத்தத்தை கேட்டவுடன் மகிழ்ச்சியாகி\nவிடுவர் குழந்தைகளும் இந்த மழை சத்தத்தை கேட்டதும்\nவெளியில் சென்று மழைநீரில் மகிழ்ச்சியாக ஆட்டம் போட\nநினைப்பர் அப்படி மழை நீரை ரசிக்கும் குழந்தை உள்ளம்\nகொண்டவர்கள் இந்த இணையதளத்திற்கு சென்று நாம் மழையின்\nசத்தத்தை காது குளிர கேட்கலாம். தொடர்ந்து கேட்டு கொண்டே\nநனைந்துள்ளது. இனி உங்களுக்கு எப்போதெல்லாம்\nபோரடிக்கிறதோ அந்த நேரத்தில் நீங்கள் இந்த மழை சத்தத்தை\nஅதோடு நீங்கள் மழையில் விளையாடியதை உங்கள் நண்பருக்கு\nபேஸ்புக் மற்றும் டிவிட்டரில் பகிர்ந்தும் கொள்ளலாம்.\nஇன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்\nபிப்ரவரி 26,1991-ல் உலகம் பரவிய வலையை\n(WWW) அறிமுகப்படுத்திய டிம் பெர்னேர்ஸ்-லீ\nநெக்சஸ் என்ற உலகின் முதலாவது இணைய\nஉலாவியை அறிமுகப்படுத்தியநாள் தான் இன்று.\nபார்க்க நெக்சஸ் உலாவி பெரிதும் உதவியது.\nTags # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள் # மழையோடு விளையாட ஒரு புதுமையான இணையதளம்\nமழையோடு விளையாட ஒரு புதுமையான இணையதளம்\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், மழையோடு விளையாட ஒரு புதுமையான இணையதளம்\nஇதெக்கெல்லாம் கூட இணைய தளமா\nஉங்களுக்கு மட்டும் இந்த மாதிரி தகவல்கள் எப்படி கிடைகிறது.\nசிறுவயதில் டீவிகளில் நிகழ்ச்சிகள் இல்லாத போது\nவெள்ளை ஸ்கிரீனில் ஷ்ஷ்ஷ் என்ற சத்தத்தை வைத்து\nமழை சத்தம் கேட்பதாக நினைத்துக் கொள்வோம் அந்த\nஞாபகம் இப்பொழுது வருகிறது நண்பரே. நல்ல பதிவு நண்பரே நன்றி\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nவின்மணி வைரஸ் ரீமூவர் தறவிரக்கம் செய்ய\nநம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் , வின்மணி வைரஸ் ரீமூவர் முதல் பதிப்பிற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி. இணையதள நண்பர்கள் மற்றும் ...\nஐபேட் போட்டியாக சீனா அறிமுகப்படுத்த இருக்கும் ஐபெட் சிறப்பு வீடியோவுடன்\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் வளர்ச்சி உலக நாடுகளை எல்லாம் வியப்பில் ஆழ்த்தி இருக்கும் செய்தி நமக்கு தெரிந்த ஒன்று தான் இப்போது ஐபேட்-க்கு போட்...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nஎந்த ஒரு மென்பொருள் துணையும் இன்றி வீடியோ மெயில் அனுப்ப உதவும் பயனுள்ள தளம்.\nஎந்த ஒரு மென்பொருளும் நம் கணினியில் நிறுவாமல் இலவசமாக ஆன்லைன் மூலம் வீடியோ மெயில் அனுப்பலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. [caption id=\"...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எட���க்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஎன்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து இருப்போம் ஆனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2010/03/blog-post_27.html", "date_download": "2018-10-16T00:07:02Z", "digest": "sha1:2YOCSX7NPBDEABJS5ZE73DPFWRKAMRAM", "length": 14280, "nlines": 139, "source_domain": "www.winmani.com", "title": "எழுதும் எழுத்துக்கு இணையான படம் கொடுக்கும் விநோதமான இணையதளம் - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் இணையதளம் எழுதும் எழுத்துக்கு இணையான படம் கொடுக்கும் விநோதமான இணையதளம் தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் எழுதும் எழுத்துக்கு இணையான படம் கொடுக்கும் விநோதமான இணையதளம்\nஎழுதும் எழுத்துக்கு இணையான படம் கொடுக்கும் விநோதமான இணையதளம்\nwinmani 12:19 PM அனைத்து பதிவுகளும், இணையதளம், எழுதும் எழுத்துக்கு இணையான படம் கொடுக்கும் விநோதமான இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்,\nநம் பெயரின் எழுத்துக்கு ஏற்ற எழுத்து உள்ள படத்தை பிளிக்கரில்\nஇருந்து சில நிமிடங்களில் தேடி எடுக்கலாம். பெயரின் எழுத்தை\nவைத்து அதை எப்படி படமாக தேடி எடுக்கலாம் என்பதைப் பற்றித்\nநம் பெயர்,நிறுவனத்தின் பெயர் அல்லது நமக்கு பிடித்தமான\nபெயர்-க்கு தேவையான எழுத்து வரும் படத்தை சில நொடிகளில்\nநமக்கு எளிதாக எடுத்துக்கொடுக்க ஒரு இணையதளம் உள்ளது\nஇந்த இணையதளத்திற்கு சென்று நாம் எந்த எழுத்துக்கு இணையான\nபடம் வேண்டுமோ அந்த வார்த்தையை கொடுத்து தேடவேண்டியது\nதான் சில நிமிடங்களில் நாம் கொடுத்த் தகுந்த சரியான எழுத்து உள்ள\nபடத்தை தேர்ந்தெடுத்து நமக்கு கொடுக்கும். எந்த விளம்பரமும்\nஇல்லாமல் முகப்பு பக்கம் எளிதாக உள்ளது. இதில் என்ன விநோதம்\nஇருக்கிறது என்றால் ஒரே வார்த்தையை எத்தனை முறை கொடுத்து\nதேடினாலும் ஒவ்வொரு முறைக்கும் ஒவ்வொரு படத்தை\nதேர்ந்தெடுத்துக் கொடுக்கிறது. சிலருக்கு தங்கள் பெயரை எப்படி\nஎல்லாம் அழகுபடுத்தலாம் என்ற ஆசை இருக்கும் அப்படிப்பட்ட\nநண்பர்களுக்கு இந்த தளம் கண்டிப்பாக பயனுள்ளதாக இருக்கும்.\nநல்ல நடத்தையும் நீதி தவறாத செயலும் ஒரு\nஆன்மீகவாதிக்கு முக்கியமான ஒன்று. இதை மீறினால்\nஆன்மீகவாதி செய்த ஒரு சில நல்லது கூட அனைவராலும்\nஇன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்\nபெயர் : விபுலாநந்தர் ,\nபிறந்த தேதி : மார்ச் 27, 1892\nகிழக்கிலங்கையில் பிறந்து தமிழ் மொழி\nஅறிவியல்,இசை முதலிய பல துறைகளில்\nகற்றுத் தேர்ந்த புலவர். தமிழ் மொழிக்கு\nநீங்கள் செய்த சேவைக்கு என்றும் நன்றி.\nTags # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # எழுதும் எழுத்துக்கு இணையான படம் கொடுக்கும் விநோதமான இணையதளம் # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள்\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், எழுதும் எழுத்துக்கு இணையான படம் கொடுக்கும் விநோதமான இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்\nநல்ல தகவல். நன்றி விண்மணி\nநீங்கள் அனுப்பும் தகவல்கள் மிக மிக பிரயோசனமானது இதனை தொடர்ந்து செய்ய எனது வாழ்த்துக்கள்\nஇதைத் தான் ரொம்ப நாளா தேடிட்டு இருக்கேன். தகவலுக்கு நன்றி.\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nவின்மணி வைரஸ் ரீமூவர் தறவிரக்கம் செய்ய\nநம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் , வின்மணி வைரஸ் ரீமூவர் முதல் பதிப்பிற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி. இணையதள நண்பர்கள் மற்றும் ...\nஐபேட் போட்டியாக சீனா அறிமுகப்படுத்த இருக்கும் ஐபெட் சிறப்பு வீடியோவுடன்\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் வளர்ச்சி உலக நாடுகளை எல்லாம் வியப்பில் ஆழ்த்தி இருக்கும் செய்தி நமக்கு தெரிந்த ஒன்று தான் இப்போது ஐபேட்-க்கு போட்...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nஎந்த ஒரு மென்பொருள் துணையும் இன்றி வீடியோ மெயில் அனுப்ப உதவும் பயனுள்ள தளம்.\nஎந்த ஒரு மென்பொருளும் நம் கணினியில் நிறுவாமல் இலவசமாக ஆன்லைன் மூலம் வீடியோ மெயில் அனுப்பலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. [caption id=\"...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஎன்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து இருப்போம் ஆனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/karthis-dev-shooting-cancelled-in-kulu-manali-due-to-incessant-heavy-landslides/", "date_download": "2018-10-15T23:31:24Z", "digest": "sha1:SXVSAHZRPHQNP4NO3HGPIYWZJCDU2IPU", "length": 7647, "nlines": 118, "source_domain": "www.filmistreet.com", "title": "நிலச்சரிவு காரணமாக கார்த்தி பட சூட்டிங் நிறுத்தம்; ரூ. 1 1/2 கோடி நஷ்டம்!", "raw_content": "\nநிலச்சரிவு காரணமாக கார்த்தி பட சூட்டிங் நிறுத்தம்; ரூ. 1 1/2 கோடி நஷ்டம்\nநிலச்சரிவு காரணமாக கார்த்தி பட சூட்டிங் நிறுத்தம்; ரூ. 1 1/2 கோடி நஷ்டம்\nகார்த்தியின் தேவ் திரைப்படத்தின் படப்பிடிப்பு குலு மணாலியில் நடைபெறுவதாக இருந்தது.\nகன மழை, பயங்கர வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் தேவ் படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.\nபடக்குழுவினர் 140 பேர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி தவித்து வருகிறார்கள். படப்பிடிப்பு நின்று போனதால் படத்தை தயாரிப்பு நிறுவனத்துக்கு 1 1/2 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.\nஇதை பற்றி நடிகர் கார்த்தி கூறும் போது…\nதேவ் படத்தின் படப்பிடிப்பை குலு மணாலியில் அழகிய மழை மற்றும் பனிச்சாரலுக்கு நடுவே படம்பிடிக்கலாம் என்று முடிவு செய்திருந்தோம்.\nஆனால் திடீரென்று நேற்று நிலைமை மிகவும் மோசமானது. வெள்ளம் மற்றும் நில சரிவு ஏற்பட்டு. கார், பஸ் மற்றும் பல பொருட்களை அடித்து சென்றது. நிலச்சரிவினால் பாறைகள் உருண்டு வந்ததை நானே கண்டேன்.\nவேகமாக வந்த வெள்ளம் சின்ன சின்ன பாறைகளை அடித்து வந்தது. இந்த பதற்றமான சூழ்நிலையை பார்க்கும் போது ஒரு நிமிடம் உயிரே போய் வந்தது போல் இருந்தது.\nஇதனால் படப்பிடிப்புக்கு காரில் சென்றுக்கொண்டிருக்கும் போது கடுமையான டிராபிக் ஏற்பட்டது. இதனால் ரோட்டில் சென்ற கார்களும் நகரவே இல்லை. 4-5 மணி நேரம் நான் காரியிலேயே இருக்க வேண்டிய ஒரு நிலைமை ஏற்பட்டது.\nபிறகு அருகில் இருந்த கிராமத்துக்கு சென்று தங்க ஏற்பாடு செய்யப்பட்டு அங்கே தங்கியிருக்கிறேன். ஆனால் எங்கள் படக்குழுவினர் 140 பேரை நினைத்தால் தான் வருத்தமாக உள்ளது. அவர்கள் எங்கே தங்குவர்கள் , சாப்பிடுவார்கள் எப்படி கீழே இறங்குவார்கள் என்று வருத்தமாக உள்ளது.\n23 வருடங்களுக்கு பிறகு ஏற்பட்டுள்ள இந்த நிலச்சரிவால் மக்கள் பயன்படுத்தி வந்த பாதைகளுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nஅதனால் அந்த பாதைகள் சரி செய்யப்பட கண்டிப்பாக 28 மணி நேரம் தேவைப்படும் என்றும்.\nஅது வரை படக்குழுவினாரால் கீழே இறங்க முடியாது என்றார் நடிகர் கார்த்தி.\nஇந்த பாதிப்பால் தயாரிப்பாளர் லட்சுமணனுக்கு 11/2 கோடிக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.\nகார்த்தி குலு மணாலி தேவ், கார்த்தி சூட்டிங், கார்த்தி படங்கள் செய்திகள், குலு மணாலி தேவ் சூட்டிங், தேவ் கார்த்தி, நிலச்சரிவு காரணமாக கார்த்தி பட சூட்டிங் நிறுத்தம்; ரூ. 1 1/2 கோடி நஷ்டம்\nமம்மூட்டி-வரலட்சுமி இணைந்த “பேராசிரியர் சாணக்யன்” ட்ரைலர் இன்று ரிலீஸ்\nரஜினியின் *பேட்ட* ரிலீஸ் ப்ளான்.; அஜித்-சூர்யா படங்களுக்கு ஆபத்து.\nரஜத் ரவிஷங்கர் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் *தேவ்* பட டப்பிங் தொடங்கியது\nபிரின்ஸ் பிக்ச்சர்ஸ் S. லட்சுமண் தயாரிப்பில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/sony-slt-a58y-black-price-p8J7sB.html", "date_download": "2018-10-16T00:30:55Z", "digest": "sha1:R6JZJIOAQQLXRKDRDN6WPWT7KT266DC4", "length": 25205, "nlines": 533, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசோனி சலட் அ௫௮ய் பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nசோனி ஆல்பா சலட் அ௫௮ய் டிஸ்க்லர்\nசோனி சலட் அ௫௮ய் பழசக்\nசோனி சலட் அ௫௮ய் பழசக்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசோனி சலட் அ௫௮ய் பழசக்\nசோனி சலட் அ௫௮ய் பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nசோனி சலட் அ௫௮ய் பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசோனி சலட் அ௫௮ய் பழசக் சமீபத்திய விலை Aug 14, 2018அன்று பெற்று வந்தது\nசோனி சலட் அ௫௮ய் பழசக்ஹோமேஷோப்௧௮, அமேசான், பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nசோனி சலட் அ௫௮ய் பழசக் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 40,990))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசோனி சலட் அ௫௮ய் பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சோனி சலட் அ௫௮ய் பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசோனி சலட் அ௫௮ய் பழசக் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 214 மதிப்பீடுகள்\nசோனி சலட் அ௫௮ய் பழசக் - விலை வரலாறு\nசோனி சலட் அ௫௮ய் பழசக் விவரக்குறிப்புகள்\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 20 MP\nசென்சார் டிபே CCD Sensor\nரெட் ஏஏ றெடுக்ஷன் Yes\nடிஸ்பிலே டிபே TFT LCD\nசுகிறீன் சைஸ் 2.7 Inches\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 460800 dots\nவீடியோ டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 pixels (Full HD)\nசப்போர்ட்டட் அஸ்பெக்ட் ரேடியோ 16:9, 3:2\nடிடிஷனல் டிஸ்பிலே பிட்டுறேஸ் 100% Field View, Coverage 100%\nவீடியோ போர்மட் AVCHD 2.0, MP4\nமெமரி கார்டு டிபே SD / SDHC / SDXC\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nபேட்டரி டிபே Li-ion Battery\nசோனி சலட் அ௫௮ய் பழசக்\n4.5/5 (214 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/05/blog-post_116.html", "date_download": "2018-10-15T23:29:26Z", "digest": "sha1:DHPGVCRDSEH27JH4JCCBUKQL3RZYWELR", "length": 8006, "nlines": 57, "source_domain": "www.sonakar.com", "title": "இறக்காமம் பிரதான வீதி காபட் இடுவதில் பிரதேச சபையின் அசமந்த நிலை - sonakar.com", "raw_content": "\nHome கடிதங்கள் இறக்காமம் பிரதான வீதி காபட் இடுவதில் பிரதேச சபையின் அசமந்த நிலை\nஇறக்காமம் பிரதான வீதி காபட் இடுவதில் பிரதேச சபையின் அசமந்த நிலை\nசென்ற வருடம் ஶ்ரீ லங்கா முஸ்லிம் கங்கிரஸின் தலைவரும் நீர் வழங்கல் மற்றும் நகர திட்டமிடல் அமைச்சருமான றஊப் ஹக்கீம் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் இறக்காமம் பிரதான வீதியினை காபட் இடுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு அதே வருடம் இறுதிக்குள் வேலைத்திட்டம் முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென்ற ஒப்பந்த்தின் கீழ் பணிகள் ஆரம்பிக்பட்டது.\nஇருந்த போதும் இது வரைக்கும் இக்காபட் வீதியானது அசமந்த நிலையில் கிடப்பதாகவும் இதனால் போக்குவரத்து இடைஞ்ஞலக உள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.\nஇது தொடர்பாக வீதி ஒப்பந்தக் காறர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது சென்ற வருடம் காபட் வீதிக்கான 86 மில்லியன் ஒதுக்கப்பட்டிருந்தது அந்தநிதி அதே வருடத்தில் வீதிக்கான வேலைத்திட்டம் முடிவுற வேண்டும் என்ற ஒப்பத்தந்தின் கீழ் எமக்கு வழங்கப்பட்டிருந்தது.\nஇருந்தபோதும் எமது வேலைத் திட்டங்களுக்கு இடையு றாக இருக்கின்ற சட்டவிரசட்டவிரோத கட்டிடங்கள் மற்றும் வீதியின் நடுவில் உள்ள மின் கம்பங்கள்,டெலிகொம் கம்பம் ஆகியவற்றினை அகற்றுவதற்க்கு நாங்கள் பல தடவைகள் இறக்காமம் பிரதேச சபையின் தவிசாளர்,செயலாளர் ஆகியோரிடம் பேசியிருந்தும் இதுவரைக்கும் எவ்விதமான செயற்பாடுகளும் அவர்களால் முன்னடுக்கப்படவில்லை இதனால் இன்னும் காலதாமதம் எடுக்கலாம் இதற்கு இறக்காமம் பிரதேச சபையின் அசமந்த நிலையே காரணம் என அவர் பதிலளித்தார்.\nஇறக்காமம் பிரதேச சபையின் தவிசாளர்,செயலாளர் அவர்களே இது உங்களது கவனத்திற்கு\nஇந்த வீதிக்கு காபட் இடுவதற்க்கு தடையாக உள்ள சட்டவிரோத கட்டிடங்கள் மற்றும் வீதியின் நடுவில் உள்ள மின் கம்பங்கள்,டெலிகொம் கம்பம் ஆகியவற்றினை அகற்றி காபட் வீதி யினை துரிதப்படுத்த வேண்டும்.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக ��ருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/06/Makitha95.html", "date_download": "2018-10-15T23:51:52Z", "digest": "sha1:LQDEQWE66JOGSQ5LTMJH7SJOYETVJYZM", "length": 7199, "nlines": 76, "source_domain": "www.tamilarul.net", "title": "பதவிகளை மாற்றினாலும் கட்சியை கட்டியெழுப்ப முடியாது! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / பதவிகளை மாற்றினாலும் கட்சியை கட்டியெழுப்ப முடியாது\nபதவிகளை மாற்றினாலும் கட்சியை கட்டியெழுப்ப முடியாது\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ள பதவிகளை மாற்றினாலும் கட்சியை கட்டியெழுப்ப முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச\nகலைஞர் மதுமாதவ அரவிந்தவின் புத்தகமான \"மம எத்தக்\" (நான் உண்மை) என்ற நூல் வௌியீட்டு விழா நேற்று (10) நடைபெற்றது.\nஅதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வௌியிடும் போதே முன்னாள் ஜனாதிபதி இக்கருத்தினை தெரிவித்தார்.\nஅங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தில் இருந்து விலக வேண்டும் என குறிப்பிட்டார்.\nமேலும், ஜனாதிபதி பிரதமரை குற்றம் சாட்டுகிறார், பிரதமர் ஜனாதிபதியை குற்றம் சாட்டுகிறார். அவன் கள்ளன், இவன் கள்ளன் என்று சொல்கிறார்கள். இறுதியில் பார்த்தால் 118 பேருமே கள்ளர்கள். இது நாட்டு மக்களுக்கு ஒரு தலையிடி.\n2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ரத்து செய்வதே இப்போது சந்தேகத்திற்கிடமாக உள்ளது எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க��ுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamil/naragasooran-official-trailer/57456/", "date_download": "2018-10-15T23:07:11Z", "digest": "sha1:AJEGU25LP4TPE46JX6NAUKKBNPGWUI53", "length": 2620, "nlines": 73, "source_domain": "cinesnacks.net", "title": "Naragasooran Official Trailer | Cinesnacks.net", "raw_content": "\nPrevious article இந்தப்படத்துல ஏன் நடிச்ச.. ; நடிகையை புலம்பவிட்ட தோழிகள்.. ; நடிகையை புலம்பவிட்ட தோழிகள்..\nNext article சப்தமில்லாமல் தெலுங்கில் பிசியாக இருக்கும் நந்திதா\nகாயம்குளம் கொச்சுன்னி – விமர்சனம்\nஆண் தேவதை – விமர்சனம்\nகாயம்குளம் கொச்சுன்னி – விமர்சனம்\nபஞ்சாபில் நடந்த சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற 'பென்டாஸ்டிக் பிரைடே'..\nஆண் தேவதை – விமர்சனம்\nஅட்லீக்கு கமல் பாணியில் குறும்படம் போட்டுக்காட்டிய தயாரிப்பளார்.\nசிம்பு விவகாரத்தில் சுந்தர்.சிக்கு வைக்கப்பட்ட செக்..\nசகாயத்தை அதிர்ச்சியடைய வைத்த லாரன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://ismayilsingam.blogspot.com/2011/12/10.html?hl=en", "date_download": "2018-10-15T23:47:40Z", "digest": "sha1:ANID4Q2PRG2NUAJVBH32GN4LBFB4B4QY", "length": 10279, "nlines": 88, "source_domain": "ismayilsingam.blogspot.com", "title": "நண்பா: இலவச மென்பொருட்கள் தரவிறக்க சிறந்த 10 இணைய தளங்கள்", "raw_content": "\nஇலவச மென்பொருட்கள் தரவிறக்க சிறந்த 10 இணைய தளங்கள்\nநமக்கு இணையத்தில் பல எண்ணற்ற தளங்கள் பல ஆயிரக்கணக்கான இலவச மென்பொருட்களை வழங்கி கொண்டு உள்ளன. இலவச மென்பொருட்களை தறவிரக்குவதில் என்ன பிரச்சினை என்றால் சில தளங்கள் இந்த மென்பொருட்களோடு சேர்த்து சில வைரஸ்களை நம் கணினியில் புகுத்தி விடுகின்றன. ஆகையால் ஒரு சில தளங்களே இலவச மென்பொருட்களை தரவிறக்க பாதுகாப்பானதாக உள்ளது. அந்த வரிசையில் கீழே 10 இலவச மென்பொருட்களை தரவிறக்கம் செய்ய கூடிய தளங்களை கொடுத்துள்ளேன்.\nஇந்த தளத்தில் பல இலவச மென்பொருட்கள் சுலபமாக தரவிறக்க முடிகிறது. இந்த தளத்தில் WINDOWS,MAC போன்ற இயங்கு தளங்களுக்கு மென்பொருட்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தளம் செல்ல இந்த லிங்க��ல் செல்லவும். http://www.download3000.com/\nஇந்த தளத்தில் பல இலவச மென்பொருட்கள் சுலபமாக தரவிறக்க முடிகிறது. இந்த தளத்தில் WINDOWS,MAC,LINUX, I PHONE போன்ற இயங்கு தளங்களுக்கு மென்பொருட்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும். http://www.soft32.com/\nஇந்த தளத்தில் பல இலவச மென்பொருட்கள் சுலபமாக தரவிறக்க முடிகிறது. இந்த தளத்தில் WINDOWS,MAC,LINUX, I PHONE போன்ற இயங்கு தளங்களுக்கு மென்பொருட்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும்.http://www.downloadatoz.com/\nஇந்த தளத்தில் பல இலவச மென்பொருட்கள் சுலபமாக தரவிறக்க முடிகிறது. இந்த தளத்தில் WINDOWS,MAC,LINUX, I PHONE போன்ற இயங்கு தளங்களுக்கு மென்பொருட்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும்.http://www.dl4all.com.\nஇந்த தளத்தில் பல இலவச மென்பொருட்கள் சுலபமாக தரவிறக்க முடிகிறது. இந்த தளத்தில் WINDOWS,MAC போன்ற இயங்கு தளங்களுக்கு மென்பொருட்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும் http://www.freedownloadscenter.com/\nஇந்த தளத்தில் பல இலவச மென்பொருட்கள் சுலபமாக தரவிறக்க முடிகிறது. இந்த தளத்தில் WINDOWS,MAC,LINUX, I PHONE போன்ற இயங்கு தளங்களுக்கு மென்பொருட்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும்.http://downloads.zdnet.com/\nஇந்த தளத்தில் பல இலவச மென்பொருட்கள் சுலபமாக தரவிறக்க முடிகிறது. இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும். http://www.filehippo.com/\nபல எண்ணற்ற மென்பொருட்களை உள்ளடக்கியது. ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று விளங்குகிறது.\nஇந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும். http://www.softpedia.com/\nஎண்ணிலடங்கா மென்பொருட்களை உள்ளடக்கியது தினம் தினம் புது புது இலவச மென்பொருட்களை போட்டி போட்டு வெளியிட்டு கொண்டுள்ளன. இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும். http://www.brothersoft.com/\nமுதலிடத்தை பிடித்ததில் இருந்தே நம் அனைவருக்கும் விளங்கி விட்டது இத் தளத்தின் அருமை. சென்று பாருங்கள் இங்கு கிடைக்காதது எதுவுமே இல்லை.இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும்.http://download.cnet.com\ntamil font சிக்கலின்றி வலைத்தளம் வாசிக்க - நீங்களே எழுத்துருவை மாற்றிக் கொள்ளலாம்.\nJUST RELAX ட்ரம்ஸ் இயக்க அதன் மீது மவுஸை கொண்டு செல்லவும்\nபதிவு உங்களைத் தேடி வர\nஇலவச மென்பொருட்கள் தரவிறக்க சிறந்த 10 இணைய தளங்கள்...\nவிண்டோஸ் இயங்கு தளத���திற்கு தேவையான 75 சிறந்த இலவச ...\nதம்பதியர் எந்த காலங்களில் செக்ஸ் உறவு வைத்திருக்க ...\nஅழகு குறிப்பு – கூந்தலை பராமரிப்பது எப்படி\nநிறத்தை வைத்துக் குணத்தைக் கண்டுபிடிக்கலாம்\nஆட்டோ சங்கர் - ஒரு ப்ளாஷ் பேக்\nமவுஸ் கர்சரை மவுஸ் இல்லாமல் நகர்த்த\nபெண்களை அதிகம் பாதிக்கும் `ஹெர்னியா’\nபுரிந்து கொண்டால் போதும், இல்லறம் நல்லறம்\nபடத்தை காப்பி செய்தே ஆக வேண்டும் என்றால்\nசிடி (CD) பாடல்களைக் கம்ப்யூட்டருக்கு மாற்ற\nஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெயில் அக்கவுண்ட் திறக்க\nகணினியில் இருந்து பீப் ஒலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=56&t=2771&sid=135f5d75b30a0e8e1a05fddc8032c061", "date_download": "2018-10-16T00:40:22Z", "digest": "sha1:CW4WN7G7VE6ME4N5AGCLHNWV7AV26KJW", "length": 28670, "nlines": 343, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபுன்னகை பக்கம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ கேளிக்கைகள் (Entertainments) ‹ பொழுதுப்போக்கு (Entertainment)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபொழுதுப்போக்கு தொடர்பான பதிவுகள் பதியும் பகுதி.\nஎதுக்கு சார் அந்த பையன பெஞ்ச் மேல நிக்கவச்சு\nகட்டபொம்மன தூக்குல போட்ட இடம் எதுன்னு\nஆசிரியர்: உலகம் ஒரு நாடக மேடை...\nமாணவன்: சார்.. அப்படின்னா எனக்கு ஜோடியா\nடாக்டர் : ஏங்க, உங்க மனைவிய நாய் கடித்ததே....\nமுதல் உதவி என்ன செஞ்சீங்க....\nவந்த நபர் : அந்த நாய்க்கு ஒரு பிரியாணி வாங்கி\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை ம��டலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்ப���் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thaimoli.com/news-detail.php?&nwsId=41571", "date_download": "2018-10-16T00:01:59Z", "digest": "sha1:UUAPF74I45527PX5O6TWQUJUSNX2IBZF", "length": 7899, "nlines": 68, "source_domain": "thaimoli.com", "title": "சிங்கப்பூர் வீரமாகாளியம்மன் ஆலயத்தில் மோசமான நிர்வாக சீர்கேடு", "raw_content": "\nசிங்கப்பூர் வீரமாகாளியம்மன் ஆலயத்தில் மோசமான நிர்வாக சீர்கேடு\nசிங்கப்பூர், மே 1: சிங்கப்பூரிலுள்ள ‘ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலயத்தில்’ மிக மோசமான நிர்வாக சீர்கேடு நடந்திருப்பதை அறக்கட்டளை ஆணையம் நடத்திய விசாரணையில் தெரிய வந்திருப்பதாக சிங்கப்பூர் கலாச்சார, சமூக மற்றும் இளைஞர் துறை அமைச்சு நேற்று திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.\n\"கடந்த 2011 ஜனவரி 1ஆம் தேதி முதல் 2014 ஜூலை 31ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில், ஆலயத்தின் அறக்கட்டளையில், நிர்வாகச் சீர்கேடு நடந்திருப்பதை விசாரணை ஆணையம் கண்டறிந்திருக்கிறது. இதில் ஆலயத்தின் பொருளாளர்களும், காசோலைகளுக்கு கையெழுத்திடும் நிர்வாகக் குழு உறுப்பினர்களும் சம்பந்தப்பட்டுள்ளதையும் உறுதிப்படுத்தியிருக்கிறது\" என சிங்கப்பூர் கலாச்சார, சமூக மற்றும் இளைஞர் துறை அமைச்சு தமது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.\nமுன்னாள் நிர்வாகக் குழு தலைவர் ஆர்.செல்வராஜூ, முன்னாள் அறங்காவலர் மற்றும் நடப்பு நிர்வாகக் குழு தலைவர் சிவகடாச்சம், அறக்கட்டளையின் அறங்காவலர், நடப்பு செயலாளர் ராதா கிருஷ்ணன் செல்வக்குமார் ஆகியோர் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் அமைச்சின் அறிக்கை கூறுகின்றது.\nமேலும், கடமையில் கவனமின்மையும், அக்கறையின்மையும் இருப்பதையும், விசாரணை ஆணையம் கண்டறிந்திருக்கிறது.\nகுறிப்பாக, குறுக்கே கோடு இடப்படாத காசோலைகளை வழங்கியது, அக்காசோலைகளை அறக்கட்டளையில் கொடுத்து பணமாக மாற்றிக் கொள்ள அனுமதித்தது போன்ற செயல்களை நிர்வாகிகள் செய்திருப்பதும் கண்டறியப்பட்டிருக்கிறது.\nகடந்த ஜனவரி 1, 2011 முதல் ஜூலை 31, 2014க்கும் இடையில் 1.5 மில்லியன் சிங்கப்பூர் டாலருக்கு குறுக்கே கோடு இடப்படாத காசோலைகளை ஆலய நிர்வாகம் வழங்கியிருக்கிறது என்பதும், 227,000 சிங்கப்பூர் டாலருக்கும் கூடுதலான தொகை கொண்ட 45 காசோலைகள் வருவாய் பெறும் நபர்களின் பெயர்களில் வழங்கப்படவில்லை என்பதும் விசாரணையில் அம்பலமாகியிருக்கிறது.\nகுமார் என்பவருக்கு 350,000 சிங்கப்பூர் டாலருக்கு முறையாக, நிர்வாகக் குழு அனுமதியின்றியும், ஒப்பந்தம் இன்றியும், போதுமான ஆதாரங்கள் இன்றியும் கடன் வழங்கப்பட்டிருக்கிறது என்றும் அந்த அறிக்கை கூறுகின்றது.\nசிங்கப்பூர் வீரமாகாளியம்மன் ஆலயத்தில் மோசமான நிர்வாக சீர்கேடு\nஏய்ட்ஸ் நோயை முற்றிலும் குணப்படுத்தலாம் எலிக்கு நடத்திய சோதனையில் வெற்றி\nபோராட்டத்தை கைவிட போலீஸ் வேண்டுகோள்-\nகேடிஎம் கொமூட்டர் ரயில் அட்டவணையில் மாற்றம்\nமெரீனா கடற்கரையில் கொந்தளித்த மாணவர்கள்\nஇந்தியா&மலேசியா 7 ஒப்பந்தங்கள் கையெழுத்து\nசிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியைச் சிகரம் தொட வைத்த சிற்பி...\nஉலகில் அழிந்து வரும் விலங்குகள்...\nசவால்களைக் ���டந்து கேமரன்மலை சமூகப் பணிகள் தொடரும் டான்...\nமனித மூளையின் எடை வளர்ச்சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2014/apr/28/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3-%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF-886414.html", "date_download": "2018-10-15T22:58:36Z", "digest": "sha1:22SOAFFJMI6PBELMP2UHLHI7XUI4MMGM", "length": 10689, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "சுவரில் வண்ண ஓவியங்கள்: மிளிரும் சிவகாசி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nசுவரில் வண்ண ஓவியங்கள்: மிளிரும் சிவகாசி\nBy சிவகாசி | Published on : 28th April 2014 12:06 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசிவகாசி நகராட்சி சார்பில் பல இடங்களில் சுவரில் வண்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளதால் சிவகாசி நகர் ஓவியங்களால் மிளிர்கிறது.\nபெரும்பாலான ஊர்களில் பேருந்து நிலையத்தில் உள்ள உள் சுவர் மற்றும் வெளிச் சுவர்களில், சினிமா சுவரொட்டிகள், கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிகள் மற்றும் பல விளம்பர சுவரொட்டிகளை ஓட்டி சுவரே தெரியதாத அளவுக்கு செய்து விடுகிறார்கள். 3 ஆண்டுக்கு ஒருமுறை நகராட்சியினர் அந்த சுவரில் வெள்ளை அடித்து, விளம்பரம் செய்யாதீர்கள் என எழுதி விடுவார்கள். இதனால் சுமார் 10 அல்லது 15 நாள்கள் சுவர் பளிச்சென்று இருக்கும். பின்னர் மீண்டும் ஒவ்வொருவராக சுவரொட்டி ஓட்டத் தொடங்கி விடுவார்கள். இதில் ஒரு சுவரொட்டிமீது வேறு மற்றொருவர் சுவரொட்டி ஒட்டி விட்டார் என போலீஸில் புகார்களும் செய்யப்படுவதுண்டு. சிவகாசி பேருந்து நிலையத்திலும் பல விளம்பர சுவரொட்டிகளை ஒட்டி சுவரே மறைக்கப்பட்டு இருந்தது.\nசமீபத்தில் சிவகாசி நகராட்சி, பேருந்து நிலைய சுவர்களுக்கு வெள்ளை அடித்தது. அந்த பணி முடிந்ததும், சுவரில் வண்ண ஓவியங்களை வரைந்து விட்டனர். தற்போது பேருந்து நிலையத்தின் முன்புற சுவர், உள்ளே உள்ள சுவர் மற்றும் வெளிப் புறசுவர் என அனைத்திலும் பெயிண்டால் ஓவியம் வரையப்பட்டு, சுவர்கள் மிளிர்கின்றன. பேருந்து நிலையம், சிவகாசி நகராட்சி அலுவலகம், முன் பக்க சுவர், சார்- பதிவாளர் அலுவலக முன்பக்க சுவர், சிவகாசி நகர் காவல்நிலையத்தின் முன்பக்க சுவர் என அனைத்திலும் வண்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இது காண்போரை கவர்கிறது.\nஇயற்கை காட்சிகள், பறவைகள், மலர்கள், விவசாயி விவசாயம் ���ெய்வது போல, குழந்தைகள் மரக் கன்றுகள் நடுவதுபோல, செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவது போல பல வகையான ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. நகர் காவல் நிலையத்தில் சென்னையில் உள்ள டி.ஜி.பி. அலுவலக முகப்பு தோற்றம் வண்ண ஓவியமாக வரையப்பட்டுள்ளது. இதனை அப்பகுதியைக் கடந்து செல்லும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ஒருநிமிடம் நின்று பார்த்து, ரசித்து விட்டு செல்கின்றனர். இது குறித்து நகர்மன்றத் தலைவர் வெ.க. கதிரவனிடம் கேட்ட போது, நான் சென்னைக்கு சென்ற போது, அங்குள்ள அமைச்சர்களின் வீடு வெளிச்சுவரில் வண்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளதை பார்த்தேன். அதை சிவகாசியிலும் செயல்படுத்த வேண்டும் என்ன எண்ணத்தில், பேருந்து நிலையம், நகராட்சி அலுவலகம், சார்- பதிவாளர் அலுவலகம், நகர் காவல் நிலையம் அகிய பகுதிகளில் வண்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இதற்கு பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பு உள்ளது. இதனால் சுவர்களை அசுத்தப்படுத்துவது தடுக்கப்பட்டுள்ளது. இது போன்ற வண்ண ஓவியங்களை நகராட்சி பள்ளியின் சுவரிலும் வரைய உள்ளோம் என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nவடசென்னை படத்தின் புதிய டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/05/29/under-pradhan-mantri-mudra-yojana-rs-5-75-lakh-crore-loan-given-says-pm-modi-011535.html", "date_download": "2018-10-15T23:22:35Z", "digest": "sha1:IB56EJPQXHFS6YIMZUVGWUNS4ODJPFIU", "length": 23546, "nlines": 188, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சிறு தொழில் செய்ய மத்திய அரசு ரூ.5.75 லட்சம் கோடி கடன் அளித்துள்ளது: மோடி பெருமிதம்..! | Under Pradhan Mantri Mudra Yojana Rs 5.75 lakh crore loan given says PM Modi - Tamil Goodreturns", "raw_content": "\n» சிறு தொழில் செய்ய மத்திய அரசு ரூ.5.75 லட்சம் கோடி கடன் அளித்துள்ளது: மோடி பெருமிதம்..\nசிறு தொழில் செய்ய மத்திய அரசு ரூ.5.75 லட்சம் கோடி கடன் அளித்துள்ளது: மோடி பெருமிதம்..\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\nபுதிய பிஸ்னஸ் துவங்க மோடி தரும் சூப்பரான திட்டம்.. வெறும் ரூ.5 லட்சம் முதலீடு போதும்..\nமோடியின் கனவு திட்டமான பிரதான் மந்திரி ஜன் ஆரோகிய யோஜ��ா பற்றி தெரியுமா\nபங்குச்சந்தை / தங்கம் / மியூச்சுவல் ஃபன்ட் திட்டங்களில் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும் \nஉதான் திட்டத்தின் கீழ் கோவில் நகரங்களை இணைக்கிறது மோடி அரசு\nமகிழ்ச்சி.. விரைவில் அனவருக்கும் மாத சம்பளம் கூடுதலாக கிடைக்கும்..\nஅடித்தது ஜாக்பாட்.. விரைவில் எல்லோருக்கும் சம்பளம் உயர வாய்ப்பு..\nநாடு முழுவதும் உள்ள பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்ட பயனாளிகளுடன், பிரதமர் திரு நரேந்திர மோடி, காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். அரசின் பல்வேறு திட்டங்களால் பயனடைந்தவர்களுடன், காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடி வரும் பிரதமர், 2வது முறையாகத் தற்போது முத்ரா பயனாளிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.\nபயனாளிகளுடன் கலந்துரையாட வாய்ப்பு கிடைத்ததற்காக மகிழ்ச்சியடைவதாகக் குறிப்பிட்ட பிரதமர், முத்ரா திட்டம், வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் திட்டமாக உருவெடுத்துள்ளது என்றார். மேலும், இந்தத் திட்டம், வட்டிக்குக் கடன் கொடுப்பவர்கள் மற்றும் இடைத்தரகர்களின் பிடியிலிருந்து தொழில்முனைவோரை விடுவிக்க உதவி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். புதிதாகத் தொழில் தொடங்க அல்லது ஏற்கனவே உள்ள தொழிலை விரிவுபடுத்த விரும்பிய இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு இத்திட்டம் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாகவும் அவர் கூறினார்.\nபிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ், அரசு இதுவரை ரூ.5.75 லட்சம் கோடி மதிப்பிலான 12 கோடி கடன்களை வழங்கியிருக்கிறது. இதில், 28% அளவு, அதாவது ரூ.3.25 லட்சம் கோடி, முதன்முறையாகத் தொழில் தொடங்குவோருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுவரை வழங்கப்பட்ட கடன் உதவியைப் பெற்ற மொத்தப் பயனாளிகளில் 74% பேர் பெண்களாவர். 55% கடன்கள், எஸ் சி / எஸ் டி மற்றும் இதரப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட்டுள்ளது.\nஏழை மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது\nபிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டப்பயனாளிகளிடம் உரையாற்றிய பிரதமர், இந்தத் திட்டம் ஏழை மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறினார். சிறு மற்றும் குறு தொழில்துறையினருக்கு நிதி உதவி அளிப்பதன் மூலம், மக்களைப் பொருளாதார மற்றும் சமூக ரீதியாக மேம்படுத்த உதவியிருப்பதுடன், மக்கள் வெற்றியடைவதற்கும��� ஒரு வாய்ப்பை இத்திட்டம் உருவாக்கிக் கொடுத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nசுய வேலைவாய்ப்புகளை அதிக அளவில் உருவாக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்த பிரதமர், சுய வேலைவாய்ப்பு என்பது, தற்போது கவுரவமான ஒன்றாக இருப்பதுடன், இதுவரை முடியாது என்று கருதியிருந்த ஒன்றில் சாதனைப் படைக்கவும், உதவியிருப்பதாகத் தெரிவித்தார்.\nபிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம் சில ஆண்டுகளுக்கு முன்பே செயல்படுத்தப்பட்டிருந்தால், லட்சக்கணக்கான மக்கள் சொந்தமாகத் தொழில் தொடங்க உதவிக்கரமாக இருந்திருப்பதோடு, மக்கள் பெருமளவில் குடிபெயர்வதையும் தடுத்திருக்க முடியும் என்றும் இந்தக் கலந்துரையாடலின் போது பிரதமர் தெரிவித்தார்.\nபிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம் சுய தொழில் தொடங்கவும் அதன் மூலம் மற்றவர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் எந்த அளவிற்கு உதவிக்கரமாக இருந்தது என்பதை இந்தக் கலந்துரையாடலின் போது பயனாளிகள் பிரதமரிடம் எடுத்துரைத்தனர்.\nபிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம்\nபிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம் 2015 ஏப்ரல் 8 அன்று, பிரதமரால் தொடங்கப்பட்டு, நிறுவனம் சாராதவர்கள், விவசாயம் சாராத சிறு /குறு தொழில் நிறுவனங்களுக்கும், ரூ.10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கடன்கள் அனைத்தும், பிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ் முத்ரா கடன்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.இந்தக் கடன் தொகை, வர்த்தக வங்கிகள், கிராமிய வங்கிகள், சிறு நிதியுதவி வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், குறு நிதி நிறுவனங்கள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளது.\nஇது போன்ற திட்டங்கள் மோடி அரசு ஆட்சிக்கு வரும் முன்பில் இருந்தே இருப்பதாகவும், இந்தத் திட்டத்தின் கீழ் எவ்வளவு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nநீ உயிரோட இரு, இருக்காத, செத்துப் போ... எனக்கு லாபம் முக்கியம், அடித்துச் சொல்லும் amazon..\nமீண்டும் 200 மூத்த நிர்வாகிகளை வெளியேற்றும் காக்னிசென்ட்\nரூ.4,210-க்குத் தொடங்கப்பட்ட நக்கீரனின் இன்றை மதிப்பு என்ன\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு ந���தி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/aircraft-s-metal-doors-fell-off-crashed-onto-terrace-a-house-300252.html", "date_download": "2018-10-15T23:28:32Z", "digest": "sha1:VNG5OCT5J3NUAC3MJE7TK2MIIGVNUJTJ", "length": 12515, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "பறந்து கொண்டிருந்த விமானத்தின் கதவு உடைந்து வீட்டின் மீது விழுந்தது... ஹைதராபாத்தில் ஷாக் | Aircraft's metal doors fell off and crashed onto terrace of a house's building - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பறந்து கொண்டிருந்த விமானத்தின் கதவு உடைந்து வீட்டின் மீது விழுந்தது... ஹைதராபாத்தில் ஷாக்\nபறந்து கொண்டிருந்த விமானத்தின் கதவு உடைந்து வீட்டின் மீது விழுந்தது... ஹைதராபாத்தில் ஷாக்\nதிரைப்பட நடிகை ராணி சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் பாலியல் புகார்-வீடியோ\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் வானத்தில் பறந்து கொண்டிருந்த விமானம் ஒன்றின் கதவு உடைந்து கீழே இருந்த வீட்டின் மீது விழுந்து இருக்கிறது. விமானத்தின் கதவு விழுந்ததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. வீட்டின் தண்ணீர் தொட்டியும், கண்ணாடியும் மட்டும் உடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விமானம் தெலுங்கானா ஏவியேஷன் அகாடமிக்கு சொந்தமான விமானம் ஆகும்.\nதெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்திற்கு அருகில் 'லாலா பெட்; என்ற டியத்தில் நேற்று சிறிய ரக விமானம் ஒன்று மிகவும் தாழ்வாக பறந்து கொண்டு இருந்தது. அப்போது அந்த விமானத்தில் இருந்து எதோ ஒரு பாகம் உடைந்து வேகமாக கீழே விழுந்து இருக்கிறது. கடைசியில் அந்த பாகம் லாலா பெட் பகுதியில் இருந்த ஒரு வீட்டின் மொட்டை மாடியில் விழுந்து இருக்கிறது.\nஇந்த சம்பவத்தை அந்த வீட்டின் பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் பார்த்து இருக்கிறார்கள். இதையடுத்து அந்த வீட்டு உரிமையாளர்கள் உடனடியாக அந்த பாகத்தை பார்த்துவிட்டு என்னவென்று தெரியாமல் போலீசாருக்கு தங்கள் தெரிவித்து இருக்கின்றனர்.\nஇதையடுத்து போலீசார் அந்த பாகங்களை அங்கு இருந்து எடுத்து சென்று விசாரணை நடத்தினர். அதன்படி அந்த சமயத்தில் அங்கு பறந்து விமானம் எது என்று சோதனை நடத்தப்பட்டது. கடைசியில் அது தெலுங்கானா ஏவியேஷன் அகாடமிக்கு சொந்தமான விமானம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. சோதனை முயற்சிக்காக அந்த விமானம் இயக்கப்பட்டதாக கூறப்பட்டது.\nஇதன் காரணமாக யாருக்கும் எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை என அந்த வீட்டின் உரிமையாளர் கணேஷ் தெரிவித்து இருக்கிறார். ஆனால் வீட்டின் கண்ணாடிகளும், மாடியில் இருந்த தண்ணீர் தொட்டியும் மட்டும் உடைந்துள்ளதாக கூறப்படுகிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\naircraft aeroplane hydrabad telungana ஹைதராபாத் தெலுங்கானா கதவு விமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/nikon-d5100-with-18-55mm-35mm-lens-combo-tripod-lens-filter-lens-cleaning-kit-black-price-pdlk8i.html", "date_download": "2018-10-16T00:07:04Z", "digest": "sha1:DTXDL4HMMGORWQQN5SZIRFEGT4THIG7F", "length": 24989, "nlines": 475, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளநிகான் ட௫௧௦௦ வித் 18 ௫௫ம்ம் ௩௫ம்ம் லென்ஸ் காம்போ ற்றிப்போட லென்ஸ் பில்டர் லென்ஸ் கிளீனிங் கிட பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்க��்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nநிகான் ட௫௧௦௦ வித் 18 ௫௫ம்ம் ௩௫ம்ம் லென்ஸ் காம்போ ற்றிப்போட லென்ஸ் பில்டர் லென்ஸ் கிளீனிங் கிட பழசக்\nநிகான் ட௫௧௦௦ வித் 18 ௫௫ம்ம் ௩௫ம்ம் லென்ஸ் காம்போ ற்றிப்போட லென்ஸ் பில்டர் லென்ஸ் கிளீனிங் கிட பழசக்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nநிகான் ட௫௧௦௦ வித் 18 ௫௫ம்ம் ௩௫ம்ம் லென்ஸ் காம்போ ற்றிப்போட லென்ஸ் பில்டர் லென்ஸ் கிளீனிங் கிட பழசக்\nநிகான் ட௫௧௦௦ வித் 18 ௫௫ம்ம் ௩௫ம்ம் லென்ஸ் காம்போ ற்றிப்போட லென்ஸ் பில்டர் லென்ஸ் கிளீனிங் கிட பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nநிகான் ட௫௧௦௦ வித் 18 ௫௫ம்ம் ௩௫ம்ம் லென்ஸ் காம்போ ற்றிப்போட லென்ஸ் பில்டர் லென்ஸ் கிளீனிங் கிட பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nநிகான் ட௫௧௦௦ வித் 18 ௫௫ம்ம் ௩௫ம்ம் லென்ஸ் காம்போ ற்றிப்போட லென்ஸ் பில்டர் லென்ஸ் கிளீனிங் கிட பழசக் சமீபத்திய விலை Sep 13, 2018அன்று பெற்று வந்தது\nநிகான் ட௫௧௦௦ வித் 18 ௫௫ம்ம் ௩௫ம்ம் லென்ஸ் காம்போ ற்றிப்போட லென்ஸ் பில்டர் லென்ஸ் கிளீனிங் கிட பழசக்அமேசான், ஸ்னாப்டேப்கள் கிடைக்கிறது.\nநிகான் ட௫௧௦௦ வித் 18 ௫௫ம்ம் ௩௫ம்ம் லென்ஸ் காம்போ ற்றிப்போட லென்ஸ் பில்டர் லென்ஸ் கிளீனிங் கிட பழசக் குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 82,432))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்கள��ன் பொறுப்பு அல்ல.\nநிகான் ட௫௧௦௦ வித் 18 ௫௫ம்ம் ௩௫ம்ம் லென்ஸ் காம்போ ற்றிப்போட லென்ஸ் பில்டர் லென்ஸ் கிளீனிங் கிட பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. நிகான் ட௫௧௦௦ வித் 18 ௫௫ம்ம் ௩௫ம்ம் லென்ஸ் காம்போ ற்றிப்போட லென்ஸ் பில்டர் லென்ஸ் கிளீனிங் கிட பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nநிகான் ட௫௧௦௦ வித் 18 ௫௫ம்ம் ௩௫ம்ம் லென்ஸ் காம்போ ற்றிப்போட லென்ஸ் பில்டர் லென்ஸ் கிளீனிங் கிட பழசக் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 215 மதிப்பீடுகள்\nநிகான் ட௫௧௦௦ வித் 18 ௫௫ம்ம் ௩௫ம்ம் லென்ஸ் காம்போ ற்றிப்போட லென்ஸ் பில்டர் லென்ஸ் கிளீனிங் கிட பழசக் - விலை வரலாறு\nநிகான் ட௫௧௦௦ வித் 18 ௫௫ம்ம் ௩௫ம்ம் லென்ஸ் காம்போ ற்றிப்போட லென்ஸ் பில்டர் லென்ஸ் கிளீனிங் கிட பழசக் விவரக்குறிப்புகள்\nபோக்கால் லெங்த் 18-55 mm\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 16.2 Megapixel\nசென்சார் டிபே CMOS sensor\nசென்சார் சைஸ் 23.6 x 15.7 mm\nஆப்டிகல் ஜூம் Approx 3x\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1/4000 sec\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 30 sec\nஆடியோ வீடியோ இன்டெர்ப்பிங்ஸ் NTSC, PAL\nரெட் ஏஏ றெடுக்ஷன் Yes\nசுகிறீன் சைஸ் 3.0 Inch\nவீடியோ டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080\nஇமேஜ் போர்மட் JPEG, RAW\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes (Pop-up)\nநிகான் ட௫௧௦௦ வித் 18 ௫௫ம்ம் ௩௫ம்ம் லென்ஸ் காம்போ ற்றிப்போட லென்ஸ் பில்டர் லென்ஸ் கிளீனிங் கிட பழசக்\n4.6/5 (215 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&p=8311&sid=641978bae5161cde97694bdafa5c86d8", "date_download": "2018-10-16T00:28:53Z", "digest": "sha1:WYTROBIGVSKBT3XC4SWU2LTZR4DBCPA7", "length": 49059, "nlines": 340, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nகற்க கசடற........(சிறுகதை) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப���பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\nவீட்டு முற்றத்தில் உட்கார்ந்திருந்த ரேகா தன் புதுக் கமராவைக் கைகளில் எடுத்து அதன் அழகை ரசிப்பதில் தன்னை மறந்திருந்தாள் . எப்பொழுதுமே புதிய ஒரு பொருள் கைளில தவழும்போது அது தரும் சுகம் தனிச் சுகந்தான். அது ஒரு சிறிய பொருளாக இருந்தாலென்ன, பெரிதாக இருந்தாலென்ன கிடைக்கும் சுகானுபவம் அளப்பரியது. ரேகாவும் அன்று அந்த மனநிலையில்தான் இருந்தாள். நேற்றுக் காலை வெளிநாட்டுச் சரக்குக் கப்பலில் வேலை செய்யும் அவளுக்கு ஒன்றுவிட்ட அண்ணன் முறையான ஒருவர் வீட்டுக்கு வந்தபோது, அவள் முற்- றிலும் எதிர்பாராத விதமாக அழகிய ஒரு சிறு பாக்கட் கமராவைப் பரிசாகக் கொடுத்து விட்டுச் சென்றிருந்தார். அவளுக்கு இறக்கை முளைத்தாற் போல,அங்கும் இங்கும் ஓடினாள். அம்மாவிடம் காட்டி மகிழ்ந்தாள். அப்பாவிடம் காட்டிப் பெருமைப்பட்டாள்..பக்கத்து வீட்டு ஆனந்தி வீட்டுக்கு சிட்டுக் குருவி போல ஓடிளாள். கமராவைக் காட்டினாள். இது என்னுடையது ஆனந்தி என்று சொல்லிக் குதியாய்க் குதித்தாள்.. சினேகிதிகளுக்கு போன் செய்தாள். தனக்கு ஒரு புத்தம் புதிய சோனி கமரா கிடைத்ததைப் பற்றி சொல்லி சொல்லி மகிழ்ந்தாள். அம்மாவுக்கு அவள் மீது கோபம் வந்தது.. “அட இதுக்குப் போய் ��வ்வளவு குதிக்கிறியே” என்று கடிந்தாள். “அம்மா இதுக்காக எத்தனை நாள் தவம் கிடந்திருக்கிறன் தெரியுமா அப்பாவுக்கு இப்பிடி ஒரு கமரா வாங்க முடியுமே” அப்பாவுக்கு இப்பிடி ஒரு கமரா வாங்க முடியுமே” இப்பொழுது அவள் கோபம் அம்மா மீது பாய்ந்தது. அவள் யாழ் பல்கலைக் கழகத்தில் இரண்டாவது ஆண்டாகப் படித்துக் கொண்டிருக்கின்றாள் அவள் படித்து ஒரு வேலை தேடிக் கொண்டுதான் குடும்ப நிலைமையை ஓரளவு உயர்த்த முடியும். வீட்டுக்குத் தூணாக இருந்த அப்பா ஒரு விபத்தில் சிக்கி, கால்களை இழந்து, வீட்டுக்குப் பாரமாகி விட்டேனே என்று மனம் நொந்தபடி வீட்டில் இருக்கின்றார். தன் வீட்டு நிலை உணர்ந்து, அவள் எந்த ஒரு பொருளுக்குமே பெரிதாக ஆசைப்பட்டதில்லை. ஆசைப்பட முடியாது என்றும் அவளுக்குத் தெரிந்தது. இந்த நிலையில் ஒரு புத்தம் புதிய காமரா அவளுக்குக் கிடைத்தது.அளவில்லாச் சந்தோஷத்தைக் கொடுத்தில் வியப்பில்லை. கமரா கிடைத்து இரண்டு நாட்களாகியும ; அது கடையில் வாங்கியதுபோல, பெட்- டிக்குள்தான் இன்னமும் அடைந்து கிடந்தது.\nஇங்கே ரேகாவிற்கு சிறுவயது தொட்டு உள்ள ஒரு விநோதமான பழக்கம் பற்றிச் சொல்லியாக வேண்டும். அவளுக்கு எந்தப் பரிசுப் பெட்டியைத் திறப்பது என்பது எப்பொழுதுமே அவளுக்கு ஒரு பெரிய சடங்கு போல இருக்கும் . இரண்டு நாட்கள் புதுப் பெட்டியோடு கழிந்த பின்னர், அதை மெல்ல மேசையில் வைத்து, பக்குவமாகத் திறந்து, திறந்த பெட்டியோடு சில மணி நேரங்கள் கழிந்த பின்னர் அதற்குள் இருக்கும் பொருளை நிதானமாக எடுத்து ஒவ்வொரு கோணமாகப் பார்த்து ரசிப்பதுதான் அவள் பழக்கம். சிறுவயதில் தொற்றிக் கொண்ட விநோதமான பழக்கம் இன்றும் தொடர்கின்றது.. கடந்த இரண்டு நாட்களில் இந்தக் கமராப் பெட்டி பலரின் கைமாறியது அவளுக்கு அளவு கடந்த குதூகலத்தைக் கொடுத்திருந்தது. பல்கலைக் கழகத்தில் அவளுக்குப் பேராசிரியையாக இருக்கும் உமா கேதீஸ்வரனை மிகவும் பிடிக்கும். ஓர் ஆண்பிள்ளைக்குத் தாயான உமா மிக நட்பாகப் பழகுபவர். வகுப்பறைக்கு வெளியே ஒரு தோழி போலப் பழகும் சுபாவம் கொண்டவர். தன் பல்கலைக்கழகப் பேராசிரியர்களுள் உமாதான் முதலிடம் என்று ரேகா எப்பொழுதுமே நினைப்பதுண்டு. மாணவர்களின் சந்தேகங்களைத் தீர்த்து வைப்பதில் கில்லாடி. மிகத் துல்லியமான விளக்கங்களுடன், நகைச்சுவ�� கலந்து, பாடங்களைக் கற்பிப்பதில் அவருக்கு இணை அவரேதான். அவரிடம் தன் கமராவைக் காட்டியபோது, “நல்லதொரு கமரா ரேகா. மேட் இன் ஜப்பான். இங்க இதெல்லாம் கிடையாது. மலேசியா, சீனத் தயாரிப்புகள்தான் மலிஞ்சுபோய்க் கிடக்கு ”என்று உமா டீச்சர் அவளது கமரா பற்றிப் பாராட்டிப் பேசியபோது, அவளுக்குப் பெருமையாக இருந்தது. பல தடவைகள் , உமா டீச்சர் அழைப்பை ஏற்று அவள் அவர் வீட்டுக்குப் போய்வந்திருக்கிறாள். அங்கு அவள் போகும் போதெல்லாம் சில சமயங்களில் டீச்சரது மகன் பிரதீப்பைக் காண்பதுண்டு. அவளுக்கு அவனை அடியோடு பிடிக்காது. காரணங்கள் பல.. அற்புதமான ஓர் ஆசிரியையின் பெயரை அந்த பிரதாப் என்ற 17 வயது ஆண்மகன் கெடுத்துக் கொண்டிருக்கிறான் என்று அவள் கருதினாள். தாய்கூட தன் மகனைப் பற்றி அவளிடம் சில வேளைகளில் சொல்லிக் கவலைப்படுவதுண்டு.. தலைமயிரை நீளமாக வளர்த்துக் கொண்டு, தன் சினேகிதர்கள் சகிதம் , வாயிடுக்கில் சிகரெட் புகைய அவன் நிற்பதை இவள் கண்டிருக்கிறாள். ரவுடிப் பயல் என்று அவனைக் காணும்போதெல்லாம் மனதில் நினைத்துக் கொள்வாள். படிப்பு என்பது ஒரு சிற்பி போல.. அது தன்னை எப்படி எப்படியெல்லாம் மனிதர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதற்கு அமைய மனிதர்களைச் செதுக்கி எடுத்து விடுகின்றது போலும்………….\nஅவள் வகுப்புத் தோழி மாலா காமராப் பெட்டியைக் கையிலெடுத்துக் கொண்டு அவளைப் பார்த்து சிரித்தாள். ”வெறும் பெட்டியைக் காட்டி கமரா எப்பிடி எண்டு கேட்டா நான் எதையடி சொல்லுறது ரேகா \n“விசரி அது வெறும் பெட்டியில்லை. உள்ள கமரா இருக்கு.”\n“ பின்னத் திறந்து காட்டன் ரேகா. இரண்டு நாட்களாக இந்தப் பெட்டியைத்தானே காட்டிறாய் இந்தப் பெட்டிக்கிள கமராதான் இருக்கெண்டு என்ன நிச்சயம் ” இந்தப் பெட்டிக்கிள கமராதான் இருக்கெண்டு என்ன நிச்சயம் ” “விசர்க்கதை கதைக்காத மாலா.. அண்ணன் ஜப்பான் துறைமுகம் ஒண்டில கப்பல் லாண்ட் பண்ணேக்கிள இறங்கி வாங்கினவராம். மேட் இன் ஜப்பான். டிஜிட்டல் கமரா..”\n“அப்படித்தான் பெட்டியில எழுதியிருக்கு மாலா. நாளைக்கு சனிக்கிழமை. வகுப்பில்லை. இரண்டு பேரும் கமராவோட வயல்வெளிப் பக்கம் போய் படமெடுப்பம். வருவியா மாலா..”\n“நிச்சயமாக” என்று சொல்லியிருந்தாள் மாலா. வகுப்புகள் முடிந்த கையோடு லைப்ரரிக்குச் சென்றாள். அங்குள்ள கணனி ஒன்றின் முன்பாக உட்கார்ந்தாள். தன் சோனி கமரா மொடல் நம்பரைக் கொடுத்து கூகுளில் மேலதிக விபரங்களைத் தேடினாள். அது 2016இல் விற்பனைக்கு வந்த மொடல். பாவனையாளர்கள் பலர் இந்தக் கமரா பற்றி உயர்வாக எழுதியிருந்தார்கள் . அவள் மனம் ஆனந்தவயப்பட்டது. கணினியை அணைத்து விட்டு வீடு நோக்கி நடந்தாள்…….\n…………………………………. அந்த வார விகடன் இதழை வாசித்துக் கொண்டிருந்தவளுக்கு அலுப்பாக இருந்தது. வாசிப்பதை ரசிக்க முடியாத அளவு கண்களைத் தூக்கம் அழுத்தியது. கடந்த இரண்டு இரவுகள் பொம்மையைப் போல தன் பக்கத்தில் கமராப் பெட்டியை வைத்துக் கொண்டு உறங்கி வந்தவள் இன்று ஒரு மாறுதலுக்காக தன் கண்ணில தெரிவதுபோல ஜன்னல் பக்கமாக இருந்த மேசையில் வைத்தாள். ஒரு சில நிமிடங்கள் அதையே பார்த்துக் கொண்டிருந்தவள், லைற்றை அணைத்து விட்டு உறங்கி விட்டாள்.\n……திடீரெனக் கண்விழித்தபோது உடல் வியர்வையால் மசமசத்தது. கோடை வெயிலின் உக்கிரம். மழை பெய்யப் போகிறதோ தெரியவில்லை. மெல்லக் கட்டிலில் இருந்து எழுந்து சுவிட்சைப் போட்டாள். மின்சார வெளிச்சம் அறையை மூடியிருந்த கனத்த இருட்டை அடித்து விரட்டியது. எழுந்து ஜன்னல் கதவுகளைத் திறந்தாள். குப்பெனக் காற்று ஜன்னல் கம்பிகள் ஊடாக அறைக்குள் நுழைந்தது. வியர்த்த உடலுக்கு இந்தக் காற்று வெகு சுகமாக இருந்தது. ஜன்னல் ஊடாக ஆகாயத்தைப் பார்த்தாள். நிலா வெளிச்சம் நாலா திக்கிலும் காய்ந்து கொண்டிருந்தது. ஒரு நிமிடம் அந்த அழகை ரசித்தவள், திரும்பி சுவர் மணிக்கூட்டைப் பார்த்தாள். நேரம் அதிகாலை 3 மணி. சேவல் கூவும் பொழுதில்லை.. திரும்பவும் கட்டிலில் சாய்ந்தாள். லைற்றை அணைத்தாள்.\nஅறைக்குள் நுழைந்து அந்த இளம் பெண்ணை இதமாக வருடிக் கொடுத்த காற்று அவளுக்குப் தூக்கத்தை வரவழைத்துக் கொடுத்தது. அவள் எவ்வளவு நேரம் தூங்கியிருப்பாள் திடுக்கிட்டுக் கண்விழித்தாள். கண்கள் ஜன்னலோரப் பக்கம் சென்றன. யாரோ அங்கு நிற்பது போன்ற மனப் பிரமை.. கண்களைக் கசக்கிவிட்டு மீண்டும் ஜன்னல் பக்கம் பார்த்தாள் . அது கற்பனை இல்லை. ஜன்னலோரம் நிற்பவனது முகத்தை நிலவொளியில அவளால் இனங்கண்டு கொள்வது சிரமமாக இருக்கவில்லை. முதலில் அச்சம் மனதில் படர, அவள் தொண்டையிலிருந்து கள்ளன் என்ற அலறல் பலமாக வெளிப்பட்டது..அடுத்த கணம் கட்டிலில் இருந்து வேகமாக எழுந்தவ��், தலைமாட்டிலிருந்த டார்ச்சைக் கையிலெடுத்துக் கொண்டு ஜன்னலை நோக்கி விரைந்தாள். அங்கே நின்ற உருவம் வேகமாக ஓடி மதிலின் மீது ஏறிப் பாயத் தயாராவது அந்த பால் நிலவொளியில் தெரிந்தது. அந்த டார்ச்சை மதில் மீதிருந்த உருவத்தை நோக்கி அடித்தாள். வந்த கள்வனின் முன்பக்கத்தையும் பின்பக்கத்தையும் பார்த்தாயிற்று. கள்வன் யாரென்பதும் திடமாக அவளுக்குத் தெரிந்தது. இயந்திரத்தனமாக ஜன்னல் பக்கம் கண்கள் மொய்த்தன. கமராப் பெட்டியைக் காணோம். களவாடப்பட்டு விட்டது. தன் உடலில் ஓர் அங்கம் துண்டாடப்பட்டு விட்டது போன்ற வலி அவளுக்குள் எழுந்தது. கட்டிலில் தொப்பென உட்கார்ந்தாள் ரேகா.\nஅம்மா அரக்க பரக்க ஓடிவந்தாள்.\nஎன்று கேட்டவளின் முகம் பேயறைந்தது போல் இருந்தது…….. அம்மா நூறு தடவைக்கு மேல் கேட்டிருப்பாள என்று ரேகா நினைத்தாள். ஆனால் ரேகா சொன்ன ஒரே பதில் இருட்டில எப்பிடியம்மா எனக்கு முகத்தைத் தெரியப் போவுது என்பதுதான். கசடறக் கற்காத கழிவுகளுக்கு வேறு எதை உருப்படியாகச் செய்ய முடியும் தனக்கு கல்விப் பிச்சை தினமும் தந்து கசடறக் கற்பித்து, தன்னை அழகாகச் செதுக்கி வருகின்ற என் குருவின் பெயருக்கு நான் எப்படி இழுக்கு ஏற்படுத்துவேன் தனக்கு கல்விப் பிச்சை தினமும் தந்து கசடறக் கற்பித்து, தன்னை அழகாகச் செதுக்கி வருகின்ற என் குருவின் பெயருக்கு நான் எப்படி இழுக்கு ஏற்படுத்துவேன் என் சுயநலத்திற்காக அந்தச் சிற்பியை நான் உயிரோடு கொல்வதா என் சுயநலத்திற்காக அந்தச் சிற்பியை நான் உயிரோடு கொல்வதா வேண்டவே வேண்டாம். அந்த இரகசியம் எனக்குள்ளே அழிந்து போகட்டும் . வேண்டாம் இந்தக் கமரா. தான் அழகாகச் செதுக்கப்பட்ட பின்பு தன்னால் இப்படி ஆயிரம் கமராக்களை வாங்க முடியும் என்று ரேகா திடமாக நம்பினாள்.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரச���த்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வை���விழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/161490", "date_download": "2018-10-16T00:01:38Z", "digest": "sha1:GXIKLH5VHITMUDWNQPPO5HD2XSMVIOZL", "length": 6745, "nlines": 96, "source_domain": "selliyal.com", "title": "வசந்தபிரியா குறித்த கருத்து: “கமலநாதன் தவிர்த்திருக்க வேண்டும்” – டாக்டர் சுப்ரா | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு வசந்தபிரியா குறித்த கருத்து: “கமலநாதன் தவிர்த்திருக்க வேண்டும்” – டாக்டர் சுப்ரா\nவசந்தபிரியா குறித்த கருத்து: “கமலநாதன் தவிர்த்திருக்க வேண்டும்” – டாக்டர் சுப்ரா\nகோலாலம்பூர் – மரணமடைந்த மாணவி வசந்தபிரியா தானாக ஏற்படுத்திக் கொண்ட காயங்கள் குறித்த கருத்தைக் கல்வி துணை அமைச்சர் டத்தோ ப.கமலநாதன் தவிர்த்திருக்க வேண்டும் என மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் தெரிவித்தார்.\nஇன்று புதன்கிழமை புத்ரா ஜெயாவில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய டாக்டர் சுப்ரா “அத்தகைய கருத்தைக் கூறுவது கமலநாதன் வரம்பிற்கு உட்பட்டதல்ல. முறையாக அத்தகைய கருத்தை காவல் துறையினரோ அல்லது கல்வி அமைச்சைச் சார்ந்தவர்களோ கூறியிருக்க வேண்டும். நாம் மரணமடைந்த மாணவிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். அந்த மாணவியின் நற்பெயரையோ அல்லது அவரது குடும்பத்தின் நற்பெயரையோ குலைக்கும் வண்ணம் எந்தத் தகவலையும் நாம் வெளியிடக் கூடாது” எனவும் டாக்டர் சுப்ரா கூறியிருக்கிறார்.\nPrevious articleசரவாக்: யார் இந்த ‘பாரு பியான்’\nNext article“கேவியசுடன் காப்பி அருந்தினேன். ஆனால் கேமரன் தொகுதி மஇகாவுக்குத்தான்”\nசுகாதார அமைச்சுப் பொறுப்பு ஒப்படைப்பு (படக் காட்சிகள்)\nடாக்டர் சுப்ரா பத்திரிக்கையாளர் சந்திப்பு\n“அரசியலில் இருந்து விலகுவதாக நான் அறிவிக்கவே இல்லை” – டாக்டர் சுப்ரா\n“தெ���ுங்கு மக்கள் தாய்மொழியைக் கற்க உரிமை உண்டு” வேதமூர்த்தி\n27 ஆயிரம் வாக்குகளுடன் அன்வார் முன்னணி\n31 ஆயிரம் வாக்குகள் பெற்று அன்வார் வெற்றி\nமஇகா தேர்தல்கள்: உதவித் தலைவருக்கு 10 பேர் போட்டி\n“அனைத்து இனங்களின் ஆதரவால் வென்றேன்” அன்வார் பெருமிதம்\nபெண்ணிடம் காதல் கவிதை படித்த வைரமுத்து – இன்னொரு புகார்\nபாலியல் புகார்கள் – எம்.ஜே.அக்பர் வழக்கு தொடுத்தார்\nவாழ்க்கையையும் உலகையும் மாற்றிய 10 நிறுவனங்கள் # 2 அமேசோன்\n“பதவிகள் வேண்டாம் – சீர்திருத்தங்களே முக்கியம்” – அன்வார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2010/07/blog-post_18.html", "date_download": "2018-10-15T23:51:45Z", "digest": "sha1:U5HDGUBAWNEQPCBOI6JKB2VG4BKOJY3L", "length": 18398, "nlines": 157, "source_domain": "www.winmani.com", "title": "இந்தியாவில் மொபைல் துறையில் களம் இறங்கும் மிகப்பெரிய கணினி நிறுவனம் - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் இந்தியாவில் மொபைல் துறையில் களம் இறங்கும் மிகப்பெரிய கணினி நிறுவனம் தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் இந்தியாவில் மொபைல் துறையில் களம் இறங்கும் மிகப்பெரிய கணினி நிறுவனம்\nஇந்தியாவில் மொபைல் துறையில் களம் இறங்கும் மிகப்பெரிய கணினி நிறுவனம்\nwinmani 12:25 PM அனைத்து பதிவுகளும், இந்தியாவில் மொபைல் துறையில் களம் இறங்கும் மிகப்பெரிய கணினி நிறுவனம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்,\nமடிக்கணினி (லேப்டாப்) என்ற வார்த்தையை கேட்டதும் நமக்கு\nஉடனடியாக ஞாபகம் வருவது DELL லேப்டாப் தான் அந்த\nஅளவிற்கு தன் சேவையால் அனைத்து தரப்பு மக்களையும்\nஈர்த்திருக்கும் இந்த நிறுவனம் இந்தியாவில் மொபைல் துறையில்\nகளம் இறங்குகிறது இதைப்பற்றித் தான் இந்தப் பதிவு.\nதொழில்நுட்பத்தின் உச்சகட்ட காலம் என்று தான் இதை சொல்ல\nவேண்டும். டெஸ்க்டாப் கணினி மாறி லேப்டாப் கணினியையும்\nகாணாமல் செய்யும் நோக்கில் இப்போது பிளாக்பெரி என்று\nசொல்லக்கூடிய அலைபேசி அனைத்து தரப்பு மக்களையும்\nஈர்த்து வருகிறது. இன்னும் நாங்கள் லேப்டாப் தான் விற்று\nகொண்டிருப்போம் என்று சொல்லாமல் காலத்தின் மாற்றத்திற்கு\nதகுந்தபடி மிகப்பெரிய நிறுவனமாக டெல் நிறுவனம் மொபைல்\nதுறையில் கால் வைக்க இருக்கிறது. இனி லேப்டாப்\nஎன்பதை நன்கு அறிந்து தான் இந்த முயற்சியில் இறங்கியுள்ள்னர்.\nமொபைல் உருவாக்க வேண்டும் அதையும் இந்தியாவில் தான்\nமுதலில் தொடங்க வேண்டும் என்றும் முடிவு செய்துள்ளனர்.\nஅதிகமான மக்கள் மொபைல் பயன்படுத்தும் நாட்டில் இந்தியாவும்\nமுன்னனி இடத்தில் இருக்கிறது என்ற காரணத்தினாலும் இவர்கள்\nபிளாக்பெரி போன்ற அலைபேசியை உருவாக்கி இருக்கின்றனர்,\nவிண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டம் இதில் துனைபுரியும் என்றும்\nஇதற்கு DELL Lightning என்ற பெயரும் வைத்துள்ளனர்.\nயூடியுப் ,கூகுள் மேப்ஸ்,கூகுள் டாக், ஜீமெயில் போன்ற பல\nவசதிகளுடன் விரைவில் டெல் நிறுவனத்திடம் இருந்து அவர்கள்\nஉருவாக்கி இருக்கும் மொபைல் பற்றிய முழுதகவல்களும்\nஅதிகம் படித்தவன் அறிவாளி அல்ல,அதிக ஞானம் உள்ளவன்\nதான் அறிவாளி. அனுபவம் மூலமும் அறிவாளி ஆகலாம்.\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.உலகின் முதல் நகரங்கள் எப்போது தோன்றியது \n3.எவரெஸ்ட் சிகரத்தை அதிகத்தடவை ஏறியவர் யார் \n4.இரண்டு தேசியக்கொடிகள் உபயோகத்தில் உள்ள நாடு எது \n5.5 மணி நேரம் பகல் 5 மணி நேரம் இரவாக அமைந்துள்ள\n6.உலகின் ஏழுமலை நகரம் எது \n7.சிங்கங்களின் கர்ப்பகாலம் எத்தனை மாதம் \n8.பேசும் மொழி, எழுதும் மொழி வேறு வேறாக உள்ள\n9.நம் நாட்டின் முதலாவது வங்கி எது \n10.இந்தியாவில் மே தினம் முதன் முதலாக எங்கு\n7.30-36 மாதங்கள்,8.சீன மொழி,9.1770 -ஹிந்துஸ்தான் வங்கி\nபிறந்ததேதி : ஜூலை 17, 1941\nஎடுக்கப்பட்டு வந்த தமிழ் திரைப்படங்களை\nவெளிப்புற படப்பிடிப்பு பகுதிகளுக்கு கொண்டு\nசென்றவர் என்ற பெருமைக்கு உரியவர்.\nபெரும்பாலும் நாட்டுப்புறக் கதைகளை உணர்வுப் பூர்வமாக\nபடம் பிடிப்பவர். இசையமைப்பாளர் இளையராஜாவுடன்\nஇணைந்து மறக்க இயலாத இனிய பாடல்களைத் தந்தவர்.\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nTags # அனைத்து பதிவுகளும் # இந்தியாவில் மொபைல் துறையில் களம் இறங்கும் மிகப்பெரிய கணினி நிறுவனம் # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள்\nLabels: அனைத்து பதிவுகளும், இந்தியாவில் மொபைல் துறையில் களம் இறங்கும் மிகப்பெரிய கணினி நிறுவனம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்\n.5 மணி நேரம் பகல் 5 மணி நேரம் இரவாக அமைந்துள்ள\nஇந்த கேள்விக்கு பதில் இல்லை\nபதில் போட்டாச்சு, மிக்க நன்றி .\nஇந்த mobile-ஐ பார்த்தால் iPhone + Corby -யின் கலவையாக உள்ளதே...\nசரிதான் பார்க்க அப்படித் தான் இருக்கிறது.\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து pls req to u\nமெயிலில் இருந்து மொபைல்க்கு செய்தி வரவைப்பது எப்படி\nஇதன் முக்கிய பயன்பாடு மற்றும் வித்தியாசம் : இது மொபைல் மற்றும் நோட் புக் என்ற லேப்டாப் இரண்டும் இணைந்த பயன்பாட்டை கொண்டுள்ளது மற்றும் ஸ்க்ரீன் அளவு.\nஇப்போது லேப்டாப் இலிருந்து தொலைபேசுவது முடியாது ( ஹெட் போன் மற்றும் சில உபகரணங்கள் தேவை). மற்றும் கை பேசியில் ஸ்க்ரீன் அளவில் தொடர்ந்து MS ஆபீஸ் / ப்ரோக்ராம்களை பார்பது கடினம்.\nஇந்த இரண்டு பிரச்சினைகளை இது தீர்த்து வைக்கிறது\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nவின்மணி வைரஸ் ரீமூவர் தறவிரக்கம் செய்ய\nநம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் , வின்மணி வைரஸ் ரீமூவர் முதல் பதிப்பிற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி. இணையதள நண்பர்கள் மற்றும் ...\nஐபேட் போட்டியாக சீனா அறிமுகப்படுத்த இருக்கும் ஐபெட் சிறப்பு வீடியோவுடன்\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் வளர்ச்சி உலக நாடுகளை எல்லாம் வியப்பில் ஆழ்த்தி இருக்கும் செய்தி நமக்கு தெரிந்த ஒன்று தான் இப்போது ஐபேட்-க்கு போட்...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nஎந்த ஒரு மென்பொருள் துணையும் இன்றி வீடியோ மெயில் அனுப்ப உதவும் பயனுள்ள தளம்.\nஎந்த ஒரு மென்பொருளும் நம் கணினியில் நிறுவாமல் இலவசமாக ஆன்லைன் மூலம் வீடியோ மெயில் அனுப்பலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. [caption id=\"...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களி���் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஎன்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து இருப்போம் ஆனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yuvaraj.zhakanini.com/2011/05/blog-post.html", "date_download": "2018-10-16T00:26:11Z", "digest": "sha1:5IGWJDWFACN4HNNHXDUPGCU7UPDVXFIR", "length": 9286, "nlines": 169, "source_domain": "yuvaraj.zhakanini.com", "title": "தமிழ்த்தோட்டம்: ரஜினி : ???", "raw_content": "\nஇணைவோம் தோட்டத்தில், தமிழோடு தொழில்நுட்பத்தை வளர்ப்பதற்கு...\nரஜினி சார் நல்லா இருக்காருங்களா\nபாவம் யார் பெத்த புள்ளையோ\nநாட்டுக்கு அப்படி என்ன பண்ணீட்டார்ன்னு தெரியல...\nஜனங்க கோயில் கோயிலா போய் உருண்டு புரள்றாங்க...\nலதா மேடம் தாலி பாக்கியம் கெட்டி பெற பொம்பளைங்க பால்குடம் ஏந்தி தொடர் வழிபாடு செய்றாங்க...\nரஜினி சார் நாட்டுக்காக ஏதோ செஞ்சிருக்காருங்க...\nநான்தான் வரலாறு சரியா படிக்கல போலிருக்கு...\nநான் நினைக்கிறேன் சுதந்திரம் வாங்கி கொடுத்திருப்பாரோ...\nஎத்தனையாவது வகுப்பு வரலாற்று புத்தகத்துல போட்டிருக்காங்களான்னு தெரியலையே...\nஒரு வேளை சமச்சீர் கல்வியில இருக்கும்ன்னு நினைக்கிறேன்\nநல்லவங்களுக்கு தான் சோதனை வரும் போலிருக்கு...\nரஜினி சார் பற்றி கூட தெரிஞ்சிக்காம இருக்கேன்.\nLabels: சினிமா, தமிழ்நாடு, நடிகர், ரசிகர், ரஜினி, வரலாறு\nதமிழ் இணையதளங்களும் இனி காசு பார்க்கலாம். ஃபேஸ்புக்கில் எழுதுவதால் என்ன பெருசா பார்த்திருக்க போகிறீர்கள், லைக்குகளைத் தவிர.. மீண்டும் வலை...\nஅறிவியல்தமிழ் வளார்ச்சிக்கான முயற்சியில் அரசும் பிற அமை���்புகளும் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் அவற்றின் தொகுப்பு விவரம் இணையத்தில் ஒழுங்கடிப்படை...\nகி.மு 14 பில்லியன் - கி.மு. 1 வரையலான தமிழர் வரலாறு\nகி.மு 14 பில்லியன் பெரும் வெடியில் உலகம் தோன்றியது. கி.மு 6 - 4 பில்லியன் பூமியின் தோற்றம். கி.மு. 2.5 பில்லியன் நிலத்தில் பாறைகள் தோன...\nயார் இந்த மின்வெளி கள்ளர்கள்..\nபுதியதலைமுறை தொலைக்காட்சி, சன் தொலைக்காட்சி, ஜெயா தொலைக்காட்சி (மற்றும் வடநாட்டு தொலைக்காட்சிகள் சில உட்பட) ஆகிய ஊடகங்களின் இணையதளங்களின் ...\nதமிழ் குறித்த வலைப்பதிவு 1...(ரவி)\nதமிழ்99 விசைப்பலகை விழிப்புணர்வு இணையத்தளம்\nவயல்வெளி - வேளாண் இணையதளம்\nதோட்ட விளைச்சலை மின்மடலில் பெற\nதமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்\nதமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்\nதமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்\nதமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்\nதமிழ் எங்கள் இளமைக்குப் பால்\nதமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்\nதமிழ் எங்கள் உயர்வுக்கு வான்\nதமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்\nதமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்\nதமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்\nதமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்\nதமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ\nயார் இந்த மின்வெளி கள்ளர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/a-tribute-vinuchakkaravarthi-046005.html", "date_download": "2018-10-16T00:11:06Z", "digest": "sha1:3L4D227WEJT6GMEECHHCMCBI76I2RCIE", "length": 24991, "nlines": 186, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வினுச்சக்கரவர்த்தி... மண்ணின் கலைஞன்! | A tribute to Vinuchakkaravarthi - Tamil Filmibeat", "raw_content": "\n» வினுச்சக்கரவர்த்தி... மண்ணின் கலைஞன்\nஎண்பதுகளின் திரைப்படங்களைப் பார்த்து வளர்ந்த தலைமுறையினராகிய நாங்கள் நம்பியாரைப் பார்த்தோ மனோகரைப் பார்த்தோ பயப்பட்டவர்கள் அல்லர். மண்வாசனையின் பஞ்சாயத்து போர்டு பிரசிடெண்டைப் பார்த்துத்தான் பயப்பட்டோம். \"யோவ் கோணைவாத்தி... இது ஒன்னும் கவர்மெண்ட்டுப் பள்ளிக்கூடம் இல்லய்யா... கர்ரஸ்பாண்ட்டுப் பள்ளிக்கூடம்... கர்ரஸ்பாண்ட்டு... பார்த்து நடந்துக்குங்க...\" என்று பேசுகையில்தான் பயந்தோம்.\nஅந்த நடிகர் பெயர் வினுச்சக்ரவர்த்தி என்பதுகூட வளர வளரத் தெரிந்துகொண்டதுதான்.\n'மண்வாசனை' திரைப்படத்திற்கு என் பட்டியலில் எப்போதும் இடமுண்டு. கரிசல்பட்டியும் காக்கிநாடன்பட்டியும் அடித்துக்கொள்ளும�� அந்தப் படத்தில் காக்கிநாடன்பட்டி பஞ்சாயத்துத் தலைவர்தான் வினுச்சக்ரவர்த்தி. \"என் தம்பி மட்டும் மருந்து வெக்கலைன்னா அந்த மாட்டை உங்க ஊரு ஆளு தொட்டிருக்க முடியுமா \" என்று சாராயக்கடைக்காரி கேட்க, \"இதா பாரு... மாட்டைப் புடிச்சது நாங்கதான்னு ஊர் முழுக்க மார்தட்டிப்புட்டோம். இனிமே முன்வெச்ச கால பின்ன வெச்சோம்... எங்க ஊர் மானமே போயிடும். மாட்டப்புடிச்ச ரகசியத்த உன் நெஞ்சுக்குள்ளயே வெச்சுக்க... மத்ததை அப்புறம் பார்த்துக்குவோம்...,\" என்று சொல்கின்ற அந்தக் கொடுமிடுக்கு மறக்கக்கூடியதா என்ன \nமண்வாசனை நாயகி முத்துப்பேச்சி தன் மாமனைச் சேர்வாளா என்ற பதற்றத்தைத் தொடர்ந்து நிலைநிறுத்தியதில் அதில் நடித்த வினுச்சக்ரவர்த்தியின் தோற்றத்திற்கும் பங்குண்டு. அப்படத்திற்குப் பிறகு அதில் நடித்தவர்கள் எல்லாரும் ஒரு வட்டம் வந்தார்கள்.\nஅடுத்து 'மண்ணுக்கேத்த பொண்ணு' என்னும் திரைப்படம். நடிகர் இராமராஜன் நடிக்க வருவதற்கு முன் இயக்கிய முதல்படம். நல்ல திட்டமான திரைக்கதை. நாயகியின் தந்தை வேடம் வினுச்சக்ரவர்த்திக்கு. மண்வாசனையில் சம்பாதித்த 'கொடுமைக்காரன்' என்னும் பெயர் இப்படத்தில் 'ஆள் நல்ல மனுசன்தான்பா' என்று நினைக்குமளவுக்கு மாறியது. ஏறத்தாழ அதே நடிகர்கள். மனைவியிடம் எந்நேரமும் மையல் தீராமல் திரியும் பெரியவர் வினுச்சக்ரவர்த்தி. மனைவி காந்திமதி. தங்கள் சரசத்தை வீட்டு வேலைக்காரனும் மகளும் கண்டுவிட்டாலும் ஆள் ஓயமாட்டார். தொண்டையைச் செருமியபடி, \"சரிசரி... மோர எடுத்துட்டு உள்ள வா...,\" என்று மனைவிக்குக் கட்டளையிட்டுச் செல்பவர்.\nஅடுத்து வந்த படம் முதல் வசந்தம். தொடக்கத்தில் அப்பாவிப் பாண்டியனைப் புரட்டியெடுக்கும் குடிகார அடியாளாக வினுச்சக்ரவர்த்திக்கு வேடம். கதாபாத்திரங்களை மிரட்டுவோராகச் சித்தரிப்பதில் மணிவண்ணன் எப்போதும் சளைத்தவரல்லர். வினுச்சக்ரவர்த்திக்குத் தரப்பட்ட அந்தப் பாத்திரத்திற்கு நல்ல தொடக்கத்தைக் கொடுத்து படம் முழுக்கவே கொண்டுசென்றிருப்பார்.\nமுதலில் அப்பாவி நாயகன் பாண்டியனை அடித்துதைப்பதும் பிறகு அவன் வீரமானவனாய்த் திரும்பி வருகையில் அடிவாங்குவதும் ஊரே திரண்டு பண்ணையாரை எதிர்ப்பதற்கு முதல் ஆளாக முன்நிற்பதுமாய் வினுச்சக்ரவர்த்தி நின்று விளையாடியிருப்பார்.\nஇடை���ில் கமல்ஹாசனோடு 'தூங்காதே தம்பி தூங்காதே' என்னும் படம். செந்தாமரை, வினுச்சக்ரவர்த்தி, கவுண்டமணி ஆகிய மூவரும் தீயவர்கள். அளப்பரிய சொத்துகளின் வாரிசான கமல்ஹாசனுக்குப் போதை ஊசிபோட்டு இன்பத்தில் திளைக்கடித்து சொத்துகளைச் சுருட்டுவது இவர்கள் வேலை.\nநடுவாந்திரமான தொந்தியும் முழுக்கைச் சட்டையுமாய் இரண்டு கைகளையும் இடுப்பில் சிறகுபோல் வைத்துக்கொண்டு வசனம் பேசினாலே போதும். வினுச்சக்ரவர்த்தி அந்தக் காட்சியை எடுத்து நிறுத்துவார்.\nவினுச்சக்ரவர்த்தியின் தொந்தியைக் குறைப்பதற்கு கமல்ஹாசன் ஓர் யோகாசன வகையைப் பரிந்துரைத்திருக்கிறார். படுக்கையை விட்டு எழுமுன் பத்து மணித்துளிகள் கவிழ்ந்து படுத்தபடி கையைமட்டும் முழுமையாய் ஊன்றி நிற்றலைப்போன்ற ஆசனம் அது. மயிலாசனம் போன்றது. அதைச் செய்தாலே தொந்தி குறையும் என்பது அவர் பரிந்துரை. வினுச்சக்ரவர்த்தி எப்போதும் அதைச் செய்ய முயன்றதில்லையாம். ஒரு நேர்காணலில் மகிழ்ந்து சொன்னார்.\nமுதல் படத்திலிருந்து கடைசிப் படம்வரைக்கும் அவருடைய தொந்தியில் எந்த மாற்றமும் இல்லை. விகே இராமசாமியும் ஏறத்தாழ அப்படித்தான், முதல் படத்திலிருந்து தம் கடைசிப் படம் வரைக்கும் ஒரே மாதிரியான புடைவயிற்றோடு இருந்தவர். அகல்திரைப் படங்களுக்கு முந்திய நாயகப் படங்கள் பெரும்பாலானவற்றிலும் வினுச்சக்ரவர்த்தி தவறாது பங்குபெற்றிருந்தார். தீயவர் குழுவில் ஒருவராக வருவார். இடையிடையே குணவடிவமான பாத்திரங்களிலும் அவர் தோற்றம் இருந்தது.\nஅவர் நகைச்சுவைப் படங்களில் செய்த சேட்டைகள் இன்றும் நினைவில் நிற்கும் காட்சிகளாக அமைந்துவிட்டன. குருசிஷ்யனில் லஞ்சம் வாங்கியதால் நாயகர்களிடம் மாட்டிக்கொண்டு தவிக்கும் காவல் ஆய்வாளர். இன்ஸ்பெக்டர் நல்லசிவம். \"இப்ப என்ன செய்வீங்க... இப்ப என்ன செய்வீங்க...\" என்று அவர் இடவலமாய் இடுப்பாட்டியது குபீர்ச் சிரிப்பை வரவழைத்துவிட்டது.\nவினுச்சக்ரவர்த்தி அறிமுகமான 'வண்டிச் சக்கரம்' திரைப்படத்தைப் பிற்பாடுதான் பார்த்தேன். வண்டியிழுக்கும் கூலிக்காரர்களின் வாழ்க்கை முறையைச் சொல்கின்ற படம். \"என்னிக்குமில்லாம இன்னிக்குப் பசிக்குதுன்னு சொல்றியே அண்ணாத்த... உனக்கு வாங்கித்தர இப்ப என்கிட்ட ஒன்னுமில்லையே...,\" என்பதுபோல் நெகிழ்கின்ற காட்சி வரும். முதல்படம் என்பதை மீறிய நடிப்பை அவ்விடத்தில் வெளிப்படுத்தியிருந்தார் வினுச்சகரவர்த்தி.\nவண்டிச்சக்கரத்தை இயக்கியவர் கே.விஜயன் என்னும் இயக்குநர். எண்பதுகளின் வர்த்தகப்பட இயக்குநர்களில் இவரே மிகச்சிறந்தவர் என்பது என் கணிப்பு. விதி என்ற திரைப்படத்தைப் பார்த்தபோது இதை உணர்ந்தேன். கே. விஜயனைப் பற்றி இன்று யார்க்கும் எதுவும் தெரியாது. இணையத்தில் அவரைப் பற்றிய சிறுகுறிப்பும் காணவில்லை. வினுச்சக்ரவர்த்தியின் திரைப்பயணம் ரோசாப்பூ இரவிக்கைக்காரி, வண்டிச்சக்கரம் போன்ற படங்களிலிருந்து தொடங்குகிறது.\nதமிழ்த் திரையுலகைக் கறுத்த முகங்கள் எப்போதும் ஆண்டுகொண்டே இருந்தன. நடிகையரிலும் ராஜகுமாரி முதல் சாவித்திரி, வாணிஸ்ரீ, கே.ஆர்.விஜயா என்று கனமான பட்டியல் உண்டு.\nநடிகர்களில் பெரும்பான்மையரும் கறுத்த நிறத்தவர்களே. தங்கள் நிறத்தால் மக்களிடத்தில் உறங்கும் ஏதோ ஒரு தொன்மையைச் சுண்டி நினைவூட்டும் தன்மையோடு அவர்கள் இருக்கின்றார்கள். தேவர் மகன் என்ற திரைப்படத்திற்குப் பிறகு மாரடைப்பால் இறந்த 'நாகராஜசோழன்' என்னும் நடிகர் அப்படிப்பட்ட தோற்றமுடையவர். தேவர்மகன் திரைப்படத்தில் கண்மாய்க்குக் குண்டு வைத்தமைக்காக கமல்ஹாசன் ஒருவரைச் சேற்றில் புரட்டியெடுப்பாரே, அவர்தான் நாகராஜசோழன்.\nஅத்தகைய கறுத்த கோவிந்தமான நிறங்களில் நமக்கு நம் மூதாதைகளின் நிழல்களை காண்கின்றோமோ என்னவோ வினுச்சக்ரவர்த்தியின் தோற்றமும் நடிப்பும் அப்படிப்பட்ட மன நெருக்கத்தை நம்மிடையே தோற்றுவித்தன.\nகடைசியாக அவருடைய தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றைக் காண்கையில் நிறைவான சொற்களையே கூறினார். தாம் உடல்நலிவுற்றிருக்கையில் தம்மைக் கவனித்துக்கொண்ட செவிலிக்குப் பட்டுப்புடவையும் பரிசும் தந்து வணங்கி வந்ததாகத் தெரிவித்தார்.\nமண்வாசனையில் கண்ட காக்கிநாடன்பட்டி பஞ்சாயத்துப் பிரசிடெண்டை அப்போது அவர்வழியாய்க் காணவில்லை என்றாலும் முதிர்ந்த மனிதராய் கண்களில் அன்பூறத் தென்பட்டார்.\nஎம்காலத்தில் எங்களையெல்லாம் களிப்பித்த கலைஞர் மண்ணைவிட்டு நீங்குகின்றார். இந்த இரவு ஆழ்ந்த மௌனத்தின் எடைதாங்கவியலாமல் மேலும் கறுப்படைகிறது, வினுச்சக்ரவர்த்தியைப்போலவே.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n வெளியிட்ட புதிய வீடியோவால் குழம்பும் நெட்டிசன்ஸ்\nமீண்டும் வருகிறான் தேவர்மகன்... கமல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nநயன்தாராவை விடாமல் துரத்தும் யோகிபாபு\nவைரமுத்துக்கு உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள வேண்டும் - சின்மயி- வீடியோ\nசண்டக்கோழி 2 படத்தின் பலமே, வரலக்ஷ்மி, கீர்த்தி சுரேஷ் தான் விஷால்- வீடியோ\nசண்டக்கோழி 2 பிரஸ் மீட்டில் கிழிய விட்ட லிங்குசாமி-வீடியோ\n17 வயது நடிகைக்கு நடந்த கொடுமையை அம்பலப்படுத்திய ரேவதி மீது புகார்-வீடியோ\nநாட்டாமை பட நடிகை ராணி சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் பாலியல் புகார்- வீடியோ\nஏர்போர்ட்டில் கமல் தேவர்மகன் 2 , சின்மயி பற்றி பரபரப்பு பேட்டி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/95451", "date_download": "2018-10-16T00:32:56Z", "digest": "sha1:ZW3GAXCD4WWWDVR3HHRHSPZGYAHL4IPX", "length": 9960, "nlines": 84, "source_domain": "www.jeyamohan.in", "title": "கொஜ்ஜு", "raw_content": "\nநீங்கள் என்ன வேணுமென்றாலும் சொல்லுங்கள்.. இந்தப் பழம்பொரி மாணப் பெரிய அராஜகம் இல்லையோ. அதென்ன பழத்தை எடுத்து அப்படியே எண்ணெயில் பொறித்தெடுக்கிறது\nபழம்பொரியைப் பழித்தவரை பாட்டிதடுத்தாலும் விடேல் என ஒரு சொலவடை உண்டு\nஅவர்களுக்கு உடுப்பி பக்கம் இதேபோல இன்னொரு பலகாரம் உண்டு, அதைப் பரிந்துரைப்பேன். நல்ல தளிர்ச்சேம்பிலையை பறித்துக்கொள்ளவேண்டும். உளுந்து மாவை கெட்டியாகப் பசைபோல அரைத்துக்கொள்ளவேண்டும். அதில் உப்பும் கொஞ்சம் மஞ்சளும் வேண்டுமென்றால் குருமிளகும் தோதுபோல.\nஅந்த மாவை சேம்பிலையின் இருபக்கமும் மெல்ல பூசி பூப்போல சுருட்டி அப்படியே எண்ணையில் பொர��த்து எடுக்கவேண்டும். அதை நல்லெண்ணையில் குழப்பிய பச்சைமிளகாய் பசையில் தொட்டுக்கொண்டு பித்தா பிறைசூடி பெம்மானே அருளாளா என கூவியபடி அப்படியே கடித்துச் சாப்பிடவேண்டியதுதான். இதற்கு முழுப்பெயர் அல்வா பண்ண கொஜ்ஜு. அல்வா பண்ண என்றுதான் பெயர், அதன் அன்னையான பத்ரோடு அதை கொஜ்ஜும்மா கொஜ்ஜுக்குட்டி என்று அழைக்க அப்படியே பெயர் நிலைத்துவிட்டது\nபத்ரோடு என்பது வேறுவகை. கொஞ்சம் மசாலா எல்லாம் சேர்த்து பொரித்துச் சுருட்டப்பட்ட அதே சேம்பிலை. அந்தக்காலத்தில் உணவின்மீதான புலனடக்கத்தை பயிற்றுவிப்பதற்கு இதை உண்ணும்படி மத்வாச்சாரியார் சொல்லியிருக்கிறார். மாத்வ பட்டர்கள் இதை தின்று இதற்கே பழகி இப்படி ஆகிவிட்டிருக்கிறார்கள்.\nகுமரிமாவட்டத்தில் போற்றிகள் இதை குலவழக்கமாக உடுப்பியில் இருந்துகொண்டுவந்து இங்கே செய்து சாப்பிடுகிறார்கள். நெருக்கமான பகைவர்களுக்கு கொடுத்து உபசரிப்பதும் உண்டு\nஅல்வா பண்ண கொஜ்ஜு தயாரிப்பு முறை\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 47\nவெள்ளையானை - அதிகாரமும் அடிமைகளும்\nகாந்தி, வாசிப்பு - கடிதங்கள்\nகுமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது 2018\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=20646", "date_download": "2018-10-16T00:26:20Z", "digest": "sha1:SNVHACQNDEB5RZATMPEP4MLLVIILMNXB", "length": 19212, "nlines": 187, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » சமையல் » கடலை கறி செய்வது எப்படி\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nஆணும் ஆணும் செக்ஸ் உறவில் ஈடுபட்ட திருவிழா பாட்டி – 141 பேர் துரத்தி கை���ு\nநன்றி கெட்ட மனிதன் …\nஉங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வேணுமா …இதோ எப்பிடி என்று தெரிந்து கொள்ளுங்கள்\nஅமெரிக்கா விமான நிலையத்தில் போலீஸ் அதிகாரிக்கு கத்திக்குத்து\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nகடலை கறி செய்வது எப்படி\nகடலை கறி செய்வது எப்படி\nகருப்பு கொண்டைக்கடலை – 150 கிராம்\nதேங்காய் துருவல் – 4 மேஜைக்கரண்டி\nமஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி\nமிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி\nசீரகத்தூள் – 1 தேக்கரண்டி\nமல்லித்தூள் – 2 தேக்கரண்டி\nதேங்காய் எண்ணெய் – 2 மேஜைக்கரண்டி\nகடுகு – 1 தேக்கரண்டி\nகறிவேப்பிலை – 2 இணுக்கு\n* கொண்டைக்கடலையை 8 மணி நேரம் ஊறவைக்கவும்.\n* ஊறவைத்த கடலையை குக்கரில் போட்டு அதனுடன் மஞ்சள் தூள், தேவைக்கு உப்பு போட்டு மூடி 10 விசில் விட்டு, வேக வைத்து எடுக்கவும்.\n* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.\n* ஒரு வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு தேங்காய் துருவலை சேர்த்து லேசாக சிவக்க வறுக்கவும். அத்துடன் மல்லிப்பொடி, சீரகப்பொடி, பெருஞ்சீரகப் பொடி, மிளகாய்ப் பொடி சேர்த்து லேசாக வறுத்து ஆற வைக்கவும்.\n* வறுத்த பொருட்களை மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.\n* கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.\n* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அத்துடன் நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து, சிறிது உப்பும் சேர்த்து நன்கு வதக்கவும்.\n* தக்காளி நன்றாக வதங்கி கூழ் பதம் வந்தவுடன் அரைத்த மசாலாவை சேர்த்து தேவைக்கு தண்ணீர்(கொண்டைக்கடலை வேக வைத்த தண்ணீர்) சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.\n* நன்கு கொதிவரவும், வேக வைத்த கொண்டைக்கடலையை சேர்த்து உப்பு சரிபார்க்கவும்.\n* அடுப்பை மிதமான தீயில் வைத்து குழம்பு கெட்டித்தனமை தேவைக்கு ஏற்ப தண்ணீர் சேர்த்து திக்கான பதம் வந்ததும் இறக்கவும்.\n* சுவையான சத்தான கேரள கடலை கறி ரெடி.\n* வெறும் சாதம், சப்பாத்தி, ஆப்பம், புட்டுவுடன் சாப்பிட ஜோராக இருக்கும்.\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nKFC CHICKEN-கோழி வீட்டில பொரிப்பது எப்படி -video\nமீன் பொறிக்கிறாங்க..மீனு பொரியல்– video\nசின்ன பணிஸ் செஞ்சு வீட்டில சாப்பிடுவமா ..\nநம்ம நாட்டு முட்டை ஆம்ப���லட்…செம …என்னமா வாயூருது video\nபாகற்காய் – பாசிப்பருப்பு சூப்………\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து...\nதக்காளி – பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க...\nஅப்பளக்குழம்பு / கேரட் வெங்காயக்கறி- video\nலட்டு சாப்பிடுவம் வாங்க – video\nசத்தான கேழ்வரகு பால் கொழுக்கட்டைசெய்வது எப்பிடின்னு தெரியுமா …\nதேங்காய் பால் புலாவ் செய்வது எப்படி தெரியுமா ..\nஇறால் குழம்பு செய்வது எப்படி\nதினமும் காய்கறி-பழம் சாப்பிட்டால் இருதயநோய் வராது: ஆய்வில் புதிய தகவல்...\nலட்டு செய்வது எப்படி தெரியுமா ..\n« உச்ச நடிகரின் இயக்குனர்களுக்குள் திடீர் மோதல்\nஒருவருக்குக் கொட்டாவி வந்தால் அருகில் உள்ளவர்களுக்கும் கொட்டாவி வருவது ஏன் தெரியுமா \nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலிய��ன மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2017/11/13/1510577081", "date_download": "2018-10-15T23:28:01Z", "digest": "sha1:JVS76YK7EPW3S7CGBWRXBRUFNN2JJOJH", "length": 5460, "nlines": 12, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:ஸ்மார்ட்போன் இறக்குமதி: இந்தியாவுக்கு அழுத்தம்!", "raw_content": "\nதிங்கள், 13 நவ 2017\nஸ்மார்ட்போன் இறக்குமதி: இந்தியாவுக்கு அழுத்தம்\nஸ்மார்ட்போன்கள் மீது இந்தியா விதித்துள்ள இறக்குமதி வரியைக் குறைக்க உலக வர்த்தக அமைப்பில் இந்தியாவுக்கு அழுத்தம் அதிகரித்துள்ளது. விதிமுறைகள் வளைக்கப்பட்டதாக சில நாடுகள் புகார் தெரிவித்துள்ளன. வெளிப்படைத்தன்மை இல்லை என்று அமெரிக்கா தரப்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசரக்கு வர்த்தகம் பற்றிய உலக வர்த்தக அமைப்பின் கூட்டத்திற்குப் பிறகு அதிகாரி ஒருவர் பிசினஸ் லைன் இதழிடம் பேசுகையில், இந்தியாவில் ஸ்மார்ட்போன்களுக்கு முழு இறக்குமதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றே அமெரிக்க தொழில் நிறுவனங்கள் நினைத்துக் கொண்டுள்ளன; ஆனால் இந்தியாவில் ஸ்மார்ட்போன்களுக்கு 10 சதவிகித இறக்குமதி வரி விதிக்கப்படுவது தொழில் நிறுவனங்களுக்கு எந்தவிதத்திலும் தெரியாது என்று அமெரிக்கப் பிரதிநிதி பேசியதாகக் கூறினார். வெளிப்படைத்தன்மை இல்லாத காரணத்தால் இந்தியாவில் விதிக்கப்படும் வரிக் கட்டமைப்பு பற்றி அறிந்துகொள்ளப் பன்னாட்டு நிறுவனங்கள் போராடுவதாகவும், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு மேலும் கடினமாக இருக்கும் என்றும் அமெரிக்கப் பிரதிநிதி பேசியுள்ளார்.\nஉலக வர்த்தக அமைப்பில் ஏற்படுத்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப ஒப்பந்தத்தின் படி இந்தியா உள்ளிட்ட கையொப்பதாரர்கள் மொபைல் போன்கள் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்பச் சாதனங்களுக்கு வரி விதிக்கக் கூடாது. ஆனால் இந்தியாவோ உள்நாட்டுத் தொழிலைப் பாதுகாக்க ஸ்மார்ட்போன்களுக்கு 10 சதவிகிதம் இறக்குமதி வரியை விதித்தது. ஆக, தகவல் தொழில்நுட்ப ஒப்பந்தத்தின் கீழ் உள்ள பொறுப்புகளை இந்தியாவும் சீனாவும் நிறைவேற்றுமாறு உலக வர்த்தக அமைப்பில் ஜப்பான், ஐரோப்பிய யூனியன், கனடா, தைவான், நார்வே, வியட்நாம், தாய்லாந்து, சிங்கப்பூர், கொரியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் அழுத்தம் கொடுத்துள்ளன.\nஇதற்கு இந்தியா அளித்துள்ள பதிலில், புகார்கள் குறித்து வெளிப்படையாக விவாதிக்கத் தயாராக இருப்பதாகவும், தகவல் தொழில்நுட்ப ஒப்பந்தத்தின் கீழ் வரி விலக்குக்கு ஒப்புக்கொள்ளப்பட்டுள்ள சரக்குப் பட்டியலில் ஸ்மார்ட்போன்கள் இல்லை என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.\nதிங்கள், 13 நவ 2017\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/feb/15/%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-2863913.html", "date_download": "2018-10-16T00:08:14Z", "digest": "sha1:POPJ2WFYQTZDKYWINQDJB5NMAZJ5D4I3", "length": 6526, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "ஆத்தூர் அரசுப் பள்ளிமாணவர்கள் 3 பேர் மாயம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nஆத்தூர் அரசுப் பள்ளி மாணவர்கள் 3 பேர் மாயம்\nBy DIN | Published on : 15th February 2018 09:35 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஆத்தூரில் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 3 பேர் மாயமானதையடுத்து, அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.\nஆத்தூர் முடுக்குத் தெரு லட்சுமணன் மகன் விக்னேஷ் (15), புதுநகர் பெருமாள் மகன் விசாகன் (14), ராஜு மகன் ஸ்ரீகாந்த் (14) ஆகிய 3 பேரும் அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகின்றனர்.\nசெவ்வாய்க்கிழமை பள்ளிக்கு வந்த அவர்கள், மதியம் உணவு இடைவேளைக்கு பின்னர் மாயமாகி விட்டனராம். மாணவர் விக்னேஷ் தனது வீட்டிலிருந்து ரூ. 3 ஆயிரம் கொண்டு வந்ததாகவும், அதை வைத்து அவர்கள் வெளியிடங்களுக்கு சென்றிருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்தனர். பஜாரில் உள்ள சிசிடிவி கேமராவில் 3 பேரும் ஒரே சைக்கிளில் சென்றது பதிவாகி உள்ளது. இதுகுறித்து ஆத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nவடசென்னை படத்தின் புதிய டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/learn-2-live/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-10-16T00:25:53Z", "digest": "sha1:2B2WR36EFZ7B7APRFYU3MWVP4YRCKE5C", "length": 5024, "nlines": 74, "source_domain": "www.pasumaikudil.com", "title": "முறைப்படுத்தப்பட்ட பழக்கவழக்கம்−லேனா | பசுமைகுடில்", "raw_content": "\n​குளித்ததும், சோப்பை ஈரம் படாமல் வைப்பது; பூட்டியதும், சாவியை உரிய இடத்தில் வைப்பது; கணினியை முறையாக, ‘ஷட் டவுன்’ செய்த பின் எழுந்திருப்பது; பணம் என்றால், முன் பாக்கெட்; டோக்கன் என்றால், பின் பாக்கெட்; பெண்கள் என்றால், தீப்பெட்டி – லைட்டரை நிலையாக ஓரிடத்தில் வைப்பது; இரவு படுக்கையில் சரியும் முன், ‘கதவை தாழிட்டு விட்டோமா…’ என்று, உறுதி செய்வது; மொபைல் போன் கையாளல்; மருந்து, மாத்திரை எடுத்துக் கொள்ளுதல் என, ஒவ்வொரு விஷயத்திலும், ஒரு பழக்கத்தை கொண்டு வாருங்கள்.\n‘சித்தம் போக்கு சிவன் போக்கு…’ என்று சொல்வரே, அப்படி இல்லாமல், எதிலும், ஒழுங்குமுறை வரட்டும். கொஞ்ச காலம் விடாமல் பின்பற்றி பாருங்கள். இப்படி செய்து வந்தால், சிறு மூளை விழித்து, நினைவூட்டும். அனிச்சை செயலாகவே, நாம் செய்யும் செயல்பாடுகளை பார்த்து, பலரும் வியக்க ஆரம்பித்து விடுவர்.\nஇது மட்டுமல்ல, ‘அடடா… என்ன, சிஸ்டமாட்டிக்…’ என்று, பாராட்டு பத்திரங்களும் வழங்குவர்\nPrevious Post:தொல்லைகாட்சி விளம்பரம் -ஒரு பார்வை\nNext Post:மகளின் பார்வையில்- கவிஞர்\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/news-programmes/sarvadesa-seithigal/20034-sarvadesa-seithigal-27-01-2018.html", "date_download": "2018-10-16T00:33:48Z", "digest": "sha1:TF3PAMCRPIWSHPUTCGNGYDJYCG6N2AKY", "length": 4964, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சர்வதேச செய்திகள் - 27/01/2018 | Sarvadesa Seithigal - 27/01/2018", "raw_content": "\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.80 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா\nஎன் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, அடிப்படை ஆதாரமில்லாதவை - அமைச்சர் எம்.ஜே.அக்பர்\nதென் இந்தியர்களை அவமானப்படுத்தியதற்காக நவ்ஜோத் சிங் சித்துவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் - மாநிலங்களவை எம்.பி. ஜி.வி.எல்.நரசிம்ம ராவ் ட்வீட்\nபாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா என தகவல்\nசர்வதேச செய்திகள் - 27/01/2018\nசர்வதேச செய்திகள் - 27/01/2018\nசர்வதேச செய்திகள் - 15/10/2018\nசர்வதேச செய்திகள் - 13/10/2018\nசர்வதேச செய்திகள் - 12/10/2018\nசர்வதேச செய்திகள் - 11/10/2018\nசர்வதேச செய்திகள் - 10/10/2018\nசர்வதேச செய்திகள் - 09/10/2018\nரசிகர்கள் ஏன் இவ்வளவு அநாகரிகமாக நடக்கிறார்கள்\nபதவியில் இருந்த போது முறைகேடு - ஜெயசூர்யா மீது ஊழல் புகார்\nஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் அவகாசம் மேலும் நீட்டிப்பு\nபாலியல் புகாரை திரும்ப பெற்றார் ‘நாட்டாமை’ நடிகை ராணி\nஅடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் மழை - வானிலை மையம்\nநான் சங்கர் ஆனது எப்படி\nஊட்டியில் இருந்து மசினகுடிக்கு போறீங்களா \nஅதிரடியாக பேசி அரசியலுக்கு என்ட்ரி போடுகிறாரா விஜய்..\n'பழைய தாதா' வெஸ்ட் இண்டீஸ் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/29380", "date_download": "2018-10-15T23:42:22Z", "digest": "sha1:7OZKIBAKIL3KATR4OJVWLE7HV5O452UE", "length": 15546, "nlines": 110, "source_domain": "www.virakesari.lk", "title": "பேஸ்புக்கில் அதிரடி மாற்றங்கள் ; காரணத்தை தெரிவித்தார் மார்க் | Virakesari.lk", "raw_content": "\nஎமன் உருவில் வந்த குளவிகள்: தனியாக இருந்த குழந்தையும், பாட்டியும் பரிதாபமாக பலி\nஜனாதிபதி முன்னிலையில் கூறியதால் சிலர் என்னுடன் முரண்படுகின்றனர் - சுமந்திரன்\n“அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமென நம்புவது சாத்தியமற்ற ஒன்று”\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் த.தே.கூ. இதுவரை தீர்மானிக்கவில்லை - சுமந்திரன்\n“இறுதி யுத்தத்தில் பெருமளவு மக்கள் கொல்லப்படுவதற்கு கிளஸ்டர் குண்டுகளே காரணம் ”\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் த.தே.கூ. இதுவரை தீர்மானிக்கவில்லை - சுமந்திரன்\nசனத்திற்கு எதிராக ஐ.சி.சி. குற்றச்சாட்டு - 14 நாள் கால அவகாசம்\nதொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தத்தின் இறுதிநிலை இதுதான் \nகூட்டு ஒப்பந்தம் என்ற பேரில் மலையக மக்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது\nகூட்டுஒப்பந்த பேச்சுவார்த்தை குறித்து பிரதமருடன் பேசினேன் ; முடிவு ஊடகவியலாளர் சந்திப்பில் - வடிவேல் சுரேஷ்\nபேஸ்புக்கில் அதிரடி மாற்றங்கள் ; காரணத்தை தெரிவித்தார் மார்க்\nபேஸ்புக்கில் அதிரடி மாற்றங்கள் ; காரணத்தை தெரிவித்தார் மார்க்\nசமூக வலைத்தளமான பேஸ்புக்கில் 'நியூஸ் ஃபீட்' செயல்படும் விதத்தில் பெரும் மாற்றங்களை கொண்டுவர திட்டுமிட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனத்தின் ஸ்தாபகரும் தலைமை செயல்பாட்டு அதிகாரியுமான மார்க் ஷக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து மார்க் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,\nபேஸ்புக் சமூவலைத்தளத்தை பயன்படுத்தும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுக்குகிடையில் உரையாடல்களை உருவாக்கும் பதிவுகளுக்கு எதிர்காலத்தில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்.\nமக்களை இணைக்க உதவுவதற்கும் எங்களுக்கு முக்கியத்துவம் தருகின்ற மக்களுடன் நெருக்கமாக இணைந்து கொள்வதற்குமே பேஸ்புக்கை நாங்கள் உருவாக்கினோம்.\nஅதனால் தான் நாம் எப்போதும் எமது அனுபவத்தின் மையத்தில் நண்பர்களையும் குடும்பங்களையும் வைத்துள்ளோம்.\nஉறவுகளை பலப்படுத்துவதானது எமது நல்வாழ்வு மற்றும் மகிழ்ச்சியை மேம்படுத்துகிறது என எமது கடந்த கால ஆய்வுகள் வெளிக்காட்டுகின்றன.\nஇதேவேளை, வர்த்தக நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்களின் பிராண்ட்கள் மற்றும் ஊடகங்களின் பதிவுகள் குவிந்து ஒவ்வொரு தனிநபர��களையும் இணைப்பதற்கு வழி செய்யும் தருணங்களை ஆக்கிரமித்துள்ளன. இதனையும் எமது ஆய்வுகளில் இருந்து தெளிவாக பெற்றுள்ளோம்.\nமக்களின் ஆரோக்கியமான வாழ்வை வளர்ப்பதற்கு பேஸ்புக் மிகவும் சிறப்பாக செயல்படுவதை உறுதிசெய்ய வேண்டிய பொறுப்புணர்வை நானும் எனது குழுவினரும் உணர்ந்துள்ளோம்.\nபொது மக்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டுமெனில், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுகளை பற்றி நெருங்கிய தொடர்புடைய குழுக்களுக்கு மத்தியில் கலந்துரையாடல் நடைபெறுவதைப்போல இந்த கருத்துக்கள் சமூக ஊடாடலை தூண்டுவதாக இருக்க வேண்டும்.\nஇத்தகைய மாற்றங்களை உருவாக்குவதன் மூலம், மக்கள், பேஸ்புக் பக்கத்தில் செலவிடும் நேரம் மற்றும் இந்த சமூவலைதளத்தில் ஈடுபடும் அளவும் குறையும். ஆனால் பேஸ்புக் பக்கத்தில் மக்கள் செலவிடும் நேரம் அதிக மதிப்புடையதாக இருக்குமென நான் எதிர்பார்க்கிறேன்.\nபேஸ்புக் சமூவலைத்தள பயன்பாட்டாளர்களை துஷ்பிரயோகங்களில் இருந்து பாதுகாப்பது மற்றும் பேஸ்புக் சமூவலைத்தளத்தில் செலவிடப்படும் நேரம் சிறப்பானதாக செலவிடப்படுவதை உறுதி செய்ய விரும்புகின்றேன்.\nஉலகத்திலுள்ள தேசிய அரசுகளிடம் இருந்து பேஸ்புக்கை தற்காத்துகொள்ளவும் நான் உறுதியளிக்கின்றேன் என அவர் தனது உத்தியோகபூர்வ பக்கத்தில் குறிப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில், அடுத்து வருகின்ற வாரங்களில், இந்த மாற்றங்கள் நடைமுறைக்கு வரவுள்ளன. இதன் மூலம் வர்த்தக நிறுவனங்கள், பிராண்டுகள் மற்றும் ஊடகங்களின் பதிவுகளுக்கு மிகவும் குறைவான முக்கியத்துவம் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇதன் விளைவாக, பேஸ்புக் வலைதளத்தை பயன்படுத்தும் நிறுவனங்கள் தங்களுடைய பதிவுகளின் முக்கியத்துவம் குறைவதை அவதானிக்க முடியும்.\nகுறிப்பாக செய்தி நிறுவனங்களை இது பெரிதாக பாதிக்கப்போகின்றதாக பெரும்பாலானோர் மார்கின் பேஸ்புக் பதிவிற்கு கருத்துவெளியிட்டுள்ளனர்.\nஎவ்வாறாயினும் மார்க் தனது கொள்கையில் உறுதியாகவுள்ளார் என்பது தெளிவு.\nபேஸ்புக் மார்க் ஷக்கர்பேக் ஊடகங்கள்\nசர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்ற சோயெஸ் ரொக்கெட்டில் கோளாறு : விண்வெளி வீரர்கள் மீட்பு\nஅமெரிக்கா மற்றும் ரஷ்ய விண்வெளி வீரர்களுடன் சர்வதேச விண்வெளி ஆ���்வு மையம் நோக்கி புறப்பட்ட ரொக்கெட்டில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்டுள்ளது.\n2018-10-12 15:26:04 அமெரிக்கா ரஷ்ய விண்வெளி வீரர் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம்\nதனிநபர் தகவல் திருட்டு : கூகுளின் அதிரடி முடிவு\nகூகுள் ப்ளஸ் சமூக வலைதளம் மூலம் தனிநபர் தகவல்கள் திருடப்படுவதாக வெளியான தகவலைத் தொடர்ந்து கூகுள் ப்ளஸ் சமூக வலைதளம் மூடப்படுவதாக கூகுள் நிறுவனம் நேற்று அறிவித்தது.\n2018-10-09 13:07:59 கூகுள் ப்ளஸ் கூகுள் நிறுவனம் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல்\nஇரவுநேர சோதனையில் வெற்றி கண்ட பிருத்வி-2 ஏவுகணை..\nஅணு ஆயுதங்களை தாங்கிச் சென்று தாக்கும் இந்தியாவின் பிருத்வி-2 ஏவுகணை இரவு நேர சோதனை நேற்று(06-10-2018) வெற்றிகரமாக நடைபெற்றது என அதிகாரிகள் தெரிவித்தனர்.\n2018-10-07 12:11:29 அணு இந்தியா ஏவுகணை\nஇன்ஸ்டாவின் புதிய தலைவராகிறார் முகநூல் வடிவமைப்பாளர்\nசமூக வலைத்தளங்களுள் ஒன்றான இன்ஸ்டாகிராம் நிறுவனத்தின் துணை தலைவராக இருந்து வந்த ஆடம் முஸ்சேரி நிறுவனத்தின் புதிய தலைவராக பதவியேற்றுள்ளார்.\n2018-10-02 12:21:14 இன்ஸ்டாகிராம் ஆடம் முஸ்சேரி\nபேஸ்புக் பயனர்களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல் ; 5 கோடி கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளது\nசுமார் 5 கோடி பேரின் கண்க்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் 4 கோடி பேரின் கணக்குகள் பாதுகாப்பற்று இருப்பதாகவும் பேஸ்புக் நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.\n2018-09-29 09:48:44 பேஸ்புக் பயனர்களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல் ; 5 கோடி கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளது\nஎமன் உருவில் வந்த குளவிகள்: தனியாக இருந்த குழந்தையும், பாட்டியும் பரிதாபமாக பலி\nஜனாதிபதி முன்னிலையில் கூறியதால் சிலர் என்னுடன் முரண்படுகின்றனர் - சுமந்திரன்\n“அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமென நம்புவது சாத்தியமற்ற ஒன்று”\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் த.தே.கூ. இதுவரை தீர்மானிக்கவில்லை - சுமந்திரன்\n“இறுதி யுத்தத்தில் பெருமளவு மக்கள் கொல்லப்படுவதற்கு கிளஸ்டர் குண்டுகளே காரணம் ”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-10-15T23:53:22Z", "digest": "sha1:AFV56SHXEGOKKVJZ3V7D5SXNVJ4YW73L", "length": 25506, "nlines": 152, "source_domain": "www.jeyamohan.in", "title": "பால்ஹிகர்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-35\nபாண்டவப் படைமுகப்பில் பூரிசிரவஸ் தன் தேரில் அமர்ந்து எதிரே எழுந்த செவிநிறைத்துச் சூழும் முழக்கத்தை கேட்டான். “எதிர் வருகிறது யானை நிரை நேர்கொள்க” என்று முரசுகள் ஒலித்தன. பூரிசிரவஸ் தன் கழையனிடம் கைகாட்ட அவன் கணுக்கழையில் தொற்றி மேலேறி அணிலென அதே திசையில் தலைகீழாக கீழிறங்கி குதித்து “நூற்றெட்டு யானைகள் ஒற்றைத்தண்டு கொண்டு வருகின்றன” என்றான். “பதினெட்டு தண்டுகள் எழுந்துள்ளன.” பூரிசிரவஸ் “ஒற்றைத்தண்டா” என்று திகைத்த மறுகணமே அதை உளத்தால் கண்டான். …\nTags: அங்காரகன், சிகண்டி, ஜயத்ரதன், பால்ஹிகர், பூரிசிரவஸ்\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-31\nபீமனும் துரியோதனனும் புரிந்த போரை மிக மெல்ல அனைவரும் அசைவிழந்து கதைகள் நிலம்தாழ நின்று நோக்கலாயினர். அவர்கள் ஓர் ஆற்றின் இரு கரைகளெனத் தோன்றினர். ஒருவர் பிறிதொருவர் என இடம் மாறினர். ஒருவர் உடலின் அசைவே பிறிதொன்றிலும் உருவாகியது. மிக மெல்ல பஞ்சென, மலரென காலடி எடுத்து வைத்து மூக்கு நீட்டி மயிர்சிலிர்த்து அணுகி நிலமறைந்து ஓசையெழுப்பியபடி பாய்ந்து ஒன்றோடொன்று அறைந்தும் தழுவியும் விழுந்து புரண்டு எழுந்து மீண்டும் அறைந்து போரிடும் வேங்கைகளின் போரென்றிருந்தது அது. பின்னர் …\nTags: குருக்ஷேத்ரம், சுதசோமன், துச்சாதனன், துரியோதனன், பால்ஹிகர், பீமன், பீஷ்மர்\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 67\nபீஷ்மரின் குடில் முற்றத்துக்கு வந்ததும் சகதேவன் “நாம் மாதுலர் சல்யரை சந்திக்கவேண்டும். பிதாமகர் பால்ஹிகரையும் இன்னும் சந்திக்கவில்லை” என்றான். யுதிஷ்டிரர் “ஆம், அவர்களிடம் நம் எண்ணத்தை நாம் முழுமையாக சொல்லவில்லையா” என்றார். சகதேவன் திரும்புவதற்குள் அஸ்வத்தாமன் அருகே வந்து “மத்ரநாட்டரசர் சல்யர் தங்களுக்காக இன்னொரு குடிலில் காத்திருக்கிறார், அரசே. பிறருடன் சேர்ந்து தங்களை சந்திக்க அவர் விரும்பவில்லை. அந்நிரையில் தான் இல்லை என்று மறுத்துவிட்டார்” என்றான். “ஆம், அதுவே முறை” என்றார் யுதிஷ்டிரர். அஸ்வத்தாமன் அவர்களை யானைத்தோல் …\nTags: அர்ஜுனன், அஸ்வத்தாமன், உத்தரன், சகதேவன், சல்யர், நகுலன், பால்ஹிகர், பீமன், பூரிசிரவஸ், யுதிஷ்டிரர்\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 31\nஅரசப்பேரவை போரின்பொருட்டு கூடத்தொடங்கிய பின்ன��் ஒருபோதும் திருதராஷ்டிரர் ஒரு சொல்லேனும் அவையில் சொன்னதில்லை என்பதை அவையினர் உணர்ந்திருந்தனர். அவர் அங்கிருப்பதையே பல தருணங்களில் மறந்தும்விட்டிருந்தனர். சஞ்சயனின் அறிவிப்பு அவை முழுக்க திகைப்பையும் பின் முழக்கத்தையும் உருவாக்கியது. கனகர் கைகாட்ட கொம்பின் பிளிறலோசை எழுந்து அடங்க அவை அமைதிகொண்டது. திருதராஷ்டிரர் பீடத்தின் இரு பிடிகளிலும் கைகளை ஊன்றி உடலை உந்தி எழுந்து நின்றார். இரு கைகளையும் தலைக்குமேல் தூக்கி அவர் வணங்கியபோது அவருடைய பேருடலின் தசைகள் அசைந்தன. அப்போதும் …\nTags: கனகர், கர்க்கர், சகுனி, திருதராஷ்டிரர், துரியோதனன், பால்ஹிகர், பீஷ்மர், பூரிசிரவஸ், மனோதரர்\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 29\nஅவையில் அரசகுடிகள் அனைவரும் பால்ஹிகரை வணங்கி வாழ்த்து பெற்று முடிந்ததும் நிமித்திகன் மேடையேறி சிற்றுணவுக்கான பொழுதை அறிவித்தான். பால்ஹிகர் எழுந்து நின்று தன் மேலாடையை இழுத்து கழுத்தில் சுற்றிக்கொண்டு பூரிசிரவஸை விழிகளால் தேடினார். அவன் ஓடி அருகே சென்று வணங்கிநிற்க “யானை உணவுண்டுவிட்டதா” என்றார். முதலில் அவனுக்கு புரியவில்லை. பின்னர் தன்னை மீட்டுக்கொண்டு “வருக, பிதாமகரே” என்றார். முதலில் அவனுக்கு புரியவில்லை. பின்னர் தன்னை மீட்டுக்கொண்டு “வருக, பிதாமகரே” என்று அவரை அழைத்துச்சென்றான். வெளியே சென்றதும் அவருக்குப் பின்னால் வந்த கனகர் “நல்லவேளை” என்று அவரை அழைத்துச்சென்றான். வெளியே சென்றதும் அவருக்குப் பின்னால் வந்த கனகர் “நல்லவேளை இவை இப்படி சிறப்பாக முடியுமென்று சற்றும் …\nTags: கனகர், சிம்மவக்த்ரர், சுபாகு, திருதராஷ்டிரர், துச்சாதனன், துரியோதனன், துர்மதன், பால்ஹிகர், பூரிசிரவஸ், விதுரர்\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 28\nபூரிசிரவஸ் அஸ்தினபுரியின் அரசவையிலிருந்து வெளியே வந்து இடைநாழியினூடாக விரைந்தபடி தன்னை நோக்கி ஓடிவந்த பால்ஹிகபுரியின் காவலர்தலைவன் நிகும்பனிடம் “என்ன செய்கிறார்” என்றான். அவன் மூச்சிரைக்க அணுகிவந்து “அணி செய்துகொண்டிருக்கிறார்” என்றான். சென்றபடியே “ஒத்துழைத்தாரா” என்றான். அவன் மூச்சிரைக்க அணுகிவந்து “அணி செய்துகொண்டிருக்கிறார்” என்றான். சென்றபடியே “ஒத்துழைத்தாரா” என்றான் பூரிசிரவஸ். அவனுக்குப் பின���னால் குறடுகள் ஒலிக்க வந்த நிகும்பன் “இல்லை. அவருக்கு என்ன நிகழ்கிறது என்று புரியவில்லை. யானை மேல் ஏற்றி நகருலா கொண்டுசெல்லப் போகிறோம் என்று சொன்னதனால்தான் வந்தார். யானை மேல் அமரவேண்டுமென்றால் இவற்றை அணிக என்று சொன்னதனால் ஆடையணிகளை …\nTags: கனகர், கிருபர், திருதராஷ்டிரர், துரோணர், பால்ஹிகர், பீஷ்மர், பூரிசிரவஸ்\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 26\nபால்ஹிகபுரியைவிட்டு பயணம் தொடங்கி பதினாறு நாட்களுக்குப் பிறகு பால்ஹிகருடன் பூரிசிரவஸ் அஸ்தினபுரியை சென்றடைந்தான். இரண்டு மாதங்களுக்கு முன்பு அவன் விட்டுச்சென்ற நகரமாக அது இருக்கவில்லை. எறும்புப்புற்றுபோல இடைவெளியில்லாமல் மனிதத் தலைகளால் நிறைந்திருந்தது. தெருவெங்கும் புரவிகளும் தேர்களும் செறிந்து நெறித்தன. எவரும் எவரையும் விழிநோக்காமல், அறியாமல் ஆகிவிட்டிருந்தனர். ஒவ்வொருவரும் பிறரை நோக்கி கூச்சலிட்டனர். அக்கூச்சல் இணைந்து பெருமுழக்கமாக எழுந்தமையால் மேலும் கூச்சலிட்டே அவர்களால் பேச முடிந்தது. ஒவ்வொருவரும் பிறரிடமிருந்து நெடுந்தொலைவு விலகிச் சென்றுவிட்டவர்கள்போல் தோன்றியது. வெறித்த முகங்களும் திறந்த …\nTags: அஸ்தினபுரி, கனகர், பால்ஹிகர், பூரிசிரவஸ்\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 25\nஅஸ்தினபுரியை அணுகுவதற்குள்ளாகவே பால்ஹிகபுரியின் படைப்பிரிவுகள் சலன் தலைமையில் அஸ்தினபுரியை சென்றடைந்துவிட்டிருந்தன. சோமதத்தரும் உடன்சென்றார். பால்ஹிகபுரியின் பொறுப்பை பூரியிடம் அளித்துவிட்டு பூரிசிரவஸும் கிளம்பினான். அஸ்தினபுரியிலிருந்து தனக்கு வந்த ஆணையின்படி அவன் வாரணவதத்திற்குச் சென்று மேற்பார்வையிட்டு ஆணைகளை பிறப்பித்துவிட்டு அங்கிருந்து அஸ்தினபுரியின் எல்லைக்காவல் நிலைகள் ஒவ்வொன்றையும் சீரமைத்தபடி தலைநகர் நோக்கி சென்றான். அவனுடன் தனித்தேரில் பால்ஹிகரும் வந்தார். பால்ஹிகரை சலனுடன் அனுப்புவதாகத்தான் அவன் முதலில் திட்டமிட்டிருந்தான். ஆனால் அவர் சலனை அடையாளம் காணவே இல்லை. பால்ஹிகபுரியில் பூரிசிரவஸைத் தவிர பிற …\nTags: சலன், பால்ஹிகபுரி, பால்ஹிகர், பூரிசிரவஸ்\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 24\nபால்ஹிகருடன் ஷீரவதியை கடந்தபோதுதான் முதன்முறையாக அவரை அரசரும் குடிகளும் எவ்வாற��� எதிர்கொள்ளப் போகிறார்கள் என்ற வியப்பை பூரிசிரவஸ் அடைந்தான். அதுவரை அவர் தன்னுடன் வருவதிலிருந்த விந்தையிலேயே அவன் உளம் திளைத்துக்கொண்டிருந்தது. முதல்நாள் பகல் முழுக்க அவர் மெய்யாகவே மலையிறங்கி பால்ஹிகபுரிக்கு வருவார் என்ற நம்பிக்கையை அவன் அடையவில்லை. எக்கணமும் உளம் மாறி எதிர்ப்படும் காட்டெருதின் பின்னாலோ ஓநாய்க் கூட்டத்தை தொடர்ந்தோ அவர் சென்றுவிடக்கூடும் என்று அவன் எண்ணினான். அவர் அதற்கேற்ப புரவியில் வரும்போது மலையூரில் அவர் அடைந்த …\nTags: சலன், சோமதத்தர், பால்ஹிகபுரி, பால்ஹிகர், பூரிசிரவஸ்\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 23\nபூரிசிரவஸ் தன்னுடைய பெருந்தோலாடையை அணிந்து அதன் கயிறுகளை முடிச்சிட்டு நிறுத்தி கைகளைத் தூக்கி அதை சரியாக உடல் பொருந்த சுருக்கிக்கொண்டான். அருகில் நின்றிருந்த பிரேமையை நோக்கி திரும்பி அவள் தோள்களில் தன் இரு கைகளையும் வைத்து “நான் மீண்டும் வருவேன். இங்குதான் நான் வந்தணைய வேண்டியிருக்கிறது” என்றான். அவள் சுண்ணக்கூழாங்கற்கள் போன்ற பற்களைக் காட்டி சிரித்து “ஆம், நீங்கள் மீண்டு வருவீர்கள். எனக்கு தெரியும்” என்றாள். அவள் முகம் கண்களைச் சுற்றியும் வாயைச் சுற்றியும் சுருக்கங்கள் கொண்டிருப்பதை …\nTags: பால்ஹிகர், பிரேமை, பூரிசிரவஸ், யாமா\nமேகி நாடகம், இரு கடிதங்கள்- பாலா\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 46\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 34\n'வெண்முரசு' - நூல் எட்டு - 'காண்டீபம்' - 2\nஆதிச்சநல்லூர், ராஜராஜசோழன் இரு கடிதங்கள்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://drjvvr.blogspot.com/", "date_download": "2018-10-15T23:28:10Z", "digest": "sha1:LSMQ72S4BW3M45O34DX35ZUYLPNVNVHK", "length": 8803, "nlines": 137, "source_domain": "drjvvr.blogspot.com", "title": "Vijay writes...", "raw_content": "\nதானாய் வரும் நன்மைதனைக் கடந்துத்\nதன்னால் நிகழும் நன்மை யாதென நினைந்துத்\nதானாய் வரும் தீமைதனைத் தவிர்த்துத்\nதன்னால் தீமை நிகழாதென மாந்தர்குலம் சூளுரைக்கத்\nதானாய்த் தோன்றிய இப்பாடலால் வேண்டினேன்\nதன்னால் பூத்த அழகுப் புத்தாண்டு மலரை\nLabels: சூளுரை, தான், தீமை, நன்மை, பாடல், புத்தாண்டு, வேண்டுதல்\nஅன்பின் நட்பும் நட்பின் அன்பும்\nநட்பு எனக்கு அன்பு செய்ததால் அன்புக்கு நட்பானேன்;\nஅன்புடன் பழகப் பழகவே பல்கிப் பெருகியது நட்பு\nஅன்பின் நண்பனென்றும் நட்பின் அன்பனென்றும்\nநட்பும் அன்பும் எனைக்காத்துக் கொண்டாட,\nவியந்து நின்றது வினை - என்னை\nவீழ்த்தும் வழி எதுவென்று அறியாது\nதுன்பமெனும் அம்பை இறுமாப்புடன் எய்தது வினை;\nஆறுதலால் உயிர்த்தெழச் செய்தது நட்பின் அன்பு\nதுரோகம் கொண்டு நிலைகுலைக்க எண்ணியது வினை;\nஆதரவாய்க் கயமையை வென்றது அன்பின் நட்பு\nதாக்கவோர் ஆயுதமின்றித் திகைத்த வினை\nதயங்கியே ஏற்றது தான் தோற்றதை\nLabels: அன்பன், அன்பு, ஆதரவு, ஆறுதல், தோல்வி, நட்பு, நண்பன், வினை, வீழ்ச்சி, வெற்றி\nபனித்திரை சூழும் பண்புடை நாட்டுக்குப்\nபணித்திறை விலகாப் பற்றுடன் சென்றிட\nமனத்திரை திறந்து மகிழ்வோர் வாழ்த்தும்\nமணத்திறை போதுமே மதியுளோர் வெல்ல\nLabels: திரை, திறை, பணி, பண்பு, பற்று, பனி, மகிழ்ச்சி, மதி, மனம், வாழ்த்து, வெற்றி\nதன்னை உணராது தன்திறன் அறியாது\nதன்னைத் தானே தாழ்த்தி உயர்த்தும்\nதன்மையால் நன்மை நேராதென்று உணரும்\nதன்மையே தாழ்வற்ற உயர்வான திறன்\nLabels: அறிவு, உணர்வு, உயர்வு, தன்மை, திறனாய்வு, திறன், நன்மை\nஇன்னா எண்ணுதலை இழிந்ததென்று உணர்த்தாது\nஇந்நாளில் இவையெலாம் இயல்பென உரைக்கும்\nஎன் கயமையைக் கேட்டுப்பழகியபடியே வளர்ந்திடும்\nஎன் மனசாட்சியும் நன்றியுள்ளதோர் நாய்க்குட்டியே\nLabels: இயல்பு, இழிவு, இன்னா, எண்ணம், கயமை, நன்றி, நாய்க்குட்டி, பழக்கம், மனசாட்சி\nஎளிதிலும் எளிது - யாரையும் மன்னிக்கும் மனது இல்லாமலிருப்பது;\nஎளிது - தனக்குப் பிடித்தவர்களை மட்டுமே மன்னிக்க நினைப்பது;\nஎளிதிலும் அரிது - தெரியாமல் மோதிச்சென்ற தெரியாதவரை மன்னிப்பது;\nஅரிதிலும் எளிது - தவறிழைத்த நண்பர்களையும் மன்னிக்காமல் தண்டிப்பது;\nஅரிது - கொடிய பகைவனையும் பெருந்துரோகியையும் மன்னித்து அருள்வது;\nஅரிதிலும் அரிது - தன்தவறுகளை ஒப்புக்கொண்டு மன்னிக்க வேண்டுவது\nLabels: அரிது, எளிது, தண்டனை, மன்னிப்பு\nதீர்ந்திடாத இன்னலும் தீர்ந்திட வேண்டித்\nதீராததோர் இறையைத் தீர்வுக்கென நாடித்\nதீர்க்கமாய் நம்பியும் தீரவில்லை இன்னல் -\nLabels: இறை, இன்னல், தீர்ப்பு, தீர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=47&t=517&sid=fa6c6ad31b1cdaf93074689ed40ee3e1", "date_download": "2018-10-16T00:42:19Z", "digest": "sha1:WMI65HL5QOV5GR7LXA4KXRJVXSCZNF3S", "length": 41625, "nlines": 396, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஉணவில் சேர்க்கும் இந்திய மசாலாப் பொருட்களின் நன்மைகள்\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படி��்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ மங்கையர் புவனம் (Womans World) ‹ சமையல் (Cooking)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஉணவில் சேர்க்கும் இந்திய மசாலாப் பொருட்களின் நன்மைகள்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nசமையல் குறிப்புகள், செய்முறைகள் மற்றும் உபசரிப்பு முறைகளை பகிர்ந்துகொள்ளும் பகுதி.\nஉணவில் சேர்க்கும் இந்திய மசாலாப் பொருட்களின் நன்மைகள்\nஇந்தியாவில் உணவுகளின் சுவைக்காக சேர்க்கப்படும் மசாலாப் பொருட்களில் நிறைய நன்மைகள் உள்ளங்கியுள்ளன. இத்தகைய பொருட்களை உப்பிற்கு பதிலாகவும் சேர்க்கலாம். பொதுவாக இந்த பொருட்கள் பிரியாணிகளின் அதிகம் சேர்க்கப்படும். பெரும்பாலானோர், இவற்றை வெறும் வாசனைப் பொருளாகவும், காரத்திற்கு சேர்க்கும் மசாலாப் பொருளாகவும் மட்டும் தான் பார்க்கின்றனர்.\nஆனால் இத்தகைய மசாலாப் பொருட்களை அளவாக உணவில் அவ்வப்போது சேர்த்து வந்தால், நிறைய நன்மைகளைப் பெறலாம். அதுவே நன்மை அதிகம் உள்ளது என்று அளவுக்கு அதிகம் சாப்பிட்டால், பின் செரிமானப் பிரச்சனை அல்லது சில சமயங்களில் அல்சர் போன்றவை கூட ஏற்படும்.\nசரி, இப்போது உணவில் வாசனைக்காகவும், காரத்திற்காகவும் சேர்க்கும் ஒவ்வொரு மசாலாப் பொருட்களின் நன்மைகளைப் பற்றிப் பார்ப்போமா\nஇந்த நறுமணப் பொருளை உணவில் சேர்த்தால் ஒரு சூப்பரான சுவையைப் பெறலாம். பொதுவாக இதனை குழம்பு, புலாவ், பிரியாணி போன்றவற்றில் பயன்படுத்துவார்கள். இந்த பொருள் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் இதனை அவர்கள் சாப்பிட்டால், அளவுக்கு அதிகமாக இன்சுலின் சுரப்பதை தடுத்து, தேவையான அளவை மட்டும் சுரக்க��ம். மேலும் இதனை சாப்பிட்டால், செரிமான பிரச்சனை, இருமல், வயிற்றுப் போக்கு, மோசமான இரத்த சுழற்சி, மாதவிடாய் சுழற்சியின் போது ஏற்படும் டென்சன் போன்றவை சரியாகும்.\nஇந்தியாவில் உள்ள அனைவருக்குமே கிராம்பை நன்கு தெரியும். அதிலும் இதனை உணவில் வாசனைக்காக சேர்ப்பதோடு, பல் பிரச்சனைகளை குணப்படுத்தும் ஒரு சிறந்த பொருளும் கூட. மேலும் அளவுக்கு அதிகமாக உணவை சாப்பிட்டோ மற்றும் ஆல்கஹால் அருந்தியோ அவஸ்தைப்படுவோர், ஒரு கிராம்பை எடுத்து வாயில் போட்டு மென்று சாப்பிட்டால் சரிசெய்துவிடும். கிராம்பு வாந்தி, செரிமானப் பிரச்சனை, வயிற்றுப் போக்கு போன்றவற்றையும் குணமாக்கும்.\nபெரும்பாலான உணவுகளில் சீரகம் சேர்க்காமல் சமைக்கமாட்டார்கள். சீரகம் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் ஒரு பொருள். அதுமட்டுமின்றி, இது செரிமானப் பிரச்சனை, அனீமியா, இருமல், பைல்ஸ் மற்றும் அதிகமான இரத்த அழுத்தம் போன்றவற்றை சரிசெய்யும்.\nகருப்பு ஏலக்காய் வேறு, பச்சை ஏலக்காய் வேறு. பொதுவாக இந்த கருப்பு ஏலக்காய் புலாவ் மற்றும் பிரியாணிகளில் தான் பயன்படுத்துவார்கள். ஏனெனில் பிரியாணிகளில் அதிகப்படியான எண்ணெய் இருப்பதால், வயிறு உப்புசத்துடன் இருக்கும். எனவே இந்த கருப்பு ஏலக்காய் சேர்த்தால், அந்த பிரச்சனை வராமல் இருக்கும். மேலும் இந்த கருப்பு ஏலக்காய் தொண்டை பிரச்சனை, நெஞ்செரிச்சல், ஈறு பிரச்சனை போன்றவற்றிலிருந்து விடுபட வைக்கும். கருப்பு ஏலக்காய் ஆஸ்துமாவால் அவஸ்தைப்படுவோருக்கு நல்ல நிவாணம் தரும்\nபொலிவான சரும அழகைத் தரும் குங்குமப்பூ, பொதுவாக நிறத்திற்காக சேர்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக பிரியாணி, இனிப்பு பதார்த்தங்கள் போன்றவற்றில் தான் பயன்படுகிறது. குங்குமப்பூ மிகவும் விலை மதிப்புள்ளது. அதற்கேற்றாற் போல், இதன் நன்மைகளும் எண்ணற்றவை. ஏனெனில் குங்குமப்பூ அழகிற்கு பயன்படுவதோடு, உடலல் நலத்தில் மன இறுக்கம், மன அழுத்தம், பார்வை கோளாறு மற்றும் ஞாபக சக்தி போன்றவற்றை சீராக வைக்கவும் உதவுகிறது\nஇதுவும் கிராம்பு போன்ற ஒரு நறுமணப் பொருள் தான். இதுவும் பல் பிரச்சனை, அல்சீமியர் போன்றவற்றை சரிசெய்வதோடு, ஞாபக சக்தியையும் அதிகரிக்கிறது. மேலும் இது பசியின்மையை போக்கும் ஒரு சிறந்த பொருளும் கூட. பெரும்பாலும் இது நிறைய நாட்டு மருந்து���ளில் பயன்படுகிறது.\nஅனைவருக்குமே மிளகு எவ்வளவு காரமாக உள்ளது என்பது தெரியும். இத்தகைய மிளகு உணவுக்கு சுவையையும், காரத்தையும் கொடுப்பதோடு, உடலில் ஹைட்ரோகுளோரிக் ஆசிட் உற்பத்தியை அதிகரித்து, செரிமானத்திற்கு பெரிதும் துணைபுரிகிறது. மேலும் இருமல், தொண்டை கரகரப்பு, மலச்சிக்கல் போன்ற பிரச்சனையால் பாதிக்கப்பட்டாலும், மிளகு ஒரு நல்ல தீர்வைத் தரும்.\nபெருங்காயத்தில் நிறைய மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. இது ஒரு சிறந்த வாசனைப் பொருளாக இருப்பதோடு, செரிமான மண்டலத்தில் இருக்கும் பிரச்சனையையும் சரிசெய்துவிடும் தன்மையுடையது. மேலும் இது பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளான மலட்டுத்தன்மை, தேவையற்ற கருக்கலைப்பு, குறைபிரசவம், வழக்கத்திற்கு மாறான வலி மற்றும் அதிகப்படியான இரத்தப் போக்கு போன்ற பல பிரச்சனைகளுக்கு பயனுள்ளதாக கருதப்படுகிறது.\nஇணைந்தது: டிசம்பர் 14th, 2013, 8:06 pm\nRe: உணவில் சேர்க்கும் இந்திய மசாலாப் பொருட்களின் நன்மைகள்\nநல்ல தகவல் தனா .....\nதமிழுக்கு தான் என் முதல் வணக்கம்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm\nRe: உணவில் சேர்க்கும் இந்திய மசாலாப் பொருட்களின் நன்மைகள்\nபெருங்காயத்தில் நிறைய மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது.\nஎனக்கு பிடித்ததே இந்த பெருங்காயம் தான் , மசாலா பொருள்கள் பற்றிய மசாலா பதிவு நல்ல கார சாரமா இருக்கு தனா நல்ல பதிவு தொடருங்கள் இது போன்ற பதிவுகளை .....\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nRe: உணவில் சேர்க்கும் இந்திய மசாலாப் பொருட்களின் நன்மைகள்\nபெருங்காயத்தில் நிறைய மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது.\nஎனக்கு பிடித்ததே இந்த பெருங்காயம் தான் , மசாலா பொருள்கள் பற்றிய மசாலா பதிவு நல்ல கார சாரமா இருக்கு தனா நல்ல பதிவு தொடருங்கள் இது போன்ற பதிவுகளை .....\nபூச்சரண் அண்ணா உங்களுக்கு பிரியாணி ரொம்ப பிடிக்கும் என்று நான் நினைக்கிறேன்\nஇணைந்தது: டிசம்பர் 14th, 2013, 8:06 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் ச���ர்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக���கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ragasiam.com/2017/06/neet-exam-tn.html", "date_download": "2018-10-16T00:25:46Z", "digest": "sha1:UHF4TWOVZZ67BZAV6KCDBU356QAOSZ56", "length": 10787, "nlines": 103, "source_domain": "www.ragasiam.com", "title": "நீட் தேர்வு எழுதிய மாநில பாடத் திட்ட மாணவர்களுக்கு 85% ஒதுக்கீடு. | ரகசியம்", "raw_content": "\nஅரசியல் அறிவியல் ஆன்மீகம் இந்தியா உலகம் கட்டுரைகள் கல்வி தகவல்கள் சட்டம் சமையல் சினிமா சுகாதாரம் சென்னை தமிழகம் தலைப்பு செய்திகள் தொழில்நுட்பம் நகைச்சுவைகள் நீதிமன்ற செய்திகள் பாண்டிச்சேரி புகைப்படங்கள் பொதுஅறிவு மருத்துவம் வர்த்தகம் வரலாறு வானிலை விளையாட்டு வினோதங்கள் வீடியோ வேலை வாய்ப்பு\nமுகப்பு தமிழகம் நீட் தேர்வு எழுதிய மாநில பாடத் திட்ட மாணவர்களுக்கு 85% ஒதுக்கீடு.\nநீட் தேர்வு எழுதிய மாநில பாடத் திட்ட மாணவர்களுக்கு 85% ஒதுக்கீடு.\nதமிழகத்தில் அகில இந்திய ஒதுக்கீடு போக உள்ள மீதமுள்ள மருத்துவ இடங்களில் 85 சதவீதம், நீட் தேர்வு எழுதிய மாநில பாடத் திட்ட மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.\nநீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மாணவர்கள் மத்தியில் பல்வேறு குழப்பங்கள் நிலவுவதாகவும், இதுதொடர்பாக அரசின் நிலைப்பாடு என்ன என்றும் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் கேள்வி எழுப்பினார்.\nஇதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மருத்துவ மாணவர் சேர்க்கையில், மாநிலப் பாடத் திட்டத்தின் கீழ் தேர்வு எழுதியவர்களின் பிரதிநிதித்துவம் எந்த வகையிலும் பாதிக்கப்படாது என்றார்.\nமாநில அ��சுக்கு உள்ள மொத்த இடங்களில் 15 சதவீதம் வழக்கம்போல அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். அகில இந்திய ஒதுக்கீடு போக மீதமுள்ள இடங்களில், மாநில அரசின் பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு 85 சதவீதமும், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு 15 சதவீதமும் வழங்கும் வகையில் கலந்தாய்வு நடத்தப்படும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்தார்.\nநீட் தேர்வின் அடிப்படையிலேயே கலந்தாய்வு நடத்தப்படும் என்றும், 12ஆம் வகுப்பு மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என்றும் அவர் விளக்கமளித்தார். மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் வரும் 27ஆம் தேதி தொடங்கும் என்றும், ஜூலை 17ஆம் தேதி முதல் கலந்தாய்வு தொடங்கும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nமறைக்கப்பட்ட வரலாறு: அண்ணன் சீமானும், பிரபாவும் பின்னே AK74-ம், ஆமக்கறியும்.\nAK74 வெச்சி ஆமையைச் சுட்டு கறி சமைச்சி பிரபா கையால் அண்ணனுக்கு ஊட்டிய வரலாறை மறைச்சிட்டாங்க. நாம் தம்ளர் தம்பிகளுக்காக நெம்ப நாளா சொல்...\nFDI - (அன்னிய நேரடி முதலீடு) என்றால் என்ன\nஇந்தியர் அல்லாத / இந்தியாவை சேராத நபர் அல்லது நிறுவனம் இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்வது அன்னிய நேரடி முதலீடு ஆகும், இதனால், அன்னிய ந...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nV.A.O - கிராம நிர்வாக அதிகாரியின் பணி என்ன..\n1.கிராம கணக்குகளை பராமரித்தல் மற்றும் பயிராய்வுப் பணி செய்தல். 2. நிலவரி, கடன்கள், அபிவிருத்தி வரி மற்றும் அரசுக்கு சேரவேண்டிய தொகைகளை வ...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nமுகப்பு| சற்று முன் | ரேடியோ | தமிழகம் | இந்தியா | உலகம் | சென்னை | பாண்டிச்சேரி | அரசியல் | சினிமா | அறிவியல் | மருத்துவம் | சட்டம் | தொழில்நுட்பம் | வரலாறு | வேலை வாய்ப்பு | பொது அ��ிவு | வர்த்தகம் | சமையல் | கட்டுரைகள் | வீடியோ | புகைப்படங்கள் ஆன்மிகம் கல்வி தகவல்கள் வினோதங்கள் நீதிமன்ற செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/usa/03/169348?ref=category-feed", "date_download": "2018-10-16T00:32:39Z", "digest": "sha1:3C4TKSABBQ7WVYWXSLPDVGVJDBOTXFM2", "length": 7777, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "அமெரிக்காவில் நடந்த கோல்டன் குளோப் விருது: சாதித்து காட்டிய தமிழன் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅமெரிக்காவில் நடந்த கோல்டன் குளோப் விருது: சாதித்து காட்டிய தமிழன்\nஅமெரிக்காவில் நடந்த கோல்டன் குளோப் விருது வழங்கும் நிகழ்ச்சியில் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட அஜீஸ் அன்சாரிக்கு விருது கொடுக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவில் ஆண்டு தோறும் சிறந்த திரைப்படங்கள், தொலைக் காட்சி தொடர்கள், இயக்குனர்கள் மற்றும் நடிகர், நடிகைகளுக்கு கோல்டன் குளோப் விருது வழங்கப்பட்டு வருகிறது.\nஅந்த வகையில் இந்தாண்டிற்கான கோல் குளோப் விருது வழங்கும் நிகழ்ச்சி லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் உள்ள பேவெர்லி ஹில்டன் என்ற நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.\nஇதில் ஹாலிவுட் பிரபலங்கள், இயக்குனர்கள், தொலைக்காட்சி தொடர் நடசத்திரங்கள் என பலர் கலந்து கொண்டனர்.\nஇந்தாண்டிற்கான சிறந்த திரைப்படமாக Lady bird அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி சிறந்த அனிமேஷனுக்கான படமாக Coco அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஇப்படி பல பிரபலங்கள் விருது வாங்கிக் கொண்டிருக்கும் நிலையில், தமிழகத்தை பூர்விகமாகக் கொண்ட நடிகர் அஜீஸ் அன்சாரிக்கு, சிறந்த தொலைக்காட்சித் தொடர் நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.\nஇவர் Master of none என்ற தொலைக்காட்சித் தொடரில் சிறப்பாக நடித்ததற்காக இந்த விருது கொடுக்கப்பட்டுள்ளது,\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/06/10/yes-bank-new-fixed-deposit-scheme-attracts-8-percent-interest-011658.html", "date_download": "2018-10-16T00:26:24Z", "digest": "sha1:6UZXWFLGLP5K2BOLXBWU4XEK5HPLXLSX", "length": 16997, "nlines": 175, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 8 சதவீத வட்டி.. யெஸ் வங்கி அதிரடி அறிவிப்பு..! | Yes Bank New Fixed Deposit Scheme Attracts 8 Percent Interest - Tamil Goodreturns", "raw_content": "\n» பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 8 சதவீத வட்டி.. யெஸ் வங்கி அதிரடி அறிவிப்பு..\nபிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 8 சதவீத வட்டி.. யெஸ் வங்கி அதிரடி அறிவிப்பு..\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\nடிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் புரட்சி.. யெஸ் பேங்குக்கு விருது\n22 சதவீத அதிக லாபத்தில் யெஸ் வங்கி\nயெஸ் வங்கி மீது ரூ.6 கோடி அபராதம் விதித்தது ஆர்பிஐ..\nயெஸ் வங்கியானது தனது புதிய பிக்சட் டெபாசிட் திட்டங்களில் 18 மாதம் அல்லது அதற்குக் கூடுதலாகக் கால அளவில் முதலீடு செய்யும் போது 8 சதவீத லாபத்தினை அளிப்பதாக அறிவித்துள்ளது.\nஉலகச் சுற்றுச்சூழல் தினத்தன்று மும்பையினைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் யெஸ் வங்கியானது அதன் க்ரீன் மிஷன் திட்டத்தின்கீழ் 1,000 கோடி ரூபாய் வரை டெபாசிட்களைப் பெற்று அதற்கு அதிக லாபம் அளிக்க இருப்பதாக ஜூன் 5ம் தேதி தெரிவித்துள்ளது.\nயெஸ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தப் பிக்சட் டெபாசிட் திட்டத்தின் கீழ் 18 மாதங்கள் 8 நாட்கள் முதல் 15 மாதங்கள் 18 நாட்கள் வரை டெபாசிட் செய்யும் போது 7.5 சதவீத லாபத்தினை அளிப்பதாகத் தெரிவித்துள்ளது. இதுவே மூத்த குடிமக்களுக்கு 8 சதவீத வட்டி விகித லாபம் அளிக்கப்படும். உங்கள் லாபத்தினைக் கணக்கிட்டுக்கொள்ளுங்கள்.\nநடப்பு நிதி ஆண்டில் கிரீன் ரீடெயில் திட்டங்களாகப் பல சேவைகளை அளிக்க இருப்பதாகவும் யெஸ் வங்கி கூறியுள்ளது. அது மட்டும் இல்லாமல் சோதனை திட்டமாகத் தங்களது வங்கி செயல்பாடுகளின் மூலமாக வரும் குப்பைகளை மறுசூழற்ச்சி செய்வதன் மூலம் 9.5 டன் குப்பைகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் 27.5 டன் கார்பன் கழிவுகளை ஒவ்வொரு காலாண்டும் குறைத்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n70,000 ஊழியர்களிடம் பணிநீக்கம் செய்யப் போவதாகக் குண்டை தூக்கிப்போட்ட ஃபோர்டு\n2018-ல் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் எது இந்திய பாஸ்போர்ட்டின் நிலை என்ன\nஒரு இணையதளம்.. 5 லட்சம் பயனர்கள் தரவு திருட்டு.. 65,000 கோடி ரூபாய் இழந்த கூகுள்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-10-15T23:39:24Z", "digest": "sha1:I3RVB6YOEZACBZ36EQNYEB64MR3ZDMLQ", "length": 25673, "nlines": 152, "source_domain": "www.jeyamohan.in", "title": "துரோணர்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-32\nபகுதி ஐந்து : கனல்வோன் போர்ச்சூழ்கையை வகுப்பதற்காக துரியோதனனின் சிற்றவை முற்புலரியில் கூடியிருந்தது. கிருதவர்மன் தன் உடலெங்கும் சோர்வு படர்ந்து எடையென அழுத்துவதை உணர்ந்தான். பஞ்சால் ஆன தன்னுடல் துயிலெனும் நீரால் நனைக்கப்பட்டு ஊறிக் குழைந்து வடிவிழந்து எடைகொண்டு மண்ணில் அழுந்துவதாகத் தோன்றியது. பிறிதெப்போதும் கைவிரல்களில்கூட துயில் வந்து நின்றிருப்பதை அவன் உணர்ந்ததில்லை. அவையிலிருந்த அனைவருமே துயிலால் அழுத்தப்பட்டுக்கொண்டிருப்பதைப்போல் தோன்றியது. அவர்களில் சிலரே பேசிக்கொண்டிருந்தனர். நனைந்த மரவுரியால் மூடப்பட்டவைபோல அந்தச் சொற்கள் முனகலாக ஒலித்தன. அவனருகே அஸ்வத்தாமன் …\nTags: அஸ்வத்தாமன், கிருதவர்மன், கிருபர், சல்யர், துரியோதனன், துரோணர், பீஷ்மர், பூரிசிரவஸ்\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-20\nதுரியோதனன் அவைக்குள் நுழைவதுவரை கலைந்த சொற்களின் முழக்கம் அங்கு நிறைந்திருந்தது. கைகளை கூப்பியபடி அவன் முதல் வாயிலினூடாக உள்ளே நுழைந்து தன் பீடத்தை நோக்கி செல்ல அவையினர் வாழ்த்தொலி எழுப்பினர். பீடத்தில் அமர்ந்து களைப்புடன் உடலை நீட்டிக்கொண்டு அருகே வந்து தலைவணங்கிய விகர்ணனிடம் தாழ்ந்த குரலில் சில ஆணைகளை பிறப்பித்துவிட்டு அவையை சிவந்த கண்களால் நோக்கினான். ஒருகணம் அவன் விழி வந்து தன்னை தொட்டுச்செல்வதைக் கண்டு லட்சுமணன் உளம் இறுகி மீண்டான். அவ்வப்போது அவனை அவையிலும் பொதுவிலும் …\nTags: சகுனி, சல்யர், ஜயத்ரதன், துரியோதனன், துரோணர், ��ீஷ்மர், பூரிசிரவஸ், லட்சுமணன்\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 81\n“திரும்புக, பின் திரும்புக… எதிர்கொள்ளல் ஒழிக நிலைக்கோள் நிலைக்கோள்” என பாண்டவப் படையின் முரசுகள் முழங்கிக்கொண்டிருந்தன. திருஷ்டத்யும்னன் தன் படைகளுக்கு “நிலைகொள்ளுங்கள்… எவரையும் பின்நகர விடாதிருங்கள்” என்று ஆணையிட்டபடி தேரிலிருந்து தாவி புரவியிலேறிக்கொண்டு படைகளினூடாக விரைந்தான். அவனைச் சூழ்ந்து அம்புபட்டு பாண்டவப் படையின் வீரர்கள் விழுந்துகொண்டிருந்தனர். ஒன்றுமேல் ஒன்றென விழுந்து குவியல்களாக துடித்துக்கொண்டிருந்தன சாகும் பிணங்கள். அவன் புரவி பல இடங்களில் தயங்கி கனைத்தபடி மறுபக்கம் தாவிச்சென்றது. யுதிஷ்டிரரின் தேரை அணுகியதும் அவன் விரைவை குறைத்தான். மறுபக்கம் …\nTags: குருக்ஷேத்ரம், சங்கன், சாத்யகி, திருஷ்டத்யும்னன், துரோணர், பீஷ்மர், பூரிசிரவஸ், யுதிஷ்டிரர், விராடர்\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 66\nகௌரவப் படையின் முகப்பு அஸ்வத்தாமனால் ஆளப்பட்டது. தொலைவிலேயே அவனும் இரு படைத்தலைவர்களும் படை முன்னணிக்கு வந்து கைகூப்பியபடி நிற்பதை பார்க்கமுடிந்தது. யுதிஷ்டிரரும் இளையோரும் ஏறிய தேர்கள் செருகளத்தின் செம்மண் பூழியில் சகடத்தடம் பதித்தபடி சென்று கௌரவப் படைகளின் விளிம்பை அடைந்தன. அரசரை வரவேற்பதற்குரிய முழவுகளும் கொம்புகளும் ஏழுமுறை எழுந்தமைந்து ஓய்ந்தன. யுதிஷ்டிரர் கைகளைக் கூப்பியபடி தேரிலிருந்து இறங்கி நடந்தார். கையில் மலர்க்குடலையுடன் அவருக்கு வலப்பக்கம் அர்ஜுனனும் இடப்பக்கம் பீமனும் சென்றனர். தொடர்ந்து வந்த தேரிலிருந்து நகுலனும் சகதேவனும் …\nTags: அர்ஜுனன், அஸ்வசேனர், அஸ்வத்தாமன், உத்தரன், கிருபர், சகதேவன், துரோணர், நகுலன், பீமன், பீஷ்மர், யுதிஷ்டிரர்\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 33\nதுரோணர் பீஷ்மர் கைமேல் தன் கையை வைத்து மெல்ல உலுக்கினார். திடுக்கிட்டவர்போல் அவர் திரும்பிப்பார்க்க தாழ்ந்த குரலில் அவர் ஏதோ சொன்னார். முற்றிலும் புதியவர்களை பார்ப்பதுபோல் பீஷ்மர் தன்னைச் சூழ்ந்து எழுந்து நின்றிருந்த அரசர்களை பார்த்தார். “என்ன என்ன” என்று கேட்டார். அவருடைய தலை மெல்ல நடுங்கிக்கொண்டிருந்தது. தாடை இறங்கி வாய் நீள்வட்டமாக திறந்திருந்தது. ப��ஷ்மர் எதையும் உணரவில்லை என்ற எண்ணம் ஏற்பட்டபோது ஒருகணம் அவர் மறுத்துவிடக்கூடும் என்ற ஐயத்தை பூரிசிரவஸ் அடைந்தான். அவர் மறுத்துவிட்டால் ஒவ்வொன்றும் …\nTags: கனகர், சகுனி, துரியோதனன், துரோணர், பீஷ்மர், பூரிசிரவஸ்\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 28\nபூரிசிரவஸ் அஸ்தினபுரியின் அரசவையிலிருந்து வெளியே வந்து இடைநாழியினூடாக விரைந்தபடி தன்னை நோக்கி ஓடிவந்த பால்ஹிகபுரியின் காவலர்தலைவன் நிகும்பனிடம் “என்ன செய்கிறார்” என்றான். அவன் மூச்சிரைக்க அணுகிவந்து “அணி செய்துகொண்டிருக்கிறார்” என்றான். சென்றபடியே “ஒத்துழைத்தாரா” என்றான். அவன் மூச்சிரைக்க அணுகிவந்து “அணி செய்துகொண்டிருக்கிறார்” என்றான். சென்றபடியே “ஒத்துழைத்தாரா” என்றான் பூரிசிரவஸ். அவனுக்குப் பின்னால் குறடுகள் ஒலிக்க வந்த நிகும்பன் “இல்லை. அவருக்கு என்ன நிகழ்கிறது என்று புரியவில்லை. யானை மேல் ஏற்றி நகருலா கொண்டுசெல்லப் போகிறோம் என்று சொன்னதனால்தான் வந்தார். யானை மேல் அமரவேண்டுமென்றால் இவற்றை அணிக என்று சொன்னதனால் ஆடையணிகளை …\nTags: கனகர், கிருபர், திருதராஷ்டிரர், துரோணர், பால்ஹிகர், பீஷ்மர், பூரிசிரவஸ்\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–49\nபகுதி ஏழு : அலைகளில் திரள்வது – 7 இளைய யாதவர் அவையை நோக்கியபடி அசையாமல் நின்றிருந்தார், காற்றிலா இடத்தில் நின்றிருக்கும் சுடர் என. பானுமதி அசலையிடம் “மீண்டும் ஒருமுறை அறிவிக்க சொல்… அவர்கள் அவர் குரலை செவிமடுக்காமலிருக்கிறார்கள்” என்றாள். அசலை “அதைத்தான் கணிகர் விரும்பியிருக்கிறார். அவர்களுக்கு சூதன் கீழ் படைகொண்டு நிற்பதைப்பற்றி மட்டுமே இப்போது கவலை” என்றாள். பானுமதி “ஆனால் அவர் மேலும் முதன்மையான தூதுடன் வந்திருக்கலாம் அல்லவா” என்றாள். அசலை புன்னகைத்தாள். இளைய யாதவர் …\nTags: அசலை, அனுவிந்தன், கிருஷ்ணன், சகுனி, சல்யர், சூக்‌ஷ்மன், ஜயத்ரதன், தவள கௌசிகர், தாரை, துரோணர், பானுமதி, பீஷ்மர், பூரிசிரவஸ், விதுரர், விந்தன்\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–30\nபகுதி நான்கு : ஒளிர்பரல் – 5 யுயுத்ஸு எழுந்து “ஆன்றோரே, இப்போது அவையில் இளைய யாதவரின் தூதுச்செய்தியும் அதன்மேல் பேரரசரும் அமைச்சரும் கொண்ட உணர்ச்சிகளும் முன்வைக்கப்பட்டன. ஆகவே பிதாமகர் பீஷ்மரும் ஆசிரியர்க��ான துரோணரும் கிருபரும் தங்கள் எண்ணங்களையும் முன்வைக்கவேண்டுமென கோருகிறேன். பிறிதெவரேனும் தங்கள் வழிச்சொற்களை உரைப்பதென்றாலும் ஆகலாம். அதன் பின்னர் இந்த அவையில் ஒரு முடிவை நோக்கி செல்லும் முயற்சிகள் நிகழ்வதே முறையென்றாகும்” என்றான். அவனுடைய எண்ணம் என்னவென்று அவையினரால் உய்த்துணர முடியவில்லை. ஆனால் விதுரரின் …\nTags: அசலை, கிருபர், கிருஷ்ணன், தாரை, துச்சலன், துச்சாதனன், துரியோதனன், துரோணர், துர்மதன், பீஷ்மர், யுயுத்ஸு, விதுரர்\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–14\nபகுதி இரண்டு : பெருநோன்பு – 8 விகர்ணனின் துணைவி தாரை பானுமதியின் அறைவாயிலில் நின்றிருந்தாள். அகலத்திலேயே அசலையைக் கண்டதும் அணிகள் குலுங்க ஓடி அணுகி “அக்கையே, தங்களை அரசி இருமுறை உசாவினார்” என்றாள். அசலை களைத்திருந்தாள். அன்று காலைமுதலே அவளை பெருவிசையுடன் இயக்கிய உள்ளாற்றல் சற்றுமுன் தன் அறையிலிருந்து கிளம்பிய கணம் ஏனென்றறியாமல் முற்றிலுமாக வடிந்துமறைய நின்றிருக்கக்கூட முடியாமல் உடல் எடைகொண்டு இருபுறமும் நிலையழிந்து தள்ளாடியது. மீண்டும் சென்று மஞ்சத்தில் படுத்து விழிகளை மூடிவிட வேண்டுமென்று …\nTags: அசலை, கனகர், காந்தாரி, கிருபர், சகுனி, தாரை, திருதராஷ்டிரர், துச்சாதனன், துரியோதனன், துரோணர், பானுமதி, பீஷ்மர், விகர்ணன், விதுரர்\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–13\nபகுதி இரண்டு – பெருநோன்பு – 7 இடைநாழியினூடாக அசலையின் தோள்களை பற்றிக்கொண்டு சிறிய காலடிகளை எடுத்துவைத்து மூச்சுவாங்க நடந்த காந்தாரி நின்று நீள்மூச்செறிந்து “நெடுந்தொலைவு வந்துவிட்டோம் போலும்” என்றாள். “இல்லை அன்னையே, நாம் இரு இடைநாழிகளையே கடந்துள்ளோம்” என்று அசலை சொன்னாள். “நான் முன்பு கால்களாலும் எண்ணங்களாலும் அறிந்த அரண்மனையல்ல இது. மிகப் பெரிதாக பரந்துவிட்டது” என்றாள் காந்தாரி. அசலை “காலம் அவ்வாறு பரந்துவிட்டது போலும்” என்றாள். “வருக” என்றாள். “இல்லை அன்னையே, நாம் இரு இடைநாழிகளையே கடந்துள்ளோம்” என்று அசலை சொன்னாள். “நான் முன்பு கால்களாலும் எண்ணங்களாலும் அறிந்த அரண்மனையல்ல இது. மிகப் பெரிதாக பரந்துவிட்டது” என்றாள் காந்தாரி. அசலை “காலம் அவ்வாறு பரந்துவிட்டது போலும்” என்றாள். “வருக” என்று மீண்டும் அவளை அழைத்துச் சென்றாள். …\nTags: அசலை, காந்தாரி, கிருபர், துரோணர்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 48\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ - 9\nகேள்வி பதில் - 24\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/04/blog-post_713.html", "date_download": "2018-10-15T23:52:55Z", "digest": "sha1:HZL6ZG4YIBVJP5566Y4P3IP57IPRMRJ7", "length": 5428, "nlines": 71, "source_domain": "www.tamilarul.net", "title": "த்ரிஷாவிற்கு ஒரு கஷ்டம்.! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / கிசு கிசு / சினிமா / த்ரிஷாவிற்கு ஒரு கஷ்டம்.\nத்ரிஷா தனது தோழிகளுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்ப்பவர்களால் த்ரிஷாவின் ஜீன்ஸ் பற்றி எதுவும் சொல்லாமல் இருக்க முடியவில்லை.\nத்ரிஷா ஆங்காங்கே கிழி���்துள்ள ஜீன்ஸ் போண்ட் அணிந்துள்ளார். கிழிந்து போன பேண்ட்டை போடுவது தற்போதுள்ள ஃபேஷன். ஆனால் நெட்டிசன்களோ வேறு மாதிரி கூறி கலாய்க்கிறார்கள்.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/05/blog-post_701.html", "date_download": "2018-10-15T23:05:32Z", "digest": "sha1:YTGDHVUHMNVPVRRAYXBEMDRBVY4VJLGM", "length": 6428, "nlines": 73, "source_domain": "www.tamilarul.net", "title": "வௌ்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்டத்தரணிகள் சங்கம் உதவி! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / வௌ்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்டத்தரணிகள் சங்கம் உதவி\nவௌ்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்டத்தரணிகள் சங்கம் உதவி\nநாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் அழிவடைந்த மற்றும் சேதமடைந்த ஆவணங்களை மீளப் பெற்றுக் கொள்வதற்காக தமது சங்கம் ஒத்துழைப்பு வழங்கும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கூறியுள்ளது.\nஇந்தப் பணிகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படும் என்று அந்த சங்கத்தின் தலைவர் யூ.ஆர். டி சில்வா கூறினார்.\nகடந்த நாட்களில் நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டிருந்ததுடன், பல வீடுகளும் சேதங்களுக்கு உள்ளாகியிருந்தன.\nஇதனால் அழிவடைந்த மற்றும் ச���தமடைந்த ஆவணங்களை மக்கள் மீளப் பெற்றுக் கொள்வதற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உதவி வழங்க உள்ளதாக அவர் கூறியுள்ளார்.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cyrilalex.com/?p=471", "date_download": "2018-10-15T23:05:11Z", "digest": "sha1:25OQ7X6DVR5TTGIOBIDGEK7OGQ3O7I7C", "length": 30532, "nlines": 199, "source_domain": "cyrilalex.com", "title": "’போலி’ பதிவர்களுக்கு எச்சரிக்கை + வேண்டுகோள்", "raw_content": "\nஇயேசு சொன்ன கதைகள் - 2\nஅலையிலிருந்து கடலை அறிதல் – துறைவன்\nஐரோப்பியர்கள் இந்தியாவைத் திருடியதன் வரலாறு\nஒரு வேலியும் இரு பாதைகளும்\nஅறிவியலும் மதமும் – கிறீத்துவத்தை முன்வைத்து\nமாபெரும் உப்பு வேலியும் மகத்தான பயணியும்\nபேராலயம் – ஆங்கிலத்தில்: ரேமன்ட் கார்வெர் (Cathedral – by Raymond Carver)\nSelect Category சட்டம் சதாம் சந்திப்பு சமூகம் சற்றுமுன் சினிமா சிறுகதை சிகாகோ செய்தி செய்தி விமர்சனம் டி.வி தன்னம்பிக்கை தமிழ் தமிழோவியம் திண்ணை திரை விமர்சனம் தகவல் தொழில் நுட்பம் தேன் தேன்200 தேன்கூடு நடனம் நட்சத்திரம் நல்லவர் நிகழ்வு நகைச்சுவை நையாண்டி பதிவர்வட்டம் பனிக்காலம் பயணம் பாடல் பொது புதுமை புஷ் புகைப்படம் பூங்கா போட்டி மதம் மொழிபெயர்ப்பு முட்டம் மீன் ஜப்பான் வலைப்பதிவுகள் வியாபாரம் விளையாட்டு வகைப்படுத்தாதவை ஆன்மீகம் ஆளுமை இசை ��ணையம் இந்தியா இந்துமதம் இயற்கை இயேசு இலக்கியம் க.த.வி கடவுள் கட்டுரை கதை கன்னியாகுமரி கலாய்த்தல் காதல் கிறீத்துவம் கவிதை குரல் பதிவு குறள் குறும்படம் கேலிசித்திரம் கேள்வி பதில் அஞ்சலி அனுபவம் அமெரிக்கா அறிவிப்பு அறிவியல் அறிவுப்பு அலசல் உணவு உதவி உலகம்\nMuthukrishnan on ஆங்கிலம் கற்க புதிய வலைப்பதிவு\nchithra on எனக்குப் பிடித்த சில பக்திப்பாடல்கள்\nPk Real Raj on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nRev.Selladoss on ஒரு கிறிஸ்துமஸ் கதை\nப.ஜெய பிரகாஷ் on நிருபர் ஆகலாம் வாங்க\nA. Lakshmanalal on மாபெரும் உப்பு வேலியும் மகத்தான பயணியும்\nManikandan on பார்த்த ஞாபகம் இல்லையோ பாகம் – 9\nPaventhan on உலகின் உப்பு\nAnonymous on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nmuthu on ஆங்கிலம் பேசலாம் வாங்க\n’போலி’ பதிவர்களுக்கு எச்சரிக்கை + வேண்டுகோள்\nAugust 29th, 2009 | வகைகள்: சட்டம், சமூகம், தகவல், நிகழ்வு, பதிவர்வட்டம், வலைப்பதிவுகள் | 17 மறுமொழிகள் »\nதமிழ்மணம் துவங்கி 5 வருடங்கள் ஆகப்போகின்றது. தமிழ்மணக் குழுவுக்கும், துவங்கி உரு கொடுத்த காசிக்கும் வாழ்த்துக்கள். தமிழ் பதிவுலக பிரம்மாண்ட வளர்ச்சிக்கு தமிழ்மணம் ஒரு இன்றியமையாத காரணம்.\nதிரட்டிகள் வந்தபோது பதிவர்களுக்கிடையேயான ஊடாடல் அதிகமாகியது. இது பல வாய்ப்புகளையும் வசதிகளையும் தந்தபோதும் சில பூசல்களையும், சீர்கேடுகளையும் உருவாக்கியது. அப்படி உருவானதொன்றுதான் ’போலி’ பதிவைத் துவங்கி அவதூறுகளை பரப்பும் செயல். அப்படி துவங்கப்பட்ட போலி பதிவு ஒன்று மிகவும் பிரபலமாகி தமிழக ஊடகங்கள்வரைக்கும் பேசப்பட்டது. மிகவும் பிரபலமான அந்தப் போலியை அப்போது பலரும் ஊக்குவித்தனர். நாலு பின்னூட்டம் வந்தாலே குதிக்கும் பதிவர்கள் நாம் நேரடி ஊக்குவித்தலைக் கண்டு எவ்வளவு வீரியமாகச் செயல்படுவோம்\nஇணையம் கட்டற்ற சுதந்திரத்தை அளிக்கிறது என்றபோதும், இணைய புழக்கங்களை கண்காணிக்கும் சட்டங்கள் போதுமானதாக இல்லாதபோதும் சில எல்லைகளைத் தாண்டியபோது போலியின் நடவடிக்கைகளை காவல் துறை தாமாகவே கண்காணிக்க ஆரம்பித்தது. கூடவே சில புகார்களும் பதியப்பட போலிஸ் ’போலி’ விவகாரத்தில் தீவிரம் காட்டியது. வெளிநாட்டில் இருந்த அவர் இந்தியா திரும்புகையில் காவல்துறை அவரை மடக்கி அவரது பாஸ்போர்ட்டை கைப்பற்றியது. விடுமுறைக்கு வந்த அவர் வெளிநாட்டுக்கு திரும்ப முடியாமல், வேலை பறிக்கப்பட்டு மி�� வருந்தத் தக்க நிலையில் தற்போது உள்ளதாகக் கேள்விப்படுகிறேன்.\nபதிவர்களே, அந்த போலி பதிவரால் பாதிக்கப்பட்டவர்கள் வேண்டிக்கேட்டுக்கொண்டபின்னும்கூட காவல்துறை அவர்மீது இரக்கம் காட்டவில்லை. அந்தப் போலி பதிவர் விளையாட்டாகவே இவை அனைத்தையும் செய்திருக்கிறார் எனக் கூறியுள்ளார். ஒரு இளமை வேகத்தில் சிலரால் ஊக்குவிக்கப்பட்டு அவர் இதை செய்திருக்கலாம் அல்லது உண்மையிலேயே அவர் கெட்ட எண்ணத்திலும் போலியாக செயல்பட்டிருக்கலாம் ஆனால் அதன் விளைவு என்னவென்றால் அவரின் வாழ்வாதாரம் முடக்கப்பட்டு கவலைக்குரிய நிலையில் அவர் உள்ளார்.\nபோலியாக இருக்கும்போது அவரை ஊக்கப்படுத்தியவர்கள் யாரும் அவருக்கு இப்போது எந்த உதவியும் செய்வதாகத் தெரியவில்லை. அவர்கள் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்பது வருந்தத்தக்க தகவல். இவையெல்லாம் நான் கேள்விப்பட்ட தகவல்களேயன்றி நேரடித் தகவல்கள் இல்லையென்றபோதும் இந்தக் கதை சொல்லும் பாடம் மிகவும் முக்கியமானது. குறிப்பாக தற்போது புதிய போலி பதிவுகள் உருவாகியிருப்பதாக அறியும்போது கவலை தருகிறது.’போலி’க்கு நிகழ்ந்த சோகத்தை பதிவுலகில் யாருமே பதியவில்லை என்றறிந்தபோது இதை எப்படியும் சொல்லியாகவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது எனவே இந்தப் பதிவு.\nஎதிர் கருத்துக்களை நேரடியாக எதிர்கொள்வதே வீரம். அதுவே உங்கள் தரப்பின்மீது உங்கள் நம்பிக்கையை வலுப்படுத்தும். மாறாக குறுக்கு வழிகளில் சென்று எதிர்தரப்பின் கருத்தை முறியடிக்க நினைப்பது கோழைத்தனம் மட்டுமல்ல நாளடைவில் அது எதிர்தரப்புக்கு சாதகமாகவே அமைந்துவிடக் கூடும்.\nபோலி பதிவுகளின் மூலம் அவதூறுகளைப் பரப்புவது, மோசமான வார்த்தைகளால் திட்டுவது, அடுத்தவர்களை மிரட்டுவது போன்ற பழக்கங்களை இனிமேலாவது கைவிடுவோம். பதிவர்களால் தமிழுக்கு ஒரு முக்கிய கருத்துக்களத்தை உருவாக்கி வைக்க இயலும் என்பதையும், அது காலத்துக்கும் நிலைத்திருக்கும் வாய்ப்பும் உண்டு என்பதையும் நினைவில் கொள்வோம். பதிவர்களுக்காக இல்லையென்றாலும் சட்டத்திற்கேனும் பயப்படுவோம்.\nசெந்தழல் ரவியின் பின்னூட்டம் பதிவில், கீழே சேர்க்கப்பட்டுள்ளது.\nயாகூ, கூகிள், ஸ்கைப், மைக்ரோசாப்ட் உட்பட எல்லா நிறுவனங்களும் தமிழக காவல்துறையின் சைபர்க்ரைம் பிரிவி���் அழைப்புக்கு இணங்கி உடனடியாக தகவல்களை வழங்குகின்றன.\nஇதில் சில ப்ராக்ஸி தளங்களும் கூட அடக்கம்.\nஆகவே, இணையத்தில் முகத்தை மறைத்துக்கொண்டு எதையும் எழுதிவிடலாம் என்பது நூறு சதவீதம் இயலாத காரியம்.\nப்லாகர் வலைப்பதிவில் அனானி கமெண்ட் போட்டவரின் தகவல்களை கூட சென்னை சைபர் கிரைம் துறை 48 மணி நேரத்தில் பெற்றுவிட்டதென்றால் பாருங்களேன் \nஆக தொழில்நுட்பத்தில் கரைகண்டவர்களை கூட முள்ளை முள்ளால் எடுப்பது போல, தொழில்நுட்பவியலாளர்கள் மூலம் கட்டுப்படுத்த சென்னை சைபர் க்ரைம் பிரிவு செயல்படுகிறது என்பதை தயவு செய்து சொல்லிவிடுங்கள்.\nPrint This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப\nRSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....\n17 மறுமொழிகள் to “’போலி’ பதிவர்களுக்கு எச்சரிக்கை + வேண்டுகோள்”\n//பதிவர்களுக்காக இல்லையென்றாலும் சட்டத்திற்கேனும் பயப்படுவோம். //\nமனசாட்சிக்கு பயப்பட்டால் போதும், மற்றவர்களை திட்டி, அசிங்கமாக பேசி என்ன சாதிக்கமுடியும்\nபோலியை இன்று காப்பாற்ற அன்று அவனுக்கு ஜால்ரா அடித்த அல்லக்கைகள் வரவில்லை என்பது மிகவும் சந்தோஷமான விசயம்.\nஇப்படி உசுப்பேத்தி உடம்பை ரணகளமாக்கிவிடுவது தான் அல்லக்கைகளின் வேலை என்பதை போலிகள் தெரிந்துகொள்வது நல்லது.\nயாகூ, கூகிள், ஸ்கைப், மைக்ரோசாப்ட் உட்பட எல்லா நிறுவனங்களும் தமிழக காவல்துறையின் சைபர்க்ரைம் பிரிவின் அழைப்புக்கு இணங்கி உடனடியாக தகவல்களை வழங்குகின்றன.\nஇதில் சில ப்ராக்ஸி தளங்களும் கூட அடக்கம்.\nஆகவே, இணையத்தில் முகத்தை மறைத்துக்கொண்டு எதையும் எழுதிவிடலாம் என்பது நூறு சதவீதம் இயலாத காரியம்.\nப்லாகர் வலைப்பதிவில் அனானி கமெண்ட் போட்டவரின் தகவல்களை கூட சென்னை சைபர் கிரைம் துறை 48 மணி நேரத்தில் பெற்றுவிட்டதென்றால் பாருங்களேன் \nஆக தொழில்நுட்பத்தில் கரைகண்டவர்களை கூட முள்ளை முள்ளால் எடுப்பது போல, தொழில்நுட்பவியலாளர்கள் மூலம் கட்டுப்படுத்த சென்னை சைபர் க்ரைம் பிரிவு செயல்படுகிறது என்பதை தயவு செய்து சொல்லிவிடுங்கள்.\n//எதிர் கருத்துக்களை நேரடியாக எதிர்கொள்வதே வீரம். அதுவே உங்கள் தரப்பின்மீது உங்கள் நம்பிக்கையை வலுப்படுத்தும். மாறாக குறுக்கு வழிகளில் சென்று எதிர்தரப்பின் கருத்தை முறியடிக்க நினைப்பது கோழைத்தனம் மட்டுமல்�� நாளடைவில் அது எதிர்தரப்புக்கு சாதகமாகவே அமைந்துவிடக் கூடும்.//\nஇது கூட புரியாமல் “வாசகன்”(ர்கள்) இருக்கிறார்களே என்பது தான் ஆச்சரியமாக இருக்கிறது\nDefamation என்பதை விட impersonation என்பது பல மடங்கு தண்டனை அதிகம் உள்ள குற்றம் என்பதை பலரும் உணருவதில்லை\nஇது போன்ற விசயங்களை அவ்வப்போது நினைவுப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். புதிதாக வருபவர்கள் இது போன்ற சம்பவங்களை அறிய வாய்ப்பே இல்லை. எனவே அவர்கள் தவறிழைக்கவும் வாய்ப்புகள் அதிகம். அதனால் தேவையில்லாமல் அனைவருக்கும் மன அழுத்தங்கள் வேறு.\nரவிதான் அடிக்கடி இதுபற்றி பேசிக் கொண்டிருக்கிறார்.\nசெந்தழலின் பின்னூட்டம் மிக முக்கியமான தகவல்களைக் கொண்டுள்ளதால் பதிவிலேயே சேர்துவிட்டேன்.\n//பதிவர்களுக்காக இல்லையென்றாலும் சட்டத்திற்கேனும் பயப்படுவோம். //\nமனசாட்சிக்கு பயப்பட்டால் போதும், மற்றவர்களை திட்டி, அசிங்கமாக பேசி என்ன சாதிக்கமுடியும்\nநன்றி சிரில். இதில் ஒரு காமெடியான தகவலையும் பகிர்ந்தால் நன்று.\nசைபர் கிரைமில் என்னுடைய போலி வலைப்பதிவான tvbravi.blogspot.com ஐ புகாரில் அளித்திருந்தேன் (உண்மையான வலைப்பதிவு tvpravi.blogspot.com)\nநாங்கள் புகார் கொடுத்துவிட்டோம் என்று தெரிந்ததும், இந்த வலைப்பதிவு அழிக்கப்பட்டது.\nகாலையில் அலுவலகத்தில் போய் என்னுடைய போலி வலைப்பதிவை திறக்க முயல்கையில் அதிர்ச்சி. என்னடா டெலீட் செய்யப்பட்டுவிட்டதே புகார் வேறு கொடுத்துவிட்டோமே என்று.\nமேலும் இன்னும் ஒரு வேலை செய்தேன். என்னுடைய ஜிமெயில் முகவரியை பயன்படுத்தி, டெலீட் செய்யப்பட்ட என்னுடைய போலி வலைப்பதிவை பதிவு செய்துகொண்டேன்.\nஅடுத்த நாள் சென்னை சைபர் கிரைம் பிரிவின் உதவி ஆய்வாளர் ஒருவர் அழைத்தார். என்ன நீங்க நீங்களே உங்களுக்கு போலி வலைப்பதிவு உருவாக்கினீங்களா என்ன என்றார்.\nஎனக்கு தூக்கி வாரிப்போட்டது. இல்லையே சார். எப்படி சொல்றீங்க என்றேன்.\nகூகிள் அனுப்பியுள்ள பி.டி.எப் கோப்பில், இந்த வலைப்பதிவு உருவாக்கப்பட்ட இடம் எல்.ஜி, அதாவது என்னுடைய அலுவலகம், என்று உள்ளதே \nஅப்புறம் அவரிடம் விளக்கினேன். என்னுடைய வலைப்பதிவு அழிக்கப்பட்டதால், நான் வேறு யாரும் உருவாக்கிவிடவேண்டாம் என்று நினைபதால் அதை நான் என் பெயரில் பதிவு செய்தேன் என்று.\nமேலும், அந்த வலைப்பதிவில் அனானி கமெண்டு போட்டவர்கள���ன் ஐ.பி முகவரிகள், எந்த கமெண்ட், எந்த தேதி, எந்த ஐபி, எந்த நாடு, எந்த அலுவலகம், என்று ஆதியோடந்தமாக இருப்பதை சைபர் க்ரைம் அலுவலகத்தில் கண்டேன்.\nஇதை ஒரு எடுத்துக்காட்டாக இங்கே பதிவு செய்கிறேன். வலைப்பதிவு உருவாக்கினால் தானே பிரச்சினை, அனானி கமெண்டு போடலாமே டைனமிக் ஐபி உருவாக்கி அதில் இருந்து போடலாமே டைனமிக் ஐபி உருவாக்கி அதில் இருந்து போடலாமே ப்ராக்ஸி தளம் மூலம் போடலாமே ப்ராக்ஸி தளம் மூலம் போடலாமே என்று எல்லா லாமும் நீங்கள் முயன்றாலும், ஒன்னும் வேலைக்காவாது.\nவலைப்பதிவை நீங்கள் திறந்த நேரம் உங்கள் கணினியில் உள்ள மற்ற Session களும் ப்ளாகரால் ரெக்கார்ட் செய்யப்படுகிறது. இது இங்கே தேவையில்லை, ஆனால் கிரிமினல்களே ஜாக்கிரதை என்ற ஒன்றைமட்டும் இங்கே சொல்கிறேன்…\nஇணையம் சார்ந்த அனைத்து தவறுகளுக்கும் உடனடியான\nசட்ட நடவடிக்கைகள் ஏற்படும் காலம் வெகு தூரமில்லை\n« ‘யார் இந்த வள்ளுவன்’ – திருவள்ளுவர் மீது ஒரு அவதூறு\nதமிழ் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் சிறப்புரை »\n© 2007 www.cyrilalex.com | WordPressஆல் இயக்கப்படுகிறது | வார்ப்புரு வடிவமைப்பு:Bob | வார்ப்புரு மீள் வடிவமைப்பு: சிறில் அலெக்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/16666", "date_download": "2018-10-16T00:41:55Z", "digest": "sha1:RL47EXILZF42JDMNLOS5IZOOASWLYM6V", "length": 4820, "nlines": 47, "source_domain": "globalrecordings.net", "title": "Sian மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nISO மொழி குறியீடு: spg\nGRN மொழியின் எண்: 16666\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nSian க்கான மாற்றுப் பெயர்கள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Sian\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களு���்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/4700", "date_download": "2018-10-16T00:41:18Z", "digest": "sha1:LL53VTDZE2QACSGYAI4CGVUTJEJDT6JK", "length": 14123, "nlines": 92, "source_domain": "globalrecordings.net", "title": "Naxi மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nISO மொழி குறியீடு: nxq\nGRN மொழியின் எண்: 4700\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nவேதாகம தொடர்பு கதைகளும் சுவிசேஷ நற்செய்திகளின் தொகுப்பு.இவைகள் இரட்சிப்பின் விளக்கம் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் விளக்குகிறது. Previously titled 'Words of Life'. (A25981).\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A64261).\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற���றியும் கொண்டது (A64845).\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A29920).\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A64262).\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A64263).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A29911).\nஉயிருள்ள வார்த்தைகள் (in Mosuo)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A27480).\nஉயிருள்ள வார்த்தைகள் (Eval.) (in Naxi: Deqin)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A34251).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nNaxi க்கான மாற்றுப் பெயர்கள்\nMoso (கடந்த காலத்தில் அவமதிப்பாக பயன்படுத்தப்பட்ட பெயர்)\nMosso (கடந்த காலத்தில் அவமதிப்பாக பயன்படுத்தப்பட்ட பெயர்)\nMo-Su (கடந்த காலத்தில் அவமதிப்பாக பயன்படுத்தப்பட்ட பெயர்)\nNaxi க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Naxi\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட ய��ரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnreports.com/2018/10/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-20-%E0%AE%85%E0%AE%AE/", "date_download": "2018-10-15T23:06:08Z", "digest": "sha1:P7WYM4H7VNY42PWBYU5HEG7J52UB2XHF", "length": 7567, "nlines": 60, "source_domain": "tnreports.com", "title": "ஸ்டெர்லைட் போராட்டம்: 20 அமைப்புகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு!", "raw_content": "\n[ October 15, 2018 ] புதிய தலைமுறை நீக்கிய சின்மயியின் தாயார் பத்மாசினியின் நேர்காணல் இதுதான்\n[ October 15, 2018 ] இரங்கலும் இரங்கல் நிமித்தமும்: ‘பெருங்கடல் வேட்டத்து’ – கடலூர் சீனு\tதற்போதைய செய்திகள்\n[ October 15, 2018 ] #Metoo பொய் குற்றச்சாட்டு :சின்மயி மீது கல்யாண் மாஸ்டர் வழக்கு\n[ October 15, 2018 ] “நிச்சயம் அய்யப்பனை தரிசிப்பேன் ” :விரதமிருக்கும் கேரளப் பெண்\n[ October 15, 2018 ] மனுசங்கடா’ படம் பற்றி மனுஷ்யபுத்திரன்\n[ October 15, 2018 ] சேலம் இளம் பெண் மீது ஆசிட் வீச்சு\n[ October 15, 2018 ] சிறையில் நிர்மலா தேவி உயிருக்கு ஆபத்து\n[ October 14, 2018 ] இராணுவ அமைச்சர் பிரான்ஸ் சென்றது ஏன் -காங் கேள்வி\n[ October 14, 2018 ] #metoo போராளிகள் தடுமாறுகிறார்கள்-கார்ல் மார்க்ஸ் கணபதி\tசமூகம்\n[ October 14, 2018 ] வைரமுத்துவை குறிவைக்கும் ஆண்டாள் அரசியல்\nஸ்டெர்லைட் போராட்டம்: 20 அமைப்புகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு\nOctober 9, 2018 சமூகம், தற்போதைய செய்திகள் 0\nகுஜராத் வடமாநிலத்தவர் மீது தாக்குதல்: காங் கண்டனம்\nபேச்சிப்பாறை அணை கட்டிய வெள்ளையருக்கு மக்கள் அஞ்சலி\nஇந்த ஆண்டின் சிறந்த புகைப்படம் இது\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டங்களைத் தூண்டியதாக சிபிஐ 20 அமைப்புகள் மீது வழக்குப்பதிந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தார்கள். ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடிய நிலையில், வேதாந்தா நிறுவனமோ விரைவில் ஆலையை திறப்போம் என்று அறிவித்திருக்கிறது. இந்நிலையில், இந்த துப்பாக்கிச் சூட்டிற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த போது தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டார். இப்போது சிபிஐ போராட்டம் நடத்திய 20 அமைப்புகள் மீது வழக்குப்பதிந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.\nகுஜராத்தில் இருந்து வெளியேறும் வட மாநிலத்தவர்கள்\nஅரேபியாவுக்குப் போன தீக்கொளுத்தி ஆவரான்: நாவல் விமர்சனம்\nபழனிசாமிக்கு மோடி போட இருக்கும் ஐந்து கட்டளைகள்\nவீரப்பனைக் காட்டிக் கொடுத்த பெண்ணின் இப்போதைய நிலை\nதமிழகத்தில் தினகரனை தவிர்த்து தேர்தல் கருத்துக்கண���ப்பு சாத்தியமா\nகுஜராத் வடமாநிலத்தவர் மீது தாக்குதல்: காங் கண்டனம்\nதிராவிட இயக்கமும் மீனாட்சி தாயாரும்\nபுதிய தலைமுறை நீக்கிய சின்மயியின் தாயார் பத்மாசினியின் நேர்காணல் இதுதான்\nஇரங்கலும் இரங்கல் நிமித்தமும்: ‘பெருங்கடல் வேட்டத்து’ – கடலூர் சீனு\n#Metoo பொய் குற்றச்சாட்டு :சின்மயி மீது கல்யாண் மாஸ்டர் வழக்கு\n“நிச்சயம் அய்யப்பனை தரிசிப்பேன் ” :விரதமிருக்கும் கேரளப் பெண்\nமனுசங்கடா’ படம் பற்றி மனுஷ்யபுத்திரன்\nN.karthikeyan on அம்பலமாகும் கவர்னர் மாளிகை லீலைகள்\nAbdul Razack on பாஜகவால் அரசியல் எதிர்காலத்தை இழந்த பன்னீர்செல்வம் \nஹரிசுந்தர் on கருப்பு பயம் :துப்பட்டாவை அகற்றிய போலீசார்\nbalaji balan on டாக்டர் தமிழிசை உங்களுக்கு ஏதாவது புரிகிறதா இல்லையா\nஆ.வேதாசலம் on கனவுகளை நோக்கி பயணித்தது எப்படி: -இராஜா குள்ளப்பன்\n© TNReports.com | எங்களைப் பற்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2016/10/blog-post_543.html", "date_download": "2018-10-15T23:26:02Z", "digest": "sha1:O35OOAV7LFM6SDEPOCSYB3PPWGDZ634U", "length": 49622, "nlines": 184, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "\"சம்பந்தன் ஐயாவே'' முஸ்லிம்கள் மீது, சவாரி செய்ய வேண்டாம்..! ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n\"சம்பந்தன் ஐயாவே'' முஸ்லிம்கள் மீது, சவாரி செய்ய வேண்டாம்..\nஇணைந்த வட கிழக்கில் முஸ்லிம்களின் உரிமைகளும் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட முடியமென்றால் ஏன் இலங்கையில் தமிழர்களின் உரிமையும் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட முடியாது..\nஇணைந்த வட கிழக்கில் முஸ்லிம்களின் உரிமைகளும் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படும் என்றும் முஸ்லிம்களுக்கு எதுவித அநீதியும் இழைக்கப்பட மாட்டாது; என்றும் திரு சம்பந்தன் ஐயா அவர்கள் இன்றைய ஊடகங்களில் உத்தரவாதமளித்திருக்கின்றார். இவற்றை திரு சம்பந்தன் அவர்கள் தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்துவாரா அல்லது த. தே. கூ உறுதிப்படுத்துமா அல்லது த. தே. கூ உறுதிப்படுத்துமா அல்லது அல்லது அரசியலமைப்புச் சட்டத்தினூடாக உறுதிப்படுத்தப்படுமா\nஅரசியலமைப்புச் சட்டத்தினூடாக முஸ்லிம்களின் உரிமைகளை, பாதுகாப்பை உறுதிப்படுத்தப்பட முடியுமானால் அதிகாரப் பகிர்வுக்குப் பதிலாக, அதே அரசியலமைப்புச் சட்டத்தினூடாக தமிழர��களின் பாதுகாப்பை, உரிமைகளை ஏன் உறுதிப்படுத்த முடியாது என்ற கேள்விக்கு சம்பந்தன் ஐயாவின் பதிலென்ன என்ற கேள்விக்கு சம்பந்தன் ஐயாவின் பதிலென்ன தமிழர்களின் பாதுகாப்பை, உரிமைகளை இலங்கை அரசு அரசியலமைப்புச் சட்டத்தினூடாக உறுதிப்படுத்த முடியாது ஆனால் முஸ்லிம்களின் உரிமைகளை வட கிழக்கு 'தமிழ் அரசு' அரசியலமைப்புச் சட்டத்தினூடாக உறுதிப்படுத்தும் ; எனவே முஸ்லீம்கள் வட கிழக்கு இணைப்பிற்கு இணங்க வேண்டும்; என்பது எந்த வகையில் நியாயம். அல்லது தனிப்பட்ட முறையில் திரு சம்பந்தன் அவர்களோ அல்லது த. தே. கூட்டமைப்போ உறுதிப் படுத்தும், என்பது அறிவுடமை ஆகுமா, என்பது ஒருபறமிருக்க, அதே உத்தரவாதத்தை ரணிலோ, மைத்திரியோ தந்தால் அதிகாரப்பகிர்வுக் கோரிக்கையை அவர்கள் கைவிடுவார்களா தமிழர்களின் பாதுகாப்பை, உரிமைகளை இலங்கை அரசு அரசியலமைப்புச் சட்டத்தினூடாக உறுதிப்படுத்த முடியாது ஆனால் முஸ்லிம்களின் உரிமைகளை வட கிழக்கு 'தமிழ் அரசு' அரசியலமைப்புச் சட்டத்தினூடாக உறுதிப்படுத்தும் ; எனவே முஸ்லீம்கள் வட கிழக்கு இணைப்பிற்கு இணங்க வேண்டும்; என்பது எந்த வகையில் நியாயம். அல்லது தனிப்பட்ட முறையில் திரு சம்பந்தன் அவர்களோ அல்லது த. தே. கூட்டமைப்போ உறுதிப் படுத்தும், என்பது அறிவுடமை ஆகுமா, என்பது ஒருபறமிருக்க, அதே உத்தரவாதத்தை ரணிலோ, மைத்திரியோ தந்தால் அதிகாரப்பகிர்வுக் கோரிக்கையை அவர்கள் கைவிடுவார்களா கடந்தகால, சம கால அனுபவங்கள்தான் எங்களை அதிகாரப் பகிர்வைக் கோரவைக்கின்றது; என்று நீங்கள் கூறலாம். அதே கடந்தகால, சமகால அனுபவங்கள்தான் அதிகாரப் பகிர்வு தொடர்பாக எங்களை அச்சப்பட வைக்கின்றது; என்பதைப் புரிந்து கொள்ளுங்கள் .\nஅதுமட்டுமல்லாமல் யாழில் நடைபெற்ற இரு மாணவர்களின் கொலையைத் தொடர்ந்து அதிகாரப் பகிர்வின் மூலமே வட கிழக்கில் பாதுகாப்பை உறுதிப்படுத்தப்பட முடியும்; என்று திரு சம்பந்தன் ஐயா தெரிவித்திருக்கின்றார். அந்தக் கொலையை நாமும் கண்டிக்கின்றோம். ஆனால கிழக்கிற்கு வெளியே வாழுகின்ற முஸ்லிம்களது உரிமை, பாதுகாப்பு அதே அதிகாரப்பகிர்வின் மூலம் பாதுகாக்கப்படுமா அல்லது மேலும் அதல பாதாளத்திற்குள் தள்ளப்படுமா அல்லது மேலும் அதல பாதாளத்திற்குள் தள்ளப்படுமா திரு சம்பந்தனின் பதில் என்ன திரு சம்பந்தனி���் பதில் என்ன வடக்கில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழுகின்றார்கள். எனவே அதிகாரம் அவர்களின் கைகளுக்குச் செல்லும். கிழக்கிற்கு வெளியே வாழுகின்ற முஸ்லிம்களைப் பொறுத்தவரை அதிகாரம் யாரின் கைகளுக்கு செல்லும்.\nபோதாக்குறைக்கு கிழக்கில் மாத்திரம் பெரும்பான்மையாக இல்லாவிட்டாலும் சிறுபான்மை இல்லை என்கின்ற நிலையில் வாழுகின்ற முஸ்லிம்களை வட கிழக்கை இணத்து இங்கும் சிறுபான்மையாக்கி ஒன்பது மாகாணங்களிலும் அடிமைச் சமூகமாக முஸ்லிம்கள் வாழ, அதே நேரம் இணைந்த வட கிழக்கில் ஆளும் சமூகமாக தமிழர்கள் வாழ்ந்து ஆளப்படுகின்ற ஒரு அடிமைச் சமூகமாக கிழக்கிலும் முஸ்லிம்களை மாற்ற முற்படுவது மனித தர்மமாகுமா\nதுரதிஷ்டவசமாக அதிகாரப் பகிர்வு என்பது முஸ்லிம் சமூகத்தின் மீது எழுதப்படப் போகின்ற அடிமைச் சாசனம், என்பதை புரிந்துகொள்ள முடியாத முஸ்லிம் கட்சித் தலைமைத்துவங்களை வைத்துக் கொண்டு முஸ்லிம் சமூகம் தூங்கிக் கொண்டிருக்கின்றது. அந்த தலைமைத்துவங்களால் புரிந்து கொள்ள முடியாது, ஏனெனில் அவர்கள் முஸ்லிம் கட்சித் தலைமைத்துவங்களே தவிர முஸ்லிம்களின் தலைமைத்துவங்கள் அல்ல. எனவே, திரு சம்பந்தன் ஐயா அவர்களே நாங்கள் தலமைத்துவமில்லாத ஒரு சமூகம் , தயவு செய்து எங்கள் மீது சவாரி செய்ய முற்பட வேண்டாம். ஒரு சமூகத்தின் வாழ்வு இன்னுமொரு சமூகத்தின் அழிவில் அல்லது அடிமை வாழ்வில் மலரவேண்டாம்; என்று வேண்டுகின்றேன்.\nஅ இ ம கா\nஇணைந்த வட கிழக்கில் முஸ்லிம்களின் உரிமைகளும் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட முடியமென்றால் ஏன் இலங்கையில் தமிழர்களின் உரிமையும் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட முடியாது..\nமுஸ்லீம்கள் இலங்கை அரசில் அமைச்சு பதவிகளைபெற்று சுதந்திரமாகவாழமுடியுமென்றால் ஏன் இணைந்த வடகிழக்கில் அமைச்சுபதவிகளை ஏன் முதலமைச்சை பெற்று வாழலாமே\nகிழக்கிற்கு வெளியில் முஸ்லீம் பாதுகாப்பு தொடர்பில் ரிசாத் அரசுடன் பேசலமே\nஎல்லா வேலையையும் சம்பந்தன் செய்யவேண்டுமென்றால் நீங்கள் உங்கள் கட்சி கையாலாகதது என்று ஒப்புகொள்கிறீங்க அப்படிதானே.\nசம்பந்தன் மீது ஏறி அரசியல் சவாரி செய்ய முற்படுகிறீர்கள் போல தெரிகிறதே.\nஹமீட், நியாயமான கேள்வியும் நாகரீகமான வேண்டுகோளும். மதம், மொழி, இனம் போன்ற விடயங்களை தாண்டி கிழக்கு வடக்க��டன் இணைக்கப்படுமானால் அது கிழக்கு மாகாண மக்களின் அரசியல் பொருளாதார, இயறகை வளங்கள், தொழில் வாய்ப்பு அனைத்தையும் ( நிட்சயமாக ஆட்சி அதிகாரம் அவர்களின் கையில் தான் இறுக்கப் போகின்றது) கிழக்கில் உள்ள அனைத்து மக்களும் இழக்க வேண்டி வரும். கிழக்கின் சந்ததிகள் எதிர்காலத்தில் அதட்காக போராட வேண்டி வரும். இதுதான் யதார்த்தமும் உண்மையும். இதை கிழக்கில் வாழும் அரசியல் வாதிகளும் மக்களும் உணர்ந்து கொள்ள வேண்டும்.\nஹமீட், நியாயமான கேள்வியும் நாகரீகமான வேண்டுகோளும். மதம், மொழி, இனம் போன்ற விடயங்களை தாண்டி கிழக்கு வடக்குடன் இணைக்கப்படுமானால் அது கிழக்கு மாகாண மக்களின் அரசியல் பொருளாதார, இயறகை வளங்கள், தொழில் வாய்ப்பு அனைத்தையும் ( நிட்சயமாக ஆட்சி அதிகாரம் அவர்களின் கையில் தான் இறுக்கப் போகின்றது) கிழக்கில் உள்ள அனைத்து மக்களும் இழக்க வேண்டி வரும். கிழக்கின் சந்ததிகள் எதிர்காலத்தில் அதட்காக போராட வேண்டி வரும். இதுதான் யதார்த்தமும் உண்மையும். இதை கிழக்கில் வாழும் அரசியல் வாதிகளும் மக்களும் உணர்ந்து கொள்ள வேண்டும்.\nஅப்படி ஒன்றும் ஏற்படாது .முஸ்லீம்கள் இதுவரை புடுங்கிய ஆணிகள் போதும் இனி ஒன்றும் புடுங்க வேண்டாம்.\nசம்பந்தனின் கைகளுக்குள் ஹக்கீம் இருப்பதினால்தான் அவர் இப்படி தைரியமாக பேசுகின்றார் .\nஇவர் யாரு புதுசா கிழம்பிட்டாரு\nஉப்பு சப்பு இல்லாத, விதண்டாவாதம் பண்ணிக்கொண்டு.\nமுஸ்லீம் அரசியலில் அட்ரஸ் அற்றவர்களும்,அட்ரஸ் இழந்தவர்களும்,அரசியலில் பிரவேசிப்பவர்களும் பிரபலம் அடைய கண்டுபிடித்த ஒரு யுக்தியே தமிழ் தலைவர்களை விமர்சித்து அறிக்கை விடுவது.\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசவூதிக்கு சவால் விட்டுள்ள எர்துகான்\nகாணாமல்போன செய்தியாளர் ஸ்தன்பூலில் இருக்கும் தமது துணைத் தூதரகத்தில் இருந்து வெளியேறியதற்கான ஆதாரங்களை தரும்படி துருக்கி ஜனாதிபதி ரிசப...\nபலஹத்துறை என்ற முஸ்லிம் கிராமம், பலஸ்தீனாக மாறப்போகும் அபாயம்\n-போருதொட்ட றிஸ்மி- நீர்கொழும்பு தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள மிகப் பழைமை வாய்ந்த பாரம்பரிய முஸ்லிம் கி��ாமமே பலஹத்துறை. கிட்டத்தட்...\nமைத்திரி - மஹிந்த இரகசியசந்திப்பு பற்றி, ரணிலின் பதில் இதுதான்\nமைத்ரி மஹிந்த சந்திப்பு நடந்த நேரம் ரணில் இருந்தது நோர்வேயில்.... இங்கிருந்து ஒரு அமைச்சர் பிரதமருக்கு தொலைபேசி அழைப்பை எடுத்திருக்க...\nசவூதிக்கு பொருளாதார அடி விழுமா.. களத்தில் சல்மான், மூத்த இளவரசரை துருக்கிக்கு அனுப்பினார்\nஇஸ்தான்புல்லில் உள்ள சௌதி அரேபிய துணைத் தூதரகத்திற்குள் காணாமல்போன ஜமால் கசோஜி சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதை நிரூபிக்கு...\nநவீன பாசிஸவாதியான மொஹமட் பின் சல்மான் MBS, துருக்கிக்கு அனுப்பிய கொலை டீம்\n-Abu Maslama- ஒரு டீம் அத்தாதுர்க் விமான நிலலையத்தில் வந்திறங்கியதை துருக்கிய சீ.சீ.டீவி கமெராக்கள் துல்லியாமாக காண்பிக்கின்றன. இது ...\nஇலங்கையில் ரூ.50 ஆயிரம் கள்ள நோட்டு, ஒரு பூஜ்ஜியம் அதிகமான சுவாரசியம் (படங்கள்)\nஇலங்கையில் புழக்கத்திலுள்ள 5,000 ரூபாய் தோற்றத்தில் 50,000 ரூபாய் பணநோட்டுக்கள் கிடைத்துள்ளன. பார்ப்பதற்கு 5,000 ரூபாய் போல இருந்தாலும் ...\nஜமால் படுகொலையில், சவுதி சிக்கியது எப்படி...\nநாங்கள் Artificial Interligence யுகத்தில் வாழ்கின்றோம், ஒருவர் தனது Email Accounts மூலம் ஒரு Smart phone ஒன்றை பாவிக்க ஆரம்பித்தவுடன் அ...\nசவுதிக்கு, அமெரிக்கா கடும் தண்டனை வழங்கும் - டிரம் எச்சரிக்கை\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மரணத்துக்கு சௌதி அரசுதான் காரணம் என்று கண்டறியப்பட்டால், அமெரிக்கா சௌதி அரசுக்கு கடுமையான தண்டனை...\nதுமிந்த சில்வா, நாளை விடுதலை செய்யப்படுவாரா..\nஇலங்கையில் வரலாற்றில் நாளைய தினம் மிக முக்கியமான வழக்கு தீர்ப்பொன்று வழங்கப்பட உள்ளதாக தனக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக பிரதியமைச்சர் ரஞ்ச...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ��ணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nடோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின், தரையில் விழுந்து இறைவனை வணங்கியது ஏன்..\nஇந்தியா - ஹாங்காங் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, டோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் தரையில் விழுந்து வணங்கியதற்கான காரணத்தின...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n இந்த அறிவிப்பை வாசிக்கத்த தவறாதீர்கள்\nவெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகள் இன்று 24.09.2018 முக்கிய அறிவிப்பு ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/09/50.html", "date_download": "2018-10-15T23:41:58Z", "digest": "sha1:CWNX5EF3JQ4I5DB2TTC4T5UTXXBO7WZH", "length": 7904, "nlines": 75, "source_domain": "www.maddunews.com", "title": "50வது ஆண்டில் வெபர் கிண்ணம் சுற்றுப்போட்டி - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » 50வது ஆண்டில் வெபர் கிண்ணம் சுற்றுப்போட்டி\n50வது ஆண்டில் வெபர் கிண்ணம் சுற்றுப்போட்டி\nஇலங்கையின் பிரபல கூடைப்பந்தாட்ட கழகங்கள் மோதும் மாபெரும் வெபர் கிண்ண கூடைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி நேற்று வெள்ளிக்கிழமை மாலை மட்டக்களப்பு மை���்கல் கல்லூரி கூடைப்பந்தாட்ட மைதானத்தில் ஆரம்பமானது.\n50வது ஆண்டாகவும் இந்த ஆண்டு வெபர் கிண்ண கூடைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியை மைக்கலைட் விளையாட்டுக்கழகம் மேற்கொண்டுவருகின்றது.\nமைக்கலைட் விளையாட்டுக்கழகம் ஆரம்பிக்கப்பட்டு 70 ஆண்டினை பூர்த்திசெய்துள்ள நிலையில் 50வது ஆண்டாகவும் இந்த ஆண்டு வெபர் கிண்ண கூடைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியை சிறப்பாக ஆரம்பித்துள்ளது.\nஇதன் ஆரம்ப நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை மாலை மட்டக்களப்பு மைக்கல் கல்லூரி கூடைப்பந்தாட்ட மைதானத்தில் மைக்கலைட் விளையாட்டுக்கழக தலைவர் சட்டத்தரணி பி.என்.சுலோஜன் தலைமையில் ஆரம்பமானது.\nஇந்த ஆரம்ப நிகழ்வில் இலங்கை-பாகிஸ்தான் ஜேசுசபை துறவிகளின் தலைவர் அருட்தந்தை டெகஸ்டர் கிரே பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.\nமட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியின் அதிபர் பயஸ் ஆனந்தராஜா உட்பட மைக்கலைட் விளையாட்டுக்கழக முன்னாள் உறுப்பினர்கள்,இந்நாள் உறுப்பினர்கள்,பழைய மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.\nசுற்றுப்போட்டியில் நீர்கொழும்பு,மொரட்டுவை,பொலிஸ்,விமானப்படை என இலங்கையில் பலம்வாய்ந்த எட்டு கழகங்கள் மோதுகின்றன.\nவிறுவிறுப்பாக நடைபெற்றுவரும் இந்த சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியானது நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த சுற்றுப்போட்டி நடாத்தப்பட்டது மைக்கெல்மென் கழகத்தால். மைக்கலைட் கழகம் என்பது தவறான பதிவு\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://cinemainbox.com/new-cinemadetail/3232.html", "date_download": "2018-10-15T23:20:32Z", "digest": "sha1:27ZLB4WG4VM6MWZ4Z5C4F57BWT5GZOR2", "length": 6307, "nlines": 96, "source_domain": "cinemainbox.com", "title": "இந்த வேடத்தையும் விட்டு வைக்காத நயந்தாரா!", "raw_content": "\nHome / Cinema News / இந்த வேடத்தையும் விட்டு வைக்காத நயந்தாரா\nஇந்த வேடத்தையும் விட்டு வைக்காத நயந்தாரா\nதமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயந்தாரா, சுமார் அரை டஜன் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருவதோடு, அஜித், கமல், சிரஞ்சீவி போன்ற முன்னணி ஹீரோக்களின் படங்களிலும் நடித்து வருகிறார்.\nஅதே சமயம், கிராமத்து பெண், கல்லூரி மாணவி, குடும்ப பெண், சிபிஐ அதிகாரி, ஐஏஎஸ் அதிகாரி என அனைத்துவிதமான கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கும் நயந்தாரா, தற்போது ஒரு படத்தில் பேய்கள் பற்றி ஆராய்ச்சி செய்யும் ‘கோஸ்ட் இன்வெஸ்டிகேட்டர்’ என்ற வேடத்தில் நடித்து வருகிறாராம்.\nலட்சுமி, மா போன்ற குறும்படங்களை இயக்கிய சர்ஜுன் இயக்கும் படத்தில் தான் நயந்தாரா, இந்த வித்தியாசமான வேடத்தில் நடிக்கிறாராம். விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கும் இப்படத்திற்காக சென்னையில் பிரம்மாண்டமான பேய் பங்களா ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது.\nகுழந்தைகளின் மனபோராட்டங்கள் பற்றி பேசும் ‘வானரப்படை’\n‘பாண்டிமுனி’ படத்திற்காக ரூ.50 லட்சத்தில் பிரம்மாண்ட செட் போட்ட கஸ்தூரிராஜா\nபிரம்மாண்ட படத்திற்கு இணையாக வியாபாரம் ஆன ‘சர்கார்’\nநடிகை வரலட்சுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 5 பேர்\n‘சண்டக்கோழி 2’ திருவிழா காலகட்டத்துக்கு ஏற்ற கலர்புல்லான படம் - விஷால்\nகலைவாணர் அரங்கை அதிர வைத்த ‘பில்லா பாண்டி’\nகுழந்தைகளின் மனபோராட்டங்கள் பற்றி பேசும் ‘வானரப்படை’\n‘பாண்டிமுனி’ படத்திற்காக ரூ.50 லட்சத்தில் பிரம்மாண்ட செட் போட்ட கஸ்தூரிராஜா\nபிரம்மாண்ட படத்திற்கு இணையாக வியாபாரம் ஆன ‘சர்கார்’\nநடிகை வரலட்சுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 5 பேர்\n‘சண்டக்கோழி 2’ திருவிழா காலகட்டத்துக்கு ஏற்ற கலர்புல்லான படம் - விஷால்\nகலைவாணர் அரங்கை அதிர வைத்த ‘பில்லா பாண்டி’\n75 வது எபிசோடை நெருங்கும் ‘ஹலோ சியாமளா’\nகுழந்தைகள் வளர்ப்பில் பெற்றோர் செய்யும் தவறை சொல்லும் ‘மல்லி’\nசிரிப்போடு சிந்திக்க வைக்கும் ‘சிரித்தால் மட்டும் போதுமா’\n - வரிசைக்கட்டி நிற்கும் வாடிக்கையாளர்கள்\n33 ஆண்டுகளுக்கு பிறகு கருவறையில் வழிபாடு - சதானந்தம், மஹா தோஜோ மண்டல சபைத் தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000008734/crazy-road_online-game.html", "date_download": "2018-10-16T00:11:49Z", "digest": "sha1:OB2LIP5KKXQGMSNDM6VMLDYG5AYNZ5MY", "length": 11508, "nlines": 153, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு பைத்தியம் சாலை ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வ���ிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nமேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை\nவிளையாட்டு விளையாட பைத்தியம் சாலை ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் பைத்தியம் சாலை\nவேகமான மற்றும் பாதிப்படையவில்லை இருக்கும் முக்கிய சாலையில், போன்ற சுவர்கள் மற்றும் தடைகளை அனைத்து வகையான போதுமான எண். அதிக உங்கள் வேகம், நீங்கள் மற்றும் உங்கள் சுட்டி இப்போது, விபத்தில் என்ற நிகழ்தகவு அதிகமாக, ஆனால் நீங்கள் எரிவாயு மிதி நெரிசலா இல்லை என்றால், நீங்கள் அதை கட்டுப்படுத்தும் முடியும், ஆனால் அந்தோ. எதிர்வினை வேகமாக மின்னல் இருக்க வேண்டும் மற்றும் நீங்கள் பெட்ரோல் அதிகபட்சமாக விளிம்பு கொண்டு வேகமாக மற்றும் பணக்கார இயக்கி இருக்கும்.. விளையாட்டு விளையாட பைத்தியம் சாலை ஆன்லைன்.\nவிளையாட்டு பைத்தியம் சாலை தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு பைத்தியம் சாலை சேர்க்கப்பட்டது: 07.11.2013\nவிளையாட்டு அளவு: 0.88 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3 அவுட் 5 (17 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு பைத்தியம் சாலை போன்ற விளையாட்டுகள்\nகார் 2 சாப்பிடுகிறார்: மேட் ட்ரீம்\nகோஸ்டர் பந்தய வீரர் 2\nபந்தய லாஸ் வேகாஸ் வானளாவிய\nஹாட் வீல்ஸ் பந்தய வீரர்\nபாப் SquarePants எக்ஸ் ட்ரீம் பைக் கடற்பாசி\nதீயணைப்பு வீரர்கள் டிரக் விளையாட்டு\nஜெர்ரியின் பென்ஸ் இறப்பு மாதிரி\nவிளையாட்டு பைத்தியம் சாலை பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பைத்தியம் சாலை பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பைத்தியம் சாலை நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்ற��ம் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு பைத்தியம் சாலை, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு பைத்தியம் சாலை உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nகார் 2 சாப்பிடுகிறார்: மேட் ட்ரீம்\nகோஸ்டர் பந்தய வீரர் 2\nபந்தய லாஸ் வேகாஸ் வானளாவிய\nஹாட் வீல்ஸ் பந்தய வீரர்\nபாப் SquarePants எக்ஸ் ட்ரீம் பைக் கடற்பாசி\nதீயணைப்பு வீரர்கள் டிரக் விளையாட்டு\nஜெர்ரியின் பென்ஸ் இறப்பு மாதிரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.9india.com/archives/3058", "date_download": "2018-10-16T00:11:16Z", "digest": "sha1:5EOWYY52IYILK6S4XNEVLU7VYSSSEYSY", "length": 3982, "nlines": 56, "source_domain": "www.tamil.9india.com", "title": "உள் நாக்கு வளர்கின்றதா? | 9India", "raw_content": "\nநாக்கின் உட்பகுதி சிலருக்கு வளர்ந்து விடும். இதை ஆங்கிலத்தில் டான்சில் என்று அழைப்பர். இந்த டான்சில் ஆனது நாக்கு வளரும் நோயாகும். இந்த உள் நாக்கு தொண்டைப்பகுதியில் இருந்து வளர்ந்து வருகின்றது.\nஇதனால் நாக்கு தடித்தும். உணவினை உண்ண முடியாதபடி இருக்கும். பேசும் போது நாக்கு திக்க செய்யும். ”த” வகை எழுத்துக்கள் சரியாக உச்சரிக்க முடியாது.\nஇதை சரிசெய்ய பழம் புளியை நன்றாக மசித்து உள்நாக்கில் தடவி வந்தோமானால் உள்நாக்கு வளரும் பிரச்சினைகள் நீங்கிவிடும்.\nஉப்பு, பழம், புளி அரைத்து உள் நாக்கு வளரும் பிரதேசத்தல் தடவினால் போதும் உள் நாக்கு வளருவது தடுக்கப்படும்.\nஉள் நாக்கு, சித்த மருத்துவம், வளரும்\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/32_166506/20181010132355.html", "date_download": "2018-10-15T23:13:52Z", "digest": "sha1:HQUI24AIZICSIKBWBG5ZBKQWFOT4B5HH", "length": 7521, "nlines": 68, "source_domain": "www.tutyonline.net", "title": "தாமிரபரணி மகா புஷ்கரம் ரதயாத்திரை : மதுரையில் ஹெச்.ராஜா தொடங்கி வைத்தாா்", "raw_content": "தாமிரபரணி மகா புஷ்கரம் ரதயாத்திரை : மதுரையில் ஹெச்.ராஜா தொடங்கி வைத்தாா்\nசெவ்வாய் 16, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nதாமிரபரணி மகா புஷ்கரம் ரதயாத்திரை : மதுரையில் ஹெச்.ராஜா தொடங்கி வைத்தாா்\nதாமிரபரணி மகா புஷ்கரம் ரதயாத்திரையை மதுரையில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தொடங்கி வைத்தாா்.\nதாமிரபரணி மகா புஷ்கரம் விழாவையொட்டி 12 புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட தீா்த்தங்கள் மதுரையில் இருந்து இன்று திருநெல்வேலிக்கு கொண்டு செல்லப்படுகின்றன.தாமிரபரணி மகா புஷ்கரம் விழாவையொட்டி 12 நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட தீா்த்தங்களின் ரதயாத்திரையை பா.ஜ.க. தேசிய செயலாளா் ஹெச்.ராஜா, புதிய தமிழகம் கட்சித் தலைவா் கிருஷ்ணசாமி ஆகியோா் கொடியசைத்து தொடங்கி வைத்தனா்.\nஇதனைத் தொடா்ந்து ஹெச்.ராஜா பேசுகையில், தாமிரபரணி புஷ்கரம் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவது வழக்கம். கடந்த முறை நடைபெற்ற புஷ்கர விழாவில் அப்போதைய சபாநாயகா் ஆவுடையப்பன் கலந்து கொண்டாா். ஆனால் புஷ்கர விழாவிற்கு திடீரென்று சிலா் எதிா்ப்பு தொிவிக்கின்றனா். ராமராஜ்ய ரத யாத்திரை தமிழகம் வந்தபோது எதிா்ப்பு நிலவியது போல் இப்போதும் எதிா்க்கிறாா்கள் என்று அவா் தொிவித்துள்ளாா்.\nநல்ல ஒரு எழுச்சி - சபாஷ்\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபாலியல் தொந்தரவு அளித்தததாக நடிகர் சண்முகராஜன் மீது நடிகை ராணி போலீஸில் புகார்\nதந்தையின் கனவை நிறைவேற்ற மருத்துவமனைக்கு முதியவர் ரூ.8 கோடி நன்கொடை\nஆதாரம் இல்லாத மீ டு புகார்களை ஏற்க முடியாது : அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி\nசாலையை சீரமைக்க கோரி 70 அடி நீள கோரிக்கை மனு : தென்காசியில் நுாதனம்\nதென் மாவட்டங்களில் கன���ழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்\nஇலங்கையில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை கோரிக்கை போராட்டம் வெல்லட்டும்: சீமான் வாழ்த்து\nகணவரை பிரிந்து வாழ்ந்த இளம்பெண் மீது ஆசிட் வீச்சு: சேலத்தில் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/77964/activities/public-meetings/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2018-10-16T00:35:36Z", "digest": "sha1:ATYCC6LVDPSZL2PFIC3Z2H4YB3R4B5OW", "length": 16693, "nlines": 153, "source_domain": "may17iyakkam.com", "title": "மதுரையில் தமிழர் தொல்லியல் சிலைகள் மீட்பு பொதுக்கூட்டம் – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nதமிழரின் வரலாறான கீழடியினை மூடி மறைக்கும் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை\nஅரசு துறைகளில் 24லட்சம் பணியிடங்களை நிரப்பாமல் வைத்திருக்கும் மோடி அரசு\nதமிழர்களின் இவ்வளவு எதிர்ப்புக்கு மீறியும் காவிரிமேலாண்மை வாரியம் அமைக்க இந்திய அரசு ஏன் மறுக்கிறது\nசென்னை பிரகடணமும் சர்வதேச அரசியலும்\nமதுரையில் தமிழர் தொல்லியல் சிலைகள் மீட்பு பொதுக்கூட்டம்\n- in இந்துத்துவா, பொதுக்கூட்டம், மதுரை\nமதுரையில் தமிழர் தொல்லியல் சிலைகள் மீட்பு பொதுக்கூட்டம்.\nமேற்குலகில் டா வின்சி, மைக்கலேஞ்சலோ போன்ற சிறப்பான ஆளுமைகளின் படைப்புகளுக்கும் மேலான, அவர்களுக்கும் முந்தைய காலத்தில் உலோகத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட சிலைகள் களவு போகின்றன எனில் அதன் தீவிரத்தை நாம் புரிந்து கொள்ளவேண்டும். இதே போன்று மேற்குலகில் படைப்புகள் களவு போயிருந்தால், இந்நேரம் சர்வதேச செய்திகளாக்கப்பட்டிருக்கும். சர்வதேச தேடுதல் வேட்டை நடத்தப்பட்டிருக்கும்.\nஅவை கடவுள் சிலைகள் மட்டுமல்ல. அவையனைத்தும் தமிழரின் தொன்ம கலை மற்றும் அறிவின் அடையாளம். ஏராளமான கோடி மதிப்பிலான சொத்துக்கள் திருடப்பட்டிருக்கின்றன. தமிழரின் படைப்புலக வரலாறுகள் மீட்கப்பட வேண்டும்.\nசிலை திருட்டு என்பது நம் வரலாறு திருடப்படுவதற்கு ஒப்பானது. கீழடியை அகழாய்வு செய்யாமல் மறைக்கிறார்கள் எனில், வரலாற்று சின்னங்களை காணடிக்கச்செய்து வரலாற்று- கலை-அறிவியல் நுணுக்க ஆதாரங்களை அழிக்கிறார்கள். இச்சிலைகளுடன் காணாமல் போன நம் வரலாறுகள் நமக்கு தெரியாது.. இச்சிலைகளுடன் காணாமல் ஆக்கப்படும் கலைப்படைப்புகளின் ஆளுமை நம் சந்ததிகளுக்கு சொல்லப்படாமல் சாகடிக்கப்படும்.\n7000 சிலைகள் திருடிய கும்பலை கைது செய்\nதமிழர்களின் கலை மற்றும் அறிவுச் சொத்தினை காத்திடுவோம். அனைவரும் வாருங்கள்.\nஆகஸ்ட் 4, 2018 சனி மாலை 5 மணி,\nஅம்பிகா திரையரங்கம் அருகில், அண்ணா நகர், மதுரை.\n– மே பதினேழு இயக்கம்\nஅனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின்(AIYF) பொதுச்செயலாளர் தோழர் திருமலை, அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின்(AISF) மாநில செயலாளர் தோழர் தினேஷ் ஆகியோர் சந்திப்பு\nதமிழின உரிமைமீட்பு பொதுக்கூட்டம் – மயிலாப்பூர் சென்னை\nபெட்ரோல், டீசலில் சாமானியனிடம் கொள்ளை லாபம் பிடுங்கி, கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கும் மோடி அரசு\nதிராவிடர் கழகத்தின் பிரச்சாரச் செயலாளர் வழக்கறிஞர் தோழர் அருள்மொழி அவர்கள் தோழர் திருமுருகன் காந்தியை சந்தித்தார்\nபாசிசத்தின் வளர்ச்சி முழக்கத்தினூடாக அகதிகளாக்கப்பட்டு துரத்தப்படும் தொழிலாளிகள்\nசட்டவிரோத மணல் குவாரியை எதிர்த்துப் போராடிய காவிரிஆறு பாதுகாப்பு இயக்கம் மற்றும் நாம் தமிழர் கட்சி தோழர்கள் கைதிற்கு மே 17 இயக்கம் வன்மையான கண்டனம்\nபகுஜன் சமாஜ் கட்சியின் வடசென்னை மாவட்ட செயலாளர் திரு.இடும்பன் – வழக்கறிஞர் தோழர் சுஜாதா ஆகியோர் சந்திப்பு\nதகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் அமைப்பின் தோழர் சரவணகுமார் மற்றும் தோழர்கள் சந்திப்பு\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nஅனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின்(AIYF) பொதுச்செயலாளர் தோழர் திருமலை, அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின்(AISF) மாநில செயலாளர் தோழர் தினேஷ் ஆகியோர் சந்திப்பு\nதமிழின உரிமைமீட்பு பொதுக்கூட்டம் – மயிலாப்பூர் சென்னை\nபெட்ரோல், டீசலில் சாமானியனிடம் கொள்ளை லாபம் பிடுங்கி, கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கும் மோடி அரசு\nதிராவிடர் கழகத்தின் பிரச்சாரச் செயலாளர் வழக்கறிஞர் தோழர் அருள்மொழி அவர்கள் தோழர் திருமுருகன் காந்தியை சந்தித்தார்\nதமிழரின் வரலாறான கீழடியினை மூடி மறைக்கும் இ���்திய தொல்பொருள் ஆய்வுத்துறை\nகொட்டும் மழையிலும் தொடர்கிறது யமஹா தொழிலாளர் போராட்டம். யமஹா நிறுவனமே தொழிலாளர் உரிமையை பறிக்காதே\nயமஹா தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்\nஅடக்குமுறைகளை எதிர்ப்பவர் அனைவரும் கூடுவோம்\nஆலந்தூர் நீதிமன்றத்தில் திருமுருகன் காந்தி 5-9-2018\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இந்துத்துவா ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஒன்றுகூடல் கட்டுரைகள் கண்காட்சி கருத்தரங்கம் கரூர் காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காவல்துறை அடக்குமுறை கும்பகோணம் கோவை சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் திண்டுக்கல் திருப்பூர் திருவாரூர் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை புதுவை பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழியுரிமை வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல் Download Song MP3 File\nமே பதினேழு இயக்கத்தில் எங்களுடன் இணைந்து செயலாற்ற அழைக்கிறோம்.\nஇந்த அறிவிப்பை மூடவும் & இணையதளத்தை காட்டவும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2016/08/Mahabharatha-Drona-Parva-Section-116.html", "date_download": "2018-10-16T00:30:39Z", "digest": "sha1:T7H37N4BWDXVRGYMPLY4VEV6NWJQ6MQM", "length": 37653, "nlines": 97, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "துரோணரை வென்ற சாத்யகி! - துரோண பர்வம் பகுதி – 116 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\n - துரோண பர்வம் பகுதி – 116\n(ஜயத்ரதவத பர்வம் – 32)\nபதிவின் சுருக்கம் : துரோணருக்கும் சாத்யகிக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்; சாத்யகியின் வில்லை அறுத்த துரோணர்; சாத்யகியின் தேரோட்ட���யை மயக்கமடையச் செய்தது; தன் தேரைத் தானே செலுத்திய சாத்யகி, துரோணரின் தேரோட்டியைக் கொன்றது; துரோணரை வியூகத்தின் வாயிலுக்கே மீண்டும் இட்டுச் சென்ற குதிரைகள்; துரோணர் சாத்யகியைப் பின்தொடராமல் அங்கேயே நிலைகொண்டது...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், \"இந்த இடங்களில் சிநியின் பேரனால் {சாத்யகியால்} (குரு) படை துரத்தியடிக்கப்படும்போது, அவனைப் பரத்வாஜர்மகன் {துரோணர்} அடர்த்தியான கணைமழையால் மறைத்தார். துருப்புகள் அனைத்தும் பார்த்துக் கொண்டிருக்கையில் துரோணருக்கும், சாத்வதனுக்கும் {சாத்யகிக்கும்} இடையில் நடந்த மோதலானது, (பழங்காலத்தில்) பலிக்கும் {பலிச்சக்கரவர்த்திக்கும்} வாசவனுக்கும் {இந்திரனுக்கும்} இடையில் நடந்ததைப் போல மிகக் கடுமையானதாக இருந்தது. அப்போது துரோணர், முழுக்க இரும்பாலானவையும், கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பானவையுமான மூன்று அழகிய கணைகளால் சிநியின் பேரனுடைய {சாத்யகியின்} நெற்றியைத் துளைத்தார். இப்படி அந்த நேரான கணைகளால் நெற்றியில் துளைக்கப்பட்ட யுயுதானன் {சாத்யகி}, ஓ மன்னா, மூன்று முகடுகளைக் கொண்ட மலையொன்றைப் போல அழகாகத் தெரிந்தான்.\n{ஏதாவதொரு} சந்தர்ப்பத்திற்காக எப்போதும் விழிப்புடன் இருக்கும் அந்தப் பரத்வாஜர் மகன் {துரோணர்}, இந்திரனுடைய வஜ்ரத்தின் முழக்கத்திற்கு ஒப்பானவையான பிற கணைகள் பலவற்றை அந்தப் போரில் சாத்யகியின் மீது ஏவினார். உயர்ந்த ஆயுதங்களை அறிந்தவனான அந்தத் தாசார்ஹ குலத்தோன் {சாத்யகி}, துரோணரின் வில்லில் இருந்து ஏவப்பட்ட அந்தக் கணைகள் அனைத்தையும், அழகிய சிறகுகள் கொண்ட தன் இரண்டு கணைகளால் வெட்டினான். (சாத்யகியின்) அந்தக் கரநளினத்தைக் கண்ட துரோணர், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, திடீரென முப்பது {30} கணைகளால் அந்தச் சிநிக்களின் காளையை {சாத்யகியைத்} துளைத்தார். யுயுதானனின் கரநளினத்தைத் தமது கரநளினத்தால் விஞ்சிய துரோணர், மீண்டுமொரு முறை பின்னவனை {சாத்யகியை} ஐம்பது {50} கணைகளாலும், மேலும் ஒரு நூறு {100} கணைகளாலும் துளைத்தார். ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, திடீரென முப்பது {30} கணைகளால் அந்தச் சிநிக்களின் காளையை {சாத்யகியைத்} துளைத்தார். யுயுதானனின் கரநளினத்தைத் தமது கரநளினத்தால் விஞ்சிய துரோணர், மீண்டுமொரு முறை பின்னவனை {சாத்யகியை} ஐம்பது {50} கணைகளாலும், மேலு���் ஒரு நூறு {100} கணைகளாலும் துளைத்தார். ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, உண்மையில் {உடலைச்} சிதைப்பவையான அக்கணைகள், எறும்புப் புற்றில் இருந்து கோபத்துடன் வெளியேறும் சீற்றமிக்கப் பாம்புகளைப் போலத் துரோணரின் தேரில் இருந்து வெளியேறின. அதே போல, யுயுதானனால் {சாத்யகியால்} நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் ஏவப்பட்டவையான குருதியைக் குடிக்கும் கணைகளும் துரோணரை மறைத்தன. எனினும், மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} முதன்மையானவரால் {துரோணரால்} வெளிப்படுத்தப்பட்ட கரநளினத்திற்கும், சாத்வத குலத்தோனால் {சாத்யகியால்} வெளிப்படுத்தப்பட்டதற்கும் இடையில் எந்த வேறுபாட்டையும் நாங்கள் காணவில்லை. உண்மையில் மனிதர்களில் காளையரான அவ்விருவரும் ஒரு வகையில் இணையானவராகவே இருந்தனர்.\nஅப்போது, கோபத்தால் தூண்டப்பட்ட சாத்யகி, நேரான ஒன்பது கணைகளால் துரோணரைத் தாக்கினான். மேலும் அவன் {சாத்யகி} கூரிய கணைகள் பலவற்றால் துரோணரின் கொடிமரத்தையும் தாக்கினான். பரத்வாஜர் மகன் {துரோணர்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அவன் {சாத்யகி} பின்னவரின் {துரோணரின்} தேரோட்டியை நூறு கணைகளால் துளைத்தான். யுயுதானனால் வெளிப்படுத்தப்பட்ட கரநளினத்தைக் கண்டவரும், வலிமைமிக்கத் தேர்வீரருமான துரோணர், எழுபது கணைகளால் யுயுதானனின் தேரோட்டியைத் துளைத்து, மூன்றால் அவனது (நான்கு) குதிரைகளையும் துளைத்து, ஒற்றைக் கணை ஒன்றால் மாதவனின் {சாத்யகியின்} தேரில் நின்ற கொடிமரத்தையும் வெட்டினார். இறகுகளையும், தங்கத்தாலான சிறகுகளையும் கொண்ட மற்றொரு பல்லத்தால் அந்தப் போரில் மதுகுலத்தின் சிறப்புமிக்க வீரனுடைய {சாத்யகியின்} வில்லையும் அறுத்தார்.\nஅதன்பேரில் வலிமைமிக்கத் தேர்வீரனான சாத்யகி, கோபத்தால் தூண்டப்பட்டு, அவ்வில்லை வீசிவிட்டு, ஒரு பெரிய கதாயுதத்தை அந்தப் பரத்வாஜரின் மகன் மீது வீசினான். எனினும் துரோணர், இரும்பாலானதும், இழைகளால் கட்டப்பட்டதும், தன்னை நோக்கி மூர்க்கமாக வந்ததுமான அந்தக் கதாயுதத்தைப் பல்வேறு வடிவங்களிலான கணைகள் பலவற்றால் தடுத்தார். அப்போது கலங்கடிக்கப்பட முடியாதவனான சாத்யகி மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, கல்லில் கூராக்கப்பட்ட கணைகள் பலவற்றால் பரத்வாஜரின் வீர மகனை {துரோணரைத்} துளைத்தான். அந்தப் போரில் அதைக் கொண்டு துரோ���ரைத் துளைத்த யுயுதானன் சிங்கமுழக்கமும் செய்தான். எனினும், ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையான துரோணரால் அந்த முழக்கத்தைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.\nஇரும்பாலானதும் தங்கக் கைப்பிடி கொண்டதுமான ஓர் ஈட்டியை எடுத்த துரோணர், அதை மாதவனுடைய {சாத்யகியின்} தேரின் மீது வேகமாக ஏவினார். எனினும், காலனைப் போல மரணத்தைக் கொடுக்கும் அந்த ஈட்டியானது, சிநியின் பேரனைத் {சாத்யகியைத்} தீண்டாமல், பின்னவனின் {சாத்யகியின்} தேரைத் துளைத்துச் சென்று, கடும் ஒலியுடன் பூமிக்குள் நுழைந்தது. பிறகு அந்தச் சிநியின் பேரன் {சாத்யகி}, ஓ மன்னா, சிறகுகள் கொண்ட கணைகள் பலவற்றால் துரோணரைத் துளைத்தான். அவரது வலக்கரத்தைத் தாக்கிய அந்தச் சாத்யகி, ஓ மன்னா, சிறகுகள் கொண்ட கணைகள் பலவற்றால் துரோணரைத் துளைத்தான். அவரது வலக்கரத்தைத் தாக்கிய அந்தச் சாத்யகி, ஓ பாரதக் குலத்தின் காளையே, உண்மையில் அவரைப் பெரிதும் பீடித்தான். அந்தப் போரில் துரோணரும், ஓ பாரதக் குலத்தின் காளையே, உண்மையில் அவரைப் பெரிதும் பீடித்தான். அந்தப் போரில் துரோணரும், ஓ மன்னா, அர்த்தச்சந்திரக் கணையொன்றால் மாதவனின் {சாத்யகியின்} பெரிய வில்லை வெட்டி, பின்னவனின் தேரோட்டியை ஓர் ஈட்டியால் [1] தாக்கினார். அந்த ஈட்டியால் தாக்கப்பட்ட யுயுதானனின் தேரோட்டி மயக்கமடைந்து, சிறிது நேரத்திற்குத் தேர்த்தட்டில் அசைவற்றவனாகக் கிடந்தான்.\n[1] வேறொரு பதிப்பில் இவ்வாயுதம் ரதசக்தி என்றழைக்கப்படுகிறது. அது தாழை மடல் போன்ற வாயுள்ள சக்தி {ஈட்டி} என்றும் அங்கே விளக்கப்படுகிறது.\n ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தனக்குச் சாரதியாகத் தானே செயல்பட்ட சாத்யகி, கடிவாளங்களையும் தானே பிடித்துக் கொண்டு துரோணருடனும் தொடர்ந்து போரிட்டத்தால், மனிதசக்திக்கு அப்பாற்பட்ட சாதனையை அடைந்தான். பிறகு, வலிமைமிக்கத் தேர்வீரனான யுயுதானன், அந்தப் போரில் ஒரு நூறு கணைகளால் அந்தப் பிராமணரை {துரோணரைத்} தாக்கி, ஓ ஏகாதிபதி, தான் அடைந்த சாதனையால் மிகவும் மகிழ்ந்தான். அப்போது துரோணர், ஓ ஏகாதிபதி, தான் அடைந்த சாதனையால் மிகவும் மகிழ்ந்தான். அப்போது துரோணர், ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, சாத்யகியின் மீது ஐந்து கணைகளை ஏவினார். அந்தப் போரில், சாத்யகியின் கவசத்தைத் துளைத்த அந்தக் கடுங்கணைகள் அவனது குருதியைக் குடித்தன. அச���சந்தரும் அந்தக் கணைகளால் இப்படித் துளைக்கப்பட்ட சாத்யகி கோபத்தால் தூண்டப்பட்டான். பதிலுக்கு அந்த வீரன் {சாத்யகி}, தங்கத் தேரைக் கொண்ட அவர் {துரோணர்} மீது கணைகள் பலவற்றை ஏவினான்.\nபிறகு ஓர் ஒற்றைக் கணையால் துரோணரின் தேரோட்டியைப் பூமியில் வீழ்த்திய அவன் {சாத்யகி}, தன் கணைகளால் தன் எதிராளியின் சாரதியற்றக் குதிரைகளைத் தப்பி ஓடும்படி செய்தான். அதன் பேரில் அந்தத் தேரானது, ஒரு குறிப்பிட்ட தொலைவிற்கு {அந்தக் குதிரைகளால்} இழுத்துச் செல்லப்பட்டது. உண்மையில், துரோணரின் பிரகாசமான தேரானது, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, சூரியனின் நகர்வைப் போல அந்தப் போர்க்களத்தில் ஆயிரம் முறை சுழலத் தொடங்கியது. அப்போது, (கௌரவப் படையின்) மன்னர்கள் மற்றும் இளவரசர்கள் அனைவரும், \"ஓடுவீர், விரைவீர், துரோணரின் குதிரைகளைப் பிடிப்பீர்\" என்று உரக்க ஆரவாரம் செய்தனர். அந்தப் போரில் சாத்யகியை விரைவாகத் தவிர்த்த அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் அனைவரும், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, சூரியனின் நகர்வைப் போல அந்தப் போர்க்களத்தில் ஆயிரம் முறை சுழலத் தொடங்கியது. அப்போது, (கௌரவப் படையின்) மன்னர்கள் மற்றும் இளவரசர்கள் அனைவரும், \"ஓடுவீர், விரைவீர், துரோணரின் குதிரைகளைப் பிடிப்பீர்\" என்று உரக்க ஆரவாரம் செய்தனர். அந்தப் போரில் சாத்யகியை விரைவாகத் தவிர்த்த அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் அனைவரும், ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, துரோணர் எங்கிருந்தாரோ அந்த இடத்திற்கு விரைந்தனர். சாத்யகியின் கணைகளால் பீடிக்கப்பட்டு ஓடிச் செல்லும் அந்தத் தேர்வீரர்களைக் கண்ட உமது துருப்புகள் மீண்டும் பிளந்து, மிகவும் உற்சாகமற்றவையாக ஆகின.\nஅதேவேளையில், துரோணர், விருஷ்ணி வீரனின் {சாத்யகியின்} கணைகளால் பீடிக்கப்பட்டவையும், காற்றின் வேகத்தைக் கொண்டவையுமான அந்தக் குதிரைகளால் சுமக்கப்பட்டு, வியூகத்தின் வாயிலுக்கே மீண்டும் சென்று அங்கேயே நிலையாக நின்று கொண்டார். பரத்வாஜரின் வீரமகன் {துரோணர்}, (தாமில்லாத போது) பாண்டவர்களாலும், பாஞ்சாலர்களாலும் பிளக்கப்பட்ட வியூகத்தைக் கண்டு, சிநியின் பேரனைப் பின்தொடர எந்த முயற்சியும் செய்யாமல், (பிளக்கப்பட்ட) தமது வியூகத்தைத் தாமே காப்பதில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். பிறகு, பாண்டவர்களையும், பாஞ்சாலர்களையும் தடுத்�� அந்தத் துரோண நெருப்பு, கோபத்தால் சுடர்விட்டெரிந்து அங்கேயே நின்று, யுக முடிவில் எழும் சூரியனைப் போல அனைத்தையும் எரித்தது\" {என்றான் சஞ்சயன்}.\nஆங்கிலத்தில் | In English\nவகை சாத்யகி, துரோண பர்வம், துரோணர், ஜயத்ரதவத பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி ச��கண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/2018/which-body-part-will-not-stop-growing-our-body-019175.html", "date_download": "2018-10-15T23:22:56Z", "digest": "sha1:PS2X7EO4J4NPBKC5WDD5R4R6RKUXJA2H", "length": 22019, "nlines": 153, "source_domain": "tamil.boldsky.com", "title": "நாம் இறக்கும் வரையில் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கும் 2 உறுப்புகள் என்ன தெரியுமா? | Which Body Part Will not Stop Growing In our Body - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» நாம் இறக்கும் வரையில் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கும் 2 உறுப்புகள் என்ன தெரியுமா\nநாம் இறக்கும் வரையில் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கும் 2 உறுப்புகள் என்ன தெரியுமா\nநமது உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுமே ஒரு சமயத்தில் தங்களது வளர்ச்சியை நிறுத்திக் கொள்ள கூடியவை என்று தான் நாம் நினைத்துக் கொண்டிருப்போம்... ஆனால் அப்படி இல்லை.. நமது உடலில் உள்ள குறிப்பிட்ட இரண்டு பாகங்கள் மட்டும் தொடந்து வளர்ந்து கொண்டே இருக்க கூடியவை ஆகும்.\n ஆம் நமது உயரம், உடல் அளவு, கைகள், கால்கள் என அனைத்துமே ஒரு காலகட்டத்தில் தங்களது வளர்ச்சியை நிறுத்திக் கொள்ள கூடியவை தான். சொல்லப்போனால் நம்மால் நமது 25 வயதிற்கு மேல் அல்லது 20 வயதிற்கு மேல் கூட நமது உயரத்தை அதிகரிக்க முடியாது. அதே போல நாம் வளர வளர நமது காலணியின் அளவும் மாறிக் கொண்டே போகும். ஒரு சமயத்தில் நமது காலணியின் அளவு நிலையான ஒன்றாக மாறிவிடும் என்பதை நாம் அறிவோம்..\nஅப்படி நமது உடலில் தொடந்து வளந்து கொண்டே போகும் உறுப்புகள் என்னென்ன என்பது பற்றியும் அந்த உறுப்புகளை எப்படி பாதுகாக்கலாம் என்பது பற்றியும் இந்த பகுதியில் விரிவாக காணலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநமது உடலில் தொடந்து வளர்ந்து கொண்டே இருக்கும் இரண்டு உறுப்புகள் என்னவென்றால், ஒன்று காது மற்றொன்று மூக்கு ஆகும். எந்த உறுப்புகள் தங்களது வளர்ச்சியை நிறுத்திக் கொண்டாலும் கூட இந்த உறுப்புகளுக்கு கடைசி வரையில் ஓய்வே இல்லை என்றே கூறலாம்.\nநமது உடலில் உள்ள இந்த இரண்டு உறுப்புகளின் செல்கள் மட்டும் தொடர்ந்து வளர்ந்து கொண்டே தான் இருக்கின்றன. ஆனால் மற்ற உறுப்புகளின் செல்கள் தங்களது செல்களின் பெருக்கத்தை ஒரு சமயத்தில் நிறுத்திவிடுகின்றன. இதற்கு என்ன காரணம் என்றால், மூக்கு மற்றும் காதுகளில் உள்ளது மெல்லிய செல்கள்.. இதனால் தான் இவை தொடந்து வளர்ந்து கொண்டே இருக்கிற���ு.\nநமது உடலில் உள்ள பாகங்களில் நமது மூக்கும், காதும் தனித்தன்மை வாயந்தவையாகும். இவைகள் மெல்லிய திசுக்களாலும், குறுத்தெலும்புகளாலும் ஆனவை எனவே இவைகள் இரண்டும் நாம் வாழும் வரையில் வளர்ந்து கொண்டே இருக்கும்.\nநீங்கள் இருபது வயதில் ஒருவரது மூக்கு மற்றும் காதுகளை பார்ப்பதற்கும், 80 வயதில் ஒருவரது காதுகளையும், மூக்கையும் பார்க்கும் போதும் வித்தியாசம் தெளிவாக தெரியும். வயதனாவர்களுக்கு மூக்கும், காதுகளும் பெரியதாக இருப்பதற்கும் இதுவே காரணமாகும்.\nநீங்கள் கூந்தலும், நகமும் கூட தொடர்ந்து வளர்ந்து கொண்டே தானே இருக்கிறது என்று நினைக்கலாம். ஆனால் கூந்தலும், நகமும் அனைவருக்கும் ஒரே மாதிரியானவை கிடையாது.. சிலருக்கு மரபணு ரீதியாக பாதியில் கூந்தல் வளர்வது நின்று சொட்டை விழுந்து விடுகிறது. சிலருக்கு நகங்கள் வளர்வது கிடையாது.. ஆனால் அனைவருக்குமே பொதுவாக கடைசி வரை வளர்ந்து கொண்டே இருப்பது என்னவென்றால் அது காதுகளும், மூக்கும் தான்..\nகுழந்தைகளுக்கு காது குத்தும்போதே, சரியான ஸ்பாட்டை குறித்துக் கொள்வது அவசியம். பலருக்கு வயதானால் தோடுகளை பட்டன் இன்றி போட இயலாது. அதிக கனமுள்ள தோடுகளைப் போடுவதால் துளைகள் பெரிதாகிவிடும். இதனை எளிதாக சரி செய்து கொள்ள முடியும். மருத்துவரை அணுகினால் அவர், இப்படி பெரிதாக உள்ள துளைகளில் லேசாக கீறிவிட்டு தைத்துவிடுவார். லோக்கல் அனஸ்தீஷியா கொடுப்பதால் வலியெல்லாம் இருக்காது. சில நாட்களில் துளைகள் சேர்ந்துவிடும். நம்ம ஊரில் இந்த ட்ரீட்மெண்ட் பொதுவாக எல்லா பொது மருத்துவர்களும் செய்வார்கள்.\nஅதிக எடையுள்ள தோடு மட்டுமின்றி வளையங்களை அணிபவருக்கும் இந்த பிரச்சணை ஏற்படும். தூங்கும்போது இந்த வகை தோடுகளை கழட்டி வைத்துவிடுவது நல்லது. அதேபோல் சிலர் எப்போதும் தோடுகளை அணிந்து கொண்டே, அதனை ரெகுலராக க்ளீன் செய்யாமல் இருப்பார்கள்.\nஇதனால் காதுகளில் மற்றும் தோடுகளில் அழுக்கு சேர்வது மட்டுமில்லாமல் காதின் நிறமும் கறுப்படையக்கூடும். இப்படி நேரமில்லை என்று சாக்கு சொல்பவர்கள் வாரம் ஒரு முறை தலைக்கு குளிக்கும்போதாவது தோடுகளை கழற்றி சோப் வாட்டரில் பிரஷ் கொண்டு கழுவி க்ளீன் செய்யலாம். எண்ணெய்ப் பிசுக்கு, அழுக்குகளினால் ஏற்படும் துர்நாற்றமும் போகும்.\nஅடுத்து முக்கியமான விஷயம் காதுகளை சுத்தம் செய்வது. தரமான பட்ஸை உபயோகித்து காதுகளை சுத்தம் செய்வது மிகவும் அவசியம்.தரமற்ற பட்ஸ்களை வாங்கி பயன்படுத்துவதை தடுக்க வேண்டியது அவசியமாகும். விலை அதிகமானலும் கூட தரமான பட்ஸ்களை வாங்கி பயன்படுத்துங்கள்.\nகாதுகளை சுத்தம் செய்கிறேன் என்று அவற்றை குத்தி குடையாதீர்கள்.. இதனால் காது கேளாமை பிரச்சனைகள் கூட உண்டாகலாம். காதில் உள்ள மெழுகானது காதுகளை பாதுகாப்பதற்காக தான். எனவே அவற்றை குத்தி குடைந்து எல்லாம் எடுக்க வேண்டாம். மேலே வரும் அழுக்குகளை மட்டும் பட்ஸ்களை வைத்து சுத்தம் செய்தாலே போதுமானது..\nகாதுகளுக்கு அழகுப் படுத்துதல் என்று தனியாக எதுவும் தேவையில்லை. ஒரே ஒரு விஷயம் மட்டும் கவனத்தில் கொள்ள வேண்டும். முகத்திற்கு மேக்கப் போடும்போது காதுகளுக்கும் சேர்த்து பவுண்டெஷன், பவுடர் தடவுங்கள். இல்லாவிட்டால் காதுகள் தனி நிறத்தில் இருக்கும்.\nநிறைய தோடுகளை சைடு காதில் குத்திக் கொள்வதைக் காட்டிலும், பட்டன் டைப் அல்லது பிரஸ்ஸிங் டைப் வளையங்களை உபயோகித்தால் பேஷன் மாறும்போது நாமும் வடுக்கள் இல்லாமல் மாறிவிடலாம். சிறு வயதுக்காரர்கள் பார்ட்டி, கல்யாணம் என்று மேக்கப் செய்யும்போது, காதை மறைக்கும் பட்டையான மாட்டல் போடலாம்.\nஆனால் வயதானவர்களுக்கு இன்விசிபிள் டைப் மாட்டல்(கண்ணுக்கு தெரியாத வண்ணம்) தான் பொருந்தும். அதுவும் கூட பட்டன் போட விருப்பம் இல்லாதவர்களுக்கு ஒரு சாய்ஸ் மட்டுமே. பேஷன் தோடுகள் வாங்கும்போது ஒவ்வாமை, எடை இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு வாங்குங்கள். காது, மூக்கு பராமரிப்பு மிகவும் எளிதான விஷயம். சின்ன அக்கறை நல்ல தோற்றத்தினையும், அழகையும் கொடுக்கும்.\nமூக்கில் ஏற்படும் முக்கிய பிரச்சனை பிளாக் ஹெட்ஸ்தான். சிலருக்கு ஒயிட் ஹெட்ஸும் காணப்படும். இது இரண்டுக்குமே முறையான கவனிப்பு அவசியம். பிளாக் ஹெட்ஸுடன் இருக்கும் மூக்கு, அருகில் வந்து பார்ப்பவருக்கு நிச்சயம் ஒரு வித அசூசையை ஏற்படுத்தும். கடைகளில் விறகும் பிளாக் ஹெட்ஸ் ரீமூவல் ஸ்ட்ரிப்ஸ் அதிக நாட்களாக இருக்கும் பிளாக் ஹெட்ஸை முழுதுமாக நீக்காது. ஏனென்றால் நாள்பட்ட பிளாக் ஹெட்ஸ் மிகவும் அழுத்தமாக இருக்கும். எளிதாக ஸ்ட்ரைப்ஸ் மூலம் நீக்க முடியாது. எனவே ஸ்ட்ரைப்ஸை (ஒரு முறை பிளாக் ஹெட்ஸை முழுதும�� நீக்கிவிட்டு) ரெகுலர் பராமரிப்புக்கு மாதம் ஒரு முறை என்று உபயோகிக்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nவிழா காலங்களில் அனைவரையும் கவர கூடிய அழகை பெற வேண்டுமா..\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nஉங்க முடியும் இப்படி அடர்த்தியா கருகருன்னு வளரணுமா கடுகு எண்ணெயை இப்படி தேய்ங்க...\nமரணப்படுக்கையில் இருந்த கர்ணனுக்கு கொடுத்த வாக்கை தவறிய அர்ஜுனன்\nபுரட்டாசி நான்காம் சனி... யாரெல்லாம் விரதம் முடிக்கப்போறீங்க... எந்த ராசிக்கு என்ன பலன்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/tops/cheap-butterfly-wears+tops-price-list.html", "date_download": "2018-10-15T23:38:19Z", "digest": "sha1:KSWQ4OX7C5VOAWFXLXVCO5A7CRSGARVI", "length": 20951, "nlines": 482, "source_domain": "www.pricedekho.com", "title": "குறைந்த கட்டண பட்டர்பிளை வெர்ஸ் டாப்ஸ் India உள்ள | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nCheap பட்டர்ப��ளை வெர்ஸ் டாப்ஸ் India விலை\nகட்டண பட்டர்பிளை வெர்ஸ் டாப்ஸ்\nவாங்க மலிவான டாப்ஸ் India உள்ள Rs.599 தொடங்கி போன்ற மீது { இன்று}. குறைந்த விலை எளிதான மற்றும் விரைவான ஆன்லைன் ஒப்பீடு முன்னணி ஆன்லைன் கடைகள் பெறப்படும். பொருட்கள் ஒரு பரவலான மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் குறைந்த விலை பகிர்ந்து. பட்டர்பிளை வெர்ஸ் வோமேன் S ரெகுலர் பிட் டாப் SKUPDbwjQD Rs. 599 விலை மிக பிரபலமான மலிவான India உள்ள பட்டர்பிளை வெர்ஸ் டாப் உள்ளது.\nக்கான விலை ரேஞ்ச் பட்டர்பிளை வெர்ஸ் டாப்ஸ் < / வலுவான>\n0 ரூ குறைவான கிடைக்கக்கூடிய பட்டர்பிளை வெர்ஸ் டாப்ஸ் உள்ளன. 162. குறைந்த கட்டணம் தயாரிப்பு India உள்ள Rs.599 கிடைக்கிறது பட்டர்பிளை வெர்ஸ் வோமேன் S ரெகுலர் பிட் டாப் SKUPDbHj9N ஆகும். வாங்குபவர்கள் ஸ்மார்ட் முடிவுகளை எடுக்க ஆன்லைன் வாங்க, மலிவு பொருட்கள் வழங்கப்பட்ட வரம்பில் இருந்து தேர்வு செய்யலாம் விலையை ஒப்பிடும். விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nதேபென்ஹம்ஸ் காசுல கிளப் ஒமென்ஸ்\nகிக்கே ஸ் & கிருஷ்ணா\nபெவர்லி ஹில்ஸ் போலோ கிளப்\nதேபென்ஹம்ஸ் பெண் டி லிசி\nசிறந்த 10பட்டர்பிளை வெர்ஸ் டாப்ஸ்\nபட்டர்பிளை வெர்ஸ் வோமேன் S ரெகுலர் பிட் டாப்\nபட்டர்பிளை வெர்ஸ் வோமேன் S ரெகுலர் பிட் டாப்\nபட்டர்பிளை வெர்ஸ் வோமேன் S ரெகுலர் பிட் டாப்\nபட்டர்பிளை வெர்ஸ் வோமேன் S ரெகுலர் பிட் டாப்\nபட்டர்பிளை வெர்ஸ் வோமேன் S ரெகுலர் பிட் டாப்\nபட்டர்பிளை வெர்ஸ் பழசக் காட்டன் டாப்ஸ்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/hindi-news/69673/cinema/Bollywood/Fahad-Fazil-do-what-he-trust.htm", "date_download": "2018-10-16T00:00:39Z", "digest": "sha1:WVN3QHKTLH3FR3LAITNLL2S7UKYLZ2UT", "length": 11465, "nlines": 129, "source_domain": "cinema.dinamalar.com", "title": "சொன்னது சொன்னபடி நடந்து கொண்ட பஹத் பாசில் - Fahad Fazil do what he trust", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஇந்த 10 தியேட்டர்களுக்கு இனி படங்கள் இல்லை | தேவர் மகன் 2 தலைப்பு இல்லை : கமல் | பாலியல் புகாரில் சிக்கிய சுச�� கணேசன் | மோகன்லாலுக்கு ராஜினாமா கடிதம் அனுப்பிய திலீப் | கதாநாயகியாக மாறிய கல்பனாவின் மகள் | மோகன்லால் படத்தில் பூஜா குமார் | டொவினோ தாமஸின் அம்மாவாக நடிக்கும் ஊர்வசி | பிரேமம் இசையமைப்பாளரின் பாடலை வெளியிட்ட அனிருத் | கதாசிரியர் பிரச்சனை - அலட்டிக்கொள்ளாத மகாபாரதம் பட தயாரிப்பாளர் | மன்னிப்பு கேட்ட சண்முகராஜன் : புகாரை வாபஸ் பெற்ற ராணி |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »\nசொன்னது சொன்னபடி நடந்து கொண்ட பஹத் பாசில்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் மலையாளத்தில் பெங்களூர் டேய்ஸ் படம் உருவாக்கிக் கொண்டிருந்த சமயத்தில் அதில் ஜோடியாக நடித்து வந்த பஹத் பாசில் - நஸ்ரியா இருவரிடமும் காதல் மலர்ந்ததை முதல் ஆளாக கண்டுபிடித்தவர் அந்தப்படத்தின் இயக்குனர் அஞ்சலி மேனன் தான். அதன்பின் அவர்கள் திருமணம் உறுதி செய்யப்பட்ட நிலையில் அந்தப்படத்தின் படப்பிடிப்பின் கடைசி நாளின்போது, \"இனி திருமணம் செய்துகொண்டால் நஸ்ரியா நடிப்புக்கு முழுக்கு போட்டு விடுவாரா\" என பஹத் பாசிலிடம் கேட்டாராம் அஞ்சலி மேனன்.\nஉடனே கோபமான பஹத் பாசில், நானொன்றும் அவ்வளவு குறுகிய மனம் கொண்டவன் அல்ல. தொடர்ந்து நடிப்பதும் நடிக்காததும் நஸ்ரியாவின் விருப்பம். ஆனால் என்னை பொறுத்தவரை நஸ்ரியா தொடர்ந்து நடிக்கவேண்டும் என்றே விரும்புகிறேன்.. வேண்டுமானால் உங்கள் அடுத்த படத்தின் கதாநாயகியாக நஸ்ரியாவை இப்போதே ஒப்பந்தம் செய்துகொள்ளுங்கள் என கூறினாராம்.\nஅந்தப்படம் வெளியாகி சுமார் மூன்று வருடங்கள் கடந்த நிலையில், தனது இரண்டாவது படத்தை துவங்கிய அஞ்சலி மேனன், அந்த படத்தில் நஸ்ரியா நடிக்க வேண்டும் என பஹத் பாசிலிடம் வேண்டுகோள் வைத்தாராம். உடனே பஹத் பாசில், \"நான் அன்றே சொன்னது தான்.. அதில் எந்த மாற்றமும் இல்லை.. நீங்கள் எப்போது வேண்டுமானாலும் நஸ்ரியாவை படப்பிடிப்புக்கு அழைத்து செல்லலாம்\" என க்ரீன் சிக்கினால் காட்டினாராம். இந்த தகவலை நேற்றுதான் பகிர்ந்து கொண்டுள்ளார் அஞ்சலி மேனன். இதோ அந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.\nசிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் ... நித்யா மேனன் பட டிரைலர் இன்று ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஇயக்குன��் சுபாஷ் கய் மீது நடிகை கேட் சர்மா பாலியல் புகார்\nவாஸ் மாலே பாடலுக்காக நடனமாடிய அமிதாப்பச்சன் மற்றும் ஆமிர் கான்\nமீ டூ புகார்கள் அனைத்தும் உண்மையல்ல : சூசன் கான்\nலண்டன் வீதியில் தேங்காய் உடைத்த பிரியங்கா சோப்ரா\nபாலியல் குற்றத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் சமபங்கு உண்டு: பூஜா பட்\nமேலும் பிறமொழி செய்திகள் »\nமோகன்லாலுக்கு ராஜினாமா கடிதம் அனுப்பிய திலீப்\nகதாநாயகியாக மாறிய கல்பனாவின் மகள்\nமோகன்லால் படத்தில் பூஜா குமார்\nடொவினோ தாமஸின் அம்மாவாக நடிக்கும் ஊர்வசி\nபிரேமம் இசையமைப்பாளரின் பாடலை வெளியிட்ட அனிருத்\n« பிறமொழி செய்திகள் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nதமிழ் படங்களில் தொடர்ந்து நடிப்பேன்: பகத் பாசில்\n4 வருடங்களுக்குப்பின் பஹத் பாசிலுடன் இணைந்த துல்கரின் நண்பர்..\nராட்சத அலையில் சிக்கிய பஹத் பாசில்-நமீதா..\nதோல்விப்பட இயக்குனருடன் மீண்டும் இணையும் பஹத் பாசில்..\nபஹத் பாசிலுக்காக கொள்கையை தளர்த்திய நஸ்ரியா..\nநடிகை : கீர்த்தி சுரேஷ் ,வரலெட்சுமி\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் : நடராஜ் சுப்ரமணியம்\nநடிகை : மனிஷா யாதவ்\nநடிகை : ஐஸ்வர்யா ராஜேஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kizhakku.nhm.in/2013/06/blog-post_5.html", "date_download": "2018-10-15T23:18:44Z", "digest": "sha1:TZYPYGEEQ4HCSSR6ZIHK4GTF6FLQT6QH", "length": 26576, "nlines": 283, "source_domain": "kizhakku.nhm.in", "title": "கிழக்கு பதிப்பகம்: தன்னாட்சி: வளமான இந்தியாவை உருவாக்க", "raw_content": "\nதன்னாட்சி: வளமான இந்தியாவை உருவாக்க\nஊழலுக்கு எதிரான அண்ணா ஹசாரேயின் இயக்கத்தின்மூலம் இந்தியா முழுதும் அறியப்பட்டவர் அர்விந்த் கெஜ்ரிவால். இப்போது ஆம் ஆத்மி கட்சி என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்திருக்கிறார். ஊழலை ஒழிக்க ஜன் லோக்பால் என்ற சட்டம் வேண்டும் என்ற அடிப்படையை முன்வைத்துப் போராடிய கெஜ்ரிவால், அது மட்டும் போதாது, கூடவே மக்களுக்குத் தன்னாட்சி அதிகாரம் வேண்டும் என்றும் சொல்கிறார்.\nஏன் ஊழல் நடக்கிறது என்பதை அழகாகப் பகுப்பாய்வு செய்து விளக்கும் கெஜ்ரிவால், இப்போது இருக்கும் அரசியல் அமைப்பினால் ஊழலை எவ்விதத்திலும் ஒழிக்க முடியாது என்பதை இந்தியாவில் நடக்கும் பல்வேறு விஷயங்களை ஆதாரமாக வைத்து விளக்குகிறார்.\n மக்களுக்கு நலத்திட்டங்கள் போய்ச் சேருமாறு செய்யமுடியாதா மக்களை நிரந்தர ஏழை���ளாக வைத்திருக்கும் அரசிடமிருந்து விமோசனமே கிடைக்காதா\nமாற்று வழிகள் உள்ளன என்கிறார் கெஜ்ரிவால். உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள மாற்று, இந்தியாவிலேயே சில கிராமங்களில் நடைபெற்றுள்ள சில சோதனைகள் என அனைத்தையும் எடுத்துக்காட்டும் கெஜ்ரிவால், எம்மாதிரியான சட்ட மாற்றங்களைக் கொண்டு மக்களுக்குத் தன்னாட்சி அதிகாரத்தைத் தரமுடியும் என்பதை அழகாக எடுத்துக்கூறுகிறார்.\nஇந்தப் புத்தகத்திலிருந்து ஒரு சிறு பகுதியைக் கீழே தருகிறோம். புத்தகத்தை வாங்க, இங்கே செல்லவும் அல்லது டயல் ஃபார் புக்ஸ் 94459-01234 என்ற எண்ணை அழைக்கவும்.\n2002-ம் ஆண்டு மத்தியப் பிரதேசத்தில் பஞ்சாயத் ராஜ் சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டுவந்தார்கள். கிராம அரசாங்க ஊழியர் சரிவர வேலை செய்யவில்லை என்றால், கிராம சபை கூடித் தீர்மானம் எடுத்து அவரது சம்பளத்தை நிறுத்திவைக்கலாம் என்ற உரிமை அதில் இருந்தது. இதனால் சில ஆக்கப்பூர்வமான விளைவுகள் ஏற்பட்டன. அவற்றில் கொஞ்சம் இங்கே:\nசிந்த்வாரா மாவட்டத்தின் அமர்வாடா கோட்டத்தில் சில கிராமங்களுக்குப் போயிருந்தோம். அங்கிருந்த பள்ளிகளில் ஆசிரியர்கள் முன்னர் பள்ளிகளுக்குச் சரியாக வரவில்லை என்று சொன்னார்கள். ஏறக்குறைய மாதத்தின் இறுதி நாளன்று வந்து சம்பளத்தை வாங்கிக் கொண்டு போவதுடன் சரி. சட்டத் திருத்தம் வந்தபிறகு, மக்கள் கூடிப் பேசி அவர்களின் சம்பளத்தை நிறுத்தி வைத்தார்கள். இரண்டு மாதத்துக்குச் சம்பளம் நிறுத்தப்பட்டதும், ஆசிரியர்கள் மூன்றாம் மாதத்திலிருந்து ஒழுங்காகப் பள்ளிக்கு வந்து பாடம் நடத்த ஆரம்பித்தார்கள். எவ்வளவு எளிதான தீர்வு பாருங்கள். மக்களிடம் அதிகாரத்தைக் கொடுங்கள், முன்னேற்றங்கள் வருகின்றன.\nஇன்னொரு கிராமத்தில் அங்கன்வாடிப் பணியாளர் சரிவரப் பணிக்கு வரவில்லை. ஒரு நாள் பஞ்சாயத்துத் தலைவர் கிராம சபையைக் கூட்டினார். சம்பந்தப்பட்ட பணியாளரையும் அழைத்தார். மக்கள் எல்லோர் முன்னிலையிலும் அந்தப் பெண்ணைத் தலைவர் கேட்டார்,\n‘சொல்லுங்க, கடந்த ஆறு மாதங்கள்ள எத்தனை நாள் வேலைக்கு வந்தீங்க\nஒட்டுமொத்த கிராமத்தின்முன் அவரால் பொய் சொல்ல முடியவில்லை. இரண்டு நாட்கள்தான் என்பதை ஒப்புக்கொண்டார்.\n‘இரண்டு நாட்கள்தான் என்றால் அங்கன்வாடி மையங்களுக்காக அரசாங்கம் அனுப்புகிற பணம் என்�� ஆயிற்று\nஅந்தப் பணத்தைத் தன் சொந்தச் செலவுக்கு உபயோகப்படுத்திவிட்டதை ஒப்புக்கொண்டார் அந்தப் பெண்.\nஇந்த முன்னேற்றங்கள் எல்லாம் மக்களுக்கு அதிகாரம் தரும் திருத்தம் கொண்டுவந்திருக்காவிட்டால் சாத்தியமாகி இருக்காது என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். அந்த அதிகாரம் இருந்திருக்காவிட்டால் வேலைக்கு வராத அங்கன்வாடி ஊழியரை அவர்களால் என்ன செய்திருக்க முடியும்\nஅவருடைய மேலதிகாரிக்குப் புகார் அனுப்பியிருக்கலாம். பெரும்பாலும் இப்படிப்பட்ட புகார்கள் கிடப்பில் போடப்பட்டுவிடும். கொஞ்சம் நல்ல அதிகாரியாக இருந்தால் விசாரணைக் குழு ஒன்றை அமைத்திருப்பார். விசாரணை அதிகாரி சம்பந்தப்பட்ட கிராமத்துக்குப் போயிருப்பார்.\nஅங்கன்வாடி ஊழியரிடம் கையூட்டு பெற்றுக்கொண்டு அவரைப் பற்றி நல்ல விதமாக எழுதிக்கொடுத்திருப்பார்.\nபுகார்களுக்கு அர்த்தமே கிடையாது. புகார்கள் சமாளிக்கப்பட்டுவிடும். பின்னால் கிராம மக்கள் எதிர்ப்புக் குரல் எழுப்பிக்கொண்டே இருப்பார்கள். யார் அதைக் காதில் போட்டுக்கொள்வார்கள்\nமக்களுக்கு அதிகாரம் இருக்கிற காரணத்தால் விசாரணைக்கே அவசியம் இருக்கவில்லை. சம்பந்தப்பட்ட ஊழியர், குற்றங்களை நேரடியாக ஒப்புக்கொள்ளவேண்டிய நிலைக்கு ஆளாகியிருக்கிறார். குற்றம் ஒப்புக்கொள்ளப்பட்டதும் சில இளைஞர்கள் எழுந்து அவர் வேலையிலிருந்து நீக்கப்படவேண்டும் என்று கோரியிருக்கிறார்கள். ஆனால் சில பெரியவர்கள் எழுந்து, அவரை வேலையிலிருந்து நீக்குவது நம் நோக்கமில்லை என்றும் அவர் தன்னை மாற்றிக்கொள்ளவேண்டும் என்பதே நம் நோக்கம் என்று சொல்லியிருக்கிறார்கள். பத்து நாள் அவகாசம் கொடுத்து, அதற்குள் அவர் தன் நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ளாவிட்டால் கிராம சபை கூடி அவரை வேலையிலிருந்து நீக்கும் என்றும் சொல்லியிருக்கிறார்கள்.\nஅந்தப் பெண் தன் நடவடிக்கைகளை மாற்றிக்கொண்டார். அவரை நீக்கவேண்டிய அவசியம் எழவில்லை.\nதன்னாட்சி: வளமான இந்தியாவை உருவாக்க\nதொலைபேசி மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 94459-01234\nநூலும் நல் வரவு. மொழிபெயர்ப்பும் நல்வரவு. இது பற்றி நானும் திரு.கெஜ்ரிவாலும் மடலாடியிருக்கிறோம். சுருங்கச்சொல்லின், விழிப்புணர்ச்சி தான் வினாவும் விடையும். இந்தியாவில் பிரதிநித்துவ ஜனநாயகத்துடன், இங்கிலாந்து மக்கள் ஆலோசனை மையத்தையும் கொடுத்திருக்கவேண்டும்.\nமுற்காலத்தில் நமது நாட்டில் இருந்த கிராம பஞ்சாயத்து முறைதான் இது.\nஎந்த ஒரு முறையும் அடையும் க்ஷீண நிலையை அந்த முறையும் அடைந்தது. நாளாவட்டத்தில் கட்டைப் பஞ்சாயத்தாக மாறியது. ஊர் முன்னிலையில் ஆடைகளைதல், எல்லோர் காலிலும் விழுந்து மன்னிப்புக் கேட்டல் என்ற வகையில் மாறிப்போனது.\nசாதி உணர்வுகளால் பிணைப்புண்ட சமுதாயத்தில் விசாரணைக்கு ஆட்படுபவருடைய சாதிக்காரர்கள் அவரை அரவணைத்துக் காப்பாற்றுவார்கள்.\nமேலும் பெரும்பான்மை சாதி, மதக்கூட்டத்தார் உள்ள ஓர் இடத்தில் பிற குறைந்த எண்ணிக்கையால் ஆன‌ சாதி, மதக்காரர்ர்களுக்கு நீதி கிடைக்க என்ன பாதுகாப்பை கேஜ்ரிவால் சொல்கிறார்\nஅது போலவே மக்கள் நேரடியாகக் கூடும் கூட்டத்தில் வன்முறை வெடிக்காமல் இருக்க என்ன ஏற்பாடு\nமாநிலத்திற்கு தன்னாட்சி அதிகாரத்தை பற்றி இதில் பேசப் பட்டுள்ளதா இந்தியாவில் சிக்கியுள்ள தேசிய இனங்கள் விடுதலை பெறாமல் அவர்களுக்கு தன்னாட்சி அதிகாரம் கிடைக்காமல் ஊழலை மட்டுமல்ல எந்த பிரச்சனையையும் முடிவுக்கு கொண்டு வர முடியாது எனது நம் கருத்து. அரவிந்த் சொல்கிறாரோ இல்லையோ தமிழர்களின் அடுத்த கட்ட நகர்வு என்பது தமிழக தன்னாட்சியை நோக்கித் தான்.\nஆன்லைனில் வாங்க இங்கே க்ளிக் செய்யவும்.\nவிலைப்பட்டியலை தரவிறக்க: Click here to download catalog\nசீனா : ஒரு நேரடி ரிப்போர்ட்\nஜப்பான் - ஓர் அரசியல் வரலாறு\nமௌனத்தின் அலறல் : பிரிவினையும் பெண்களும்\nபாம்பின் கண் - தமிழ் சினிமா ஓர் அறிமுகம் - தினமணி ...\nஅண்ணா ஹசாரேவும் மகாத்மா காந்தியும்\n (இந்திய - சீன வல்லரசுப் போட்டி) ஆசிரிய...\nஇந்திய வரலாறு காந்திக்குப் பிறகு (பாகம் 1 & 2)\nபிரபல கொலை வழக்குகள் - துக்ளக் விமர்சனம்\nபயங்கரவாதம் : நேற்று இன்று நாளை\nகாஷ்மிர் : முதல் யுத்தத்தின் கதை\nதலாய் லாமா : ஆன்மிகமும் அரசியலும்\nதமிழக அரசியல் வரலாறு - இரு பாகங்கள்\nமறைந்துபோன மார்க்சியமும் மங்கிவரும் மார்க்கெட்டும்...\nவஞ்சக உளவாளி - பர்மியப் போராளிகளை இந்தியா வஞ்சித்த...\nதன்னாட்சி: வளமான இந்தியாவை உருவாக்க\nமறைந்துபோன மார்க்சியமும் மங்கிவரும் மார்க்கெட்டும்...\nமறைந்துபோன மார்க்சியமும் மங்கிவரும் மார்க்கெட்டும்...\nமறைந்துபோன மார்க்சியமும் மங்கிவரும் மார்க்கெட்டும்...\nபாரதப் பொ��ுளாதாரம் அன்றும் இன்றும் - ப.கனகசபாபதியு...\nவலுவான குடும்பம் வளமான இந்தியா - ப.கனகசபாபதியுடன் ...\nகிழக்கிந்திய கம்பெனி - ஒரு வரலாறு\nகிழக்கு பதிப்பகம் - புதிய அலுவலகம்\nதன்னாட்சி : வளமான இந்தியாவை உருவாக்க\nஆப்புக்கு ஆப்பு - ஞாநியின் நாடகம் - வீடியோ\nஜப்பான் - ஓர் அரசியல் வரலாறு\nகருணாநிதி என்ன கடவுளா - விமர்சனம் - துக்ளக் ஏப்ரல் 13, 2011\nவிண் முட்டும் ஆசை - புத்தக விமர்சனம் இந்தியா டுடே ஜனவரி 25,2012\n+2க்கு பிறகு என்ன படிக்கலாம் (1)\nஇந்திய சுதந்தரப் போராட்டம் (1)\nஇந்திய வரலாறு காந்திக்கு பிறகு பாகம்1 (1)\nஇந்திய வரலாறு காந்திக்கு பிறகு பாகம்2 (1)\nஒகில்வி அண்ட் மேத்தர் இந்தியா (1)\nகாஷ்மீர் - முதல் யுத்தம் (1)\nகிழக்கு மொட்டைமாடிக் கூட்டம் (10)\nதமிழக அரசியல் வரலாறு (1)\nதிராவிட இயக்க வரலாறு (2)\nபஞ்சம் படுகொலை பேரழிவு கம்யூனிஸம் (1)\nபிரபல கொலை வழக்குகள் (3)\nபுத்தக வெளியீட்டு விழா (1)\nபேரழிவு: கம்யூனிஸம் + விலங்குப் பண்ணை (1)\nரஜினியின் பன்ச் தந்திரம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/ucp.php?mode=resend_act&sid=5c6bc47d7fc03c1ed69b4918c4288d25", "date_download": "2018-10-16T00:41:38Z", "digest": "sha1:RB57P24SYUWXT3RYQNTK3FOX5TG3ML4I", "length": 23632, "nlines": 293, "source_domain": "poocharam.net", "title": "User Control Panel • Send activation e-mail", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்க��� பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் ம��ற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcookery.com/14287", "date_download": "2018-10-16T00:33:32Z", "digest": "sha1:5273QNB6HWB6UPF46LP25AB7U7BJ4DNQ", "length": 12622, "nlines": 183, "source_domain": "tamilcookery.com", "title": "தொடர்ந்து 40 நாட்கள் இஞ்சி சாற்றில் தேன் கலந்து குடித்தால் நிகழும் மாற்றம் என்ன தெரியுமா! - Tamil Cookery", "raw_content": "\nதொடர்ந்து 40 நாட்கள் இஞ்சி சாற்றில் தேன் கலந்து குடித்தால் நிகழும் மாற்றம் என்ன தெரியுமா\nதொடர்ந்து 40 நாட்கள் இஞ்சி சாற்றில் தேன் கலந்து குடித்தால் நிகழும் மாற்றம் என்ன தெரியுமா\nநீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதால் நினைக்க முடியாத பல பிரச்சனைகளுக்கு உள்ளாக வேண்டியுள்ளது. அதில் குறிப்பாக உடல் எடையால் தான் பலரும் கஷ்டப்படுகின்றனர். ஒருவரின் உடல் எடை அளவுக்கு அதிகமானால், அதைத் தொடர்ந்து இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மன அழுத்தம், இதய பிரச்சனைகள், கொலஸ்ட்ரால் என பல பிரச்சனைகள் அழையா விருந்தாளியாக வந்துவிடும்.\nஇந்த பிரச்சனைகளெல்லாம் வராமல் இருக்க இயற்கை வைத்தியங்களில் பல வழிகள் உள்ளன. அதில் ஒன்று தான் இஞ்சி சாற்றின் தேன் கலந்து குடிப்பது. அனைவருக்கும் இஞ்சி மற்றும் தேனின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியும். மேலும் பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்கும் சிகிச்சையளிக்க இவை பெரிதும் உதவியாக உள்ளன.\nஇத்தகைய இஞ்சியை சாறு எடுத்து, அதில் தேன் கலந்து குடித்து வந்தால் பெறும் நன்மைகள் என்னவென்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.\nசெரிமான பிரச்சனைகள் தற்போது கண்ட ஜங்க் உணவுகளை உட்கொண்டு, செரிமான மண்டலத்தினால் சீராக செயல்பட முடியாமல், நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இதனை சரிசெய்ய, இஞ்சி சாற்றில் தேன் கலந்து குடித்து வருவது நல்ல பலனைத் தரும்.\nஆஸ்துமா ஆஸ்துமா நோயாளிகள் தினமும் இஞ்சி சாற்றில் தேன் கலந்து குடித்து வர, ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும். குறிப்பாக நுரையீரலினுள் செல்லும் இரத்த நாளங்கள் நன்கு ரிலாக்ஸ் அடைந்து, இரத்த ஓட்டம் சீராகி, சுவாச பிரச்சனைகள் நீங்கும்.\nபுற்றுநோய் தேன் கலந்த இஞ்சி சாறு புற்றுநோய் தாக்கத்தில் இருந்து நல்ல பாதுகாப்பு வழங்கும். எப்படியெனில் இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்துவிடும்.\nநோயெதிர்ப்பு சக்தி நோயெதிர்ப்பு சக்தியின்றி இருப்பவர்கள், அடிக்கடி காய்ச்சல், சளி, இருமல் போன்றவற்றினால் அவஸ்தைப்படுபவர்கள், இஞ்சி சாற்றில் தேன் கலந்து குடித்தால், உடலின் நோயெதிர்ப்பு சக்தி வலிமையடைந்து, உடலை நோய்களின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கலாம்.\nகொழுப்புக்களை கரைக்கும் இஞ்சி தேன் கலவை செரிமானத்தை மேம்படுத்துவதோடு, பைல் சுரப்பை தூண்டி, வயிற்றில் தங்கியுள்ள கொழுப்பைக் கரைக்கும். இதனால் தொப்பை குறையும். நல்ல மாற்றத்தைக் காண தொடர்ந்து 40 நாட்கள் இஞ்சி சாற்றில் தேன் கலந்து குடித்து வர வேண்டும். அதே சமயம் உணவுக் கட்டுப்பாடும் அவசியம்.\nகுறிப்பு முக்கியமாக இஞ்சி சாற்றில் தேன் கலந்து குடிக்கும் முன்பு, மருத்துவரிடம் கலந்தாலோசித்துக் கொள்ளவும்.\nமீன் உணவு… இதயத்துக்கு இதம், உடலுக்கு பலம், மனதுக்கு நலம்\nவெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட பிரபல இந்திய உணவுப் பொருட்கள் – அதிர்ச்சி தகவல்\nஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி\nஉணவைக் குறைத்து உடலை அழகாக்க..\nவீட்டில் எளிய முறையில் செய்யக்கூடிய மசாலா பால்\nகுழந்தைகளுக்கு விருப்பமான சில்லி பரோட்டா\nஉங்களுக்கு தெரியுமா சுலபமான பச்சரிசி பாயசம் செய்ய….\nமாலை நேர ஸ்நாக்ஸ் சிக்கன் சமோசா\nசுவையான சத்தான காளான் மிளகு வறுவல்\nகாரமான பேசில் தாய் சிக்கன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2018/feb/14/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%9F%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF-2863335.html", "date_download": "2018-10-15T23:29:21Z", "digest": "sha1:FWLJZBLJCHEFW4BZC5MZEWBTJ3U3O4XX", "length": 11509, "nlines": 117, "source_domain": "www.dinamani.com", "title": "மாநில அளவிலான டெண்டரை கைவிட்டால் மட்டுமே பேச்சுவார்த்தையில் பங்கேற்போம்: எல்பிஜி டேங்கர் லாரி உரிமைய- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nமாநில அளவிலான டெண்டரை கைவிட்டால் மட்டுமே பேச்சுவார்த்தையில் பங்கேற்போம்: எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் அறிவிப்பு\nBy DIN | Published on : 14th February 2018 09:56 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஎல்.பி.ஜி. டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டம் 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் தொடர்ந்து. இந்த நிலையில், மாநில அளவிலான வாடகை டெண்டர் முறையை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டால் மட்டுமே பேச்சுவார்த்தையில் பங்கேற்போம் என தென் மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.\nநாமக்கல்லைத் தலைமையிடமாகக் கொண்டு தென் மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. சங்கத்தில் 4,500 டேங்கர் லாரிகள் உள்ளன. தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த எரிவாயு டேங்கர் லாரி உரிமையாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.\nஇந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய 3 எண்ணெய் நிறுவனங்களுக்குச் சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து பாட்டிலிங் மையங்களுக்கு சமையல் எரிவாயு கொண்டு செல்லும் பணியில் ஒப்பந்த அடிப்படையில் இந்த டேங்கர் லாரிகள் இயங்குகின்றன.\nஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆயில் நிறுவனங்கள் மூலம் நடைபெறும் வாடகை டெண்டர், நிகழாண்டு முதல் 5 ஆண்டு காலமாக மாற்றப்பட்டுள்ளது. இதன்படி, 2018-2023ஆம் ஆண்டுக்கான டெண்டர் அறிவிப்பு கடந்த ஜனவரி 23-ஆம் தேதி வெளியாகியது.\nஇந்த அறிவிப்பில் மண்டல அளவில் நடைபெறும் முறை மாற்றப்பட்டு, இனிமேல் மாநில அளவில் டெண்டர் நடத்தப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇதற்கு தென் மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் கடும் எதிர்ப்புத் தெரித்தனர். மேலும், பழைய முறைப்படி டெண்டர் நடத்த வலியுறுத்தி கடந்த 12-ஆம் தேதி முதல் தென் மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஅவர்களது போராட்டம் செவ்வாய்க்கிழமை 2 ஆம் நாளாக நீடித்தது. இதே கோரிக்கையை வலியுறுத்தி, மேற்கு வங்கம், பிகார், ஒரிஸா, ஜார���க்கண்ட் ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய கிழக்கு மண்டல காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇதனிடையே, வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு வரும்படி தென்மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கு எண்ணெய் நிறுவனத்தினர் அழைப்பு விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.\nஇதுகுறித்து எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:\nமாநில அளவிலான டெண்டர் முறையை ரத்து செய்து, பழைய முறைப்படி மண்டல அளவிலான டெண்டர் நடத்துவதற்கான அறிவிப்பை எண்ணெய் நிறுவனத்தினர் வெளியிட்ட பின்னரே பேச்சுவார்த்தையில் பங்கேற்போம்.\nவேலைநிறுத்தப் போராட்டத்தால் தென் மண்டலத்தில் தினமும் சுமார் 600 டேங்கர் லாரிகளில் எரிவாயு நிரப்புவது தடைப்பட்டுள்ளது. இதனால் லாரி உரிமையாளர்களுக்கு தினமும் ரூ. 2 கோடி வரை இழப்பு ஏற்படுகிறது என்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nவடசென்னை படத்தின் புதிய டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muththumani.com/2016/10/atm-150.html", "date_download": "2018-10-15T23:18:59Z", "digest": "sha1:TZAADI73KW3CYMXN3VKEB4VKPOZE36UL", "length": 17800, "nlines": 302, "source_domain": "www.muththumani.com", "title": "ATM இயந்திரத்தை உடைத்து ரூ.1.50 கோடியை அள்ளிச்சென்ற கொள்ளையர்கள்.... - Muththumani.com-முத்தான தகவல்களுடன் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n~ தடங்கலுக்கு வருந்துகிறோம். வெகு விரைவாக சரிசெய்யப்படும்..\nHome » ஏன் தெரியுமா » ATM இயந்திரத்தை உடைத்து ரூ.1.50 கோடியை அள்ளிச்சென்ற கொள்ளையர்கள்....\nATM இயந்திரத்தை உடைத்து ரூ.1.50 கோடியை அள்ளிச்சென்ற கொள்ளையர்கள்....\nசுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்த கொள்ளையர்கள் அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.1.50 கோடிக்கும் மேலான பணத்தை அள்ளிச்சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசொலூதுர்ன் மாகாணத்தில் உள்ள Raiffeisen நகரில் தான் இந்த துணிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது.\nநேற்று அதிகாலை 3.30 மணியளவில் ஏ.டி.எம் உடைக்கப்பட்ட தகவல் பொலிசாருக்கு தெரிந்ததும் அவர்கள் உடனடியாக அங்கு விரைந்துள்ளனர்.\nதனியார் வங்கிக்கு சொந்தமான அந்த ஏ.டி.எம் இயந்திரம் உடைக்கப்பட்டிருந்தது. மர்ம நபர்கள் கூர்மையான ஆயுதத்தை பயன்படுத்தி கொள்ளையிட்டுள்ளது தெரியவந்துள்ளது.\nஏ.டி.எம் மையத்தில் அப்போது 1,00,000 பிராங்கிற்கும் மேல்(1,48,93,810 இலங்கை ரூபாய்) பணம் வைக்கப்பட்டிருந்தாகவும், அவற்றை அனைத்தையும் கொள்ளையர்கள் திருடியுள்ளதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇதுமட்டுமில்லாமல், மையத்தில் கொள்ளையர்கள் கைவரிசையை காட்டியதில் சுமார் 10,000 பிராங்க் வரை சேதாரம் ஏற்பட்டுள்ளது.\nபொலிசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கொள்ளையர்கள் கருப்பு நிறக்காரில் தப்பியுள்ளதாகவும், அவர்கள் அண்டை நாடான பிரான்ஸிற்கு தப்பியுள்ள வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.\n~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.\n தமிழா .. நீ பேசுவது தமிழா...\nதமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்\nஇலவசமாக‌ நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.\nஎளிமையாக கற்பித்தலில் ஆசிரியரின் பங்கு\nஇந்த வாரம் படித்த நூல்களில் இருந்து திரட்டிய நல்ல கருத்துக்கள்..\nதிருச்சி (கிழக்கு) பொதுக்கூட்டம் சீமான் எழுச்சியுரை=Video\nசர்வதேச ஆசிரியர் தினம் இன்றாகும்\nசம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்...\nசித்திரையில் குழந்தை பிறந்தால் என்ன\nதமிழ் சிஎன் என் அலைகள்\nஉ.தமிழ் இணை. ஈ தமிழ்24.\nஈழ நாதம் ஈழம் ரைம்ஸ்\nஈழம் ஈ நியூஸ் மக்களின்குரல்\nEU தமிழ் ஈழம் டெயிலி\nதின இதழ் தென் செய்தி\nதமிழ் யாக தின இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/pasumaikudil/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2018-10-16T00:26:17Z", "digest": "sha1:G46TJRY6IITON72BU63V3QWZLL47LIUX", "length": 10234, "nlines": 79, "source_domain": "www.pasumaikudil.com", "title": "சிதடிப் பூச்சி | பசுமைகுடில்", "raw_content": "\n அங்கு விதவிதமான செடிகள், ஓங்கி வளர்ந்த மரங்கள், கலர்கலரான வண்ணத்துப் பூச்சிகள், பறவைகள், விலங்குகள், பூச்சிகள் எல்லாம் பார்க்க முடியும்.\nஅடிக்கடி காட்டுக்குச் செல்பவர்கள் அனுபவிக்கும் ஒரு விஷயம் இரவு நேரத்தில் பெரும் கச்சேரியைப் போன்று கூட்டங்கூட்டமாக ரீங்காரம் செய்வதை கேட்டிருக்கலாம். இந்த ரீங்காரமிடும் சிறு பூச்சி, ஈயைப் போன்ற அளவுடனே இருக்கும். ஆங்கிலத்தில் இப்பூச்சியின் பெயர் சிகாடா. தமிழில் சில்வண்டு என்றும் சிதடிப் பூச்சி என்றும் அழைக்கப்படும் அப்பூச்சியின் உலகத்துக்குள் கொஞ்சம் எட்டிப் பார்ப்போம். மலையும் மலை சார்ந்த இடமுமான குறிஞ்சி நிலங்களில் அதிகம் உலவும் இப்பூச்சிகள் மற்ற இடங்களிலும் காணக் கிடைக்கும்.\nபெண் பூச்சிகள் மரத்தின் பொந்துகளில் முட்டையிடும்.\nமுட்டை ஒன்றரை மாதத்தில் பொரிக்கும். முட்டையிலிருந்து வெளிவரும் இளம்பூச்சி கீழே விழுந்து தரையில் குழி பறித்து உள்ளே சென்று தங்கிவிடும். எத்தனை நாட்களுக்கு நாட்களல்ல, ஆண்டுகளுக்கு பதினேழு ஆண்டுகளுக்குப் பின்னரே, மண்ணுக்குள் இருந்து வெளிஉலகுக்கு வரும். அதுவரை ஜாலியாக மரத்தினுடைய வேர்களின் முனைப் பகுதியில் போய் சாவகாசமாகத் தங்கி, தனக்குத் தேவையான உணவை வேரிலிருந்தே பெற்றுக் கொள்ளும். பதினேழு ஆண்டுகள் மண்வாசத்துக்குப் பிறகு வெளியே வரும் பூச்சிகள் எத்தனை ஆண்டுகள் உயிர் வாழ்கிறது தெரியுமா ஆண்டுகளல்ல, நாட்கள் வெறும் ஒரு வாரம் மட்டுமே. அதிலும் பெரும்பாலான நேரம் இனப்பெருக்கம் செய்வதிலேயே கழித்து விடும். வெவ்வேறு அம்மாக்களின் முட்டைகளிலிருந்து வெளியே வந்த பூச்சிகள் எல்லாம் சொல்லி வைத்தது போல 17 ஆம் ஆண்டிலோ அல்லது 13 ஆம் ஆண்டிலோ வெளியுலகுக்கு வருவது ஏன் என்று ஆராய்ச்சியாளர்கள் மண்டையைப் போட்டு குழப்பிக் கொண்டிருக்கிறார்கள்.\nஅந்தப் பூச்சிகள் ஏன் அந்த ஓசையை எழுப்புகின்றன தெரியுமா\nஅவை உள்ளேயும் வெளியேயும் சவ்வை விரைவாகத் தள்ளி ஓசை எழுப்புகின்றன. சவ்வின் உட்புறம் உள்ள தசையை சுருக்கி விரிப்பதன் மூலம் இந்த சவ்வை அசைக்கின்றன. இந்தத் தசை விநாடிக்கு நூறு முறைகூட சுருங்கி விரியும்.\nஅடிவயிற்றில் உள்ள மத்தளம் போன்ற சவ்வை விரைவாக அதிர வைத்து ஓசை எழுப்புகின்றன ஆயிரக்கணக்கான பூச்சிகள். ஆயிரக்கணக்கான பூச்சிகள் ஒரு சேர குரல் கொடுக்கும்���ோது, கூட்டுஇசை போலிருக்கும். புதிதாக மலைப்பகுதிக்குச் சென்றால், இந்த ஓசையின் அளவை வைத்தே காடு எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்பதைக் கூறிவிடலாம். நிறைய பூச்சிகள் ரீங்காரமிட்டால், அந்தக் காடு மனிதர்களின் கைகளில் இருந்து தப்பி, தொந்தரவில்லாமல் இருக்கிறது என்று அர்த்தம். குறைவாகக் கேட்டால், காடு அழிந்து வருகிறது என்று பொருள்.\nஅமைதிப் பள்ளத்தாக்குப் போன்ற ஒரு சில அடர்ந்த காடுகளில் மட்டும் இந்தப் பூச்சிகளின் ஓசை கேட்பது இல்லை. அதனால்தான் அந்தக் காடுகளுக்கு அமைதிப் பள்ளத்தாக்கு என்று பெயர் வந்தது.\nபொதுவாக, இணை சேர்வதற்காகவே ஆண் பூச்சிகள் பெண் பூச்சிகளைக் கவர்வதற்காக இந்த ஓசை எழுப்புகின்றன. இணைசேரும் காலம் முடிந்ததும், மரப்பொந்தில் சென்று முட்டையிடும். முட்டை பொரித்து வெளி வந்தவுடன் இளம்பூச்சி, டாடா காட்டிவிட்டு மண்ணுக்குள் சென்று விடும். அப்புறமென்ன, பதிமூன்று, பதினேழாவது ஆண்டில்தான் தங்கள் நிலவாசத்தை முடித்துக் கொண்டு வனவாசத்துக்கு வரும், வெறும் 7 நாள் ஆயுசுக்காக...\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thambiluvil.info/2016/04/cctv.html", "date_download": "2018-10-16T00:29:02Z", "digest": "sha1:62SJ3NKOHOMN324BVLKCRJQMAXBVMB2R", "length": 37753, "nlines": 119, "source_domain": "www.thambiluvil.info", "title": "CCTV கமராக்கள் மூலம் ​போக்குவரத்து விதிகளை மீறுவோரை கண்டறியும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பம் | Thambiluvil.info", "raw_content": "\nCCTV கமராக்கள் மூலம் ​போக்குவரத்து விதிகளை மீறுவோரை கண்டறியும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பம்\n105 சி.சி.டி.வி கெமராக்களை பயன்படுத்தி கொழும்பு நகர பாதைகளில் சட்டத்தை மீறும் நபர்களை கைது செய்ய இன்று முதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளவுள்ள...\n105 சி.சி.டி.வி கெமராக்களை பயன்படுத்தி கொழும்பு நகர பாதைகளில் சட்டத்தை மீறும் நபர்களை கைது செய்ய இன்று முதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.\nமேலும் இது தொடர்பாக பொலிஸ் ரோந்து வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள கெமரா பதிவுகளையும் பயன்படுத்தவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு காரியாலம் தெரிவித்துள்ளது.\nஇது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....\nபகலில் இயல்பாகவும் இரவில் ஜடப்பொருளாகவும் மாறும் சிறுவர்கள்\nஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாபின் மரணப்படுக்கையில் கூறிய இறுதி வரிகள்...\nநவராத்திரி நாளினிலே - By தம்பிலுவில் தயா\nஅனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்\nவருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி\nதிருக்கோவில் விபுலானந்தா அகடமியின் விருது வழங்கும் விழா - 2018\nபகலில் இயல்பாகவும் இரவில் ஜடப்பொருளாகவும் மாறும் சிறுவர்கள்\nஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாபின் மரணப்படுக்கையில் கூறிய இறுதி வரிகள்...\nநவராத்திரி நாளினிலே - By தம்பிலுவில் தயா\nஅனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்\nவருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி\nதிருக்கோவில் விபுலானந்தா அகடமியின் விருது வழங்கும் விழா - 2018\nஇல்ல விளையாட்டுப் போட்டி - 2012 அழைப்பிதழ்\nஅக்கரைப்பற்றில் துன்புறுத்தலுக்குள்ளாகும் தமிழ் யுவதிகள்\n$,1,10 ஆவது ஆண்டு,2,2015,14,2015ஆர்ப்பாட்டம்.,1,2016,141,2016ஆர்ப்பாட்டம்,1,2016ஆர்ப்பாட்டம்.,1,2017,106,2018,25,2020,1,23,1,31ம் கிரியை அழைப்பிதழ்,1,A/L,4,abortion,1,about us,1,aboutvillage,4,accident,18,Account,1,ad,3,admin,3,Admission,2,adverise,4,AH,1,Airlines,1,airplane,1,Airport,1,anniversary,1,apple,4,apple ID,1,Application,6,April,1,April Fools,1,arrest,6,Article,9,ATI,1,ATM,1,auto,1,award,5,Baby,4,bank,4,batticaloa,5,BBC,1,beach,3,Big Match,8,bike,1,bill,1,Birth,1,Birthday,7,block,1,blood,1,blood-donation,2,boc,2,body,3,book,2,boys,1,breaking,1,breaking news,1,budget,7,bus,4,By-ASK,21,By-janakan,3,By-koviloor selvarajan,8,By-Mayooran,2,By-Narthanan,15,By-Parthipan G.S,42,by-pavanan,1,by-R.Sayan,5,by-thulanjanan,8,cal,1,calendar,1,canada,1,Care,1,Cars,3,case,1,CCTV,1,CEB,4,Central College,8,Chat,2,Chidaes canada,2,chides,2,children,3,children's day,4,china,2,Christmas,1,Church,6,CID,1,cinema,1,clean up,6,clearance,1,closed,3,college,1,commercial,1,Complaint,2,Computer,2,Congrats,1,contactus,1,Cricket,12,crime,1,dance,1,dangue,1,death,16,December,1,dengue,4,development,4,different,1,Doctor,4,don't miss,21,donate,1,Driveing,1,Driving,3,ds,1,dsoffice,32,E-Mail,1,E-NIC,2,Eastern Province,6,Editors,2,Education,18,election,4,electricity,4,eliction,1,English,3,essay,3,events,12,exam,29,External,1,facebook,11,Facebook Live,1,FARMERS,3,fb,28,finals,2,fines,1,fingerprint,1,folwers,1,food,6,fuel,2,games,2,GCE A/L,6,GCE O/L,24,Gifts,1,Girls,1,GIT,1,GK,2,Gold,3,google,8,google photos book,1,Google Voice Typing,1,GOV,90,Government Offices,1,Government Servants,5,Grade-1,2,Grade-2,1,Grade-5,3,Graduates,3,GS,2,GSP+,1,Guestbook,1,guinness,2,Gurudeva Kinder Garten,1,Health,40,health tips,1,help,4,Hindu,1,history,6,HIV,1,HNB.திருக்கோவில்,1,holidays,4,hospital,16,hours,1,I-phone,5,ice,1,IMF,1,IMO,1,important,7,India,4,Information,8,instagram,2,interhouse,1,International,1,International Women's Day,1,Internet,2,Invention,1,iphone,1,irrigation,7,Jaffna,2,Japan,3,job,2,kalaimagal,1,Kandy,16,Kids,2,Koviloor Selvarajan,10,Language,1,Law,4,leaves,1,Letter,1,Li-Fi,1,live,7,local,50,London,1,Low,1,MA,3,machine,1,map,1,Market,4,may,2,meeting,5,members,2,messages,12,minister,6,ministry,15,missing,1,mmtms,6,Mobile Phone,16,MOH Office,2,Money,1,moon,1,Mother's Day,1,Motor traffic,2,MP,6,murder,1,Murukan,9,n,1,NASA,1,navarathri,2,need,1,New,104,New syllabus,1,New Year,11,News,126,Newsஇரத்த தான நிகழ்வு,2,NIC,3,Night Match,3,nokia,2,NSB,6,Nurse,1,O/L- Day,1,Oil,1,old Students association,2,online,1,OSA,3,Oxford,1,parent,4,parliament,3,passport,3,pavanan,1,PC,1,People,4,Petrol,3,Phone,14,photos,56,piyasena,1,Plane,1,police,36,politics,10,Postponed,1,Power,4,Power Outages,2,price,12,principal,1,private,2,private class,1,Psychology,1,rangers,4,Registaration,1,reports,19,research,20,results,15,Rights,1,RIP,1,Road,8,role,11,rpl,4,S.L.T.B,1,sad,1,sathyasai,13,save,1,scholarship,9,schools,79,schools-news,23,Science,7,SEWA,1,shops,1,Siva thondar,1,SLEAS,4,Smart Phone,2,social,2,Social Media,14,Social Networks,30,sond,1,Songs,9,space,1,special,2,sports,31,Sri Lanka,28,STF,1,street View,1,student,6,students,3,Suicide,2,summary,1,SUN,4,Sun-food,1,Super Star,1,SVO,6,swoad,9,Tamil,2,tax,3,TCC 2000 O/L batch,3,TCC 2001 O/L & 2004 A/L batch,1,teachers,10,technology,44,tem,1,temple,13,TESDO,3,Thambiluvil,20,thambiluvil.info,1,Thampaddai,3,Thanks,2,Thirukkovil,7,time,2,Tips,6,TK/Pottuvil mmtmv,1,TK/Thambiluvil C.C,3,tmmv,26,TNA,2,Today,2,Traffic,16,Train,1,transport,1,TRC,4,TSDC,1,tsunami,5,UGC,2,Under,1,UNDP,2,Uniforms,1,university,10,Vacancy,11,VAT,1,vehicle,6,VHP,1,viber,1,video,50,videos,39,Viewers,1,Vinayagapuram,2,Violence Against Women,1,virus,5,visa,1,VMV,2,VPN,1,water,2,Weather,17,web team,4,websites,4,webteam,10,weeks,1,whats app,9,wishes,11,women,1,World,72,world trade center,1,year,1,yellow line,1,Youth,1,Youth club.,1,Z-புள்ளி,1,Zonal Office,8,Zonal Office.,1,அகராதி,1,அக்கரைப்பற்று,6,அக்கிராசப்பிள்ளையார்,1,அங்குரார்ப்பணம்,1,அங்குரார்ப்பனம்,2,அஞ்சலி,1,அடிக்கல் நடும் நிகழ்வு,3,அடைமழை,10,அட்டப்பளம்,3,அட்டப்பள்ளம்,1,அதிசயம்,3,அபராதத் தொகை,1,அபிவிருத்தி,17,அமைச்சர் விஜயம்,1,அம்பாறை,5,அரச உத்தியோகத்தர்கள்,2,அரசாங்க தகவல் திணைக்களம்,1,அலங்கார உற்சவம்,1,அலங்காரோற்சவம்,6,அவசரகால நிலை,2,அவதானம்,1,அழகரெட்ணம்,3,அழைப்பிதழ்,2,அறநெறி பாடசாலை,4,அறிவித்தல்கள்,58,அறிவுரை,1,அறுவடை,1,அறுவடை.அடைமழை,1,அனர்த்தம்,2,அனுமதி,1,அனோமா கமகே,1,அன்பளிப்பு,1,அன்னையர் தினம்,1,ஆக்கிரமிப்பு,2,ஆசிரியர்கள்,4,ஆடி அமாவாசை,2,ஆண்டிறுதி நிகழ்வு,1,ஆண்டு பூர்த்தி,2,ஆதவன் விளையாட்டு கழகம்,7,ஆயுதங்கள்,2,ஆயுதபூசை,1,ஆர்ச்சேர்ப்பு,1,ஆர்ப்பாட்டம்,10,ஆலயங்கள்,6,ஆலயடிப்பிள்ளையார்,1,ஆலயநிகழ்வு,107,ஆலையடிவேம்பு,1,ஆவணப்படுத்தல்,1,ஆனி உத்தரம்,4,ஆஸ்­துமா,1,இசை நிகழ்ச்சி,1,இடி,1,இந்தியா,1,இந்து மாமன்றம்,1,இந்து ஸ்வயம் சேவக சங்கம்,1,இரட்டைப்பிரஜாவுரிமை,1,இரத்ததானம்,1,இரத்து,1,இலஞ்சம்,1,இலத்திரனியல்,2,இலவச பாடநெறி,2,இல்மனைட்,2,இல்ல விளையாட்டுப்போட்டி,13,இளைஞர்,7,இளைஞர்கள்,3,இறுவெட்டு வெளியீடு,4,இறுவெட்டு வெளியீட்டு,6,இனவாதம்,1,இன்புளுவன்சா,1,உகந்தமலை,4,உகந்தை,13,உகந்தை ஸ்ரீமுருகன்,10,உகந்தைமலை,2,உணவு ஒவ்வாமை,1,உண்ணாவிரதம்,2,உதவிகள்,11,உமிரி,1,உயர் தரப் பரீட்சை,6,உயர் தேசிய தொழில்நுட்ப கல்லூரி,1,உயர்கல்வி அமைச்சு,1,உயிரிழப்பு,7,உலக சிக்கன தினம்,1,உலக சுகாதார நிறுவனம்,1,உலக சைவப் பேரவை,1,உலக மது ஒழிப்பு தினம்,1,உளவியல்,1,உறுதி,1,ஊரடங்கு சட்டம்,1,ஊர் பிரச்சினை,1,ஊர்வலம்,5,எச்­ச­ரிக்­கை,3,எண்ணெய் காப்பு,2,எதிரொலி,2,எதிரொலி விளையாட்டுக்கழகம்,1,எதிர்ப்பு,1,எரி பொருள்,2,ஒத்திகை நிகழ்வு,1,ஒழுக்காற்று விசாரணை,1,ஒளி விழா,2,ஒன்றுகூடல்,1,கஞ்சிகுடிச்சாறு,13,கஞ்சிகுடியாறு,3,கடலரிப்பு,1,கடல்,13,கடல் நீர்,1,கடவுசீட்டு,1,கடற்கரை,1,கடற்பிரதேசம்,2,கடன்,2,கட்டணம்,1,கட்டுரைகள்,19,கணினி,1,கண் பரிசோதனை,1,கண்காட்சி,1,கண்­டி,10,கண்டுபிடிப்பு,1,கண்டெடுப்பு,1,கண்ணகி,2,கண்ணகி அம்மன்,98,கண்ணகி அம்மன் பாடல்கள்,2,கண்ணகி கலை இலக்கிய விழா,6,கண்ணகி விழா,2,கண்ணகிபுரம் கண்ணகி வித்தியாலயம்,1,கண்ணகை அம்மன் ஆலயம்,3,கண்ணீர் அஞ்சலி,3,கதிர்காமம்,4,கந்தசஷ்டி விரதம்,3,கரடி தாக்கல்,1,கரத்தரங்கு,3,கருத்தரங்கு,4,கருந்தரங்கு,2,கரையோர தூய்மைப்படுத்தல்,1,கலசம்,1,கலந்துரையாடல்,4,கலாசார நிகழ்வுகள்,10,கலாசார போட்டி,2,கலாசார மண்டபம்,1,கலாசார மத்திய நிலையம்,1,கலாசார விழா,1,கலைநிகழ்ச்சி,3,கலைமகள்,10,கலைமகள் உதயதாரகை முன்பள்ளி,1,கலைமகள் வித்தியாலயம்,1,கல் வீச்சு,1,கல்முனை,3,கல்வி,40,கல்வி அமைச்சர்,6,கல்வியியல் கல்லூரி,3,கவனம்,1,கவனயீர்ப்பு போராட்டம்,1,கவிதை,1,கவீந்திரன் கோடீஸ்வரன்,8,கவீந்திரன் கோடீஸ்வன்,2,களுவாஞ்சிக்குடி,1,கள்ளியந்தீவு,3,கனடா,1,கனரக வாகனம் விபத்து,2,கஜமுகாசூரன்போர்,1,காசோலை வழங்கல்,1,காஞ்சிரங்குடா,7,காணவில்லை,2,காணாமலாக்கப்பட்டோர்,1,காணாமல் ஆக்கப்பட்டோர்,2,காணி ஆக்கிரமிப்பு,2,காணொளி,1,காயத்திரி கிராமம்,6,காயத்திரி வித்தியாலயம்,1,காயம்,1,காரைதீவு,1,கார்த்திகை,1,கால எல்லை நீடிப்பு,1,காலநிலை,6,காலாசார மத்திய நிலையம்,1,காளி அம்மன்,2,கியூபா,1,கிராம உத்தியோகத்தர்,2,கிராமபிரவேசம்,3,கிரிக்கெட் சுற்றுப்போட்டி,9,கிழக்கு,8,கிழக்கு பல்கலைக்கழகம்,2,கிழக்கு மாகாண சபை,6,குடிநிலம்,11,குடிநீர்,1,குடைசாய்ந்த,1,குண்டுகள் மீட்பு,1,குப்பை,2,குமர வித்தியாலயம்,3,கும்பாவிஷேகம்,3,குருகுலம்,18,குருதேவர் பாலர் பாடசாலை,5,குழந்தைகள்,3,குழந்தைகள் இல்லம்,1,குழு மேற்பார்வை,1,குளம் உடைப்பு,1,கூத்து,3,கெளரவிப்பு நிகழ்வு,1,கைதி,3,கைது,22,கையளிப்பு,2,கையெழுத்து வேட்டை,2,கொடிதினம்,1,கொடித்தம்பம்,1,கொடுப்பனவு,1,கொம்புமுறி,1,கொம்புமுறி விளையாட்டு,2,கொலை,1,கொழும்பு,1,கொள்ளை,7,கோமாரி,10,கோமுகை பிரதிஸ்ட விழா,1,கோரைக்களப்பு,1,கோவிலூர் செல்வராஜன்,7,கோவில்,2,கௌரவிப்பு விழா,3,சகோதரசங்கமம்,1,சக்தி வித்தியாலயம்,4,சக்தி விழா,1,சங்கமன் கண்டிப்பிள்ளையார்,2,சங்கமன் கிராமம்,4,சங்கமன்கண்டி,4,சங்காபிஷேகம்,8,சங்காபிஷேகம்.,1,சடலம் மீட்பு,1,சட்டம்,4,சட்டவிரோதம்,1,சத்தியப்பிரமாணம்,2,சத்ய சாயி சேவா நிலையம்,4,சந்திரகாந்தன்,3,சந்திரநேரு,4,சந்திரிக்கா,1,சந்தை,3,சந்தைக் காட்சி,1,சமயம்,8,சமுர்த்தி,3,சமூக தரிசன ஒன்றியம்,1,சமூக வலைத்தளம்,10,சமூர்த்தி,2,சம்மாந்துறை,1,சரஸ்வதி,1,சரஸ்வதி வித்தியாலம்,1,சரஸ்வதி வித்தியாலயம்,3,சர்வதேச எழுத்தறிவு தினம்,1,சர்வமத பிராத்தனை,3,சர்வமதம்,2,சஜீத் பிரேமதாச,1,சாகாமம்,9,சாதனை,4,சாதாரண தரப் பரீட்சை,5,சாய் பாவா,1,சாரதி,2,சான்றிதழ் வழங்கும் விழா,1,சிசு,2,சித்தி பாபா பாலர் பாடசாலை,1,சித்தி விநாயகர்,6,சித்திரா பௌர்ணமி,1,சித்திரை,2,சித்திரை புத்தாண்டு விழா,5,சித்திரை விழா,3,சித்திவிநாயகர்,4,சித்திவிநாயகர் ஆலயம்,3,சிரமதான நிகழ்வு,5,சிரமதானம்,2,சிவ தொண்டர்,2,சிவதொண்டர்,2,சிவராத்திரி நிகழ்வு,1,சிவலிங்கபிள்ளையார்,10,சிவன்,1,சிவில் பாதுகாப்பு படை,1,சிறு கைத்தொழில்,1,சிறுததைப் புலி குட்டி,1,சிறுமி,1,சிறுவர்,2,சிறுவர் துஷ்பிரயோகம்,1,சிறுவர்கள்,3,சிறுவர்தின நிகழ்வு,6,சிறுவன்,2,சீரற்ற காலநிலை,2,சீருடைகள்,4,சுகாதார அமைச்சு,5,சுகாதாரம்,4,சுதந்திர தின நிகழ்வு,2,சுதந்திர தின நிகழ்வுகள் திருக்கோவில்,2,சுதந்திர தினம்,2,சுவாட்,9,சுற்றிவளைப்பு,1,சுனாமி,14,சூப்பர்ஸ்டார்,1,சூரசம்ஹாரம்,3,சூரன்போர்,10,சூறாவளி,2,செயலமர்வு,2,செயல்முறை பரீட்சை,1,செயற்பாட்டுப்பரீட்சைகள்,1,செய்திகள்,87,சொல்,1,சோதனை,2,ஞாயிறு,1,டிஜிற்றல்,1,டெங்கு,4,தகவல்,2,தங்கவேலாயுதபுரம்,15,தங்கவேலாயுதரம்,1,தடை,3,தண்ணீர்,1,தமிழகம்,2,தமிழர்,1,தமிழ்,3,தமிழ் மக்கள்,1,தம்பட்டை,21,தம்பட்டை மகா வித்தியாலயம்,2,தம்பிலுவில்,318,தம்பிலுவில் இந்து மாமன்றம்,4,தம்பிலுவில் இளைஞர்கள்,1,தம்பிலுவில் காயத்திரி தபோவனம்,2,தம்பிலுவில் மத்திய கல்லூரி - தேசிய பாடசாலை,2,தம்பிலுவில் ஜெகா,1,தம்பிலுவில்கண்ணீ ர் அஞ்சலி,4,தம்பிலுவில்தயா,2,தயா கமக்கே,1,தரம் 5,2,தரம்-1,9,தரவு,1,தலை,1,தளபாடங்கள் வழங்கல்,2,தற்கொலை,2,தனிமை உணர்வு,1,தனியார்,1,தனியார் வகுப்பு,3,தாக்குதல்,4,தாண்டியடி,35,தாதியர் தினம்,1,தாமரைக்குளம்,2,தாய்ப்பால்,1,திருக்கதவு திறத்தல்,3,திருக்குளிர்த்தி,14,திருக்கோயில்,1,திருக்கோவில்,220,திருக்கோவில் பிரதேசம்,4,திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி,42,திருட்டு,6,திருநாவுக்கரசு நாயனார் குருகுலம்,1,திருநாள்,3,திருமூலர் திருமடம்,2,திருவள்ளுவர் குருபூஜை,1,திருவெம்பாவை,8,திறந்த போ��்டிப் பரீட்சை,2,திறப்பு விழா,5,தீ விபத்து,2,தீமிதிப்பு,2,தீர்த்தோற்சவம்,3,தீர்வு,1,துப்பாக்கி,1,துப்பாக்கி சூடு,1,துப்பாக்கி சூட்டு,1,துயர் பகிர்வுகள்,34,தூக்கு,1,தெய்வராஜன்,6,தேசத்துக்கு மகுடம்,1,தேசிய அடையாள அட்டை,3,தேசிய ஆக்கத்திறன் விருது,1,தேசிய இளைஞர் படையணி,2,தேசிய சேமிப்பு வங்கி,6,தேசிய டெங்கு ஒழிப்பு,2,தேசிய பாடசாலை,11,தேசிய மட்டம்,2,தேசிய வாசிப்பு மாதம்,1,தேசிய வாரம்,5,தேர்தல்,18,தைப்பூசப் பெருவிழா,3,தைப்பொங்கல்,7,தைப்பொங்கல் விழா,6,தொழிலாளர் தினம்,2,தொழில் நுட்பக் கல்லூரி,1,தொழிற் பயிற்சி,1,தொற்றுநோய்கள்,2,நடமாடும் சேவை,4,நடைபவனி,2,நத்தார்,1,நத்தார் நிகழ்வு,1,நம்மவரின் படைப்பு,21,நல்லாட்சி,1,நல்லிணக்கம் காணல் நிகழ்வு,1,நவராத்திரி,4,நற்சான்றிதழ் அறிக்கை,1,நன்றிகள்,4,நாடகம்,1,நாவுக்கரசர்,1,நாவுக்கரசர் முன்பள்ளி,1,நிகழ்வு,19,நிதி ஒதுக்கீடு,1,நியமனம்,3,நிலநடுக்கம்,1,நிவாரணம்,4,நிவாரணம் சேகரிக்கு,4,நினைவஞ்சலி,9,நீக்கம்,1,நீதிபதி,1,நீதிபதி குழு,1,நீதிமன்றம்,1,நீதிவான் உத்தரவு,1,நீர்ப்பாசன திணைக்களம்,1,நுகர்வோர்,3,நுண்கடன்,1,நூல் வெளியீட்டு,1,நூல்' வெளியீட்டு,1,நூல்' வெளியீட்டு நிகழ்வு,1,நேருபுரம்,1,நேர்முகப் பரீட்சை,2,படநெறிகள்,2,படபத்திரகாளி அம்பாள் தேவஸ்தானம்,3,படபத்திரகாளி அம்மன் ஆலயம்,1,படுகாயம்,2,படுகொலை நினைவேந்தல்,1,பட்டதாரிகள்,3,பட்டம் விடும் திருவிழா,1,பண்டிகை,2,பதவி வெற்றிடங்கள்,4,பதவி வெற்றிடம்,1,பதற்றம்,1,பதிவு,1,பத்திரகாளி அம்மன்,2,பரமேஸ்வரா வித்தியாலயம்,1,பரிசளிப்பு விழா,1,பரிட்சை,1,பரீட்சை,7,பரீட்சை முடிவுகள்,1,பரீட்சைகள்,2,பரீட்சைகள் திணைக்களம்,7,பலி,7,பல்கலைக்கழகம்,6,பழைய மாணவர் சங்கம்,5,பழைய மாணவர் சங்கம்-TMMV,2,பாடசாலை,16,பாடசாலை நிகழ்வு,34,பாடசாலைகள்,3,பாடநெறி,3,பாடல்கள்,7,பாணம,1,பாதசாரிகள் கடவை,1,பாதை,2,பாராட்டு,1,பாராட்டு விழா,5,பாராளுமன்ற உறுப்பினர்,2,பாராளுமன்றம்,5,பாலக்குடா,2,பாலர் பாடசாலை,1,பாலவிகாஷ் சிறுவர்தின,1,பாலவிநாயகர் வித்தியாலயம்,1,பாலஸ்தபனம்,1,பாலியல் வல்லுறவு,1,பால் மா,1,பாற்குடபவனி,2,பியசேன,1,பிரதமர்,5,பிரதேச சபை,8,பிரதேச செயலகம்,74,பிரதேச செயலாளர்,6,பிரியாவிடை,3,பிறந்த நாள்,4,புகைத்தல்,2,புகைப்பிடித்தல்,1,புதிது,10,புதிய மாணவர்கள்,9,புதிய வருடம்,1,புதியது,14,புதுவருடவாழ்த்து,6,புத்தாண்டு,1,புலமைப்பரிசில்,13,புற்றுநோய்,1,பெண்கள்,4,பெரிய களப்பு,1,பெற்றோர்,1,பெற்றோல்,2,பேரணி,6,பேஸ்புக்,2,பொங்கல் வாழ்த்துக்கள்,2,பொதுக்கூட்டம்,3,பொதுபலசேனா,1,பொதுமன்னிப்பு,3,பொத்துவில்,10,பொலித்தீன் பை,1,பொலிஸ்,13,பொலிஸ் நடமாடும் சேவை,2,போக்குவரத்து,1,போக்குவரத்து விதிமுறை,1,போட்டிப்பரீட்சை,2,போதை,1,போதைப்பொருள் ஒழிப்பு,2,போராட்டம்,1,போர்த்தேங்காய்,1,மகளிர் தினம்,4,மகா கும்பாபிஷேகம்,6,மகா சிவராத்திரி,8,மகாவிஷ்ணுஆலயம்,1,மங்கமாரியம்மன்,2,மங்கைமாரியம்மன்,4,மட்டக்களப்பு,1,மண்டாணை தமிழ் கலவன் பாடசாலை,1,மண்டானை,4,மண்டானை அ.த.க பாடசாலை,1,மது போதை,1,மத்திய கல்லூரி,2,மத்திய கல்லூரி - தேசிய பாடசாலை,14,மத்திய வங்கி,1,மரண அறிவித்தல்,35,மரண தண்டனை,1,மரணஅறிவித்தல்கள்,44,மரணம்,29,மழை,13,மழைக்காவியம்,1,மனுத்தாக்கல்,1,மாணவர் பாராளுமன்றம்,1,மாணவன்,3,மாணவி,1,மாவீரர்தின நிகழ்வு,1,மின்சாரம்,1,மின்வெட்டு,2,மின்னல்,3,மின்னொளி,2,மீட்பு,2,மீள் பரிசீலனை,1,முகத்துவாரம்,1,முகாமை உதவியாளர்,2,முகாமைத்துவ உதவியாளர்,1,முடக்கம்,1,முடிவுகள்,1,முதலாமிடம்,1,முதலாம் தவணை,1,முதலை,1,முதியோர் தின நிகழ்வுகள்,2,முருகன் பக்திப்பாடல்,1,முறைப்பாடு,2,முறைப்பாடுகள்,2,முனையூர்,6,முன்பள்ளி,24,முன்னாள் ஜனாதிபதி,1,முஸ்லிம்,2,மூக்குக் கண்ணாடி,2,மூதாட்டி,1,மெதடிஸ்த மிசன் தமிழ் மகா வித்தியாலயம்,2,மைத்திரிபால சிறிசேன,1,மொழி,1,மோசடி,1,மோட்டார் சைக்கிள்,1,யந்திர பூஜை,2,யானை,8,யானைகள் ஊரினுள் ஊடுருவல்,1,யுத்தம்,1,ரணில் விக்ரமசிங்க,1,ரயில்சேவை,1,ராஜ்குமார்,1,ரேஞ்சஸ் கல்விப்பிரிவு,1,ரோபோ,1,வ௫டஇறுதி நிகழ்வு,1,வடக்கு,4,வட்டமடு,3,வட்டைமடு,1,வயல்,1,வரட்சி,1,வரலாறு,5,வரலாற்று கும்மி,2,வரலாற்றுச் சாதனை,1,வரவேற்பு நிகழ்வு,4,வர்த்தக நிலையம்,1,வர்த்தமானி,1,வலயக்கல்வி அலுவலகம்,14,வலயம்,2,வழங்கும் நிகழ்வு,1,வழிபாடு,1,வளிமண்டலம்,4,வளிமண்டலவியல் திணைக்களம்,10,வனவிலங்கு பாதுகாப்பு உப அலுவலகம்,1,வன்முறைகள்,2,வாகனம்,2,வாசகர்கள்,1,வாணி விழா,7,வாழ்த்துக்கள்,16,வாழ்த்துச்செய்தி,1,வாள்வெட்டு,1,வானிலை,5,விகாராதிபதி,1,விக்னேஸ்வரா பாலர் பாடசாலை,1,விக்னேஸ்வரா வித்தியாலயம்,5,விசாரணை,1,விசேட அதிரடிப்படை,1,விசேட பஸ் போக்குவரத்து,1,விசேட பிராத்தனை,1,விடுகை விழா,7,விடுதலை,2,விடுமுறை,1,விண்கலம்,1,விண்ணப்பங்கள்,4,விண்ணப்பம் கோரல்,7,விதிமுறை,2,வித்தியா படுகொலை,1,விநாயகபுரம்,70,விநாயகபுரம் ஸ்ரீ முத்து மாரி அம்மன்,5,விநாயகபுரம் கனிஷ்ட வித���தியாலயம்,7,விநாயகபுரம் மகா வித்தியாலயம்,5,விநாயகபுரம் ஶ்ரீ பத்திரகாளி அம்மன்,3,விநாயகபுரம் ஸ்ரீ சிவன் ஆலயம்,3,விநாயகர் சதுர்த்தி,1,விநாயகர் சஷ்டி விரதம்,2,விபத்து,36,விபரம்,1,விபுலானந்தா அகடமி,2,விரதம்,1,விருது வழங்கும் விழா,4,விலை,3,விவசாய அமைச்சர்திருக்கோவில்,1,விவசாயம்,2,விவசாயி,1,விழிப்புணர்வு,4,விழிப்புணர்வு பேரணி,1,விழுமியம்,2,விளக்கமறியல்,2,விளையாட்டு,31,விளையாட்டு போட்டி,4,விளையாட்டு மற்றும் உடல்நல மேம்பாடு,1,விளையாட்டுக்கள்,1,வினாவிடை போட்டி,1,விஷேட விடுமுறை,1,வீடமைப்பு திட்டம்,1,வீடுகள்,3,வீதி உலா,1,வெட்டுப்புள்ளி,2,வெப்பம்,2,வெளிநாடு,1,வெளிநாட்டு வேலைவாய்ப்பு,2,வெளியீடு,9,வெள்ளம்,19,வெற்றிடம்,1,வேட்டைத் தி௫விழா,1,வேலை வாய்ப்பு,3,வைத்தியசாலை,9,வைபர்,1,வைரஸ்,2,வௌ்ளம்,1,றேஞ்சஸ்,4,ஜல்லிக்கட்டு,2,ஜனனதின நிகழ்வு,1,ஜனாதிபதி,10,ஜெயலலிதா,1,ஸ்ரீ சகலகலை அம்மன்,8,ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி,5,ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயம்,1,ஹர்த்தால்,4,\nThambiluvil.info: CCTV கமராக்கள் மூலம் ​போக்குவரத்து விதிகளை மீறுவோரை கண்டறியும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பம்\nCCTV கமராக்கள் மூலம் ​போக்குவரத்து விதிகளை மீறுவோரை கண்டறியும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/118828-one-request-to-ajith-says-dd.html", "date_download": "2018-10-16T00:15:45Z", "digest": "sha1:O5XA5W2G4BZVXMTNDUU55S5ZEADY4LQZ", "length": 30914, "nlines": 412, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"அஜித் சார் உங்ககூட நடிக்கலைனாலும் பரவாயில்லை... ஒரு ரெக்வஸ்ட்!\" - டிடி | One request to Ajith, says DD", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:27 (11/03/2018)\n\"அஜித் சார் உங்ககூட நடிக்கலைனாலும் பரவாயில்லை... ஒரு ரெக்வஸ்ட்\nதன்னைக் கலாய்க்கும், வருந்தவைக்கும் கமென்ட்டுகளை அநாயாசமாக ஹேண்டில் செய்பவர், டிடி. நிகழ்ச்சித் தொகுப்பாளராக இயங்குவதில், தனக்கென தனி ஸ்டைலை உருவாக்கி, கிட்டத்தட்ட 17 வருடங்களாக 'நம்பர் ஒன்' இடத்தை தக்கவைத்துக்கொண்டிருக்கிறார். நடிகையாகவும் சினிமா என்ட்ரி கொடுத்திருக்கும் டிடியை சந்தித்துப் பேசியபோது...\n\"இந்த வருடம் பிறந்தநாளை எப்படிக் கொண்டாடுனீங்க, சிவகார்த்திகேயனை மிஸ் பண்ணீங்களா\n\"பிறந்தநாள் அன்னைக்கு காலையில இருந்து சாயங்காலம் வரை ஏகப்பட்ட பேர் வாழ்த்தினாங்க. அவங்க எல்லோருக்��ும் ரிப்ளை பண்ணனும்னு முடிவெடுத்து, பதில் அனுப்பினேன். பிறந்தநாளுக்கு முந்தையநாள் சிவா எனக்குப் போன் பண்ணி, 'டிடி நாளைக்கு நமக்கு ஹேப்பி பார்த்டே'னு சொல்லி சிரிச்சார். நாங்க ரெண்டுபேரும் பல வருடம் ஒண்ணா பிறந்தநாளைக் கொண்டாடியிருக்கோம். ஒரேநாள், ஒரே வருடம். அவர் காலைல ஆறு மணி, நான் சாயங்காலம் ஆறு மணிக்குப் பிறந்தவங்க. ஆனா, இந்த வருடம் எங்க ரெண்டுபேருக்கும் செம்ம பிஸியா இருக்கு. எனக்குத் தெரிந்து சிவாவோட வெற்றியை, இந்த உலகத்துக்கே கிடைத்த வெற்றி மாதிரி எல்லோரும் கொண்டாடுறாங்க. அதுதான் அவருடைய பலம்.\"\n\"கெளதம் மேனன் படத்துல எப்படி இணைந்தீங்க\n\"இந்த வருடம் எனக்கு இரட்டிப்பு சந்தோசம். ஒண்ணு 'உலவிரவு', இன்னொன்னு 'துருவநட்சத்திரம்'. 'உலவிரவு' பத்தி கெளதம் மேனன் சார் என்கிட்ட சொன்னப்பவே, 'நீங்க நல்லா யோசிச்சுத்தான் சொல்றீங்களா... கண்டிப்பா நான்தான் நடிக்கணுமா'னு கேட்டேன். அதுவும் ரொமான்டிக் பாட்டுனு சொன்னதும், ரொம்பப் பயந்துட்டேன். நாம அதுல நடிச்சு கெளதம் சாரோட படங்கள்ல வர்ற ரொமான்ஸ் சீன்களின் அழகியலைக் கெடுத்துடக்கூடாதுனு தோணுச்சு. எனக்கு ஐந்து பிடித்த படங்களைச் சொல்லச் சொல்லிக் கேட்டா, அதுல மூணு படங்கள் கெளதம் சாரோட படங்களாகத்தான் இருக்கும். அப்படி இருக்கிற ஒருத்தர், எனக்கு நடிப்பு கத்துக்கொடுத்திருக்காங்கனு நினைக்கும்போது, ரொம்ப நெகிழ்ச்சியா இருக்கு.\"\n\"தனுஷ் இயக்கத்துல முதன்முதலா நடித்த அனுபவம் மற்றும் அவரை இயக்குநரா பார்த்த தருணம் எப்படி இருந்துச்சு\n\"தனுஷ் சாரை இயக்குநரா பார்க்கும்போது, அவருடை உழைப்பு என்னை அசந்துபோக வெச்சுச்சு. ஷூட்டிங் ஸ்பாட்ல மனுசன் பேய் மாதிரி உழைக்கிறார். ஓவ்வொரு விஷயத்தையும் நுணுக்கமா அலசி ஆராய்ந்து பார்ப்பார். நடிச்சு முடிந்ததும், 'நாம நடிச்சது சூப்பரா இருக்கு'னு நினைப்போம். ஆனா அவர், 'இந்த இடத்துல தவறு இருக்கு'னு நோட் பண்ணி ரீ-டேக் போவார். அப்படி ஒரு சூப்பர் பவர் தனுஷ் சாருக்கு இருக்கு.\nமுதல்ல ஒரு வேலையில இறங்குறதுக்கு முன்னாடி, அந்த வேலையைப் பத்தி நமக்கு ஓரளவுக்காவது தெரிஞ்சிருக்கணும். சினிமா வாய்ப்புகள் வந்தப்போ, பலபேர்கிட்ட எனக்கு நடிப்பு தெரியாதுனு சொல்லி ஒதுங்கிட்டேன். ஆனா, தனுஷ் சார் மட்டும்தான், 'நீதான் இந்த ரோல்ல நடிக்கணும்'னு பிடிவாதமா இருந்தார். சாதாரண களிமண்ணா இருந்த என்னை அழகான பானையா மாத்துனது அவர்தான். அவர் மெனக்கெடுறதைப் பார்த்துட்டு, நானும் பொறுப்பா மாறிட்டேன். எப்படியாவது நல்ல அவுட்-புட் கொடுத்துடணும்ங்கிறதுல தெளிவா இருந்தேன். 'உலவிரவு' ஷூட்டிங்கு முன்னாடி, பாட்டுக்கான காஸ்டியூம்ஸ் ரெடி பண்ணிட்டு இருந்தப்போ, தனுஷ் சாரைப் பார்த்தேன். அவரோட ஆசிர்வாதத்தோடதான் ஷூட்டிங்குப் போனேன்.\"\n\"எப்போதாவது இந்தப் படத்துல நடிக்கிறதுக்கான வாய்ப்பை இழந்துட்டோமேனு வருத்தப்பட்டிருக்கீங்களா\n\"ஒருதடவை அஜித் சாரோட படத்துல நடிக்கிறதுக்கான வாய்ப்பு வந்துச்சு. ஆனா, ஒருசில பெர்ஷனல் காரணங்களால என்னால நடிக்க முடியலை. இப்போவும் தல படத்துல நடிக்க முடியலையேங்கிற வருத்தம் நிச்சயமா இருக்கு. அவரை இதுவரை நான் நேர்லகூட பார்த்தது இல்லை. இனி அவர் படத்துல நடிக்க வாய்ப்பு கிடைக்கலைனாலும் பரவாயில்ல, அவரை ஒருதடவையாவது நேர்ல பார்த்துடணும்னு ரொம்ப ஆசை.\"\n\"கால்ல அடிபட்டு, அதுல இருந்து மீண்டு வந்த காலகட்டம் உங்களுக்கு எப்படியான உணர்வைக் கொடுத்துச்சு\n\"3 வருடத்துக்கு முன்னாடி அடிபட்டதுக்கு, தப்பான சர்ஜரி பண்ணிட்டாங்க. இப்போ 4 மாசத்துக்கு முன்னாடி சரியா சர்ஜரி பண்ணினதுக்கு அப்புறம், ஐ ஆம் ஓகே. இப்போ என்னால நடக்க முடியுது, டான்ஸ் ஆட முடியுது. முன்னாடி வீல் சேர்ல இருந்தபோதுகூட, நான் கவலைப்பட்டது கிடையாது. அப்பவும் 'காஃபீ வித் டிடி', 'அச்சம் தவிர்' போன்ற நிகழ்ச்சிகளுக்குப் போயிட்டுதான் இருந்தேன். வேலைக்கு ஒருநாள்கூட லேட்டா போனது கிடையாது. நானா இந்த விஷயத்தை சொல்லலைனா, யாருக்குமே அடிபட்டது தெரிந்திருக்காது. என்னைச் சுத்தி பாசிட்டிவ் வெளிச்சம் எப்போதும் இருக்கணும்னு நினைப்பேன். வாழ்க்கையில இதெல்லாம் ஒரு பாடம். அவ்ளோதான்.\"\n\"பெண் நிகழ்ச்சி தொகுப்பாளர்களில், டிடி இடத்தை நிரப்ப யாருமே இல்லைனு பேசுறாங்க. இதைக் கேட்கும்போது எப்படி இருக்கு\n\"இதுல எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. ஒருத்தவங்களுக்கு இன்னொருத்தவங்க மாற்றுப் பொருளா கட்டாயம் இருக்கமுடியாது. கண்டிப்பா என்னைவிட பெட்டரா ஹோஸ்ட் பண்ற நிறைய பேர் லைன்ல இருக்காங்க. பெப்சி உமா, உமா பத்மநாபன், ஜேம்ஸ் வசந்தன், என்னோட அக்கா... இவங்க எல்லாம் பண்ணதைவிடவா நான் நல்லா ஹோஸ்ட் பண்றேன் நான் ஸ்கூல் ப���ிக்கும்போதே நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்க ஆரம்பிச்சதுனால, எல்லார் மனசுலேயும் நல்லாப் பதிஞ்சுட்டேன். இப்போ என்கூட நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குறவங்களே, என்னைவிட பெட்டரா பண்றாங்க. ஸோ, நம்ம கவனமா இருக்க வேண்டிய நேரம் வந்தாச்சு.\"\n\"உங்களுக்கான காஸ்டியூம் செலெக்ஷன் பத்திச் சொல்லுங்க\n\"என்னோட காஸ்டியூம்ஸ் அழகா இருக்கிறதுக்குக் காரணம், என் அக்காதான். தவிர, நிறைய காஸ்டியூம் டிசைனர்கள் என்னுடைய நிகழ்ச்சிக்காக வேலை பார்க்குறாங்க. இப்போ புதுசா ஒரு காஸ்டியூம் டிசைனர் என்கிட்ட வந்து வாய்ப்பு கேட்டாலும், அவங்ககூட உட்கார்ந்து பேசுவேன். அவங்க ஐடியா எனக்குப் புடிச்சிருந்ததுனா, கட்டாயம் காஸ்டியூகளை பண்ணச்சொல்வேன். நான் ஒருபோதும் விலை அதிகமா இருக்கிற காஸ்டியூம்களை வாங்கியது கிடையாது. கடையில இருக்கிறவங்க என்னைப் பார்த்ததும், 10,000 ருபாய் புடவையை எடுத்துக் காட்டுவாங்க. அது எல்லாத்துக்கும் 'நோ' சொல்லிடுவேன். 4,000 ரூபாய்க்குமேல டிரெஸ் எடுக்குறது கிடையாது. ஏன்னா, என்னுடைய நிகழ்ச்சிகளைப் பார்த்து யாராவது அதேமாதிரியான காஸ்டியூம்ஸ் வேணும்னு கடையில போய்க் கேட்டா, வாங்குற அளவுக்கு விலை குறைவா இருக்கணும். இந்தமாதிரி மக்களோட மக்களா இருக்கிறதுதான் எனக்குப் பிடிக்கும்.\"\n\"கமலை ஒரு நிகழ்ச்சியில பார்த்த நீங்க, முத்தம் வேணும்னு கேட்டு வாங்கிக்கிட்டீங்க. அந்த அளவுக்கு உங்களுக்குப் பிடித்த கமலின் தற்போதைய செயல்பாடுகளைப் பத்தி என்ன நினைக்குறீங்க\n\"நாம என்ன விரும்புறோம் என்பதைவிட அவருக்கு சினிமா வேணுமா, அரசியல் வேணுமா என்பதுதான் முக்கியம். அவருடைய அரசியல் பிரவேசம் சினிமாத் துறைக்கு ஒரு இழப்பாக இருந்தாலும், மக்களுக்கு நல்லது பண்ற வேலையிலதான் ஈடுபடப்போறார்னு நினைக்கும்போது சந்தோஷமாதான் இருக்கு.\"\n’’50 நாள் நடிக்கப்போறேன்... அஜித் கூடவே வரேன்..’’ - விசுவாசத்தில் 'ரோபோ' ஷங்கர்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ்க்கு சிறை கன்பார்ம்' - சவால் விடும் ஆ.ராசா\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்படம்\n`அது மிகவும் பெருமையான தருணம்' - இந்திய அணிக்குத் தேர்வானதை விவரிக்கும் சுப்மன் கில்\nதூத்துக்குடியில் 3வது நாளாகத் தொடரும் சிபிஐ விசாரணை\n`���னியார் நிர்வாகத்தில் 6,500 ரூபாய்தான் சம்பளம்' - கொதிக்கும் துப்புரவுப் பணியாளர்கள் சங்கம்\n`மதிப்புக்கூட்டி விற்றால் முருங்கை விவசாயத்திலும் தகுந்த லாபம் பார்க்கலாம்’ - இயற்கை விவசாயி சரோஜா\nபயிர்க் காப்பீடு குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்த `உழவர் ரதம்’ - தஞ்சையில் தொடக்கம்\n`யாரும் ஊருக்குள் வரக்கூடாது' - அரசியல் கட்சிகள் நுழையத் தடைவிதித்த கிராமம்\n`இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்ததால் தலைமறைவான கணவன்’ - ஆட்சியரிடம் முறையிட்ட பெண்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்ப\n``சான்ஸே இல்ல... அவங்க என்னைவிட திறமைசாலி\n`நீதிபதி மனைவியை ஏன் சுட்டேன்'- தலைமைக் காவலர் மகிபால்சிங் வாக்குமூலம்\n`பாலியல் தொந்தரவுதான் பிரச்னைக்குக் காரணம்' - சண்முகராஜன் மீது நடிகை ராண\n`இன்னும் பல சாதனையாளர்களை உருவாக்க வேண்டியவர்’ - `ஐஏஎஸ் குரு’ சங்கர் குறித\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\n`நீதிபதி மனைவியை ஏன் சுட்டேன்'- தலைமைக் காவலர் மகிபால்சிங் வாக்குமூலம்\n``தமிழ்நாட்டோட எனக்குத் தொடர்பே இல்லாமப் போச்சு\" - நடிகை சிவரஞ்சனி\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 15 முதல் 21 வரை 12 ராசிகளுக்கும்\n` தினகரன் நமக்கு அனுகூல சத்ரு' - மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2016/08/Mahabharatha-Drona-Parva-Section-126.html", "date_download": "2018-10-16T00:30:41Z", "digest": "sha1:77BBMYC3Z5CLKRXBJ37ETB642WWOBD3I", "length": 60477, "nlines": 109, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "தம்பிகள் பதினொருவரைக் கொன்ற பீமன்! - துரோண பர்வம் பகுதி – 126 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\nதம்பிகள் பதினொருவரைக் கொன்ற பீமன் - துரோண பர்வம் பகுதி – 126\n(ஜயத்ரதவத பர்வம் – 42)\nபதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரனின் பாதுகாப்பை திருஷ்டத்யும்னனிடம் ஒப்படைத்த பீமன்; வெற்றிக் குறிக்கும் சகுனங்களைக�� கண்ட பீமன்; துரோணரை அடைந்த பீமன் அவரை அவமதித்த பீமன்; பீமனை எதிர்த்த கௌரவச் சகோதரர்கள்; துரியோதனன் தம்பிகளில் பதினோரு பேரைக் கொன்ற பீமன்; துரோணரின் படைப்பிரிவை மீண்டும் அடைந்த பீமன்...\nபீமன் {யுதிஷ்டிரனிடம்}, \"முன்னர் எந்தத் தேர் பிரம்மன், ஈசானன், இந்திரன், வருணன் ஆகியோரை (போருக்குத்) தாங்கிச்சென்றதோ, அதே தேரில் ஏறியே இரு கிருஷ்ணர்களும் {இரு கருப்பர்களான, அர்ஜுனன் மற்றும் கிருஷ்ணன்} சென்றிருக்கின்றனர். {எனவே} அவர்களுக்கு எந்த ஆபத்திலும் அச்சமேற்படாது. எனினும், உமது ஆணையை என் சிரம் மேல் கொண்டு இதோ நான் செல்கிறேன். வருந்தாதீர். அந்த மனிதர்களில் புலிகளைச் சந்தித்ததும், உமக்குத் தகவலை அனுப்புகிறேன்\" என்றான் {பீமன்}.\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், \"இந்த வார்த்தைகளைச் சொன்ன வலிமைமிக்கப் பீமன், திருஷ்டத்யும்னனிடமும், (பாண்டவக் காரியத்திற்காகப் போராடும்) இன்னும் பிற நண்பர்களிடமும் மீண்டும் மீண்டும் {சொல்லி} யுதிஷ்டிரனை {யுதிஷ்டிரனின் பாதுகாப்பை} ஒப்படைத்துவிட்டுப் புறப்படத் தொடங்கினான். உண்மையில், வலிமையும் பலமும் கொண்ட அந்தப் பீமசேனன், திருஷ்டத்யும்னனிடம், \"ஓ வலிய கரங்களைக் கொண்டவனே {திருஷ்டத்யும்னா}, வலிமைமிக்கத் தேர்வீரரான துரோணர், தன் சக்திக்குட்பட்ட அனைத்து வழிகளிலும் எப்படி நீதிமானான மன்னன் யுதிஷ்டிரரைப் பிடிக்க எப்போதும் விழிப்புடனே இருக்கிறார் என்பது நீ அறிந்ததே. உண்மையில், ஓ வலிய கரங்களைக் கொண்டவனே {திருஷ்டத்யும்னா}, வலிமைமிக்கத் தேர்வீரரான துரோணர், தன் சக்திக்குட்பட்ட அனைத்து வழிகளிலும் எப்படி நீதிமானான மன்னன் யுதிஷ்டிரரைப் பிடிக்க எப்போதும் விழிப்புடனே இருக்கிறார் என்பது நீ அறிந்ததே. உண்மையில், ஓ பிருஷதன் மகனே {திருஷ்டத்யும்னா}, மன்னரைக் {யுதிஷ்டிரரைக்} காக்கும் என் கடமைக்கு மேலாக (அர்ஜுனன் மற்றும் சாத்யகியிடம்) நான் செல்லவே கூடாது. எனினும், மன்னர் யுதிஷ்டிரரே என்னைப் போகுமாறு உத்தரவிட்டிருக்கிறார், {எனவே} நான் அவருடன் {யுதிஷ்டிரருடன்} முரண்படத் துணிய மாட்டேன். மரணத்தின் விளிம்பில் உள்ள சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} எங்கிருக்கிறானோ அங்கே நான் செல்வேன். முழுமையான வாய்மையுடன் {மனநேர்மையுடன்} [1] என் தம்பி (அர்ஜுனன்) மற்றும் பெரும் நுண்ணறிவைக் கொண்ட சாத்யகி ஆகியோரின் வார்த்தைகளின் படியே நான் செயல்பட வேண்டும். எனவே, இன்று நீ பிருதையின் {குந்தியின்} மகனான யுதிஷ்டிரரைப் பாதுகாக்க கடுந்தீர்மானத்துடன் போரிட வேண்டும். அனைத்துப் பணிகளை விடவும் போரில் இதுவே உனது உயர்ந்த கடமையாகும்\" என்றான் {பீமன்}.\n[1] இங்கே என் அண்ணன் யுதிஷ்டிரன் என்றிருக்க வேண்டும் என நினைக்கிறேன். வேறொரு பதிப்பில், \"தர்மராஜரின் சொற்படி சந்தேகமின்றி இருக்க வேண்டும். நான் சகோதரனான அர்ஜுனன், புத்திசாலியான சாத்வதன் இவர்களுடைய வழியிற்செல்வேன்\" என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பிலும், \"அறம்சார்ந்த மன்னரான யுதிஷ்டிரருடைய ஆணையின் ஒவ்வொரு எழுத்தையும் பின்பற்றுவது எனது கடமையாகும். என் தம்பியும் {அர்ஜுனனும்}, சாத்வத குலத்தின் நுண்ணறிவு கொண்ட வாரிசான சாத்யகியும் சென்ற பாதையில் நான் செல்லப் போகிறேன்\" என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் வார்த்தைகளே சரியானவையாக இருக்க வேண்டும்.\n ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, விருகோதரனால் {பீமனால்} இப்படிச் சொல்லப்பட்ட திருஷ்டத்யும்னன், \"உமது விருப்பத்தை நான் செய்வேன். ஓ பிருதையின் மகனே {பீமரே}, எவ்வகையிலான கவலையுமில்லாமல் செல்வீராக. போரில் திருஷ்டத்யும்னனைக் கொல்லாமல், துரோணரால் மன்னர் யுதிஷ்டிரரைப் போரில் அவமதிக்க {கீழ்ப்படுத்த} முடியாது\" என்றான்.\nஇப்படியே பாண்டுவின் அரச மகனை {யுதிஷ்டிரனை} திருஷ்டத்யும்னனிடம் ஒப்படைத்துவிட்டு, தன் அண்ணனை வணங்கிய பீமசேனன், பல்குனன் {அர்ஜுனன்} எங்கிருந்தானோ அவ்விடத்தை நோக்கிச் சென்றான். எனினும், அவனை {பீமனை} அனுப்புவதற்கு முன்னர், ஓ பாரதரே {திருதராஷ்டிரரே} நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், பீமசேனனைக் கட்டித்தழுவி, அவனது உச்சியை முகர்ந்து, அவனுக்கு நல்லாசிகளை வழங்கினான். பிறகு அந்த வீரன் {பீமன்}, பிராமணர்கள் பலரை வலம் வந்து, வழிபாட்டாலும், தானங்களாலும் {பிராமணர்களை} மனநிறைவு செய்து, எட்டு மங்கலப் பொருட்களைத் [2] தொட்டு, கைராதகத் தேனைப் பருகியதால், போதையால் கடைக்கண்கள் சிவந்து, தன் வலிமை இரட்டிப்பானதை உணர்ந்தான் [3]. பிராமணர்கள் அவனுக்குப் {பீமனுக்குப்} பரிகாரச் சடங்குகளைச் செய்தனர். வெற்றியைக் குறிக்கும் பல்வேறு சகுனங்கள் அவனை {பீமனை} வரவேற்றன. அவற்றைக் கண்ட அவன் {பீமன்} தான் எதிர்பார்க்கும் வெற்றியால் மகிழ்ச்சியை உணர்ந்தான். அவனது வெற்றியைக் குறிக்கும்படி சாதகமான காற்றும் வீசத் தொடங்கியது.\n[2] எட்டு மங்கலமான பொருட்களாவன: நெருப்பு, பசு, தங்கம், அறுகம்புல், கோரோசனை {மாட்டின் வயிற்றில் உள்ள பித்தப்பை கல்}, அமிருதம் {பசுவின் பால்}, அக்ஷதம் {அரிசி}, தயிர் ஆகியனவாகும்.\n[3] வேறொரு பதிப்பில் இவ்வரி, \"குந்தியினடத்தில் வாயுவினால் உண்டுபண்ணப்பட்டவனும், ரதிகர்களுள் உத்தமனும், வீரனும், மகாபாகுபலமுள்ளவனுமான பீமசேனன், தர்மராஜரால் கட்டித்தழுவி அவ்வாறே உச்சிமோந்து மங்களகரமான ஆசீர்வாதங்கள் செய்யப்பெற்று, அர்ச்சிக்கப்பட்டவர்களும் சந்தோஷமுள்ள மனத்தையுடையவர்களுமான பிராம்மணர்களைப் பிரதிக்ஷிணம் செய்து எட்டு மங்களத் திரவியங்களைத் தொட்டு கைராதமென்கிற மதுவைப் பானஞ்செய்து, மதத்தினால் கடைக்கண்கள் சிவந்து இரண்டு மடங்கு பலமுள்ளவனான்\" என்றிருக்கிறது.\nதேர்வீரர்களில் முதன்மையானவனும், கவசந்தரித்தவனும், காதுகுண்டலங்கள் மற்றும் அங்கதங்களால் அலங்கரிக்கப்பட்டவனும், தோலுரைகளால் தன் கைகள் மறைக்கப்பட்டவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான பீமசேனன் தன் அற்புதத் தேரில் ஏறினான். எஃகால் ஆனதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதுமான அவனது {பீமனது} விலையுயர்ந்த கவசமானது, மின்னலின் சக்தியூட்டப்பட்ட மேகத்தைப் போலவே தெரிந்தது. மஞ்சள், சிவப்பு, கருப்பு மற்றும் வெள்ளை ஆடைகளால் அவனது {பீமனது} உடல் அழகாக மறைக்கப்பட்டிருந்தது. கழுத்தையும் பாதுகாத்த வண்ணமயமான மார்புக்கவத்தை {கண்டஸூத்திரத்தை} அணிந்திருந்த பீமசேனன், வானவில்லால் அலங்கரிக்கப்பட்ட மேகத்தைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான். போரிடும் விருப்பத்தால் உமது துருப்புகளுக்கு எதிராகப் பீமசேனன் புறப்படும் சமயத்தில், {கிருஷ்ணனின் சங்கான} பாஞ்சஜன்யத்தின் கடும் வெடிப்பொலிகள் மீண்டும் கேட்கப்பட்டன.\nமூவுலகங்களையும் அச்சத்தில் நிறைக்க வல்ல பயங்கரமான வெடிப்பொலிகளை உரக்கக் கேட்ட தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்}, மீண்டும் பீமசேனனிடம், \"அங்கே, விருஷ்ணி வீரன் {கிருஷ்ணன்} தன் சங்கைக் கடுமையாக முழங்குகிறான். உண்மையில் அந்தச் சங்குகளின் இளவரசன் {பாஞ்சஜன்யம்} தன்னொலியால் பூமியையும் ஆகாயத்தையும் நிறைக்கிறான். சவ்யசச்சின் {அர்ஜுனன்} பெரும் துயரில் வீழ்ந்திர��க்கிறான் என்பதிலும், சங்கு மற்றும் கதாயுதம் தரித்தவன் {கிருஷ்ணன்} குருக்கள் அனைவருடனும் போரிடுகிறான் என்பதிலும் ஐயமில்லை. மதிப்புக்குரிய குந்தியும், திரௌபதியும், சுபத்திரையும், தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து இன்று மங்கலமற்ற சகுனங்களையே அதிகமாகக் காண்பார்கள் என்பதில் ஐயமில்லை. எனவே, ஓ பீமா, தனஞ்சயன் {அர்ஜுனன்} எங்கிருக்கிறானோ அங்கே வேகமாகச் செல்வாயாக. தனஞ்சயனைக் காண வேண்டும் என்ற என் (நிறைவற்ற) விருப்பத்தாலும், சாத்வதனின் {சாத்யகியின்} காரணமாகவும், ஓ பீமா, தனஞ்சயன் {அர்ஜுனன்} எங்கிருக்கிறானோ அங்கே வேகமாகச் செல்வாயாக. தனஞ்சயனைக் காண வேண்டும் என்ற என் (நிறைவற்ற) விருப்பத்தாலும், சாத்வதனின் {சாத்யகியின்} காரணமாகவும், ஓ பார்த்தா {பீமா}, திசைகளின் புள்ளிகள் அனைத்தும் என் கண்களுக்கு வெறுமையாகத் தெரிகின்றன\" என்றான் {யுதிஷ்டிரன்}.\nதனக்கு மூத்தவனால் {யுதிஷ்டிரனால்} மீண்டும் மீண்டும் தூண்டப்பட்டவனும், பாண்டுவின் வீர மகனுமான பீமசேனன், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, தன் கைகளில் தோலுறையை அணிந்து கொண்டு தன் வில்லை எடுத்துக் கொண்டான். தன் அண்ணனின் {யுதிஷ்டிரனின்} நன்மையில் அர்ப்பணிப்புள்ளவனும், தன் அண்ணனால் தூண்டப்பட்ட தம்பியுமான பீமசேனன் துந்துபிகளை முழக்கச் செய்தான். தன் சங்கையும் பலமாக ஊதிய பீமன், சிங்க முழக்கங்களைச் செய்தபடியே தன் வில்லில் நாணொலியை எழுப்பத் தொடங்கினான். அந்தச் சிங்க முழக்கங்களால் பகை வீரர்களுடைய இதயங்களின் ஊக்கத்தைக் கெடுத்த அவன் {பீமன்}, பயங்கரமான வடிவத்தை ஏற்றுத் தன் எதிரிகளை நோக்கி விரைந்தான். வேகமானவையும், நன்கு பழக்கப்பட்டவையும், கடுமையான கனைப்பொலிகளைக் கொண்டவையும், முதன்மையான இனத்தைச் சேர்ந்தவையுமான குதிரைகள் அவனைச் {பீமனைச்} சுமந்து சென்றன. காற்று அல்லது மனோ வேகத்தைக் கொண்ட அவற்றின் கடிவாளங்கள் {பீமனின் தேரோட்டியான} விசோகனால் பற்றப்பட்டிருந்தன. அப்போது அந்தப் பிருதையின் மகன் {குந்தியின் மகன் பீமன்}, தன் வில்லின் நாணை பெரும் பலத்துடன் இழுத்து, அங்கே இருந்த போராளிகளைத் துளைத்தும், சிதைத்தும், பகைவருடைய வியூகத்தின் தலையை {முகப்பை} நசுக்கத் தொடங்கினான். அப்படி அந்த வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட வீரன் {பீமன்} சென்ற போது, மகவத்தை {இந்திரனைப்} பின்தொடரும் தேவர்களைப் போலத் துணிச்சல்மிக்கவர்களான பாஞ்சாலர்களும், சோமகர்களும் அவனுக்குப் {பீமனுக்குப்} பின்னால் தொடர்ந்து சென்றனர்.\nஅப்போது சகோதரர்களான துச்சாசனன், சித்திரசேனன், குண்டபேதி, விவிம்சதி, துர்முகன், துஸ்ஸஹன், {விகர்ணன்}, சலன், விந்தன், அனுவிந்தன், சுமுகன், தீர்க்கபாகு, சுதர்சனன், {பிருந்தாரகன் [மந்துரகஸ்]}, சுஹஸ்தன், சுஷேணன், தீர்க்கலோசனன், அபயன், ரௌத்ரகர்மன், சுவர்மன், துர்விமோசனன் ஆகியோர் {21 இருபத்தொருவரும்} [4] பீமசேனனைச் சூழ்ந்து கொண்டனர். முதன்மையான தேர்வீரர்களும், பிரகாசமாகத் தெரிந்தவர்களுமான இந்த வீரர்கள் அனைவரும், உறுதியுடன் போரிடும் தீர்மானத்துடன், தங்கள் துருப்புகள் மற்றும் தொண்டர்கள் ஆகியோருடன் சேர்ந்து பீமசேனனை எதிர்த்து விரைந்தனர்.\n[4] கங்குலியில் விகர்ணன் மற்றும் பிருந்தாகரனின் பெயர்கள் விடுபட்டிருக்க வேண்டும். வேறொரு பதிப்பில் அவர்களது பெயரும் இடம்பெறுகின்றன. மன்மதநாத தத்தரின் பதிப்பில் விகர்ணனின் பெயர் இருக்கிறது, ஆனால் பிருந்தாரகனுக்குப் பதில் மந்துரகஸ் என்ற பெயர் இருக்கிறது.\nவலிமைமிக்கத் தேர்வீரனும், பெரும் ஆற்றலைக் கொண்டவனும், குந்தியின் மகனுமான அந்த வீரப் பீமசேனன் இப்படிச் சூழப்பட்டதும், அவர்கள் மீது தன் கண்களைச் செலுத்தி, சிறு விலங்குகளை எதிர்க்கும் சிங்கத்தின் வேகத்துடன் அவர்களை எதிர்த்து விரைந்தான். அவ்வீரர்கள், வலிமைமிக்க தெய்வீக ஆயுதங்களை வெளிப்படுத்தி உதயச் சூரியனை மறைக்கும் மேகங்களைப் போலக் கணைகளால் பீமனை மறைத்தனர். வேகத்துடன் அவ்வீரர்கள் அனைவரையும் கடந்த பீமசேனன், துரோணரின் படைப்பிரிவை எதிர்த்து விரைந்து, தன் எதிரே இருந்த யானைப் படையைக் கணைமாரியால் மறைத்தான். வாயு தேவனின் மகன் {பீமன்} தன் கணைகளால் சிதைத்ததும், அந்த யானை படைப்பிரிவு கிட்டத்தட்ட நேரமேதும் எடுத்துக் கொள்ளாமல் அனைத்துத் திசைகளிலும் சிதறியது. உண்மையில், காட்டில் சரபத்தின் முழக்கத்தைக் கேட்டு அஞ்சும் விலங்குகளைப் போல, அந்த யானைகள் அனைத்தும் பயங்கரமாகப் பிளிறிக் கொண்டே தப்பி ஓடின. அந்தக் களத்தை வேகமாகக் கடந்த அவன் {பீமன்} துரோணரின் படைப்பிரிவை அடைந்தான்.\nஅப்போது அந்த ஆசான் {துரோணர்}, பொங்கும் கடலைத் தடுக்கும் கரையைப் போல அவனது {பீமனது} வழியைத் தடுத்தா���். சிரித்துக் கொண்டே அவர் {துரோணர்}, ஒரு கணையால் பாண்டுவின் மகனுடைய முன்நெற்றியைத் தாக்கினார். அதன்பேரில், அந்தப் பாண்டுவின் மகன் மேல்நோக்குக் கதிர்களைக் கொண்ட சூரியனைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான். அந்த ஆசான் {துரோணர்}, முன்னர்ப் பல்குனன் {அர்ஜுனன்} செய்ததைப் போலப் பீமனும் தன்னிடம் மரியாதை காட்டுவான் என்று நினைத்தார். விருகோதரனிடம் {பீமனிடம்} பேசிய அவர் {துரோணர்}, \"ஓ பீமசேனா, போரில் உன் எதிரியான என்னை வெல்லாமல், பகைவரின் படைக்குள் நுழைவது உன் சக்திக்கு அப்பாற்பட்டது. கிருஷ்ணனுடன் கூடிய உன் தம்பி {அர்ஜுனன்} என் அனுமதியுடன் இந்தப் படைக்குள் நுழைந்தாலும், அப்படிச் செய்வதில் உன்னால் வெல்ல முடியாது\" என்றார்.\nஆசானின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அச்சமற்ற பீமன், கோபத்தால் தூண்டப்பட்டு, ரத்தம், அல்லது புடம்போட்ட தாமிரத்தைப் போன்ற சிவந்த கண்களுடன் துரோணரிடம் மறுமொழியாக, \"ஓ இழிந்த பிராமணரே {பிரம்மபந்துவே}, உமது அனுமதியுடன் இந்தப் படைக்குள் நுழையும் அவசியம் அர்ஜுனனுக்கு இல்லை. அவன் வெல்லப்பட முடியாதவனாவான். சக்ரனின் {இந்திரனின்} தலைமையிலான படைக்குள்ளேயே அவனால் {பீமனால்} ஊடுருவ முடியும். அவன் {அர்ஜுனன்} உம்மை மரியாதையுடன் வணங்கியிருந்தால், அஃது உம்மைக் கௌரவப் படுத்துவதற்காக மட்டுமே ஆகும். ஆனால், ஓ இழிந்த பிராமணரே {பிரம்மபந்துவே}, உமது அனுமதியுடன் இந்தப் படைக்குள் நுழையும் அவசியம் அர்ஜுனனுக்கு இல்லை. அவன் வெல்லப்பட முடியாதவனாவான். சக்ரனின் {இந்திரனின்} தலைமையிலான படைக்குள்ளேயே அவனால் {பீமனால்} ஊடுருவ முடியும். அவன் {அர்ஜுனன்} உம்மை மரியாதையுடன் வணங்கியிருந்தால், அஃது உம்மைக் கௌரவப் படுத்துவதற்காக மட்டுமே ஆகும். ஆனால், ஓ துரோணரே, நான் அர்ஜுனனைப் போன்று கருணையுள்ளவன் அல்ல என நீர் என்னை அறிவீராக. மறுபுறம் நான் உமது எதிரியான பீமசேனன் ஆவேன். நாங்கள் உம்மைத் தந்தையாகவும், ஆசானாகவும், நண்பராகவும் கருதுகிறோம். எங்களை நாங்கள் உமது மகன்களாகவே காண்கிறோம். அப்படி நினைத்தே நாங்கள் உம்மிடம் எப்போதும் பணிவாக நடக்கிறோம். எனினும், இன்று இத்தகு வார்த்தைகளை நீர் எங்களிடம் பயன்படுத்தும்போது, அவை அனைத்தும் மாறிவிட்டதாகவே தெரிகிறது. நீர் உம்மை எங்களது எதிரியாகக் கருதிக் கொண்டால், நீர் நினைப்பது போல அ��்படியே ஆகட்டும். பீமனைத் தவிர வேறு எவனுமாக இல்லாத நான், ஓர் எதிரியிடம் எப்படி நான் நடந்து கொள்ள வேண்டுமோ அப்படியே தற்போது உம்மிடம் நடந்து கொள்வேன்\" என்றான்.\n மன்னா {திருதராஷ்டிரரே}, இதைச் சொன்ன பீமன், தன் கதாயுதத்தைச் சுழற்றிக் கொண்டு, மரணக்கோலைச் சுழற்றும் யமனைப் போல அதைத் துரோணரின் மீது வீசினான். எனினும், துரோணர் (தன் பாதுகாப்பை நிச்சயித்துக் கொள்ளும் வகையில்) விரைவாகத் தன் தேரில் இருந்து கீழே குதித்தார். அந்தக் கதாயுதமோ குதிரைகள், தேரோட்டி மற்றும் கொடிமரத்துடன் கூடிய துரோணரின் தேரைப் பூமியில் நசுக்கித் தரைமட்டமாக்கியது. பிறகு மரங்களைப் பலத்துடன் நசுக்கும் சூறாவளியைப் போல அந்தப் பீமன் எண்ணற்ற போர்வீரர்களை நசுக்கினான். அப்போது உமது மகன்கள், அந்த முதன்மையான தேர்வீரனை {பீமனை} மீண்டும் சூழ்ந்து கொண்டனர். அதேவேளையில், தாக்குபவர்களில் முதன்மையான துரோணர் மற்றொரு தேரில் ஏறிக் கொண்டு, வியூகத்தின் வாயிலுக்குச் சென்று போரில் அங்கேயே நிலைகொண்டார். பிறகு, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் ஆற்றலைக் கொண்ட கோபக்கார பீமன், தன் முன்னே இருந்த தேர்ப்படையைத் தன் கணை மாரியால் மறைத்தான். பிறகு, போரில் இப்படித் தாக்கப்பட்டவர்களும், பெரும் பலத்தைக் கொண்டவர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான உமது மகன்கள் வெற்றி மீது கொண்ட விருப்பத்தால் பீமனுடன் போரிட்டனர்.\nஅப்போது கோபத்தால் தூண்டப்பட்ட துச்சாசனன், பீமசேனனைக் கொல்ல விரும்பி, முழுக்க இரும்பாலான கூரிய ஈட்டி ஒன்றை அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்} மீது வீசினான். எனினும் பீமன், உமது மகனால் {துச்சாசனனால்} ஏவப்பட்டுத் தன்னை நோக்கி வந்த அந்தக் கடும் ஈட்டியை இரண்டாக வெட்டினான். இச்செயல் மிக அற்புதமானதாகத் தெரிந்தது. பிறகு அந்த வலிமைமிக்கப் பாண்டுவின் மகன் {பீமன்}, மூன்று கூரிய கணைகள் பிறவற்றால் குண்டபேதி, சுஷேணன், தீர்க்கநேத்திரன் ஆகிய மூன்று சகோதரர்களைக் கொன்றான். மேலும் அவனுடன் {பீமனுடன்} போரிட்ட உமது வீர மகன்களுக்கு மத்தியில், குருக்களின் புகழை அதிகரிப்பவனான வீரப் பிருந்தாரகனைப் பீமன் கொன்றான். பிறகு பீமன், மேலும் மூன்று கணைகள் பிறவற்றால், அபயன், ரௌத்ரகர்மன் மற்றும் துர்விமோசனன் ஆகிய உமது மூன்று மகன்களைக் கொன்றான்.\n மன்னா {திருதராஷ்டிரரே}, அ��்த வலிமைமிக்க வீரனால் இப்படிக் கொல்லப்பட்ட உமது மகன்கள், எதிரிகளைத் தாக்குபவனான பீமனை அனைத்துப் பக்கங்களிலும் சூழ்ந்து கொண்டனர். பிறகு அவர்கள், கோடையின் முடிவில் மலைச் சாரலில் மழைத்தாரைகளைப் பொழியும் மேகத்தைப் போல அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்} மீது தங்கள் கணைகளைப் பொழிந்தனர். படைகளைக் கொல்பவனான அந்தப் பாண்டுவின் வாரிசு {பீமன்}, கல்மழையை ஏற்கும் ஒரு மலையைப் போல அந்தக் கணை மாரியை ஏற்றான். உண்மையில் அந்த வீரப் பீமன் எந்த வலியையும் உணரவில்லை. பிறகு அந்தக் குந்தியின் மகன் {பீமன்} சிரித்துக் கொண்டே, உமது மகன்களான விந்தன், அனுவிந்தன், சுவர்மன் ஆகியோரைத் தன் கணைகளின் மூலம் யமலோகத்திற்கு அனுப்பி வைத்தான். ஓ பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, பிறகு அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்} உமது வீர மகன் சுதர்சனை அந்தப் போரில் விரைவாகத் துளைத்தான். அதன்பேரில் பின்னவன் கீழே விழுந்து இறந்தான் [5].\n[5] சேனாதிபதி, ஜலசந்தன், சுஷேணன், உக்கிரன், வீரபாகு, பீமன், பீமரதன், சுலோசனன் ஆகிய 8 பேரை பீஷ்ம பர்வம் பகுதி 64ல் நான்காம் நாள் போரிலும், சுநாபன், ஆதித்யகேது, பஹ்வாசி, குண்டதாரன், மஹோதரன், அபராஜிதன், பண்டிதகன், விசாலாக்ஷன் ஆகிய 8 பேரை பீஷ்ம பர்வம் பகுதி 89ல் எட்டாம் நாள் போரிலும், வியுதோரோஷ்கன், அநாதிருஷ்டி, குண்டபேதின், விராஜன், தீர்கலோசனன் {தீப்தலோசனன்}, தீர்க்கபாகு, சுபாகு, கன்யாகத்யஜன் {மகரத்வஜன்}, ஆகிய 8 பேரை பீஷ்ம பர்வம் பகுதி 97ல் எட்டாம் நாள் போரிலுமாக எனப் பீமன் இதற்கு முன் துரியோதனன் தம்பிகளில் மொத்தம் 24 பேரைக் கொன்றிருக்கிறான். இப்போது துரோண பர்வம் பகுதி 126ல் குண்டபேதி, சுஷேணன், தீர்க்கநேத்திரன், பிருந்தாரகன், அபயன், ரௌத்ரகர்மன், துர்விமோசனன், விந்தன், அனுவிந்தன், சுவர்மன், சுதர்சன் ஆகிய 11 பேரைக் கொன்றிருப்பதோடு சேர்த்தால், இதுவரை திருதராஷ்டிரன் மகன்களில் 35 பேரைக் கொன்றிருக்கிறான் பீமன்.\nகுறுகிய காலத்திற்குள் அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, தன் பார்வைகளை அந்தத் தேர்படையின் மீது செலுத்தி, தன் கணைகளின் மூலம் அஃதை அனைத்துத் திசைகளிலும் ஓடச் செய்தான். தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலியையோ, உரத்த முழக்கத்தையோ கேட்டு அஞ்சும் மான்கூட்டத்தைப் போல, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் உமது மகன்கள், பீமசேனன் ம���து கொண்ட அச்சத்தால் பீடிக்கப்பட்டுத் திடீரெனப் பிளந்து தப்பி ஓடினர். எனினும் அந்தக் குந்தியின் மகன் {பீமன்} உமது மகன்களின் அந்தப் பெரும்படையைத் தொடர்ந்து சென்று, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் உமது மகன்கள், பீமசேனன் மீது கொண்ட அச்சத்தால் பீடிக்கப்பட்டுத் திடீரெனப் பிளந்து தப்பி ஓடினர். எனினும் அந்தக் குந்தியின் மகன் {பீமன்} உமது மகன்களின் அந்தப் பெரும்படையைத் தொடர்ந்து சென்று, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, ஒவ்வொரு பக்கத்தில் இருந்தும் கௌரவர்களைத் துளைக்கத் தொடங்கினான்.\n ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பீமசேனனால் இப்படிக் கொல்லப்பட்ட உமது படைவீரர்கள், அந்தப் பாண்டுவின் மகனை {பீமனைத்} தவிர்த்துவிட்டுத் தங்கள் சிறந்த குதிரைகளை மிக வேகமாகத் தூண்டி போரைவிட்டுத் தப்பி ஓடினர். பிறகு, வலிமைமிக்கப் பீமசேனன், போரில் அவர்களை வென்று சிங்க முழக்கங்கள் செய்து, தன் அக்குள்களை {தோள்களைத்} தட்டி பேரொலியை உண்டாக்கினான். மேலும் வலிமைமிக்கப் பீமசேனன், தன் உள்ளங்கைகளாலும் கடும் ஒலியை உண்டாக்கி, அதனால் தேர்ப்படையையும், அதிலிருந்த முதன்மையான தேர்வீரர்களையும் அச்சுறுத்தி (அவனால் வெல்லப்பட்ட) அந்தத் தேர்ப்படையைக் கடந்து துரோணரின் படைப்பிரிவை நோக்கிச் சென்றான்\" {என்றான் சஞ்சயன்}.\nஆங்கிலத்தில் | In English\nவகை திருஷ்டத்யும்னன், துரோண பர்வம், துரோணர், பீமன், ஜயத்ரதவத பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரி��ரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயா���ி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.lrmsafety.com/", "date_download": "2018-10-15T23:16:14Z", "digest": "sha1:UZSPYJWPZHBTDDLSV7R7W3QNMSZ4RYBS", "length": 28639, "nlines": 570, "source_domain": "ta.lrmsafety.com", "title": "ศุนย์รวมอุปกรณ์เซฟตี้ รองเท้าเซฟตี้ Safety Jogger, หน้ากาก 3M, แว่นตาเซฟตี้ Univet – บริษัท เหลืองรัศมี จำกัด", "raw_content": "\nபுள்ளிகள் மற்றும் புள்ளிகளைப் பயன்படுத்தவும்.\nDHL இருந்து குறியீட்டினை சரிபார்த்து\nTHB அமெரிக்க டாலர் யூரோ ஜிபிபியில்\nபாதுகாப்பு தூசி மற்றும் ரசாயனங்கள்\nதொகுப்பு உயர் இருந்து விழுகிறது.\nமருத்துவம் மற்றும் நர்சிங் காலணிகள்\nபாதுகாப்பு தூசி மற்றும் ரசாயனங்கள்\nதொகுப்பு உயர் இருந்து விழுகிறது.\nமருத்துவம் மற்றும் நர்சிங் காலணிகள்\nஉங்கள் வண்டி தற்போது காலியாக உள்ளது.\nமருத்துவம் மற்றும் நர்சிங் காலணிகள்\nபாதுகாப்பு ஜாகர் அனைத்து ஃப்ளெக்ஸ்\nசாதாரண விலை 89.00 ฿\nHarvik காலணிகள், உயர் மின்னழுத்த\nசாதாரண விலை 3,019.00 ฿\nசாதாரண விலை 4,169.00 ฿\nசாதாரண விலை 209.00 ฿\nசாதாரண விலை 379.00 ฿\nசாதாரண விலை 189.00 ฿\nசாதாரண விலை 2,689.00 ฿\nசாதாரண விலை 989.00 ฿\nசாதாரண விலை 2,369.00 ฿\nசாதாரண விலை 2,299.00 ฿\nசாதாரண விலை 2,469.00 ฿\nசாதாரண விலை 2,529.00 ฿\nபாதுகாப்பு ஜோக்கர் டைனமிகா பதிப்பு\nசாதாரண விலை 1,929.00 ฿\nசாதாரண விலை 2,169.00 ฿\nசாதாரண விலை 119.00 ฿\nசாதாரண விலை 2,309.00 ���\nசாதாரண விலை 1,479.00 ฿\nசாதாரண விலை 659.00 ฿\nசாதாரண விலை 919.00 ฿\nசாதாரண விலை 679.00 ฿\nசாதாரண விலை 459.00 ฿\nசாதாரண விலை 269.00 ฿\nசாதாரண விலை 519.00 ฿\nGelsmart தலைமுறை ஜிஎஸ்எம்-பியூ UHP400.\nசாதாரண விலை 279.00 ฿\nசாதாரண விலை 399.00 ฿\nBestrun பாதுகாப்பு ஜாகர் மாதிரி\nசாதாரண விலை 799.00 ฿\nசிறந்த பையன் பாதுகாப்பு ஜாகர்\nசாதாரண விலை 799.00 ฿\nசாதாரண விலை 1,179.00 ฿\nசாதாரண விலை 1,619.00 ฿\nபாதுகாப்பு ஜோக்கர் க்ளிமர் மாடல்\nசாதாரண விலை 1,799.00 ฿\nசாதாரண விலை 559.00 ฿\nசாதாரண விலை 1,629.00 ฿\nசாதாரண விலை 1,459.00 ฿\nசாதாரண விலை 2,369.00 ฿\nசாதாரண விலை 119.00 ฿\nசாதாரண விலை 79.00 ฿\nசாதாரண விலை 79.00 ฿\nசாதாரண விலை 79.00 ฿\nசாதாரண விலை 399.00 ฿\nஎல்ஆர்எம் பதிப்பு 1306 பாதுகாப்பு கண்ணாடி\nசாதாரண விலை 69.00 ฿\nசாதாரண விலை 109.00 ฿\nசாதாரண விலை 189.00 ฿\nசாதாரண விலை 409.00 ฿\nசாதாரண விலை 1,089.00 ฿\nசாதாரண விலை 869.00 ฿\nசாதாரண விலை 1,029.00 ฿\nசாதாரண விலை 819.00 ฿\nசாதாரண விலை 139.00 ฿\nசாதாரண விலை 669.00 ฿\nசாதாரண விலை 559.00 ฿\n3M பதிப்பு Nexcare சுவாசக்கருவிகளில் பராமரிப்பு.\nசாதாரண விலை 99.00 ฿\nInstagram இல் எங்களைப் பின்தொடரவும்.\nசேகரிப்பு தள்ளுவண்டியில் தேடல் ผลิตภัณฑ์ดูล่าสุด\nதொகுப்பு உயர் இருந்து விழுகிறது.\nபாதுகாப்பு தூசி மற்றும் ரசாயனங்கள்\nகாது செருகிகள் சத்தம் குறைக்கின்றன.\nமருத்துவம் மற்றும் நர்சிங் காலணிகள்\nஉயர் மின்னழுத்த பாதுகாப்பு சாதனங்கள்\nசிலிகான் / கால் ஹீல்\nசிலிகான் தாள் வடுக்கள் குறைகிறது\nகால் மற்றும் கைகளுக்கு சிலிகான்\nஉங்கள் வண்டி தற்போது காலியாக உள்ளது.\nஉங்களுடைய சிறந்த தெரிவுகள் பார்க்க உள்நுழைக\nஉங்கள் சார்பில் எதுவும் வெளியிடப்படாது.\nஒரு நண்பரைத் தேர்வு செய்க ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/icc-updated-the-dls-method-code-conduct-2018-011915.html", "date_download": "2018-10-15T23:40:58Z", "digest": "sha1:VCP5J4Z6RJEN2L747UVUBIEM3NT2DFTK", "length": 10006, "nlines": 137, "source_domain": "tamil.mykhel.com", "title": "இனி அதிக தண்டனை.. விதிகளை கடுமையாக்கிய ஐசிசி.. எல்லோரும் ஜாக்கிரதையா இருங்க! - Tamil myKhel Tamil", "raw_content": "\nPAK VS AUS - வரவிருக்கும்\nSL VS ENG - வரவிருக்கும்\n» இனி அதிக தண்டனை.. விதிகளை கடுமையாக்கிய ஐசிசி.. எல்லோரும் ஜாக்கிரதையா இருங்க\nஇனி அதிக தண்டனை.. விதிகளை கடுமையாக்கிய ஐசிசி.. எல்லோரும் ஜாக்கிரதையா இருங்க\nதுபாய் : ஐசிசி புதிய நடத்தை விதிகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட டக் வொர்த் லீவிஸ் முறையையும் அறிமுகம் செய்துள்ளது.\nஅடுத்த ஆண்டு உலகக்கோப்பை தொடர் நடை பெற உள்ளதா��், விளையாடும் சூழ்நிலைகளில் பெரிய மாற்றங்கள் எதையும் ஐசிசி மேற்கொள்ளவில்லை.\nஇந்த புதிய விதிகள் செப்டெம்பர் 30 தென்னாபிரிக்கா, ஜிம்பாப்வே மோதும் ஒருநாள் போட்டியில் இருந்து அமலுக்கு வரும்.\n2014இல் அறிமுகமான டக் வொர்த் லீவிஸ் முறையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளில் நடந்த கிரிக்கெட் போட்டிகளின் தரவுகளை வைத்து இந்த முறை மேம்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 700 ஒருநாள் போட்டிகள், 428 டி20 போட்டிகளின் தரவுகளை கொண்டு, சுமார் 2,40,000 முடிவுகளை கணக்கில் கொண்டு இந்த முறை மேம்படுத்தப்பட்டுள்ளதாக ஐசிசி கூறியுள்ளது.\nபந்து சேதத்திற்கு அதிக தண்டனை\nஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னரின் பந்து சேத விவகாரத்தை அடுத்து ஏற்கனவே, அதன் தண்டனை அதிகரிக்கப்பட்ட நிலையில், தற்போது அது மூன்றாம் நிலை குற்றமாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதனால், தண்டனையும் உயரும்.\nபந்து சேதம் தவிர்த்து போட்டியில் தவறான முறையில் ஆதாயம் மற்றும் அனுகூலம் பெறுவது, தனிப்பட்ட நபரை தாக்கிப் பேசுதல், மைக்கில் கேட்கும் படி மோசமான வார்த்தைகளில் பேசுதல், நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தல் போன்றவை குற்றங்களாக இனி கருதப்படும்.\nஅது போல முன்பு, மூன்றாம் நிலை குற்றத்திற்கு 8 தடைப் புள்ளிகள் இருந்தது. அது இப்போது 12 தடைப் புள்ளிகளாக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, மூன்றாம் நிலை குற்றம் செய்தால் 6 டெஸ்ட் போட்டிகள் அல்லது 12 ஒருநாள் போட்டிகளில் ஆட தடை விதிக்கப்படும்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nஎழும்பூர் சட்டசபை தொகுதியின் நாயகன் பரிதி இளம்வழுதி 86 வாக்குகளில் வெற்றி கண்டவர்\nமோடி மீதான ஆத்திரத்தில் 'அந்த' வார்த்தையை விட்ட டிரம்ப்..\nநயன்தாராவை விடாமல் துரத்தும் யோகிபாபு\nஉட்காரும் இடத்தில் ஏன் இப்படி கொப்புளம் வருகிறது வந்தால் உடனே என்ன செய்ய வேண்டும்\nபாலியல் குற்றங்களை தடுக்க உதவும் செக்ஸ் ரோபோட்கள் அனுமதிக்குமா இந்தியா\nஇந்திய கச்சா எண்ணெய் கப்பல தூக்கிடுங்க ஜிகாதீஸ், பணம், ஆயுதம், பயிற்சி by America\nபெரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திரு\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://techfromtn.blogspot.com/", "date_download": "2018-10-15T23:52:28Z", "digest": "sha1:4KYQS3MNZFKUI7WJ6PP4DJUC5FONIKQE", "length": 16429, "nlines": 104, "source_domain": "techfromtn.blogspot.com", "title": "TECH FROM TAMILNADU", "raw_content": "\nவலைபதிவர்களே மீண்டும் பதிவெழுத வாருங்கள் தமிழுக்கும் கிடைத்தது GOOGLE ADSENSE\nதமிழுக்கு Google Adsense கிடைக்கவில்லையே என்பதுதான் வலைபதிவு வைத்திருப்பவர்களின் நீண்டநாள் கனவு, அதற்க்கு முற்றுப்புள்ளி வைத்தது Google.\nAdsense என்றால் என்ன என்று தெரியாதவர்களுக்காக இதை எழுதுகிறேன். Adsense என்பது Google நிறுவனம் நடத்திவரும் விளம்பர தளம். இது விளம்பரம் கொடுப்பவரிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டு விளம்பரம் வாங்கி, வலைபதிவு எழுதுபவர்கள் மற்றும் வலைத்தளம் வைத்திருப்பவர்களுக்கும் இலவசமாக வழங்கும். அதை நம் வலைதளத்தில் / வலைபதிவில் பயன்படுத்திக்கொள்ளலாம். நம் வலைபதிவிற்கு வரும் வாசகர்கள் விளம்பரங்களை Click செய்தல் மற்றும் Page impression முறையில் கணக்கிட்டு Google நமக்கு குறிப்பிட்ட சதவீத பணத்தை அனுப்பிவைக்கும்.\nவலைபதிவர்களுக்கு என்னால் முடிந்தவரை எனக்கு தெரிந்த நிரல்கள் பயன்படுத்தி Blogger Widget Design மாற்றம் செய்து வலைபதிவில் பயன்படுத்துவது எப்படி என்பதை பரிசோதித்து, வரும் பதிவுகளில் வெளியிடுகிறேன். சரி இந்த பதிவில் Front end language மற்றும் Back end language என்றால் என்ன என்பதை பார்க்கலாம்.\nநம் வலைதளத்தின் பக்கங்களை பல வண்ணங்களில் மற்றும் பல வகையான கோணங்களில் மாற்றி வடிவமைப்பதற்க்காக பயன்படுத்தும் நிரல்களை Front end language என்கிறோம். இவைகளை நாம் திரையில் நேரடியாக கண் முன்னே காண்கிறோம் அதனால் இதற்க்கு Front end Language என்று பெயர். உதாரணத்திற்கு நம் வலைதளத்தின் பக்கங்கள் அனைத்தும் Front end Language ஐ கொண்டு உருவாக்கப்பட்டது.\nநம் வலைதளத்தில் Login Page இருக்கிறது என வைத்துக்கொள்வோம் அதில் நமது பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல் கொடுத்து Login பட்டன் அழுத்தியவுடன் Database ல் உங்கள் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல் சரியாக இருக்கிறதா இல்லையா என சரி பார்த்து, சரியாக இருந்தால் உங்களை மேலே தொடர அனுமதிக்கும். சரியாக இல்லை என்றால் உங்களை மேலே தொடர அனுமதிக்காது. இது போல் நம் திரைக்குப் பின்னே வேலையை செய்வது நமக்கு பதில் தருவது Back end Language ஆகும்.\nMETATAG மிக அவசியம் ஏன் அதை வலைபதிவில் இணைப்பது எப்படி\nநமக்கு அதிக வாசகர்கள் விளம்பரம் மற்றும் திரட்டிகள் வழியாக வரலாம். ஆனால் விளம்பரங்கள் மற்றும் திரட்டிகளினால் வரும் வாசகர்களால் நமது வலைபதிவின் தரவரிசை உயராது. Google போன்ற தேடுபொறி வழியாக அதிக வாசகர்கள் வந்தால்தான் நமது வலைபதிவின் தரவரிசை உயரும். தேடுபொறிகளில் இணைத்து அதிக வாசகர்களை பெற நமது வலைபதிவில் Meta tag அவசியம் இணைக்க வேண்டும். Meta tag இணைத்தால்தான் நம்முடைய பதிவுகளை தேடுபொறிகள் எடுத்து பட்டியலிட்டு காட்டும். இதை எப்படி இணைப்பது என பார்க்கலாம்.\nமுதலில் WWW.BLOGGER.COM 'ல் SIGN IN செய்துகொள்ளுங்கள்.\nபாதுகாப்பிற்க்கு Theme Backup எடுத்துகொள்ளுங்கள். தெரியவில்லையென்றால் இந்த பதிவை பார்க்கவும்.\nTheme ==> Edit HTML பட்டன் அழுத்துங்கள். பிறகு வரும் பக்கத்தில்\n( CTRL+F ) அழுத்தி கீழே உள்ள கோடிங்கை கண்டுபிடியுங்கள்.\nகண்டுபிடித்த கோடிங்கின் மேலே. இங்கே கீழே கொடுத்துள்ள கோடிங்கை Copy and Paste செய்யுங்கள்.\nமேலே சிவப்பு வண்ணத்தில் உள்ளதுதான் நமது TITLE TAG இது மிக அதிக வாசகர்கள் வருவதற்கு வசதியாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.\nமேலே நீல வண்ணத்தில் உள்ள YOUR DESCRIPTION HERE என்ற இடத்தில் உங்கள் வலைபதிவிவை பற்றி ஒரு வரியில் DESCRIPTION சேர்த்துக் கொள்ளுங்கள்\nமேலே நீல வண்ணத்தில் உள்ள YOUR KEYWORDS HERE என்ற இடத்தில் உங்கள் வலைபதிவிற்கு சம்பந்தமான சில சொற்களை சேர்த்துக் கொள்ளுங்கள்.\nYOUR DESCRIPTION HERE என்பதை இவ்வாறு இணைத்து விடுங்கள். (example)\n\nYOUR KEYWORDS HERE என்பதை இவ்வாறு இணைத்து விடுங்கள். (example)\nYORU BLOG/SITE ADDRESS என்பதை இவ்வாறு இணைத்து விடுங்கள். (example)\nபிறகு SAVE TEMPLATE என்பதை அழுத்தி சேமித்துக் கொள்ளுங்கள்.\nவலைப்பதிவின் Theme & Widget ஐ Backup & Restore செய்வது எப்படி\nசென்ற பதிவில் வலைப்பதிவின் Pages, Posts & Comments ஐ Backup & Restore செய்வது எப்படி என்பதை பார்த்தோம். அதை படிக்க இங்கே செல்லவும்.\nஇந்த பதிவில் வலைப்பதிவின் Template ஐ Backup & Restore செய்வது எப்படி என்பதை விளக்கமாக பார்க்கலாம். சில பதிவர்களுக்கு மற்ற வலைப்பதிவை விட நமது வலைபதிவு அழகாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் இருக்கும் அவர்கள் அடிக்கடி தங்கள் இஷ்டபடி Template ஐ மாற்றி அமைத்துகொண்டே இருப்பார்கள். அப்படி செய்யும் பொது எதாவது சிறு தவறு செய்தாலும் கஷ்டப்பட்டு உருவாக்கிய Template முழுவதுமாக இழக்க நேரிடும். அந்த சமயங்களில் நாம் Template Backup எடுத்து வைத்திருந்தால் சுலபமாக பதிவேற்றிக்கொள்ளலாம். சரி பதிவிற்கு வருவோம்.\nTheme Backup எடுப்பது ��ப்படி\nமுதலில் WWW.BLOGGER.COM க்கு செல்லுங்கள்.\nTheme ==> Backup/Restore பட்டன் அழுத்தினால் Step 3 ல் படத்தில் உள்ளது போல் தோன்றும் .\nDownload Theme என்பதை தேர்வுசெய்தால் நம்முடைய Theme Download ஆகும். பாதுகாப்பாக சேமித்துக்கொள்ளுங்கள்.\nTheme Restore செய்வது எப்படி\nTheme ==> Backup/Restore==> Choose File பட்டன் அழுத்தி நீங்கள் தரவிறக்கம் செய்து வைத்திருக்கும் Theme Backup ஐ தேர்ந்தெடுங்கள் பிறகு Upload பட்டன் அழுத்தி Restore செய்து கொள்ளலாம்.\nஇதில் Widgets 'களும் சேர்த்து Backup எடுக்கப்படும். ஆனால் சில சமயங்களில் Widgets 'களில் Error செய்தி காட்டும் அதனால் இதை தனியாக Backup எடுத்துக் கொள்ளுங்கள்.\nWidget Backup எடுப்பது எப்படி\nLayout தேர்ந்தெடுத்து எந்த எந்த Widget ஐ Backup எடுக்க வேண்டுமோ அதன் வலதுபக்கத்தில் இருக்கும் Edit பட்டன் அழுத்தி வரும் Window வில் உங்களுடைய Widget Code இருக்கும் அதை Copy செய்து Microsoft word அல்லது Notepad ல் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்.\nவலைபதிவில் Default ஆக வரும் Widgets 'களை Backup எடுக்க தேவையில்லை.\nசென்ற பதிவில் வலைபதிவு / Blog எழுதுவது எப்படி என்பதை பார்த்தோம். அதை படிக்க இங்கே சொடுக்கவும்.\nஇந்த பதிவில் வலைப்பதிவின் பக்கங்கள், பதிவுகள் மற்றும் கருத்துரைகளை Backup எடுப்பது எப்படி என்பதை பார்க்கலாம். நாம் பிளாக் ஆரம்பித்து நடத்திவரும் போது நமது Gmail Account திருடப்பட்டாலோ அல்லது பிளாக்கரில் சிறிய பிரச்சனை ஏற்ப்பட்டுவிட்டது என Google கை விரித்துவிட்டால் இன்னும் பல காரணங்கள் உள்ளது. நாம் இத்தனை காலம் கஷ்டப்பட்டு உருவாக்கிய பிளாக் ஒரு நொடியில் ஒன்றும் இல்லாமல் போய்விடும். அதற்காகதான் முன் ஜாக்கிரதையாக Backup எடுத்துவைப்பது சிறந்தது. சரி பதிவிற்கு வருவோம்.\nமுதலில் WWW.BLOGGER.COM க்கு செல்லுங்கள்.\nSettings ==>Other ==> Back up Content பட்டன் அழுத்தினால் உங்களுக்கு ஒரு கீழே உள்ளது போல் ஒரு Window திறக்கும்.\nSave to your Computer பட்டன் அழுத்தி தரவிறக்கம் செய்யப்பட்ட File ஐ பாதுகாப்பாக சேமித்துக்கொள்ளலாம்.\nமீண்டும் பதிவேற்ற Settings ==> Other ==> Import Content பட்டன் அழுத்தவும்.\n1. நீங்கள் பதிவேற்றிய பதிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும் என்றால் டிக் மார்க் இருக்க வேண்டும். வேண்டாம் என்றால் டிக் மார்க் எடுத்துவிடவும்.\n2. Import from computer பட்டன் அழுத்தி செமித்துவைதிருக்கும் Backup file ஐ தேர்ந்தெடுக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://world.sigaram.co/2017/10/pakistan-vs-sri-lanka-1st-t20i-team-news.html", "date_download": "2018-10-16T00:31:32Z", "digest": "sha1:MSEW25VRLLKGVCR477QBTJUM2VSVZK7Z", "length": 6656, "nlines": 146, "source_domain": "world.sigaram.co", "title": "PAKISTAN vs SRI LANKA 1st T20I Team News", "raw_content": "\nஎன்ன மச்சி சொல்லு மச்சி\nநுவரெலியா மாவட்ட பிரதேச சபைகளின் எண்ணிக்கை ஆறாக உயர்கிறது. அமைச்சரவை அங்கீகாரம்\nநுவரெலியா மாவட்டத்தில் தற்போது நுவரெலியா மற்றும் அம்பகமுவ ஆகிய இரு பிரதேச சபைகள் காணப்படுகின்றன. நுவரெலியா பிரதேச சபையின் கீழ் 1,90,000 மக்களும் அம்பகமுவ பிரதேச சபையின் கீழ் 2,10,000 மக்களும் காணப்படுகின்றனர். 1987 ஆம் ஆண்டு முதலே நுவரெலியா மாவட்டத்திற்கு மேலதிக பிரதேச சபைகள் அமைக்கப்பட வேண்டும் என ஆட்சியாளர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. ஆனால் இதுவரை பதவியிலிருந்த அரசாங்கங்கள் கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை.\nஇன்று (2017.10.31) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி நுவரெலியா பிரதேச சபையானது நுவரெலியா, கொட்டகலை மற்றும் அக்கரப்பத்தனை என மூன்று பிரதேச சபைகளாகவும் அம்பகமுவ பிரதேச சபையானது அம்பகமுவ, மஸ்கெலியா மற்றும் நோர்வூட் என மூன்று பிரதேச சபைகளாகவும் மாற்றியமைக்கப்படவுள்ளன. ஆகவே இரண்டாக இருந்த நுவரெலியா மாவட்ட பிரதேச சபைகளின் எண்ணிக்கை இன்று முதல் ஆறாக அதிகரிக்கிறது. புதிய பிரதேச சபைகள் எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தல் முதல் செயற்படும் என எதிர்பார்க்கலாம்.\nபிரதேச சபைகளை அதிகரிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை தமிழ் முற்போக்கு கூட்டணியின் த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/review/kadikara-manithargal-movie-review-and-rating/", "date_download": "2018-10-15T23:30:46Z", "digest": "sha1:23Z4QYJC3SUVIYVLMUMOKYTCNXJUWLYQ", "length": 9195, "nlines": 124, "source_domain": "www.filmistreet.com", "title": "கடிகார மனிதர்கள் விமர்சனம்", "raw_content": "\nநடிகர்கள்: கிஷோர், லதாராவ், கருணாகரன், செரிலின் பில்லக்கள், பாலாசிங், சிசர் மனோகர் மற்றும் பலர்.\nஇயக்கம் – வைகறை பாலன்\nஒளிப்பதிவு – சங்கர் நாராயணன்\nஇசை – சாம் சி.எஸ்\nதயாரிப்பு : பிரவீஸ் பிரதீப்ஜோஸ்\nபேக்கரியில் பெறும் கேக், பிஸ்கட்டுகளை ஒவ்வொரு கடையாக சென்று போடும் வேலை செய்துவருகிறார் கிஷோர்.\nஇவரது மனைவி லதாராவ். இவர்களுக்கு 2 ஆண், 1 பெண் குழந்தை.\nசென்னையில் வாடகை வீடு தேடுகிறார்கள். புரோக்கர் சிசர் மனோகர் குறைந்த வாடகையில் இவருக்கு வீடு பார்த்துச் சொல்லும்போது 2 குழந்தைகள் என சொல்லிவிடுகிறார்.\nஇதனால் வீட்டு ஓனர் பால���சிங்கிடம் தன் 1 குழந்தையை மறைத்து மறைத்து வாழ்கிறார்.\nஇதே காம்பவுண்டில் பாலாசிங்கின் மகள் செரிலினை கரெக்ட் செய்ய குடியேறுகிறார் கருணாகரன். அவர்களுக்குள் காதலும் மலர்கிறது.\nஇதனால் வீட்டை விட்டு ஓடிவிடுகிறார் செரிலின்.\nஇதனிடையில் கிஷோரின் மகனை மறைக்கும் விஷயமும் ஓனருக்கு தெரிய வருகிறது.\nஅதன் பின்னர் என்ன நடந்தது\nஒரு நடுத்தர குடும்பம், வாடகை வீடு என பல பிரச்சினைகளை அப்படியே பிரதிபலிக்கிறார்கள் கிஷோர் மற்றும் லதா ராவ் தம்பதிகள். உண்மையை சொல்லிவிடலாமா என இவர்கள் தவிக்கும் காட்சிகள் அருமை.\nகருணாகரன் செரிலின் காட்சிகளில் ரொமான்ஸ சுத்தமாக இல்லை. இதில் கருணாகரனுக்கு காமெடியும் இல்லாமல் போய்விட்டது வருத்தம்தான்.\nமூன்று பிள்ளைகளுக்கு அம்மாவாக லதா ராவ். நடுத்தர பெண்ணாக கணவரின் நிலை உணர்ந்து நடித்திருக்கிறார். வீடு தேலையும் அலையும் காட்சிகளில் கூட அசதியாக காணப்படுவது யதார்த்தம்.\nசினிமாவில் சான்ஸ்க்கு அலையும் அந்த மலையாளி நடிகரும் கவர்கிறார். சரக்கு கொடுத்துவிட்டு பின்பே அவரே அதை வாங்கிச் செல்வது செம.\nவீட்டு உரிமையாளர் பாலாசிங் படத்திற்கு பலம் சேர்த்துள்ளார். அவரின் பார்வையே மிரட்டலாக உள்ளது.\nபுரோக்கராக வரும் சிசர் மனோகர் கச்சிதம். போனில் பேசிக்கொண்டே அவர் செய்யும் காரியங்கள் ரசிக்க வைக்கிறது. இங்க நல்லவங்களா வாழ முடியாது என அவர் கூறுவதும் செய்வதும் ரசிக்கலாம்.\nஉமா சங்கரின் ஒளிப்பதிவும், சாம் சி.எஸ்-ன் இசையும் ரசிக்கும் ரகமே. ஆனால் ஒரு பாடல் பிட்டு பிட்டாக அடிக்கடி வந்து நம்மை சோதிக்கிறது.\nவந்தாரை வாழவைக்கும் சிங்கார சென்னை என்பார்கள். ஆனால் சென்னையில் வசிக்கும் மக்களுக்கே அதன் கஷ்டங்கள் தெரியும்.\nவாடகை வீடு, அதிகபட்ச கரண்ட் யுனிட், இயந்திர வாழ்க்கை என பலவற்றை கூறிக் கொண்டே போகலாம்.\nஹவுஸ் ஓனர் போடும் நிபந்தனைகள் அதற்கு பயந்து வாழும் சென்னை வாசிகள் என அனைத்தையும் மிக யதார்த்தமாக சொல்லியுள்ளார் டைரக்டர்.\nசென்னைக்கு வேலைத் தேடி வரும் நபர்களுக்கு இந்த படம் ஒரு பாடம். சில காட்சிகள் சோர்வை தந்தாலும் யதார்த்தம் மீறாமல் படத்தை கொடுத்த இயக்குனரை பாராட்டலாம்.\nகடிகார மனிதர்கள்… வாடகை வீடு மனிதர்கள்\nகருணாகரன், கிஷோர், சிசர் மனோகர், செரிலின் பில்லக்கள், பாலாசிங், லதாரா���்\nKadikara Manithargal Movie Review and rating, கடிகார மனிதர்கள் கிஷோர் கருணாகரன் பாலாசிங், கடிகார மனிதர்கள் சென்னை வாடகை வீடுகள், கடிகார மனிதர்கள் விமர்சனம்\nஎங்க காட்டுல மழை விமர்சனம்\n*கடிகார மனிதர்கள்* படத்தால் அடுத்த ரவுண்டுக்கு ரெடியாகும் லதா ராவ்\nஅண்மையில் வெளியான கடிகார மனிதர்கள் படத்தில்…\nகஜினிகாந்த்-மணியார் குடும்பத்துடன் மோதும் 10 படங்கள்\nகடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் என…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://heartbeatspsanth.blogspot.com/2013/10/blog-post.html", "date_download": "2018-10-16T00:24:14Z", "digest": "sha1:UYGKC6674ZOV6AIN3M2BOMYUPWCU3YOK", "length": 2905, "nlines": 83, "source_domain": "heartbeatspsanth.blogspot.com", "title": "இத‌ய‌ துடிப்பின் க‌விதை துடிப்பு", "raw_content": "இத‌ய‌ துடிப்பின் க‌விதை துடிப்பு\nஇதில் பதிவிட படும் கவிதைகள் அனைத்தும் எனது கவிதை படைப்புகள் மாத்திரமே ♥Heartbeat-santh♥ (S.Prasanth)\nமதி சொல்வதை கேட்டால் மனது தடுமாறும்\nமனது சொன்னபடி சென்றால் விதி விளையாடும்\nமனதும் மதியும் சேர்ந்து முடிவு எடுப்பது கடினம்\nஇரவும் பகலும் ஒன்று சேர துடித்தால் முடியாது\nகெட்டதை படைத்தது விட்டு ஏன் தர்மம் வெல்லனும்\nதெய்வ படைப்பின் விடை அறிய முடியா கேள்விகள்\nதிண்டுக்கல் தனபாலன் 9 October 2013 at 05:58\nஇதய துடிப்பின் கவிதை துடிப்பு\nமகுடிக்கு மட்டும் மயங்குவது பாம்பு மனிதனது மயக்க...\nமதி சொல்வதை கேட்டால் மனது தடுமாறும் மனது சொன்னபடி ...\nஇத‌ய‌ துடிப்பின் க‌விதை துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/varun-anushka-to-launch-sui-dhaaga-campaign-on-national-handloom-day/", "date_download": "2018-10-16T00:11:23Z", "digest": "sha1:JYWJXBCIUF7HIDTPF55FZ3RELRIL5SCD", "length": 6690, "nlines": 104, "source_domain": "kollywoodvoice.com", "title": "தேசிய கைத்தறி தினத்தில் “சுய் தாகா- மேட் இன் இந்தியா” படத்துக்கான விளம்பர பிரச்சாரத்தை தொடங்கும் வருண் தவான் – அனுஷ்கா ஷர்மா! – Kollywood Voice", "raw_content": "\nதேசிய கைத்தறி தினத்தில் “சுய் தாகா- மேட் இன் இந்தியா” படத்துக்கான விளம்பர பிரச்சாரத்தை தொடங்கும் வருண் தவான் – அனுஷ்கா ஷர்மா\nவருண் தவான் – அனுஷ்கா ஷர்மா ஆகியோர் தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி “சுய் தாகா- மேட் இன் இந்தியா” திரைப்படத்திற்கான விளம்பர பிரச்சாரத்தை தொடங்க உள்ளனர்.\nஇந்த படத்தில் வருண் தவான் தையல்காரராகவும் அனுஷ்கா ஷர்மா ( EMBROIDERER ) தையல் வேலைப்பாடு செய்பவராகவும் நடித்துள்ளனர். எனவே இப்படத்திற்கான விளம்பரத்தை ���ொடங்க ஆகஸ்ட் 7 ஆம் தேதியைவிட சிறந்த நாளாக இருக்கப்போவதில்லை .\nஇத்திரைப்படத்தினை நெசவாளர்களுக்கும், கைவினைஞர்களுக்கும் சமர்பிப்பதில் படக்குழு மிக்க மகிழ்ச்சி அடைகிறது. அதனால் இப்படத்தின் விளம்பர வேலையை ஆகஸ்ட் தேசிய கைத்தறி தினத்தன்று தொடங்குகிறோம் என தயாரிப்பாளர் மணீஷ் ஷர்மா தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி தேசிய கைத்தறி தினமாக கொண்டாட மத்திய அரசு அறிவித்தது. அதேநாளில் 1905 ஆம் ஆண்டில் சுதேசி இயக்கம் தொடங்கப்பட்டது.\nஇந்த இயக்கம் உள்நாட்டு தொழில்முயற்சியை புதுப்பிப்பதைக் கண்டது.வருண் மற்றும் அனுஷ்கா ஷர்மா ஆகியோர் இதேநாளில் படத்தின் விளம்பர சுற்றுப்பயணத்தை தொடங்க தயாராக உள்ளனர்.\nஅனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் இந்த “சுய் தாகா- மேட் இன் இந்தியா” திரைப்படம் செப்டம்பர் 28 ஆம் தேதி வெளியாக உள்ளது.\n‘மேக் இன் இண்டியா’ திட்டத்தால் சினிமா, விவசாயம் எல்லாமே நாசம் – மோடி ஆட்சியை கிழித்து தொங்க விட்ட மன்சூர் அலிகான்\nகமலிடம், கேட்டாரே ஒரு கேள்வி\nபஞ்சாபில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் விருது பெற்ற ‘பென்டாஸ்டிக்…\nசிறந்த சமூக சிந்தனையாளருக்கான விருது வாங்கும் கபிலன் வைரமுத்து\nவாருங்கள் தாய்மொழியில் கையெழுத்திடுவோம்… – அழைக்கிறார் நடிகர் ஆரி\nதிருவாரூர் மத்திய பல்கலைக்கு கலைஞர் பெயரைச் சூட்டுங்கள் – வைரமுத்து வேண்டுகோள்\nஇத்தனை ஆண்டுகள் கழித்து புகார் சொல்வது ஏன்\nஇளம் இயக்குனர்களிடம் வாய்ப்பு கேட்கும் பூஜாகுமார்\nமீண்டும் தமிழ்சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுக்கும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2015/10/srilanka-meen-kulambu-recipe-cooking-tips-in-tamil/", "date_download": "2018-10-15T23:52:50Z", "digest": "sha1:LC5LVWYSPOP2XSAYULACR2MXECMO7JLI", "length": 9566, "nlines": 169, "source_domain": "pattivaithiyam.net", "title": "யாழ்ப்பாணத்து மீன் குழம்பு|srilanka meen kulambu in tamil |", "raw_content": "\nயாழ்ப்பாணத்து மீன் குழம்பு|srilanka meen kulambu in tamil\nமீன் குழம்புக்குத் தேவையான பொருட்கள்\nவெட்டிக் கழுவிய மீன் துண்டுகள் – 500 கிராம்\nஉரித்து, கழுவி, வெட்டிய சிறிய வெங்காயம் – 100 கிராம்\nகழுவி, வெட்டிய பச்சை மிளகாய் – 4\nயாழ்ப்பாணத்துத் தூள் – காரத்துக்குத் தேவையான அளவு\nஉப்பு – தேவையான அளவு\nபழப்புளிக் கரைசல் – 1 கப்\nதேங்காய்ப்பால் – முதற்பால் 1 கப் – 2 ம் 3ம் பால் ஒவ்வொரு கப்\nமீன் குழம்பு செய்யும் முறை\nஒரு மண் சட்டியில் கழுவிய மீன் துண்டுகள், வெட்டிய சிறிய வெங்காயம் , பச்சை மிளகாய் போன்றவற்றைப் போடவும். சிலர் கருவேப்பிலையும் போடுவார்கள்.\nபழப்புளிக் கரைசல், தேங்காய்ப் பால், தேவையான அளவு உப்பு, யாழ்ப்பாணத்து மிளகாய்த் தூள் ஆகியவற்றைச் சேர்க்கவும்.\nசேர்த்த கலவையை நன்றாகக் கலக்கவும். மண் சட்டியை அடுப்பில் மிதமான சூட்டில் வைக்கவும். அதிகம் நெருப்பும் தேவைப்படுவதில்லை.\nகுழம்பு நன்றாகக் கொதித்து எண்ணெய் பிறந்து வரும்போது நற்சீரகம், மிளகு, உள்ளி ஆகியவற்றை இடித்துப் போடுவார்கள். இதனால் குழம்பு நன்றாக மணக்கும்.\nபொதுவாக இவ்வாறே மீன் குழம்பு வைத்தாலும், இடத்துக்கு இடம் சில சில வேறுபாடுகளைக் காணமுடியும்.\nமதிய நேரத்திற்கு பிரதான கறியாக மீன் குழம்பு பயன்படுத்தப்படுவதுடன், இரவு தயாரிக்கப்படும் புட்டுக்கும் பொருத்தமான கறியாக மீன் குழம்பு இருக்கும்.\nமுன்னரெல்லாம் அடுத்த நாள் காலையில் பழஞ்சோற்றுடனும் உண்ணப்படும் கறியாக மீன் குழம்பு பயன்படுத்தப்படும்.\nமீன் கறி, மீன் குழம்பு போன்ற உணவுகளுக்கு ஒடியல் புட்டு மிகப் பொருத்தமானதாக இருக்கும் —\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி...\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\nநீங்கள் ஒரே இரவில் உலக அழகியோ (அ) உலக அழகனை போல மாற வேண்டுமா..\nஇன்று குருபெயர்ச்சி ஆரம்பம்: 12 ராசிகளில் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்துடன் பணமழை கொட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/index.php?sid=c1a83e5f9c8497f4faf641cb80ff3482", "date_download": "2018-10-16T00:41:57Z", "digest": "sha1:DLZD4ERKGU6VC3N3Q4S5QNC77ASMPQYC", "length": 44035, "nlines": 615, "source_domain": "poocharam.net", "title": "பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum • Index page", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது. Rating: 8.7%\nசாதனைப் பெண் கல்பனா ...\nபுறவம் தொடர்பான நிர்வாக அறிவிப்புகள் இடம்பெறும் பகுதி. Rating: 2.17%\nRe: பதிவில் படங்கள் ...\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nஉறுப்பினர்கள் தங்களின் வாழ்த்துச் செய்திகளை பரிமாறிக்கொள்ளும் பகுதி.\nநிறைவான இடுகை by tnkesaven\nஉறுப்பினர்கள் தங்களுக்கு எழும் சந்தேகங்களைக் கேட்டு தெளிவுறும் பகுதி. Rating: 6.52%\nHTML குறிப்பு பற்றி ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉறுப்பினர்களின் உரையாடல்கள், அரட்டை போன்ற பதிவுகளை பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by பூவன்\nதமிழ் மொழி வரலாறு, வளங்கள், சிறப்புகள், புகழ்கள், ஆய்வுகள், கற்பிக்கும் முறைகள் போன்ற பதிவுகளை பதியும் பகுதி. Rating: 13.04%\nRe: Wind என்ற ஆங்கில...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nபிறமொழிகள் கற்பதற்கான வழிமுறைகள், வசதிகள்,சிறப்புகள் போன்ற பதிவுகளை இங்கே பதிவிடலாம்.\nஇந்தி எனும் மாயை (இற...\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nஉங்களை பற்றிய செய்திகளை பதியும் பகுதி\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉங்கள் ஊரின் சிறப்புகள் பற்றிய தகவல்களை மற்றும் படங்களை பகிரும் பகுதி\nRe: ஊர் சுத்தலாம் வா...\nநிறைவான இடுகை by வேட்டையன்\nஅரசியல் சதுரங்க நிகழ்வுகள், கட்சிகள், தேர்தல் தொடர்பான செய்திகளை பதியும் பகுதி. Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம். Rating: 36.96%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவணிகம் மற்றும் பொருளாதாரம் குறித்த செய்திகளை இங்கே பதியலாம்.\n2000 கோடி நஷ்ட ஈடு க...\nநிறைவான இடுகை by வேட்டையன்\nகல்விச் செய்திகள் மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய பதிவுகளை பதியும் பகுதி. Rating: 2.17%\nRe: மசாலா பண்பலை குழ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவிவசாயம் தொடர்பான பதிவுகள் இடம் பெரும் பகுதி. Rating: 4.35%\nநிறைவான இடுகை by மல்லிகை\nஅறிவியல் தொடர்பான கட்டுரைகள் மற்றும் செய்திகளை பதியும் பகுதி\nஉடல் நலக்குறிப்புகள், மருத்துவம் சார்ந்த செய்திகள் குறித்த பதிவுகளை இங்கே பதியலாம். Rating: 8.7%\nRe: உறக்கத்தை தரும் ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவிளையாட்டுகள் (Sports) (1 user)\nவிளையாட்டுகள் மற்றும் அதன் தொடர்பான செய்திகள் இங்கே பதியலாம்.\nRe: இந்திய ஓபன் பேட்...\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய மரபுக்கவிதைகளை இங்கு பதியலாம்.\nஅவ்வையார் நூல்கள் - ...\nநிறைவான இடுகை by பூச்சரண்\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம். Rating: 100%\nநிறைவான இடுகை by கவிப்புயல் இனியவன்\nஉறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nஇங்கே ஒரு பக்க அளவிலான சிறுகதைகளை பதியலாம்.\nநிற���வான இடுகை by கரூர் கவியன்பன்\nஇங்கே புனைகதைகள், தொடர்கதைகள் போன்ற பதிவுகளை பதியலாம் . Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉறுப்பினர்கள் படைக்கும் கட்டுரைகள் மற்றும் படித்ததில் பிடித்த கட்டுரைகளை பதியும் பகுதி. Rating: 30.43%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nகணினித் தொடர்பான வன் மற்றும் மென் பொருட்கள் மேலும் கணினித் தகவல்களை இங்கே பதியலாம். Rating: 4.35%\nநிறைவான இடுகை by தமிழன்\nசெல்லிடை தொடர்பாக அமையப்பெற்ற பதிவுகளை பதியும் பகுதி இது. Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nபொறியியல் தொடர்பான பதிவுகளை பதியும் பகுதி. Rating: 2.17%\nநிறைவான இடுகை by வேட்டையன்\nமிடையம் & பதிவிறக்கம் (Media & Download)\nநிழம்புகள் (புகைப்படங்கள்) மட்டும் இடம்பெறும் பகுதி இது. Rating: 6.52%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஒலி மிடையம்(Sound Media) தொடர்பான பதிவுகள் இடம் பெரும் பகுதி.\nநிறைவான இடுகை by பாலா\nஒளி மிடையமான(Visible Media) காணொளிகள் இடம் பெரும் பகுதி. Rating: 2.17%\nRe: வீணை ஸ்ரீவாணி - ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nமிடையம், மின்னூல், கோப்புகள் போன்ற தரவிறக்க பிணியங்களை மட்டும் பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉறுப்பினர்கள் தங்களின் தரவிறக்கக் கோரிக்கைகளை பதியும் பகுதி.\nRe: நண்பர் ஒருவரின் ...\nநிறைவான இடுகை by callmesri\nமங்கையர் புவனம் (Womans World)\nபெண்களுக்கான சிந்தனைகள், பெண் பிரபலங்கள் போன்ற பெண்கள் தொடர்பான பொதுவான பதிவுகளை பதியும் பகுதி. Rating: 2.17%\n“தாலி இழவு” என்ற பெய...\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nசமையல் குறிப்புகள், செய்முறைகள் மற்றும் உபசரிப்பு முறைகளை பகிர்ந்துகொள்ளும் பகுதி. Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஅழகுக் குறிப்புகள், உடைகள், நவநாகரிகம் போன்றவை குறித்த பதிவுகளை பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by vaishalini\nதாய்மை மற்றும் பேறுகாலம் தொடர்பான பதிவுகளை பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by வேட்டையன்\nபொழுதுப்போக்கு தொடர்பான பதிவுகள் பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nசோதிடம், ராசிபலன் குறித்த செய்திகளை பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by பாலா\nஇறை வணக்கங்களும் அதன் முறைகளும், மதங்கள் கூறும் நற்கருத்துகள், இறைவன் குறித்த பதிவுகள் போன்றவை இங்கு பதியலாம்.\nநிறைவான இடுகை by சாமி\nதமிழ் பண்பாடு மற்றும் பழக்கவழக்கங்களும் அதன் சிறப்புகளும் தொடர்பான பதிவுகளை பதியும் பகுதி.\nசெண்டை மேளம் தான் நம...\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புய��் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படு��்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2023683", "date_download": "2018-10-16T00:17:51Z", "digest": "sha1:LAEWNNJM3C3EYS23GGBS2OXPQN4UU6WF", "length": 16433, "nlines": 265, "source_domain": "www.dinamalar.com", "title": "நிர்மலா தேவி ஜாமின் மனு ஒத்திவைப்பு| Dinamalar", "raw_content": "\nஇன்றைய விலை: பெட்ரோல் ரூ.86.10; டீசல் ரூ.80.04\nமுதல்வரின் ஆலோசனை கூட்டத்தில் காக்கிகள் கொர்....கொர்...\nமைக்ரோ சாப்ட் துணை நிறுவனர் பவுல் ஜி ஆலன் காலமானார்\nகோவா: காங். எம்.எல்.ஏ.க்கள் இருவர் பா.ஜ.வுக்கு ஓட்டம்\nநவம்பரில் மோடி - ஜி ஜிங்பிங் சந்திப்பு\n2019-ல் ரபேல் விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைப்பு: ... 2\nபரீக்கர் உடல் நிலை முன்னேற்றம்: டிஸ்சார்ஜ் எப்போது \nநிர்மலா தேவி ஜாமின் மனு ஒத்திவைப்பு\nவிருதுநகர்: கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கைது செய்யப்பட்ட கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, ஜாமின் கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.இதனை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் விடுமுறைகால கோர்ட், நீதிபதி சிங்கராஜ், ஜாமின் மனுவை மே 25க்கு ஒத்திவைத்தார். மேலும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉள்ளே இருப்பதுவரையில் வெளியே பல பெண்களின் கற்பு பாதுகாப்பாக இருக்கும்.\nஇன்னமுமா நம்ம சனங்க இந்த விவகாரத்தைநினைவுல வச்சுருக்காங்க அடுத்த படம் relelease பண்ணுங்கப்பா போரடிக்குது\nநாந்தான் சொனேனே தாயீ...வெளில இருக்குறவங்க சேஃப் ஆகுற வரைக்கும் நீ உள்ளேதான்...சந்தானம் அறிக்கையும் வெளியே வராது...நீயும் வெளியே வர முடியாது. ஒவ்வொரு முறையும் அதே நீதிபதி கிட ஜாமீன் மனு போகுது பாத்தீங்களா....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் ��ல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/asin2.html", "date_download": "2018-10-16T00:16:24Z", "digest": "sha1:LR6M3JZGEC4GJIYJ3IQB2WUFAVLJ5AKH", "length": 29138, "nlines": 168, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சூர்யாவுக்கு ஐஸ் வைக்கும் அஸின் யாரை எப்படி கவிழ்க்க வேண்டும் என்ற வித்தை \"அய்யோடா அஸினுக்கு ரொம்பவே தெரிந்திருக்கிறது. கஜினி படத்தில்சூர்யாவுக்கு அஸின் வைத்த ஐஸில் பார்ட்டி உச்சி குளிர்ந்து போய் உள்ளாராம். இதனால் அடுத்த படத்திலும் இருவரும் ஜோடி போட்டால் கூட ஆச்சரியப்பட வேண்டியதில்லை என்கிறது கோலிவுட் வட்டாரம்.இப்போதைக்கு கோலிவுட்டில் அதிக படங்களை கையில் வைத்திருப்பவர் அஸின் தான். தாய்மொழியான மலையாளத்தில் தான்இவர் அறிமுகமானார். ஆனால் அவருக்கு கைகொடுப்பது என்னவோ தமிழும், தெலுங்கும் தான்.இயற்கையிலேயே மிகவும் அடக்க, ஒடுக்கமான குணம் கொண்ட அஸினுக்கு அது தவிர மேலும் பல சிறப்பு குணாதிசயங்கள்உண்டு. மற்ற அஜால், குஜால் நடிகைகளைப் போல அல்லாமல் தயாரிப்பாளர்களுக்கு எந்த சிரமத்தயுைம் கொடுக்காமல்இருப்பது,யாராக இருந்தாலும் அவரைப் பிடித்து விட்டால் அந்த இடத்திலேயே பாராட்டுவது இப்படி போகிறது இவரது குணாதிசயங்கள்.இதனால் அஸினுக்கு தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் மத்தியில் மிகவும் நல்லபெயர்.இதற்கு கைமேல் பலனும் கிடைத்து வருகிறது அஸினுக்கு. இப்போதைக்கு தமிழில் விக்ரம், சூர்யா, விஜய் என முன்னணிநாயகர்களுடன் ஜோடி போட்டு கலக்கி வருகிறார்.கஜினி படத்தில் சூர்யாவுடன் நடித்து வரும் அஸின் படப்பிடிப்பு இடைவேளை நேரங்களில் சூர்யாவுடன் ஓவராக கடலைபோடுகிறாராம். அந்தப் படத்தில் சூர்யாவின் கெட்டப்பையும், நடிப்பையும் பார்த்து அசந்து விட்டாராம்.தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம், மலையாளம் என மூன்று மொழிகளிலும் நடித்திருக்கிறேன். ஆனால் இளம் ஹீரோக்களில் தனதுகேரக்டருக்காக மிகவும் ரிஸ்க் எடுத்து நடிப்பவர் சூர்யா மட்டும் தான் என்று புகழ்ந்து தள்ளுகிறார் சூர்யாவை.இதை அப்படியே சூர்யாவிடமும் ஒப்பித்துள்ளார். அவ்வளவு தான் சூர்யாவுக்கு உச்சி குளிர்ந்து விட்டது. இதனால் படப்பிடிப்பின்இடைவேளையில் மட்டுமல்லாமல் மற்ற நேரங்களிலும் \"கடலை தொடர்கிறதாம்.இந்த நட்பால் சூர்யாவின் அடுத்த படத்திலும் அஸினுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்கிறார்கள்.கொசுறு செய்தி: அஸினுக்கு மொத்தம் 7 மொழிகளில் நன்றாகப் பேசத் தெரியுமாம். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்,இந்தி, பெங்காலி மற்றும் துளு ஆகிய மொழிகளில் பொளந்து கட்டுவாராம். அத்தனை மொழிகளிலும் சான்ஸ் பிடிக்க எந்த சிரமமும் இருக்காது! | I know seven languages: Asin - Tamil Filmibeat", "raw_content": "\n» சூர்யாவுக்கு ஐஸ் வைக்கும் அஸின் யாரை எப்படி கவிழ்க்க வேண்டும் என்ற வித்தை \"அய்யோடா அஸினுக்கு ரொம்பவே தெரிந்திர��க்கிறது. கஜினி படத்தில்சூர்யாவுக்கு அஸின் வைத்த ஐஸில் பார்ட்டி உச்சி குளிர்ந்து போய் உள்ளாராம். இதனால் அடுத்த படத்திலும் இருவரும் ஜோடி போட்டால் கூட ஆச்சரியப்பட வேண்டியதில்லை என்கிறது கோலிவுட் வட்டாரம்.இப்போதைக்கு கோலிவுட்டில் அதிக படங்களை கையில் வைத்திருப்பவர் அஸின் தான். தாய்மொழியான மலையாளத்தில் தான்இவர் அறிமுகமானார். ஆனால் அவருக்கு கைகொடுப்பது என்னவோ தமிழும், தெலுங்கும் தான்.இயற்கையிலேயே மிகவும் அடக்க, ஒடுக்கமான குணம் கொண்ட அஸினுக்கு அது தவிர மேலும் பல சிறப்பு குணாதிசயங்கள்உண்டு. மற்ற அஜால், குஜால் நடிகைகளைப் போல அல்லாமல் தயாரிப்பாளர்களுக்கு எந்த சிரமத்தயுைம் கொடுக்காமல்இருப்பது,யாராக இருந்தாலும் அவரைப் பிடித்து விட்டால் அந்த இடத்திலேயே பாராட்டுவது இப்படி போகிறது இவரது குணாதிசயங்கள்.இதனால் அஸினுக்கு தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் மத்தியில் மிகவும் நல்லபெயர்.இதற்கு கைமேல் பலனும் கிடைத்து வருகிறது அஸினுக்கு. இப்போதைக்கு தமிழில் விக்ரம், சூர்யா, விஜய் என முன்னணிநாயகர்களுடன் ஜோடி போட்டு கலக்கி வருகிறார்.கஜினி படத்தில் சூர்யாவுடன் நடித்து வரும் அஸின் படப்பிடிப்பு இடைவேளை நேரங்களில் சூர்யாவுடன் ஓவராக கடலைபோடுகிறாராம். அந்தப் படத்தில் சூர்யாவின் கெட்டப்பையும், நடிப்பையும் பார்த்து அசந்து விட்டாராம்.தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம், மலையாளம் என மூன்று மொழிகளிலும் நடித்திருக்கிறேன். ஆனால் இளம் ஹீரோக்களில் தனதுகேரக்டருக்காக மிகவும் ரிஸ்க் எடுத்து நடிப்பவர் சூர்யா மட்டும் தான் என்று புகழ்ந்து தள்ளுகிறார் சூர்யாவை.இதை அப்படியே சூர்யாவிடமும் ஒப்பித்துள்ளார். அவ்வளவு தான் சூர்யாவுக்கு உச்சி குளிர்ந்து விட்டது. இதனால் படப்பிடிப்பின்இடைவேளையில் மட்டுமல்லாமல் மற்ற நேரங்களிலும் \"கடலை தொடர்கிறதாம்.இந்த நட்பால் சூர்யாவின் அடுத்த படத்திலும் அஸினுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்கிறார்கள்.கொசுறு செய்தி: அஸினுக்கு மொத்தம் 7 மொழிகளில் நன்றாகப் பேசத் தெரியுமாம். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்,இந்தி, பெங்காலி மற்றும் துளு ஆகிய மொழிகளில் பொளந்து கட்டுவாராம். அத்தனை மொழிகளிலும் சான்ஸ் பிடிக்க எந்த சிரமமும் இருக்காது\nச���ர்யாவுக்கு ஐஸ் வைக்கும் அஸின் யாரை எப்படி கவிழ்க்க வேண்டும் என்ற வித்தை \"அய்யோடா அஸினுக்கு ரொம்பவே தெரிந்திருக்கிறது. கஜினி படத்தில்சூர்யாவுக்கு அஸின் வைத்த ஐஸில் பார்ட்டி உச்சி குளிர்ந்து போய் உள்ளாராம். இதனால் அடுத்த படத்திலும் இருவரும் ஜோடி போட்டால் கூட ஆச்சரியப்பட வேண்டியதில்லை என்கிறது கோலிவுட் வட்டாரம்.இப்போதைக்கு கோலிவுட்டில் அதிக படங்களை கையில் வைத்திருப்பவர் அஸின் தான். தாய்மொழியான மலையாளத்தில் தான்இவர் அறிமுகமானார். ஆனால் அவருக்கு கைகொடுப்பது என்னவோ தமிழும், தெலுங்கும் தான்.இயற்கையிலேயே மிகவும் அடக்க, ஒடுக்கமான குணம் கொண்ட அஸினுக்கு அது தவிர மேலும் பல சிறப்பு குணாதிசயங்கள்உண்டு. மற்ற அஜால், குஜால் நடிகைகளைப் போல அல்லாமல் தயாரிப்பாளர்களுக்கு எந்த சிரமத்தயுைம் கொடுக்காமல்இருப்பது,யாராக இருந்தாலும் அவரைப் பிடித்து விட்டால் அந்த இடத்திலேயே பாராட்டுவது இப்படி போகிறது இவரது குணாதிசயங்கள்.இதனால் அஸினுக்கு தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் மத்தியில் மிகவும் நல்லபெயர்.இதற்கு கைமேல் பலனும் கிடைத்து வருகிறது அஸினுக்கு. இப்போதைக்கு தமிழில் விக்ரம், சூர்யா, விஜய் என முன்னணிநாயகர்களுடன் ஜோடி போட்டு கலக்கி வருகிறார்.கஜினி படத்தில் சூர்யாவுடன் நடித்து வரும் அஸின் படப்பிடிப்பு இடைவேளை நேரங்களில் சூர்யாவுடன் ஓவராக கடலைபோடுகிறாராம். அந்தப் படத்தில் சூர்யாவின் கெட்டப்பையும், நடிப்பையும் பார்த்து அசந்து விட்டாராம்.தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம், மலையாளம் என மூன்று மொழிகளிலும் நடித்திருக்கிறேன். ஆனால் இளம் ஹீரோக்களில் தனதுகேரக்டருக்காக மிகவும் ரிஸ்க் எடுத்து நடிப்பவர் சூர்யா மட்டும் தான் என்று புகழ்ந்து தள்ளுகிறார் சூர்யாவை.இதை அப்படியே சூர்யாவிடமும் ஒப்பித்துள்ளார். அவ்வளவு தான் சூர்யாவுக்கு உச்சி குளிர்ந்து விட்டது. இதனால் படப்பிடிப்பின்இடைவேளையில் மட்டுமல்லாமல் மற்ற நேரங்களிலும் \"கடலை தொடர்கிறதாம்.இந்த நட்பால் சூர்யாவின் அடுத்த படத்திலும் அஸினுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்கிறார்கள்.கொசுறு செய்தி: அஸினுக்கு மொத்தம் 7 மொழிகளில் நன்றாகப் பேசத் தெரியுமாம். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்,இந்தி, பெங்கால��� மற்றும் துளு ஆகிய மொழிகளில் பொளந்து கட்டுவாராம். அத்தனை மொழிகளிலும் சான்ஸ் பிடிக்க எந்த சிரமமும் இருக்காது\nயாரை எப்படி கவிழ்க்க வேண்டும் என்ற வித்தை \"அய்யோடா அஸினுக்கு ரொம்பவே தெரிந்திருக்கிறது. கஜினி படத்தில்சூர்யாவுக்கு அஸின் வைத்த ஐஸில் பார்ட்டி உச்சி குளிர்ந்து போய் உள்ளாராம்.\nஇதனால் அடுத்த படத்திலும் இருவரும் ஜோடி போட்டால் கூட ஆச்சரியப்பட வேண்டியதில்லை என்கிறது கோலிவுட் வட்டாரம்.\nஇப்போதைக்கு கோலிவுட்டில் அதிக படங்களை கையில் வைத்திருப்பவர் அஸின் தான். தாய்மொழியான மலையாளத்தில் தான்இவர் அறிமுகமானார். ஆனால் அவருக்கு கைகொடுப்பது என்னவோ தமிழும், தெலுங்கும் தான்.\nஇயற்கையிலேயே மிகவும் அடக்க, ஒடுக்கமான குணம் கொண்ட அஸினுக்கு அது தவிர மேலும் பல சிறப்பு குணாதிசயங்கள்உண்டு. மற்ற அஜால், குஜால் நடிகைகளைப் போல அல்லாமல் தயாரிப்பாளர்களுக்கு எந்த சிரமத்தயுைம் கொடுக்காமல்இருப்பது,\nயாராக இருந்தாலும் அவரைப் பிடித்து விட்டால் அந்த இடத்திலேயே பாராட்டுவது இப்படி போகிறது இவரது குணாதிசயங்கள்.இதனால் அஸினுக்கு தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் மத்தியில் மிகவும் நல்லபெயர்.\nஇதற்கு கைமேல் பலனும் கிடைத்து வருகிறது அஸினுக்கு. இப்போதைக்கு தமிழில் விக்ரம், சூர்யா, விஜய் என முன்னணிநாயகர்களுடன் ஜோடி போட்டு கலக்கி வருகிறார்.\nகஜினி படத்தில் சூர்யாவுடன் நடித்து வரும் அஸின் படப்பிடிப்பு இடைவேளை நேரங்களில் சூர்யாவுடன் ஓவராக கடலைபோடுகிறாராம். அந்தப் படத்தில் சூர்யாவின் கெட்டப்பையும், நடிப்பையும் பார்த்து அசந்து விட்டாராம்.\nதமிழ் தவிர தெலுங்கு, கன்னடம், மலையாளம் என மூன்று மொழிகளிலும் நடித்திருக்கிறேன். ஆனால் இளம் ஹீரோக்களில் தனதுகேரக்டருக்காக மிகவும் ரிஸ்க் எடுத்து நடிப்பவர் சூர்யா மட்டும் தான் என்று புகழ்ந்து தள்ளுகிறார் சூர்யாவை.\nஇதை அப்படியே சூர்யாவிடமும் ஒப்பித்துள்ளார். அவ்வளவு தான் சூர்யாவுக்கு உச்சி குளிர்ந்து விட்டது. இதனால் படப்பிடிப்பின்இடைவேளையில் மட்டுமல்லாமல் மற்ற நேரங்களிலும் \"கடலை தொடர்கிறதாம்.\nஇந்த நட்பால் சூர்யாவின் அடுத்த படத்திலும் அஸினுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்கிறார்கள்.\nகொசுறு செய்தி: அஸினுக்கு மொத்தம் 7 மொழிகளில் நன்றாகப் பேசத் தெரியுமாம். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்,இந்தி, பெங்காலி மற்றும் துளு ஆகிய மொழிகளில் பொளந்து கட்டுவாராம்.\nஅத்தனை மொழிகளிலும் சான்ஸ் பிடிக்க எந்த சிரமமும் இருக்காது\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n'வாழ்றதுக்காக வேலைக்கு போறோமா... இல்ல வேலைக்கு போறதுக்காக வாழ்றோமா'... ஆண் தேவதை விமர்சனம்\nகேம் ஓவர்... வீல் சேரில் உட்கார்ந்து விளையாடும் டாப்ஸி\nஉள்ளாடையுடன் நிற்கச் சொன்னார், வெர்ஜினா என கேட்டார்: இயக்குனர் மீது நடிகை புகார்\nவைரமுத்துக்கு உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள வேண்டும் - சின்மயி- வீடியோ\nசண்டக்கோழி 2 படத்தின் பலமே, வரலக்ஷ்மி, கீர்த்தி சுரேஷ் தான் விஷால்- வீடியோ\nசண்டக்கோழி 2 பிரஸ் மீட்டில் கிழிய விட்ட லிங்குசாமி-வீடியோ\n17 வயது நடிகைக்கு நடந்த கொடுமையை அம்பலப்படுத்திய ரேவதி மீது புகார்-வீடியோ\nநாட்டாமை பட நடிகை ராணி சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் பாலியல் புகார்- வீடியோ\nஏர்போர்ட்டில் கமல் தேவர்மகன் 2 , சின்மயி பற்றி பரபரப்பு பேட்டி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/05/20/5-stress-busters-entrepreneurs-011441.html", "date_download": "2018-10-15T23:20:33Z", "digest": "sha1:ABMBE5URQUAMU7VH5AVWFJ4OYEPLK4LL", "length": 23584, "nlines": 189, "source_domain": "tamil.goodreturns.in", "title": "தொழில்முனைவோரா நீங்கள்? இதோ மன அழுத்தத்தைக் குறைக்கும் எளிய வழிகள்.. | 5 Stress Busters for Entrepreneurs - Tamil Goodreturns", "raw_content": "\n இதோ மன அழுத்தத்தைக் குறைக்கும் எளிய வழிகள்..\n இதோ மன அழுத்தத்தைக் குறைக்கும் எளிய வழிகள்..\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணு��த்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\nஅரிசி உமியை வைத்துப் பணம் சம்பாதிப்பது எப்படி..\nஐடி வேலையை உதறி தள்ளி இளநீர் விற்கும் மணிகண்டன்..\nநெஞ்சில் துணிவிருந்தால் எந்த தடையும் தாண்டிவிடலாம்.. வருடம் 25 லட்சம் சம்பாதிக்கும் ஸ்வேதா..\nதொழில்முனைவோர் ஆக சரியான வயது எது..\nநாளைய முதலாளிகள் இதை கண்டிப்பாக படிக்க வேண்டும்..\nவீட்டிலிருந்தபடியே தொழிலை வெற்றிகரமாக நடத்துவது எப்படி\nமன அழுத்தம் இல்லாத வேலை என்பது கிடையவே கிடையாது. அதிலும் சொந்தமாகத் தொழில் செய்பவர்களாக இருந்தால் சொல்லவே வேண்டியதில்லை. இரண்டு மூன்று மடங்கு அதிகமாக இருக்கும்.\nதொழிலின் முதலாளியான உங்களுக்குக் குறிப்பிட்ட பணி நேரம் என்ற ஒன்று கிடையவே கிடையாது. 24×7 அதைப் பற்றிய சிந்தித்துக் கொண்டிருப்பதால் எளிதில் மன அழுத்தத்திற்கு ஆளாக்கிவிடுவீர்கள். எனவே ஒரு தொழில்முனைவோராக, உங்கள் தொழிலில் வரும் மன அழுத்தத்தைக் கையாளும் யுக்திகளைத் தெரிந்துகொள்வது முக்கியமானது.\nஇங்கு மன அழுத்தத்தைக் குறைக்கும் 5 வழிகளைக் கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொழில்முனைவோருக்கும் இது கண்டிப்பாக உதவும்.\n1) துறை சார்ந்த செய்திகளைப் படித்தல்\nஉங்கள் தொழிலைப் பற்றிச் சிந்திக்காமல் இருக்க முடியவில்லை எனில், துறை சார்ந்த செய்திகளைப் படியுங்கள். இதன் மூலம் தொழில் பற்றிய சிந்தனைகளை விலக்கி மன அழுத்தத்தைக் குறைக்கலாம். மேலும் இது உங்கள் அறிவு களஞ்சியத்தை வளர்க்கும் என்பதால் தற்போதைய தொழிலை புதுவிதமாக மேம்படுத்தவும், நடப்புப் பிரச்சனைகளில் இருந்து ஒரு இடைவேளை போலவும் இருக்கும். துறை சார்ந்த செய்திகளைப் படிப்பதன் மூலம் இவை மட்டுமில்லாமல் போட்டியை சமாளிக்கும் பல்வேறு யோசனைகளும் கிடைக்கும்.\nசிறந்த உணவு கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி மூலம் உங்கள் மன அழுத்தத்தை வெகுவாகக் குறைக்கலாம். உடற்பயிற்சியை மேலும் சுவாரஸ்யமூட்டும் வகையில், பணிக்கு மிதிவண்டியில் செல்வது, மாராத்தான் போட்டிகளில் பங்கேற்பது மற்றும் மலையேற்றம் போன்ற கடின செயல்பாடுகளைக் கூடச் செய்யலாம். குழுவாகச் சேர்ந்து மன அழுத்தத்தைப் போக்கும் வகையில் பெயிண்ட்பால் மற்றும் ரேப்பல்லிங் போன்ற வேடிக்கை விளையாட்டுகளுக்கு ஏற்பாடு செய்யலாம்.\n3) அழைப்பில்லா நேரம் (No-Call time)\nதொழிமுனைவோராக எப்போத���ம் தொலைப்பேசியும் கையோடும் தான் இருக்க வேண்டும். விசயம் பெரியதோ சிறியதோ வாடிக்கையாளர்கள், பணியாளர்கள், முதலீட்டாளர் மட்டுமில்லாமல் குடும்பத்தினர் கூட உங்களிடம் பேச வேண்டும் என நினைப்பர். ஆனாலும் ஒரு குறிப்பிட்ட நேரத்தைத் தேர்ந்தெடுத்து தினமும் குறைந்தபட்சம் 30 நிமிடம் தொலைப்பேசியை விட்டுத் தள்ளியிருங்கள். இந்த நேரத்தை உங்கள் குழு அல்லது குடும்பத்துடன் செலவிடலாம் அல்லது உங்கள் தொழிலை முன்னேற்றும் யுக்திகளைப் பற்றி யோசிக்கலாம்.\n4) ஏதேனும் ஒரு பொழுதுபோக்கு\nபொழுதுபோக்கு என்பது மனதை சாந்தப்படுத்தும் ஒரு வழிமுறை, இதன் மூலம் குறிக்கோளை வளர்க்கலாம் மற்றும் மூளையில் \"சிந்திக்காத\" இடத்தைப் பயன்படுத்திப் பிரச்சனைகளைத் தீர்த்தல் மற்றும் அனைத்து விதங்களிலும் சிந்தித்துத் தீர்வு காணுதல் போன்றவற்றைச் செய்ய முடியும். சமையல், ஓவியம், ஏதேனும் வடிவமைத்தல் அல்லது ஏதேனும் சேகரிக்கத் துவங்குதல் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களைச் செய்யலாம். இவற்றின் மூலம் தொழில்முனைவோரின் முடிவெடுக்கும் திறன், சிந்திக்கும் திறன் மற்றும் புதுமையான சிந்தனைகளுக்கு வழிவகுக்கும்.\nபன்னெடுங்காலமாக இந்தியர்களால் மனதை சாந்தப்படுத்த பயன்படுத்தும் இந்த முறையின் மூலம் ஒவ்வொரு தொழில்முனைவோரும் எளிதில் மன அழுத்தத்தைக் கையாள முடியும். இதற்கு எவ்வித கருவிகளும் தேவைப்படாது, எங்கு வேண்டுமானாலும் எளிதாகவும் எவ்வித செலவும் இல்லாமலும் செய்யலாம். இதனைத் தொடர்ந்து செய்துவருபவரின் மனநிலை எப்போதும் அமைதியாகவும், சஞ்சலமில்லாமல், அங்குமிங்கும் தாவாமல் ஒரே நோக்கத்தில் செல்லும். மேலும் இதன் மூலம் பிரச்சனைகளைக் கையாளும் திறன், மன அழுத்தத்தைக் குறைக்கும் திறன், சுய விழிப்புணர்வு, நடப்பு நிகழ்வில் கவனம் மற்றும் நேர்மறையான சிந்தனைகள் எனப் பலபலன்கள் உள்ளன.\nஇந்த மன அழுத்தத்தைக் குறைக்கும் வழிமுறைகள் மிகவும் எளிதாகத் தினமும் உங்கள் நடவடிக்கைகளில் சேர்த்துக்கொள்ளும் வகையில் உள்ளது. எனவே தொழில் உங்களது சமூகச் செயல்பாடுகளைப் பாதிக்காத வண்ணம் போதுமான இடைவேளை எடுத்து, தொழிலையும் சரியான பாதையில் செலுத்த வேண்டும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n இதோ மன அழுத்தத்தை குறைக்கும் எளிய வழிகள்.. - தமிழ் குட்ரிட்டன்ஸ்\nநவம்பர் மாதம் முதல் இந்தியாவிற்குக் கூடுதலாகக் கச்சா எண்ணெய் சப்பளை செய்ய உள்ள சவுதி அரேபியா\n2018-ல் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் எது இந்திய பாஸ்போர்ட்டின் நிலை என்ன\nபாகுபலி பிராண்டுக்கு 10,000 கோடி விலை... பில்லியனர் ராஜமெளலி வாழ்த்துக்கள்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.bible.com/ta/audio-bible-app-versions/97-msg-the-message", "date_download": "2018-10-16T00:18:53Z", "digest": "sha1:OQHVPTEMEDMSCR2PF4F6LO6DXP6VVDMT", "length": 3672, "nlines": 99, "source_domain": "www.bible.com", "title": "ஆடியோ வேதாகமம் பயன்பாடு - The Message (MSG) - Download the Free Bible App | English | Android, iPhone, iPad, Android tablet, Blackberry, Windows Phone 8 | வேதாகம பயன்பாடு", "raw_content": "\nகேள் வேதாகம பயன்பாட்டினை இப்போது பதிவிறக்கம் செய்க\nஇலவச Bible App பதிவிறக்கம் செய்க\nநூற்றுக்கணக்கான பதிப்புகள் 900+ வேவ்வேறு மொழிகளில் - உங்களோடு எங்கும் செல்லும் வேதம்.\nஒரு இணைப்பை எனக்கு SMS அனுப்பவும்\nசெயலியை பதிவிறக்க ஒரு ஒரு முறை குறுஞ்செய்தி ஒன்றை நீங்கள் பெறுவீர்கள்\nவேதாகம செயலியை பதிவிறக்க சொடுக்கவும்\n இணைப்பு வந்துள்ளதா என்று உங்கள் மொபைல் சாதனத்தை பார்க்கவும்.\nமன்னிக்கவும். ஏதோ ஒன்று தவறி விட்டது. தயவுசெய்து மீண்டும் முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/05/13012736/Hail-in-the-Dindigul.vpf", "date_download": "2018-10-16T00:19:09Z", "digest": "sha1:VYAUI5OBPIDZWRKP2YPEAE6R4CPRZNRC", "length": 11353, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Hail in the Dindigul || திண்டுக்கல்லில் ஆலங்கட்டி மழை கொடைக்கானலில் காட்டாற்று வெள்ளத்தில் பெண் பலி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nதிண்டுக்கல்லில் ஆலங்கட்டி மழை கொடைக்கானலில் காட்டாற்று வெள்ளத்தில் பெண் பலி + \"||\" + Hail in the Dindigul\nதிண்டுக்கல்லில் ஆலங்கட்டி மழை கொடைக்கானலில் காட்டாற்று வெள்ளத்தில் பெண் பலி\nதிண்டுக்கல்லில் 6 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று ஆலங்கட்டி மழை பெய்தது. கொடைக்கானலில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி பெண் ப��ியானார்.\nதிண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை பலத்த காற்று வீச தொடங்கியது. பின்னர் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது.\nதிண்டுக்கல் நகரை பொறுத்தவரை கடந்த 2012-ம் ஆண்டு தான் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. 6 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று தான் திண்டுக்கல் நகர் பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் சிறுவர்-சிறுமிகள் மற்றும் பொதுமக்கள் ஆலங்கட்டிகளை கைகளில் எடுத்து பார்த்து மகிழ்ந்தனர்.\nசூறாவளி காற்று வீசியதால் திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரத்தில் திருச்சி செல்லும் ரெயில் பாதையில் உள்ள ரெயில்வே கேட், பலத்த காற்றுக்கு சாய்ந்து அந்த வழியாக சென்ற மின்சார வயர் மீது உரசியபடி நின்றது. இதையடுத்து விரைந்து வந்த ரெயில்வே மற்றும் மின்வாரிய ஊழியர்கள் மின்சாரத்தை நிறுத்தி, ரெயில்வே கேட்டை உடனடியாக சரி செய்தனர்.\nகொடைக்கானலில் நேற்று இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. கொடைக்கானல் அருகே பண்ணைக்காடு ஆலடிப்பட்டியில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி ஜெயலட்சுமி (வயது 55) என்பவர் உயிரிழந்தார். இழுத்துச்செல்லப்பட்ட திவ்யா (25) என்பவரை தேடி வருகிறார்கள். தேனி, திருப்பூர் மாவட்டஙகளிலும் பரவலாக மழை பெய்தது.\nஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் நேற்று முன்தினம் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதில் 4 வீடுகளின் மேற்கூரைகள் சேதம் அடைந்தன.\nமேலும் மின்கம்பம் சாய்ந்து விழுந்ததால் நடுப்பாளையம் மற்றும் சதுமுகை பகுதியில் மின்தடை ஏற்பட்டு 2 கிராமங்களும் இருளில் மூழ்கின.\n1. ஆதார் போன்ற திட்டத்தை பின்பற்ற மலேசிய அரசு முடிவு\n2. “என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்கிறேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்\n3. வீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை: மராட்டிய மந்திரி திடீர் பல்டி\n4. பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் - ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு பாதிப்பு என அலறல்\n5. அரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சினை எழுப்பப்படுகிறது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி பதவி விலக மறுப்பு\n1. கணவரை கொலை செய்ய காதலனுடன் சேர்ந்து மனைவியே சதி செய்தது அம்பலம் இருவரும் கைது; பரபரப்பு தகவல்கள்\n2. “என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்க���றேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்\n3. சின்மயி பாலியல் புகார்: வைரமுத்து மீது ஏன் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள் திலகவதி கேள்வி\n4. தாமிரபரணி புஷ்கர விழாவில் அலைமோதிய மக்கள் கூட்டம் நடிகை கஸ்தூரி குறுக்குத்துறையில் புனிதநீராடினார்\n5. வடமாநில ரெயில் கொள்ளையர்களுக்கு பல்வேறு நகை கொள்ளை வழக்குகளில் தொடர்பு விசாரணையில் திடுக்கிடும் தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=3501309&anam=Gizbot&psnam=CPAGES&pnam=tbl3_tech&pos=1&pi=14&wsf_ref=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%7CTab:unknown", "date_download": "2018-10-15T23:06:19Z", "digest": "sha1:JAIBD5ZH7M23KIJAORLFRAWNWUB45A6M", "length": 7852, "nlines": 60, "source_domain": "3gdongle.airtel.in", "title": "காதலியுடன் ஊர் சுற்ற பணத்தை திருடிய ஐடி ஊழியர்.!-Gizbot-Latest-Tamil-WSFDV", "raw_content": "\nகாதலியுடன் ஊர் சுற்ற பணத்தை திருடிய ஐடி ஊழியர்.\nசில நாட்களுக்கு முன்பு டெல்லியல் உள்ள தனியார் விடுத்தியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பெண்மணி பெயர் தேவையானி. மேலும் இவர் தன்னுடைய கைப்பயில் ரூ.10 ஆயிரம் வைத்திருந்தார். என்பவரின் கைப்பையில் ரூ.10 ஆயிரம் வரை வைத்திருந்தார்.\nபின்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் நிகழ்ச்சி முடிந்த உடன் தனது கைப்பையை சோதிக்கையில் அந்த பணமானது காணமால் போனது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.\nமேலும் புகார் மனுவை ஏற்ற காவல் அதிகாரிகள் அந்த விடுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை சோதனை செய்ய துவங்கினர். அப்போது இவரின் கைப்பையில் உள்ள பணத்தை ஒரு நபர் தூக்கி செல்வது போல காட்சிகள் இடம்பெற்றிருந்தன.\nஅதன்பின்பு சம்பந்தப்பட்ட நபரை பற்றி விசாரனை செய்ய காவல் துறையினர், திருட்டில் ஈடுபட்ட நபரை கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தனர். அப்போது அந்த நபர் தாம் கூகுள் நிறுவனத்தின் ஊழியர் எனவும், காதலிக்காக செலவு செய்வதற்கு பணம் இல்லை என்பதால் திருட்டில் ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்தார்.\nபின்பு அவர் திருடிய பணத்தில் ரூ3000 வரை மீட்கப்பட்டுள்ளதாக காவலர் வர்மா என்பவர் தகவல் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆண்களே, உயரம் குறைவாக உள்ளீர்களா.. உங்களுக்கா���வே உள்ளது இந்த மூலிகைகள்..\n அப்போ இத செய்து பாருங்க... சீக்கிரமாகவே அப்பாவாகி விடலாம்...\nகற்பூரம் பற்றி இதுவரை நீங்கள் அறியாத மருத்துவ பலன்கள்\nமேக்ரோ டயட்டை பயன்படுத்தி வேகமாக எடையை குறைப்பது எப்படி\nபச்சைமிளகாயை உணவில் சேர்த்துக்கொள்வது புற்றுநோயை தடுக்கும்\nவைட்டமின் ஈ குறைபாடு உள்ளதால் ஏற்படும் ஆரோக்கிய பிரச்சினைகள்\n2 வாரத்தில் சட்டென தொப்பையை குறைக்க இந்த எண்ணெய்யை தொப்பையில் தடவுங்க போதும்..\nமலச்சிக்கலை உடனடியாக குணப்படுத்தும் முத்தான 5 டிப்ஸ் உள்ளே..\nநைட் ஷிஃப்ட் வேலைக்கு போறவரா நீங்க இதோ உங்களுக்கான ஆயுர்வேத டயட் டிப்ஸ்கள்\nஉட்காரும் இடத்தில் ஏன் இப்படி கொப்புளம் வருகிறது வந்தால் உடனே என்ன செய்ய வேண்டும்\nஆண்களை தாக்கும் ஹெர்னியா நோயை குணப்படுத்தும் முறைகள்\nதேடி தேடி மஞ்சள் நிறத்தில் உள்ள காய்கனிகளை மட்டும் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா..\nசர்க்கரை நோய் இருந்தாலும் ஆரோக்கியமாக வாழ்வது எப்படி\nவெங்காயத்தை வைத்து ஒரே மாதத்தில் உடல் எடையை குறைத்து விடலாம்...\nஇதயம் வேகமா துடிக்கும்போது ஒரு செகண்ட் எகிறி குதிச்சிருக்கா உங்களுக்கு\nகாசு இல்லாம, கண்டத சாப்பிடாம வேப்பிலைய வெச்சு சர்க்கரை நோயை எப்படி கட்டுப்படுத்தலாம்\nதினமும் காலையில் பால் குடித்தாலே போதும்... சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்துவிடலாம்.\nஅடிக்கடி ஓவரா டென்ஷன் ஆவீங்களா இதுல ஒன்னு குடிங்க டக்குனு டென்ஷன் குறைஞ்சிடும்...\nபுற்றுநோய், சிறுநீரக கல், உடல் எடை- போன்ற அனைத்திற்கும் தீர்வு தரும் செலெரி ஜுஸ்..\n அப்போ தினமும் 2 கப் காஃபி குடிங்க போதும்...\nமலச்சிக்கலை ஏற்படுத்தும் உங்கள் அன்றாட செயல்கள்\nமுட்டிவலி ஏற்பட காரணங்களும் அதனை தடுக்கும் முறைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kizhakku.nhm.in/2011/08/blog-post.html", "date_download": "2018-10-15T23:00:16Z", "digest": "sha1:23RKQPDC4KYRGNWQ5PHLKL6X75AWNZO5", "length": 11602, "nlines": 229, "source_domain": "kizhakku.nhm.in", "title": "கிழக்கு பதிப்பகம்: சென்னை ஃபோர்ட் தொழிற்சாலையில் கிழக்கு புத்தகக் கண்காட்சி", "raw_content": "\nசென்னை ஃபோர்ட் தொழிற்சாலையில் கிழக்கு புத்தகக் கண்காட்சி\nசென்ற வாரம் இரு தினங்கள் சென்னை மறைமலைநகர் ஃபோர்ட் கார் தொழிற்சாலையில் கிழக்கு பதிப்பகம் ஒரு புத்தகக் கண்காட்சியை நடத்தியது. இதுவரையில் இன்ஃபோசிஸ், டிசிஎஸ், விப்ரோ, காக்னசெண்ட் போன்ற பல ஐடி நிறுவனங்களில் புத்தகக் கண்காட்சி நடத்தியுள்ளோம். சில மாதங்களுக்குமுன் டி.ஐ சைக்கிள்ஸ் தொழிற்சாலையில் கண்காட்சி நடத்தினோம். இவை எல்லாமே நல்ல விற்பனையைக் கொடுத்துள்ளன. தமிழ் வாசகர்கள் பலர் புத்தகக் கடைகளுக்குச் செல்ல நேரம் இல்லாது இருக்கின்றனர். எனவேதான் வாசகர்களை நேரடியாக அணுகி, புத்தகங்களை அவர்களது பார்வைக்குக் கொண்டுசெல்லும் முயற்சியில் இறங்கியுள்ளோம்.\nஅலுவலகமோ, தொழிற்சாலையோ எதில் நீங்கள் வேலை செய்தாலும், நாங்கள் நேராக உங்கள் அலுவலகத்துக்கு வந்து இரண்டு நாள் (அல்லது ஒரு நாள்) புத்தகக் காட்சியை நடத்தவேண்டும் என்று விரும்பினால், support@nhm.in என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nஉங்களின் நல்ல நண்பர்களில் ஒருவராக புத்தகங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்\nஆன்லைனில் வாங்க இங்கே க்ளிக் செய்யவும்.\nவிலைப்பட்டியலை தரவிறக்க: Click here to download catalog\nகிழக்கு பதிப்பகம் - புதிய அலுவலகம்\nரஜினியின் பன்ச் தந்திரம் புத்தகத்துடன் ஒரு மாலை\nசென்னை ஃபோர்ட் தொழிற்சாலையில் கிழக்கு புத்தகக் கண்...\nகிழக்கிந்திய கம்பெனி - ஒரு வரலாறு\nகிழக்கு பதிப்பகம் - புதிய அலுவலகம்\nதன்னாட்சி : வளமான இந்தியாவை உருவாக்க\nஆப்புக்கு ஆப்பு - ஞாநியின் நாடகம் - வீடியோ\nஜப்பான் - ஓர் அரசியல் வரலாறு\nகருணாநிதி என்ன கடவுளா - விமர்சனம் - துக்ளக் ஏப்ரல் 13, 2011\nவிண் முட்டும் ஆசை - புத்தக விமர்சனம் இந்தியா டுடே ஜனவரி 25,2012\n+2க்கு பிறகு என்ன படிக்கலாம் (1)\nஇந்திய சுதந்தரப் போராட்டம் (1)\nஇந்திய வரலாறு காந்திக்கு பிறகு பாகம்1 (1)\nஇந்திய வரலாறு காந்திக்கு பிறகு பாகம்2 (1)\nஒகில்வி அண்ட் மேத்தர் இந்தியா (1)\nகாஷ்மீர் - முதல் யுத்தம் (1)\nகிழக்கு மொட்டைமாடிக் கூட்டம் (10)\nதமிழக அரசியல் வரலாறு (1)\nதிராவிட இயக்க வரலாறு (2)\nபஞ்சம் படுகொலை பேரழிவு கம்யூனிஸம் (1)\nபிரபல கொலை வழக்குகள் (3)\nபுத்தக வெளியீட்டு விழா (1)\nபேரழிவு: கம்யூனிஸம் + விலங்குப் பண்ணை (1)\nரஜினியின் பன்ச் தந்திரம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/rajinis-political-party-launch-postponed/", "date_download": "2018-10-16T00:21:40Z", "digest": "sha1:54MF3IIAJC4HWXZBTRQDKRZ2YLWFLVH6", "length": 10484, "nlines": 109, "source_domain": "kollywoodvoice.com", "title": "தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு! – கட்சி அறிவிப்பை தள்ளி வைத்தார் ரஜினி – Kollywood Voice", "raw_content": "\nதமிழகம் முழுவது��் கடும் எதிர்ப்பு – கட்சி அறிவிப்பை தள்ளி வைத்தார் ரஜினி\nமுதல் கோணல் முற்றிலும் கோணல் என்பார்கள். ரஜினியைப் பொருத்தவரை அவருடைய அரசியல் வாழ்க்கை எப்படி அமையப்போகிறது என்பதற்கு உதாரணமாகி விட்டது அவர் சமீபத்தில் போட்ட ஒரு சர்ச்சைக்குரிய ட்வீட்.\nஆன்மீக அரசியலை கொண்டு வரப்போகிறேன் என்று அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்த ரஜினி காவிரி நீர், ஸ்டெர்லைட், மீத்தேன், திருச்சி உஷா மரணம் உள்ளிட்ட மக்கள் பிரச்சனைகளில் பெருத்த அமைதியே காத்து வந்தார்.\nஇதனால், எந்தப் பொதுப் பிரச்சனைகளிலும் கருத்து கூறாத ரஜினி எப்படி அரசியலுக்கு லாயக்கானவாராக ஆவார் என்று பலரும் விமர்சனம் செய்தனர். ஆனால், தான் இன்னும் முழுநேர அரசியல்வாதி ஆகவில்லை, அதனால் அமைதியாக இருக்கிறேன் என பதில் கொடுத்தார் ரஜினி.\nஅப்படியே இருந்திருந்தால் பரவாயில்லை. அவர் தேர்ந்தெடுத்து சில விஷயங்களுக்கு மட்டும் ட்வீட்டரில் கருத்து சொல்வது தான் தமிழக மக்களை சந்தேகப்பட வைத்திருக்கிறது.\nகாவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, சென்னையில் ஐ.பி.எல் போட்டியை நடத்தக்கூடாது என தமிழ் அமைப்புகள் போராடிய போது , அவர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். அந்த களோபரத்தில் சிலர் போலீசாரை திருப்பி தாக்கினர்.\nஅது தொடர்பான வீடியோவைப் பார்த்த ரஜினி, சீருடையில் இருக்கும் போலீசாரை தாக்குபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், அதற்கு தனி சட்டம் இயற்றினாலும் தப்பில்லை என்கிற கருத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருந்தார்.\nஅவரின் இந்த ஒருதலைப்பட்சமான கருத்து தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. எளிய மக்களை போலீஸ் காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய போது ரஜினி ஏன் வாயை பொத்திக் கொண்டிருந்தார் அவருடைய இந்தக் குரல் பாஜகவில் குரல் மாதிரி இருக்கிறது அவருடைய குரலே அல்ல என்றும், இது போன்ற போராட்டங்களில் கலந்து கொண்டால் தான் அவருக்கு போலீசாரின் உண்மை முகம் பற்றி தெரிய வரும் என்று ரஜினியை கடுமையாக விமர்சனம் செய்தனர்.\nஇப்படி ஒட்டுமொத்த தமிழகமும் ரஜினிக்கு எதிரான மனநிலையில் இருக்கின்ற இந்த நேரத்தில் தான் ஏப்ரல் 14ம் தேதி சித்திரை திருநாளான இன்று திருச்சியில் பொதுக்கூட்டம் நடத்தில் தனது அரசியல் கட்��ியின் பெயர், சின்னம் மற்றும் கொடி பற்றிய அறிவிப்பை வெளியிடுவார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.\nஆனால் தான் போட்ட ட்வீட் பற்றி சில தினங்களாகவே வெளியில் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று தனது நலம் விரும்பிகளிடம் கருத்தை கேட்டிருக்கிறார் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிக்கு எதிரான போராட்டம் பற்றி நீங்கள் போட்ட ஒரே ஒரு ட்வீட்டால் தமிழக மக்கள் அனைவரும் ஒரே எதிர்ப்பு மனநிலையில் இருக்கிறார்கள் என்கிற தகவலை நலம் விரும்பிகள் ரஜினியிடம் சொல்லியிருக்கிறார்கள்.\nஇதனால் உடனே தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் நேற்று ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தினார். அதில், தற்போது தமிழகத்தில் தனக்கு ஆதரவான சூழ்நிலை இல்லாததால், இப்போதைக்கு அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட வேண்டாம். மக்களின் கொதிநிலை குறைந்த உடன் தள்ளி வைப்போம் என முடிவெடுத்து விட்டதாக தெரிகிறது.\nஆக ரஜினி எப்போது கட்சியை பற்றி அறிவிப்பார் என்பது அந்த ஆண்டவனுக்கு மட்டுமே தெரியும்.\n‘மெர்க்குரி’ படம் ரிலீஸ்- தமிழ் ரசிகர்களிடம் கார்த்திக் சுப்புராஜ் அவசர கோரிக்கை\nஇத்தனை ஆண்டுகள் கழித்து புகார் சொல்வது ஏன் – சின்மயி மீது விஷால் பாய்ச்சல்\nஇளம் இயக்குனர்களிடம் வாய்ப்பு கேட்கும் பூஜாகுமார்\nபஞ்சாபில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் விருது பெற்ற ‘பென்டாஸ்டிக்…\nஇத்தனை ஆண்டுகள் கழித்து புகார் சொல்வது ஏன்\nஇளம் இயக்குனர்களிடம் வாய்ப்பு கேட்கும் பூஜாகுமார்\nமீண்டும் தமிழ்சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுக்கும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-10-16T00:45:34Z", "digest": "sha1:57MJGITKEY2VIW64UMH4CFT32SO7NX3M", "length": 6240, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "மனித இனத்தின் |", "raw_content": "\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவர்கள் கதறுகிறார்கள்\nநடுத்தர வர்க்கத்தின் ஐஏஎஸ் கனவுகளை நனவாக்கியவர்\nமனித இனம் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிவிட்டது. மனித இனத்தின் தொடக்க கால வரலாற்றையே நாம் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் என்கிறோம். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தை அறிய எழுத்து வடிவ சான்றுகள் கிடையாது. இருப்பினும் ......[Read More…]\nApril,14,11, — — ஆண்டுகளுக்கு, காலம், கோடி, தொடக்க கால, தோன்றிவிட்டது, நாம், பல, மனித இனத்தின், முன்பே, முற்பட்ட, வரலாற்றுக்கு, வரலாற்றுக்கு முந்திய, வரலாற்றுக்கு முற்பட்ட காலம், வரலாற்றையே\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவ� ...\nஅம்பானியோ ரிலையன்ஸோ பிரச்சினைஅல்ல உள்நாட்டிலேயே ஆயுதங்களை தயாரிப்பதுதான் எதிரி கட்சிகளுக்கு பிரச்சினையாக இருக்கிறது... ஏன் இஸ்ரோ ராக்கெட் விடும் போது அதுவும் செவ்வாய்க்கு ஒரேமுறையிலே வெற்றிகரமாக செயற்கைக்கோள் விடும் போது இந்த விமானம் தயாரிப்பு, பீரங்கி, டாங்கி தயாரிப்புகள் எல்லாம் ஏன் ...\nகாங்கிரஸ் ஆட்சியில் தான், 12 லட்சம் கோடி ...\nவௌிநாட்டு சுற்றுப்பயணத்தால், 1.3 லட்சம் � ...\n1 கோடி நன்கொடை பிரதமரை சந்தித்து வழங்கல ...\nகரு கூடாமல் போவதற்கு யார் காரணம்\nதிருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ� ...\nதேர்தல் எப்போது வந்தாலும் அதை எதிர்கொ� ...\nகுடும்பத்தில் ஒருவரது இறப்பிற்கு பின� ...\nவெப்பம் உண்டாக்கும் கருவி (Central heaters)\nபசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது ...\nஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் ...\nஇதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://world.sigaram.co/2017/11/CARTOONIST-BALA-ARRESTED-BBC-TAMIL.html", "date_download": "2018-10-15T22:59:29Z", "digest": "sha1:STH5TKPLZGG7APRYRJZDFWQXX4BSEVVN", "length": 10122, "nlines": 147, "source_domain": "world.sigaram.co", "title": "கந்துவட்டி தற்கொலை தொடர்பாக கார்ட்டூன் வரைந்த பாலா கைது - BBC TAMIL", "raw_content": "\nஎன்ன மச்சி சொல்லு மச்சி\nகந்துவட்டி தற்கொலை தொடர்பாக கார்ட்டூன் வரைந்த பாலா கைது - BBC TAMIL\nதிருநெல்வேலி மாவட்டத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் கந்துவட்டி கொடுமையால், குழந்தைகளுடன் ஒரு இளம் தம்பதி தீக்குளித்த சம்பவத்தை கண்டித்து கேலிச்சித்திரம் வரைந்த சென்னையைச் சேர்ந்த கார்டூனிஸ்ட் பாலா இன்று (ஞாயிற்றுக்கிழமை 05-11-2017) கைது செய்யப்பட்டுள்ளார்.\nமாவட்ட ஆட்சியர், காவல்துறை ஆணையர் மற்றும் முதல்வரின் படங்களை கொண்ட அந்த கேலி சித்திரம் தம்மை அவதூறு செய்வது போல உள்ளதாக திருநெல்வேலி ஆட்சியர் சந்தீப்நந்தூரி அளித்த புகாரின் பேரில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.\nலைன்ஸ் மீடியா என்ற பெயரில் இண���யதளம் நடத்தி வருகிறார் பாலா. கடந்த அக்டோபர் 23-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இளம் தம்பதி மற்றும் அவர்களின் இரண்டு குழந்தைகள் தீயிட்டு கொளுத்திக் கொண்டதைக் கண்டித்து கட்டுரை மற்றும் கேலிச்சித்திரத்தை அந்த தளத்தில் பதிவிட்டிருந்தார்.\nகார்டூனிஸ்ட் பாலா வரைந்த சித்திரம் அவதூறு செய்வது போல அமைந்தாக கூறி மாவட்ட ஆட்சியர் நந்தூரி அளித்த புகார் கொடுத்ததை அடுத்து, பாலாவை கைது செய்துள்ளதாக திருநெல்வேலி காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇந்தியக் குற்றவியல் சட்டம் பிரிவு 501ன் கீழ் பாலா கைது செய்யபட்டுள்ளதாக திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.\n''மாவட்ட ஆட்சியர் அளித்த புகாரைக் கொண்டு பாலாவை சென்னையில் கைது செய்துள்ளோம். விசாரணை நடந்துவருகிறது. திருநெல்வேலிக்கு பாலா கொண்டுவரப்படுவார்'' என்று அவர் தெரிவித்தார்.\nதகவல் மற்றும் செய்திகள் : பி.பி.சி.தமிழ் (நன்றி)\nநுவரெலியா மாவட்ட பிரதேச சபைகளின் எண்ணிக்கை ஆறாக உயர்கிறது. அமைச்சரவை அங்கீகாரம்\nநுவரெலியா மாவட்டத்தில் தற்போது நுவரெலியா மற்றும் அம்பகமுவ ஆகிய இரு பிரதேச சபைகள் காணப்படுகின்றன. நுவரெலியா பிரதேச சபையின் கீழ் 1,90,000 மக்களும் அம்பகமுவ பிரதேச சபையின் கீழ் 2,10,000 மக்களும் காணப்படுகின்றனர். 1987 ஆம் ஆண்டு முதலே நுவரெலியா மாவட்டத்திற்கு மேலதிக பிரதேச சபைகள் அமைக்கப்பட வேண்டும் என ஆட்சியாளர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. ஆனால் இதுவரை பதவியிலிருந்த அரசாங்கங்கள் கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை.\nஇன்று (2017.10.31) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி நுவரெலியா பிரதேச சபையானது நுவரெலியா, கொட்டகலை மற்றும் அக்கரப்பத்தனை என மூன்று பிரதேச சபைகளாகவும் அம்பகமுவ பிரதேச சபையானது அம்பகமுவ, மஸ்கெலியா மற்றும் நோர்வூட் என மூன்று பிரதேச சபைகளாகவும் மாற்றியமைக்கப்படவுள்ளன. ஆகவே இரண்டாக இருந்த நுவரெலியா மாவட்ட பிரதேச சபைகளின் எண்ணிக்கை இன்று முதல் ஆறாக அதிகரிக்கிறது. புதிய பிரதேச சபைகள் எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தல் முதல் செயற்படும் என எதிர்பார்க்கலாம்.\nபிரதேச சபைகளை அதிகரிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை தமிழ் முற்போக்கு கூட்டணியின் த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/05/blog-post_960.html", "date_download": "2018-10-15T23:41:42Z", "digest": "sha1:PYN6QZQREVIEUIUEP552MTAL7EBXXLWT", "length": 6113, "nlines": 73, "source_domain": "www.tamilarul.net", "title": "உலக சுகாதார ஸ்தாபனத்தின் உப தலைவராக ராஜித சேனாரத்ன! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / உலக சுகாதார ஸ்தாபனத்தின் உப தலைவராக ராஜித சேனாரத்ன\nஉலக சுகாதார ஸ்தாபனத்தின் உப தலைவராக ராஜித சேனாரத்ன\nசுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, உலக சுகாதார ஸ்தாபனத்தின் உப தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nசுமார் ஒரு வருட காலத்திற்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, உலக சுகாதார ஸ்தாபனத்தின் உப தலைவராக கடமையாற்றுவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.\nசுவிட்ஸர்லாந்தின் ஜெனீவா நகரில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் 70 வது பொதுக்கூட்டத்தின் போதே அமைச்சர் ராஜித சேனாரத்ன இப்பதவிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nமே மாதம் 22 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை ஜெனீவாவில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் 70வது உச்சி மாநாடு நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marabinmaindan.com/%E0%AE%A8%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF-5/", "date_download": "2018-10-16T00:21:21Z", "digest": "sha1:YLJTU6Q364EJXBATUAY6RRKPFWUENEUX", "length": 13623, "nlines": 110, "source_domain": "marabinmaindan.com", "title": "நற்றுணையாவது நமச்சிவாயவே!-5 | Marabin Maindan Muthiah | Writer |Motivational speaker | Namadhu Nambikkai", "raw_content": "\nநமது நம்பிக்கை மின்னிதழுக்கும் மரபின்மைந்தன் படைப்புகளின் மின்னூல் வடிவத்திற்கும் www.m.dailyhunt.in/Ebooks/tamil/namathu-nambikkai-ithazh-03-07-june-2016-book-200704 1 வருடம் – ரூ.300/-, 2 வருடங்கள் – ரூ.550/-, 5 வருடங்கள் – ரூ.1250/-\nநகைச்சுவைக்கு இன்னொரு உதாரணம். சிவபெருமானுடைய பல்வேறு செயல்பாடுகள் நமக்கே தெரியும். கங்கையை தலையில் சூடி இருக்கிறார்; இது எல்லோருக்கும் தெரியும். மங்கைக்கு இடப்பாகம் கொடுத்து இருக்கிறார்; இது எல்லோருக்கும் தெரியும். அவர் சாமகானம் பாடுகிறார்; இது எல்லோருக்கும் தெரியும். நடனம் ஆடுகிறார்; இது எல்லோருக்கும் தெரியும். இவை நான்கும் தனிதனியான வேலையென்று நாம் நினைக்கிறோம். ஆனால் நாவுக்கரசர் சொல்கிறார் அப்படியெல்லாம் இல்லை. இது ஒன்றுக்கொன்று தொடர்புடையது என்கிறார். இது எப்படி ஒன்றுகொன்று தொடர்புடையது- இது வேறு ஒன்றுமில்லை. சிவபெருமான் என்ன செய்தார்- இது வேறு ஒன்றுமில்லை. சிவபெருமான் என்ன செய்தார்- கங்கையைக் கொண்டான் என்று சடைக்குள் மறைத்து வைத்தார். கங்கையை மறைத்து வைத்தார் தெரிந்து உமாதேவிக்கு ஊடல் வந்துவிட்டது. உமாதேவிக்கு ஊடல் வந்ததும் அந்த ஊடலை மறைக்கச் செய்வதற்கு பாட்டுப் பாடினார்; சாமகானம் பாடினார். பாடினால் அம்மா ஊடல் தணியவில்லை என்று நடனமும் ஆடினார். கங்கையை தலையில் மறைக்கப் போய்தான் இவ்வளவு வேலையும் செய்தார்.\nசூடினார் கங்கை யாளைச் சூடிய துழனி கேட்டங்\nகூடினா ணங்கை யாளு மூடலை யழிக்க வேண்டிப்\nபாடினார் சாம வேதம் பாடிய பாணி யாலே\nஆடினார் கெடில வேலி யதிகைவீ ரட்ட னாரே\nநான் பேசிவிட்டு வெளியில் வருகிறேன். எ.எல்.எஸ்-அவர்களோ, வாசுகி அம்மாவோ என்ன நினைக்கிறார் இன்று அவர் நன்றாகப் பேசியிருக்கிறார் என்று நினைத்து ஓடிப்போய் பக்கத்தில் இருக்கும் கிருஷ்ணா ஸ்வீட்ஸில் 2 கிலோ மைசூர்பா வாங்கி வருகிறார். ஒரு கற்பனைதான். இப்போது அவர்கள் இனிப்பு வாங்கிக்கொண்டு வருகிறார்கள் என்றால் நான் என்ன செய்ய வேண்டும் அவர்கள் மேல் மிகுந்த மரியாதை காட்ட வேண்டும், அன்பு காட்ட வேண்டும். இதே சமயத்தில் ஒருவர் ஆயுதத்துடன் நிற்கிறார் என்றால் ‘படிக்காம அடுத்த வருடம் வந்��ு பேசுவ நீ அவர்கள் மேல் மிகுந்த மரியாதை காட்ட வேண்டும், அன்பு காட்ட வேண்டும். இதே சமயத்தில் ஒருவர் ஆயுதத்துடன் நிற்கிறார் என்றால் ‘படிக்காம அடுத்த வருடம் வந்து பேசுவ நீ’ என்று கேட்டால் விலகிப்போய்விடவேண்டும்.\nஆனால் சிவபெருமானிடம் ஒருவர் கரும்போடு வந்தாராம்; அவனை காயப்பட வைத்தார். இன்னொருத்தர் இரும்போடு வந்தார்; அவருக்கு இன்பம் கொடுத்தார். கரும்போடு வந்தவன் மன்மதன். இரும்போடு வந்தவர் விசாகதர்மர். அவருக்கு சண்டிகாஷ பதம் கொடுத்தார். கரும்பைப் பிடித்தவர் காயப்பட்டார். அங்கொரு கோடலியால் இரும்பைப் பிடித்தவர் இன்பப்பட்டார். என்னவொரு அருமையான பாடல் பாருங்கள்.\nஇனிப்பு கொண்டு வந்தால் அவனுடைய நோக்கம் இவர் மேல் ஆசையை தூண்டுவது. இவர் கையில் ஆயுதம் எடுத்தார். ஏன் பெற்ற தந்தையாக இருந்தாலும் சிவபூஜைக்கு ஊறு விளைவித்தால் கால்களை வெட்டுவேன். கரும்பு பிடித்தவர் காயப்பட்டார். இரும்பு பிடித்தவர் இன்பப்பட்டார் என்று ஓர் அருமையான நயத்தோடு நம்முடைய பெருமான் பாடுவதை நாம் பார்க்கிறோம். இப்படி பல்வேறு அம்சங்கள் சொல்லிக்கொண்டே போகலாம்.\nஇன்றைக்கு நான் ஒரு விஷயத்தை சொல்வதற்கு மிகவும் யோசித்தேன். அதை நம் சாரதா அக்கா அவர்கள் அடியெடுத்துக் கொடுத்தார்கள்.\nஅவர்கள் பேசியபோது, ஒரு திவ்விய பிரபந்த பாசுரத்தைச் சொன்னார்கள்-. பொதுவாக வைணவ மேடைகளில் திருமுறை சொல்லமாட்டார்கள். திருமுறை மேடையில் பிரபந்தம் பொதுவாக பேசமாட்டார்கள். ஆனால் ஒரு புதுமையைச் செய்ததில் எனக்கு மகிழ்ச்சி. என்ன காரணமென்றால் நாலாயிரம் திவ்வியபிரபந்தம். நாலாயிரம் என்பது வைணவர்களுக்கு மட்டும்தான் இருக்கிறது என்று நாம் நினைக்கிறோம். ஆனால் சைவர்களுக்கும் ஒரு நாலாயிரம் உண்டு.\nஉங்களுக்கே தெரியும். அவ்வையாரிடம் போய் ஒரு நிமிடத்தில் நாலு கோடி பாட்டு பாடச் சொன்னால் ஒரு பாட்டு பாடினார். என்ன பாட்டு என்றால்\nமதியாதார் முற்ற மதித்தொருகாற் சென்று\nஉண்ணீருண் ணீரென்றே யூட்டாதார் தம்மனையில்\nகோடி கொடுத்துங் குடிப்பிறந்தார் தம்மோடு\nகோடானு கோடி கொடுப்பினுந் தன்னுடைநாக்\nஅதேபோன்று, நாலாயிரம் பாட்டு திருமாலுக்கு இருக்கிறது. ஒரே ஒரு பாட்டில் நாலாயிரம் வைத்தார் நான்காம் திருமுறையில் திருநாவுக்கரசர். இந்தக் கடலில் அமுதம் வருகிறது இல்��ையா கடலில் எவ்வளவு நதிகள் வந்து மொய்க்கிறது. எண்ண முடியுமா கடலில் எவ்வளவு நதிகள் வந்து மொய்க்கிறது. எண்ண முடியுமா நம்மால் எண்ண முடியவில்லை என்றால் ஆயிரம் என்போம். அவன் ஆயிரம் சொல்வான் என்றால் நாம் அவன் சொன்னதை எண்ணிக்கொண்டா இருந்தோம். ஊர் ஆயிரம் பேசும். ஏன் 999 பேசாதா நம்மால் எண்ண முடியவில்லை என்றால் ஆயிரம் என்போம். அவன் ஆயிரம் சொல்வான் என்றால் நாம் அவன் சொன்னதை எண்ணிக்கொண்டா இருந்தோம். ஊர் ஆயிரம் பேசும். ஏன் 999 பேசாதா 1002 பேசாதா ஆயிரம் என்பது நிறைய என்று அர்த்தம். திருநாவுக்கரசர் சொல்கிறார், சிவபெருமான் என்னவெல்லாம் செய்தார் என்று.\nஆயிர நதிகண் மொய்த்த வலைகட லமுதம் வாங்கி\nஆயிர மசுரர் வாழு மணிமதின் மூன்றும் வேவ\nஆயிரந் தோளு மட்டித் தாடிய வசைவு தீர\nஆயிர மடியும் வைத்த வடிகளா ரூர னாரே.\nஇவை நான்கும் நாலாயிரமாயிற்று. சைவத்தினுடைய நாலாயிரம் இந்த பாட்டு.\n2018 நவராத்திரி – 6\nஅபிராமி அந்தாதி – 15\n2016 - மார்கழி-16-கருணைக் கடலும் அருளின் முகிலும்\n2015 - மார்கழி 12- பொய்கையா\n2014 - கம்பனில் தவம்\n2013 - பாரதி வீட்டில் ஒரு மரம்\n2012 - கண்ணதாசன் விருதுகள்\n2011 - அம்பின் கண்ணீர்\n2010 - இப்படித்தான் ஆரம்பம்\nபட்டுக்கோட்டையார்- எளிமையின்... நற்றுணையாவது நமச்சிவாயவே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999970124/cats-cannon_online-game.html", "date_download": "2018-10-16T00:30:54Z", "digest": "sha1:ZSX3LVWMIDTFS6OXPEFTF3A5QSJYWPB2", "length": 10080, "nlines": 151, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு Kotomet ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல���கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட Kotomet ஆன்லைன்:\nபூனைகள் மற்றும் நாய்கள் இடையே நித்திய போர் தொடர்கிறது பூனைகள் ஒரு சிறப்பு துப்பாக்கியை இருந்து நாய்கள் கூட்டம் சுட உதவ, இந்த சுட்டியை பயன்படுத்தி செய்யப்படுகிறது. . விளையாட்டு விளையாட Kotomet ஆன்லைன்.\nவிளையாட்டு Kotomet தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு Kotomet சேர்க்கப்பட்டது: 18.02.2012\nவிளையாட்டு அளவு: 3.32 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4 அவுட் 5 (24 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு Kotomet போன்ற விளையாட்டுகள்\nகோபம் பறவைகள்: ரியோ திறக்க\nகோபம் பறவைகள் செல்கின்றன 2\nகோபமா பறவைகள் விண்வெளி மேட்சிங்\nஅனிமேஷன் நட்சத்திரங்கள் போர் சிக்கலாத்தன\nகோபம் பறவைகள் முட்டை ரன்வே\nஅறுவை சிகிச்சை - அமெச்சூர்\n6 இனிய தன் ஆடைகளை கிழித்தெறிய\nபேஷன் ஸ்டுடியோ: ஒரு ஆடை தைக்க\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு Kotomet பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு Kotomet நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு Kotomet, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு Kotomet உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nகோபம் பறவைகள்: ரியோ திறக்க\nகோபம் பறவைகள் செல்கின்றன 2\nகோபமா பறவைகள் விண்வெளி மேட்சிங்\nஅனிமேஷன் நட்சத்திரங்கள் போர் சிக்கலாத்தன\nகோபம் பறவைகள் முட்டை ரன்வே\nஅறுவை சிகிச்சை - அமெச்சூர்\n6 இனிய தன் ஆடைகளை கிழித்தெறிய\nபேஷன் ஸ்டுடியோ: ஒரு ஆடை தைக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcookery.com/14136", "date_download": "2018-10-16T00:33:05Z", "digest": "sha1:XHFVFQAW3VJV5QJJUJVSKJGDVHVCX4YR", "length": 9135, "nlines": 194, "source_domain": "tamilcookery.com", "title": "நாட்டுக்கோழி வறுவல் செய்ய வேண்டுமா?... - Tamil Cookery", "raw_content": "\nநாட்டுக்கோழி வறுவல் செய்ய வேண்டுமா\nநாட்டுக்கோழி வறுவல் செய்ய வேண்டுமா\nநாட்டுக் கோழி – 1/2 கிலோ\nசின்ன வெங்காயம் – 1 கப் (பொடியாக நறுக்கியது)\nஇஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்\nசோம்பு – 1/4 டீஸ்பூன்\nமிளகுத் தூள் – 1 டீஸ்பூன்\nமஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nமிளகாய் தூள் – 1 1/2 டீஸ்பூன்\nஎண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்\nமுதலில் நாட்டுக் கோழியை நன்கு மஞ்சள் தூள் சேர்த்து கழுவி, குக்கரில் போட்டு, உ��்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 3 விசில் வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.\nஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளித்து, சோம்பு சேர்த்து வதக்க வேண்டும். பின்பு அதில் வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது மற்றும் தக்காளி சேர்த்து நன்கு மென்மையாக வதக்க வேண்டும்.\nபின்னர் வேக வைத்துள்ள சிக்கனை சேர்த்து, மிளகாய் தூள், மிளகுத் தூள் சேர்த்து மசாலா நன்கு கோழியுடன் ஒன்று சேருமாறு கலறி விட வேண்டும். ஒருவேளை அடிப்பிடிப்பது போல் இருந்தால், அதோடு சிறிது சிக்கன் வேக வைத்த நீரை ஊற்றி, நன்கு பிரட்டி, கொத்தமல்லி தூவி கிளறி இறக்கினால், சிவையான நாட்டுக்கோழி வறுவல் தயார்.\nவீட்டில் எளிய முறையில் செய்யக்கூடிய மசாலா பால்\nகுழந்தைகளுக்கு விருப்பமான சில்லி பரோட்டா\nஉங்களுக்கு தெரியுமா சுலபமான பச்சரிசி பாயசம் செய்ய….\nமாலை நேர ஸ்நாக்ஸ் சிக்கன் சமோசா\nசுவையான சத்தான காளான் மிளகு வறுவல்\nகாரமான பேசில் தாய் சிக்கன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vayalaan.blogspot.com/2015/02/2.html", "date_download": "2018-10-15T23:09:47Z", "digest": "sha1:LQO7GGLVKUPQOKF3DO5WXRZN2BKBODFN", "length": 114927, "nlines": 1484, "source_domain": "vayalaan.blogspot.com", "title": "மனசு: அபுதாபியில் அபூர்வராகம் - 2", "raw_content": "\nதிங்கள், 16 பிப்ரவரி, 2015\nஅபுதாபியில் அபூர்வராகம் - 2\nபாரதி நட்புக்காக அமைப்பின் அபூர்வராகம் நிகழ்வு குறித்த முதல் பகிர்வை வாசிக்காதவர்கள் இங்கு சொடுக்கி வாசியுங்கள். திரு. ராஜேஷ் வைத்யா இசை, குழந்தைகள் நடனம், திரு. மோகன், திரு.யூகி சேது ஆகியோரின் பேச்சுக்கள் என எல்லாம் முடிந்தது. இது குறித்து முதல் பகிர்வில் பார்த்தோம். இன்றைய பகிர்வாய்...\nநவீன நாகேஷின் சுவையான பேச்சு:\nதிரு. டெல்லி கணேஷ் அவர்கள். மைக்கிற்கு முன் வந்ததும் மடை திறந்த வெள்ளமானார். எந்தக் குறிப்பும் இல்லாமல், தங்கு தடையின்றி பேசுவது என்பது எல்லாருக்கும் வருவதில்லை. அது ஒரு சிலருக்கே வாய்த்த கலை. அந்தக் கலை கைவரப்பெற்ற.. நகைச்சுவையாய் பேசி அரங்கை கட்டிப்போட வைத்த டெல்லியாரின் பேச்சில் இருந்து சில...\n(நவீன நாகேஷ் திரு. டெல்லி கணேஷ் அவர்கள் உரை நிகழ்த்திய போது.)\n\"வெளிநாடு வாழ் தமிழர்களில் மிகச் சிறப்பாக தமிழை வளர்க்கும் நிகழ்ச்சியை நடத்தும் பாரதி நட்புக்காக அமைப்பினரை பாராட்டியதுடன், ஒரு நிகழ்ச்சியை அழகாய் தொகுப்பதையும் பாராட்டி, ஒரு சில இடங்களில் அறிவிப்பவர் திரு. டெல்லி கணேஷ்... அவரு வரலையா.. யூகி... அவரும் வரலையா... மோகன் பேசுவார். என்று குழப்புவார்கள் ஆனால் இங்கு எல்லாமே திட்டமிட்டபடி அழகாய்...' எனப் புகழ்ந்தார். 'ஜெட் ஏர்வேய்ஸ் 15% கட்டணச் சலுகை தர்றேன்னு சொன்னாங்க... நான் பாரதி நட்புக்காக அமைப்புக்கு 100% தர்றேன்ய்யா... இனி எந்த விழாவாக இருந்தாலும் காசு வாங்காமல் கலந்துக்கிறேன்... விமான டிக்கெட் கூட நானே போட்டு வருகிறேன்...' என்று சொல்லி கைதட்டலை அள்ளினார்.\nதன்னை முதன்முதலில் அறிமுகம் செய்தவர் கே.பி.சார்தான் என்றும் 'பட்டிணப் பிரவேசம்' படம்தான் முதல்படம் என்றும் சொன்னவர் தனது பெயர்க்காரணத்தை சுவராஸ்யமாகக் கூறினார். 'படப்பிடிப்புக்குப் போனபோது உனக்கு என்ன பேர் வைக்கலாம் என்று கே.பி. சார் கேட்க, என் பேரு எம்.கணேசன் ஐயா அப்படியே இருக்கட்டும் என்றதும் ஏய் இது நல்லாயில்ல... சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் மாதிரி கொஞ்சம் நல்லாயிருக்கணும் என்று சொன்னார். பின்ன நான் என்னோட சொந்த ஊர் வல்லநாடு அதனால வல்லை கணேசன்னு வச்சிரலாம் என்றதும் நடிக்க ஆரம்பிச்சிட்டா பேமண்ட் வல்லை, செக் வல்லைன்னு சொல்லப்போறே... எதுக்கு பேரோட வல்லைன்னு சேக்குறே என்று சொல்லியவர், நிறைய அலசலுக்குப் பின் நீ பொறந்தது இங்கே என்றாலும் டில்லியில்தானே முதல் நாடகம் போட்டே அதனால டில்லி கணேஷ்ன்னு வச்சா என்ன என்றவர் அப்படி வைத்ததுதான் இந்தப் பெயராம்..\nபாரதிராஜா சார் கூட பக்கத்துல அமர்ற பாக்கியத்தை வேற எந்த மேடையும் கொடுக்கலை... முதல்ல கொடுத்தது இந்த அபுதாபி மேடைதான்... ரொம்ப சந்தோஷமா இருக்கு என்றவர். முதல் படத்தில் நடித்து வெளிவந்ததும் அடுத்தவன் அறிமுகப்படுத்துனவந்தானே என்றில்லாமல் என்னை அழைத்து நல்லா நடிச்சிருக்கேய்யா... உன்னோட கண் பேசிச்சுய்யா என்று மனதாரப் பாராட்டியவர் பாரதிராஜா. அவரோட படத்துல நடிக்க எனக்கு உடனே வாய்ப்பும் கொடுத்தார். ஆனால் சில காரணங்களாலே நடிக்க முடியலை. அதுக்கு அப்புறம் அவரோட படத்துல நடிக்கவேயில்லை. அதுக்காக நான் வருத்தப்படலை... அவருக்கு வலப்பக்கம் அமர்ற பாக்கியத்தை கேபிசாருக்கான இந்த மேடை எனக்கு கொடுத்திருக்கிறதே... இது யாருக்குக் ���ிடைக்கும்... இதுவே போதும்.. என்றார்.\nஇதே கேபி சார் கூட என்னைய எட்டு வருசம் கூப்பிடவேயில்லை. அதுக்கு அப்புறம்தான் கூப்பிட்டார். தண்ணீர் தண்ணீர் படத்துல ராஜேஷ்க்கு அப்பாவா ஒரு கறுப்பான ஆளைத் தேர்வு செய்திருந்தார். ராஜேஷோட நிறத்துக்கு ஒத்துப்போனதால அப்பாவா செலக்ட் செய்தார் போல நடிக்க வரலை... இவன் சரிவரமாட்டான்னு வேண்டான்னு சொல்லிட்டார். அப்புறம் யாரைப் போடலாம்ன்னு தன் சகாக்களோட ஆலோசனை பண்ணியபோது என்னைச் சொல்லியிருக்காங்க... அவனா அவன் அப்பா கதாபாத்திரத்துக்கா... சரியா வருமான்னு கேட்டிருக்கார். அதுக்கு அவரு சிவாஜிக்கே அப்பாவா நடிக்கிறாரு என்றதும்... அப்படியா சரி கூப்பிடு என்று சொல்லியிருக்கார்.\nநான் அங்கு போனதும் தாயில்லாமல் தந்தை வளர்த்த பிள்ளையான ராஜேஷூக்கு அப்பா, என்று சொல்லி காய்கறி நறுக்கிக்கிட்டே வசனம் பேசணும் என்றார். எப்படி வசனம் பேசினேன் என்று சொல்லியபடி, ஒவ்வொரு வசனத்துக்கும் இடையே வெட்டிய காயை வாய்க்குள் வீசியதையும் செய்து காட்டினார். அதை ரசித்த கேபி அவர்கள் பாருங்க எப்படிப் பண்ணுறானு என அசிஸ்டெண்ட்களிடம் கண்காட்டினார். காட்சி முடிந்ததும் 'நல்லா நடிச்சேடா' என்றவரிடம் 'என்னை எட்டு வருசமா கூப்பிடலையில்ல... உங்க மேல எனக்குக் கோபம்' என்று சொல்லி அழுதாராம். உடனே கேபியும் கண் கலங்கி தன்னோட அழுகையை அடக்க இவரோட முதுகில் அடித்து 'அதான் கூப்பிட்டேன்ல...' என்றவர். அதன் பின் எல்லாப் படத்திலும் நடிக்க வைத்தாராம் .\nஒரு படத்தில் காதில் கடுக்கண், நெற்றியில் விபூதி பட்டையெல்லாம் அடித்து ரெடியாகி வர, கேபி தன்னோட ஸ்கிரிப்டில் குளித்து தலையைத் துவட்டிக் கொண்டு வருவது போல் சீன் எழுதியிருந்தாராம். டேய் நீ குளிச்சிட்டு வர்ற மாதிரி சீன் அதுக்கு ரெடியாகு என்றதும் என்ன சீன் சார் என்று கேட்க, எல்லாப் படத்துலயும் அப்பா கேரக்டர் பேப்பர் படிக்கிற மாதிரித்தான் வரும்... அதனால இதுல குளிச்சிட்டு தலையைத் துவட்டிக்கிட்டு வர்றே... அப்போ காலிங்க் பெல் அடிக்குது... இதோ வாறேன்னு சொல்லி கதவைத் திறக்கிறே... என்றாராம். குளிச்சிட்டு வந்தாத்தானா... பூஜை பண்ணிக்கிட்டு இருக்கும் போது காலிங்பெல் அடிக்கிறமாதிரி வச்சா என்றதும் எங்கே பண்ணு பார்ப்போம் என்றாராம். நான் அப்படியே விநாயகர் துதி பாடிக்கிட்டே, காலிங்பெல் அடிக்கவும் 'இதோ வாறேன்' என்று சொல்லிவிட்டு மீண்டும் பாடலைப் பாடியபடி கதவைத் திறப்பது போல் நடித்துக் காண்பித்தேன் என்று சொல்லி அப்படியே நடித்தும் காண்பித்தார். அரங்கம் கைதட்டலால் அதிர்ந்தது. உடனே கேபிசார் இது நல்லாயிருக்குடா இதுவே இருக்கட்டும் என்று சொல்லிவிட்டாராம்.\nசிந்து பைரவியில் நான் தண்ணியடித்துவிட்டு வந்தேன் என்பதற்காக இன்னைக்கு கடம் வாசிக்க மாட்டார் என்று என்னை வெளியில் போகச் சொல்லுவார் சிவக்குமார், ஒரு கலைஞனை மேடையில் இருந்து இறக்கிவிட்டால் எவ்வளவு கேவலம் என்பதை அனுபவித்தால்தான் தெரியும். அதன் பிறகு தண்ணி போட்டுட்டு அவர் வீட்டில் போய் கடம் அடித்துக் கொண்டே பேசவேண்டிய சீன், அதற்கு முதலில் மாதவய்யா என்ற கேரள கடம் கலைஞரைப் போட்டிருந்தார். அவர் வந்து சீனைக் கேட்டவர், வெள்ளம் அடிச்சது போல் நடிக்கணுமா... சரியல்ல... எனக்கு ஆத்துல பிரச்சினை உண்டாகும் அப்படின்னு சொல்லிட்டுப் பொயிட்டார். இவரோட படத்துல நடிக்க வாய்ப்பு கிடைக்குமான்னு ஏங்குற காலத்துல கெடைச்சதை விட்டுட்டு ஓடிட்டார்.\n(திரு. டெல்லி கணேஷ் அவர்களுடன் மனசுக்கு படங்களை கொடுக்கும் சுபஹான் அண்ணன் ( நான் எடுத்த போட்டோ.)).\nஅதன் பிறகே என்னைக் கூப்பிட்டார்... இதுதான்டா கதை நீ கடம் அடிக்கணும்... உனக்குத் தெரியுமா என்றார். தெரியாது என்றேன்... கண்டிப்பாத் தெரியணுமே... தெரியலைன்னா எப்படி என்றவர், அவரின் டிரைவர் அப்போத்தான் ஒருவாரமாக கடம் வாசிக்க கற்றுக் கொண்டிருந்தான். அவனைக் கூப்பிட்டு.'டேய் இவனுக்கு கத்துக்கொடுடா' என்றார். அவன் 'ஒன்..டூ..திரி...போர்..' அப்படின்னு மட்டும் சொல்லிக் கொடுக்க, இவனுக்கிட்ட எப்ப கத்துக்கிறதுன்னு நானே வாங்கி அடிக்க ஆரம்பிச்சேன் என்று பேசுவதற்காக போட்டிருந்த மர ஸ்டாண்டில் அழகாக கடம் வாசித்துக் காட்டினார். உள்ளேயிருந்து அதைக்கேட்ட பாலசந்தர் அவர்கள், 'இது யாருடா வாசிக்கிறா என்றார். தெரியாது என்றேன்... கண்டிப்பாத் தெரியணுமே... தெரியலைன்னா எப்படி என்றவர், அவரின் டிரைவர் அப்போத்தான் ஒருவாரமாக கடம் வாசிக்க கற்றுக் கொண்டிருந்தான். அவனைக் கூப்பிட்டு.'டேய் இவனுக்கு கத்துக்கொடுடா' என்றார். அவன் 'ஒன்..டூ..திரி...போர்..' அப்படின்னு மட்டும் சொல்லிக் கொடுக்க, இவனுக்கிட்ட எப்ப கத்துக்கிறதுன்னு நானே வாங்��ி அடிக்க ஆரம்பிச்சேன் என்று பேசுவதற்காக போட்டிருந்த மர ஸ்டாண்டில் அழகாக கடம் வாசித்துக் காட்டினார். உள்ளேயிருந்து அதைக்கேட்ட பாலசந்தர் அவர்கள், 'இது யாருடா வாசிக்கிறா' என்று கேட்டு நான் என்றதும் வெளியே வந்து 'நல்லாத்தானேடா வாசிக்கிறே' என்று கேட்டு நான் என்றதும் வெளியே வந்து 'நல்லாத்தானேடா வாசிக்கிறே இது போதும் மத்ததை இளையராஜா பாத்துப்பான்' என்று சொல்லிவிட்டார் எனக்கு அந்தப்படத்தில் பேர் வந்ததுக்கு காரணமே நான் தட்டுனது போக இளையராஜா தட்டுனதாலதான் என்று சொல்லிச் சிரிக்க வைத்தார்.\nநான் சிவக்குமார் வீட்டுல போயி தண்ணி அடிச்சிட்டு கடம் வாசிச்சிக்கிட்டே வசனம் பேசணும் என அவரின் அசிஸ்டெண்ட்ஸ் வசந்த், பாலகுமாரன், (இன்னொருவர் பெயர் ஞாபகமில்லை) மூவரும் சொல்ல, வாசிச்சிக்கிட்டே வசனம் பேசினால் சரியா வருமா கடம் அடிச்சிட்டு அப்புறம் பேசிட்டு... அப்புறம் கடம் இப்படி பேசினால் நல்லாயிருக்கும் என்றதும் அவர் சொன்னார்... இனி நீங்க அவர்கிட்ட பேசிக்கங்க என்று அவர்கள் ஒதுங்கிக் கொண்டார்கள். நானும் சரி அவருக்கிட்ட பேசிக்கிறேன்னு சொல்லி சீன் ஆரம்பிக்கும் போது கடம் அடித்து பின் நிறுத்தி வசனம்பேசி.. பின் கடம் அடித்து... வசனம் பேசி...பார்த்தவர் ரொம்ப நல்லா இருக்கேடா... இப்படியே இருக்கட்டும் என்று சொல்லிவிட,. நான் அவர்கள் மூவரையும் பார்க்க, அவர்கள் ஒன்றும் சொல்லாமல் தலையாட்டினார்கள் என்றார்.\nஅவர் சக கலைஞர்களை மதிக்கத் தெரிந்தவர், மிகப்பிரபலமான இயக்குநர் ஒருவர் (பெயர் சொன்னார்... மறந்துவிட்டது) ஒரு நாளாவது நான் பாலசந்தரின் அசிஸ்டெண்டாக இருக்க வேண்டும் என்று சொல்லி, ஒருமுறை அவருக்கு போன் பண்ணி எங்கே சூட்டிங்... நான் வாறேன் என்று சொல்ல... நீங்கள் என் பிதாமகன்... நீங்க இங்க வந்தீங்கன்னா... என்னால காட்சி அமைக்கவே முடியாது... தயவுசெய்து வரவேண்டாம் என்று சொன்னவர் ஒரு மேடையில் பாரதிராஜாவைப் பார்த்து உங்கிட்ட ஒரு நாள் அசிஸ்டெண்டா வேலை பார்க்கணும் என்று சொன்னார். உண்மைதானே என்று பாரதிராஜாவைப் பார்த்துக் கேட்க, அவரும் ஆமோதித்தார்.\nவீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்தபோது சிலருக்கு பத்திரிக்கை கொடுத்தேன் யாரும் வரலை... ஆனா கேபிசார் வந்தார்... மோகன் போன் பண்ணி அட்ரஸ் கேட்டான். வந்தவர் வீடு நல்லாக் கட்டியிருக்கேடா... சினிமாவுக்கு வாடகைக்கு கொடுக்கப் போறியா டிராலியெல்லாம் போற மாதிரி பெரிசா கட்டியிருக்கே... ஆமா பின்னால கிடக்க இடத்தையும் வாங்கிப் போட வேண்டியதுதானே என்றார். நீங்க தொடர்ந்து வாய்ப்புக் கொடுத்தீங்கன்னா வாங்கிரலாம் என்றதும் சிரித்தார்.\nகேபி கோபக்காரர்தான் ஆனா ரொம்ப பாசமானவர் என்றவர், பைபாஸ் சர்ஜரி பண்ணி மருத்துவமனையில் இருக்கேன்... எம்பொண்டாட்டிக்கிட்ட போன் பண்ணி பேசியிருக்கார். அவ நீங்க வரவேண்டாம்... வந்தா அழுதுடுவாருன்னு சொல்ல, மருத்துவமனையில் இருந்து வீட்டுக்குப் போன பின் மோகன் போன் பண்ணி வீட்டுக்கு ஐயா வர்றாருன்னு சொன்னான். எதுக்கு நான் நல்லாயிருக்கேன் வரவேண்டாம் என்றேன். ஆனால் வந்தார்... சிகரெட் இன்னும் குடிக்கிறியா என்றார்... நிறுத்திட்டேன் என்றேன்... எப்போ என்றார்... நேற்று என்றேன். கவலைப்படாதேடா... நீ அவ்வளவு சீக்கிரம் சாகமாட்டே... இன்னும் நிறையப்படங்கள்ல நடிச்சி எல்லோரையும் சிரிக்க வைப்பேடா... எனத் தட்டிக்கொடுத்துச் சென்றார் என்று உணர்ச்சிப்பூர்வமாய்ச் சொன்னார்.\nகேபி சார் மத்தவங்களை மதிக்கத் தெரிந்தவர், தன்னிடம் வேலை செய்பவர்கள், தெரிந்தவர்கள் வீட்டுத் திருமணங்களுக்கு கண்டிப்பாக நேரில் சென்று வாழ்த்தி அங்கு எதாவது சாப்பிட்டுத்தான் வருவார். அந்தப் பண்பாடு வேறு யாரிடமும் இல்லை. அவர் ஒண்ணும் அல்பாயிசுல போயிடலை. 84 வயசுலதான் போயிருக்கார். எல்லாம் ஆண்டு அனுபவிச்சிட்டுத்தான் போயிருக்கார். எம்.ஜி.ஆருக்கு அப்புறம் இவ்வளவு கூட்டம் கூடியது கேபி சாருக்குத்தான்... எனக் குரல் தழுதழுக்கச் சொன்னார்.\nபாரதிராஜா பற்றிச் சொல்லும் போது முதல் படத்தில் நடித்ததும் தன்னை அழைத்ததை நினைவு கூர்ந்தவர், அவர் அழைப்பை ஏற்று அம்மன் பிலிம்ஸ்க்குப் போனேன் ரொம்ப வயசானவரா இருப்பார்ன்னு நினைச்சிப் போனேன். இப்ப மாதிரிதான் ஜீன்ஸ் பேண்ட், டீ சர்ட்டுல சின்னப்பையனா இருந்தார். வாய்யா என்றார். இப்போ மாதிரி கரகரப்பான குரல் அப்போ இல்லை... இப்போத்தான் வா (அப்படியே பாரதிராஜா போல் கரகரப்பாக பேசி) அப்படின்னு பேசுறார். இது வேற எதாலயும் ஆனதில்லை... நடிக்கிறவங்ககிட்ட கத்திக்கத்தியே இப்படி ஆயிடுச்சு என்றார்.\nதனது தெள்ளத் தெளிவான பேச்சில் நகைச்சுவையோடு கேபியின் நினைவுகளையும் அழகாய்... ஆழமாய்த் தந்து அமர்ந���தார் திரு. டெல்லி கணேஷ் அவர்கள். அவரின் பேச்சுக்கு அரங்கு நிறைந்த கைதட்டல் எழுந்து அடங்க நேரமானது. யூகி சேதுவின் எக்ஸ்பிரஸ் வேகத்தில் மிரண்ட கூட்டத்தை பேசஞ்சர்ஸ் ரயில் போல மிக மெதுவாக ஆரம்பித்து சிரிக்க வைத்த டெல்லி கணேஷ் அவர்களின் பேச்சில் சிரித்துத் சிரித்து மிரட்சியில் இருந்து மீண்டது. மிகச் சிறப்பான பேச்சு... வாழ்த்துக்கள் டெல்லி சார்.\n(திரு.பாரதிராஜா அவர்கள் பேசும் போது மேடையில் திரு. டெல்லி கணேஷ், திரு. யூகி சேது, திரு. இராமகிருஷ்ணன் மற்றும் திரு. கலீல்)\nமேடையில் பாரதி நட்புக்காக அமைப்பு இவரை நவீன நாகேஷ் என்று அழைத்தது. அது உண்மைதான் என்பது அவரின் பேச்சின் மூலம் உறுதியானது. இப்படி ஒரு பட்டத்தை கலைமாமணிக்கு கொடுத்த பாரதிக்கு வாழ்த்துகள்.\n-திரு. பாரதிராஜா அவர்களின் உரை நாளை மாலை பகிரப்படும்.\nமனசின் துளிகள் சில :\n* மூன்றாண்டுகளுக்கு முன்னர் அபுதாபியில் திரு.டெல்லி கணேஷ் அவர்கள் பேசியதை பகிர்வாக வெளியிட்டிருந்தேன். அதைப் பார்த்து அவரும் எனது தனி மின்னஞ்சலை சுபஹான் அவர்களிடம் வாங்கி மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். இந்தமுறை வந்தவர் பேச்சினூடே என்னைக் கேட்டு பார்க்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். அவருடன் ஒரிரு வார்த்தைகள் பேசி போட்டோ எடுத்துக் கொண்டது சிறப்பு.\n* முன்பெல்லாம் மொபைலில் போட்டோ எடுத்தார்கள்... ஆண்ட்ராய்டு போன் வந்ததும் வீடியோ எடுத்தார்கள். இப்போ பெரும்பாலானோர் கையில் டேபை வைத்துக் கொண்டு மேலே தூக்கிப்பிடித்து விழா நிகழ்வுகளை வீடியோ எடுக்கிறேன் என்று பின்னால் இருப்பவர்களை பார்க்க விடமாட்டேன் என்கிறார்கள். சரி தொலைக்காட்சியில் பார்ப்பது போல் பார்க்க வேண்டியதுதான் என பலரின் நிலை படம் பிடிப்பவர்களின் டேப்பில் பார்க்கும்படி ஆகிவிட்டது.\n* குழந்தைகளைக் கொண்டு வரும் பெற்றோர் அவர்களை கத்தி ஆட விட்டு விடுவதால் பேசுபவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை சில நேரம் உன்னிப்பாகக் கேட்டாலும் கவனிக்க முடியவில்லை. மேடைக்கு முன்னே விஐபி சேரில் அமர்ந்து விழாவை ரசிக்கும் பாரதி அங்கத்தினரில் சிலராவது ஓரங்களில் விளையாடும் குழந்தைகளை சத்தமின்றி விளையாடுங்கள் எனச் சொல்லியிருக்கலாம். இல்லை குழந்தைகளை அருகே அமர்த்திக் கொள்ளுங்கள் அல்லது அரங்கிற்கு வெளியே இருக்கும் இடத்தில் விளையாட விடுங்கள் என்று அறிவித்திருக்கலாம். சென்றமுறை ஒரு சிலர் குழந்தைகளை அதட்டி சப்தத்தைக் கட்டுப்படுத்தினார்கள். இந்த முறை ஏனோ யாருமே எழுந்து வரவில்லை.\n* விழா ஆரம்பிக்கும் போது ஜெட் ஏர்வேய்ஸ் நிர்வாகியை கௌரவித்த தலைவர் அவர்கள், 'பாரதி உறுப்பினர்களுக்கு ஜெட் ஏர்வேய்ஸ் 15% கட்டணச் சலுகை அளிக்க முடிவு செய்துள்ளதாகவும் அதுகுறித்து விழா முடிவதற்குள் அறிவிக்கப்படும்' என்றும் சொன்னார். ஆனால் கடைசிவரை அறிவிப்பு வரவேயில்லையே என்று நினைத்திருந்தேன். அவர்களின் இணையப் பக்கத்தில் பிப்ரவரி முதல் டிசம்பர் -2015 வரை இச்சலுகை என அறிவித்திருக்கிறார்களாம். அங்கு விவரம் அறிந்து கொள்ளலாம்.\nபடங்கள் உதவி : திரு. சுபஹான் அண்ணன் அவர்க்களுக்கு நன்றி.\nஆக்கம் : பரிவை சே.குமார் நேரம்: பிற்பகல் 7:45\nஜோதிஜி திருப்பூர் 16/2/15, பிற்பகல் 8:26\nஉங்கள் முக தரிசனத்தை பார்க்க வாய்ப்பே கிடைக்காதா குமார் எப்போது உங்கள் படத்தை போடப் போறீங்க\nபரிவை சே.குமார் 16/2/15, பிற்பகல் 8:37\nஎன் போட்டோ வலைப்பூவில் இருந்ததே அண்ணா...\nஇவ்வளவு பேச்சுகளையும் ஞாபகம் வைத்து எழுதியது கண்டு வியப்பாக இருக்கிறது நன்பரே...\nநேற்றைய பதிவிலும் இரண்டு படம் தெரியவில்லை\nபரிவை சே.குமார் 16/2/15, பிற்பகல் 8:53\nஇங்கு அனைத்துப் படமும் தெரிகிறதே... பிரச்சினை இல்லையே...\nஸ்ரீராம். 16/2/15, பிற்பகல் 8:47\nதிரு டெல்லி கணேஷ் பேச்சை விளக்கமாக வெளியிட்டு சவாரஸ்யத்தைக் கூட்டி விட்டீர்கள் குமார் .\nபரிவை சே.குமார் 16/2/15, பிற்பகல் 8:55\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nஉண்மைத்தமிழன் 16/2/15, பிற்பகல் 8:56\nகுமார் ஸார்.. இவ்வளவையும் ஞாபகம் வைத்திருந்து எழுதியிருக்கிறீர்களே.. மிக்க நன்றிகள்..\nபரிவை சே.குமார் 16/2/15, பிற்பகல் 9:17\nஇது மட்டுமே இறைவனின் வரப்பிரசாதம்...\nஞாபகத்தில் வைக்க முடிகிறதே... அதுவே சந்தோஷம்தானே...\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nதிரு. டெல்லி கணெஷ் அவர்களின் சுவாரசியமான பேச்சை மிக அழகாக கொடுத்துள்ளீர்கள்.\nமனசின் துளிகள் 2&3 விழா ஏற்பாட்டாளர்கள் கட்டாயம் கவனிக்க வேண்டிய விஷயங்கள்.\nபரிவை சே.குமார் 16/2/15, பிற்பகல் 9:18\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nஇதெல்லாம் எல்லா இடத்திலும் இருக்கு... கவனிக்க வேண்டிய விஷயம் என்றாலும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்குப் போயாச்சே...\nகரந்தை ஜெயக்குமார் 17/2/15, முற்பகல் 5:45\nபரிவை சே.குமார் 17/2/15, பிற்பகல் 4:14\nகில்லர்ஜி அண்ணாவும் அப்படித்தான் சொல்லியிருந்தார் ஐயா.... ஆனால் இங்கு வருகிறதே... என்ன பிரச்சினை... என்று தெரியவில்லை.\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nதிண்டுக்கல் தனபாலன் 17/2/15, முற்பகல் 6:02\n\"உன்னால் முடியும், நான் நம்புகிறேன்... முயற்சி செய்\" என்று திறமையை வெளிக் கொணர்வதில் திரு.பாலச்சந்தர் அவர்கள் நிபுணர் என்பதில் திரு டெல்லி கணேஷ் அவர்களும் ஒரு உதாரணம்...\nஅவரின் பேச்சை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...\nபரிவை சே.குமார் 17/2/15, பிற்பகல் 4:14\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 17/2/15, முற்பகல் 6:12\nநகைச்சுவையோடு பேசுவதில் வல்லவர் டெல்லி கணேஷ். எப்படி பேசியது அத்தனையும் ஞாபகம் வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்\nபரிவை சே.குமார் 17/2/15, பிற்பகல் 4:15\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nபுலவர் இராமாநுசம் 17/2/15, முற்பகல் 7:55\nடெல்லி கணேஷ் பேச்சு அருமை\nபரிவை சே.குமார் 17/2/15, பிற்பகல் 4:15\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nதிரு டெல்லி கணேஷ் அவர்களின் பேச்சு கவர்ந்தது. மிக்க நன்றி.\nபரிவை சே.குமார் 17/2/15, பிற்பகல் 8:52\nவாங்க திருமதி வெங்கட் (அண்ணா)\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\n#அவருடன் ஒரிரு வார்த்தைகள் பேசி போட்டோ எடுத்துக் கொண்டது சிறப்பு.#\nநவீன நாரதர் மனதில் இடம் பிடித்து விட்டீர்கள் ,பாராட்டுக்கள் ...அந்த போட்டோவை எப்போது போடப் போகிறீர்கள் \nபரிவை சே.குமார் 17/2/15, பிற்பகல் 8:53\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nதிரு டெல்லி கனேஷ் அவர்களின் பேச்சு மிகவும் கவர்ந்தது. மிக்க நன்றி குமார்.\nஎனது இன்றைய பதிவு அபியும் நானும் \nபரிவை சே.குமார் 23/2/15, பிற்பகல் 9:32\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nவெங்கட் நாகராஜ் 23/2/15, முற்பகல் 6:25\nஇத்தனை விஷயங்களையும் நினைவில் வைத்து பதிவாக்கிய உங்களுக்கு எனது பாராட்டுகள்.\nபரிவை சே.குமார் 23/2/15, பிற்பகல் 9:33\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\n மிக அருமையான நடிகர் டெல்லி கணேஷ் அவர்களின் பேச்சு சுவாரஸ்யமாக இருக்கின்றது. மட்டுமல்ல மிகவும் பிடித்த இயக்குனர் பாலசந்தர் பற்றி பல தகவல்கள். தாங்கள் அவர் பேசியதை மிக அழகாகத் தொகுத்துள்ளீர்கள்.. - துளசிதரன், கீதா\nகீதா: டெல்லி கணேஷ் ���வர்களுக்கும் என் கிராமத்திற்கும் (நாகர்கோவில் அருகே உள்ளது) தொடர்பு உண்டு. நடிக்க வந்த புதிதில், ஏற்கனவே அவர் மேடை நாடகங்களில் நடித்து பெயர் அறியப்பட்டவர்தான்....அவர் எங்கள் கிராமத்திற்கு அவரது உறவினரின் கல்யாணத்திற்கு வந்திருந்த போது, (37 வருடங்களுக்கு முன்) எங்கள் ஊர் குளத்தில் நீந்திக் குளிக்க.....நாங்கள் எல்லோரும் அவரை நடிகர் என்று வாயைப் பிளந்து வேடிக்கை பார்த்து ரசித்தது நினைவுக்கு வருகின்றது....\nபரிவை சே.குமார் 27/2/15, பிற்பகல் 9:53\nவாங்க துளசி சார் / கீதா மேடம்\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nபகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமனசு பேசுகிறது: ஜானுவின் கடிதம்...\nஅ ன்பின் ராம்... நலம்தானே.. இதென்ன கேள்வி என்று நீ சிரிக்கக் கூடும்... ஆனாலும் இப்படித்தானே ஆரம்பிக்க வேண்டும் இல்லையா.. இதென்ன கேள்வி என்று நீ சிரிக்கக் கூடும்... ஆனாலும் இப்படித்தானே ஆரம்பிக்க வேண்டும் இல்லையா..\nமனசின் பக்கம்: முணு வித பேச்சு... முழுமையாய்...\nசினிமா : ராமானுஜன் தலைமுறை\nவெள்ளந்தி மனிதர்கள் : 7. ருக்கு (எ) ருக்மணி\nதொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 20)\nமனசு பேசுகிறது : தெய்வமான குடி\nமனசின் பக்கம் : அரசி ஐயா முதல் மருத்துவர் ஐயா வரை....\nஅனுராக் (காதலர் தின சிறப்புச் சிறுகதை)\nஅனுராக் (காதலர் தின சிறப்புச் சிறுகதை - நிறைவுப் ப...\nஅபுதாபியில் அபூர்வராகம் - 1\nஅபுதாபியில் அபூர்வராகம் - 2\nஅபுதாபியில் அபூர்வராகம் - 3\nமனசின் பக்கம் : மணம் வீசும் மனசு\nதொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 21)\nவெள்ளந்தி மனிதர்கள் : 8. அம்மா\nகிராமத்து நினைவுகள் : பழனி பாதயாத்திரை\nசினிமா: ஆவி முதல் தாமரை வரை\nதொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 22)\nஹைக்கூ / கவிதை (13)\nசவால் போட்டிக்கான கதை (2)\nகாதல் கடிதம் போட்டி (1)\nதிருமண நாள் வாழ்த்து (1)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமனசு பேசுகிறது : பரியேறும் பெருமாள் - ஒரு பார்வை\nகொஞ்சம் பெரிய பதிவுதான்... நிறைய எழுத ஆசை நீளமே ( நீலம் அல்ல) போதுமென்றது... பொறுமையாக வாசித்து உங்களின் மனக் கருத்தைச் சொல்லுங்கள் ...\nசினிமா விமர்சனம் : தீவண்டி (மலையாளம்)\nதீ வண்டி... மலையாளத்தில் தீவண்டி என்றால் இரயில் என்பதை அறிவோம்... நம்ம ஊர்ல சிகரெட் இருந்��ாத்தான் வேலை ஆகும் என எழுந்தது முதல் கக்க...\nமனசு பேசுகிறது: ஜானுவின் கடிதம்...\nஅ ன்பின் ராம்... நலம்தானே.. இதென்ன கேள்வி என்று நீ சிரிக்கக் கூடும்... ஆனாலும் இப்படித்தானே ஆரம்பிக்க வேண்டும் இல்லையா.. இதென்ன கேள்வி என்று நீ சிரிக்கக் கூடும்... ஆனாலும் இப்படித்தானே ஆரம்பிக்க வேண்டும் இல்லையா..\nசினிமா விமர்சனம் : 96\n96 ரீயூனியன்... ராம் - ஜானுவின் காதலுடன் பயணிக்கும் ஓர் இரவு.... 'யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே கண்ணனோடுதான் ஆட... பார்வ...\nமனசு பேசுகிறது : 'ப்ரிய' ஜானு - ராம்\n'ப் ரிய' ஜானு... மனமின்றிப் பறந்தாய்... மகிழ்வின்றி இறங்கி இருப்பாய் என்றாலும் நலமுடன் சிங்கப்பூர் போயிருப்பாய் என்று நம்புகி...\nசினிமா விமர்சனம்: ஒரு குட்டநாடன் பிளாக் (மலையாளம்)\nகி ருஷ்ணபுரம்... கேரளத்தில் இருக்கும் அழகிய கிராமம். அந்தக் கிராமத்து நிகழ்வுகளை 'குட்டநாடன்' அப்படிங்கிற வலைப்பூவில் எழுத...\nமனசு பேசுகிறது : பொறு புள்ள பூவழகி\n'பொறு புள்ள பூவழகி சத்த நேரம் பேசிக்கிறேன்... பொழுதும் போகவில்லை உன்னத்தான் யோசிக்கிறேன்... மனசெங்கும் பூப்பூத்து மச்ச...\nமனசு பேசுகிறது : 'ஜானுவாக மாறிய நான்' -நிஷா\nமு ந்தைய பகிர்வான ' ஜானுவின் கடிதம்' முகநூலில் பகிரப்பட்ட போது பலரின் பாராட்டைப் பெற்றது. என்னைப் பொறுத்தவரை எனது எழுத்து கிராமியப...\nநீண்ட காலம் வாழ்வதற்கு என்ன செய்ய வேண்டும்\nசாதியை மறுக்காமல் பெண்ணியம் பேசுபவர்களே உண்மையான ஆணாதிக்கவாதிகள்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2018\nசூரியன் மறைஞ்சபின் நட்சத்திரத்தை ரசிக்க முடியுமா\nகாரைக்குடி புத்தகத் திருவிழாவில் எனது நூல்களும் நான் வாங்கிய நூல்களும்.\nஅழகிய ஐரோப்பா – 2\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nஅக்டோபர் - கொலுசு -2018\nஸ்ரீ அனந்தாழ்வான் சன்னதி, திருமலை (8)\n\"திங்க\"க்கிழமை 181015 : அ. து. ப. மி. உ. கொழுக்கட்டை. - கமலா ஹரிஹரன் ரெஸிப்பி\nஷிம்லா ஸ்பெஷல் – காலை உணவு – நார்கண்டா நோக்கி – ஆப்பிள் தோட்டங்கள்\nகொலுப் பார்க்க வாங்க -- 4\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nவைரமுத்து சட்டத்தை சந்திக்கத் தயார்\nஉன் வாழ்க்கையை உனக்காக வாழ்\nகேள்வியும் நானே பதிலும் நானே\nசாப்பாட்டுக்கடை- செல்வம் மெஸ் தேனி\nமனைமாட்சி - ஒரு பார்வை\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா – 2018\nமணிரத்னம் படைப்புகள்: ஓர் உரையாடல் - பரத்���ாஜ் ரங்கன்\nமுருங்கக்கீரை ஆம்லேட் ரோல் - Moringa Omelette Roll\nவேலன்:-டாக்மெண்ட மற்றும் டெக்ஸ்ட் பைல்களை படிக்க -test to speech.\nபிறப்புச்சான்று பெற RCH ID தொடர்பான சந்தேகங்கள் மற்றும் தீர்வுகள்.\nஷம்மு பர்த் டே 10.10.1980\nபேசாத வார்த்தைகள் : 07092018\nசகல வினை போக்கி சர்வமங்களம் தரும் சனிப்பிரதோஷம்\nஇலக்கியச் சாரலில் புதிய வேர்கள் நூல் விமர்சனம்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\n105 நாட்கள்… காணாமல் போய் இருந்தேன்… #பிக்பாஸ் #biggbosstamil2\nவெற்றுக்காகிதங்களில் தான் வரலாறுகள் பதியப்படுகின்றன.\nஇலட்சிய அம்புகள் - சிறுகதை தொகுப்பு\nஒரு கவிஞனின் கனவு குழுமம்\nபூவப் போல பெண் ஒருத்தி\nவிஜய் - சர்கார் பாடல் வரியும்.. இப்படி ஒரு விளக்கமும்...\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nமனித உறவுகள் இவ்வளவு சிக்கலானதா\nஆய்வுக்கூட இறைச்சி ஒரு பயங்கரம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nஔவையார் அருளிச் செய்தவிநாயகர் அகவல் உரையும்\nகாதல் தின்றவன் - 43\nவெனிசூலாவும் நாமும்...Venezuela VS India\nவிநாயக சதுர்த்தியும் பெரியாரியலின் வெற்றியும்\nஇலங்கை | தேர்தல் | வாக்காளர் இடாப்பில் உங்கள் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளதா\nநியாயமான விஷயங்களுக்கு நாம் இன்று குரல் கொடுக்காவிட்டால் \nமன அழுத்தம் - அழுத்தப்படும் பெண்கள்\nஅதிசயங்களும் அற்புதங்களும் நிறைந்த மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் | TRA...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nசெப்டம்பரே வா – COME SEPTEMBER\nமரணித்து போனவளே | காணொளி கவிதை\nமனித மனங்களின் உள் சென்று பார்க்கிற யுத்தி......அரவிந்தனின் பார்வை - கா செ கோ\nமு.க. - வாழ்வும் மரணமும்\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nநினைவு ஜாடி /Memory Jar\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nசளி ,காய்ச்சல் போல ஆகிவிட்ட சிறார்கள் பலாத்காரம்\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nசிவாஜி இரசிகர்களுக்கு ஆறுதல் தரும் செய்தி. ஆனாலும் . . .\nஎன் கண் முன்னே நான் இறந்து கொண்டிருக்கிறேன் ...\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nஅப்படி என்ன உங்களுக்கு வயசாச்சு \nஐம்பொன் மேனியனாய் - அகிலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nஅருள்மிகு தள��ாய் மாடசாமி திருவரலாறு\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nஉயிரோடை - லாவண்யா மனோகரன்\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nஅப்புசாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\n♥ ரேவா பக்கங்கள் ♥\nடிரங்குப் பெட்டியிலிருந்து - அஸ்வமேதா சிற்றிதழ்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nமார்கழி மாதக் கோலங்கள் - 3\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nஅனன்யா நீலக்கடல் நின் ஸ்பரிசம்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\n'முடி' சிறுகதை - ஒரு விமர்சனம்\nஅரக்கு பள்ளத்தாக்கு பயண அனுபவம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nசிறகிலிருந்து பிரிந்த ஒற்றை இறகு.....\nதமிழ்த் தேன் சுவை தேன்\nதமிழ் பழகலாம் வாங்க - 5\nவெட்டிபிளாக்கர் சிறுகதைப் போட்டி 2016\nவெட்டி பிளாக்கர் இரண்டாம் சிறுகதைப்போட்டி முடிவுகள் (2016)\nதள்ளிப் போகாதே.. எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே\nதிருப்புகழ் பாடல்கள் - ஒரு புதிய முயற்சி\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nபிரான்சிஸ் இட்டிகோரா - நாவல் ஓர் அறிமுகம்\nகடல் புறாவைத்தேடிய பிஞ்(ச)சு மனது\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nகுமாரி 21 F – ச��ம ஹாட் மச்சி\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல்\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 02\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nநிலா அது வானத்து மேல\nசமூக வலைதளங்களில் வீனாக்கும் பொழுதில் பணம் வருகிறது... அது எப்படி...\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nஸ்ரீலங்கா -அழகிய தீவு (பயணக் கட்டுரை)\nபாப்புலர் பதிவின் பின்புலம் கலர் கலராக தெரிய‌\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஎனக்குனு ஒரு ப்லாக்: நட்பு\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nஉறவை உணர வைத்த திரைப்படம்.(Children of Heaven-1997)\nஇந்த கேள்விக்கு விடை தெரியுமா \nஒரு கூடும் சில குளவிகளும்..\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nகொஞ்சம் அலசல்... கொஞ்சம் கிறுக்கல்\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவலைச்சரம் - ஐந்தாம் நாள் - ஏழு பருவங்கள்\nKLUELESS 8 - அறிவாளிகளுக்கான விளையாட்டு... - clues, hints\nபெட்ரோல் விலை உயர்வு-எங்களின் சாதனை மக்களின் வேதனை\nநினைவெல்லாம் நிவேதா - 7\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஅ.வெற்றிவேல் 18.4.96 தேதியிட்ட குமுதம் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பிதழில் வெளிவந்த என் சிறுகதை..\nச‌ம்சார‌ம் அது மின்சார‌ம் - ஏன் ஏன் ஏன்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nதமிழ் - எனது பார்வையில் ‍\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nபடித்ததில் பிடித்தது - வெ.இறையன்பு I .A .Sஅவர்களின் \" சாகாவரம்\" நாவல்\nசொட்ட சொட்ட நனையுது.. - தொடர் இடுகை\nகடலடியில் ஒரு தமிழன் - நிறைவு ப��ுதி\nவிலை வாசி உயர்வு.. குத்துங்க எஜமான் குத்துங்க, நாங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம்,\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nஒரு துளி பிரபஞ்சம் ...\nவளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள்\n10 காண்பி எல்லாம் காண்பி\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: TommyIX. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vsrc.in/index.php/2014-07-30-09-49-27/2014-07-30-09-51-36/item/619-2014-10-10-18-52-38", "date_download": "2018-10-16T00:35:35Z", "digest": "sha1:3YEDDXLM4DST7GXYUUSDB2GXKJKWA2XB", "length": 7911, "nlines": 105, "source_domain": "vsrc.in", "title": "இந்துக்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய இஸ்லாம் - Vedic Science Research Centre", "raw_content": "\nதமிழ்ப்புத்தாண்டு, இலக்கியம், கலாச்சாரம் / பண்பாடு\n\"பெரியபுராணச் சிந்தனை\" - தொடர் சொற்பொழிவு\nமதமாற்றம் ஒரு தேசிய அபாயம்\n\"சமயத் தமிழ்\" - புத்தாண்டுத் தமிழ்த் திருவிழா சிறப்புரை\nதமிழ்ப்புத்தாண்டு, இலக்கியம், கலாச்சாரம் / பண்பாடு\n\"பெரியபுராணச் சிந்தனை\" - தொடர் சொற்பொழிவு\nமதமாற்றம் ஒரு தேசிய அபாயம்\n\"சமயத் தமிழ்\" - புத்தாண்டுத் தமிழ்த் திருவிழா சிறப்புரை\nஇந்துக்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய இஸ்லாம்\nதுஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலன என்பன நம் வேத வாக்கியங்கள் தீயனவற்றை மாய்த்து நல்லனவற்றை காக்க என்பது பொருள். இதன் அடிப்படையில் நம் இந்து தர்மத்தின் மீதும் இந்து மக்களின் மீதும் இந்து தேசத்தின் மீதும் தொடுக்கப்படும் தாக்குதல்களுக்கும், இழைக்கப்படும் அநீதிகளுக்கும் எதிராக போராடவேண்டியது நம் கடமையாகிறது. இதன் அடிப்படையில் பல்வேறுப்பட்ட பிரச்சினைகள் வரும் போது பல இயக்கங்களுக்கு வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையம் துண்டு பிரசுரங்களை ஆக்கியும் வடிவமைத்தும் கொடுத்துள்ளது. அந்த துண்டு பிரசுரங்களில் சிலவற்றை இங்கு கொடுத்துள்ளோம். நம் தேசம் காக்க, தர்மம் காக்க இவற்றை யார் வேண்டுமென்றாலும் பதிப்பித்து அவர்கள் பெயரிலேயே விநியோகிக்கலாம். இந்த பணியை ஒவ்வொருவரும் செய்ய வேண்டும். இந்துக்களின் குரல் பத்து திக்கும் கேட்க வேண்டும். இந்துக்களுக்கு நியாயம் கிடைக்கவேண்டும். எனவே இந்த அரும் பணியில் அனைவரும் பங்கெடுக்க அன்புடன் அழைக்கிறோம்.\n முஸ்லீம்கள் யாருடன் நட்பு கொள்ளாம்\nPublished in துண்டு பிரசுரங்கள்\nகுமரி மீனவ போராட்டம் உண்மை நிலை - தி ஹிந்து தமிழில் வெளிவந்துள்ள பேட்டி\nதேசம் எதிர்நோக்கியுள்ள சவால்களும் தீ��்வுகளும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் அறைகூவல்\nயாதவப் பிரகாசர் அத்வைதி அல்ல - வைஷ்னவ ஸ்ரீ கிருஷ்ணமாச்சாரிக்கு வேதா ஸ்ரீதரன் மறுப்பு\nதமிழகத்தைக் குறிவைக்கும் இஸ்லாமிய பயங்கரவாதம் : ஆவணப்படத்தின் ஆங்கில இந்தி பதிப்புகள் வெளியீடு\nMore in this category: « இந்துக்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய கிறிஸ்தவம்\tசகோதர இந்துவே சதியை உணர்ந்துக்கொள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muththumani.com/2017/01/uk-jesus.html", "date_download": "2018-10-16T00:10:01Z", "digest": "sha1:HANMO7YROIHEKEB373QU6VPCYIXPFW4I", "length": 17629, "nlines": 302, "source_domain": "www.muththumani.com", "title": "கடவுளையே நம்பாதவருக்கு காட்சி கொடுத்த ஜீசஸ்! வைரலாகும் புகைப்படம்,,, - Muththumani.com-முத்தான தகவல்களுடன் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n~ தடங்கலுக்கு வருந்துகிறோம். வெகு விரைவாக சரிசெய்யப்படும்..\nHome » உங்களுக்கு தெரியுமா » கடவுளையே நம்பாதவருக்கு காட்சி கொடுத்த ஜீசஸ் » கடவுளையே நம்பாதவருக்கு காட்சி கொடுத்த ஜீசஸ்\nகடவுளையே நம்பாதவருக்கு காட்சி கொடுத்த ஜீசஸ்\nபிரித்தானியா நாட்டில் உள்ள Glasgow நகரை சேர்ந்தவர் Alastair Cantley (23) இவர் சில தினங்களுக்கு முன்னர் அங்கிருந்த வணிக வளாகத்துக்கு சென்றுள்ளார்.\nஅப்போது அங்குள்ள கடையின் கதவில் அவர் கண்ட காட்சி அவரை சிலிர்க்க வைத்துள்ளது.\nகாரணம், அந்த மரகதவில் நீளமான தலைமுடி, தாடியுடன் ஜீசஸ் போன்ற ஒரு உருவம் அவருக்கு தெரிந்துள்ளது.\nஅந்த உருவத்தை Cantley உடனே தன் செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், நான் எப்போதும் போல தான் அந்த வணிக வளாகத்துக்கு சென்றேன். எனக்கு பொதுவாக கடவுள் நம்பிக்கை கிடையாது.\nதிடீரென எனக்கு அந்த கதவில் ஜீசஸ் உருவம் தெரிந்தது ஆச்சரியப்படுத்தியது. ஒரு முறைக்கு இரு முறை பார்த்தும் அப்படி தான் எனக்கு தெரிந்தது என கூறியுள்ளார்.\nஇதை என் நண்பர்களிடம் கூறிய போது அது ஜீசஸ் உருவம் கிடையாது. மறைந்த பிரபல இசையமைப்பாளர் Lemmyயின் புகைப்படம் போல அது உள்ளது என அவர்கள் சொன்னதாக கூறியுள்ளார்.\nஎப்படியிருந்தாலும் விரைவில் அங்கு திரும்ப சென்று அதே ஜீசஸ் உருவம் எனக்கு தெரிகிறதா என பார்ப்பேன் எனவும் Cantley கூறியுள்ளார்.\n~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்��்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.\n தமிழா .. நீ பேசுவது தமிழா...\nதமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்\nஇலவசமாக‌ நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.\nஎளிமையாக கற்பித்தலில் ஆசிரியரின் பங்கு\nஇந்த வாரம் படித்த நூல்களில் இருந்து திரட்டிய நல்ல கருத்துக்கள்..\nதிருச்சி (கிழக்கு) பொதுக்கூட்டம் சீமான் எழுச்சியுரை=Video\nசர்வதேச ஆசிரியர் தினம் இன்றாகும்\nசம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்...\nசித்திரையில் குழந்தை பிறந்தால் என்ன\nதமிழ் சிஎன் என் அலைகள்\nஉ.தமிழ் இணை. ஈ தமிழ்24.\nஈழ நாதம் ஈழம் ரைம்ஸ்\nஈழம் ஈ நியூஸ் மக்களின்குரல்\nEU தமிழ் ஈழம் டெயிலி\nதின இதழ் தென் செய்தி\nதமிழ் யாக தின இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/31_166526/20181010190237.html", "date_download": "2018-10-15T23:13:07Z", "digest": "sha1:KIPLHHZQANHX5K4JDKT2K4LGYHA2CY5R", "length": 13825, "nlines": 107, "source_domain": "www.tutyonline.net", "title": "ஸ்டெர்லைட் ஆலை மூடியும் காற்று மாசு அதிகரிப்பு : மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல்", "raw_content": "ஸ்டெர்லைட் ஆலை மூடியும் காற்று மாசு அதிகரிப்பு : மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல்\nசெவ்வாய் 16, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nஸ்டெர்லைட் ஆலை மூடியும் காற்று மாசு அதிகரிப்பு : மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல்\nஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடியில சுற்றுச் சூழல் பாதிக்கப்படவில்லை என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் விளக்கம் அளித்துள்ளது.\nஇது தொடர்பாக தூத்துக்குடியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கே.கணேசன் தகவல் பெறும் உரிமை சட்டத்தின்கீழ் தூத்துக்குடி மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரியிடம் விளக்கம் கேட்டிருந்தார். அதில் ஸ்டெர்லைட் ஆலையில் மூடிய பின்னர் காற்றில் சல்பர் டை ஆக்ஸைடு எவ்வளவு குறைந்துள்ளது என்ற விளக்கத்தை கோரியிருந்தார். அதே போன்று சிப்காட் சுற்றுவட்டாரப் பகுதியில் நிலத்தடிநீர் மாசுபட்டுள்ளதற்கு ஸ்டெர்லைட் மட்டும்தான் காரணமா என்ற விளக்கத்தை கோரியிருந்தார். அதே போன��று சிப்காட் சுற்றுவட்டாரப் பகுதியில் நிலத்தடிநீர் மாசுபட்டுள்ளதற்கு ஸ்டெர்லைட் மட்டும்தான் காரணமா\nகடந்த ஆகஸ்ட் மாதம் கேட்கப்பட்ட இந்த கேள்விகளுக்கு அண்மையில் பொதுத் தகவல் அலுவலர் பதில் அனுப்பியுள்ளார். அந்த பதிவில் மேற்கண்ட கேள்விகளுக்கு நேரடியாக விளக்கம் அளிக்கவில்லை. மாறாக, 2018 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான எட்டு மாதங்கள் தூத்துக்குடி நகரில் சிப்காட் வளாகம், ஏவிஎம் ஜூவல்லர்ஸ், மற்றும் ராஜா ஏஜென்சிஸ் ஆகிய 3 மையங்களில் இருந்து பரிசோதிக்கப்பட்ட காற்றின் என்ஏஎம்பி (NAMP) ஆய்வு அறிக்கை நகலை அனுப்பியுள்ளார்கள். மேற்கண்ட 3 மையங்களிலும் மாதந்தோறும் இடையிடையே பல நாட்கள், பல மணி நேரம் மேற்கொண்ட சோதனையில் SO2, NOX, NH3, RSPM முதலான வாயுக்களின் அளவுவும், மாதம்தோறும் சராசரி அளவும் தரப்பட்டுள்ளது.\nஜனவரி 18 முதல் ஆகஸ்ட் 18 வரை எட்டு மாதங்கள் மேற்கண்ட மாத சராசரி காற்று ஆய்வு அறிக்கையை ஒப்பிட்டு பார்த்தால் ஸ்டெர்லைட் ஆலை மே 18 ம் தேதி மூடப்பட்ட பின்னர் கடத்தப்பட்ட NAMP காற்று ஆய்வில் எந்த மாற்றமும் இல்லை. SO2 அளவில் குறைவு ஏற்படவில்லை. இன்னும் சொல்லப்போனால் SO2 அளவு ஜூன், ஜூலை மாதங்களில் சற்று கூடுதலாகவே உள்ளது.\nஆகுஸ்ட் , செப்டம்பர் ரிசல்ட் காணும்\nநன்றி. அதற்காக sterlite ஒன்னும் நல்லது கிடையாது. மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன\nபோதுமான பாதுகாப்பு வசதிகளோடு - மைய மற்றும் மாநில அரசுகளின் கண்காணிப்போடு - ஆலை மீண்டும் திறக்கப்படவேண்டும் - இதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பு இல்லை\nகடந்த 10 ஆண்டு டூ ட்டியில் செய்தி வாசிக்கிறேன். எல்லா தரப்பு செய்திகளும் பார்க்க முடிகிறது. நன்றி.\nஅறிவில்லா தமிழனே.. நீ விழித்து கொள்வது எப்போது\nஇனிமே tutyonline நியூஸ்சயும் மட்டம் தட்டுவானுங்க, உண்மைய பேச விடமாட்டாங்லே😔. However thanks to tutyonline for open up the truth\nயாருக்குப்பா தெரியும் எது உண்மைன்னு சும்மா டேபிள் போடு நான் கூடத்தான் சொல்லுவேன், அப்டியே எல்லாம் உத்தம புத்திரனுங்க.\nகூல் இனிமே எல்லா நியூஸ் ம் தினத்தந்தி லேயே படிச்சிக்கிறோம்\nஉண்மைகளை ஆராயாமல் காலத்தை ஓட்டும் நம் மக்கள் இதைப் போன்ற எத்தனை ஆதாரங்கள் தந்தாலும் விழிப்புற மாட்டார்கள்.\nதிட்டமிட்டு SPIC & TAC நிறுவனங்களால் அதிக அளவில் விட படுகிறது\nஉன்மையை உரக்க சொன்ன மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிக்கும், கணேசன் ஐயாவுக்கும் நன்றி\nடூட்டி ஆன்லைன் பெட்டி பலமா\nதூய்மையான காற்று எங்கள் உரிமைனு போராடின போராளிகள் மேடைக்கு வரவும்\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஉடல் நலத்தை பாதுகாப்பதற்கு சுத்தம் அவசியம் : தூத்துக்குடி ஆட்சியர் அறிவுரை\nகப்பல் கையாள்வதில் வஉசி துறைமுகம் புதிய சாதனை\nஸ்னோலின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை\nபன்றிகள் தொல்லை, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா\nபிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கோலப் போட்டி : தூத்துக்குடி ஆட்சியர் பார்வை\nஅனுமதியில்லாத மனைப்பிரிவுகளை வரன்முறைபடுத்தலாம் : தூத்துக்குடி மாநகராட்சி அறிவிப்பு\nகுலசையில் நவநீதகிருஷ்ணன் திருக்கோலத்தில் அம்மன் வீதி உலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/5668", "date_download": "2018-10-15T23:43:34Z", "digest": "sha1:2XUS4MDQ3LRIHBG2PL47LF73LCHDOP6E", "length": 11829, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "அல் ஆகில் புலமைப்பரிசிலுக்கு விண்ணப்பிக்க கோரிக்கை.! | Virakesari.lk", "raw_content": "\nஎமன் உருவில் வந்த குளவிகள்: தனியாக இருந்த குழந்தையும், பாட்டியும் பரிதாபமாக பலி\nஜனாதிபதி முன்னிலையில் கூறியதால் சிலர் என்னுடன் முரண்படுகின்றனர் - சுமந்திரன்\n“அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமென நம்புவது சாத்தியமற்ற ஒன்று”\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் த.தே.கூ. இதுவரை தீர்மானிக்கவில்லை - சுமந்திரன்\n“இறுதி யுத்தத்தில் பெருமளவு மக்கள் கொல்லப்படுவதற்கு கிளஸ்டர் குண்டுகளே காரணம் ”\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் த.தே.கூ. இதுவரை தீர்மானிக்கவில்லை - சுமந்திரன்\nசனத்திற்கு எதிராக ஐ.சி.சி. குற்றச்சாட்டு - 14 நாள் கால அவகாசம்\nதொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தத்தின் இறுதிநிலை இதுதான் \nகூட்டு ஒப்பந்தம் என்ற பே��ில் மலையக மக்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது\nகூட்டுஒப்பந்த பேச்சுவார்த்தை குறித்து பிரதமருடன் பேசினேன் ; முடிவு ஊடகவியலாளர் சந்திப்பில் - வடிவேல் சுரேஷ்\nஅல் ஆகில் புலமைப்பரிசிலுக்கு விண்ணப்பிக்க கோரிக்கை.\nஅல் ஆகில் புலமைப்பரிசிலுக்கு விண்ணப்பிக்க கோரிக்கை.\n2014 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகளின்படி இலங்கை பல்கலைக்கழகங்களில் மருத்துவம், பொறியியல், கணினி, விஞ்ஞானம் ஆகிய துறைகளுக்கு தெரிவான வருவாய் குன்றிய மாணவர்களிடமிருந்து அல்-ஆகில் புலமைப் பரிசில்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.\nகுறித்த தகைமைகளைக் கொண்ட மாணவர்கள் எழுத்துமூல வேண்டுகோள், பல்கலைக்கழக மாணவ தகைமையை உறுதிப்படுத்தும் ஆவணத்தின் போட்டோ பிரதி மற்றும் தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரி என்பவற்றை இணைத்து 2016 மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் அல் ஆகில் புலமைப்பரிசில் நிதியம், 23/3, மார்க்கட் வீதி, தர்கா நகர் 12090 எனும் முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ள முடியும். பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பங்கள் நிதியத்தினால் ஏற்கப்படும் கடைசி திகதி 2016 ஏப்ரல் 12 ஆகும்.\nக.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறு மருத்துவம் பொறியியல் கம்பியூட்டர் விஞ்ஞானம் பல்கலைக்கழக மாணவ தகைமை\nஎமன் உருவில் வந்த குளவிகள்: தனியாக இருந்த குழந்தையும், பாட்டியும் பரிதாபமாக பலி\nதெனியாய கிரிவெல்தொல இங்குருஹேன பிரதேசத்தின் வீடொன்றில் நேற்றையதினம் குளவிகள் உட்புகுந்து கொட்டியதால் குழந்தையும் அவருடைய பாட்டியும் பரிதாபகரமாக பலியாகியுள்ளனர்.\n2018-10-15 20:40:14 இங்குருஹேன தெனியாய குழந்தை\nஜனாதிபதி முன்னிலையில் கூறியதால் சிலர் என்னுடன் முரண்படுகின்றனர் - சுமந்திரன்\nமக்களுக்குக் கிடைக்கவேண்டிய திட்டங்கள் அமைச்சர்களின் இழுபறியினால் கிடைக்காது போய்விடும் என்பதனால் சில விடயங்களை ஜனாதிபதிமுன்னிலையில் கூறியது சிலருக்கு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கக்கூடும் இதன் காரணமாக சிலர் என்னுடன் முரண்படுகின்றார்கள். நான் தனி நபரை மையப்படுத்தி எதையும் கூறுவதில்லை என தமிழ்த்தேசியக் கூட்டமை்பபின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.\n2018-10-15 18:15:00 சுமந்திரன் மனோகணேசன் விமர்சனம்\n“அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்கு��ென நம்புவது சாத்தியமற்ற ஒன்று”\nபாராளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ள 2019 ஆம் ஆண்டுக்கான பாதீட்டை தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பதன் மூலம் அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமென நம்புவது சாத்தியமற்ற ஒன்று என வடக்கு மாகாண சபை உறுப்பினர் குகதாஸன் தெரிவித்துள்ளார்.\n2018-10-15 18:13:45 அரசியல் கைதிகள் விடுதலை\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் த.தே.கூ. இதுவரை தீர்மானிக்கவில்லை - சுமந்திரன்\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் எத்தகைய முடிவு எடுப்பது தொடர்பில் இன்னமும் தீர்மானிக்கவில்லை என தமிழ்த்தேசிக்கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.\n2018-10-15 18:13:09 அரசியல் கைதிகள் விடுதலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\n“இறுதி யுத்தத்தில் பெருமளவு மக்கள் கொல்லப்படுவதற்கு கிளஸ்டர் குண்டுகளே காரணம் ”\nமுள்ளிவாய்க்கால் யுத்தத்தில் காயமடைந்த பலரது காயங்களுக்குள் கிளஸ்டர் குண்டுகளின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகவே இறுதிப் போரில் பெருமளவு மக்கள் கொல்லப்படுவதற்கு கொத்துக் குண்டுகளான கிளஸ்டர் குண்டுகளே பிரதான காரணமாகும். இவ்வாறு வடமாகாண சபை உறுப்பினரும் தமிழீழ வீடுதலைப்புலிகள் இயக்கத்தின் இளைஞர் அணி செயலாளருமான சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.\n2018-10-15 18:12:33 கிளஸ்டர் குண்டு ரஷ்யா தயாரிப்பு\nஎமன் உருவில் வந்த குளவிகள்: தனியாக இருந்த குழந்தையும், பாட்டியும் பரிதாபமாக பலி\nஜனாதிபதி முன்னிலையில் கூறியதால் சிலர் என்னுடன் முரண்படுகின்றனர் - சுமந்திரன்\n“அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமென நம்புவது சாத்தியமற்ற ஒன்று”\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் த.தே.கூ. இதுவரை தீர்மானிக்கவில்லை - சுமந்திரன்\n“இறுதி யுத்தத்தில் பெருமளவு மக்கள் கொல்லப்படுவதற்கு கிளஸ்டர் குண்டுகளே காரணம் ”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D,_2014", "date_download": "2018-10-15T23:53:30Z", "digest": "sha1:KU3AQQNFXBMGSADOZI2VX3HHLDA7C2XB", "length": 58569, "nlines": 526, "source_domain": "ta.wikipedia.org", "title": "தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2014 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2014\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2014\nஜெ. ஜெயலலிதா நரேந்திர மோதி மு. கருணாநிதி\nஇந்தியக் குடியரசின் பதினாறாவது நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு தமிழ்நாட்டில் ஏப்ரல் 24, 2014 அன்று நடந்தது.\n1 தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் முன்னெடுப்புகள்\n3.4 பொதுவுடமைக் கட்சிகள் கூட்டணி\n4 கட்சிகளின் வேட்பாளர்கள் பட்டியல்\n5 கட்சிகளின் தேர்தல் பரப்புரை\n6 கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள்\n7 தேர்தல் கருத்துக் கணிப்புகள்\n8 வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்\n9 வேட்பாளர் இறுதிப் பட்டியல் (முக்கிய கட்சிகள், தொகுதிவாரியாக)[51]\n11.2 தொகுதிவாரியாக சுருக்கமான விவரம்\nதமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் முன்னெடுப்புகள்[தொகு]\nவாக்களிப்பதன் முக்கியத்துவத்தினை பொதுமக்களிடையே பரப்பும்முகமாக அரசு சார்பற்ற அமைப்புகள் இரண்டுடன் தமிழ்நாடு தேர்தல் ஆணையம், ஒப்பந்தம் செய்தது.[1]\nதமிழகத் தேர்தல் வரலாற்றிலேயே முதன்முறையாக தேர்தலுக்கு முந்தைய நாளில் மாநிலம் முழுவதும் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.[2]தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ள 144 தடையுத்தரவை உடனே திரும்பப்பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தியது.[3]\nதேர்தலின் முக்கிய நாட்கள் காலக்கோடு[4]\nமார்ச் 29 மனுத்தாக்கல் ஆரம்பம்\nஏப்ரல் 5 மனுத்தாக்கல் முடிவு\nஏப்ரல் 7 வேட்புமனு ஆய்வு ஆரம்பம்\nஏப்ரல் 9 வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள்\nமே 16 வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிப்பு\nதேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தருவதென தமிழக வாழ்வுரிமை கட்சியும், சமத்துவ மக்கள் கட்சியும் முடிவு செய்தன.[5]\nகூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக, 4 உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்றினை அதிமுக அமைத்தது.[6]\nதொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் அதிமுகவுடனான கூட்டணி முறிந்ததாக இடதுசாரிகள் தெரிவித்தனர்.[7][8]இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ஒருங்கிணைந்து மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வது என முடிவு செய்துள்ளதாக இவ்விரு கட்சிகள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.[9]\nஒரு தருணத்தில், தமிழ்நாட்டில் அதிமுகவும் இந்திய பொதுவுடமைக் கட்சியும் இணைந்து போட்டியிடுவார்கள் என்று ஜெயலலிதா அறிவித்திருந்தார்.[10][11][12]தமிழ்நாட்டில் அதிமுக - இடதுசாரிக் கூட்டணி வெற்றி பெறுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத்தும் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.[13]\nதமிழ்நாட்டில் தொகுதிப் பங்கீடு குறித்து பாரதிய ஜனதா கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகக் கட்சியுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கியது.[14]\nதமிழ்நாட்டில் தொகுதிப் பங்கீடு குறித்து பாரதிய ஜனதா கட்சி, பாட்டாளி மக்கள் கட்சியுடன் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையை தொடங்கியது.[15]\nபாமக, தேமுதிக, மதிமுக, கொதேக, இஜக ஆகியவை பாசக கூட்டணியில் இடம்பெற்றன.\nபதிமூன்றாவது நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட திமுக இலங்கை இனப்பிரச்சினையை காரணம் காட்டி சில மாதங்களுக்கு முன் வெளியேறியது. தேமுதிக தங்களது கூட்டணியில் இணையவேண்டும் என்று அழைப்பு விடுத்தது.\nஇக்கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு இரு இடங்கள் ஒதுக்கப்பட்டன. மனித நேய மக்கள் கட்சி, புதிய தமிழகம், முஸ்லிம் லீக் போன்ற கட்சிகளுக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டது.\nவிடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரமும், திருவள்ளூரும் ஒதுக்கப்பட்டது. [17][18]\nமனித நேய மக்கள் கட்சிக்கு மயிலாடுதுறை தொகுதியும், புதிய தமிழகத்துக்கு தென்காசி தொகுதியும் ஒதுக்கப்பட்டது.[19]\nமுஸ்லிம் லீக்கிற்கு வேலூர் தொகுதி ஒதுக்கப்பட்டது[20]\nபொதுவுடமைக் கட்சிகள் அதிமுகவுடன் கூட்டணி வைப்பது இல்லையென்றான பின் அவை எக்கூட்டணியிலும் இணையாமல் தனித்து போட்டியிட்டன.[21]\nஇரு பொதுவுடமைக் கட்சிகளும் தலா ஒன்பது இடங்களில் போட்டியிட்டன.[22] இந்திய பொதுவுடமைக் கட்சி தென்காசி, நாகப்பட்டினம், திருப்பூர், சிவகங்கை, புதுவை, கடலூர், திருவள்ளூர், தருமபுரி மற்றும் தூத்துக்குடி ஆகிய தொகுதிகளிலும் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) கோயம்புத்தூர், மதுரை, வட சென்னை, கன்னியாகுமரி, திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், விருதுநகர், தஞ்சாவூர் மற்றும் விழுப்புரம் ஆகிய தொகுதிகளிலும் போட்டியிட்டது.\nஎக்கட்சிகளும் காங்கிரசுடன் கூட்டணி வைக்கவில்லை.\nபுதுச்சேரியில் இதன் வேட்பாளராக நடுவண் அரசின் அமைச்சர் நாராயணசாமியை அறிவித்தது.[23]\nகூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டக்காரர் சுப. உதயகுமார் தன் ஆதரவாளர்கள் 500 பேருடன் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்[24] தமிழகத்தில் ஆம் ஆத்மி கட்சி எளிய மக்கள் கட்சி என்று அழைக்கப்படும் என்று கூறினார்.[25]\nஆம் ஆத்மி கட்சியின் ஏழாவது வேட்பாளர் பட்டியலில் 8 பேர் தமிழகத்திலிருந்து போட்டியிடுவர் என்றும் சுப. உதயகுமார் கன்னியாகுமரியிலிருந்து போட்டியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டது[26]\nஆம் ஆத்மி கட்சியின் பன்னிரெண்டாவது வேட்பாளர் பட்டியலில் 9 பேர் தமிழகத்திலிருந்து போட்டியிடுவர் என அறிவிக்கப்பட்டது [27]\nஅதிமுக, புதுச்சேரியையும் சேர்த்த 40 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது[28]. கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் முடிவான பின் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளில் அறிவிக்கப்பட்டுள்ள அதிமுக வேட்பாளர்கள் திரும்பப் பெறப்படுவார்கள் என்று ஜெயலலிதா கூறினார்.[29]\nதிமுக புதுச்சேரிக்கும் சேர்த்து 35 வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. ஆ. ராசா, தயாநிதி மாறன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். [30][31][32].\nதேமுதிக வேட்பாளர் பட்டியலை அறிவித்தது. [33]\nபாசக கூட்டணி தொகுதி ஓதுக்கீடு பட்டியலை பாசக தலைவர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார், இதில் தேமுதிக 14 இடங்களிலும், பாமக 8 இடங்களிலும் பாசக 8 இடங்களிலும் மதிமுக 7 இடங்களிலும் கொங்கு மக்கள் தேசிய கட்சியும் இந்திய ஜனநாயக கட்சியும் தலா ஒரு இடத்தில் போட்டியிடுகின்றனர். [34]\nமதிமுக போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை வைகோ அறிவித்தார்[35]\nகாங்கிரசில் 30 பேர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்[36]\nஇந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள்[37]:\nவிழுப்புரம் (தனி) ஜி. ஆனந்தன்\nஅறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களில் இரண்டு பேர் பெண்கள்; இருவர் தலித் சமூகத்தைச் சார்ந்தவர்கள். இதில் விருதுநகர் பொது தொகுதியில் தலித் வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார்.\nநாடாளுமன்றத் தேர்தலுக்கான தனது முதற்கட்ட பரப்புரையை, அதிமுக பொதுச் செயலராகிய ஜெயலலிதா மார்ச் 3 முதல் ஏப்ரல் 5 வரை ஈடுபடுவாரென தெரிவிக்கப்பட்டது. விரிவான பயண விவரமும் வெளிய���டப்பட்டது.[38]\nஅதிமுகவின் தேர்தல் அறிக்கை பெப்ரவரி 25 அன்று வெளியிடப்பட்டது.[39]\nதிமுகவின் தேர்தல் அறிக்கை மார்ச் 11 அன்று வெளியிடப்பட்டது.[40]\nஇந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)த்தின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.[41]\nபெப்ரவரி 13, 2014 அன்று டைம்ஸ் நொவ் தொலைக்காட்சி - CVoter நிறுவனம் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பின் விவரம், வெளியிடப்பட்டது[42]:\nவிடுதலை சிறுத்தைகள் கட்சி 1\nடைம்ஸ் நவ்[42] பெப்ரவரி 13,2014 27 6 1 3 2\nஐபிஎன்லைவ்[43] சனவரி 25,2014 15-23 7-13 க.எ க.எ க.எ\nஐபிஎன்லைவ்[44] மார்ச்சு 7, 2014 14-20 10-16 க.எ க.எ க.எ\nஏபிசி-நீல்சன்[45] பெப்ரவரி 22, 2014 19 13 க.எ க.எ க.எ\nஎன்டிடிவி[46] மார்ச்சு 13 27 10 க.எ 2 க.எ\nஎன்டிடிவி [48] ஏப்பிரல் 3 25 11 0 3 0\nக.எ = கருத்துகணிப்பு எடுக்கவில்லை அல்லது தமிழகத்துக்கு என்றில்லாமல் அகில இந்திய கணிப்புடன் இணைத்து சொல்லப்பட்டது\nவேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்[தொகு]\nவேட்புமனுவினை தாக்கல் செய்தல் ஏப்ரல் 5 அன்று முடிவடைந்த நிலையில், மொத்தம் 1318 பேர் வேட்புமனுவினை தாக்கல் செய்திருந்தனர்[49][50].\nதேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்:\nவேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்:\nவேட்பாளர் இறுதிப் பட்டியல் (முக்கிய கட்சிகள், தொகுதிவாரியாக)[51][தொகு]\nதிருவள்ளூர் பி.வேணுகோபால் ரவிக்குமார் (வி.சி) வி. யுவராஜ் (தேமுதிக) எம். ஜெயக்குமார் ஏ. எஸ். கண்ணன் (சிபிஐ)\nவட சென்னை டி. ஜி. வெங்கடேஷ்பாபு ஆர். கிரிராஜன் சௌந்தரபாண்டியன்(தேமுதிக) பிஜு சாக்கோ உ. வாசுகி (பெ)(சிபிஎம்)\nதென் சென்னை ஜெ. ஜெயவர்தன் டி. கே. எஸ். இளங்கோவன் இல. கணேசன் எஸ். வி. ரமணி\nமத்திய சென்னை எஸ். ஆர். விஜயகுமார் தயாநிதி மாறன் ஜே. கே. ரவீந்திரன் (தேமுதிக) சி. டி. மெய்யப்பன்\nஸ்ரீபெரும்புதூர் கே. என். ராமச்சந்திரன் ஜெகத்ரட்சகன் மாசிலாமணி (மதிமுக) அருள் அன்பரசு\nகாஞ்சிபுரம் (தனி) மரகதம் குமாரவேல் (பெ) ஜி. செல்வம் மல்லை சத்யா (மதிமுக) டி. விஸ்வநாதன்\nஅரக்கோணம் கே. அரி என். ஆர். இளங்கோ ஆர். வேலு (பாமக) ராஜேஷ் எஸ். ராஜேஷ்\nவேலூர் பி. செங்குட்டுவன் எம்.ரகுமான் (இயூமுலீ) ஏ. சி. சண்முகம் விஜய் இளஞ்செழியன் இம்தாத் சரிப்\nகிருஷ்ணகிரி கே. அசோக்குமார் பி. சின்னபில்லப்பா ஜி. கே. மணி (பாமக) ஏ. செல்லக்குமார்\nதருமபுரி பி. எஸ். மோகன் ஆர். தாமரைச் செல்வன் அன்புமணி ராமதாஸ் (பாமக) ராம. சுகந்தன்\nதிருவண்ணாமலை ஆர். வனரோஜா (பெ) சி. என். அண்ணாத்துரை எதிரொலி மணியன் (பாமக) ஏ.சுப்ரமணியம்\nஆரணி வி. ஏழுமலை ஆர். சிவானந்தம் ஏ. கே. மூர்த்தி (பாமக) கே. விஷ்ணு பிரசாத்\nவிழுப்புரம் (தனி) எஸ். ராஜேந்திரன் கே. முத்தையன் உமா சங்கர் (தேமுதிக) கே. ராணி (பெ) ஜி. ஆனந்தன் (சிபிஎம்)\nகள்ளக்குறிச்சி கே. காமராஜ் மணிமாறன் வி. பி. ஈஸ்வரன் (தேமுதிக) ஆர். தேவதாஸ்\nசேலம் வி. பன்னீர்செல்வம் உமா ராணி (பெ) எல். கே. சுதீஷ் (தேமுதிக) மோகன் குமாரமங்கலம்\nநாமக்கல் பி. ஆர். சுந்தரம் எஸ். காந்திசெல்வன் எஸ். கே. வேல் (தேமுதிக) ஜி. சுப்பிரமணியம்\nஈரோடு எஸ். செல்வக்குமார சின்னையன் பவித்ரவள்ளி (பெ) ஏ. கணேசமூர்த்தி (மதிமுக) சி. கோபி கே. கே. குமாரசாமி\nதிருப்பூர் வி. சத்தியபாமா (பெ) செந்தில்நாதன் என். தினேஷ் குமார் (தேமுதிக) இ. வி. கே. எஸ். இளங்கோவன் சுப்பாராயன் (சிபிஐ)\nநீலகிரி (தனி) கோபால் ஆ.ராசா பி.காந்தி\nகோயம்புத்தூர் நாகராஜன் பழனிக்குமார், ஆர்.பிரபு பி.ஆர். நடராஜன் (சிபிஎம்)\nபொள்ளாச்சி மகேந்திரன் பொங்கலூர் பழனிச்சாமி ஈஸ்வரன் கொமதேக கே.செல்வராஜு\nதிண்டுக்கல் உதயகுமார் காந்திராமன் என்.எஸ்.வி. சித்தன் என். பாண்டி(சிபிஎம்)\nகரூர் தம்பித்துரை ம. சின்னசாமி என்.எஸ். கிருஷ்ணன் தேமுதிக எஸ்.ஜோதிமணி (பெ)\nதிருச்சிராப்பள்ளி பா.குமார் அன்பழகன், எஸ்.எம்.டி. சாருபாலா தொண்டமான் (பெ) எஸ். ஸ்ரீதர் (சிபிஎம்)\nபெரம்பலூர் மருதராஜன் சீமானூர் பிரபு பாரிவேந்தர் பச்சமுத்து எம்.ராஜசேகரன்\nகடலூர் ஆ.அருண்மொழிதேவன் நந்தகோபாலகிருஷ்ணன் ஜெயசங்கர்(தே.மு.தி.க) கே.எஸ்.அழகிரி கு.பாலசுப்ரமணியன்\nசிதம்பரம் (தனி) சந்திரகாசி தொல்.திருமாவளவன்(வி.சி) சுதாமணிரத்னம்(பா.ம.க) பி.வள்ளல்பெருமாள்\nமயிலாடுதுறை பாரதிமோகன் செ. ஹைதர் அலி ம ம க க. அகோரம் பாமக மணிசங்கர் அய்யர்\nநாகப்பட்டினம் (தனி) கோபால் ஏ.கே.எஸ். விஜயன் வடிவேல் ராவணன் டி.ஏ.பி. செந்தில் பாண்டியன் கோ. பழனிச்சாமி\nதஞ்சாவூர் பரசுராமன் டி.ஆர்.பாலு கருப்பு முருகானந்தம் பாஜக கிருஷ்ணசாமி வாண்டையார் எஸ். தமிழ்ச்செல்வி (பெ) (சிபிஎம்)\nசிவகங்கை செந்தில்நாதன் துரைராஜ் ஹெச். ராஜா பாஜக கார்த்தி சிதம்பரம் எஸ்.கிருஷ்ணன்\nமதுரை கோபாலகிருஷ்ணன் வேலுச்சாமி டி.சிவமுத்துகுமா தேமுதிக பி.என்.பரத் நாச்சியப்பன் பா. விக்ரமன் (சிபிஎம்)\nதேனி பார்த்திபன் பொன். முத்துராமலிங்கம் ���. அழகுசுந்தரம் ம்திமுக ஜே.எம். ஆருண்\nவிருதுநகர் ராதாகிருஷ்ணன் ரத்னவேலு வைகோ ம்திமுக மாணிக் தாகூர் கே. சாமுவேல்ராஜ் (சிபிஎம்)\nஇராமநாதபுரம் அன்வர்ராஜா முகமது ஜலீல் குப்புராமு சு. திருநாவுக்கரசர் உமா மகேஸ்வரி (பெ)\nதூத்துக்குடி ஜெயசீலி தியாகராஜ் ஜெகன் எ.பி.சி.வி. சண்முகம்\nதென்காசி (தனி) வசந்தி முருகேசன் (பெ) கிருஷ்ணசாமி (புதிய தமிழகம் சதன் திருமலைக்குமார் (மதிமுக கே.ஜெயகுமார் பொ.லிங்கம்\nதிருநெல்வேலி பிரபாகர் தேவராஸ் சுந்தரம் எஸ்.எஸ். ராமசுப்பு\nகன்னியாகுமரி ஜான்தங்கம் எப்.எம்.ராஜரத்தினம் பொன்.ராதா கிருஷ்ணன் வசந்தகுமார் ஏ.வி. பெல்லார்மின் (சிபிஎம்)\nமுதன்மைக் கட்டுரை: தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு புள்ளிவிவரம் (2014)\nமாநிலத்தின் ஒட்டுமொத்த வாக்குப்பதிவு சராசரி 73.67% என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது[52]\nதொகுதியின் எண் தொகுதியின் பெயர் வாக்குப்பதிவு சதவீதம்[53]\n2. வட சென்னை 63.95\n3. தென் சென்னை 60.37\n4. மத்திய சென்னை 61.49\n6. காஞ்சிபுரம் (தனி) 75.91\n13. விழுப்புரம் (தனி) 76.84\n19. நீலகிரி (தனி) 73.43\n27. சிதம்பரம் (தனி) 79.61\n29. நாகப்பட்டினம் (தனி) 77.64\n37. தென்காசி (தனி) 73.60\nஆலந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் மக்களவைத் தேர்தலுடன் இணைந்து நடத்தப்பட்டது.\nமுதன்மைக் கட்டுரை: தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் (2014)\nஅதிமுக 37 திமுக 0 பாஜக 1 காங்கிரசு 0 சிபிஐ 0\nவிடுதலை சிறுத்தைகள் கட்சி 0 மதிமுக 0 சிபிஎம் 0\nமனிதநேய மக்கள் கட்சி 0 பாமக 1\nஇந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் 0 தேமுதிக 0\nமொத்தம் 37 மொத்தம் 0 மொத்தம் 2 மொத்தம் 0 மொத்தம் 0\nபச்சை நிறம் = அதிமுக வென்ற தொகுதிகள், ஆரஞ்சு நிறம் = பாஜக வென்ற தொகுதி, இளம்பச்சை நிறம் = பாமக வென்ற தொகுதி\nமுழுமையான விவரத்திற்கு அம்புக்குறியின் மீது சொடுக்கவும்\n1 திருவள்ளூர் (தனி) வேணுகோபால் அதிமுக டி. ரவிக்குமார் விடுதலை சிறுத்தை 3,23,430 →\n2 வட சென்னை வெங்கடேஷ்பாபு அதிமுக கிரி ராஜன் திமுக 99,704 →\n3 தென் சென்னை ஜெயவர்தன் அ.தி.மு.க இளங்கோவன் தி.மு.க 36625 →\n4 மத்திய சென்னை விஜயகுமார் அ.தி.மு.க தயாநிதி மாறன் தி.மு.க 45841 →\n5 சிறீபெரும்புதூர் (தனி) ராமச்சந்திரன் அ.தி.மு.க ஜெகத்ரட்சகன் தி.மு.க 1,02,646 →\n6 காஞ்சீபுரம் (தனி) மரகதம் குமாரவேல் அ.தி.மு.க ஜி.செல்வம் தி.மு.க 1,46,866 →\n7 அரக்கோணம் கோ.அரி அ.தி.மு.க என்.ஆர்.���ளங்கோ தி.மு.க 3,25,430 →\n8 வேலூர் செங்குட்டுவன் அ.தி.மு.க ஏ.சி.சண்முகம் புதிய நீதிக்கட்சி 59,393 →\n9 கிருஷ்ணகிரி அசோக் குமார் அ.தி.மு.க. பி. சின்ன பில்லப்பா தி.மு.க. 2,06,591 →\n10 தர்மபுரி அன்புமணி ராமதாஸ் பாமக மோகன் அ.தி.மு.க. 77,146 →\n11 திருவண்ணாமலை வனரோஜா அதிமுக அண்ணாதுரை திமுக 1,68,606 →\n12 ஆரணி வி. ஏழுமலை அதிமுக ஆர். சிவானந்தம் திமுக 2,43,847 →\n13 விழுப்புரம் (தனி) எசு. இராசேந்திரன் அதிமுக கே. முத்தையன் திமுக 1,93,367 →\n14 கள்ளக்குறிச்சி க.காமராஜ் அதிமுக இரா.மணிமாறன் திமுக 2,23,507 →\n15 சேலம் பன்னீர்செல்வம் அதிமுக செ.உமாராணி திமுக 2,67,610 →\n16 நாமக்கல் பி. ஆர். சுந்தரம் அதிமுக செ. காந்திச்செல்வன் திமுக 2,94,374 →\n17 ஈரோடு செல்வகுமார் அதிமுக அ. கணேசமூர்த்தி மதிமுக 2,11,563 →\n18 திருப்பூர் சத்யபாமா அதிமுக என். தினேஷ்குமார் தே.மு.தி.க 1,79,315 →\n19 நீலகிரி (தனி) சி. கோபாலகிருஷ்ணன் அதிமுக ஏ. இராஜா திமுக 1,04,940 →\n20 கோயம்புத்தூர் நாகராஜன் அதிமுக சி.பி.ராதாகிருஷ்ணன் பாஜக 42,016 →\n21 பொள்ளாச்சி சி. மகேந்திரன் அதிமுக ஈ. ஆர். ஈசுவரன் கொங்கு மக்கள் தேசிய கட்சி 1,40,974 →\n22 திண்டுக்கல் உதயகுமார் அதிமுக காந்திராமன் திமுக 1,27,845 →\n24 கரூர் தம்பிதுரை அதிமுக சின்னசாமி திமுக 1,95,247 →\n25 திருச்சிராப்பள்ளி பி.குமார் அதிமுக அன்பழகன் திமுக 1,50,476 →\n26 பெரம்பலூர் மருதராஜன் அதிமுக சீமானூர் பிரபு திமுக 2,13,048 →\n27 கடலூர் ஆ.அருண்மொழிதேவன் அதிமுக கொ.நந்தகோபாலகிருஷ்ணன் திமுக 2,02,659 →\n28 சிதம்பரம் (தனி) சந்திரகாசி அதிமுக திருமாவளவன் விடுதலை சிறுத்தைகள் 1,28,507 →\n29 மயிலாடுதுறை ஆர்.கே. பாரதிமோகன் அதிமுக செ. ஹைதர் அலி மமக 2,76,943 →\n30 நாகப்பட்டினம் (தனி) டாக்டர். கே. கோபால் அதிமுக ஏ. கே. எஸ். விஜயன் திமுக 1,06,079 →\n31 தஞ்சாவூர் பரசுராமன் அதிமுக டி.ஆர்.பாலு திமுக 1,44,119 →\n32 சிவகங்கை பி ஆர் செந்தில்நாதன் அதிமுக துரை ராச சுபா திமுக 2,29,385 →\n33 மதுரை கோபாலகிருஷ்ணன் அதிமுக வேலுச்சாமி திமுக 1,99,424 →\n23 தேனி ஆர். பார்த்திபன் அதிமுக பொன். முத்துராமலிங்கம் திமுக 3,14,532 →\n34 விருதுநகர் ராதா கிருஷ்ணன் அதிமுக வைகோ மதிமுக 1,45,915 →\n35 இராமநாதபுரம் எ. அன்வர் ராசா அதிமுக எசு. முகமது சலீல் திமுக 1,19,324 →\n36 தூத்துக்குடி செ. செயசிங் தியாகராச நாடர்சி அதிமுக பி. செகன் திமுக 1,24,002 →\n37 தென்காசி (தனி) வசந்தி முருகேசன் அதிமுக கிருஷ்ணசாமி, புதிய தமிழகம் 1,47,333 →\n38 திருநெல்வேலி கே. ஆர். பி. பிரபாகரன் அதிமுக தேவதாச சுந்தரம் திமுக 1,26,099 →\n39 கன்னியாகுமரி பொன்.ராதாகிருஷ்ணன் பா ஜ க வசந்தகுமார் காங் 1,28,662 →\nதமிழ் விக்கிசெய்தியில் செய்திக் கட்டுரைகள்...\n↑ \"144 தடை உத்தரவு ஜனநாயக விரோதமானது தேர்தல் ஆணைய அறிவிப்புக்கு சிபிஎம் கடும் எதிர்ப்பு\". தீக்கதிர் (23 ஏப்ரல் 2014). பார்த்த நாள் 23 ஏப்ரல் 2014.\n↑ \"தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ள 144 தடை உத்தரவை திரும்ப பெற சிபிஎம் வலியுறுத்தல்\" (22 ஏப்ரல் 2014). பார்த்த நாள் 23 ஏப்ரல் 2014.\n↑ \"தமிழகம்: மார்ச் 29-இல் வேட்பு மனு தாக்கல் ஆரம்பம்: மே 16-இல் வாக்கு எண்ணிக்கை\". தினமணி. பார்த்த நாள் 6 மார்ச் 2014.\n↑ \"மக்களவைத் தேர்தல்: அதிமுகவுக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி ஆதரவு\". தினமணி. பார்த்த நாள் 22 பெப்ரவரி 2014.\n↑ \"அதிமுக கூட்டணியில் இருந்து கம்யூனிஸ்ட் கட்சிகள் விலகல்\". தி இந்து (தமிழ்). பார்த்த நாள் 6 மார்ச் 2014.\n↑ \"மக்களவைத் தேர்தலில் அதிமுக - இந்திய கம்யூ. கூட்டணி: ஜெயலலிதா அறிவிப்பு\". தமிழ் இந்து. பார்த்த நாள் 2 பெப்ரவரி 2014.\n↑ \"சிதம்பரம் தொகுதி: விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கீடு\". தின பூமி. பார்த்த நாள் 7 மார்ச் 2014.\n↑ \"தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் 18 தொகுதிகளில் போட்டி\". மாலைமலர். பார்த்த நாள் 14 மார்ச் 2014.\n↑ \"ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார் சுப.உதயகுமார்\". தமிழ் இந்து. பார்த்த நாள் 28 பெப்ரவரி 2014.\n↑ \"பாராளுமன்றதேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர்கள் அறிவிப்பு\". தினத்தந்தி. பார்த்த நாள் 24 பெப்ரவரி 2014.\n↑ \"அதிமுக வேட்பாளர்கள் 40 பேர் பட்டியலை வெளியிட்டார் ஜெயலலிதா\". தமிழ் இந்து. பார்த்த நாள் 24 பெப்ரவரி 2014.\n↑ \"திமுக வேட்பாளர்கள் 35 பேர் பட்டியல்: கருணாநிதி அறிவிப்பு\". தி இந்து (தமிழ்). பார்த்த நாள் 10 மார்ச் 2014.\n↑ \"தமிழக பா.ஜ.க கூட்டணி தொகுதி ஓதுக்கீடு பட்டியல்: ராஜ்நாத் சிங் வெளியிட்டார்\". மாலைமலர். பார்த்த நாள் 20 மார்ச் 2014.\n↑ \"தமிழகத்தில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு\". மாலைமலர். பார்த்த நாள் 20 மார்ச் 2014.\n↑ \"தமிழக காங்கிரஸ் வேட்பாளர்கள் 30 பேர் அறிவிப்பு\". தமிழ் இந்து. பார்த்த நாள் 20 மார்ச் 2014.\n↑ \"16வது மக்களவைத் தேர்தல் – சிபிஐ (எம்) வேட்பாளர்கள்\" (18 மார்ச் 2014). பார்த்த நாள் 16 ஏப்ரல் 2014.\n↑ \"மார்ச் 3 முதல் ஏப்.5 வரை ஜெயலலிதா முதற்கட்ட பிரச்சாரம்\". தமிழ் இந்து. பார்த்த நாள் 25-2-2014.\n↑ \"அதிமுக தேர்தல் அறிக்கை: முக்கிய அம்சங்கள்\". தமிழ் இந்து. பார்த���த நாள் 25-2-2014.\n↑ \"100 தலைப்புகளில் திமுக தேர்தல் அறிக்கை: ஈழத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண உறுதி\". தமிழ் இந்து. பார்த்த நாள் 11-3-2014.\n↑ \"இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 16வது மக்களவைத் தேர்தல், 2014 தேர்தல் அறிக்கை\". பார்த்த நாள் 23 ஏப்ரல் 2014.\n↑ \"Form 7A - List of Contesting Candidates\". முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு (10 ஏப்ரல் 2014). பார்த்த நாள் 10 ஏப்ரல் 2014.\n↑ \"PC_wise_percentage_polling\". தமிழ்நாடு தேர்தல் ஆணையம். பார்த்த நாள் ஏப்ரல் 27, 2014.\nஇந்தியத் தேர்தல் ஆணையத்தின் சிறப்புப் பக்கம்\nதமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளம்\nதினமணி நாளிதழின் தேர்தலுக்கான சிறப்புப் பக்கம்\nதி இந்து தமிழ் நாளிதழின் தேர்தலுக்கான சிறப்புப் பக்கம்\nதமிழ் நாடு தேர்தல் முடிவுகள்\nசென்னை மாநிலம் / தமிழ் நாடு\nதமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சூலை 2018, 21:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D", "date_download": "2018-10-16T00:28:32Z", "digest": "sha1:DTY65WM52ABRSHGMPTEYXT2MC535J7GU", "length": 14073, "nlines": 382, "source_domain": "ta.wiktionary.org", "title": "பகுப்பு:தமிழ் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 18 துணைப்பகுப்புகளில் பின்வரும் 18 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► ஆய்த எழுத்து‎ (1 பக்.)\n► சார்பெழுத்துக்கள்‎ (1 பகு)\n► சென்னைப் பேரகரமுதலிச் சொற்கள்‎ (3 பகு, 745 பக்.)\n► சொற்களின் வகை‎ (15 பகு)\n► சொற்றொடர்கள்‎ (2 பகு, 4 பக்.)\n► தமிழ் எண்கள்‎ (5 பக்.)\n► தமிழ் வார்ப்புருக்கள்‎ (1 பகு)\n► தமிழ்-குறும்பக்கங்கள்‎ (63 பக்.)\n► தமிழ்-பெயர்ச்சொற்கள்‎ (10 பகு, 60,606 பக்.)\n► தமிழில் கலந்துள்ள பிறமொழிச் சொற்கள்‎ (10 பகு, 26 பக்.)\n► தமிழிலக்கணப் பதங்கள்‎ (9 பகு, 399 பக்.)\n► தமிழிலக்கியங்கள்‎ (6 பகு, 163 பக்.)\n► தமிழின் வட்டார வழக்குச் சொற்கள்‎ (1 பகு, 15 பக்.)\n► தொன்மையானச் சொற்கள்‎ (6 பகு, 804 பக்.)\n► நா.கதிர்வேல் பிள்ளை மொழி அகராதி‎ (4,437 பக்.)\n► புறமொழிகளிலுள்ள தமிழ் சொற்கள்‎ (15 பக்.)\n► புறமொழிச் சொற்கள்‎ (4 பகு, 1,700 பக்.)\n► முதலெழுத்துகள்‎ (2 பகு)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 65,910 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 17 சூன் 2018, 17:27 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/106603", "date_download": "2018-10-15T23:32:28Z", "digest": "sha1:LEQ4NLQM4QY7FGFWFXQUA2XFXIOEABOE", "length": 10797, "nlines": 82, "source_domain": "www.jeyamohan.in", "title": "செழியன், கடிதங்கள்", "raw_content": "\nகவிதையின் காலடியில்:ராஜமார்த்தாண்டனின் கவிதை விமரிசனம் »\nஅஞ்சலி , செழியன் [கனடா]\nதளத்தில் செழியன் அவர்களுக்கு தாங்கள் எழுதிய அஞ்சலியைக் கண்ட பின் இணையத்திலிருந்து அவரது ‘’ஒரு மனிதனின் நாட்குறிப்பிலிருந்து’’ நூலை தரவிரக்கம் செய்து வாசித்தேன். படைக்கலனை மட்டுமே நம்பியவர்கள் மிகத் திட்டமிட்டு எழுதிய ‘’வரலாறு’’ காலத்தின் தவிர்க்க இயலாத நிகழ்வுகளால் ஓர் அவலமாக எஞ்சி நிற்கிறது. நீதிக்காக அகம் எழுந்த ஒரு கலைஞனின் போராளியின் பதிவுகள் கலைக்குரிய அழிவற்ற தன்மையுடன் வரலாற்றின் முன் நிற்கிறது. சகோதர இயக்கத்தால் வேட்டையாடப்பட்டு மனிதர்களால் புரிந்து கொள்ள முடியாத ஊழின் கரங்களால் மரணத்திலிருந்து தப்பி தாயகத்தை விட்டு வெளியேற நேர்ந்த காலகட்டத்தை செழியன் எழுத்துக்களில் கண்டபோது மனித மனத்தின் குரூரத்தையும் மனித மனத்தின் கருணையையும் மாறி மாறிக் காண முடிந்தது. மனிதனைப் பற்றி அவனது விருப்பங்களைப் பற்றி அவன் நிகழ்த்தும் வன்முறைகளைப் பற்றி இறுதிச்சொல் எதையும் சொல்லி விட முடியுமா என்ன மா நிஷாத என்ற முதற்சொல் முடிவில்லாமல் பெருகிக் கொண்டேயிருக்கிறது.\nஆக்கபூர்வமான அரசியலில் நம்பிக்கை இல்லாதவர்கள் இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்படுத்தியிருக்கும் இடர் வரலாற்றால் மன்னிக்கப்படாது.\nசெழியனின் மறைவு குறித்த செய்தியை ஒட்டி அவருடைய கவிதைகளையும் செல்வத்தின் எழுதித்தீராத பக்கங்களையும் ஒரே சமயம் வாசித்தேன். மாறி மாறி இரண்டு உலகங்களில் சஞ்சரித்துக்கொண்டே இருந்தேன். துயரம் தனிமை என்று உழல்கிறது செழியனின் கவிதை. சிரித்துக்கொண்டே கடந்து செல்கிறது செல்வத்தின் மனம்.\nசிரித்து கடக்க தெரியாததனால்தான் செழியன் உருகி உருகி இறந்தார் என நினைக்கிறேன். ஒட்டுமொத்த போராட்டமும் சிரித்துக்கடக்கவேண்டிய ஒரு அர்த்தமற்ற பெருந்துயராக ஆகிவிட்டது. இவ்வளவு அழிவுக்குப்பின்னாலும் சம்பந்தமே இல்லாமல் அதை தூக்கிச் சுழற்றி இன்னமும் காழ்ப்பரசியல் பேசி அடையாளம் தேடுபவர்களையும் சிரித்துக்கொண்டே நினைத்துக்கொண்டேன்\nஊட்டி சந்திப்பு - 2014 [2]\nஅன்னிய நிதி -மது கிஷ்வர்\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 3\n'வெண்முரசு' - நூல் ஒன்பது - 'வெய்யோன்' - 10\nவண்ணக்கடல் - பாலாஜி பிருத்விராஜ்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/3040", "date_download": "2018-10-15T23:47:03Z", "digest": "sha1:ZX7FLGUPKJMMS6GICAPT3KKTXJBIBDLI", "length": 8773, "nlines": 57, "source_domain": "globalrecordings.net", "title": "Upper Tanana Indian மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nISO மொழி குறியீடு: tau\nGRN மொழியின் எண்: 3040\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Upper Tanana Indian\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A06051).\nUpper Tanana Indian க்கான மாற்றுப் பெயர்கள்\nUpper Tanana Indian எங்கே பேசப்படுகின்றது\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Upper Tanana Indian\nUpper Tanana Indian பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவ��ிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2017/11/13/1510556992", "date_download": "2018-10-15T23:39:58Z", "digest": "sha1:OKX7LZOQ7UKBJJTH7BG7ONDG6KRQUDCQ", "length": 4694, "nlines": 13, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:இனி மொபைல் பரிவர்த்தனையே!", "raw_content": "\nதிங்கள், 13 நவ 2017\nஇனி வரும் காலங்களில் பணப் பரிவர்த்தனை குறைந்து மொபைல் பரிவர்த்தனை அதிகரிக்கும் என்று கூறியிருக்கிறார் நிதி ஆயோக் அமைப்பின் தலைவர் அமிதாப் காந்த்.\nமத்திய திட்ட கமிஷனுக்கு மாற்றாக அமைக்கப்பட்டுள்ளது நிதி ஆயோக் அமைப்பு. இது மத்திய அரசின் திட்டங்களுக்கு ஆலோசனை வழங்கும் அமைப்பாக விளங்கிவருகிறது. இந்த அமைப்பின் தலைவர் (சிஇஒ) அமிதாப் காந்த், நேற்று (12.11.2017) நொய்டாவில் நடந்த பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்றார்.\n“நமது நாட்டின் மக்கள் தொகையில் 72 சதவீதத்தினர், 32 வயதுக்குக் கீழே உள்ளவர்கள். மேலும் இந்திய மக்கள் தொகை 2040-ம் ஆண்டு வரையில் இளமையாகிக் கொண்டே போகும். இது அமெரிக்கா, ஐரோப்பாவுடன் ஒப்பிடுகையில் நமக��கு மிகவும் சாதகமான அம்சம். இந்திய இளைஞர்கள் நவீன தொழில் நுட்பங்களைக் கையாள்வதில் சிறந்தவர்களாக இருக்கிறார்கள். இதனால், அடுத்த நான்கு ஆண்டுகளில் கிரெடிட், டெபிட் கார்டுகளின் பயன்பாடு குறைக்கப்படும். தானியங்கி பணம் வழங்கும் எந்திரங்கள் பயன்பாடு மிகவும் குறைந்துவிடும். அதன் பிறகு தேவையற்ற ஏடிஎம்கள் கண்டறியப்பட்டு அவற்றின் எண்ணிக்கை குறைக்கப்படும்” என்று அந்த நிகழ்ச்சியில் பேசும்போது அமிதாப் காந்த் குறிப்பிட்டார்.\nஎந்தவொரு பண பரிமாற்றத்துக்கும் நாம் செல்போன்களை பயன்படுத்தத் தொடங்கிவிடுவோம். உலகிலேயே நமது நாட்டில்தான் 100 கோடி பயோமெட்ரிக், அவ்வளவு அதிகமான மொபைல் போன்கள், வங்கிக் கணக்குகள், உள்ளன. கூடுதலான பணப் பரிமாற்றங்கள் செல்போன் வழியாக நடைபெறும். இப்போதே இந்தப் போக்கு அதிரடியாக அதிகரித்துவருகிறது. பணப் பரிவத்தனையைக் குறைத்து மொபைல் பண பரிவர்த்தனைக்கு நாம் அனைவரும் மாற வேண்டும் என்றார் அமிதாப் காந்த்.\n“இந்தியா ஆண்டுக்கு 7½ சதவீத வளர்ச்சியைக் கண்டு வருகிறது. ஆனால் 9 முதல் 10 சதவீத வளர்ச்சி அடைவதே நமக்குச் சவால்” என்று அவர் கூறினார்.\nதிங்கள், 13 நவ 2017\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/162731", "date_download": "2018-10-15T23:58:47Z", "digest": "sha1:TGB4WZREAPKD3NQKFAXX2G4DD76A4HLA", "length": 6398, "nlines": 95, "source_domain": "selliyal.com", "title": "மார்ச் 16 முதல் டீசர், இசை வெளியீடு இல்லை: தயாரிப்பாளர் சங்கம் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome கலை உலகம் மார்ச் 16 முதல் டீசர், இசை வெளியீடு இல்லை: தயாரிப்பாளர் சங்கம்\nமார்ச் 16 முதல் டீசர், இசை வெளியீடு இல்லை: தயாரிப்பாளர் சங்கம்\nசென்னை – திரையரங்குகளில் டிஜிட்டல் ஒளிபரப்பிற்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு எதிராக, கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் தமிழ்த் தயாரிப்பாளர்கள் சங்கம் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது.\nதயாரிப்பாளர் சங்கம் அறிவித்ததன் படி, மார்ச் 1 முதல் திரையரங்குகளில் புதிய தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடப்படாமல் இருந்து வருகின்றது.\nஇந்நிலையில், வரும் மார்ச் 16-ம் தேதி முதல், படப்பிடிப்புகள் எதுவும் நடக்காது என்றும், டீசர் வெளியீடு, இசை வெளியீடு, பத்திரிகைகளில் விளம்பரம் கொடுப்பது உள்ளிட்ட எந்த ஒரு நிகழ்ச்சியு��் நடைபெறாது என்றும் தயாரிப்பாளர் சங்கம் அறிவித்திருக்கிறது.\nதமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்\nPrevious articleசத்தீஸ்கரில் நக்சல் தாக்குதல்: 9 சிபிஆர்எஃப் வீரர்கள் வீரமரணம்\nNext articleஅமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் நீக்கம்\nவேலை நிறுத்தப் பிரச்சினைக்கு 3 நாட்களில் தீர்வு – விஷால் அறிவிப்பு\nஅக்டோபர் 6 முதல் தமிழ்ப் படங்கள் வெளியீடு இல்லை\n40 படங்கள் பாதிப்பு: ஒருவழியாக முடிவுக்கு வந்த பெப்சி போராட்டம்\nபாடகி சின்மயி டுவிட்டர் தளத்தில் வைரமுத்து குறித்த பாலியல் புகார்கள்\nவைரமுத்து மீது சின்மயி நேரடி பாலியல் குற்றச்சாட்டு\n“96” படம் – பாரதிராஜாவின் உதவி இயக்குனரிடமிருந்து களவாடப்பட்ட கதையா\n வழக்கைச் சந்திக்கக் காத்திருக்கிறேன்” – வைரமுத்து பதில்\nஅன்வாருக்கு ஆதரவாக கமல்ஹாசன் காணொளிவழி பிரச்சாரம்\nபெண்ணிடம் காதல் கவிதை படித்த வைரமுத்து – இன்னொரு புகார்\nபாலியல் புகார்கள் – எம்.ஜே.அக்பர் வழக்கு தொடுத்தார்\nவாழ்க்கையையும் உலகையும் மாற்றிய 10 நிறுவனங்கள் # 2 அமேசோன்\n“பதவிகள் வேண்டாம் – சீர்திருத்தங்களே முக்கியம்” – அன்வார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-15T23:57:04Z", "digest": "sha1:HTAJHJQOG22AASVP4KADMHCVME35IUYC", "length": 5418, "nlines": 66, "source_domain": "tamilthamarai.com", "title": "பழைய கற்காலம் |", "raw_content": "\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவர்கள் கதறுகிறார்கள்\nநடுத்தர வர்க்கத்தின் ஐஏஎஸ் கனவுகளை நனவாக்கியவர்\nமனித வாழ்க்கையின் தொடக்க நிலையை பழைய கற்காலம் என்று அழைக்கிறோம் . பழைய கற்காலத்தில் வாழ்ந்த மக்கள் குவார்ட்சைட் எனப்படும். கரடு முரடான கற்களை வேட்டையாடுவதற்க்கு பயன்படுத்தினர். எனவே இக்காலத்திற்கு பழைய கற்காலம் என்று பெயரிடபட்டது. பழைய ......[Read More…]\nApril,16,11, — — அழகான ஓவியங்களை, குகைளில், தான் வாழ்ந்த, தொடக்க நிலையை, பழைய கற்கால மனிதன், பழைய கற்காலத்தைச், பழைய கற்காலத்தைச் சேர்ந்த, பழைய கற்காலம், மனித, வாழ்க்கையின்\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவ� ...\nஅம்பானியோ ரிலையன்ஸோ பிரச்சினைஅல்ல உள்நாட்டிலேயே ஆயுதங்களை தயாரிப்பதுதான் எதிரி கட்சிகளுக்கு பிரச்சினையாக இருக்கிறது... ஏன் இஸ்ரோ ராக்கெட் விடும் போது அதுவும் செவ்வாய்க்கு ஒரேமுறையிலே வெற்றிகரமாக செயற்கைக்கோள் விடும் போது இந்த விமானம் தயாரிப்பு, பீரங்கி, டாங்கி தயாரிப்புகள் எல்லாம் ஏன் ...\nமல்லிகைப் பூவின் மருத்துவக் குணம்\nமல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் ...\n அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான ...\nடீ யின் மருத்துவ குணம்\nடீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/32_152065/20180113115115.html", "date_download": "2018-10-15T23:13:29Z", "digest": "sha1:O7OM3I5LZVASJQJFDYGVLMF24ZFX3U4Q", "length": 8612, "nlines": 67, "source_domain": "www.tutyonline.net", "title": "ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குறிய விமர்சனம்: வைரமுத்து மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு", "raw_content": "ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குறிய விமர்சனம்: வைரமுத்து மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு\nசெவ்வாய் 16, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nஆண்டாள் குறித்து சர்ச்சைக்குறிய விமர்சனம்: வைரமுத்து மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு\nஆண்டாள் குறித்து தவறாக விமர்சனம் செய்ததாக கூறி கவிஞர் வைரமுத்து மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nநாளிதழ் சார்பில், ஸ்ரீவில்லிப்புத்தூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆண்டாள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கில் தமிழை ஆண்டாள் என்ற தலைப்பில் வைரமுத்து பேசிய சில கருத்துகள் சர்ச்சையக்குரியதாக கூறப்படுகிறது.\nவெளிநாட்டு ஆய்வாளர் வெளியிட்ட ஆண்டாள் குறித்த சர்ச்சைக்குரிய கருத்தையும் மேடையில் வைரமுத்து கூறியதால் பலரும் அதிர்ச்சியடைந்தனர். மேலும் ஆண்டாள் வாழ்ந்த காலம், தெய்வம் மற்றும் கடவுளுக்கிடையே உள்ள வித்தியாசம் குறித்து வைரமுத்து விளக்கிய விதத்தால் கருத்தரங்கில் இருந்தவர்கள் அதிருப்தியில் ஆழ்ந்தனர். இதனைத்தொடர்ந்து இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அவருக்கு எதிராக வைணவர்களும் பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஆனால், ஸ்டாலின், வைகோ, சீமான் உள்ளிட்ட பல கட்சி தலைவர்கள் வைரமுத்துவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். தன்னுடைய பேச்சுக்கு வைரமுத்து வருத்தம் தெரிவித்த நிலையில், இந்து முன்னணி சார்பாக அவர் மீது புகார் கொடுக்கப்பட்டது. விருதநகர் மாவட்டம் ராஜபாளையம் நகர இந்து முன்னணி செயலாளர் சூரி என்பவர் வைரமுத்து மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை தொடர்ந்து தெற்கு ராஜபாளையம் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வைரமுத்து மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபாலியல் தொந்தரவு அளித்தததாக நடிகர் சண்முகராஜன் மீது நடிகை ராணி போலீஸில் புகார்\nதந்தையின் கனவை நிறைவேற்ற மருத்துவமனைக்கு முதியவர் ரூ.8 கோடி நன்கொடை\nஆதாரம் இல்லாத மீ டு புகார்களை ஏற்க முடியாது : அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி\nசாலையை சீரமைக்க கோரி 70 அடி நீள கோரிக்கை மனு : தென்காசியில் நுாதனம்\nதென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்\nஇலங்கையில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை கோரிக்கை போராட்டம் வெல்லட்டும்: சீமான் வாழ்த்து\nகணவரை பிரிந்து வாழ்ந்த இளம்பெண் மீது ஆசிட் வீச்சு: சேலத்தில் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/88_166309/20181006170331.html", "date_download": "2018-10-16T00:09:01Z", "digest": "sha1:4TG4NS727AYU3WGEE2TDCZPM5OCYUQLC", "length": 8354, "nlines": 66, "source_domain": "www.tutyonline.net", "title": "திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல் தேதியை ஏன் அறிவிக்கவில்லை: தேர்தல் ஆணையர் விளக்கம்", "raw_content": "திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல் தேதியை ஏன் அறிவிக்கவில்லை: தேர்தல் ஆணையர் விளக்கம்\nசெவ்வாய் 16, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » அரசியல்\nதிருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல் தேதியை ஏன் அறிவிக்கவில்லை: தேர்தல் ஆணையர் விளக்கம்\nமழை காரணமாக திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை என தேர��தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nநான்கு மாநிலத் தேர்தலுடன் அறிவிக்கவிருந்த நிலையில் திருவாரூர் சட்டப்பேரவை உறுப்பினர் திமுக தலைவர் கருணாநிதி மறைவை ஒட்டி அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது, இதேபோன்று திருப்பரங்குன்றம் தொகுதியில் ஏ.கே.போஸ் மறைவு காரணமாக தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நான்கு மாநிலத் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்க இருந்தது. இதனுடன் திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல் அறிவிக்கப்படுவதாக இருந்தது.\nஇந்நிலையில் இன்று தலைமைத் தேர்தல் ஆணையர் ராவத் செய்தியாளர்களைச் சந்தித்தார். நான்கு மாநிலத் தேர்தல் தேதிகளை அறிவித்த அவர் திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படாது என்று தெரிவித்தார். தமிழக தலைமைச் செயலர் கேட்டுக்கொண்டதால் தேர்தல் தேதி அறிவிக்கவில்லை என அவர் தெரிவித்தார். கனமழை உள்ளிட்ட காரணங்களைச் சுட்டிக்காட்டி தலைமைச்செயலாளர் கேட்டுக்கொண்டதால் இடைத்தேர்தல் தேதியை அறிவிக்கவில்லை என்றும் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் ராவத் தெரிவித்தார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nசிபிஐ விசாரணை .. முதல்வர் எடப்பாடி பழனிசாமியை டிஸ்மிஸ் செய்ய ஸ்டாலின் வலியுறுத்தல்\nகீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கையை மாற்றி எழுதிட மத்திய பா.ஜ.க. அரசு முயற்சி: வைகோ குற்றச்சாட்டு\nரெட் அலர்ட் நிலையிலும் கூட அதிமுக அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nமுதல்வா் பழனிசாமியை மாற்றக்கோரி பன்னீா்செல்வம் என்னை சந்தித்தாா் : டிடிவி தினகரன்\nதமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது கடினமான காரியமில்லை: பொன்.ராதாகிருஷ்ணன்\nசபாநாயகர் பதவியிலிருந்து தனபாலை நீக்க வேண்��ும்: சட்டப்பேரவை செயலருக்கு கருணாஸ் கடிதம்\nமாதாந்திர பஸ் பாஸ் கட்டணத்தை உயர்த்தும் முடிவை அ.தி.மு.க அரசு கைவிட வேண்டும்: மு.க.ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/usa/03/169509?ref=category-feed", "date_download": "2018-10-16T00:30:23Z", "digest": "sha1:ACBELBVA2Y2AQ4AEEYV6IE4UQNECSP3U", "length": 7719, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "மகள் வயது பெண்ணை இருமுறை திருமணம் செய்து கொண்ட 72 வயது கோடீஸ்வரர் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமகள் வயது பெண்ணை இருமுறை திருமணம் செய்து கொண்ட 72 வயது கோடீஸ்வரர்\nஅமெரிக்காவின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான எட் பாஸ் (72) சாஷா கமாச்சோ (36) என்ற பெண்ணை இரண்டு முறை திருமணம் செய்து கொண்டுள்ளார்.\nஎண்ணெய் சம்மந்தமான தொழில் உட்பட பல்வேறு தொழில்களை செய்து வரும் எட் பாஸின் சொத்து மதிப்பு 2.6 டொலர் பில்லியன் என போர்ப்ஸ் பத்திரிக்கை கணக்கிட்டுள்ளது.\nஇவர் தனது காதலி சாஷாவை கடந்த மாதம் 16-ஆம் திகதி டெக்ஸாஸில் உள்ள போர்த் வர்த் நகரில் திருமணம் செய்து கொண்டார்.\nபின்னர் மீண்டும் சாஷாவை மெக்சிகோவின் சான் மிக்குல் டி அலெண்டே நகரில் இரண்டாவது முறையாக கிறிஸ்துமஸுக்கு சில நாட்களுக்கு முன்னர் எட் மணந்தார்.\nஇந்த திருமணத்தை நீதிபதி டேவிட் ஈவன்ஸ் சட்டபூர்வமாக நடத்தி வைத்தார், கடந்த வியாழக்கிழமை புது மண தம்பதிகள் தங்கள் நெருங்கிய நண்பர்களுக்கு போர்த் வார்த் நகரில் விருந்து வைத்தனர்.\nஎட் பாஸ் மற்றும் சாஷா இருவருக்குமே இது முதல் திருமணம் கிடையாது, பல ஆண்டுகளுக்கு முன்னரே விக்கி என்ற பெண்ணை திருமணம் செய்த எட் அவரை விவாகரத்து செய்துவிட்டார்.\nஅதே போல சாஷாவும் தனது முதல் கணவரை கலிபோர்னியாவில் கடந்த 2009-ல் விவாகாரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/11/02/indian-govt-take-war-on-bitcoin-009366.html", "date_download": "2018-10-16T00:25:54Z", "digest": "sha1:2HUQJJ7UXPFSZ6FKHB7FVYZPTBM33FS7", "length": 18899, "nlines": 193, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மத்திய அரசின் அடுத்த டார்கெட் இதன் மீது தான்! | Indian Govt to take War on Bitcoin - Tamil Goodreturns", "raw_content": "\n» மத்திய அரசின் அடுத்த டார்கெட் இதன் மீது தான்\nமத்திய அரசின் அடுத்த டார்கெட் இதன் மீது தான்\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\nவிமான எரிபொருள் மீதான கலால் வரியை 3% குறைத்து மத்திய அரசு அதிரடி\nபெட்ரோல், டீசல் மீதான விலை 2.5 ரூபாய் குறைப்பு.. அருண் ஜேட்லி அதிரடி\nஆப்லைன் ஆதார் சரிபார்ப்பு.. மக்களைக் குழப்பும் மத்திய அரசு.. உச்ச நீதிமன்றம் ஏற்குமா\nமருத்துவ சாதனங்களால் பாதிப்பா, நஷ்ட ஈடு கன்ஃபார்ம் புதிய சட்டம்..\nஒரே நாடு ஒரே வரி எங்கே, மக்களை ஏமாற்றுகிறது மத்திய அரசு கடுப்பான சேத்தன் பகத்..\nமூன்று வங்கிகளும் இணைந்த பிறகு புதிய பெயர்.. என்ன தெரியுமா\nபிட்காயின் போன்ற கிரிப்டோ கரன்சி தாக்கத்தினை இந்தியாவில் இருந்து முறியடிக்க மத்திய நடவடிக்கை எடுக்க உள்ளதாக வியாழக்கிழமை செய்தி வட்டாரங்கள் கூறுகின்றன.\nஅமெரிக்கச் சந்தையில் பிட்காயினின் மதிப்பு ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் நிலையில் இதனை இந்தியாவில் தடை செய்வதற்கான நடைவடிக்கையில் மத்திய அரசு இறங்கியுள்ளது.\nபிட்காயினின் மதிப்பு வியாழக்கிழமை வரலாறு காணாத உச்சமாக 6,938 டாலரினை எட்டியுள்ளது. பிட்காயின் தான் உலகளவில் மிகவும் பழமையான கிரிப்ட்டோ கரன்சி ஆகும்.\nஉலகளவில் பல வகையான கிரிப்ட்டொ கரன்சிகள் இருந்தாலும் பிர்காயின் தான் பிரபலமானவை. அவை அரசின் கட்டுப்பாட்டில் இயங்காததால் இதில் முதலீடு செய்வது மிகப் பெரிய ரிஸ்க் ஆகும்.\nஉலகம் முழுவதும் கிரிப்ட்டோ கரன்சியில் முதலீடு செய்வது அதிகரித்து வரும் நிலையில் நல்ல லாபத்தினையும் முதலீட்டாளர்களுக்கு அளித்து வருகின்றது.\nஇந்தியாவில் ஆகஸ்ட் மாதம் வரை 1.79 லட்சமாக இருந்த பிட்காயினின் மதிப்புத் தற்போது 4.90 லட்சத்தினை எட்டியுள்ளது.\nகிரிப்ட்டோ கரன்சி சந்தை வல்லுனர்கள் இதனைத் தடை செய்வது என்பதும், புரோக்கர்களைப் பிடிப்பதும் சாத்தியம் இல்லாதது எனக் கூறுகின்ற நிலையில் இந்திய அரசு இதன் மீது கண் வைத்துள்ளது.\nகிரிப்ட்டோ சரன்சிகள��� தான் உலகின் அடுத்த ஸ்விஸ் வங்கியாகக் கருப்புப் பணத்தைப் பாதுகாப்பாக வைக்க உதவும் என்று கூறப்படுவதே மத்திய அரசு இதன் மீது குறிவைக்கக் காரணம் ஆகும்.\nஇந்திய ரிசர்வ் வங்கியும் பிட்காயின் போன்ற லட்சுமி எனப்படும் கிரிப்டோ கரன்சியை வெளியிடுவது குறித்து விவாதித்து வருகின்றது.\n நவம்பர் மாதம் இந்தப் பொருட்கள் எல்லாம் விலை உயரும்..\nடிரம்பின் தேர்வு யார் தெரியுமா\nஅமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் இல்லை.. டிரம்பின் தேர்வு யார் தெரியுமா\nஅமெரிக்கா, ஆஸ்திரேலியா எல்லாம் ஓரம் போங்க.. கனடா செல்ல இந்தியர்களுக்கு அடித்த ஜேக்பாட்\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nவிழாக் கால ஷாப்பிங் செய்யக் கிளம்பியாச்சா மறக்காமல் இந்த விசயங்களை நினைவில் கொள்ளுங்கள்\nநீ உயிரோட இரு, இருக்காத, செத்துப் போ... எனக்கு லாபம் முக்கியம், அடித்துச் சொல்லும் amazon..\nமீண்டும் 200 மூத்த நிர்வாகிகளை வெளியேற்றும் காக்னிசென்ட்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/05/blog-post_980.html", "date_download": "2018-10-16T00:06:21Z", "digest": "sha1:Y7BWWHQHLHHS6LE2S3NF27GYNL3M2L6S", "length": 11620, "nlines": 81, "source_domain": "www.tamilarul.net", "title": "பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும்\nபாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும்\nஅவசர அனர்த்த நிலைமையைக் கருத்தில் கொண்டு பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், பாடசாலையை பாதுகாப்பான இடமாக மாற்றவும் பாடசாலைப் பாதுகாப்புத் திட்டமொன்றை தயாரிக்கும்படி கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.\nஅதன் முதற் கட்ட நடவடிக்கையாக கல்வியமைச்சால் வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயம் உள்ள இடங்களில் செயற்பட வேண்டிய விதம் குறித்த ஆலோசனைப் பிரசுரங்களை நாடு பூராகவுமுள்ள பாடசாலைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதன் பிரகாரம் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களை அறிவுறுத்த நடவடிக்கை எடுக்குமாறு பாடசாலை அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.\nகாலநிலை மாற்றத்தால் எதிர்பாராத வகையில் ஏற்படும் அனர்த்த நிலைமைகளின் போது பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டு அவர்களின் புத்தகங்கள் உள்ளிட்ட பெறுமதியான ஆவணங்கள் அழிவதோடு பாடசாலையிலுள்ள பெறுமதியான உபகரணங்கள் ஆவணங்களும் கடந்த சில வருடங்களாக அழிந்து போயுள்ளன.\nஅதனைத் தடுக்க ஆலோசனைப் பிரசுரங்களின்படி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அதைத் தவிர தற்போதைய காலநிலை காரணமாக வெள்ளம் மற்றும் மண்சரிவுக்கு முகங்கொடுத்துள்ள பிரதேசங்களில் அமைந்துள்ள பாடசாலைகளை நடத்துவதா விடுமுறை அளிப்பதா என்பதை மாகாண மற்றும் வலய கல்விப் பணிப்பாளர்களுக்கு முடிவுசெய்யும் உரிமையை வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சர் கூறினார்.\nஅமைச்சர் வெளியிட்டுள்ள பிரசுரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ள ஆலோசனைகளாவன,\nஉங்கள் பாடசாலை வெள்ளம் அல்லது மண்சரிவு அபாயமுடைய பாடசாலையானால்:\nவானிலை அறிக்கைகள் மற்றும் ஏற்படக்கூடிய அனர்த்தங்கள் தொடர்பாக குறிப்பிட்ட நிறுவனங்கள் விடுக்கும் எச்சரிக்கைகள் குறித்து கவனமெடுக்கவும். வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்பைக் குறைக்க தேவையான திட்டங்களை தயாரிக்கவும். அது தொடர்பாக பாடசாலை சமூகத்துடன் (மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பாடசாலையுடன் தொடர்புடைய ஏனையவர்களுடன்) கலந்துரையாடவும்.\nகடந்த வருட அனுபவங்களை கருத்தில் கொண்டு வெள்ளத்தால் பாதிப்படையக்கூடிய புத்தகங்கள், உபகரணங்கள், ஆவணங்களை மேல் மாடியிலோ அல்லது பாதுகாப்பான இடத்திலோ களஞ்சியப்படுத்துங்கள்.\nஆய்வுகூடம், கணனி அறை, வாசிகசாலை என்பவற்றை முடிந்தவரை மேல் மாடியில் அமைக்கவும். மேல் மாடிகள் இல்லாத பாடசாலைகளில் ஒவ்வொரு நாளும் பாடசாலை முடிந்தவுடன் ஆய்வுகூட உபகரணங்கள், கணனி, சங்கீத கருவிகள், விளையாட்டு உபகரணங்கள் என்பவற்றை வெள்ளத்தால் பாதிப்படையாத பாதுகாப்பான இடத்தில் களஞ்சியப்படுத்தவும்.\nமண் சரிவு அபாயம் காணப்பட்டால் அதுகுறித்த நிறுவனங்களுக்கு அறியத் தரவும்.\nபாடசாலையை அண்டிய பிரதேசங்களி��் வெடிப்புகள், மண் கலந்த நீர், சரிவான இடங்களில் மரங்கள் சரிந்திருக்கின்றதா உருண்டு வரக்கூடிய பாறைகள் உண்டா என ஆராயுங்கள். அதற்கு சமூகத்திடமிருந்து ஒத்துழைப்பைப் பெற்றுக் கொடுங்கள்.\nமுறிந்து விழக்கூடிய மரங்களின் கிளைகளை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுங்கள்.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2743&sid=719618df269d7cefa2915a9599acf252", "date_download": "2018-10-16T00:37:06Z", "digest": "sha1:DGBKFR6XGZPXHJUANWMW4D3TGGQQWHI5", "length": 30466, "nlines": 366, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nவார்தா புயலே இனி வராதே.... • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எ���ாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவார்தா புயலே இனி வராதே....\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் » டிசம்பர் 16th, 2016, 9:34 am\nவார்தா புயலே இனி வராதே....\nவார்தா புயலே இனி வராதே....\nஎங்களை அடியோடு புரட்டி விட்டாயே.......\nஇழப்பு -ஒரு மரத்தை இழந்தால்....\nசமுதாய இழப்பு இதை ஏன்புரிய.....\nஉனக்கு தேவையான மழை நீரை......\nநாம் தானே ஆவியாக தந்தோம்....\nஉதவி செய்த எங்களையே எட்டி......\nநீர் வேண்டும் அதனால் நீ வேண்டும்....\nஇதற்காக புயலாக நீ வேண்டாம்.......\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nRe: வார்தா புயலே இனி வராதே....\nby கரூர் கவியன்பன் » டிசம்பர் 16th, 2016, 10:24 pm\nஅது வர்தா இல்லையா அப்போ..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரப���க்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச ப���லீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிண��யம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/09/blog-post_22.html", "date_download": "2018-10-16T00:12:33Z", "digest": "sha1:WRUH3KY6J4JYBI7CCGCCUZUHPQJ2SWEL", "length": 5665, "nlines": 65, "source_domain": "www.maddunews.com", "title": "பிக்கப் லொறியும் முற்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதல் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » பிக்கப் லொறியும் முற்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதல்\nபிக்கப் லொறியும் முற்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதல்\nபிக்கப் லொறியும் முற்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதல்\nஇன்று மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதி மாங்காட்டில் பி.ப1.45 மணியளவில் மட்டக்களப்பில் இருந்து வந்த பிக்கப் லொறியும் கல்முனையில் இருந்து வந்த முச்சக்கரவண்டியும்; நேருக்கு நேர் மோதியதில் முச்சக்கரவண்டி முற்றாக சேதமாக்கப்பட்டதுடன் சாரதி கல்முனை பாண்டிருப்பைச் சேர்ந்த பீ.சின்னராசா என்பவர் கைமுறிந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகச்சைக்காக மாவட்ட வைத்திய சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.tamil.9india.com/archives/2091", "date_download": "2018-10-16T00:28:20Z", "digest": "sha1:XJ3UY52I7TFR7OQYRDFNYLWAQWFWGFRR", "length": 10982, "nlines": 62, "source_domain": "www.tamil.9india.com", "title": "நேதாஜி மறைவு மர்மம் விலகியது | 9India", "raw_content": "\nநேதாஜி மறைவு மர்மம் விலகியது\nநேதாஜி என்று மக்களால் அன்புடன் அழைக்கப்படுகிற சுபாஷ் சந்திர போஸ், இந்திய நாட்டின் விடுதலைக்காக இந்திய தேசிய ராணுவத்தை அமைத்து போராடினார். ஆனால் அவர் ஜப்பானுக்கு செல்லும் வழியில் 1945-ம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் 18-ந்தேதி தைவான் நாட்டில் தைபே விமானதளம் அருகே நடந்த விமான விபத்து ஒன்றில் பலியாகி விட்டார் என சொல்லப்படுகிறது. ஆனால் அது இதுவரை உறுதிப்படுத்தப்படாமல் இருந்து வந்தது. இது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் நிலவி வந்தன.\nஇந்த நிலையில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், ஏற்கனவே கூறப்பட்டு வந்தபடியே விமான விபத்தில் பலியானது உண்மைதான் என்றும், அவரது உடல் தைவானில் தகனம் செய்யப்பட்டது என்றும் தெரிய வந்துள்ளது. அவர் உடல் தகனம் செய்யப்பட்டது தொடர்பான அதிகாரப்பூர்வ ஆவணத்தை இங்கிலாந்து இணையதளம் ஒன்று வெளியிட்டுள்ளது.\nநேதாஜியின் தகன ஆவணம், இங்கிலாந்து வெளியுறவு அலுவலகத்தின் எண்.எப்.சி. 1852/6 (ஆண்டு 1956) கோப்பில் இடம் பெற்றுள்ளது. நேதாஜி இறந்தபோது, அவரை தகனம் செய்வதற்கான அனுமதியை தைவான் அதிகாரி டான் டி-டி வழங்கி உள்ளார். இந்த ஆவணத்தை டெல்லியில் உள்ள பிரிட்டிஷ் தூதரகம், மத்திய அரசிடம் 1956-ம் ஆண்டு, ஜூலை மாதம் வழங்கி உள்ளது.\nதைவானில் இருந்த இங்கிலாந்து துணைத்தூதர் ஆல்பர்ட் பிராங்கிளின் என்பவர், நேதாஜியின் மரணம் குறித்து விசாரணை நடத்துமாறு 1956-ம் ஆண்டு, மே மாதம் 15-ந்தேதி தைவான் அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதன்பேரில் தைவான் மாகாண அரசின் தலைவர் சி.கே.யென், 1956-ம் ஆண்டு, ஜூன் 27-ந்தேதி, விரிவான போலீஸ் அறிக்கை ஒன்றை அவருக்கு அனுப்பி உள்ளார். அதில் 1945-ம் ஆண்டு, ஆகஸ்டு 22-ந்தேதி நேதாஜி உடல் தகனம் செய்யப்பட்டது தொடர்பான தைவான் அதிகாரி டான் டி-டியின் வாக்குமூலமும் இணைக்கப்பட்டிருந்தது.\nஇங்கிலாந்து துணைத்தூதர் ஆல்பர்ட் பிராங்கிளினுக்கு தைவான் அரசின் தலைவர் யென் எழுதிய கடிதத்தில், சுபாஷ் சந்திரபோஸ் மரணம் அடைந்தது தொடர்பாக ராணுவ ஆஸ்பத்திரி வழங்கிய சான்றிதழ் அடிப்படையில், அவரது உடலை தகனம் செய்வதற்கு சான்று அளிக்கப்பட்டதாக கூறி உள்ளார். தைவான் நகராட்சி சுகாதார மையம், உடல் தகனம் தொடர்பாக ஒரு பதிவேட்டினை பராமரித்து வந்துள்ளது. அதில் தகனம் செய்யப்பட்ட நேதாஜியின் பெயர் ‘இச்சிரோ ஒக்குரா’ ���ன குறிப்பிடப்பட்டுள்ளது.\nநேதாஜியின் உடலை ஜப்பான் ராணுவ அதிகாரி ஒரு காரில் எடுத்து வந்ததாகவும், அவருடன் விபத்துக்குள்ளான விமானத்தில் நேதாஜியுடன் பயணம் செய்து உயிர் தப்பிய அவரது படைத்தளபதி கர்னல் ஹபிபுர் ரகுமான் வந்ததாகவும் தைவான் அதிகாரி டான் டி-டி கூறி உள்ளார்.\nசவப்பெட்டியில் இருந்து நேதாஜியின் உடலை டான் டி-டியும், லின் சுய் மு என்பவரும் சேர்ந்துதான் எடுத்ததாகவும் தெரிய வந்துள்ளது.\nஅந்த சவப்பெட்டியை ஜப்பானுக்கு எடுத்துச்செல்லத்தான் முதலில் திட்டமிடப்பட்டிருந்ததாகவும், ஆனால் அப்போதைய விமானத்தில் அந்த பெட்டியை எடுத்துச்செல்லுகிற அளவுக்கு வசதி இல்லாததால்தான் தைவானில் தகனம் செய்யப்பட்டதாகவும் டான் டி-டி கூறி உள்ளார்.\nநேதாஜியின் உடல் தகனம் செய்யப்பட்ட பின்னர் மறுநாள், அவரது அஸ்தியை ஜப்பான் ராணுவ அதிகாரி வந்து பெற்றதாகவும் தெரிவித்திருக்கிறார்.\nடான் டி-டியின் கருத்துகள் யாவும், நேதாஜியின் படைத்தளபதி கர்னல் ஹபிபுர் ரகுமான் அளித்த வாக்குமூலத்துடன் ஒத்துப்போவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. நேதாஜியின் உடல் தகன ஆவணத்தை வெளியிட்டுள்ள இணையதள நிறுவனத்தை உருவாக்கிய ஆசிஷ் ராய், “எங்கள் இணையதளம் வெளியிட்டுள்ள தகவல்களுக்கு மாறாக இந்திய அரசு கூறினால் அது எங்களுக்கு ஆச்சரியம் அளிப்பதாக அமையும்” என கூறி உள்ளார். ஜெர்மனியில் வசித்து வரும் நேதாஜியின் மகள் அனிதா போஸ், இந்த ஆவணங்களை பார்வையிட்டு, அனைத்தும் நம்பத்தகுந்த விதத்தில் இருப்பதாக கூறி உள்ளார்.\nசுபாஸ் சந்திரபோஸ், நேதாஜி, மரணம், மர்மம்\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/41509.html", "date_download": "2018-10-15T23:51:05Z", "digest": "sha1:AOJHY427UEO27SMSZGB3JWGPBEFED2PC", "length": 21065, "nlines": 406, "source_domain": "cinema.vikatan.com", "title": "ஊதா கலரு ஸ்வீட்டி... | வருத்தப்படாத வாலிபர் சங்கம், varuthapadatha valibar sangam, ootha kalaru rippan, latha pandi, ஊதா கலரு ரிப்பன், லதா பாண்டி", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:20 (28/09/2013)\nஒரே ஒரு 'ஊதா கலரு ரிப்பன்’ மூலம், சமந்தா, நஸ்ரியாக்களுக்குச் சமமாக சவால் விடுகிறார் ஸ்ரீதிவ்யா. 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ நாயகி, தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர், தங்கத் தமிழில் இப்போது தடம் பதித்துவிட்டார்\n''ஒரே படத்துல ஏகப்பட்ட அப்ளாஸ் போல..''\n''படம் பார்த்த என் ஃப்ரெண்ட்ஸ், 'அந்த 'லதா பாண்டி’ கேரக்டர் அச்சு அசலா உன் நிஜ கேரக்டர் மாதிரியே இருக்கு’னு சொன்னாங்க. முன்னெல்லாம் என்னைச் செல்லமா 'ஸ்வீட்டி’னு கூப்பிடுவாங்க. ஆனா, இப்போ ஊரே 'ஊதா கலர் ரிப்பன்’னுதான் கூப்பிடுது. ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு\n இணையத்துல உங்க வயசு 26-னு ஒரு செய்தி உலாவுது..\n(அதிர்ச்சி ஆகிறார்) ''என்னங்க சொல்றீங்க எனக்கு 19 வயசுதாங்க ஆகுது. கிசுகிசுகூட ஓ.கே. இப்படிலாம் ஏங்க கிளப்பி விடுறாங்க எனக்கு 19 வயசுதாங்க ஆகுது. கிசுகிசுகூட ஓ.கே. இப்படிலாம் ஏங்க கிளப்பி விடுறாங்க\n''எந்தெந்த ஹீரோகூட நடிக்க ஆசை\n''சூர்யா, விக்ரம், தனுஷ்... இப்படி பெர்ஃபாமர்கள்கூட போட்டிப் போட்டு நடிக்க ஆசை. ஆனா, என் ஆல்டைம் ஃபேவரைட் கமல் சார்தான்\n''அவர் யாரையும் காப்பி அடிக்கிறதில்லை. அவருக்குனு ஒரு தனி ஸ்டைல் வெச்சிருக்கார். டைமிங் பன்ச்ல அவரை அடிச்சுக்க முடியாது\n''இப்பல்லாம் யாருங்க லவ் லெட்டர் கொடுக்குறாங்க. எப்படியாச்சும் நம்பர் பிடிச்சு மெசேஜ் அனுப்புறாங்க. இல்லைனா மெயில் அனுப்புறாங்க. ஸ்கூல் படிக்கும்போதே நிறைய பேர் காதல் சொல்லியிருக்காங்க. அப்போ யாருமே என்னை இம்ப்ரெஸ் பண்ணல. எதிர்காலத்துல நான் எதிர்பார்த்த மாதிரி பையன் கிடைச்சா, அவன் புரப்போஸ் பண்ணதும் 'யெஸ்’ சொல்லிடுவேன்\n''நீங்க 'யெஸ்’ சொல்றதுக்கான தகுதி என்ன\n''சிரிக்கச் சிரிக்கப் பேசணும். நான் என்ன சொன்னாலும் சிரிக்கணும்\n''கலகலன்னு பேசுறீங்க... பெரிய அரட்டைப் பார்ட்டியோ\n''அப்படிலாம் இல்லைங்க. சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடி நான் அமைதிப் பூங்கா. வீட்ல இருக்கிறவங்ககிட்டகூட அதிகம் பேச மாட்டேன். ஆனா, நடிக்க ஆரம்பிச்ச பிறகு யூனிட் ஆட்களோட பேசிப் பேசியே வாயாடி ஆகிட்டேன். முன்னாடில்லாம் கோபம் வந்தா உள்ளேயே வெச்சு ஃபீல் பண்ணிட்டு டென்ஷனா இருப்பேன். இப்போ வெளிப்படையா பேசுறதால, கொஞ்சம் ஃப்ரீயா இருக்கேன். ஆனா, மத்தவங்கதான் டென்ஷன் ஆகுறாங்க\n''உங்க அக்கா ரம்யாவும் நடிகையாமே\n''ஆமாங்க... தெலுங்குல அவ நடிச்ச முதல் படத்துலயே மொட்டைலாம் போட்டு நடிச்சு 'நந்தி’ விருதுலாம் வாங்கிருக்கா. அவகூட சேர்ந்து நடிக்கணும்னா அதுக்கு நான் நிறைய ஹோம் வொர்க் பண்ணணும். சினிமாவுல என் லட்சியம் ரொம்ப சிம்பிள். நாலு படம் நடிச்சாலும், 40 வருஷம் கழிச்சும் ரசிகர்கள் ஞாபகம் வெச்சுக்கணும். ஏன்னா, வேலைனு வந்துட்டா நான்லாம் வெள்ளைக்காரி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ்க்கு சிறை கன்பார்ம்' - சவால் விடும் ஆ.ராசா\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்படம்\n`அது மிகவும் பெருமையான தருணம்' - இந்திய அணிக்குத் தேர்வானதை விவரிக்கும் சுப்மன் கில்\nதூத்துக்குடியில் 3வது நாளாகத் தொடரும் சிபிஐ விசாரணை\n`தனியார் நிர்வாகத்தில் 6,500 ரூபாய்தான் சம்பளம்' - கொதிக்கும் துப்புரவுப் பணியாளர்கள் சங்கம்\n`மதிப்புக்கூட்டி விற்றால் முருங்கை விவசாயத்திலும் தகுந்த லாபம் பார்க்கலாம்’ - இயற்கை விவசாயி சரோஜா\nபயிர்க் காப்பீடு குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்த `உழவர் ரதம்’ - தஞ்சையில் தொடக்கம்\n`யாரும் ஊருக்குள் வரக்கூடாது' - அரசியல் கட்சிகள் நுழையத் தடைவிதித்த கிராமம்\n`இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்ததால் தலைமறைவான கணவன்’ - ஆட்சியரிடம் முறையிட்ட பெண்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்\n``தமிழ்நாட்டோட எனக்குத் தொடர்பே இல்லாமப் போச்சு\" - நடிகை சிவரஞ்சனி\n``சான்ஸே இல்ல... அவங்க என்னைவிட திறமைசாலி\n`பாலியல் தொந்தரவுதான் பிரச்னைக்குக் காரணம்' - சண்முகராஜன் மீது நடிகை ராண\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்ப\nகோபம், ஆவேசம், ஆதங்கம்... கமலின் 3 நாள் சுற்றுப் பயணத்தில் என்ன நடந்தது\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\n`நீதிபதி மனைவியை ஏன் சுட்டேன்'- தலைமைக் காவலர் மகிப��ல்சிங் வாக்குமூலம்\n``தமிழ்நாட்டோட எனக்குத் தொடர்பே இல்லாமப் போச்சு\" - நடிகை சிவரஞ்சனி\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 15 முதல் 21 வரை 12 ராசிகளுக்கும்\n` தினகரன் நமக்கு அனுகூல சத்ரு' - மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/kalyani.html", "date_download": "2018-10-15T23:28:56Z", "digest": "sha1:XVIY5QIT7CBWIYIYH2AHYS6BPCQHKK5W", "length": 34064, "nlines": 170, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கிர்ணி கல்யாணி குட்டிப் பொண்ணாக பல படங்கள், சில சீரியல்களில் நடித்துள்ள கல்யாணி, வயசுக்கு வந்ததும், வராததுமாகஹீரோயினாக மாறி, இன்னும் ஒரு படம் கூட உருப்படியாக வெளியாகவில்லை. அதற்குள் கிளாமர் கிர்ணியாகமாறி சண்டே 9.00 ணாணி 10.30 என்ற படத்தில் துள்ளலாட்டம் போட்டு வருகிறார்,பப்பாளிப் பழம் மாதிரியே இருப்பதுதான் கிர்ணிப் பழம். பப்பாளி அளவுக்கு டேஸ்ட் இல்லாவிட்டாலும்அதுக்குப் பதில் இது என்ற அந்தஸ்து கிர்ணிக்கு உண்டு. அதுபோலத்தான் சினிமாவில் சிலர்.பெரிய லெவலுக்கு இல்லாவிட்டாலும், அவங்க லெவலுக்கு இது ஓ.கே.தான் என்ற ரேஞ்சில் இருப்பார்கள். அந்தவரிசையில் வருபவர்தான் கல்யாணி. பெரிய லெவலுக்கு இப்போதைக்கு கவர்ச்சி காட்ட முடியாவிட்டாலும்,அவரோட லெவலுக்கு ஏற்ற மாதிரி சண்டே 9.00-10.30 என்ற படத்தில் கிளாமரில் புகுந்து விளையாடிவருகிறார்.கல்யாணி, ஏகப்பட்ட படங்களில் சின்னப் பொண்ணாக நடித்துள்ளார். பிரபு தேவாவுடன், அள்ளித் தந்த வானம்படத்தில் சென்னைப் பட்டணம் என்றப் பாடலுக்கு ஆட்டம் போட்டு அசத்தியவர்தான் கல்யாணி.ஏகப்பட்ட சீரியல்களிலும் டிவி விளம்பரங்களிலும் நடித்துள்ளார். சின்னப் பொண்ணாக இருந்த கல்யாணி,வயசுக்கு வந்தவுடன், ஹீரோயினாக மாறி விட்டார். அவரை வைத்து 2 படங்களுக்கு பூஜை போடப்பட்டு,இரண்டு படங்களும் என்ன ஆனது என்றே தெரியாமல், முடங்கிப் போய்க் கிடக்கின்றன.இப்போது கல்யாணியை வைத்து மூன்றாவதாக ஒரு படத்திற்குப் பூஜை போட்டுள்ளனர். சண்டே 9.00 - 10.30என்று படத்திற்கு பெயர் வைத்துள்ளனர்.முதலில் சண்டே என்பதற்குப் பதில் ஞாயிற்றுக்கிழமை என்று அழகான தமிழில் வைத்திருந்தனராம், ஆனால்என்னவோ பின்னர் சண்டே என மாற்றி விட்டனர்.படத்தின் ஹீரோ சுரேஷ். இவரே ஒரு தயாரிப்பாளர்தான். சின்ன வயசுக்காரரான சுரேஷ், இளம் வயதிலேயேதயாரிப்பாளராகி சாதனை படைத்தவர். தயாரிப்பாளர் சாலை மைத்ரியின் மகனான சுரேஷ், இப்படத்தில் முழுநீள ஹீரோவாக அறிமகமாகிறார்.ஏற்கனவே காதல் செய்ய விரும்பு என்ற ஓடாத மூவியைக் கொடுத்தவர்கள்தான் இவர்கள். அந்தப் படத்தில்ஏகத்துக்கும் கவுச்சி இருந்தது.இப்போது சண்டே .. மூலம் சுரேஷை அதிரடி ஹீரோவாக மாற்ற முயற்சிக்கிறார் சாலை மைத்ரி. சுரேஷுக்குஜோடியாக நடிக்கும் கல்யாணி முதல் முறையாக கிளாமரில் கலக்கியெடுத்து வருகிறாராம்.கல்லூரி மாணவர்கள் நான்கு பேரின் கதைதானாம் இது. படு ஜாலியாக போய்க் கொண்டிருக்கும் அவர்களதுவாழ்க்கையில் ஒரு பெண் குறுக்கிடுகிறாள். அதன் பிறகு என்னவானார்கள், என்ன நடந்தது என்பதைசொல்வதுதான் இந்தப் படத்தின் கதையாம்.இப்படத்தில் கிளாமர் காட்சிகள் நிறைய இருக்கும், நடிப்பீர்களா என்று கல்யாணியை புக் செய்யும்போதுகேட்டுள்ளனராம். அதற்கென்ன கிளாமரிலும் என்னால் சிறப்பாக செய்ய முடியும் என்று கூறி ஓகே.சொன்னாராம் கல்யாணி (நல்ல வளர்ச்சிதான்! | Actress Kalyanis Sunday 9.00 to 10.30 - Tamil Filmibeat", "raw_content": "\n» கிர்ணி கல்யாணி குட்டிப் பொண்ணாக பல படங்கள், சில சீரியல்களில் நடித்துள்ள கல்யாணி, வயசுக்கு வந்ததும், வராததுமாகஹீரோயினாக மாறி, இன்னும் ஒரு படம் கூட உருப்படியாக வெளியாகவில்லை. அதற்குள் கிளாமர் கிர்ணியாகமாறி சண்டே 9.00 ணாணி 10.30 என்ற படத்தில் துள்ளலாட்டம் போட்டு வருகிறார்,பப்பாளிப் பழம் மாதிரியே இருப்பதுதான் கிர்ணிப் பழம். பப்பாளி அளவுக்கு டேஸ்ட் இல்லாவிட்டாலும்அதுக்குப் பதில் இது என்ற அந்தஸ்து கிர்ணிக்கு உண்டு. அதுபோலத்தான் சினிமாவில் சிலர்.பெரிய லெவலுக்கு இல்லாவிட்டாலும், அவங்க லெவலுக்கு இது ஓ.கே.தான் என்ற ரேஞ்சில் இருப்பார்கள். அந்தவரிசையில் வருபவர்தான் கல்யாணி. பெரிய லெவலுக்கு இப்போதைக்கு கவர்ச்சி காட்ட முடியாவிட்டாலும்,அவரோட லெவலுக்கு ஏற்ற மாதிரி சண்டே 9.00-10.30 என்ற படத்தில் கிளாமரில் புகுந்து விளையாடிவருகிறார்.கல்யாணி, ஏகப்பட்ட படங்களில் சின்னப் பொண்ணாக நடித்துள்ளார். பிரபு தேவாவுடன், அள்ளித் தந்த வானம்படத்தில் சென்னைப் பட்டணம் என்றப் பாடலுக்கு ஆட்டம் போட்டு அசத்தியவர்தான் கல்யாணி.ஏகப்பட்ட சீரியல்களிலும் டிவி விளம்பரங்களிலும் நடித்துள்ளார். சின்னப் பொண்ணாக இருந்த கல்யாணி,வயசுக்கு வந்தவ��டன், ஹீரோயினாக மாறி விட்டார். அவரை வைத்து 2 படங்களுக்கு பூஜை போடப்பட்டு,இரண்டு படங்களும் என்ன ஆனது என்றே தெரியாமல், முடங்கிப் போய்க் கிடக்கின்றன.இப்போது கல்யாணியை வைத்து மூன்றாவதாக ஒரு படத்திற்குப் பூஜை போட்டுள்ளனர். சண்டே 9.00 - 10.30என்று படத்திற்கு பெயர் வைத்துள்ளனர்.முதலில் சண்டே என்பதற்குப் பதில் ஞாயிற்றுக்கிழமை என்று அழகான தமிழில் வைத்திருந்தனராம், ஆனால்என்னவோ பின்னர் சண்டே என மாற்றி விட்டனர்.படத்தின் ஹீரோ சுரேஷ். இவரே ஒரு தயாரிப்பாளர்தான். சின்ன வயசுக்காரரான சுரேஷ், இளம் வயதிலேயேதயாரிப்பாளராகி சாதனை படைத்தவர். தயாரிப்பாளர் சாலை மைத்ரியின் மகனான சுரேஷ், இப்படத்தில் முழுநீள ஹீரோவாக அறிமகமாகிறார்.ஏற்கனவே காதல் செய்ய விரும்பு என்ற ஓடாத மூவியைக் கொடுத்தவர்கள்தான் இவர்கள். அந்தப் படத்தில்ஏகத்துக்கும் கவுச்சி இருந்தது.இப்போது சண்டே .. மூலம் சுரேஷை அதிரடி ஹீரோவாக மாற்ற முயற்சிக்கிறார் சாலை மைத்ரி. சுரேஷுக்குஜோடியாக நடிக்கும் கல்யாணி முதல் முறையாக கிளாமரில் கலக்கியெடுத்து வருகிறாராம்.கல்லூரி மாணவர்கள் நான்கு பேரின் கதைதானாம் இது. படு ஜாலியாக போய்க் கொண்டிருக்கும் அவர்களதுவாழ்க்கையில் ஒரு பெண் குறுக்கிடுகிறாள். அதன் பிறகு என்னவானார்கள், என்ன நடந்தது என்பதைசொல்வதுதான் இந்தப் படத்தின் கதையாம்.இப்படத்தில் கிளாமர் காட்சிகள் நிறைய இருக்கும், நடிப்பீர்களா என்று கல்யாணியை புக் செய்யும்போதுகேட்டுள்ளனராம். அதற்கென்ன கிளாமரிலும் என்னால் சிறப்பாக செய்ய முடியும் என்று கூறி ஓகே.சொன்னாராம் கல்யாணி (நல்ல வளர்ச்சிதான்\nகிர்ணி கல்யாணி குட்டிப் பொண்ணாக பல படங்கள், சில சீரியல்களில் நடித்துள்ள கல்யாணி, வயசுக்கு வந்ததும், வராததுமாகஹீரோயினாக மாறி, இன்னும் ஒரு படம் கூட உருப்படியாக வெளியாகவில்லை. அதற்குள் கிளாமர் கிர்ணியாகமாறி சண்டே 9.00 ணாணி 10.30 என்ற படத்தில் துள்ளலாட்டம் போட்டு வருகிறார்,பப்பாளிப் பழம் மாதிரியே இருப்பதுதான் கிர்ணிப் பழம். பப்பாளி அளவுக்கு டேஸ்ட் இல்லாவிட்டாலும்அதுக்குப் பதில் இது என்ற அந்தஸ்து கிர்ணிக்கு உண்டு. அதுபோலத்தான் சினிமாவில் சிலர்.பெரிய லெவலுக்கு இல்லாவிட்டாலும், அவங்க லெவலுக்கு இது ஓ.கே.தான் என்ற ரேஞ்சில் இருப்பார்கள். அந்தவரிசையில் வருபவர்தான் ���ல்யாணி. பெரிய லெவலுக்கு இப்போதைக்கு கவர்ச்சி காட்ட முடியாவிட்டாலும்,அவரோட லெவலுக்கு ஏற்ற மாதிரி சண்டே 9.00-10.30 என்ற படத்தில் கிளாமரில் புகுந்து விளையாடிவருகிறார்.கல்யாணி, ஏகப்பட்ட படங்களில் சின்னப் பொண்ணாக நடித்துள்ளார். பிரபு தேவாவுடன், அள்ளித் தந்த வானம்படத்தில் சென்னைப் பட்டணம் என்றப் பாடலுக்கு ஆட்டம் போட்டு அசத்தியவர்தான் கல்யாணி.ஏகப்பட்ட சீரியல்களிலும் டிவி விளம்பரங்களிலும் நடித்துள்ளார். சின்னப் பொண்ணாக இருந்த கல்யாணி,வயசுக்கு வந்தவுடன், ஹீரோயினாக மாறி விட்டார். அவரை வைத்து 2 படங்களுக்கு பூஜை போடப்பட்டு,இரண்டு படங்களும் என்ன ஆனது என்றே தெரியாமல், முடங்கிப் போய்க் கிடக்கின்றன.இப்போது கல்யாணியை வைத்து மூன்றாவதாக ஒரு படத்திற்குப் பூஜை போட்டுள்ளனர். சண்டே 9.00 - 10.30என்று படத்திற்கு பெயர் வைத்துள்ளனர்.முதலில் சண்டே என்பதற்குப் பதில் ஞாயிற்றுக்கிழமை என்று அழகான தமிழில் வைத்திருந்தனராம், ஆனால்என்னவோ பின்னர் சண்டே என மாற்றி விட்டனர்.படத்தின் ஹீரோ சுரேஷ். இவரே ஒரு தயாரிப்பாளர்தான். சின்ன வயசுக்காரரான சுரேஷ், இளம் வயதிலேயேதயாரிப்பாளராகி சாதனை படைத்தவர். தயாரிப்பாளர் சாலை மைத்ரியின் மகனான சுரேஷ், இப்படத்தில் முழுநீள ஹீரோவாக அறிமகமாகிறார்.ஏற்கனவே காதல் செய்ய விரும்பு என்ற ஓடாத மூவியைக் கொடுத்தவர்கள்தான் இவர்கள். அந்தப் படத்தில்ஏகத்துக்கும் கவுச்சி இருந்தது.இப்போது சண்டே .. மூலம் சுரேஷை அதிரடி ஹீரோவாக மாற்ற முயற்சிக்கிறார் சாலை மைத்ரி. சுரேஷுக்குஜோடியாக நடிக்கும் கல்யாணி முதல் முறையாக கிளாமரில் கலக்கியெடுத்து வருகிறாராம்.கல்லூரி மாணவர்கள் நான்கு பேரின் கதைதானாம் இது. படு ஜாலியாக போய்க் கொண்டிருக்கும் அவர்களதுவாழ்க்கையில் ஒரு பெண் குறுக்கிடுகிறாள். அதன் பிறகு என்னவானார்கள், என்ன நடந்தது என்பதைசொல்வதுதான் இந்தப் படத்தின் கதையாம்.இப்படத்தில் கிளாமர் காட்சிகள் நிறைய இருக்கும், நடிப்பீர்களா என்று கல்யாணியை புக் செய்யும்போதுகேட்டுள்ளனராம். அதற்கென்ன கிளாமரிலும் என்னால் சிறப்பாக செய்ய முடியும் என்று கூறி ஓகே.சொன்னாராம் கல்யாணி (நல்ல வளர்ச்சிதான்\nகுட்டிப் பொண்ணாக பல படங்கள், சில சீரியல்களில் நடித்துள்ள கல்யாணி, வயசுக்கு வந்ததும், வராததுமாகஹீரோயினாக மாறி, இ��்னும் ஒரு படம் கூட உருப்படியாக வெளியாகவில்லை. அதற்குள் கிளாமர் கிர்ணியாகமாறி சண்டே 9.00 ணாணி 10.30 என்ற படத்தில் துள்ளலாட்டம் போட்டு வருகிறார்,\nபப்பாளிப் பழம் மாதிரியே இருப்பதுதான் கிர்ணிப் பழம். பப்பாளி அளவுக்கு டேஸ்ட் இல்லாவிட்டாலும்அதுக்குப் பதில் இது என்ற அந்தஸ்து கிர்ணிக்கு உண்டு. அதுபோலத்தான் சினிமாவில் சிலர்.\nபெரிய லெவலுக்கு இல்லாவிட்டாலும், அவங்க லெவலுக்கு இது ஓ.கே.தான் என்ற ரேஞ்சில் இருப்பார்கள். அந்தவரிசையில் வருபவர்தான் கல்யாணி. பெரிய லெவலுக்கு இப்போதைக்கு கவர்ச்சி காட்ட முடியாவிட்டாலும்,அவரோட லெவலுக்கு ஏற்ற மாதிரி சண்டே 9.00-10.30 என்ற படத்தில் கிளாமரில் புகுந்து விளையாடிவருகிறார்.\nகல்யாணி, ஏகப்பட்ட படங்களில் சின்னப் பொண்ணாக நடித்துள்ளார். பிரபு தேவாவுடன், அள்ளித் தந்த வானம்படத்தில் சென்னைப் பட்டணம் என்றப் பாடலுக்கு ஆட்டம் போட்டு அசத்தியவர்தான் கல்யாணி.\nஏகப்பட்ட சீரியல்களிலும் டிவி விளம்பரங்களிலும் நடித்துள்ளார். சின்னப் பொண்ணாக இருந்த கல்யாணி,வயசுக்கு வந்தவுடன், ஹீரோயினாக மாறி விட்டார். அவரை வைத்து 2 படங்களுக்கு பூஜை போடப்பட்டு,இரண்டு படங்களும் என்ன ஆனது என்றே தெரியாமல், முடங்கிப் போய்க் கிடக்கின்றன.\nஇப்போது கல்யாணியை வைத்து மூன்றாவதாக ஒரு படத்திற்குப் பூஜை போட்டுள்ளனர். சண்டே 9.00 - 10.30என்று படத்திற்கு பெயர் வைத்துள்ளனர்.\nமுதலில் சண்டே என்பதற்குப் பதில் ஞாயிற்றுக்கிழமை என்று அழகான தமிழில் வைத்திருந்தனராம், ஆனால்என்னவோ பின்னர் சண்டே என மாற்றி விட்டனர்.\nபடத்தின் ஹீரோ சுரேஷ். இவரே ஒரு தயாரிப்பாளர்தான். சின்ன வயசுக்காரரான சுரேஷ், இளம் வயதிலேயேதயாரிப்பாளராகி சாதனை படைத்தவர். தயாரிப்பாளர் சாலை மைத்ரியின் மகனான சுரேஷ், இப்படத்தில் முழுநீள ஹீரோவாக அறிமகமாகிறார்.\nஏற்கனவே காதல் செய்ய விரும்பு என்ற ஓடாத மூவியைக் கொடுத்தவர்கள்தான் இவர்கள். அந்தப் படத்தில்ஏகத்துக்கும் கவுச்சி இருந்தது.\nஇப்போது சண்டே .. மூலம் சுரேஷை அதிரடி ஹீரோவாக மாற்ற முயற்சிக்கிறார் சாலை மைத்ரி. சுரேஷுக்குஜோடியாக நடிக்கும் கல்யாணி முதல் முறையாக கிளாமரில் கலக்கியெடுத்து வருகிறாராம்.\nகல்லூரி மாணவர்கள் நான்கு பேரின் கதைதானாம் இது. படு ஜாலியாக போய்க் கொண்டிருக்கும் அவர்களதுவாழ்க்கையில் ஒ��ு பெண் குறுக்கிடுகிறாள். அதன் பிறகு என்னவானார்கள், என்ன நடந்தது என்பதைசொல்வதுதான் இந்தப் படத்தின் கதையாம்.\nஇப்படத்தில் கிளாமர் காட்சிகள் நிறைய இருக்கும், நடிப்பீர்களா என்று கல்யாணியை புக் செய்யும்போதுகேட்டுள்ளனராம். அதற்கென்ன கிளாமரிலும் என்னால் சிறப்பாக செய்ய முடியும் என்று கூறி ஓகே.சொன்னாராம் கல்யாணி (நல்ல வளர்ச்சிதான்\nஇதனால் எடுத்தவுடனேயே ஒரு குளியல் சீனைத் தான் சுட்டுத் தள்ளியுள்ளார்கள். கல்யாணியும், சுரேஷும்பங்கேற்ற குளியல் சீனை எடுத்து ரஷ் போட்டுப் பார்த்தபோது ஓ.கே. என்று முடிவானதாம். இதனால் தொடர்ந்துஅடுத்தடுத்த காட்சிகளை படு வேகமாக சுட்டுத் தள்ள ஆரம்பித்திருக்கிறார்கள்.\nஇவர்களுடன் பர்ர்ர்ர் வெண்ணிற ஆடை மூர்த்தி, பயில்வான் ரங்கநாதன், குயிலி, பாரதி உள்ளிட்ட பலரும்நடிக்கிறார்கள். படத்தை இயக்குவது, பாரதிராஜாவிடம் ஒரு காலத்தில் உதவியாளராக இருந்த அன்பு.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n வெளியிட்ட புதிய வீடியோவால் குழம்பும் நெட்டிசன்ஸ்\nமீண்டும் வருகிறான் தேவர்மகன்... கமல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிசுவாசம் ரிலீஸ் எப்போது.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த சத்யஜோதி தியாகராஜன்\nவைரமுத்துக்கு உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள வேண்டும் - சின்மயி- வீடியோ\nசண்டக்கோழி 2 படத்தின் பலமே, வரலக்ஷ்மி, கீர்த்தி சுரேஷ் தான் விஷால்- வீடியோ\nசண்டக்கோழி 2 பிரஸ் மீட்டில் கிழிய விட்ட லிங்குசாமி-வீடியோ\n17 வயது நடிகைக்கு நடந்த கொடுமையை அம்பலப்படுத்திய ரேவதி மீது புகார்-வீடியோ\nநாட்டாமை பட நடிகை ராணி சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் பாலியல் புகார்- வீடியோ\nஏர்போர்ட்டில் கமல் தேவர்மகன் 2 , சின்மயி பற்றி பரபரப்பு பேட்டி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/simbus-childish-unite-for-humanity-protest/", "date_download": "2018-10-15T23:27:51Z", "digest": "sha1:MPAKBV6QUF3W2UCA6PHDQLH2T72XKY6Y", "length": 3097, "nlines": 98, "source_domain": "kollywoodvoice.com", "title": "சிம்பு செய்தது சிறுபிள்ளைத்தனமா? – Kollywood Voice", "raw_content": "\nஇரட்டை தேசிய விருதுகள் – எல்லாப் புகழையும் மீண்டும் இறைவனுக்கே அர்ப்பணித்த ஏ.ஆர்.ரஹ்மான்\nதமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு – கட்சி அறிவிப்பை தள்ளி வைத்தார் ரஜினி\n – தேம்பி தேம்பி அழுதாரே ஏன்\nராட்சசன், நோட்டா – ரியல் கலெக்‌ஷன் ரிப்போர்ட்\n96 – ரியல் கலெக்‌ஷன் ரிப்போர்ட்\nவிஜய்க்கு NO ரஜினிக்கு Yes\nஇத்தனை ஆண்டுகள் கழித்து புகார் சொல்வது ஏன்\nஇளம் இயக்குனர்களிடம் வாய்ப்பு கேட்கும் பூஜாகுமார்\nமீண்டும் தமிழ்சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுக்கும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/162733", "date_download": "2018-10-15T23:48:06Z", "digest": "sha1:BIALKE3LK6QM23QELMATQFRQOQUA6M5T", "length": 5070, "nlines": 97, "source_domain": "selliyal.com", "title": "அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் நீக்கம் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome உலகம் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் நீக்கம்\nஅமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் நீக்கம்\nவாஷிங்டன் – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக தனது வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சனை நீக்கியுள்ளார்.\nஇதனைத் தொடர்ந்து சிஐஏ எனப்படும் அமெரிக்காவின் மத்திய புலனாய்வுத் துறையின் இயக்குநர் மைக் பொம்பியோ வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nPrevious articleமார்ச் 16 முதல் டீசர், இசை வெளியீடு இல்லை: தயாரிப்பாளர் சங்கம்\nகஷோகி கொல்லப்பட்டிருந்தால் சவுதிக்கு எதிராக கடும் நடவடிக்கை – டிரம்ப் எச்சரிக்கை\nநிக்கி ஹேலி பதவி விலகினார்\n171 மில்லியன் டாலருக்கு விவசாய நிலம் வாங்கிய பில்கேட்ஸ்\n6.0 புள்ளி நிலநடுக்கம் பாலியைத் தாக்கியது\nநிக்கி ஹேலி பதவி விலகினார்\nஹாரி – மேகன் தம்பதியருக்கு முதல் குழந்தை\nபிரேசில் தேர்தல் – போல்சோனாரோ முன்னணி\nவங்காளதேச முன்னாள் பிரதமரின் மகனுக்கு ஆயுள் தண்டனை\nபெண்ணிடம் காதல் கவிதை படித்த வைரமுத்து – இன்னொரு புகார்\nபாலியல் புகார்கள் – எம்.ஜே.அக்பர் வழக்கு தொடுத்தார்\nவாழ்க்கையையும் உலகையும் மாற்றிய 10 நிறுவனங்கள் # 2 அமேசோன்\n“பதவிகள் வேண்டாம் – சீர்திருத்தங்களே முக்கியம்” – அன்வார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilcookery.com/14139", "date_download": "2018-10-16T00:35:02Z", "digest": "sha1:WDHSIMOBLC2FHTLBJIOXF3HDULOBB57M", "length": 8075, "nlines": 189, "source_domain": "tamilcookery.com", "title": "அவசர பிரியாணி - Tamil Cookery", "raw_content": "\nபாஸ்மதி அரிசி சாதம் – 1 கப்,\nகேரட், பீன்ஸ் – பச்சைப் பட்டாணி – 1/4 கிலோ,\nபிரியாணி மசாலா தூள் – 1/4 டீஸ்பூன்,\nமிளகாய் தூள் – 1/4 டீஸ்பூன்,\nஎண்ணெய் + நெய் – 1 டேபிள்ஸ்பூன்,\nபட்டை, கிராம்பு – சிறிது,\nஎலுமிச்சைச்சாறு – 1 டீஸ்பூன்,\nபுதினா, கொத்தமல்லி – சிறிது,\nஇஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்,\nகடாயில் எண்ணெய்+நெய் சேர்த்து பட்டை, கிராம்பு தாளித்து வெங்காயம் போட்டு வதக்கவும். பின்னர் கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி, உப்பு சேர்த்து மூடி விடவும். எண்ணெயில் நன்கு வேக விடவும். பின்னர் புதினா, கொத்தமல்லி, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின் மிளகாய் தூள், பிரியாணி மசாலா சேர்த்து வதக்கவும். வடித்த சாதம் சேர்க்கவும். இறக்கும் நேரத்தில் எலுமிச்சைச்சாறு பிழிந்து கிளறி இறக்கி பரிமாறவும்.\nஸ்பெஷல் மொகல் மட்டன் பிரியாணி\nமுட்டை தம் பிரியாணி / Egg dum briyani\nவீட்டில் எளிய முறையில் செய்யக்கூடிய மசாலா பால்\nகுழந்தைகளுக்கு விருப்பமான சில்லி பரோட்டா\nஉங்களுக்கு தெரியுமா சுலபமான பச்சரிசி பாயசம் செய்ய….\nமாலை நேர ஸ்நாக்ஸ் சிக்கன் சமோசா\nசுவையான சத்தான காளான் மிளகு வறுவல்\nகாரமான பேசில் தாய் சிக்கன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2023688", "date_download": "2018-10-16T00:18:58Z", "digest": "sha1:LRCQSWWIZX5DC3TZFXVTU5VYQGWFGXA2", "length": 18416, "nlines": 267, "source_domain": "www.dinamalar.com", "title": "கால அவகாசம்: கவர்னர் மீது காங்., தாக்கு| Dinamalar", "raw_content": "\nஇன்றைய விலை: பெட்ரோல் ரூ.86.10; டீசல் ரூ.80.04\nமுதல்வரின் ஆலோசனை கூட்டத்தில் காக்கிகள் கொர்....கொர்...\nமைக்ரோ சாப்ட் துணை நிறுவனர் பவுல் ஜி ஆலன் காலமானார்\nகோவா: காங். எம்.எல்.ஏ.க்கள் இருவர் பா.ஜ.வுக்கு ஓட்டம்\nநவம்பரில் மோடி - ஜி ஜிங்பிங் சந்திப்பு\n2019-ல் ரபேல் விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைப்பு: ... 2\nபரீக்கர் உடல் நிலை முன்னேற்றம்: டிஸ்சார்ஜ் எப்போது \nகால அவகாசம்: கவர்னர் மீது காங்., தாக்���ு\nபெங்களூரு: பெங்களூருவில் காங்.,மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறுகையில், காங்., மஜத கூட்டணிக்கு 117 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது. பா.ஜ., உரிமை கோருவதற்கு முன்னரே கவர்னரை இருமுறை சந்தித்து உரிமை கோரினோம். இப்போது அழைத்தால் கூட பெரும்பான்மை நிருபிக்க தயாராக உள்ளோம் உச்சநீதிமன்றம் ஜனநாயகத்தை காத்துள்ளது.\nசட்டத்தின் ஆட்சிக்கு வழிவகுத்துள்ளது. அரசியல் சாசனத்தை காக்க வேண்டியவரை அதை மீறுகிறார். எந்த மாநிலத்திலும், அதிகபட்சமாக 7 நாட்கள் தான் பெரும்பான்மை நிரூபிக்க அவகாசம் வழங்கப்படும். ஆனால்,எங்களை உடைக்க 15 நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.கோவா, மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களில் பெரிய கூட்டணி ஆட்சியமைக்கலாம் என்பதை கொண்டு வந்தது பாஜ.தான். எந்த அடிப்படையும் இல்லாமல் பா.ஜ.,வை கவர்னர் ஆட்சியமைக்க அழைத்துள்ளார். 117 எம்எல்ஏக்கள் பட்டியலை கவர்னரிடம் அளித்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.\nRelated Tags காங்கிரஸ் தாக்கு பாஜக குலாம்நபி ஆசாத் உச்சநீதிமன்றம் காங்கிரஸ் மூத்த தலைவர் ... உச்சநீதிமன்றம் ஜனநாயகம் கர்நாடகா கவர்னர் கர்நாடகா Congress Party BJP\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nகாசுக்கோ அல்லது ஆதாயத்துக்காகவோ சோரம் போக தயாராக உள்ள எமேலஏக்களை எத்தனை காலம் காவந்து செய்யமுடியும் , இவர்களை வைத்து நாட்டை ஆளபோகிறார்களாம். முதுகில் குத்தும் நபர்களை வைத்துக்கொண்டு மக்களுக்கு இவர்கள் என்ன நலத்திட்டங்கள் நிறைவேற்றுவார்கள்.\nகாங்கிரஸ் எதுக்கு சீட்டு கொடுத்தீங்க, உங்கள் கட்டுக்குள் வராத ஆளுக்கு சீட்டை கொடுத்துட்டு இப்ப அலைய விடுவது உங்களுக்கு நல்லதா \nகாசுக்கு விலை போகும் எம்.எல்.ஏ எல்லாம் அரசியலை விட்டு விரட்ட வேண்டும். எ.டி.எம்.கே அவர்கள் எம்.எல்.ஏ வை சிறை வாய்த்த போது காங்கிரஸ் கமெண்ட் அடித்த அதே காங்கிரஸ் இப்போது சிறை வைத்தது கேவலம். நம்பிக்கை இல்லாத காட்சிக்காரர்களளை காட்சியை விட்டு வெளியேற்ற வேண்டும்.அப்போது தன அரசியல் உருப்படும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/employment/2013/aug/30/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95-736426.html", "date_download": "2018-10-16T00:20:36Z", "digest": "sha1:FAI2FQNOTL74EI5PSAS7722XIQ7ZE5VA", "length": 7817, "nlines": 117, "source_domain": "www.dinamani.com", "title": "நூலக அறிவியல் பட்டதாரிகளுக்கு உதவித்தொகையுடன் பயிற்சி- Dinamani", "raw_content": "\nநூலக அறிவியல் பட்டதாரிகளுக்கு உதவித்தொகையுடன் பயிற்சி\nPublished on : 30th August 2013 02:32 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசென்னையில் செயல்பட்டு வரும் இந்தியன் இன்ஸ்டியூட் ஈஃப் டெக்னாலஜி நிறுவனத்தில் அளிக்கப்படும் பயிற்சிக்கு நூலக அறிவியல் முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nகால அளவு: 2 அண்டுகள்\nமொத்த பயிற்சி இடங்கள்: 08\nவயதுவரம்பு: 13.09.2013 தேதியின்படி 28-க்குள் இருத்தல் வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின் படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.\nகல்வித்தகுதி: லைபரரி மற்றும் இன்பர்மேசன் சயின்ஸ்(LIS) பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இறுதியாண்டு தேர்வு எழுதி முடிவுக்கு காத்திருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். மேலும் Data Processing தெரிந்திருத்தல் விரும்பத்தக்கது.\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை IIT, Madras என்ற பெயருக்கு டி.டி.யாக செலுத்த வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டாம்.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 13.09.2013\nமேலும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.iitm.ac.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nவடசென்னை படத்தின் புதிய டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/09/blog-post_65.html", "date_download": "2018-10-15T23:55:09Z", "digest": "sha1:52YFPRSTVYYVPIYT5CF7UR2UGH2TKQU2", "length": 8539, "nlines": 68, "source_domain": "www.maddunews.com", "title": "மட்டக்களப்பு சிறைச்சாலையில் நடைபெற்ற கைதிகள் தின நிகழ்வு - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » மட்டக்களப்பு சிறைச்சாலையில் நடைபெற்ற கைதிகள் தின நிகழ்வு\nமட்டக்களப்பு சிறைச்சாலையில் நடைபெற்ற கைதிகள் தின நிகழ்வு\nஸ்ரீ லங்கா சிறைக்கைதிகளின் நலன்புரிச் சங்கம் மற்றும் ஸ்ரீ லங்கா சிறைச்சாலைகள் திணைக்களத்தின் கூட்டு முயற்சியில் சிறைக்கைதிகளின் நலன்புரிச் சங்கம் சிறைக்கைதிகளின் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் விசேட நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன\nமட்டக்களப்பு சிறைச்சாலையில் சிறைக்கைதிகளின் சிறப்பு வாரமாக நடைமுறை படுத்தப்பட்டு சிறைச்சாலை பிரதம ஜெயிலர் மோகன் ஒழுங்கமைப்பில் சிறைச்சாலை அத்தியட்சகர் கே .எம் . யு , எச் . அக்பர் தலைமையில் சமூக பணிகள் முன்னெடுக்கப்பட்டன இதன் கீழ் சிறைக்கைதிகளின் குடும்பவாரமாக சிறப்பு நிகழ்வுகள் இன்று மட்டக்களப்பு சிறைச்சாலையில் நடைபெற்றது .\nசிறைக்கைதிகளின் நலன்புரிச் சங்க தலைவர் வைத்தியர் கே .கருணாகரன் தலைமையில் நடைபெற்ற கைதிகள் தின நிகழ்வில் பிரதம விருந்தினராக மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் ,கலந்துகொண்டார்\nகைதிகளின் தினத்தை சிறப்பிக்கும் வகையில் மட்டக்களப்பு சிறைச்சாலையில் நடத்தப்பட்ட போட்டி நிகழ்வுகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசில்களும் ,புலமைப்பரில் ,பரீட்சையில் சித்தியடைந்த கைதிகளின் பிள்ளைகளுக்கு வங்கியில் சேமிப்பு கணக்கு ஆரம்பிக்கப்பட்டு அவர்களுக்கான வங்கி கணக்கு புத்தகங்களும், கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது\nஇந்நிகழ்வில் மட்டக்களப்பு சிறைச்சாலை நலன்புரிச் சங்க செயலாளர் . வி . தர்ஷன் ,ஐக்கிய தேசிய கட்சியின் மாவட்ட அமைப்பாளர் மகேஸ்வரன் , மட்டக்களப்பு லயன்ஸ் கழக தலைவர் செல்வேந்திரன், மட்டக்களப்பு சென்ட் ஜோன்ஸ் அபுலன்ஸ் தலைவர் , மீரா சாயிபு சிறைச்சாலை உத்தியோகத்தர்கள், சிறைக்கைதிகளின் நலன்புரிச் சங்கம் உறுப்பினர்கள் ,இலங்கை சிறைச்சாலை ஐக்கியம் ஒன்றியத்தின் ,உறுப்பினர்கள் , மட்டக்களப்பு லயன்ஸ் கழக உறுப்பினர்கள் , கைதிகளின் குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொண்டனர் .\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2011/01/unknown-island.html", "date_download": "2018-10-16T00:10:27Z", "digest": "sha1:CSKYXXZGOSCEIFHMAWZ7A3DKEJGAPA4Y", "length": 30630, "nlines": 292, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: சாமியாரின் ரகசிய ஆராய்ச்சி – the unknown island", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nசாமியாரின் ரகசிய ஆராய்ச்சி – the unknown island\nஅந்த சாமியார் ஆசிரமத்துக்குள் நுழைந்தது வேறு ஏதோ ஒரு நாட்டுக்குள் நுழைந்தது போல இருந்தது . வேறு நாடு என சொல்வதை விட வேறு உலகம் என்றே சொல்லலாம். எங்கும் எதிலும் ஒரு கட்டுப்பாடு, ஒழுங்கு. தீவில் இருக்கும் அந்த ஆஸ்ரமத்துக்கு சிறிய கப்பல் மூலம்தான் ( மின் சக்தி மூலம் இயங்க கூடியது) வர முடியும்.. என்னை மட்டும் ஹெலிகாப்டரில் வர அனுமதித்து இருந்தார்கள்.\nஏனென்றால் நான் பக்தி காரணமாகவோ, அரசியல் காரணமாகவோ , பேட்டிக்காகவோ இங்கு வரவில்லை. சாமியாரின் விசேஷ அழைப்பின் பேரில் வந்து இருக்கிறேன்.\nஒரு சாஃப்ட்வேர் நிபுணனான என்னிடம் சாமியாருக்கு என்ன வேலை இருக்க வேண்டும்\nஎனக்கு புரியவில்லை.. ஆனால் அந்த இடத்தை பார்க்க வேண்டும் என ரொம்ப நாளாக ஆசை.. நிறைய கேள்வி பட்டு இருக்கிறேன்.\nசாமியாரின் மந்திர ஆற்றல், ஆசி பெற்றதும் அமைச்சர் பதவி கிடைத்த அதிசயம், மூன்று மாதத்தில் ஆன்மீக விழிப்புணர்வு தரும் பயிற்சி போன்ற விஷயங்கள் ஒரு புறம்- பவுர்ணமி அன்று நடக்கும் நிர்வாண பூஜை, ஆன்மீக நடனங்கள் போன்ற விஷ்யங்கள் ஒரு புறம் என என் புனைவும் அபுனைவும் கலந்து என் ஆர்வத்தை கிளறி விட்டு இருந்தன.\nஎல்லாவற்றுகும் மேல் எனக்கு அழைப்பு விடுத்த ஆஷ்ரம பெண்ணின் குரல் எனக்கு போதை ஏற்றி இருந்தது..\nஹலோ என்பதற்கு பதிலாக குரு வாழ்க என்று சொல்லி பேச்சை ஆரம்பித்தாள்.\nயார் அந்த குரு என குழம்புவதற்குள் அவளே விளக்கினாள்\n“ சார்..உங்க கூட ரெண்டு நிமிஷம் பேசணும்.. உலக மகா குரு உன்மத்த குருஜீ உங்களை பார்க்க விரும்புறார். விசிட்டிங் சார்ஜ் கொடுத்துடுவோம் “ என்றாள்.\nஅவனவன் சாமியாரை பார்க்க அப்பாயிண்ட்மெண்ட் கேட்கும் நிலையில் என்னிடன் இவர் ஏன் அப்பாயின்மெண்ட் கேட்கிறார். சரி.. போய்த்தான் பார்க்கலாமே…\n“ ஓகே மேடம் . இ��்த பவுர்ணமி அங்கு இருப்பேன் ” ( ஏதாவது ரகசிய பூஜைகள் நடந்தால் பார்த்து விடலாமே \nசாப்பிட்டு ஓய்வெடுத்த பின் சாமியாரிடம் அழைத்து சென்றனர். ஒவ்வொன்றும் கச்சிதமாக செய்யப்பட்டன.. அந்த தீவுக்கென தனியாக ஒரு டி வி சானலை ஆஸ்ரமம் நடத்துவது ஆச்சர்யமாக இருந்தது..\nஒரு பிரமாண்டமான படம் ( சாமியாரின் படம் ) பூக்களால் அலங்கரிக்கபட்டு இருந்தது… தீபங்கள் எரிந்தன.. சாமியார் அதற்கு சற்றும் முன் அமர்ந்து இருந்தார்.. அவரையும், அவர் படத்தையும் ஒன்றாக பார்ப்பது வினோதமாக இருந்தது..\nஅமருமாறு சைகை காட்டினார்.. அமர்ந்தேன்.\n” தம்பி ..உன்னை பற்றி கேள்வி பட்டுதான் இங்கே வரவழைத்தோம். உன் படிப்பு பிளஸ் ஆன்மீக அறிவு மற்றும் டெக்னிக்கல் ஸ்கிள் எமக்கு தேவைப்படுகின்றன..\nஉன் நேர்மையையும் நாம் அறிவோம்.. இந்த எல்லாம் சேர்ந்த ஒருவரை கண்டு பிடிப்பது சிரமம்.. நீ இந்த பணியில் ஈடுபட வேண்டும் என்பது இறை விருப்பம்.”\nஎன் முன் வைக்கப்பட்ட சோம பாணத்தை பருகியபடி கேட்டேன்.\n“ பல ஆண்டுகளாக எங்கள் ஆன்மீக மரபில் நாங்கள் செய்வது ஒரே ஒரு விஷ்யம்தான். எல்லா மதங்களிலும் உள்ள ஆன்மீக சக்தி கொண்ட வார்த்தைகளை தொகுப்பது.\nஒவ்வொரு மதத்திலும் சில வார்த்தைகள் இருக்கும். ஒரே மதத்தில் இருக்கும் பிரிவுகளில் கூட சில பிரத்யேக வார்த்தைகள் இருக்க கூடும்..\nசில பட்டியலிடப்பட்டு இருக்காது.. அதையும் தொகுக்க வேண்டும்..\nஇதை பட்டியலிட ஒரு புரோகிராமை உருவாக்குதலே உன் பணி. இதை நாங்களாக செய்தால் இன்னும் நூறாண்டுகள் ஆகும். எனவேதான் உன்னை அழைத்தோம் “\n” இதற்கு எதற்கு புரோகிராம் எல்லா மந்திரமும்தான் புத்தகங்களில் இருக்குமே எல்லா மந்திரமும்தான் புத்தகங்களில் இருக்குமே\n“ இருக்காது.. ஓம் நம சிவாய என்பது ஒரு மந்திரம். இது தெரிந்த ஒன்று. யாராவது ஒருவர் ஓம் குமாராய நமஹ என ஒரு மந்திரத்தை பயன்படுத்தி வர கூடும். அது எந்த புத்தகத்திலும் இருக்காது.\nஆனால் குமரர் பெயரில் வழிபாடு இருப்பது நமக்கு தெரியும்.. அவர்கள் சைவ மரபில் வந்தவர்கள் எனவும் தெரியும்.. இந்த லாஜிக்கை பயன்படுத்தி , என் அனுபவத்தையும் பயன்படுத்தி , ஒரு ஃபார்முலாவை , புரோகிராமை உருவாக்கினால் , அவர்கள் என்ன மந்திரம் சொல்வார்கள் என்பது தெரிந்து விடும்.\nஒருவர் தெய்வம், அவர்கள் எந்த மத பிரிவை சேர்ந்தவர்கள் என்ற லிஸ்ட் எம்மிடம் இருக்கிறது. இதை மந்திரமாக மாற்றும் புரோகிராம் தேவை.\nமேலும் வேறு என்ன மதங்கள் இருக்கின்றன என்பதை கண்டு பிடிக்கும் புரோகிராமும் தேவை..\nவெவ்வேறு வார்த்தைகளை உருவாக்கு.. அது மதத்தின் பெயரா இல்லையா என கண்டு பிடிக்கும் கைட்லைன் தருகிறேன். அதையும் ஃபீட் செய்து , புரோகிராம் உருவாக்கு “\nஎனக்கு தலை சுற்றியது. ஆனால் என் திறமைக்கு தகுந்த சவால் இதுதான் எனவும் தோன்றியது.\nநான் ஆவலாக எதிர்பார்த்த நிர்வாண பூஜை உண்மையா\nமுதன் முதலில் என்னுடன் தொலை பேசிய பெண் பூஜாதான் அழைத்து சென்றாள்.\nபெரிய சாமி சிலை.. ஒவ்வொருவரும் பால் எடுத்து செல்ல வேண்டும். சென்று இருந்தார்கள்.\nஎன் கண்கள் பெண்களையே நோட்டமிட்டு கொண்டு இருந்தது. பக்கத்தில் பூஜா இருந்ததால் சற்று கட்டுப்படுத்தி கொண்டேன்.\nபூஜைக்கு நேரம் ஆச்சு ‘\nசாமியார் குரல் கொடுக்க அனைவரும் பரபரப்பு ஆனார்கள்..\nஒவ்வொருவராக பால் அபிஷேகம் செய்யலாம்.. என அறிவிக்கப்பட்டது..\n என் இதயம் வேகமாக துடித்தது..\nமுதல் நபராக நானும் பூஜாவும் சென்றோம்.\nசாமி சிலை அருகே சென்றோம்..\n“ ஆடை இல்லாம அபிஷேகம் செய்யணும் “ சாமியார் சொல்ல , பூஜாவை ஆவலாக பார்த்தேன்.\nஇந்த வெள்ளை சேலையிலேயே இப்படி இருக்கிறாளே.. ம்ம்ம்.\n” சார்.. ஆடை இருக்க கூடாது” என்னிடம் அழுத்தமாக சாமியார் சொல்ல , அட , எனக்கும் இந்த விதி பொருந்துமா\nலேசாக பெல்ட்டை லூஸ் செய்தபடி பூஜாவை பார்த்தேன்.\nஅவள் எந்த ரெஸ்பான்சும் இல்லாமல் இருந்தாள்.\n“ பூஜா.. அவர் சொன்னாரே.. ஆடை..” இழுத்தேன்.\n“ நான் தான் அதை அப்பவே எடுத்துட்டேனே.. நீங்களும் ஆடையை எடுத்துட்டு சீக்கிரம் வாங்க” எரிச்சலுடன் சொல்லி விட்டு, என் கையில் இருந்த பாலில் இருந்த ஆடையை எடுத்து தூக்கி போட்டாள்.\nஅவசரமாக அவள் பார்க்காமல் இருக்கும்போது ஜிப்பை போட்டுகொண்டு பால் அபிஷேகம் செய்ய ஆரம்பித்தேன்\nபால் அபிஷேகம் இப்படி ஏமாற்றத்தில் முடிந்தாலும், வேலை சுறுசுறுப்பாக சென்றது.\nஆனாலும் புரோகிராம் செய்து விட்டேன்.\nஇனி அது செய்லபடுவதை கண்கானிக்க வேண்டியதுதான்..\nஇந்த வேலை நடப்பது வேறு யாருக்கும் தெரியாது.\nமந்திரங்கள் ஒவ்வொன்றாக கம்யூட்டரில் தோன்ற ஆரம்பிக்க சாமியாருக்கு ஏக திருப்தி.\nஆனால் ம்தங்களின் பெயர் தோன்றுவதில் சில சிக்கல்கள் இருந்தன . அர்த்தமற்ற பெயர்கள் கூட வந்தன..\nஅதை ஃபில்டர் செய்ய சில வசதிகள் செய்தேன்.\n“ குரு ஜி.. என் வேலை முடிந்தது… இனி உலகின் எல்லா ம்தங்களின் மந்திரங்களும் ( ரகசிய மதங்களின் மந்திரங்கள் உட்பட ) இதில் தோன்றி விடும்.. இதை ஒலி வடிவில் கேட்கவும், ஒரே நேரத்தில் ஆசிரமத்தில் ஒலிபரப்பாகவும் ஏற்பாடு செய்து விட்டேன் .\nஇப்போது ஆரம்பித்தால், மாலைக்குள் எல்லாம் கேட்டு விடலாம்.. நானும் இருந்து கேட்க ஆசைதான். ஆனால் அவசர வேலை .. கிளம்ப வேண்டும்”\nகுரு தாம்பாளத்தில் பழங்கள், பணம் வைத்து கொடுத்தார்.\n“உன் வேலைக்கு பணம் மட்டும் போதாது… வேறு ஏதாவது கேள் “\n“ பூஜாவை என்னுடன் அழைத்து சென்று திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்”\nசாமியார் புன் சிரிப்புடன் அதை அங்கீகரித்தார்.\n”அழைத்து சென்று , உன் வீட்டில் அறிமுகப்படுத்தி விட்டு , மீண்டும் வந்து விட்டுவிடு. அவள் பெற்றோர்கள் இங்குதான் இருக்கிறார்கள்.இங்கேயே திருமணம் நடக்கட்டும் “\nசாமியாரே சொல்லி விட்டதால், என்னுடன் பூஜாவை அனுப்ப அவள் பெற்றொர் சம்மதித்தனர்..\nஅவ்ள் தங்கைதான் அழுது ஆர்ப்பாட்டம் செய்தாள்.\n“ சீக்கிரம் வந்துடுக்கா… எனக்கு போரடிக்கும்”\n” ஆமா.. நீங்க என்ன வேலையா வந்தீங்க.. “\n“ அட..இன்னும் உனக்கு தெரியாதுல…”\nசொல்ல சொல்ல அவள் முகம் மாறியது..\n“ மை காட்.. இதை ஏன் முதலிலேயே என்னிடம் சொல்லல\n” உங்களுக்கு இந்த வேலை கொடுத்தாரே.. அதன் பின் விளைவுகள் என்னாகும் யோசித்தீர்களா\n“ வாழ்வின் உச்ச கட்ட சாத்தியத்தை தேடுவதில்தான் மனிதனின் சக்தி பயன்பட்டு வருகிறது.. அதற்குதான் மனிதன் படைக்கப்பட்டு இருக்கிறான்.\nஉண்மை மிக பிரமாண்டமாக இருபதால், பல்வேறு மதங்கள், மந்திரங்கள் தோன்றின…\nஒட்டு மொத்தமாக அனைத்துமே தெரிந்து விட்டால் அதன் பின் வாழ்வே அர்த்தம் இழந்து விடுமே \nஎனக்கு ஏதோ புரிவது போல இருந்தது..\n“ அப்படி என்றால் அனைத்தும் தெரிந்து விட்ட நிலையில், அந்த குருவும் அந்த தீவுவாசிகளும் தற்கொலை செய்து கொள்வார்கள் என நினைக்கிறாயா\n“ இல்லை… அவர்கள் வாழ்வின் பொருள் இழந்து விட்டால், அதன் பின் இயற்கையே அவர்கள் வாழ்வை முடித்து விடும் என்பதே என் அச்சம் “\nஅடடா… இன்னேரம் மந்திரம் சொல்லி முடிந்து இருக்குமே..\nநான் சொல்வதற்குள், தொலைவில் சிறிய புள்ளியாக தெரிந்த தீவில் இருந்து வெண்ணிற தீக்குழம்புகள் எழுந்தன…\nக���றி அழ தொடங்கினாள் பூஜா.\n” ஒட்டு மொத்த ஆஸ்ரமவாசிகளுடன் சாமியார் தற்கொலை”\n“ பயங்கர விபத்தில் தீவு அழிந்தது.. சதி வேலையா \n“ எதிரிகளின் நாச வேலையா.. சாமியார் உட்பட அனைவரும் பலி “\nநாளை எப்படி வேண்டுமானாலும் செய்தி வரலாம்..\nஆனால் அவை எதுவும் உண்மையாக இருக்காது என எனக்கு மட்டுமே தெரியும்…\nமிகவும் பரபரப்பா இருந்தது ...\nஆன்மீகத் தேடல்தான் இந்த மாதிரியெல்லாம் சிந்திக்கத் தோணுகிறதோ. :)\nசுவாரசியமாய்ப் போய்க்கொண்டிருக்கும் போது இந்தப் பாலாடை 'சப்'பென்றிருந்தது. வேறு ஏதாவது யோசித்திருக்கலாம்.\nஆஹா..ஆடையில்லாத பால் அபிசேகம் முதலே அனுமானித்துவிட்டேன். கனக்க சாமிக்கதைகளை எழுதாதீங்க பிறகு சாமிக்குத்தம் ஆயிடும். கவனம். நாளையே உங்கள் கணனியை திறக்க அது வெடித்தும் விடும் மந்திரங்களும் உண்டாம்.\nகலக்கல்...ஞானம் ப்ரோக்ராமிலா..அருமை..அருமை..(பாலாடை மேட்டர் ஒட்டவில்லை)\nநான் கையில் எடுத்த அந்த சரசம்... சல்லாபம்.,... சாமியார் புத்தகத்தை எனக்கு தெரியாம வாங்கியிருக்கீங்க.... அப்படித்தானே...\nயாரப்பா அது விடிகாலைல பதிவு போடறது...\nபாஸ் மேட்டர் கலக்கல்தான்... லே அவுட்ல ஏதோ பிராப்ளம்னு நினைக்கிறேன்.. எடிட் போய் 4வது சீர்க்கு டிக் குடுங்க\nஏதோ ஆங்கிலப்பட விமர்சனம்னு நினைச்சேன்.. அப்புறம் பார்த்தா நித்யானந்தா மேட்டர்... ம் ம் நல்ல புனைவு..\nசூப்பர் கொஞ்சமே கொஞ்சமாய் வாத்தியாரின் சொர்க்கத்தீவு ஞாபகம் வந்தது\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nபரிணாம வளர்ச்சி என்பது தவறா\nஉலகின் கடைசி மனிதன் - End of World\nசாமியாரின் ரகசிய ஆராய்ச்சி – the unknown island\nசாரு நிவேதிதா எந்த இயக்கத்தை சேர்ந்தவர் \nகேபிள் எழுதிய “சினிமா வியாபாரம்” புத்தகம்- சிறப்பா...\nசாரு- மிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு வரும் எழ...\nஒரே நாளில் 900 பேருடன் ஜல்சா செய்த பெண் - பலான சாத...\nமுயல் ஆமை கதை- வித்தியாசமான நடையில் நிர்மல்\nகேபிள் சங்கருக்கு கிடைத்த அதிர்ச்சி- புத்தக கண்காட...\nபாலகுமாரன் , எட்கர் ஆலன் போ , புஷ்பா தங்கதுரை எழுத...\nபுத்தக கண்காட்சியில் கேபிள் சங்கர் அராஜகம்- படத்து...\nபெண்ணை கைவிட்டு தன்னை காதலித்த ஆண்- நிர்மல் வழங்கு...\nதமிழ் மணம் டாப் 20 பதிவர்களில் என்னை கவர்ந்த இடுகை...\n2011- டாப் டென் அச்சங்கள்\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nநானோர் பரதேசி... நல்லோர் கால் தூசி\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thambiluvil.info/2017/02/50000.html", "date_download": "2018-10-15T23:00:19Z", "digest": "sha1:SDCS7HASMFSAYANULJGX3UI3RTN2XEM3", "length": 43515, "nlines": 133, "source_domain": "www.thambiluvil.info", "title": "வாகனங்களுக்கான அபராதத் தொகையை 50,000 வரை அதிகரிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது | Thambiluvil.info", "raw_content": "\nவாகனங்களுக்கான அபராதத் தொகையை 50,000 வரை அதிகரிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது\nபோக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களுக்கான அபராதத் தொகையை 25,000 முதல் 50,000 வரை அதிகரிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்...\nபோக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களுக்கான அபராதத் தொகையை 25,000 முதல் 50,000 வரை அதிகரிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து தொழிற்சங்கம் தெரிவித்தது.\nகடந்த வருடத்தின் டிசம்பர் 03 ஆம் திகதி ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய வாகனங்களுக்கான அபராதத்தொகையை விதிப்பது தொடர்பான பிரச்சினையை விசாரிப்பதற்கு விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டது.\nநிதி, போக்குவரத்து, சட்டம் ஆகிய அமைச்சுக்களின் செயலாளர்கள், மோட்டார் திணைக்களம், பொலிஸார் ஆகியோர் இந்தக் குழுவில் அடங்குகின்றனர்.\nஇந்தக் குழுவின் ஆரம்ப அறிக்கை தற்போது தயாரிக்கப்பட்டுள்ளது.\nசாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனங்களை செலுத்துவோருக்கு முதல் சந்தர்ப்பத்தில் அறவிடப்படும் தொகையான 3000 – 6000 ரூபாவை 30,000 ஆக அதிகரிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.\nஇரண்டாவது சந்தர்ப்பத்தில் கைது செய்யப்படும் போது 50,000 ரூபா அபராதம் விதிப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nசாரதி அனுமதிப்பத்திரம் இல்லாதவர்களை சேவையில் ஈடுபடுத்தியமைக்காக விதிக்கப்படும் 12,000 ரூபா அபராதத் தொகையை 50,000 ரூபா வரை உயர்த்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nமது பாவனையில் வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு அறவிடப்படும் 7500 ரூபா தொகையை 30,000 ரூபாவாக அதிகரிப்பதற்கும் இந்த அறிக்கையில் ய��சனை முன்வைக்கப்பட்டுள்ளது. அத்துடன், மூன்று மாதங்களை விட அதிகரிக்காத சிறைத்தண்டனை, ஒரு வருடத்திற்கு அனுமதிப் பத்திரத்தை இரத்து செய்தல் என்பனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nமது போதையுடன் வாகனம் செலுத்தி விபத்து ஏற்பட்டு ஒருவர் உயிரிழக்கும் பட்சத்தில் இரண்டு முதல் 10 வருடங்கள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படுவதுடன், சாரதி அனுமதிப் பத்திரத்தை இரத்து செய்து ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா அபராதத்தை விதிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nவாகன விபத்தில் காயமேற்பட்டால் 15,000 ரூபா வரை அபராதத்தை விதிப்பதற்கு ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.\nஇந்த அபராதத் தொகையை 50,000 ரூபாவிலிருந்து ஒரு இலட்சம் வரை அதிகரிப்பதற்கும் குழுவினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nசிறு காயங்களுக்கு 50,000 ரூபா அபராதம் விதிக்கப்படவுள்ளது.\nரயில் கடவை சமிக்ஞையை அவதானிக்காது கடக்க முற்படுவோருக்கு புதிதாக அபராதம் விதிப்பதற்கும் குறித்த குழுவினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஇவ்வாறு ரயில் கடவையைக் கடக்கும் முதல் சந்தர்ப்பத்தில் 30,000 ரூபாவாகவும் இரண்டாவது சந்தர்ப்பத்தில் 40,000 ரூபாவாகவும் மூன்றாவது சந்தர்ப்பத்தில் 50,000 ரூபாவாகவும் அபராதம் விதிக்கப்படவுள்ளதுடன், ஒரு வருடத்திற்கு சாரதி அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்படவுள்ளது.\nகாப்புறுதி இன்றி வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு விதிக்கப்படும் 25,000 ரூபா அபராதத் தொகை 50,000 ஆக அதிகரிக்கப்படவுள்ளது.\nஅதிவேகத்தில் பயணிக்கும் வாகனங்களுக்கு வேக அதிகரிப்புக்கு ஏற்ப விதிக்கப்படும் அபராதத் தொகையான 3000 ரூபா 5000 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.\nGOV Motor traffic police Road role Traffic அபராதத் தொகை போக்குவரத்து விதிமுறை\nஇது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....\nபகலில் இயல்பாகவும் இரவில் ஜடப்பொருளாகவும் மாறும் சிறுவர்கள்\nநவராத்திரி நாளினிலே - By தம்பிலுவில் தயா\nஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாபின் மரணப்படுக்கையில் கூறிய இறுதி வரிகள்...\nஅனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்\nவருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி\nதிருக்கோவில் விபுலானந்தா அகடமியின் விருது வழங்கும் விழா - 2018\nபகலில் இயல்பாகவும் இரவில் ஜடப்பொருளாகவும் மாறும் சிறுவர்கள்\nநவராத்திரி நாளினிலே - By தம்பிலுவில் ���யா\nஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாபின் மரணப்படுக்கையில் கூறிய இறுதி வரிகள்...\nஅனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்\nவருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி\nதிருக்கோவில் விபுலானந்தா அகடமியின் விருது வழங்கும் விழா - 2018\nஇல்ல விளையாட்டுப் போட்டி - 2012 அழைப்பிதழ்\nஅக்கரைப்பற்றில் துன்புறுத்தலுக்குள்ளாகும் தமிழ் யுவதிகள்\n$,1,10 ஆவது ஆண்டு,2,2015,14,2015ஆர்ப்பாட்டம்.,1,2016,141,2016ஆர்ப்பாட்டம்,1,2016ஆர்ப்பாட்டம்.,1,2017,106,2018,25,2020,1,23,1,31ம் கிரியை அழைப்பிதழ்,1,A/L,4,abortion,1,about us,1,aboutvillage,4,accident,18,Account,1,ad,3,admin,3,Admission,2,adverise,4,AH,1,Airlines,1,airplane,1,Airport,1,anniversary,1,apple,4,apple ID,1,Application,6,April,1,April Fools,1,arrest,6,Article,9,ATI,1,ATM,1,auto,1,award,5,Baby,4,bank,4,batticaloa,5,BBC,1,beach,3,Big Match,8,bike,1,bill,1,Birth,1,Birthday,7,block,1,blood,1,blood-donation,2,boc,2,body,3,book,2,boys,1,breaking,1,breaking news,1,budget,7,bus,4,By-ASK,21,By-janakan,3,By-koviloor selvarajan,8,By-Mayooran,2,By-Narthanan,15,By-Parthipan G.S,42,by-pavanan,1,by-R.Sayan,5,by-thulanjanan,8,cal,1,calendar,1,canada,1,Care,1,Cars,3,case,1,CCTV,1,CEB,4,Central College,8,Chat,2,Chidaes canada,2,chides,2,children,3,children's day,4,china,2,Christmas,1,Church,6,CID,1,cinema,1,clean up,6,clearance,1,closed,3,college,1,commercial,1,Complaint,2,Computer,2,Congrats,1,contactus,1,Cricket,12,crime,1,dance,1,dangue,1,death,16,December,1,dengue,4,development,4,different,1,Doctor,4,don't miss,21,donate,1,Driveing,1,Driving,3,ds,1,dsoffice,32,E-Mail,1,E-NIC,2,Eastern Province,6,Editors,2,Education,18,election,4,electricity,4,eliction,1,English,3,essay,3,events,12,exam,29,External,1,facebook,11,Facebook Live,1,FARMERS,3,fb,28,finals,2,fines,1,fingerprint,1,folwers,1,food,6,fuel,2,games,2,GCE A/L,6,GCE O/L,24,Gifts,1,Girls,1,GIT,1,GK,2,Gold,3,google,8,google photos book,1,Google Voice Typing,1,GOV,90,Government Offices,1,Government Servants,5,Grade-1,2,Grade-2,1,Grade-5,3,Graduates,3,GS,2,GSP+,1,Guestbook,1,guinness,2,Gurudeva Kinder Garten,1,Health,40,health tips,1,help,4,Hindu,1,history,6,HIV,1,HNB.திருக்கோவில்,1,holidays,4,hospital,16,hours,1,I-phone,5,ice,1,IMF,1,IMO,1,important,7,India,4,Information,8,instagram,2,interhouse,1,International,1,International Women's Day,1,Internet,2,Invention,1,iphone,1,irrigation,7,Jaffna,2,Japan,3,job,2,kalaimagal,1,Kandy,16,Kids,2,Koviloor Selvarajan,10,Language,1,Law,4,leaves,1,Letter,1,Li-Fi,1,live,7,local,50,London,1,Low,1,MA,3,machine,1,map,1,Market,4,may,2,meeting,5,members,2,messages,12,minister,6,ministry,15,missing,1,mmtms,6,Mobile Phone,16,MOH Office,2,Money,1,moon,1,Mother's Day,1,Motor traffic,2,MP,6,murder,1,Murukan,9,n,1,NASA,1,navarathri,2,need,1,New,104,New syllabus,1,New Year,11,News,126,Newsஇரத்த தான நிகழ்வு,2,NIC,3,Night Match,3,nokia,2,NSB,6,Nurse,1,O/L- Day,1,Oil,1,old Students association,2,online,1,OSA,3,Oxford,1,parent,4,parliament,3,passport,3,pavanan,1,PC,1,People,4,Petrol,3,Phone,14,photos,56,piyasena,1,Plane,1,police,36,politics,10,Postponed,1,Power,4,Power Outages,2,price,12,principal,1,private,2,private class,1,Psychology,1,rangers,4,Registaration,1,reports,19,research,20,results,15,Rights,1,RIP,1,Road,8,role,11,rpl,4,S.L.T.B,1,sad,1,sathyasai,13,save,1,scholarship,9,schools,79,schools-news,23,Science,7,SEWA,1,shops,1,Siva thondar,1,SLEAS,4,Smart Phone,2,social,2,Social Media,14,Social Networks,30,sond,1,Songs,9,space,1,special,2,sports,31,Sri Lanka,28,STF,1,street View,1,student,6,students,3,Suicide,2,summary,1,SUN,4,Sun-food,1,Super Star,1,SVO,6,swoad,9,Tamil,2,tax,3,TCC 2000 O/L batch,3,TCC 2001 O/L & 2004 A/L batch,1,teachers,10,technology,44,tem,1,temple,13,TESDO,3,Thambiluvil,20,thambiluvil.info,1,Thampaddai,3,Thanks,2,Thirukkovil,7,time,2,Tips,6,TK/Pottuvil mmtmv,1,TK/Thambiluvil C.C,3,tmmv,26,TNA,2,Today,2,Traffic,16,Train,1,transport,1,TRC,4,TSDC,1,tsunami,5,UGC,2,Under,1,UNDP,2,Uniforms,1,university,10,Vacancy,11,VAT,1,vehicle,6,VHP,1,viber,1,video,50,videos,39,Viewers,1,Vinayagapuram,2,Violence Against Women,1,virus,5,visa,1,VMV,2,VPN,1,water,2,Weather,17,web team,4,websites,4,webteam,10,weeks,1,whats app,9,wishes,11,women,1,World,72,world trade center,1,year,1,yellow line,1,Youth,1,Youth club.,1,Z-புள்ளி,1,Zonal Office,8,Zonal Office.,1,அகராதி,1,அக்கரைப்பற்று,6,அக்கிராசப்ப��ள்ளையார்,1,அங்குரார்ப்பணம்,1,அங்குரார்ப்பனம்,2,அஞ்சலி,1,அடிக்கல் நடும் நிகழ்வு,3,அடைமழை,10,அட்டப்பளம்,3,அட்டப்பள்ளம்,1,அதிசயம்,3,அபராதத் தொகை,1,அபிவிருத்தி,17,அமைச்சர் விஜயம்,1,அம்பாறை,5,அரச உத்தியோகத்தர்கள்,2,அரசாங்க தகவல் திணைக்களம்,1,அலங்கார உற்சவம்,1,அலங்காரோற்சவம்,6,அவசரகால நிலை,2,அவதானம்,1,அழகரெட்ணம்,3,அழைப்பிதழ்,2,அறநெறி பாடசாலை,4,அறிவித்தல்கள்,58,அறிவுரை,1,அறுவடை,1,அறுவடை.அடைமழை,1,அனர்த்தம்,2,அனுமதி,1,அனோமா கமகே,1,அன்பளிப்பு,1,அன்னையர் தினம்,1,ஆக்கிரமிப்பு,2,ஆசிரியர்கள்,4,ஆடி அமாவாசை,2,ஆண்டிறுதி நிகழ்வு,1,ஆண்டு பூர்த்தி,2,ஆதவன் விளையாட்டு கழகம்,7,ஆயுதங்கள்,2,ஆயுதபூசை,1,ஆர்ச்சேர்ப்பு,1,ஆர்ப்பாட்டம்,10,ஆலயங்கள்,6,ஆலயடிப்பிள்ளையார்,1,ஆலயநிகழ்வு,107,ஆலையடிவேம்பு,1,ஆவணப்படுத்தல்,1,ஆனி உத்தரம்,4,ஆஸ்­துமா,1,இசை நிகழ்ச்சி,1,இடி,1,இந்தியா,1,இந்து மாமன்றம்,1,இந்து ஸ்வயம் சேவக சங்கம்,1,இரட்டைப்பிரஜாவுரிமை,1,இரத்ததானம்,1,இரத்து,1,இலஞ்சம்,1,இலத்திரனியல்,2,இலவச பாடநெறி,2,இல்மனைட்,2,இல்ல விளையாட்டுப்போட்டி,13,இளைஞர்,7,இளைஞர்கள்,3,இறுவெட்டு வெளியீடு,4,இறுவெட்டு வெளியீட்டு,6,இனவாதம்,1,இன்புளுவன்சா,1,உகந்தமலை,4,உகந்தை,13,உகந்தை ஸ்ரீமுருகன்,10,உகந்தைமலை,2,உணவு ஒவ்வாமை,1,உண்ணாவிரதம்,2,உதவிகள்,11,உமிரி,1,உயர் தரப் பரீட்சை,6,உயர் தேசிய தொழில்நுட்ப கல்லூரி,1,உயர்கல்வி அமைச்சு,1,உயிரிழப்பு,7,உலக சிக்கன தினம்,1,உலக சுகாதார நிறுவனம்,1,உலக சைவப் பேரவை,1,உலக மது ஒழிப்பு தினம்,1,உளவியல்,1,உறுதி,1,ஊரடங்கு சட்டம்,1,ஊர் பிரச்சினை,1,ஊர்வலம்,5,எச்­ச­ரிக்­கை,3,எண்ணெய் காப்பு,2,எதிரொலி,2,எதிரொலி விளையாட்டுக்கழகம்,1,எதிர்ப்பு,1,எரி பொருள்,2,ஒத்திகை நிகழ்வு,1,ஒழுக்காற்று விசாரணை,1,ஒளி விழா,2,ஒன்றுகூடல்,1,கஞ்சிகுடிச்சாறு,13,கஞ்சிகுடியாறு,3,கடலரிப்பு,1,கடல்,13,கடல் நீர்,1,கடவுசீட்டு,1,கடற்கரை,1,கடற்பிரதேசம்,2,கடன்,2,கட்டணம்,1,கட்டுரைகள்,19,கணினி,1,கண் பரிசோதனை,1,கண்காட்சி,1,கண்­டி,10,கண்டுபிடிப்பு,1,கண்டெடுப்பு,1,கண்ணகி,2,கண்ணகி அம்மன்,98,கண்ணகி அம்மன் பாடல்கள்,2,கண்ணகி கலை இலக்கிய விழா,6,கண்ணகி விழா,2,கண்ணகிபுரம் கண்ணகி வித்தியாலயம்,1,கண்ணகை அம்மன் ஆலயம்,3,கண்ணீர் அஞ்சலி,3,கதிர்காமம்,4,கந்தசஷ்டி விரதம்,3,கரடி தாக்கல்,1,கரத்தரங்கு,3,கருத்தரங்கு,4,கருந்தரங்கு,2,கரையோர தூய்மைப்படுத்தல்,1,கலசம்,1,கலந்துரையாடல்,4,கலாசார நிகழ்வுகள���,10,கலாசார போட்டி,2,கலாசார மண்டபம்,1,கலாசார மத்திய நிலையம்,1,கலாசார விழா,1,கலைநிகழ்ச்சி,3,கலைமகள்,10,கலைமகள் உதயதாரகை முன்பள்ளி,1,கலைமகள் வித்தியாலயம்,1,கல் வீச்சு,1,கல்முனை,3,கல்வி,40,கல்வி அமைச்சர்,6,கல்வியியல் கல்லூரி,3,கவனம்,1,கவனயீர்ப்பு போராட்டம்,1,கவிதை,1,கவீந்திரன் கோடீஸ்வரன்,8,கவீந்திரன் கோடீஸ்வன்,2,களுவாஞ்சிக்குடி,1,கள்ளியந்தீவு,3,கனடா,1,கனரக வாகனம் விபத்து,2,கஜமுகாசூரன்போர்,1,காசோலை வழங்கல்,1,காஞ்சிரங்குடா,7,காணவில்லை,2,காணாமலாக்கப்பட்டோர்,1,காணாமல் ஆக்கப்பட்டோர்,2,காணி ஆக்கிரமிப்பு,2,காணொளி,1,காயத்திரி கிராமம்,6,காயத்திரி வித்தியாலயம்,1,காயம்,1,காரைதீவு,1,கார்த்திகை,1,கால எல்லை நீடிப்பு,1,காலநிலை,6,காலாசார மத்திய நிலையம்,1,காளி அம்மன்,2,கியூபா,1,கிராம உத்தியோகத்தர்,2,கிராமபிரவேசம்,3,கிரிக்கெட் சுற்றுப்போட்டி,9,கிழக்கு,8,கிழக்கு பல்கலைக்கழகம்,2,கிழக்கு மாகாண சபை,6,குடிநிலம்,11,குடிநீர்,1,குடைசாய்ந்த,1,குண்டுகள் மீட்பு,1,குப்பை,2,குமர வித்தியாலயம்,3,கும்பாவிஷேகம்,3,குருகுலம்,18,குருதேவர் பாலர் பாடசாலை,5,குழந்தைகள்,3,குழந்தைகள் இல்லம்,1,குழு மேற்பார்வை,1,குளம் உடைப்பு,1,கூத்து,3,கெளரவிப்பு நிகழ்வு,1,கைதி,3,கைது,22,கையளிப்பு,2,கையெழுத்து வேட்டை,2,கொடிதினம்,1,கொடித்தம்பம்,1,கொடுப்பனவு,1,கொம்புமுறி,1,கொம்புமுறி விளையாட்டு,2,கொலை,1,கொழும்பு,1,கொள்ளை,7,கோமாரி,10,கோமுகை பிரதிஸ்ட விழா,1,கோரைக்களப்பு,1,கோவிலூர் செல்வராஜன்,7,கோவில்,2,கௌரவிப்பு விழா,3,சகோதரசங்கமம்,1,சக்தி வித்தியாலயம்,4,சக்தி விழா,1,சங்கமன் கண்டிப்பிள்ளையார்,2,சங்கமன் கிராமம்,4,சங்கமன்கண்டி,4,சங்காபிஷேகம்,8,சங்காபிஷேகம்.,1,சடலம் மீட்பு,1,சட்டம்,4,சட்டவிரோதம்,1,சத்தியப்பிரமாணம்,2,சத்ய சாயி சேவா நிலையம்,4,சந்திரகாந்தன்,3,சந்திரநேரு,4,சந்திரிக்கா,1,சந்தை,3,சந்தைக் காட்சி,1,சமயம்,8,சமுர்த்தி,3,சமூக தரிசன ஒன்றியம்,1,சமூக வலைத்தளம்,10,சமூர்த்தி,2,சம்மாந்துறை,1,சரஸ்வதி,1,சரஸ்வதி வித்தியாலம்,1,சரஸ்வதி வித்தியாலயம்,3,சர்வதேச எழுத்தறிவு தினம்,1,சர்வமத பிராத்தனை,3,சர்வமதம்,2,சஜீத் பிரேமதாச,1,சாகாமம்,9,சாதனை,4,சாதாரண தரப் பரீட்சை,5,சாய் பாவா,1,சாரதி,2,சான்றிதழ் வழங்கும் விழா,1,சிசு,2,சித்தி பாபா பாலர் பாடசாலை,1,சித்தி விநாயகர்,6,சித்திரா பௌர்ணமி,1,சித்திரை,2,சித்திரை புத்தாண்டு விழா,5,சித்திரை விழா,3,சித்திவிநாயகர்,4,சித்தி��ிநாயகர் ஆலயம்,3,சிரமதான நிகழ்வு,5,சிரமதானம்,2,சிவ தொண்டர்,2,சிவதொண்டர்,2,சிவராத்திரி நிகழ்வு,1,சிவலிங்கபிள்ளையார்,10,சிவன்,1,சிவில் பாதுகாப்பு படை,1,சிறு கைத்தொழில்,1,சிறுததைப் புலி குட்டி,1,சிறுமி,1,சிறுவர்,2,சிறுவர் துஷ்பிரயோகம்,1,சிறுவர்கள்,3,சிறுவர்தின நிகழ்வு,6,சிறுவன்,2,சீரற்ற காலநிலை,2,சீருடைகள்,4,சுகாதார அமைச்சு,5,சுகாதாரம்,4,சுதந்திர தின நிகழ்வு,2,சுதந்திர தின நிகழ்வுகள் திருக்கோவில்,2,சுதந்திர தினம்,2,சுவாட்,9,சுற்றிவளைப்பு,1,சுனாமி,14,சூப்பர்ஸ்டார்,1,சூரசம்ஹாரம்,3,சூரன்போர்,10,சூறாவளி,2,செயலமர்வு,2,செயல்முறை பரீட்சை,1,செயற்பாட்டுப்பரீட்சைகள்,1,செய்திகள்,87,சொல்,1,சோதனை,2,ஞாயிறு,1,டிஜிற்றல்,1,டெங்கு,4,தகவல்,2,தங்கவேலாயுதபுரம்,15,தங்கவேலாயுதரம்,1,தடை,3,தண்ணீர்,1,தமிழகம்,2,தமிழர்,1,தமிழ்,3,தமிழ் மக்கள்,1,தம்பட்டை,21,தம்பட்டை மகா வித்தியாலயம்,2,தம்பிலுவில்,318,தம்பிலுவில் இந்து மாமன்றம்,4,தம்பிலுவில் இளைஞர்கள்,1,தம்பிலுவில் காயத்திரி தபோவனம்,2,தம்பிலுவில் மத்திய கல்லூரி - தேசிய பாடசாலை,2,தம்பிலுவில் ஜெகா,1,தம்பிலுவில்கண்ணீ ர் அஞ்சலி,4,தம்பிலுவில்தயா,2,தயா கமக்கே,1,தரம் 5,2,தரம்-1,9,தரவு,1,தலை,1,தளபாடங்கள் வழங்கல்,2,தற்கொலை,2,தனிமை உணர்வு,1,தனியார்,1,தனியார் வகுப்பு,3,தாக்குதல்,4,தாண்டியடி,35,தாதியர் தினம்,1,தாமரைக்குளம்,2,தாய்ப்பால்,1,திருக்கதவு திறத்தல்,3,திருக்குளிர்த்தி,14,திருக்கோயில்,1,திருக்கோவில்,220,திருக்கோவில் பிரதேசம்,4,திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி,42,திருட்டு,6,திருநாவுக்கரசு நாயனார் குருகுலம்,1,திருநாள்,3,திருமூலர் திருமடம்,2,திருவள்ளுவர் குருபூஜை,1,திருவெம்பாவை,8,திறந்த போட்டிப் பரீட்சை,2,திறப்பு விழா,5,தீ விபத்து,2,தீமிதிப்பு,2,தீர்த்தோற்சவம்,3,தீர்வு,1,துப்பாக்கி,1,துப்பாக்கி சூடு,1,துப்பாக்கி சூட்டு,1,துயர் பகிர்வுகள்,34,தூக்கு,1,தெய்வராஜன்,6,தேசத்துக்கு மகுடம்,1,தேசிய அடையாள அட்டை,3,தேசிய ஆக்கத்திறன் விருது,1,தேசிய இளைஞர் படையணி,2,தேசிய சேமிப்பு வங்கி,6,தேசிய டெங்கு ஒழிப்பு,2,தேசிய பாடசாலை,11,தேசிய மட்டம்,2,தேசிய வாசிப்பு மாதம்,1,தேசிய வாரம்,5,தேர்தல்,18,தைப்பூசப் பெருவிழா,3,தைப்பொங்கல்,7,தைப்பொங்கல் விழா,6,தொழிலாளர் தினம்,2,தொழில் நுட்பக் கல்லூரி,1,தொழிற் பயிற்சி,1,தொற்றுநோய்கள்,2,நடமாடும் சேவை,4,நடைபவனி,2,நத்தார்,1,நத்தார் நிகழ்வு,1,நம்மவரின் படைப்பு,21,நல்லாட்சி,1,நல்லிணக்கம் காணல் நிகழ்வு,1,நவராத்திரி,4,நற்சான்றிதழ் அறிக்கை,1,நன்றிகள்,4,நாடகம்,1,நாவுக்கரசர்,1,நாவுக்கரசர் முன்பள்ளி,1,நிகழ்வு,19,நிதி ஒதுக்கீடு,1,நியமனம்,3,நிலநடுக்கம்,1,நிவாரணம்,4,நிவாரணம் சேகரிக்கு,4,நினைவஞ்சலி,9,நீக்கம்,1,நீதிபதி,1,நீதிபதி குழு,1,நீதிமன்றம்,1,நீதிவான் உத்தரவு,1,நீர்ப்பாசன திணைக்களம்,1,நுகர்வோர்,3,நுண்கடன்,1,நூல் வெளியீட்டு,1,நூல்' வெளியீட்டு,1,நூல்' வெளியீட்டு நிகழ்வு,1,நேருபுரம்,1,நேர்முகப் பரீட்சை,2,படநெறிகள்,2,படபத்திரகாளி அம்பாள் தேவஸ்தானம்,3,படபத்திரகாளி அம்மன் ஆலயம்,1,படுகாயம்,2,படுகொலை நினைவேந்தல்,1,பட்டதாரிகள்,3,பட்டம் விடும் திருவிழா,1,பண்டிகை,2,பதவி வெற்றிடங்கள்,4,பதவி வெற்றிடம்,1,பதற்றம்,1,பதிவு,1,பத்திரகாளி அம்மன்,2,பரமேஸ்வரா வித்தியாலயம்,1,பரிசளிப்பு விழா,1,பரிட்சை,1,பரீட்சை,7,பரீட்சை முடிவுகள்,1,பரீட்சைகள்,2,பரீட்சைகள் திணைக்களம்,7,பலி,7,பல்கலைக்கழகம்,6,பழைய மாணவர் சங்கம்,5,பழைய மாணவர் சங்கம்-TMMV,2,பாடசாலை,16,பாடசாலை நிகழ்வு,34,பாடசாலைகள்,3,பாடநெறி,3,பாடல்கள்,7,பாணம,1,பாதசாரிகள் கடவை,1,பாதை,2,பாராட்டு,1,பாராட்டு விழா,5,பாராளுமன்ற உறுப்பினர்,2,பாராளுமன்றம்,5,பாலக்குடா,2,பாலர் பாடசாலை,1,பாலவிகாஷ் சிறுவர்தின,1,பாலவிநாயகர் வித்தியாலயம்,1,பாலஸ்தபனம்,1,பாலியல் வல்லுறவு,1,பால் மா,1,பாற்குடபவனி,2,பியசேன,1,பிரதமர்,5,பிரதேச சபை,8,பிரதேச செயலகம்,74,பிரதேச செயலாளர்,6,பிரியாவிடை,3,பிறந்த நாள்,4,புகைத்தல்,2,புகைப்பிடித்தல்,1,புதிது,10,புதிய மாணவர்கள்,9,புதிய வருடம்,1,புதியது,14,புதுவருடவாழ்த்து,6,புத்தாண்டு,1,புலமைப்பரிசில்,13,புற்றுநோய்,1,பெண்கள்,4,பெரிய களப்பு,1,பெற்றோர்,1,பெற்றோல்,2,பேரணி,6,பேஸ்புக்,2,பொங்கல் வாழ்த்துக்கள்,2,பொதுக்கூட்டம்,3,பொதுபலசேனா,1,பொதுமன்னிப்பு,3,பொத்துவில்,10,பொலித்தீன் பை,1,பொலிஸ்,13,பொலிஸ் நடமாடும் சேவை,2,போக்குவரத்து,1,போக்குவரத்து விதிமுறை,1,போட்டிப்பரீட்சை,2,போதை,1,போதைப்பொருள் ஒழிப்பு,2,போராட்டம்,1,போர்த்தேங்காய்,1,மகளிர் தினம்,4,மகா கும்பாபிஷேகம்,6,மகா சிவராத்திரி,8,மகாவிஷ்ணுஆலயம்,1,மங்கமாரியம்மன்,2,மங்கைமாரியம்மன்,4,மட்டக்களப்பு,1,மண்டாணை தமிழ் கலவன் பாடசாலை,1,மண்டானை,4,மண்டானை அ.த.க பாடசாலை,1,மது போதை,1,மத்திய கல்லூரி,2,மத்திய கல்லூரி - தேசிய பாடசாலை,14,மத்திய வங்கி,1,மரண அறிவித்தல்,35,மரண தண்டனை,1,மரணஅறி��ித்தல்கள்,44,மரணம்,29,மழை,13,மழைக்காவியம்,1,மனுத்தாக்கல்,1,மாணவர் பாராளுமன்றம்,1,மாணவன்,3,மாணவி,1,மாவீரர்தின நிகழ்வு,1,மின்சாரம்,1,மின்வெட்டு,2,மின்னல்,3,மின்னொளி,2,மீட்பு,2,மீள் பரிசீலனை,1,முகத்துவாரம்,1,முகாமை உதவியாளர்,2,முகாமைத்துவ உதவியாளர்,1,முடக்கம்,1,முடிவுகள்,1,முதலாமிடம்,1,முதலாம் தவணை,1,முதலை,1,முதியோர் தின நிகழ்வுகள்,2,முருகன் பக்திப்பாடல்,1,முறைப்பாடு,2,முறைப்பாடுகள்,2,முனையூர்,6,முன்பள்ளி,24,முன்னாள் ஜனாதிபதி,1,முஸ்லிம்,2,மூக்குக் கண்ணாடி,2,மூதாட்டி,1,மெதடிஸ்த மிசன் தமிழ் மகா வித்தியாலயம்,2,மைத்திரிபால சிறிசேன,1,மொழி,1,மோசடி,1,மோட்டார் சைக்கிள்,1,யந்திர பூஜை,2,யானை,8,யானைகள் ஊரினுள் ஊடுருவல்,1,யுத்தம்,1,ரணில் விக்ரமசிங்க,1,ரயில்சேவை,1,ராஜ்குமார்,1,ரேஞ்சஸ் கல்விப்பிரிவு,1,ரோபோ,1,வ௫டஇறுதி நிகழ்வு,1,வடக்கு,4,வட்டமடு,3,வட்டைமடு,1,வயல்,1,வரட்சி,1,வரலாறு,5,வரலாற்று கும்மி,2,வரலாற்றுச் சாதனை,1,வரவேற்பு நிகழ்வு,4,வர்த்தக நிலையம்,1,வர்த்தமானி,1,வலயக்கல்வி அலுவலகம்,14,வலயம்,2,வழங்கும் நிகழ்வு,1,வழிபாடு,1,வளிமண்டலம்,4,வளிமண்டலவியல் திணைக்களம்,10,வனவிலங்கு பாதுகாப்பு உப அலுவலகம்,1,வன்முறைகள்,2,வாகனம்,2,வாசகர்கள்,1,வாணி விழா,7,வாழ்த்துக்கள்,16,வாழ்த்துச்செய்தி,1,வாள்வெட்டு,1,வானிலை,5,விகாராதிபதி,1,விக்னேஸ்வரா பாலர் பாடசாலை,1,விக்னேஸ்வரா வித்தியாலயம்,5,விசாரணை,1,விசேட அதிரடிப்படை,1,விசேட பஸ் போக்குவரத்து,1,விசேட பிராத்தனை,1,விடுகை விழா,7,விடுதலை,2,விடுமுறை,1,விண்கலம்,1,விண்ணப்பங்கள்,4,விண்ணப்பம் கோரல்,7,விதிமுறை,2,வித்தியா படுகொலை,1,விநாயகபுரம்,70,விநாயகபுரம் ஸ்ரீ முத்து மாரி அம்மன்,5,விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலயம்,7,விநாயகபுரம் மகா வித்தியாலயம்,5,விநாயகபுரம் ஶ்ரீ பத்திரகாளி அம்மன்,3,விநாயகபுரம் ஸ்ரீ சிவன் ஆலயம்,3,விநாயகர் சதுர்த்தி,1,விநாயகர் சஷ்டி விரதம்,2,விபத்து,36,விபரம்,1,விபுலானந்தா அகடமி,2,விரதம்,1,விருது வழங்கும் விழா,4,விலை,3,விவசாய அமைச்சர்திருக்கோவில்,1,விவசாயம்,2,விவசாயி,1,விழிப்புணர்வு,4,விழிப்புணர்வு பேரணி,1,விழுமியம்,2,விளக்கமறியல்,2,விளையாட்டு,31,விளையாட்டு போட்டி,4,விளையாட்டு மற்றும் உடல்நல மேம்பாடு,1,விளையாட்டுக்கள்,1,வினாவிடை போட்டி,1,விஷேட விடுமுறை,1,வீடமைப்பு திட்டம்,1,வீடுகள்,3,வீதி உலா,1,வெட்டுப்புள்ளி,2,வெப்பம்,2,வெளிநாடு,1,வெளிநாட்டு வேலைவாய்ப்பு,2,வெளியீடு,9,வெள்ளம்,19,வெற்றிடம்,1,வேட்டைத் தி௫விழா,1,வேலை வாய்ப்பு,3,வைத்தியசாலை,9,வைபர்,1,வைரஸ்,2,வௌ்ளம்,1,றேஞ்சஸ்,4,ஜல்லிக்கட்டு,2,ஜனனதின நிகழ்வு,1,ஜனாதிபதி,10,ஜெயலலிதா,1,ஸ்ரீ சகலகலை அம்மன்,8,ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி,5,ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயம்,1,ஹர்த்தால்,4,\nThambiluvil.info: வாகனங்களுக்கான அபராதத் தொகையை 50,000 வரை அதிகரிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது\nவாகனங்களுக்கான அபராதத் தொகையை 50,000 வரை அதிகரிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othercountries/03/169520?ref=category-feed", "date_download": "2018-10-16T00:15:27Z", "digest": "sha1:FNREFMZ5CWWHLSBRI2OQ7PUYOZDN7EQ2", "length": 7016, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "துபாயில் கைது செய்யப்பட்ட பிரித்தானியர் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதுபாயில் கைது செய்யப்பட்ட பிரித்தானியர்\nதுபாயில் வாட்ஸ் அப் மெசேஜ் அனுப்பியதற்காக பிரித்தானியர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபிரித்தானியாவை சேர்ந்தவர் Yaseen Killick(வயது 29), இவரது மனைவி Robyn-னுடன் துபாயில் வசித்து வருகிறார்.\nசமீபத்தில் £ 6,000 மதிப்புள்ள VW Golf-வை தம்பதியினர் வாங்கியுள்ளனர், ஒரு மணிநேரத்தில் விபத்துக்குள்ளானதால் மிக கோபமாக கார் டீலருக்கு வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பியுள்ளார்.\nஅதில், \"இரவில் எப்படி உறங்குகிறீர்கள்\nஇந்நிலையில் கிறிஸ்துமசுக்காக லண்டன் வருவதற்காக புறப்பட்டு சென்ற போது விமான நிலையத்தில் வைத்து Yaseen-னை பொலிசார் கைது செய்துள்ளனர்.\nதற்போது மூன்று வாரங்கள் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் Yaseen, சிறைச்சாலை அனுபவம் பயங்கரமானதாக இருந்ததாகவும், வாட்ஸ் அப் செய்திக்காக இப்படியொரு நிலையா\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://world.sigaram.co/2017/11/SANDHANAP-PEZHAIGAL.html", "date_download": "2018-10-16T00:36:08Z", "digest": "sha1:HDQSHUBWFVFOMGSRTEW4XYDM5GCZGQS5", "length": 8617, "nlines": 146, "source_domain": "world.sigaram.co", "title": "சந்தனப்பேழைகள் - குறும்படம்", "raw_content": "\nஎன்ன மச்சி சொல்லு மச்சி\nஎனது குறும் படத்தின் முதற்பார்வை (1st look poster) பிடித்திருந்தால் பகிர்ந்து கொண்டு ஆதரவை தாருங்கள்.\nகே.எஸ்.எஸ்.ராஜ் இயக்கத்திலும் பார்வதி பரஞ்சோதி அம்மன் கிரியேஷன் (புதுக்கோட்டை இந்தியா) மற்றும் கூத்துப்பட்டறையின் தயாரிப்பிலும், குணால்,தனு,பிரதீபா,பவில்,கபில், ஆகியோரின் நடிப்பிலும் கலைமாறன் மற்றும் ப்ரியனின் ஒளிப்பதிவிலும், குணாலி்ன் படத்தொகுப்பிலும் இந்த படைப்பு உருவாகியிருக்கின்றது.\nதமிழ்,மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளில் இந்த குறும்படம் வெளியிடப்பட இருக்கின்றது. நேரடியாக ஆங்கிலத்தில் குறும்படம் ஒன்றை உருவாக்கி வெளியிட இருப்பது மகிழ்ச்சி. இந்த போஸ்டர் தமிழில் வெளிவரும் குறும்படத்திற்கானது. ஆங்கிலத்திற்கான போஸ்டர் அடுத்ததாக வெளியிடப்படும். அத்தோடு இரண்டு மொழிகளிலும் இந்த மாதம் ட்ரெயிலர் (முன்னோட்டம்) வெளியிடப்படும். வெளியீட்டுக்கான திகதி இம்மாத இறுதியில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும்\nநுவரெலியா மாவட்ட பிரதேச சபைகளின் எண்ணிக்கை ஆறாக உயர்கிறது. அமைச்சரவை அங்கீகாரம்\nநுவரெலியா மாவட்டத்தில் தற்போது நுவரெலியா மற்றும் அம்பகமுவ ஆகிய இரு பிரதேச சபைகள் காணப்படுகின்றன. நுவரெலியா பிரதேச சபையின் கீழ் 1,90,000 மக்களும் அம்பகமுவ பிரதேச சபையின் கீழ் 2,10,000 மக்களும் காணப்படுகின்றனர். 1987 ஆம் ஆண்டு முதலே நுவரெலியா மாவட்டத்திற்கு மேலதிக பிரதேச சபைகள் அமைக்கப்பட வேண்டும் என ஆட்சியாளர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. ஆனால் இதுவரை பதவியிலிருந்த அரசாங்கங்கள் கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை.\nஇன்று (2017.10.31) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி நுவரெலியா பிரதேச சபையானது நுவரெலியா, கொட்டகலை மற்றும் அக்கரப்பத்தனை என மூன்று பிரதேச சபைகளாகவும் அம்பகமுவ பிரதேச சபையானது அம்பகமுவ, மஸ்கெலியா மற்றும் நோர்வூட் என மூன்று பிரதேச சபைகளாகவும் மாற்றியமைக்கப்படவுள்ளன. ஆகவே இரண்டாக இருந்த நுவரெலியா மாவட்ட பிரதேச சபைகளின் எண்ணிக்கை இன்று முதல் ஆறாக அதிகரிக்கிறது. புதிய பிரதேச சபைக���் எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தல் முதல் செயற்படும் என எதிர்பார்க்கலாம்.\nபிரதேச சபைகளை அதிகரிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை தமிழ் முற்போக்கு கூட்டணியின் த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/38", "date_download": "2018-10-16T00:18:42Z", "digest": "sha1:5HCR4DYGX4VOZXSR6NFK2MZ54TUVQVX7", "length": 25981, "nlines": 108, "source_domain": "www.jeyamohan.in", "title": "கேள்வி பதில் – 08", "raw_content": "\n« கேள்வி பதில் – 05, 06, 07\nகேள்வி பதில் – 09, 10, 11 »\nகேள்வி பதில் – 08\nஇலக்கிய மொழியாக்கம் பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள் தமிழின் சில படைப்புகள் எந்த அளவு ஆங்கில மொழியாக்கத்தில் வெற்றி கண்டுள்ளன தமிழின் சில படைப்புகள் எந்த அளவு ஆங்கில மொழியாக்கத்தில் வெற்றி கண்டுள்ளன ஆங்கிலப் படைப்புகளுக்குத் தமிழில் வரவேற்பிருக்கிறதா ஆங்கிலப் படைப்புகளுக்குத் தமிழில் வரவேற்பிருக்கிறதா உங்கள் கருத்து நல்ல மொழியாக்கத்திற்கு எது மிக முக்கியம்\nஇலக்கியம் என்பது இன்று உலக இலக்கியம் என்ற பொருளிலேயே பயன்படுத்தப்படுகிறது. உலக இலக்கியம் என்ற கருத்தே மொழிபெயர்ப்பு மூலம் உருவாக்கப்பட்டது. ஜெர்மனியக் கவிஞர் கதே அச்சொல்லை முதலில் பயன்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது.\nதமிழில் பிறமொழிகளில் இருந்து மொழிபெயர்ப்புகள் நிறையவே வெளிவருகின்றன. அவையே இங்கே இன்று வாசிப்பின் தேவையைப் பெருமளவுக்கு நிறைவேற்றுகின்றன. இம்மொழிபெயர்ப்புகளில் மிகப்பெரும்பாலானவை எவ்வித ஊதியமும் பெறாமல் சுய ஆர்வம் காரணமாக மொழிபெயர்ப்பாளர்களால் செய்யப்படுபவை.\nகுமுதம் தீராநதி இணைய இதழில் நான் தமிழில் மொழிபெயர்ப்பு நாவல்கள் என்ற பெயரில் ஒரு தொடர் எழுதினேன். பல முக்கியமான நாவல்களை அதில் குறிப்பிட்டுப் பேசியுள்ளேன். நூலாக இவ்வருடம் வரலாம்.\nதமிழில் இலக்கிய மறுமலர்ச்சியின் அடித்தளமாக மொழியாக்கம் எப்போதுமே இருந்துள்ளது. பழங்காலத்தில் அது மறு ஆக்கமாக இருந்தது. உதாரணம் தண்டியலங்காரம்.\nநவீன இலக்கியம் தமிழில் வங்கப் படைப்புகளின் வரவுடன் தொடங்கியது எனலாம். தமிழ்ச் சிறுகதையின் முன்னோடியான வ.வெ.சு.அய்யர் தாகூரின் கதைகளை மொழிபெயர்த்தார். தாகூரின் கதையைத் தழுவி தமிழில் அவர் எழுதியதே முதல் சிறுகதை எனப்படுகிறது. [குளத்தங்கரை அரசமரம்] த.நா.குமாரசாமி, த.நா.சேனாபதி, ஆர்.ஷண்முக சுந்தரம் ஆகியோர் ஏராளமான வங்க நூல்களை தமிழுக்குக் கொண்டுவந்து பரவலான இலக்கிய ஆர்வத்தை உருவாக்கினார்கள். ஆரோக்கிய நிக்கேதனம் [தாரசங்கர் பானர்ஜி], வனவாசி [மாணிக் பந்தோபாத்யாய], பாதேர் பாஞ்சாலி [பிபூதிபூஷன் பந்தோபாத்யாய] ஆகிய வங்க நாவல்கள் த.நா.குமாரசாமியின் மொழிபெயர்ப்பில் சிறப்பாக வந்தவை. வி.ஸ.காண்டேகரின் மராத்தி நாவல்களை மொழிபெயர்த்த காஸ்ரீஸ்ரீ முக்கியமான மொழிபெயர்ப்பாளர். ‘யயாதி’, காண்டேகரின் முக்கிய நாவல்.\nடி.எஸ். சொக்கலிங்கம் மொழிபெயர்த்த தல்ஸ்தோயின் ‘போரும் அமைதியும்’ தமிழ் மொழிபெயர்ப்பு முயற்சிகளின் சிகரம். [இப்போது வாங்கக் கிடைக்கிறது] க.சந்தானம், எஸ்.ராமகிருஷ்ணன், தொ.மு.சி.ரகுநாதன் ஆகியோர் ருஷ்ய இலக்கியங்களைச் சிறப்பாக மொழிபெயர்த்தவர்கள். சுத்தானந்த பாரதியார் விக்டர் யூகோ, கதே, தாந்தே போன்ற செவ்விலக்கியவாதிகளின் படைப்புகளைச் சுருக்கமாக மொழியாக்கம் செய்துள்ளார்.\nதேசியப் புத்தக நிறுவனமும், சாகித்ய அக்காதமியும் ஏராளமான இந்திய நாவல்களைத் தமிழாக்கம் செய்து வெளியிட்டுள்ளன. குர் அதுல் ஐன் ஹைதர் எழுதிய உருது நாவலான அக்னிநதி [சௌரி], மாஸ்தி வெங்கடேச அய்யங்கார் எழுதிய கன்னட நாவலான ‘சிக்க வீர ராஜேந்திரன் [ஹேமா ஆனந்த தீர்த்தன்], அதீன் பந்தோபாத்யாய எழுதிய வங்க நாவலான ‘நீலகண்டபறவையைத்தேடி’ [சு கிருஷ்ணமூர்த்தி], சிவராமகாரந்த் எழுதிய கன்னட நாவலான ‘மண்ணும் மனிதரும்’ [சித்தலிங்கையா] ஆகியவை முக்கியமான படைப்புகள். இந்த மொழிபெயர்ப்பாளர்களுக்கு மிகவும் கடன்பட்டுள்ளோம்.\nசோவியத் ருஷ்யாவின் ராதுகா பதிப்பகம், முன்னேற்றப் பதிப்பகம் ஆகியவை பல முக்கியமான நூல்களை மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளன. ரா. கிருஷ்ணையா, நா. தர்மராஜன், பூ.சோமசுந்தரம் ஆகியோர் பல நூல்களை மொழிபெயர்த்துள்ளனர். சி.ஏ.பாலன் தகழி சிவசங்கரப்பிள்ளையின் பெரும் நாவல்களைத் தமிழுக்குக் கொண்டுவந்துள்ளார்.\nசிற்றிதழ்கள் சார்ந்து தொடர்ந்து மொழிபெயர்ப்புகள் வந்தபடியே உள்ளன. வெ.ஸ்ரீராம் ஃப்ரெஞ்சிலிருந்து காஃப்காவின் விசாரனை, காம்யூவின் அந்நியன், சார்த்ரின் மீளமுடியுமா போன்ற பல நூல்களை மொழியாக்கம் செய்திருக்கிறார். குறிஞ்சிவேலன், நிர்மால்யா, சுரா போன்றவர்கள் மலையாளத்திலிருந்தும், தி.சு.சதாசிவம், பாவண்ணன் போன்றவர்கள் கன்னடத்தில் இருந்தும் தொட��்ச்சியாக மொழிபெயர்ப்புச் செய்து வருகிறார்கள். அமரந்தா [முக்கியமாக சிலுவையில் தொங்கும் சாத்தான்- கூகி வா தியாங்கோ], எஸ்.பாலசந்திரன் [முக்கியமாக சே குவேரா வாழ்வு. கார்லோஸ் கஸ்டநாடா] ஆகியோர் கடுமையான உழைப்பைச் செலுத்தி இடதுசாரி இலக்கியங்களைத் தமிழாக்கம் செய்துள்ளார்கள். ஈழ மொழிபெயர்ப்பாளரான கெ.என்.மகாலிங்கம் சினுவா ஆச்சிபியின் சிதைவுகள் நாவலையும் மேலைச்சிறுகதைகளையும் மொழிபெயர்த்துள்ளார். எம்.எஸ், ஆர்.சிவகுமார், ராஜ்ஜா.பிரம்மராஜன், சா.தேவதாஸ், கோபாலகிருஷ்ணன், [சூத்ரதாரி] அசதா ஆகியோர் கவனமாக மேலைச்சிறுகதைகளையும் நாவல்களையும் மொழிபெயர்த்து வருகிறார்கள்.\nதமிழ்ச்சமூகம் இவர்களைப் பொருட்படுத்துவது இல்லை. வாசகர்களுக்குக் கூட இவர்கள் பெயர்கள் நினைவில் இருப்பது இல்லை. பணமும் இவர்கள் பெறுவது இல்லை. ஆத்மதிருப்தி என்போமே அது மட்டுமே மிச்சம். நவீன இலக்கியத்தில் இவர்களின் பங்களிப்பு மிக மிக முக்கியமானது. இந்நூல்களுக்குப் பரவலான வரவேற்பு உள்ளது.\nதமிழிலிருந்து அதிகமாகப் படைப்புகள் வெளியே போவது இல்லை. போகின்றவை பலசமயம் நல்ல படைப்புகள் அல்ல. பலவகையான ஆள்பிடிப்பு வேலைகள் தேவை என்கிறார்கள். நகரம் சார்ந்து பலவகைத் தொடர்புகளுடன் செயல்படுவது முக்கியமான தேவை. இமையம், சுந்தர ராமசாமி ஆகியோரின் எல்லாப் படைப்புகளும் ஆங்கிலத்தில் வரவுள்ளன. பாமா, ந.முத்துசாமி, அம்பை, அசோகமித்திரன், காவேரி லட்சுமிகண்ணன், சிவசங்கரி, வாசந்தி, தோப்பில் முகமது மீரான் போன்றோரின் ஆக்கங்கள் ஆங்கிலத்தில் வந்துள்ளன. ஆங்கிலப் பதிப்பகங்களின் ஆசிரியர் பொறுப்பில் இருப்பவர்கள் ஒரு சிறு குழுவுக்குள் செயல்படுவதனால் தமிழ்நூல்களில் மிகச்சிலவே ஆங்கிலத்துக்குச் செல்கின்றன.\nதமிழ் நூல்கள் ஆங்கிலத்தில் நன்றாக மொழிபெயர்க்கப்படுவது இல்லை என்பதும் இன்றுவரை ஒரு தமிழ் நூலும் ஆங்கிலம் வழியாக இந்திய அளவில்கூடச் சிறு கவனம் பெற்றது இல்லை என்பதும்தான் உண்மை. சுந்தர ராமசாமியின் ஒரு புளியமரத்தின் கதை ஆங்கிலத்தில் சி.கிருஷ்ணன் என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டு பெங்குவின் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. அம்மன் கொடை என்பது அம்மன்ஸ் அம்ப்ரல்லா என்று மொழி ‘பெயர்க்க’ப்பட்டிருந்தது. லட்சுமி ஆம்ஸ்டம் நல்ல மொழிபெயர்ப்பாளார் என்கிறார்கள். நம் மொழிபெயர்ப்பாளர்கள் பலர் ஆங்கிலம் ‘படித்தவர்கள்’. பிழையின்றி எழுதுவார்கள். ஆனால் உயிருள்ள மொழிபெயர்ப்புக்குச் சமகால புனைவுநடையில் பயிற்சிதேவை. அது அவர்களுக்கு இல்லை. ஆகவே மொழிபெயர்ப்பு சம்பிரதாயமாக உள்ளது. நம் நூல்களை மொழிபெயர்த்த பிறகு மேலைநாட்டு வல்லுநர்கள் அவற்றை மேம்படுத்தினால் நம் மொழிபெயர்ப்புகள் கவனம் பெறக்கூடும்.\nயூதர்கள் தங்கள் இலக்கியத்தை உலக அளவில் முன்னிறுத்தினார்கள். அதன் விளைவாக அவர்களின் கௌரவம் அதிகரித்தது. செல்வாக்குப் பெற்றுவரும் தமிழ்ச் சமூகம் அப்படிச் செய்யலாம்.\nஆனால் அது நிகழும் என நான் நினைக்கவில்லை. நம்மில் இருவகைப்போக்குகளே உள்ளன. ஒன்று, தமிழிலக்கியத்தை முற்றாகப் புறக்கணிப்பது, எழுத்தாளர்களை வசைபாடச் சிறு வாய்ப்பிருந்தால்கூட அதைமட்டும் கடமையாகச் செய்வது. இரண்டு, இங்கே படிப்பவற்றை தங்கள் சொந்தப் படைப்பாக மறுசமையல் செய்வது. இப்போது ஆங்கிலப் பிரசுர உலகில் நன்றாக செல்லுபடியாகின்றவை இத்தகைய இட்லி உப்புமாக்கள்தான். அவை பெருகவே வாய்ப்பு அதிகம். இந்தியாவில் உயர்குடி தாழ்குடி வேறுபாடு மிக அதிகம். உயர்குடிகளின் மொழி ஆங்கிலம். ஆகவே உயர்குடிகளுக்குப் பிடித்தது, அவர்களுக்கு உரியது மட்டுமே ஆங்கிலத்துக்கு வரும். மொழிபெயர்ப்பாளர் தன்னை எஜமான் ஆகவும் எழுத்தாளனை வாசலில் வந்து நிற்கும் கூலியாளாகவும் பார்ப்பதே இங்குள்ள நிலைமை. காரணம் ஆங்கிலத்தின் எஜமானத்தன்மை.\nஎன் கணிப்பில் தன்னை முன்வைக்க பணபலம், சாதிபலம், தொடர்புபலம் மூலம் முயல்பவர்களின் நூல்களே வருங்காலத்திலும் அதிகமும் ஆங்கிலத்தில் வரும். பயிற்சியற்ற, ஆத்மார்த்தம் மட்டுமே தகுதியாகக் கொண்ட முயற்சிகள் சிலவும் நிகழலாம். இருவகையிலும் நூல்கள் கவனம் பெறச் சாத்தியங்கள் இல்லை. ஆகவே குறைந்தது அடுத்த 25 வருடங்களுக்குத் தமிழிலக்கியம் மொழிபெயர்ப்பு மூலம் கவனம் பெற வாய்ப்பே இல்லை.\nசாக்கியார் முதல் சக்கரியா வரை\nபஷீர் – ஒரு கடிதம்\nகேள்வி பதில் – 65, 66\nகேள்வி பதில் – 64\nகேள்வி பதில் – 23\nநெடுஞ்சாலையில் புத்தரை சந்தித்தால் என்ன செய்வது\nஎஸ். எல். பைரப்பா வின் ஒரு குடும்பம் சிதைகிறது\nTags: உலக இலக்கியம், கேள்வி பதில், சாகித்ய அக்காதமி, தமிழ் இலக்கியம், தேசியப் புத்தக நிறுவனம், நவீன இலக்கியம், மொழி���ெயர்ப்பு\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 37\nதஞ்சை தரிசனம் - 4\nவலசைப்பறவை- 1, காற்றுமானியின் நடுநிலை\nஅழியும் பாரம்பரியம் -மார்க்ஸியம் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 28\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 12\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/06/kim-jong-un-arrives-in-singapore-ahead.html", "date_download": "2018-10-16T00:02:58Z", "digest": "sha1:U23K2IWFADHRYOWJE6JPAG36SJKK4I4Z", "length": 5904, "nlines": 79, "source_domain": "www.tamilarul.net", "title": "Kim Jong Un arrives in Singapore ahead of Trump-Kim summit! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிம��� செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://mittaikkadai.blogspot.com/2009/04/blog-post.html", "date_download": "2018-10-16T00:43:35Z", "digest": "sha1:7Y3WLA3PSCS5RLFQQGB5IXAIIXLELVZ4", "length": 30445, "nlines": 124, "source_domain": "mittaikkadai.blogspot.com", "title": "மிட்டாய்க்கடை: பூவுலகின் நண்பர்களிடமிருந்து", "raw_content": "\nகேரள மாநிலம் காசர்கோடு, இன்னும் அந்த சாபத்தில் இருந்து மீளவில்லை. இன்று வரையிலும் காலோ, கையோ, இதயமோ, மூளையோ, உயிரோ..., ஏதோ ஒன்று இல்லாமல் தான் அங்கு குழந்தைகள் பிறக்கின்றன. சில பெரியவர்கள் திடீரென ரத்தம் கக்கி சாகின்றனர். புற்றுநோய், காசநோய், மாரடைப்பு, மூளை வளர்ச்சியின்மை.. என ஏதேனும் ஒரு நோய்கள் அண்டாத மனிதர்களே அங்கு இல்லை.\nகேட்டாலே நெஞ்சை உறைய வைக்கும் இந்த அவலத்தின் மூலம் எது\n7000 ஏக்கரில் விரிந்து கிடந்த முந்திரி தோட்டத்தை திடீரென தாக்கி சிதைத்தன பூச்சிகள். பூச்சிகளின் தொல்லையால் நிலை தடுமாறிய கேரள முந்திரி கார்பரேஷன் எடுத்த முடிவு தான் காசர்கோடு மாவட்டத்தையே விஷக்குழியில் தள்ளியது. ஹெலிகாப்டர் மூலம் எண்டோசல்பான் என்ற விஷத்தை முந்திரி தோட்டத்தில் கொட்டியது அந்நிறுவனம். மிகவும் சக்தி வாய்ந்த அந்த விஷத்தால் பூச்சிகள் அழிந்ததோ இல்லையோ நீர், நிலம், காற்றில் மிக வேகமாக ஊடுருவிய எண்டோசல்பான் மனிதர்களுக்கு கொள்ளை நோய்களை வாரி வழங்கியதுடன் ஜென்ம சனியாக அந்த மாவட்டத்தையே ஆட்டி படைக்க தொடங்கி விட்டது. 1971ல் தொடங்கி 30 வருடங்களுக்கும் மேலாக நடந்த பாவ செயலை, ஒரு டாக்டர் கண்டு பிடித்து உலகுக்கு சொல்ல, கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதைப்போல 2003ல் அந்த விஷத்தை தடை செய்தது கேரள உயர்நீதி மன்றம்.\nஇந்த கொடூரத்தை நினைவில் வைத்துக்கொண்டு, இப்போது தமிழக டெல்டா மாவட்டங்களுக்கு வருவோம்.\nதஞ்சை, நாகை திருவாரூர் அடங்கிய டெல்டா பூமியில், பிப்ரவரியில் தொடங்கி மார்ச் மாதம் வரை சுமார் 5 லட்சம் ஏக்கர் அளவுக்கு உளுந்து சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளாக உளுந்து பயிரை புரோட்டீனிய புழுக்கள் உண்டு-இல்லை என்றாக்கி வருகின்றன. வெறுத்துப்போன விவசாயிகள் 10 நாளுக்கு ஒருமுறை ஏக்கருக்கு 250 முதல் 500 மிலி எண்டோசல்பான் விஷத்தை தெளிக்கிறார்கள். 60 நாள் பயிரான உளுந்துக்கு 30 நாள் வரை, நாளொன்றுக்கு 3 முறை மருந்து தெளிக்கப்படுகிறது.\nஇந்த கணக்குப்படி பார்த்தால் ஒரே மாதத்தில் டெல்டா மாவட்டங்களில் மட்டும் 3.75 லட்சம் முதல் 7.5 லட்சம் லிட்டர் எண்டோசல்பான் காற்றில், நீரில், உணவில் கலந்து உயிருக்குள் ஊடுருவுகிறது. இது மட்டுமின்றி அதன் பிறகு பயிரிடப்படும் நெல் பயிருக்கும் இதே எண்டோசல்பானைத்தான் லிட்டர், லிட்டராக கொட்டுகிறார்கள் நம் விவசாயிகள்.\nஇது காசர்கோட்டைக் காட்டிலும் விபரீதமானது. பெரும்பான்மை உணவுத் தேவையை டெல்டா மாவட்டங்களே நிறைவு செய்கிறது என்பதால், ஒட்டுமொத்த தமிழகமும் இந்த விபரீதத்துக்கு விலை கொடுக்க வேண்டியிருக்கிறது என்பது தான் விஷயமே\nநம் விவசாயத்துக்கு 15 ஆயிரம் வருட பாரம்பரியம் உண்டு. இன்று விவசாயத்தில் வெற்றி கண்ட எல்லா மேலை நாடுகளும் நம்மிடம் தொழில்நுட்பத்தை பிச்சை வாங்கியவைகள் தான். வீட்டுக்கு வீடு வளர்க்கப்பட்ட மாடுகளின் சாணம், வயற்காட்டோரம் இருக்கும் மரங்களின் இலை தழைகள்தான் உரங்கள். பருவத்துக்கேற்ற ரகங்கள்.\nபயிருக்கு கேடு செய்யும் ஒரு பூச்சியிருந்தால், அதை சாப்பிடும் 5 பூச்சிகள் இயல்பாகவே வளரும் சூழல். உழைப்பு மட்டுமே விவசாயியின் முதலீடு. சாகுபடியில் கிடைக்கும் உற்பத்தி முழுவதும் லாபம். இது தான் நம் பாரம்பரியம். விவசாயிகளின் வியர்வையில் மட்டுமே உப்பை காணும் வயற்காடுகளில் உற்பத்தியாகும் அத்தனை உணவு பயிர்களும் முழு சக்தி தருவனவாக இருந்தன.\nகைபிடி மண்ணை அள்ளி ஆராய்ந்தால் நூற்றுக்கணக்கான மண்புழுக்கள், லட்சக்கணக்கான நுண்ணு���ிரிகள்.., சிலந்தி, தவளை, தட்டான், குளவி, பறவைகள் என வயலே சங்கீத மேடையாக இருக்கும். ஆற்காடு கிச்சடி, திருவண்ணாமலை தூயமல்லி, புதுக்கோட்டை மாப்பிள்ளை சம்பா, தஞ்சை சம்பா மோஷனம், ஒட்டடை சம்பா, சீரக சம்பா என உலகை பொறாமைப்பட வைத்தன நம் உற்பத்தி செய்த உணவு ரகங்கள்.\nஉள்நாட்டு உணவு தேவையை நிறைவுசெய்து, ஏற்றுமதி செய்யும் அளவுக்கு வளர்ந்த நம் விவசாய தொழில்நுட்பத்தை அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் பார்த்த பார்வை தான் இன்றைய அவலத்துக்கு காரணம். அதிகமில்லை. ஐம்பதே ஆண்டுகளில் தமிழகத்தில் செழித்து வளர்ந்திருந்த 65 சதவீத விவசாயிகளின் வாழ்க்கைக்கு முடிவுரை எழுதும் கட்டத்துக்கு வந்தாயிற்று.\n1949ல் தான் மாபெரும் பேரழிவுக்கான பிள்ளையார் சுழி போடப்பட்டது. 1940களில் அமெரிக்க, ஐரோப்பிய விவசாயிகள் பயன்படுத்தி, பின்னர் அதன் தன்மை உணர்ந்து தடை செய்யப்பட்ட டி.டி.சி, டி.டி.டி, பி.ஹெச்.சி போன்ற பூச்சி மருந்துகள் அந்த காலகட்டத்தில்தான் இந்தியாவில் காலடி எடுத்து வைத்தன. சூழ்ச்சியின் தன்மை அறியாமல் ஐந்துக்கும், பத்துக்கும் ஆசைப்பட்ட சில அதிகாரிகளை, கைக்குள் போட்டுக்கொண்டு இந்திய விவசாயிகள் மத்தியில் கடைவிரிக்கத் தொடங்கின பூச்சி மருந்து நிறுவனங்கள்.\nசிறிது, சிறிதாக இந்த பூச்சி மருந்துகளில் மதிமயங்கினர் விவசாயிகள். 1952ல் அமெரிக்க மோட்டார் கம்பெனியான போர்டும், எண்ணை கம்பெனியான ராக்பெல்லரும் இந்திய விவசாய உற்பத்தியை அதிகரிக்க ரசாயன உதவிகளை செய்வதாக கூறி களமிறங்கின. 1959ல் புதிய ஒட்டுரக பயிர்கள் புகுத்தப்பட்டன. அதோடு நம் விவசாயிகளின் நிம்மதி முடிவுக்கு வந்தது.\nவயற்காடுகள் யூரியா, பாஸ்பேட் போன்ற உப்பின் ருசிக்கு பலியாகி மலடாக தொடங்கின.\nமேலை நாடுகளின் ஒட்டுரக பயிர்கள் நம் நிலத்தின் தட்ப வெப்பங்களுக்கு தாக்கு பிடிக்காமல் வாடி வதங்கின. மேலும் தீமை செய்யும் பூச்சிகளை அந்த பயிர்கள் ஈர்ததன. இன்று ஒட்டு மொத்த மனித குலத்துக்கே சவாலாக மாறிய பிரச்னையின் வித்து அப்போது தான் தூவப்பட்டது. ஒட்டு ரக பயிர்களையும், உரங்களையும் தந்த மேலை நாட்டு நிறுவனங்களே பூச்சி கொல்லிகள் என்ற பெயரில் விஷங்களையும் வழங்கின.\nநம் உற்பத்தியை இறக்குமதி செய்த மேலை நாடுகள், உரங்களுக்கும், பூச்சிக் கொல்லிகளுக்கும் நாம் பழக்கப்பட்ட பிறகு, உரம் போட��ட பொருட்கள் எங்களுக்கு வேண்டாம் என்று கை விரித்து விட்டன. நம் பூமி சுயம் அழிந்து, உரங்களின்றி புல் பூண்டுகளைக்கூட பிரசவிக்க தகுதியற்றதாகி விட்ட நிலையில், இருக்கும் பூமியை விற்றுவிட்டு வெளிநாடுகளில் கொத்து வேலைக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்பி விட்டு தெருவோர டீக்கடைகளில் உக்கார்ந்து ஆடுபுலியாட்டம் ஆடுகின்றனர் விவசாய பெருங்குடி மக்கள். இதுதான் ஒரு அடிமைக்கதையின் சுருக்கமான வரலாறு.\nஉலக அளவில் இரசாயன உரம் உற்பத்தி செய்யும் நாடுகளில் முதன்மை இடம் வகிக்கிறது இந்தியா. உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட எண்டோசல்பான், மாலத்தியான், அல்ட்ரின், எண்ட்ரின், லின்டேன், குளோர்பைரிபாஸ் ( இது போபால் விஷவாயு சம்பவத்துக்கு காரணமான டோ கெமிக்கல் கம்பெனியின் தயாரிப்பு. அமெரிக்காவில் உற்பத்தியாகிறது. அங்கு தடை செய்யப்பட்டு தற்போது இந்திய வயல்களுக்குள் கொட்டப்படுகிறது). உள்பட 90 வகை பூச்சிக்கொல்லிகள், 147 வகை ரசாயான உரங்களை பயன்படுத்தி இந்திய காற்று, நிலம், நீரை விஷமாக்குகிறார்கள் விவசாயிகள். நெல், உளுந்து, பயறு, காய்கறிகள், எண்ணை, பூக்கள் என நிலங்களில் விளையும் எல்லாமே விஷமாகி விட்டது.\nடிடிசி, எக்காலக்ஸ், ஆண்ட்ரின், பாலிடால் உள்ளிட்ட 12 விஷங்களுக்கு எதிராக உலக அளவில் நடத்தப்பட்ட 12 அழுக்குகளுக்கு எதிரான போராட்டத்தின் விளைவாக அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் அந்த மருந்துகள் தடை செய்யப்பட்டன. ஆனால் இந்தியா இன்னும் கண்மூடி கிடக்கிறது.\nவியட்நாம் நாட்டு போராளிகளை ஒழிக்க அந்த அரசு, காடுகளில் \"ஏஜென்ட் ஆரஞ்ச்\" என்ற பயங்கர விஷ மருந்தை விமானங்கள் மூலம் தெளித்தது. அந்த ரசாயன விஷம் பட்ட மரங்கள் கருகி அழிந்தன. அந்த ஏஜென்ட் ஆரஞ்ச் விஷமும் நம் விவசாயிகள் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லிகள் வரிசையில் இடம் பிடித்துள்ளதுதான் அதிர்ச்சி.\nவேதி பூச்சி மருந்துகளை வயல்களில் கொட்டுவதால் விவசாயிகளின் நண்பர்களான மண்புழு, தவளை, பாம்பு, சிலந்தி, வெட்டுக்கிளி, தட்டான் போன்ற உயிரினங்கள் தாக்குப்பிடிக்க முடியாமல் அழிந்து விட்டன. இயற்கை எதிரிகளான பூச்சிகள், விஷங்களையே புரோட்டின்களாக மாற்றிக்கொண்டு கொளுத்துப் போய்விட்டன.\nவிஷங்களை தெளித்தும் பூச்சிகள் அழியாததால் மேலும், மேலும் விஷங்களை கொட்டுக்கிறார்கள் விவசாயிகள். குறிப்பா�� காய்கறி பயிர்களுக்கு வாரத்துக்கு 3 முறை கூட மருந்தடிக்கிறார்கள். எண்டோசல்பான் மாதிரியான பூச்சிக்கொல்லியின் வீரியம் முற்றிலும் அழிய 50 வருடங்கள் ஆகும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.\nகுறைந்தபட்சம் பூச்சிமருந்தடித்து 23 நட்கள் கழித்து தான் காய்கறிகளை பயன்படுத்த வேண்டும். ஆனால் நாளை பறிக்க வேண்டிய காய்கறிக்குக்கூட இன்று மருந்தடிக்கும் பழக்கம் விவசாயிகளிடம் உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநில காய்கறிகளில் டாக்ஸிக்ஸ் லிங்க் (TOXICS LINK) நிறுவனம் நடத்திய சோதனையில் 80 சதவீதம் விஷத்தன்மை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.\nஉண்ணும் உணவில் 10 லட்சத்தில் 1 பங்கு விஷத்தன்மை இருக்கலாம் என்கிறது ஐநா சபை. ஆனால் இந்தியர்களின் உணவில் சராசரியாக 50 சதம் விஷம் இருக்கக்கூடும் என்கின்றன சில ஆய்வுகள்.\nநேரடி உணவு பொருட்களான திராட்சை, வெள்ளரி, வெத்தலைகளில் கூட எண்டோசல்பான், மோனோகுரோட்டபாஸ் மருந்துகள் தெளிக்கப்படுகிறது. இதை சாப்பிடும்போது அந்த பொருட்களால் கிடைக்கும் சத்துக்களைக் காட்டிலும் 50 சதம் அதிக பாதிப்பு ஏற்படும் என்கிறார்கள் மருத்துவர்கள்.\nஉற்பத்தியில் பூச்சிக்கொள்ளிகள் பயன்படுத்துவது மட்டுமின்றி இப்பயிர் வகைகளை கொள்முதல் செய்யும் வியாபாரிகளும் தங்கள் பங்குக்கு விஷத்தை சேர்க்கிறார்கள் என்பது இன்னொரு அதிர்ச்சி.\nபொதுவாக உளுந்து போன்ற பயறு வகைகளை இருப்பு வைக்கும் போது அந்துப்பூச்சி பதம் பார்த்துவிடும். முதலுக்கே மோசம் வரும் என்பதால் அலுமினியம் பாஸ்பேட் என்ற ஹெவி பாய்ஸனை இருப்பு வைக்கும் அறைக்குள் வைக்கிறாகள் வியாபாரிகள். அந்த விஷம் காற்றில் பரவி உளுந்திலேயே தங்கி விடுகிறது. உளுந்து நம் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத உணவுப் பொருளாக மாறிவிட்ட நிலையில் நுகர்வோர் இந்த விபரீதம் குறித்து கவலைப்படுவதில்லை என்பது தான் சோகம்.\nமேலும் விஷம் கலந்த தவிடு, புண்ணாக்கு, பயிர்களின் மிச்சங்களை உண்பதால் மாடுகள் தரும் பால், ஆடுகளின் இறைச்சி எல்லாமும் விஷ முலாம் பூசப்பட்ட பொருட்களாக உருமாறி விட்டன.\nஇது போன்ற விஷங்கள் உடம்பில் நிகழ்த்தும் பாதிப்புகள் சொல்லி மாளாது. மூளை, இதயம், பெண்களின் மார்பகம், கர்ப்பப்பை, விரைப்பை போன்ற இடங்களில் தங்கி புற்றுநோய் உள்ளிட்ட அபாயகரமான நோய்களை உருவாக்குகிறது. மேலும் நரம்பு மண்டலத்தின் ஒட்டுமொத்த இயக்கமும் பாதிக்கப்படும் வாய்ப்பும் உள்ளது. பெண்களின் கொழுப்பு திசுக்களில் கலந்து தாய்ப்பால் வழி குழந்தைகளுக்கும் அந்த விஷம் சப்ளை செய்யப்படுகிறது என்று உயிரை கலங்கடிக்கிறார்கள் டாக்டர்கள்.\nமல்லி, முல்லை, ரோஜா போன்ற மலர்களில் இயற்கை மணம் மறைந்து இன்று பூச்சி மருந்துகளின் நாற்றமே அடிக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் மலர்கள் அதிகம் பயிரிடப்படும் தாமரைப்பாக்கம், வெங்கல், பூரிவாக்கம் போன்ற பகுதிகளில் பூந்தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களின் கைகளே இந்த அவலத்துக்கு சாட்சி. மேலும் அதிகபட்ச விஷம் தெளிக்கப்படும் பூக்களை தலையில் வைப்பதால் கூட சில அபாயகரமான பாதிப்புகள் உருவாக வாய்ப்புள்ளதாம்.\nகடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழ்நாட்டு கிராமங்களில் மாடுகள் இல்லாத வீடே இல்லை. இன்றோ அடிமாடுகளாக கேரளாவுக்கும், ஆந்திராவுக்கும் மாடுகள் ஏற்றுமதியாகி விட்டன. மாடுகள் மூலம் கிடைக்கும் கோமயம், சாணம், பால், தயிர், மோர் தான் விவசாயிகளின் மூலதனம். கோமயத்தில் ஆடாதொடை, ஆடு தின்னா பாலை, ஊமத்தை, எருக்கு, தும்பை, துளசி, துத்தி போன்ற ஆடு சாப்பிடாத இலைகளில் 5 வகைகளை 15 நாட்கள் ஊறவைத்து அந்த நீருடன் தண்ணீர் கலந்து அடித்து தான் விவசாயிகள் பூச்சிகளை கட்டுப்படுத்தினர். மேலும் மாடு தரும் பொருட்களால் தயாரிக்கப்படும் பஞ்சகவ்யம் மிகச்சிறந்த ஊக்க மருந்து. மாடுகளை இழந்ததே உணவு விஷமானதுக்கு காரணம் என்கிறார்கள் முற்போக்கு விவசாயிகள்.\nஉணவே மருந்து, மருந்தே உணவு என்றார்கள் நம் மூதாதை சித்தர்கள். ஒரு 50 ஆண்டு இடைவெளியில் உணவே விஷம், விஷமே உணவு என்று நமக்கு நாமே அழிவை தேடிக் கொண்டிருக்கிறோம். இந்த கட்டத்திலேனும் விழித்துக் கொள்ளாவிட்டால் நம்மை எந்த கடவுளாலும் காப்பாற்ற முடியாது என்பதே உண்மை.\nபதிவிட்டவர் பட்டிக்காட்டான் at 10:26 AM\nகனடிய தமிழ் இலக்கியத் தோட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2015/10/jeera-kuzhambu-recipe-in-tamil/", "date_download": "2018-10-15T23:18:20Z", "digest": "sha1:YI66QRGSXSRFTYZQT6EKIRBKAGVYFTTR", "length": 9714, "nlines": 172, "source_domain": "pattivaithiyam.net", "title": "சீரகக் குழம்பு|Jeera Kuzhambu recipe in tamil |", "raw_content": "\nசீரகம் – 2 டேபிள்ஸ்பூன்\nபுளித்தண்ணீர்- ஒரு எலுமிச்சை சைஸ் புளியின் சாறு\nபெரிய வெங்காயம் – 1\nபூண்டு – 5 அல்லது 6 பல்\nசாம்ப���ர் பொடி – 1 டீஸ்பூன்\nமஞ்சள்த்தூள் – கால் டீஸ்பூன்\nவெல்லம் – 2 டீஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nஎண்ணெய் – ஒன்றரை டேபிள்ஸ்பூன்\nகடுகு – 1 டீஸ்பூன்\nகாய்ந்த மிளகாய் – 1\nவெந்தயம் – கால் டீஸ்பூன்\nபெருங்காயம் – ஒரு சிட்டிகை\nஅடுப்பில் ஒரு கடாயை வைத்து சூடானதும் அதில் எண்ணெய் விடாமல் சீரகத்தை வாசனை வரும் வரை வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் அரைத்து பொடியாக்கிக் கொள்ளுங்கள். புளியை ஒரு கப் நீரில் பத்து நிமிடம் ஊறவைத்து, அதன் ஜூஸை எடுத்துக் கொள்ளுங்கள். வெங்காயத்தை மெல்லிய ஸ்லைஸ்களாக நறுக்கி, பூண்டுப்பல்லைத் தோல் உரித்தும் வைத்துக் கொள்ளுங்கள்.\nஅடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி, சூடானதும் கடுகு சேர்த்து பொரிய விடுங்கள். இதில் வெந்தயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை பெருங்காயம் சேர்த்து வதக்குங்கள்.\nநறுக்கிய வெங்காயம், தோல் உரித்த பூண்டுப்பல்லைச் சேர்த்து மூன்று நிமிடம் வதக்குங்கள். சாம்பார் பொடி மற்றும் மஞ்சள்த்தூளைச் சேர்த்து மீண்டும் வதக்கி, புளித்தண்ணீரை ஊற்றி கொதிக்க விடுங்கள். பச்சை வாசனை போனதும் அரைத்த சீரகப்பொடி, தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும். நன்கு கொதித்ததும் அடுப்பை மிதமாக்கி வெல்லத்தைச் சேர்த்து ஐந்து முதல் எட்டு நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கிப் பரிமாறுங்கள். ஒவ்வொரு முறையும் சீரகத்தை வறுத்து அரைத்து உபயோகப்படுத்தி, இந்தக் குழம்பை வைத்தால் 2 முதல் 3 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி...\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ���ொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\nநீங்கள் ஒரே இரவில் உலக அழகியோ (அ) உலக அழகனை போல மாற வேண்டுமா..\nஇன்று குருபெயர்ச்சி ஆரம்பம்: 12 ராசிகளில் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்துடன் பணமழை கொட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ragasiam.com/2017/06/Drug-trafficking.html", "date_download": "2018-10-15T23:00:56Z", "digest": "sha1:AICPAQ6FV7TZS6PMS2ZSEROSL623RVW4", "length": 9017, "nlines": 100, "source_domain": "www.ragasiam.com", "title": "போதைப் பொருள் கடத்தினால் குண்டர் சட்டம் உறுதி. | ரகசியம்", "raw_content": "\nஅரசியல் அறிவியல் ஆன்மீகம் இந்தியா உலகம் கட்டுரைகள் கல்வி தகவல்கள் சட்டம் சமையல் சினிமா சுகாதாரம் சென்னை தமிழகம் தலைப்பு செய்திகள் தொழில்நுட்பம் நகைச்சுவைகள் நீதிமன்ற செய்திகள் பாண்டிச்சேரி புகைப்படங்கள் பொதுஅறிவு மருத்துவம் வர்த்தகம் வரலாறு வானிலை விளையாட்டு வினோதங்கள் வீடியோ வேலை வாய்ப்பு\nமுகப்பு சென்னை போதைப் பொருள் கடத்தினால் குண்டர் சட்டம் உறுதி.\nபோதைப் பொருள் கடத்தினால் குண்டர் சட்டம் உறுதி.\nபோதைப்பொருள் கடத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை ஆணையர் ஏகே.விஸ்வநாதன் எச்சரித்துள்ளார்.\nசர்வதேச போதைப் பொருள் பயன்பாடு மற்றும் கடத்தல் எதிர்ப்பு நாள் விழிப்புணர்வு பேரணியை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் காவல்துறை ஆணையர் தொடங்கி வைத்தார். அதில், 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ- மாணவிகள் பேருந்து நிலையத்தில் இருந்து பேரணியாக சென்று பயணிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர். போதை பொருட்கள் எதிர்ப்பு தொடர்பான வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் மாணவ- மாணவிகள் ஏந்தியிருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆணையர் ஏகே விஸ்வநாதன், போதைப்பொருள் கடத்துபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிவித்தார்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nமறைக்கப்பட்ட வரலாறு: அண்ணன் சீமானும், பிரபாவும் பின்னே AK74-ம், ஆமக்கறியும்.\nAK74 வெச்சி ஆமையைச் சுட்டு கறி சமைச்சி பிரபா கையால் அண்ணனுக்கு ஊட்டிய வரலாறை மறைச்சிட்டாங்க. நாம் தம்ளர் தம்பிகளுக்காக நெம்ப நாளா சொல்...\nFDI - (அன்னிய நேரடி முதலீடு) என்றால் என்ன\nஇந்தியர் அல்லாத / இந்தியாவை சேராத நபர் அல்லது நிறுவனம் இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்வது அன்னிய நேரடி முதலீடு ஆகும், இதனால், அன்னிய ந...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nV.A.O - கிராம நிர்வாக அதிகாரியின் பணி என்ன..\n1.கிராம கணக்குகளை பராமரித்தல் மற்றும் பயிராய்வுப் பணி செய்தல். 2. நிலவரி, கடன்கள், அபிவிருத்தி வரி மற்றும் அரசுக்கு சேரவேண்டிய தொகைகளை வ...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nமுகப்பு| சற்று முன் | ரேடியோ | தமிழகம் | இந்தியா | உலகம் | சென்னை | பாண்டிச்சேரி | அரசியல் | சினிமா | அறிவியல் | மருத்துவம் | சட்டம் | தொழில்நுட்பம் | வரலாறு | வேலை வாய்ப்பு | பொது அறிவு | வர்த்தகம் | சமையல் | கட்டுரைகள் | வீடியோ | புகைப்படங்கள் ஆன்மிகம் கல்வி தகவல்கள் வினோதங்கள் நீதிமன்ற செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/25772", "date_download": "2018-10-15T23:41:53Z", "digest": "sha1:ZZXDDOZHR2C5EUJLI5SJAMNY7EMML3LD", "length": 13213, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "பர்க்கின்சன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை | Virakesari.lk", "raw_content": "\nஎமன் உருவில் வந்த குளவிகள்: தனியாக இருந்த குழந்தையும், பாட்டியும் பரிதாபமாக பலி\nஜனாதிபதி முன்னிலையில் கூறியதால் சிலர் என்னுடன் முரண்படுகின்றனர் - சுமந்திரன்\n“அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமென நம்புவது சாத்தியமற்ற ஒன்று”\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் த.தே.கூ. இதுவரை தீர்மானிக்கவில்லை - சுமந்திரன்\n“இறுதி யுத்தத்தில் பெருமளவு மக்கள் கொல்லப்படுவதற்கு கிளஸ்டர் குண்டுகளே காரணம் ”\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் த.தே.கூ. இதுவரை தீர்மானிக்கவில்லை - சுமந்திரன்\nசனத்திற்கு எதிராக ஐ.சி.சி. குற்றச்சாட்டு - 14 நாள் கால அவகாசம்\nதொ���ிலாளர்களின் கூட்டு ஒப்பந்தத்தின் இறுதிநிலை இதுதான் \nகூட்டு ஒப்பந்தம் என்ற பேரில் மலையக மக்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது\nகூட்டுஒப்பந்த பேச்சுவார்த்தை குறித்து பிரதமருடன் பேசினேன் ; முடிவு ஊடகவியலாளர் சந்திப்பில் - வடிவேல் சுரேஷ்\nபர்க்கின்சன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை\nபர்க்கின்சன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை\nபர்க்கின்சன்ஸ் எனப்படும் நடுக்குவாத நோயிற்கு மூளையில் சிப் எனப்படும் மின் முனை கருவிகளைப் பொருத்தி குணப்படுத்தும் நவீன சிகிச்சையை சென்னையிலுள்ள பிரபல தனியார் மருத்துவமனை மேற்கொண்டு வெற்றிக் கண்டிருக்கிறது.\nஇது குறித்து அந்த மருத்துவமனை வெளியிட்டிருக்கும் செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது..,\nகேரளாவைச் சேர்ந்த 43 வயதுடைய ஆண் ஒருவர், சவூதி அரேபிய நாட்டில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவருக்கு 5 ஆண்டுகளுக்கு முன் இடதுபுறத்தில் நடுக்கம் ஏற்பட்டு, அது பரவத் தொடங்கியிருக்கிறது. இதற்காக அவர் மருத்துவர்களை சந்தித்து, ஆலோசனைப் பெற்று, மருந்துகளை சாப்பிட்டு வந்திருக்கிறார். ஆனால் பிரச்சினை அதிகமானதால் வேலையை விட்டுவிட்டு இந்தியாவிற்கு திரும்பியுள்ளார். அவர் மருத்துவ சிகிச்சைக்காக எங்களுடைய மருத்துவமனைக்கு வந்தார். அவரை நன்கு பரிசோதித்த பின், நோயாளியை மயக்க நிலைக்கு கொண்டு செல்லாமல், விழித்திருக்கும் நிலையிலேயே இதற்கான நவீன சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.\nஇதன் போது, அவரது மூளைப் பகுதியில் சிறிய அளவிலான மின் முனைகள் பொருத்தப்பட்டன. இதன் காரணமாக உடல் உறுப்புகளின் செயல்பாடுகளில் ஏதேனும் பாதிப்பு இருக்கிறதா என்று அறிய அவரின் கை கால்களை அசைக்கும் படியும், பேசும் படியும் கேட்டுக்கொண்டோம். அவரும் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.\nஇதனைத் தொடர்ந்து மூளைப் பகுதியில் உள்ள சிப் வடிவிலான சிறிய மின் முனைகளை இயக்கும் வகையில் அவரின் மார்பு சுவர் பகுதியில் பற்றரியுடனான கருவி பொருத்தப்பட்டது. இந்த பற்றரியின் மூலம் மூளையில் பொருத்தப்பட்டுள்ள மின் முனைகள் இயக்கம் பெற்று, உடல் இயக்கத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் பகுதியை தூண்டி இயங்க செய்தன. இதன் காரணமாக நோயாளி குணமடைந்தார்.’ என்று அந்த செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n��தனிடையே இது குறித்து அந்த மருத்துவமனையின் மருத்துவ நிபுணர் டொக்டர் சைமன் பேசும் போது,‘ இவ்வகையினதான சத்திர சிகிச்சை குறித்த விழிப்புணர்வு மக்களிடத்தில் ஏற்படவேண்டும்’ என்றார்.\nதகவல் : சென்னை அலுவலகம்\nபர்க்கின்சன்ஸ் மின் முனை கருவி மூளை\nமார்பகப் புற்றுநோயை குணப்படுத்துமா ஓமேகா=3..\nமார்பகப் புற்றுநோயை குணப்படுத்தும் ஓமேகா=3 என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை உலகளவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கான விழிப்புணர்வும் பெருகி வரும் நிலையில் வைத்தியர் .\n2018-10-12 16:23:21 வைத்தியர் மார்பகப் புற்றுநோய் ஓமேகா=3\nசரும புற்றுநோயால் பாதிக்கப்ட்டோருக்கு அவையங்களை அகற்றாது சிகிச்சையளிக்க முடியும்\nகை கால்கள் மற்றும் மிருதுவான பாகங்களில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் ஆவயவங்களை அகற்றாமல் சிகிச்சை அளிக்க முடியுமெனவும்\n2018-10-09 17:09:31 புற்றுநோய் சிகிச்சை பெங்களுர்\nகொழுப்பை குறைக்கும் புதிய சத்திர சிகிச்சையற்ற புதிய தொழிநுட்பம்\nஇன்று எம்மில் பலரும் வடிவான தோற்றத்துடன் உலா வரவேண்டும் என விரும்புகிறோம். ஆனால் கொழுப்பு கூடி எடை அதிகரித்துவிடுவதால் வடிவான பொலிவு கிடைப்பதில்லை.\n2018-10-03 15:45:08 கொழுப்பை குறைக்கும் புதிய சத்திர சிகிச்சையற்ற புதிய தொழிநுட்பம்\n என்று கேட்டவுடன் எம்மில் பலரும் செய்யலாம் என்று சொல்வதைக் காட்டிலும். அவர்களால் செய்ய இயலுமா என்று திருப்பிக் கேட்பர். ஆனால் முதுமையை மருந்து\n2018-10-02 16:38:59 முதியவர்கள் உடற்பயிற்சி வைத்தியர்கள்\nசிறந்த சுகாதார பழக்கங்களை மேம்படுத்தும் கிறிஸ்ப்றோ சுவ சக்தி திட்டங்கள் அறிமுகம்\nஆரோக்கியமான வாழ்க்கைக்காக சிறந்த சுகாதார பழக்கங்களை தமது ஊழியர்கள் குழாம் மத்தியில் மேம்படுத்துவதற்காக “சுவ சக்தி” செயற்திட்டம் கிறிஸ்ப்றோ குழுமத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\n2018-10-02 15:19:54 கிறிஸ்ப்றோ வர்த்தகம் ஆரோக்கியமான வாழ்க்கை போஷாக்கு\nஎமன் உருவில் வந்த குளவிகள்: தனியாக இருந்த குழந்தையும், பாட்டியும் பரிதாபமாக பலி\nஜனாதிபதி முன்னிலையில் கூறியதால் சிலர் என்னுடன் முரண்படுகின்றனர் - சுமந்திரன்\n“அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமென நம்புவது சாத்தியமற்ற ஒன்று”\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் த.தே.கூ. இதுவரை தீர்மானிக்கவில்லை - சுமந்திரன்\n“இறுதி யுத்தத்தில் பெருமளவு மக்கள் கொல்லப்படுவதற்கு கிளஸ்டர் குண்டுகளே காரணம் ”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2016/07/Mahabharatha-Drona-Parva-Section-096.html", "date_download": "2018-10-16T00:31:17Z", "digest": "sha1:GWVCKTRWA4L3ABVJBHI6SXA4GAD4FFGM", "length": 35258, "nlines": 95, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "திருஷ்டத்யும்னனைக் காத்த சாத்யகி! - துரோண பர்வம் பகுதி – 096 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\n - துரோண பர்வம் பகுதி – 096\n(ஜயத்ரதவத பர்வம் – 12)\nபதிவின் சுருக்கம் : பீமசேனன் ஜலசந்தனையும், யுதிஷ்டிரன் கிருதவர்மனையும், திருஷ்டத்யும்னன் துரோணரையும் எதிர்த்து விரைந்தது. துரோணரும் திருஷ்டத்யும்னனும் ஏற்படுத்திய பேரழிவு; போர்க்களத்தின் வர்ணனை; துரோணரின் மரணக்கணையில் இருந்து திருஷ்டத்யும்னனைக் காத்த சாத்யகி...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், \"மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும் அந்தக் கடும்போர் தொடங்கிய போது, மூன்று பிரிவுகளாகப் பிரிந்திருந்த கௌரவர்களை எதிர்த்துப் பாண்டவர்கள் விரைந்தனர். அந்தப் போரில் பீமசேனன் வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட ஜலசந்தனை எதிர்த்தும், யுதிஷ்டிரன் தன் துருப்புகளின் தலைமையில் நின்று கிருதவர்மனை எதிர்த்தும் விரைந்தனர். ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, திருஷ்டத்யும்னன், சூரியன் தன் கதிர்களை ஏவுவதைப் போலே தன் கணைகளை இறைத்தபடி துரோணரை எதிர்த்து விரைந்தான். அப்போது, போரிடும் ஆவலுடன் கோபத்தால் நிறைந்திருந்த குருக்கள் மற்றும் பாண்டவர்களின் வில்லாளிகள் அனைவருக்கும் இடையில் அந்தப் போர் தொடங்கியது.\nவீரர்கள் அனைவரும் அச்சமற்ற வகையில் ஒருவருடன் ஒருவர் போரிட்டதால் பயங்கரப் படுகொலைகள் நேர்ந்த போது, வலிமைமிக்கத் துரோணர் பாஞ்சாலர்களின் வலிமைமிக்க இளவரசனுடன் {திருஷ்டத்யும்னனுடன்} போரிட்டார். அம்மோதலில் அவர் {துரோணர்} ஏவிய கணைகளின் மேகங்கள் காண்போர் அனைவரையும் ஆச்சரியத்தில் நிறைத்தன. துரோணரும், பாஞ்சாலர்களின் இளவரசனும், தாமரைக்காட்டுக்கு ஒப்பாக��் தெரியும்படி ஆயிரக்கணக்கில் மனிதர்களின் தலைகளை வெட்டி போர்க்களத்தில் அவற்றை {தலைகளை} இறைத்தனர்.\nஒவ்வொரு படைப்பிரிவிலும், ஆடைகள், ஆபரணங்கள், ஆயுதங்கள், கொடிமரங்கள், கவசங்கள் ஆகியன விரைவில் தரையில் விரவிக் கிடந்தன. குருதிக் கறை படிந்த தங்கக் கவசங்கள் மின்னலுடன் கூடிய மேகங்களைப் போலத் தெரிந்தன. வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பிறர், முழுமையாக ஆறு முழ நீளம் கொண்ட தங்கள் பெரிய விற்களை வளைத்தபடி தங்கள் கணைகளால் யானைகள், குதிரைகள் மற்றும் மனிதர்களை வீழ்த்தினர். துணிவுள்ள உயர் ஆன்ம வீரர்களுக்கு இடையில் நடைபெற்ற அந்தப் பயங்கர ஆயுத மோதலில், வாள்கள், கேடயங்கள், விற்கள், தலைகள், கவசங்கள் ஆகியன எங்கும் விரவி கிடப்பது காணப்பட்டது. ஓ மன்னா {திருதராஷ்டிரரே} எண்ணற்ற தலையில்லா முண்டங்கள், போர்க்களத்தின் மத்தியில் எழும்புவது காணப்பட்டது. ஓ மன்னா {திருதராஷ்டிரரே} எண்ணற்ற தலையில்லா முண்டங்கள், போர்க்களத்தின் மத்தியில் எழும்புவது காணப்பட்டது. ஓ ஐயா {திருதராஷ்டிரரே}, கழுகுகள், கங்கங்கள், நரிகள் ஆகியவையும், ஊனுண்ணும் விலங்குகள் பிறவும், வீழ்ந்துவிட்ட மனிதர்கள், குதிரைகள் மற்றும் யானைகளின் சதையை உண்டு, அவற்றின் குருதியைக் குடித்து, அல்லது அவற்றின் மயிர்களைப் பிடித்து இழுத்து, அல்லது அவற்றின் மஜ்ஜையை நக்கி, அல்லது அவற்றைக் கொத்தி, அவற்றின் உடல்களையும், அறுபட்ட அங்கங்களையும் இழுத்துக் கொண்டு, அல்லது அவற்றின் தலைகளைத் தரையில் உருட்டிக் கொண்டும் அங்கே இருந்தன.\nபோரில் திறம்வாய்ந்தவர்களும், ஆயுதங்களில் சாதித்தவர்களுமான போர்வீரர்கள், போரிட உறுதியாகத் தீர்மானித்து, புகழை மட்டுமே வேண்டி அந்தப் போரில் தீவிரமாகப் போரிட்டனர். களத்ததில் திரிந்த போராளிகள் பலர், வாள்வீரர்களின் பல்வேறு பரிமாணங்களைச் செய்து காட்டினர். போர்க்களத்தில் நுழைந்த மனிதர்கள் சினத்தால் நிறைந்து, கத்திகள், ஈட்டிகள், வேல்கள், சூலங்கள், போர்க்கோடரிகள், கதாயுதங்கள், பரிகங்கள் மற்றும் பிற வகை ஆயுதங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தியும், வெறுங்கைகளாலும் கூட ஒருவரையொருவர் கொன்றனர். தேர்வீரர்கள் தேர்வீரர்களுடனும், குதிரைவீரர்கள், குதிரைவீரர்களுடனும், யானைகள், முதன்மையான யானைகளுடனும், காலாட்படை வீரர்கள் காலாட்படைவீரர்களுடனும் போரி���்டனர். முற்றிலும் பித்துப் பிடித்த மதங்கொண்ட யானைகள் பல உரக்கப் பிளிறிக் கொண்டு, விளையாட்டுக்களங்களில் செய்வதைப் போல ஒன்றையொன்று கொன்றன.\n மன்னா {திருதராஷ்டிரரே}, ஒருவரையொருவர் கருதிப்பாராமல் போராளிகளுக்குள் நடைபெற்ற அந்தப் போரில், திருஷ்டத்யும்னன் தன் குதிரைகளோடு துரோணரின் குதிரைகளைக் கலக்க {மோதச்} செய்தான். காற்றின் வேகத்தைக் கொண்டவையும், புறாக்களின் வெண்மையைக் கொண்டவையும் {திருஷ்டத்யும்னனின் குதிரைகளும்}, இரத்தச் சிவப்பானவையுமான {துரோணரின் குதிரைகளுமான} அந்தக் குதிரைகள் போரில் ஒன்றோடொன்று கலந்து மிக அழகாகத் தெரிந்தன. உண்மையில் அவை, மின்னலோடு கூடிய மேகங்களைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தன. ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, பகைவீரர்களைக் கொல்பவனும், பிருஷதன் மகனுமான வீர திருஷ்டத்யும்னன், மிக அருகே வந்துவிட்ட துரோணரைக் கண்டு, தன் வில்லை விட்டுவிட்டு, கடுஞ்சாதனையைச் செய்வதற்காகத் தன் வாளையும் கேடயத்தையும் எடுத்துக் கொண்டான். அவன் {திருஷ்டத்யும்னன்} துரோணருடைய தேரின் ஏற்காலைப் பிடித்து அதற்குள் {துரோணரின் தேருக்குள்} நுழைந்தான். அவன் சில வேளைகளில் நுகத்தடியின் மத்தியிலும், சில வேளைகளில் அதன் இணைப்புகளிலும், சில வேளைகளில் குதிரைகளுக்குப் பின்பும் நின்றான். அப்படி அவன் {திருஷ்டத்யும்னன்} கையில் வாளுடன், துரோணரின் சிவப்பு குதிரைகளின் முதுகில் விரைவாக ஏறி நகர்ந்து கொண்டிருந்த போது, பின்னவரால் {துரோணரால்} அவனைத் தாக்குவதற்குத் தகுந்த வாய்ப்பைக் கண்டறியமுடியவில்லை. இவை அனைத்தும் எங்களுக்கு அற்புதம் நிறைந்ததாகத் தெரிந்தன. உண்மையில், உணவு மீது கொண்ட விருப்பத்தின் காரணமாகப் பருந்தானது காட்டுக்குள் பாய்வதைப் போலவே துரோணரின் அழிவுக்காகத் தன் தேரில் இருந்து பாய்ந்த திருஷ்டத்யும்னனின் பாய்ச்சலும் தெரிந்தது.\nஅப்போது துரோணர், நூறு சந்திரன்களுடன் அலங்கரிக்கப்பட்டிருந்த துருபதன் மகனின் {திருஷ்டத்யும்னனின்} கேடயத்தை ஒரு நூறு கணைகளால் அறுத்து, மேலும் பத்து கணைகளால் அவனது வாளையும் அறுத்தார். பிறகு அந்த வலிமைமிக்கத் துரோணர், அறுபத்துநான்கு கணைகளால் தம் எதிராளியின் குதிரைகளைக் கொன்றார். மேலும் இரண்டு பல்லங்களால் பின்னவனின் {திருஷ்டத்யும்னனின்} கொடிமரத்தையும் குடையையும் அறுத்து, பிறகு அவனது பார்ஷினி தேரோட்டிகள் இருவரையும் கொன்றார். மேலும் பெரும் வேகத்தோடு தம் வில்லின் நாணைத் தமது காது வரை இழுத்து, (எதிரியின் மீது) வஜ்ரத்தை வீசும் வஜ்ரதாரியைப் போல அவன் {திருஷ்டத்யும்னன்} மீது மரணக் கணையொன்றை ஏவினார்.\nஆனால், சாத்யகி, பதினான்கு கூரிய கணைகளால் துரோணரின் அந்த மரணக்கணையை அறுத்தான். இப்படியே அந்த விருஷ்ணி வீரன் {சாத்யகி}, ஓ ஐயா {திருதராஷ்டிரரே}, காட்டு மன்னனிடம் {சிங்கத்திடம்} அகப்பட்ட மானைப் போல, ஆசான்களில் முதன்மையான அந்த மனிதர்களில் சிங்கத்திடம் {துரோணரிடம்} அகப்பட்ட திருஷ்டத்யும்னனை மீட்டான். இப்படியே அந்தச் சிநிக்களின் காளை {சாத்யகி}, பாஞ்சாலர்களின் இளவரசனை {திருஷ்டத்யும்னனைக்} காத்தான். அந்தப் பயங்கரப் போரில் பாஞ்சாலர்களின் இளவரசனைக் காத்த சாத்யகியைக் கண்ட துரோணர், அவன் {சாத்யகி} மீது இருபத்தாறு கணைகளை விரைவாக ஏவினார். சிநியின் பேரனும் {சாத்யகியும்}, துரோணர் சிருஞ்சயர்களை விழுங்குவதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, பதிலுக்கு இருபத்தாறு கணைகளால் பின்னவரின் {துரோணரின்} நடுமார்பில் துளைத்தான். அப்போது துரோணரை அந்தச் சாத்வத வீரன் {சாத்யகி} எதிர்த்துச் சென்ற போது, வெற்றியை விரும்பிய பாஞ்சாலத் தேர்வீரர்கள் அனைவரும், திருஷ்டத்யும்னனைப் போரில் இருந்து விரைவாக விலக்கிச் சென்றனர்\" {என்றான் சஞ்சயன்}.\nஆங்கிலத்தில் | In English\nவகை சாத்யகி, திருஷ்டத்யும்னன், துரோண பர்வம், துரோணர், ஜயத்ரதவத பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் ���தங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ���்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/12021645/Rescuers-who-work-in-the-Sugarcane-Garden.vpf", "date_download": "2018-10-16T00:18:06Z", "digest": "sha1:YTSGVW46PAU3YHFQ355SKRNY2IP2APSJ", "length": 18040, "nlines": 142, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rescuers who work in the Sugarcane Garden || பண்ருட்டி அருகே கரும்பு தோட்டத்தில் வேலை பார்த்த 17 கொத்தடிமைகள் மீட்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபண்ருட்டி அருகே கரும்பு தோட்டத்தில் வேலை பார்த்த 17 கொத்தடிமைகள் மீட்பு + \"||\" + Rescuers who work in the Sugarcane Garden\nபண்ருட்டி அருகே கரும்பு தோட்டத்தில் வேலை பார்த்த 17 கொத்தடிமைகள் மீட்பு\nபண்ருட்டி அருகே கரும்பு தோட்டத்தில் வேலை பார்த்த கொத்தடிமைகள் 17 பேரை சப்–கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் மீட்டார்.\nகடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா திருவதிகை அருகே உள்ள ராசாப்பாளையத்தில் சீனிவாச செட்டியார் என்பவருடைய கரும்பு தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் 17 பேர் கொத்தடிமைகளாக வேலை பார்ப்பதாக பண்ருட்டி தாசில்தார் பூபாலசந்திரனுக்கு தகவல் கிடைத்தது. அதுபற்றி சப்–கலெக்டர் ஜானிடாம் வர்கீசுக்கு தாசில்தார் பூபாலசந்திரன் தகவல�� தெரிவித்தார். அதன்பேரில் சப்–கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் தொழிலாளர் துறை உதவி ஆணையர் வெங்கடேசன், தொழிலாளர் ஆய்வாளர்கள் ஜெரால்டு, ஷார்லி உள்ளிட்டோர் ராசாப்பாளையத்துக்கு சென்றனர்.\nஅப்போது அங்குள்ள கரும்பு தோட்டத்தில் சிலர் கொத்தடிமைகளாக வேலை பார்த்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கு கொத்தடிமைகளாக இருந்த லட்சுமி, அவரது கணவர் வெங்கடேசன் உள்பட 17 பேரை மீட்டு கடலூருக்கு அழைத்து வந்தனர். அதில் 6 பெண் குழந்தைகளும், 5 ஆண் குழந்தைகளும் உள்ளனர். அந்த 11 குழந்தைகளை குழந்தைகள் நலகுழும தலைவி ஜெயந்தி ரவிச்சந்திரனிடம் ஒப்படைத்தனர். அந்த குழந்தைகளில் ஆண்குழந்தைகளை செம்மண்டலம் காந்தி நகரில் உள்ள ஆண்குழந்தைகள் காப்பகத்திலும், பெண் குழந்தைகளை வன்னியர் பாளையம் காமராஜர் நகரில் உள்ள காப்பகத்திலும் ஒப்படைத்தனர்.\nஇந்த 17 பேரும் விழுப்புரம் மாவட்டம் முருக்கேரி அருகே உள்ள முத்தாம்பாளையத்தை சேர்ந்தவர்கள். கடந்த 3 ஆண்டுகளாக இவர்கள் கொத்தடிமைகளாக வேலை பார்த்து உள்ளனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர் சீனிவாச செட்டியார் மற்றும் இவர்களை மேற்பார்வை பார்த்து வந்த செந்தில் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nகொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட லட்சுமி கூறியதாவது:–\nநாங்கள் முத்தாம்பாளையத்தை சேர்ந்தவர்கள். ராசாப்பாளையத்தை சேர்ந்த செந்தில் என்பவர் தான் எங்களை கரும்பு தோட்டத்துக்கு வேலைக்கு அழைத்து வந்தார். கடந்த 3 ஆண்டுகளாக வேலை செய்கிறோம். ராசாப்பாளையத்தில் உள்ள தோட்டத்தில் கரும்பு வெட்டு முடிந்தால், வெளியூர்களுக்கும், ஓசூர், ஆந்திரா போன்ற இடங்களுக்கும் கரும்பு வெட்டுவதற்காக எங்களை அழைத்துச்செல்வார். எங்களுக்கு கூலி எதுவும் தருவதில்லை. செலவுக்கு காசும், அரிசியும் தான் கொடுப்பார்கள். எங்கள் குழந்தைகளையும் வேலை வாங்குவார்கள். இதனால் மிகவும் கஷ்டப்பட்டோம். எங்களை மீட்டதற்காக அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்\nஇது பற்றி குழந்தைகள் நலக்குழும தலைவி ஜெயந்திரவிச்சந்திரன் கூறியதாவது:–\nமீட்கப்பட்ட குழந்தைகளின் வயது தெரியவில்லை. அதனால் அவர்களை மருத்துவ பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு ���னுப்பி உள்ளோம். அவர்களின் வயதை கண்டறிந்த பின்பு, பள்ளிக்கூடத்தில் சேர்த்து படிக்க வைப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்போம். மேலும் அவர்களின் பெற்றோரின் வாழ்க்கை ஆதாரத்துக்கும் அரசு மூலம் உரிய உதவிகள் வழங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்படும்.\n1. சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு ரே‌ஷன்கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nதமிழ்நாடு ரே‌ஷன்கடை ஊழியர்கள் சங்கத்தின் சிவகங்கை மாவட்ட கிளை சார்பில் சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.\n2. ஆம்னி பஸ்களை கண்ட இடங்களில் நிறுத்தினால் நடவடிக்கை கலெக்டர் ராஜாமணி எச்சரிக்கை\nஆம்னி பஸ்களை கண்ட இடங்களில் நிறுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ராஜாமணி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.\n3. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர்கள் தாட்கோ திட்டங்களில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்\nதிருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர்கள் தாட்கோ திட்டங்களில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தெரிவித்துள்ளார்.\n4. புதுவை நகரையொட்டி 50 கிலோ மீட்டரில் கிழக்கு கடற்கரை – விழுப்புரம் இணைப்பு சாலை பணி; கலெக்டர் ஆய்வு\nபுதுவை நகரையொட்டி 50 கிலோ மீட்டர் தொலைவில் கிழக்கு கடற்கரை சாலை, விழுப்புரம் நெடுஞ்சாலையுடன் இணைக்கப்படுகிறது. இதற்கான ஆயத்த பணிகளை கலெக்டர் சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.\n5. பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் சுகாதாரப்பணிகள்; கலெக்டர் சிவஞானம் தகவல்\nபல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் சுகாதாரப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கலெக்டர் சிவஞானம் கூறினார்.\n1. ஆதார் போன்ற திட்டத்தை பின்பற்ற மலேசிய அரசு முடிவு\n2. “என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்கிறேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்\n3. வீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை: மராட்டிய மந்திரி திடீர் பல்டி\n4. பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் - ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு பாதிப்பு என அலறல்\n5. அரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சினை எழுப்பப்படுகிறது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி பதவி விலக மறுப்பு\n1. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கொன்றது எப்படி கைதான பெண் பரபரப்பு வாக்குமூலம்\n2. 14 ஆண்டுகளுக்கு முன் விமானி எச்சரிக்கை செய்தும் ஓடுபாதையின் நீளம், கட்டமைப்புகள் மேம்படுத்தப்படாத விமான நிலையம்\n3. காபி குடிக்க அழைத்து செல்லும்படி கூறி போலீசாரின் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற கைதி நடிகர் வடிவேலு காமெடிபோல் நடந்த சம்பவம்\n4. கத்தியால் கேக் வெட்டிய புகைப்படத்தை வெளியிட்டு என்னை பெரிய ரவுடியாக சித்தரித்து விட்டனர் ரவுடி பினு வாக்குமூலம்\n5. பெண் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்: கணவரே கொன்றுவிட்டு நாடகமாடியது அம்பலம் - நெய்வேலி அருகே பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/39", "date_download": "2018-10-15T23:09:11Z", "digest": "sha1:B4FFKXD2C5OIA2BNP2GRVJYYT4MOP6OK", "length": 27934, "nlines": 113, "source_domain": "www.jeyamohan.in", "title": "கேள்வி பதில் – 09, 10, 11", "raw_content": "\n« கேள்வி பதில் – 08\nகேள்வி பதில் – 12 »\nகேள்வி பதில் – 09, 10, 11\nவிளிம்பு நிலை மாந்தர் இலக்கியம்/ தலித் இலக்கியம்/ புலம் பெயர்ந்தோர் இலக்கியம்/ பெண்ணிய இலக்கியம் இந்த வகையில் இலக்கியங்கள் பிரிவுறுதல் இந்தியச் சூழலில் தேவையா இல்லை தேவையற்றதா\nஎன் வாசிப்பு எழுத்து அனுபவத்தில் இலக்கியம் என்பது ஒன்றுதான். இலக்கியப்படைப்பு எழுதப்படும் நோக்கம் ஒவ்வொரு தடவையும் ஒன்று. இலக்கியம் வாசிக்கப்படும் விதம் ஒவ்வொரு நூலுக்கும் ஒவ்வொரு வாசகனுக்கும் வேறு வேறு. ஆனால் எழுதப்படும் உந்துதல், வாசிக்கப்படும் மனத்தொடர்பு இரண்டும் அடிப்படையில் ஒன்றுதான். அவ்விரண்டின் கூட்டையே நாம் இலக்கியம் என்கிறோம்.\nநாம் சமீபமாக அதிகம் கேள்விப்பட்டிருக்கிறோம், இலக்கியம் ஒவ்வொரு தரப்புக்கும் ஒன்று என. தலித்துக்களின் துயரைப் பிறர் எழுதவும் உணரவும் இயலுமா என. பெண்களின் வாழ்வைப் பிறர் இலக்கியமாக எழுத உணர முடியுமா என. முடியாதென நம்மில் பலர் பொதுப்புத்தியைக் கொண்டு முடிவும் செய்திருப்போம்.\nஆனால் இம்முடிவு, இலக்கியம் என்பதையே நிராகரிப்பது என்று நாம் யோசித்திருக்க மாட்டோம். இதைக் கூவிச்சொல்பவர்களுக்கு இலக்கியம் என்றால் என்ன என்று தெரியாது. தங்கள் அளவில் ஒரு சிறந்த இலக்கிய அனுபவம் அவர்கள் அடைந்���ிருக்க வாய்ப்பில்லை. ஆகவே இலக்கியத்துக்கும் வெறும் கருத்துவெளிப்பாட்டுக்கும் இடையேயான வேறுபாடும் அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் இலக்கியத்தில் பார்ப்பது வெறும் கருத்துகளையே. அதில் மிதந்துகிடக்கும் கருத்துகள், அல்லது அதில் இவர்கள் கற்பித்துக் கொள்ளும் கருத்துகள்.\nதலித் அனுபவம் பிறருக்குச் சிக்காது என்று கொள்வோம். தலித்துக்களின் வாழ்க்கை அனுபவங்கள், அதன் விளைவான அந்தரங்க உணர்வுநிலைகள் அவர்கள் மட்டுமே அறியக்கூடியவை என்பதுதான் அதற்கான வாதம் இல்லையா இதே வாதத்தை விரித்தெடுப்போம். வெள்ளையனின் அனுபவம் கருப்பனுக்குச் சிக்காது. மேலைநாட்டு அனுபவம் கீழை நாட்டுக்குச் சிக்காது. கன்னடனின் அனுபவம் தமிழனுக்குச் சிக்காது. செம்புல நிலப்பகுதி அனுபவம் கரிசல்மண்காரனுக்குச் சிக்காது. வறண்ட திருப்பத்தூரின் எழுத்து, பசுமை மண்டிய குமரிமாவட்டக்காரனுக்குப் புரியாது. அப்படியேப் போனால் என் அண்டைவீட்டானின் உணர்வு எனக்குப் புரியக்கூடாது. மனித மனம் எவ்வளவு பூடகமானது என நாம் ஒவ்வொருவரும் அறிவோம். எவருமே தங்கள் பகற்கனவுகளைப் பிறிதொரு உயிருக்குச் சொல்லியிருக்க மாட்டார்கள். ஆகவே கணவனின் உலகம் மனைவிக்குப் புரியாது. ஒரு மனிதனின் அந்தரங்கம் பிற எவருக்குமே புரியாது. ஆகவே இலக்கியம் என்பதே பொய்–அப்படித்தானா\nமனிதர்களால் சாதாரணமாகத் தங்களைப் பிறருக்கு உணர்த்திவிட இயலாது என்ற உண்மையிலிருந்தே கலைகளும் இலக்கியமும் பிறந்தன. அவை அசாதாரண வகைத் தொடர்புறுத்தல்கள். அவற்றின் குறியீட்டு அமைப்பு இதன் பொருட்டு உருவானதேயாகும். அவற்றின் அனைத்து உத்திகளும் மறைமுகமான நுட்பமான இவ்விலக்கை நிறைவேற்றும் பொருட்டு உருவானவையே.\nஆகவே தூந்திரப் பிரதேச மக்களின் வாழ்க்கையைப்பற்றி யூரி பலாயன் எழுதினால் குளிர்சாதனப்பெட்டிக்குள் மட்டுமே உறைபனியைக் கண்ட எனக்கு அது புரியும். இந்தச் சாத்தியத்திலிருந்தே இலக்கியம் உருவாகி நிலைநிற்கிறது. சங்ககால வாழ்வின் ஒரு தடயம்கூட எஞ்சாத இன்றும் கபிலன் என் ஆத்மாவுடன் பேசுகிறான். ஃபின்லாந்தின் பழங்குடிமொழியில் கபிலனை மொழிபெயர்த்தால் இதே உணர்வை அவன் அங்கும் உருவாக்குவான். பேரிலக்கியங்கள் நாகரிகங்களை, மொழிகளை, காலங்களைத் தாண்டிச் சென்று தொடர்புறுத்தும் என்பது இருபத���ம் நூற்றாண்டில் நிறுவப்பட்டுவிட்ட ஒன்று. அந்த யதார்த்தமே ‘உலக இலக்கியம்’ என்ற கருத்தை உருவாக்கியது. ஷேக்ஸ்பியரையும், கதேயையும் உலகின் சொத்துகளாக்கியது.\nஎல்லா இலக்கியப் படைப்பும் தனக்கென மிக அந்தரங்கமான, வேறு எங்குமே இல்லாத ஒரு தனி உலகைக் கொண்டுள்ளது. அதை வெளிப்படுத்த முயல்கிறது. அது வெளிப்படுத்தும்போது சிந்துவதும் சிதறுவதும் உண்டுதான். பல விஷயங்கள் கண்டிப்பாக விடுபட்டும் போகும்தான். எல்லைகளும் வேலிகளும் இல்லை என்று சொல்லமாட்டேன். ஆனால் படைப்பியக்கம் அதைத் தாண்டுமென்பதை இலக்கியவாசகனாக, எழுத்தாளனாக நான் அறிவேன்.\n இவை வாசக வகைப்படுத்தல்கள் அல்லது திறனாய்வுக் கோணங்கள் அவ்வளவே. ஒரு படைப்பைப் பல்வேறு கோணங்களில் உய்த்தறிவதற்கான முறைகள். நான் யார் விசாலாட்சி அம்மாவின் மகன், அருண்மொழிநங்கையின் கணவன், சைதன்யாவின் அப்பா, எழுத்தாளன், தொலைத்தொடர்புத்துறை குமாஸ்தா, இடதுசாரி தொழிற்சங்கச் செயலாளி… இவை மட்டுமல்ல நான். இதில் ஏதாவது ஒன்றில் என்னை நிறுத்தி மதிப்பிட்டாலும் அது எனக்கெதிரான அநீதியே. ஆ.மாதவன் எழுத்து எப்படிப்பட்டது விசாலாட்சி அம்மாவின் மகன், அருண்மொழிநங்கையின் கணவன், சைதன்யாவின் அப்பா, எழுத்தாளன், தொலைத்தொடர்புத்துறை குமாஸ்தா, இடதுசாரி தொழிற்சங்கச் செயலாளி… இவை மட்டுமல்ல நான். இதில் ஏதாவது ஒன்றில் என்னை நிறுத்தி மதிப்பிட்டாலும் அது எனக்கெதிரான அநீதியே. ஆ.மாதவன் எழுத்து எப்படிப்பட்டது அது தமிழ் இலக்கிய, நவீன தமிழிலக்கியம். நவீனத்துவக் காலகட்ட இலக்கியம். அடித்தள மக்களைப்பற்றிப் பேசும் விளிம்பிலக்கியம். ஒரே கடைத்தெருவைப் பற்றி மட்டுமே எழுதுவதனால் கடைத்தெருக் கதைகள். நேரடியான சித்தரிப்பினால் இயல்புவாத அழகியல் கொண்டது [Naturalism]. கேரள-தமிழ் எல்லையில் இயங்கும் கலாசாரப் பரிமாற்ற இலக்கியம். வட்டார வழக்கு இலக்கியம். இவை எல்லாம் சேர்த்தாலும் ஆ.மாதவன் முழுமை பெறுவதில்லை. இவை அவரை அறிவதற்கான வழிகளே.\nதிறனாய்வுமுறைப் பகுப்புகளை வைத்து இலக்கியப்படைப்புகளை, இலக்கியவாதிகளை அடையாளப்படுத்தக் கூடாது. இலக்கியவாதியைப் புரிந்துகொள்வதைவிட அடையாளப்படுத்திச் செப்பிலடைக்க முயலும் சிறுமதி அரசியல்வாதிகளின் வேலை அது. இலக்கியவாசகன் அதைத் தவிர்க்கவேண்டும்.\nஇலக்கியப் பகுப்புகளை/தனிக்கூறுகளை தேவையென்று வைத்துக்கொண்டு, அந்த இலக்கியங்களை, அந்த வகையினரே முன் வழிநடத்துதல் முறையா அல்லது இலக்கியம் என்பது தன்னைத் தானே நடத்திச் செல்வது ஆகவே எவரால் என்பது முக்கியமில்லை என்பது முறையா\nஉலகம் முழுக்கவே உள்ள வாதம் இது. பெண்களைப் பற்றி பெண்கள் மட்டுமே எழுதக்கூடிய ஒரு தளம் உண்டு என்று சொல்லி அதைக் கண்டடையவும் வளர்க்கவும் ஆங்கில, அமெரிக்கப் பெண்ணியர்கள் செய்த முயற்சி உதாரணமாகக் கொள்ளத்தக்கது. கறுப்பின இலக்கியம் இன்னொரு உதாரணம். ஆனால் இம்முயற்சி, இலக்கியத்தைப் பகுத்தபடியே போகும். கறுப்பின இலக்கியத்துக்குள் கறுப்பினப் பெண்ணிலக்கியம் தனி. அதாவது சினுவா ஆச்சிபி எழுதுவதல்ல, டோனி மோரிசன் எழுதுவது. மூன்றாமுலகக் கறுப்பினப் பெண்ணிலக்கியம் டோனி மாரிசன் எழுதுவதுபோல இருக்காது. அப்படியே போய் கடைசியில் அப்படைப்பாளியின் தனித்தன்மை வரை போய்விடலாம்.\nஒரு மனிதனின் சுயம் அல்லது ஆளுமை அல்லது தன்னிலை [Self, personality, subjectivity] என்பவை சூழலால் உருவாக்கப்படுபவை, அவனால் உள்வாங்கப்படுபவை, அவனே உருவகித்துக் கொள்பவை மட்டுமே என்று இன்றைய பின் நவீனத்துவச்சிந்தனையாளர்களில் பலர் வாதிடுகிறார்கள். பாலினத்திறனாய்வாளர்களில் [Gender critic] கணிசமானவர்கள் பாலியல்பு என்பதுகூட [ஆண்மை/ பெண்மை] இவ்வாறு சமூகத்தால் உருவாக்கப்பட்டு மனிதர்களால் சுவீகரிக்கப்படுபவையே என்று வாதிடுகின்றனர்.\nகட்டவிழ்ப்புத் திறனாய்வாளர்கள் [Deconstruction critic] ஒரு படைப்பாளியின் சுயம் அல்லது தன்னிலை அவன் எழுதும்போது அதற்கேற்ப அம்மொழியால், மொழிக்குள் உருவாகி வருவதென்றும் அதேபோல வாசகன் என்ற சுயம் அல்லது ஆளுமை வாசிப்பின் போது உருவாவதே என்றும் வாதிடுகிறார்கள். ஒரு மனிதன் வழியாக அவன் உருவகித்துக் கொள்ளும் பல, தன்னிலைகள் கடந்து செல்கின்றன. அதாவது விஷ்ணுபுரம் எழுதும்போது அச்செயல்வழியாக நான் ஒரு ‘நான்’ ஐப் படிப்படியாக உருவகிக்கிறேன். அந்த நான் அல்ல ‘பின்தொடரும் நிழலின் குரல்’ எழுதிய நான். வாசகனும் இப்படித்தான் செயல்படுகிறான். ஆகவே உறுதியான ஆளுமைகளாக வாசகனையும் எழுத்தாளனையும் உருவகிப்பது சரியல்ல என்கிறார்கள். ஆகவே பெண்ணாக நின்று எழுதுவதும் தலித்தாக நின்று எழுதுவதும் அப்படி வாசிப்பதும் எல்லாம் சுய உருவகங்களே. அவற்றை யாரும் உருவகித��துக்கொள்ள இயலும்.\nநான் பின்நவீனத்துவர்களை அப்படியே ஏற்பவனல்ல. தெரிதாவோ ஃபூக்கோவோ என் ஆசிரியர்களல்ல. நாராயணகுருவும் நித்யசைதன்ய யதியும்தான் என் ஆசிரியர்கள். ஆனால் பின்நவீனத்துவக் கோணம் என் நோக்குக்குப் பக்கத்தில் வருகிறது. மனிதனின் சமூக அடையாளம், சமூகம் சார்ந்து அவன் உணரும் சுயம் அவனுடைய சாரமாக இருக்கமுடியாது என்றே நான் நினைக்கிறேன். அது ஒரு தொடக்கம்தான். அவனது சுயம் மேலும் ஆழமானது. பிரபஞ்சம் சார்ந்தது. சமூகம் சார்ந்த சுயத்தில் இருந்து அவன் தொடங்கலாம். பெண்ணாகவோ தலித்தாகவோ எழுத ஆரம்பிக்கலாம். ஆனால் ஆழமான ஆக்கம் அத்தளத்தை உடனே கடந்து சென்றுவிடும். காலைப் பனியினூடாக மலைகளை மௌனங்களாக அறிபவன் தலித்தோ பெண்ணோ அமெரிக்கனோ கறுப்பனோ உழைப்பாளியோ சுரண்டுபவனோ அல்ல. மேலும் ஆழமானவன். தூய மிருகம். அல்லது அதற்கு நேர் எதிரான ஒன்று. கம்பன் தமிழன். தல்ஸ்தோய் ருஷ்யன். உச்சத்தில் அவர்கள் இருப்பது ஒரே இடத்தில்தான்.\nஅரசியல்வாதியின் இலக்கியம்/ இலக்கியவாதியின் அரசியல் – எதில் வாசகர்கள் சற்று முன்ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்\nஅது உங்கள் வசதிப்படி. இலக்கியவாதியிடம் அரசியலையும் அரசியல்வாதியிடம் இலக்கியத்தையும் தேடுபவர்களிடம் மிகக் கவனமாக இருக்கவேண்டும் என்பதுதான் நான் அறிந்தது.\nகேள்வி பதில் – 12\nகேள்வி பதில் – 74\nகேள்வி பதில் – 67, 68\nகேள்வி பதில் – 47\nகேள்வி பதில் – 40, 41, 42\nகேள்வி பதில் – 37, 38, 39\nகேள்வி பதில் – 20\nகேள்வி பதில் – 14, 15, 16\nகடிதம் -பிப் 26,2004 : இலக்கியம் எதற்காக \n”என்ன சேறது மாமி, அது அப்டித்தான்\nTags: இலக்கியம், கேள்வி பதில், தலித் இலக்கியம், புலம் பெயர்ந்தோர் இலக்கியம், பெண்ணிய இலக்கியம், வாசிப்பு, விளிம்பு நிலை மாந்தர் இலக்கியம்\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 40\nஆப்ரிக்காவின் நிகழ்காலமும் நமது இறந்தகாலமும்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Slogan/2018/04/25104152/1158911/all-problem-control-perumal-slokas.vpf", "date_download": "2018-10-16T00:26:07Z", "digest": "sha1:M7MV4GVQPZBWOCGR5I3W3XLLARKJZQB4", "length": 13630, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "கடன்கள் தீர, சகல தோஷங்களும் விலக ஸ்லோகம் || all problem control perumal slokas", "raw_content": "\nசென்னை 16-10-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகடன்கள் தீர, சகல தோஷங்களும் விலக ஸ்லோகம்\nதோஷம், கடன் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பெருமாளுக்கு உகந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.\nதோஷம், கடன் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பெருமாளுக்கு உகந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.\nஸ்வாமின் ஜகத்தரண வாரிதிமத்ய மக்னம்\nஸ்ரீவெங்கடேச மம தேஹி கராவலம்பம்.\n- வெங்கடேச கராவலம்ப ஸ்தோத்திரம்\nஅகில உலகத்திற்கும் இறைவனே, வெங்கடாஜலபதியே தங்களுக்கு நமஸ்காரம். அனைத்து உலகங்களையும் காப்பவரே, உம்மை வணங்குகிறேன். கருணைக்கடலே, உலகியல் மாயையில் மூழ்கித் தவிக்கும் என்னைக் கரை சேர்க்கக் கைகொடுத்து அருள்வாய். நான் பட்ட கடன்களைத் தீர்க்க என் மீது இரக்கம் காட்டுவாய். மகாலட்சுமியின் நாயகனே எனக்கு எல்லா செல்வ வளங்களையும் அருளி, என் சகல தோஷங்களையும் போக்கி, என்னைக் காக்கும் இறைவனான வெங்கடாஜலபதியே, தங்களை மீண்டும் வணங்குகிறேன்.\nதிமுக செய்தித்தொடர்பாளர் பொறுப்பில் இருந்து டிகேஎஸ் இளங்கோவன் விடுவிப்பு- அன்பழகன் அறிவிப்பு\nஉள்நாட்டு வெளிநாட்டு எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nமீடூ விவகாரத்தில் பெண் பத்திரிகையாளர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார் அமைச்சர் எம்.ஜே.அக்பர்\nபெருங்குடி அடுத்த கல்லுக்குட்டையில் கிணறு துப்புரவு பணியின்போது விஷவாயு தாக்கி இருவர் பலி\nதமிழகத்தில் நேற்று நடந்த வாக்காளர் சிறப்பு முகாமில 16.21 லட்சம் பேர் விண்ணப்பம் - தேர்தல் ஆணையம்\nபாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் பதவி விலகக்கோரி காங்கிரஸ் போராட்டம்\nஸ்டெர்லைட் விவகாரம் - மூவர் குழு நவ.30ல் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nஸ்ரீ முத்தாரம்மன் 108 போற்றி\nவழக்குகளுக்கு செல்லும் முன் சொல்ல வேண்டிய மந்திரம்\nவீட்டின் வாஸ்து குறைபாடு நீக்க, உச்சரிக்கவேண்டிய ஸ்லோகம்\nதிருமணத் தடை நீக்கும் அம்பிகை ஸ்லோகம்\nவேண்டுதலை நிறைவேற்றும் நவராத்திரி ஸ்லோகம்\nஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர்- வீடியோ\nஓடும் ரெயிலில் துளைபோட்டு ரூ.5.78 கோடியை கொள்ளையடித்தது இப்படி தான் - கைதான குற்றவாளிகள் வாக்குமூலம்\nசின்மயி பாலியல் புகார்- கவிஞர் வைரமுத்து மீது திலகவதி பாய்ச்சல்\nபெட்ரோலுக்கு மாற்றாகும் பேட்டரி வாகனங்கள்\nடெஸ்ட் தரவரிசையில் அசுர முன்னேற்றம் அடைந்த உமேஷ் யாதவ், பிரித்வி ஷா, ரிஷப் பந்த்\nதிருவான்மியூரில் கணவன் மீது தாக்குதல் நடத்தி நகை கொள்ளை- மனைவி கைது\nடி20 கிரிக்கெட்டில் ருசிகரம்- தொடர்ந்து டாஸ் தோற்றதால் டுமினியை சுண்டச்செய்த டு பிளிசிஸ்\nவண்டலூர் அருகே இளம்பெண்ணை கற்பழித்து கொன்ற கும்பல்\nதமிழர்களிடம் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் - பாஜக வலியுறுத்தல்\nவிஜய்சேதுபதியை பார்த்து பொறாமைப்பட்ட கதாநாயகிகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://thaimoli.com/gallery-detail.php?nwsId=28388", "date_download": "2018-10-15T23:46:12Z", "digest": "sha1:I72VTLPVUNYTRCLGF2GSFASS2REYFA7D", "length": 9867, "nlines": 75, "source_domain": "thaimoli.com", "title": "Gallery Title - Thaimoli", "raw_content": "\nசசிகலாவுக்கு 4 ஆண்டு தண்டனை உறுதி உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nபுதுடெல்லி, பிப்.15: சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா உள்ளிட்ட மூவரும் குற்றவாளி என்று உச்ச நீதிமன்றம் நேற்று பரபரப்பு தீர்ப்பு அளித்ததுடன், அவர்களுக்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டு தண்டனையையும் உறுதி செய்தது.\nவருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடியே 64 லட்சத்துக்கு சொத்து சேர்த்ததாக மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது பெங்களூரு தனிக்கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.\nஇந்த வழக்கில் ஜெயலலிதா உள்பட 4 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடியும், மற்ற மூவருக்கும் தலா ரூ.10 கோடியும் அபராதம் விதித்து தனிக்கோர்ட்டு நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்கா 2014ஆ-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கினார். இதைத்தொடர்ந்து நால்வரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.\nபின்னர் ஜாமீனில் வெளியே வந்த நான்கு பேரும் சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த ஐகோர்ட், கடந்த 2015ஆ-ம் ஆண்டு மே மாதம் தனிக்கோர்ட்டு தீர்ப்பை ரத்து செய்ததோடு, நால்வரையும் விடுதலை செய்தது.\nஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோரை விடுதலை செய்து கர்நாடக ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசின் சார்பிலும், தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் சார்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் தனித்தனியாக மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.\nஇந்த மேல்முறையீட்டு வழக்கை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 7-ஆம் தேதி இறுதி வாதங்கள் முடிவடைந்த நிலையில், நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.\nதீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், சொத்து குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5-ஆம் தேதி மரணம் அடைந்தார். அதன்பின்னர் ஆளுங்கட்சியான அ.தி.மு.க.விலும், ஆட்சியிலும் ஏற்பட்ட அதிரடி மாற்றங்கள், தமிழக அரசியலில் கொந்தளிப்பான ���ூழ்நிலையை உருவாக்கியது.\nஇந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், சொத்து குவிப்பு வழக்கில் இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி பினாகி சந்திரகோஷ் தலைமையிலான அமர்வு கடந்த 6-ஆம் தேதி அறிவித்தது.\nஅதன்படி, நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது. காலை 10.35 மணிக்கு நீதிபதிகள் தீர்ப்பை வாசித்தனர். அப்போது, சசிகலா உள்ளிட்ட மூன்று பேரும் குற்றவாளி என தீர்ப்பளித்ததுடன், தனிக்கோர்ட்டு வழங்கிய 4 ஆண்டு சிறைத்தண்டனையை உறுதி செய்தனர்.\nமுக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்டதால், அவரது பெயர் இவ்வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.\nசிங்கப்பூர் வீரமாகாளியம்மன் ஆலயத்தில் மோசமான நிர்வாக சீர்கேடு\nஏய்ட்ஸ் நோயை முற்றிலும் குணப்படுத்தலாம் எலிக்கு நடத்திய சோதனையில் வெற்றி\nபோராட்டத்தை கைவிட போலீஸ் வேண்டுகோள்-\nகேடிஎம் கொமூட்டர் ரயில் அட்டவணையில் மாற்றம்\nமெரீனா கடற்கரையில் கொந்தளித்த மாணவர்கள்\nஇந்தியா&மலேசியா 7 ஒப்பந்தங்கள் கையெழுத்து\nமூன்றாம் உலகப்போர் மே 13இல் தொடங்கும்\nசசிகலாவுக்கு 4 ஆண்டு தண்டனை உறுதி உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nதமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்பு\nசிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியைச் சிகரம் தொட வைத்த சிற்பி...\nஉலகில் அழிந்து வரும் விலங்குகள்...\nசவால்களைக் கடந்து கேமரன்மலை சமூகப் பணிகள் தொடரும் டான்ஸ்ரீ கேவியஸ் உறுதி...\nமனித மூளையின் எடை வளர்ச்சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thaimoli.com/news-detail.php?nwsId=29707&nwsPage=POP", "date_download": "2018-10-15T23:18:17Z", "digest": "sha1:LZZSEVFNAN3PEJSOQ4HXTPHN4OXLAI2W", "length": 3951, "nlines": 63, "source_domain": "thaimoli.com", "title": "மனித மூளையின் எடை வளர்ச்சி", "raw_content": "\nமனித மூளையின் எடை வளர்ச்சி\nஆற்று நீர், ஊற்று நீர், ஏரி நீர், குளத்து நீர், என உள்ளது. மறைநீர் என்று ஒன்று உள்ளது. இவை விளை பொருளை உருவாக்க மண்ணில் இருந்து உறிஞ்சப்பட்ட நீரே, மறைநீர் ஆகும். இதனை டோனி ஆலன் என்பவர் கண்டுபிடித்தார்.\nமனித மூளையின் வளர்‌ச்சி பிறக்கும் போது 340 கிராம், 6ஆவது மாதத்தில் 750 கிராம், 1 வயதில் 970 கிராம், 2 வயதில் 1150 கிராம், 3 வயதில் 1200 கிராம், 6 வயதில் 1250 கிராம், 9 வயதில் 1300 கிராம், 12 வயதில் 1350 கிராம், 20 வயதில் 1400 கிராம், 12 ஆண்��ுகளுக்கு பின்பு மூளை 8 ஆண்டுகள் வரை 50 கிராமே வளர்கிறது.\nமனித மூளையின் எடை வளர்ச்சி\nதரை விளையாட்டை மறந்து திரை விளையாட்டு மோகத்தில் சிறுவர்கள்\nவிஸ்வரூப நன்மையைக் கொடுக்கும் விடா முயற்சி\nராணி லட்சுமி பாய் போட்ட பிள்ளையார் சுழி\nசிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியைச் சிகரம் தொட வைத்த சிற்பி...\nஉலகில் அழிந்து வரும் விலங்குகள்...\nசவால்களைக் கடந்து கேமரன்மலை சமூகப் பணிகள் தொடரும் டான்...\nமனித மூளையின் எடை வளர்ச்சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vsrc.in/index.php/articles/2014-07-30-08-44-16/item/406-2014-07-23-19-11-23", "date_download": "2018-10-16T00:34:39Z", "digest": "sha1:LSJ2RB6KZSXJQCZD6LW2HCXJ3VA3DPQM", "length": 19357, "nlines": 127, "source_domain": "vsrc.in", "title": "ஒவ்வொரு துகளும் ஒரு மேரு மலை - Vedic Science Research Centre", "raw_content": "\nதமிழ்ப்புத்தாண்டு, இலக்கியம், கலாச்சாரம் / பண்பாடு\n\"பெரியபுராணச் சிந்தனை\" - தொடர் சொற்பொழிவு\nமதமாற்றம் ஒரு தேசிய அபாயம்\n\"சமயத் தமிழ்\" - புத்தாண்டுத் தமிழ்த் திருவிழா சிறப்புரை\nதமிழ்ப்புத்தாண்டு, இலக்கியம், கலாச்சாரம் / பண்பாடு\n\"பெரியபுராணச் சிந்தனை\" - தொடர் சொற்பொழிவு\nமதமாற்றம் ஒரு தேசிய அபாயம்\n\"சமயத் தமிழ்\" - புத்தாண்டுத் தமிழ்த் திருவிழா சிறப்புரை\nஒவ்வொரு துகளும் ஒரு மேரு மலை\nஇன்றைக்கும் அது ஒரு கனவு போலவே இருக்கிறது.\nராஜாவுக்காக வந்த காமக்கிழத்தி காமக்களியாட்டத்தின் இடையே தனது நிஜமான பேய் ஸ்வரூபத்தினை அவ்வப்போது காட்டியபடி, காமத்தில் வீழ்த்துவதாகப் படித்த சிறுவயதுக் கதைகளை நினைவுக்கு கொணர்கிறது, அந்தக் கிழக்கு ஜாவகத்தின் கிராம வீட்டின்\nமுன்னிருந்து பார்க்கும் குணுங் ப்ரோமோவும் குணுங் சுமேருவும்.\nஎன்ன, புதிதாக எதைச்சொல்கிறாய் என்கிறீர்களா\nஇன்றைக்கும் பிரமிக்க வைக்கும் எரிக்குழம்பு லாவாவினை எப்போதும் கக்கத் தயாராக நிற்கும் பிரம்ம மலையையும், மேரு மலையையும் தான் இந்தோனேசிய மொழியில் இங்ஙனம் அழைக்கிறார்கள். 2010ம் ஆண்டு நடுவாந்திரத்தில் கூட தன் அக்கினித்திராவகத்தினைக் கக்கியிருக்கிறது இந்த மேரு மலை.\nஇந்த மலைகளைச்சுற்றிலும், மணல் கடல் (லாவூத் பாசீர்) என்கிற அளவுக்கு, விரிந்த சன்னமான மணல் பரப்பு மட்டுமே தெரிகிறது. மலைகளிலிருந்து கிளம்பும் எரிமலைக்குழம்பு, பக்கம் பக்கமாக வகிடு எடுத்த கிழவன் தலை மாதிரி வழிந்து, இந்த மணல் கடலை கந்தக மற்றும் கனிம வளம் க��ண்ட மண்ணால் நிரப்புகிறது.\nஇந்த மலைகளுக்கிடையே மலையேற்றம் போக நினைப்பவர்கள், இந்த மணல் கடலைத்தாண்டித்தான் போக வேண்டும். மணல் கடல் பத்து கிலோ மீட்டர் அளவுக்கு; அதைத்தாண்டி முப்பது கிராமங்களில் பூர்வீக இந்துக்குடிகள்.\nஎன்னடா… எரிமலைக்கருகாமையிலான கிராமத்தில் அமர்ந்த வண்ணம், பயமின்றி, எரிச்சலின்றி, இயல்பாக கதைக்க முடியுமா என்றால், கிராமங்கள் எல்லாம், பச்சென்று வயலும், தோப்புமாக இருக்கிறது. எரிமலை அத்தனை மண்வளத்தினை கொடுத்திருக்கிறது.\nவேர் பலா ஒன்றை அறுத்து, தேன் தோய்க்காமலேயே தித்திப்பில் திணறும் வாயில், மேன்மேலும், தின்ன அடைத்த வண்ணம், இடையே, பலாச்சுளை ஜீரணிக்க, இன்னும் திகட்டும் செடி அன்னாசிப்பழமும் எனக்கு உபசரித்த வண்ணம், அந்த இந்து பூர்வீக குடியின் பேச்சிலிருந்த மண்ணின் மைந்தர் (என்னோடு பேசியவர் ஒரு பெண்) என்ற உவகை எனக்கு பழங்களைக் காட்டிலும் திகட்டியது.\nஎரிமலைக்கு அருகாமையில் வயலும், தோட்டமுமாக வளருமா என்றால், எரிமலையிலிருந்து, குளிர் குழம்பும், கொதி குழம்புமாகத்தான் வரும். ஆனால், சுற்றுப்புற சீதோஷண நிலை என்ன தெரியுமா… பகலிலேயே பூஜ்ஜியம் டிகிரி. இரவிலோ, அதற்கும் கீழே…\nஇப்போது புரிகிறதா… ஏன் ராஜாவின் காமக்கிழத்தி கதை கதைத்தேன் என்று…\nநான் ஒன்றும் பழைய கதையைப்பேச வரவில்லை.. இன்றைக்கும் இந்த இந்துப்பூர்வீகக் குடிகள் இந்த இரு மலைகளையும் வழிபடுகிறார்கள்… அதற்காக இந்த மலைகளுக்கு இடைப்பட்ட இடத்தில் போதோன் கோயில் என்ற பெயரில் ஒரு கோயிலும் உண்டு.\nஅதிலிருந்து வரும் ஒவ்வொரு மணல் துகளும், ஒரு மகாமேரு என்கிற ரீதியில். அவர்களுடைய நம்பிக்கை – எப்படி, இந்தியாவில், கைலாயம் என்றால், கைதொழுவோமோ… அப்படி..\nஇந்த இந்துக்களுக்கு மட்டுமல்ல… புத்த மதத்தினரும் அங்ஙனமே கருதுகிறார்கள்.\nஅறிவியல் ரீதியாகப்பார்த்தால், பூமியின் அடியாழத்தில், அச்சுத்தட்டுகள், ஒன்றின் மேல் ஒன்றாக நகர்த்த எத்தனிப்பில், வெளியேறும் மண் திராவகம் தான் – இந்த எரிமலைக்குழம்புகள். ஆனால், இந்த மக்கள், பிரம்மாண்ட சக்தியின் அவதானமாக இந்த மலைகளின் செயலைக் கருதுகிறார்கள்.\n.. இன்றைய இந்தோனேசியாவின் பாலித்தீவில்தானே இந்துக்கள் இருப்பதாகச் சொல்லுகிறார்கள்.. என்று முணுமுணுக்கிறீர்களா…\nமூத்த இந்துக்குடிகள், கஜமடா அரசர் முஸ்லிம் மதமாற்றத்திற்கு தலையசைத்த போது, அவருடைய வம்சமும் குடிகளும் மதம் மாறினர். அண்டை நாட்டு மகபஜித் அரசர் ப்ரவிஜயர் வழித்தோன்றல்களுக்கு இந்த மத மாற்றம் பிடிக்கவில்லை. வழித்தோன்றல்களின் அரசி வேறு யாரும் இல்லை. மகபஜித் அரசரின் ஒரே பெண் ரோரோ அந்தெங், மற்றும் அவருடைய கணவர் ஜக சேகரும் தான். ஆனால், கஜமடா நாட்டிலிருந்து கொடுத்த தொல்லைகளினால், அவர்கள் புலம் பெயர்ந்து, பிரம்ம மலையடிவாரத்தை அடைந்து இந்த முப்பது கிராமங்களை ஒரு நாடாக உருவாக்கினார்கள். அவர்களின் நாட்டிற்கு தெங்கர் நாடு எனவும் பெயரிட்டனர். முகலாய மத மாற்றத்தொல்லைகளுக்கு ஆட்படாது, இந்துக்களாகவே வாழ புலம் பெயர்ந்த கதை இது.\n(இவர்களுக்குக் குழந்தைகள் இல்லையாதலில், பிரம்ம மலையிடம் வேண்டிக்கொண்டதில், இருபத்தி ஐந்து குழந்தைகள் பிறந்ததாகவும், அதில் கடைசிக் குழந்தையை பிரம்ம மலை தன்னிடம் ஒப்படைக்கச் சொல்லியும், செய்யாததால், எரிவாயிலிருந்து புறப்பட்ட ஜ்வாலை, அந்த மகனை விழுங்கியதாகவும் செவிவழிச் செய்திகள் சொல்லுகின்றன.) இதனை நிரூபிக்கின்ற விதத்தில், இன்றைக்கும், தெங்கர்களின் நாள்காட்டியின், கடைசி மாதத்தில் இந்த மலைகளுக்கு விழா எடுப்பது நடைபெறுகிறது.)\n அது போகட்டும்; இன்றைய இந்தோனேசியா, உலகில் அறிவிக்கப்பட்ட பெருவாரியான முதன்மை இஸ்லாமிய நாடாகக் கருதப்படும் வேளையில், இவர்களின் இந்த நம்பிக்கைக்கு என்ன முக்கியத்துவம் என்கிறீர்களா;\nஇவர்களின் இந்த இயற்கையோடு இயைந்த வாழ்வு, சுற்றுச்சூழலுக்கு நன்மையானது என்பதை உணர்ந்து, இந்த மலைகளும், ”மணல் கடல்” என்ற பத்து கிலோமீட்டர் சுற்றமும், முப்பது கிராமங்களும் – ப்ரோமோ தெங்கர் சுமேரு பூங்கா வளாகம் என அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டு, பாதுகாக்கப்படுகின்றது.\nநான் அங்கே தங்கியிருக்கும் வேளையில், அந்த நம்பிக்கை எத்தகைய அரணாக அமைந்திருக்கிறது என்பதைக் காண முடிந்தது.\nஅந்த தெங்கர் மூதாட்டியின் விருந்தாளியாக அந்த மாலையில் அவள் வீட்டருகே அமர்ந்த போது, நான் விடைபெறுவதற்கு முன் என்னுள் உறுத்தலாயிருந்த இருந்த இந்தக் கேள்வியைக் கேட்டேன்.\n கொதி குழம்பாக நாலாப்புறமும், மண் சாம்பல், சாபம் போலவும் அவள் சொன்ன பதில் திகைக்க வைத்தாலும், என்னை ஒப்புதலுடன் தலையசைக்க வைத்தது.\n”அவை இ��ண்டும், எங்கள் தாய் போல… சக்திமயமானவர்கள்… வேகமிருந்தாலும், நாங்கள் தவறு செய்தாலொழிய, தாயின் கோபம் எங்களைக் கொல்லாது… நாங்கள் எங்கள் கிராமத்தை விட்டு அகலுவதில்லை.”\nஎன்ன, கதை சொல்லி எதை விளக்க இந்த முகாந்திரம் என்கிறீர்களா…\nஇவர்களின் நம்பிக்கை, இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு ஆதாரமாய் வாழ்ந்த சாயி பாபாவின் உபதேச மொழிகளான பொறுமை மற்றும் நம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு. மேம்பட்ட மனித வாழ்க்கைக்கு உதாரணமாக இருப்பவர்கள் மட்டுமல்ல… நம் இந்தியத் திரு நாட்டில், மூட நம்பிக்கை என சித்தரிக்கப்பட்டதால், சீரழிக்கப்படும் விஷயங்களிலிருந்து விடுபட, விடை தருபவர்களும் தான்.\nஎப்படி என்கிறீர்களா… தொடருங்கள் என்னோடு…\n(இந்த இரு மலைகளின் ஆக்ரோஷத்தினை காண – www.youtube.com வலைதளத்தினைத் சுட்டி, gunung bromo & semeru live - search எனப்பாருங்கள்.\nPublished in தமிழ்புத்தாண்டு, இலக்கியம், கலாச்சாரம் / பண்பாடு\nஒவ்வொரு துகளும் ஒரு மஹாமேரு - 3\nஒவ்வொரு துகளும் ஒரு மஹாமேரு - 2\nMore in this category: « ஏன் சித்திரையில் தமிழ்ப் புத்தாண்டு\tவரலாற்றுப் புகழ்பெற்ற சித்திரை போராட்டம் - திராவிட வாதத்திற்கு சவுக்கடி\tவரலாற்றுப் புகழ்பெற்ற சித்திரை போராட்டம் - திராவிட வாதத்திற்கு சவுக்கடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/09/blog-post_85.html", "date_download": "2018-10-15T23:08:32Z", "digest": "sha1:P5UAYZV7JEYSUBSH36VA2ENGR7ZXW75D", "length": 6271, "nlines": 68, "source_domain": "www.maddunews.com", "title": "அமிர்தகழி தூய கப்பலேந்தி அன்னை ஆலய வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » அமிர்தகழி தூய கப்பலேந்தி அன்னை ஆலய வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்\nஅமிர்தகழி தூய கப்பலேந்தி அன்னை ஆலய வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்\nமட்டக்களப்பு மறை மாவட்டத்தின் மை வாய்ந்த ஆலயமான மட்டக்களப்பு அமிர்தகழி தூய கப்பலேந்தி அன்னை ஆலயத்தின் 210 வது வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமானது\nஆலய பங்குத்தந்தை ரெட்னகுமார் ,தலைமையில் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்வினை தொடர்ந்து விசேட திருப்பலி அருட்பணி எ தேவதாசன் அடிகளாரினால் ஒப்புகொடுக்கப்பட்டது .\nதிருவிழா நவ நாட்��ாலங்களில் தினமும் மாலை 05.30 மணிக்கு திருச்செபமாலையும் ,திருப்பலியும் இடம்பெறும்.\nஎதிர்வரும் 22ஆம் திகதி சனிக்கிழமை மாலை 05.30 மணிக்கு அன்னையின் திருவுருவ பவனியும் தொடர்ந்து விசேட திருப்பலி 23ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை காலை 07.00 மணிக்கு மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசெப் ஆண்டகை தலைமையில் விசேட திருநாள் திருப்பலி ஒப்புகொடுக்கப்படும்\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.thinaseithi.com/2018/08/colombo-gun-shooting-one-death.html", "date_download": "2018-10-15T23:11:59Z", "digest": "sha1:RS2JV5YKUFEHHJBZ75SXAEVIORNW2FRC", "length": 7334, "nlines": 69, "source_domain": "www.thinaseithi.com", "title": "கொழும்பில் சற்றுமுன்னர் துப்பாக்கிச்சூடு...! ஒருவர் பலி - Thina Seithi - தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy 24 Hours Tamil News Service - செய்திகள்", "raw_content": "\nகொழும்பில் வெள்ளவத்தை - பம்பலபிட்டியில் Luxury Apartments விற்பனைக்கு.\nகொழும்பு - முகத்துவாரம் பகுதியில் சற்றுமுன்னர் துப்பாக்கிப் பிரயோகம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nமோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு விட்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளிவராத நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nஎமது புதிய செய்திகள், பதிவுகள் பற்றிய தகவலை மின்னஞ்சல் மூலம் பெற்றுக் கொள்ள இங்கே உங்கள் மின்னஞ்சல்\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் பாதுகாப்பாக உள்ளார்; மீண்டும் தமிழின விடுதலைக்காக போராட உரிய நேரத்தில் வருவார் : பழ.நெடுமாறன் அதிர்ச்சி தகவல்\nஇலங்கையில் தமிழர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் தொடர்ந்து வருகின்றன. எனவே அங்கு மீண்டும் தமிழீழம் கோரும் போராட்டம் வெடிக்கும். அதற்கு பிரப...\n பிரபல பாடகி சின்மயி வௌியிட்ட பகீர் தகவல்\nடுவிட்டரில் #MeToo பெண்கள் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்தும், அதை செய்தவர் யார் என்பது குறித்தும் இரகசியங்களை வெளியிட்டு...\n'பாலியல் தொல்லை' - வைரமுத்து மீதான சின்மயி 'மீ டூ' பதிவுகள்\nஹாலிவுட், பாலிவுட்டை சமீபகாலமாக உலுக்கி வரும் மீ டூ (நான் கூட) எனும் ஹேஷ்டேக் மூலம் திரைத்துரையில் நடிகை, பாடகி என பல்வேறு துறைகளைச் சேர்ந்...\nயாழில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவரிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nயாழ்ப்பாணம் சங்கானைப் பகுதியி உறங்கிக் கொண்டிருந்தவரின் காலடியில் நின்ற பாம்பை வளர்ப்புப் பூனையொன்று காட்டிக்கொடுத்த சம்பவம் இடம்பெற்றுள்ளத...\nதிருமணம் செய்து வைக்காததால் ஆத்திரமடைந்த மகன் செய்த வெறிச்செயல்\nதமிழ்நாடு விழுப்புரத்தில் தந்தை தனக்கு திருமணம் செய்து வைக்காததால் ஆத்திரமடைந்த மகன், தந்தையை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத...\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் பாதுகாப்பாக உள்ளார்; மீண்டும் தமிழின விடுதலைக்காக போராட உரிய நேரத்தில் வருவார் : பழ.நெடுமாறன் அதிர்ச்சி தகவல்\n பிரபல பாடகி சின்மயி வௌியிட்ட பகீர் தகவல்\n'பாலியல் தொல்லை' - வைரமுத்து மீதான சின்மயி 'மீ டூ' பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2013/10/Mahabharatha-Sabhaparva-Section64.html", "date_download": "2018-10-16T00:31:51Z", "digest": "sha1:CRSKEZUVZOK65XK43WL5CXXT35XIL3BH", "length": 44059, "nlines": 113, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "அனைத்தையும் இழந்தான் யுதிஷ்டிரன் | சபா பர்வம் 64 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\nஅனைத்தையும் இழந்தான் யுதிஷ்டிரன் | சபா பர்வம் 64\nயுதிஷ்டிரன் சகுனியிடம் அனைத்து செல்வங்களையும் இழப்பது; தனது தம்பிகளை இழப்பது; தன்னை இழப்பது; பின்பு திரௌபதியை இழப்பது...\nசகுனி சொன்னான், \"ஓ யுதிஷ்டிரா, நீ பாண்டவர்களின் செல்வத்தை நிறைய இழந்துவிட்டாய். இன்னும் எங்களிடம் தோற்காதது ஏதேனும் உன்னிடம் இருந்தால், ஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரனே}, அது என்ன என்பதை எங்களுக்குச் சொல்\" என்றான்.\nயுதிஷ்டிரன், \"ஓ சுபலனின் மகனே {சகுனியே}, சொல்லப்படாத செல்வம் என்னிடம் உள்ளது எனக்குத் தெரியும். ஆனால், ஓ சகுனி, நீ ஏன் அந்தச் செல்வத்தைக் குறித்துக் கேட்கிறாய் ஆயிரங்களில் பத்து மடங்கும், பத்துலட்சம் பத்து லட்சமாகவும் {millions and millions}, பத்து லட்சங்களில் பத்து மடங்கும் {tens of millions}, பத்து லட்சங்களில் நூறு மடங்கும் {hundreds of million}, நூறு கோடிகளில் பத்து மடங்கும் {tens of billion}, நூறு கோடிகளில் நூறு மடங்கும் {hundreds of billion}, லட்சம் கோடிகளில் பத்து மடங்கும் {tens of trillion}, லட்சம் கோடிகளில் நூறு மடங்கும் {hundreds of trillion}, ஆயிரம் கோடி கோடி கோடிகளில் பத்து மடங்கும் {tens of quadrillions, ஆயிரம் கோடி கோடி கோடிகளில் நூறு மடங்கும் {hundreds of quadrillions}, அதற்கு மேலும் பந்தயம் வை. என்னிடம் அவ்வளவு இருக்கிறது. ஓ மன்னா {சகுனி}, அந்தச் செல்வத்தைக் கொண்டு நான் உன்னிடம் விளையாடுகிறேன்\" என்றான்.\nவைசம்பாயனர் சொன்னார், \"பகடைப் பாய்ச்சிகளுடன் தயாராக இருந்த சகுனி இதைக் கேட்டதும், நியாயமற்ற வழிமுறைகளைக் கையாண்டு, யுதிஷ்டிரனிடம், \"பார், நான் வென்றுவிட்டேன்\nயுதிஷ்டிரன், \"ஓ சுபலனின் மகனே {சகுனியே}, என்னிடம் பர்னாசத்தில் {நதி} { பர்னாசா என்ற நதி வர்னாசா என்றும் அழைக்கப்பட்டுள்ளது. இது தற்காலத்தில் உள்ள சம்பல் {சர்மண்வதி} நதியின் கிளை நதியான பானாசை இது குறிக்கிறது. இந்த நதி மத்திய பிரதேசத்தில் இருக்கிறது.} இருந்து சிந்து நதியின் கிழக்குக் கரை வரை விரிந்து இருக்கும் நாட்டில் அளவிடமுடியா பசுக்களும் குதிரைகளும், கறவை மாடுகளும், வெள்ளாடுகளும், செம்மறி ஆடுகளும் இருக்கின்றன. இந்தச் செல்வத்தைக் கொண்டு, ஓ மன்னா {சகுனி}, நான் உன்னுடன் விளையாடுவேன்\" என்றான்.\nவைசம்பாயனர் சொன்னார், \"பகடைப் பாய்ச்சிகளுடன் தயாராக இருந்த சகுனி இதைக் கேட்டதும், நியாயமற்ற வழிமுறைகளைக் கையாண்டு, யுதிஷ்டிரனிடம், \"பார், நான் வென்றுவிட்டேன்\nயுதிஷ்டிரன், \"என்னிடம் எனது நகரம், எனது நாடு, நிலம், அந்தணர்களைத் தவிர்த்து அங்கு வசிக்கும் மக்களின் செல்வம், மற்றும் அந்தணர்களை மட்டும் என்னிடம் தக்க வைத்துக் கொண்டு, அங்கிருக்கும் அனைத்து மனிதர்களையும் எனது செல்வமாகக் கொண்டு, ஓ மன்னா, நான் உன்னுடனே விளையாடுவேன\" என்றான்.\nவைசம்பாயனர் சொன்னார், \"பகடைப் பாய்ச்சிகளுடன் தயாராக இருந்த சகுனி இதைக் கேட்டதும், நியாயமற்ற வழிமுறைகளைக் கையாண்டு, யுதிஷ்டிரனிடம், \"பார், நான் வென்றுவிட்டேன்\nயுதிஷ��டிரன், \"ஓ மன்னா {காந்தார நாட்டு மன்னா சகுனியே}, தாங்கள் அணிந்திருக்கும் ஆபரணங்களாலும், காது வளையங்களாலும் இதோ இங்கிருக்கும் இந்த இளவரசர்கள் பிரகாசிக்கின்றனர். அவர்கள் மேனியில் இருக்கும் நிஷ்கங்களும், அனைத்து அரச ஆபரணங்களும் எனது செல்வமாகும். இந்தச் செல்வத்தைக் கொண்டு, ஓ மன்னா {சகுனி}, நான் உன்னுடன் விளையாடுவேன்\" என்றான்.\nவைசம்பாயனர் சொன்னார், \"பகடைப் பாய்ச்சிகளுடன் தயாராக இருந்த சகுனி இதைக் கேட்டதும், நியாயமற்ற வழிமுறைகளைக் கையாண்டு, யுதிஷ்டிரனிடம், \"பார், நான் அவற்றை வென்றுவிட்டேன்\nயுதிஷ்டிரன், \"பெரும் பலம் வாய்ந்த கரமும், சிம்மம் போன்ற கழுத்தும், சிவந்த கண்களும் இளமையும் உடைய இந்த நகுலன் இப்போது எனது பந்தயப் பொருளாவான். அவன் {நகுலன்} எனது செல்வம் என்பதை அறிந்து கொள்\" என்றான்.\nஅதற்கு சகுனி, \"ஓ மன்னா, யுதிஷ்டிரா, இளவரசன் நகுலன் உனக்கு அன்பானவன். அவன் {நகுலன்} ஏற்கனவே எங்கள் வசமாகிவிட்டான். இனி யாரை வைத்து நீ விளையாடுவாய்\nவைசம்பாயனர் சொன்னார், \"இப்படிச் சொல்லிய சகுனி, தனது பகடைப் பாய்ச்சியை வீசி யுதிஷ்டிரனிடம், \"பார், அவன் {நகுலன்} எங்களால் வெல்லப்பட்டான்\" என்றான்.\nயுதிஷ்டிரன், \"இந்தச் சகாதேவன் நீதியை நிர்வாகம் செய்கிறான். அவன் இவ்வுலகத்தில் கல்விக்காக மதிப்பைப் பெற்றிருக்கிறான். பந்தயமாக வைக்கக்கூடாதவன் அவன் என்றாலும், நான் எனக்கு அன்பான அவனை {சகாதேவனைப்} பந்தயப் பொருளாக வைத்து விளையாடுகிறேன்\" என்றான்.\nவைசம்பாயனர் சொன்னார், \"பகடைப் பாய்ச்சிகளுடன் தயாராக இருந்த சகுனி இதைக் கேட்டதும், நியாயமற்ற வழிமுறைகளைக் கையாண்டு, யுதிஷ்டிரனிடம், \"பார், நான் வென்றுவிட்டேன்\nசகுனி தொடர்ந்தான், \"ஓ மன்னா {யுதிஷ்டிரா}, மாத்ரின் மகன்கள் {நகுலன் மற்றும் சகாதேவன்} உனக்கு அன்பானவர்கள். அவர்கள் இருவரும் என்னால் வெல்லப்பட்டனர். இருப்பினும் பீமசேனனையும் தனஞ்செயனையும் {அர்ஜுனனையும்} மிக உயர்வாகக் கருதுகிறாய் என்று தெரிகிறது.\"\n ஒரே இதயமாக இருக்கும் எங்களுக்குள் ஒற்றுமையின்மையை உருவாக்கி, அறநெறிகளைக் கருதாமல் பாவகரமாக நடந்து கொள்கிறாய்\" என்றான்.\nசகுனி, \"போதையுண்ட ஒருவன் குழிக்குள் {நரகத்திற்குள்} விழுந்து, நகரும் சக்தியை இழந்து அங்கேயே தங்குவான். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, நீ மூத்தவனும், சிறந்தவனுமாக இருக்கறாய். ஓ பாரத குலத்தின் காளையே {யுதிஷ்டிரனே}, நான் (உன்னிடம் மன்னிப்பு கேட்கிறேன்) உன்னை வணங்குகிறேன். ஓ யுதிஷ்டிரா, தாங்கள் விழிப்புடன் இருக்கும்போதோ கனவிலோ கூட உச்சரிக்காத வார்த்தைகளை விளையாட்டில் உற்சாகமடைந்திருக்கும் சூதாடிகள் உச்சரிப்பார்கள்\", என்றான்.\nயுதிஷ்டிரன், \"போர் எனும் கடலின் மறுகரைக்கு எங்களை அழைத்துச் சென்று, எப்போதும் எதிரிகளை வெற்றி கொள்ளும் பெரும் செயல் சக்தி கொண்ட இளவரசன், இந்த உலகத்தின் மாவீரனான பல்குனனை {அர்ஜுனனை} பந்தயமாக வைக்ககூடாதெனினும் அவனை {அர்ஜுனனை} பந்தயமாக வைத்து உன்னிடம் விளையாடுவேன்\" என்றான்.\nவைசம்பாயனர் சொன்னார், \"பகடைப் பாய்ச்சிகளுடன் தயாராக இருந்த சகுனி இதைக் கேட்டதும், நியாயமற்ற வழிமுறைகளைக் கையாண்டு, யுதிஷ்டிரனிடம், \"பார், நான் வென்றுவிட்டேன்\nசகுனி தொடர்ந்தான், \"வில்லைத் தாங்கி இருப்பவர்களின் முதன்மையான இந்த பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, இரு கரங்களிலும் சம நிபுணத்துவம் வாய்ந்தவன் என்னால் வெல்லப்பட்டான். உன்னிடம் மிஞ்சயிருக்கும் செல்வத்தை வைத்தோ, அல்லது உனது அன்பான தம்பியான பீமனைப் பந்தயமாக வைத்தோ, ஓ பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, என்னுடன் விளையாடு\" என்றான்.\nயுதிஷ்டிரன், \"ஓ மன்னா, என்னதான் பந்தயப் பொருளாக வைக்கப்படக்கூடாதவனாக இருந்தாலும், சிம்மக் கழுத்தும், வளைந்த புருவங்களும், சாய்ந்த கண்களும் கொண்ட, போரில் முதன்மையானவனும், தானவர்களுக்கு எதிரியான இடியைத் தாங்கிக் கொண்டிருப்பவனைப் {இந்திரனைப்} போன்றவனும், அவமானப்படுத்த முடியாதவனும், இவ்வுலகத்தில் பலத்தில் நிகரற்றவனும், கதாயுதம் தாங்கியிருப்பவனும் எதிரிகளைக் கொல்பவனும் எங்கள் தலைவனுமான இந்த இளவரசன் பீமசேனனைப் பந்தயமாக வைத்து விளையாடுகிறேன்\" என்றான்.\nவைசம்பாயனர் சொன்னார், \"பகடைப் பாய்ச்சிகளுடன் தயாராக இருந்த சகுனி இதைக் கேட்டதும், நியாயமற்ற வழிமுறைகளைக் கையாண்டு, யுதிஷ்டிரனிடம், \"பார், நான் வென்றுவிட்டேன்\nசகுனி தொடர்ந்தான், \"ஓ குந்தியின் மகனே, நீ நிறைய செல்வங்களை இழந்துவிட்டாய். குதிரைகள், யானைகள், உனது தம்பிகளையும் கூட இழந்துவிட்டாய். நீ தோற்காத வேறு ஏதேனும் பொருள் உன்னிடம் இருக்கிறதா என்பதைச் சொல்\" என்றான்.\nயுதிஷ்டிரன், \"எனது தம்பிகளுக்கெல்லாம் மூத்தவனும், அவர��களுக்கு அன்பானவனுமான நான் மட்டுமே வெல்லப்படாமல் இருக்கிறேன். உன்னால் வெல்லப்பட்ட நான், வெல்லப்பட்டவன் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வேன்\" என்றான்.\nவைசம்பாயனர் சொன்னார், \"பகடைப் பாய்ச்சிகளுடன் தயாராக இருந்த சகுனி இதைக் கேட்டதும், நியாயமற்ற வழிமுறைகளைக் கையாண்டு, யுதிஷ்டிரனிடம், \"பார், நான் வென்றுவிட்டேன்\nசகுனி தொடர்ந்தான், \"உன்னை வெல்ல நீயே அனுமதித்தாய். இது மிகப் பாவகரமானது. ஓ மன்னா {யுதிஷ்டிரா}, உன்னிடம் இன்னும் செல்வம் இருக்கிறது. ஆகையால், உன்னை நீயே இழந்ததால் அது நிச்சயம் பாவகரமானதுதான்\" என்றான்.\nவைசம்பாயனர் தொடர்ந்தார், \"பகடையில் நிபுணத்துவம் வாய்ந்த சகுனி இப்படிச் சொல்லிவிட்டு, அங்கு இருந்த மற்ற துணிச்சல் மிக்க மன்னர்களிடம் தான் பாண்டவர்களை ஒருவர் பின் ஒருவராக வென்றதைச் சொன்னான். சுபலனின் மகன் {சகுனி}, யுதிஷ்டிரனிடம், \"ஓ மன்னா, உனக்கு அன்பான மற்றொரு பந்தயப் பொருள் உன்னால் தோற்கப்படாமல் இருக்கிறது. பாஞ்சால இளவரசி கிருஷ்ணையை {திரௌபதியை} பந்தயமாக வை. அவளை {திரௌபதியை} வைத்து வென்று உன்னை மீட்டுக் கொள்\" என்றான்.\nயுதிஷ்டிரன், \"நீலச் சுருள் முடிகளைக் கொண்ட மெலிவுமில்லாமல் பருத்துமில்லாமல், குட்டையுமில்லாமல், நெட்டையுமில்லாமல் இருக்கும் திரௌபதியைப் பந்தயமாக வைத்து நான் உன்னுடன் விளையாடுவேன். அவள் {திரௌபதி}, இலையுதிர்கால தாமரையின் இலை போன்ற கண்களுடையவளும், தாமரை மணம் கொண்டவளும், தாமரையில் வீற்றிருப்பவளின் (லட்சுமி தேவி) அழகுக்கு நிகரானவளும், ஸ்ரீயைப் போன்ற அங்கலட்சணமும் அனைத்து அருளும் கொண்டவளும், தனது மென்மையான இதயத்துக்காக எந்த மனிதனும் மனைவியாகக் கொள்ள விரும்பப்படுபவளும், அழகென்ற செல்வம் கொண்டவளும் அறம் சார்ந்தவளும் ஆவாள். அனைத்துத் தகுதிகளும் கொண்டு, இரக்கம் கொண்டவளாக இருந்து, இனிமையான பேச்சு கொண்ட அவள் {திரௌபதி}, எந்த மனிதனும் அறம், இன்பம் மற்றும் செல்வத்தை அடைவதற்காக அவளை {திரௌபதியை} மனைவியாக அடைய விரும்பப்படுபவளும் ஆவாள். அவள் {திரௌபதி} கடைசியாக படுக்கைக்குச் சென்று, முதலில் விழித்து {பின் தூங்கி முன் எழந்து}, இடையர்களையும், மேய்ப்பர்களையும் கவனித்துக் கொள்வாள். அவளின் {திரௌபதியின்} முகம், வேர்வையில் நனைந்திருந்தாலும் தாமரை அல்லது மல்லிகை போலவே இருக்கும். குளவி போன்ற மெல்லிடை கொண்டு, நீண்டு வழியும் கூந்தல் கொண்டு, சிவந்த உதடுகளும், தாழாத உடல் கொண்டவளே பாஞ்சால இளவரசி {திரௌபதி}. ஓ மன்னா {சகுனி}, கொடியிடை திரௌபதியை எனது பந்தையப் பொருளாக வைத்து, ஓ சுபலனின் மகனே {சகுனியே} நான் உன்னிடம் விளையாடுவேன்\" என்றான்.\nவைசம்பாயனர் தொடர்ந்தார், \"அந்த புத்திசாலி மன்னன் யுதிஷ்டிரன் இப்படிப் பேசியதும், \"சீ... சீ...\" என்ற வார்த்தைகளையே அந்தச் சபையில் இருந்த முதிர்ந்த மனிதர்கள் உச்சரித்தனர். அந்த சபையே ஆட்டம் கண்டது. அங்கிருந்த மன்னர்கள் அனைவரும் துயரத்திற்கு உள்ளானார்கள். பீஷ்மர், துரோணர், கிருபர் ஆகியோர் வேர்வையில் மூழ்கிப் போயினர். விதுரன் தனது தலையை இரு கைகளுக்கிடையிலும் வைத்துக் கொண்டு, நினைவிழந்தவன் போல அமர்ந்திருந்தான். தனது தலையைக் கீழ்நோக்கி வைத்துக் கொண்டு தீவிரமாக ஆலோசித்து பாம்பு போல பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தான். ஆனால் இதயத்தால் மகிழ்ந்த திருதராஷ்டிரன், \"பந்தயம் வெல்லப்பட்டதா\", \"பந்தயம் வெல்லப்பட்டதா\" என்று திரும்பத் திரும்ப கேட்டு, தனது உணர்ச்சிகளை மறைக்க முடியாமல் இருந்தான். அந்தச் சபையில் இருந்த மற்றவர்கள் கண்களில் கண்ணீர் வழிந்தோடிய போது, கர்ணன், துச்சாசனனுடனும், மற்றவர்களுடனும் சேர்ந்து கொண்டு சத்தம் போட்டு சிரித்தான். வெற்றியால் கர்வம கொண்ட சுபலனின் மகன் {சகுனி}, உற்சாக மிகுதியால் \"உனக்கு அன்பான ஒரு பந்தயப் பொருள் இருக்கிறது\" என்றும் \"பார், நான் வென்றுவிட்டேன்\" என்றும் திரும்பத் திரும்பச் சொல்லி வீசப்பட்ட பகடைப் பாய்ச்சிகளை எடுத்துக் கொண்டான்.\nவகை கர்ணன், சகுனி, சபா பர்வம், தியூத பர்வம், திருதராஷ்டிரன், யுதிஷ்டிரன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்ய��ன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி ��ிலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thescienceway.com/category/http-thescienceway-com-science/", "date_download": "2018-10-15T23:23:40Z", "digest": "sha1:7BNCVWVPDDGCPAIUGRKRTV3UMZWYUEB3", "length": 7766, "nlines": 105, "source_domain": "thescienceway.com", "title": "அறிவியல் Archives - The Science Way", "raw_content": "\nவேதியியல் நோபல் பரிசு வெற்றியாளர்கள்\nபரிணாம வளர்ச்சி பெற்றுத்தந்த மூன்று நோபல் பரிசுகள்\nவேதியியல் நோபல் பரிசை நோபல் தேர்வு குழு ( Swedish Academy of Sciences ) அக்டோபர் 3-ம் திகதி அறிவித்தது. இந்த பரிசின் ஒரு பாதியை கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பிரான்ஸ்…\nஇயற்பியல் - நோபல் பரிசு 2018\nலேசர் கொண்டு மாற்றம் புரிந்தவர்கள்\n2018-ம் ஆண்டிற்கான இயற்பியல் நோபல் பரிசு அக்டோபர் 2-ம் திகதி அறிவிக்கப்பட்டது. லேசர் இயற்பியலில் செய்த அரும்பெரும் பணிக்காக டோனா ஸ்ட்ரிக்க்லண்ட் ( Donna Strickland ), ஜெரார்ட் மௌரௌ ( Gerard Mourou )…\nநோபல் பரிசு வெற்றியாளர்கள். படம் : The Nobel Commitee\nமருத்துவம் நோபல் பரிசு வெற்றியாளர்கள் – 2018\nசுவிற்சர்லாந்தை சேர்ந்த நோபல் குழு வருடா வரு���ம் சிறந்த ஆராய்ச்சியாளர்களுக்கு நோபல் பரிசு வழங்கி கவுரவித்து வருகிறது. அக்டோபர் 1-திகதி நோபல் குழு இணைந்து மருத்துவத்திற்கான நோபல் பரிசை அறிவித்தது. இதையடுத்து ஜேம்ஸ் பி.அலிசன் (James P.Allison) மற்றும் டசுக்கு ஹோஞ்சோ…\nககன்யான் திட்டம் – இந்தியாவின் முதல் விண்ணுக்கு மனிதனை அனுப்பும் திட்டம்\nஇந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தன் மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் திட்டமான \" ககன்யான் திட்டம் \" வரும் 2022-ல் நடைபெறும் என்று கூறியுள்ளது.\nகருப்பை புற்றுநோய் விழிப்புணர்வு மாதம்\nபெண்களுக்கு வரும் முக்கிய புற்றுநோய்களில் கருப்பை புற்றுநோய் ஒன்றாகும். அதன் பற்றிய விழிப்புணர்வுக்காக செப்டம்பர் மாதம் கடைபிடிக்கப்படுகிறது.\nமனித பாலினம் இத்தனை உள்ளதா\nபாலின சமத்துவம் என்பது ஒரு அடிப்படை மனித உரிமை ஆகும்.\nநீல ஒளிக் கதிர்கள் ( Blue Light ) – விளக்குகிறது The Science Way\nநீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் கைபேசியில் ( Smart Phone ) உள்ள நீல ஒளியால் உங்கள் கண்பார்வை போக வாய்ப்புள்ளதென ஆராய்ச்சிகள் சொல்கின்றன.\nநாம் பலரும் இன்று பயன்படுத்தும் தொழில்நுட்பம் மேகக் கணிமை ( Cloud Computing ) ஆகும். இதன் இணையத்தில் மிக முக்கிய இடத்தை பிடித்து இருந்தாலும் இதைப்பற்றி இன்னும் பரவலாக பலர் அறிய வாய்ப்புகள் கிட்டவில்லை. இதை களையும் முயற்சி இந்த கட்டுரை.\nசெவ்வாயில் தண்ணீர் – அடுத்த பூமியா \nநமக்கு நன்கு அறிமுகமான கோள் தான் செவ்வாய். செவ்வாய் கோளிற்கு செல்வதென்பது உலகில் உள்ள பல விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களின் கனவென்பதையும் நாம் அறிவோம். மேலும், நாம் இப்பொழுது வாழும்…\nபல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்தே சூரியன் மீதும் நிலவு மீதும் மனிதனுக்கு ஒரு புரியாத காதல் இருந்துகொண்டு தான் உள்ளது. விஞ்ஞானம் வளர்ந்து வரும் விசைக்கு செவ்வாய் ஒன்றும் வெகு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=32006", "date_download": "2018-10-16T00:27:14Z", "digest": "sha1:U4PGECGRGJCAJNQOUVSPMOKBVCFREGIH", "length": 22165, "nlines": 163, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » இலங்கை செய்தி » பிரிட்டனில் கடைக்கு வந்த பெண்ணை தாக்கி கற்பழித்த இந்தியருக்கு 8 ஆண்டு சிறை\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nஆணும் ஆணும் செக்ஸ் உறவில் ஈடுபட்ட திருவிழா பாட்டி – 141 பேர் துரத்தி கைது\nநன்றி கெட்ட மனிதன் …\nஉங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வேணுமா …இதோ எப்பிடி என்று தெரிந்து கொள்ளுங்கள்\nஅமெரிக்கா விமான நிலையத்தில் போலீஸ் அதிகாரிக்கு கத்திக்குத்து\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nபிரிட்டனில் கடைக்கு வந்த பெண்ணை தாக்கி கற்பழித்த இந்தியருக்கு 8 ஆண்டு சிறை\nபிரிட்டனில் கடைக்கு வந்த பெண்ணை தாக்கி கற்பழித்த இந்தியருக்கு 8 ஆண்டு சிறை\nஇங்கிலாந்து நாட்டில் மான்செஸ்டர் பகுதியில் வசித்து வந்தவர், சுவாப்னில் குலாத் (வயது 30). இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இவரது பூர்வீகம், மராட்டிய மாநிலம், நாக்பூர். இவர் மான்செஸ்டரில் விதிங்டன் என்ற இடத்தில் உள்ள கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில், அங்கு கடந்த மார்ச் மாதம் 19-ந் தேதி இரவு 40 வயது பெண் ஒருவர், த���து தோழியின் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.\nஅப்போது அவர் தனது செல்போன் பேட்டரியில் ‘சார்ஜ்’ தீர்ந்து விட்டதை அறிந்தார். அருகில் குலாத் வேலை செய்த கடைக்குள் நுழைந்து அவர், தனது நிலையை சொல்லி “பேட்டரி ரீ சார்ஜ் செய்துதர முடியுமா” என்று கேட்டார். கேட்டபடியே அங்கிருந்த மின் இணைப்பில் தனது செல்போனை ‘சார்ஜ்’ ஏறுவதற்கு பொருத்தினார். ஆனால் அதற்குள் குலாத், அந்தக் கடையின் கதவை மூடினார். அந்தப் பெண் மீது ஆவேசமாக பாய்ந்தார். அவர் எதிர்ப்பு தெரிவித்தபோது அவரை தாக்கி கற்பழித்தார். “இதை வெளியே போய் சொன்னால் கொலை செய்து விடுவேன்” என்று அந்தப் பெண்ணை அவர் மிரட்டினார். அந்த இரவு முழுவதும் அவரை சிறை வைத்தார். மறுநாள் காலையில்தான் விடுவித்தார்.\nஇதுபற்றி அந்தப் பெண், போலீசில் புகார் செய்தார். அதைத் தொடர்ந்து குலாத் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர். இந்த வழக்கை மான்செஸ்டர் குரோன் கோர்ட்டு விசாரித்தது. விசாரணையின்போது குலாத் தன்மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவர் குற்றவாளி என்று அறிவித்த நீதிபதி அவருக்கு 7 ஆண்டும், 8 மாதமும் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார்.\nஅவர் சிறைத்தண்டனையை அனுபவித்து முடித்த பின்னர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார் என தகவல்கள் கூறுகின்றன.\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nவடகொரியா ஏவுகணை சோதனை தோல்வி – அமெரிக்கா தாக்குதலை நடத்துமா ..\nவடகொரியா ஏவிய அணுகுண்டு ஜப்பானின் அழிவைவிட 10 மடங்கு கோரமனது என்பதால் பீதியில் அமெரிக்கா\nகண்டி நகரில் பாதைசாரிகள் கடவை அழிகின்றது- கொறட்டை விடும் காவல்துறை குதிரை சவாரி – படங்கள் உள்ளே\nபுதுக்குடியிருப்பு பகுதியில் ஓட ஓட ரவுடிகள் வாள்வெட்டு – இருவர் காயம்\nநபரை கடத்தி கப்பம் கோரிய இரு பொலிஸ் அதிகாரிகள் கைது – ரவுடிகளாக மாறும் சிங்கள் பொலிஸ்.\nஜேர்மன் தலைநகரில் தீவிரவாத தாக்குதல் – லாரியால் மக்கள் ஏற்றி படுகொலை வெறியாட்டம் – படங்கள் உள்ளே\nசர்வதேச நீதிபதிகளை இலங்கைக்குள் அனுமதிக்க முடியாது மைத்திரி சூளுரை\nமாணவர்கள் ,பொலிசாருக்கு இடையில் மோதல் – கண்ணீர் குண்டு வீச்சு – படம் உள்ளே\nஆட்டோவுக்குள் இரத்த வெள்ளத்தில் இறந்த நிலையில் சடலம் மீட்பு – நடந்தது என்ன ..\nதீவிரமாகும் ஆட்சி கவிழ்ப்பு – மகிந்த கட்சி தாவ முக்கிய அமைச்சர்களிடம் பேரம் பேச்சு...\nமைத்திரி அமைச்சர்களுடன் அவசர சந்திப்பு – மகிந்தா ஆட்டத்தை எதிர்கொள்ள திட்டம்...\nஅதிக வெற்றியை அடுத்து பட்டாசு வெடித்து விசேடமாக கொண்டாட மகிந்தா ஏற்பாடு...\nமுல்லை தேர்தல் தொகுதியில் தமிழரசு கட்சி ஆறு ஆசனங்களை தட்டி சென்றது டக்கிலஸ் – ஒன்று...\nமகிந்தா கட்சி தற்போது முதலிடம் -குவிந்த சிங்களவர்கள் ஆதரவு...\nசூடு பறக்கும் தேர்தல் முடிவுகள் தமிழர் பகுதிகளில் கூட்டமைப்பு முன்னிலையில் ....\nபேரூந்து விபத்தில் சிக்கி 25 பேர் பலி – 16 பேர் காயம்...\nஈராக்கிற்கு விமான எதிர்ப்பு ஏவுகணை அள்ளி வழங்க ரஷ்யா அதிரடி அறிவிப்பு – ஓடி திரியும் அமெரிக்கா...\nஎன்னை சிறையில் அடைக்காதீர்கள் சுட்டு கொல்லுங்கள சர்வதேச நீதிமன்றில் பிலிப்பைன்ஸ் அதிபர் முழக்கம்...\nஏழு வயது சிறுமியை கழுத்து வெட்டி கொன்ற மூவருக்கு ஆயுள் தண்டனை – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...\nகாரை திருடிய நபர் கார் உரிமையாளருக்கு போனை போட்டு உதவி கோரிய கொடூரம் ....\nதமிழர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – கூகுளில் AdSenseஇல் தமிழ் மொழி இணைப்பு – குசியில் தமிழர்கள்...\nஇரான் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய இஸ்ரேல – தப்பிய போர்விமானம் காயங்களுடன் விமானி தப்பினார்...\nலண்டன் M5 வேக சாலையில்கோர விபத்து – ஒருவர் பலி- பத்து பேர் படுகாயம்...\n« கர்ப்ப காலத்தில் அடிக்கடி ஸ்கேன் எடுத்தால் என்ன ஆகும் தெரியுமா …\nதிருடனை கட்டி வைத்து அடித்து கொல்லும் கும்பல் – video »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்க��� கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://index.lankasri.com/ta/radio", "date_download": "2018-10-16T00:38:32Z", "digest": "sha1:TXBH3OI3BF2IFALYSTOJMXDNDI7FKVGV", "length": 10261, "nlines": 150, "source_domain": "index.lankasri.com", "title": "Live Music Radio Stations - Listen Music Online Live FM Radio", "raw_content": "\nATBC தமிழ் எப் எம் வனொலி\nதமிழ் சன் எப் எம்\nதமிழ் 2 எப் எம்\nறீம் செயார் எப் எம்\nதமிழ் வண் றேடியோ CH\n ஆவேசமாக கேள்வி எழுப்பிய பாரதிராஜா: செய்தியாளர்கள் சந்திப்பு வீடியோ\nலங்காசிறி நியூஸ் - 5 hours ago\nசுவிஸில் சின்மயிக்கு என்ன நடந்தது உடன் தங்கியிருந்த பாடகர் மாணிக்க விநாயகம் தகவல்\nலங்காசிறி நியூஸ் - 7 hours ago\nஆட்டோக்ராப் கேட்ட பெண்ணிடம் வைரமுத்து சொன்ன ஆபாச கவிதை - வைரலாகும் ஆடியோ\nஅங்கங்களை வர்ணித்த வைரமுத்து: இளம்பெண் வெளியிட்ட பரபரப்பான ஆடியோ\nலங்காசிறி நியூஸ் - 11 hours ago\nஹோட்டலில் நடிகர் ரியோவுடன் செல்பி எடுத்த பெண்ணை அறைந்த காதலன்\nவைரமுத்து மீது சின்மயி வைத்துள்ள குற்றச்சாட்டு: நடிகர் சரத்குமார் என்ன சொன்னார் தெரியுமா\nலங்காசிறி நியூஸ் - 19 hours ago\nஆடையில்லாமல் பரபரப்பை உண்டாக்கிய பிரபல நடிகை\nசின்மயி சொல்வது உண்மை: எனக்கும் அப்படி நடந்துச்சு... நடிகை வரலட்சுமி சரத்குமார் அதிரடி\nலங்காசிறி நியூஸ் - 19 hours ago\nதமிழகத்தில் அதிக ஷேர் கொடுத்த படங்களின் லிஸ்ட் இதோ- யார் முதலிடம் தெரியுமா\nசின்ன பெண் பிரபலத்திடம் அசிங்கமாக நடந்துகொண்ட வைரமுத்து- தன் பெயருடன் அதிர்ச்சி தகவல் வெளியிட்ட பிரபலம்\n சின்மயி சொல்வது மட்டும் உண்மையா - சுசித்ரா கணவர் பதிலுக்கு சின்மயி உருக்கமான நன்றி\nசினிஉலகம் - 1 day ago\n இளம் பெண்ணை வெளிநாடு சுற்றுலா செல்ல அழைத்த வைரமுத்து\nசினிஉலகம் - 1 day ago\nதீராத தலைவலியால் மருத்துவமனைக்கு சென்ற முதியவர் ஸ்கேன் எடுத்து பார்த்த போது மருத்துவர்கள் அதிர்ச்சி\nலங்காசிறி நியூஸ் - 1 day ago\nசீரழிந்த எனது அம்மாவின் வாழ்க்கை: சின்மயி வெளியிட்ட பரபரப்பு தகவல்\nலங்காசிறி நியூஸ் - 1 day ago\nஅந்த ஒரு வாரம் செத்துடலாம் என்று தோன்றியது பல மாதங்கள் கதறி அழுதேன்: வேதனையுடன் கூறிய சின்மயி\nலங்காசிறி நியூஸ் - 1 day ago\nவைரமுத்து மீது சின்மயி குற்றம்சாட்டுவதற்கு இது தான் காரணமா\nலங்காசிறி நியூஸ் - 1 day ago\nமூன்றே நாளில் மிக பிரம்மாண்ட வசூல்\nசினிஉலகம் - 1 day ago\nஉலகம் முழுவதும் ரிலீஸாகும் சர்கார் பட டீசரின் நேரங்கள் இதோ\nசினிஉலகம் - 1 day ago\n சரியான பதிலடி கொடுத்த அரசியல் பிரமுகர்\nசினிஉலகம் - 1 day ago\nபிகினி உடையில் புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் ஆக்கிய அமலா பால், இந்த போட்டோவை பாருங்களேன்\nசினிஉலகம் - 2 days ago\nவிஜய்யின் அடுத்த படத்தின் ஹீரோயின்\nசினிஉலகம் - 2 days ago\nநள்ளிரவில் நடிகை ரேவதியிடம் காப்பாற்ற கெஞ்சிய 17 வயது சக நடிகை: அம்பலமான தகவல்\nலங்காசிறி நியூஸ் - 2 days ago\nநான் தயார், சின்மயி அதை செய்வாரா பாலியல் குற்றச்சாட்டு குறித்து வைரமுத்து முதன் முறையாக அதிரடி பதில்\nசினிஉலகம் - 2 days ago\nமெர்சல் உண்மையான வசூல் இது தானா, ரசிகர்களை ஷாக் ஆக்கிய ரிப்போர்ட்\nசினிஉலகம் - 2 days ago\nசர்கார் இத்தனை கோடி ஷேர் கிடைத்தால் தான் லாபமே வருமாம், கேட்டால் அதிர்ந்து விடுவீர்கள்\nசினிஉலகம் - 2 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=35&t=2658&sid=746a47d1b49961aff52fb017825a7946", "date_download": "2018-10-16T00:32:34Z", "digest": "sha1:FX64J4IJAOWJSCBAUJFXPFLOCUFGUUCS", "length": 33854, "nlines": 355, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nகுப்பையருகே ஒரு மருத்துவம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ மருத்துவம் (Medicine)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉடல் நலக்குறிப்புகள், மருத்துவம் சார்ந்த செய்திகள் குறித்த பதிவுகளை இங்கே பதியலாம்.\nநம்முடைய பாரம்பரிய மருத்துவ முறையான சித்த மருத்துவத்தில் பல்வேறு வகையான மூலிகைகள் பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு மூளிகைகளுக்கும் ஒவ்வொரு நோயைக் குணப்படுத்தும் குணமுண்டு. ஆனால் ஒரே ஒரு மூலிகை எல்லா மூலிகைகளைவிட உயர்ந்தது, அது எல்லா விதமான நோய்களைக் குணப்படுத்தும் / கட்டுப்படுத்தும் குணம் கொண்டது என்றால் நம்பமுடிகிறதா. அதை இராச மூலிகை என்று சித்த மருத்துவத்தில் அழைக்கி���்றனர், அதையே காயகல்ப மூலிகை என்றும் சித்தர்கள் அழைக்கின்றனர். காயகல்ப மூலிகை என்றால் நல்ல உடல்நலத்துடன் நீண்ட காலம் இளைமையாக வாழ உதவும் மூலிகை என்று பொருள்.\nஎன உங்கள் மனதில் பல கேள்விகள் எழும். எங்கும் அலைய வேண்டாம், அது எங்கும் கிடைக்கும். நம்முடைய ஊர்களில் ஆங்காங்கே கிடக்கும் குப்பைகளிலும், தோட்டங்களிலும், சாலையோரங்களிலும், ஆள்நடமாட்டமற்ற பகுதிகளிலும் பரவிக் கிடக்கும் குப்பைமேனி தான் நான் சொல்லும் அந்த இராச மூலிகை.\nதந்தமூ லப்பிணிதீத் தந்திருபுண் சர்வவிடம்\nஉந்துகுன்மம் வாதம் உதிரமூ - லந்தினவு\nசூலஞ்சு வாசம் தொட்ர்பீ சங்கபம்போம்\n- திருமூலர் (தேரையர் குணபாடம்)\nஎனத் திருமூலர் குப்பைமேனியை பற்றிப் பாடுகிறார்.\n பெயரைக் கேட்டால் இராச மூலிகை என்கிறார்கள், ஆனால் குப்பையில் கிடைக்கும் என்கிறார்கள் என்று தானே. உண்மை தான், இது சாதாரண குப்பையில் வளருவதால் தான் இதன் மருத்துவ குணங்கள் நமக்குப் பெரிதாகத் தெரியவில்லை. இதை இன்றும் கிராமப்புறங்களில் குழந்தைகளுக்கு நாட்டுமருந்து என்ற பெயரில் கொடுக்கின்றனர். இதைக் காயம், சளி, காய்ச்சல், இருமல், நஞ்சுக்கடி, வாதம், குடல்புழு, தலிவலி, மூட்டுவலி, மூலம் என மனிதனுக்கு வரக்கூடிய அனைத்து வகையான நோய்களுக்கும் இந்தக் குப்பைமேனியை தாராளமாகப் பயன்படுத்தலாம்.\nகுப்பையான(நோய் கொண்ட) மேனியை (உடம்பை) குணப்படுத்தும் மூலிகை என்பதால் இதற்குக் குப்பைமேனி என்ற பெயர் உண்டானதாகச் சொல்வார்கள். இவ்வளவு பெரிய மருந்தைப் பற்றி அக்காலத்தில் நம்முடைய முன்னோர்கள் எவ்வித ஆயில்கள்(Laboratory) இன்றி எவ்வாறு கண்டுபிடிக்க முடிந்தது என்று ஒரு கணம் யோசித்தால் இது போன்ற மூலிகைகளின் மகத்துவம் புரியும், தமிழர்களாகிய நம்முடைய பெருமைகள் தெரியும்.\nRe: குப்பையருகே ஒரு மருத்துவம்\nஎங்க வீட்டுகிட்டே நிறைய இருக்கே இந்த செடி..இதில் இவ்ளோ விஷயம் இருக்கா...\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவி��ல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் ��ாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செ��்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/158452", "date_download": "2018-10-15T23:46:16Z", "digest": "sha1:QFSKGEBD7UM5BZY4YFWLVEVXUKDBT5E4", "length": 7612, "nlines": 99, "source_domain": "selliyal.com", "title": "விஷாலுக்கு எதிராக சேரன் உள்ளிருப்புப் போராட்டம்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome கலை உலகம் விஷாலுக்கு எதிராக சேரன் உள்ளிருப்புப் போராட்டம்\nவிஷாலுக்கு எதிராக சேரன் உள்ளிருப்புப் போராட்டம்\nசென்னை – வரும் டிசம்பர் 21-ம் தேதி நடைபெறவிருக்கும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், நடிகரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால், சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடுவதாக அறிவித்து நேற்று திங்கட்கிழமை வேட்புமனுத் தாக்கல் செய்தார்.\nஇந்நிலையில், தயாரிப்பாளர் சங்கத்தின் உறுப்பினர்களில் ஒருவரான இயக்குநர் சேரன், விஷால் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவதை எதிர்த்து தயாரிப்பாளர் கவுன்சிலில் உள்ளிருப்புப் போராட்டத்தைத் துவங்கியிருக்கிறார்.\nவிஷாலுக்கு எதிராக சேரனுடன் ராதாரவி, ராதிகா உள்ளிட்ட தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nவிஷால் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இருந்து கொண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலும் போட்டியிடுவது, தயாரிப்பாளர்களைக் கடுமையாகப் பாதிக்கும் என்றும் கூறும் சேரன், விஷால் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டுத் தேர்தலில் போட்டியிடட்டும் என்று தெரிவித்திருக்கிறார்.\nவிஷால் ராஜினாமா செய்யும் வரை போராட்டம் தொடரும் என நேற்று திங்கட்கிழமை முதல் போராட்டம் நடத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல்\nPrevious article“கிளைகளை மீண்டும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் வழக்கை வாபஸ் பெற்றோம்” – ஏ.கே.இராமலிங்கம்\nNext articleமிருகக்காட்சி சாலை: டிசம்பரில் பிறந்த மலேசியர்களுக்கு இலவச நுழைவு\nவெள்ளிக்கிழமை முதல் புதிய படங்கள் வெளியீடு – விஷால் அறிவிப்பு\nதிரைத்துறைக்கென்று தனி வாரியம் – அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கு விஷால் நன்றி\nவேலை நிறுத்தப் பிரச்சினைக்கு 3 நாட்களில் தீர்வு – விஷால் அறிவிப்பு\nபாடகி சின்மயி டுவிட்டர் தளத்தில் வைரமுத்து குறித்த பாலியல் புகார்கள்\nவைரமுத்து மீது சின்மயி நேரடி பாலியல் குற்றச்சாட்டு\n“96” படம் – பாரதிராஜாவின் உதவி இயக்குனரிடமிருந்து களவாடப்பட்ட கதையா\n வழக்கைச் சந்திக்கக் காத்திருக்கிறேன்” – வைரமுத்து பதில்\nஅன்வாருக்கு ஆதரவாக கமல்ஹாசன் காணொளிவழி பிரச்சாரம்\nபெண்ணிடம் காதல் கவிதை படித்த வைரமுத்து – இன்னொரு புகார்\nபாலியல் புகார்கள் – எம்.ஜே.அக்பர் வழக்கு தொடுத்தார்\nவாழ்க்கையையும் உலகையும் மாற்றிய 10 நிறுவனங்கள் # 2 அமேசோன்\n“பதவிகள் வேண்டாம் – சீர்திருத்தங்களே முக்கியம்” – அன்வார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://urfriendchennai.blogspot.com/2010/06/", "date_download": "2018-10-15T23:40:00Z", "digest": "sha1:JFUPT2XJBYG5GWQR3XPZT6BY4W6EKFNC", "length": 9148, "nlines": 68, "source_domain": "urfriendchennai.blogspot.com", "title": "கணேஷின் பக்கங்கள்!: June 2010", "raw_content": "\nராவணன் - ராமாயணம் Touchpoints\n2. அன்று தசரதனின் மூன்றாவது மனைவி செய்த சூழ்ச்சியால் 14 வருடங்கள் வனவாசம் போகிறான் ராமன். இன்று உடன் வேலை பார்க்கும் போலீஸ்காரர்கள் ஒரு பெண்ணுக்கு செய்த சூழ்ச்சியால், மனைவியைத் தேடி 14 நாட்கள் வனவாசம் போகிறான் நவீன ராமன்.\n3. அன்று, அனுமார் இலங்கையில் சீதையை சந்தித்து பின் வாலில் தீப்பற்றி இலங்கை எரிந்தது. இன்று, கார்த்திக், விக்ரமை சந்தித்தபின் தம்பி சாகிறான். காட்டுக்குள் நடக்கும் நேரடி சண்டையில் தீப்பற்றி எரிகிறது.\n4. சீதை அழகில் மயங்கி, அவளை கவர்ந்ததால் ராமர் எதிரியாகிறான். இன்று, ராமன் எதிரியானதால், சீதையைக் கவர்ந்து, பின் அவள் அழகில் மயங்குகிறான்.\n5. 10 தலை ராவணனின், பத்து குணாதிசியங்களை அதாவது நல்லவன், மக்களுக்கு உதவுபவன், அடிக்கடி காமெடி செய்வான், பெண்கள் விரும்பும் அழகன் என இதே போல் பத்து பேர் வந்து சொல்கின்றனர். அதில் ஒருவன் மட்டும் கெட்டவன் என்கிறான்.\n6. அனுமார் சீதையை ச‌���்திப்ப‌து, சூர்ப்ப‌ந‌கை மூக்கை மோப்ப‌நாய் மாதிரி செய்வ‌து, கும்ப‌க‌ர்ண‌ன் சாப்ப‌ட்டு த‌ட்டுட‌ன் எப்போதும் திரிவது, தம்பி விபீஷ்ணன் என‌ ம‌ற்ற‌வ‌ற்றை அனைவ‌ரும் எழுதிவிட்ட‌ன‌ர்.\n1. கல்யாணத்தன்று ஓடிப் போன மாப்பிள்ளையை, கோழை பேடி எனக்காட்ட ஐஸ்வர்யாராயின் உடையுடன் கட்டித் தொங்கவிடப்பட்ட இடம்.\n2. காட்டுக்குள் ஒரு நாள், ஷேவிங் நுரையுட‌ன் இருக்கும்போது, வெளியே ஏற்ப‌ட்ட‌ த‌க‌ராறினால் ஷேவிங் நுரையைத் துடைத்துவிட்டு போய்விடுவார் ப்ரித்விராஜ். மீண்டும் ஐஸ்வ‌ர்யாராயை ச‌ந்தித்த‌போது, அவ‌ர் கேட்ட‌ கேள்வி, \"இது தான் நீங்க‌ என்னைப் பிரிஞ்சி 14 நாள் வ‌ள‌ர்த்த‌ தாடியா\n3. ராவ‌ண‌ன் மேல் ஆர‌ம்ப‌த்தில் நெருப்பாய் உமிழ்ந்த‌ வெறுப்பு க‌டைசியில் அன்பில் முடிகிற‌து. ராம‌ன் மேல் க‌ட‌வுளாக‌ இருந்த‌ அன்பு, க‌டைசியில் வெறுப்பாய் முடிகிற‌து.\n4. மிஷ‌னின் ஆர‌ம்பத்தில், 14 ம‌ணி நேர‌த்தில் சீதையை பிடித்துவிடுவ‌தாக‌ சொல்லும் ராம‌ன் மொத்தத்தில் எடுத்துக் கொள்ளும் கால‌ம் 14 நாட்க‌ள்.\n5. 10 தலை ராவணனின், பத்து குணாதிசியங்களை அதாவது நல்லவன், மக்களுக்கு உதவுபவன், அடிக்கடி காமெடி செய்வான், பெண்கள் விரும்பும் அழகன் என இதே போல் பத்து பேர் வந்து சொல்கின்றனர். அதில் ஒருவன் மட்டும் கெட்டவன் என்கிறான். அந்த கெட்டவ‌னை மட்டும் ராம‌ன் பார்க்கிறான். ம‌ற்ற‌வ‌ற்றை சீதை பார்க்கிறாள்.\n1. ப‌ருத்திவீர‌னில் இருந்து அதே காட்சியை, அதே டோனில் \"வலிக்குதுடாஆஆ\" என புல‌ம்பும் ப்ரியாம‌ணி\n2. ஐஸ்வ‌ர்யாராயின் ட்ரெஸ். முக‌த்தில் தெரியும் வ‌ய‌து, தலைக்கு கீழே தெரிய‌வில்லை. க‌டைசி சுரிதாரிலாவ‌து ஒழுங்காக தெரிவார் என்று பார்த்தால், அங்கேயும் ம‌ணிர‌த்ன‌ம் தெரிகிறார்.\n3. இள‌ம்வ‌ய‌து பெண்க‌ளுக்கே ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் ப்ள‌ஸ் ஸாரி, ஆண்ட்டி லுக் கொடுக்கும் என‌ என்னைப் போன்ற‌ சினிமா பார்ப்ப‌வ‌னுக்கே தெரியும்போது, ஒரு காட்சியில் ஐஸ் ஆன்ட்டிக்கு அதே காஸ்ட்யூம் கொடுத்த‌ டிசைன‌ர் வாழ்க\n4. விக்ரம். என்ன புஜங்கள் சாதாரணமாக கையை உள்வாங்கி மடக்கி இருக்கும் காட்சியிலேயே, ச்சும்மா திமிறிக் கொண்டிருக்கிறது.\n5. லாஸ்ட் ப‌ட் நாட் லீஸ்ட், நாடோடி தென்ற‌லாக‌ ர‌ஞ்சிதா. அதே ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டுட‌ன். ஆடு தான் மேய்க்க‌வில்லை. நித்தியை மேய்த்துக் கொண்டிருப்பார��� போலும்.\nம‌த்த‌ப‌டி வேறெதும் நோட் ப‌ண்ண‌லீங்க‌....\n புது பதிவு வீட்டுக்கே வரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/latest-news/2018/feb/15/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-2864042.html", "date_download": "2018-10-15T23:12:13Z", "digest": "sha1:25F5CT7XM57SOROF22R32NFHKVGYPOFH", "length": 5412, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "பங்குச் சந்தை உயர்வுடன் முடிவு- Dinamani", "raw_content": "\nபங்குச் சந்தை உயர்வுடன் முடிவு\nBy DIN | Published on : 15th February 2018 10:05 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஉலக அளவிலான சந்தையின் ஆரோக்கியமான போக்கால் முதலீட்டாளர்கள் உற்சாகமடைந்து, பங்குச் சந்தைகள் விறுவிறுப்பாக நடைபெற்றன.\nமும்பைப் பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 141 புள்ளிகள் அதிகரித்து 34,297 புள்ளிகளாக நிறைவடைந்தது.\nதேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 10,618 புள்ளிகள் வரை உயர்வடைந்து, இறுதியில் 10,548 புள்ளிகளுடன் நிறைவடைந்தது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nவடசென்னை படத்தின் புதிய டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/09/2018-h.html", "date_download": "2018-10-16T00:21:45Z", "digest": "sha1:HCN4CUTIW3XSJPS4M5ACERGSUVI7W67F", "length": 8403, "nlines": 70, "source_domain": "www.maddunews.com", "title": "போரதீவுப்ற்று பிரதேசத்திற்குரிய 2018 பெரும்போக மானாவரி மற்றும் சிறிய நீhபாசன செய்கைக்கான ஆரம்பக்கூட்டம் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » போரதீவுப்ற்று பிரதேசத்திற்குரிய 2018 பெரும்போக மானாவரி மற்றும் சிறிய நீhபாசன செய்கைக்கான ஆரம்பக்கூட்டம்\nபோரதீவுப்ற்று பிரதேசத்திற்குரிய 2018 பெரும்போக மானாவரி மற்றும் சிறிய நீhபாசன செய்கைக்கான ஆரம்பக்கூட்டம்\nமட்டு மாவட்ட போரதீவுப்பற்று பிரதேச 2018 பெரும்போக நெல் விதைப்புக்கான ஆரம்பக்கூட்டம் வெல்லாவெளி பிரதேச செயலக கலாச்சார மத்திய நிலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (11) ஆம் திகதி நடைபெற்றது.\nமாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சிறிய நீர்பாசனம் மானாவரிக் கண்டங்களின் பயிர்செய்கைக்குரிய நீர்பாசனம் விதைக்கப்படும் நெவ்லினங்கள் மற்றும் கால்நடைகளை வெளியேற்றுதல் போன்ற விடயங்கள் ஆராயப்பட்டன.\nஇப்போது வெல்லாவெளி கமநல சேவைகள் நிலையம் 1669 ஏக்கரும் பழுகாமம் கமநல சேவைகள் நிலையம் 2828 ஏக்கரும் மண்டுர் கமநல சேவைகள் நிலையம 643 ஏக்கரும் மொத்தமாக 5140 ஏக்கர் செய்வதற்கு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.\nவிதைக்கப்படும் நெல்லினங்கள் 03மாதம் இனம் வீஜீ.300 ஏரீ.307 ஏரீ.308 ஏரீ.3033 ½ மாதம் வீஜீ 94ஃ1. வீஜீ 357. வீஜீ 358சம்பா .வீஜீ 360கீரிச்சம்பா போன்ற நெல்லினங்கள் ஆகும்\nஇவ்வருடம் பெரும்போக மானாவரி விவசாய வேலைகள் 15.09.2018ம் திகதி ஆரம்பமாவதாகவும் விதைப்புவேலைகள் 10.10.2018ம் திகதி தொடக்கம் 10.11.2018ம் திகதி வரையும் காப்புறுதி செய்யும் இறுதிதிகதி 10.11.2018திகதி வரையும் கால்நடை அகற்றும் திகதி 15.09.2018 இடம்பெறுமெனவும் தீர்மானிக்கப்பட்டது.\nஇதன்போது கமநல வங்கிகள் மற்றும் அரச வங்கிகளும் இவ்வருடம் இப்போகத்திற்கு கடன் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது.\nஇக்கூட்டத்தில் பிரதேச செயலாளர் ஆர் ராகுலநாயகி விவசாய கமநல சேவைகள் மற்றும் நீர்பாசனத்திற்கான அதிகாரிகள் கால்நடை வைத்திய அதிகாரிகள் வனஜீவராசிகள் அதிகாரிகள் வங்கி முகாமையாளர்கள் பொலிஸ் மற்றும் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/10/blog-post_6.html", "date_download": "2018-10-15T23:24:32Z", "digest": "sha1:P3QWT2UTFWNOI36PLK2BNFJSGJ27C3BF", "length": 5836, "nlines": 66, "source_domain": "www.maddunews.com", "title": "பாடசாலைக்கும் கல்வி வலயத்திற்கும் பெருமை சேர்த்த மாணவன் ஜெ. ஹரிவர்ஷன் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » பாடசாலைக்கும் கல்வி வலயத்திற்கும் பெருமை சேர்த்த மாணவன் ஜெ. ஹரிவர்ஷன்\nபாடசாலைக்கும் கல்வி வலயத்திற்கும் பெருமை சேர்த்த மாணவன் ஜெ. ஹரிவர்ஷன்\nமட்டக்களப்பு கல்வி வலயத்தின் மட்டக்களப்பு கோட்டமுனை கனிஷ்ட வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவன் ஜெ. ஹரிவர்ஷன் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் 184 புள்ளிகளை பெற்று பாடசாலைக்கும் கல்வி வலயத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்\nஇவர் பல்சமய இந்து மத தலைவர் சிவஸ்ரீ ஜெகதீஸ் வர குருக்கள் , மற்றும் திருமதி கிருபாஹரி ஜெகதீஸ் வர ஆசிரியரின் புதல்வன் ஆவார்.\nபாடசாலைக்கும் கல்வி வலயத்திற்கும் பெருமை சேர்த்த மாணவனை பாடசாலை அதிபர் ,ஆசிரியர்கள் ,பெற்றோர் மற்றும் பாடசாலை சமூகம் பாராட்டி , வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர்\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/58878-finland-ilayaraja-fan-sings-raja-songs.html", "date_download": "2018-10-15T23:47:48Z", "digest": "sha1:YYCOZTZYE2LXCWVORFJJ5IUFCOIOJNZB", "length": 18474, "nlines": 401, "source_domain": "cinema.vikatan.com", "title": "இவரையும் விட்டுவைக்கலையா இளையராஜா? | Finland Ilayaraja Fan Sings Raja Songs", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:54 (11/02/2016)\nஏதோ ஒரு பள்ளிக்கூட அறை. பிரம்பும், சாக்பீஸும், டஸ்டரும், நோட்டுப் புத்தகமும் இருக்கிறது.\nஇப்போது ஒருவர் நடந்து வருகிறார். வெளிநாட்டுக்காரர்.\n‘நமஸ்காரம்.. என் பேரு மத்தி..’ என்று ஆரம்பித்து தமிழிலேயே பேசுகிறார். அவர் எப்படித் தமிழ் பேசுகிறார் என்பதற்கு, பின்னால் போர்டில் குழந்தைக் கையெழுத்தில் இருக்கிற இரண்டு பாடல்களின் ஆரம்ப வரிகள் பதில் சொல்கிறது..\nஇரண்டுமே இளையராஜாவின் பாடல்கள். கடல் கடந்தும், தமிழரல்லாத ஒருவரை தமிழ் பேச வைத்தது இசையன்றி வேறு எதுவாக இருக்கும்\n‘இளையராஜா பிடிக்கிறது’ என்ற அவரது கூற்றே அதை உறுதிப்படுத்துகிறது. .தொடர்ந்து, 'ஆகாய கங்கை' பாடலை ஒருவரி விடாமல் பாடுகிறார். முடிந்ததும் போர்டில் இருக்கிற ‘ஆகாய கங்கை’க்கு அருகில் OK போட்டுவிட்டு, ஒரும் மிடறு காஃபி குடித்துவிட்டு மண்ணில் இந்தக் காதலின்றி பாடுகிறார்.\nஇ���ண்டு பாடல் பாடி முடித்ததும், ஒரு தம்ஸ் அப் காட்டிவிட்டுப் போகிறார். அவரே போய் கேமராவை ஆஃப் செய்கிறார்.\nஇசை ஏதும் இல்லை. நம் ஜட்ஜ்கள் சொல்கிற சுருதி, லயம், தாளம், சங்கதி போன்ற சமாச்சாரங்கள் இல்லை. இருப்பதெல்லாம் அவருக்கு இசை மீதிருக்கிற காதல் மட்டுமே. ’என் தமிழ் நண்பனுக்கு இளையராஜா பிடிக்கும். அவர் மூலமாக நானும் ராஜா இசை கேட்க ஆரம்பித்தேன். இப்போது எனக்கும் இளையராஜா பிடிக்கும்’ என்றிருக்கிறார்.\nகடல் கடந்து மொழிதெரியாத ஃபின்லாந்துக்காரரை இளையராஜா கவர்ந்திழுக்க என்ன காரணம்\nஒன்றே ஒன்றுதான். ஒரே ஒரு ஊர்ல.. அல்லல்ல.. உலகத்துக்கே அவர்தான் ராஜா என்பதே அது\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ்க்கு சிறை கன்பார்ம்' - சவால் விடும் ஆ.ராசா\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்படம்\n`அது மிகவும் பெருமையான தருணம்' - இந்திய அணிக்குத் தேர்வானதை விவரிக்கும் சுப்மன் கில்\nதூத்துக்குடியில் 3வது நாளாகத் தொடரும் சிபிஐ விசாரணை\n`தனியார் நிர்வாகத்தில் 6,500 ரூபாய்தான் சம்பளம்' - கொதிக்கும் துப்புரவுப் பணியாளர்கள் சங்கம்\n`மதிப்புக்கூட்டி விற்றால் முருங்கை விவசாயத்திலும் தகுந்த லாபம் பார்க்கலாம்’ - இயற்கை விவசாயி சரோஜா\nபயிர்க் காப்பீடு குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்த `உழவர் ரதம்’ - தஞ்சையில் தொடக்கம்\n`யாரும் ஊருக்குள் வரக்கூடாது' - அரசியல் கட்சிகள் நுழையத் தடைவிதித்த கிராமம்\n`இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்ததால் தலைமறைவான கணவன்’ - ஆட்சியரிடம் முறையிட்ட பெண்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்\n``தமிழ்நாட்டோட எனக்குத் தொடர்பே இல்லாமப் போச்சு\" - நடிகை சிவரஞ்சனி\n``சான்ஸே இல்ல... அவங்க என்னைவிட திறமைசாலி\n`பாலியல் தொந்தரவுதான் பிரச்னைக்குக் காரணம்' - சண்முகராஜன் மீது நடிகை ராண\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்ப\nகோபம், ஆவேசம், ஆதங்கம்... கமலின் 3 நாள் சுற்றுப் பயணத்தில் என்ன நடந்தது\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\n`நீதிபதி மனைவியை ஏன் சுட்டேன்'- தலைமைக் காவலர் மகிபால்சிங் வாக்குமூலம்\n``தமிழ்நாட்டோட எனக்குத் தொட��்பே இல்லாமப் போச்சு\" - நடிகை சிவரஞ்சனி\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 15 முதல் 21 வரை 12 ராசிகளுக்கும்\n` தினகரன் நமக்கு அனுகூல சத்ரு' - மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othercountries/03/169556?ref=category-feed", "date_download": "2018-10-15T23:34:51Z", "digest": "sha1:WIIDOD2TDXNIQVG2WZN76AHGIF2BR75G", "length": 7787, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "குறட்டையால் உயிர் தப்பிய நபர்: ஸ்பெயினில் சுவாரசிய சம்பவம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகுறட்டையால் உயிர் தப்பிய நபர்: ஸ்பெயினில் சுவாரசிய சம்பவம்\nஇறந்ததாக அறிவிக்கப்பட்ட சிறைக்கைதி ஒருவர் பிரேதப் பரிசோதனையின் போது குறட்டை விட்டதால் உயிர் தப்பிய சுவாரசிய சம்பவம் ஸ்பெயினில் நடந்துள்ளது.\nஸ்பெயின் நாட்டின் ஓவிடோ பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு பிரேதப் பைக்குள் கொண்டுவரப்பட்ட உடலை, பிரேதப் பரிசோதனைக்காக எடுத்துச் சென்றுள்ளனர் மருத்துவமனை ஊழியர்கள்.\nஅங்கு அந்த உடலை கத்திகளால் கிழிப்பதற்கு ஆயத்தமாகியுள்ளனர். அப்போது திடீரென்று அந்த பிரேதம் குறட்டை விடத்தொடங்கியுள்ளது.\nஇதனால் அலறியடித்துக் கொண்டு ஓடிய ஊழியர் மருத்துவர்களை அழைத்து வந்து பார்த்தபோது, பிரேதத்தில் உயிர் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.\nகுறட்டை விட்டதால் தப்பியவர் ஸ்பெயின் நாட்டு சிறையில் இருந்த கோன்சிலோ மோண்டாயா என்ற 29 வயது நபராவார். சிறையில் தவறுதலாக மரணமடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட அவர், குறட்டை விட்டதால் பிரேதப் பரிசோதனையில் இருந்து தப்பியிருக்கிறார்.\nஇருந்தபோதிலும், அவரது உடலில் ஸ்கால்பெல் கத்தியால் கீறத்தொடங்கியபோது, வலியால் துடித்த கோன்சிலோ மூச்சுத்திணறிய நிலையில்தான் காப்பாற்றப் பட்டிருக்கிறார் என உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தெரிவித்திருக்கின்றன.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத��தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/relationship/marriage-and-beyond/2018/the-small-mistake-i-did-one-night-makes-me-cry-all-the-night-020476.html", "date_download": "2018-10-15T23:09:29Z", "digest": "sha1:2IZ3S2IJ7EF7UMUPBRW77TKLF3GZKCLG", "length": 20851, "nlines": 158, "source_domain": "tamil.boldsky.com", "title": "ஒரு இரவில் செய்த தவறுக்காக, வாழ்நாளின் எல்லா இரவுகளிலும் கண்ணீர் வடிக்கிறேன்... My Story #234 | The Small Mistake I did in One Night, Makes Me Cry in All The Night! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஒரு இரவில் செய்த தவறுக்காக, வாழ்நாளின் எல்லா இரவுகளிலும் கண்ணீர் வடிக்கிறேன்... My Story #234\nஒரு இரவில் செய்த தவறுக்காக, வாழ்நாளின் எல்லா இரவுகளிலும் கண்ணீர் வடிக்கிறேன்... My Story #234\nபெண் பிறக்கும் போது 25% தான் பெண்ணாக இருக்கிறாள், பூப்பெய்தும் போது அது 50%, திருமணம் 75% என தாய்மை அடையும் போது தான் 100% ஒரு பெண் பெண்ணாகிறாள் என கூறுவார்கள். ஒவ்வொரு பெண்ணின் கனவு, எதிர்காலம், நம்பிக்கை அவர்களது பிள்ளைகள் தான்.\nஎனக்கும் அந்த ஆசை இருந்தது. வரமும் கிடைத்தது. இந்த சமூகம் மற்றும் உலகறிந்த வரை எனக்கு இரண்டு குழந்தைகள். முதலாவது மகள் மற்றும் இரண்டாவது மகன். ஆனால், என்னைப் பொறுத்தவரை எனக்கு மொத்தம் மூன்று குழந்தைகள். முதலாவது குழந்தை என்ன பாலினம் என்று கூட எனக்கு தெரியாது. மனதை ரணமாக்கி கொண்டு கொலை செய்தேன்.\nஒரு இரவில் நான் அந்த தவறை செய்யாமல் இருந்திருந்தால்... இன்று ஒவ்வொரு இரவிலும் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்க மாட்டேன்...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎன்னை பொறுத்த வரை ஒருவேலையை செய்ய வேண்டும் என்றால், அதை கச்சிதமாக செய்து முடிக்க வேண்டும். அரைகுறையாக செய்வதற்கு அந்த வேலையை பேசாமல், நன்கு செய்யத் தெரிந்தவர்களிடம் செய்து முடித்துக் கொள்ளலாம் என்றே நம்புபவள் நான்.\nபள்ளி, கல்லூரி, வேலை இடம் என எல்லா இடத்திலும் எனக்கான தனித்துவமே என்னுள் இருக்கும் தலைமை ஏற்கும் குணமும், யாரிடம் எந்த வேலை கொடுக்க வேண்டும் என்ற அறிவும் தான் என எனது ஆசிரியர்கள் மற்றும் மேலதிகாரிகள் கூறியதுண்டு.\nநான் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் டீம் லீடராக பணியாற்றி வந்தேன். அந்த நிறுவனத்தில் குறைந்த வயதில் டீம் லீடரான ஒருசிலரில் நானும் ஒ���ுத்தி.\nஎப்போதுமே ஒரு நிறுவனத்தில் குறைந்த வருட அனுபவத்தில் யாராவது தலைமை பொறுப்புக்கு வந்தால் அவர்களை கட்டம்கட்டி தூக்க ஒரு கூட்டம் கழுகு போல வட்டமிடும். அதிலும், அந்த நபர் பெண் என்றால் கூறவே வேண்டாம். அவர்கள் கட்டும் முதல் கட்டம் அந்த பெண்ணுக்காக தான் இருக்கும்.\nஆனால், அவர்களை குறித்த கவலை எனக்கில்லை. எனது மேலதிகாரிகள் அனைவரும் என் மீது அதிக நம்பிக்கை மற்றும் தைரியம் வைத்திருந்தனர். ஆகையால், அவர்கள் கட்டிய கட்டம் எல்லாம் வீணாய் போனது.\nஎன் வாழ்வில் அந்தந்த வயதில் என்னவெல்லாம் கடைக்க வேண்டுமோ, அவை அனைத்தும் கச்சிதமாக கிடைத்தன. அது எனக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்தது. படிப்பிலும், வேலையிலும் அதிக கவனம் செலுத்திய காரணத்தால் நான் காதலிக்க மறந்துவிட்டேன்.\nஆகையால் என் திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமாக நடந்தது. அன்பானவர், அழகானவர், என்னை போலவே எதையும் திட்டமிட்டு செய்ய வேண்டும் என்ற ஃபார்முலா கொண்டவர்.\nஎங்களுக்குள் பெரியதாக எந்த கருத்து வேறுபாடும் இருந்ததில்லை. அவரும் ஒரு பன்நாட்டு நிறுவனத்தில் மேலதிகாரியாக தான் பணிபுரிந்து வந்தார். ஆகையால், வேலை சார்ந்தும் எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை.\nமுதலிரவன்று அவர் என்னை எதற்கும் வற்புறுத்தவில்லை. எங்களுக்குள் எப்போது ஒருசேர அந்த எண்ணம் வருகிறதோ, அன்றே முதலிரவு என்று மிகவும் முதிர்ச்சியுடன் கூறினார்.\nஆனால், குழந்தைக்கும் மட்டும் இரண்டு வருடம் கால அவகாசம் வேண்டும். என்னை தனியே நிறையே காதலிக்க வேண்டும், எனது காதலை நிறைய தனியாக பெற வேண்டும் என்று அவர் ஒரு கோரிக்கை முன் வைத்தார். அதை முழு மனதுடன் ஏற்றேன்.\nபல முறை நாங்கள் கருத்தடை உபகரணங்கள் பயன்படுத்தி உறவுக் கொண்டோம். ஆணுறையை காட்டிலும் கருத்தடை மாத்திரையை தான் நாங்கள் அதிகம் நம்பினோம். அனைவருக்கும் தேனிலவு ஒருமுறை எனில் எங்களுக்கும் ஓரிரு மாதங்களுக்கு ஒருமுறை என அமைந்தது.\nசில சமயம் நான் வேலை விஷயாமாக வெளியூர் சென்றால், அவர் விடுப்பு போட்டு என்னுடன் வருவார். அவர் சென்றால் நான் விடுப்பு போட்டு அவருடன் சென்றுவிடுவேன்.\nஎதிர்பாராத விதமாக நான் கருத்தடை மாத்திரை எடுத்துக் கொள்ள மறந்த காரணத்தால் நான் கருவுற்றேன். ஏறத்தாழ இது ஒரு வருடம் கழித்தே என்பதால், ��ப்படியாவது அவரை சமாளித்து விடலாம் என்றே கருதினேன்.\nஆனால், என் கணவர் அடம் பிடிப்பார் என்றும், இதற்காக என்னோட கோபித்துக் கொள்வார் என்றும் நான் என் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. எங்களுக்குள் அந்த ஒரு வருட இல்லறத்தில் அப்படி ஒரு சண்டை வந்ததில்லை.\nஅபார்ஷன் செய்துக் கொள்வதில் என்ன அப்படி ஒரு கவலை. இதெல்லாம் இப்போது மிகவும் சகஜம். நான் இரண்டு வருடம் கால அவகாசம் கேட்டேன் அல்லவா என்று ஏதேதோ பேசி கடைசியாக மூன்று மாத கருவை என்னை அபார்ட் செய்ய வைத்தார்.\nஎன் கண் முன்னே அந்த சிசு கொலை நடந்ததை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. உடல் ரீதியான வலியை காட்டிலும், மன ரீதியான வலி அதிகமாக இருந்தது.\nஅபார்ஷன் செய்வதன் வலி ஆண்களுக்கு தெரிய வாய்ப்பில்லை, அது திருமணமானவர்கள் செய்வதாக இருந்தாலும் சரி, காதலிக்கும் போதே கருவுறும் பெண்கள் செய்வதாக இருந்தாலும் சரி. அது ஒரு கொலை. அந்த வகையில் நான் ஒரு கொலைகாரி என்ற எண்ணம் என்னுள் அதிகரிக்க துவங்கியது.\nஒருசில மாதங்கள் என்னால் வேலையில் கவனம் செலுத்த முடியாமல் போனது. அதற்காக வருந்தினேன். சில மாதங்களில் மனத தேற்றிக் கொண்டாலும், ஒவ்வொரு இரவும் அந்த கொலை பற்றிய நினைவு வந்துக் கொண்டே இருக்கிறது.\nஅதற்கு அடுத்த வருடமே எங்களுக்கு முதல் குழந்தையாக ஒரு தேவதை பிறந்தாள். பிறகு மூன்றாண்டுகள் கழித்து ஒரு ஆண் மகன். என் கணவர் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார். ஆசைக்கு பெண் குழந்தை, ஆஸ்திக்கு ஆண் குழந்தை என்று கடவுள் அவருக்கு வரம் கொடுத்துள்ளதாக அனைவரிடமும் கூறி மகிழ்வார்.\nஎன்னால் அதை முழுமனதுடன் மகிழ்ந்து ஏற்க முடியவில்லை. தாய்க்கு தலை பிள்ளை தான் பெரிது என்பார்கள். என் தலை பிள்ளையை தான் நான் கொன்று விட்டேனே.\nநான் என் தலை பிள்ளையை நினைத்து அழாத நாளில்லை. ஆரம்ப நாட்களில் எனக்கு ஆறுதல் கூறிய கணவர். இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகு, இன்னும் ஏன் பைத்தியம் போல அதையே நினைத்துக் கொண்டிருக்கிறாய் என்று கோபித்துக் கொள்கிறார்.\nயாருக்கு என்ன வேலை கொடுக்க வேண்டும் என அறிந்த எனக்கு, ஒரு உயிரை யார் எவ்வளவு வற்புறுத்தினாலும் கொல்ல கூடாது என்று மண்டைக்கு ஏறாமல் போனது எப்படி\nவற்றாத நதியாக கண்ணீர் மட்டுமே ஓடிக் கொண்டிருக்கிறது ஒவ்வொரு இரவிலும்....\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உட��ுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nவிழா காலங்களில் அனைவரையும் கவர கூடிய அழகை பெற வேண்டுமா..\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \n'அந்த' காட்சியை ஷூட் செய்யும் போது, உண்மையில் என்ன நடக்கும் நடிகைகள் பகிர்ந்த உண்மை அனுபவம்\nபுரட்டாசி நான்காம் சனி... யாரெல்லாம் விரதம் முடிக்கப்போறீங்க... எந்த ராசிக்கு என்ன பலன்\nஆண்களை தாக்கும் ஹெர்னியா நோயை குணப்படுத்தும் முறைகள்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/afganisthan-register-their-first-ever-victory-against-sl-011798.html", "date_download": "2018-10-16T00:20:57Z", "digest": "sha1:SJFPZNCT5BYDIYY35YKL2EBU7LTV6E7U", "length": 10668, "nlines": 139, "source_domain": "tamil.mykhel.com", "title": "கேட்ச் பிடிக்கத் தெரியாத இலங்கை.. ஆப்கானிஸ்தான் அபார பேட்டிங்.. ஆசிய கோப்பை ஹைலைட்ஸ் - Tamil myKhel Tamil", "raw_content": "\nPAK VS AUS - வரவிருக்கும்\n» கேட்ச் பிடிக்கத் தெரியாத இலங்கை.. ஆப்கானிஸ்தான் அபார பேட்டிங்.. ஆசிய கோப்பை ஹைலைட்ஸ்\nகேட்ச் பிடிக்கத் தெரியாத இலங்கை.. ஆப்கானிஸ்தான் அபார பேட்டிங்.. ஆசிய கோப்பை ஹைலைட்ஸ்\nதுபாய் : ஆசிய கோப்பை தொடரின் பி பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதின. இதில் வென்றால் மட்டுமே தொடரில் நீடிக்க முடியும் என்ற நிலையில் இருந்த இலங்கை அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியிடம் தோல்வியடைந்து ஆசிய கோப்பை தொடரை விட்டே வெளியேறியுள்ளது.\nஒருநாள் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணி முதல் முறையாக இலங்கையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nநேற்றைய போட்டியின் ஹைலைட்ஸ் இதோ\n1 ஆப்கானிஸ்தானின் சிறந்த தொடக்கம்\nடாஸில் வென்று பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி தொடக்க வீரர்கள் சிறப்பாக விளையாடினர். முகமத் ஷாஷாத் 34 ரன்களையும்,���ஷனுல்லா 45 ரன்களையும் எடுத்தனர். முதலாவது விக்கெட்டிற்கு ஆப்கானிஸ்தான் அணி 57 ரன்களை எடுத்தது.\n2 ரஹ்மத் ஷாவின் அபார அரைசதம்\nஆப்கானிஸ்தான் அணி வீரர் ரஹ்மத் ஷா அபாரமாக விளையாடி 72 ரன்களை குவித்தார். அவர் ஒருநாள் போட்டிகளில் அடிக்கும் 15ஆவது அரைசதம் இதுவாகும். ஆப்கானிஸ்தான் வீரர்களில் அதிக அரைசதங்கள் அடித்த இரண்டாவது வீரர் இவரே.\n3 5 விக்கெட் வீழ்த்திய திசாரா பெரேரா\nஇலங்கை அணியின் ஆல் ரௌண்டர் திசாரா பெரேரா சிறப்பாக பந்துவீசி ஐந்து விக்கெட்களை வீழ்த்தினார். இவர் ஒருநாள் போட்டிகளில் 5 விக்கெட் வீழ்த்துவது இது நான்காவது முறையாகும்.\n4 இலங்கையின் மோசமான பீல்டிங்\nஆப்கானிஸ்தான் அணியின் பேட்டிங்கின் போது இலங்கை அணி வீரர்கள் நிறைய கேட்ச்களை கோட்டை விட்டனர். அவர்கள் தங்களது முதலாவது போட்டியின்போதும் இதே தவறை செய்து வங்கதேச அணிக்கெதிராக தோல்வியை தழுவியதும் குறிப்பிடத்தக்கது.\n5 அசத்திய ஆப்கானிஸ்தானின் சுழல்\nமூன்று முன்னணி சுழல்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கிய ஆப்கான் அணி,இலங்கை அணியை தனது சுழல் பந்துவீச்சில் கட்டுப்படுத்தியது. ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே குசால் மெண்டிஸ்,முஜீப் உர் ரஹ்மான் பந்துவீச்சில் டக் அவுட் ஆனார். முஜீப்,நபி மற்றும் ரஷீத் கான் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை வீழ்த்தினர்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nRead more about: ஆசிய கோப்பை ஒருநாள் போட்டி odi asia cup இலங்கை srilanka\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/106483", "date_download": "2018-10-15T23:09:29Z", "digest": "sha1:47CM2S5O727NKPN42DC6XHCV43XVE4W6", "length": 13873, "nlines": 88, "source_domain": "www.jeyamohan.in", "title": "சட்டமும் சாமானியனும��", "raw_content": "\n« வெள்ளிநிலம் -குழந்தை வாசிப்பு\nஏற்கனவே கூறியிருந்தீர்கள், நாளிதழ்களை வாசித்துக் கொந்தளிக்காதீர்கள் என்று. என்ன செய்வது இப்படிப்பட்ட செய்திகளிலும் எனது பார்வையில்பட்டு,மனதை மிகுந்த வேதனைப்பட வைக்கிறது.நாம் நாகரீக உலகில் வசிக்கிறோமா அல்லது காட்டுமிராண்டி கூட்டங்களிடையே வாழ்கிறோமோ தெரியவில்லை.நாட்டின் தலைநகரிலேயே தாய்,தந்தையின் கண் முன்னால் – வேறொரு பெண்ணை காதலித்த குற்றத்திற்காக – மகனை வெட்டி படுகாயப்படுத்திய கொடியவர்களை தடுக்கமுடியாமலும், பின் உயிருக்கு போராடிய மகனை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல உதவிகேட்டும் பக்கத்தில் இருந்த எவரும் உதவிக்கு வராத நிலையில்,அரைமணி நேரம் கழித்து வந்த ஒரு ஆட்டோ ஓட்டுனரின் உதவியால் மருத்துமனைக்கு எடுத்தும் செல்லும் வழியில் அன்னையின் கரங்களிலேயே அந்த இளைஞன் மரித்துவிட்டான்.நமது குடிமக்களின் லட்சணம் இவ்வளவுதானா\nஇந்தியாவின் சூழலில் இப்படி நாளிதழ் வாசித்துக் கொதித்துப்போவதுதான் நமக்கு முதன்மையான பொழுதுபோக்கு என நினைக்கிறேன்.\nவிரிவான சமூக ஆய்வுகளேதும் செய்யவேண்டிய தேவை இல்லை. நாம் பழைய சமூக அமைப்பில் சாதிகளாகத் திரண்டிருந்தோம். இன்றுகூட கும்பலாகத் தெருவிலிறங்குவது சாதிக்காகவே\nஆனால் நவீன வாழ்க்கையில் நகரங்களில் தனிமனிதர்களாகச் சிதறுண்டிருக்கிறோம். தனிமனிதன் சாமானியன். அவனுடைய மைய உணர்ச்சி பாதுகாப்பின்மைதான். ஆகவே மக்கள் அஞ்சியது இயல்பே.\nஅவர்களில் எவரேனும் அதில் ஈடுபட்டு அவர்களும் தாக்கப்பட்டால், காவலர்களால் சட்டத்தின் சிக்கல்களுக்குள் இழுக்கப்பட்டால் அவர்களின் வாழ்க்கை அழிந்துவிடும். பார்த்துக்கலாம் என்னும் துணிவுடன் இறங்குபவர்கள் பெரும்பாலும் இழப்பதற்கேதுமற்றவர்களும் சிறிய குழுக்களாகத் திரளும் ஆற்றல்கொண்டவர்களுமாகிய அடித்தள மக்களே.\nமீண்டும் மீண்டும் நாம் அன்றாடவாழ்க்கையில் காண்பது ஒன்றுண்டு, இத்தகைய இடங்களில் உதவமுற்படுபவர்கள்தான் காவலர்களால் வேட்டையாடப்படுவார்கள். இரக்கமே இல்லாமல் அவர்களையே குற்றவாளிகளாகச் சித்தரித்துவிடுவதும் உண்டு. பல செய்திகளை என் வாசகர்கள் சொல்லி கண்ணீர்விட்டிருக்கிறார்கள்.\nஅதைவிட நீதிமன்றங்களின் சுரணையின்மை. ஒரு அப்பட்டமான கொலைவழக்கை ஆறுவருடம் எட்டுவ��ுடம் இழுக்க அனுமதிக்கும் நீதிமன்றங்கள் இந்த அனைத்து சீரழிவுக்கும் முதன்மைப் பொறுப்பேற்கவேண்டும். நீதிமன்றத்தில் சாட்சிக்கும் குற்றவாளிக்கும் ஒரே வகையான நடத்தைதான் அளிக்கப்படும். சாட்சிகள் தண்டிக்கப்பட வாய்ப்பில்லை என்பது மட்டுமே வேறுபாடு. மற்றபடி ஆண்டுக்கணக்கில் நீதிமன்ற அலைச்சல். பொருளிழப்பு, தொழில் அழிவு, குடும்பச்சிக்கல்கள், வெளிநாடு செல்லக்கூட அனுமதிமறுப்பு என சாட்சிகள் அடையும் நீதிமன்ற வதைகளுக்கு இங்கே அளவே இல்லை.\nஅத்துடன் இத்தகைய குற்றச்செயல்களின் முதன்மை சாட்சிகளுக்கு எந்தவகையான சட்டப்பாதுகாப்பும் இல்லை. குற்றவாளிகள் மிகச்சிலநாட்களிலேயே ஜாமீனில் விடப்படுவார்கள். அதன்பின் பல ஆண்டுகள் வழக்கு நிகழும். அந்தக் கால அவகாசம் அவர்கள் சாட்சிகளை மிரட்டி சரிக்கட்டும்பொருட்டே நம் நீதிமன்றத்தால் அளிக்கப்படுகிறது என்பது பரவலாக பேசப்படுவது.\nஇங்கே நீதிமன்றமும் காவல்துறையும் பணம் செலவழிக்க முடியாதவர்களின் முதன்மை எதிரிகள். மக்கள் அஞ்சி ஒடுங்கி அவற்றின் கண்களுக்குச் சிக்காமல் வாழ்கிறார்கள்.\nபுறப்பாடு -முடிவிலா உறைபனிக் கூழ்\nஈராறு கால்கொண்டெழும் புரவி 3\nஞானத்தின் பேரிருப்பு - வேணு தயாநிதி\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2018/08/th.html", "date_download": "2018-10-15T23:53:27Z", "digest": "sha1:ICC2ZOXHHB5GFXCE3EUMK2H6M7WGQVGX", "length": 7028, "nlines": 40, "source_domain": "www.madawalaenews.com", "title": "ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சிறுமிகள் துஷ்பிரயோகம். - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சிறுமிகள் துஷ்பிரயோகம்.\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த பாடசாலை சிறுமிகள் மூவர், துஷ்பிரயோகத்துக்கு\nஉட்படுத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் பொலிஸாரினால் கைதுசெய்துள்ளனர்.\nகைதுசெய்யப்பட்டவருக்கு, பெண் பிள்ளைகள் ஐவர், உள்ளன​ரென விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.\nஇந்தச் சம்பவம் மொனராகலை எத்திமலை எனுமிடத்திலேயே இடம்பெற்றுள்ளது. சந்தேகநபரும் அதே இடத்தைச் சேர்ந்தவராவார்.\nஅச்சிறுமிகளில், மூத்த சிறுமியை சந்தேகநபர், 2012ஆம் ஆண்டு துஷ்பிர​யோகத்துக்கு உட்படுத்தியுள்ளார். அப்போது அச்சிறுமிக்கு 10 வயதாகும்.\nஇரண்டாவது மற்றும் மூன்றாவது சிறுமிகள் முறையே, 14 மற்றும் 09 வயதுகளில் துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்தியுள்ளார். சந்தேகநபரான 48 வயதான நபர், அந்த மூன்று சிறுமிகளையும், பல்வேறான சந்தர்ப்பங்களில் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கியுள்ளாரென ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.\nபாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோருடன், சந்தேகநபர் நெருக்கமான உறவை வைத்துகொண்டதுடன், அந்த பெற்றோரினால் முன்னெடுக்கப்படும் விவசாயத்துக்கு தொடர்ச்சியாக உதவியளித்தே, மேற்படி துஷ்பிரயோகங்களை புரிந்துள்ளார்.\nஎனினும், தன்னுடைய மகள்மார் மூவரும் துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில், அவர்களின் பெற்றோர், எதுவுமே தெரியாமல் இருந்துள்ளனர்.\nப��திக்கப்பட்ட சிறுமிகளின் உறவினர்கள், எத்திமலை பொலிஸாருக்கு வழங்கிய இரகசிய தகவலின் அடிப்படையிலேயே சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nகைதுசெய்யப்பட்ட சந்தேகநபர், சியம்பலாண்டுவ நீதவான் நீதிமன்றத்தில் இன்று (10) ஆஜர்படுத்தப்பட்டார். அவரை எதிர்வரும் எதிர்வரும் 23 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டா நீதவான், பாதிக்கப்பட்ட சிறுமிகள் மூவரை, வைத்தியசாலையில் அனுமதித்து, வைத்திய பரிசோதனை அறிக்கையை சமர்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.\nஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சிறுமிகள் துஷ்பிரயோகம். Reviewed by nafees on August 10, 2018 Rating: 5\nஎரிபொருள் விலையை உடனடியாக குறைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு.\nஒன்றரை வயதுடைய தன் ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பை துண்டித்த தாய்.. ஓட்டமாவடியில் சம்பவம்.\nஇலங்கையில் முதலாவது கட்டாா் விசா நிலையம் ராஜகிரியவில் திறக்கப்பட்டது.\nஜனித் திஸ்ஸாநாயகவின் பேஸ்புக் பதிவால் பலராலும் பாராட்டப்பட்டு வரும் முச்சக்கரவண்டி சாரதி பர்ஷாத் ...\nயூரோ மில்லியன் 450 பெருமதியான முதலீடு... ராஜாங்க அமைச்சர் கமிஷன் கோரியதால் 2 வருடங்கள் இழுபறி .\nஇலங்கையிலிருந்து முதன்முதலாக சவூதி, காலித் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ள 15 மாணவர்கள் விபரம்.\nகொழும்பு- கண்டி வீதியை மறித்து மாவனெல்ல பிரதேசத்தில் பாரிய ஆர்பாட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=3501458&anam=Gizbot&psnam=CPAGES&pnam=tbl3_tech&pos=6&pi=8&wsf_ref=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%7CTab:unknown", "date_download": "2018-10-16T00:14:15Z", "digest": "sha1:OBGQRGRAUU3ZS42NV4ZCXNBJSMKXNGHJ", "length": 9044, "nlines": 69, "source_domain": "3gdongle.airtel.in", "title": "வாட்ஸ்-ஆப் வீடியோ காலில் நுழையும் ஹேக்கர்கள்! பொது மக்கள் அதிர்ச்சி.! -Gizbot-Latest-Tamil-WSFDV", "raw_content": "\nவாட்ஸ்-ஆப் வீடியோ காலில் நுழையும் ஹேக்கர்கள்\nதற்போது வரை சமூக வலைத்தளங்களில் பயன்பாட்டில் முன்னணியில் இருப்பது வாட்ஸ்-ஆப். இதை பேஸ்புக் நிறுவனம் நிர்வகித்து வருகின்றது.\nஆன்ட்ராய்டு, ஐபோன்களில் பயன்பாடு :\nஇந்த வாட்ஸ் ஆப் ஆப்ளிகேஷன் ஆன்ட்ராய்டு மற்றும் ஐ போன்களில் ஓஎஸ்களில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.\nவீடியோ கால் பேச மேம்பாடு :\nமுதலில் குறுந்தகவல்கள் மட்டும் பகிரப்பட்டு வந்த தற்போது வரை அதில் ஏராளமான வசதிகளும் இருக்கின்றன. இதில் ஒன்றாக வீடியோ கால��� பேசும் வசதியும் இருக்கின்றது.\nவாட்ஸ் ஆப்பில் வீடியோ கால் பேசும் போது அதன் கணக்கை ஹேக் செய்யும் சம்பவங்களும் நிகழ்வதாக ZDnet and the register என்ற இணையதளம் செய்தி வெளியிட்டது. முதலில் பேஸ்புக் நிறுவனமும் இதை பெரிதாக காட்டிக் கொள்ளாத நிலையில், ஏராளமானோர் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.\nஇந்த சம்பவம் ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து வாட்ஸ் ஆப் நிறுவனம் தொழில்நுட்ப குறைபாட்டை சரிசெய்ய முயற்சியில் இறங்கியது.\nதற்போது வரை சமீபத்திய குறைபாடு மட்டும் சரிசெய்யப்பட்டுள்ளதாக வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் பயனாளர்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.\nதற்போது வாட்ஸ்-ஆப் வீடியோ கால்களின் வாயிலாக ஹேக்கர்கள் நுழைந்து வருகின்றனர். மேலும் நாம் பயன்படும் ஆப்களையும் அவர்கள் கட்டுப்பாட்டி வைத்துக் கொள்ள முடியும் என்று தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும் அவர்கள் நாம் பயன்படுத்தும் அனைத்து தகவல்களையும் வாட்ஸ் ஆப் வீடியோ கால் வழியாக நுழைந்து திருடவும் முடியும். இதனால் தற்போது அனைத்து பயனர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nஆண்களே, உயரம் குறைவாக உள்ளீர்களா.. உங்களுக்காகவே உள்ளது இந்த மூலிகைகள்..\n அப்போ இத செய்து பாருங்க... சீக்கிரமாகவே அப்பாவாகி விடலாம்...\nகற்பூரம் பற்றி இதுவரை நீங்கள் அறியாத மருத்துவ பலன்கள்\nமேக்ரோ டயட்டை பயன்படுத்தி வேகமாக எடையை குறைப்பது எப்படி\nபச்சைமிளகாயை உணவில் சேர்த்துக்கொள்வது புற்றுநோயை தடுக்கும்\nவைட்டமின் ஈ குறைபாடு உள்ளதால் ஏற்படும் ஆரோக்கிய பிரச்சினைகள்\n2 வாரத்தில் சட்டென தொப்பையை குறைக்க இந்த எண்ணெய்யை தொப்பையில் தடவுங்க போதும்..\nமலச்சிக்கலை உடனடியாக குணப்படுத்தும் முத்தான 5 டிப்ஸ் உள்ளே..\nநைட் ஷிஃப்ட் வேலைக்கு போறவரா நீங்க இதோ உங்களுக்கான ஆயுர்வேத டயட் டிப்ஸ்கள்\nஉட்காரும் இடத்தில் ஏன் இப்படி கொப்புளம் வருகிறது வந்தால் உடனே என்ன செய்ய வேண்டும்\nஆண்களை தாக்கும் ஹெர்னியா நோயை குணப்படுத்தும் முறைகள்\nதேடி தேடி மஞ்சள் நிறத்தில் உள்ள காய்கனிகளை மட்டும் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா..\nசர்க்கரை நோய் இருந்தாலும் ஆரோக்கியமாக வாழ்வது எப்படி\nவெங்காயத்தை வைத்து ஒரே மாதத்தில் உடல் எடையை குறைத்து விடலாம்...\nஇதயம் வேகமா துடிக்கும்போது ஒரு செகண்ட் எகிறி குதிச்சிருக்கா உங்களுக்கு\nகாசு இல்லாம, கண்டத சாப்பிடாம வேப்பிலைய வெச்சு சர்க்கரை நோயை எப்படி கட்டுப்படுத்தலாம்\nதினமும் காலையில் பால் குடித்தாலே போதும்... சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்துவிடலாம்.\nஅடிக்கடி ஓவரா டென்ஷன் ஆவீங்களா இதுல ஒன்னு குடிங்க டக்குனு டென்ஷன் குறைஞ்சிடும்...\nபுற்றுநோய், சிறுநீரக கல், உடல் எடை- போன்ற அனைத்திற்கும் தீர்வு தரும் செலெரி ஜுஸ்..\n அப்போ தினமும் 2 கப் காஃபி குடிங்க போதும்...\nமலச்சிக்கலை ஏற்படுத்தும் உங்கள் அன்றாட செயல்கள்\nமுட்டிவலி ஏற்பட காரணங்களும் அதனை தடுக்கும் முறைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/twitter_detail.php?id=252", "date_download": "2018-10-16T00:26:13Z", "digest": "sha1:3L3SX2GNVVALXYNCDMYRVJVGBYLEC6QC", "length": 6661, "nlines": 94, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Cinema Tweets | Top Actors Tweets | Top Actress Tweets | Celebrities Tweets | kollywood Tweets | Bollywood Tweets | Important tweets in Tamil", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஇந்த 10 தியேட்டர்களுக்கு இனி படங்கள் இல்லை | தேவர் மகன் 2 தலைப்பு இல்லை : கமல் | பாலியல் புகாரில் சிக்கிய சுசி கணேசன் | மோகன்லாலுக்கு ராஜினாமா கடிதம் அனுப்பிய திலீப் | கதாநாயகியாக மாறிய கல்பனாவின் மகள் | மோகன்லால் படத்தில் பூஜா குமார் | டொவினோ தாமஸின் அம்மாவாக நடிக்கும் ஊர்வசி | பிரேமம் இசையமைப்பாளரின் பாடலை வெளியிட்ட அனிருத் | கதாசிரியர் பிரச்சனை - அலட்டிக்கொள்ளாத மகாபாரதம் பட தயாரிப்பாளர் | மன்னிப்பு கேட்ட சண்முகராஜன் : புகாரை வாபஸ் பெற்ற ராணி |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » டுவிட்டரில் பிரபலங்கள்\nஇந்த தேசம் ‘தகுதி’யுள்ள ஒரு நல்ல மருத்துவரை இழந்து விட்டது…என் தங்கைக்கு கண்ணீர் அஞ்சலி.\nமேலும் : சிவகார்த்திகேயன் ட்வீட்ஸ்\nஓய்வில்லாமல் உழைத்த சூரியன் உறங்கப் ...\n‘மக்களே... நானும், கீர்த்தி ...\nஇந்த 10 தியேட்டர்களுக்கு இனி படங்கள் இல்லை\nதேவர் மகன் 2 தலைப்பு இல்லை : கமல்\nபாலியல் புகாரில் சிக்கிய சுசி கணேசன்\nமன்னிப்பு கேட்ட சண்முகராஜன் : புகாரை வாபஸ் பெற்ற ராணி\nசினிமாவில் தொடரும் 'பார்ட்டி' கலாச்சாரம்\nமேலும் பாலிவுட் செய்திகள் »\nஇயக்குனர் சுபாஷ் கய் மீது நடிகை கேட் சர்மா பாலியல் புகார்\nவாஸ் மாலே பாடலுக்காக நடனமாடிய அமிதாப்பச்சன் மற்றும் ஆமிர் கான்\nமீ டூ புகார்கள் அ��ைத்தும் உண்மையல்ல : சூசன் கான்\nலண்டன் வீதியில் தேங்காய் உடைத்த பிரியங்கா சோப்ரா\nபாலியல் குற்றத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் சமபங்கு உண்டு: பூஜா பட்\nவிஜய் தேவரகொண்டா படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்\nவெள்ளை புலியை தத்தெடுத்த சிவகார்த்திகேயன்\nமகளுடன் ரெமோ கெட்டப்பில் சிவகார்த்திகேயன்\nவிஷால் மீது வருத்தம் இல்லை : விஜய் சேதுபதி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2015/10/%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2018-10-15T23:18:28Z", "digest": "sha1:VSAOLPHCE4VZZ5KZJKNNV2YONQV54VCW", "length": 7835, "nlines": 154, "source_domain": "pattivaithiyam.net", "title": "வயிற்றுச்சதை குறைய ஆப் க்ரன்ச் பயிற்சி|Diet Fitness Tips tamil |", "raw_content": "\nவயிற்றுச்சதை குறைய ஆப் க்ரன்ச் பயிற்சி|Diet Fitness Tips tamil\nவயிற்று சதை குறைய பல உடற்பயிற்சி சாதனங்கள் இருந்தாலும் இது விரைவில் நல்ல பலனை தரக்கூடியது. இதை வீட்டில் வாங்கி வைத்தும் செய்யலாம். ஆனால் ஆரம்பிக்கும் முன் நிபுணரின் அறிவுரையின் படி மட்டுமே தொடங்க வேண்டும்.\nஅடி வயிற்றில் இருக்கும் சதையைக் குறைத்து, உங்களை ஸ்லிம்மாக காட்டும் இயந்திரம் இது இரண்டு பக்கமும் இருக்கும் ஹேண்டில் பாரை கையில் இழுத்து முன்பக்கமாக குனிந்து நிமிர வேண்டும். பக்கத்தில் இருக்கும் போர்டில் 1ல் இருந்து 12 வரை எண்கள் இருக்கும். 1 ஈஸி. 12 ரொம்பக் கஷ்டம். அவரவர் உடல்வாகுக்கு ஏற்ப எண்களை வைத்து இந்தப் பயிற்சியைச் செய்யலாம். 5 தான் நார்மல். இப்படி தொடர்ந்து தினமும் 30 நிமிடங்கள் வரை செய்தால் இலியானா இடையழகைப் பெறலாம்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி...\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\nநீங்கள் ஒரே இரவில் உலக அழகியோ (அ) உலக அழகனை போல மாற வேண்டுமா..\nஇன்று குருபெயர்ச்சி ஆரம்பம்: 12 ராசிகளில் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்துடன் பணமழை கொட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2010/01/blog-post_13.html", "date_download": "2018-10-15T23:18:09Z", "digest": "sha1:PMXY4YR3BTSHUQPBBFDGPLRRRFYE2QIC", "length": 11667, "nlines": 95, "source_domain": "www.winmani.com", "title": "டிவிட்டரை மிஞ்சும் புதிய இணையதளம் - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் இணையதளம் டிவிட்டரை மிஞ்சும் புதிய இணையதளம் தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் டிவிட்டரை மிஞ்சும் புதிய இணையதளம்\nடிவிட்டரை மிஞ்சும் புதிய இணையதளம்\nwinmani 11:57 AM அனைத்து பதிவுகளும், இணையதளம், டிவிட்டரை மிஞ்சும் புதிய இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்,\nஎங்கு எப்போது செல்ல வேண்டும், நண்பருக்கு பிறந்த நாள்\nவாழ்த்து எத்தனை மணிக்கு சொல்ல வேண்டும் இன்று அலுவலகத்தில்\nசெய்ய வேண்டி வேலை என்ன, எத்தனை மணிக்கு சாப்பிட\nசெல்ல வேண்டும்,இந்த வாரம் விடுமுறைக்கு எந்த இடத்திற்கு\nசெல்ல வேண்டும். அடுத்த வாரம் நம்மை பார்க்க யாருக்கெல்லாம்\nஅனுமதி கொடுத்துள்ளோம். இன்று இரவு என்ன உணவு சாப்பிட\nவேண்டும் என்று அத்தனையும் டிவிட் செய்ய ஒரு இணையதளம்\nடிவிட்டில் தனக்கு நிகர் இல்லாமல் சென்று கொண்டிருந்த\nடிவிட்டருக்கு இது ஒரு மிகப்பெரிய சவால் தான் ஏற்கனேவே\nஇணையதள செக்யூரிட்டியில் ஒரு சவாலை இப்போது தான்\nசரி செய்து கொண்டிருக்கிறது அதற்குள் அடுத்த சவால்.\nமிக்ஸ்ன் பற்றி சொல்ல நிறைய இருந்தாலும் திட்டமிட்டு\nநம் செயல்களை நடத்தினால் அனைத்திலும் வெற்றி தான்\nஎன்ற கோஷத்துடன் வெளி வந்திருக்கிறது, நம் பெயரில்\nபுதிதாக ஒரு கணக்கு உருவாக்கி வைத்துக்கொள்வோம்\nயாருக்கு தெரியும் நாளை இதுவும் பிரசத்தி பெறலாம்.\nதைப்பொங்கல் - தமிழர் திருநாள்\nஇயற்கை அன்���ைக்கு நன்றி தெரிவிக்கும்\nவளர்த்த தமிழ் புலவர் திருவள்ளுவருக்கும்,\nTags # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # டிவிட்டரை மிஞ்சும் புதிய இணையதளம் # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள்\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், டிவிட்டரை மிஞ்சும் புதிய இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்\nபயனுள்ள தகவல்களை தந்து கொண்டு இருக்கும் வின்மணிக்கு என் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nவின்மணி வைரஸ் ரீமூவர் தறவிரக்கம் செய்ய\nநம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் , வின்மணி வைரஸ் ரீமூவர் முதல் பதிப்பிற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி. இணையதள நண்பர்கள் மற்றும் ...\nஐபேட் போட்டியாக சீனா அறிமுகப்படுத்த இருக்கும் ஐபெட் சிறப்பு வீடியோவுடன்\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் வளர்ச்சி உலக நாடுகளை எல்லாம் வியப்பில் ஆழ்த்தி இருக்கும் செய்தி நமக்கு தெரிந்த ஒன்று தான் இப்போது ஐபேட்-க்கு போட்...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nஎந்த ஒரு மென்பொருள் துணையும் இன்றி வீடியோ மெயில் அனுப்ப உதவும் பயனுள்ள தளம்.\nஎந்த ஒரு மென்பொருளும் நம் கணினியில் நிறுவாமல் இலவசமாக ஆன்லைன் மூலம் வீடியோ மெயில் அனுப்பலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. [caption id=\"...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்���ியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஎன்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து இருப்போம் ஆனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2011/01/blog-post_23.html", "date_download": "2018-10-15T23:21:43Z", "digest": "sha1:LTY2HDVICHMZ3HIKXXD2JRO4M7D56ENH", "length": 14689, "nlines": 142, "source_domain": "www.winmani.com", "title": "எந்த ஒரு மென்பொருள் துணையும் இன்றி வீடியோ மெயில் அனுப்ப உதவும் பயனுள்ள தளம். - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome tips Websites இணையதளம் எந்த ஒரு மென்பொருள் துணையும் இன்றி வீடியோ மெயில் அனுப்ப உதவும் பயனுள்ள தளம்.\nஎந்த ஒரு மென்பொருள் துணையும் இன்றி வீடியோ மெயில் அனுப்ப உதவும் பயனுள்ள தளம்.\nஎந்த ஒரு மென்பொருளும் நம் கணினியில் நிறுவாமல் இலவசமாக\nஆன்லைன் மூலம் வீடியோ மெயில் அனுப்பலாம் இதைப்பற்றித்தான்\nவீடியோ மெயில் அனுப்பவது எப்படி என்று பல இமெயில்கள்\nநமக்கு வந்த வண்ணம் உள்ளது அந்த வகையில் இன்று\nஆன்லைன் மூலம் வீடியோ மெயில் அனுப்பவது எப்படி\nஎன்று பார்க்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.\nஇந்தத்தளத்திற்கு சென்று நாம் தளத்தின் முகப்பில் இருக்கும்\nJoin now என்ற பொத்தானை சொடுக்கி புதிதாக ஒரு பயனாளர்\nகணக்கு உருவாக்கி கொள்ளவும். நம் பயனாளர் முகவரியை\nமற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டு எந்த மென்பொருளும்\nஇல்லாமல் நம் உலாவி மூலம் வீடியோ இமெயில்\nஅனுப்பலாம். ஆன்லைன் -ல் வீடியோ சாட் செய்ய விரும்பும்\nநபர்களுக்கும் இந்த்தளம் பயனுள்ளதாக இருக்கும்.Download\nand save வீடியோ என்பதை சொடுக்கி வீடியோவை நம்\nகணினியில் சேமிக்கலாம். பிரபலமாக உள்ள அனைத்து\nமொப���ல் போன்களிலும் நாம் இந்த வீடியோவைப் பார்க்கலாம்.\nபெரிய நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் தற்போது வீடியோ\nசாட் பயன்படுத்தி இண்டெர்வியூ நடத்துகின்றனர். வெளிநாட்டில்\nஇருப்பவர்கள் எந்த மென்பொருளும் இல்லாமல் வீடியோ\nசாட் செய்யும் இந்த முறையை தற்போது பயன்படுத்துகின்றனர்.\nகண்டிப்பாக அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக\nலஞ்சம் வாங்கும் அரசியல்வாதி பணத்தோடு நோயையும்\nபாவத்தையும் சேர்த்து வாங்குகிறார், நல்ல நேரம் முடிந்ததும்\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.எந்த ஆண்டு இந்தியா சீனா பஞ்சசீலக்கொள்கை உடன்பாடு\n2.சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத்தேர்தல் எந்த ஆண்டு\n3.சைமன் குழு அறிக்கை எந்த ஆண்டு வெளிவந்தது \n4.சட்டமறுப்பு இயக்கம் எந்த ஆண்டு நடைபெற்றது \n5.லக்னோ உடன்படிக்கை எந்த ஆண்டு ஏற்பட்டது \n6.இங்கிலாந்தில் கிழக்கிந்திய கம்பெனி எந்த ஆண்டு\n7.சாதிக்குறைபாடுகள் நீக்கும் சட்டம் எந்த ஆண்டு வந்தது \n8.விதவைகள் மறுமணச்சட்டம் எந்த ஆண்டு வந்தது \n9.மெட்ரிக் நடைமுறை எந்த ஆண்டு வந்தது \n10.தொல்பொருள் பாதுகாப்புச் சட்டம்  எந்த ஆண்டு வந்தது \nபெயர் : இராமலிங்க அடிகள்,\nமறைந்த தேதி : ஜனவரி 23,1873\nவள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க\nஅடிகளார் ஓர் சிறந்த ஆன்மீகவாதி ஆவார்.\nதனிப்பெருங்கருணை என்று எல்லா மதங்களையும் விட்டு\nதனித்து இருந்தவர். இவருடைய சிந்தனைகள் தற்போது\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nமிக அருமையான பயனுள்ள பதிவு.மிக்க நன்றி சார்.\nரொம்ப நல்லாயிருக்கே தகவலுக்கு ரொம்ப நன்றிங்க\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nவின்மணி வைரஸ் ரீமூவர் தறவிரக்கம் செய்ய\nநம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் , வின்மணி வைரஸ் ரீமூவர் முதல் பதிப்பிற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி. இணையதள நண்பர்கள் மற்றும் ...\nஐபேட் போட்டியாக சீனா அறிமுகப்படுத்த இருக்கும் ஐபெட் சிறப்பு வீடியோவுடன்\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் வளர்ச்சி உலக நாடுகளை எல்லாம் வியப்பில் ஆழ்த்தி இருக்கும் செய்தி நமக்கு தெரிந்த ஒன்று தான் இப்போது ஐபேட்-க்கு போட்...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nஎந்த ஒரு மென்பொருள் துணையும் இன்றி வீடியோ மெயில் அனுப்ப உதவும் பயனுள்ள தளம்.\nஎந்த ஒரு மென்பொருளும் நம் கணினியில் நிறுவாமல் இலவசமாக ஆன்லைன் மூலம் வீடியோ மெயில் அனுப்பலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. [caption id=\"...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஎன்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து இருப்போம் ஆனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/108125-theeran-adhigaaram-ondru-movie-review.html", "date_download": "2018-10-15T23:50:06Z", "digest": "sha1:LLB2Q2BL4GRPLUV766WK47FUOGIA2PXH", "length": 34154, "nlines": 404, "source_domain": "cinema.vikatan.com", "title": "’நீங்கள் நிச்சயம் பேகுனாஹ் இல்லை... கங்கிராட்ஸ் வினோத்!’ தீரன் - அதிகாரம் ஒன்று விமர்சனம் | Theeran Adhigaaram Ondru movie review", "raw_content": "\nஇந்த கட்டுரை���ை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:44 (17/11/2017)\n’நீங்கள் நிச்சயம் பேகுனாஹ் இல்லை... கங்கிராட்ஸ் வினோத்’ தீரன் - அதிகாரம் ஒன்று விமர்சனம்\nமொத்தக் காவல்துறையே கண்டுபிடிக்கத் திணறிய ஒரு கொள்ளைக் கூட்டத்தைத் தேடிச் செல்லும் ஒரு காவல் அதிகாரியின் பயணமும், துரத்தலும், வியூகங்களும், பர்சனல் வாழ்க்கையும் என விரிகிறது `தீரன் அதிகாரம் ஒன்று.'\nவழக்கமான ‘கமர்ஷியல் போலீஸ்’ படங்களில் காண்பிக்கப்படுகிற முறையிலிருந்து சற்று விலகி, நிறைய யதார்த்த விவரங்களோடும், ஆவணப் பதிவுகளோடும் கதை சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஹெச்.வினோத். 1995 முதல் 2005 வரை பெங்களூரு - கும்மிடிப்பூண்டி- சென்னை தேசிய நெடுஞ்சாலையோர வீடுகளில் கொள்ளை, கொலைகளை அரங்கேற்றிய ராஜஸ்தான் மாநில ஹவாரிய (பவாரியர் என்ற பெயர் திரைப்படத்திற்காக மாற்றப்பட்டுள்ளது) கும்பலைத் தமிழகக் காவல்துறை சுற்றி வளைத்து சட்டத்தின்முன் நிறுத்திய உண்மைச் சம்பவத்தைத் தழுவி உருவாகியிருக்கிறது படம்.\nபத்து வருடங்களுக்கும் மேல் தமிழகக் காவல் துறைக்குச் சவாலாக இருந்த Highway Decoits-ஐ பிடிக்க நடந்த தேடலும், துரத்தலும் பற்றி ஐ.பி.எஸ் தீரனின் (கார்த்தி) அறிமுகத்துடன் சொல்ல ஆரம்பிக்கிறார்கள். போலீஸ் பயிற்சி, பயிற்சிக்காக லோக்கல் போலீஸ் ஸ்டேஷனில் பல்வேறு வேலைகளில் அமர்த்தப்படுவது, கூடவே ப்ரியாவுடன் (ரகுல் ப்ரீத் சிங்) காதல், கல்யாணம், வேலையில் நேர்மையாக இருந்ததற்காகப் பணிமாற்றம் எனப் படபடவெனக் கடக்கின்றன சில அத்தியாயங்கள். இதேசமயத்தில் தமிழகத்தின் பல இடங்களில் தொடர்ந்து கொலை, கொள்ளைச் சம்பவங்களைச் செய்துகொண்டிருக்கிறது ஒரு கும்பல். இந்த வழக்கு கார்த்தியிடம் வர, துப்புத் தேடிப் போகிறார். கிடைப்பதோ... கொள்ளையர்களின் கைரேகை, ஒரு செருப்பு, நாட்டுத் துப்பாக்கியின் தோட்டா, சில காலி பான்பராக் பாக்கெட்டுகள் மட்டுமே கைரேகைகள் எதுவும் பழைய குற்றவாளிகளுடன் பொருந்தவில்லை. அவர்கள் யார், எங்கிருந்து வந்தார்கள், கொள்ளையடித்துவிட்டு எங்கு செல்கிறார்கள், அவர்களின் நெட்வொர்க் எப்படிப்பட்டது, அவர்களை எப்படிப் பிடிப்பது என எந்தக் கேள்விக்கும் பதில் கிடைக்கவில்லை. பெரும் தேடலுக்குப் பிறகு, இதே முறையில் வட மாநிலம் ஒன்றில் முன்பு கொள்ளை நடந்த இடத்தில் கிடைத்த கைரேகைகளும், இங்கு கிடைத்த கைரேகைகளும் பொருந்துகின்றன என்கிற க்ளூ மட்டும் கிடைக்கிறது. இறந்தது சாமானிய மக்கள் என்பதால், அந்தக் குற்றங்களின் மீதான விசாரணையில் உயர்அதிகாரிகள் மெத்தனம் காட்டுகிறார்கள். அதே கொள்ளையர்களால் ஆளும்கட்சி எம்.எல்.ஏ ஒருவர் கொல்லப்பட காவல்துறை உடனடியாக முடுக்கிவிடப்படுகிறது. குற்றவாளிகளின் கைரேகைகள் மற்றும் கேஸ் ஃபைல்களுடன் இந்தியா முழுக்க குற்றவாளிகளைத் தேடி தன் குழுவுடன் புறப்படுகிறார் கார்த்தி. இந்த ஆபரேஷன் எப்படி நடந்தது, குற்றவாளிகள் யார், அவர்களின் பின்னணி என்ன, அவர்கள் பிடிபட்டார்களா என்பதைப் பற்றி விளக்குகிறது பின்பாதி.\nஒரு காவல் அதிகாரிக்குரிய அசல் விறைப்புடன் வருகிறார் கார்த்தி. வழக்கு பற்றி விளக்குவதும், அதன் மீதான நடவடிக்கையை எடுக்கவிடாமல் தடுக்கும் அதிகாரிகளிடம் \"இது வரை செத்தது சாதாரண ஜனங்கதானே. உங்கள மாதிரி ஒரு போலீஸையோ, அரசியல்வாதியையோ அவன் போட்டான்னா... கண்டிப்பா போடுவான். அப்போ நீங்க இதுக்கு என்ன வழின்னு சொல்லுவீங்க...\" எனச் சிடுசிடுப்பதும், மனைவியிடம் \"என் தங்கப் பாப்பால்ல\" எனக் கொஞ்சுவதும், வில்லன் கும்பலை வெளுத்து எடுப்பதும் எனப் படத்தின் கமர்ஷியல் எலிமென்ட் எல்லாவற்றையும் தனது நடிப்பில் நிறைவாகச் செய்திருக்கிறார். உண்மைச் சம்பவம் என்பதால் இயல்பான சம்பவங்களுடனே பயணிக்கும் படத்தில் சினிமாவுக்கான சலிப்பும் சேர்ப்பது கார்த்தி-ரகுல் இடையிலான ரொமான்ஸ்தான்.\nரகுல் ப்ரீத் சிங் வழக்கமான கதாநாயகி ரோலுக்கு என்ன உழைப்பு கொடுக்க வேண்டுமோ அதைக் கொடுத்துவிட்டு ‘கோமா’வுக்குச் செல்கிறார். கார்த்தியின் உதவியாளராக வரும் போஸ் வெங்கட்டின் நடிப்பு கவனிக்கவைக்கிறது. (ஆனால், அண்ணனுக்கு ‘சிங்கம்’ படத்தில் செய்ததை டெபுடேஷனில் இங்கு வந்து தம்பிக்குச் செய்கிறார்). ஓம்கார் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அபிமன்யூ சிங் மிரட்டல்\nபடத்தில் வில்லன் கூட்டத்தைக் காண்பிக்கும்போதெல்லாம் ஒலிக்கும் ஜிப்ரானின் பின்னணி இசை த்ரில் ஏற்றுகிறது. குறிப்பாக இடைவேளைக்கு முன் வரும் அந்த 20 நிமிடக் காட்சிகள் அட்டகாசம். ஆவணக்காப்பகம், ரகுல், கார்த்தியின் வீடு, 500 ரூபாய் செல்போன், ஸ்டீல் டார்ச் லைட்டு, டைப் ரைட்டர் என ப்ரீ-இன்டர்நெட் எபிசோட் மற்றும் புழுதி நிறைந்த வட மாநிலச் சந்தைகள், குக்கிராமங்கள் என்று தன் ‘ஷார்ப் ஒர்க்’ மூலம் சபாஷ் போடச் செய்கிறார் கலை இயக்குநர் கதிர். திலீப் சுப்பராயணின் ஸ்டன்ட் வடிவமைப்பு கொள்ளைக் காட்சிகளைத் தத்ரூபமாக்கக் காட்டியிருக்கிறது. கும்மிடிப்பூண்டியில் தொடங்கும் விசாரணை அப்படியே வட இந்தியாவிற்குப் பயணித்து, சென்னையில் வந்து முடிவது வரை முழுப் பயணத்துக்கும் நம்மை அழைத்துச் செல்கிறது சத்யன் சூர்யனின் ஒளிப்பதிவு. படத்தில் சில பின் கதைகளை விஷுவல் எஃபக்ட்ஸ் காட்சிகளாக காட்டியிருந்த ஐடியாவும், அதன் தரமும் மிகச் சிறப்பு. இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் + ஆக்‌ஷன் க்ரைம் இரண்டையும் இணைத்து கதை சொல்லியிருந்த விதம் நன்று. தீரனின் பர்சனல் மற்றும் புரொஃபஷன் என இரு அத்தியாயங்களாகப் பிரித்து கதை நகர்த்தியிருந்த விதம் புதிது என்றாலும், அதை இன்னும் கச்சிதமாக இணைத்திருக்கலாம். `சதுரங்க வேட்டை'யில் வசனங்களில் புகுந்து விளையாடிய வினோத், இதில் வசனங்களில் கொஞ்சம் கறார் காட்டியிருக்கிறார். இருந்தாலும், \"புத்திசாலித்தனம் பல மக்களை முட்டாளாக்கத்தான் பயன்பட்டிருக்கு\", \"போலீஸ் கண்களை அதிகமாவும், கையைக் கம்மியாவும், வாயை ரொம்பவும் கம்மியாவும் பயன்படுத்தணும்\" என சில வசனங்கள் நச்.\nபிரிட்டிஷ்காரர்களால் வரையறுக்கபட்ட குற்றப்பரம்பரைகள், அவர்களின் இன்றைய வழித்தோன்றல்கள், ஓநாய் வழிபாடும், வேட்டை முறையும், செய்வது குற்றம் என்றே தெரியாமல் அத்தனை மூர்க்கமாகக் கொலைகளை நிகழ்த்தும் கூட்டம், அதற்கான பின்னணி என எடுத்துக்கொண்ட நிஜ சம்பவத்துக்குப் பின்னால் இருக்கும் கதைகளை ஆரய்ச்சி செய்து அதைப் படத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். கூடவே, படத்தில் வரும் சண்டைக் காட்சிகள் தவிர்த்து, காவல் துறை சார்ந்த டீட்டெய்லிங், க்ரைம் சீன், ‘கைது செய்யப்படும் மறியல்காரர்களுக்கான உணவு, தண்ணீர் போன்றவற்றிற்காக வருடத்திற்கு 2, 3 லட்சம் ஆகும் செலவை அரசாங்கம் கவனிக்காமலிருக்கிறது; அந்தச் செலவீனங்கள் லஞ்சம் மற்றும் மாமூல்கள் மூலமே அட்ஜஸ்ட் செய்யப்படுகிறது என்ற உண்மை நிலவரத்தைப் போட்டுடைத்தது எனக் குற்றம் - காவல் இரண்டுக்குமான பின்புலங்கள் நுட்பமாகப் படத்தில் காட்டப்பட்டிருக்கின்றன. முக்கியம���க... கண்டம் விட்டு கண்டம் தாண்டும், நினைத்தவர்களை எல்லாம் சுட்டுத் தள்ளும் சூப்பர் போலீஸாகக் காட்டாமல், 'சார் ஓட முடியலை சார்' என சுருண்டு விழும், அடி வாங்கும் நார்மல் போலீஸாக எல்லாரையும் காட்டியிருப்பதற்காகவே பாராட்டலாம்.\nஇந்தியா முழுக்கவே தொடர்ச்சியாக ஆதிவாசிகளும் பூர்வகுடிகளும் காட்டுமிராண்டிகள் கொள்ளையர்கள் என்கிற முத்திரை குத்தப்பட்டுத்தான் தங்கள் வாழ்விடங்களிலிருந்து அரசுகளாலும் கார்ப்பரேட்களாலும் விரட்டப்படுகிறார்கள். கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு மேலாக குற்றப்பரம்பரை சட்டத்தால் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் ஒடுக்கப்பட்டு, சுதந்திரத்திற்குப் பிறகு Habitual Offenders Act, 1952 மூலமாக இந்திய அரசாலும் தொடர்ந்து வேட்டையாடப்பட்ட ஒரு தலித் சமூகத்தை மோசமான காட்டுமிராண்டிகளாக சித்திரித்து இருப்பதை தவிர்த்திருக்கலாம். தொடர்ச்சியாக என்கவுன்டர்களுக்கு எதிரான குரல்கள் ஒலித்துக்கொண்டிருக்கிற காலகட்டத்தில், ஒரு குற்றத்துக்கு என்கவுன்டர்தான் தீர்ப்பு என்பதை நியாயப்படுத்துவது ஏனோ..\nஇதெல்லாம் ஒருபக்கமிருக்க ஒரே படத்தில் போலீஸின் துப்பறியும் திறனையும், மூர்க்கக் குற்றவாளிகளின் தொழில் நுட்பத்தையும் கச்சிதமான கலவையில் பரபரப்பாக படமாக்கியிருக்கும் வினோத்... நிச்சயம் நீங்கள் ‘பேகுனாஹ்’ (இந்தியில் அப்பாவி) இல்லை. செம சேட்டை வித்தைக்காரன்\n’சிறுத்தை’ போலீஸைத் தாண்டி வசீகரித்த வகையில் கார்த்திக்கும், ‘சதுரங்க வேட்டை’ டச்சிலிருந்து முற்றிலும் மாறுபட்ட களத்தில் ஈர்த்திருக்கும் இயக்குநர் ஹெச்.வினோத்துக்கும்... இது ஆஸம் அத்தியாயம்..\n’’எங்க... பாகுபலிக்கும் கோச்சடையானுக்கும் ஆறு வித்தியாசம் சொல்லுங்க பார்ப்போம்..’’ - ரசூல் பூக்குட்டி சவால் #VikatanExclusive\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ்க்கு சிறை கன்பார்ம்' - சவால் விடும் ஆ.ராசா\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்படம்\n`அது மிகவும் பெருமையான தருணம்' - இந்திய அணிக்குத் தேர்வானதை விவரிக்கும் சுப்மன் கில்\nதூத்துக்குடியில் 3வது நாளாகத் தொடரும் சிபிஐ விசாரணை\n`தனியார் நிர்வாகத்தில் 6,500 ரூபாய்தான் சம்பளம்' - கொதிக்கும் துப்புரவுப் பணியாளர்கள் சங்கம்\n`மதிப்புக்கூட்டி விற்ற��ல் முருங்கை விவசாயத்திலும் தகுந்த லாபம் பார்க்கலாம்’ - இயற்கை விவசாயி சரோஜா\nபயிர்க் காப்பீடு குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்த `உழவர் ரதம்’ - தஞ்சையில் தொடக்கம்\n`யாரும் ஊருக்குள் வரக்கூடாது' - அரசியல் கட்சிகள் நுழையத் தடைவிதித்த கிராமம்\n`இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்ததால் தலைமறைவான கணவன்’ - ஆட்சியரிடம் முறையிட்ட பெண்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்\n``தமிழ்நாட்டோட எனக்குத் தொடர்பே இல்லாமப் போச்சு\" - நடிகை சிவரஞ்சனி\n``சான்ஸே இல்ல... அவங்க என்னைவிட திறமைசாலி\n`பாலியல் தொந்தரவுதான் பிரச்னைக்குக் காரணம்' - சண்முகராஜன் மீது நடிகை ராண\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்ப\nகோபம், ஆவேசம், ஆதங்கம்... கமலின் 3 நாள் சுற்றுப் பயணத்தில் என்ன நடந்தது\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\n`நீதிபதி மனைவியை ஏன் சுட்டேன்'- தலைமைக் காவலர் மகிபால்சிங் வாக்குமூலம்\n``தமிழ்நாட்டோட எனக்குத் தொடர்பே இல்லாமப் போச்சு\" - நடிகை சிவரஞ்சனி\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 15 முதல் 21 வரை 12 ராசிகளுக்கும்\n` தினகரன் நமக்கு அனுகூல சத்ரு' - மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/bangladesh-beat-afghanistan-the-last-over-thriller-at-asia-cup-2018-super-4-011860.html", "date_download": "2018-10-16T00:34:00Z", "digest": "sha1:H7KILU2353JML2MN57SSHH2WME45HQGO", "length": 11885, "nlines": 138, "source_domain": "tamil.mykhel.com", "title": "ஆசிய கோப்பை சூப்பர் 4.. ஆப்கன் மீண்டும் கடைசி ஓவரில் தோல்வி.. வங்கதேசம் போராடி வெற்றி - Tamil myKhel Tamil", "raw_content": "\nPAK VS AUS - வரவிருக்கும்\n» ஆசிய கோப்பை சூப்பர் 4.. ஆப்கன் மீண்டும் கடைசி ஓவரில் தோல்வி.. வங்கதேசம் போராடி வெற்றி\nஆசிய கோப்பை சூப்பர் 4.. ஆப்கன் மீண்டும் கடைசி ஓவரில் தோல்வி.. வங்கதேசம் போராடி வெற்றி\nஅபுதாபி : ஆசிய கோப்பையில் சூப்பர் 4 சுற்றில் நேற்று இரண்டு போட்டிகள் நடைபெற்றன. முதல் போட்டியில் இந்தியா, பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கான இடத்தை பிடித்தது.\nமற்றொரு போட்டியில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மோதின. இதில் தோற்றால் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழக்க நேரிடும் என்ற நிலையில் இரண்டு அணிகளும் சந்தித்த��.\nமுன்னதாக, குரூப் சுற்றில் ஆப்கன், வங்கதேசத்தை வீழ்த்தி இருந்தது. இந்த சூப்பர் 4 போட்டியில் ஆப்கன் மீண்டும் வெல்லுமா என்ற எதிர்பார்ப்போடு போட்டி துவங்கியது.\nடாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. 6 ஓவருக்குள் இரண்டு விக்கெட்களை இழந்தது அந்த அணி. முக்கிய கட்டத்தில் இரண்டு ரன் அவுட்கள் செய்தது ஆப்கானிஸ்தான். ஒரு கட்டத்தில் அந்த அணி 87க்கு 5 விக்கெட்கள் இழந்து தவித்தது. பின்னர் ஜோடி சேர்ந்த மஹ்மதுல்லா, இம்ருல் கயீஸ் நிதான ஆட்டத்தை கடைபிடித்தனர்.\nசரிவில் இருந்து மீண்ட வங்கதேசம்\nஆறாவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 128 ரன்கள் சேர்த்தது. 87-5 என தவித்து வந்த வங்கதேச அணியை இருவரும் மீட்டனர். முதலில் நிதானமாக ஆடிய இருவரும், கடைசி சில ஓவர்களில் அடித்து ஆடினர். இறுதியில் வங்கதேசம் 249 ரன்களுக்கு 7 விக்கெட்கள் இழந்து தன் 50 ஓவர்களை முடித்துக் கொண்டது.\nபொறுமையாக ரன் சேர்த்த ஆப்கன்\n250 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய ஆப்கன் அணியின் இஹ்சனுல்லா 8, ரஹ்மத் ஷா 1 ரன்களுக்கு துவக்கத்தில் வெளியேறினர். இதனால், அடுத்து ஜோடி சேர்ந்த துவக்க வீரர் ஷாசாத் மற்றும் ஷாஹிதி மிக மிக பொறுமையாக ஆடினர். விக்கெட்கள் விழாமல் பார்த்துக் கொள்வதில் கவனம் செலுத்தினர். அரைசதம் அடித்து ஆடி வந்த ஷாசாத் 53 ரன்களுக்கு . 25வது ஓவரில் வெளியேறினார்.\nஅடுத்து ஆப்கன் அணி கடுமையாக போராடியது. ஒவ்வொரு வீரரும் விக்கெட்டும் விழாமல், அதிகரித்து வரும் பந்து, ரன் வித்தியாசத்தையும் குறைக்க கடும் போராட்டத்தை வெளிப்படுத்தினர். இடையே சாஹிதி 71, அஸ்கார் ஆப்கன் 39, முஹம்மது நபி 38 ரன்களுக்கு வெளியேறினர். கடைசி மூன்று ஓவர்களில் 31 ரன்கள் தேவை என்ற நிலையில் ஆப்கன் அணி 48வது ஓவரில் 12 ரன்கள், 49வது ஓவரில் 11 ரன்கள் அடித்தது. எனினும், கடைசி ஓவரில் 8 ரன்கள் தேவை என்ற நிலையில் 4 ரன்கள் மட்டுமே எடுத்தது ஆப்கன். 3 ரன் வித்தியாசத்தில் கடைசி ஓவரில் வெற்றி பெற்றது வங்கதேசம்.\nஆப்கன் அடுத்தடுத்து கடைசி ஓவர்கள் தோல்வியை சந்தித்துள்ளது. எனினும், ஆப்கன் அணி என்றால் இனி எளிதாக நினைக்க முடியாது என்ற எண்ணத்தை விதைத்துள்ளது.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர�� போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nRead more about: asia cup 2018 ஆசிய கோப்பை 2018 விளையாட்டு செய்திகள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2018/08/blog-post_10.html", "date_download": "2018-10-16T00:18:35Z", "digest": "sha1:GFSDVCURHYH3VHVYAVAZ6EJV7ZKQAFF6", "length": 4340, "nlines": 37, "source_domain": "www.madawalaenews.com", "title": "இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிக்கிறது - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nஇன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிக்கிறது\nஇன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்படுவதாக\nநிதியமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளார்.\n95 ஒக்டைன் பெற்றோல் 2 ஆல் அதிகரிக்கப்படுவதுடன், சுப்பர் டீசல் 1 ரூபாவாலும் அதிகரிக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.\nஅதன்படி 95 ஒக்டைன் பெற்றோல் 155 ரூபாவில் இருந்த 157 ரூபாவாகவும், சுப்பர் டீசல் 129 ரூபாவில் இருந்து 130 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஎவ்வாறாயினும் 92 ஒக்டைன் பெற்றோல் விலையில் மாற்றங்கள் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.\nபுதிய எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கமைவாக இந்த விலையேற்றம் அமுல்படுத்தப்படுவதாக அவர் கூறியுள்ளார்.\nஇன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.\nஇன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிக்கிறது Reviewed by Madawala News on August 10, 2018 Rating: 5\nஎரிபொருள் விலையை உடனடியாக குறைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு.\nஒன்றரை வயதுடைய தன் ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பை துண்டித்த தாய்.. ஓட்டமாவடியில் சம்பவம்.\nஇலங்கையில் முதலாவது கட்டாா் விசா நிலையம் ராஜகிரியவில் திறக்கப்பட்டது.\nஜனித் திஸ்ஸாநாயகவின் பேஸ்புக் பதிவால் பலராலும் பாராட்டப்பட்டு வரும் முச்சக்கரவண்டி சாரதி பர்ஷாத் ...\nயூரோ மில்லியன் 450 பெருமதியான முதலீடு... ராஜாங்க அமைச்சர் கமிஷன் கோரியதால் 2 வருடங்கள் இழுபறி .\nஇலங்கையிலிருந்து முதன்முதலாக சவூதி, காலித் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ள 15 மாணவர்கள் விபரம்.\nகொழும்பு- கண்டி வீதியை மறித்து மாவனெல்ல பிரதேசத்தில் பாரிய ஆர்பாட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/05/blog-post_858.html", "date_download": "2018-10-16T00:32:43Z", "digest": "sha1:KCVVNT3HPWSQUFF2PCG2XI467VRJDHTC", "length": 7241, "nlines": 74, "source_domain": "www.tamilarul.net", "title": "ஓட்டமாவடி வாகன விபத்தில் ஒருவர் பலி! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / ஓட்டமாவடி வாகன விபத்தில் ஒருவர் பலி\nஓட்டமாவடி வாகன விபத்தில் ஒருவர் பலி\nமட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதியில் இன்று மதியம் 1.30 மணியளவில் ஓட்டமாவடி பஸார் பள்ளிவாயலுக்கு முன்பாக\nஇடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.\nஓட்டமாவடியில் மீன் சந்தையில் இருந்து ஏறாவூர் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும், வாழைச்சேனையில் இருந்து ஓட்டமாவடிக்கு சென்ற முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇவ்விபத்தில் வாழைச்சேனை ஹைறாத் வீதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான முச்சக்கரவண்டி சாரதி ஏ.எல்.எம்.ஹனீபா (வயது 57) என்பவரே உயிரிழந்துள்ளதுடன், ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் மஞ்சுள (வயது 34) என்பவர் காயமடைந்து வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.\nஇச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cutntamil.blogspot.com/2013/10/blog-post_2656.html", "date_download": "2018-10-16T00:11:56Z", "digest": "sha1:A6OYSFEF6FXXYUYB2ITCWQJV5XLTWUZZ", "length": 17557, "nlines": 82, "source_domain": "cutntamil.blogspot.com", "title": "cutntamil: எந்தெந்த இணையதளத்தில் என்னென்ன தமிழ் நூல்கள் கிடைக்கும் பார்க்கலாம் வாங்க...", "raw_content": "\nஎந்தெந்த இணையதளத்தில் என்னென்ன தமிழ் நூல்கள் கிடைக்கும் பார்க்கலாம் வாங்க...\nநூல்கள், இதழ்கள், பத்திரிகைகள், பிரசுரங்கள், ஆய்வேடுகள் எனத் தமிழில் வெளிவந்த அனைத்தையும் அப்படியே பாதுகாக்கிற உயரிய முறையின் வழி - படவடிவக் கோப்புகளாக்கிப் பாதுகாக்கிறது. இதுவரை 4,000 க்கும் மேற்பட்ட பதிவுகளைச் செய்துள்ளது. நூலகத்தில் உள்ள அயலக மின்னூல்கள் என்ற தொடுப்பானது உலகம் முழுவதும் நூல்களைப் பாதுகாக்கிற இணைய தளங்கள் பற்றிய செய்தியைச் சொல்லுகிறது. நூலகத்தில் உள்ள இதழ்களையும் நூல்களையும் யார் வேண்டுமானாலும் இலவசமாக வலையிறக்கிக் கொள்ளும் வகையில் வைத்திருப்பது வணங்குதற்குரிய செயல். ஈழமண்ணிலிருந்து வெளிவந்த அனைத்தையும் திரட்டிப் பாதுகாக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயல்படும் இந்த இணையதளம் வாழ்த்துதற்குரியதே.\n\"மதுரை தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம்\" என்பது உலகலாவிய தமிழர்கள் இணையம்வழி ஒன்றுகூடி தமிழ் இலக்கியங்களின் மின்பதிப்புக்களை உருவாக்கி அவற்றை இணையம்வழி உலகெங்கிலும் உள்ள தமிழர்களும், தமிழார்வலர்களும் பெற வசதிசெய்யும் திட்டம். 1998-ம் ஆண்டு தமிழர் திருநாள் அன்று தொடங்கப்பட்ட இத்திட்டம் 400 க்கும் மேற்பட்ட தமிழ் நூல்களைத் தட்டச்சு செய்து படிவடிவக் கோப்புகளாக்கி இணையத்தில் வைத்துள்ளது. சங்க நூல்களில் பல இந்த வகையில் மின்நூல்களாக்கப் பட்டுள்ளன. யார் வேண்டுமானாலும் இலவசமாக வலையி���க்கிக் கொள்ளும் வகையில் இணையதளத்தில் வைக்கப்பட்டுள்ளது வணங்குதற்குரிய செயல்.\nஇந்திய மொழிகளில் வெளிவந்த நூல்களைத் தொகுத்துள்ள அரிய முயற்சி இது. தமிழில் வெளிவந்த1617 வகையான நூல்களை (4,11,723 பக்கங்களை) இந்த இணையத்தில் இணைத்துள்ளது. நூல்களை இலவசமாக இணையத்தில் மட்டுமே பார்க்க முடியும். வலை இறக்க முடியாது. இணையத்தில் நுழைந்து, நூல்களைக் காணுவதற்குரிய செயலிலை வலையிறக்கி நமது கணினியில் பதிவு செய்து கொண்டு, மொழிப் பட்டியலில் தமிழைத் தேர்வு செய்து சொடுக்கினால், புத்தகத்தின் பட்டியல் தோன்றும். பட்டியலில் விரும்புவதைத் தேர்வு செய்து உள்நுழைந்தால் புத்தகத்தைக் காணலாம். வைத்திய ரத்தினச் சுருக்கம் போன்ற அரிய நூல்களும் உள்ளன.\nவைணவ இலக்கியத்தின் நூல்கள் படவடிவக் கோப்புகளாகவும், பாடல்களாகவும், படக்காட்சித் தொகுப்பு களாகவும் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. கிடைத்தற்கரிய 300 க்கு மேற்பட்ட நூல்கள் இதில் உள்ளன. வைணவ சந்தியா வந்தனம், லோகாச்சாரியார் புத்தகங்கள், வைணவ சம்பிரதாய வியாக்கியானம், 4000 திவ்யப்பிரபந்தம், வேதாந்த தேசிகர் பிரபந்தம், பாகவதம், வைணவ இதழ்கள் (ராமானுஜம், அமிர்தலகரி, வைணவம், அரிசமய திவாகரம்) என ஏராளமான புத்தகங்கள் இந்த வலையில் இலவசமாக இறக்கும் வகையில் உள்ளன. அனைத்து வகையான புதிய பதிவுகளும் தொடர்ந்து செய்யப் படுகின்றன. இந்த வலையின் முயற்சி வியப்பூட்டுகிறது. வாழ்த்துகிறோம்.\nதமிழ் மரபு அறக்கட்டளை. தமிழ் மொழியின் நுட்பத்தைப் பாதுகாக்கும் நோக்கொடு இயங்கிவரும் அமைப்பு. 2001 டிசம்பரில் கொங்கன் படை என்ற நூலை மின்பதிவு செய்து இதன் பயணம் தொடங்கியது. இதுவரை அபிதான கோசம், கண்ணுக்குள் வெளி, எக்காளக் கண்ணி, கோதை நாச்சியார் தாலாட்டு என 90 க்கும் மேற்பட்ட தமிழ் நூல்களை, மின்நூல்கள் ஆக்கி வலையேற்றியுள்ளது. இந்த மின்நூல்களை இலவசமாக வலையிறக்கலாம். நண்பர்களை இணைத்து இயங்கிட முன்னெடுத்துள்ள இவர்களின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துவோம்.\nகாந்தளகம். தமிழ் நூல்களின் வெளியீட்டிற்கான தரமான பதிப்பகமாக விளங்கும் இது தமிழ் நூல் என்கிற இணையதளம் வழி, இலவசமாக வலையிறக்கிட, மின் நூல்களையும் வைத்துள்ளது. தமிழ் ஈழம் நாட்டு எல்லைகள், பொங்கு தமிழ், தமிழர் கால்வாய், பறவைகள் எனத் தொடரும் இவைகள் 15க்கும் மேற்பட்டதாக உ��்ளன. இந்த மின்நூல்களை ஒவ்வொரு பக்கமாகப் புரட்டிப் படிக்கலாம், அச்சிடலாம், இணைய இணைப்பில் மட்டுமே பார்க்க இயலும். புதிய நூல்களை மின்நூலாக்கி வைத்துள்ளது வணங்குதற்குரிய செயலே. வணங்கி வாழ்த்துவோம்.\nவள்ளலார் நூல்கள் - அருட்பெருஞ்சோதி அகவல் முன்னுரை, அகவல் உரை, பாரதியாரும் வள்ளலாரும், புத்தரும் வள்ளலாரும், சின்மய தீபிகை என 30 வகையான நூல்களை மின் நூல்களாக்கப்பட்டு இந்தத் தளத்தில் உள்ளன. பார்வையாளர்கள் பெயரைப் பதிவு செய்து உறுப்பினர் ஆகி உள்நுழைந்தால் இலவசமாக வலையிறக்கலாம். உறுப்பினர் கட்டணம் இல்லை. நூல்கள் தட்டச்சு செய்யப்பட்டு படவடிவக் கோப்புகளாக மாற்றப் பட்டுள்ளன. சில நூல்கள் சரியான எழுத்துருக்களை இணைக்காததால் ஒழுங்காக வருவது இல்லை.\nதமிழக அரசின் பாடத்திட்ட நூல்கள் - படவடிவக் கோப்புகள் பகுதி பகுதியாக வலையிறக்குமாறு வைக்கப்பட்டுள்ளன. இந்த வலைதளத்தில் 70 க்கும் மேற்பட்டவை மின் நூல்களாக்கப்பட்டு இலவசமாக வலையிறக்குமாறு வைக்கப்பட்டுள்ளன. முதல் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பாடப்புத்தகங்கள் படவடிவக் கோப்புகளாக வைக்கப்பட்டுள்ளன. மேலும் ஆசிரியர் பயிற்சிக்கான பாடப்புத்தகங்களும் உள்ளன. தற்பொழுது அரசு பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு வரை கற்பித்தல் அட்டைகளின் வழியாகத் தானே கற்றல் முறையில் நடைபெறுகிறது.\nதிரு ராமகலை அவர்களின் முயற்சியால் இந்த தளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வலைதளத்தில்275 க்கும் மேற்பட்டவை மின் நூல்களாக்கப்பட்டு இலவசமாக வலையிறக்குமாறு வைக்கப்பட்டுள்ளன. பகவத்கீதை, இராமாயணம், சிறுகதை, நகைச்சுவைத் துணுக்குகள் என தமி்ழில் வெளிவந்த நூல்களை, குறிப்புகளைப் படவடிவக் கோப்புகளாக்கி இணையத்தில் வைத்துள்ளது வாழ்த்துதற்குரியதே. உள்ளே நுழைய உங்கள் மின் அஞ்சலை குறிப்பிட்டுப் பதிவு செய்து கொண்டால் போதும். கட்டணம் ஏதும் இல்லை.\nசமணம் தொடர்புடைய தமிழ் நூல்கள் இந்தத் தளத்தில் உள்ளன. இதில் 18 க்கும் மேற்பட்ட நூல்கள், தட்டச்சு செய்து, மின் நூல்களாக்கி, இலவசமாக வலையிறக்கும் வகையில் வைக்கப்பட்டுள்ளன. நாலடியார், நீலகேசி, திருநூற்றந்தாதி, அறனெறிச்சாரம், மேருமந்தர புராணம், திருவெம்பாவை, சமண துதிப்பாடல்கள், சமணம் அறிமுகம் என்பவை இத் தளத்தில் உள்ள நூல்களாகும்.\nநல்ல ஒரு தொகுப்பு ஐய���. பாராட்டுக்கள். இதுபோல இன்னும் பல நூலகங்கள் இருந்தால் தொகுப்பாகக் கொடுங்கள். பலருக்குப் பயன்படும்.\nஎந்தெந்த இணையதளத்தில் என்னென்ன தமிழ் நூல்கள் கிடைக...\nஎளிய நடையில் தமிழ் இலக்கணம்\nதமிழ் நூல்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்\nதமிழ் நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும்\nதமிழ் உரைநடையின் தோற்றமும் வளர்ச்சியும்.\nஇன்று மாயூரம் வேதநாயகம் பிள்ளை பிறந்தநாள் (அக்டோப...\nஇலக்கியம்: கனடா பெண் எழுத்தாளருக்கு நோபல் பரிசு\nஇருபதாம் நூற்றாண்டு இலக்கியங்கள் (கவிதைகள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://prabhavathiwrites.blogspot.com/2016/04/4.html", "date_download": "2018-10-15T23:04:16Z", "digest": "sha1:PGP2LOUHEWLN7U74ZQLE6J4APM7PAZX6", "length": 13280, "nlines": 100, "source_domain": "prabhavathiwrites.blogspot.com", "title": "பிரபாவின் பக்கங்கள்: ஏப்ரல் 4 நிகழ்வுகள்", "raw_content": "\n1581 - உலகைச் சுற்றி வலம் வந்தமைக்காக பிரான்சிஸ் டிரேக் சர் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.\n1814 - நெப்போலியன் முதற்தடவையாக முடி துறந்து தனது மகன் இரண்டாம் நெப்போலியனை அரசனாக அறிவித்தார்.\n1841 - அமெரிக்க அரசுத்தலைவர் வில்லியம் ஹென்றி ஹாரிசன் நுரையீரல் அழற்சியினால் காலமானார். பதவியில் இருக்கும் போது இறந்த முதலாவது அமெரிக்க அரசுத்தலைவர் இவராவார்.\n1850 - இங்கிலாந்தின் கொட்டன்ஹாம் என்ற ஊரின் பெரும் பகுதி தீயில் அழிந்தது.\n1865 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டுப் படைகள் வேர்ஜீனியாவின் ரிச்மண்ட் நகரைக் கைப்பற்றிய அடுத்த நாள் ஐக்கிய அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் கூட்டமைப்பின் தலைநகருக்கு விஜயம் செய்தார்.\n1866 - உருசியாவின் இரண்டாம் அலெக்சாண்டர் கீவ் நகரில் கொலை முயற்சி ஒன்றில் இருந்து தப்பித்தார்.\n1905 - இந்தியாவில் இமாச்சலப் பிரதேசம், கங்க்ரா அருகில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 20,000 பேர் வரை உயிரிழந்தனர்.\n1925 - செருமனியில் எஸ்எஸ் காவல்படை என அழைக்கப்படும் சுத்ஸ்டாப்பெல் அமைக்கப்பட்டது.\n1944 - இரண்டாம் உலகப் போர்: ஆங்கிலோ-அமெரிகப் படையினரால் புக்கரெஸ்ட் நகர் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதல்கலில் குறைந்தது 3,000 பேர் வரை உயிரிழந்தனர்.\n1945 - இரண்டாம் உலகப் போர்: சோவியத் இராணுவத்தினர் ஹங்கேரியை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.\n1949 - பன்னிரண்டு நாடுகள் ஐக்கிய அமெரிக்காவின் தலைமையில் ஒருங்கிணைந்து நேட்டோ அமைப்பை உருவாக்கின.\n1960 - செனிகல், மற்றும் பிரெஞ்சு சூடானை உள்ளடக்கிய மாலி கூட்டமைப்புக்கு விடுதலை தர பிரான்சு ஒப்புக் கொண்டது.\n1968 - அமெரிக்காவின் கறுப்பினத் தலைவர் மார்ட்டின் லூதர் கிங் டென்னிசி மாநிலத்தில் மெம்பிசு நகரில் படுகொலை செய்யப்பட்டார்.\n1968 - அப்பல்லோ 6 விண்கப்பல் நாசாவினால் விண்ணுக்கு ஏவப்பட்டது.\n1969 - டெண்டன் கூலி என்பவர் உலகின் முதலாவது தற்காலிக செயற்கை இதயத்தைப் பொருத்தினார்.\n1973 - உலக வர்த்தக மையம் நியூயோர்க் நகரில் நிறுவப்பட்டது.\n1975 - மைக்ரோசாப்ட் நிறுவனம் பில் கேட்ஸ், பவுல் ஆல்லென் ஆகியோரின் கூட்டில் ஆல்புகெர்க்கியில் தொடங்கப்பட்டது.\n1975 - வியட்நாம் போர்: சாய்கோன் நகரில் அனாதைக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற அமெரிக்க விமானம் வீழ்ந்து நொருங்கியதில் 172 பேர் கொல்லப்பட்டனர்.\n1976 - இளவரசர் நொரடோம் சீயனூக் கம்போடியாவின் அரசுத்தலைவர் பதவியில் இருந்து விலகினார். இவர் பின்னர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.\n1979 - பாகிஸ்தானின் முன்னாள் அரசுத்தலைவர் சுல்பிக்கார் அலி பூட்டோ தூக்கிலிடப்பட்டார்.\n1983 - சலேஞ்சர் விண்ணோடம் தனது முதலாவது விண்வெளிப் பயணத்தை ஆரம்பித்தது.\n1984 - அமெரிக்கத் தலைவர் ரானல்ட் ரேகன் வேதியியல் ஆயுதங்களைத் தடை செய்யும் கோரிக்கையை முன்வைத்தார்.\n1999 - பாப்பரசரின் வேண்டுகோளையும் புறக்கணித்து நேட்டோ வான்படைகள் உயிர்த்த ஞாயிறு நாளன்று முன்னாள் யூகொஸ்லாவியா மீது குண்டுகளை வீசின.\n2002 - அங்கோலாவின் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் அங்கோலா அரசும் யுனிட்டா போராளிகளும் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.\n1855 - மனோன்மணீயம் பெ. சுந்தரம் பிள்ளை, தமிழறிஞர் (இ.1897)\n1892 - கார்ல் வில்லெம் ரெய்ன்முத், செருமனிய வானியலாளர் (இ. 1979)\n1905 - நிரூபன் சக்கரபோர்த்தி, திரிபுரா மாநில முன்னாள் முதலமைச்சர் (இ. 2004)\n1909 - பி. ஆர். மாணிக்கம், தமிழகக் கட்டடக் கலைஞர் (இ. 1964)\n1931 - ரஞ்சன் விஜேரத்ன, இலங்கை அமைச்சர் (இ. 1991)\n1943 - சி. தன்னாசி, மலேசிய எழுத்தாளர்\n1944 - மா. கருப்பண்ணன், மலேசிய எழுத்தாளர்\n1948 - அப்துல்லா ஓசுலான், துருக்கிய செயற்பாட்டாளர்\n1975 - அக்சய் கண்ணா, இந்தி நடிகர்\n1976 - சிம்ரன், இந்தியத் திரைப்பட நடிகை.\n1979 - ஹீத் லெட்ஜர், ஆத்திரேலிய நடிகர் (இ. 2008)\n397 - அம்புரோசு, செர்மானிய-இத்தாலிய ஆயர், புனிதர் (பி. 338)\n1544 - உருய் உலோபேசு டி வில்லலோபோசு, எசுப்பானிய நாடுகாண் பயணி (பி. 1500)\n1617 - ஜான் நேப்பியர், இசுக்கொட்டிய கணிதவியலர், இயற்பியலாளர், வானியலாளர் (பி. 1550)\n1841 - வில்லியம் ஹென்றி ஹாரிசன், அமெரிக்காவின் 9வது குடியரசுத் தலைவர் (பி. 1773)\n1846 - ரவுல் பிக்டே, சுவிட்சர்லாந்து இயற்பியலாளர் (இ. 1929)\n1929 - கார்ல் பென்ஸ், மெர்சிடிஸ்-பென்ஸ் வாகனத்தை வடிவமைத்த செருமானியப் பொறியியலாளர் (பி. 1844)\n1968 மார்ட்டின் லூதர் கிங், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கக் கறுப்பினத் தலைவர் (பி. 1929)\n1979 - சுல்பிக்கார் அலி பூட்டோ, பாக்கித்தானின் 4வது அரசுத்தலைவர் (பி. 1928)\n1987 - அக்ஞேய, இந்திய எழுத்தாளர் (பி. 1911)\n1990 - கி. இலட்சுமண ஐயர், ஈழத்து எழுத்தாளர், கல்விமான்\n2012 - கிருஷ்ணா டாவின்சி, எழுத்தாளர், நடிகர் (பி. 1968)\n#பாண்டவர்கள் ஐவர் நாம் நன்கு அறிவோம்.... அதுப்போல் #கௌரவர்கள் நூறு பேர் : 1 துரியோதனன்- Duryodhana 2 துச்சாதனன்- Dussahana 3 துசாகன்-...\nஅழகு குறிப்புகள் - I\n1. ஆமணக்கு எண்ணெய் தடவி வர புருவம் அடர்த்தியாக வளரும். 2. முளைக்கட்டிய கருப்பு கொண்டைக்கடலையை தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் தல...\nஎழுதியவர் பிரபாவதி . கோ 1. சூயிங் கம்மை வாயில் போட்டு மென்று கொண்டே வெங்காயத்தை நறுக்கினால் கண்களில் கண்ணீர் வருவதைத் தவிர்க்கலாம். ...\n1 அகர லிங்கம் 2 அக லிங்கம் 3 அகண்ட லிங்கம் 4 அகதி லிங்கம் 5 அகத்திய லிங்கம் 6 அகழ் லிங்கம் 7 அகில லிங்கம் 8 அகிம்சை லிங்கம் 9 அக்னி ...\nசமையல் குறிப்புகள் பாட்டி வைத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thaimoli.com/gallery-detail.php?nwsId=27698", "date_download": "2018-10-16T00:10:01Z", "digest": "sha1:7E2K4XHU4HTBZIRKDPOHY77IKYJOVI73", "length": 13239, "nlines": 75, "source_domain": "thaimoli.com", "title": "Gallery Title - Thaimoli", "raw_content": "\nதரை விளையாட்டை மறந்து திரை விளையாட்டு மோகத்தில் சிறுவர்கள்\nபாட்டுக்கு ஒரு புலவன் பாரதி 'ஓடி விளையாடு பாப்பா' என்று பாடி மறைந்தாலும் காலத்தால் அவர் வாழ்கிறார். ஆனால், அவரது பாடலில் இடம்பெற்ற பாரம்பரிய விளையாட்டுகள் நம்மிடையே இருந்தும் காலத்தால் மறைந்து வருகின்றன. விளையாட்டு மைதானத்திலேயே பொழுதைக் கழித்த காலம் மாறி வீட்டில் உட்கார்ந்த இடத்திலேயே விளையாடும் பிலாண்டேசன், வீடியோ கேம் போன்றவைகளில் குழந்தைகள் கவனம் செலுத்துகின்றனர்.\nதொலைக்காட்சிகளும், இண்டர்நெட்டும் குழந்தைகளை இருக்கைகளிலேயே முடக்கி உடல், மன ரீதியாக பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அந்த நிலைமையை மாற்ற பாரம்பரிய வ��ளையாட்டுகளை நடத்தி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.\nகிராம மக்கள் பாரம்பரிய விளையாட்டுக்களை இன்றும் விளையாடி வருகிறார்கள். அத்தி பூத்தார் போல ஒரு சில பெரு நகர பகுதிகளிலும் இந்த விளையாட்டுகளைப் பார்க்கலாம். இவை மனப்பக்குவத்தைக் கொடுத்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் விளையாட்டுகளாகும். அதனால், அதனை வளர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.\nபல்லாங் குழி, பாண்டி ஆட்டம், நொண்டி, பச்சை குதிரை, பம்பரம் விடல், கயிறு தாண்டுதல், சிலம்பம், கோலி, பூ பறிக்க வருகிறோம், கல்லாங்காய், பரமபதம், தாயக்கட்டை, கபடி போன்ற பல உள்ளன. திருவிழாக்களில் இந்த விளையாட்டுகளை தவிர ஏற்றம் இறைத்தல், கயிறு திரித்தல் போன்ற விளையாட்டுகளை ஆடினோம். நமது முன்னோர்கள் வெறும் பொழு போக்கிற்காக மட்டும் விளையாடவில்லை, ஒவ்வொரு விளையாட்டிலும் உடலை சீராக்கும் மருத்துவமுறைகள் இருக்கின்றன. நட்பு, அன்பு, புத்திசாலித்தனம் எல்லாம் இந்த விளையாட்டுகள் மூலம் வளரும். இந்த விளையாட்டுகள் தமிழ் நாட்டில் மட்டுமல்லாது நம் மலேசிய மண்ணிலும் சுதந்திரத்திற்கு முந்தைய காலங்களில் தோட்டப்புறங்களில் விளையாடப்பட்டன. ஆனால், காலப்போக்கில் இங்கும் இந்த விளையாட்டுகள் மறக்கப்பட்டு வருகின்றன.\nபாரம்பரிய விளையாட்டுகள் ஒவ்வொன்றும் தனித்தன்மை வாய்ந்தவை. யோகாசனத்துக்கு நிகரானவை. கல்லாங்காய் விளையாட்டு கண், கை ஒருங்கிணைப்பையும், மனதை ஒரு நிலைப்படுத்தவும் உதவுகின்றது. தரையில் அமர்ந்து கல்லை எடுக்கும்போது வயிற்றுப்பகுதியில் உள்ள தசைகளுக்கு பலம் கிடைக்கிறது. சாப்பிட்ட உணவிற்கு செரிமான சக்தியை கொடுக்கிறது. கீழிருக்கும் காய்களை உள்ளங்கையால் எடுக்கும் போது உள்ளங்கைகளில் இருக்கும் முக்கியமான வர்மப்புள்ளிகள் தூண்டப்படுவதால் இதயம், மன நலம் காக்கப்படுகின்றது. உள்ளங்கையில் இருந்து வெளியேறும் வியர்வையும் கட்டுப்படுத்தப்படும்.\nபல்லாங்குழி விளையாடும் போது உடலில் உள்ள யோகச் சக்கரங்கள் இயக்கப்படுகின்றன. அதனால், சிறுநீரகம், கல்லீரல், பெருங்குடல், ஆகியவற்றின் இயக்கம் சீராக்கப்படும். இரு நாசிகளிலும் மூச்சுக்காற்று சீராக வந்து போக உதவுவதால் உடல் வலிகளை அகற்றும் மருந்தாகவும் அது அமையும். பின்னர், தாயக்கட்டை விளையாட்டு கணித அறிவுக்கு சிறந்த டானிக் போன்றது. கில்லி விளையாட்டில் வெற்றி பெற்றவர் கை ஒருங்கிணைப்பு இருந்தால் மட்டுமே முடியும்.\nகோலம் போடுவதும் ஒரு விளையாட்டுதான். கோலம் போடுதல் தியான நிலைக்கு நிகரானது. கோலம் போடுவதால் மனதை ஒரு நிலைபடுத்த முடியும். பச்ச குதிரை விளையாட்டில் சிறந்து விளங்கிய பெண்களையே முற்காலத்தில் இளைஞர்கள் விரும்பி திரு மணம் செய்து கொண்ட காதல் கதைகள் நிறைய உள்ளன.\nபம்பரத்தை சாட்டையால் சுழற்றி எடுத்து உள்ளங்கையில் சுழற்றுவதால் உள்ளங்கையின் மையப்பகுதியில் உள்ள பெரிகர்டியம் தூண்டப்பட்டு உற்சாகம் கிடைக்கும். இப்படி பாரம்பரிய விளையாட்டுகள் மூலம் உடலுக்கும் மனதுக்கும் நிறைய பலன்கள் உள்ளன. பெரியவர்கள் கூட சிறு பிள்ளைகள் போல விளையாடி மகிழ்ந்தனர். இவைபோன்ற பொது விளையாட்டுகளில் பங்கேற்பதால் மன அமைதி கிடைப்பதுடன் புத்துணர்ச்சியும் புகுந்து விடுகின்றது. பாரம்பரிய விளையாட்டுகளைப் பார்த்தாலே உடலில் உற்சாகம் பொங்குகின்றது.\nஅதேபோல் இயற்கை உணவும் நமக்கு மருந்து போன்றது. சுவையோடு ஆரோக்கியத்தையும் தரும். இன்றும் கிராமப்புறங்களில் சமையல் பொருட்களை அம்மிகளில் அரைத்தே பயன் படுத்துகின்றனர். அம்மி, உரல், ஆட்டுக்கல் போன்றவற்றை இயக்குவதால் பெண்கள் உடலுக்கு நல்ல பலன்கள் ஏற்படும்.\nஎனவே, வளரும் தலை முறையினர் விளையாட்டுகளுக்கும், பொழுது போக்குவதற்கும் தொலைக்காட்சி, கணினிகளை நாடாமல் நம் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களை விளையாடி உடல் நலமும், மன நலமும் பெற்று ஆரோக்கியமாக வாழ்வோம்.\nமனித மூளையின் எடை வளர்ச்சி\nதரை விளையாட்டை மறந்து திரை விளையாட்டு மோகத்தில் சிறுவர்கள்\nவிஸ்வரூப நன்மையைக் கொடுக்கும் விடா முயற்சி\nராணி லட்சுமி பாய் போட்ட பிள்ளையார் சுழி\nநீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்\nமாமியார் மருமகள் இருவரும் பெண்களே\nபுத்தாண்டு உறுதிமொழி எடுத்து விட்டீர்களா\nசிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியைச் சிகரம் தொட வைத்த சிற்பி...\nஉலகில் அழிந்து வரும் விலங்குகள்...\nசவால்களைக் கடந்து கேமரன்மலை சமூகப் பணிகள் தொடரும் டான்ஸ்ரீ கேவியஸ் உறுதி...\nமனித மூளையின் எடை வளர்ச்சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/tag/tips/", "date_download": "2018-10-15T23:49:27Z", "digest": "sha1:5IYTZIBCH4HMHYYR6ZSN5WSDG2VCO3ZH", "length": 4886, "nlines": 89, "source_domain": "villangaseithi.com", "title": "tips Archives - வில்லங்க செய்தி", "raw_content": "\nமாணவர்களுக்கு தேர்வு பயத்தைப் போக்கும் மனநல ஹெல்தி மெமரி டிப்ஸ்\nமுடி கொட்டும் பிரச்னையை போக்க சில டிப்ஸ்\nநவராத்திரி பற்றிய 50 குறிப்புகள்\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 25 மனிதனின் எதிர்காலத்தை சொல்லும் ஆவிகள்\n2017 01 கண் சொல்லும் ஜோசியம் பற்றி எத்தனை பேருக்கு தெரியும்\n2017 02 குருப்பெயர்ச்சி பலன்கள் 2017 – 2018 மேஷம் முதல் மீனம் வரை\n2017 22 சிம்ம ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள்\n2017 22 உள்ளங்கையில் X வடிவிலான ரேகை இருப்பவரின் குணங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nசிறுநீரக கோளாறை நீக்கும் ஆசனம்\nநாய்களை பாடாய்ப்படுத்தும் உண்ணிகளை நீக்குவது எப்படி\nபப்பாளியில் இவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்கா..\nசோம்பலை விரட்டியடிக்கும் உன்னதமான ஆசனம்\nஒரு சிலரை மட்டும் கொசுக்கள் அதிகமாக கடிக்க காரணம் தெரியுமா\nகாதலை மறக்க செய்யும் மருந்து\nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2010/12/blog-post_12.html", "date_download": "2018-10-15T23:23:35Z", "digest": "sha1:JXKOHFUDCYUVTIF52VKNTV75HT5WRO4Q", "length": 16047, "nlines": 138, "source_domain": "www.winmani.com", "title": "நம் இணையதளத்தில் இருக்கும் எழுத்துப்பிழையை எளிதாக திருத்தலாம். - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் இணையதளம் தொழில்நுட்ப செய்திகள் நம் இணையதளத்தில் இருக்கும் எழுத்துப்பிழையை எளிதாக திருத்தலாம். பயனுள்ள தகவல்கள் நம் இணையதளத்தில் இருக்கும் எழுத்துப்பிழையை எளிதாக திருத்தலாம்.\nநம் இணையதளத்தில் இருக்கும் எழுத்துப்பிழையை எளிதாக திருத்தலாம்.\nwinmani 5:03 PM அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், நம் இணையதளத்தில் இருக்கும் எழுத்துப்பிழையை எளிதாக திருத்தலாம்., பயனுள்ள தகவல்கள்,\nஇணையதளம் ஒன்று தொடங்கினால் மட்டும் போ���ுமா அதில்\nஎழுத்துப்பிழை இல்லாமல் பார்த்துக்கொள்வதும் நம் கடமை தான் ,\nஆங்கில இணையதளத்தில் இருக்கும் எழுத்துப்பிழைகளை எளிதாக\nசுட்டிக்காட்டி சரி செய்ய ஒரு தளம் உதவுகிறது இதைப்பற்றித்தான்\nமைக்ரோசாப்ட் வேர்டுல் கூட Spell check என்று சொல்லக்கூடிய பிழை\nதிருத்தி வந்துவிட்டது இந்த் இணையதளம் அப்படி என்ன புதிதாக\nதிருத்திவிடப்போகிறது என்று சொல்லும் அனைவரும் பயன்படுத்திப்\nஇந்ததளத்திற்கு சென்று நாம் படம் 1-ல்\nகாட்டியபடி இடது பக்கம் இருக்கும் கட்டத்திற்குள் நம் தளத்தின்\nஆங்கில வார்த்தைகளை காப்பி செய்து Spell check your text now என்ற\nபொத்தானை அழுத்த வேண்டும் உடனடியாக நாம் கொடுத்த\nவார்த்தையில் பிழை இருக்குமானால் அதை சுட்டிக்காட்டி அதுவே\nதிருத்தவும் செய்கிறது. வலது பக்கம் இருக்கும் கட்டத்திற்குள் நம்\nஇணையதள முகவரியையும் நம் இமெயில் முகவரியும் கொடுத்து\nSpell Check your website now என்ற பொத்தானை அழுத்த வேண்டும்\nவரும் திரையில் அடுத்த சில நிமிடங்களில் நம் தளத்தில் இருக்கும்\nபிழைகளை சுட்டிக்காட்டி நமக்கு இமெயில் வருகிறது. இணையத்தில்\nபெரும்பாலும் பயன்படுத்தும் வார்த்தையை கொண்டு Spell Check\nசெய்வதால் இது மற்ற Spell Checker ஐ விட சற்று உபயோகமாகவே\nஉள்ளது.இனி ஆங்கிலத்தில் இணையதளம் ஆரம்பிக்க ஆங்கில\nஇலக்கணம் நன்றாக தெரிந்து இருக்க வேண்டும் என்ற அவசியம்\nஇல்லை இதன் மூலம் எளிதாக பிழைகளை திருத்திக்கொள்ளலாம்.\nபிறரை ஏமாற்ற நினைக்கும் மனிதர் வாழ்வில்\nபெரிய வெற்றிகளை பெற முடியவில்லை.\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.இந்தியாவில் அதிகம் படிக்காதவர்கள் வாழும் மாநிலம் எது \n3.புகழ் பெற்ற இந்திய வானியல் நிபுணர் யார் \n4.தமிழ்நாட்டின் மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கு யார் பெயர்\n5.மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் எங்குள்ளது \n6.புகழ்பெற்ற இந்திய அனுவிஞ்ஞானி யார் \n7.இந்தியாவில் அதிகம் பேசும் மொழி எது \n8.இந்தியாவில் பரப்பரவில் சிறிய மாநிலம் எது \n9.இந்தியாவின் இயற்கை துறைமுகம் எது \n10.இந்தியாவில் கூட்டுறவு சங்கங்கள் எந்த ஆண்டு\n4.எம்.ஜி.ஆர், 5.திருநெல்வேலி, 6.H.J.பாபா, 7.இந்தி,\nபெயர் : டார்ட்டாக்ளியா ,\nமறைந்த தேதி : டிசம்பர் 13, 1557\nவெனீஸ், ப்ரெஸ்சியா ஆகிய இத்தாலிய\nநகரங்களில் கணித ஆசிரியராக இருந்தவர்.\nஎண் கணிதம், வடிவவியல், ��யற்கணிதம்\nமூன்றிலும் பாடபுத்தகங்கள் எழுதியவர். அவை\n1556 இலிருந்து 1560 வரையில் பல மறுபதிப்புகளைப்\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nTags # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # தொழில்நுட்ப செய்திகள் # நம் இணையதளத்தில் இருக்கும் எழுத்துப்பிழையை எளிதாக திருத்தலாம். # பயனுள்ள தகவல்கள்\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், நம் இணையதளத்தில் இருக்கும் எழுத்துப்பிழையை எளிதாக திருத்தலாம்., பயனுள்ள தகவல்கள்\nமேலோட்டமாக பார்க்கமால் சற்று விரிவாக பாருங்கள் உண்மை புரியும்.\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nவின்மணி வைரஸ் ரீமூவர் தறவிரக்கம் செய்ய\nநம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் , வின்மணி வைரஸ் ரீமூவர் முதல் பதிப்பிற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி. இணையதள நண்பர்கள் மற்றும் ...\nஐபேட் போட்டியாக சீனா அறிமுகப்படுத்த இருக்கும் ஐபெட் சிறப்பு வீடியோவுடன்\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் வளர்ச்சி உலக நாடுகளை எல்லாம் வியப்பில் ஆழ்த்தி இருக்கும் செய்தி நமக்கு தெரிந்த ஒன்று தான் இப்போது ஐபேட்-க்கு போட்...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nஎந்த ஒரு மென்பொருள் துணையும் இன்றி வீடியோ மெயில் அனுப்ப உதவும் பயனுள்ள தளம்.\nஎந்த ஒரு மென்பொருளும் நம் கணினியில் நிறுவாமல் இலவசமாக ஆன்லைன் மூலம் வீடியோ மெயில் அனுப்பலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. [caption id=\"...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஎன்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து இருப்போம் ஆனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/77789/protests/privatization/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A/", "date_download": "2018-10-16T00:35:08Z", "digest": "sha1:7DEEQXKPEEFXMBPBMV2DORFHJX6R74H2", "length": 42930, "nlines": 172, "source_domain": "may17iyakkam.com", "title": "இதை சொன்னால் நாங்கள் தேசதுரோகிகளா? – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nதமிழரின் வரலாறான கீழடியினை மூடி மறைக்கும் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை\nஅரசு துறைகளில் 24லட்சம் பணியிடங்களை நிரப்பாமல் வைத்திருக்கும் மோடி அரசு\nதமிழர்களின் இவ்வளவு எதிர்ப்புக்கு மீறியும் காவிரிமேலாண்மை வாரியம் அமைக்க இந்திய அரசு ஏன் மறுக்கிறது\nசென்னை பிரகடணமும் சர்வதேச அரசியலும்\nஇதை சொன்னால் நாங்கள் தேசதுரோகிகளா\n- in இந்துத்துவா, தனியார்மயம்\nகடந்த சில மாதங்களாக மத்திய அரசின் தவறான கொள்கைகளையும், அழிவு திட்டங்களையும் எதிர்த்து யாரெல்லாம் கேள்வி கேட்கிறார்களோ அவர்களை எல்லாம் தேசதுரோகிகளென்றும், சமூக விரோதிகளென்றும் முத்திரை குத்தும் வேலையை அரசும்அதன் ஏவலர்களாக இருக்கும் அரசின் அடிவருடிகளும் செய்து வருகிறார்கள். ஆனால் உண்மையில் அரசுகள் தான் சமூகவிரோத வேலைகளில் ஈடுபடுகிறது.\nஉதாரணமாக சீனா தனது நாட்டில் சுற்றுசுழல் மாசு அடைவதை தடுக்க ஆபத்தான இராசயானங்கள் கழிவுகளை தடைசெய்ய முடிவெடுத்திருக்கிறது. இதன்படி இராசாயண கழிவுகளை வெளியேற்றும் பல ஆலைகளை இழுத்து மூடிவிட்டது. இதுகுறித்து கருத்து தெரிவித்த அந்நாடு எங்களின் அடுத்த தலைமுறை இயற்கையோடு வாழ வழிவகை செய்யும் வேலையில் முதல்படி இந்த நடவடிக்கை என்று சொல்லியிருக்கிறது. இப்படி சீனா தனது அடுத்த தலைமுறைக்கான வேலையில் இப்போது ஈடுபடுகிறது.\nஆனால் இந்தியாவோ சீனா அந்நாட்டில் ஆபத்தான் இராசயானத்திற்கு தடை என்று அறிவித்தது தான் தாமதம். உடனே உங்களுக்கு இராசாயண பொருட்கள் இதனால் தடையில்லாமல் கிடைக்க நாங்கள் எங்கள் நாட்டில் இந்த இராசாயனத்தை தயாரித்து அனுப்புகிறோமென்று அறிவித்திருக்கிறது. http://www.thehindu.com/…/chinas-green-…/article24097713.ece. இப்படி அபத்தான இராசயணங்களை இங்கு தயாரித்தால் நமக்கு பாதிப்பு வருமே என்று சொன்னால். அதைபற்றியெல்லாம் பேசாதீர்கள். இதன் மூலம் இந்தியாவின் இராசயண ஏற்றுமதி 31.94% அதிகரிக்கரிக்கும். இந்தியாவிற்கு 15.91பில்லியன் அந்நிய செலவாணி கிடைக்குமென்று அரசு சொல்கிறது.\nசீனா தனது மக்களை பற்றியும் அடுத்த தலைமுறையை பற்றியும் அக்கறை கொள்கிறது. இந்தியா பணம் ஒன்றே குறிக்கோள் கார்ப்ரேட் கம்பனிகளின் நலன் ஒன்றே இலக்கு என்று வேலை செய்கிறது. இதனால் தான் எவ்வளவு கொடுமையான சுற்றுசூழல் பாதிப்பை ஏற்படுத்தினாலும் வேதாந்தா என்ற கார்ப்ரேட் கம்பெனியின் ஸ்டெர்லைட் ஆலையை எடுக்க அரசு மறுக்கிறது. அந்த நச்சு ஆலையை அகற்ற வலியுறுத்தி போராடிய மக்களை ஈவு இரக்கமில்லாமல் சுட்டுத்தள்ளுகிறது.\nஇப்படி கார்ப்ரேட்களுக்காக சொந்த மக்களை பலிவாங்குறீர்களே என்று சொன்னால் நாங்கள் தேசவிரோதிகளா\nநீட் எனும் சமூக அநீதியான அரக்கனை கொண்டு வந்து இந்தியாவின் சுகாதாரத்துறையையே கேள்விக்குறியாக்கியதோடு தமிழகத்தில் அனிதா,பிரதிபா உட்பட மூன்று பேரை கொலை செய்திருக்கிற மோடி கும்பல். இப்போது சிவில் சர்விஸ் என்ற இந்தியாவையே நிர்வகிக்கிற ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் தேர்வில் ஆர்.எஸ்.எஸ் ஆட்களை புகுத்த பெரியளவிலான மாற்றங்களை கொண்டுவந்திருக்கிறது .அதாவது\n”இதுவரை தேர்வுமுறையிலும் அடுத்து நேர்முக தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்த முறையை மாற்றி இனி கூடுதலாக ஆறுமாத கால பயிற்சி வகுப்பு ஒன்று நடத்தப்படும் இதில் அதிக மதிப்பெண் பெறும் நபர்களே தேர்ந்தெடுக���கப்படுவர் என்ற புதிய முறையை மோடி அரசு அமல்படுத்தியிருக்கிறது” பார்க்க படம் 01.\nஇந்த முறையை எதிர்க்க முதன்மை காரணம் ஆறுமாத பயிற்சி வகுப்புக்கு பிறகு மதிப்பெண் போடுபவர் யார் அவர் ஒருதலைபட்சமாக இருக்கமாட்டார் என்பதற்கு என்ன உத்திரவாதம். அவருக்கு வேண்டியவர்கள் அல்லது அரசு சொல்லும் நபருக்கு அவர் அதிக மதிப்பெண் போட்டு தேர்ந்தெடுத்துவிட்டால் இந்திய ஒன்றியம் நிர்வாகம் அனைத்தும் ஒரு சாரர் கைக்கு போககூடிய ஆபாயம் இருக்கிறது. இவ்வளவு பெரிய ஆபத்தை துணிந்து மோடி அரசு செய்யக்காரணம் தான் அதிலும் ஆபத்து.\nஅதாவது இந்தியா முழுக்க இருக்கும் பல்வேறு தேசிய இனங்களை அழித்து அனைவரையும் இந்து என்ற அடையாளத்துக்குள் கொண்டுவந்து பார்ப்பனியத்தின் ஆட்சியை நிறுவ கடந்த அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு. தன் இலக்கை அடைய இந்திய ஒன்றியத்தின் அதிகாரம் மற்றும் நிர்வாகத்துறை முழுவதையும் தனதாக்க வேலையை செய்துகொண்டுள்ளது.\nதற்போது தனது வேலை திட்டத்தில் மிக முக்கியமான ஒன்றான அதிகாரத்தை பிஜேபியின் வழியாக பிடித்துவிட்டது. அடுத்து நிர்வாகத்துறையை நோக்கித்தான் அது நகருகிறது. ஒன்றியத்தில் சுயமாக இயங்கும் அனைத்து நிர்வாகத் துறையிலும் தங்களது ஆட்களை கொண்டு வருகிற வேலையை முனைப்போடு செய்து வருகிறது. அதன்படி தான் பல்கலைகழக துணைவேந்தர்கள், இராணுவ உயரதிகாரிகள், பொதுத்துறை நிறுவனங்களின் உயரதிகாரிகள் உள்ளிட்ட பலவற்றில் இன்று ஆர்.எஸ்.எஸ் ஆட்கள் வந்துவிட்டார்கள். அதில் மிகமுக்கியமான நிர்வாகத்துறைத்தான் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். இதில் தனது ஆட்களை கொண்டுவர ஆர்,எஸ்,எஸ் அமைப்பின் பிண்ணனியில் 1986இல் உருவாகப்ப்ட்ட பயிற்சி மையம் தான் சங்கல்ப் கோச்சிங் செண்டர் (samkalp IAS coching centre) பார்க்க படம் 02. http://www.samkalpiascoaching.com/\nஇந்த அகாடமி வழியாக மட்டும் இந்தியாவில் இதுவரை 4000 பேர் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் தேர்வில் வெற்றிபெற்றிருக்கிறார்களென்றும். அதில் 450பேர் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்ஆக பதிவியில் இருக்கிறார்களென்றும் அந்த நிறுவனமே சொல்கிறது. http://iasexamportal.com/…/rss-affiliated-coaching-institut…. இந்த எண்ணிக்கை மேலும் உயர்த்தி இந்தியா முழுக்க ஆர்.எஸ்.எஸ் தத்துவத்தின் அடிப்படையிலான ஆட்களை நிர்வாகத்துறையில் கொண்டுவர செய்யும் திட்டமே இந்த புதிய மாற்றம்.\nஆக எப்படி நீட��� எனும் அரக்கனை கொண்டுவந்து இடஓதுக்கீட்டை ஒழித்து ஏழை எளியவர்கள் மருத்துவர் ஆகும் கனவை தகர்த்து அவர்களை கொலை செய்தார்களோ. அதேபோல இனி ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் தேர்வில் ஆர்.எஸ்.எஸ் ஆட்களை முழுமையாக உள்ளே கொண்டுவர இந்த மாற்றத்தை கொண்டுவந்து ஏழைகளின் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்கனவிலும் மண் அள்ளி போட்டிருக்கிறது இந்த மோடி அரசு.\nஇந்த கொடுமைகளையெல்லாம் வெளியே கொண்டுவந்தால்/ எதிர்த்து கேள்வி கேட்டால் மோடி கும்பல்களுக்கும், பார்ப்பனிய கும்பல்களுக்கும் அரசின் தயவில் வாழும் இரஜினிகளுக்கும் நாங்கள் தேசவிரோதிகளா\nவட இந்தியாவில் (எட்டு மாநிலங்களில்) கடந்த ஏழு நாட்களாக காய்கறி, பழங்கள் பால் உள்ளிட்ட பொருட்களின் விலை 10% அதிகரித்ததோடு கடும் தட்டுபாடு வேறு ஏற்பட்டிருக்கிறது. காரணம் விவசாயிகள் தங்கள் வாழ்வாதரம் இந்திய ஒன்றியத்தில் கேள்வி குறியாகிக் கொண்டிருப்பதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி மோடி அரசிடம் பல்வேறு வழிகளில் சொல்லியும் ஒரு நடவடிக்கையும் எடுக்காததை அடுத்து கடந்த 2017 ஜீன் 06ஆம் தேதி விவசாயிகள் அமைதியான வழியில் போராட்டத்தை முன்னெடுத்தனர். அதனை தடுக்க அரசு விவசாயிகளின் மேல் துப்பாக்கி சூட்டை நடத்தி ஆறு விவசாயிகளை கொன்றது. இதனையடுத்து கடந்த மார்ச் 06ஆம் தேதி வெகுண்டெழுந்த விவசாயிகள் சுமார் 35,000க்கும் மேற்பட்டவர்கள் மகாராஷ்டிராவில் திரண்டனர். அப்போது வேறுவழியில்லாமல் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக பொய் வாக்குறுதி கொடுத்து போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தியது மத்திய/மாநில அரசு.\nஆனால் இரண்டு மாத காலமாகியும் ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் இப்போது எட்டு மாநிலங்களை (மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, பஞ்சாப்,ராஜாஸ்தான்,உத்திரபிரதேசம்,கர்நாடகா, ஹரியானா மற்றும் சத்திஸ்கர்) சேர்ந்த விவசாயிகள் கடந்த ஜீன் 01ஆம் தேதியிலிருந்து 10நாட்கள் எந்த விவசாய பொருட்களையும் விளைவிக்காமல் இருக்கும் போராட்டத்தை தங்களை வறுத்தி ஒரு முடிவை எடுத்து போராடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வைக்கும் கோரிக்கைகள் என்பது மோடி 2014இல் ஆட்சிக்கு வருவதற்கு முன் கொடுத்த வாக்குறுதியான\n1.விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களுக்கான விலையை அரசே நிர்ணயிக்கும். விலைய இரண்டு மடங்காக உயர்த்தநடவடிக்கை எடுக்கப்படும்.\n2. பருவநிலை மாற்றத்தாலும்/ அரசின் தவறான கொள்கையாளும் விவசாயம் கடந்த பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்டிருக்கிறது எனவே விவசாய கடனை தள்ளுபடி செய்யவும் என்று சொல்லியதை நிறைவேற்ற வலியுத்தி தான் போராடுகிறார்கள்.\nமேற்கண்ட இரண்டு கோரிக்கையை பற்றி விவசாயிகளிடம் பேசினாலே பிரச்சனை தீர்ந்து விடும். ஆனால் அப்படி ஏதும் செய்யாமல் விவசாயிகள் விளம்பரத்திற்காக போராடுகிறார்கள் என்று மத்திய விவசாயத்துறை அமைச்சர் ராதா மோகன் சிங் போராட்டத்தை கொச்சைப்படுத்துகிறார். பிரதமர் மோடியோ நடிகைகளை சந்திக்கிறார். கிரிக்கெட் வீரர் கோலியுடன் டிவிட்டரில் போட்டியில் கலந்து கொள்ளபோவதாக பேசுகிறார். ஆனால் மறந்தும் விவசாயிகள் பிரச்சனையை பற்றி பேச மறுக்கிறார்.\nமூன்றில் ஒருவர் விவசாயத்தால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பயன் அடைந்துகொண்டிருக்கும் ஒரு நாட்டில் அந்த விவசாயத்தையும் அதனை செய்கின்ற விவசாயியையும் பன்னாட்டு நிறுவனமான ’உலக வர்த்தக கழகத்தோடு’ சேர்ந்து கொண்டு வஞ்சிப்பது என்ன நியாயமென்று கேட்கிறோம். இந்தியா ஒரு விவசாய நாடு என்று பள்ளி பருவத்தில் பாடபுத்தகத்தில் இருந்ததின் அடிப்படையில் 2015இல் மட்டும் 8007 விவசாயிகளும் 4595விவசாய கூலிகளும் தற்கொலை செய்துகொண்டிருக்கீறார்களே என்ற ஆதங்கத்தில் இந்த கேள்வியை அரசை நோக்கி கேட்கிறோம். இதனை கேட்டால் நாங்கள் தேசவிரோதிகளா அப்படியென்றால் எட்டு மாநிலங்களில் இன்று பல லட்சம் விவசாயிகள் இதே கேள்வியோடு போராடுகிறார்களே அவர்களும் தேசவிரோதிகளா\nஇந்தியாவின் சிறப்பே அதன் பன்முகத்தன்மையும் மக்களாட்சியும், அனைவரும் சமம் என்ற தத்துவம் தான் என்று உலகெங்கும் தம்பட்டம் அடித்துவிட்டு இந்திய ஒன்றியத்தின் குடியரசு தலைவரையே அவர் பிராமணர் இல்லை என்ற காரணத்திற்காக தாழ்த்தப்பட்டவர் என்று சொல்லி அவரை கோவிலுக்குள்ளே நுழைய விடாமல் வாயில் படியிலேயே நிற்கவைத்ததே ஒரு கும்பல் இதுதான் பன்முகதன்மையா\nஇராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் பிரம்மா கோவிலுக்கு சாமி கும்பிடவதற்காக வந்த இந்திய ஒன்றியத்தின் குடிரயரசு தலைவர் இராம்நாத் கோவிந்தும் அவரது மனைவியையும் அவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்லி கோயில் படிக்கட்டிலேயே உட்காரவைத்து இந்தியாவில் சமத்துவத்தையே கெடுத்த அந்த உயர்சாதி சாமியார் ��ும்பலை நோக்கி ஏன் மோடியின் அரசாங்கம் கேள்விகளை கேட்கவில்லை.\nஇதே நிலைதானே 2014இல் பிகார் முதல்வர் ஜிதன்ராம் மஞ்சிக்கும் நடந்தது. அவர் பிகாரிலுள்ள சிவன் கோவிலுக்குள் சென்று வந்து விட்டார் என்பதற்காக அந்த கோவிலையே அவர் போனதற்கு பிறகு தண்ணீர் ஊற்றி கழுவி விட்டார்களே பாரத தாயின் அரும்பெரும் பிராமண புதல்வர்கள். அப்போது ஏன் மோடியும் அவர் சாகாக்களும் வாய் திறந்துபேசவில்லை.\nசட்டத்தின் பிரிவு 17 சொல்கிறது தீண்டாமை பெருங்குற்றமென்று ஆனால் நாட்டின் குடியரசுதலைவர் மாநில முதலமைச்சர் உள்ளிட்டவர்களுக்கே ஒரு கும்பல் தீண்டாமையை செய்கிறதே ஏன் இவர்கள் மீது எந்தசட்டமும் பாயவில்லை என்று கேள்வி எழாமல் எப்படி இருக்கும். சுதந்திரம் அடைந்து 70ஆண்டுகளில் இன்னும் குடியரசு தலைவரையே கோவிலுக்குள் நுழையமுடியாத நிலை இருக்குமென்றால் எங்கே இருக்கிறது இங்கே சுதந்திரம்.\nஇதையெல்லாம் கேட்டால் நாங்கள் தேசதுரோகிகளா\nஇந்திய ஒன்றியத்தில் இருக்கிற 21பொதுத்துறை வங்கிகளில் 19வங்கிகளில் கடந்த காலாண்டில் மட்டும் 87,357கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது. அதில் அதிகபட்சமாக பஞ்சாப் நேசனல் வங்கிக்கு 12,283கோடி நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது என்று அரசு அறிவித்திருக்கிறது. https://www.financialexpress.com/industry/banking-finance/psu-banks-suffer-whopping-rs-87000-cr-loss-in-fy18/1200634/\nஆனால் இவ்வளவு நஷ்டம் ஏன் வந்தது என்ற உண்மையை அரசும் சொல்லவில்லை, ரிசர்வ் வங்கியும் சொல்லவில்லை. அதில் தான் இந்திய மோடி அரசின் மோசடித்தனம் இருக்கிறது. அதாவது சம்பந்தப்பட்ட வங்கிகளிலிருந்து பெரும் பெரும் தொகையை கடனாக வாங்கிக்கொண்டு கட்டாமல் ஏமாற்றிய பெரிய பெரிய பணமுதலைகளினால் தான் இந்த நஷ்டம் வந்ததென்ற உண்மையை மோடி கும்பல்கள் ஒருநாளும் சொல்வதில்லை. உதாரணத்திற்கு அதிகபட்ச நஷ்டத்தை சந்தித்திருக்கிற பஞ்சாப் நேஷனல் வங்கியிலிருந்து தான் 14,000கோடியை வாங்கிக்கொண்டு அதை திரும்ப கட்டாமல் வெளிநாடுகளுக்கு பத்திரமாக சென்றார் நிரவ்மோடி. இப்படி கார்ப்ரேட் கொள்ளைகாரர்கள் டிச,2017வரை மட்டும் கடனை கட்டாது ஏமாற்றிய தொகை 8.31லட்சம் கோடி ரூபாய்.\nசரி இவ்வளவு பணத்தை ஏமாற்றியிருக்கிறார்களே இதன்பிறகாவது கடனை கொடுக்காமல் இருந்தார்களா என்றால் அதுதான் இல்லை. உதாரணத்திற்கு 2016-17ஆம் ஆண்டு IDBI வ��்கி 5,158கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக கணக்கு காட்டியது. 2017-18ஆம் ஆண்டில் அந்த வங்கியின் நஷ்டம் இரண்டு மடங்கு அதிகரித்து தற்போது 8237கோடி ருபாயாக உயர்ந்திருக்கிறது. ஆக இவர்கள் தெரிந்தே தான் இந்த தவறை செய்திருக்கிறார்கள் என்பது இதன்மூலம் அம்பலமாகியிருக்கிறது.\nஇவ்வளவு பெரிய குற்றத்தை தெரிந்தே செய்திருக்கிற IDBI வங்கியின் சி.இ.ஒ மகேஸ்குமார் ஜெயினுக்கு மோடி அரசு கொடுத்த தண்டனை என்ன தெரியுமா தோழர்களே அடுத்த முன்றாடுகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் பதவி. இதற்கான ஆணையை கடந்த 04.06.18 அன்று மோடி அரசு அவருக்கு வழங்கியிருக்கிறது.\nஇந்தியாவின் பொருளாதாரத்தையே தாங்கிபிடிக்கிற விவசாயம் செய்ய ஒரு லட்ச ரூபாய் கடன்வாங்கி இயற்கை பேரிடரால் அதை திருப்ப கட்ட முடியாமல் போன திருவண்ணமலை விவசாயிக்கு இந்திய அரசு கொடுத்த தண்டனை அவரை பிடித்து கீழேதள்ளி கொலை செய்தது. அதேபோல படிப்புக்கு லட்ச ரூபாய் கடன்வாங்கிய அதனை திரும்ப கட்ட முடியாமல் போன மதுரை மாணவனுக்கு வங்கி கொடுத்த தண்டனை அவனை மன் உளைச்சலுக்கு உள்ளாக்கி கொலை செய்தது. ஆனால் மக்கள் பணம் 82374கோடியை பணமுதலைக்கு தாரைவார்த்த வங்கியின் சி.இ.ஓவுக்கு இந்திய ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் பதவி.\nஇந்த அநியாத்தை கேட்டால் நாங்கள் தேசத்துரோகிகளா\nஅனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின்(AIYF) பொதுச்செயலாளர் தோழர் திருமலை, அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின்(AISF) மாநில செயலாளர் தோழர் தினேஷ் ஆகியோர் சந்திப்பு\nதமிழின உரிமைமீட்பு பொதுக்கூட்டம் – மயிலாப்பூர் சென்னை\nபெட்ரோல், டீசலில் சாமானியனிடம் கொள்ளை லாபம் பிடுங்கி, கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கும் மோடி அரசு\nதிராவிடர் கழகத்தின் பிரச்சாரச் செயலாளர் வழக்கறிஞர் தோழர் அருள்மொழி அவர்கள் தோழர் திருமுருகன் காந்தியை சந்தித்தார்\nபாசிசத்தின் வளர்ச்சி முழக்கத்தினூடாக அகதிகளாக்கப்பட்டு துரத்தப்படும் தொழிலாளிகள்\nசட்டவிரோத மணல் குவாரியை எதிர்த்துப் போராடிய காவிரிஆறு பாதுகாப்பு இயக்கம் மற்றும் நாம் தமிழர் கட்சி தோழர்கள் கைதிற்கு மே 17 இயக்கம் வன்மையான கண்டனம்\nபகுஜன் சமாஜ் கட்சியின் வடசென்னை மாவட்ட செயலாளர் திரு.இடும்பன் – வழக்கறிஞர் தோழர் சுஜாதா ஆகியோர் சந்திப்பு\nதகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் அமைப��பின் தோழர் சரவணகுமார் மற்றும் தோழர்கள் சந்திப்பு\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nஅனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின்(AIYF) பொதுச்செயலாளர் தோழர் திருமலை, அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின்(AISF) மாநில செயலாளர் தோழர் தினேஷ் ஆகியோர் சந்திப்பு\nதமிழின உரிமைமீட்பு பொதுக்கூட்டம் – மயிலாப்பூர் சென்னை\nபெட்ரோல், டீசலில் சாமானியனிடம் கொள்ளை லாபம் பிடுங்கி, கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கும் மோடி அரசு\nதிராவிடர் கழகத்தின் பிரச்சாரச் செயலாளர் வழக்கறிஞர் தோழர் அருள்மொழி அவர்கள் தோழர் திருமுருகன் காந்தியை சந்தித்தார்\nதமிழரின் வரலாறான கீழடியினை மூடி மறைக்கும் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை\nகொட்டும் மழையிலும் தொடர்கிறது யமஹா தொழிலாளர் போராட்டம். யமஹா நிறுவனமே தொழிலாளர் உரிமையை பறிக்காதே\nயமஹா தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்\nஅடக்குமுறைகளை எதிர்ப்பவர் அனைவரும் கூடுவோம்\nஆலந்தூர் நீதிமன்றத்தில் திருமுருகன் காந்தி 5-9-2018\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இந்துத்துவா ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஒன்றுகூடல் கட்டுரைகள் கண்காட்சி கருத்தரங்கம் கரூர் காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காவல்துறை அடக்குமுறை கும்பகோணம் கோவை சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் திண்டுக்கல் திருப்பூர் திருவாரூர் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை புதுவை பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழியுரிமை வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல் Download Song MP3 File\nமே பதினேழு இயக்கத்தில் எங்களுடன் இணைந்து செயலாற்ற அழைக்கிறோம்.\nஇந்த அறிவிப்பை மூடவும் & இணையதளத்தை காட்டவும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-10-15T23:51:52Z", "digest": "sha1:MDKMQHGCIHRCQWZ2MZQFJ5UER5ANTEUB", "length": 6042, "nlines": 160, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பிரேசிலின் மொழிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► கரிபிய மொழிகள்‎ (4 பக்.)\n► போர்த்துக்கேய மொழி‎ (4 பக்.)\n\"பிரேசிலின் மொழிகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சூலை 2015, 08:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arulvakku.com/bible.php?bk=100", "date_download": "2018-10-15T23:33:41Z", "digest": "sha1:Q7XY2ULZDP6XMYCV776KUKUL63ZDLRDB", "length": 16278, "nlines": 117, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\nவிவிலியச் சங்கங்களின் இணையமும் (United Bible Societies) வத்திக்கான் ஒன்றிப்புச் செயலகமும் (Secretariate for Christian Unity) இணைந்து பொது மொழிபெயர்ப்பு செய்யும் கோட்பாட்டை 1968-இல் வெளியிட்டன. அதன் அடிப்படையில் 1972-ஆம் ஆண்டு தமிழ் விவிலியப் பொது மொழிபெயர்ப்புப் பணி தொடங்கியது. உரோமைக் கத்தோலிக்கத் திருச்சபை சார்பில் தமிழ்நாடு விவிலிய ஆணைக்குழுவினரும் ஏனையத் திருச்சபைகளின் சார்பில் விவிலியச் சங்கங்களின் பிரதிநிதிகளும் இப்பணியைச் செய்தனர். பல்வேறு திருச்சபை மரபுகளைச் சேர்ந்த தமிழ், எபிரேய, கிரேக்க மொழிகளில் புலமை பெற்ற மொழிபெயர்ப்பாளர்கள் பங்குகொண்டார்கள்.\nபழைய ஏற்பாடு, எபிரேய பாடமான ‘பிபிலியா எபிராயிக்கா’ நூலையும் (Biblia Hebraica, Stuttgart Edition – Masoretic Text) புதிய ஏற்பாடு, விவிலியச் சங்கங்களின் இணையத்தின் வெளியீடான கிரேக்க புதிய ஏற்பாட்டு நூலின் மூன்றாம் பதிப்பையும் (The Greek New Testament, UBS, Third Edition) சார்ந்து மொழிபெயர்க்கப்பட்டன.\nதொன்மையும் தரமுமான மூலபாடங்களையே அடிப்படையாகக் கொண்டாலும், மரபு மொழிபெயர்ப்புகளுக்கு மதிப்புத் தரும் வகையில் சில இடங்களில் காலத்தால் பின்னைய பாடங்களும் இடம்பெறுகின்றன. அவை சதுர அடைப்புக்குறிக்குள் [………] இடப்பட்டுள்ளன. ஒன்றுக்கு மேற்பட்ட முறையில் மொழிபெயர்க்கத்தக்க சொற்றொடர்கள் வருமிடத்து, மாற்று மொழிபெயர்ப்புகள் அடிக்குறிப்புகளில் தரப்பட்டுள்ளன. மூலச்சொல்லின் பொருள் தெளிவில்லாதபொழுது, பழங்கால மொழிபெயர்ப்புகள், இணைமொழிச் சொற்கள் ஆகியவற்றின் உதவியுடன் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. அவ்விடத்து மூலச்சொல்லின் பொருள் அடிக்குறிப்பில் தரப்பட்டுள்ளது. நீண்ட ஆய்வுக் குறிப்புகளும் விவாதத்துக்குரிய கொள்கை விளக்கங்களும் அடிக்குறிப்புகளில் தவிர்க்கப்படுகின்றன. ஒவ்வொரு நூலிலும் முன்னுரை, துணைத் தலைப்புக்கள், இணை வசனங்கள் ஆகியவை தரப்பட்டுள்ளன. இவை நூல்களைப் புரிந்துகொள்ள உதவியாக அமையும்.\nஇம்மொழிபெயர்ப்பில் இயல்பான, தரமான, எளிய தமிழ்மொழிநடை இடம்பெற்றுள்ளது. தெளிபொருள் மொழிபெயர்ப்பு முறைக்கு (Dynamic Equivalence) முன்னுரிமை வழங்கப்பெற்றுள்ளது. வழக்கற்ற சொற்களும், திசைச் சொற்களும் இயன்றவரை தவிர்க்கப்பட்டுள்ளன. கவிதைப்பகுதிகள் முடிந்தவரை கவிதை நடையில் அமைக்கப்பெற்றாலும், பொருள்தெளிவே இன்றியமையாததாகக் கருதப்பட்டுள்ளது.\nகலைச் சொற்களும் பெயர்ச்சொற்களும் நூல் தலைப்புகளும் பல்வேறு கலந்துரையாடல்களுக்குப்பின் மேல்மட்டக்குழுவின் (High Power Committee) ஒப்புதல் பெற்றுக் கையாளப்பட்டுள்ளன. பெயர்ச்சொற்கள் அனைத்தும் ஒலி பெயர்ப்பே (Transliteration) செய்யப்பட்டன. அவை தமிழில் ஒலிப்பதற்கு எளிமையான, இயல்பான இறுதி வடிவம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. பழைய ஏற்பாட்டுப் பெயர்கள் புதிய ஏற்பாட்டில் வரும்போது, பழைய ஏற்பாட்டு ஒலிவடிவத்தையே பெறுகின்றன (பிலயாம்/ பாலாம் בִּלְעָם - Βαλαὰμ - பிலயாம்). தற்கால வழக்கிலுள்ள பெயர்கள் விவிலியத்தில் வேற்றுப் பெயர்களாக இருந்தாலும் அவை தற்கால வடிவிலேயே கையாளப்பட்டுள்ளன (மிஸ்ராயிம் - מִצְרָ֫יִם - எகிப்து). அவ்வாறே நீட்டலளவைகளுக்கும் நிறுத்தலளவைகளுக்கும் பல இடங்களில் தற்கால வழக்கிலுள்ள மெட்ரிக் இணை வழங்கப்பட்டுள்ளது.\nமரபு காரணமாக ���ுதல் ஐந்து நூல்கள் கிரேக்கவழி தலைப்புகளையும், மற்ற எல்லா நூல்களும் எபிரேயவழி தலைப்புகளையும் கொண்டுள்ளன. அனைத்து நூல்களின் வசன எண்கள் உலகப் பொது வழக்கு மொழிபெயர்ப்புகளின் (Standard Versions) அடிப்படையில் அமைந்துள்ளன.\nதமிழின் சிறப்புப் பண்பான மரியாதைப் பன்மையை (Honorific Plural) மனதிற்கொண்டு விவிலியத்தில் பெரும்பாலோர்க்கும் மரியாதைப்பன்மை வழங்கப்படுகிறது. நோயுற்றோர், உடல் ஊனமுற்றோர், செல்வாக்கற்ற பணியாளர், பெண்டிர் ஆகியோரை மதிப்பின்றி வழங்கும் முறை தவிர்க்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, குருடன் என்னும் சொல் பார்வையற்றவர் என்று மாற்றம் பெறுவதோடு, மரியாதைப் பன்மையும் பெறுகிறது. இறைத்திட்டத்திற்கு எதிரானவரைக் குறிப்பிடும்போதும், பழித்துரைக்கும் சூழலிலும், நெருங்கிய நட்புறவை வெளிப்படுத்தும்போதும் மரியாதைப்பன்மை தவிர்க்கப்படுகிறது.\nஇருபாலார்க்கும் பொதுவான கருத்துக்கள் மூலநூலில் ஆண்பால் விகுதி பெற்று வந்தாலும் இருபாலார்க்கும் பொருந்தும் முறையில் (Inclusive Language) மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவ்வாறு, மூல மொழியிலும் தமிழ் மொழியிலும் காணப்படும் பண்பாட்டு ஏற்றத்தாழ்வு களையப்படுகிறது.\nஇம்மொழிபெயர்ப்பு பல கட்டங்கள் தாண்டி வந்துள்ளது. அடிப்படை நகல்கள் தயாரித்த மொழிபெயர்ப்பாளர், திருத்தம் அளித்த பரிசீலனைக் குழுவினர், மாற்றுக்கருத்துக்கள் வழங்கிய ஆலோசனைக்குழுவினர், பேராயர்களும் ஆயர்களும் தலைவர்களும் அடங்கிய மேல்மட்டக் குழுவினர் ஆகியோரின் ஒத்துழைப்புடன் இம்மொழிபெயர்ப்பு இறுதி வடிவம் பெற்றுள்ளது. மேலும் முன்னோட்டப் பதிப்புகள் (Trial Editions) வழியாக ஆயிரக்கணக்கானோரின் கருத்துக்கள் வரவேற்க்கப்பட்டு, தரமானவை ஏற்றுக் கொள்ளப்பட்டன.\nதூய ஆவியின் ஆற்றலோடும் மிகுந்த உழைப்போடும் இறைவேண்டலோடும், கடந்த இருபத்திரண்டு ஆண்டுகளாக திருச்சபையின் கண்காணிப்பில், முப்பத்தைந்து இறைத் தொண்டர்கள் செய்த இம்மொழிபெயர்ப்பை, கிறிஸ்தவர்கள் அனைவரும் ஆண்டவர் இயேசு விரும்பும் ஒற்றுமையை வளர்க்கும் நோக்கில் பயன்படுத்துவர் என நம்புகிறோம்.\nபொருள் துல்லியம், தெளிவு, எளிமை, மக்கள் மொழிநடை, மனிதநேயம், இருபால் சமத்துவநோக்கு ஆகியவற்றைக் கண்முன்கொண்டு செய்யப்பட்ட இம்மொழியாக்கம் கிறிஸ்தவ சமுதாயம் மட்டுமல்ல, தமிழ்கூறும��� நல்லுலகம் முழுவதும் இறையுளத்தை அறிந்து செயல்படத் தூண்டும் என நம்புகிறோம். திருவிவிலியம் திருச்சபை வழிபாடுகளிலும், கருத்தரங்குகளிலும், விவிலியப் பள்ளிகளிலும், வீதிகளிலும் பயன்பட வேண்டும்; இல்லங்களிலும் உள்ளங்களிலும் இடம் பெற வேண்டும்.\nஇதன் மூலம் இறையாட்சி வருக\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/simbu-apologizes-for-his-mistakes/", "date_download": "2018-10-15T23:30:10Z", "digest": "sha1:CAEMBJIQODYOFI2FF5NJJEMAP7MGWWAT", "length": 6971, "nlines": 124, "source_domain": "www.filmistreet.com", "title": "நான் கெட்டவன்தான்; தனுஷ் முன்னிலையில் AAA தயாரிப்பாளரிடம் மன்னிப்பு கேட்டார் சிம்பு", "raw_content": "\nநான் கெட்டவன்தான்; தனுஷ் முன்னிலையில் AAA தயாரிப்பாளரிடம் மன்னிப்பு கேட்டார் சிம்பு\nநான் கெட்டவன்தான்; தனுஷ் முன்னிலையில் AAA தயாரிப்பாளரிடம் மன்னிப்பு கேட்டார் சிம்பு\nசிம்பு இசையமைக்க, சந்தானம் நடிப்பில் விடிவி கணேஷ் தயாரித்துள்ள படம் சக்க போடு போடு ராஜா.\nஇப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு இசையை வெளியிட்டார்.\nஅப்போது சிம்புவும் பேசினார். அவர் பேசும்போது….\nஎன்னைப் பற்றி நிறைய பேர் ஏதாவது சொல்லிக் கொண்டிருப்பார்கள். என்னை கெட்டவன், திமிரு பிடித்தவர் என்று கூட சொல்வார்கள்.\nசிம்பு செட் ஆக மாட்டார். அவர் சரியாக சூட்டிங்க்கு வருவதில்லை என்பார்கள்.\nசில நேரம் அப்படியிருக்கலாம். AAA படத்தின் போதே தயாரிப்பாளர் அந்த பிரச்சினைகளை சொல்லியிருக்கலாம்.\nபடம் முடிந்த பிறகு கூட சொல்லியிருக்கலாம். ஆனால் படம் வந்தபின் இப்போது 6 மாதம் கழித்து அதை சொல்கிறார்.\nஒருவேளை நான் தவறு செய்திருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள். நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.\nஅடுத்த வருடம் 2018ல் மணிரத்னம் படத்தில் நடிக்கவிருக்கிறேன். அந்த சூட்டிங் ஜனவரி 20ல் தொடங்கவுள்ளது.\nஅந்த படத்திற்கு உடம்பை குறைத்து வருகிறேன். கொஞ்சம் தொப்பை உள்ளது. அதையும் குறைத்துவிடுவேன்.\nமணிரத்னம் அவர்களுக்கு என் மீது என்ன நம்பிக்கையோ நான் நடிக்கனும் என்று சொல்லியிருக்கிறார். ஒருவேளை உங்களைப்போல் அவரும் என் ரசிகரா இருப்பாரோ எனத் தெரியவில்லை.” என பேசினார்.\nAAA, சக்க போடு போடு ராஜா\nசந்தானம், சிம்பு, தனுஷ், விடிவி கணேஷ்\nAAA தயாரிப்பாளரிடம் மன்னிப்பு கெட்ட சிம்பு, கெட்டவன் சிம்பு, சிம்பு எடை, சிம்பு தனுஷ், சிம்பு பேச்சு, சிம்பு மன்னிப்பு, மணிரத்னம் சிம்பு\nதன்னடக்கமான தனுஷ் அதை செய்துவருகிறார்.. சிம்பு பெருமிதம்\nதனுஷின் படம் பார்த்தபோது இவரெல்லாம் நடிகரா என நினைத்தேன்…: சிம்பு\nசிவகார்த்திகேயன் படத்திற்கு பதிலாக சந்தானம் படம்; பிரபல தியேட்டர் அறிவிப்பு\nகிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வருகிற டிசம்பர்…\nதனுஷின் படம் பார்த்தபோது இவரெல்லாம் நடிகரா என நினைத்தேன்…: சிம்பு\nசந்தானம் நடிப்பில் விடிவி கணேஷ் தயாரித்துள்ள…\nவருசத்துக்கு ரெண்டு படம் பண்ணுங்க … சிம்புவிடம் தனுஷ் கோரிக்கை\nவிடிவி கணேஷ் தயாரிப்பில் சந்தானம் நாயகனாக…\nயுவன் ஜாதகத்தில் பெண் இருந்தால் கட்டிக்கிறேன்.. : சிம்பு\nசிம்பு இசையமைப்பில் சந்தானம் ஹீரோவாக நடித்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/05/blog-post_147.html", "date_download": "2018-10-15T23:16:33Z", "digest": "sha1:XKKEL7D4RZYIYCDQJKKRQXYKNDN3XZG4", "length": 5253, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "ஜித்தாவில் அவசரமாகத் தரையிறங்கிய சவுதியா விமானம்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS ஜித்தாவில் அவசரமாகத் தரையிறங்கிய சவுதியா விமானம்\nஜித்தாவில் அவசரமாகத் தரையிறங்கிய சவுதியா விமானம்\nமதீனாவிலிருந்து டாக்கா நோக்கிப் புறப்பட்ட சவுதி எயார்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் நேற்றிரவு அவசரமாகத் தரையிறக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nதரையிறக்க தொழிநுட்பத்தில் ஏற்பட்டிருந்த கோளாறு கண்டறியப்பட்டதையடுத்து ஜித்தாவுக்கு திசை திருப்பப்பட்ட விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.\nஎயார்பஸ் 330 ரக விமானம் பாரிய தொழிநுட்ப பிரச்சினையை எதிர்நோக்கியதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை நேற்றிரவு 10 மணியளவில் பல மணி நேரம் வானில் வட்டமிட்ட நிலையில் பின் ஜித்தாவில் தரையிறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் கு��ித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/hindi-news/69682/cinema/Bollywood/Tapsee-learning-Hockey.htm", "date_download": "2018-10-16T00:21:46Z", "digest": "sha1:TY7D7GAOBP5ZIXIPP4HJGJG7LMK6BRVU", "length": 10003, "nlines": 129, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ஹாக்கி கற்கிறார் டாப்ஸி - Tapsee learning Hockey", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஇந்த 10 தியேட்டர்களுக்கு இனி படங்கள் இல்லை | தேவர் மகன் 2 தலைப்பு இல்லை : கமல் | பாலியல் புகாரில் சிக்கிய சுசி கணேசன் | மோகன்லாலுக்கு ராஜினாமா கடிதம் அனுப்பிய திலீப் | கதாநாயகியாக மாறிய கல்பனாவின் மகள் | மோகன்லால் படத்தில் பூஜா குமார் | டொவினோ தாமஸின் அம்மாவாக நடிக்கும் ஊர்வசி | பிரேமம் இசையமைப்பாளரின் பாடலை வெளியிட்ட அனிருத் | கதாசிரியர் பிரச்சனை - அலட்டிக்கொள்ளாத மகாபாரதம் பட தயாரிப்பாளர் | மன்னிப்பு கேட்ட சண்முகராஜன் : புகாரை வாபஸ் பெற்ற ராணி |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதமிழில் அறிமுகமானாலும் டாப்ஸி இப்போது பாலிவுட்டில் மிகவும் பிசி. தற்போது, அவர் சூர்மா என்ற ஹிந்திப் படத்தில் நடித்து வருகிறார். இது பிரபல ஹாக்கி வீரர் சந்தீப் சிங்கின் வாழ்க்கை வரலாற்று படமாகும். இதனை சாத்தியா, கில்தில், படங்களை இயக்கிய ஷகாத் அலி இயக்குகிறார். இவர் மணிரத்னத்தின் மாணவர்.\nதில்ஜித் தோஷாஞ், சந்தீப் சிங்காக நடிக்கிறார். அவரது காதலி, ஹர்பிரீத் ரோலில் டாப்ஸி நடிக்கிறார். சங்கர் இஷான் லாய் இசை அமைக்கிறார், சிரத்தன் தாஸ் ஒளிப்பத��வு செய்கிறார். சோனி பிக்சர்ஸ் தயாரிக்கிறது.\nஇந்தப் படத்திற்காக டாப்ஸி ஹாக்கி விளையாட்டை கற்று வருகிறார். \"விளையாட்டு என்றால் எனக்கு உயிர். நான் மென்மையாவள் அதனால் விளையாட்டிலிருந்து விலகி மீடியாவுக்கு வந்தேன். இப்போது விளையாட்டு வீராங்கனையாக நடிக்க வாய்ப்பு கிடைத்திருப்பதால் எனது ஆசையையும் சேர்த்து தீர்த்துக்கொள்ள, தீவிரமாக ஹாக்கி விளையாட்டை கற்றுக் கொண்டு பயிற்சி எடுத்தேன். இது சவாலான வேலை தான். ஆனால் இதனை விரும்பிச் செய்தேன்\" என்கிறார் டாப்ஸி.\nஜாக்குலினுக்கு கண் ஆபரேஷன் விறுவிறு படப்பிடிப்பில் ஜீத்து ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஇந்த 10 தியேட்டர்களுக்கு இனி படங்கள் இல்லை\nதேவர் மகன் 2 தலைப்பு இல்லை : கமல்\nபாலியல் புகாரில் சிக்கிய சுசி கணேசன்\nமன்னிப்பு கேட்ட சண்முகராஜன் : புகாரை வாபஸ் பெற்ற ராணி\nசினிமாவில் தொடரும் 'பார்ட்டி' கலாச்சாரம்\nமேலும் பாலிவுட் செய்திகள் »\nஇயக்குனர் சுபாஷ் கய் மீது நடிகை கேட் சர்மா பாலியல் புகார்\nவாஸ் மாலே பாடலுக்காக நடனமாடிய அமிதாப்பச்சன் மற்றும் ஆமிர் கான்\nமீ டூ புகார்கள் அனைத்தும் உண்மையல்ல : சூசன் கான்\nலண்டன் வீதியில் தேங்காய் உடைத்த பிரியங்கா சோப்ரா\nபாலியல் குற்றத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் சமபங்கு உண்டு: பூஜா பட்\n« பாலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nதுப்பாக்கி சுடும் பயிற்சியில் டாப்சி\nதமிழில் கதையின் நாயகியாக டாப்சி\nகுழந்தை பெற்று கொள்ள திருமணம் செய்வேன் : டாப்சி\nதமிழில் ரீமேக்காகும் டாப்ஸியின் தெலுங்கு படம்\nநடிகை : கீர்த்தி சுரேஷ் ,வரலெட்சுமி\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் : நடராஜ் சுப்ரமணியம்\nநடிகை : மனிஷா யாதவ்\nநடிகை : ஐஸ்வர்யா ராஜேஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=39660", "date_download": "2018-10-15T23:08:13Z", "digest": "sha1:KHSGRN7FYI5C2LGIH5I5SG2LBHJT4RIM", "length": 18418, "nlines": 162, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » சினிமா » ரசிகர்கள் காலில் விழுந்த சூர்யா\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசா���ிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nஆணும் ஆணும் செக்ஸ் உறவில் ஈடுபட்ட திருவிழா பாட்டி – 141 பேர் துரத்தி கைது\nநன்றி கெட்ட மனிதன் …\nஉங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வேணுமா …இதோ எப்பிடி என்று தெரிந்து கொள்ளுங்கள்\nஅமெரிக்கா விமான நிலையத்தில் போலீஸ் அதிகாரிக்கு கத்திக்குத்து\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nரசிகர்கள் காலில் விழுந்த சூர்யா\nரசிகர்கள் காலில் விழுந்த சூர்யா\nநடிகர் சூர்யா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள ‘தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்தத் திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பேசிய நடிகர் சூர்யா, “தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நான் நிறைய கற்றுக்கொண்டேன். இப்படத்துக்காக கேரளா, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களுக்கு பயணம் செய்த அனுபவம் சுவையானது. அனிருத்தின் பாடல்கள் இப்படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது” என்றார்.\nஅப்போது நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியவர் சூர்யாவின் ரசிகர்கள் 4, 5 பேர் மட்டும் மேடைக்கு வருமாறு அழைத்தார். அதனை ஏற்று மேடைக்கு வந்த ரசிகர்கள் சூர்யாவின் காலில் விழுந்தனர். பதிலுக்கு சூர்யாவும் ரசிகர்கள் காலில் விழ அதை சற்றும் எதிர்பார்க்காத ரசிகர்கள் ‘தலைவா.. தலைவா..’ என நெகிழ்ச்சியுடன் கோஷமிட்டனர். யாரும் காலில் விழக் கூடாது என்பதற்காக சூர்யா அப்படி செய்திருக்கிறார்.\nபின்னர் அந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள சொடக்கு மேல பாடலுக்கு ரசிகர்களுடன் சூர்யா நடனம் ஆடினார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nகுடும்பத்தைவிட நடிப்பு தான் முக்கியம்: ராஷி கண்ணா\nகாஜல் – அக்‌ஷராஹாசன் இடையே மோதல்\nமீண்டும் நடிக்க வருகிறார் நஸ்ரியா\nஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் வேட்பு மனு தாக்கல்\nதனுசுடன் நடிக்கும் கனவு நனவாகி விட்டது-குசியில் ஐஸ்வர்யா\nகேரளாவில் வேலைக்காரனுக்கு கிடைத்த வரவேற்பு\nவிஷாலுக்கு குரல் கொடுத்த தனுஷ்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்...\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்...\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி...\nரஜினிக்கு ஆதரவாக நிற்பேன்: நடிகர் ராகவா லாரன்ஸ் பேட்டி...\nகோடிகளில் சம்பளம் வாங்கும் கதாநாயகிகள் – யார் தெரியுமா\nரவுடிகளை கூண்டோடு பிடித்த காவல் துறைக்கு விஷால் பாராட்டு...\nஆட்டத்தை அரம்பித்த சன்னி லியோன்\nலட்சுமி குறும்பட இயக்குனர் இயக்கத்தில் நயன்தாரா...\nதயாரிப்பாளரின் அழகான பரிசால் பிரமிப்பான பிரபுதேவா...\nதனுஷ் மூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறாரா நாகார்ஜுனா...\nஅடுத்தடுத்து ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் சமந்தா...\nதிமிரு புடிச்சவனுக்காக விஜய் ஆண்டனி எடுக்கும் புதிய முயற்சி...\nநடிகை சனுஷாவை கற்பழிக்க துரத்திய வாலிபன்\n« உத்தமியாக மாறிய ஜூலி\nபிள்ளையை பெற்று கொன்று வீசி விட்டு ஓடிய தாய் – தேடும் பொலிஸ் »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ragasiam.com/2017/05/chennnai-tnagar-fire-accident.html", "date_download": "2018-10-15T23:27:12Z", "digest": "sha1:Y4LU7NDVNPWSCJFSKZFDVOWUBGVQXWTX", "length": 10229, "nlines": 107, "source_domain": "www.ragasiam.com", "title": "தி நகரில் பிரபல துணிக்கடையில் தீ விபத்து. | ரகசியம்", "raw_content": "\nஅரசியல் அறிவியல் ஆன்மீகம் இந்தியா உலகம் கட்டுரைகள் கல்வி தகவல்கள் சட்டம் சமையல் சினிமா சுகாதாரம் ��ென்னை தமிழகம் தலைப்பு செய்திகள் தொழில்நுட்பம் நகைச்சுவைகள் நீதிமன்ற செய்திகள் பாண்டிச்சேரி புகைப்படங்கள் பொதுஅறிவு மருத்துவம் வர்த்தகம் வரலாறு வானிலை விளையாட்டு வினோதங்கள் வீடியோ வேலை வாய்ப்பு\nமுகப்பு தலைப்பு செய்திகள் தி நகரில் பிரபல துணிக்கடையில் தீ விபத்து.\nதி நகரில் பிரபல துணிக்கடையில் தீ விபத்து.\nசென்னை தியாகராயநகரில் உள்ள பிரபல துணிக்கடை நிறுவனத்தின் கிளையில் இன்று அதிகாலை 4 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.\nதகவல் அறிந்துவந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கப் போராடி வருகின்றனர்.\nஅதிகாலையில் விபத்து ஏற்பட்டுள்ளதால், இதற்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை. மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.\nநெருப்பின் தாக்கம் அதிகமாக இருப்பதால், தீயணைப்புத் துறையினரால் உள்ளே செல்ல முடியவில்லை. அதனால் வெளியில் இருந்தே தீயை அணைக்க முயற்சித்து வருகின்றனர். சேதம் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.\nசம்பவம் நடந்த இடத்துக்கு நேரில் சென்று, மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் ஆய்வு செய்து வருகிறார்.\nஅப்போது பேசியவர், ''கீழ்த்தளத்தில் ஏற்பட்ட தீ, மேல்தளங்களுக்கும் வேகமாகப் பரவிவருகிறது. மனிதர்கள் யாரும் விபத்தால் பாதிக்கப்படவில்லை.\nகட்டிடத்தின் உள்ளேஇருந்த 14 பேர் பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.\nஅருகிலுள்ள வணிக நிறுவனங்களையும், சிறு கடைகளையும் திறக்கவேண்டாம். வாகனங்கள் எதையும் நிறுத்த வேண்டாம். ஆர்வம் காரணமாக பொதுமக்கள் யாரும் வேடிக்கை பார்க்க வரவேண்டாம்'' என்று ஆட்சியர் அன்புச்செல்வன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nமறைக்கப்பட்ட வரலாறு: அண்ணன் சீமானும், பிரபாவும் பின்னே AK74-ம், ஆமக்கறியும்.\nAK74 வெச்சி ஆமையைச் சுட்டு கறி சமைச்சி பிரபா கையால் அண்ணனுக்கு ஊட்டிய வரலாறை மறைச்சிட்டாங்க. நாம் தம்ளர் தம்பிகளுக்காக நெம்ப நாளா சொல்...\nFDI - (அன்னிய நேரடி முதலீடு) என்றால் என்ன\nஇந்தி���ர் அல்லாத / இந்தியாவை சேராத நபர் அல்லது நிறுவனம் இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்வது அன்னிய நேரடி முதலீடு ஆகும், இதனால், அன்னிய ந...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nV.A.O - கிராம நிர்வாக அதிகாரியின் பணி என்ன..\n1.கிராம கணக்குகளை பராமரித்தல் மற்றும் பயிராய்வுப் பணி செய்தல். 2. நிலவரி, கடன்கள், அபிவிருத்தி வரி மற்றும் அரசுக்கு சேரவேண்டிய தொகைகளை வ...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nமுகப்பு| சற்று முன் | ரேடியோ | தமிழகம் | இந்தியா | உலகம் | சென்னை | பாண்டிச்சேரி | அரசியல் | சினிமா | அறிவியல் | மருத்துவம் | சட்டம் | தொழில்நுட்பம் | வரலாறு | வேலை வாய்ப்பு | பொது அறிவு | வர்த்தகம் | சமையல் | கட்டுரைகள் | வீடியோ | புகைப்படங்கள் ஆன்மிகம் கல்வி தகவல்கள் வினோதங்கள் நீதிமன்ற செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/77724/may17/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2018-10-16T00:37:27Z", "digest": "sha1:QMIEMY3AMBAJ5SJ2TOGU5VKNYDC5RI4V", "length": 21065, "nlines": 154, "source_domain": "may17iyakkam.com", "title": "சிவகங்கை சாதியப் படுகொலையினை வன்மையாக கண்டிக்கிறோம்- மே பதினேழு இயக்கம் – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nதமிழரின் வரலாறான கீழடியினை மூடி மறைக்கும் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை\nஅரசு துறைகளில் 24லட்சம் பணியிடங்களை நிரப்பாமல் வைத்திருக்கும் மோடி அரசு\nதமிழர்களின் இவ்வளவு எதிர்ப்புக்கு மீறியும் காவிரிமேலாண்மை வாரியம் அமைக்க இந்திய அரசு ஏன் மறுக்கிறது\nசென்னை பிரகடணமும் சர்வதேச அரசியலும்\nசிவகங்கை சாதியப் படுகொலையினை வன்மையாக கண்டிக்கிறோம்- மே பதினேழு இயக்கம்\n- in அறிக்கைகள்​, சாதி, மே 17\nசிவகங்கை சாதியப் படுகொலையினை வன்மையாக கண்டிக்கிறோம்- மே பதினேழு இயக்கம்\nசிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டம் கச்சநத்தம் கிராமத்தைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 2 பேர் ஆதிக்க சாதிய மனநோய் கொண்ட சாதிவெறியர்களால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.\nகால்மேல் கால் போட்டு அமர்ந்திருந்ததற்காக இந்த வன்மமான சாதிய தாக்குதல் சாதி வெறி கும்பலால் நிகழ்த்தப்பட்டுள்ளது. ஆறுமுகம், சண்முகநாதன் ஆகிய இரண்டு பேர் படுகொலை செய்யப்பட்டதுடன் 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்டிருக்கிறார்கள்.\nசாதிய மனநிலை என்பது இந்துத்துவம் புரையோடிப்போன தமிழ் சமூகத்தில் குரூரமாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட கொடூரமான ஒரு மிருகத்தின் மனநிலைக்கு சாதிப் பெருமையானது, தமிழர்களை தள்ளிக் கொண்டிருக்கிறது. ஆண்ட சாதி பெருமை பேசுகிற சாதி அமைப்புகள் இந்த மனநிலையைத் தான் பெரும்பான்மை இளைஞர்களிடம் ஊட்டி வளர்க்கின்றன.\nசாதிப் பெருமை பேசி மீசை முறுக்கித் திரிகிற வீரம் என்பது அரசுகளிடமும், கார்ப்பரேட் முதலாளிகளிடமும், பார்ப்பனியத்திடமும் அடிபணிந்து திரிகிற அற்பத்தனமாக ஒன்றாகவே இருக்கிறது. சக மனிதனை இழிவுபேச கை உயர்த்துகிற இந்த ஆதிக்க சாதி அமைப்புகள் எதுவும் அரச வன்முறைக்கு எதிராக துணிந்து நிற்பதில்லை. சொந்த சாதியில் இருக்கக் கூடிய உழைக்கும் மக்களை கார்ப்பரேட் முதலாளிகளிடம் அடகு வைக்கிற தரகு அமைப்புகளாகவே சாதி அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.\nதூத்துக்குடி படுகொலை நிகழ்த்தப்பட்டு தமிழ்நாடே கொந்தளித்துக் கொண்டிருக்கிற நிலையில் இந்த சாதியப் படுகொலை என்பது நிகழ்த்தப்பட்டு இருக்கிறது. தூத்துக்குடியில் நிகழ்த்தப்பட்ட அரச பயங்கராவதப் படுகொலைக்கு எதிராக இந்த வீரதீர சாதிய அமைப்புகள் என்ன எதிர்வினையை நிகழ்த்திவிட்டன ஸ்டெர்லைட் முதலாளியிடம் காட்ட வேண்டிய வீரத்தை சக மனிதனிடம் காட்டிக் கொண்டிருப்பது எத்தனை பெரிய அயோக்கியத்தனம்.\nதூத்துக்குடியில் படுகொலை செய்யப்பட்ட மக்களின் சாதிகளைச் சேர்ந்த சாதி அமைப்புகள் இந்த அரசுக்கு எதிராகவும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும் செய்தது என்ன\nநீட் தேர்வைக் கொண்டு வந்து பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட சமூக ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவை பறித்த இந்திய பார்ப்பனியத்திற்கு எதிராக இவர்களின் மீசை எப்போதும் முறுக்கப்படுவதில்லை.\nசாதிய வீரம் பேசும் சாதிவெறி அமைப்புகள் சொந்த சாதி உழைக்கும் மக்களை அடிமைப்படுத்தும் முதலாளித்துவத்திற்கும், அரசிற்கும் எதிராக சுண்டு விரலைக் கூட உயர்த்துவதில்லை.\nகீழ்த்தரமான சாதிய ஆதிக்க மனநிலையையும், சிவகங்கை சாதியப் படுகொலையினையும் ஒட்டுமொத்த தமிழர்களும் கண்டிக்க முன்வரவேண்டும். சாதிய படுகொலைகளை கண்டும் காணாமல் இருந்துவிட்டு நாம் தமிழ்த்தேசியவாதிகள் என்றோ, மனிதநேயவாதிகள் என்றோ சொல்லிக் கொள்ள இயலாது.\nசாதிய ஆதிக்கம் பேசும் அமைப்புகளிலிருந்து தமிழர்கள் வெளியேற வேண்டும். சாதியற்ற தமிழர்களாய் ஒன்றிணைவதே தமிழ்த்தேசியமாக இருக்க முடியும். இந்த சாதியப் படுகொலையை நிகழ்த்திய சாதி வெறி கும்பலுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். சாதியப் படுகொலையை நிகழ்த்தும் கும்பலை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. இந்த கொலைகார கும்பலை தனிமைப்படுத்த வேண்டுமென உழைக்கும் தமிழ் மக்களிடம் மே பதினேழு இயக்கம் கேட்டுக் கொள்கிறது.\n– மே பதினேழு இயக்கம்\nஅனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின்(AIYF) பொதுச்செயலாளர் தோழர் திருமலை, அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின்(AISF) மாநில செயலாளர் தோழர் தினேஷ் ஆகியோர் சந்திப்பு\nதமிழின உரிமைமீட்பு பொதுக்கூட்டம் – மயிலாப்பூர் சென்னை\nபெட்ரோல், டீசலில் சாமானியனிடம் கொள்ளை லாபம் பிடுங்கி, கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கும் மோடி அரசு\nதிராவிடர் கழகத்தின் பிரச்சாரச் செயலாளர் வழக்கறிஞர் தோழர் அருள்மொழி அவர்கள் தோழர் திருமுருகன் காந்தியை சந்தித்தார்\nபாசிசத்தின் வளர்ச்சி முழக்கத்தினூடாக அகதிகளாக்கப்பட்டு துரத்தப்படும் தொழிலாளிகள்\nசட்டவிரோத மணல் குவாரியை எதிர்த்துப் போராடிய காவிரிஆறு பாதுகாப்பு இயக்கம் மற்றும் நாம் தமிழர் கட்சி தோழர்கள் கைதிற்கு மே 17 இயக்கம் வன்மையான கண்டனம்\nபகுஜன் சமாஜ் கட்சியின் வடசென்னை மாவட்ட செயலாளர் திரு.இடும்பன் – வழக்கறிஞர் தோழர் சுஜாதா ஆகியோர் சந்திப்பு\nதகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் அமைப்பின் தோழர் சரவணகுமார் மற்றும் தோழர்கள் சந்திப்பு\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nஅனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின்(AIYF) பொதுச்செயலாளர் தோழர் திருமலை, அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின்(AISF) மாநில செயலாளர் தோழர் தினேஷ் ஆகியோர் சந்திப்பு\nதமிழின உரிமைமீட்பு பொதுக்கூட்டம் – மயிலாப்பூர் சென்னை\nபெட்ரோல், டீசலில் சாமானியனிடம் கொள்ளை லாபம் பிடுங்கி, கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கும் மோடி அரசு\nதிராவிடர் கழகத்தின் பிரச்சாரச் செயலாளர் வழக்கறிஞர் தோழர் அருள்மொழி அவர்கள் தோழர் திருமுருகன் காந்தியை சந்தித்தார்\nதமிழரின் வரலாறான கீழடியினை மூடி மறைக்கும் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை\nகொட்டும் மழையிலும் தொடர்கிறது யமஹா தொழிலாளர் போராட்டம். யமஹா நிறுவனமே தொழிலாளர் உரிமையை பறிக்காதே\nயமஹா தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்\nஅடக்குமுறைகளை எதிர்ப்பவர் அனைவரும் கூடுவோம்\nஆலந்தூர் நீதிமன்றத்தில் திருமுருகன் காந்தி 5-9-2018\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இந்துத்துவா ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஒன்றுகூடல் கட்டுரைகள் கண்காட்சி கருத்தரங்கம் கரூர் காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காவல்துறை அடக்குமுறை கும்பகோணம் கோவை சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் திண்டுக்கல் திருப்பூர் திருவாரூர் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை புதுவை பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழியுரிமை வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல் Download Song MP3 File\nமே பதினேழு இயக்கத்தில் எங்களுடன் இணைந்து செயலாற்ற அழைக்கிறோம்.\nஇந்த அறிவிப்பை மூடவும் & இணையதளத்தை காட்டவும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.lrmsafety.com/collections/custom-collection-10", "date_download": "2018-10-16T00:01:38Z", "digest": "sha1:SEMG2YYX2GJLPC3FFK2KYFHJXSCFXZZQ", "length": 19254, "nlines": 409, "source_domain": "ta.lrmsafety.com", "title": "3M ปลั๊กอุดหูลดเสียง อุปกรณ์ลดเสียง ราคาถูก ราคาขายส่ง – บริษัท เหลืองรัศมี จำกัด", "raw_content": "\nபுள்ளி��ள் மற்றும் புள்ளிகளைப் பயன்படுத்தவும்.\nDHL இருந்து குறியீட்டினை சரிபார்த்து\nTHB அமெரிக்க டாலர் யூரோ ஜிபிபியில்\nபாதுகாப்பு தூசி மற்றும் ரசாயனங்கள்\nதொகுப்பு உயர் இருந்து விழுகிறது.\nமருத்துவம் மற்றும் நர்சிங் காலணிகள்\nபாதுகாப்பு தூசி மற்றும் ரசாயனங்கள்\nதொகுப்பு உயர் இருந்து விழுகிறது.\nமருத்துவம் மற்றும் நர்சிங் காலணிகள்\nஉங்கள் வண்டி தற்போது காலியாக உள்ளது.\nகாது செருகிகள் சத்தம் குறைக்கின்றன.\nமருத்துவம் மற்றும் நர்சிங் காலணிகள்\nபாதுகாப்பு தூசி மற்றும் ரசாயனங்கள்\nதொகுப்பு உயர் இருந்து விழுகிறது.\nBestrun பாதுகாப்பு ஜாகர் மாதிரி\nசாதாரண விலை 799.00 ฿\nசாதாரண விலை 1,179.00 ฿\nசாதாரண விலை 1,619.00 ฿\nகாது செருகிகள் சத்தம் குறைக்கின்றன.\nจัดเรียงตาม: பரிந்துரை அகரவரிசை அரிசோனா அகரவரிசையில் ZA அதிகபட்சம் குறைவாக குறைந்த விலை புதிய தேதி பழையது புதிய பழைய தேதி\nசாதாரண விலை 829.00 ฿\nசாதாரண விலை 1,379.00 ฿\nசாதாரண விலை 25.00 ฿\nசாதாரண விலை 45.00 ฿\nசாதாரண விலை 8.00 ฿\nசாதாரண விலை 3,039.00 ฿\nசாதாரண விலை 1,339.00 ฿\nசாதாரண விலை 2,689.00 ฿\nசாதாரண விலை 15.00 ฿\nசாதாரண விலை 979.00 ฿\nசாதாரண விலை 6.00 ฿\nசாதாரண விலை 2,779.00 ฿\n3M X + + வழக்கு\nசாதாரண விலை 2,609.00 ฿\nசாதாரண விலை 2,099.00 ฿\nசாதாரண விலை 2,309.00 ฿\nசாதாரண விலை 2,739.00 ฿\nசாதாரண விலை 2,689.00 ฿\nசாதாரண விலை 3,649.00 ฿\nசாதாரண விலை 3,649.00 ฿\nசாதாரண விலை 3,259.00 ฿\nசேகரிப்பு தள்ளுவண்டியில் தேடல் ผลิตภัณฑ์ดูล่าสุด\nதொகுப்பு உயர் இருந்து விழுகிறது.\nபாதுகாப்பு தூசி மற்றும் ரசாயனங்கள்\nகாது செருகிகள் சத்தம் குறைக்கின்றன.\nமருத்துவம் மற்றும் நர்சிங் காலணிகள்\nஉயர் மின்னழுத்த பாதுகாப்பு சாதனங்கள்\nசிலிகான் / கால் ஹீல்\nசிலிகான் தாள் வடுக்கள் குறைகிறது\nகால் மற்றும் கைகளுக்கு சிலிகான்\nஉங்கள் வண்டி தற்போது காலியாக உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/trisha10.html", "date_download": "2018-10-15T23:18:27Z", "digest": "sha1:IHKZS2YEEKHRQ2CDGCAVGUTPRQSV3GUE", "length": 32830, "nlines": 169, "source_domain": "tamil.filmibeat.com", "title": "த்ரிஷா.. அதுல ரெண்டு, இதுல ரெண்டு படு வேகத்தில் உச்சாணிக்குப் போன நேரத்தில், ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கி செய்திகளில் அடிபட்டு அடிபட்டு வெறுத்துப்போன த்ரிஷா இப்போது தனது பழைய மகிழ்ச்சிக்குத் திரும்பி, புத்தணர்வுடன் புது நடை போட ஆரம்பித்துள்ளார்.தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் முன்னணி நாயகியாகத் திகழும் த்ரிஷா, தனக்கு எதிராக குவிந்து வரும் கேரளத்து போட்டிநாயகிகளை சமாளிக்க பல்வேறு வியூகங்களை வகுக்க ஆரம்பித்துள்ளார்.இந்தப் புத்தாண்டு முதல் புதிய த்ரிஷாவைக் காணப் போகிறீர்கள் என்று தன்னை சந்திப்பவர்களிடம் எல்லாம் சொல்லி வருகிறார்.அப்படி என்னதான் செய்யப் போகிறாராம்?இந்த வருஷம் முதல் தமிழ், தெலுங்கு சினிமாக்களுக்கு சம அளவில் முக்கியத்துவம் கொடுக்கப் போகிறாராம் த்ரிஷா. அதாவதுதமிழில் இரண்டு படங்கள், அதேபோல தெலுங்கில் இரண்டு படங்களில் மட்டும் நடிப்பாராம். ஆண்டுக்கு நாலு படத்தில் மட்டும்நடித்தாலும், நாலும் நச்சென்று ரசிகர்களை கவரும் வகையில் இருக்குமாம்.நல்ல கேரக்டர், குத்தாட்டம், கிளாமர் என அத்தனையையும் சம அளவில் கலந்து, ரசிகர்களை தொடர்ந்து தன்பக்கம் ஈர்த்துக்கொள்ளும் வகையில், தனது கதாபாத்திரங்களை செலக்ட் செய்து அசத்தப் போகிறாராம் த்ரிஷா. தனது சம்பளத்தையும் கூட தெளிவாக வகுத்து விட்டார். தமிழ்ப் படத்தில் நடிக்க 50 லகரம் சம்பளமாம், தெலுங்கு என்றால் 75லகரமாம்.தெலுங்கில் ரூ. 1 கோடியை நோக்கி தனது ரேட்யை எகிற வைத்த த்ரிஷா, இனிமேலும் சம்பளத்தை குண்டக்க மண்டக்கஉயர்த்துவதில்லை என்று முடிவுக்கு வந்துவிட்டாராம். எல்லாம் போட்டிகள் தான் காரணம் என்கிறார்கள்.அதே போல தெலுங்கில் காசுக்கு ஆசைப்பட்டு ஏகப்பட்ட படங்களை கமிட் செய்து கொண்டு, குப்பாச்சு, குழப்பாச்சு என்றுகுழம்பித் தவிப்பதற்குப் பதில் இவ்வாறு தானே ஒரு கட்டுப்பாட்டைக் போட்டுக் கொள்வது ரொம்பவும் நிம்மதி தரும் என்பதால்இந்த முடிவாம்.இப்போது தமிழில் விஜய்யுடன் நடித்து வரும் ஆதி படம் வழக்கம்போல் பெரிய ஹிட் ஆகும் என நம்பும் த்ரிஷா, இப்படம்மூலம் தமிழில் தன்னை முழுமையாக நிலை நிறுத்தும் மூடில் இருக்கிறார்.அதேபோல தெலுங்கில் சிரஞ்சீவியுடன் நடிக்கப் போகும் படமும், தனது தெலுங்கு மார்க்கெட்டை இன்னும் ஸ்டிராங் ஆக்கும்என்று தெம்பாகாக இருக்கிறார் த்ரிஷா.எல்லாம் கிழக்குக் கடற்கரைச் சாலையும், கேரளக் குவியல்களும் செய்யும் வேலை.இன்னொரு விஷயம் தெரியுமோ, சிவாஜி படத்தில் நடிக்க சான்ஸ் கிடைக்காததால் மிகவும் நொந்து போயிருந்த த்ரிஷா அதுதொடர்பாக ரஜினியிடமே வருத்தத்தைத் தெரிவித்தாராம். உடனே, உனக்கு ஒரு ஸ்வீட் ஷா���் தருகிறேன் என்று சொன்னாராம்ரஜினி.சொன்னபடியே சிரஞ்சீவியிடம் பேசி, அவரது அடுத்த படத்தில் த்ரிஷாவை புக் செய்ய வைத்தாராம். இதை சொல்லிச் சொல்லிமகிழ்கிறார் த்ரிஷா. | Trishas new year resolutions - Tamil Filmibeat", "raw_content": "\n» த்ரிஷா.. அதுல ரெண்டு, இதுல ரெண்டு படு வேகத்தில் உச்சாணிக்குப் போன நேரத்தில், ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கி செய்திகளில் அடிபட்டு அடிபட்டு வெறுத்துப்போன த்ரிஷா இப்போது தனது பழைய மகிழ்ச்சிக்குத் திரும்பி, புத்தணர்வுடன் புது நடை போட ஆரம்பித்துள்ளார்.தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் முன்னணி நாயகியாகத் திகழும் த்ரிஷா, தனக்கு எதிராக குவிந்து வரும் கேரளத்து போட்டிநாயகிகளை சமாளிக்க பல்வேறு வியூகங்களை வகுக்க ஆரம்பித்துள்ளார்.இந்தப் புத்தாண்டு முதல் புதிய த்ரிஷாவைக் காணப் போகிறீர்கள் என்று தன்னை சந்திப்பவர்களிடம் எல்லாம் சொல்லி வருகிறார்.அப்படி என்னதான் செய்யப் போகிறாராம்இந்த வருஷம் முதல் தமிழ், தெலுங்கு சினிமாக்களுக்கு சம அளவில் முக்கியத்துவம் கொடுக்கப் போகிறாராம் த்ரிஷா. அதாவதுதமிழில் இரண்டு படங்கள், அதேபோல தெலுங்கில் இரண்டு படங்களில் மட்டும் நடிப்பாராம். ஆண்டுக்கு நாலு படத்தில் மட்டும்நடித்தாலும், நாலும் நச்சென்று ரசிகர்களை கவரும் வகையில் இருக்குமாம்.நல்ல கேரக்டர், குத்தாட்டம், கிளாமர் என அத்தனையையும் சம அளவில் கலந்து, ரசிகர்களை தொடர்ந்து தன்பக்கம் ஈர்த்துக்கொள்ளும் வகையில், தனது கதாபாத்திரங்களை செலக்ட் செய்து அசத்தப் போகிறாராம் த்ரிஷா. தனது சம்பளத்தையும் கூட தெளிவாக வகுத்து விட்டார். தமிழ்ப் படத்தில் நடிக்க 50 லகரம் சம்பளமாம், தெலுங்கு என்றால் 75லகரமாம்.தெலுங்கில் ரூ. 1 கோடியை நோக்கி தனது ரேட்யை எகிற வைத்த த்ரிஷா, இனிமேலும் சம்பளத்தை குண்டக்க மண்டக்கஉயர்த்துவதில்லை என்று முடிவுக்கு வந்துவிட்டாராம். எல்லாம் போட்டிகள் தான் காரணம் என்கிறார்கள்.அதே போல தெலுங்கில் காசுக்கு ஆசைப்பட்டு ஏகப்பட்ட படங்களை கமிட் செய்து கொண்டு, குப்பாச்சு, குழப்பாச்சு என்றுகுழம்பித் தவிப்பதற்குப் பதில் இவ்வாறு தானே ஒரு கட்டுப்பாட்டைக் போட்டுக் கொள்வது ரொம்பவும் நிம்மதி தரும் என்பதால்இந்த முடிவாம்.இப்போது தமிழில் விஜய்யுடன் நடித்து வரும் ஆதி படம் வழக்கம்போல் பெரிய ஹிட் ஆகும் என நம்பும் த்ர���ஷா, இப்படம்மூலம் தமிழில் தன்னை முழுமையாக நிலை நிறுத்தும் மூடில் இருக்கிறார்.அதேபோல தெலுங்கில் சிரஞ்சீவியுடன் நடிக்கப் போகும் படமும், தனது தெலுங்கு மார்க்கெட்டை இன்னும் ஸ்டிராங் ஆக்கும்என்று தெம்பாகாக இருக்கிறார் த்ரிஷா.எல்லாம் கிழக்குக் கடற்கரைச் சாலையும், கேரளக் குவியல்களும் செய்யும் வேலை.இன்னொரு விஷயம் தெரியுமோ, சிவாஜி படத்தில் நடிக்க சான்ஸ் கிடைக்காததால் மிகவும் நொந்து போயிருந்த த்ரிஷா அதுதொடர்பாக ரஜினியிடமே வருத்தத்தைத் தெரிவித்தாராம். உடனே, உனக்கு ஒரு ஸ்வீட் ஷாக் தருகிறேன் என்று சொன்னாராம்ரஜினி.சொன்னபடியே சிரஞ்சீவியிடம் பேசி, அவரது அடுத்த படத்தில் த்ரிஷாவை புக் செய்ய வைத்தாராம். இதை சொல்லிச் சொல்லிமகிழ்கிறார் த்ரிஷா.\nத்ரிஷா.. அதுல ரெண்டு, இதுல ரெண்டு படு வேகத்தில் உச்சாணிக்குப் போன நேரத்தில், ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கி செய்திகளில் அடிபட்டு அடிபட்டு வெறுத்துப்போன த்ரிஷா இப்போது தனது பழைய மகிழ்ச்சிக்குத் திரும்பி, புத்தணர்வுடன் புது நடை போட ஆரம்பித்துள்ளார்.தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் முன்னணி நாயகியாகத் திகழும் த்ரிஷா, தனக்கு எதிராக குவிந்து வரும் கேரளத்து போட்டிநாயகிகளை சமாளிக்க பல்வேறு வியூகங்களை வகுக்க ஆரம்பித்துள்ளார்.இந்தப் புத்தாண்டு முதல் புதிய த்ரிஷாவைக் காணப் போகிறீர்கள் என்று தன்னை சந்திப்பவர்களிடம் எல்லாம் சொல்லி வருகிறார்.அப்படி என்னதான் செய்யப் போகிறாராம்இந்த வருஷம் முதல் தமிழ், தெலுங்கு சினிமாக்களுக்கு சம அளவில் முக்கியத்துவம் கொடுக்கப் போகிறாராம் த்ரிஷா. அதாவதுதமிழில் இரண்டு படங்கள், அதேபோல தெலுங்கில் இரண்டு படங்களில் மட்டும் நடிப்பாராம். ஆண்டுக்கு நாலு படத்தில் மட்டும்நடித்தாலும், நாலும் நச்சென்று ரசிகர்களை கவரும் வகையில் இருக்குமாம்.நல்ல கேரக்டர், குத்தாட்டம், கிளாமர் என அத்தனையையும் சம அளவில் கலந்து, ரசிகர்களை தொடர்ந்து தன்பக்கம் ஈர்த்துக்கொள்ளும் வகையில், தனது கதாபாத்திரங்களை செலக்ட் செய்து அசத்தப் போகிறாராம் த்ரிஷா. தனது சம்பளத்தையும் கூட தெளிவாக வகுத்து விட்டார். தமிழ்ப் படத்தில் நடிக்க 50 லகரம் சம்பளமாம், தெலுங்கு என்றால் 75லகரமாம்.தெலுங்கில் ரூ. 1 கோடியை நோக்கி தனது ரேட்யை எகிற வைத்த த்ரிஷா, இனிமேலும் ���ம்பளத்தை குண்டக்க மண்டக்கஉயர்த்துவதில்லை என்று முடிவுக்கு வந்துவிட்டாராம். எல்லாம் போட்டிகள் தான் காரணம் என்கிறார்கள்.அதே போல தெலுங்கில் காசுக்கு ஆசைப்பட்டு ஏகப்பட்ட படங்களை கமிட் செய்து கொண்டு, குப்பாச்சு, குழப்பாச்சு என்றுகுழம்பித் தவிப்பதற்குப் பதில் இவ்வாறு தானே ஒரு கட்டுப்பாட்டைக் போட்டுக் கொள்வது ரொம்பவும் நிம்மதி தரும் என்பதால்இந்த முடிவாம்.இப்போது தமிழில் விஜய்யுடன் நடித்து வரும் ஆதி படம் வழக்கம்போல் பெரிய ஹிட் ஆகும் என நம்பும் த்ரிஷா, இப்படம்மூலம் தமிழில் தன்னை முழுமையாக நிலை நிறுத்தும் மூடில் இருக்கிறார்.அதேபோல தெலுங்கில் சிரஞ்சீவியுடன் நடிக்கப் போகும் படமும், தனது தெலுங்கு மார்க்கெட்டை இன்னும் ஸ்டிராங் ஆக்கும்என்று தெம்பாகாக இருக்கிறார் த்ரிஷா.எல்லாம் கிழக்குக் கடற்கரைச் சாலையும், கேரளக் குவியல்களும் செய்யும் வேலை.இன்னொரு விஷயம் தெரியுமோ, சிவாஜி படத்தில் நடிக்க சான்ஸ் கிடைக்காததால் மிகவும் நொந்து போயிருந்த த்ரிஷா அதுதொடர்பாக ரஜினியிடமே வருத்தத்தைத் தெரிவித்தாராம். உடனே, உனக்கு ஒரு ஸ்வீட் ஷாக் தருகிறேன் என்று சொன்னாராம்ரஜினி.சொன்னபடியே சிரஞ்சீவியிடம் பேசி, அவரது அடுத்த படத்தில் த்ரிஷாவை புக் செய்ய வைத்தாராம். இதை சொல்லிச் சொல்லிமகிழ்கிறார் த்ரிஷா.\nபடு வேகத்தில் உச்சாணிக்குப் போன நேரத்தில், ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கி செய்திகளில் அடிபட்டு அடிபட்டு வெறுத்துப்போன த்ரிஷா இப்போது தனது பழைய மகிழ்ச்சிக்குத் திரும்பி, புத்தணர்வுடன் புது நடை போட ஆரம்பித்துள்ளார்.\nதமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் முன்னணி நாயகியாகத் திகழும் த்ரிஷா, தனக்கு எதிராக குவிந்து வரும் கேரளத்து போட்டிநாயகிகளை சமாளிக்க பல்வேறு வியூகங்களை வகுக்க ஆரம்பித்துள்ளார்.\nஇந்தப் புத்தாண்டு முதல் புதிய த்ரிஷாவைக் காணப் போகிறீர்கள் என்று தன்னை சந்திப்பவர்களிடம் எல்லாம் சொல்லி வருகிறார்.அப்படி என்னதான் செய்யப் போகிறாராம்\nஇந்த வருஷம் முதல் தமிழ், தெலுங்கு சினிமாக்களுக்கு சம அளவில் முக்கியத்துவம் கொடுக்கப் போகிறாராம் த்ரிஷா. அதாவதுதமிழில் இரண்டு படங்கள், அதேபோல தெலுங்கில் இரண்டு படங்களில் மட்டும் நடிப்பாராம். ஆண்டுக்கு நாலு படத்தில் மட்டும்நடித்தாலும், நாலும் நச்���ென்று ரசிகர்களை கவரும் வகையில் இருக்குமாம்.\nநல்ல கேரக்டர், குத்தாட்டம், கிளாமர் என அத்தனையையும் சம அளவில் கலந்து, ரசிகர்களை தொடர்ந்து தன்பக்கம் ஈர்த்துக்கொள்ளும் வகையில், தனது கதாபாத்திரங்களை செலக்ட் செய்து அசத்தப் போகிறாராம் த்ரிஷா.\nதனது சம்பளத்தையும் கூட தெளிவாக வகுத்து விட்டார். தமிழ்ப் படத்தில் நடிக்க 50 லகரம் சம்பளமாம், தெலுங்கு என்றால் 75லகரமாம்.\nதெலுங்கில் ரூ. 1 கோடியை நோக்கி தனது ரேட்யை எகிற வைத்த த்ரிஷா, இனிமேலும் சம்பளத்தை குண்டக்க மண்டக்கஉயர்த்துவதில்லை என்று முடிவுக்கு வந்துவிட்டாராம். எல்லாம் போட்டிகள் தான் காரணம் என்கிறார்கள்.\nஅதே போல தெலுங்கில் காசுக்கு ஆசைப்பட்டு ஏகப்பட்ட படங்களை கமிட் செய்து கொண்டு, குப்பாச்சு, குழப்பாச்சு என்றுகுழம்பித் தவிப்பதற்குப் பதில் இவ்வாறு தானே ஒரு கட்டுப்பாட்டைக் போட்டுக் கொள்வது ரொம்பவும் நிம்மதி தரும் என்பதால்இந்த முடிவாம்.\nஇப்போது தமிழில் விஜய்யுடன் நடித்து வரும் ஆதி படம் வழக்கம்போல் பெரிய ஹிட் ஆகும் என நம்பும் த்ரிஷா, இப்படம்மூலம் தமிழில் தன்னை முழுமையாக நிலை நிறுத்தும் மூடில் இருக்கிறார்.\nஅதேபோல தெலுங்கில் சிரஞ்சீவியுடன் நடிக்கப் போகும் படமும், தனது தெலுங்கு மார்க்கெட்டை இன்னும் ஸ்டிராங் ஆக்கும்என்று தெம்பாகாக இருக்கிறார் த்ரிஷா.\nஎல்லாம் கிழக்குக் கடற்கரைச் சாலையும், கேரளக் குவியல்களும் செய்யும் வேலை.\nஇன்னொரு விஷயம் தெரியுமோ, சிவாஜி படத்தில் நடிக்க சான்ஸ் கிடைக்காததால் மிகவும் நொந்து போயிருந்த த்ரிஷா அதுதொடர்பாக ரஜினியிடமே வருத்தத்தைத் தெரிவித்தாராம். உடனே, உனக்கு ஒரு ஸ்வீட் ஷாக் தருகிறேன் என்று சொன்னாராம்ரஜினி.\nசொன்னபடியே சிரஞ்சீவியிடம் பேசி, அவரது அடுத்த படத்தில் த்ரிஷாவை புக் செய்ய வைத்தாராம். இதை சொல்லிச் சொல்லிமகிழ்கிறார் த்ரிஷா.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கத�� தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநயன்தாராவை விடாமல் துரத்தும் யோகிபாபு\n’என் அம்மாவுக்கு கால் பண்ணாதீங்க’ சின்மயியின் தாழ்மையான வேண்டுகோள்\nஉள்ளாடையுடன் நிற்கச் சொன்னார், வெர்ஜினா என கேட்டார்: இயக்குனர் மீது நடிகை புகார்\nவைரமுத்துக்கு உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள வேண்டும் - சின்மயி- வீடியோ\nசண்டக்கோழி 2 படத்தின் பலமே, வரலக்ஷ்மி, கீர்த்தி சுரேஷ் தான் விஷால்- வீடியோ\nசண்டக்கோழி 2 பிரஸ் மீட்டில் கிழிய விட்ட லிங்குசாமி-வீடியோ\n17 வயது நடிகைக்கு நடந்த கொடுமையை அம்பலப்படுத்திய ரேவதி மீது புகார்-வீடியோ\nநாட்டாமை பட நடிகை ராணி சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் பாலியல் புகார்- வீடியோ\nஏர்போர்ட்டில் கமல் தேவர்மகன் 2 , சின்மயி பற்றி பரபரப்பு பேட்டி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/07/12155416/1176058/Nukul-explanation-Arav-is-not-my-son.vpf", "date_download": "2018-10-16T00:14:51Z", "digest": "sha1:V6OTNA5X7D36DFIRUDCMX2NWTFWZDXRH", "length": 13872, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆரவ் என் மகன் இல்லை - நகுல் விளக்கம் || Nukul explanation Arav is not my son", "raw_content": "\nசென்னை 16-10-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆரவ் என் மகன் இல்லை - நகுல் விளக்கம்\nபாய்ஸ், காதலில் விழுந்தேன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள நகுல், ஆரவ் என் மகன் இல்லை என்று தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருக்கிறார். #Nakul\nபாய்ஸ், காதலில் விழுந்தேன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள நகுல், ஆரவ் என் மகன் இல்லை என்று தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருக்கிறார். #Nakul\nசங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படம் மூலம் அறிமுகமானவர் நகுல். இப்படத்தை அடுத்து ‘காதலில் விழுந்தேன்’ படம் மூலம் தனி கதாநாயகனாக ஆனார். தற்போது ராஜ் பாபு இயக்கத்தில் ‘செய்’ எனும் படத்தில் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் ’எனக்கும் எனது மனைவி ஸ்ருதிக்கும் ஒன்றரை வயதில் மகன் இருப்பதாக சமீபத்தில் செய்தி வெளியானதைக் கவனித்தேன். உண்மையில் எனக்கு மகனே இல்லை.\nஅது எனது அண்ணனின் மகன் ஆரவ். அண்ணன் மகன் ஆரவ் எனக்கும் மகன் போலத்தான். ஆனால் எனது சொந்த மகன் அல்ல எனும் வி‌ஷயத்தைத் தெளிவுபடுத்துகிறேன். இப்போதைக்கு எனது குழந்தை எனது மனைவி ஸ்ருதி மட்டும்தான்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.\nதிமுக செய்தித்தொடர்பாளர் பொறுப்பில் இருந்து டிகேஎஸ் இளங்கோவன் விடுவிப்பு- அன்பழகன் அறிவிப்பு\nஉள்நாட்டு வெளிநாட்டு எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nமீடூ விவகாரத்தில் பெண் பத்திரிகையாளர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார் அமைச்சர் எம்.ஜே.அக்பர்\nபெருங்குடி அடுத்த கல்லுக்குட்டையில் கிணறு துப்புரவு பணியின்போது விஷவாயு தாக்கி இருவர் பலி\nதமிழகத்தில் நேற்று நடந்த வாக்காளர் சிறப்பு முகாமில 16.21 லட்சம் பேர் விண்ணப்பம் - தேர்தல் ஆணையம்\nபாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் பதவி விலகக்கோரி காங்கிரஸ் போராட்டம்\nஸ்டெர்லைட் விவகாரம் - மூவர் குழு நவ.30ல் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nமீண்டும் திரிஷா இடத்தை பிடிக்கும் சமந்தா\nஅமிதாப், அமீர்கானுக்காக தன் முடிவை மாற்றிக் கொண்ட பிரபுதேவா\nசண்முகராஜன் மீது கொடுத்த பாலியல் புகாரை வாபஸ் பெற்றார் நடிகை ராணி\nஎம்.எல்.ஏ. மீது நடிகை ஸ்ரீரெட்டி பாலியல் புகார்\n96, ராட்சசன் படக்குழுவை பாராட்டிய பிரம்மாண்ட இயக்குநர்\nஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர்- வீடியோ\nஓடும் ரெயிலில் துளைபோட்டு ரூ.5.78 கோடியை கொள்ளையடித்தது இப்படி தான் - கைதான குற்றவாளிகள் வாக்குமூலம்\nசின்மயி பாலியல் புகார்- கவிஞர் வைரமுத்து மீது திலகவதி பாய்ச்சல்\nபெட்ரோலுக்கு மாற்றாகும் பேட்டரி வாகனங்கள்\nடெஸ்ட் தரவரிசையில் அசுர முன்னேற்றம் அடைந்த உமேஷ் யாதவ், பிரித்வி ஷா, ரிஷப் பந்த்\nதிருவான்மியூரில் கணவன் மீது தாக்குதல் நடத்தி நகை கொள்ளை- மனைவி கைது\nடி20 கிரிக்கெட்டில் ருசிகரம்- தொடர்ந்து டாஸ் தோற்றதால் டுமினியை சுண்டச்செய்த டு பிளிசிஸ்\nவண்டலூர் அருகே இளம்பெண்ணை கற்பழித்து கொன்ற கும்பல்\nதமிழர்களிடம் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் - பாஜக வலியுறுத்தல்\nவிஜய்சேதுபதியை பார்த்து பொறாமைப்பட்ட கதாநாயகிகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=3501575&anam=Gizbot&psnam=CPAGES&pnam=tbl3_tech&pos=1&pi=12&wsf_ref=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%7CTab:unknown", "date_download": "2018-10-15T23:05:49Z", "digest": "sha1:HWQJUORY2AFHEWYFI7EMCDC62RNO4LMI", "length": 12529, "nlines": 70, "source_domain": "3gdongle.airtel.in", "title": "செய்யாத தப்புக்கு 7 ஆண்டு அலைக்கழித்த போலீசாரை கண்டித்து பைக் எரித்த இளைஞர்! வைரல் வீடியோ.! -Gizbot-Latest-Tamil-WSFDV", "raw_content": "\nசெய்யாத தப்புக்கு 7 ஆண்டு அலைக்கழித்த போலீசாரை கண்டித்து பைக் எரித்த இளைஞர்\nஒரு நிபராதி தண்டிக்கப்பட்டார் :\n100 குற்றவாளிகள் தப்பினாலும் ஒரு நிபராதி தண்டிக்கப்பட கூடாது என்பது சினிமா படங்களில் தான் இந்த வசனங்களை காண முடியும். ஆனால் இன்று வரை பெருபாலும் குற்றவாகிள் இசியாக வெளி வந்து கொண்டு தான் இருக்கின்றனர். ஆனால் நிபராதிகள் தான் தண்டிக்கப்படுகின்றனர். இதை பல்வேறு தினமும் அனைவரும் கண்கூடாக பார்க்க முடியும்.\nஇந்தியாவில் அதிகாரம் மற்றும் செல்வாக்கு படைத்தவர்களாக இருந்தாலும் குற்றம் செய்து இருந்தாலும் அவர்கள் பெரிய இடத்து காரர் என்று போலீசார் முதல் அரசு அதிகாரிகள் வரை சலாம் போடுவார்கள். ஆனால் சமானியாக இருந்தால் குற்றம் இல்லாவிட்டாலும் ஏரி மிதித்து விடுவார்கள். அதுபோலவே தினமும் அப்பாளி மக்களை போலீசாரும் பிடித்து துன்புறுத்தி வருகின்றனர்.\nசட்டம் தடை ஏற்பட்ட மின்சாரம்:\nநாம் இருசக்கர வாகனம் முதல் அனைத்து பொருட்களுக்கும் உரிமை இருக்கின்றதா என போலீசார் சோதனை செய்தாலும், அவர்களின் சட்டம் ஏழை எளியவர்கள் மீது தான் பாயும். ஆனால் வசதி படைத்தவர்களிடம் சட்டம் தடை ஏற்பட்ட மின்சாரம் போல் பாயாது. ஏழை எளியவர்கள் போதிய சான்றிதழ்கள் வைத்து இருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள், ஆனால் சான்றிதழ்கள் இல்லாமல் இருந்தாலும் போலீசார் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். தற்போது நடந்துள்ள சம்பவம் இதை போலத்தான் நடந்துள்ளது.\nசமந்தவாடியை சேர்ந்த அன்வர் குரு என்பவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் பைக்கில் வந்துள்ளார். அப்போது சோதனையிட்ட கோவா மாநில போலீசார் போலி ஆவணங்கள் வைத்துள்ளதாக ராயல் என்பீல்டு தண்டர்போல்டு பைக்கை பறிமுதல் செய்தனர்.\nஇது குறித்து வழக்கு கோவாவில் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. பிறகு 7 ஆண்டுக்கு பி��கு குற்றம் எதுவும் செய்யவில்லை. பைக்கை போலீசார் அன்வர் குருவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.\nஇதையடுத்து கோவா போலீசார் அந்த பைக் அன்வர்குருவிடம் நேற்று ஒப்படைத்தனர். தப்பு செய்யாமல் 7 ஆண்டாக தண்டனை வழங்கி விட்டதாகவும் போலீசாரை கண்டித்தும், தனது பைக்கை நீதிமன்றத்திற்கு வெளியே ரோட்டில் வைத்து பெட்ரோல் ஊற்றி தீவைத்து விட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.\nநாம் எப்போதும் நல்லவர்களாக இருந்தாலும், மற்றவர்களின் கண்களுக்கு நாம் குற்றவாளியாகத்தான் தெரிகின்றோம். இன்றைய உலகத்தில் தவறு செய்தவர்கள் நெஞ்சை நிமர்த்திக் கொண்டு தான் வலம் வருகின்றனர்.\nஆனால் அவர்களை போலீசார் ஒன்றும் செய்ய மாட்டர்கள். ஆனால் அப்பாவி மக்களை கண்டால் உடனடியாக கைது செய்து விடுவார்கள். இந்நிலையில் எந்த தப்பும் செய்யாமல் இளைஞர் ஒருவர் வீதியில் பைக்கில் சென்று கொண்டு இருந்துள்ளார். அப்போது அவரை மடக்கிய போலீசார் உரிய ஆவணங்கள் இருந்தும் இல்லை என்று கூறி அவருடைய பைக்கை பறிமுதல் செய்துள்ளனர்.\nபிறகு 7 ஆண்டு அலைக்கழிப்புக்கு பிறகு தற்போது நீதிமன்றத்தில் தீர்ப்புக்கு பிறகு அந்த இளைஞரிடம் பைக் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் போலீசாரின் மீது ஆத்திரம் அடைந்த இளைஞர் பட்ட பகலில் தனது பைக்கை பெட்ரோல் ஊற்றி எரித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.\nஆண்களே, உயரம் குறைவாக உள்ளீர்களா.. உங்களுக்காகவே உள்ளது இந்த மூலிகைகள்..\n அப்போ இத செய்து பாருங்க... சீக்கிரமாகவே அப்பாவாகி விடலாம்...\nகற்பூரம் பற்றி இதுவரை நீங்கள் அறியாத மருத்துவ பலன்கள்\nமேக்ரோ டயட்டை பயன்படுத்தி வேகமாக எடையை குறைப்பது எப்படி\nபச்சைமிளகாயை உணவில் சேர்த்துக்கொள்வது புற்றுநோயை தடுக்கும்\nவைட்டமின் ஈ குறைபாடு உள்ளதால் ஏற்படும் ஆரோக்கிய பிரச்சினைகள்\n2 வாரத்தில் சட்டென தொப்பையை குறைக்க இந்த எண்ணெய்யை தொப்பையில் தடவுங்க போதும்..\nமலச்சிக்கலை உடனடியாக குணப்படுத்தும் முத்தான 5 டிப்ஸ் உள்ளே..\nநைட் ஷிஃப்ட் வேலைக்கு போறவரா நீங்க இதோ உங்களுக்கான ஆயுர்வேத டயட் டிப்ஸ்கள்\nஉட்காரும் இடத்தில் ஏன் இப்படி கொப்புளம் வருகிறது வந்தால் உடனே என்ன செய்ய வேண்டும்\nஆண்களை தாக்கும் ஹெர்னியா நோயை குணப்படுத���தும் முறைகள்\nதேடி தேடி மஞ்சள் நிறத்தில் உள்ள காய்கனிகளை மட்டும் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா..\nசர்க்கரை நோய் இருந்தாலும் ஆரோக்கியமாக வாழ்வது எப்படி\nவெங்காயத்தை வைத்து ஒரே மாதத்தில் உடல் எடையை குறைத்து விடலாம்...\nஇதயம் வேகமா துடிக்கும்போது ஒரு செகண்ட் எகிறி குதிச்சிருக்கா உங்களுக்கு\nகாசு இல்லாம, கண்டத சாப்பிடாம வேப்பிலைய வெச்சு சர்க்கரை நோயை எப்படி கட்டுப்படுத்தலாம்\nதினமும் காலையில் பால் குடித்தாலே போதும்... சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்துவிடலாம்.\nஅடிக்கடி ஓவரா டென்ஷன் ஆவீங்களா இதுல ஒன்னு குடிங்க டக்குனு டென்ஷன் குறைஞ்சிடும்...\nபுற்றுநோய், சிறுநீரக கல், உடல் எடை- போன்ற அனைத்திற்கும் தீர்வு தரும் செலெரி ஜுஸ்..\n அப்போ தினமும் 2 கப் காஃபி குடிங்க போதும்...\nமலச்சிக்கலை ஏற்படுத்தும் உங்கள் அன்றாட செயல்கள்\nமுட்டிவலி ஏற்பட காரணங்களும் அதனை தடுக்கும் முறைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2015/10/goat-head-curry-cooking-tips-tamil-font/", "date_download": "2018-10-15T23:17:33Z", "digest": "sha1:TAZJ5QGT7AZAPC2YUXDFDW2E5LBLWWX4", "length": 8442, "nlines": 178, "source_domain": "pattivaithiyam.net", "title": "தலைக்கறி கிரேவி|mutton head curry in tamil |", "raw_content": "\nமஞ்சள் தூள்- 1/4 ஸ்பூன்\nதேங்காய் துருவல்- 1 கப்\nகடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, ஏலக்காய், கிராம்பு, கறிவேப்பிலை,பச்சை மிளகாய் சேர்க்கவும்.\nபின் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்,நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்\nதக்காளியை சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கவும்.\nநன்கு வதங்கியதும் சீரகத்தூள்,மஞ்சள் தூள்,மிளகாய்த்தூள், தனியா தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.\n2 நிமிடம் வதக்கி,அதனுடன் தலைகறியை சேர்த்து 1 கப் தண்ணீர் ஊற்றி குக்கரில் 5 விசில் விடவும்.\nபின் குக்கரை திறந்து அரைத்து வைத்துள்ள தேங்காய் சேர்த்து 10 நிமிடம் கொதிக்கவிடவும்.\nதலைக்கறி கிரேவி தயார் கொத்தமல்லி இலை தூவி இட்லி,தோசை, சாதத்துடன் பரிமாறவும்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி...\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\nநீங்கள் ஒரே இரவில் உலக அழகியோ (அ) உலக அழகனை போல மாற வேண்டுமா..\nஇன்று குருபெயர்ச்சி ஆரம்பம்: 12 ராசிகளில் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்துடன் பணமழை கொட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&p=8300&sid=deb7fc1ca174ea42fac7baa8f934395a", "date_download": "2018-10-16T00:41:51Z", "digest": "sha1:4EKM4WI2NYQCVDJ4JQ677SN2VO7BJQIP", "length": 30492, "nlines": 376, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஉறுப்பினர் அறிமுகம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\nவாசிப்பை நேசிப்பவன் நான் . எந்த அளவுக்கு தமிழில் வாசிக்கிறேனோ அந்த அளவுக்கு ஆங்கிலத்திலும் வாசிக்கிறேன் .வாசிப்பதில் ஆர்வம் காட்டுவதுபோல பத்திரிகைகளுக்கு எழுதுவது என் பொழுது போக்கு .www.tamil6 .ch என்பது என் ஆக்கங்கள் கொண்ட பக்கம் . பூச்சரத்திற்கும் புதிதாய் எழுத விரும்புகிறேன் .\nநன்றி .வாழ்க வளர்க தமிழ்\nஒரு ஒய்வு பெற்ற அரசாங்க ஊழியன்\nவெகு நாட்களுக்குப்பிறகு இங்கு வந்து அறிமுகமாகி உள்ளேன்\nby கரூர் கவியன்பன் » ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nதங்கள் வரவு நல்வரவாகட்டும் அய்யா..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்��் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/03/blog-post_278.html", "date_download": "2018-10-16T00:01:29Z", "digest": "sha1:P6RDBMZPLMADH6KH6C2VI62GKGZ6IIVA", "length": 37412, "nlines": 151, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "\"இன்று இரவு நடந்து கொண்டிருக்கும், உறுதிப்படுத்தப்பட்ட சில சம்பவங்கள்\" ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n\"இன்று இரவு நடந்து கொண்டிருக்கும், உறுதிப்படுத்தப்பட்ட சில சம்பவங்கள்\"\nபல சகோதரர்கள் கள நிலவரம் கேட்டுத் தொடர்பு கொள்கிறார்கள்.சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளன. பலருக்கு என்ன நடக்கிறது என்று தெரியாது. செய்திகளை மக்களுக்கு தெரியாமல் செய்வதுதான் அரசாங்கங்கள் செய்யும் திட்டம்.குரல்கள் இயக்கம் (Voices Movement] அனைத்து தகவல்களையும் சேகரித்துக் கொண்டிருக்கிறது.\nஇன்று இரவு நடந்து கொண்டிருக்கும் உறுதிப்படுத்தப்பட்ட சில சம்பவங்கள்..\nஅக்குரணை கஸாவத்த பள்ளிவாயல் தாக்கப்பட்டுள்ளது.\nபேராதெனிய பள்ளிவாயலுக்கு பெற்றோல் குண்டு எறியும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.\nஎல்பிடிய பள்ளிவாசலுக்கு அருகில் கல்வீச்சு.பெரிய பாதிப்புகள் இல்லை.\nபிலிமதலாவையில் இருக்கும் ஒரு கடை எரியூட்டப்பட்டிருக்கிறது.\nஹீபிடிய பள்ளிவாயலுக்கும் வீடுகளுக்கும் கல்வீசப்பட்டிருக்கிறது.\nகல்முனை-நற்பிட்டி முனையில் சுமார் 30 ஆமி உத்தியோகத்தர்கள் நுழைந்திருக்கின்றனர்.\nவடுவகமை சந்தியில் பாஹிம் என்பவரின் கடை உடைத்து உரிமையாளருக்கு காயம் ஏற்பட்டுள்ளது\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசவூதிக்கு சவால் விட்டுள்ள எர்துகான்\nகாணாமல்போன செய்தியாளர் ஸ்தன்பூலில் இருக்கும் தமது துணைத் தூதரகத்தில் இருந்து வெளியேறியதற்கான ஆதாரங்களை தரும்படி துருக்கி ஜனாதிபதி ரிசப...\nபலஹத்துறை என்ற முஸ்லிம் கிராமம், பலஸ்தீனாக மாறப்போகும் அபாயம்\n-போருதொட்ட றிஸ்மி- நீர்கொழும்பு தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள மிகப் பழைமை வாய்ந்த பாரம்பரிய முஸ்லிம் கிராமமே பலஹத்துறை. கிட்டத்தட்...\nசவூதிக்கு பொருளாதார அடி விழுமா.. களத்தில் சல்மான், மூத்த இளவரசரை துருக்கிக்கு அனுப்பினார்\nஇஸ்தான்புல்லில் உள்ள சௌதி அரேபிய துணைத் தூதரகத்திற்குள் காணாமல்போன ஜமால் கசோஜி சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதை நிரூபிக்கு...\nநவீன பாசிஸவாதியான மொஹமட் பின் சல்மான் MBS, துருக்கிக்கு அனுப்பிய கொலை டீம்\n-Abu Maslama- ஒரு டீம் அத்தாதுர்க் விமான நிலலையத்தில் வந்திறங்கியதை துருக்கிய சீ.சீ.டீவி கமெராக்கள் துல்லியாமாக காண்பிக்கின்றன. இது ...\nஜமால் படுகொலையில், சவுதி சிக்கியது எப்படி...\nநாங்கள் Artificial Interligence யுகத்தில் வாழ்கின்றோம், ஒருவர் தனது Email Accounts மூலம் ஒரு Smart phone ஒன்றை பாவிக்க ஆரம்பித்தவுடன் அ...\nஇலங்கையில் ரூ.50 ஆயிரம் கள்ள நோட்டு, ஒரு பூஜ்ஜியம் அதிகமான சுவாரசியம் (படங்கள்)\nஇலங்கையில் புழக்கத்திலுள்ள 5,000 ரூபாய் தோற்றத்தில் 50,000 ரூபாய் பணநோட்டுக்கள் கிடைத்துள்ளன. பார்ப்பதற்கு 5,000 ரூபாய் போல இருந்தாலும் ...\nசவுதிக்கு, அமெரிக்கா கடும் தண்டனை வழங்கும் - டிரம் எச்சரிக்கை\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மரணத்துக்கு சௌதி அரசுதான் காரணம் என்று கண்டறியப்பட்டால், அமெரிக்கா சௌதி அரசுக்கு கடுமையான தண்டனை...\nதுமிந்த சில்வா, நாளை விடுதலை செய்யப்படுவாரா..\nஇலங்கையில் வரலாற்றில் நாளைய தினம் மிக முக்கியமான வழக்கு தீர்ப்பொன்று வழங்கப்பட உள்ளதாக தனக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக பிரதியமைச்சர் ரஞ்ச...\n24 மணித்தியாலத்துக்குள் பறிபோன முஸ்லிம்களின் காணிகள் - முஸ்லிம் Mp கள் நித்திரை\nசம்மாந்துறைக்கு இரண்டு பாராளுமன்ற பிரதிநிதிகள் இருந்தும், மாவட்டத்துக்கு ஐந்து பாராளுமன்ற பிரதிநிதிகள் இருந்தும், இம்மாவட்டத்தின் பிரதேச...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்��ாாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nடோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின், தரையில் விழுந்து இறைவனை வணங்கியது ஏன்..\nஇந்தியா - ஹாங்காங் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, டோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் தரையில் விழுந்து வணங்கியதற்கான காரணத்தின...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n இந்த அறிவிப்பை வாசிக்கத்த தவறாதீர்கள்\nவெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகள் இன்று 24.09.2018 முக்கிய அறிவிப்பு ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://www.thambiluvil.info/2016/03/blog-post_88.html", "date_download": "2018-10-16T00:12:35Z", "digest": "sha1:45XB53YSRY4VO37PXPG5ZIOG52HTKJ5X", "length": 44319, "nlines": 115, "source_domain": "www.thambiluvil.info", "title": "தம்பிலுவில் பாடசாலைகளை \"அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை\" திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் என கிழக்கு மாகாணசபையில் பிரேரணை | Thambiluvil.info", "raw_content": "\nதம்பிலுவில் பாடசாலைகளை \"அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை\" திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் என கிழக்கு மாகாணசபையில் பிரேரணை\nதிருக்கோயில் வலயத்தில்உள்ள தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயம், தம்பிலுவில் மத்தியமகாவித்தியாலயம் ஆகிய இரண்டு பாடசாலைகளும் அருகில் உள்ள பாடசால...\nதிருக்கோயில் வலயத்தில்உள்ள தம்பிலுவில் கலைமகள் வித்த���யாலயம், தம்பிலுவில் மத்தியமகாவித்தியாலயம் ஆகிய இரண்டு பாடசாலைகளும் அருகில் உள்ள பாடசாலையில் சிறந்த பாடசாலையாக தெரிவுசெய்யப்படவேண்டும் என 15.03.2016 அன்று கிழக்கு மாகாணசபையில் இடம் பெற்ற அவசரபிரேரணையின் கீழ் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் திரு.கு.புஸ்பகுமார் அவரினால் அருகில் உள்ள பாடசாலையில் சிறந்த பாடசாலை எனும் திட்டத்தின் கீழ் ஏன் திருக்கோயில் வலயக்கல்வி அலுவலகத்திற்குட்பட்ட தம்பிலுவில் மத்திய மகாவித்தியாலயம், தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயம் ஆகிய இரண்டு பாடசாலைகளும் இணைத்துக்கொள்ளப்படவில்லை என்பதனை கிழக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வு நடைபெற்றவேளை இரண்டு பாடசாலைகளையும் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் என தனிப்பட்ட பிரேரணை முன்வைத்து அதன் மூலம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டுமென கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கு.புஸ்பகுமார் கோரிக்கை விடுத்தார்.\nஇப் பிரேரணை கிழக்கு மாகாணசபை தவிசாளரினால் முன்னேடுக்கப்பட்டு கல்வி அமைச்சின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. அதன் பிற்பாடே கல்வி அமைச்சின் அதிகாரிகள் ஒன்றிணைந்து இதற்கான தீர்வினை வழங்குமாறு சபைத் தவிசாளர் கட்டளையிட்டார். அதற்கிணங்க பேரவை கேட்போர் கூடத்தில் இக்கலந்துரையாடல் புதன்கிழமை (15.3.2016) நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் திரு.கு.புஸ்பகுமார் அவர்கள் தொடர்ந்து பேசுகையில்...மேற்படி இரண்டு பாடசாலைகளும் \"அருகில் உள்ள பாடசாலையில் சிறந்த பாடசாலை\" எனும் திட்டத்தில் தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயம், தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயம்' ஆகிய இரண்டு பாடசாலைகளும் ஏன் இதுவரைக்கும் இணைத்துக் கொள்ளப்படவில்லை என்பதனை கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிஸாம் அவர்களிடம் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.இப்பாடசாலை அபிவிருத்தி செய்துதரவேண்டும் என கடந்த 2016. 2.1திகதி எழுத்துமூலம் பிரதேசத்தில் உள்ள புத்திஜீவிகள்,பாடசாலைஅபிவிருத்திசங்கத்தினர்,பெற்றோர்கள்,என்னிடம் தெரிவித்தனர்.அம்பாறை மாவட்டத்தில் மாகாண சபைஉறுப்பினர்களோ,அரசியல்வாதிகளோ கவனத்தில் கொள்ளவில்லை என மனவேதனையுடன் ஆதங்கத்தை என்னிடம் தெரிவித்தார்கள்.\nஇதற்கான தீர்வை பெற்றுக்கொடுக்கும் நோக்கிலேயே இப்பாடசாலையின் பிரச்சனையை தங்களின் கவனத்தில் கொள்ளப்படவேண்டும். இவ்விவாதத்தின் பின் மேலுள்ள இரு பாடசாலைகளும் இத்திட்டத்தில் இணைக்கப்படுவதற்காகவே இவ் அவசரப்பிரேரணை கிழக்குமாகாண சபையில் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது பதிலளித்து கிழக்குமாகாண கல்விப்பணிப்பாளர் நிஷாம் அவர்கள் உரையாறுகையில்; இத் திட்டத்தில் 708 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன, இத்திட்டத்தில் கிழக்குமாகாண சபை உறுப்பினர் கு.புஸ்பகுமார் என்பவரின் பணிப்புரைக்கு இணங்க இவ் இரண்டு பாடசாலைகளும் இத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டன எனவே இத்திட்டத்தை மத்திய அரசாங்கத்தில் உள்வாங்கப்படும் என சபையில் தெரிவித்ததுடன், இதற்கான மேலதிக செயற்பாடுகள் அனைத்தும் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.\n2016 Eastern Province தம்பிலுவில் பாடசாலை வலயக்கல்வி அலுவலகம்\nபகலில் இயல்பாகவும் இரவில் ஜடப்பொருளாகவும் மாறும் சிறுவர்கள்\nஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாபின் மரணப்படுக்கையில் கூறிய இறுதி வரிகள்...\nநவராத்திரி நாளினிலே - By தம்பிலுவில் தயா\nஅனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்\nவருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி\nதிருக்கோவில் விபுலானந்தா அகடமியின் விருது வழங்கும் விழா - 2018\nபகலில் இயல்பாகவும் இரவில் ஜடப்பொருளாகவும் மாறும் சிறுவர்கள்\nஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாபின் மரணப்படுக்கையில் கூறிய இறுதி வரிகள்...\nநவராத்திரி நாளினிலே - By தம்பிலுவில் தயா\nஅனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்\nவருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி\nதிருக்கோவில் விபுலானந்தா அகடமியின் விருது வழங்கும் விழா - 2018\nஇல்ல விளையாட்டுப் போட்டி - 2012 அழைப்பிதழ்\nஅக்கரைப்பற்றில் துன்புறுத்தலுக்குள்ளாகும் தமிழ் யுவதிகள்\n$,1,10 ஆவது ஆண்டு,2,2015,14,2015ஆர்ப்பாட்டம்.,1,2016,141,2016ஆர்ப்பாட்டம்,1,2016ஆர்ப்பாட்டம்.,1,2017,106,2018,25,2020,1,23,1,31ம் கிரியை அழைப்பிதழ்,1,A/L,4,abortion,1,about us,1,aboutvillage,4,accident,18,Account,1,ad,3,admin,3,Admission,2,adverise,4,AH,1,Airlines,1,airplane,1,Airport,1,anniversary,1,apple,4,apple ID,1,Application,6,April,1,April Fools,1,arrest,6,Article,9,ATI,1,ATM,1,auto,1,award,5,Baby,4,bank,4,batticaloa,5,BBC,1,beach,3,Big Match,8,bike,1,bill,1,Birth,1,Birthday,7,block,1,blood,1,blood-donation,2,boc,2,body,3,book,2,boys,1,breaking,1,breaking news,1,budget,7,bus,4,By-ASK,21,By-janakan,3,By-koviloor selvarajan,8,By-Mayooran,2,By-Narthanan,15,By-Parthipan G.S,42,by-pavanan,1,by-R.Sayan,5,by-thulanjanan,8,cal,1,calendar,1,canada,1,Care,1,Cars,3,case,1,CCTV,1,CEB,4,Central College,8,Chat,2,Chidaes canada,2,chides,2,children,3,children's day,4,china,2,Christmas,1,Church,6,CID,1,cinema,1,clean up,6,clearance,1,closed,3,college,1,commercial,1,Complaint,2,Computer,2,Congrats,1,contactus,1,Cricket,12,crime,1,dance,1,dangue,1,death,16,December,1,dengue,4,development,4,different,1,Doctor,4,don't miss,21,donate,1,Driveing,1,Driving,3,ds,1,dsoffice,32,E-Mail,1,E-NIC,2,Eastern Province,6,Editors,2,Education,18,election,4,electricity,4,eliction,1,English,3,essay,3,events,12,exam,29,External,1,facebook,11,Facebook Live,1,FARMERS,3,fb,28,finals,2,fines,1,fingerprint,1,folwers,1,food,6,fuel,2,games,2,GCE A/L,6,GCE O/L,24,Gifts,1,Girls,1,GIT,1,GK,2,Gold,3,google,8,google photos book,1,Google Voice Typing,1,GOV,90,Government Offices,1,Government Servants,5,Grade-1,2,Grade-2,1,Grade-5,3,Graduates,3,GS,2,GSP+,1,Guestbook,1,guinness,2,Gurudeva Kinder Garten,1,Health,40,health tips,1,help,4,Hindu,1,history,6,HIV,1,HNB.திருக்கோவில்,1,holidays,4,hospital,16,hours,1,I-phone,5,ice,1,IMF,1,IMO,1,important,7,India,4,Information,8,instagram,2,interhouse,1,International,1,International Women's Day,1,Internet,2,Invention,1,iphone,1,irrigation,7,Jaffna,2,Japan,3,job,2,kalaimagal,1,Kandy,16,Kids,2,Koviloor Selvarajan,10,Language,1,Law,4,leaves,1,Letter,1,Li-Fi,1,live,7,local,50,London,1,Low,1,MA,3,machine,1,map,1,Market,4,may,2,meeting,5,members,2,messages,12,minister,6,ministry,15,missing,1,mmtms,6,Mobile Phone,16,MOH Office,2,Money,1,moon,1,Mother's Day,1,Motor traffic,2,MP,6,murder,1,Murukan,9,n,1,NASA,1,navarathri,2,need,1,New,104,New syllabus,1,New Year,11,News,126,Newsஇரத்த தான நிகழ்வு,2,NIC,3,Night Match,3,nokia,2,NSB,6,Nurse,1,O/L- Day,1,Oil,1,old Students association,2,online,1,OSA,3,Oxford,1,parent,4,parliament,3,passport,3,pavanan,1,PC,1,People,4,Petrol,3,Phone,14,photos,56,piyasena,1,Plane,1,police,36,politics,10,Postponed,1,Power,4,Power Outages,2,price,12,principal,1,private,2,private class,1,Psychology,1,rangers,4,Registaration,1,reports,19,research,20,results,15,Rights,1,RIP,1,Road,8,role,11,rpl,4,S.L.T.B,1,sad,1,sathyasai,13,save,1,scholarship,9,schools,79,schools-news,23,Science,7,SEWA,1,shops,1,Siva thondar,1,SLEAS,4,Smart Phone,2,social,2,Social Media,14,Social Networks,30,sond,1,Songs,9,space,1,special,2,sports,31,Sri Lanka,28,STF,1,street View,1,student,6,students,3,Suicide,2,summary,1,SUN,4,Sun-food,1,Super Star,1,SVO,6,swoad,9,Tamil,2,tax,3,TCC 2000 O/L batch,3,TCC 2001 O/L & 2004 A/L batch,1,teachers,10,technology,44,tem,1,temple,13,TESDO,3,Thambiluvil,20,thambiluvil.info,1,Thampaddai,3,Thanks,2,Thirukkovil,7,time,2,Tips,6,TK/Pottuvil mmtmv,1,TK/Thambiluvil C.C,3,tmmv,26,TNA,2,Today,2,Traffic,16,Train,1,transport,1,TRC,4,TSDC,1,tsunami,5,UGC,2,Under,1,UNDP,2,Uniforms,1,university,10,Vacancy,11,VAT,1,vehicle,6,VHP,1,viber,1,video,50,videos,39,Viewers,1,Vinayagapuram,2,Violence Against Women,1,virus,5,visa,1,VMV,2,VPN,1,water,2,Weather,17,web team,4,websites,4,webteam,10,weeks,1,whats app,9,wishes,11,women,1,World,72,world trade center,1,year,1,yellow line,1,Youth,1,Youth club.,1,Z-புள்ளி,1,Zonal Office,8,Zonal Office.,1,அகராதி,1,அக்கரைப்பற்று,6,அக்கிராசப்பிள்ளையார்,1,அங்குரார்ப்பணம்,1,அங்குரார்ப்பனம்,2,அஞ்சலி,1,அடிக்கல் நடும் நிகழ்வு,3,அடைமழை,10,அட்டப்பளம்,3,அட்டப்பள்ளம்,1,அதிசயம்,3,அபராதத் தொகை,1,அபிவிருத்தி,17,அமைச்சர் விஜயம்,1,அம்பாறை,5,அரச உத்தியோகத்தர்கள்,2,அரசாங்க தகவல் திணைக்களம்,1,அலங்கார உற்சவம்,1,அலங்காரோற்சவம்,6,அவசரகால நிலை,2,அவதானம்,1,அழகரெட்ணம்,3,அழைப்பிதழ்,2,அறநெறி பாடசாலை,4,அறிவித்தல்கள்,58,அறிவுரை,1,அறுவடை,1,அறுவடை.அடைமழை,1,அனர்த்தம்,2,அனுமதி,1,அனோமா கமகே,1,அன்பளிப்பு,1,அன்னையர் தினம்,1,ஆக்கிரமிப்பு,2,ஆசிரியர்கள்,4,ஆடி அமாவாசை,2,ஆண்டிறுதி நிகழ்வு,1,ஆண்டு பூர்த்தி,2,ஆதவன் விளையாட்டு கழகம்,7,ஆயுதங்கள்,2,ஆயுதபூசை,1,ஆர்ச்சேர்ப்பு,1,ஆர்ப்பாட்டம்,10,ஆலயங்கள்,6,ஆலயடிப்பிள்ளையார்,1,ஆலயநிகழ்வு,107,ஆலையடிவேம்பு,1,ஆவணப்படுத்தல்,1,ஆனி உத்தரம்,4,ஆஸ்­துமா,1,இசை நிகழ்ச்சி,1,இடி,1,இந்தியா,1,இந்து மாமன்றம்,1,இந்து ஸ்வயம் சேவக சங்கம்,1,இரட்டைப்பிரஜாவுரிமை,1,இரத்ததானம்,1,இரத்து,1,இலஞ்சம்,1,இலத்திரனியல்,2,இலவச பாடநெறி,2,இல்மனைட்,2,இல்ல விளையாட்டுப்போட்டி,13,இளைஞர்,7,இளைஞர்கள்,3,இறுவெட்டு வெளியீடு,4,இறுவெட்டு வெளியீட்டு,6,இனவாதம்,1,இன்புளுவன்சா,1,உகந்தமலை,4,உகந்தை,13,உகந்தை ஸ்ரீமுருகன்,10,உகந்தைமலை,2,உணவு ஒவ்வாமை,1,உண்ணாவிரதம்,2,உதவிகள்,11,உமிரி,1,உயர் தரப் பரீட்சை,6,உயர் தேசிய தொழில்நுட்ப கல்லூரி,1,உயர்கல்வி அமைச்சு,1,உயிரிழப்பு,7,உலக சிக்கன தினம்,1,உலக சுகாதார நிறுவனம்,1,உலக சைவப் பேரவை,1,உலக மது ஒழிப்பு தினம்,1,உளவியல்,1,உறுதி,1,ஊரடங்கு சட்டம்,1,ஊர் பிரச்சினை,1,ஊர்வலம்,5,எச்­ச­ரிக்­கை,3,எண்ணெய் காப்பு,2,எதிரொலி,2,எதிரொலி விளையாட்டுக்கழகம்,1,எதிர்ப்பு,1,எரி பொருள்,2,ஒத்திகை நிகழ்வு,1,ஒழுக்காற்று விசாரணை,1,ஒளி விழா,2,ஒன்றுகூடல்,1,கஞ்சிகுடிச்சாறு,13,கஞ்சிகுடியாறு,3,கடலரிப்பு,1,கடல்,13,கடல் நீர்,1,கடவுசீட்டு,1,கடற்கரை,1,கடற்பிரதேசம்,2,கடன்,2,கட்டணம்,1,கட்டுரைகள்,19,கணினி,1,கண் பரிசோதனை,1,கண்காட்சி,1,கண்­டி,10,கண்டுபிடிப்பு,1,கண்டெடுப்பு,1,கண்ணகி,2,கண்ணகி அம்மன்,98,கண்ணகி அம்மன் பாடல்கள்,2,கண்ணகி கலை இலக்கிய விழா,6,கண்ணகி விழா,2,கண்ணகிபுரம் கண்ணகி வித்தியாலயம்,1,கண்ணகை அம்மன் ஆலயம்,3,கண்ணீர் அஞ்சலி,3,கதிர்காமம்,4,கந்தசஷ்டி விரதம்,3,கரடி தாக்கல்,1,கரத்தரங்கு,3,கருத்தரங்கு,4,கருந்தரங்கு,2,கரையோர தூய்மைப்படுத்தல்,1,கலசம்,1,கலந்துரையாடல்,4,கலாசார நிகழ்வுகள்,10,கலாசார போட்டி,2,கலாசார மண்டபம்,1,கலாசார மத்திய நிலையம்,1,கலாசார விழா,1,கலைநிகழ்ச்சி,3,கலைமகள்,10,கலைமகள் உதயதாரகை முன்பள்ளி,1,கலைமகள் வித்தியாலயம்,1,கல் வீச்சு,1,கல்முனை,3,கல்வி,40,கல்வி அமைச்சர்,6,கல்வியியல் கல்லூரி,3,கவனம்,1,கவனயீர்ப்பு போராட்டம்,1,கவிதை,1,கவீந்திரன் கோடீஸ்வரன்,8,கவீந்திரன் கோடீஸ்வன்,2,களுவாஞ்சிக்குடி,1,கள்ளியந்தீவு,3,கனடா,1,கனரக வாகனம் விபத்து,2,கஜமுகாசூரன்போர்,1,காசோலை வழங்கல்,1,காஞ்சிரங்குடா,7,காணவில்லை,2,காணாமலாக்கப்பட்டோர்,1,காணாமல் ஆக்கப்பட்டோர்,2,காணி ஆக்கிரமிப்பு,2,காணொளி,1,காயத்திரி கிராமம்,6,காயத்திரி வித்தியாலயம்,1,காயம்,1,காரைதீவு,1,கார்த்திகை,1,கால எல்லை நீடிப்பு,1,காலநிலை,6,காலாசார மத்திய நிலையம்,1,காளி அம்மன்,2,கியூபா,1,கிராம உத்தியோகத்தர்,2,கிராமபிரவேசம்,3,கிரிக்கெட் சுற்றுப்போட்டி,9,கிழக்கு,8,கிழக்கு பல்கலைக்கழகம்,2,கிழக்கு மாகாண சபை,6,குடிநிலம்,11,குடிநீர்,1,குடைசாய்ந்த,1,கு��்டுகள் மீட்பு,1,குப்பை,2,குமர வித்தியாலயம்,3,கும்பாவிஷேகம்,3,குருகுலம்,18,குருதேவர் பாலர் பாடசாலை,5,குழந்தைகள்,3,குழந்தைகள் இல்லம்,1,குழு மேற்பார்வை,1,குளம் உடைப்பு,1,கூத்து,3,கெளரவிப்பு நிகழ்வு,1,கைதி,3,கைது,22,கையளிப்பு,2,கையெழுத்து வேட்டை,2,கொடிதினம்,1,கொடித்தம்பம்,1,கொடுப்பனவு,1,கொம்புமுறி,1,கொம்புமுறி விளையாட்டு,2,கொலை,1,கொழும்பு,1,கொள்ளை,7,கோமாரி,10,கோமுகை பிரதிஸ்ட விழா,1,கோரைக்களப்பு,1,கோவிலூர் செல்வராஜன்,7,கோவில்,2,கௌரவிப்பு விழா,3,சகோதரசங்கமம்,1,சக்தி வித்தியாலயம்,4,சக்தி விழா,1,சங்கமன் கண்டிப்பிள்ளையார்,2,சங்கமன் கிராமம்,4,சங்கமன்கண்டி,4,சங்காபிஷேகம்,8,சங்காபிஷேகம்.,1,சடலம் மீட்பு,1,சட்டம்,4,சட்டவிரோதம்,1,சத்தியப்பிரமாணம்,2,சத்ய சாயி சேவா நிலையம்,4,சந்திரகாந்தன்,3,சந்திரநேரு,4,சந்திரிக்கா,1,சந்தை,3,சந்தைக் காட்சி,1,சமயம்,8,சமுர்த்தி,3,சமூக தரிசன ஒன்றியம்,1,சமூக வலைத்தளம்,10,சமூர்த்தி,2,சம்மாந்துறை,1,சரஸ்வதி,1,சரஸ்வதி வித்தியாலம்,1,சரஸ்வதி வித்தியாலயம்,3,சர்வதேச எழுத்தறிவு தினம்,1,சர்வமத பிராத்தனை,3,சர்வமதம்,2,சஜீத் பிரேமதாச,1,சாகாமம்,9,சாதனை,4,சாதாரண தரப் பரீட்சை,5,சாய் பாவா,1,சாரதி,2,சான்றிதழ் வழங்கும் விழா,1,சிசு,2,சித்தி பாபா பாலர் பாடசாலை,1,சித்தி விநாயகர்,6,சித்திரா பௌர்ணமி,1,சித்திரை,2,சித்திரை புத்தாண்டு விழா,5,சித்திரை விழா,3,சித்திவிநாயகர்,4,சித்திவிநாயகர் ஆலயம்,3,சிரமதான நிகழ்வு,5,சிரமதானம்,2,சிவ தொண்டர்,2,சிவதொண்டர்,2,சிவராத்திரி நிகழ்வு,1,சிவலிங்கபிள்ளையார்,10,சிவன்,1,சிவில் பாதுகாப்பு படை,1,சிறு கைத்தொழில்,1,சிறுததைப் புலி குட்டி,1,சிறுமி,1,சிறுவர்,2,சிறுவர் துஷ்பிரயோகம்,1,சிறுவர்கள்,3,சிறுவர்தின நிகழ்வு,6,சிறுவன்,2,சீரற்ற காலநிலை,2,சீருடைகள்,4,சுகாதார அமைச்சு,5,சுகாதாரம்,4,சுதந்திர தின நிகழ்வு,2,சுதந்திர தின நிகழ்வுகள் திருக்கோவில்,2,சுதந்திர தினம்,2,சுவாட்,9,சுற்றிவளைப்பு,1,சுனாமி,14,சூப்பர்ஸ்டார்,1,சூரசம்ஹாரம்,3,சூரன்போர்,10,சூறாவளி,2,செயலமர்வு,2,செயல்முறை பரீட்சை,1,செயற்பாட்டுப்பரீட்சைகள்,1,செய்திகள்,87,சொல்,1,சோதனை,2,ஞாயிறு,1,டிஜிற்றல்,1,டெங்கு,4,தகவல்,2,தங்கவேலாயுதபுரம்,15,தங்கவேலாயுதரம்,1,தடை,3,தண்ணீர்,1,தமிழகம்,2,தமிழர்,1,தமிழ்,3,தமிழ் மக்கள்,1,தம்பட்டை,21,தம்பட்டை மகா வித்தியாலயம்,2,தம்பிலுவில்,318,தம்பிலுவில் இந்து மாமன்றம்,4,தம்பிலுவில் இளைஞர்கள்,1,தம்���ிலுவில் காயத்திரி தபோவனம்,2,தம்பிலுவில் மத்திய கல்லூரி - தேசிய பாடசாலை,2,தம்பிலுவில் ஜெகா,1,தம்பிலுவில்கண்ணீ ர் அஞ்சலி,4,தம்பிலுவில்தயா,2,தயா கமக்கே,1,தரம் 5,2,தரம்-1,9,தரவு,1,தலை,1,தளபாடங்கள் வழங்கல்,2,தற்கொலை,2,தனிமை உணர்வு,1,தனியார்,1,தனியார் வகுப்பு,3,தாக்குதல்,4,தாண்டியடி,35,தாதியர் தினம்,1,தாமரைக்குளம்,2,தாய்ப்பால்,1,திருக்கதவு திறத்தல்,3,திருக்குளிர்த்தி,14,திருக்கோயில்,1,திருக்கோவில்,220,திருக்கோவில் பிரதேசம்,4,திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி,42,திருட்டு,6,திருநாவுக்கரசு நாயனார் குருகுலம்,1,திருநாள்,3,திருமூலர் திருமடம்,2,திருவள்ளுவர் குருபூஜை,1,திருவெம்பாவை,8,திறந்த போட்டிப் பரீட்சை,2,திறப்பு விழா,5,தீ விபத்து,2,தீமிதிப்பு,2,தீர்த்தோற்சவம்,3,தீர்வு,1,துப்பாக்கி,1,துப்பாக்கி சூடு,1,துப்பாக்கி சூட்டு,1,துயர் பகிர்வுகள்,34,தூக்கு,1,தெய்வராஜன்,6,தேசத்துக்கு மகுடம்,1,தேசிய அடையாள அட்டை,3,தேசிய ஆக்கத்திறன் விருது,1,தேசிய இளைஞர் படையணி,2,தேசிய சேமிப்பு வங்கி,6,தேசிய டெங்கு ஒழிப்பு,2,தேசிய பாடசாலை,11,தேசிய மட்டம்,2,தேசிய வாசிப்பு மாதம்,1,தேசிய வாரம்,5,தேர்தல்,18,தைப்பூசப் பெருவிழா,3,தைப்பொங்கல்,7,தைப்பொங்கல் விழா,6,தொழிலாளர் தினம்,2,தொழில் நுட்பக் கல்லூரி,1,தொழிற் பயிற்சி,1,தொற்றுநோய்கள்,2,நடமாடும் சேவை,4,நடைபவனி,2,நத்தார்,1,நத்தார் நிகழ்வு,1,நம்மவரின் படைப்பு,21,நல்லாட்சி,1,நல்லிணக்கம் காணல் நிகழ்வு,1,நவராத்திரி,4,நற்சான்றிதழ் அறிக்கை,1,நன்றிகள்,4,நாடகம்,1,நாவுக்கரசர்,1,நாவுக்கரசர் முன்பள்ளி,1,நிகழ்வு,19,நிதி ஒதுக்கீடு,1,நியமனம்,3,நிலநடுக்கம்,1,நிவாரணம்,4,நிவாரணம் சேகரிக்கு,4,நினைவஞ்சலி,9,நீக்கம்,1,நீதிபதி,1,நீதிபதி குழு,1,நீதிமன்றம்,1,நீதிவான் உத்தரவு,1,நீர்ப்பாசன திணைக்களம்,1,நுகர்வோர்,3,நுண்கடன்,1,நூல் வெளியீட்டு,1,நூல்' வெளியீட்டு,1,நூல்' வெளியீட்டு நிகழ்வு,1,நேருபுரம்,1,நேர்முகப் பரீட்சை,2,படநெறிகள்,2,படபத்திரகாளி அம்பாள் தேவஸ்தானம்,3,படபத்திரகாளி அம்மன் ஆலயம்,1,படுகாயம்,2,படுகொலை நினைவேந்தல்,1,பட்டதாரிகள்,3,பட்டம் விடும் திருவிழா,1,பண்டிகை,2,பதவி வெற்றிடங்கள்,4,பதவி வெற்றிடம்,1,பதற்றம்,1,பதிவு,1,பத்திரகாளி அம்மன்,2,பரமேஸ்வரா வித்தியாலயம்,1,பரிசளிப்பு விழா,1,பரிட்சை,1,பரீட்சை,7,பரீட்சை முடிவுகள்,1,பரீட்சைகள்,2,பரீட்சைகள் திணைக்களம்,7,பலி,7,பல்கலைக்கழகம்,6,பழ���ய மாணவர் சங்கம்,5,பழைய மாணவர் சங்கம்-TMMV,2,பாடசாலை,16,பாடசாலை நிகழ்வு,34,பாடசாலைகள்,3,பாடநெறி,3,பாடல்கள்,7,பாணம,1,பாதசாரிகள் கடவை,1,பாதை,2,பாராட்டு,1,பாராட்டு விழா,5,பாராளுமன்ற உறுப்பினர்,2,பாராளுமன்றம்,5,பாலக்குடா,2,பாலர் பாடசாலை,1,பாலவிகாஷ் சிறுவர்தின,1,பாலவிநாயகர் வித்தியாலயம்,1,பாலஸ்தபனம்,1,பாலியல் வல்லுறவு,1,பால் மா,1,பாற்குடபவனி,2,பியசேன,1,பிரதமர்,5,பிரதேச சபை,8,பிரதேச செயலகம்,74,பிரதேச செயலாளர்,6,பிரியாவிடை,3,பிறந்த நாள்,4,புகைத்தல்,2,புகைப்பிடித்தல்,1,புதிது,10,புதிய மாணவர்கள்,9,புதிய வருடம்,1,புதியது,14,புதுவருடவாழ்த்து,6,புத்தாண்டு,1,புலமைப்பரிசில்,13,புற்றுநோய்,1,பெண்கள்,4,பெரிய களப்பு,1,பெற்றோர்,1,பெற்றோல்,2,பேரணி,6,பேஸ்புக்,2,பொங்கல் வாழ்த்துக்கள்,2,பொதுக்கூட்டம்,3,பொதுபலசேனா,1,பொதுமன்னிப்பு,3,பொத்துவில்,10,பொலித்தீன் பை,1,பொலிஸ்,13,பொலிஸ் நடமாடும் சேவை,2,போக்குவரத்து,1,போக்குவரத்து விதிமுறை,1,போட்டிப்பரீட்சை,2,போதை,1,போதைப்பொருள் ஒழிப்பு,2,போராட்டம்,1,போர்த்தேங்காய்,1,மகளிர் தினம்,4,மகா கும்பாபிஷேகம்,6,மகா சிவராத்திரி,8,மகாவிஷ்ணுஆலயம்,1,மங்கமாரியம்மன்,2,மங்கைமாரியம்மன்,4,மட்டக்களப்பு,1,மண்டாணை தமிழ் கலவன் பாடசாலை,1,மண்டானை,4,மண்டானை அ.த.க பாடசாலை,1,மது போதை,1,மத்திய கல்லூரி,2,மத்திய கல்லூரி - தேசிய பாடசாலை,14,மத்திய வங்கி,1,மரண அறிவித்தல்,35,மரண தண்டனை,1,மரணஅறிவித்தல்கள்,44,மரணம்,29,மழை,13,மழைக்காவியம்,1,மனுத்தாக்கல்,1,மாணவர் பாராளுமன்றம்,1,மாணவன்,3,மாணவி,1,மாவீரர்தின நிகழ்வு,1,மின்சாரம்,1,மின்வெட்டு,2,மின்னல்,3,மின்னொளி,2,மீட்பு,2,மீள் பரிசீலனை,1,முகத்துவாரம்,1,முகாமை உதவியாளர்,2,முகாமைத்துவ உதவியாளர்,1,முடக்கம்,1,முடிவுகள்,1,முதலாமிடம்,1,முதலாம் தவணை,1,முதலை,1,முதியோர் தின நிகழ்வுகள்,2,முருகன் பக்திப்பாடல்,1,முறைப்பாடு,2,முறைப்பாடுகள்,2,முனையூர்,6,முன்பள்ளி,24,முன்னாள் ஜனாதிபதி,1,முஸ்லிம்,2,மூக்குக் கண்ணாடி,2,மூதாட்டி,1,மெதடிஸ்த மிசன் தமிழ் மகா வித்தியாலயம்,2,மைத்திரிபால சிறிசேன,1,மொழி,1,மோசடி,1,மோட்டார் சைக்கிள்,1,யந்திர பூஜை,2,யானை,8,யானைகள் ஊரினுள் ஊடுருவல்,1,யுத்தம்,1,ரணில் விக்ரமசிங்க,1,ரயில்சேவை,1,ராஜ்குமார்,1,ரேஞ்சஸ் கல்விப்பிரிவு,1,ரோபோ,1,வ௫டஇறுதி நிகழ்வு,1,வடக்கு,4,வட்டமடு,3,வட்டைமடு,1,வயல்,1,வரட்சி,1,வரலாறு,5,வரலாற்று கும்மி,2,வரலாற்றுச் சாதனை,1,வரவேற்பு நிகழ்வு,4,வர்த்த�� நிலையம்,1,வர்த்தமானி,1,வலயக்கல்வி அலுவலகம்,14,வலயம்,2,வழங்கும் நிகழ்வு,1,வழிபாடு,1,வளிமண்டலம்,4,வளிமண்டலவியல் திணைக்களம்,10,வனவிலங்கு பாதுகாப்பு உப அலுவலகம்,1,வன்முறைகள்,2,வாகனம்,2,வாசகர்கள்,1,வாணி விழா,7,வாழ்த்துக்கள்,16,வாழ்த்துச்செய்தி,1,வாள்வெட்டு,1,வானிலை,5,விகாராதிபதி,1,விக்னேஸ்வரா பாலர் பாடசாலை,1,விக்னேஸ்வரா வித்தியாலயம்,5,விசாரணை,1,விசேட அதிரடிப்படை,1,விசேட பஸ் போக்குவரத்து,1,விசேட பிராத்தனை,1,விடுகை விழா,7,விடுதலை,2,விடுமுறை,1,விண்கலம்,1,விண்ணப்பங்கள்,4,விண்ணப்பம் கோரல்,7,விதிமுறை,2,வித்தியா படுகொலை,1,விநாயகபுரம்,70,விநாயகபுரம் ஸ்ரீ முத்து மாரி அம்மன்,5,விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலயம்,7,விநாயகபுரம் மகா வித்தியாலயம்,5,விநாயகபுரம் ஶ்ரீ பத்திரகாளி அம்மன்,3,விநாயகபுரம் ஸ்ரீ சிவன் ஆலயம்,3,விநாயகர் சதுர்த்தி,1,விநாயகர் சஷ்டி விரதம்,2,விபத்து,36,விபரம்,1,விபுலானந்தா அகடமி,2,விரதம்,1,விருது வழங்கும் விழா,4,விலை,3,விவசாய அமைச்சர்திருக்கோவில்,1,விவசாயம்,2,விவசாயி,1,விழிப்புணர்வு,4,விழிப்புணர்வு பேரணி,1,விழுமியம்,2,விளக்கமறியல்,2,விளையாட்டு,31,விளையாட்டு போட்டி,4,விளையாட்டு மற்றும் உடல்நல மேம்பாடு,1,விளையாட்டுக்கள்,1,வினாவிடை போட்டி,1,விஷேட விடுமுறை,1,வீடமைப்பு திட்டம்,1,வீடுகள்,3,வீதி உலா,1,வெட்டுப்புள்ளி,2,வெப்பம்,2,வெளிநாடு,1,வெளிநாட்டு வேலைவாய்ப்பு,2,வெளியீடு,9,வெள்ளம்,19,வெற்றிடம்,1,வேட்டைத் தி௫விழா,1,வேலை வாய்ப்பு,3,வைத்தியசாலை,9,வைபர்,1,வைரஸ்,2,வௌ்ளம்,1,றேஞ்சஸ்,4,ஜல்லிக்கட்டு,2,ஜனனதின நிகழ்வு,1,ஜனாதிபதி,10,ஜெயலலிதா,1,ஸ்ரீ சகலகலை அம்மன்,8,ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி,5,ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயம்,1,ஹர்த்தால்,4,\nThambiluvil.info: தம்பிலுவில் பாடசாலைகளை \"அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை\" திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் என கிழக்கு மாகாணசபையில் பிரேரணை\nதம்பிலுவில் பாடசாலைகளை \"அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை\" திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் என கிழக்கு மாகாணசபையில் பிரேரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/india-can-t-depned-on-dhoni-finish-matches-says-anil-kumble-011938.html", "date_download": "2018-10-15T23:50:59Z", "digest": "sha1:UDX3YNVIFRIZFQREB3MZ7GWBNJZ73WPM", "length": 10571, "nlines": 138, "source_domain": "tamil.mykhel.com", "title": "இனியும் தோனியை நம்பிக்கிட்டு இருக்கக்கூடாது.. அவர கொஞ்சம் என்ஜாய் பண்ண ���ிடுங்க!! - Tamil myKhel Tamil", "raw_content": "\nPAK VS AUS - வரவிருக்கும்\n» இனியும் தோனியை நம்பிக்கிட்டு இருக்கக்கூடாது.. அவர கொஞ்சம் என்ஜாய் பண்ண விடுங்க\nஇனியும் தோனியை நம்பிக்கிட்டு இருக்கக்கூடாது.. அவர கொஞ்சம் என்ஜாய் பண்ண விடுங்க\nஇனியும் தோனியை நம்பிக்கிட்டு இருக்கக்கூடாது.. அனில் கும்ப்ளே கருத்து- வீடியோ\nமும்பை : இந்திய அணியின் தூணாக இருக்கும் தோனியின் சமீப கால பேட்டிங் செயல்பாடுகள் கவலை அளிக்கும் வகையில் உள்ளது.\nஇந்த ஆண்டில் தோனி இதுவரை ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. அது மட்டுமில்லாமல், நிறைய பந்துகளை வீணடிக்கிறார் என்ற புகாரும் கூறப்படுகிறது.\nஇது பற்றி முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே தன் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.\nஅனில் கும்ப்ளே தன் கருத்தாக, \"இந்திய நடுவரிசை பேட்டிங் இன்னும் நிலையாக அமையவில்லை. மேலும், இந்திய அணி தோனியை போட்டியை கடைசி வரை நின்று முடித்து வைப்பவராக இனியும் கருதக்கூடாது. அவரை போட்டிகளை அனுபவித்து ஆட விட வேண்டும். இளம் வீரர்களை நிலைத்து ஆடி போட்டியை முடித்து வைக்க தயார் செய்ய வேண்டும்\" என தெரிவித்தார்.\nஇந்திய அணியின் நடுவரிசை பேட்டிங் படுமோசமாக இருக்கிறது. இது இங்கிலாந்து ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர் மற்றும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் என அனைத்திலும் வெளிப்பட்டது.\nஸ்ட்ரைக் ரேட் மிக மிக குறைவு\nஅதிலும் தோனி நிறைய பந்துகளை வீணடிப்பதால், அது கடைசியாக ஆட வரும் பேட்ஸ்மேன்களுக்கு பிரச்சனையாக உள்ளது. மேலும், தோனி இந்த ஆண்டில் இது வரை 10 இன்னிங்க்ஸ்களில் 225 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதன் சராசரி 28.13. இதில் மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 67.37 என உள்ளது. ஒருநாள் போட்டிகளில் இந்த ஸ்ட்ரைக் ரேட் மிக மிக குறைவு.\nபேட்டிங் மட்டுமே தோனிக்கு பின்னடைவாக உள்ளது. விக்கெட் கீப்பிங் மற்றும் தன் அனுபவத்தால் அணிக்கு உதவுவது போன்றவற்றில் சிறந்து விளங்குவதால் தோனியை அவ்வளவு எளிதில் அணியில் இருந்து நீக்கிவிட முடியாது. எனினும், அவரது பேட்டிங்கை சீக்கிரம் முன்னேற்றிக் கொள்ள வேண்டும். இல்லையேல், விமர்சனங்கள் வளர்ந்து கொண்டே செல்லும்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2015/10/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2018-10-15T23:36:40Z", "digest": "sha1:HV2B4YCQV6TIGAURQSMVVWICPWV35AQS", "length": 12509, "nlines": 190, "source_domain": "pattivaithiyam.net", "title": "உருளைக்கிழங்கு மட்டன் சால்னா|mutton potato salna in tamil |", "raw_content": "\nஉருளைக்கிழங்கு மட்டன் சால்னா|mutton potato salna in tamil\nமட்டன் – 1 கிலோ\nஉருளைக்கிழங்கு – 1 /4 கிலோ\nவெங்காயம் – 1/2 கிலோ\nதக்காளி – 1/2 கிலோ\nபச்சை மிளகாய் – 8\nமிளகாய் தூள் – 4 தேக்கரண்டி\nத‌னியா தூள் – 1/2 தேக்க‌ர‌ண்டி\nம‌ஞ்ச‌ள் தூள் – 1/4 தேக்க‌ர‌ண்டி\nத‌யிர் – 75 மில்லி\nஎண்ணெய் – 50 மில்லி\nடால்டா (அ) நெய் – 1 மேசைக்கரண்டி\nஉப்பு – தேவையான அளவு\nஇஞ்சி பூண்டு விழுது – 3 மேசைக்க‌ர‌ண்டி\nகொத்தம‌ல்லி த‌ழை – 1/2 க‌ட்டு\nபுதினா – 1/4 க‌ட்டு\nதேங்காய் – 4 மேசைக்க‌ர‌ண்டி\nமுந்திரி – 25 கிராம்\nக‌ச‌க‌சா – 2 தேக்க‌ர‌ண்டி\nஎலுமிச்சை ப‌ழ‌ம் – 1 (சிறியது)\nப‌ட்டை – 2 ” இர‌ண்டு\nம‌ட்ட‌னில் கொழுப்பு மற்றும் ஜ‌வ்வு போன்றவற்றை நீக்கி ந‌ன்கு 5 அல்லது 6 முறை த‌ண்ணீரில் க‌ழுவி த‌ண்ணீரை வ‌டிக‌ட்ட‌வும்.\nவெங்க‌யாம், த‌க்காளியை நறுக்கி வைக்க‌வும்.கொத்தம‌ல்லி, புதினாவை ஆய்ந்து,க‌ழுவி த‌ண்ணீரை வ‌டிக்கவும்.\nமுந்திரியை திரித்து அத்துட‌ன் தேங்காய் பொடி சேர்த்து த‌ண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ள‌வும். தேங்காய் சேர்ப்பது என்றால் ஒரு சிறிய‌ மூடியும், முந்திரி, க‌ச‌கசா சேர்த்து மையாக‌ அரைத்து வைக்க‌வும்.\nஉருளைக்கிழ‌ங்கை தோலெடுத்து நடுத்தர துண்டுகளாக நறுக்கிக் கொள்ள‌வும்.\nகுக்கர் அல்லது ஒரு வாயகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் மற்றும் டால்டாவை ஊற்றி பட்டை, ஏலக்காய், கிராம்பு போட்டு வெடிக்க விடவும்.\nஅதனுடன் வெங்காயத்தை போட்டு தீய��� மிதமாக வைத்து வதக்கவும். அதன் பிறகு இஞ்சி பூண்டு விழுதை போட்டு 2 நிமிடம் வதக்கி விட்டு ,இஞ்சி பூண்டின் வாசனை அடங்கி நிறம் மாறும் வரை சிம்மில் வைக்கவும்.\nகொத்தமல்லி, புதினாவில் முக்கால் பாகத்தை சேர்த்து நன்கு வதக்கி ஒரு நிமிடம் சிம்மில் வைத்து மூடி விடவும். பின்னர் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி விட்டு 5 நிமிடம் சிம்மில் வைத்து மூடி விடவும்.\nபிற‌கு மிள‌காய் தூள், த‌னியாதூள், ம‌ஞ்ச‌ள் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து ம‌சாலா ந‌ன்கு தக்காளியோடு சேரும் வ‌ரை கிள‌றி அதில் ம‌ட்ட‌ன் மற்றும் த‌யிர் சேர்க்க‌வும்.\nதீயை குறைத்து வைத்து கிளறி எல்லா ம‌சாலா வ‌கைக‌ளும்\nக‌றியில் சேரும்படி ஐந்து நிமிட‌ம் விடவும்.கறி மசாலா கலவையில் எலுமிச்சை பழத்தை பிழிந்து விடவும்.\nநறுக்கி வைத்திருக்கும்‌ உருளையை சேர்த்து ஒரு முறை கிள‌றி இர‌ண்டு ட‌ம்ள‌ர் த‌ண்ணீர் சேர்த்து குக‌க்ரை மூடி தீயை மித‌மாக‌ வைத்து ஐந்து விசில் விட்டு இறக்க‌வும். பாத்திரத்தில் வேக‌ வைப்பதாக இருந்தால் 20 நிமிட‌ம் வேக விடவும்.\nகுக்க‌ர் ஆவி அட‌ங்கிய‌தும் திற‌ந்து வெந்த‌ சால்னாவை வேறு ஒரு வாய‌க‌ன்ற‌ பாத்திரத்திற்கு மாற்றி அரைத்து வைத்துள்ள‌ தேங்காய் முந்திரி க‌ல‌வையை ஊற்ற‌வும்.\nந‌ன்கு‌ தேங்காய் வாசனை அட‌ங்கும் வ‌ரை கொதிக்க‌ விட்டு மீதி உள்ள‌ கொத்தம‌ல்லி, புதினாவை சேர்த்து இற‌க்க‌வும்.\nசுவையான‌ மட்டன் உருளைக்கிழங்கு சால்னா ரெடி\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி...\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வே���்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\nநீங்கள் ஒரே இரவில் உலக அழகியோ (அ) உலக அழகனை போல மாற வேண்டுமா..\nஇன்று குருபெயர்ச்சி ஆரம்பம்: 12 ராசிகளில் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்துடன் பணமழை கொட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&p=8310&sid=f55c53d7a37e1ecd87f1797beb2b1919", "date_download": "2018-10-16T00:40:09Z", "digest": "sha1:YR2QRJ7GPVKW7XIJDUTNOQLU3MC3YCJT", "length": 45487, "nlines": 340, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபந்தாடப்படும் கனவான்கள் விளையாட்டு • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\n��ிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\n”கனவான்கள் விளையாட்டு” என்று வர்ணிக்கப்படுவது கிரிக்கெட் விளையாட்டு.\n13ம் நுாற்றாண்டிலேயே கிரிக்கெட் விளையாடியதற்கான தடயங்கள் இருப்பினும், 17ஆம் நூற்றாண்டில்தான், இந்த விளையாட்டு பிரபல்யமாகத் தொடங்கியிருக்கின்றது. நல்ல வசதி படைத்த பணக்காரர்கள்தான் இதை விளையாடத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த விளையாட்டு, மிக நாகரீகமாக விளைாயாடப்பட வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருந்துள்ளார்கள். ஏமாற்றுக்கள் இருக்கக்கூடாது. அனாவசியமற்ற முறையில் அடிக்கடி “அப்பீல்” செய்யக்கூடாது. தான் அவுட் என்று உறுதியாகத் தெரிந்து விட்டால், துடுப்பாட்ட வீரர் நடுவருக்காகக் காத்திராமல் தானாகவே வெளியேறிவிட வேண்டும்-இப்படிப் பல இறுக்கமான கட்டுப்பாடுகளுடன்தான், வெள்ளை உடை அணிந்து இந்த விளையாட்டு ஆரம்பமாகி இருக்கின்றது.\nகனவான்களின் விளையாட்டு ரவுடிகளின் விளையாட்டோ என்று கேட்குமளவிற்கு,வேண்டப்படாத ஒரு நிகழ்வு அரங்கேறி இருக்கின்றது. அதிலும் இந்தக் “கேவலமான” நிகழ்வில் கிரிக்கெட்டின் “முதல் மக்களில்” ஒருவரான அவுஸ்திரேலியா சம்பந்தப்பட்டிருப்பது, இந்த விளையாட்டின் முகத்தில் சேற்றை வாரியிறைத்துள்ளது. ஏற்கனவே பல சர்ச்சைகளுக்குள் சிக்கியிருந்த அவுஸ்-தெ.ஆபிரிக்க தொடரில், மூன்றாவது டெஸ்ட் நிகழ்வு ,கிரிக்கெட் கனவான்களுக்கு பெரியதொரு கறையை ஏற்படுத்தியுள்ளது.\nபந்து வீச்சாளருக்கு அனுகூலமாக இருக்கும் வகையில், ரகசியமாக பந்தை இரகசியமாகக் கையாண்டது கமராவின் கண்களில் சிக்கியிருக்கின்றது. அவுஸ்திரேலிய அணியின் இளம் துடுப்பாட்ட வீரர் கமரூன் பான்குரொப்ட் தலையில்தான் இந்தப் பந்தாடல் பொறுப்பு விழுந்துள்ளது. நானே இந்தப் பொறுப்பைக் கொடுத்தேன் என்று தன் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார் அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்டீவன் ஸ்மித். பலியாடாகி இருக்கிறார் அவுஸ்திரேலியாவின் புதிய தொடக்க ஆட்ட வீரரான பான்குரொப்ட்\nஉடனடியாகவே அவுஸ்திரேலிய அணித் தலைவரும், உப தலைவரும் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். இனிவரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் ஸ்மித் விளையாட முடியாதபடி தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு டெஸ்ட் ப��ட்டியில் விளையாடுவதற்கான 100 வீத டெஸ்ட் ஊதியம், (10,000 டொலர்கள்) அணித் தலைவரின் தண்டப் பணத் தொகையாகி இருக்கின்றது. பொதுவாகவே களத்தில் அவுஸ்திரேலிய அணியின் நடத்தை அதிருப்தியை அளிப்பதுண்டு. இந்த மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் வாய்த் தர்க்கங்கள் உட்பட பல சிறு நிகழ்வுகளுடன், களம் “கொதிநிலையில்” இருந்திருக்கின்றது.இப்பொழுது நடந்து முடிந்துள்ள சம்பவம் எரியும் அடுப்பில் எண்ணெய் ஊற்றிய கதையாக மாறியிருக்கின்றது. அவுஸ்திரேலிய பிரதமரும் இந்த விவகாரத்திற்குள் மூக்கை நுழைத்து, இது நாட்டிற்கே அபகீர்த்தியை ஏற்படுத்தியிருக்கின்றது என்று முகம் சுளித்திருக்கின்றார்.\nஇந்தப் பிரச்சினை இத்தோடு அடங்கிவிடப் போவதில்லை என்பது நிச்சயம். இந்தப் பந்தாடலுக்கு, அவுஸ்திரேலிய அணிப் பயிற்சியாளரின் “ஆசீர்வாதமும்” இருந்திருக்கின்றது. எனவே இது முழு அளவிலான திட்டமிடல் என்பதும் வெளிப்படையாகத் தெரிகின்றது. பந்தை இப்படிக் கையாள்வது வேகப் பந்து வீச்சாளர்களின் “றிவேர்ஸ் சுவிங்” என்ற பந்து வீச்சுக்கு பெரிதாக உதவக்கூடியது.\nஅவுஸ்திரேலிய அணியிடம் நன்றாகவே “வாங்கிக் கட்டியிருந்த” இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர் புரோட் இப்பொழுது அதிரடியாக ஒரு சந்தேகத்தைக் கிளப்புகிறார். அடுத்தடுத்து நாங்கள் தோல்வியைத் தழுவிக் கொண்டோம். அங்கேயும் இதே கூத்து நடந்திருக்க வாய்ப்பு இருக்கின்றது என்று ஒரு வெடிகுண்டைப் போட்டிருக்கிறார்.\nபனையடியில் நின்று கொண்டு இனி பால்குடித்தாலும், இந்த நிலைதான்\nஎந்த அளவுக்கு இனி இந்த விளையாட்டில் கனவான்களின் மகத்துவத்தை எதிர்பார்க்கலாம் இந்த விளையாட்டு ஆரம்பித்த காலந் தொட்டே, பல சர்ச்சைகளில் சிக்கியிருப்பதை மறுப்பதற்கில்லை. பந்தயப் பணம் கட்டுதலில் அகப்பட்டு பலர் தலைகள் சீவப்பட்டன. பந்து வீசுதலில் முறைகேடு என்ற காரணம் காட்டி, பலர் பந்து வீசுவதிலிருந்து தடை செய்யப்பட்டிருக்கிறார்கள். மிகச் சமீபத்தைய நிகழ்வைப் பார்த்தால், பங்களாதேஷ் இலங்கையில் விளையாடிய சமயம்,அருவருப்பான முறையில் நடந்து கொண்டதைச் சொல்லலாம். அதிலும் அணித் தலைவரே இதன் பின்னணியில் இருந்துள்ளமை , விளையாட்டுக்கே பெரும் இழுக்கை ஏற்படுத்தி இருக்கின்றது. அதிகாரிகள் ஒரு தொகைப் பணத்தை தண்டத் தொகையாகச் செலுத்தும்படி தீர்ப்புக்கூறி விட்டால், இவர்கள் ஏற்படுத்தும் கறைகள் அகற்றப்பட்டு விடுமா இந்த விளையாட்டு ஆரம்பித்த காலந் தொட்டே, பல சர்ச்சைகளில் சிக்கியிருப்பதை மறுப்பதற்கில்லை. பந்தயப் பணம் கட்டுதலில் அகப்பட்டு பலர் தலைகள் சீவப்பட்டன. பந்து வீசுதலில் முறைகேடு என்ற காரணம் காட்டி, பலர் பந்து வீசுவதிலிருந்து தடை செய்யப்பட்டிருக்கிறார்கள். மிகச் சமீபத்தைய நிகழ்வைப் பார்த்தால், பங்களாதேஷ் இலங்கையில் விளையாடிய சமயம்,அருவருப்பான முறையில் நடந்து கொண்டதைச் சொல்லலாம். அதிலும் அணித் தலைவரே இதன் பின்னணியில் இருந்துள்ளமை , விளையாட்டுக்கே பெரும் இழுக்கை ஏற்படுத்தி இருக்கின்றது. அதிகாரிகள் ஒரு தொகைப் பணத்தை தண்டத் தொகையாகச் செலுத்தும்படி தீர்ப்புக்கூறி விட்டால், இவர்கள் ஏற்படுத்தும் கறைகள் அகற்றப்பட்டு விடுமா நடுவர் என்பவர் கடவுள் அல்ல. பிழை விடுவது மனித இயல்பு. நடுவருக்கும் சறுக்கல்கள் ஏற்படலாம். “நோபால்” என்றாகி இருக்க வேண்டிய பந்து வீச்சை, நல்ல பந்து என்று நடுவர் தீர்மானித்ததுதான் இந்தப் பிரளயத்தின் மூலகாரணமாக இருந்தது.\nகிரிக்கெட் சகாப்தத்தில் மறக்க முடியாதவர்கள் பலர் வந்து போயிருக்கின்றார்கள். சேர் பட்டம் பெற்ற அவுஸ்திரேலியரான டொனால்ட் பிராட்மனை, கிரிக்கெட்டின் பிதாமகனை, சர்வதேச கிரிக்கெட் உலகம் என்றுமே மறவாது. அப்பழுக்கற்ற தன் உயரிய பண்பால், கிரிக்கெட் உலகில் எட்டாத உயரத்தில் எழுந்து நிற்கும் இந்தியரான சச்சினை , ரசிகர் பட்டாளம் எப்படி மறக்கும் ஆனால் குடித்து விட்டு கும்மாளம் இட்டு, தன் தலைமைப் பதவியை இழந்த ஆங்கிலேயரான பிளின்டோப், கழகமொன்றில் “குத்துச் சண்டையில்” ஈடுபட்டு தற்காலிகமாக விளையாடத் தடைசெய்யப்பட் ஆங்கிலேய பன்முக விளையாட்டு வீரரான பென் ஸ்டோக்ஸையும் கிரிக்கெட் ரசிகர்கள் சந்தித்துள்ளார்கள்.\n1968இல் நிறவெறிப் பிரச்சினையில் தென் ஆபிரிக்கா சிக்கியிருந்தபோது, இங்கிலாந்து அணி, பலரது எதிர்ப்புகளிடையே தெ.ஆபிரிக்கா செல்ல முயன்றிருக்கின்றது. தங்களது திறமையான விளையாட்டு வீரர்களில் ஒருவரான பசில் டி ஒலிவேராவை , அரசியல் சூழலுக்கு ஏற்ப, அணியிலிருந்து நீக்கிவிடவும் முனைந்திருக்கின்றது. ஒரு காலகட்டத்தில் சிம்பாவே கிரிக்கெட் அணியை தன் கட்டுப்பாட்டுக்குள் வ��த்திருந்த அப்போதைய அதிபர் றொபேர்ட் முகாபே , வெள்ளை இனத்தவர்களை அணியிலிருந்து நீக்கி வந்தமையினால், அணியின் தரம் அகல பாதாளத்திற்குப் போய்க் கொண்டிருந்தது. பந்தயப் பணம் காட்டி, ஆட்த்தின் போக்கை மாற்றினார்கள் என்ற குற்றச்சாட்டில் 16 பேர் , பன்னாட்டு கிரிக்கெட் அரங்கிலிருந்து துாக்கியெறியப்பட்டுள்ளார்கள். தென் ஆபிரிக்க முன்னாள் அணித் தலைவர் ஹன்ஸே குரொன்ஜி, இந்தியாவின் மொகமட் அசுருதீன் இதில் உள்ளடக்கம். 1987இல் இங்கிலாந்து அணித்தலைவர் மைக் கற்றிங், நடுவரை வசைபாடியதால், களத்தை விட்டு அவர் வெளியேற, மைக் மீண்டும் மன்னிப்பு கோரிய பின்னரே ஆட்டம் ஆரமப்பித்துள்ளது.\nதுடுப்பெடுத்தாடுபவர் தன் நிதானத்தை இழக்கும் வகையில், வாய் மொழி மூலம் முடிந்த அளவு தாக்குதல் செய்வதை முன்னாள் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணித் தலைவர் இயன் சாப்பல் உற்சாகப்படுத்தி உள்ளார் என்பதை, இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் ரொம் கிரேவ்னி பகிரங்கமாகச் சுட்டிக்காட்டி இரு்ககிறார்.\nமொத்தத்தில் கிரிக்கெட் கனவான்களின் விளையாட்டு என்ற பிம்பம் படிப்படியாக உடைக்கப்பட்டு வருகின்றது. காற்பந்தாட்டங்களில் அறிமுகப்படுத்தப்ட்டுள்ள மஞ்சள் அட்டை, சிகப்பு அட்டை முறையை இங்கேயும் கொண்டுவரலாம் என்ற முறையைக் கொண்டுவரலாம் என்றும் சொல்லப்படுகின்றது. சிகப்பு அட்டை கொடுக்கப்பட்டு ஒருவர் களத்தை விட்டு வெளியேற்றப்படும்போது, அதன் தாக்கம் சம்பந்தப்பட்ட அணிக்கு பெரிதாக இருக்கும். இனி அடக்கி வாசிப்போம் என்ற பயத்தையும் வரவழைக்கும். அரபு நாடுகளில் மரண தண்டனை கொடுத்து, கைகளை அறுத்து, பொல்லாத குற்றவாளிகளை அச்சுறுத்துவது போல, இந்த அட்டைகள் விளையாட்டு வீரர்களை அடக்கி வைக்க உதவலாம்.\nகனவான்கள் ”ரவுடிகளாக” மாறுகின்ற அபாய நிலையில், சட்டங்களும் திருத்தப்படத்தானே வேண்டும் அப்படி மாறினால் கனவான்களின் கிரிக்கெட் மறுபடியும் உதயமாகும்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற���றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதி���ங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://prabhavathiwrites.blogspot.com/2013/07/blog-post.html", "date_download": "2018-10-15T23:25:35Z", "digest": "sha1:B3ERRL6WJIUHRR22N5ZY5BGR4DA3PCYE", "length": 5743, "nlines": 58, "source_domain": "prabhavathiwrites.blogspot.com", "title": "பிரபாவின் பக்கங்கள்: வீட்டுக் குறிப்புகள்", "raw_content": "\n1.தயிர் புளித்து விடாமல் இருக்க அதில் ஒரு துண்டு தேங்காயை போட்டு வைத்தால் தயிர் புளிக்காது.\n2.வெங்காயத்தின் மீது லேசாக எண்ணெய் தடவி சற்று நேரம் வெயிலில் காய வைத்து பின் முறத்தில் போட்டு புடைத்தால் தோல் அகன்று விடும்.\n3.நறுக்கிய வாழைக்காயை உப்பு கலந்த நீரில் போட்டு வைத்தால் கருத்துப் போகாது.\n4.உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரில் முட்டைகோஸ்,காலிபிளவர் ஆகியவற்றை போட்டு வைத்தால் அதிலுள்ள சிறு பூச்சிகள் இறந்து நீரில் மிதக்கும்.\n5.தேனீர் போட நீரையும் சர்க்கரையையும் சேர்த்து கொதிக்க வைத்தால் சுவையாக இருக்கும்.\n6.நறுக்கிய கத்திரிக்காயை உப்பு கலந்த நீரில் போட்டு வைத்தால் கருத்துப் போகாது.\n7.கடலை பருப்பில் கடுகு எண்ணெய் சிறிது கலந்து காய வைத்தால் கெடாது.\n8.சாம்பார் ,மோர்குழம்பு ஆகியவற்றிற்கு பருப்பு உருண்டை செய்து போடும் போது ஒரு மேஜைகரண்டி அரிசி மாவை சேர்த்து உருட்டினால் கரைந்து போகாது.\n9.தோசை மாவு புளித்து விட்டால் ஒரு டம்ளர் பால் கலந்தால் புளிப்பை போக்கி விடும்.\n10.தோசை மாவுடன் ஒரு கரண்டி அரிசி மாவு கலந்தால் தோசை கல்லில் ஒட்டாமல் வரும்.\n#பாண்டவர்கள் ஐவர் நாம் நன்கு அறிவோம்.... அதுப்போல் #கௌரவர்கள் நூறு பேர் : 1 துரியோதனன்- Duryodhana 2 துச்சாதனன்- Dussahana 3 துசாகன்-...\nஅழகு குறிப்புகள் - I\n1. ஆமணக்கு எண்ணெய் தடவி வர புருவம் அடர்த்திய���க வளரும். 2. முளைக்கட்டிய கருப்பு கொண்டைக்கடலையை தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் தல...\nஎழுதியவர் பிரபாவதி . கோ 1. சூயிங் கம்மை வாயில் போட்டு மென்று கொண்டே வெங்காயத்தை நறுக்கினால் கண்களில் கண்ணீர் வருவதைத் தவிர்க்கலாம். ...\n1 அகர லிங்கம் 2 அக லிங்கம் 3 அகண்ட லிங்கம் 4 அகதி லிங்கம் 5 அகத்திய லிங்கம் 6 அகழ் லிங்கம் 7 அகில லிங்கம் 8 அகிம்சை லிங்கம் 9 அக்னி ...\nசமையல் குறிப்புகள் பாட்டி வைத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/stunt-silva-thanked-goli-soda-2-director-vijay-milton/", "date_download": "2018-10-16T00:24:07Z", "digest": "sha1:TTAQG5TVON6EWJ4QMZB2CMLN5FRQCYWE", "length": 6937, "nlines": 121, "source_domain": "www.filmistreet.com", "title": "நடிக்க வந்து ஸ்டண்ட் மாஸ்டராகி பிறகு வில்லனான ஸ்டண்ட் சிவா", "raw_content": "\nநடிக்க வந்து ஸ்டண்ட் மாஸ்டராகி பிறகு வில்லனான ஸ்டண்ட் சிவா\nநடிக்க வந்து ஸ்டண்ட் மாஸ்டராகி பிறகு வில்லனான ஸ்டண்ட் சிவா\nபல படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்தவர் ஸ்டண்ட் சிவா. அவ்வப்போது ஒரு சில படங்களில் தலை காட்டி விட்டுப் போன ஸ்டன்ட் சிவா, கோலி சோடா 2 படத்தில் முழு வில்லனாக அறிமுகம் ஆகியுள்ளார்.\nதமிழில் கமல்ஹாசன், விஜய், விக்ரம் ஆகியோருடனும், இந்தியில் சல்மான் கான், அக்‌ஷய் குமார் ஆகியோருடனும் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியுள்ள ஸ்டன்ட் சிவா தற்போது வில்லன் அவதாரம் எடுத்துள்ளார்.\nகோலி சோடா 2ல் ஸ்டன் சிவாவின் நடிப்பை பார்த்த பலரும் பாராட்டி வருகிறார்கள்.\nஇது குறித்து ஸ்டன் சிவா கூறும்போது, “முதலில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் தான் சினிமாவுக்கு வந்தேன், ஆனால் ஸ்டண்ட் மேன் வாய்ப்பு தான் கிடைத்தது.\nஸ்டண்ட் மாஸ்டரான பிறகு தொடர்ந்து சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த எனக்கு இயக்குனர் விஜய் மில்டன் கோலி சோடா 2ல் சீமைராஜா என்ற ஜாதி சங்க தலைவர் கதாபாத்திரத்தை கொடுத்தார்.\nஅந்த கதாபாத்திரத்தில் நான் நடித்த பிறகு எனக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.\nஇந்த பாராட்டுகளுக்கு முக்கிய காரணமாக விளங்கும் இயக்குனர் விஜய் மில்டனுக்கும், பத்திரிக்கையாளர்கள் உட்பட என் நலனை விரும்பும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.\nமேலும் கடந்த வாரம் தமிழகம் முழுக்க 240 திரையரங்குகளில் வெளியான கோலி சோடா 2, அதே அளவு திரையரங்குகளில், நல்ல வர��ேற்புடன் இந்த வாரமும் தொடர்கிறது.\nஅக்‌ஷய் குமார், கமல்ஹாசன், சல்மான் கான், விக்ரம், விஜய், ஸ்டண்ட் சிவா\nகோலி சோடா 2 விஜய் மில்டன், சண்டை பயிற்சி நடிகர்கள், நடன இயக்குனர்கள், வில்லன் நடிகர்கள் ஸ்டண்ட் மாஸ்டர்கள், ஸ்டண்ட் சிவா\nசூர்யா-மோகன்லால் கூட்டணியில் சமுத்திரக்கனி இணைந்தார்\nஜீரோவுக்கு மதிப்பில்லை என்பதால் தமிழ்ப்படம் தலைப்பு மாற்றம்\nராமகிருஷ்ணன் இயக்கத்தில் பிரபு உடன் இணையும் இசக்கி பரத்\nமில்லியன் டாலர் மூவிஸ் சார்பாக K.கார்த்திக்கேயன்…\nஉண்மையான மனிதர்களை கௌரவப்படுத்திய கோலி சோடா 2 படக்குழு\nரஃப் நோட் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் விஜய்…\nபாலாஜி சக்திவேல் இயக்கியுள்ள யார் இவர்கள்\nகாதல் பட இயக்குனர் பாலாஜி சக்திவேல்…\nசுபிக்‌ஷாவுக்கும் பாரத் சீனிக்கும் அழுத்தமான சீன்களை கொடுத்த விஜய் மில்டன்\nஅடுத்த வீட்டு பெண் போன்ற தோற்றம்,…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/singer-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2018-10-16T00:00:27Z", "digest": "sha1:6KWSW3CEMYHGQR6ZMZZHIOLHE5HCZNYF", "length": 8402, "nlines": 62, "source_domain": "athavannews.com", "title": "Singer மனையியல் துறையின் வளர்ச்சிக்காக வழங்கும் சலுகை! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதன் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு ஒரு ரூபாயை இழப்பீடாகக் கோரியுள்ளார் பிரபல நடிகர்\n‘ஏக்கிய ராஜ்ஜிய’ என்பதன் விளக்கம் ஒற்றையாட்சியா\nசிரிய-ஈராக் எல்லை தடுப்பு விரைவில் திறக்கப்படும்\nநடிகர் விஜய் அரசியலுக்கு வருவது தொடர்பில் தமிழிசை கருத்து\nநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்ட பேரணி\nSinger மனையியல் துறையின் வளர்ச்சிக்காக வழங்கும் சலுகை\nSinger மனையியல் துறையின் வளர்ச்சிக்காக வழங்கும் சலுகை\nநாடலாவிய ரீதியில் பாடசாலைகள் மத்தியில் மனையியல் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்காக, சிங்கர் நிறுவனம் முன்னெடுத்துவரும் “Singer Soopa Shasthra” நிகழ்ச்சிதிட்டத்தின் மூன்றாவது கட்டத்தை Singer நிறுவனம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.\nவேலைப்பளுமிக்க இன்றைய உலகில் ஆரோக்கியமான வாழ்க்கைமுறைக்கு ஊட்டச்சத்து நிறைந்த வழியில் வீட்டு சமயலை மேற்கொள்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, மகிழ்ச்சிகரமான குடும்பத்தை கட்டியெழுப்பும் வகையில், 2015 ஆம் ஆண்டு Singer நிறுவனத்தினால் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.\nஇதுவரையில் குறித்த திட்டத்தின் ஊடாக 450க்கு மேற்பட்ட பாடசாலைகளுக்கு மனைப்பொருளியல் அறைக்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.\nமேலும் ஒவ்வொரு பாடசாலைக்கும் அண்ணளவாக தலா 35, 000பெறுமதியான சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசிங்கர் விற்பனைப் பிரிவு அதிகூடிய Intel NUC விற்பனையை ஈட்டியது\nசிங்கர் ஸ்ரீலங்காவின் வர்த்தக விற்பனைப் பிரிவு இலங்கையில் அதிகூடிய Intel NUC விற்பனையை ஈட்டிச் சாதனை\nஇலங்கையில் அறிமுகமாகியுள்ள Huawei Y5 Prime\nமுழுத்திரை வசதியுடன் முதன்முறையாக Huawei Y5 Prime இலங்கையில் அறிமுகமாகியுள்ளது. இலங்கையில் வளர்ச்சி\nமிகச் சிறந்த கணினி விற்பனையாளருக்கான விருதை சிங்கர் நிறுவனம் பெற்றது\nசிங்கர் நிறுவனமான இந்த ஆண்டுக்கான (2018) மிகச் சிறந்த கணினி விநியோகஸ்தருக்கான விருதை பெற்றுள்ளது. de\nகர்நாடக, திரையிசைப் பாடகி சரவணசுந்தரியுடன் ஒரு சந்திப்பு (15.04.2018)\nபாடகியாக அறிமுகமாகும் சுப்பலட்சுமியின் கொல்லுப்பேத்தி\nஇயக்குநர் உமாஷங்கர் இயக்கும் ‘குரல் 146’ என்னும் படத்தின் மூலம், பாடகி எம்.எஸ்.சுப்பலட்\nபோட்டி போட்டு விசம் அருந்திய மாமியாரும் மருமகளும் – உயிரும் போனது\nதன் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு ஒரு ரூபாயை இழப்பீடாகக் கோரியுள்ளார் பிரபல நடிகர்\nதுணிச்சலாக களமிறங்கிய 2 பெண்கள்: கள்ளநோட்டு அச்சடித்து நூதன முறையில் பரிமாற்றம்\nஇறந்தவரின் பெயரில் வங்கிக் கணக்குகள்: கோடிக்கணக்கில் பரிமாற்றம் – அதிர்ச்சியில் புலனாய்வுத்துறை\nமனிதக்கடத்தல் மற்றும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புதிய பிரசாரம் ஆரம்பம்\nவரவு செலவுத் திட்டத்தை எதிர்ப்பதால் அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்காது: குகதாஸன்\nஓமந்தையில் விபத்து: இராணுவ வீரர் உயிரிழப்பு\nவவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் 600 நாட்களை எட்டியது\nஇனப்படுகொலைக்கு எதிராக தமிழக சட்டசபை அழுத்தம் கொடுக்க வேண்டும்: தர்மலிங்கம் சுரேஸ்\nமட்டக்களப்பில் தந்தை செல்வாவின் சிலை திறந்துவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=11096", "date_download": "2018-10-15T23:11:48Z", "digest": "sha1:GHHNZI2G66AVLUO4DYOVC74QSTTFRRJ3", "length": 21911, "nlines": 164, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » இலங்கை செய்தி » மாமனிதர் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nஆணும் ஆணும் செக்ஸ் உறவில் ஈடுபட்ட திருவிழா பாட்டி – 141 பேர் துரத்தி கைது\nநன்றி கெட்ட மனிதன் …\nஉங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வேணுமா …இதோ எப்பிடி என்று தெரிந்து கொள்ளுங்கள்\nஅமெரிக்கா விமான நிலையத்தில் போலீஸ் அதிகாரிக்கு கத்திக்குத்து\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nமாமனிதர் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nமாமனிதர் மருத்துவர் நமசிவ���யம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்…………\nமாமனிதர் சத்தியமூர்த்தி அவர்கள் தமிழ் மக்களின் விடுதலைக்காக பல வருடங்கள் தன்னை அர்ப்பணித்துப் பணியாற்றியவரும் பள்ளிப் பருவம் முதல், இறுதிக்காலம்வரை தமிழ் மக்களின் விடுதலை பற்றியே சிந்தித்துச் செயலாற்றியவரும் .தமிழீழ மக்களாலும், தலைமையாலும் ஆழமாக நேசிக்கப்பட்ட ஒரு மாமனிதர்.\nஇலங்கைச் சிறையில் அடைக்கபட்டு கை, கால்கள் அடித்து முறிக்கப்பட்ட பின்னரும், பல இளைஞர்களின் உயிர்களைக் காக்கும் மருத்துவப் பணியையும், கால்களை இழந்தவர்களுக்கு செயற்கைக் கால் பொருத்துதல், பெற்றோரை இழந்த சிறார்களைப் பராமரித்தல் போன்ற பல தொண்டுகளைச் செய்த மாபெரும் மனிதர் ஆவார்.\nஇனவாத அரசின் நெருக்கடிகளால் அவரும் அவரது குடும்பத்தினரும் பல இன்னல்களுக்கு முகம்கொடுக்க நேர்ந்த போதிலும், தாயகத்திலும், இந்தியாவிலும், பின்னர் லண்டனிலும் தனது கொள்கையில் இறுதிவரை உறுதியாக நின்று தமிழ் மக்களின் விடிவுக்காக தன்னை அர்ப்பணித்த, போற்றுதற்குரிய மாமனிதர்.\n1985ஆம் ஆண்டு இந்தியாவில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் முதலாவது தலைவராக இருந்து வழி நடத்தி, அந்த அமைப்பு தாயகத்தில் பல்வேறு தொண்டுப் பணிகளைச் செய்ய வித்திட்டவர். பின்னர் பிரித்தானியாவில் வெண்புறா தொண்டமைப்பை நிறுவி பல்வேறு பணிகளை முன்னெடுத்தவர்.மாமனிதர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் பணியினை, மென்மேலும் முன்னெடுத்துச் செல்வதற்கு ஒரு விடுதலை ஊக்கியாக அவர் எல்லோர் மனங்களிலும் நிறைந்திருப்பார் என்பதே காலம் சொல்லும் உண்மையாகும்.\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nசெய்தி சீமான் தலைமையில் ஒருநாள் தொடர் முழக்கப் பட்டினிப் போராட்டம்\nதிருகோணமலையில் 40 மீனவர்கள் சிங்கள கடல் படையால் துரத்தி கைது .\nபெருந்தோட்டங்களில் ஊழியர் நிதியை பெற்றுதருவதாக கூறி கொள்ளையடிக்கும் தரகர்களுக்கு ஆப்பு\nபுயல் வெள்ளத்தில் சிக்கி 180 பேர் பலி – மரண பூமியாகும் பிலிப்பைன்ஸ் – படங்கள் உள்ளே\nமர்ம நபர்களினால திருமலையில் புத்தர் சிலைகள் அடித்து நொறுக்கு -கொதிக்கும் சிங்களவர்கள்\nலொறியை கவிழ்த்த மாடு – குத்துக்கரணம் அடித்து கும்பிட்ட லொறி\nவெடித்த குண்டு சிதறிய மனித உடல்கள் – 30 பிர காயம்\nமா���வர்களை சனியன்,நாய்கள் என திட்டிய புதுக்குடியிருப்பு மத்திய கல்லுரி பாடசாலை வாத்தியார் – மாணவர்கள் ,பெற்றோர்கள் கொதிப்பு -இவர் மீது கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்குமா .\nஆட்டோவுக்குள் இரத்த வெள்ளத்தில் இறந்த நிலையில் சடலம் மீட்பு – நடந்தது என்ன ..\nதீவிரமாகும் ஆட்சி கவிழ்ப்பு – மகிந்த கட்சி தாவ முக்கிய அமைச்சர்களிடம் பேரம் பேச்சு...\nமைத்திரி அமைச்சர்களுடன் அவசர சந்திப்பு – மகிந்தா ஆட்டத்தை எதிர்கொள்ள திட்டம்...\nஅதிக வெற்றியை அடுத்து பட்டாசு வெடித்து விசேடமாக கொண்டாட மகிந்தா ஏற்பாடு...\nமுல்லை தேர்தல் தொகுதியில் தமிழரசு கட்சி ஆறு ஆசனங்களை தட்டி சென்றது டக்கிலஸ் – ஒன்று...\nமகிந்தா கட்சி தற்போது முதலிடம் -குவிந்த சிங்களவர்கள் ஆதரவு...\nசூடு பறக்கும் தேர்தல் முடிவுகள் தமிழர் பகுதிகளில் கூட்டமைப்பு முன்னிலையில் ....\nபேரூந்து விபத்தில் சிக்கி 25 பேர் பலி – 16 பேர் காயம்...\nஈராக்கிற்கு விமான எதிர்ப்பு ஏவுகணை அள்ளி வழங்க ரஷ்யா அதிரடி அறிவிப்பு – ஓடி திரியும் அமெரிக்கா...\nஎன்னை சிறையில் அடைக்காதீர்கள் சுட்டு கொல்லுங்கள சர்வதேச நீதிமன்றில் பிலிப்பைன்ஸ் அதிபர் முழக்கம்...\nஏழு வயது சிறுமியை கழுத்து வெட்டி கொன்ற மூவருக்கு ஆயுள் தண்டனை – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...\nகாரை திருடிய நபர் கார் உரிமையாளருக்கு போனை போட்டு உதவி கோரிய கொடூரம் ....\nதமிழர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – கூகுளில் AdSenseஇல் தமிழ் மொழி இணைப்பு – குசியில் தமிழர்கள்...\nஇரான் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய இஸ்ரேல – தப்பிய போர்விமானம் காயங்களுடன் விமானி தப்பினார்...\nலண்டன் M5 வேக சாலையில்கோர விபத்து – ஒருவர் பலி- பத்து பேர் படுகாயம்...\n« தமிழீழத் தேசப்பாடகர் சாந்தனின் மறைவு தமிழ்த்தேசிய இனத்திற்கு நிகழ்ந்த ஒப்பற்றப் பேரிழப்பு\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇ���ு தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/solli-vidava-movie-review/", "date_download": "2018-10-15T23:17:25Z", "digest": "sha1:R7XXYNPLB7IEAEBHSCE7A3XXCUGE4YNF", "length": 11674, "nlines": 118, "source_domain": "kollywoodvoice.com", "title": "சொல்லிவிடவா – விமர்சனம் – Kollywood Voice", "raw_content": "\nநடித்தவர்கள் – சந்தன் குமார், ஐஸ்வர்யா அர்ஜூன், கே.விஸ்வநாத், சுஹாசினி மணிரத்னம், பிரகாஷ் ராஜ், மொட்டை ராஜேந்திரன், சதீஷ்\nஇசை – ஜாஸி கிப்ட்\nஒளிப்பதிவு – ஹெச்.சி வேணுகோபால்\nவகை – நாடகம், ரொமான்ஸ்\nசென்சார் பரிந்துரை – ‘U’\nகால அளவு – 2 மணி நேரம் 31 நிமிடங்கள்\nவிஷா��ுடன் ‘பட்டத்து யானை’ படத்தின் தோல்விக்குப் பிறகு பட வாய்ப்புகள் அமையாத தன் மகள் ஐஸ்வர்யாவுக்காகவே அர்ஜீன் சொந்தமாகத் தயாரித்து, இயக்கியிருக்கும் படம் தான் ‘சொல்லி விடவா.’\nஎப்படி வாரிசு நடிகர்கள் முதல் படத்தை காதல் கலந்த கதையை தேர்ந்தெடுத்து நடிப்பார்களோ அதே ஃபார்முலாவில் தனது மகளுக்கு காதல் கதையோடு தனது வழக்கமான தேசப்பற்று என்கிற விஷயத்தையும் திரைக்கதையாக்கியிருக்கிறார்.\nதனியார் டிவி சேனல் ஒன்றில் வேலை பார்க்கும் ஹீரோ சந்தன் குமாரும், அவரைப் போலவே திருமணம் நிச்சயமான இன்னொரு தனியார் டிவி சேனலில் வேலை பார்க்கும் நாயகி ஐஸ்வர்யா அர்ஜூனும் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்கிறார்கள்.\nஇருவரையுமே அந்தந்த சேனல்கள் தங்கள் தரப்பில் கார்கில் போரை நேரடி ஒளிபரப்பு செய்வதற்காக காஷ்மீருக்கு அனுப்புகிறது. சென்னையில் இருக்கிற போது சந்தன் குமாருடன் மோதிக்கொள்ளும் ஐஸ்வர்யாவுக்கு காஷ்மீரில் அவருடைய நல்ல குணங்களைப் பார்த்ததும் காதல் வருகிறது. திருமணம் நிச்சயமாகி விட்டதால் தன்னுடைய காதலை சந்தன் குமாரிடம் தெரிவிக்க தயங்குகிறார். அதேபோல சந்தன் குமாரும் தனது காதலை ஐஸ்வர்யாவிடம் சொல்ல தயங்குகிறார்.\nபோர் முனையில் காதலில் விழுந்த ஜோடிகள் தங்கள் காதலில் ஜெயித்தார்களா இல்லையா\nஅர்ஜூன் படங்கள் என்றாலே தேசப்பற்றும், அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளும் தாராளமாக இருக்கும், இந்தப் படத்திலும் அந்த இரண்டு விஷயங்கள் இருந்தாலும் கூடுதலாக காதலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்.\nஹீரோவாக அறிமுகமாகியிருக்கும் சந்தன் குமாரின் நடிப்பு, ஆக்‌ஷன் எல்லாமே அப்படியே அர்ஜூனை திரையில் பார்த்தது போன்ற உணர்வைத் தருகிறது. தெருக்களின் சந்து பொந்துகளிலும், வீட்டு மாடிகளிலும் பரபரவென்று ஓடுவதும், வில்லன் கோஷ்டிகளை அடித்து நொறுக்குவதுமாக ஓப்பனிங் சண்டைக் காட்சியிலேயே அசத்துகிறார்.\nநாயகியான ஐஸ்வர்யா அர்ஜூன் முதல் படத்தை விட, இதில் நடிப்பில் ஒருபடி முன்னேறியிருக்கிறார். போக்குவரத்துக் காவலரான நெல்லை சிவாவிடம் அவர் பேசும் நீண்ட டயலாக், எப்போதுமே துறுதுறுவென்றிருப்பது, ஹீரோவை கேலி செய்வது, நடனம், ரொமான்ஸ் என எல்லாவற்றிலும் குறை சொல்ல முடியாத நடிப்பைத் தந்திருக்கிறார். சில காட்சிகளில் அவருடைய வயதை மீறியை முதிர்ச்சியை முகம் காட்டுகிறது.\nயோகி பாபு, சதீஷ், நான் கடவுள் ராஜேந்திரன் ஆகியோர் இருந்தும் சிரிக்கும் படியான காமெடிக்காட்சிகள் என்பது வெகுகுறைவு. நாயகியின் அத்தையாக வரும் சுஹாசினி மணிரத்னமும், தாத்தாவாக வரும் கே.விஸ்வநாத்தும் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஒரே காட்சியில் வந்தாலும் தனக்கே உரிய ஸ்டைலில் நடிப்பில் நெகிழ வைக்கிறார் பிரகாஷ்ராஜ்\nகார்கில் போர் சம்பந்தப்பட்ட காட்சிகள் பிரம்மாண்டமாகவும், காஷ்மீரின் இயற்கை அழகை கண்ணுக்கு குளிச்சியாகவும் வித்தியாசப்படுத்தி காட்டியிருக்கிறது ஹெச்.சி.வேணுகோபாலின் நேர்த்தியான ஒளிப்பதிவு. ஜாஸி கிப்ட் இசையில் ‘சொல்லி விடவா’, ‘உயிரே உயிரே’ இரண்டு பாடல்களும் மெல்லிசை.\nஹீரோ கிண்டல் செய்தால் பதிலுக்கு ஹீரோயினும் அதேமாதிரி கிண்டல் செய்வது போன்ற ஓல்ட் டைப் காட்சிகளும், படத்தின் நீளமும் சோர்வைத் தருகின்றன.\nகாதல் தான் கதையில் பிரதானம் என்பதால் திரைக்கதையில் சுவாரஷ்யமான, விறுவிறுப்பான காட்சிகள் இல்லாததும், ஏற்கனவே பார்த்து சலித்த பல படங்களை ஞாபகப்படுத்துகிறது. ராணுவ வீரர்கள் படும் துயரங்களையும், அவர்களது தியாகத்தையும் காட்சிப்படுத்தி தேச உணர்வை திரையில் கொண்டு வந்ததற்காக அர்ஜூனைப் பாராட்டலாம்.\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா – சென்சார் போர்டின் ஓரவஞ்சனை\nகுடியைக் கெடுத்த குடி – போதை மயக்கத்தில் ஆளை மாற்றிய ஹீரோ\nஆண் தேவதை – விமர்சனம் #AanDhevathai\nபரியேறும் பெருமாள் – விமர்சனம்\nசெக்கச் சிவந்த வானம் – விமர்சனம்\nஇத்தனை ஆண்டுகள் கழித்து புகார் சொல்வது ஏன்\nஇளம் இயக்குனர்களிடம் வாய்ப்பு கேட்கும் பூஜாகுமார்\nமீண்டும் தமிழ்சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுக்கும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/cinema/2013/feb/19/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-635687.html", "date_download": "2018-10-16T00:24:17Z", "digest": "sha1:ISUTLD7RFVSPVSERX2XJGGOH2K467BNZ", "length": 6834, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "விக்ரமன் படத்தில் அமீர்- Dinamani", "raw_content": "\nPublished on : 19th February 2013 11:08 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபுதுவசந்தம், சூர்யவம்சம், வானத்தைப்போல, பூவே உனக்காக போன்ற தரமான கதையம்சம் உள்ள படங்க��ை இயக்கிய விக்ரமன் இப்போது, ‘நினத்தது யாரோ’ என்ற புதிய படத்தை டைரக்டு செய்து வருகிறார்.\nஇதில் புதுமுகங்கள் ரிஜித் நாயகனாகவும், நிமிஷா நாயகியாகவும் நடித்து வருகின்றனர். அபிஷேக் பிலிம்ஸ் சார்பில் பி.ரமேஷ், டி.இமானுவேல் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். பால்ராஜ் இசையமைக்கிறார்.\nஇது முழுக்க முழுக்க காதல் கதையை மையமாக கொண்ட திரைப்படம். இந்தப் படத்தில் இயக்குனரும் நடிகருமான அமீர் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். படத்தில் அவர் இயக்குனர் அமீராகவே வருகிறார். அதில் நடிகை மோனிகாவை வைத்து இயக்குவது போன்று காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் இனியாவும் ஒரு காட்சியில் நடிகையாக வருகிறார்.\nவிக்ரமன் இயக்கத்தில் வெளியான மரியாதை, சென்னைக்காதல் ஆகிய இரு படங்கள் அடுத்தடுத்து தோல்வியடைந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘நினத்தது யாரோ’ எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nவடசென்னை படத்தின் புதிய டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvinews.com/2018/05/blog-post_60.html", "date_download": "2018-10-15T23:05:28Z", "digest": "sha1:GMZER4ROXC4AIMYRVI36ANH766MKLLF3", "length": 11912, "nlines": 95, "source_domain": "www.kalvinews.com", "title": "அரசு பள்ளி ஆசிரியர்கள் பணிக்கு தாமதமாக வரக்கூடாது : பள்ளி கல்வித்துறை அறிவிப்பு - Kalvinews கல்விநியூஸ்", "raw_content": "\nஅரசு பள்ளி ஆசிரியர்கள் பணிக்கு தாமதமாக வரக்கூடாது : பள்ளி கல்வித்துறை அறிவிப்பு\nஅரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் பணிக்கு தாமதமாக வரக்கூடாது என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் பள்ளியை எப்படி நிர்வகிக்க வேண்டுமென 24 பக்க கையேட்டை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.\nஅதில், குறிப்பாக ஆசிரியர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை வகுத்துள்ளது. இவற்றில் குறிப்பாக ஆசிரியர்கள் வகுப்பு நேரத்தில் வெளியே செல���லக்கூடாது. ஆசிரியர்கள் 10 நிமிடம் தாமதமாக பணிக்கு வந்தால், வழங்கப்படும் ‘கிரேஸ் டைம்’ இனிமேல் வழங்கப்பட மாட்டாது.\nஆசிரியைகள் வெள்ளிக்கிழமைகளில் 1 மணி நேரம் கால தாமதமாக வர இனிமேல் அனுமதியில்லை. தற்செயல் விடுப்பு ஆண்டுக்கு 12 நாட்கள் மட்டுமே வழங்கப்படும். அரைநாள் விடுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் பிற்பகல் பள்ளி துவங்கும்போது பணிக்கு வந்திருக்க வேண்டும்.\nபிற பணியாளர்கள் மதியம் 2 மணிக்கு பணிக்கு வர வேண்டும். அரசு விடுமுறை, தற்செயல் விடுப்பு என இரண்டும் சேர்த்து 10 நாட்களுக்கு மேல் எடுக்க கூடாது. தற்செயல் விடுப்பை ஈட்டிய விடுப்பு, அரை சம்பள விடுப்பு, மருத்துவ விடுப்பு ஆகியவற்றுடன் இணைக்கக்கூடாது.\nஅரசு விடுமுறை நாட்களில் சிறப்பு பணிக்காக அலுவலரை பணிக்கு அழைக்கலாம். விடுமுறை தினங்களில் பணியாற்றுபவர்கள் பணியாற்றிய தினத்தில் இருந்து 30 நாட்களுக்குள் விடுமுறையை எடுக்க தலைமை அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.\nமேலும் இந்த கையேட்டில், பொதுப்பணி நிர்வாகம், பணிப்பதிவேடு பராமரிப்பு, பணி வரன்முறை, தகுதிக்கான பருவம் முடித்தல், பணி நிரந்தரம், பதவி உயர்வு, ஊதிய உயர்வு, அலுவலக நடைமுறை, 17(ஏ), 17(பி) சட்டப்பிரிவின் கீழ் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது, நீதிமன்ற நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. பள்ளி கல்வித்துறை உத்தரவின்படி ஆசிரியர்கள் இனிமேல் பணி நேரத்தில் வெளியில் செல்ல முடியாது. தாமதமின்றி குறிப்பிட்ட நேரத்தில் பணிக்கு வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.\nஇன்னும் ஒரு வாரத்திற்குள் ஆசிரியர் தகுதி தேர்வு\nTerm2- Over All TLM Collections : 1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கான இரண்டாம் பருவத்ததிற்கான அனைத்து கற்றல்-கற்பித்தல் துணைக்கருவிகள்\nC மற்றும் D கிரேடு மாணவருக்குத் தன்னம்பிக்கை தர ஆசிரியரின் சூப்பர் ஐடியா\nTET - ஆசிரியர் தகுதித்தேர்வு முறையில் மாற்றம் : புதிய பாடத்திட்டப்படி தேர்வு நடத்த TRB முடிவு\nவேலூர் மாவட்டத்தில் 13.10.2018 (சனிக்கிழமை) அனைத்து பள்ளிகளும் வேலை நாளாக செயல்படும்\n82 ஆயிரம் ஆசிரியர்கள் TRB மூலம் தேர்வு - பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தற்போது இல்லை - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nஆசிரியர்கள் திருத்திய காலாண்டு தேர���வு விடைத்தாள்கள் மறுஆய்வு: கல்வித்துறை முடிவால் ஆசிரியர்கள் கலக்கம்\nFlash News : தொடக்கக்கல்வி- ABL மற்றும் SALM அரசாணையில் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு G.O - 200 Dated -26.09.2018\nஉயர்க்கல்வி படிக்க ,வேலைவாய்ப்பு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு விண்ணப்பிக்கும் போது கெசட்டட் ஆபீசர் கையெழுத்து தேவை இல்லை: தமிழக அரசு உத்தரவு\nமாணவ, மாணவிகள் உயர் படிப்புக்கு மற்றும் மத்திய, மாநில அரசு வேலைக்கு விண்ணப்பிக்கும்போது சான்றிதழில் கெசட்டட் ஆபீசர் (அரசு உயர் பதவியில் இருக...\nஇன்னும் ஒரு வாரத்திற்குள் ஆசிரியர் தகுதி தேர்வு\nTerm2- Over All TLM Collections : 1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கான இரண்டாம் பருவத்ததிற்கான அனைத்து கற்றல்-கற்பித்தல் துணைக்கருவிகள்\nC மற்றும் D கிரேடு மாணவருக்குத் தன்னம்பிக்கை தர ஆசிரியரின் சூப்பர் ஐடியா\nTET - ஆசிரியர் தகுதித்தேர்வு முறையில் மாற்றம் : புதிய பாடத்திட்டப்படி தேர்வு நடத்த TRB முடிவு\nவேலூர் மாவட்டத்தில் 13.10.2018 (சனிக்கிழமை) அனைத்து பள்ளிகளும் வேலை நாளாக செயல்படும்\n82 ஆயிரம் ஆசிரியர்கள் TRB மூலம் தேர்வு - பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தற்போது இல்லை - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nஆசிரியர்கள் திருத்திய காலாண்டு தேர்வு விடைத்தாள்கள் மறுஆய்வு: கல்வித்துறை முடிவால் ஆசிரியர்கள் கலக்கம்\nFlash News : தொடக்கக்கல்வி- ABL மற்றும் SALM அரசாணையில் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு G.O - 200 Dated -26.09.2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2010/04/close.html", "date_download": "2018-10-15T23:23:13Z", "digest": "sha1:EZJ4MINXBFU7I4COZQXFHDSLSLUIJW37", "length": 18996, "nlines": 172, "source_domain": "www.winmani.com", "title": "லேப்டாப் (மடிக்கணினி) மூடாமல் மானிட்டரை மட்டும் ஆப்(close) செய்ய புதிய வழி - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் இணையதளம் தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் லேப்டாப் (மடிக்கணினி) மூடாமல் மானிட்டரை மட்டும் ஆப்(close) செய்ய புதிய வழி லேப்டாப் (மடிக்கணினி) மூடாமல் மானிட்டரை மட்டும் ஆப்(close) செய்ய புதிய வழி\nலேப்டாப் (மடிக்கணினி) மூடாமல் மானிட்டரை மட்டும் ஆப்(close) செய்ய புதிய வழி\nwinmani 11:05 AM அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், லேப்டாப் (மடிக்கணினி) மூடாமல் மானிட்டரை மட்டும் ஆப்(close) செய்ய புதிய வழி,\nலேப்டாப் (மடிக்கணினி)- ல�� சில நேரங்களில் நாம் ஏதாவது தரவிரக்கி\nகொண்டு இருக்கலாம் அல்லது மானிட்டரின் தேவை அப்போது\nஇல்லாமல் இருக்கலாம் அப்படிப்பட்ட நேரத்தில் நாம் லேப்டாப்-ன்\nமானிட்டரை மட்டும் எளிதாக மூடலாம் இதைப்பற்றித்தான் இந்த பதிவு.\nகனடாவில் வாழும் குமாரசாமி என்ற நண்பர் லேப்டாப்-ன் மானிட்டரை\nமட்டும் ஆப் செய்ய எதாவது வழி இருக்கிறதா என்று கேட்டு இருந்தார்\nசில பிரேத்யேகமான லேப்டாப்களி-ல் மானிட்டரை மட்டும் ஆப் செய்யும்\nவசதி இருக்கிறது ஆனால் பெரும்பாலான லேப்டாப்-களில் கணினியை\nஆப் செய்யாமல் மானிட்டரை மட்டும் மூடும் வசதி இல்லை இதற்க்காக\nகணினி-யை ஆப் செய்யாமல் மானிட்டரை மட்டும் ஆப் செய்யும்\nவசதியைப் பற்றித்தான் பார்க்க போகிறோம். இதற்க்காக பிரேத்யேகமாக\nஒரு மென்பொருள் வந்துள்ளது. ”மான்பவர்” -அதாவது மானிட்டர் பவர்\nஎன்பதன் சுருக்கமாகத்தான் மான்பவர் என்று வந்துள்ளது. இந்த\nமென்பொருளை இந்த சுட்டியிலிருந்து தரவிரக்கி கொள்ளவும்.\nஇதை தரவிரக்கியதும் இண்ஸ்டால் செய்ய தேவையில்லை உடனடியாக\nDouble Click செய்யவும் படம் 1-ல் காட்டப்பட்டது போல் வந்துவிடும்\nஅதில் \"Turn off \" என்ற பொத்தானை அழுத்தி நம் லேப்டாப்-ன் மானிட்டரை\nமட்டும் ஆப் செய்யலாம். மறுபடியும் மானிட்டர் ஆன் செய்வதற்க்கு\n“Space \" அல்லது எண்டர் (Enter) கீயை அழுத்தி மானிட்டருக்கு மீண்டும்\nபவர் கொடுக்கலாம். கண்டிப்பாக இந்த தகவல் அனைவருக்கும்\nநல்ல கணினி கொள்ளையருக்கு யாருக்கும்  தீங்கு செய்ய\nமனம் வராது அரை குறை உள்ளவன் கண்டிப்பாக அடுத்தவனுக்கு\nகெடுதல் செய்ய நினைத்து தான் ஏமாந்து போவான்.\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.இரத்த ஓட்டம் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது \n2.மீன்களில் அதிவேகமாக நீந்தும் மீன் எது \n3.நுரையிரலை மூடியுள்ள சவ்வின் பெயர் என்ன \n4.எறும்பின் சராசரி ஆயுள் என்ன \n5.நீரில் எந்த அளவு ஆக்சிஸன் உள்ளது \n6.இந்தியாவின் அட்டர்னி ஜெனரலை நியமிப்பவர் யார் \n7.உலகிலேயே மிகப்பெரிய ஷாப்பிங் சென்டர் எங்குள்ளது \n8.ஒரு மின்னலின் சராசரி நீளம் என்ன \n10.அகத்திக்கீரையில் உள்ள வைட்டமின் எது \n1.லூயிஸ்,2.சுறா மீன், 3.புளுரா, 4. 15 ஆண்டுகள்,\n9. ஆபிரகாம் லிங்கன், 10.வைட்டமின் ஏ\nபெயர் : ரவி வர்மா,\nபிறந்த தேதி : ஏப்ரல் 29, 1848\nநவீன காலத்துக்கு ஏற்ற முறையில் மேல்நாட்டில��\nவழங்கும் ஓவிய மரபை அப்படியே இந்தியப்பாணி\nபெற்ற பல ஓவியங்களைப் படைத்தவர்.\nPDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்\nTags # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள் # லேப்டாப் (மடிக்கணினி) மூடாமல் மானிட்டரை மட்டும் ஆப்(close) செய்ய புதிய வழி\nலேப்டாப் (மடிக்கணினி) மூடாமல் மானிட்டரை மட்டும் ஆப்(close) செய்ய புதிய வழி\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், லேப்டாப் (மடிக்கணினி) மூடாமல் மானிட்டரை மட்டும் ஆப்(close) செய்ய புதிய வழி\nகேட்டதும் உடனடியாக தெரியப்படுத்தியதற்க்கு நன்றி\nஇன்னும் பல நூறுஆண்டுகள் உம் சேவை தொடர எம்\nலேப்டாப் மட்டும் இல்லாமல் டெஸ்க் டாப் பினும் இருக்குதே..\nஇன்னும் பல வழிகள் இருக்கு சில நேரங்களில் நாம் பவர் ஆப்சன் பயன்ப்டுத்தும் போது கணினியும் ஆப் ஆகிவிடுகிறது இதெல்லாம் இல்லாமல் ஒரே கிளிக்-ல் எப்படி ஆப்\nசெய்யலாம் என்பதை பற்றி கூறி இருக்கிறோம். உங்களுக்கு எது எளிதாக வருகிறதோ\nஇந்த MonPwrஐ ஒருமுறை தரவிரக்கம் செய்த பிறகு அதனை எப்படி shortcut copy செய்வது என்று விளக்கி விடுங்கள். என்போன்றோர்க்கு இது மிகவும் பயனான தகவல்.\nபரவாயில்லை. அது தானாகவே இயங்கி விட்டது.\nசூப்பர் இன்று தான் உங்கள் இணையதளத்தைப் பார்க்க வாய்ப்பு கிடைத்து\nமிக்க நன்றி மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி\nஎனது மடிகணிணில் தரவிரக்கம் செய்ய முடியவில்லை (this file or program is couldn't download ) என்ன செய்யலாம் கூருக,,,,,,\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nவின்மணி வைரஸ் ரீமூவர் தறவிரக்கம் செய்ய\nநம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் , வின்மணி வைரஸ் ரீமூவர் முதல் பதிப்பிற்கு நீங்க��் அளித்த ஆதரவிற்கு நன்றி. இணையதள நண்பர்கள் மற்றும் ...\nஐபேட் போட்டியாக சீனா அறிமுகப்படுத்த இருக்கும் ஐபெட் சிறப்பு வீடியோவுடன்\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் வளர்ச்சி உலக நாடுகளை எல்லாம் வியப்பில் ஆழ்த்தி இருக்கும் செய்தி நமக்கு தெரிந்த ஒன்று தான் இப்போது ஐபேட்-க்கு போட்...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nஎந்த ஒரு மென்பொருள் துணையும் இன்றி வீடியோ மெயில் அனுப்ப உதவும் பயனுள்ள தளம்.\nஎந்த ஒரு மென்பொருளும் நம் கணினியில் நிறுவாமல் இலவசமாக ஆன்லைன் மூலம் வீடியோ மெயில் அனுப்பலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. [caption id=\"...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஎன்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து இருப்போம் ஆனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/45833.html", "date_download": "2018-10-15T23:49:47Z", "digest": "sha1:67XIEVHRWNRKUAS2MULF3E2F76L22VEQ", "length": 26973, "nlines": 409, "source_domain": "cinema.vikatan.com", "title": "அவெஞ்சர்ஸ் & பேட் மேனை சென்னைக்கு இழுத்துட்டுவந்த புட்சட்னி டீம்! ஒரு கலாய் பேட்டி! | put chutney Team Director Interview!", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:59 (29/04/2015)\nஅவெஞ்சர்ஸ் & பேட் மேனை சென்னைக்கு இழ��த்துட்டுவந்த புட்சட்னி டீம்\nஒருவேளை 'பேட்மேன்' சென்னையில் பிறந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் இந்த வீடியோ 2 வாரத்திற்கு முன்பு வெளிவந்து ஃபேஸ்புக் ட்விட்டரில் அதிகமாக பகிரப்பட்டது. பேட்மேன் காலையில் சென்று பால் பாக்கெட், நியூஸ் பேப்பர் வாங்கி வருவது, பைக்கில் ஓவர் ஸ்பீடாக சென்று ட்ராஃபிக் போலீஸிடம் மாட்டுவது என பயங்கர கலாய் கற்பனையோடு கொடுத்திருந்தது புட்சட்னி டீம். இப்போது 'அவெஞ்சர்ஸ் தென் இந்தியாவில் இருந்து வந்தால் இந்த வீடியோ 2 வாரத்திற்கு முன்பு வெளிவந்து ஃபேஸ்புக் ட்விட்டரில் அதிகமாக பகிரப்பட்டது. பேட்மேன் காலையில் சென்று பால் பாக்கெட், நியூஸ் பேப்பர் வாங்கி வருவது, பைக்கில் ஓவர் ஸ்பீடாக சென்று ட்ராஃபிக் போலீஸிடம் மாட்டுவது என பயங்கர கலாய் கற்பனையோடு கொடுத்திருந்தது புட்சட்னி டீம். இப்போது 'அவெஞ்சர்ஸ் தென் இந்தியாவில் இருந்து வந்தால்' என புது லீட் பிடித்து வீடியோ வெளியிட அதுவும் இணையத்தில் பரபரக்கிறது. யார் இந்த 'புட்சட்னி' டீம்' என புது லீட் பிடித்து வீடியோ வெளியிட அதுவும் இணையத்தில் பரபரக்கிறது. யார் இந்த 'புட்சட்னி' டீம் என தேட வீடியோவின் இயக்குநர் துஷர் ராமகிருஷ்ணன் ஆஜரானார்.\nஆக்ட்சுவலா இதுல தனி ஆளுங்கனு யாரும் இல்ல. எல்லாம் ஒரு டீம் தான். கல்சர் மெஷின் புரொடக்ஷனுடைய இன்னொரு கிளைதான் எங்க புட்சட்னி டீம். என்னோட பேர் ரமாகிருஷ்ணன், நான் இதுக்கு முன்னால செல்வராகவன் சார் கிட்ட அசிஸ்டென்டா இருந்தேன். சினிமா முயற்சிகள்ல இருந்த போது தான், நண்பர் ராஜீவ் மூலமா இந்த டீம்ல சேர வாய்ப்பு வந்தது. இப்போ ராஜீவ் (Creative Director), பாலா (Writer), அஷ்வின் , சுவி எல்லாம் சேர்ந்து ஒரு ஃபார்முக்கு வந்திட்டோம். அதோட முதல் பிரதிபலிப்பு தான் அந்த பேட்மேன் வீடியோ.\nஏன் சூப்பர் ஹீரோஸ் எல்லாரையும் வம்புக்கு இழுக்கறீங்க\nவம்பு இழுக்கறதுன்னு இல்ல. பேட்மேன் ஐடியா ரெண்டு வருஷம் முன்னால பாலா க்ரியேட் பண்ணின மீம் மூலமா உருவானது தான். அதுவும் இல்லாம நிஜமாவே சூப்பர் ஹீரோ வந்து உலகத்தக் காப்பாத்துறது என்ன நடந்துகிட்டா இருக்கு யோசிச்சுப் பாருங்க நிஜமா ஒரு பேட்மேன் நம்ம ஊர் ட்ராஃபிக்ல அத்தனை ஸ்பீடா பைக் ஓட்டீட்டு போனா போலீஸ்கிட்ட தானே மாட்டுவார். அத மனசுல வெச்சு நம்ம வழக்கமான நாட்கள்ல பேட்மேனுடைய சென்னை வெர்ஷன் எப்படி இருக்கும்னு யோசிச்சோம் படபடனு கொட்டுச்சு ஐடியா. ராஜீவ், அஷ்வின், பாலா மூனு பேரும் ஸ்டேண்ட்-அப் காமெடில அசத்துவாங்க, அத ஒரு படம் மாதிரி கன்வர்ட் பண்ணிடுவோம். நான் இயக்குவேன், அவ்வளவு தான். அப்பறம் அந்த ஹெச்.ஆர் வீடியோவும் இந்த மாதிரி டீமா சேர்ந்து யோசிச்சது தான். சரியா அவெஞ்சர்ஸ் டைம்ல என்ன பண்ணலாம்னு யோசிச்சோம் அவெஞ்சர்ஸையே வெச்சு பண்ணலாம்னு ஐடியா க்ளிக் ஆச்சு. ஆனா, ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கதை வெச்சு பண்ணா ரொம்ப பெருசா வரும். அதனால அத ஒரு டிரெய்லர் மாதிரி ரெடி பண்ணோம்.\n'டெல்லி' கணேஷ், மனோபாலானு சினிமா ஆட்களையும் சேர்க்கற ஐடியா எப்படி வந்தது\nஅந்த பேட்மேன் கான்செப்ட்ல பேட்மேனுடைய அப்பா கேரக்டர் பத்தி பேசும் போது 'டெல்லி' கணேஷ் சார் பண்ணா நல்லாயிருக்கும்னு தோணுச்சு. அவர்கிட்டயும் போய் விஷயத்தை சொன்னோம். தாராளமா பண்ணலாமேனு உற்சாகமாகிட்டார். மனோபாலா சார் கிட்ட கேட்கப் போகும் போது டெல்லி கணேஷ் சார் நடிச்சத சொல்லி வீடியோவும் காமிச்சோம். அவரும் சந்தோஷமா வந்து நடிச்சார். இதுல இயக்கம் எழுத்து தவிர நடிக்கறதுலையும் இருக்கோம். பேட்மேன் வீடியோல பேட்மேனா நடிச்சது அஷ்வின். இதே மாதிரி அவெஞ்சர்ஸ்லையும் எல்லாம் ஷேர் பண்ணிகிட்டு பண்ணோம். அப்படி இருக்கும் போது ஒரு சினி கேஸ்டிங் இருந்தா வீடியோவுடைய ரீச்சும் பெருசா இருக்கும்ல.\nவீடியோ பார்த்து யாரெல்லாம் பாராட்டினாங்க\nட்விட்டர் வழியா தான் பாராட்டுகள் எல்லாம் கிடைச்சது. செல்வராகவன் சார் வீடியோ ஷேர் பண்ணி விஷ் பண்ணியிருந்தார். விஷ்ணு சார், ப்ரியா ஆனந்த்னு நிறைய பேர் பாராட்டினாங்க.\nசினிமா இயக்கணும்னு ஆசைப்பட்டீங்க, இப்போ இந்த வீடியோக்கள் இயக்கறீங்க. இயக்குநர் ஆசை என்ன ஆச்சு\nஇப்பவும் எனக்கு இயக்குநர் ஆசை அப்படியே தான் இருக்கு. நாம எந்த வேலை செய்தாலும் நிறைய விஷயம் கத்துக்கறதுக்கு இருக்கும். அதுவும் நான் பண்றது இயக்குநர் வேலை தானே. இதில் இருந்து நான் கத்துக்க நிறைய விஷயம் கிடைச்சிருக்கு, நிறைய பேரின் அறிமுகங்கள் கிடைச்சிருக்கு எல்லாம் எனக்கு உதவியா இருக்கும் தானே\nஉங்க வீடியோ எல்லாம் பார்த்தா, நேரடியா ஹாலிவுட் படங்களே இயக்குவீங்க போலயே\nஒரு ஜோக்கா சொல்லணும்னா நானும் ஹாலிவுட் பட இயக்குநர்னு சொல்லலாம். ஆனா, எனக்கு ஆசை எல்லாம் தமிழ் படம் இயக்கணும்னு தான். அதுவும் எனக்கு காமெடி எல்லாம் இயக்க வரும்னு தெரியவே தெரியாது. என் ஆசையே ஒரு த்ரில்லர் படம் இயக்குறதா தான்.\nஎல்லாம் சரி அது என்ன 'புட்சட்னி'னு ஒரு பேர்\nஇது தென்இந்தியாவுக்குனு ஆரம்பிக்கப்பட்ட சேனல். அதுக்கு பொருத்தமான ஒரு பேர் யோசிக்கணும்னு நினைச்சப்போ சட்டுனு ஞாபகம் வந்தது சட்னி தான். மத்த சைடு எல்லாம் இட்லி, தோசை, சாம்பார்னு எல்லாம் சேம். ஆனா, சட்னிங்கறது இங்க மட்டுமே ஸ்பெஷலான ஒரு ஐட்டம். ஒரு வடிவேல் சார் வசனம் கூட இருக்கு 'புட்சட்னி'னு. ரொம்ப கேட்சியாவும் இருந்துச்சு. அதையே தலைப்பா வெச்சிட்டோம். இந்த விளக்கம், தலைப்பு எல்லாம் அஷ்வினுடைய ஐடியா\nஅடுத்து என்ன பண்ணலாம் யோசிச்சிட்டிருக்கீங்க\nஇப்போ தான் ஆரம்பிச்சிருக்கோம், இதை எல்லார்கிட்டயும் கொண்டு போய் சேர்க்கணும் அது தான் முக்கியம் இப்போதைக்கு. இப்போ இருக்கும் வைரல்ல ஒரு விஷயத்தை ஆடியன்ஸ் மனசுல நிக்கவெக்கிறது தான் பெரிய சவால். ஆனா, அடுத்து என்ன வீடியோ பண்ணப் போறீங்கனு மட்டும் கேட்காதீங்க, அது மட்டும் சஸ்பென்ஸ்\nபுட்சட்னியின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண க்ளிக்கவும் :\nபேட்மேன் சென்னைக்கு வந்தால்: http://bit.ly/1P4WwmH\nஅவெஞ்சர்ஸ் இன் சென்னை : http://bit.ly/1GDZ49d\nput chutney புட் சட்னி அவெஞ்சர்ஸ் பேட்மேன் batman Avengers\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ்க்கு சிறை கன்பார்ம்' - சவால் விடும் ஆ.ராசா\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்படம்\n`அது மிகவும் பெருமையான தருணம்' - இந்திய அணிக்குத் தேர்வானதை விவரிக்கும் சுப்மன் கில்\nதூத்துக்குடியில் 3வது நாளாகத் தொடரும் சிபிஐ விசாரணை\n`தனியார் நிர்வாகத்தில் 6,500 ரூபாய்தான் சம்பளம்' - கொதிக்கும் துப்புரவுப் பணியாளர்கள் சங்கம்\n`மதிப்புக்கூட்டி விற்றால் முருங்கை விவசாயத்திலும் தகுந்த லாபம் பார்க்கலாம்’ - இயற்கை விவசாயி சரோஜா\nபயிர்க் காப்பீடு குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்த `உழவர் ரதம்’ - தஞ்சையில் தொடக்கம்\n`யாரும் ஊருக்குள் வரக்கூடாது' - அரசியல் கட்சிகள் நுழையத் தடைவிதித்த கிராமம்\n`இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்ததால் தலைமறைவான கணவன்’ - ஆட்சியரிடம் முறையிட்ட பெண்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்\n``தமிழ்நாட்டோட எனக்குத் தொடர்பே இல்லாமப் போச்சு\" - நடிகை சிவரஞ்சனி\n``சான்ஸே இல்ல... அவங்க என்னைவிட திறமைசாலி\n`பாலியல் தொந்தரவுதான் பிரச்னைக்குக் காரணம்' - சண்முகராஜன் மீது நடிகை ராண\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்ப\nகோபம், ஆவேசம், ஆதங்கம்... கமலின் 3 நாள் சுற்றுப் பயணத்தில் என்ன நடந்தது\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\n`நீதிபதி மனைவியை ஏன் சுட்டேன்'- தலைமைக் காவலர் மகிபால்சிங் வாக்குமூலம்\n``தமிழ்நாட்டோட எனக்குத் தொடர்பே இல்லாமப் போச்சு\" - நடிகை சிவரஞ்சனி\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 15 முதல் 21 வரை 12 ராசிகளுக்கும்\n` தினகரன் நமக்கு அனுகூல சத்ரு' - மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/manoj-tiwari-about-ms-dhoni-and-smith/", "date_download": "2018-10-16T00:42:25Z", "digest": "sha1:4AALMBWTHG2GJDRZWRCX236AFJYH3J7B", "length": 12356, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தோனியை விமர்சிப்பது முட்டாள்தனம்: மனோஜ் திவாரி - Manoj tiwari about MS Dhoni and smith", "raw_content": "\nதண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம்: சென்னைவாசிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nசுடச்சுட புதுப்படங்கள்: 10 தியேட்டர்களை ஒதுக்கிய தயாரிப்பாளர்கள் சங்கம்\nவந்ததும் தோனியால் சிக்ஸ் அடிக்க முடியாது: மனோஜ் திவாரி\nவந்ததும் தோனியால் சிக்ஸ் அடிக்க முடியாது: மனோஜ் திவாரி\nஅவரைப் போன்ற வீரர்கள் மீது, அதிக எதிர்பார்ப்பு இருந்து கொண்டே தான் இருக்கும்....\nபுனே சூப்பர்ஜெயண்ட் அணியின் வீரர் மனோஜ் திவாரி ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’-க்கு அளித்த பேட்டியில், “தங்களுடைய வழியில் தோனியும், புனே கேப்டன் ஸ்டீவன் ஸ்மித்தும் வித்தியாசமானவர்கள். ஸ்மித் தற்போது ஆஸ்திரேலியாவின் அனைத்து வடிவ கிரிக்கெட்டுக்கும் கேப்டனாக செயல்படுவதால், சில வருடங்களாக முதிர்ச்சியுடன் செயல்படுகிறார். தனது கருத்துக்களை எப்போதும் நேரடியாக ஸ்மித் கூறிவிடுவார்.\nஅதேசமயம், தோனி பல சமயங்களில் ஸ்மித்துக்கு அறிவுரை வழங்குவதையும், தேவையான நேரங்களில் பவுலர்களுக்கு ஆலோசனை தருவதையும் நாங்கள் பார்த்திருக்கிறோம். பொதுவாக, தோனி களத்தில் அதிகம் பேசமாட்டார். பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தம��� தரமாட்டார். தோனி நம் அருகில் இருப்பது எப்போதுமே சிறப்புதான். ஒரு சீனியராக அவர் எங்களுடன் இருக்கையில், அணியில் எப்போதும் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும்.\nதோனியின் சமீப ஆட்டங்களின் ரன்களை வைத்து, அவரை குறை சொல்வது அழகல்ல. எப்போதும் சிறப்பாக விளையாடக்கூடிய அவரைப் போன்ற வீரர்கள் மீது, அதிக எதிர்பார்ப்பு இருந்து கொண்டே தான் இருக்கும். அதற்காக, அவரை குறை கூறுவது தவறு.\nடி20 போன்ற ஆட்டங்களில் சூழ்நிலைகள் எப்போது வேண்டுமானாலும் மாறும். ஒரு வீரராக களத்தில் இறங்கும்போது, ஆட்டத்தின் நிலைமை என்ன என்பதை புரிந்து கொண்டு, அதற்கேற்ப தான் விளையாட முடியும். அவர் வந்து இறங்கியவுடன், ஒவ்வொரு பந்தையும் அடித்து வெளுத்தக்கட்ட வேண்டும் என்று நினைக்கக் கூடாது. அணியின் நிலைமை சரியில்லாதபோது, முதலில் ஆட்டத்தை நிலைப்படுத்தி, இறுதி வரை களத்தில் நிற்கும் போது, அடித்து ஆட முடியும். வேறு சில வீரர்கள் கூட சரியாக ரன்கள் குவிக்கவில்லை. ஆனால், தனது வாழ்க்கையில் எப்போதும் சாம்பியனாக இருக்கும் தோனியை மட்டும் தேர்ந்தெடுத்து விமர்சனம் செய்வது அழகல்ல” என்றார்.\nஇந்திய அணியின் மோசமான தோல்வி: ஆஸி., வீரர்கள் சென்ற பேருந்து மீது தாக்குதல்\nஇந்தியா vs ஆஸ்திரேலியா: ரோஹித் சதம், இந்தியா வெற்றி இந்திய வீரர்களின் ‘அடடா’ புள்ளி விவர சாதனைகள்\nஇந்தியா vs ஆஸ்திரேலியா நான்காவது ஒருநாள் போட்டி : ஆஸி.க்கு ஆறுதல் வெற்றி\nஇந்திய ஸ்பின்னர்களை கணிப்பதில் எங்களிடம் பிரச்சனை இல்லை, ஆனால்…\nஇந்தியா vs ஆஸ்திரேலியா 2nd ODI Live Score: இந்திய அணி அபார வெற்றி\nபரபரப்பான ஆட்டத்தில் கோப்பையை வென்று சரித்திரம் படைத்த மும்பை….\nநாங்கள் இறுதிப் போட்டிக்கு தகுதியானவர்கள்…. செமையாக நிரூபித்தது கொல்கத்தா அணி\nரசிகர்களுக்கு ரஜினி போட்ட கட்டளை\nஇலங்கையில் தமிழர்களை புகழ்ந்த மோடி\nசெல்ஃபி மோகத்தால் விராட் கோலி காது உடைப்பு\nடெல்லி மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள விராட் கோலியின் மெழுகு சிலை முன் போட்டி போட்டு ரசிகர்கள் செல்பி எடுத்ததால் காது பகுதி உடைந்தது.\nசுடச்சுட புதுப்படங்கள்: 10 தியேட்டர்களை ஒதுக்கிய தயாரிப்பாளர்கள் சங்கம்\nஆதாரத்துடன் கண்டுபிடிக்கப்பட்ட 10 தியேட்டர்களின் பட்டியலை தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ளது\nபோலீஸுக்கு வந்த பெரிய நாட்டாமை குடும்ப பஞ்சாயத்து: வனிதா விஜயகுமார்-விஜயகுமார் இடையே ‘உரிமைப் போர்’\nதண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம்: சென்னைவாசிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nசுடச்சுட புதுப்படங்கள்: 10 தியேட்டர்களை ஒதுக்கிய தயாரிப்பாளர்கள் சங்கம்\nப. சிதம்பரம் பார்வை : அழிவை நோக்கி காஷ்மீரின் சாலைகள்\nசனத் ஜெயசூர்யாவுக்கு நெருக்கடி: ஐசிசி ஊழல் தடுப்புப் பிரிவு அதிரடி\nவேட்டியை மடிச்சி கட்டி புடிச்சாரு பாரு ஒரு ஓட்டம்… யாருனு கண்டுபிடிங்க\nநாட்டாமை டீச்சரும் Metoo புகார்: இந்த நடிகர் கூடவா இப்படி\nஐசிசி டெஸ்ட் தரவரிசை: இந்திய எதிர்காலங்கள் ப்ரித்வி ஷா, ரிஷப் பண்ட் அபாரம்\nஜெயலலிதா இருந்திருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுத்திருப்பார் : திலகவதி\nதண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம்: சென்னைவாசிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nசுடச்சுட புதுப்படங்கள்: 10 தியேட்டர்களை ஒதுக்கிய தயாரிப்பாளர்கள் சங்கம்\nப. சிதம்பரம் பார்வை : அழிவை நோக்கி காஷ்மீரின் சாலைகள்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/vatican-city/news/2018-10/issue-of-special-vatican-coins-4-october.html", "date_download": "2018-10-15T23:40:25Z", "digest": "sha1:Y4LL6ROQCA5QHD2EE5IHNTNANWBINXCE", "length": 8660, "nlines": 216, "source_domain": "www.vaticannews.va", "title": "பாத்ரே பியோ, 6ம் பவுல், 1ம் ஜான்பால் நினைவு நாணயங்கள் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய தொடர்புடைய பழையது\nபுனித பாத்ரே பியோ இறையடிச் சேர்ந்ததன் 50ம் ஆண்டு நினைவு நாணயம்\nபாத்ரே பியோ, 6ம் பவுல், 1ம் ஜான்பால் நினைவு நாணயங்கள்\nபுனித பாத்ரே பியோ, புனிதராகவிருக்கும் 6ம் பவுல், இறை ஊழியரான முதலாம் ஜான்பால் ஆகியோரின் நினைவாக வத்திக்கான் வெளியிடும் நாணயங்கள்\nஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்\nஅக்டோபர் 4, இவ்வியாழனன்று, திருத்தந்தையர், மற்றும், புனிதரின் நினைவாகவும், விவிலிய நிகழ்வுகள் நினைவாகவும், வத்திக்கான், நாணயங்களை வெளியிடுகிறதென்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nபுனித பாத்ரே பியோ அவர்கள், 1968ம் ஆண்டு செப்டம்பர் 23ம் தேதி, இறையடிச் சேர்ந்ததன் 50ம் ஆண்டு நினைவு, இவ்வாண்டு சிறப்பிக்கப்படுவதையொட்டி, 2 யூரோ மதிப்புள்ள நாணயம் வெளியாகிறது.\n1978ம் ஆண்டு, இறையடி சேர்ந்த அருளாளரான திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், அக்டோபர் 14ம் தேதி புனிதராக உயர்த்தப்படுவதையொட்டி, 5 யூரோ, மற்றும் 10 யூரோ மதிப்புள்ள வெள்ளி நாணயங்கள் வெளியாகின்றன.\nஅதேவண்ணம், 1978ம் ஆண்டு, திருத்தந்தையாகப் பொறுப்பேற்ற முதலாம் ஜான்பால் அவர்கள், 33 நாட்கள் தலைமைப்பணியை நிறைவேற்றி, செப்டம்பர் 28ம் தேதி இறையடி சேர்ந்ததன் 40ம் ஆண்டு நினைவாக, 5 யூரோ, மற்றும் 10 யூரோ மதிப்புள்ள வெள்ளி நாணயங்கள் வெளியிடப்படுகின்றன.\nமேலும், திருத்தூதர் பணிகள் நூலில் கூறப்பட்டுள்ள இயேசுவின் விண்ணேற்றம், தூய ஆவியாரின் வருகை என்ற இரு புனித நிகழ்வுகளின் நினைவாக, 20 யூரோ, மற்றும் 50 யூரோ மதிப்புள்ள தங்க நாணயங்களும் அக்டோபர் 4, இவ்வியாழனன்று வெளியாகின்றன.\nவாரம் ஓர் அலசல் - இளையோரும் நுகர்வு கலாச்சாரமும்\nநாம் இயங்கும் இடங்களில் இயேசுவை கண்டுகொள்ள...\nஉலகில் பசியை ஒழிக்கும் நிலையை உருவாக்க...\nவாரம் ஓர் அலசல் - இளையோரும் நுகர்வு கலாச்சாரமும்\nநாம் இயங்கும் இடங்களில் இயேசுவை கண்டுகொள்ள...\nஉலகில் பசியை ஒழிக்கும் நிலையை உருவாக்க...\nபுனித பட்ட சிறப்புத் திருப்பலியில் திருத்தந்தையின் மறையுரை\nஅனைவரும் புனிதராக அழைப்புப் பெற்றுள்ளோம்\nமறை சாட்சியம் வழியாக இறைச் செய்திக்கு சாட்சி பகர்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemainbox.com/newgallery/25/events-gallery.html", "date_download": "2018-10-15T23:19:07Z", "digest": "sha1:RKONVF5UQAK5FDVWVIPWBPV7AWANTMLB", "length": 3872, "nlines": 113, "source_domain": "cinemainbox.com", "title": "Latest Tamil News | Tamil Cinema Events | Upcoming Tamil Movies | Kollywood actress Gallery | Rajini | Ajith | Vijay - CinemaInbox.com", "raw_content": "\nகுழந்தைகளின் மனபோராட்டங்கள் பற்றி பேசும் ‘வானரப்படை’\n‘பாண்டிமுனி’ படத்திற்காக ரூ.50 லட்சத்தில் பிரம்மாண்ட செட் போட்ட கஸ்தூரிராஜா\nபிரம்மாண்ட படத்திற்கு இணையாக வியாபாரம் ஆன ‘சர்கார்’\nநடிகை வரலட்சுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 5 பேர்\n‘சண்டக்கோழி 2’ திருவிழா காலகட்டத்துக்கு ஏற்ற கலர்பு��்லான படம் - விஷால்\nகலைவாணர் அரங்கை அதிர வைத்த ‘பில்லா பாண்டி’\n75 வது எபிசோடை நெருங்கும் ‘ஹலோ சியாமளா’\nகுழந்தைகள் வளர்ப்பில் பெற்றோர் செய்யும் தவறை சொல்லும் ‘மல்லி’\nசிரிப்போடு சிந்திக்க வைக்கும் ‘சிரித்தால் மட்டும் போதுமா’\n - வரிசைக்கட்டி நிற்கும் வாடிக்கையாளர்கள்\n33 ஆண்டுகளுக்கு பிறகு கருவறையில் வழிபாடு - சதானந்தம், மஹா தோஜோ மண்டல சபைத் தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=37431", "date_download": "2018-10-16T00:06:26Z", "digest": "sha1:6MEXLLU4TQNIC4EYESGK4QSAH5KW2ZP6", "length": 19386, "nlines": 164, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » குற்ற செய்திகள் » பெண்ணுக்கு செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்து சென்ற ராணுவ அக்கிரமம்\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nஆணும் ஆணும் செக்ஸ் உறவ���ல் ஈடுபட்ட திருவிழா பாட்டி – 141 பேர் துரத்தி கைது\nநன்றி கெட்ட மனிதன் …\nஉங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வேணுமா …இதோ எப்பிடி என்று தெரிந்து கொள்ளுங்கள்\nஅமெரிக்கா விமான நிலையத்தில் போலீஸ் அதிகாரிக்கு கத்திக்குத்து\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nபெண்ணுக்கு செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்து சென்ற ராணுவ அக்கிரமம்\nபெண்ணுக்கு செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்து சென்ற ராணுவ அக்கிரமம்\nமகாராஷ்டிரா மாநிலத்தில் 55 வயது பெண்ணுக்கு செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்து சென்ற ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர்.\nபெண்ணுக்கு செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்து சென்ற ராணுவ வீரர் கைது\nமகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒஸ்மானாபாத் மாவட்டத்தில் உள்ள ஆலூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவானந்தா சுவாமி. ராணுவ வீரரான இவர் தனது மனைவியை பற்றி தரக்குறைவான வதந்திகளை பரப்பியதாக அதே கிராமத்தில் வசிக்கும் சுமார் 55 வயது மதிக்கத்தக்க பெண் மீது ஆத்திரம் கொண்டார்.\nஇதையடுத்து, பெண்ணுக்கு செருப்பு மாலை அணிவித்து கிராமத்து தெருக்களில் ஊர்வலமாக அழைத்து சென்றார். இதுதொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அந்த ராணுவ வீரரை போலீசார் நேற்று கைது செய்தனர்.\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nசிறுமி பாலியல் பலாத்காரம் – ஆபத்தான நிலையில் சிகிச்சை\nஉரைப்பையுள் இருந்து மீட்க பட்ட மனித உடல்\nலண்டனில் ஒரு மணி நேரத்தில் இருவர் ,குத்தி வெட்டி கொலை -அதிர்ச்சியில் பொலிசார்\nதற்கொலை புரிய கங்கையில் சிசுவுடன் குதித்த தாய் மீட்பு – பிள்ளை மரணம்\nபள்ளி மாணவிகள் தொடைகளில் பச்சை குத்தும் ரவுடி கும்பல் – அரங்கேறும் ரவுடிகள் அராயகம் .\nலண்டனில் கடைகளை உடைத்து ஒரு மில்லியன் பவுண்டு பெறுமதியான கைபேசிகளை திருடிய ரவுடி கும்பலுக்கு பல்லாண்டு சிறை\nதனது இரு கள்ள காதலர்களுக்கு மகளை கற்பழிக்க விட்ட தாய்\nகத்தியை காட்டி மாணவிகளை மிரட்டிய கும்பல் – மயங்கி விழுந்த மாணவிகள் – அதிர்ச்சியில் கல்வி சாலை …\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை – ஆறு பேர் கைது – விசாரணையில் அதிரடி திருப்பம்...\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் ....\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை – திருடர்கள் கைவரிசை – பதட்டத்தில் கிராமம்...\nதந்தை முன்னே பலியான மகள் – கண்ணீரால் நனைந்த கிராமம் …\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்...\nவீடியோவில் மரண வாக்குமூலம் பதிவு செய்து கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை...\nபசி கொடுமையால் குப்பையில் சாப்பாடு தேடும் முதியவர் – கண்கலங்க வைக்கும் வீடியோ...\nமனைவியை கத்தி முனையில் கற்பழித்த நண்பர்கள் – மனைவி சொல்வதை ஏற்க மறுக்கும் கணவன் – வீடியோ...\nபெலிட் போடாமல் காரை ஓடிய சாரதி – கதவுக்கு வெளியே விழும் திகில் – வீடியோ...\nபியரை வழங்கி காதலியை கொட்டலில் வைத்து கற்பழித்த காதலன்...\nமகளை அடித்து துன்புறுத்திய கணவன் – அழைத்து செல்ல வந்த மாமாவை வெட்டி கொன்ற மருமகன்...\nதாய் முன்னே மகளை சுட்டு கொன்ற மர்ம கும்பல் – எகிறும் படுகொலைகள்...\nதாய் ,மகள் இணைந்து விபச்சாரம் – மடக்கி பிடித்த பொலிசார்...\nமாணவியை காரில் ஏற்றி சென்று கற்பழித்த வாத்தியார் தப்பி ஓட்டம்...\nபெண்களின் கொடிய கொலைவெறி – உலகை பதற வைத்த video...\n« அதிரடி வேட்டையில் 25,000 ISS படைகளை கொன்று குவித்த இராணுவம்\nஊழல் புகாரில் 2 நீதிபதிகள் சஸ்பெண்ட்: டெல்லி ஐகோர்ட் அதிரடி »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத��தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marabinmaindan.com/category/blog/2018-blog/page/3/", "date_download": "2018-10-16T00:22:12Z", "digest": "sha1:WWHEDYBFEIPRVSU7PROURNQLNIDHEDGB", "length": 55281, "nlines": 279, "source_domain": "marabinmaindan.com", "title": "2018 | Marabin Maindan Muthiah | Writer |Motivational speaker | Namadhu Nambikkai - Page 3", "raw_content": "\nநமது நம்பிக்கை மின்னிதழுக்கும் மரபின்மைந்தன் படைப்புகளின் மின்னூல் வடிவத்திற்கும் www.m.dailyhunt.in/Ebooks/tamil/namathu-nambikkai-ithazh-03-07-june-2016-book-200704 1 வருடம் – ரூ.300/-, 2 வருடங்கள் – ரூ.550/-, 5 வருடங்கள் – ரூ.1250/-\nமுந்தைய பதிவுகள் : 2018\n“புழலேரி நீரிருக்க போகவர காரிருக்க\nபொன்னுச்சாமி சோறிருக்க தங்கமே தங்கம் – நான்\nபோவேனோ சென்னையை விட்டு தங்கமே தங்கம்”\nஇன்றளவும் சென்னையில் செயல்படும் பொன்னுச்சாமி ஹோட்டல் சாப்பாட்டை சிலாகித்து பட்டுக்கோட்டையார் எழுதியகுறுங்கவிதை இது. அதே உணவகத்தில் காரசாரமாகக் காடை சாப்பிட்டதன் விளைவையும் அவர் கவிதையாக்கி இருக்கிறார்.\n29 ஆண்டுகளுக்குள் ஏகப்பட்ட தொழில்கள் செய்து குறுகிய காலமே பாடல்களெழுதினாலும் பாட்டுக்கோட்டையாகவே நிலைநின்று புரட்சிகரமானபாடல்கலைஎழுதியபட்டுக்கோட்டையாரின் குறும்பு முகத்தின் அடையாளம் பொன்னுச்சாமி உணவகம் பற்றிய பாடல்கள்\nஇசைப்பாட்டுக்கு இயைபு மிகவும் முக்கியம். முன்னெதுகைபோலவே இயைபும் பாடலை நினைவில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்துகிறது.\nபட்டுக்கோட்டையார் பாடல்களின் தனியழகு இந்த இயைபு.\nமனிதனாக வாழ்ந்திட வேண்டும் மனதில் வையடா\nவளர்ந்துவரும் உலகத்துக்கேநீ வலது கையடா\nதனியுடைமைக் கொடுமைகள் தீர தொண்டு செய்யடா\nதானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா- தம்பி\nஇதில் மனிதனாக – தனியுடைமை போன்ற முன்னெதுகைகளை பின்னெதுகைகள் தூக்கிச் சாப்பிட்டு விடுகின்றன.\nஇந்த உத்தியை உறுத்தாத நேர்த்தியில் அனாயசமாகக் கையாண்டவர் பட்டுக்கோட்டை.\n(இதைஎரிச்சலூட்டும் வகையில் தொடார்ந்து கையாண்டு அதையே தன்பாணியாக்கிக் கொண்டவர்கள் திரையுலகில் உண்டு)\nவலிந்து போடப்படும் எதுகைகள் நெளிந்து போனபித்தளைப் பாத்திரங்களாய் விகாரம் காட்டும். ஆனால் பட்டுக்கோட்டையாரின் கவிதை இலக்கணம் எளிமையில் பூத்தஎழில்மலர்கள்.\n“சிந்திச்சுப் பார்த்து செய்கையை மாத்து சிறிசா இருக்கையில் திருத்திக்கோ\nதெரிஞ்சும் தெரியாமநடந்திருந்தா…திரும்பவும் வராம பார்த்துக்கோ”\nகண்டிப்பும் கனிவும் கலந்த இந்த வரிகளின் பரிவும்\nகொடுக்கற காலம் நெருங்குவதால் இனி எடுக்கற அவசியம் இருக்காது\nஉழைக்கிற நோக்கம் உறுதியாயிட்டா கவுக்கற வேலையும் இருக்காது”\nஎன்ற வரிகளின் தெளிவும் தீர்வு நோக்கிய பயணமும் இந்தப் பாடலை தாக்கம்மிக்கதாய் ஆக்குகிறது.\nஆறேழு சொற்களுக்கே வாய்ப்பிருக்கும் குறுகலான சந்தத்தில் கூட\nதெரிந்து நடந்து கொள்ளடா -இதயம்\nஎன்றுநிறைகர்ப்பச் சொற்களின் நர்த்தனத்தைக் காட்டுகிற அழகு, தனியழகு.\n“தெள்ளுதமி ழுக்குதவு சீலன் -துதி\nஊர் செழியப் புகழ்விளைத்த கழுகுமலைவளத்தை\nஇது சென்னிக்குளம் அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச் சிந்து. இலக்கணம் கற்றவர்களுக்கே கூட இடக்கரடக்கலான\nஇந்த சிந்து பட்டுக்கோட்டையார் வரிகளில் பாமரர்கள் நாவிலும் அனாயசமாய் புகுந்து புறப்படுகிறது\nஉப்புக் கல்லை வைரமென்று சொன்னால்- அதை\nஒப்புக் கொள்ளும் மூடருக்கு முன்னால்\nநாம் உளறியென்ன கதறியென்ன ஒன்றுமே நடக்கவில்லை\nகடைகோடி மனிதர்களுக்கும் கொள்கைகளைக் கொண்டு சேர்க்கும் அழுத்தமான எளிமை பட்டுக்கோட்டையாரின் புலமை.\nஎளிமையின் பிரமாண்டம் எத்தகையது என்பதை நித்தம் நித்தம் நிரூபிக்கிறது ���ாற்றில் வருகிற பட்டுக்கோட்டையாரின் பாடல்கள்\nஆனால் நாவுக்கரசரிடத்தில் பெருகின்ற நகைச்சுவை இருக்கிறதே மிக அபாரமான நகைச்சுவை. அவர் என்ன சொல்கிறார், சிவபெருமான் கையிலையில் வீற்றிருக்கிறார். இடப்பகுதியிலே உமையம்மை வீற்றியிருக்கிறாள். உமையம்மை ஏதோ சொல்லிவிட்டு திடீரென திரும்புகிற போது அவர் கழுத்தில் கடந்த பாம்பு திரும்பி இருக்கிறது. திடீரென அந்த பாம்பு கண்களில் பட்டதும் ஒரு விநாடி தூக்கிப் போட்டுவிட்டது. உமையம்மையை தூக்கிபோட்டு விட்டது. தூக்கிபோட்டதும் அவர்கள் திரும்பியதும் உமை திரும்பிய சாயலைப் பார்த்து நம்மைக் கொத்த மயில் வந்துவிட்டது என்று நினைத்து பாம்பு பயந்துவிட்டது. அப்போது உமையம்மை பார்த்து பயந்து இப்படி விலக, பாம்பு பயந்து இப்படி விலக, பாம்பு இங்கே வந்ததும் பெருமான் சடாபாரத்தில் இருக்கிற நிலவுக்குப் பயம் வந்துவிட்டது. தன்னை விழுங்க பாம்பு வந்துவிட்டது என்று. கடவுள் பக்கத்திலேயே இருந்தாலும் மனிதனுக்குப் பயம் வரும் என்பதற்கு இவை எல்லாம் அடையாளம். மனநல மருத்துவர் வந்திருக்கிறார். மனதில் பயம் வந்தால், அவ்வளவு சீக்கிரம் போய்விடாது.\nகிடந்தபாம் பருகுகண் டரிவை பேதுறக்\nகிடந்தபாம் பவளையோர் மயிலென் றையுறக்\nகிடந்தநீர்ச் சடைமிசைப் பிறையு மேங்கவே\nஇவை மூன்றும் பயந்ததாம். இதைப் பார்த்து சிவபெருமான் என்ன செய்தார். என் பக்கத்தில் இருக்கும் போதே மூன்று பேரும் இப்படி பயப்படுகிறீர்களே என்று விழுந்து விழுந்து சிரித்தார். சிவபெருமான் விழுந்து விழுந்து சிரித்தார் என்று கவிதையில் எப்படி எழுதுவார்கள்- அந்த சவாலை திருநாவுகரசர் எடுத்துக்கொள்கிறார்.\nகிடந்தபாம் பருகுகண் டரிவை பேதுறக்\nகிடந்தபாம் பவளையோர் மயிலென் றையுறக்\nகிடந்தநீர்ச் சடைமிசைப் பிறையு மேங்கவே\nகிடந்துதா னகுதலைக் கெடில வாணரே.\nஇதை கதையை திருவாரூரில் சொல்கிறார். இதில் இன்னொன்று என்னவென்றால் பாம்பை பார்த்து தன்னைக் கடிக்க வருகிறது என்று நிலா பயந்தது. அதை விரிவுபடுத்தி திருவாரூரில் இதே கதைக்குச் சொல்கிறார். நிலா பயந்து சிவபெருமானுடைய யானை தும்பிக்கைக்கு பக்கத்தில் போய் மறைந்து கொண்டது. ஒரு துளி நிலா வெளியில் தெரிய மின்னல் என்று நினைத்து பாம்பு பயந்தது. நிலாவைப் பார்த்து பாம்பு பயப்பட, பாம்பைப் பார்த்து நிலா பயப்பட, பாம்பைப் பார்த்து உமா பயப்பட, உமாவைப் பார்த்து பாம்பு பயப்பட தன்னைச் சுற்றி மனம் என்கின்ற ஒன்றை கட்டுப்படுத்தாவிட்டால் கைக்குள்ளே கடவுள் இருந்தாலும் மனிதன் பயந்து சாவான் என்று இது நமக்கு உணர்த்துகிறது. இந்த அச்சம் வரக்கூடாது.\nநாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்\nநரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம்\nஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்\nஇன்பமே யெந்நாளுந் துன்ப மில்லை\nமேலைநாட்டு பயிற்சியாளர் வந்தால் 2000ரூபாய் கொடுத்து நாம் வகுப்புக்கு போய் உட்காருகிறோம். பயிற்சியாளர் Passtive attitude என்று சொல்வார். இதை அவர் அன்றே சொல்லிவிட்டார், இன்பமே என்நாளும் துன்பமில்லை. எனவே நாவுக்கரசர் பெருமான் உளவியல் சார்ந்தும் பல புதுமைகளை செய்து இருக்கிறார்.\nபொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனி பொலிந்திலங்கும்\nமின்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் வீழ்சடை வெள்ளிக்குன்றம்\nதன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மால்விடை தன்னைக்கண்ட\nஎன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் ஆகிய ஈசனுக்கே\nஎன்கிறார் சேரமான் பெருமான் நாயனார். இந்த வண்ணங்களை சொல்லி வழிபாடு செய்கிற பதிகம் பாடுகிற இந்த முறையை சேரமான் பெருமான் நாயனாருக்கு முன்னதாக யார் செய்து இருக்கிறார்கள் என்று பார்த்தால் நான்காம் திருமுறையில் திருநாவுக்கரசர் பெருமான் அதையும் செய்து இருக்கிறார். அவர் சொல்லுகிறார், பெருமானுடைய சடா பாரம் மின்னல் போல் இருக்கிறது.\nஅவர் ஏறுகிற அந்த வெள்ளை ஏறு இருக்கிறதே அதனுடைய நிறமும், அவர் மார்பில் பூசுகிற திருநீற்றின் நிறமும் ஒன்றாக இருக்கிறது. பெருமானுடைய திருமேனி பாற்கடல் போல் இருக்கிறது. உதிக்கின்ற கதிரவனுடைய திருவடி போல் சிவபெருமானுடைய திருவடி இருக்கிறது என்று சொல்கிறார். அந்த சூரிய நிறத்தில் திருவடி இருக்கிறது.\nமுடிவண்ணம் வானமின் வண்ணந்தம் மார்பின்\nபொடிவண்ணந் தம்புக ழூர்தியின் வண்ணம்\nபடிவண்ணம் பாற்கடல் வண்ணஞ்செஞ் ஞாயி\nறடிவண்ண மாரூ ரரநெறி யார்க்கே.\nஎன்று திருவாரூர் பக்கத்தில் திருவாதரைநதி இறைவன் பாடுகிறார்.\nஅப்படியென்றால், சேரமான் பெருமான் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியது, அநேகமாக இந்த நான்காம் திருமுறையாக இருக்ககூடும் என்று நமக்குத் தோன்றுகிறது. திருத்தொண்ட தொகைக்கு அவர் எப்படி முன்னோடியாக விளங்���ினார் என்று பார்த்தோம். சேரமான் பெருமான் நாயனார் பொன் வண்ணத்தந்தாதிக்கு முன்னோடியாக விளங்கினார் என்று பார்த்தோம்.\nஇந்த மனதினுடைய உருக்கத்தைச் சொல்கிறபோது இந்த இறைவன் வாழ்க்கையினுடைய துன்பங்களில் இந்த உயிர் எப்படி தடுமாறுகிறது என்று சொல்ல வந்தவர்கள், அதற்கு உவமையாக தயிர் எப்படித் தடுமாறுகிறது என்று சொன்னார்கள். மத்து இட்டு தயிரைக் கடைந்தால் தயிர் எப்படித் தடுமாறுமோ அப்படி உயிர் தடுமாறுகிறது. ஏனெனில், முதலில் திருவாசகத்தில் பார்க்கிறோம், “மத்துறு தண்தயிரின்புலன் தீக்கதுவக் கலங்கி” மாணிக்கவாசக பெருமான் சொல்கிறார்.\nஇந்த உவமையை பின்னாளில் கவிச்சக்கரவர்த்தி கம்பர் கையாளுகிறார். எங்கே கையாளுகிறார் என்றால் அனுமன் போய் சொல்லுகிறான். சீதா பிராட்டி இடத்தில், “உன்னைப் பிரிந்து இருக்கிற இராமனுடைய மனது எப்படி இருக்கிறது தெரியுமா மத்தில் சிக்கிய தயிர் போல அப்படி இப்படி போய்வருகிறது” என்கிறான் அனுமன்.\n“மத்துறு தயிரென வந்து சென்றிடைத்\nதத்துறும் உயிரொடு புலன்கள் தள்ளுற\nபித்து நின் பிரிவினிற் பிறந்த வேதனை”\nதிருக்கடவூரில் அபிராமிபட்டர் இந்த உவமையை எடுக்கிறார்.\n“ததியுறு மத்தில் சுழலுமென் ஆவி தளர்விலதோர்\nகதியுறு வண்ணம் கருதுகண்டாய்” என்கிறார்.\nமாணிக்கவாசகர் இடத்திலேயும், கம்பர் இடத்திலேயும், அபிராமிபட்டர் இடத்திலேயும் நாம் பார்க்கிற இந்த உவமையை முதலில் பாடியவர் நாவுக்கரசர் பெருமான் என்பது நமக்கு தெரிய வருகிறது.\nஇதே திருவாரூரில் மூலட்டான நாதரை பாடுகிறபோது\nபத்தனாய் வாழ மாட்டேன் பாவியேன் பரவி வந்து\nசித்தத்து ளைவர் தீய செய்வினை பலவுஞ் செய்ய\nமத்துறு தயிரே போல மறுகுமென் னுள்ளந் தானும்\nஅத்தனே யமரர் கோவே யாரூர்மூ லட்ட னாரே.\nஎன்று கேட்கிறபோது ஒரு பெரிய இலக்கிய முன்னோடியாகவும்தான் இருந்திருக்கிறார்கள் என்பது நமக்கும் தெரிய வருகிறது. நாம் இதுபோன்ற பார்வையில் பார்க்கிறபோதுதான் நமக்கு இவருடைய பெருமை நன்றாகத் தெரிய வருகிறது. எல்லாவற்றையும்விட நாவுக்கரசர் பெருமானிடத்தில் நான் மிக வியந்து பார்க்கிற விஷயம் ஒன்று உண்டு.\nகோவையில் ஒரு பெரிய தமிழறிஞர் 94வயது வரை வாழ்ந்தார். சகோதரி சாரதா அவர்களுக்கு மிகவும் பழக்கமானவர். அவர் பெயர் முனைவர்.ம.ரா.போ.குருசாமி அவர்கள் நம்முட��ய சாமி ஐயா அவர்களுடைய தலைமாணாக்கன். அவரிடம் நான் ஒரு தடவை கேட்டேன். திருக்குறளில் நகைச்சுவை எப்படி இருக்கும் ஐயா என்று கேட்டேன். அவர், “திருக்குறளில் நகைச்சுவை இருக்கிறது; இல்லாமல் இல்லை. ஆனால் கொஞ்சம் இறுக்கமாக இருக்கும்” என்று சொல்லிவிட்டு அதற்கு அவர் ஓர் உவமை சொன்னார், “போலீஸ்காரர் சிரிக்கிற மாதிரி இருக்கும்” என்று. அது மிகவும் பொருத்தமான ஒரு உவமையாக இருந்தது. நாம் சிரித்தபிறகு பார்த்தால் அவருக்கு போலீஸ்காரர் ஞாபகம் வந்துவிடும். அதுமாறி நாவுக்கரசர் பெருமானை ஒரு தன்னிகரக்கம் மிக்கவராக எப்படிப் பார்த்தாலும் தான், சமணத்துக்கு போய் வந்துவிட்டோம் என்று வருத்தப்படக்கூடியவராக.\nபாசிப்பல் மாசு மெய்யர் பலமிலாச் சமண ரோடு\nநேசத்தா லிருந்த நெஞ்சை நீக்குமா றறிய மாட்டேன்\nதேசத்தார் பரவி யேத்துந் திருவையா றமர்ந்த தேனை\nவாசத்தால் வணங்க வல்லார் வல்வினை மாயு மன்றே.\nஅந்த தன்னிரக்கத்தோடு பாடுகிறவராக நாம் பார்க்கிறோம்.\nஇங்கே எனக்குத் தரப்பட்டு இருக்கிற நேரத்தில் நான்காம் திருமுறையில் நாவுக்கரசர் பெருமானுடைய பங்களிப்புகள் பற்றி ஒரு நிரல்பட யோசிக்க வேண்டும் என்று கருதுகிறேன். முதல் விஷயம் பெரிய புராணத்தில் 63 நாயன்மார்கள், நம்முடைய 9 தொகையடியார்கள், இவர்களைப் பற்றிய குறிப்புகள் வருவதற்கு எது மூலம் என்பது நமக்குத் தெரியும்.\nதிருத்தொண்டத் தொகை நமக்கு மூலம். ஆனால் திருத்தொண்ட தொகையினுடைய பாடல் பாணிக்கு எது மூலம் என்பதை நாம் யோசிக்க வேண்டும். இதே திருவாரூர்க்கு இதே தேவாசிரியர் மண்டபத்திற்கு திருநாவுக்கரசர் பெருமான் எழுந்தருளுகிறார். அவருக்கு தோன்றுகிறது, அங்கே அடியார் பெருமக்கள் எல்லாம் அமர்ந்து இருக்கிறார்கள். சுந்தரருக்கு முன்னாலே இப்படியரு சூழ்நிலை நாவுக்கரசர் பெருமானுக்கு ஏற்படுகிறது. அவர், அவர்கள் அருகே போய் வணங்குவதற்கு அஞ்சுகிறார்கள்-. நாவுக்கரசர் அவர் என்ன சொல்கிறார். கொஞ்ச காலம் சமணர்களோடு ஈடுபட்டு அவர்கள் வாழ்க்கை முறையில் இருந்த எனக்கு இவர்களை வழிபடுகிற புண்ணியம் எனக்குக் கிடைக்குமா என்று திருவாரூரில் நின்று கேட்கிறார்.\nஇடமே இல்லாமல் குகையில் வாழக்கூடிய சமணர்கள்,\nமற்றிட மின்றி மனைதுற தல்லுணா வல்லமணர்\nஇரவு நேரத்தில் சாப்பிடாத அமணர்கள், அவர்கள் சொல்வதைப��� பெரிதாக நினைத்து நான் போனேன்.\nசொற்றிட மென்று துரிசுப டேனுக்கு முண்டுகொலோ\nவிற்றிடம் வாங்கி விசயனோ டன்றொரு வேடுவனா\nபுற்றிடங் கொண்டான்றன் தொண்டர்க்கு தொண்டராம் புண்ணியமே.\nஅப்போது திருவாரூரில் எழுந்தருளியிருக்கக்கூடிய புற்றிடங்கொண்டீசருக்கு தொண்டருக்கு தொண்டராக வேண்டிய புண்ணியம் எனக்கு வேண்டும் என்று திருநாவுக்கரசர் விண்ணபித்தார். தொண்டருக்கு தொண்டர் என்று அவர் அருளிய அந்த சொல்தான் சுந்தரமூர்த்தி சாமிகள் அவர்கள் வாயில் அடியாருக்கு அடியேன் என்று வந்ததாக நாம் பார்க்கிறோம். இதிலிருந்து திருத்தொண்டத் தொகைக்கு வித்திட்டவர் நம்முடைய திருநாவுக்கரசர் பெருமான் என்பது இந்தப் பதிகத்தின் வாயிலாக நமக்கு விளங்குகிறது.\nபொதுவாக உணவு உண்ணுவதிலேயே ஒரு முறை வேண்டும். வாழ்க்கையில் முதலில் உணவு உண்ணுகிற முறை. இன்றைக்கு நாம் பார்க்கிறோம் கல்யாண வீட்டிற்குப் போனால் தட்டை எடுத்துக்கொண்டு அவன் தெருத்தெருவாக அலைகிறான். அப்புறம் அங்கும் இங்கும் நின்றுகொண்டே சாப்பிடுகிறான். நின்றுகொண்டே சாப்பிடுகிற பழக்கம் சைவர்களுடைய பழக்கம் அல்ல என்பதை நாவுக்கரசர் இந்தப் பதிகத்தில் கண்டிக்கிறார்.\nகையில் இடும் சோறு நின்று உண்ணும் காதல் அமணர் என்று சொல்கிறார். அது அமணர்களுடைய பழக்கமாம். அருந்தும் போது உரையாடாத அமணர். அவர்கள் சாப்பிடும் போது பேசமாட்டார்கள். நின்று கொண்டே சாப்பிடுகிறபோது நாம் நெற்றியில் நீறுபூசி இருந்தால் கல்யாண வீட்டில் தட்டை எடுத்து நின்று கொண்டே சாப்பிடுகிற நேரம் நாமும் சமணர்களாக மாறிவிடுவோம். நான் சொல்வதைத்தான் நாவுகரசர் பெருமானும் சொல்கிறார்.\nஆக அந்த அடியாருக்கு அடியேன் என்பதற்கு தொண்டருக்கு தொண்டர் என்கிற சொற்றொடரை நான்காம் திருமுறையில் பெருமான் பெய்து இருக்கிறார் என்பதை நான் முதலில் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இப்போ அம்மா சொன்ன மாதிரி போன வாரம் கிருஷ்ணஞான சபாவில் பன்னிரு திருமுறை விழா நடந்தது. அதில் கலந்து கொண்டு சேரமான் பெருமான் நாயனார் பொன் வண்ணத்தந்தாதி பற்றி பேசினேன். இந்த பொன் வண்ணத்தந்தாதி உங்களுக்கு எல்லாம் தெரியும். சுந்தரமூர்த்தி நாயனார் ஐராவதத்திலே ஆகாய கைலாயத்திற்கு எழுந்தருள்கிறார். இவர் பஞ்ச கல்யாணி குதிரையிலே ஏறி புரவியின் செவியில் திருவைந்தெழுத்தைச் சொல்ல அதுவும் ஆகாயத்தில் பறக்கிறது.\nமுதலில் அவருக்குத்தான் முறைப்படி சுந்தரருக்குத்தான் அனுமதி. இவர் அப்பாயின்மென்ட் வாங்கவில்லை. அதனால் வெளியே நிறுத்திவிட்டார்கள். நமது ஆளுனராக இருந்தால் அவர்களை 5 மணிக்கு வரச் சொல்லுங்கள். 7மணிக்கு வரச்சொல்லுங்கள் என்று சொல்வார். ஆனால் சிவபெருமானுக்கு அந்த தகவல் போகவில்லை. பிறகு இவர் போய் நண்பரை கூப்பிட்டுக் கொண்டுபோகிறார். உள்ளே போய்விட்டு வெளியே வந்தபிறகு பத்திரிகையாளர்கள் சூழ்ந்து கொள்கிறார்கள். யாரை- சேரமான் பெருமான் நாயனார் உள்ளே சென்றீர்களே என்ன சொன்னார்- சேரமான் பெருமான் நாயனார் உள்ளே சென்றீர்களே என்ன சொன்னார்-\nஅப்போ அவர் சொல்கிறார், “அவர் மேனி பொன் வண்ணமாக இருந்தது. மின்னல் வண்ணமாக அவர் சடை இருந்தது. வெள்ளி குன்றமாகிய இந்த கைலாயத்தினுடைய வண்ணம் எதுவோ அதுதான் நந்தியினுடைய வண்ணமாக இருந்தது.”\n“சரி. உங்களைப் பார்த்ததில் அவர்க்கு மகிழ்ச்சியா” என்று கேட்கிற போது அப்போதுதான் ஒரு பெரிய உண்மையை சேரமான் நாயனார் சொல்கிறார். “அப்பா, சிவபெருமானை தரிசிக்கிற போது அவனை தரிசிப்பதில் எனக்கு மகிழ்ச்சியென்றுதான் நான் நினைத்தேன். ஆனால் சிவனை தரிசித்ததில் எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியோ இவனைப் பார்த்ததில் சிவனுக்கும் அவ்வளவு மகிழ்ச்சி” என்றார். இந்த நம்பிக்கையோடு நாம் வழிபாடு செய்தால் அந்த வழிபாடு நம்மை அதில் இன்னும் ஈடுபடுத்தும்.\nபெரும்புலர் காலை மூழ்கிப் பித்தர்க்குப் பத்த ராகி\nஅரும்பொடு மலர்கள் கொண்டாங் கார்வத்தை யுள்ளே வைத்து\nவிரும்பிநல் விளக்குத் தூபம் விதியினா லிடவல் லார்க்குக்\nகரும்பினிற் கட்டி போல்வார் கடவூர்வீ ரட்ட னாரே\nதிருமுறைகளின் அருமைப்பாடுகளை ஓதி உணரவும், உணர்ந்து பின்பற்றும் விதமாக தொடர்ந்து இயங்கி வருகிற அரனருள் அமைப்பினுடைய பன்னிரு திருமுறை திருவிழாவில் கலந்துகொண்டு நான்காம் திருமுறை நன்நாளாகிய இன்று நற்றுணையாவது நமச்சிவாயவே என்கிற தலைப்பில் நாவுக்கரசர் பெருந்தகையினுடைய அருளிச்செயல்கள் சிலவற்றை உங்களுடன் சிந்திக்க திருவருள் கூட்டுவித்து இருக்கின்ற இந்நிலையில் விழா தலைமை கொண்டு இருக்கிற மருத்துவர் சிவாஜி அவர்களுக்கும், எனக்கு முன்னால் திருமுறைகள் பற���றி பறந்து பறந்து ஒரு பருந்து பார்வை பார்த்து இருக்கிற தமக்கையார் டாக்டர் சாரதா நம்பி ஆரூரன் அவர்களுக்கும் அரனருள் என்கிற இந்த அமைப்பை அரனருளாலேயே தோற்றுவிக்கிற நம்முடைய சாமி தண்டபாணி வித்துவான் உள்ளிட்ட நண்பர்களுக்கும் பெருமக்களுக்கும் திரண்டு இருக்கிற சிவனருள் செல்வராகிய உங்கள் எல்லோருக்கும் வணக்கங்கள் உரித்தென ஆகுக.\nதிருமுறை விழாவில் மனித பிறப்பு எவ்வளவு முறை என்பதைத்தான் இன்றைக்கு இரண்டு பேரும் பேசி இருக்கிறார்கள். ஒரு முறையா, இரு முறையா, பல முறையா என்ற கேள்வியை முறைப்படுத்துவதுதான் திருமுறை. ஏனென்றால் ஓர் உயிரினுடைய பக்குவத்திற்கு ஏற்ப பிறவி வேண்டும் என்றும் தோன்றுகிறது; பின்னால் வேண்டாம் என்றும் தோன்றுகிறது. சிதம்பரத்தில் பிள்ளை பெருமானுடைய திருகூற்றுகளை தரிசித்தபோது நாவுக்கரசர் பெருமானுக்கு இன்னொரு பிறவி வேண்டும் என்று தோன்றுகிறது.\nஅவருக்கே திருப்புகழ். புண்ணியா புண்ணடிக்கே போதுகின்றேன் பூம்புகழ் மேவிய புண்ணியனே என்கிற போது பிறவாமையை நோக்கி அவர்கள் சொல்கிறார்கள். எனவே வாழ்கிறபோது வாழ்க்கையில் ஈடுபாடும் விடுபட்டு போகிற போது சிவன் திருவடிகள் சேர்கிற அந்த உணர்வும் இயல்பாக கூற்றுவிப்பதைத்தான் நாம் இறையருள் என்று சொல்கிறோம். எனவே இதுகுறித்து நம்முடைய அருளாளர்கள் நீளப் பேசி இருக்கிறார்கள்.\nநற்றுணையாவது நமச்சிவாயவே என்கிற தலைப்பில் சார்ந்து இருக்கக்கூடிய பதிகத்திலேயே ஒரு பாட்டு இதற்குப் பதில் சொல்கிறது. நம்முடைய விழா தலைவர் பேசுகிற போது மூவகை கருமங்களைப் பற்றி சொன்னார். பிரார்த்தம், சஞ்சிதம், மகாமியம் பற்றி சொன்னார். நாம் பார்த்தால் மலையைப் போல் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கின்ற இந்த கரும தொகுப்புகள். ஆனால் இந்த கரும தொகுப்புகள் ஒரு விநாடியில் எரிந்து போவதற்கு ஒரே ஒரு கனல் இடவேண்டி இருக்கிறது. அது நமச்சிவாய என்கிற திருநாமம் என்கிறார் திருநாவுக்கரசர்.\nவிண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வெழல்\nஉண்ணிய புகல் அவை ஒன்றும் இல்லையாம்\nஒரு துளி நெருப்பு சிவக்கனல் உள்ளே பட்டுவிட்டால் அவ்வளவு பெரிய கருமங்களின் தொகுப்பு ஒன்றும் இல்லாமல் போகிறது.\nபண்ணிய உலகினில் பயின்ற பாவம். இது மிக அருமையான சொற்றொடர். பயின்ற பாவம் என்கிறார். நாம் பாவம் செய்தற்கு நிறைய ���யிற்சி எடுத்து இருக்கிறோம். ஒவ்வொரு பிறவியும் ஒவ்வொரு பயிற்சி.\nபண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை\nஅப்படியானால் எந்தக் காலகட்டத்தில் பிறவியில் ஈடுபாடு வேண்டும்-, எந்தக் காலத்தில் பிறவியற்றுப் போய் பிறவாபெருநதியில் உயிர் சேர வேண்டும் என்பதையும் சிவன் முடிவு செய்கிறார் என்பதால் அந்தக் கவலையும் நமக்குக் கிடையாது.\nநாம் வாழ்கின்றபோது என்ன செய்ய வேண்டும், வாழ்கிற நெறி என்பதைத்தான் நம்முடைய ஐயா சாமி தண்டபாணி அவர்கள் கேட்டார்கள். நமக்குரிய நியமங்களை இருக்கிறபோது சரியாகச் செய்வது.\nபெரும்புலர் காலை மூழ்கிப் பித்தர்க்குப் பத்த ராகி\nஎல்லாவற்றையும்விட மிக முக்கியம், என்ன செய்தாலும் ஈடுபட்டு செய்ய வேண்டும் அங்கு நல் ஆர்வத்தை உள்ளே வைத்து. நீங்கள் செய்கிற வேலை சிறப்பதற்கும், வழிபாடு சிறப்பதற்கும், பண்ணுகிற சேவை சிறப்பதற்கும் அடிப்படையான ஒரு தகுதி,\nஆங்கு நல் ஆர்வத்தை உள்ளே வைத்து.\nஒவ்வொரு நாளும் சிவபெருமான் திரு முன்னிலையில் தீபம் ஏற்றுகிறோம் என்றால் அந்த தீபம் ஏற்றுகிற அந்த ஒரு விநாடி அந்த திரியோடும், அந்த அகலோடும், அந்த கனலோடும் நாம் இருக்க வேண்டும். விளக்கு இடுங்கள், தூபம்போடுங்கள் என்று அப்பர் சொல்லவில்லை.\nவிரும்பிநல் விளக்குத் தூபம் விதியினா லிடவல் லார்க்கு.\nஎதை நாம் ஈடுபட்டுச் செய்கிறோமோ அதில் நாம் முழுமையாக நம்மைக் கரைத்துக் கொள்கிற போது நாம் செய்கிற ஒவ்வொரு வேலையும் ஒரு தவமாக மாறுகிறது என்பதைத் தான் அருளாளர்கள் நமக்கு உணர்த்துகிறார்கள்.\nநிழல்தேடி நின்றதனால் நிஜம் மறந்தது- எனை\nதிகட்டாத அமுதுக்கு நானேங்கினேன் -அதன்\nஒளிவீசும் இருள்நின்ற ஒய்யாரமும் -அது\nகுருவென்னும் அருள்ரூபம் கைதந்தது- அதன்\nஉருவான மௌனத்தில் உயிர்வாழ்ந்தது- பலர்\nகையிற் கரும்பிருக்க கண்ணில் கனிவிருக்க\nமெய்யிற்செம் பட்டுடைய மேன்மையினாள்- உய்யவே\nநன்றருளும் நேய நிறையுடையாள் சந்நிதியில்\nநாளிற் கதிராய் நிசியில் நிலவாகி\nகோள்கள் உருட்டுகிற கைகாரி -தாளில்\nமலர்கொண்ட நாயகி மங்கையபி ராமி\nநிலவும் இரவினிலே நீலச் சுடராய்\nஉலவுகிற உத்தமியாள் உண்டே- கலக்கம்\nதுடைக்கின்ற பார்வை துணையானால் வாழ்வில்\nகூறானாள் கூத்தனுக்கு கூற்றுதைத்தாள் மார்க்கங்கள்\nஆறானாள் யாவுமே ஆனாளே -வேறாய்\nவருத்தும் வினைவிழவே வைப்பாள் கடைக்கண்;\n2018 நவராத்திரி – 6\nஅபிராமி அந்தாதி – 15\n2016 - மார்கழி-16-கருணைக் கடலும் அருளின் முகிலும்\n2015 - மார்கழி 12- பொய்கையா\n2014 - கம்பனில் தவம்\n2013 - பாரதி வீட்டில் ஒரு மரம்\n2012 - கண்ணதாசன் விருதுகள்\n2011 - அம்பின் கண்ணீர்\n2010 - இப்படித்தான் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2018-10-15T23:46:34Z", "digest": "sha1:UTZVPZTOVPLZXAH5CIOZHTZUEASWHHSW", "length": 10554, "nlines": 106, "source_domain": "selliyal.com", "title": "இலங்கை | Selliyal - செல்லியல்", "raw_content": "\nமகாதீர் இலங்கை அதிபரைச் சந்தித்தார்\nநியூயார்க் - ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பொதுப் பேரவையில் கலந்து கொள்வதற்காக இலண்டனில் இருந்து நியூயார்க் வந்தடைந்திருக்கும் பிரதமர் துன் மகாதீர் அங்கு பல நாடுகளின் தலைவர்களைச் சந்தித்து வருவதோடு, பல நிகழ்ச்சிகளிலும்...\nஇலங்கை: இஸ்லாமியருக்கு இந்து விவகாரத் துறை அமைச்சு\nகொழும்பு - இலங்கையின் அதிபர் மைத்ரி பால சிறிசேனா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே கூட்டணி ஆட்சியில் கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூன் 12) அமைச்சரவை மாற்றங்கள் செய்யப்பட்டது. இந்த அமைச்சரவை மாற்றத்தில் இஸ்லாமியர் ஒருவருக்கு இந்து...\nஇனக்கலவரம் ஏற்பட வாய்ப்பு: நட்பு ஊடகங்களுக்குத் தடை விதித்தது இலங்கை\nகொழும்பு - இலங்கையில் புத்த மதத்தினருக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே வன்முறை வெடித்திருப்பதால், 10 நாட்களுக்கு அவசரநிலைப் பிரகடனத்தை அமல்படுத்திய இலங்கை அரசு, ஃபேஸ்புக் உள்ளிட்ட நட்பு ஊடகங்களையும் நேற்று புதன்கிழமையோடு நிறுத்தியிருக்கிறது. கடந்த ஓராண்டாக...\nபுத்த துறவிகள் – முஸ்லிம்கள் மோதல்: இலங்கையில் 10 நாட்களுக்கு அவசரநிலைப் பிரகடனம்\nகொழும்பு - இலங்கையின் கேண்டி மாவட்டத்தில், புத்த மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே வன்முறை ஏற்பட்டிருப்பதால், 10 நாட்களுக்கு இலங்கையில் அவசரநிலைப் பிரகடனம் அறிவித்திருக்கிறது அந்நாட்டு அரசாங்கம். இலங்கையில் வாழும் முஸ்லிம்கள், அங்குள்ள மக்களை...\nஇலங்கையில் 100 மில்லியன் டாலர் முதலீடு செய்தார் ஜோகூர் சுல்தான்\nஜோகூர் பாரு - இலங்கையில் மருந்து உற்பத்தித் தொழிலில், 100 மில்லியன் அமெரிக்க டாலரை முதலீடு செய்திருக்கிறார் ஜோகூர் சுல்தான், சுல்தான் இப்ராகிம் இப்னி அல்மாரும் சுல்தான் இஸ்கண்டார். சொத்து மே��்பாட்டு நிறுவனர் டத்தோ...\nமலேசியாவில் வெளியீடு காண்கிறது விபுலாநந்த அடிகளார் ஆவணப் படம்\nகோலாலம்பூர் - இலங்கைத் தமிழறிஞர் விபுலாநந்த அடிகளார் குறித்த ஆவணம் படம் இன்று செவ்வாய்க்கிழமை, கோலாலம்பூரில் வெளியீடு காண்கிறது. எண்: 150, ஜாலான் சுல்தான் அப்துல் சமாட், பிரிக்பீல்ட்ஸ் என்ற முகவரியிலுள்ள நேதாஜி சுபாஷ்...\nஇலங்கை யாழ் தமிழ் மக்களின் மறுசீரமைப்புக்கு உதவி – நஜிப் வாக்குறுதி\nகொழும்பு - இலங்கைக்கு அதிகாரத்துவ வருகை மேற்கொண்டிருக்கும் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் இன்று செவ்வாய்க்கிழமை காலை வட மாகாணத்துக்கான முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்தார். அந்தச் சந்திப்பின்போது, சுகாதார அமைச்சரும், மஇகா தேசியத்...\nநஜிப்புடன் இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் சந்திப்பு\nகொழும்பு - மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், அதிகாரப்பூர்வப் பயணமாக இலங்கை சென்றிருக்கிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது அரசாங்கக் குழுவினர் மற்றும் அமைச்சர்களுடன் இலங்கை சென்ற நஜிப்புக்கு அங்கு இராணுவ மரியாதையுடன்...\nஇலங்கையில் பிரதமர் நஜிப் (படக் காட்சிகள்)\nகொழும்பு - ஞாயிற்றுக்கிழமை (17 டிசம்பர் 2017) முதல் இலங்கைக்கான வருகையைத் தொடங்கிய பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், இலங்கைத் தலைநகர் கொழும்புவில் பல்வேறு சந்திப்புக் கூட்டங்களில் கலந்து கொண்டதோடு, இலங்கை...\nநஜிப் இலங்கை வருகை – டாக்டர் சுப்ரா உடன் செல்கிறார்\nகொழும்பு -பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கான 3 நாள் அதிகாரபூர்வ வருகை மேற்கொள்கிறார். அவருடன் செல்லும் அரசாங்கக் குழுவில் மஇகா தேசியத் தலைவரும், சுகாதார...\nபெண்ணிடம் காதல் கவிதை படித்த வைரமுத்து – இன்னொரு புகார்\nபாலியல் புகார்கள் – எம்.ஜே.அக்பர் வழக்கு தொடுத்தார்\nவாழ்க்கையையும் உலகையும் மாற்றிய 10 நிறுவனங்கள் # 2 அமேசோன்\n“பதவிகள் வேண்டாம் – சீர்திருத்தங்களே முக்கியம்” – அன்வார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-10-15T23:17:52Z", "digest": "sha1:GUMSBXFVTGDPRFZ2RXITPDN4CCY7MPVJ", "length": 3304, "nlines": 71, "source_domain": "www.pasumaikudil.com", "title": "சிம்பு வீடியோ : இப்போ எந்த சங்கம் வருதோ பாக்கலாம்…நான் ஜல்லிக்கட்டு ஆதரிக்கிறேன்… | பசுமைகுடில்", "raw_content": "\nசிம்பு வீடியோ : இப்போ எந்த சங்கம் வருதோ பாக்கலாம்…நான் ஜல்லிக்கட்டு ஆதரிக்கிறேன்…\nசிம்பு வீடியோ : இப்போ எந்த சங்கம் வருதோ பாக்கலாம்…நான் ஜல்லிக்கட்டு ஆதரிக்கிறேன்…\nPrevious Post:மருந்து சீட்டுகளை கைகளால் எழுத டாக்டர்களுக்கு தடை\nNext Post:இந்திய தேசியக் கொடி பதித்த மிதியடி விற்பனை -அமேசான்\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.todaytrendnews.in/2018/05/Vadivelu-Funny-Comedys.html", "date_download": "2018-10-15T23:30:19Z", "digest": "sha1:PRLKPLI3NRHHTKTFADP4KLVXMV3NXQOZ", "length": 2853, "nlines": 83, "source_domain": "www.todaytrendnews.in", "title": "கவலைய மறக்க இந்த விடீயோவை பாருங்க ? சந்தோசம் தான வரும் - Todaytrendnews | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews", "raw_content": "\nHome / funny / கவலைய மறக்க இந்த விடீயோவை பாருங்க \nகவலைய மறக்க இந்த விடீயோவை பாருங்க \nசென்னை இரவு வாழ்க்கை எப்படி இருக்கும் | Documentary Film\nதிடீர் \" தல \" பக்தரான கிரிக்கெட் வீரர் \nதிடீர் \" தல \" பக்தரான கிரிக்கெட் வீரர் Who Is Best Actor 2018 poll\nகவலைய மறக்க இந்த விடீயோவை பாருங்க \nகவலைய மறக்க Source Videos\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/04/16/89144.html", "date_download": "2018-10-16T00:36:28Z", "digest": "sha1:UOUA54CJNQEJH24CCOZ5QCQYLN7LMJBN", "length": 19449, "nlines": 222, "source_domain": "www.thinaboomi.com", "title": "சேலம் சுகவனேஷ்வரர் கோவில் யானையை கருணைக் கொலை செய்ய ஐகோர்ட் அனுமதி", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 16 அக்டோபர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு எதிரொலி: எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை\nஜமால் கொல்லப்பட்டது உறுதியானால் சவுதிக்கு கடுமையான தண்டனை: டிரம்ப்\nதகவல் சேமிப்புக் கொள்கை குறித்த விதிமுறைகளை தளர்த்த வேண்டும் - பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம்\nசேலம் சுகவனேஷ்வரர் கோவில் யானையை கருணைக் கொலை செய்ய ஐகோர்ட் அனுமதி\nதிங்கட்கிழமை, 16 ஏப்ரல் 2018 தமிழகம்\nசென்னை, சேலத்தில் நோய்வாய்ப்பட்டுள்ள கோவில் யானையை கரு���ைக் கொலை செய்வதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.\nசேலம் சுகவனேஷ்வரர் கோவிலில் பராமரிக்கப்படும் யானை ராஜேஸ்வரி நோய்வாய்ப்பட்டு எழுந்து நடமாட முடியாமல் உள்ளது. படுத்தப் படுக்கையாக உள்ளதால் அதனை மருத்துவர்களால் குணப்படுத்த முடியவில்லை. எனவே, யானையை கருணைக் கொலை செய்வதற்கு அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் மனு தாக்கல் செய்தார்.\nமனுவை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, யானையை கருணைக் கொலை செய்யமுடியுமா என்பது குறித்து பதிலளிக்கும்படி இந்து அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டது. விசாரணை திங்கள்கிழமைக்கு தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, யானை ராஜேஸ்வரியை கருணை கொலை செய்ய நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.\nமேலும் யானையை பரிசோதித்து 48 மணி நேரத்திற்குள் அறிக்கை அளிக்கும்படி சேலம் கால்நடை மருத்துவருக்கு உத்தரவிட்டனர். மருத்துவ அறிக்கையை பெற்றபின் விதிகளைப் பின்பற்றி யானையைக் கருணைக் கொலை செய்யவேண்டும் என்றும் தெரிவித்தனர்.\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nகோவில் யானை கருணைக் கொலை\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nஅ.தி.மு.க.வின் 47-ம் ஆண்டு தொடக்க விழா: வரும் 17-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு தொடர் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது\nஅ.ம.மு.க.வை, அ.தி.மு.க.வுடன் இணைக்க தினகரன் தூது விட்டார்- அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு\nபெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு எதிரொலி: எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை\nஅடுத்த மாதம் ஜி - 20 மாநாடு: பிரதமர் நரேந்திர மோடி அர்ஜெண்டினா பயணம்\nபெட்ரோல் விலை உயர்வை காரணம் காட்டி சட்டசபைக்கு சைக்கிளில் வந்த புதுவை சபாநாயகர்\nவீடியோ : Me Too சர்ச்சை சின்மயி குற்றச்சாட்டும்... வைரமுத்துவின் விளக்கமும்...\nவீடியோ : என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் முழுக்க முழுக்க பொய்யானவை: வைரமுத்து\nவீடியோ : சண்டக்கோழி-2 பட வெளியீட்டு விழாவில் நடிகர் விஷால் பேச்சு\nதிருப்பதியில் கருட சேவை : பக்தர்கள் குவிந்தனர்\nவீடியோ: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு வைக்கப்பட்டுள்ள கொலு\nநன்மைகள் பல தரும் நவராத்திரி அன்னையை சரணடைந்து அருளைப் பெறுவோம்\nஅரசு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அறிவித்த முதல்வர் எடப்பாடிக்கு இன்று பாராட்டு விழா - 42 விளையாட்டு சங்கங்கள் நடத்துகின்றன\nசுமார் 70 லட்சம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க ரு.12.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு ஆணை\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nதகவல் சேமிப்புக் கொள்கை குறித்த விதிமுறைகளை தளர்த்த வேண்டும் - பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம்\nவேறொரு ஆணை கட்டிப்பிடித்த மனைவி கூகுள் மேப் மூலம் பார்த்த கணவன் - டைவர்ஸ் கோரி விண்ணப்பம்\nபல்கேரியாவில் பெண் பத்திரிகையாளர் கொலை\n29 டெஸ்டில் 23 வெற்றி: இந்திய அணி புதிய சாதனை\nசச்சின், சேவாக், லாராவின் கலவை: பிரித்வி க்கு ரவி சாஸ்திரி புகழாரம்\nஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை: உமேஷ் யாதவ், பிரித்வி ஷா, ரிஷப் பந்த் முன்னேற்றம்\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் கடும் வீழ்ச்சி\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு பெரும் சரிவு\n90 லட்சம் பேரல் எண்ணெய் ஈரானில் இருந்து இறக்குமதி\nஇயற்கை விவசாயத்தில் உலகின் முதல் மாநிலம் - சிக்கிம் மாநிலத்துக்கு ஐ.நா. விருது அறிவிப்பு\nகாங்டாக் : இயற்கை விவசாயத்தில் முன்னோடி உலகின் முதல் மாநிலமாக திகழும் சிக்கிமுக்கு ஐ.நா. விருது அறிவித்து ...\nவங்கி மேற்கூரையில் இருந்து தவறி விழுந்த மலைப்பாம்பு - அலறியடித்து ஓடிய ஊழியர்கள்\nநேனிங்: வங்கியின் கூரையில் இருந்து சுமார் 1.5 மீ. நீளமுள்ள மலைப்பாம்பு தவறி விழுந்ததால், உரையாடலில் ஈடுபட்டிருந்த ...\nபல்கேரியாவில் பெண் பத்திரிகையாளர் கொலை\nஷோபியா : பல்கேரியாவில், பெண் பத்திரிகையாளர் விக்டோரியா மாரினோவா பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு, கொல்லப்பட்ட ...\nவேறொரு ஆணை கட்டிப்பிடித்த மனைவி கூகுள் மேப் மூலம் பார்த்த கணவன் - டைவர்ஸ் கோரி விண��ணப்பம்\nலிமா : கூகுள் மேப்பில் மனைவியை பார்த்த கணவன், அந்த பெண்ணை விவாகரத்து செய்து இருக்கிறார்.கடந்த சில நாட்களுக்கு முன்பு ...\nஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை: உமேஷ் யாதவ், பிரித்வி ஷா, ரிஷப் பந்த் முன்னேற்றம்\nதுபாய் : டெஸ்ட் போட்டியில் அசத்திய இளம் வீரர்களான பிரித்வி ஷா, ரிஷப் பந்த் ஆகியோர் பேட்ஸ்மேன் தரவரிசையில் முன்னேற்றம் ...\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ : அரசியலுக்கு வாங்க, அப்புறம் இருக்கு... நடிகர் விஜயை விமர்சித்து தமிழிசை பேட்டி\nவீடியோ : Me Too சர்ச்சை சின்மயி குற்றச்சாட்டும்... வைரமுத்துவின் விளக்கமும்...\nவீடியோ : நடிகர் சித்தார்த்துக்கு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பதிலடி\nவீடியோ : என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் முழுக்க முழுக்க பொய்யானவை: வைரமுத்து\nவீடியோ : சண்டக்கோழி-2 பட வெளியீட்டு விழாவில் நடிகர் விஷால் பேச்சு\nசெவ்வாய்க்கிழமை, 16 அக்டோபர் 2018\n1ஜமால் கொல்லப்பட்டது உறுதியானால் சவுதிக்கு கடுமையான தண்டனை: டிரம்ப்\n2வேறொரு ஆணை கட்டிப்பிடித்த மனைவி கூகுள் மேப் மூலம் பார்த்த கணவன் - டைவர்ஸ் க...\n3ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை: உமேஷ் யாதவ், பிரித்வி ஷா, ரிஷப் பந்த் முன்னேற்றம்\n4வங்கி மேற்கூரையில் இருந்து தவறி விழுந்த மலைப்பாம்பு - அலறியடித்து ஓடிய ஊழி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yuvaraj.zhakanini.com/2009/12/blog-post_25.html", "date_download": "2018-10-15T23:04:33Z", "digest": "sha1:42F6CKHJRTEWNVQ75L4X23MMHCRI54RC", "length": 11741, "nlines": 187, "source_domain": "yuvaraj.zhakanini.com", "title": "தமிழ்த்தோட்டம்: எங்கேயோ கேட்ட குரல் !", "raw_content": "\nஇணைவோம் தோட்டத்தில், தமிழோடு தொழில்நுட்பத்தை வளர்ப்பதற்கு...\nமீனா - பிரசன்ட் மிஸ்\nரோஷ்னா - பிரசன்ட் மிஸ்\nபுனிதா - பிரசன்ட் மிஸ்\nபுனிதா ஆர் யூ நியூ அட்மிஷன் \nஉனக்கு செகண்ட் லாங்வேஜ் தமிழ்தானே, புனிதா \n நோ மிஸ் - ஐ கேவ் டேக்கன் ப்ரெஞ்ச்\n இன் வாட் லாங்வேஜ் டூ யூ ஸ்பீக் வித் யுவர் பேரண்ட்ஸ்\nவித் யுவர் கிராண்ட் பேரண்ட்ஸ்\nஇன் இங்கிலிஷ் ஒன்லி மிஸ்.\nதென் ஹூ ஸ்பீக்ஸ் இன் டமில் அட் ஹோம்\nமை சர்வண்ட் ஸ்பீக்ஸ் இன் டமில் (எங்கள் வீட்டு வேலைக்காரி மட்டும் தமிழில் பேசுகிறார்)\nஇஸ் நாட் டமில் யுவர் மதர் டங் \nமை மதர் டங் இஸ் டமில் ஒன்லி பட் அட் ஹோம் ஒன்லி வித் மை சர்வன்ட் ஐ ஸ்பீக் இன் டமில்.\nதமிழ் நாட்டின் தலைநகர் சென்னை மாநகரில் ஒரு மத்திய அரசுப் பள்ளியில்\nகாதாரக் கேட்ட நிகழ்ச்சி இது.\nதமிழ் மிகவும் பண்பட்ட மொழி - என்றார் மாக்சுமுல்லர்\nதமிழ் வேறு எந்த மொழிக்கும் தாழ்ந்த மொழியன்று என்றார் போப்,\nதமிழ் நிறைந்து, தெளிந்து, ஒழுங்காய் வளர்ந்துள்ள மொழிகள் எல்லாவற்றுள்ளும் தலை சிறந்த ஒரு மொழி என்றார் டெய்லர்.\nதமிழ் பண்டையது. சிறப்பு உடையது. உயர்வடைந்தது. விரும்பினால் வடமொழி உதவியின்றித் தனித்தியங்க வல்லது - என்றார் கால்டுவெல்\nஎண்ணுவதற்கும் பேசுவதற்கும் வேறு எந்த ஐரோப்பிய மொழியைவிடச் சிறந்த மொழி தமிழ் மொழி என்றார் விட்டினி.\nஇவ்வாறு தமிழ் மொழியின் சிறப்பைப் பற்றி மேனாட்டுப் பேரறிஞர்கள் போற்றிப் புகழ்ந்துள்ளனர்.\nதமிழால் முடியும் - ஆனால், தமிழர்களால் முடிவதில்லையே அது ஏன்\nநன்றி: தமிழ் இலெமூரியா இதழ்\nதமிழ் இணையதளங்களும் இனி காசு பார்க்கலாம். ஃபேஸ்புக்கில் எழுதுவதால் என்ன பெருசா பார்த்திருக்க போகிறீர்கள், லைக்குகளைத் தவிர.. மீண்டும் வலை...\nஅறிவியல்தமிழ் வளார்ச்சிக்கான முயற்சியில் அரசும் பிற அமைப்புகளும் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் அவற்றின் தொகுப்பு விவரம் இணையத்தில் ஒழுங்கடிப்படை...\nகி.மு 14 பில்லியன் - கி.மு. 1 வரையலான தமிழர் வரலாறு\nகி.மு 14 பில்லியன் பெரும் வெடியில் உலகம் தோன்றியது. கி.மு 6 - 4 பில்லியன் பூமியின் தோற்றம். கி.மு. 2.5 பில்லியன் நிலத்தில் பாறைகள் தோன...\nயார் இந்த மின்வெளி கள்ளர்கள்..\nபுதியதலைமுறை தொலைக்காட்சி, சன் தொலைக்காட்சி, ஜெயா தொலைக்காட்சி (மற்றும் வடநாட்டு தொலைக்காட்சிகள் சில உட்பட) ஆகிய ஊடகங்களின் இணையதளங்களின் ...\nகற்போம்கணினி: நமது கணினியில் மற்றொருவர் கணினியை தி...\nகாலாவதி நிலையில் செம்மொழி நிறுவன வலைத்தளம்\nதமிழ் கணினி: கூகிள் வழங்கும் எளிமையான தமிழ் தட்டச்...\nதமிழ் குறித்த வலைப்பதிவு 1...(ரவி)\nதமிழ்99 விசைப்பலகை விழிப்புணர்வு இணையத்தளம்\nவயல்வெளி - வேளாண் இணையதளம்\nதோட்ட விளைச்சலை மின்மடலில் பெற\nதமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்\nதமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்\nதமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்\nதமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்\nதமிழ் எங்கள் இளமைக்குப் பால்\nதமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்\nதமிழ் எங்கள் உயர்வுக்கு வான்\nதமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்\nதமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்\nதமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்\nதமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்\nதமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ\nயார் இந்த மின்வெளி கள்ளர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/sjsurya6.html", "date_download": "2018-10-15T23:11:23Z", "digest": "sha1:T6WCFTNRLR2BFUUB2UABU3QNP57YEUWA", "length": 18134, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நீதிமன்றத்தில் கையெழுத்துப் போட்டார் எஸ்.ஜே.சூர்யா திரைப்படத் பெண் தணிக்கை உறுப்பினர் வானதி சீனிவாசன் தாக்கப்பட்ட வழக்கில் ஜாமீனில் விடுதலையாகியுள்ள இயக்குனர்எஸ்.ஜே.சூர்யா நிபந்தனைப்படி சென்னை நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்துப் போட்டார்.நியூ படத்தில் கிரண் இடம் பெற்ற பாடல் மிகவும் ஆபாசமாக இருப்பதாக கூறி அதற்கு அனுமதி தர பெண் உறுப்பினர் வானதிசீனிவாசன் மறுத்து விட்டார். இதனால் கோபமடைந்த சூர்யா, வானதி மீது தனது செல்போனைத் தூக்கி வீசினார்.இதுதொடர்பாக வானதி கொடுத்த புகாரின் பேரில் எழும்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்தவழக்கு தொடர்பான விசாரணைக்கு சூர்யா வராத காரணத்தால் அவரைக் கைது செய்ய எழும்பூர் 14வது குற்றவியல் நீதிபதிகோவிந்தராஜன் உத்தரவிட்டார்.இதைத் தொடர்ந்து சூர்யாவை போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கில், சூர்யாவை நிபந்தனைஜாமீனில் நீதிமன்றம் விடுதலை செய்தது.நிபந்தனைப்படி, இன்று காலை 10.30 மணியளவில் எழும்பூர் 14வது நீதிமன்றத்திற்கு சூர்யா வந்தார். பின்னர் நீதிமன்றப்பதிவேட்டில் கையெழுத்துப் போட்டு விட்டுச் சென்றார். | SJ Surya appears before court - Tamil Filmibeat", "raw_content": "\n» நீதிமன்றத்தில் கையெழுத்துப் போட்டார் எஸ்.ஜே.சூர்யா திரைப்படத் பெண் தணிக்கை உறுப்பினர் வானதி சீனிவாசன் தாக்கப்பட்ட வழக்கில் ஜாமீனில் விடுதலையாகியுள்ள இயக்குனர்எஸ்.ஜே.சூர்யா நிபந்தனைப்படி சென்னை நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்துப் போட்டார்.நியூ படத்தில் கிரண் இடம் பெற்ற பாடல் மிகவும் ஆபாசமாக இருப்பதாக கூறி அதற்கு அனுமதி தர பெண் உறுப்பினர் வானதிசீனிவாசன் மறுத்து விட்டார். இதனால் கோபமடைந்த சூர்யா, வானதி மீது தனது செல்போனைத் தூக்கி வீசினார்.இதுதொடர்பாக வானதி கொடுத்த புகாரின் பேரில் எழும்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்தவழக்கு தொடர்பான விசாரணைக்கு சூர்யா வராத காரணத்தால் அவரைக் கைது செய்ய எழும்பூர் 14வது குற்றவியல் நீதிபதிகோவிந்தராஜன் உத்தரவிட்டார்.இதைத் தொடர்ந்து சூர்யாவை போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கில், சூர்யாவை நிபந்தனைஜாமீனில் நீதிமன்றம் விடுதலை செய்தது.நிபந்தனைப்படி, இன்று காலை 10.30 மணியளவில் எழும்பூர் 14வது நீதிமன்றத்திற்கு சூர்யா வந்தார். பின்னர் நீதிமன்றப்பதிவேட்டில் கையெழுத்துப் போட்டு விட்டுச் சென்றார்.\nநீதிமன்றத்தில் கையெழுத்துப் போட்டார் எஸ்.ஜே.சூர்யா திரைப்படத் பெண் தணிக்கை உறுப்பினர் வானதி சீனிவாசன் தாக்கப்பட்ட வழக்கில் ஜாமீனில் விடுதலையாகியுள்ள இயக்குனர்எஸ்.ஜே.சூர்யா நிபந்தனைப்படி சென்னை நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்துப் போட்டார்.நியூ படத்தில் கிரண் இடம் பெற்ற பாடல் மிகவும் ஆபாசமாக இருப்பதாக கூறி அதற்கு அனுமதி தர பெண் உறுப்பினர் வானதிசீனிவாசன் மறுத்து விட்டார். இதனால் கோபமடைந்த சூர்யா, வானதி மீது தனது செல்போனைத் தூக்கி வீசினார்.இதுதொடர்பாக வானதி கொடுத்த புகாரின் பேரில் எழும்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்தவழக்கு தொடர்பான விசாரணைக்கு சூர்யா வராத காரணத்தால் அவரைக் கைது செய்ய எழும்பூர் 14வது குற்றவியல் நீதிபதிகோவிந்தராஜன் உத்தரவிட்டார்.இதைத் தொடர்ந்து சூர்யாவை போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கில், சூர்யாவை நிபந்தனைஜாமீனில் நீதிமன்றம் விடுதலை செய்தது.நிபந்தனைப்படி, இன்று காலை 10.30 மணியளவில் எழும்பூர் 14வது நீதிமன்றத்திற்கு சூர்யா வந்தார். பின்னர் நீதிமன்றப்பதிவேட்டில் கையெழுத்துப் போட்டு விட்டுச் சென்றார்.\nதிரைப்படத் பெண் தணிக்கை உறுப்பினர் வானதி சீனிவாசன் தாக்கப்பட்ட வழக்கில் ஜாமீனில் விடுதலையாகியுள்ள இயக்குனர்எஸ்.ஜே.சூர்யா நிபந்தனைப்படி சென்னை நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்துப் போட்டார்.\nநியூ படத்தில் கிரண் இடம் பெற்ற பாடல் மிகவும் ஆபாசமாக இருப்பதாக கூறி அதற்கு அனுமதி தர பெண் உறுப்பினர் வானதிசீனிவாசன் மறுத்து விட்டார். இதனால் கோபமடைந்த சூர்யா, வானதி மீது தனது செல்போனைத் தூக்கி வீசினார்.\nஇதுதொடர்பாக வானதி கொடுத்த புகாரின் பேரில் எழும்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்தவழக்கு தொடர்பான விசாரணைக்கு சூர்யா வராத காரணத்தால் அவரைக் கைது செய்ய எழும்பூர் 14வது குற்றவியல் நீதிபதிகோவிந்தராஜன் உத்தரவிட்டார்.\nஇதைத் தொடர்ந்து சூர்யாவை போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கில், சூர்யாவை நிபந்தனைஜாமீனில் நீதிமன்றம் விடுதலை செய்தது.\nநிபந்தனைப்படி, இன்று காலை 10.30 மணியளவில் எழும்பூர் 14வது நீதிமன்றத்திற்கு சூர்யா வந்தார். பின்னர் நீதிமன்றப்பதிவேட்டில் கையெழுத்துப் போட்டு விட்டுச் சென்றார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகேம் ஓவர்... வீல் சேரில் உட்கார்ந்து விளையாடும் டாப்ஸி\nவிசுவாசம் ரிலீஸ் எப்போது.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த சத்யஜோதி தியாகராஜன்\nசமரச பேச்சுவார்த்தையில் உடன்பாடு: ஆண் தேவதை படத்தின் மீதான இடைக்காலத் தடை நீக்கம்\nவைரமுத்துக்கு உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள வேண்டும் - சின்மயி- வீடியோ\nசண்டக்கோழி 2 படத்தின் பலமே, வரலக்ஷ்மி, கீர்த்தி சுரேஷ் தான் விஷால்- வீடியோ\nசண்டக்கோழி 2 பிரஸ் மீட்டில் கிழிய விட்ட லிங்குசாமி-வீடியோ\n17 வயது நடிகைக்கு நடந்த கொடுமையை அம்பலப்படுத்திய ரேவதி மீது புகார்-வீடியோ\nநாட்டாமை பட நடிகை ராணி சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் பாலியல் புகார்- வீடியோ\nஏர்போர்ட்டில் கமல் தேவர்மகன் 2 , சின்மயி பற்றி பரபரப்பு பேட்டி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/106336", "date_download": "2018-10-15T23:09:38Z", "digest": "sha1:5I6SX3BIJMIWH3F6KILMK3I4UQFTMWQZ", "length": 64212, "nlines": 130, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–51", "raw_content": "\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–51\nபகுதி எட்டு : குருதிகொள் கரியோள் – 1\nகாசிநாட்டு அரண்மனையின் அகத்தளத்தில் கிழக்குமுற்றம் நோக்கிய உப்பரிகையில் பாண்டவர்களின் இரண்டாம் அரசியாகிய பலந்தரை பொறுமையிழந்து நகத்தால் மரத்தூணில் பூசப்பட்ட வண்ண அரக்குப் பூச்சை சுரண்டியபடி, திரைச்சீலையைப் பற்றிச் சுழற்றியபடி, தனக்குள் ஓரிரு சொற்களை முனகியபடி, அவ்வப்போது கீழே விரிந்துகிடந்த முற்றத்தை எட்டி நோக்கியபடி காத்திருந்தாள். அரைவட்ட முற்றத்தில் நின்றிருந்த ஏழு புரவிகளும் காற்றில் திரை அசைந்த மூன்று பல்லக்குகளும் பொறுமையிழந்தவைபோல, ஏதோ காற்றில் மண்ணிலிருந்து எழுந்துவிடப்போகின்றவைபோலத் தோன்றின.\nஇருபத்திரண்டு தலைமுறைகளுக்கு முன்னால் காசிநாட்டரசர் நதீனரின் காலத்தில் அமைக்கப்பட்ட அந்தத் தொன்மையான மாளிகையின் சிறிய மரஉப்பரிகை நுண்ணிய சிற்பமலர்ச் செதுக்குகளுடன் யானை மேல் அமைக்கும் அம்பாரியின் வடிவில் இருந்தது. கீழே யானை இல்லாத அம்பாரி அது என்று அகவையிளமையில் அசலை கூறுவதுண்டு. “வெறுமையே யானை என்றாகி இதை தாங்கிச் செல்கிறது” என்பாள். அதன் மூன்று சாளரங்களின் திரைச்சீலைகளையும் மேலெழுப்பிக் கட்டியபின் கையில் ஒரு மலர்க்கோலை ஏந்தி, தலையில் மலர்மாலையை மணிமுடிபோல கட்டிக்கொண்டு “நான் மும்முடி சூடிய அரசி பட்டத்து யானைமேல் செல்கிறேன்” என்று கூவுவாள். “அதோ, அங்கு என் நூறுநிலை கொண்ட பளிங்கு அரண்மனை பட்டத்து யானைமேல் செல்கிறேன்” என்று கூவுவாள். “அதோ, அங்கு என் நூறுநிலை கொண்ட பளிங்கு அரண்மனை” என்பாள். “எங்கே” என்று பலந்தரை கேட்கையில் “இந்த யானைபோல் அதுவும் என் கண்ணுக்கு மட்டுமே தெரியும்\nசலிப்புடன் பலந்தரை திரும்பி இடைநாழியை பார்த்தாள். அங்கே எவருமில்லை. அது மிகச்சிறிய சந்துபோலத் தோன்றியது. இளமையில் அதை ஒ���ு தேர்வீதியளவே பெரியதென்று எண்ணியிருந்தாள். அவள் ஓடிவிளையாடியது பெரும்பாலும் அந்த இடைநாழிகளில்தான். காம்பில்யத்தின் அரண்மனைதான் அவள் முதலில் பார்த்த பெருமாளிகை. அதை விழிமுன் வெளியென்று விரித்தது அவள் கைகால்களில் எஞ்சியிருந்த காசிநாட்டு மாளிகைதான். அஸ்தினபுரியின் அரண்மனை மேலும் அதை சிறிதாக்கியது. இந்திரப்பிரஸ்தம் காசிநாட்டையே சிறுதுளியென்றாக்கியது. அவள் கைகளும் கால்களும் விடுதலைக்கு வெம்பிக்கொண்டிருப்பவை என அம்மாளிகைகளை அறிந்தன. உள்ளத்தை அவளால் ஒடுக்க முடிந்தது. கொண்டாடி மகிழ்ந்த உடல் அந்த மாளிகையை தன்னதென்று கொண்டது.\nஆனால் முன்னிளமையிலேயே அசலை அந்த அரண்மனை மிகச்சிறிதென்று உணர்ந்திருந்தாள். “மாபெரும் அரண்மனைகள். தொலைவிலுள்ளவர்களுக்கு அவை குன்றுமேல் என்று தோன்றும். அக்குன்றே அவைதான்” என்பாள். இப்பொழுது ஏன் அவள் நினைவு எழுகிறது என்று பலந்தரை தனக்குள் வினவிக்கொண்டாள். ஆனால் இந்திரப்பிரஸ்தத்திலிருந்து காசிக்கு திரும்பிவந்த நாள் முதல் ஒவ்வொரு தருணத்திலும் அவள் பானுமதியையும் அசலையையுமே எண்ணிக்கொண்டிருந்தாள். சூதுக்களம் முடிந்து கானேகுதல் முடிவானபோது அரசியர் தங்கள் இல்லங்களுக்குச் செல்லலாம் என்று யுதிஷ்டிரர் ஆணையிட்டார் என அணுக்கச்சேடி சந்திரை செய்தி கொண்டுவந்தபோதே அவள் காசி நாட்டுக்குத் திரும்புவதாக முடிவெடுத்துவிட்டாள். ஆனால் பிற அரசியர் தங்கள் பிறந்த நாட்டுக்குச் செல்லத் தயங்கினர்.\n“நாம் இந்திரப்பிரஸ்தத்திலேயே இருந்துவிடமுடியாதா என்ன” என்றாள் தேவிகை. அப்போது அவர்கள் அவைக்கூடத்தில் பதற்றத்துடன் செய்திகளை எதிர்கொண்டபடி காத்திருந்தனர். பலந்தரை பொறுமையின்மையுடன் “இந்திரப்பிரஸ்தம் இனி எந்த நிலத்திற்கும் தலைநகரல்ல. அஸ்தினபுரியின் எல்லைக்காவலூர் என்றே இனி இது கருதப்படும். இங்கு எவருக்கும் இனி கொடிமுறைமையும் அணிச்சேடியரும் மங்கலச்சூழ்கையும் இல்லை. அவையின்றி வாழமுடியுமெனில் இங்கிருக்கலாம்” என்றபின் ஏளனமாக இதழ்வளைத்து “அவையேதும் இல்லையேல் இங்கு பலரும் சேடியராகவே தெரிவார்கள்” என்றாள்.\nதேவிகை உளம் புண்பட்டவளாக விழிகளை தாழ்த்திக்கொண்டாள். “எனக்கு திரும்பிச் செல்ல தொல்நகரொன்று உள்ளது. அங்கு என் அன்னையும் மூத்தவரும் உள்ளனர். அங்க�� எந்நிலையிலும் நான் அரசியே” என்று பலந்தரை தொடர்ந்தாள். “இங்குள அரசர்கள் கான்புகுந்து மறைந்தாலும் என் குலம் என்னை அரசியென்றே அறியும்.” அந்த மங்கலமற்ற சொல்லால் சினம்கொண்ட சுபத்திரை ஏறிட்டு நோக்கி தன்னை அடக்கிக்கொண்டாள். எரிச்சலுடன் விஜயை “பிறந்த வீட்டிற்கு உகந்து செல்லும் பெண் கணவன் இருந்தும் இழந்தவள் என்பார்கள்” என்றாள். பலந்தரை சீற்றத்துடன் அவளை நோக்கி “நான் கணவனை அடையவே இல்லை, போதுமா\nஎல்லைகடந்து எழுந்த சுபத்திரை “அவ்வண்ணமெனில் நன்று, முடி துறந்த அரசரை தானும் துறக்க அரசியருக்கு உரிமையுண்டு. அங்கு சென்று மங்கலம் ஒழிந்து பிறிதொரு மணத்தன்னேற்புக்கு ஒருங்கு செய்யும்படி உன் மூத்தவரிடம் சொல்க” என்றாள். “ஆம், அதற்கும் எனக்கு தயக்கமில்லை” என்று பலந்தரை சொன்னாள். “அங்கு சென்றபின் முடிவெடுக்கிறேன். நான் இவர்களை ஏற்றது குடியிலிகளென்றாலும் நகர்கொண்டவர்கள் என்பதற்காகத்தான்.” சுபத்திரை உதடுகள் வளைய “முன்பெனில் அரசர்கள் நிரைவகுப்பார்கள். அழகியராகிய இரு உடன்பிறந்தவர்களின் ஒப்பம் நீங்கள் நின்றிருப்பீர்கள். இன்று அவர்கள் அரசியைத்தேடி சேடியர் பக்கம் விழியோட்டக்கூடும். ஆடவர்களின் உள்ளம் விழிகளால் அமைக்கப்படுவது என்பார்கள்” என்றாள்.\nபலந்தரையின் செவிகளில் ரீங்காரம் எழ விழிகள் ஒளிமங்கின. அவள் கைகள் நடுங்கலாயின. பிற எவருக்கும் அத்தனை கூர்மையாக பலந்தரையை உள்புகுந்து தாக்கத் தெரியாது. சுபத்திரை அனைவர் உள்ளங்களின் இலக்குமையத்தையும் அறிந்தவள், இயல்பாக சொல்லை அதை நோக்கி தொடுக்கப் பயின்றவள். அவள் மூச்சிரைப்பதை நோக்கி மேலும் புன்னகைத்து “தாங்கள் விரும்புவதென்றால் இப்போதே கிளம்பலாம், அரசி. பிறர் கிளம்புவதைக் குறித்து இங்கிருந்து சொல்லெடுக்க வேண்டியதில்லை” என்றாள் சுபத்திரை.\nஅனைத்து திசைகளிலும் சொல்முட்டியமையால் குருட்டுப்பன்றியென சீற்றம்கொண்டு எழுந்தாள். “என்ன சொல்கிறாய் ஆணையிடுகிறாயா எனக்கு ஆணையிட நீ யார் சொல்லெடுத்தால் என்னடி செய்வாய்” என்று உடைந்த குரலில் கூவியபடி கழுத்து நரம்புகள் புடைக்க, இழுபட்ட வாய்க்குள் வெண்பற்கள் தெரிய, நீர்மை கொண்ட கண்களுடன் இரு கைகளையும் விரல் சுருட்டி இறுக்கிக்கொண்டு சற்று கூன்கொண்டு முன்னால் நகர்ந்து கூவினாள். “ஆம், ஆணையிடுவேன். ஏனென்றால் நான் குடிப்பிறந்தவள். தொழுதுண்டு அறியாத பதினெட்டு தலைமுறை கடந்த பெருமைகொண்டவள். அனேனஸ், பிரதிக்‌ஷத்ரர், சஞ்சயர், ஜயர், விஜயர், கிருதி, ஹரியஸ்வர், சகதேவர், நதீனர் என நீளும் தந்தைநிரை கொண்டவள். தந்தை பெயரையே சொல்லும் தகைமையற்றவர்கள் மேல் என் சொல் நின்றிருக்கும்\nஅவளை முற்றாக வென்றுவிட்டோம் என்று உணர்ந்த சுபத்திரை இறுகிய தாடையுடன் அவள் கண்களுக்குள் கூர்ந்து நோக்கி “அரசி, நான் ஷத்ரியப் பெண்ணல்ல. எங்கள் யாதவர் குலத்தில் பெண்கள் அகத்தளத்து அடிமைகளும் அல்ல. காட்டில் கன்றோட்டுபவர்கள், களம் நிற்பவர்கள்” என்றாள். தன் வெண்ணிறப் பெருங்கையை ஓங்கி “என் சொல்லுக்கு மறுசொல்லெடுக்கும் எவரையும் அக்கணமே அறைந்து நிலம் தொடச்செய்வேன். பிறகொருபோதும் அவர்கள் செவிகொண்டு சொல்கேட்கமாட்டார்கள். முனிந்தால் காசிநாட்டரசன் என் கணவரையோ மைந்தனையோ களத்தில் சந்திக்கட்டும். வில்லுடன் நானும் உடனிருப்பேன்” என்றாள்.\nஉடலெங்கும் பரவிய குளிர் நடுக்குடன் பலந்தரை கால் நிலைக்காமல் தள்ளாடினாள். தேவிகை அவள் தோளை பற்றிக்கொண்டு “பூசல் எதற்கு, அரசி தாங்கள் செல்க” என்றாள். “ஆம், செல்க” என்றாள் சுபத்திரை. தேவிகையின் தோளைப்பற்றி நிலை மீண்டபின் தரையில் ஓங்கித் துப்பி “இழிமகள்” என்றாள் சுபத்திரை. தேவிகையின் தோளைப்பற்றி நிலை மீண்டபின் தரையில் ஓங்கித் துப்பி “இழிமகள் ஷத்ரியப் பெண்ணின் முகம் நோக்கி இச்சொல்லெடுத்தமைக்காக ஒருநாள் உன் நா அரியப்படும்” என்றாள் பலந்தரை. மாறாப் புன்னகையுடன் அவளை முற்றிலும் புறக்கணித்து அப்பால் நின்ற விஜயையிடம் “தாங்கள் மத்ர நாட்டுக்கு செல்வதாக இருந்தால் தேரும் அகம்படியும் ஒருக்கச் சொல்கிறேன், அரசி” என்றாள் சுபத்திரை.\nபலந்தரை மேலும் சில கணங்கள் நின்றுவிட்டு ஆடையை இழுத்து தோளில் சுற்றி விரைந்த காலடிகளுடன் நடந்து அருகிருந்த அறைக்குள் புகுந்து மேலும் இரு வாயில்களைக் கடந்து அகத்தளத்தின் இருளுக்குள் தன்னை புதைத்துக்கொண்டாள். அங்கு தனிமையில் நின்றபோது ஓங்கி நெஞ்சில் அறைந்து கதறி அழவேண்டுமென்று தோன்றியது. தான் முற்றிலும் தனிமையில் அல்ல என்றும், எங்கெங்கோ விழிகள் தன்னை நோக்கி நின்றிருக்கின்றன என்றும் உணர்ந்து மெல்ல தன்னை அடக்கிக்கொண்டாள். மீண்டும் மீண்டும் மூச்ச�� இழுத்துவிட்டு உடல் தளர்ந்தாள்.\nமேலாடையால் முகத்தை அழுத்தித் துடைத்தபின் தன் அறைக்குள் சென்று மஞ்சத்தில் அமர்ந்து இறகுத் தலையணையை எடுத்து மடியில் வைத்து முழங்காலை மடித்து அதில் முகத்தை வைத்து கண்களை மூடிக்கொண்டாள். எங்கோ விழுந்துகொண்டிருக்கும் உணர்வு ஏற்பட்டது. இமைகளுக்குள் குருதிக் குமிழிகள் சுழித்து பறந்தன. அக்கணமே கிளம்பிவிடவேண்டுமென்று தோன்றியது. எழுந்து சென்று தேர்பூட்ட ஆணையிடவேண்டும் என எண்ணியும் உடலை எழுப்ப இயலவில்லை. மீண்டும் மீண்டும் அத்தருணத்தில் அவள் சிறுத்துச் சீறி நின்ற காட்சியிலேயே உள்ளம் சென்றடைந்தது. அவளே அந்நாடகத்தை எங்கிருந்தோ நோக்கிக்கொண்டிருந்தாள். அங்கு நின்ற தன்பொருட்டே நாணினாள். தன்னிரக்கம் கொண்டு கலுழ்ந்தாள்.\nஅஸ்தினபுரியிலும் இந்திரப்பிரஸ்தத்திலும் அவள் முற்றிலும் தனித்திருந்தாள். அக்குடியில் அவளுக்கென ஏதுமில்லை என்னும் உணர்வு எப்போதும் அவளுக்கிருந்தது. அங்கிருந்த அரசியர் அனைவருமே ஏதோ ஒரு வகையில் திரௌபதியின் வடிவங்கள் என்று அங்கு வந்த சில மாதங்களிலேயே அவள் புரிந்துகொண்டாள். திரௌபதி அவள் அணுகவொண்ணா ஏதோ உயரத்தில் அமர்ந்திருந்தாள். சுபத்திரை திரௌபதியின் மறுவடிவாக இருந்தாள். வெண்ணிழல் என்றே அவளை சேடியர் அழைத்தனர். தேவிகையும் விஜயையும் ஒவ்வொரு இயல்பால் திரௌபதியை நோக்கி முதிர்வுகொண்டு சென்றுகொண்டிருந்தனர்.\nஅவர்கள் அனைவருமே நன்கு நூல் நவின்றிருந்தனர். அவையமர்ந்து சொல் கோக்கக் கற்றிருந்தனர். நிமிர்ந்த தலையும், நேர்நோக்கும் விழிகளும், எண்ணி எடுத்தமைத்த சொற்களுமாக எங்கும் பிறர் தலைவணங்கும் பான்மை கொண்டிருந்தனர். அவள் அவர்களைவிட நிமிர்வை காட்டினாள், சொல்கூர் தேர்ந்தாள், அவைகளில் தவறாமல் சென்றமர்ந்தாள். ஆனால் அவையனைத்தும் நடிப்பென்று அவளுக்கே தெரிந்தது. அகத்தில் அவள் வெறுக்கும் எளிய பெண் ஒருத்தி திகைத்து தத்தளித்தாள். ஆகவே அவள் என்ன செய்தாலும் ஏதேனும் பிழையிருந்தது. சீர்நடையில் ஆடை தடுக்கியது. அவைகளில் ஒவ்வாச்சொல் எழுந்தது. அத்தனை தன்னிலைக் காப்பையும் மீறி மென்சிறுமைக்கும் அவளுக்குள் இருந்து நாகம் சீறி எழுந்து சிறுமைபெருக்கி தானும் சூடிக்கொண்டது.\nபீமனால் கவரப்பட்டு காம்பில்யத்தின் அகத்தளத்தில் அரசியென நுழைந்த���ோது அஸ்தினபுரியின் முடிப்பெருமை ஏதுமில்லாத பாண்டவர்களின் துணைவியே தான் என்னும் உணர்வால் பலந்தரை எரிச்சலுற்றிருந்தாள். அசலையும் பானுமதியும் அஸ்தினபுரியின் அரியணையில் முடிசூடி அமர்கையில் நிலமில்லாத பாண்டவர்களின் துணைவியர்களில் ஒருத்தியாக நகரிலிருந்து நகருக்கு தான் அலைந்துகொண்டிருக்க வேண்டியிருக்கும் என்று எண்ணினாள். ஆனால் அவ்வெரிச்சலுக்கு அடியில் தொல்புகழ் கொண்ட காசிநாட்டு இளவரசியாகிய தன்னைவிட நிலமில்லாததனாலேயே அவர்கள் ஒருபடி கீழானவர்கள் என்ற உணர்வையும் அவள் அடைந்தாள். அது அவர்கள் அனைவரையும் தலைநிமிர்ந்து எதிர்கொள்ளவும் தயக்கமின்றி சொல்லெடுக்கவும் வைத்தது.\nஆனால் காம்பில்யத்தில் முதல் நோக்கிலேயே திரௌபதி அவளை எளிய சேடியென உணரச்செய்தாள். உண்மையில் அன்று திரௌபதி உளம் கனிந்து அன்னையென புன்னகைத்து இரு கைகளை விரித்து அவளை எதிர்கொண்டாள். அவளுடன் வந்த அணுக்கியாகிய மாயை தலைவணங்கி “காசி நாட்டு இளவரசி பலந்தரை. நம் இளவரசர் பீமசேனரால் மணம்கவரப்பட்டவர்” என்றாள். திரௌபதி புன்னகைத்து அருகணைந்து அவள் தோள்களை தன் பெரிய கைகளால் வளைத்து “அறிந்திருக்கிறேன். காசிநாட்டின் மூன்று இளவரசியரையும் பற்றி சூதர்கள் நல்மொழி உரைத்துள்ளனர். இக்குலம் உன் வரவால் பொலியட்டும். உன் மைந்தரால் இக்கொடிவழி சிறக்கட்டும்” என்றாள்.\nஅவள் தோளுக்குக் கீழ் என தன் தலை இருப்பதுதான் பலந்தரையை முதலில் நெஞ்சில் தைத்தது. பெண்ணுக்கு அத்தனை உயரமுண்டு என அவள் முன்பு உணர்ந்ததே இல்லை. நிலைப்பெருந்தோள்கள், வேழத்துதி என நீண்ட கைகள். ஆனால் அவை பெண்மையின் மென்மையும் திரட்சியும் கொண்டிருந்தன. அவள் உடலில் அவ்வணைப்பை உதறும் மெல்லசைவு கூடவே திரௌபதி மேலும் இழுத்து அவளை தன் நெஞ்சுடன் அணைத்துக்கொண்டாள். “வருந்தாதே வீரரால் கவர்ந்துவரப்படுதல் என்பது அரசியருக்கு எவ்வகையிலும் இழுக்கல்ல. அது அவர்களின் அழகுக்கும் தகுதிக்கும் அளிக்கப்படும் நல்மதிப்பே ஆகும். பாரதவர்ஷத்தின் பேரரசிகள் பலரும் அவர்களின் கணவர்களால் கவரப்பட்டவர்களே” என்றாள்.\nஅவள் புன்னகை முகம் பலந்தரையின் தலைக்குமேல் விண்ணிலிருக்கும் தெய்வமெனத் தெரிந்தது. “இளைய பாண்டவரை நான் நன்கு அறிவேன். பெருங்காதல் கொண்ட உள்ளம் அவருடையது. தன் ஆணவத்தை முற��றிலும் அகற்றி, உளக்கணக்குகள் ஏதுமின்றி பெண் முன் நின்றிருக்கும் ஆண்களுக்கு மட்டுமே உரியது பெருங்காதல். ஐவரில் அவர் ஒருவருக்கே அது இயலும்” என்றாள் திரௌபதி. “களித்தோழனாகவும் காவலனாகவும் நல்லாசிரியனாகவும் உகந்த தருணங்களில் தந்தையென்றும் அமைபவன் நற்காதலன். இப்புவியில் இளைய பாண்டவரைப்போல் அத்தகுதி கொண்டோர் மிகச் சிலரே. அவரை அடைந்த பெண் இப்புவியில் விழைந்து பெறாததாக எதுவும் இருக்கப்போவதில்லை.”\nபலந்தரை திரௌபதியின் கைகளைப்பற்றி விலக்கி “நன்று, ஆனால் காசிநாட்டரசரின் மகளுக்கு மலைமக்களைப்போன்று தோலாடை அணிந்து நாடில்லாது அலையும் ஒருவர் அளிப்பதற்கு ஏதுமில்லை. மலைத்தேனும் புலித்தோலும் கொம்பரக்கும் காசிநாட்டில் சந்தையிலேயே கிடைக்கும்” என்றாள். திரௌபதியின் முகம் மாறியது. ஒரு கணத்திற்குப் பின் மீண்டும் புன்னகையில் விரிந்து “இந்த ஆணவமும் நன்றே. இது அவருக்கு சற்று புதிதாக இருக்கலாம். ஆனால் வெல்லப்பட்ட ஆணவமும் பெண்களில் இனியதாகும்” என்றாள். பலந்தரை உதடுகளுக்குள் வசைச்சொல்லொன்றை உதிர்த்து முகத்தை திருப்பிக்கொண்டாள்.\nதிரௌபதி மாயையிடம் “இளவரசியை அழைத்துச்சென்று அகத்தளத்தில் தங்க வையுங்கள். அவர் விரும்பும் எதுவும் அவ்வண்ணமே நிகழவேண்டுமென்று நான் ஆணையிட்டிருப்பதாக கூறுக” என்றாள். தலைவணங்கி அறைவிட்டு வெளியே வருகையில் பலந்தரை மாயையிடம் “யாரிவள்” என்றாள். தலைவணங்கி அறைவிட்டு வெளியே வருகையில் பலந்தரை மாயையிடம் “யாரிவள் பாஞ்சாலத்து பாதிநிலத்தை ஆளும் அரசனின் மகள்தானே பாஞ்சாலத்து பாதிநிலத்தை ஆளும் அரசனின் மகள்தானே புவியாளும் சக்ரவர்த்தினியைப்போல சொல்லெடுக்கிறாள்” என்றாள். பற்களைக் கடித்து சிரிப்பென உதட்டை இழுத்து “தேவயானியும் தமயந்தியும்கூட இத்தனை ஆணவம் கொண்டிருக்கமாட்டார்கள்” என்றாள்.\nமாயை திரௌபதியைப் போலவே மென்மையாக புன்னகைத்து “அரசி, பேரரசியர் அவ்வடிவிலேயே மண்ணுக்கு வருகிறார்கள். நிலம் கொண்டதனால் அவர்கள் நிமிர்வடைவதில்லை. நிமிர்வடைவதனால் அவர்களை நிலம் தேடி வருகிறது” என்றாள். “ஆம், அவ்வாறு சூதர் சொல்வதை நானும் கேட்டிருக்கிறேன். இதைவிட நிமிர்வையும் சொல்கூர்மையையும் கூத்தில் பேரரசியாக நடிக்கும் விறலியரிடம் கண்டிருக்கிறேன். அவர்களை நாடி சுண்டி வீச��்படும் வெள்ளிக்காசுகளே வந்து விழுகின்றன” என்று பலந்தரை சொன்னாள். மாயை நிமிர்ந்து அவள் முகத்தை நோக்கியபின் சொல்லவந்ததை அடக்கி புன்னகையை மேலும் விரித்து “வருக, அரசி” என்று அழைத்துச் சென்றாள்.\nஅவள் மேலும் சொல்ல விரும்பினாள். செல்லும் வழியில் நின்றிருந்த ஒவ்வொரு தூணிலும் ஓங்கி அறைந்து உடைக்க கைகள் எழுந்தன. கூச்சலிட்டு வசைபாடினால் நெஞ்சின் அழுத்தம் குறையுமென்று உணர்ந்தாள். நெடுநேரம் கழித்தே தன் விரல்கள் இறுகி கை மூடியிருப்பதையும், பற்கள் கிட்டித்து முகம் கடுங்கசப்பை உண்டதுபோல் சுருங்கியிருப்பதையும் உணர்ந்தாள். தன்னை தளர்த்திக்கொண்டு “நான் ஷத்ரியத் தொல்குலத்தில் பிறந்தவள். பாஞ்சாலத்தரசி ஷத்ரியப்பெண் என்பதனால் அவர்முன் தலைவணங்குவதிலோ முறைமைச்சொல் உரைப்பதிலோ எனக்கு தயக்கமில்லை. ஆனால் மற்ற சிறுகுடி அரசியர் என்னிடம் அவர்கள் மூத்தவர்கள் என்பதனால் எதையும் எதிர்பார்க்கக் கூடாது. அவர்களிடம் அவர்களின் தகுதிக்கேற்ப அவை முறைமையை நான் எதிர்பார்க்கவும் செய்வேன். இதை அவர்களிடமே உரை” என்றாள். மாயை “ஆணை, அரசி” என்று தலைவணங்கி விலகிச் சென்றாள்.\nஅவள் சொல்லிலும் சிரிப்பிலும் எழுந்ததும் திரௌபதியே என அவள் சென்றபின்னர் உணர்ந்து பலந்தரை மேலும் சினம் பெருக்கிக்கொண்டாள். பின்தொடர்ந்து சென்று அவள் தலையை அறைந்து வீழ்த்தவேண்டும் என வெறிகொண்டு பின் தன்னை அடக்கினாள். தனிமையில் வெறியமைந்து ஓயும்போது அவளிலிருந்து ஆற்றல் முழுமையாக வழிந்தோடி ஈரக் களிமண் பாவையென்றாகும் உடல். உள்ளம் சொல்லற்று சோர்ந்து கிடக்கும். சினமே தன் ஆற்றல், வெறுப்பே தன் விசை. அதற்கப்பால் நான் யார் இவ்வுணர்வுகள் என் இயலாமையிலிருந்து எழுவனவா இவ்வுணர்வுகள் என் இயலாமையிலிருந்து எழுவனவா அன்றி அதை மறைக்க நான் ஏந்திக்கொள்வனவா\nஉடனிருக்கையில் எல்லாம் எது திரௌபதியை அந்நிமிர்வு கொள்ளச் செய்கிறதென்று அவள் நோக்கிக்கொண்டிருந்தாள். அசலையும் பானுமதியும்கூட அணுக முடியாத பேருருவுடன் திரௌபதி இருப்பதை சில நாட்களிலேயே கண்டுகொண்டாள். அவள் பெண்டிரில் எங்கும் காணாத கல்வி கொண்டிருந்தாள். மூத்த பேரரசர்கள் மட்டுமே கொள்ளும் அவையுணர்வு அவளில் அமைந்திருந்தது. எங்கும் எவரையும் நோக்கிலேயே மதிப்பிட்டு ஒரு பிழைகூட இல்லாமல் எதிர்ச்சொல்லாடினாள். மிகைமதிப்போ குறைமதிப்போ நிகழாமல் பழகி மீண்டாள். அந்த நிகர்நிலை அவள் உடலில் அசைவனைத்திலும் வெளிப்பட்டது. நீண்ட கொடிமேல் நடந்து செல்லும் வேங்கையின் உடலசைவு கொண்டிருந்தாள்.\nபின்புதான் அவள் சுபத்திரையில் திரௌபதியை கண்டடைந்தாள். விஜயையில், தேவிகையில், மாயையில். அவளை அணுகும் அத்தனை பெண்டிரிலும். அவளைப்போலவே திரௌபதியைக்கண்டு கசந்தவர்களே பிந்துமதியும் கரேணுமதியும் என்று கண்டாள். அதனாலேயே அவர்களை அணுகி உடனிருக்க விழைந்தாள். ஆனால் அவர்கள் ஒருவரையொருவர் நிரப்பி தங்கள் தனியுலகை அமைத்துக்கொண்டிருந்தனர். சேதிநாட்டுப் பெருமையை, கலிங்கக் குடிமரபை தங்களுக்குள் சொல்லிச் சொல்லி பெருக்கிக்கொண்டனர். அந்த மாயஉலகில் தங்கள் வாழ்வை அமைத்துக்கொண்டனர்.\nஅவர்களுடனான ஒவ்வொரு உரையாடலும் சேதிநாட்டுப் பெருமையிலோ கலிங்கக் குடிச்சிறப்பிலோ சென்றடைந்தது. அதற்கு நிகரான காசிநகர் பெருமையை அவள் சொல்லத் தொடங்குகையிலேயே எரிச்சலுற்று அவர்கள் அனைத்து வாயில்களையும் மூடிக்கொண்டனர். அவர்களின் புறக்கணிப்பை வெல்ல அவள் அவர்களையும் சீண்டினாள். அவர்கள் அவளை சிறுமைசெய்தனர். பிறர் ஒருபோதும் அவளுடன் நேர்ப்பூசலுக்கு ஒருங்கவில்லை, ஆகவே அவர்களுடன் நாளுமென பூசலிட்டாள். இருமுறை மாறிமாறி பொருட்களால் அடித்துக்கொண்டனர். அச்சிறுமை சேடியர் விழிகளில் சிரிப்பென வெளிப்படத் தொடங்கியதைக் கண்டபின் அவர்களை முற்றிலும் தவிர்க்கலானாள்.\nஅகத்தளங்களில் ஒருபோதும் நிலையமையாத வெருகுப்பூனையென சுற்றிவருவதும் சீறுவதும் அவ்வப்போது உளம் சோர்ந்து தனியறைக்குள் சுருண்டு நாள்முழுக்க அரையிருளில் படுத்திருப்பதும் அவள் வாழ்க்கை என்றாயிற்று. இந்திரப்பிரஸ்தத்தின் பேருருவம் அவளை மேலும் சிறுமையே கொள்ளச்செய்தது. அந்நகர் உருவாகுவதுவரை ஒவ்வொரு சொல்லிலும் நிலமற்றோர், நகரற்றோர் என்று அவள் பாண்டவர்களை இழித்துரைத்தாள். நிலம் அமைந்து நகர் எழத்தொடங்கியதும் ஏமாற்றமும் எரிச்சலும் அடைந்தாள். அதைக் குறித்த ஒவ்வொரு சொல்லையும் ஏளனத்துடன் புறக்கணித்தாள்.\nமுதல்முறையாக பிற அரசியர்சூழ படகில் யமுனைத் துறையில் வந்திறங்கி இந்திரப்பிரஸ்தத்தின் கோட்டைமுகப்பு வாயிலை விழிதூக்கி நோக்கியபோது அவள் கைகளும் கால்களும் நடுங்கத்தொடங்கின. உதடுகளை அழுத்தியபடி அசையாமல் நின்ற அவள் தோளைத் தொட்டு “வருக, அரசி” என்று தேவிகை சொன்னாள். அவள் கையை தட்டிவிட்ட பின் அவள் முன்னால் சென்றாள். விஜயை தேவிகையிடம் ஏதோ மெல்லிய குரலில் சொல்ல தேவிகை அதற்கு சிரிப்பு கலந்த மெல்லொலியில் மறுமொழி சொன்னாள். அவளுடைய சினமே அவளை கேலிப்பொருளாக்கியிருப்பதை அவள் அறிந்திருந்தாள். எரியும் நெஞ்சுடன் அண்ணாந்து நோக்கினாள்.\nகோட்டைவாயிலின் பேருருவம் மலைக்கணவாய் என அணுகுந்தோறும் பெரிதாகி வந்து சூழ்ந்துகொண்டது. சிறிய கணையாழித்துளை என்றாக்கும் உள்கோட்டை பெருவாயில். தேரின் இருபுறமும் எழுந்த வெண்முகில்குவை மாளிகை நிரைகள். உச்சியில் எழுந்து ஓங்கி நின்ற இந்திரனின் பெருஞ்சிலை வான் துழாவியது. உதிர்ந்து மணல்வெளியில் ஒரு பரு என மறைந்த சிலம்புமணி என அவள் தன்னை உணர்ந்தாள். அங்கிருந்த ஒவ்வொன்றும் அவளை நோக்கி சிறுமைச்சொல் ஒன்றை உதிர்த்தன. எழுந்து அலையடித்த களிகொண்ட முகங்கள் பேயுருக்கள் என அச்சுறுத்தின.\nஇந்திரப்பிரஸ்தத்தின் கால்கோள் விழவின் எந்தச் சடங்குகளிலும் அவள் பங்குகொள்ளவில்லை. தலைநோவென்றும் இடையுளைச்சல் என்றும் மீண்டும் மீண்டும் தனியறைக்குள் சென்று படுத்துக்கொண்டாள். குந்தியும் திரௌபதியும் மாறி மாறி ஆணையிட சேடியரும் செவிலியரும் பின்னர் தேவிகையும் விஜயையும் வந்து அவளை எழுப்பி அழைத்துச் சென்றனர். முகத்தில் கசப்பை முடிந்தவரை வெளிப்படுத்தியபடி அவள் அணிநிகழ்வுகளில் நின்றாள். குந்தி “என்ன செய்கிறது” என்று கேட்டபோது உதடைச் சுழித்தபடி திரும்பிக்கொண்டாள்.\nஅரசியர் வந்து அழைத்தபோதும் அவள் தவிர்க்கத் தொடங்கியபோது சுபத்திரை அவள் அறைக்குள் நுழைந்தாள். இடையில் கை வைத்து தலைக்குமேல் என நின்று தன் பெரிய வெண்ணிற கையைச்சுட்டி “முறைமைச் சடங்குகளில் தாங்கள் பங்கெடுத்தே ஆகவேண்டும், அரசி. உடல் நலக்குறைவால் ஓய்வெடுக்கும் உரிமை தங்களுக்கில்லை. இனியொரு சொல் என்னிடமிருந்து எழவைப்பது தங்களுக்கு உகந்ததல்ல. நான் அழைத்துச்செல்பவள் அல்ல, குழல்பற்றி இழுத்துச்செல்லவும் தயங்கமாட்டேன்” என்றாள். முகம் சிவக்க பற்களை இறுக்கியபடி, சொல்லற்று அவள் சுபத்திரையை நோக்கிக்கொண்டிருந்தாள். ஆனால் அதன்பின் அனைத்துச் சடங்குகளிலும் அரசணிக்கோலத்தில் தாலமோ மாலையோ சுடரோ ஏந்தி நின்றாள்.\nஇந்திரப்பிரஸ்தத்தின் ஒவ்வொரு இடமும் அவளை அயலென்று ஆக்கி வெளித்தள்ளின. அந்தப் பளிங்குப் பெருமாளிகை தனிமையை பெருக்கும் வெண்பாலை எனத் தோன்றியது. அங்குளோர் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் அவளை கசப்பு கொள்ளச் செய்தது. எங்கும் சோர்ந்த முகத்துடன் நின்றிருப்பதைக் கண்டு “உடல் நலமில்லையா” என்று பீமன் அவளிடம் கேட்டபோது “ஆம், என் கால்கள் சோர்கின்றன. இத்தனை பெரிய மாளிகையில் இடைநாழியில் நடப்பது அயலூர் செல்வதற்கு நிகராக அலுப்பூட்டுகிறது” என்றாள். பீமன் நகைத்து “ஆம், எண்ணியதைவிட பெரிதாகிவிட்டது மாளிகை. நானே இருமுறை வழி தவறி இதற்குள் சுற்றிவந்தேன்” என்றான்.\nமுகத்தைத் திருப்பியபடி “புதையல் எடுத்த கள்வர்கள் பெருவீடுதான் கட்டுவார்கள் என்று எங்களூரில் சொல்வார்கள்” என்று பலந்தரை சொன்னாள். “என்ன சொல்கிறாய்” என்று பீமன் சினத்தால் தாழ்ந்த குரலில் கேட்டான். “எதற்கு இப்பெருநகர்” என்று பீமன் சினத்தால் தாழ்ந்த குரலில் கேட்டான். “எதற்கு இப்பெருநகர் இத்தனை பெரிய மாளிகை பாரதவர்ஷத்தின் அரசர்கள் அனைவரையும் அழைத்து நோக்குக நோக்குக என்று காட்டும் இச்சடங்குகள் எதன்பொருட்டு” என்று அவள் அவனை கூர்ந்துநோக்கியபடி சொன்னாள். “குலமில்லாதவர் அதை அடைய எத்தனை வீங்கவேண்டியிருக்கிறது” என்று அவள் அவனை கூர்ந்துநோக்கியபடி சொன்னாள். “குலமில்லாதவர் அதை அடைய எத்தனை வீங்கவேண்டியிருக்கிறது எவ்வளவு ஓசை தேவைப்படுகின்றது\nபீமன் உடலும் முகமும் எரிகொள்ள “போதும்” என்றான். “வேறெதற்கு இப்பெருமாளிகை” என்றான். “வேறெதற்கு இப்பெருமாளிகை தொல்குடி மூதாதையர் நிரை ஒன்றிருந்திருந்தால் சிறுமரமாளிகையே போதும், பாரதவர்ஷத்தின் பெருமைமிகுந்த அரண்மனையாகியிருக்கும்” என்றாள். “போதும் தொல்குடி மூதாதையர் நிரை ஒன்றிருந்திருந்தால் சிறுமரமாளிகையே போதும், பாரதவர்ஷத்தின் பெருமைமிகுந்த அரண்மனையாகியிருக்கும்” என்றாள். “போதும்” என்று மீண்டும் பீமன் சொன்னான். “கௌரவர் அங்கு மாமன்னர் ஹஸ்தி அமைத்த மாளிகையில் குடியிருக்கிறார்கள். அது முத்துபோல சிறியது, முந்தையோர் கைபட்டுத் தேய்ந்த ஒளி கொண்டது. காசியின் அரண்மனை அதைவிடத் தொன்மையானது” என்று பலந்தரை தொடர்ந்தாள். “இது யாதவர்கள் கொண்ட தாழ்வுணர��ச்சியின் கல்வெளிப்பாடு. கட்டுவதனால் எவரும் அரசராவதில்லை. வேண்டுமென்றால் மானுடச் சிதல்கள் என்று சொல்வார்கள்.”\nபீமன் தன் மேலாடையை எடுத்தபடி வெளியே கிளம்பினான். அவள் எழுந்து பின்னால் சென்று “சிதல் எடுக்கும் புற்றுகளில் எல்லாம் இறுதியில் நாகங்களே குடிகொள்கின்றன” என்றாள். அவன் திரும்பி “உன்னிடம் சொல்லாட என்னால் இயலாது. ஒரே அடியில் உன் கழுத்தை முறித்து இங்கு போடுவதொன்றே நான் செய்யக்கூடுவது. அது என்னால் இயலாதென்பதே உனது ஆற்றல். நன்று” என்றபின் வெளியேறினான்.\nகால் தளர்ந்து உப்பரிகையின் விளிம்பிலேயே பலந்தரை அமர்ந்தாள். கைகளால் சுரண்டி தூணின் அரக்குப்பூச்சைப் பெயர்த்து அந்த இடத்தை புண்வடுவென்று ஆக்கிவிட்டிருப்பதை கண்டாள். பொருளின்றி அதை வெறித்துக்கொண்டிருந்தாள்.\nவெண்முரசு வாசிப்பு முறை – ராஜகோபாலன்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 88\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 79\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 78\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 12\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 11\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 3\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–55\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–54\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–34\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–23\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–21\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 71\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 26\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 25\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 24\nவெண்முரசு’ – நூல் பதினான்கு –‘நீர்க்கோலம்’ –97\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 35\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 19\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 18\nTags: சுபத்திரை, திரௌபதி, பலந்தரை, பீமன், மாயை\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 12\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 53\nஇயற்கை உணவு : என் அனுபவம்\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–78\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 34\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ��ளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2018/05/mw.html", "date_download": "2018-10-15T23:01:23Z", "digest": "sha1:EHNFH2HSZNENEIAK4DL56GOIG2WBJEUN", "length": 10570, "nlines": 38, "source_domain": "www.madawalaenews.com", "title": "முஸ்லிம்களின் காணிகளை கபளீகரம் செய்யும் நடவடிக்கையினை நாம் முழுமையாக எதிர்ப்போம். ஆர்பாட்டத்தில் அய்யூப் அஸ்மின். - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nமுஸ்லிம்களின் காணிகளை கபளீகரம் செய்யும் நடவடிக்கையினை நாம் முழுமையாக எதிர்ப்போம். ஆர்பாட்டத்தில் அய்யூப் அஸ்மின்.\nயாழ்ப்பாண முஸ்லிம்களின் காணிகளை கபளீகரம் செய்யும் நடவடிக்கையினை நாம்\nமுழுமையாக எதிர்ப்போம், இன்றைய ஆர்ப்பாட்டத்தில் அ.அஸ்மின் தெரிவிப்பு\nயாழ்ப்பாணம் முஸ்லிம் வட்டாரம் ஜின்னா வீதியில் அமைந்துள்ள ஹலீமா ஒழுங்கையில் குளோபள் டிரேடிங் குரூப் என்னும் நிறுவனத்தினால் வடிவமைக்கப்படும் ஹோட்டல் மற்றும் விடுதிக்கான கட்டிட நிர்மானத்திற்கு எதிராக குறித்த பிரதேச மக்கள் இன்றைய தினம் (12-05-2018) சனிக்கிழமை காலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றினை முன்னெடுத்தார்கள். அம்மக்களின் அழைப்பின்பேரில் குறித்த பிரதேசத்திற்கு விஜயம் செய்த வடக்கு மாகாணசபை உறுப்பினர் அஸ்மின் அவர்கள் குறித்த விடயம் தொடர்பில் விரிவாகக் கேட்டறிந்தார்.\nஅத்தோடு குறித்த விடயத்தினை நகர அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகளிடமும், யாழ் மாநகரசபை அதிகாரிகளிடமும் எடுத்துறைத்ததோடு மேற்படி நிர்மானப்பணிகளை தற்காலிகமாக இடைநிறுத்தி, இதுகுறித்து முழுமையான சட்டரீதியான விடயங்களை மீளாய்வு செய்வதோடு இப்பிரதேச மக்களின் கருத்துக்களையும் அறிந்து குறித்த அனுமதியினை இரத்து செய்தல் தொடர்பில் நடவடிக்கையெடுக்கப்படல் வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.\nஅதற்கமைவாக உடனடியாக யாழ் மாநகரசபையின் பிரதம பொறியியலாளர் குறித்த இடத்திற்கு விஜயம் செய்ததோடு நிலைமைகளை நேரில் கண்டறிதுகொண்டார். சட்டரீதியான ஆவணங்கள் மற்றும் அனுமதிகள் தொடர்பில் முழுமையாக ஆராய்ந்து துரிதமாக அறிக்கையொன்றினை யாழ் மாநகரசபைக்கும் நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கும் வழங்குவதற்கு நடவடிக்கையெடுப்பதாகவும் தெரிவித்தார். அத்தோடு நகர அபிவிருத்தி அதிகாரசபையினர் மேற்படி விடயத்தில் மக்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்வதற்கு உரிய நடவடிக்கையெடுப்பதாகவும், அதனடிப்படையில் இவ்வனுமதியினை இரத்து செய்தல் தொடர்பில் ஆராய்வதாகவும் உறுதியளித்தனர்.\nஇதன்போது அங்கு திரண்டிருந்த மக்கள் மத்தியில் கருத்து வெளியிட்ட வடக்கு மாகாணசபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின் அவர்கள்; யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு இப்பிரதேசத்தில் வேறு எங்கும் காணிகள் கிடையாது, எமது மக்களின் வறுமை நிலைமையினையும், மீள்குடியேறுவதற்கான சாத்தியப்பாடுகளற்ற நிமையினையும் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் ஒரு சிலர் முஸ்லிம் மக்களின் காணிகளை அற்ப விலைக்கு வாங்குகின்றார்கள், யாழ்ப்பாண முஸ்லிம் பிரதேசம் யாழ் நகருக்கு அன்மித்திருக்கின்ற காரணத்தினால் இக்காணிகள் யாவும் மிகவும் பெறுமதிவாய்ந்தவையாகும், அதை எமது அறிந்துகொள்ளவில்லை, தமது காணிகளை அற்பவிலைக்கு விற்று வருகின்றார்கள், அதன் விளைவுதான் இப்போது இவ்வாறு எமக்கு முன்னால் எழுந்து தாண்டவமாடுகின்றது. முஸ்லிம் மக்களின் காணிகளை கபளீகரம் செய்வதற்கு நாம் ஒரு போதும் அனுமதிக்க முடியாது, அதற்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுப்போம் என்றும் குறிப்பிட்டார்.\nகுறித்த பகுதிக்கு 13ம் வட்டாரத்தின் யாழ் மாநகரசபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் கௌரவ கே.எம்.நிலாம், மற்றும் 10ம் வட்டார யாழ் மாநகரசபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் கௌரவ எம்.எம்.எம்.நிபாஹிர் ஆகியோரும், பெருந்திரளான யாழ் முஸ்லிம் சமூகப் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர்.\nமுஸ்லிம்களின் காணிகளை கபளீகரம் செய்யும் நடவடிக்கையினை நாம் முழுமையாக எதிர்ப்போம். ஆர்பாட்டத்தில் அய்யூப் அஸ்மின். Reviewed by Madawala News on May 12, 2018 Rating: 5\nஎரிபொருள் விலையை உடனடியாக குறைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு.\nஒன்றரை வயதுடைய தன் ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பை துண்டித்த தாய்.. ஓட்டமாவடியில் சம்பவம்.\nஇலங்கையில் முதலாவது கட்டாா் விசா நிலையம் ராஜகிரியவில் திறக்கப்பட்டது.\nஜனித் திஸ்ஸாநாயகவின் பேஸ்புக் பதிவால் பலராலும் பாராட்டப்பட்டு வரும் முச்சக்கரவண்டி சாரதி பர்ஷாத் ...\nயூரோ மில்லியன் 450 பெருமதியான முதலீடு... ராஜாங்க அமைச்சர் கமிஷன் கோரியதால் 2 வருடங்கள் இழுபறி .\nஇலங்கையிலிருந்து முதன்முதலாக சவூதி, காலித் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ள 15 மாணவர்கள் விபரம்.\nகொழும்பு- கண்டி வீதியை மறித்து மாவனெல்ல பிரதேசத்தில் பாரிய ஆர்பாட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://90skidszone.com/featured/bairava-miracle-dog-traveled-along-paatha-yatra-team/", "date_download": "2018-10-15T23:21:46Z", "digest": "sha1:EYWOJZI74WG2DIDP3H7SB2YHQDLE2QCP", "length": 7527, "nlines": 66, "source_domain": "90skidszone.com", "title": "Bairava - A Miracle Dog Which Traveled Along with Paatha Yatra Team", "raw_content": "\nபிற மனிதர்களை விட நம்மை அதிகம் நேசிக்கும் ஒரு உயிரினம் என்றால் அது நாய் தான். நாம் எவ்வளவு அடித்தாலும் அது நம்மை விட்டு என்றும் போகாது.\nநாம் கண்டிப்பாக இந்த நன்றியுள்ள ஜீவனை பற்றி சில செய்திகளை அறிந்திருப்போம். ஒரு வாரம் முன்பு நடந்த ஒரு சுவாரசியமான விடயத்தை பற்றி பார்ப்போம்.\nசபரி மலைக்கு மக்கள் பாத யாத்திரை செல்வது வழக்கம். அது போன்று சமீபத்தில் வெவ்வேறு ஊர்களில் இருந்து பாத யாத்திரை மேற்கொண்டு வரு��ின்றனர். பெங்களூரில் இருந்து ஒரு குழு பாத யாத்திரை செல்லும் பொழுது, ஒரு நாய் அவர்களுடன் சேர்ந்து நடந்து வந்துள்ளது. அந்த குழுவினர் அந்த நன்றியுள்ள ஜீவனுக்கு பைரவா என பெயர் வைத்துள்ளனர். அவர்கள் சாப்பாட்டிற்காக நிற்கும் பொழுதெல்லாம் பைரவாவுக்கும் உணவை கொடுத்துள்ளனர். பிறகு மற்றொரு பெங்களூரு பாத யாத்திரை குழுவோடு இணைந்து கொண்டது. அந்த குழு மக்களுடன் தமிழ்நாட்டில் உள்ள கரூர் மாவட்டம் வரை பயணித்துள்ளது.\nஅங்கிருந்து ஆந்திர பாத யாத்திரை குழுவோடு இணைந்து கரூரில் புகழ் பெற்ற (Hotel Valluvar) வள்ளுவர் ஹோட்டல் வரை வந்துள்ளது.\nஇதில் சுவாரசியமான விடயம் என்னவென்றால் தான் முதலில் சந்தித்த குழு மக்கள் அந்த ஹோட்டலில் தான் இளைப்பாற இருந்தனர். பைரவா மீண்டும் தான் முதலில் சந்தித்த குழுவோடு இணைந்து கொண்டது.\nபைரவா கிட்ட தட்ட 320 கிலோமீட்டர்கள் நடந்து வந்துள்ளது. இதை பார்த்த அந்த குழு மக்களுக்கு ஒரே ஆச்சர்யமும் சந்தோஷமுமாக இருந்துள்ளது. அந்த குழுவில் உள்ள ஒரு நபரான (Ananthu Lokanath) அனந்து லோகானந்த் தங்களது பக்கத்தில் இந்த சுவாரசியமான நிகழ்வை நண்பர்களோடு பகிர்ந்துள்ளார். அந்த பதிவு,\nஅவர்கள் கூறியவாறு, “பைரவா சபரி மலைக்கு செல்லத்தான் தன் பயணத்தை ஆரமித்துள்ளது. எங்கள் குழுவுடன் அல்லது வேறொரு குழுவின் மூலமாவது சபரி மலையை அடைந்தே தீரும்” என்று கூறியுள்ளார்.\nஇது போன்று பல சம்பவங்கள் போன வருடம் நடந்துள்ளது. உதாரணத்திற்கு, அண்மையில், ஒரு பெண்மணி தன் கணவர் இறந்து விட்ட காரணத்தினால் பாதுகாப்பிற்காக ஒரு நாய் குட்டி வாங்கி வளர்த்தார். ஐந்து வருடத்திற்கு பிறகு (சமீபத்தில்) அந்த பெண்மணியும் உடல் நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். அவர்கள் வளர்த்த அந்த நாய் துக்கம் தாங்காமல், உணவு கூட அருந்தாமல் சில நாட்களுக்கு அவரது வீட்டில் உள்ள புகைப்படத்தை பார்த்தவாரே தன் உயிரையும் மாய்த்து கொண்டது.\nஆம், நாய் என்றும் நன்றியுள்ளது தான்\nஉங்களுக்கு பிடித்திருந்தால் சேர் செய்யவும்\n15 ஆண்டுகளுக்கு பிறகு பூமிக்கு அருகாமையில் வரும் செவ்வாய் கோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemainbox.com/new-cinemadetail/3230.html", "date_download": "2018-10-16T00:16:15Z", "digest": "sha1:LAOMDH4AKCUBM53E7UEDAET4SFYCM6CR", "length": 7053, "nlines": 98, "source_domain": "cinemainbox.com", "title": "அம்மா ஆவதற்கு முன்பாக பாட்டியாகும் சமந்தா!", "raw_content": "\nHome / Cinema News / அம்மா ஆவதற்கு முன்பாக பாட்டியாகும் சமந்தா\nஅம்மா ஆவதற்கு முன்பாக பாட்டியாகும் சமந்தா\nதிருமணத்திற்குப் பிறகும் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழி சினிமாவிலும் பிஸியான ஹீரோயினாக வலம் வரும் சமந்தாவின் நடிப்பில் விரைவில் ‘சீமராஜா’ வெளியாக உள்ள நிலையில், ‘யு-டர்ன்’, ‘சூப்பர் டீலக்ஸ்’ என இரண்டு படங்களிலும் நடித்து வருகிறார்.\nஇதேபோல் தெலுங்கு சினிமாவிலும் சில படங்களில் நடித்து வரும் சமந்தா, கையில் தற்போது அரை டஜன் படங்கள் இருக்கிறது.\nஇந்த நிலையில், புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் சமந்தா, அதில் 80 வயதுள்ள மூதாட்டி வேடத்தில் நடிக்கப் போகிறாராம். கொரீயன் படத்தின் ரீமேக்கான இப்படத்தில் சமந்தா நடிக்க இருக்கும் வேடம் ரொம்பவே முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தாலும், அவருக்கு இது செட்டாகுமா என்ற பெரும் கேள்வி எழுந்திருப்பதோடு, எதற்கு இந்த தேவையில்லாத வேலை, என்றும் சிலர் கேட்டுள்ளாரக்ளாம்.\nயார் என்ன சொன்னாலும், எதை கேட்டாலும், இந்த வேடத்தில் நடிப்பதில் உறுதியாக இருக்கும் சமந்தா, இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடப் போகிறாராம்.\nநாகை சைதன்யாவை திருமணம் செய்துக் கொண்டவர் இன்னும் சில ஆண்டுகளில் அம்மா ஆவார் என்று பார்த்தால், இப்படி பாட்டியாக முடிவு செய்துவிட்டாரே\nகுழந்தைகளின் மனபோராட்டங்கள் பற்றி பேசும் ‘வானரப்படை’\n‘பாண்டிமுனி’ படத்திற்காக ரூ.50 லட்சத்தில் பிரம்மாண்ட செட் போட்ட கஸ்தூரிராஜா\nபிரம்மாண்ட படத்திற்கு இணையாக வியாபாரம் ஆன ‘சர்கார்’\nநடிகை வரலட்சுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 5 பேர்\n‘சண்டக்கோழி 2’ திருவிழா காலகட்டத்துக்கு ஏற்ற கலர்புல்லான படம் - விஷால்\nகலைவாணர் அரங்கை அதிர வைத்த ‘பில்லா பாண்டி’\nகுழந்தைகளின் மனபோராட்டங்கள் பற்றி பேசும் ‘வானரப்படை’\n‘பாண்டிமுனி’ படத்திற்காக ரூ.50 லட்சத்தில் பிரம்மாண்ட செட் போட்ட கஸ்தூரிராஜா\nபிரம்மாண்ட படத்திற்கு இணையாக வியாபாரம் ஆன ‘சர்கார்’\nநடிகை வரலட்சுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 5 பேர்\n‘சண்டக்கோழி 2’ திருவிழா காலகட்டத்துக்கு ஏற்ற கலர்புல்லான படம் - விஷால்\nகலைவாணர் அரங்கை அதிர வைத்த ‘பில்லா பாண்டி’\n75 வது எபிசோடை நெருங்கும் ‘ஹலோ சியாமளா’\nகுழந்தைகள் வளர்ப்பில் பெற்றோர் செய்யும் தவறை சொல்லும் ‘மல்லி’\nசிரிப்போடு சிந்திக்க வைக்கும் ‘சிரித்தால் மட்டும் போதுமா’\n - வரிசைக்கட்டி நிற்கும் வாடிக்கையாளர்கள்\n33 ஆண்டுகளுக்கு பிறகு கருவறையில் வழிபாடு - சதானந்தம், மஹா தோஜோ மண்டல சபைத் தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cutntamil.blogspot.com/2016/05/blog-post_35.html", "date_download": "2018-10-15T23:43:41Z", "digest": "sha1:B4VZ3KMLXTPAM6TTOFDUJPLKU3LYQI62", "length": 2511, "nlines": 37, "source_domain": "cutntamil.blogspot.com", "title": "cutntamil: தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியர் கோவை மணியன் அவர்கள் மாணவர்களுக்குச் சுவடி வாசித்தல் பயிற்சி அளிக்கிறார்", "raw_content": "\nதமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியர் கோவை மணியன் அவர்கள் மாணவர்களுக்குச் சுவடி வாசித்தல் பயிற்சி அளிக்கிறார்\nஅண்ணாமலைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் கணேசன் அவர்கள...\nபேராசிரியர் கி. அரங்கன் அவர்கள் தொடரியல் தொடர்பாக ...\nமதுரையிலுள்ள கீழடியில் நடைபெறும் தொல்லியல் அகழ்வார...\nதமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியர் கோவை மணியன் அவர்...\nசாகித்திய அகாதெமியும் தமிழ்த்துறையும் இணைந்து நடத்...\nபுதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு மையத்தின் ஆய்வறிஞர் ஏவா ...\nசாகித்திய அகாதெமியும் தமிழ்த்துறையும் இணைந்து நடத்...\nமுதுகலைத் தமிழ், முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களுக்கான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2015/10/thoppai-kuraiya-pengaluku-tips/", "date_download": "2018-10-15T23:25:42Z", "digest": "sha1:EM6BG7TNFL3N63LTN2JRY3LBMXY6XABY", "length": 9200, "nlines": 160, "source_domain": "pattivaithiyam.net", "title": "பெண்களுக்கு ஏற்படும் தொப்பையை குறைக்க எளிய வழிமுறை|thoppai kuraiya pengaluku tips |", "raw_content": "\nபெண்களுக்கு ஏற்படும் தொப்பையை குறைக்க எளிய வழிமுறை|thoppai kuraiya pengaluku tips\nசில பெண்களுக்கு குழந்தை பிறந்த பின்னர் தொப்பை போடும். ஆனால் திருமணத்திற்கு முன்னர் பெண்களுக்கு தொப்பை போட்டால் அது அவர்களின் அழகினை கெடுக்கும். ஏனெனில் அவர்கள் விரும்பிய ஆடையை அணிய முடியாமல் சிரமப்படுவார்கள்.இவர்கள் சின்ன வெங்காயத்தை பசுநெய்யில் வதக்கி நன்கு மெழுகு போல் அரைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை என தினமும் இருவேளை ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் அடிவயிறு சதை குறைந்து உடல் அழகாகும்.\nதொப்பையை குறைக்க நினைக்கும் பெண்கள் செய்ய வேண்டியவை:\n* ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீராவது அருந்த வேண்டும்.\n* மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.\n* அதிக குளிரூட்டிய பானங்கள், உணவுப் பொருட்கள், எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகள், கொழுப்புச் சத்து அதிகம் உள்ள பொருட்கள் போன்றவற்றை தவிர்ப்பது மிகவும் நல்லது.\n* மென்மையான உணவுகளை அதிகம் சாப்பிடவேண்டும். பழங்கள் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.\n* தினமும் இருமுறை குளிக்க வேண்டும். சோப்புகளை அடிக்கடி மாற்றக் கூடாது. இவை உடலில் அலர்ஜியை ஏற்படுத்தும்.\n* கோபம், மன அழுத்தம் இவற்றைக் குறைத்துக் கொள்ள வேண்டும். யோகா தியானம் செய்தால் உடலின் இரத்த ஓட்டம் சீராகி அனைத்து உறுப்புகளும் பலம் பெறும். இதனால் தோல் பளபளப்பதுடன், தேஜஸூம் அதிகரிக்கும்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி...\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\nநீங்கள் ஒரே இரவில் உலக அழகியோ (அ) உலக அழகனை போல மாற வேண்டுமா..\nஇன்று குருபெயர்ச்சி ஆரம்பம்: 12 ராசிகளில் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்துடன் பணமழை கொட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video-thf.blogspot.com/2014/05/", "date_download": "2018-10-15T23:46:08Z", "digest": "sha1:ZNGLAWSNGB2I4K7S7CYW463X6LVOPNWT", "length": 12217, "nlines": 226, "source_domain": "video-thf.blogspot.com", "title": "V1de0-Bl0G: May 2014", "raw_content": "\nசோழ நாட்டுக் கோயில் - காமரதிவல்லி\nதமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று ���ெளியீடு காண்கின்றது.\nசோழர் காலக் கோயிலில் வரிசையில் மேலும் ஒரு பழமையான கோயிலின் பதிவை இன்று காணவிருக்கின்றோம்.\n​தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்தின் திருமானூர் ஊராட்சி ஒன்றியத்தில் கொள்ளிடம் ஆற்றின் வடகரையில் அமைந்திருப்பது காமரதிவல்லி பாலாம்பிகை உடனுறை சௌந்தரேசுவர சுவாமி கோயில். இக்கோயில் சுந்தர சோழனால் இன்றைக்கு சுமார் 1050 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது.\nமிக மோசமான நிலையில் சிதைந்திருந்த இந்தக் கோயில் சென்னையைச் சார்ந்த மாகாலக்‌ஷ்மி சுப்பிரமணியம் அவர்களது ட்ரஸ்ட் பெரு முயற்சியில் உள்ளூர் மக்களின் பேராதரவுடனும், ஒத்துழைப்புடனும், உழைப்புடனும் படிப்படியாக சீரமைக்கப்பட்டு வருகின்றது.\nயூடியூபில் இப்பதிவைக் காண: https://www.youtube.com/watch\nஇப்பதிவு ஏறக்குறைய 14 நிமிடங்கள் கொண்டது.\nபுகைப்படங்கள் பின்னர் இணைக்கப்பட்டு அறிவிக்கப்படும்\nஇவ்விழியம் 1.3.2013ம் நாள் பதிவாக்கப்பட்டது. இப்பதிவினைச் செய்ய துணை புரிந்த திரு.சுந்தர் பரத்வாஜ், டாக்டர்.பத்மாவதி, திரு.பரந்தாமன், காமரதிவல்லி ஆலயபொறுப்பாளர், கிராம நாட்டாமை, கிராம மக்கள் அனைவருக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.\nதமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.\nதிருச்சி தமிழ்ச்சங்கம் பல ஆண்டுகளாக தமிழிலக்கியப்பணி மேற்கொண்டு செய்து வருகின்றது. திருச்சியின் மையத்திலேயே இச்சங்கத்திற்காக ஒரு கட்டிடமும் அமைந்துள்ளது.\nஇச்சங்கத்தின் தோற்றம், அதன் பணிகள், புதிய கட்டிடத்தின் தோற்றம் என விரிவாக விளக்குகின்றார் திருச்சி தமிழ்ச்சங்கத்தின் அமைச்சர் (செயலாளர்).\nஇந்த விழியப் பதிவில் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் வரலாற்றையும் சங்கத்தின் மேலும் ஒரு பொருப்பாளர் விளக்குகின்றார்.\nஇப்பதிவு கடந்த வருடம் மார்ச் மாதத்தில் நான் தமிழகத்தில் இருந்த பொழுதில் திருச்சி தமிழ்ச்சங்கக் கட்டிடத்திலேயே பதிவாக்கப்பட்டது.\nயூடியூபில் இப்பதிவைக் காண: https://www.youtube.com/watch\nஇப்பதிவு ஏறக்குறைய 23 நிமிடங்கள் கொண்டது.\nதமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.\nயூடியூபில் இப்பதிவைக் காண: https://www.youtube.com/watch\nஇப்பதிவு ஏறக்குறைய 10 நிமிடங்கள் கொண்டது.\nஇப்பதிவினை கடந்த வருடம் மார்ச் மாதத்தில் தமிழகத்தில் இருந்த சமயத்தில் நான் பதிவாக்கினேன். இப்பதிவிற்கான தகவல்களை எனக்கு அனுப்பி உதவிய திரு.நரசய்யா அவர்களுக்கும், டாக்டர். சுவாமிநாதன் அவர்களுக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.\nகங்கை கொண்ட சோழபுரம் கோயில்\nதமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.\nசோழநாட்டுக் கோயில்களின் பதிவுகளின் வெளியீட்டு வரிசையில் மேலும் ஒரு சிறப்பு மிக்க கோயில்.\nஇப்பதிவினை கடந்த வருடம் மார்ச் மாதத்தில் தமிழகத்தில் இருந்த சமயத்தில் நான் பதிவாக்கினேன். இப்பதிவில் சில தகவல்களை நமக்காகப் பகிர்ந்து கொள்பவர் தமிழகத் தொல்லியல் துறையின் டாக்டர்.பத்மாவதி.\nதமிழின் பாரம்பரிய வளங்களை மின்மயமாக்கும் சர்வதேச முயற்சி.\nபங்களிக்க விரும்புவோர் தொடர்பு கொள்க\nசோழ நாட்டுக் கோயில் - காமரதிவல்லி\nகங்கை கொண்ட சோழபுரம் கோயில்\nகொங்கு தமிழ் - 3. வண்டி\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமரமாய்\nMinTamil தமிழ் மரபு, அதன் வேர்கள், மின் ஆலமாய்\nஉங்கள் தமிழும் மின் தமிழாக\nHeritage Wiki மின்னுலக மரபுக்காட்சியகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/46473-thoothukudi-killings-ottapidaram-sub-inspector-ordered-firing-in-thoothukudi-reveals-fir.html", "date_download": "2018-10-15T22:59:42Z", "digest": "sha1:KGQNAZND5A7V2AIQBI7HSHNPDNFMXUEJ", "length": 13166, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“பொறுப்பு அதிகாரி இல்லை.. எனவே சுடச் சொன்னேன்” - ஆய்வாளரின் பகீர் வாக்குமூலம் | Thoothukudi killings : ottapidaram sub inspector ordered firing in Thoothukudi, reveals FIR", "raw_content": "\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.80 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா\nஎன் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, அடிப்படை ஆதாரமில்லாதவை - அமைச்சர் எம்.ஜே.அக்பர்\nதென் இந்தியர்களை அவமானப்படுத்தியதற்காக நவ்ஜோத் சிங் சித்துவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் - மாநிலங்களவை எம்.பி. ஜி.வி.எல்.நரசிம்ம ராவ் ட்��ீட்\nபாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா என தகவல்\n“பொறுப்பு அதிகாரி இல்லை.. எனவே சுடச் சொன்னேன்” - ஆய்வாளரின் பகீர் வாக்குமூலம்\nஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்தில் 13 பேர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திரேஸ்புரம், FCI ரவுண்டானா ஆகிய இடங்களில் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் திரேஸ்புரம் ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டதாக துணை வட்டாட்சியர்கள் புகாரில் தெரிவித்திருந்தனர்.\nதூத்துக்குடி பைபாஸ் ரோட்டில் உள்ள ரவுண்டான அருகிலும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட நிலையில் அதற்கு உத்தரவிட்டது யார் என்ற சந்தேகம் இருந்தது. இந்நிலையில் துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டவர் அளித்த புகார் மீது பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது. ஒட்டப்பிடாரம் காவல் ஆய்வாளர் மீனாட்சி நாதன் என்பவர் துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டது என தெரியவந்துள்ளது. மீனாட்சி நாதன் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் “144 தடை உத்தரவு போடப்பட்டு தீவிர கண்காணிப்பில் இருந்ததாக கூறியுள்ளார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நுழைந்தவர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்திய பின்பு அங்கிருந்து திரும்பியவர்கள், அரிவாள் கம்பு, பொட்ரோல்பாம்ப் ஆகியவற்றோடு வந்து பணியில் இருந்த காவலர்களை தாக்கி , குடோனில் நுழைய முயன்றனர். அப்போது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரால் நியமிக்கப்பட்ட அதிகாரி அங்கு இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.\n“பொறுப்பு அதிகாரியாக இருந்த நான் வன்முறையை கட்டுப்படுத்தும் விதமாக ஒலிப்பெருக்கியில் கலைந்து செல்லுங்கள், இது சட்டவிரோதம் என கூறினேன். ஆனால் கூட்டம் கலையாததால் கண்ணீர் புகைக்குண்டு, லத்தி, ரப்பர் தோட்டாக்கள் பயன்படுத்தினோம். துப்பாக்கி பிரயோகம் இல்லாமல் கலைய மாட்டார்கள் என்ற நிலை உருவானதால் எச்சரிக்கும் விதமாக வானத்தை நோக்கி 2 முறை காவலர் சுட்டார். போராட்டக்காரர்கள் அதனையும் மீறி வந்ததால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் சிலருக்கு காயம் ��ற்பட்டது. அவர்கள் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர்” என்று தனது வாக்குமூலத்தில் மீனாட்சிநாதன் கூறியுள்ளார்.\nமாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் திரேஸ்புரம் பகுதியில் துணை வட்டாட்சியர்கள் உத்தரவிட்டது சர்ச்சையை எழுப்பிய நிலையில் தற்போது காவல் ஆய்வாளர் ஒருவரும் துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டது தெரிய வந்துள்ளது.\n“சூப்பர் 30” திட்டத்தால் நீட் தேர்வில் சாதித்த பெரம்பலூர் அரசுப்பள்ளி\n20 ஆண்டு கால பிளாஸ்டிக் பழக்கத்தை அடுத்த 6 மாதங்களில் சரி செய்ய முடியுமா \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து பேரணி\nஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் அவகாசம் மேலும் நீட்டிப்பு\nநீதிபதியின் மனைவியை சுட்டுக்கொன்ற பாதுகாவலர்..\nநியாய விலை கடை ஊழியர்கள் போராட்டம் : ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்\n - ரயில் கொள்ளையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள்\nசேலம் ரயில் கொள்ளை வழக்கு - குற்றவாளிகள் 2 பேர் கைது\n“நக்கீரன் ஊழியர்களை தற்போதைக்கு கைது செய்யமாட்டோம்” - தமிழக காவல்துறை\nரசிகர்கள் ஏன் இவ்வளவு அநாகரிகமாக நடக்கிறார்கள்\nபதவியில் இருந்த போது முறைகேடு - ஜெயசூர்யா மீது ஊழல் புகார்\nஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் அவகாசம் மேலும் நீட்டிப்பு\nபாலியல் புகாரை திரும்ப பெற்றார் ‘நாட்டாமை’ நடிகை ராணி\nஅடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் மழை - வானிலை மையம்\nநான் சங்கர் ஆனது எப்படி\nஊட்டியில் இருந்து மசினகுடிக்கு போறீங்களா \nஅதிரடியாக பேசி அரசியலுக்கு என்ட்ரி போடுகிறாரா விஜய்..\n'பழைய தாதா' வெஸ்ட் இண்டீஸ் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“சூப்பர் 30” திட்டத்தால் நீட் தேர்வில் சாதித்த பெரம்பலூர் அரசுப்பள்ளி\n20 ஆண்டு கால பிளாஸ்டிக் பழக்கத்தை அடுத்த 6 மாதங்களில் சரி செய்ய முடியுமா ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88", "date_download": "2018-10-15T23:42:10Z", "digest": "sha1:25NQ7EE6BBVF6TW72V4DCPREOUADLBCK", "length": 5713, "nlines": 84, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை | Virakesari.lk", "raw_content": "\nஎமன் உருவில் வந்த குளவிகள்: தனியாக இருந்த குழந்தையும், பாட்டியும் பரிதாபமாக பலி\nஜனாத��பதி முன்னிலையில் கூறியதால் சிலர் என்னுடன் முரண்படுகின்றனர் - சுமந்திரன்\n“அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமென நம்புவது சாத்தியமற்ற ஒன்று”\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் த.தே.கூ. இதுவரை தீர்மானிக்கவில்லை - சுமந்திரன்\n“இறுதி யுத்தத்தில் பெருமளவு மக்கள் கொல்லப்படுவதற்கு கிளஸ்டர் குண்டுகளே காரணம் ”\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் த.தே.கூ. இதுவரை தீர்மானிக்கவில்லை - சுமந்திரன்\nசனத்திற்கு எதிராக ஐ.சி.சி. குற்றச்சாட்டு - 14 நாள் கால அவகாசம்\nதொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தத்தின் இறுதிநிலை இதுதான் \nகூட்டு ஒப்பந்தம் என்ற பேரில் மலையக மக்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது\nகூட்டுஒப்பந்த பேச்சுவார்த்தை குறித்து பிரதமருடன் பேசினேன் ; முடிவு ஊடகவியலாளர் சந்திப்பில் - வடிவேல் சுரேஷ்\nArticles Tagged Under: நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை\nபிளாஸ்டிக் அரிசி ; வதந்தி பரப்பியவர்களுக்கு எதிராக அதிரடி\nசமூக வலைத்தளங்கள் ஊடாக பிளாஸ்டிக் அரிசி சம்பந்தமாக போலியான தகவல்களை பரப்பியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளத...\nஅரிசி விலையை அதி­க­ரித்து விற்­பனை செய்­ப­வர்­க­ளுக்கு எதி­ராக கடு­மை­யான சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்\nநெல்­லையும் அரி­சி­யையும் பதுக்கி வைத்து அரிசித் தட்­டுப்­பாட்டை வேண்­டு­மென்றே ஏற்­ப­டுத்தி விலையை அதி­க­ரிக்கும் ஆலை...\nபாவனைக்குதவாத 2 ஆயிரம் கிலோகிராம் கருவாடு பறிமுதல்\nபண்­டிகை காலத்தில், நுகர்­வோ­ருக்கு விற்­பனை செய்யும் நோக்கில் புறக்­கோட்­டையில் பாரிய குளி­ரூட்­டி­களில் பதுக்கி வைக்­க...\nஎமன் உருவில் வந்த குளவிகள்: தனியாக இருந்த குழந்தையும், பாட்டியும் பரிதாபமாக பலி\nஜனாதிபதி முன்னிலையில் கூறியதால் சிலர் என்னுடன் முரண்படுகின்றனர் - சுமந்திரன்\n“அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமென நம்புவது சாத்தியமற்ற ஒன்று”\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் த.தே.கூ. இதுவரை தீர்மானிக்கவில்லை - சுமந்திரன்\n“இறுதி யுத்தத்தில் பெருமளவு மக்கள் கொல்லப்படுவதற்கு கிளஸ்டர் குண்டுகளே காரணம் ”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/olli-s-heroine-hikes-remuneration-045829.html", "date_download": "2018-10-15T23:09:39Z", "digest": "sha1:E2J5BJZ7VP2GBPNLY3FEE2LB6SH5ZEP7", "length": 11150, "nlines": 169, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திமிர் ��ிடித்தவர் என்று பெயர் எடுத்த ஒல்லி ஹீரோயின்: சம்பளத்தை உயர்த்திட்டாராம்! | Olli's heroine hikes remuneration - Tamil Filmibeat", "raw_content": "\n» திமிர் பிடித்தவர் என்று பெயர் எடுத்த ஒல்லி ஹீரோயின்: சம்பளத்தை உயர்த்திட்டாராம்\nதிமிர் பிடித்தவர் என்று பெயர் எடுத்த ஒல்லி ஹீரோயின்: சம்பளத்தை உயர்த்திட்டாராம்\nசென்னை: சரியான திமிர் பிடிச்சது என்று பெயர் எடுத்துள்ள நடிகை சம்பளத்தை உயர்த்தியுள்ளாராம்.\nலவ் படம் மூலம் நடிகையான கேரளாவை சேர்ந்தவர் தமிழ் திரையுலகிற்கு வந்தார். வெற்றியை தலைக்கு ஏற்றிக் கொள்ளாத நடிகரின் படத்தில் நடித்தார்.\nஅதன் பிறகு மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்துவிட்டு மீண்டும் அதே தமிழ் ஹீரோவுடன் ஜோடி சேர்ந்தார்.\nநடிகையும், வெற்றியை தலைக்கு ஏற்றிக் கொள்ளாத நடிகரும் நடித்த படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. படத்தில் நடிகையின் நடிப்பும் பாராட்டு பெற்றது.\nஅந்த படத்தை அடுத்து நடிகை ஒல்லியுடன் சேர்ந்து நடித்த படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதை பார்த்த நடிகைக்கு சம்பளத்தை உயர்த்தும் எண்ணம் வந்துள்ளது.\nஅந்த அம்மா தமிழில் மொத்தம் மூன்று படங்களில் நடித்துள்ளார். அதில் இரண்டு படங்கள் ஒரே ஹீரோவுடன் மற்றொன்று ஒல்லியுடன். இந்நிலையில் நான் முன்னணி ஹீரோக்களின் ஜோடியாக்கும் என்று கூறி சம்பளத்தை உயர்த்திவிட்டாராம்.\nபடப்பிடிப்புக்கு வந்தால் யாருடனும் பேச மாட்டாராம் நடிகை. அவரது நடிவடிக்கைகளால் திமிர் பிடித்தவர் என்று பெயர் வாங்கியுள்ளார். இந்நிலையில் சம்பளத்தை உயர்த்தியுள்ளார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n வெளியிட்ட புதிய வீடியோவால் ��ுழம்பும் நெட்டிசன்ஸ்\nகேம் ஓவர்... வீல் சேரில் உட்கார்ந்து விளையாடும் டாப்ஸி\nநயன்தாராவை விடாமல் துரத்தும் யோகிபாபு\nவைரமுத்துக்கு உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள வேண்டும் - சின்மயி- வீடியோ\nசண்டக்கோழி 2 படத்தின் பலமே, வரலக்ஷ்மி, கீர்த்தி சுரேஷ் தான் விஷால்- வீடியோ\nசண்டக்கோழி 2 பிரஸ் மீட்டில் கிழிய விட்ட லிங்குசாமி-வீடியோ\n17 வயது நடிகைக்கு நடந்த கொடுமையை அம்பலப்படுத்திய ரேவதி மீது புகார்-வீடியோ\nநாட்டாமை பட நடிகை ராணி சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் பாலியல் புகார்- வீடியோ\nஏர்போர்ட்டில் கமல் தேவர்மகன் 2 , சின்மயி பற்றி பரபரப்பு பேட்டி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/popular-anchor-is-no-longer-with-her-hubby-045795.html", "date_download": "2018-10-15T23:14:09Z", "digest": "sha1:I5YQPO6WRW3ZJ5D6SKEYEP24KRC3QETU", "length": 10283, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கணவரை பிரிந்த பிரபல தொகுப்பாளினி: மகாபிரபுவை கலாய்க்கும் நெட்டிசன்கள் | Popular anchor is no longer with her hubby - Tamil Filmibeat", "raw_content": "\n» கணவரை பிரிந்த பிரபல தொகுப்பாளினி: மகாபிரபுவை கலாய்க்கும் நெட்டிசன்கள்\nகணவரை பிரிந்த பிரபல தொகுப்பாளினி: மகாபிரபுவை கலாய்க்கும் நெட்டிசன்கள்\nசென்னை: பிரபல சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளினி தனது கணவரை பிரிந்துவிட்டாராம்.\nசின்னத் திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதுடன், படங்களிலும் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வரும் அந்த தொகுப்பாளினிக்கு கடந்த 2014ம் ஆண்டு திருமணம் நடந்தது.\nஅவருக்கும், கணவருக்கும் இடையே பிரச்சனை, இருவரும் பிரிந்துவிட்டனர் என்று கடந்த ஆண்டு செய்திகள் வெளியாகின. இதை நிகழ்ச்சி தொகுப்பாளினி மறுத்தார்.\nதற்போது நிஜமாகவே அவரும், அவரது கணவரும் பிரிந்துவிட்டார்களாம். கடந்த சில மாதங்களாகவே இருவரும் பிரிந்து தான் வாழ்கிறார்களாம். தொகுப்பாளினியும் தனது பெயருக்கு முன்னாள் இருந்த திருமதியை நீக்கிவிட்டு செல்வி என்று போடுகிறாராம்.\nஇந்த பிரிவு குறித்து அறிந்த நெட்டிசன்களோ, இங்கேயும் வந்துட்டீங்களா மகாபிரபு என்று ஒரு நடிகரை கலாய்த்து வருகிறார்கள்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இல���்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n வெளியிட்ட புதிய வீடியோவால் குழம்பும் நெட்டிசன்ஸ்\nமீண்டும் வருகிறான் தேவர்மகன்... கமல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஉள்ளாடையுடன் நிற்கச் சொன்னார், வெர்ஜினா என கேட்டார்: இயக்குனர் மீது நடிகை புகார்\nவைரமுத்துக்கு உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள வேண்டும் - சின்மயி- வீடியோ\nசண்டக்கோழி 2 படத்தின் பலமே, வரலக்ஷ்மி, கீர்த்தி சுரேஷ் தான் விஷால்- வீடியோ\nசண்டக்கோழி 2 பிரஸ் மீட்டில் கிழிய விட்ட லிங்குசாமி-வீடியோ\n17 வயது நடிகைக்கு நடந்த கொடுமையை அம்பலப்படுத்திய ரேவதி மீது புகார்-வீடியோ\nநாட்டாமை பட நடிகை ராணி சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் பாலியல் புகார்- வீடியோ\nஏர்போர்ட்டில் கமல் தேவர்மகன் 2 , சின்மயி பற்றி பரபரப்பு பேட்டி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/jothika-1.html", "date_download": "2018-10-16T00:01:46Z", "digest": "sha1:K4KYCXUTJLWFDH24ZCKIBVXM75RYXDW4", "length": 9271, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹீரோயின் | jyothika to produce own movie - Tamil Filmibeat", "raw_content": "\nஜோதிகா சொந்தப் படம் எடுக்கப் போகிறார். அவருடன் அக்கா நக்மாவும் சேர்ந்து இந்தப் படத்தை எடுக்கிறார்கள்.\nநிறைய விவாதத்திற்குப் பின் சொந்தப் படம் எடுப்பது என்ற முடிவுக்கு சகோதரிகள் வந்திருக்கிறார்கள். முதலில் படம்எடுக்கும் யோசனையை எதிர்த்துள்ளார் ஜோதிகா. ஆனால், நக்மாவின் தொடர் வற்புறுத்தலால் படம் எடுக்க ஒப்புக்கொண்டுள்ளார்.\nபடத்தை இயக்கப் போவது யார் என்பதில் கொஞ்சம் சிக்கல் எழுந்துள்ளது. வாலி டைரக்டர் சூர்யாவை இயக்கச்சொல்லலாம் என்று ஜோதிகா சொல்லியிருக்கிறாராம்.\nஆனால் 12பி பட டைரக்டர் ஜீவாவை பரிந்துரை செய்துள்ளாராம் நக்மா. இருவரும் சேர்ந���து குலுக்குச் சீட்டுப்போட்டு டைரக்டரைத் தேர்வு செய்யும் வாய்ப்பும் உள்ளது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகேம் ஓவர்... வீல் சேரில் உட்கார்ந்து விளையாடும் டாப்ஸி\nவிசுவாசம் ரிலீஸ் எப்போது.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த சத்யஜோதி தியாகராஜன்\n’என் அம்மாவுக்கு கால் பண்ணாதீங்க’ சின்மயியின் தாழ்மையான வேண்டுகோள்\nவைரமுத்துக்கு உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள வேண்டும் - சின்மயி- வீடியோ\nசண்டக்கோழி 2 படத்தின் பலமே, வரலக்ஷ்மி, கீர்த்தி சுரேஷ் தான் விஷால்- வீடியோ\nசண்டக்கோழி 2 பிரஸ் மீட்டில் கிழிய விட்ட லிங்குசாமி-வீடியோ\n17 வயது நடிகைக்கு நடந்த கொடுமையை அம்பலப்படுத்திய ரேவதி மீது புகார்-வீடியோ\nநாட்டாமை பட நடிகை ராணி சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் பாலியல் புகார்- வீடியோ\nஏர்போர்ட்டில் கமல் தேவர்மகன் 2 , சின்மயி பற்றி பரபரப்பு பேட்டி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/05/blog-post_400.html", "date_download": "2018-10-15T23:05:30Z", "digest": "sha1:JHPCVAMDOXO5ZBRDH4YV3WMDYFALIEXT", "length": 7665, "nlines": 75, "source_domain": "www.tamilarul.net", "title": "மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து போராட்டம்..! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து போராட்டம்..\nமீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து போராட்டம்..\nவடமராட்சி கிழக்கு தாளையடி,மருதங்கேணி மற்று ம்\nசெம்பியன்பற்று பகுதிகளில் வெளிமாவட்டங்க ளை சேர்ந்த அட்டை பிடிக்கும் மீனவர்களின் அத்து மீறல்களை கண்டித்து மேற்படி பிரதேசங்களை சே ர்ந்த மீனவர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தியுள்ளனர்.\nவடமராட்சி கிழக்கின் கரையோரங்களை அட்டை பிடிக்கும் வெளி மாவட்ட மீனவர்களின் அத்து மீறல் மற்றும் 100 கணக்கான வாடிகள் அமைத்து தங்கு தொழிலை மேற்க் கொள்வதை எதிர்த்து இவ் கண்டண ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇன்று காலை 11 மணியளவில் இடம்பெற்ற கண்டண ஆர்ப்பாட்டத்தில் குறித்த வாடிகளை முற்றுகையிட்ட வடமராட்சி கிழக்கு மீனவர்கள் உங்கள் கடல்ப்பரப்பில் எங்களை மீன்பிடிக்க அனுமதிப்பீர்களா\nநீங்கள் புத்தளத்தில் இருந்து இங்கு வந்து அட்டைத் தொழிலை மேற்கொள்வதால் எமது வாழ்வாதாரம். முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.சிறு தொழில் முதல் கரைவலைத் தொழில்கள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது என முழு வாடிகளுக்கும் சென்று தமது நிலைப்பாட்டினை விளக்கியதுடன் காலக்கெடுவொண்றையும் விதித்துள்ளனர்.\nநாளை காலை 10 மணிக்கு முன்பதாக குறித்த வாடிகள் அகற்றப்பட வேண்டும் தவறினால் நாளை வடமராட்சி கிழக்கு 24 மீனவ சங்கங்களும் இணைந்து வாடிகளை அகற்றுவோம் என இவ் முற்றுகையின் போது விதித்துள்ளனர்.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/69180/cinema/Kollywood/Irumbuthirai-Telugu-releasing-on-June-1.htm", "date_download": "2018-10-16T00:16:08Z", "digest": "sha1:T6K6YQ6KTHTASVI7XCVN6OB7F44FXFTZ", "length": 10076, "nlines": 128, "source_domain": "cinema.dinamalar.com", "title": "இரும்புத்திரை தெலுங்கு ஜுன் 1 ரிலீஸ் - Irumbuthirai Telugu releasing on June 1", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஇந்த 10 தியேட்டர்களுக்கு இனி படங்கள் இல்லை | தேவர் மகன் 2 தலைப்பு இல்லை : கமல் | பாலியல் புகாரில் சிக்கிய சுசி கணேசன் | மோகன்லாலுக்கு ராஜினாமா கடிதம் அனுப்பிய திலீப் | கதாநாயகியாக மாறிய கல்பனாவின் மகள் | மோகன்லால் படத்தில் பூஜா குமார் | டொவினோ தாமஸின் அம்மாவாக நடிக்கும் ஊர்வசி | பிரேமம் இசையமைப்பாளரின் பாடலை வெளியிட்ட அனிருத் | கதாசிரியர் பிரச்சனை - அலட்டிக்கொள்ளாத மகாபாரதம் பட தயாரிப்பாளர் | மன்னிப்பு கேட்ட சண்முகராஜன் : புகாரை வாபஸ் பெற்ற ராணி |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n'இரும்புத்திரை' தெலுங்கு ஜுன் 1 ரிலீஸ்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nமித்ரன் இயக்கத்தில் விஷால், சமந்தா, அர்ஜுன் மற்றும் பலர் நடித்துள்ள 'இரும்புத்திரை' படம் தெலுங்கில் 'அபிமன்யுடு' என்ற பெயரில் டப்பிங் ஆகி ஜுன் 1ம் தேதி வெளியாக உள்ளது. தமிழில் மே 11ம் தேதியன்று வெளியான இந்தப் படம் விஷால் நடித்து இதுவரை வெளிவந்த படங்களிலேயே அதிக வசூலைப் பெற்றுள்ள படம் எனச் சொல்கிறார்கள்.\nஇந்தப் படம் தமிழ் ரசிகர்களைக் கவர்ந்த அளவிற்கு தெலுங்கு ரசிகர்களையும் கவரும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. டெக்னாலஜி பற்றிய படம் என்பதால் இது அனைத்து மொழிகளுக்கும் பொதுவான கதையம்சம் கொண்ட படம் என்பதும் ஒரு காரணம். மேலும், விஷால் நடித்துள்ள பல படங்கள் தெலுங்கில் டப்பிங் ஆகி வெளியாகியுள்ளன. சமந்தா தெலுங்கில் முன்னணி நாயகியாக இருக்கிறார். அர்ஜுன் தெலுங்கு ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர். இதனால், 'இரும்புத்திரை' படம் எளிதில் தெலுங்கு ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறும் என்பதில் சந்தேகமில்லை என்கிறார்கள்.\nமீண்டும் சாதிப் படத்தை இயக்கும் ... இந்த வார வெளியீட்டில் 6 படங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஇயக்குனர் சுபாஷ் கய் மீது நடிகை கேட் சர்மா பாலியல் புகார்\nவாஸ் மாலே பாடலுக்காக நடனமாடிய அமிதாப்பச்சன் மற்றும் ஆமிர் கான்\nமீ டூ புகார்கள் அனைத்தும் உண்மையல்ல : சூசன் கான்\nலண்டன் வீதியில் தேங்காய் உடைத்த பிரியங்கா சோப்ரா\nபாலியல் குற்றத்தில் ஆணுக்கும், பெண்���ுக்கும் சமபங்கு உண்டு: பூஜா பட்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஇந்த 10 தியேட்டர்களுக்கு இனி படங்கள் இல்லை\nதேவர் மகன் 2 தலைப்பு இல்லை : கமல்\nபாலியல் புகாரில் சிக்கிய சுசி கணேசன்\nமன்னிப்பு கேட்ட சண்முகராஜன் : புகாரை வாபஸ் பெற்ற ராணி\nசினிமாவில் தொடரும் 'பார்ட்டி' கலாச்சாரம்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nகுற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், வைரமுத்து மீது நடவடிக்கை -விஷால்\nராட்சசன் வெற்றிக்கு பரிசாக ராம்குமாருக்கு இன்னொரு படம் நடித்து ...\nடிவியில் களமிறங்கிய விஷால், வரலட்சுமி, பிரசன்னா\nவிஷால் மீது வருத்தம் இல்லை : விஜய் சேதுபதி\nநடிகை : கீர்த்தி சுரேஷ் ,வரலெட்சுமி\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் : நடராஜ் சுப்ரமணியம்\nநடிகை : மனிஷா யாதவ்\nநடிகை : ஐஸ்வர்யா ராஜேஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcookery.com/14410", "date_download": "2018-10-16T00:36:09Z", "digest": "sha1:SNTUO2TDFL3XNX7IQ2ZLXHEMU6F3HXFN", "length": 17493, "nlines": 189, "source_domain": "tamilcookery.com", "title": "டானிக் சாப்பிடலாமா... எந்த உணவில் எந்தச் சத்து கிடைக்கும்? - Tamil Cookery", "raw_content": "\nடானிக் சாப்பிடலாமா… எந்த உணவில் எந்தச் சத்து கிடைக்கும்\nடானிக் சாப்பிடலாமா… எந்த உணவில் எந்தச் சத்து கிடைக்கும்\nஇதய ஆரோக்கியம், மூளைத்திறன் மேம்பாடு, கிட்னி நலம், இரும்புச்சத்து… என எல்லாவற்றுக்கும் தனித்தனியே கடைகளில் கிடைக்கிறது டானிக் இவற்றை வாங்கிச் சாப்பிட்டு உடல்நலத்தோடு வாழ விரும்புகிறவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிவருகிறது. இவர்களைக் குறிவைத்து நடத்தப்படும் `டானிக்’ வியாபாரம் சக்கைபோடுபோடுகிறது என்பதுதான் வருத்தத்துக்குரிய செய்தி. உடல்மீது லேசான அக்கறையும், உறுத்தலும், அதிகப் பயமும் கொண்ட நடுத்தர வர்க்கத்தினர்தான் இந்த வியாபாரத்தின் இலக்கு. இப்போது பலரின் மாத மளிகைச் சாமான் பட்டியலில் உயிர்ச்சத்து மாத்திரைகளும், இரும்புச்சத்து டானிக்குகளும் இடம்பெறத் தொடங்கிவிட்டன. இப்படி டானிக்காகச் சாப்பிடாமல், பயறுகள், காய்கறி, பழ வகைகளில் இருந்து இயற்கையாகவே கிடைக்கும் சத்துக்களைப் பெறலாம். சரி… எந்த உணவில் எந்தச் சத்து கிடைக்கும் இவற்றை வாங்கிச் சாப்பிட்டு உடல்நலத்தோடு வாழ விரும்புகிறவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிவருகிறது. இவர்களைக் குறிவைத்து நடத்தப்படும் `டானிக்’ வியாபாரம் சக்கைபோடுபோடுகிறது என்பதுதான் வருத்தத்துக்குரிய செய்தி. உடல்மீது லேசான அக்கறையும், உறுத்தலும், அதிகப் பயமும் கொண்ட நடுத்தர வர்க்கத்தினர்தான் இந்த வியாபாரத்தின் இலக்கு. இப்போது பலரின் மாத மளிகைச் சாமான் பட்டியலில் உயிர்ச்சத்து மாத்திரைகளும், இரும்புச்சத்து டானிக்குகளும் இடம்பெறத் தொடங்கிவிட்டன. இப்படி டானிக்காகச் சாப்பிடாமல், பயறுகள், காய்கறி, பழ வகைகளில் இருந்து இயற்கையாகவே கிடைக்கும் சத்துக்களைப் பெறலாம். சரி… எந்த உணவில் எந்தச் சத்து கிடைக்கும்\nஎல்லோருக்கும் எல்லாவற்றிலும் அவசரம்… இப்படிப்பட்ட ஒரு சூழலில் பி-காம்ப்ளெக்ஸ் மாத்திரைகளையோ சத்து தரும் டானிக்குகளையோ வாங்கிச் சாப்பிடுவது தவறில்லை என்றுகூடத் தோன்றலாம். அவசியம் இல்லாமல் எடுத்துக்கொள்ளும் இந்த மருந்துகள் ஆபத்தைத்தான் விளைவிக்கும். எனவே, இயற்கையாகக் கிடைக்கும் சத்துகளை உடலுக்குக் கொடுப்பதுதான் சிறந்தது.\nபலராலும் அதிகமாக வாங்கிப் பயன்படுத்தப்படுவது இரும்புச்சத்து டானிக்தான். ரத்தசோகையைப் போக்க உதவும் அவசியமான இந்த டானிக், தேவையில்லாமல் அதிகமாகப் பயன்படுத்தப்படும்போது, இரைப்பைக் குடலில் புண்களையும், மலச்சிக்கலையும், சில நேரங்களில் ஈரலில் பாதிப்பையும்கூட ஏற்படுத்திவிடும். `குழந்தைகளுக்கு அவசியமின்றி இரும்புச்சத்து டானிக் கொடுப்பது அவர்களின் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக்கூடும்’ என எச்சரிக்கிறது நவீன மருத்துவம்.\nநம் அன்றாட உணவில் ஏற்கெனவே இரும்புச்சத்து நிறைய இருக்கிறது. இந்தச் சத்தை உடல் கிரகிக்க வைட்டமின் சி சத்து தேவை. பாலீஷ் செய்யப்பட்ட வெள்ளை அரிசியில் இரும்புச்சத்து கிட்டத்தட்ட இல்லை என்றே சொல்லலாம். ஆனால், கம்பு அரிசியில் இது அதிகமாக இருக்கிறது. குதிரைவாலி அரிசி, வரகு, சாமை ஆகியவற்றிலும் இது அதிகம். இந்தச் சிறுதானியங்களில் எலுமிச்சை சாதம் செய்து சாப்பிடுவது, வைட்டமின் சி சேர்த்து இரும்புச்சத்து மாத்திரை சாப்பிடுவதற்குச் சமமானது.\nமுருங்கைக்கீரை சூப் அல்லது ரசம், நாட்டுக்கோழியின் ஈரல், நிலக்கடலை மிட்டாய், நெல்லிக்கனிச் சாறு, உலர்ந்த திராட்சை இவை அனைத்திலும் இரும்புச்சத்து உண்டு. இவற்றையெல்லாம் சாப்பிடுகிறவர்கள் இரும்புச்சத்த��க்கு என தனியாக டானிக்கோ, மருந்தோ வாங்கிச் சாப்பிடத் தேவையில்லை.\nகுழந்தைகளுக்கான சத்து டானிக்குகளில் வெகு பிரபலமானது நாகச்சத்து. இது, உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும்; புற்றுநோயைத் தடுக்கும்; ஹார்மோன் சுரப்பைச் சீராக்கும் என்பதை பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன. இந்த நாகச்சத்து நம் ஊர் நிலக்கடலை, சோயா, பீன்ஸ், மாதுளம்பழம், கோழி மற்றும் ஆட்டு ஈரல், பூசணி விதை, தர்பூசணி விதை, வெள்ளரி விதை ஆகியவற்றில் ஏராளமாக உள்ளது.\nபூசணி, தர்பூசணியைச் சாப்பிடும்போது அல்லது சமைக்கும்போது அவற்றின் விதைகளைத் தூர எறிந்துவிடக் கூடாது. அவற்றை எடுத்து, உலர்த்தி வைத்து அவ்வப்போது சாப்பிட்டுவந்தால், நாகச்சத்து தாராளமாகக் கிடைக்கும். `இப்படி இயற்கையாகக் கிடைக்கும் உணவில் சாப்பிடாமல், டானிக்காக வாங்கி அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டால் நம் உடலுக்கு நல்லது செய்யும் நல்ல கொலஸ்ட்ராலின் அளவு குறையும். மற்ற வைட்டமின்கள் உட்கிரகிக்கப்படுவதைக் குறைத்து, குழந்தைகளுக்கு சளிப்பிடிக்கும் தன்மையைக் கொடுத்துவிடும்’ என எச்சரிக்கிறது உலகின் பிரபல மருத்துவமனையான மேயோ கிளினிக்.\nவைட்டமின்கள், மிக அவசியமான உணவுக் கூறுகள் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால், சோர்வு நீங்க வேண்டும், தோல் மினுங்க வேண்டும், மூளைத்திறன் மேம்பட வேண்டும் என்பதற்காக மூன்று வேளையும் இஷ்டத்துக்கு வைட்டமின் மாத்திரைகளைச் சாப்பிடுவது உயிர்ச் சத்தாகாமல், உயிருக்கு உலைவைக்கும் ஒன்றாகிவிடும். அளவுக்கு அதிகமான `ஃபோலிக் அமிலம்’ எனும் வைட்டமின் பி9, மலக்குடல் புற்றுநோயை ஏற்படுத்திவிட வாய்ப்பு உண்டு. அளவுக்கு அதிகமாக வைட்டமின் சி சத்தை மருந்தாக எடுத்துக்கொண்டால், சிறுநீர்ப்பை புற்று வரவும் வாய்ப்பு உண்டு. ஆனால், இந்த இரு வைட்டமின்களையும் இயற்கையாக அளவோடு சாப்பிட்டால், புற்றுநோயைத் தடுக்கக்கூடிய ஆற்றலுடன் செயல்படும்.\nபுரதச்சத்துமிக்க பானமோ, மூளைக்கு பலம் தரும் டானிக்கோ சத்துக்களை மருந்தாகச் சாப்பிட வேண்டாம். எந்த உணவில் எந்தச் சத்து கிடைக்கும் என்பதை தெரிந்துகொண்டு அவற்றைச் சாப்பிடுவோம். உடல்நலத்தை என்றென்றும் நம் வசப்படுத்துவோம்.\nயார் யார் எந்தெந்த ஜூஸ் குடிக்கலாம்\nதோலுக்கு மினுமினுப்பை தரும் சைவ உணவுகள்\nதயிர் சாப்பி��ும் போது கவனிக்க வேண்டியவை\nவீட்டில் எளிய முறையில் செய்யக்கூடிய மசாலா பால்\nகுழந்தைகளுக்கு விருப்பமான சில்லி பரோட்டா\nஉங்களுக்கு தெரியுமா சுலபமான பச்சரிசி பாயசம் செய்ய….\nமாலை நேர ஸ்நாக்ஸ் சிக்கன் சமோசா\nசுவையான சத்தான காளான் மிளகு வறுவல்\nகாரமான பேசில் தாய் சிக்கன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video-thf.blogspot.com/2016/04/blog-post.html", "date_download": "2018-10-15T23:23:16Z", "digest": "sha1:SHGFNHVQC4Y5UQV2PXRYRS2J5WCXKU4A", "length": 8690, "nlines": 201, "source_domain": "video-thf.blogspot.com", "title": "V1de0-Bl0G: பண்பாட்டு மானுடவியல் ஆய்வாளர் பேரா.முனைவர் தொ.பரமசிவன்", "raw_content": "\nபண்பாட்டு மானுடவியல் ஆய்வாளர் பேரா.முனைவர் தொ.பரமசிவன்\nபேராசிரியர் தொ.ப. அவர்கள் தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டையில் வசித்து வருகின்றார். தமிழ் ஆய்வுலகம் நன்கறிந்த பண்பாட்டு மானுடவியல் ஆய்வாளர் இவர். இவர் மணோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறைத் தலைவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.\nசமயம் (தொ.ப-சுந்தர் காளி உரையாடல்)\nஎன்பனவோடு புதிய நூல்களாக இந்த ஆண்டு மேலும் மூன்று நூல்கள் வெளிவந்துள்ளன.\nதமிழ்ச்சமூகம் தொடர்பான பன்முகத்தன்மை கொண்ட ஆய்வுகளை தொடர்ந்து நிகழ்த்தி வருபவர். இவர் தொல்லியல், மானுடவியல் சமூகவியல், இலக்கியம் என்ற பல்துறைகளில் அறிஞர் என்ற பெருமைக்கும் உரியவர். இந்த நூற்றாண்டின் தமிழ் ஆய்வுலகிற்குக் கிடைத்த சிறந்ததொரு அறிஞர் இவர் என்பது மிகையல்ல.\nதமிழ் மரபு அறக்கட்டளை பேரா. தொ.ப அவர்களை 2015ம் ஆண்டின் ”சிறந்த தமிழ் மானுடவியல் ஆய்வாளர்” என்ற விருதளித்து சிறப்பு செய்தோம். தமிழ் மரபு அறக்கட்டளைக்காக அவர் அளித்த நேர்காணலை இந்த விழியப் பேட்டியில் காணலாம்.\nஏறக்குறைய 59 நிமிட பேட்டி இது.\nபார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க\nகுறிப்பு: என்னுடன் உடன் வந்திருந்து பதிவுகளில் உதவிய தமிழ் மரபு அறக்கட்டளை நண்பர்கள் மதுமிதா, திருமதி யோகலட்சுமி, பேராசிரியர்.முனைவர்கட்டளை கைலாசம் ஆகிய அனைவருக்கும் எனது நன்றி.\n[தமிழ் மரபு அறக்கட்டளை] ​\nநான் மிகவும் மதிக்கும் தொ.ப. அய்யாவுக்கு விருதளித்து, நேர்காணல் செய்தமைக்கு நன்றி\nநான் மிகவும் மதிக்கும் தொ.ப. அய்யாவுக்கு விருதளித்து, நேர்காணல் செய்தமைக்கு நன்றி\nதமிழின் பாரம்பரிய வளங்களை மின்மயமாக்கும் சர்வ���ேச முயற்சி.\nபங்களிக்க விரும்புவோர் தொடர்பு கொள்க\nதிருநாதர்குன்று சமண சிற்பத்தொகுதியும் ''ஐ\" வட்டெழு...\nபண்பாட்டு மானுடவியல் ஆய்வாளர் பேரா.முனைவர் தொ.பரமச...\nகொங்கு தமிழ் - 3. வண்டி\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமரமாய்\nMinTamil தமிழ் மரபு, அதன் வேர்கள், மின் ஆலமாய்\nஉங்கள் தமிழும் மின் தமிழாக\nHeritage Wiki மின்னுலக மரபுக்காட்சியகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/general/%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF/", "date_download": "2018-10-16T00:12:31Z", "digest": "sha1:B7O6P7LYHB5P2THWWFQSIHFLBUPORI5T", "length": 4905, "nlines": 72, "source_domain": "www.pasumaikudil.com", "title": "தண்ணீருக்காக பன்னீர்- பயணம் வெற்றி | பசுமைகுடில்", "raw_content": "\nதண்ணீருக்காக பன்னீர்- பயணம் வெற்றி\nதமிழக முதல்வர் ஓ.பி.எஸ்., ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் தமிழகத்திற்கு 2. 5 டி.எம்.சி., தண்ணீர் தர ஆந்திரா சம்மதம் தெரிவிக்கப்பட்டது.\nதெலுங்கு கங்கை திட்டத்தின்படி சென்னைக்கு கிருஷ்ணா நீர் திறப்பு தொடர்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை இன்று தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இது வரை யாரும் எடுக்காத முயற்சியாக முதல் முறையாக ஆந்திராவுக்கு நேரில் சென்று ஓ.பி.எஸ்., நடத்திய பேச்சுக்கு ஒரு நல்ல முன்னேற்றம் கிடைத்துள்ளது. குடிநீர் தேவை பற்றி விவாதிப்பதற்காகவும், தெலுங்கு கங்கை திட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவும் ஆந்திர தலைநகர் அமராவதிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று (ஜனவரி 12) காலை மூத்த அமைச்சர்களுடன் சென்றார் . அங்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை அவர் சந்தித்துப் பேசினார் .\nPrevious Post:போகிப் பண்டிகையின் போது ஏன் பழையதை எரிக்க வேண்டும்\nNext Post:நமது ராணுவ வீரர்களூக்கு மோசமான உணவு வழங்குவதாக புகார்\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thambiluvil.info/2016/05/12.html", "date_download": "2018-10-15T23:22:50Z", "digest": "sha1:NVHZFNVHLC3UGEE5E522H3G7WYJJ2SB6", "length": 38328, "nlines": 121, "source_domain": "www.thambiluvil.info", "title": "நாளைமுதல் கிழக்கு மாகாணப் பாடசாலைகள் 12 மணியுடன் மூடப்படும். | Thambiluvil.info", "raw_content": "\nநாளைமுதல் கிழக்கு மாகாணப் பாடசாலைகள் 12 மணியுடன் மூடப்படும்.\nகிழக்கு மாகாணத்தில் உள்ள சகல அரச பாடசாலைகளையும் பகல் 12.00 மணியுடன் நிறைவு செய்யுமாறு கிழக்கு மாகாண கல்வி கிழக்குமாகாண கல்விப் பணிப்பாளர...\nகிழக்கு மாகாணத்தில் உள்ள சகல அரச பாடசாலைகளையும் பகல் 12.00 மணியுடன் நிறைவு செய்யுமாறு கிழக்கு மாகாண கல்வி கிழக்குமாகாண கல்விப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.\nஅதிக வெப்ப காலநிலையை கருத்தில் கொண்டு குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅதன் அடிப்படையில், கிழக்கு மாகாணத்திலுள்ள சகல அரச பாடசாலைகளும் நாளை (03) முதல், எதிர்வரும் வெள்ளிக்கிழமை (06) வரை, காலை 7.30 தொடக்கம் நண்பகல் 12.00 மணிவரை நடாத்தப்படும் என கிழக்குமாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ. நிஸாம் தெரிவித்தார்.\nஇதேவேளை, நிலவும் உஷ்ண காலநிலை காரணமாக, இன்று (02) முதல் மறுஅறிவித்தல் வரை, வடமத்திய மாகாண பாடசாலைகள் நண்பகல் 12.00 மணிக்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....\nபகலில் இயல்பாகவும் இரவில் ஜடப்பொருளாகவும் மாறும் சிறுவர்கள்\nநவராத்திரி நாளினிலே - By தம்பிலுவில் தயா\nஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாபின் மரணப்படுக்கையில் கூறிய இறுதி வரிகள்...\nஅனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்\nவருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி\nதிருக்கோவில் விபுலானந்தா அகடமியின் விருது வழங்கும் விழா - 2018\nபகலில் இயல்பாகவும் இரவில் ஜடப்பொருளாகவும் மாறும் சிறுவர்கள்\nநவராத்திரி நாளினிலே - By தம்பிலுவில் தயா\nஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாபின் மரணப்படுக்கையில் கூறிய இறுதி வரிகள்...\nஅனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்\nவருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி\nதிருக்கோவில் விபுலானந்தா அகடமியின் விருது வழங்கும் விழா - 2018\nஇல்ல விளையாட்டுப் போட்டி - 2012 அழைப்பிதழ்\nஅக்கரைப்பற்றில் துன்புறுத்தலுக்குள்ளாகும் தமிழ் யுவதிகள்\n$,1,10 ஆவது ஆண்டு,2,2015,14,2015ஆர்ப்பாட்டம்.,1,2016,141,2016ஆர்ப்பாட்டம்,1,2016ஆர்ப்பாட்டம்.,1,2017,106,2018,25,2020,1,23,1,31ம் கிரியை அழைப்பிதழ்,1,A/L,4,abortion,1,about us,1,aboutvillage,4,accident,18,Account,1,ad,3,admin,3,Admission,2,adverise,4,AH,1,Airlines,1,airplane,1,Airport,1,anniversary,1,apple,4,apple ID,1,Application,6,April,1,April Fools,1,arrest,6,Article,9,ATI,1,ATM,1,auto,1,award,5,Baby,4,bank,4,batticaloa,5,BBC,1,beach,3,Big Match,8,bike,1,bill,1,Birth,1,Birthday,7,block,1,blood,1,blood-donation,2,boc,2,body,3,book,2,boys,1,breaking,1,breaking news,1,budget,7,bus,4,By-ASK,21,By-janakan,3,By-koviloor selvarajan,8,By-Mayooran,2,By-Narthanan,15,By-Parthipan G.S,42,by-pavanan,1,by-R.Sayan,5,by-thulanjanan,8,cal,1,calendar,1,canada,1,Care,1,Cars,3,case,1,CCTV,1,CEB,4,Central College,8,Chat,2,Chidaes canada,2,chides,2,children,3,children's day,4,china,2,Christmas,1,Church,6,CID,1,cinema,1,clean up,6,clearance,1,closed,3,college,1,commercial,1,Complaint,2,Computer,2,Congrats,1,contactus,1,Cricket,12,crime,1,dance,1,dangue,1,death,16,December,1,dengue,4,development,4,different,1,Doctor,4,don't miss,21,donate,1,Driveing,1,Driving,3,ds,1,dsoffice,32,E-Mail,1,E-NIC,2,Eastern Province,6,Editors,2,Education,18,election,4,electricity,4,eliction,1,English,3,essay,3,events,12,exam,29,External,1,facebook,11,Facebook Live,1,FARMERS,3,fb,28,finals,2,fines,1,fingerprint,1,folwers,1,food,6,fuel,2,games,2,GCE A/L,6,GCE O/L,24,Gifts,1,Girls,1,GIT,1,GK,2,Gold,3,google,8,google photos book,1,Google Voice Typing,1,GOV,90,Government Offices,1,Government Servants,5,Grade-1,2,Grade-2,1,Grade-5,3,Graduates,3,GS,2,GSP+,1,Guestbook,1,guinness,2,Gurudeva Kinder Garten,1,Health,40,health tips,1,help,4,Hindu,1,history,6,HIV,1,HNB.திருக்கோவில்,1,holidays,4,hospital,16,hours,1,I-phone,5,ice,1,IMF,1,IMO,1,important,7,India,4,Information,8,instagram,2,interhouse,1,International,1,International Women's Day,1,Internet,2,Invention,1,iphone,1,irrigation,7,Jaffna,2,Japan,3,job,2,kalaimagal,1,Kandy,16,Kids,2,Koviloor Selvarajan,10,Language,1,Law,4,leaves,1,Letter,1,Li-Fi,1,live,7,local,50,London,1,Low,1,MA,3,machine,1,map,1,Market,4,may,2,meeting,5,members,2,messages,12,minister,6,ministry,15,missing,1,mmtms,6,Mobile Phone,16,MOH Office,2,Money,1,moon,1,Mother's Day,1,Motor traffic,2,MP,6,murder,1,Murukan,9,n,1,NASA,1,navarathri,2,need,1,New,104,New syllabus,1,New Year,11,News,126,Newsஇரத்த தான நிகழ்வு,2,NIC,3,Night Match,3,nokia,2,NSB,6,Nurse,1,O/L- Day,1,Oil,1,old Students association,2,online,1,OSA,3,Oxford,1,parent,4,parliament,3,passport,3,pavanan,1,PC,1,People,4,Petrol,3,Phone,14,photos,56,piyasena,1,Plane,1,police,36,politics,10,Postponed,1,Power,4,Power Outages,2,price,12,principal,1,private,2,private class,1,Psychology,1,rangers,4,Registaration,1,reports,19,research,20,results,15,Rights,1,RIP,1,Road,8,role,11,rpl,4,S.L.T.B,1,sad,1,sathyasai,13,save,1,scholarship,9,schools,79,schools-news,23,Science,7,SEWA,1,shops,1,Siva thondar,1,SLEAS,4,Smart Phone,2,social,2,Social Media,14,Social Networks,30,sond,1,Songs,9,space,1,special,2,sports,31,Sri Lanka,28,STF,1,street View,1,student,6,students,3,Suicide,2,summary,1,SUN,4,Sun-food,1,Super Star,1,SVO,6,swoad,9,Tamil,2,tax,3,TCC 2000 O/L batch,3,TCC 2001 O/L & 2004 A/L batch,1,teachers,10,technology,44,tem,1,temple,13,TESDO,3,Thambiluvil,20,thambiluvil.info,1,Thampaddai,3,Thanks,2,Thirukkovil,7,time,2,Tips,6,TK/Pottuvil mmtmv,1,TK/Thambiluvil C.C,3,tmmv,26,TNA,2,Today,2,Traffic,16,Train,1,transport,1,TRC,4,TSDC,1,tsunami,5,UGC,2,Under,1,UNDP,2,Uniforms,1,university,10,Vacancy,11,VAT,1,vehicle,6,VHP,1,viber,1,video,50,videos,39,Viewers,1,Vinayagapuram,2,Violence Against Women,1,virus,5,visa,1,VMV,2,VPN,1,water,2,Weather,17,web team,4,websites,4,webteam,10,weeks,1,whats app,9,wishes,11,women,1,World,72,world trade center,1,year,1,yellow line,1,Youth,1,Youth club.,1,Z-புள்ளி,1,Zonal Office,8,Zonal Office.,1,அகராதி,1,அக்கரைப்பற்று,6,அக்கிராசப்பிள்ளையார்,1,அங்குரார்ப்பணம்,1,அங்குரார்ப்பனம்,2,அஞ்சலி,1,அடிக்கல் நடும் நிகழ்வு,3,அடைமழை,10,அட்டப்பளம்,3,அட்டப்பள்ளம்,1,அதிசயம்,3,அபராதத் தொகை,1,அபிவிருத்தி,17,அமைச்சர் விஜயம்,1,அம்பாறை,5,அரச உத்தியோகத்தர்கள்,2,அரசாங்க தகவல் திணைக்களம்,1,அலங்கார உற்சவம்,1,அலங்காரோற்சவம்,6,அவசரகால நிலை,2,அவதானம்,1,அழகரெட்ணம்,3,அழைப்பிதழ்,2,அறநெறி பாடசாலை,4,அறிவித்தல்கள்,58,அறிவுரை,1,அறுவடை,1,அறுவடை.அடைமழை,1,அனர்த்தம்,2,அனுமதி,1,அனோமா கமகே,1,அன்பளிப்பு,1,அன்னையர் தினம்,1,ஆக்கிரமிப்பு,2,ஆசிரியர்கள்,4,ஆடி அமாவாசை,2,ஆண்டிறுதி நிகழ்வு,1,ஆண்டு பூர்த்தி,2,ஆதவன் விளையாட்டு கழகம்,7,ஆயுதங்கள்,2,ஆயுதபூசை,1,ஆர்ச்சேர்ப்பு,1,ஆர்ப்பாட்டம்,10,ஆலயங்கள்,6,ஆலயடிப்பிள்ளையார்,1,ஆலயநிகழ்வு,107,ஆலையடிவேம்பு,1,ஆவணப்படுத்தல்,1,ஆனி உத்தரம்,4,ஆஸ்­துமா,1,இசை நிகழ்ச்சி,1,இடி,1,இந்தியா,1,இந்து மாமன்றம்,1,இந்து ஸ்வயம் சேவக சங்கம்,1,இரட்டைப்பிரஜாவுரிமை,1,இரத்ததானம்,1,இரத்து,1,இலஞ்சம்,1,இலத்திரனியல்,2,இலவச பாடநெறி,2,இல்மனைட்,2,இல்ல விளையாட்டுப்போட்டி,13,இளைஞர்,7,இளைஞர்கள்,3,இறுவெட்டு வெளியீடு,4,இறுவெட்டு வெளியீட்டு,6,இனவாதம்,1,இன்புளுவன்சா,1,உகந்தமலை,4,உகந்தை,13,உகந்தை ஸ்ரீமுருகன்,10,உகந்தைமலை,2,உணவு ஒவ்வாமை,1,உண்ணாவிரதம்,2,உதவிகள்,11,உமிரி,1,உயர் தரப் பரீட்சை,6,உயர் தேசிய தொழில்நுட்ப கல்லூரி,1,உயர்கல்வி அமைச்சு,1,உயிரிழப்பு,7,உலக சிக்கன தினம்,1,உலக சுகாதார நிறுவனம்,1,உலக சைவப் பேரவை,1,உலக மது ஒழிப்பு தினம்,1,உளவியல்,1,உறுதி,1,ஊரடங்கு சட்டம்,1,ஊர் பிரச்சினை,1,ஊர்வலம்,5,எச்­ச­ரிக்­கை,3,எண்ணெய் காப்பு,2,எதிரொலி,2,எதிரொலி விளையாட்டுக்கழகம்,1,எதிர்ப்பு,1,எரி பொருள்,2,ஒத்திகை நிகழ்வு,1,ஒழுக்காற்று விசாரணை,1,ஒளி விழா,2,ஒன்றுகூடல்,1,கஞ்சிகுடிச்சாறு,13,கஞ்சிகுடியாறு,3,கடலரிப்பு,1,கடல்,13,கடல் நீர்,1,கடவுசீட்டு,1,கடற்கரை,1,கடற்பிரதேசம்,2,கடன்,2,கட்டணம்,1,கட்டுரைகள்,19,கணினி,1,கண் பரிசோதனை,1,கண்காட்சி,1,கண்­டி,10,கண்டுபிடிப்பு,1,கண்டெடுப்பு,1,கண்ணகி,2,கண்ணகி அம்மன்,98,கண்ணகி அம்மன் பாடல்கள்,2,கண்ணகி கலை இலக்கிய விழா,6,கண்ணகி விழா,2,கண்ணகிபுரம் கண்ணகி வித்தியாலயம்,1,கண்ணகை அம்மன் ஆலயம்,3,கண்ணீர் அஞ்சலி,3,கதிர்காமம்,4,கந்தசஷ்டி விரதம்,3,கரடி தாக்கல்,1,கரத்தரங்கு,3,கருத்தரங்கு,4,கருந்தரங்கு,2,கரையோர தூய்மைப்படுத்தல்,1,கலசம்,1,கலந்துரையாடல்,4,கலாசார நிகழ்வுகள்,10,கலாசார போட்டி,2,கலாசார மண்டபம்,1,கலாசார மத்திய நிலையம்,1,கலாசார விழா,1,கலைநிகழ்ச்சி,3,கலைமகள்,10,கலைமகள் உதயதாரகை முன்பள்ளி,1,கலைமகள் வித்தியாலயம்,1,கல் வீச்சு,1,கல்முனை,3,கல்வி,40,கல்வி அமைச்சர்,6,கல்வியியல் கல்லூரி,3,கவனம்,1,கவனயீர்ப்பு போராட்டம்,1,கவிதை,1,கவீந்திரன் கோடீஸ்வரன்,8,கவீந்திரன் கோடீஸ்வன்,2,களுவாஞ்சிக்குடி,1,கள்ளியந்தீவு,3,கனடா,1,கனரக வாகனம் விபத்து,2,கஜமுகாசூரன்போர்,1,காசோலை வழங்கல்,1,காஞ்சிரங்குடா,7,காணவில்லை,2,காணாமலாக்கப்���ட்டோர்,1,காணாமல் ஆக்கப்பட்டோர்,2,காணி ஆக்கிரமிப்பு,2,காணொளி,1,காயத்திரி கிராமம்,6,காயத்திரி வித்தியாலயம்,1,காயம்,1,காரைதீவு,1,கார்த்திகை,1,கால எல்லை நீடிப்பு,1,காலநிலை,6,காலாசார மத்திய நிலையம்,1,காளி அம்மன்,2,கியூபா,1,கிராம உத்தியோகத்தர்,2,கிராமபிரவேசம்,3,கிரிக்கெட் சுற்றுப்போட்டி,9,கிழக்கு,8,கிழக்கு பல்கலைக்கழகம்,2,கிழக்கு மாகாண சபை,6,குடிநிலம்,11,குடிநீர்,1,குடைசாய்ந்த,1,குண்டுகள் மீட்பு,1,குப்பை,2,குமர வித்தியாலயம்,3,கும்பாவிஷேகம்,3,குருகுலம்,18,குருதேவர் பாலர் பாடசாலை,5,குழந்தைகள்,3,குழந்தைகள் இல்லம்,1,குழு மேற்பார்வை,1,குளம் உடைப்பு,1,கூத்து,3,கெளரவிப்பு நிகழ்வு,1,கைதி,3,கைது,22,கையளிப்பு,2,கையெழுத்து வேட்டை,2,கொடிதினம்,1,கொடித்தம்பம்,1,கொடுப்பனவு,1,கொம்புமுறி,1,கொம்புமுறி விளையாட்டு,2,கொலை,1,கொழும்பு,1,கொள்ளை,7,கோமாரி,10,கோமுகை பிரதிஸ்ட விழா,1,கோரைக்களப்பு,1,கோவிலூர் செல்வராஜன்,7,கோவில்,2,கௌரவிப்பு விழா,3,சகோதரசங்கமம்,1,சக்தி வித்தியாலயம்,4,சக்தி விழா,1,சங்கமன் கண்டிப்பிள்ளையார்,2,சங்கமன் கிராமம்,4,சங்கமன்கண்டி,4,சங்காபிஷேகம்,8,சங்காபிஷேகம்.,1,சடலம் மீட்பு,1,சட்டம்,4,சட்டவிரோதம்,1,சத்தியப்பிரமாணம்,2,சத்ய சாயி சேவா நிலையம்,4,சந்திரகாந்தன்,3,சந்திரநேரு,4,சந்திரிக்கா,1,சந்தை,3,சந்தைக் காட்சி,1,சமயம்,8,சமுர்த்தி,3,சமூக தரிசன ஒன்றியம்,1,சமூக வலைத்தளம்,10,சமூர்த்தி,2,சம்மாந்துறை,1,சரஸ்வதி,1,சரஸ்வதி வித்தியாலம்,1,சரஸ்வதி வித்தியாலயம்,3,சர்வதேச எழுத்தறிவு தினம்,1,சர்வமத பிராத்தனை,3,சர்வமதம்,2,சஜீத் பிரேமதாச,1,சாகாமம்,9,சாதனை,4,சாதாரண தரப் பரீட்சை,5,சாய் பாவா,1,சாரதி,2,சான்றிதழ் வழங்கும் விழா,1,சிசு,2,சித்தி பாபா பாலர் பாடசாலை,1,சித்தி விநாயகர்,6,சித்திரா பௌர்ணமி,1,சித்திரை,2,சித்திரை புத்தாண்டு விழா,5,சித்திரை விழா,3,சித்திவிநாயகர்,4,சித்திவிநாயகர் ஆலயம்,3,சிரமதான நிகழ்வு,5,சிரமதானம்,2,சிவ தொண்டர்,2,சிவதொண்டர்,2,சிவராத்திரி நிகழ்வு,1,சிவலிங்கபிள்ளையார்,10,சிவன்,1,சிவில் பாதுகாப்பு படை,1,சிறு கைத்தொழில்,1,சிறுததைப் புலி குட்டி,1,சிறுமி,1,சிறுவர்,2,சிறுவர் துஷ்பிரயோகம்,1,சிறுவர்கள்,3,சிறுவர்தின நிகழ்வு,6,சிறுவன்,2,சீரற்ற காலநிலை,2,சீருடைகள்,4,சுகாதார அமைச்சு,5,சுகாதாரம்,4,சுதந்திர தின நிகழ்வு,2,சுதந்திர தின நிகழ்வுகள் திருக்கோவில்,2,சுதந்திர தினம்,2,சுவாட்,9,சுற்றிவளைப்பு,1,சுனாம��,14,சூப்பர்ஸ்டார்,1,சூரசம்ஹாரம்,3,சூரன்போர்,10,சூறாவளி,2,செயலமர்வு,2,செயல்முறை பரீட்சை,1,செயற்பாட்டுப்பரீட்சைகள்,1,செய்திகள்,87,சொல்,1,சோதனை,2,ஞாயிறு,1,டிஜிற்றல்,1,டெங்கு,4,தகவல்,2,தங்கவேலாயுதபுரம்,15,தங்கவேலாயுதரம்,1,தடை,3,தண்ணீர்,1,தமிழகம்,2,தமிழர்,1,தமிழ்,3,தமிழ் மக்கள்,1,தம்பட்டை,21,தம்பட்டை மகா வித்தியாலயம்,2,தம்பிலுவில்,318,தம்பிலுவில் இந்து மாமன்றம்,4,தம்பிலுவில் இளைஞர்கள்,1,தம்பிலுவில் காயத்திரி தபோவனம்,2,தம்பிலுவில் மத்திய கல்லூரி - தேசிய பாடசாலை,2,தம்பிலுவில் ஜெகா,1,தம்பிலுவில்கண்ணீ ர் அஞ்சலி,4,தம்பிலுவில்தயா,2,தயா கமக்கே,1,தரம் 5,2,தரம்-1,9,தரவு,1,தலை,1,தளபாடங்கள் வழங்கல்,2,தற்கொலை,2,தனிமை உணர்வு,1,தனியார்,1,தனியார் வகுப்பு,3,தாக்குதல்,4,தாண்டியடி,35,தாதியர் தினம்,1,தாமரைக்குளம்,2,தாய்ப்பால்,1,திருக்கதவு திறத்தல்,3,திருக்குளிர்த்தி,14,திருக்கோயில்,1,திருக்கோவில்,220,திருக்கோவில் பிரதேசம்,4,திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி,42,திருட்டு,6,திருநாவுக்கரசு நாயனார் குருகுலம்,1,திருநாள்,3,திருமூலர் திருமடம்,2,திருவள்ளுவர் குருபூஜை,1,திருவெம்பாவை,8,திறந்த போட்டிப் பரீட்சை,2,திறப்பு விழா,5,தீ விபத்து,2,தீமிதிப்பு,2,தீர்த்தோற்சவம்,3,தீர்வு,1,துப்பாக்கி,1,துப்பாக்கி சூடு,1,துப்பாக்கி சூட்டு,1,துயர் பகிர்வுகள்,34,தூக்கு,1,தெய்வராஜன்,6,தேசத்துக்கு மகுடம்,1,தேசிய அடையாள அட்டை,3,தேசிய ஆக்கத்திறன் விருது,1,தேசிய இளைஞர் படையணி,2,தேசிய சேமிப்பு வங்கி,6,தேசிய டெங்கு ஒழிப்பு,2,தேசிய பாடசாலை,11,தேசிய மட்டம்,2,தேசிய வாசிப்பு மாதம்,1,தேசிய வாரம்,5,தேர்தல்,18,தைப்பூசப் பெருவிழா,3,தைப்பொங்கல்,7,தைப்பொங்கல் விழா,6,தொழிலாளர் தினம்,2,தொழில் நுட்பக் கல்லூரி,1,தொழிற் பயிற்சி,1,தொற்றுநோய்கள்,2,நடமாடும் சேவை,4,நடைபவனி,2,நத்தார்,1,நத்தார் நிகழ்வு,1,நம்மவரின் படைப்பு,21,நல்லாட்சி,1,நல்லிணக்கம் காணல் நிகழ்வு,1,நவராத்திரி,4,நற்சான்றிதழ் அறிக்கை,1,நன்றிகள்,4,நாடகம்,1,நாவுக்கரசர்,1,நாவுக்கரசர் முன்பள்ளி,1,நிகழ்வு,19,நிதி ஒதுக்கீடு,1,நியமனம்,3,நிலநடுக்கம்,1,நிவாரணம்,4,நிவாரணம் சேகரிக்கு,4,நினைவஞ்சலி,9,நீக்கம்,1,நீதிபதி,1,நீதிபதி குழு,1,நீதிமன்றம்,1,நீதிவான் உத்தரவு,1,நீர்ப்பாசன திணைக்களம்,1,நுகர்வோர்,3,நுண்கடன்,1,நூல் வெளியீட்டு,1,நூல்' வெளியீட்டு,1,நூல்' வெளியீட்டு நிகழ்வு,1,நேருபுரம்,1,நேர்முகப் பரீட்ச��,2,படநெறிகள்,2,படபத்திரகாளி அம்பாள் தேவஸ்தானம்,3,படபத்திரகாளி அம்மன் ஆலயம்,1,படுகாயம்,2,படுகொலை நினைவேந்தல்,1,பட்டதாரிகள்,3,பட்டம் விடும் திருவிழா,1,பண்டிகை,2,பதவி வெற்றிடங்கள்,4,பதவி வெற்றிடம்,1,பதற்றம்,1,பதிவு,1,பத்திரகாளி அம்மன்,2,பரமேஸ்வரா வித்தியாலயம்,1,பரிசளிப்பு விழா,1,பரிட்சை,1,பரீட்சை,7,பரீட்சை முடிவுகள்,1,பரீட்சைகள்,2,பரீட்சைகள் திணைக்களம்,7,பலி,7,பல்கலைக்கழகம்,6,பழைய மாணவர் சங்கம்,5,பழைய மாணவர் சங்கம்-TMMV,2,பாடசாலை,16,பாடசாலை நிகழ்வு,34,பாடசாலைகள்,3,பாடநெறி,3,பாடல்கள்,7,பாணம,1,பாதசாரிகள் கடவை,1,பாதை,2,பாராட்டு,1,பாராட்டு விழா,5,பாராளுமன்ற உறுப்பினர்,2,பாராளுமன்றம்,5,பாலக்குடா,2,பாலர் பாடசாலை,1,பாலவிகாஷ் சிறுவர்தின,1,பாலவிநாயகர் வித்தியாலயம்,1,பாலஸ்தபனம்,1,பாலியல் வல்லுறவு,1,பால் மா,1,பாற்குடபவனி,2,பியசேன,1,பிரதமர்,5,பிரதேச சபை,8,பிரதேச செயலகம்,74,பிரதேச செயலாளர்,6,பிரியாவிடை,3,பிறந்த நாள்,4,புகைத்தல்,2,புகைப்பிடித்தல்,1,புதிது,10,புதிய மாணவர்கள்,9,புதிய வருடம்,1,புதியது,14,புதுவருடவாழ்த்து,6,புத்தாண்டு,1,புலமைப்பரிசில்,13,புற்றுநோய்,1,பெண்கள்,4,பெரிய களப்பு,1,பெற்றோர்,1,பெற்றோல்,2,பேரணி,6,பேஸ்புக்,2,பொங்கல் வாழ்த்துக்கள்,2,பொதுக்கூட்டம்,3,பொதுபலசேனா,1,பொதுமன்னிப்பு,3,பொத்துவில்,10,பொலித்தீன் பை,1,பொலிஸ்,13,பொலிஸ் நடமாடும் சேவை,2,போக்குவரத்து,1,போக்குவரத்து விதிமுறை,1,போட்டிப்பரீட்சை,2,போதை,1,போதைப்பொருள் ஒழிப்பு,2,போராட்டம்,1,போர்த்தேங்காய்,1,மகளிர் தினம்,4,மகா கும்பாபிஷேகம்,6,மகா சிவராத்திரி,8,மகாவிஷ்ணுஆலயம்,1,மங்கமாரியம்மன்,2,மங்கைமாரியம்மன்,4,மட்டக்களப்பு,1,மண்டாணை தமிழ் கலவன் பாடசாலை,1,மண்டானை,4,மண்டானை அ.த.க பாடசாலை,1,மது போதை,1,மத்திய கல்லூரி,2,மத்திய கல்லூரி - தேசிய பாடசாலை,14,மத்திய வங்கி,1,மரண அறிவித்தல்,35,மரண தண்டனை,1,மரணஅறிவித்தல்கள்,44,மரணம்,29,மழை,13,மழைக்காவியம்,1,மனுத்தாக்கல்,1,மாணவர் பாராளுமன்றம்,1,மாணவன்,3,மாணவி,1,மாவீரர்தின நிகழ்வு,1,மின்சாரம்,1,மின்வெட்டு,2,மின்னல்,3,மின்னொளி,2,மீட்பு,2,மீள் பரிசீலனை,1,முகத்துவாரம்,1,முகாமை உதவியாளர்,2,முகாமைத்துவ உதவியாளர்,1,முடக்கம்,1,முடிவுகள்,1,முதலாமிடம்,1,முதலாம் தவணை,1,முதலை,1,முதியோர் தின நிகழ்வுகள்,2,முருகன் பக்திப்பாடல்,1,முறைப்பாடு,2,முறைப்பாடுகள்,2,முனையூர்,6,முன்பள்ளி,24,முன்னாள் ஜனாதிபதி,1,முஸ்லிம்,2,மூக்குக் கண்���ாடி,2,மூதாட்டி,1,மெதடிஸ்த மிசன் தமிழ் மகா வித்தியாலயம்,2,மைத்திரிபால சிறிசேன,1,மொழி,1,மோசடி,1,மோட்டார் சைக்கிள்,1,யந்திர பூஜை,2,யானை,8,யானைகள் ஊரினுள் ஊடுருவல்,1,யுத்தம்,1,ரணில் விக்ரமசிங்க,1,ரயில்சேவை,1,ராஜ்குமார்,1,ரேஞ்சஸ் கல்விப்பிரிவு,1,ரோபோ,1,வ௫டஇறுதி நிகழ்வு,1,வடக்கு,4,வட்டமடு,3,வட்டைமடு,1,வயல்,1,வரட்சி,1,வரலாறு,5,வரலாற்று கும்மி,2,வரலாற்றுச் சாதனை,1,வரவேற்பு நிகழ்வு,4,வர்த்தக நிலையம்,1,வர்த்தமானி,1,வலயக்கல்வி அலுவலகம்,14,வலயம்,2,வழங்கும் நிகழ்வு,1,வழிபாடு,1,வளிமண்டலம்,4,வளிமண்டலவியல் திணைக்களம்,10,வனவிலங்கு பாதுகாப்பு உப அலுவலகம்,1,வன்முறைகள்,2,வாகனம்,2,வாசகர்கள்,1,வாணி விழா,7,வாழ்த்துக்கள்,16,வாழ்த்துச்செய்தி,1,வாள்வெட்டு,1,வானிலை,5,விகாராதிபதி,1,விக்னேஸ்வரா பாலர் பாடசாலை,1,விக்னேஸ்வரா வித்தியாலயம்,5,விசாரணை,1,விசேட அதிரடிப்படை,1,விசேட பஸ் போக்குவரத்து,1,விசேட பிராத்தனை,1,விடுகை விழா,7,விடுதலை,2,விடுமுறை,1,விண்கலம்,1,விண்ணப்பங்கள்,4,விண்ணப்பம் கோரல்,7,விதிமுறை,2,வித்தியா படுகொலை,1,விநாயகபுரம்,70,விநாயகபுரம் ஸ்ரீ முத்து மாரி அம்மன்,5,விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலயம்,7,விநாயகபுரம் மகா வித்தியாலயம்,5,விநாயகபுரம் ஶ்ரீ பத்திரகாளி அம்மன்,3,விநாயகபுரம் ஸ்ரீ சிவன் ஆலயம்,3,விநாயகர் சதுர்த்தி,1,விநாயகர் சஷ்டி விரதம்,2,விபத்து,36,விபரம்,1,விபுலானந்தா அகடமி,2,விரதம்,1,விருது வழங்கும் விழா,4,விலை,3,விவசாய அமைச்சர்திருக்கோவில்,1,விவசாயம்,2,விவசாயி,1,விழிப்புணர்வு,4,விழிப்புணர்வு பேரணி,1,விழுமியம்,2,விளக்கமறியல்,2,விளையாட்டு,31,விளையாட்டு போட்டி,4,விளையாட்டு மற்றும் உடல்நல மேம்பாடு,1,விளையாட்டுக்கள்,1,வினாவிடை போட்டி,1,விஷேட விடுமுறை,1,வீடமைப்பு திட்டம்,1,வீடுகள்,3,வீதி உலா,1,வெட்டுப்புள்ளி,2,வெப்பம்,2,வெளிநாடு,1,வெளிநாட்டு வேலைவாய்ப்பு,2,வெளியீடு,9,வெள்ளம்,19,வெற்றிடம்,1,வேட்டைத் தி௫விழா,1,வேலை வாய்ப்பு,3,வைத்தியசாலை,9,வைபர்,1,வைரஸ்,2,வௌ்ளம்,1,றேஞ்சஸ்,4,ஜல்லிக்கட்டு,2,ஜனனதின நிகழ்வு,1,ஜனாதிபதி,10,ஜெயலலிதா,1,ஸ்ரீ சகலகலை அம்மன்,8,ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி,5,ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயம்,1,ஹர்த்தால்,4,\nThambiluvil.info: நாளைமுதல் கிழக்கு மாகாணப் பாடசாலைகள் 12 மணியுடன் மூடப்படும்.\nநாளைமுதல் கிழக்கு மாகாணப் பாடசாலைகள் 12 மணியுடன் மூடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/why-did-j-jayalalithaa-oppose-gst/", "date_download": "2018-10-16T00:45:38Z", "digest": "sha1:HICZQ5Y3F347UN6PLFMCETSVUBEL22UX", "length": 14791, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஜிஎஸ்டியை ஜெயலலிதா எதிர்த்தது ஏன்? - Why did J Jayalalithaa oppose GST?", "raw_content": "\nதண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம்: சென்னைவாசிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nசுடச்சுட புதுப்படங்கள்: 10 தியேட்டர்களை ஒதுக்கிய தயாரிப்பாளர்கள் சங்கம்\nஜிஎஸ்டியை ஜெயலலிதா எதிர்த்தது ஏன்\nஜிஎஸ்டியை ஜெயலலிதா எதிர்த்தது ஏன்\nஜிஎஸ்டி சட்டத்தை ஜெயலலிதா எதிர்த்தது ஏன் என்றும் அதற்கான விளக்கத்தை அவரிடம் சொன்னதும் சம்மதித்ததாக மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு விளக்கம் அளித்துள்ளார்.\nஜிஎஸ்டி சட்டத்தை ஜெயலலிதா எதிர்த்தது ஏன் என்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு விளக்கம் அளித்துள்ளார்.\nமத்திய அரசின் 3 ஆண்டுகள் சாதனை மற்றும் சரக்கு, சேவை வரி கருத்தரங்கம் சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு பேசியதாவது:\nஇந்தியா முழுவதும் ஒரே தேசம் ஒரே வரி என்ற அடிப்படையில் எளிமையான வரி முறை அமலுக்கு வந்துள்ளது. அவசர கதியில் கொண்டு வராமல் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பே இந்த வரியை கொண்டு வர ஆலோசிக்கப்பட்டு வந்தது. பொதுவாக நேர்மையாக வரி செலுத்துபவர்களுக்கும், நடுத்தர மக்களுக்கும் சரக்கு, சேவை வரியால் பாதிப்பு இருக்காது. முறையாக வரி செலுத்தாதவர்களும், வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கும் சரக்கு, சேவை வரி அறிமுகம் என்பது வலி தரும் செய்தி என்பதால் அவர்கள் தான் கவலைப்பட வேண்டும். அவர்களுக்கு மட்டுமே சரக்கு, சேவை வரி பாதிப்பை தரும்.\nஅதேநேரம் உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. 70 ஆண்டுகள் பின்னோக்கிய நாட்டை, இளமையை நோக்கி முன்னோக்கிய பாதையில் கொண்டு செல்வதில் பிரதமர் நரேந்திரமோடி சிறப்பாக செயல்படுகிறார்.\nஉலக நாடுகளில் முன்னேறிய நாடுகளை போன்று இந்தியாவும் இருக்க வேண்டும் என்பதிலும் பிரதமர் கவனமாக இருந்து வருகிறார். ஊழலற்ற தன்மை, வெளிப்படைத் தன்மை, முன்னேற்றம் என்ற மந்திரத்தை கொண்டு பிரதமர் செயல்பட்டு வருகிறார்.\nமறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா சரக்கு, சேவை வரிக்கு எதிர்ப்பு தெரிவித்தார். அதற்கு காரணம் தமிழகம் உற்பத்தி மாநிலமாக உள்ளது. அதேபோல மராட்டியம், குஜராத் உள்ளிட்ட மாநிலமும் சரக்கு, சேவை வரியால் மாநில வருமான குறையும் என்று கருத்து தெரிவித்தன.\nஇதுகுறித்து மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்த போது, ‘சரக்கு, சேவை வரியை நாடு முழுவதும் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு, நிதி மந்திரியிடம் இது குறித்து ஆலோசித்து வருகிறது. உற்பத்தி மாநிலங்கள் பாதிக்காத வகையில் சரக்கு, சேவை வரி அமையும். பாதிக்கப்படும் பட்சத்தில் இழப்பை ஈடுகட்ட மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நான் ஜெயலலிதாவிடம் தெரிவித்தேன்.\nஅதற்கு அவர், சரக்கு சேவை வரியை அமல்படுத்த அ.தி.மு.க. குறுக்கே நிற்காது என்றார். அதற்கு அவருக்கு நன்றி தெரிவித்தேன். தற்போது அனைத்து மாநிலங்களும் பயன்பெறும் வகையிலே சரக்கு, சேவை வரி அமல்படுத்தப்பட்டுள்ளது.\nவர்த்தகர்கள் கவலைப்பட வேண்டிய தேவையில்லை. நுகர்வோர்களிடம் இருந்து வரியை வசூலித்து முறையாக அரசுக்கு செலுத்த வேண்டும். சரக்கு, சேவை வரியில் ஏற்படும் பிரச்சினைகளை அப்படியே விட்டுவிடப்போவதில்லை. அவ்வப்போது கூடும் சரக்கு, சேவை வரி கவுன்சில் கூட்டத்தில் பேசி தீர்வு காணப்படும். சரக்கு, சேவை வரியால் குறைந்த வலியில் நிரந்தர தீர்வு ஏற்படும். குறிப்பாக உரத்திற்காக இருந்த 12 சதவீதம் வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டது.\nஇவ்வாறு மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு பேசினார்.\nதண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம்: சென்னைவாசிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nஜெயலலிதா இருந்திருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுத்திருப்பார் : திலகவதி\nரிஸ்க் எடுத்த கஸ்தூரி, இஸ்லாமியர்கள் வருகை.. புஷ்கரம் வழிபாட்டில் நடந்த சுவாரசியம்\nதிமுக வெளியிட்ட புதிய பட்டியல்: ‘துரைமுருகனுக்கே இடம் இல்லையா\nபோதைப் பொருள் கேட்டு வட மாநில இளைஞர் கொலை: ஷாக் வீடியோ\nசின்மயியை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்… சூசகமாக பேசிய சரத்குமார்\nஇராமேஸ்வரத்தில் இருந்து சில்லாங் வரை பறந்த அக்கினி சிறகு அப்துல் கலாம்…\nநியாய விலைக் கடை ஊழியர்கள் இன்று முதல் வேலை நிறுத்தம்\nஇரண்டாவது முறையாக நிரம்பியது வைகை அணை – 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதுணை ஜனாதிபதி பதவிக்கும் போட்டி : வேட்பாளரை தேடும் சோனியா\nஆசிய தடகள போட்டி: முதலிடம் பிடித்து இந்தியா வரலாற்றுச் சாதனை\nபோராட்டமே வாழ்க்கை என்று வாழ்ந்து காட்டியவர் கல���ஞர்\nஅண்ணா முதல் அஜித் வரை கலைஞர் குறித்து பேசிய காலத்தால் அழிக்க முடியாத பேச்சுகள்.\nகுடும்பத்தின் ஆலமரமாக நின்ற கருணாநிதி: ஃபேமிலி போட்டோ பூரிப்பு\nகருனாநிதியின் குடும்ப புகைப்படத்தை எடுக்க வந்த புகைப்பட கலைஞரே பிரமித்து நின்றார்.\nபோலீஸுக்கு வந்த பெரிய நாட்டாமை குடும்ப பஞ்சாயத்து: வனிதா விஜயகுமார்-விஜயகுமார் இடையே ‘உரிமைப் போர்’\nதண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம்: சென்னைவாசிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nசுடச்சுட புதுப்படங்கள்: 10 தியேட்டர்களை ஒதுக்கிய தயாரிப்பாளர்கள் சங்கம்\nப. சிதம்பரம் பார்வை : அழிவை நோக்கி காஷ்மீரின் சாலைகள்\nசனத் ஜெயசூர்யாவுக்கு நெருக்கடி: ஐசிசி ஊழல் தடுப்புப் பிரிவு அதிரடி\nவேட்டியை மடிச்சி கட்டி புடிச்சாரு பாரு ஒரு ஓட்டம்… யாருனு கண்டுபிடிங்க\nநாட்டாமை டீச்சரும் Metoo புகார்: இந்த நடிகர் கூடவா இப்படி\nஐசிசி டெஸ்ட் தரவரிசை: இந்திய எதிர்காலங்கள் ப்ரித்வி ஷா, ரிஷப் பண்ட் அபாரம்\nஜெயலலிதா இருந்திருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுத்திருப்பார் : திலகவதி\nதண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம்: சென்னைவாசிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nசுடச்சுட புதுப்படங்கள்: 10 தியேட்டர்களை ஒதுக்கிய தயாரிப்பாளர்கள் சங்கம்\nப. சிதம்பரம் பார்வை : அழிவை நோக்கி காஷ்மீரின் சாலைகள்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/15190927/Peoples-requestWithout-the-governments-demand-the.vpf", "date_download": "2018-10-16T00:16:15Z", "digest": "sha1:BJNTXMJBAQQPIWRKOS6MOVDNUN4BLATK", "length": 16463, "nlines": 143, "source_domain": "www.dailythanthi.com", "title": "People's request Without the government's demand, the sterile anti-war struggle will spread || மக்களின் கோரிக்கையை அரசு கேட்காத நிலையில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் பரவிக்கொண்டு தான் இருக்கும் கமல்ஹாசன் பேட்டி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமக்களின் கோரிக்கையை அரசு கேட்காத நிலையில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் பரவிக்கொண்டு தான் இருக்கும் கமல்ஹாசன் பேட்டி + \"||\" + People's request Without the government's demand, the sterile anti-war struggle will spread\nமக்களின் கோரிக்கையை அரசு கேட்காத நிலையில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் பரவிக்கொண்டு தான் இருக்கும் கமல்ஹாசன் பேட்டி\nமக்களின் கோரிக்கையை அரசு கேட்காத நிலையில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டம் பரவிக் கொண்டுதான் இருக்கும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.\nமக்களின் கோரிக்கையை அரசு கேட்காத நிலையில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டம் பரவிக் கொண்டுதான் இருக்கும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.\nநாகர்கோவிலில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று மதியம் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்துக்கு வந்தார். அங்கு மக்கள் நீதி மய்யத்தினர் திரளாக வந்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.\nஅங்கு கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–\nமக்களை சந்திப்பதும், மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர்களை சந்திப்பதுமே இந்த சுற்றுப்பயணத்தின் நோக்கம் ஆகும். கட்சியை கட்டமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அந்த பணிகள் சிறப்பாக நடக்கிறதா என்பதை அறியும் வாய்ப்பாகவும் இந்த பயணத்தை கருதுகிறேன். அப்போது பொதுமக்கள் குறைகளை தெரிவித்தால், அதனை கேட்பேன். யாராவது மக்களின் குறைகளை கேட்க வேண்டும். அதனால் நான் கேட்கிறேன்.\nஸ்டெர்லைட் ஆலையை இயக்குவதற்கு மாசுகட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளிக்காமல், ஆலை நிறுத்தப்பட்டு இருப்பது முதல் படி. இது நீண்டகால போராட்டம். அதற்கு கிடைத்த முதல் படி வெற்றியாகவே ஆலையை நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதை நினைக்க வேண்டும். அரசு மக்களின் கோரிக்கையை கேட்டு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், போராட்டம் பரவிக் கொண்டுதான் இருக்கும். அதற்கு மக்கள் நீதிமய்யத்தின் ஆதரவு உண்டு. அதனை ஒரு நியாயமான போராட்டமாக கருதுகிறோம்.\nமேலும், எனது நெருங்கிய நண்பர் எழுத்தாளர் பாலகுமாரன் மரணம் அடைந்து உள்ளார். சினிமாவில் மட்டுமல்ல, இலக்கியத்திலும் எனக்கு விருப்பமான எழுத்தாளர். நாங்கள் 2 பேரும் சேர்ந���து எழுதி உள்ளோம். நல்ல, நீண்டகால நட்பு. அவருடைய குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇவ்வாறு அவர் தெரிவித்தார். பின்னர் அவர் கார்மூலம் நாகர்கோவில் புறப்பட்டு சென்றார்.\n1. காரியாபட்டி அருகே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர் போராட்டம்\nகாரியாபட்டி அருகே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர் போராட்டம் நடத்தினார்கள்.\n2. தாராபுரத்தில் தண்ணீர் கேட்டு நகராட்சி அலுவலகத்தில் பெண்கள் தர்ணா\nதாராபுரத்தில் தண்ணீர் கேட்டு நகராட்சி அலுவலகத்தில் பெண்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n3. பொள்ளாச்சி- கோவை தேசிய நெடுஞ்சாலை மைல் கற்களில் இந்தி எழுத்துக்கள் அழிப்பு; தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் 40 பேர் கைது\nபொள்ளாச்சி- கோவை தேசிய நெடுஞ்சாலை மைல் கற்களில் எழுதப் பட்டிருந்த இந்தியை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் அழித் தனர். இதையொட்டி 40 பேரை போலீசார் கைது செய்தனர்.\n4. தொழிலாளி மர்ம சாவு: உறவினர்கள் போராட்டம்; தோட்ட உரிமையாளர் கைது\nதொழிலாளி மர்மமான முறையில் இறந்ததாக கூறி உறவினர்கள் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து தோட்ட உரிமையாளர் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து 4 நாட்களுக்கு பிறகு அவரது உடலை உறவினர்கள் வாங்கிச்சென்றனர்.\n5. சாவில் மர்மம்: தொழிலாளியின் உடலை வாங்க மறுத்து 2–வது நாளாக போராட்டம்\nதொழிலாளியின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் நேற்று 2–வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\n1. ஆதார் போன்ற திட்டத்தை பின்பற்ற மலேசிய அரசு முடிவு\n2. “என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்கிறேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்\n3. வீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை: மராட்டிய மந்திரி திடீர் பல்டி\n4. பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் - ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு பாதிப்பு என அலறல்\n5. அரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சினை எழுப்பப்படுகிறது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி பதவி விலக மறுப்பு\n1. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கொன்றது எப்படி கைதான பெண் பரபரப்பு வாக்குமூலம்\n2. 14 ஆண்டுகள��க்கு முன் விமானி எச்சரிக்கை செய்தும் ஓடுபாதையின் நீளம், கட்டமைப்புகள் மேம்படுத்தப்படாத விமான நிலையம்\n3. காபி குடிக்க அழைத்து செல்லும்படி கூறி போலீசாரின் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற கைதி நடிகர் வடிவேலு காமெடிபோல் நடந்த சம்பவம்\n4. கத்தியால் கேக் வெட்டிய புகைப்படத்தை வெளியிட்டு என்னை பெரிய ரவுடியாக சித்தரித்து விட்டனர் ரவுடி பினு வாக்குமூலம்\n5. பெண் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்: கணவரே கொன்றுவிட்டு நாடகமாடியது அம்பலம் - நெய்வேலி அருகே பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jihtn.org/", "date_download": "2018-10-15T23:39:44Z", "digest": "sha1:DZ2B7EODEL4EBG5Q742AROTE4GS6JSPN", "length": 7923, "nlines": 89, "source_domain": "jihtn.org", "title": "JIH TN&P – Jamaat-e-Islami Hind Tamil Nadu and Puducherry", "raw_content": "\nமாநில ஆலோசனைக் குழு உறுப்பினர்கள்\nஜமாஅத் கடந்து வந்த பாதை\nதோழர் ஆர். நல்லகண்ணு அவர்களுடன் சந்திப்பு\nஇந்திய கம்யூனிஸ் கட்சியின் மூத்த தலைவருடன் சந்திப்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் ஆர். நல்லகண்ணு அவர்களை அவர்களது இல்லத்தில் நேற்று 28/09/18 ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாநில ஆலோசனைக்குழு உறுப்பினர், சென்னை மாநகர தலைவர் கே.ஜலாலுதீன், மாநில ஊடக மக்கள் தொடர்பு செயலாளர் வி.எஸ். முஹம்மத் அமீன் ஆகியோர் சந்தித்து…\nஜ.இ.ஹி. ஊடகம், மக்கள் தொடர்புத் துறையின் சந்திப்பு நிகழ்ச்சி\n2018 செப்டம்பர் 22 ஆம் நாள் சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் விமர்சகர்கள், ஊடகவியலாளார்கள் கலந்து கொண்ட சந்திப்பு நிகழ்வு ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழக ஊடக, மக்கள் தொடர்பு துறை சார்பாக சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இன்றைய அரசியல் சூழ்நிலைகள், நாடு செல்லும் திசை குறித்து விரிவாகப் பேசப்பட்டது.\nஒருபால் உறவுக்கான சட்ட அங்கீகாரம் சமூகத்தைச் சீரழித்துவிடும்\n– ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழ் மாநிலத் தலைவர் A.ஷப்பீர் அஹமத் அறிக்கை ‘இயற்கைக்கு மாறான குற்றங்கள்’என்ற தலைப்பில் ‘இயற்கையின் ஒழுங்குக்கு மாறான முறையில் எந்தவொரு ஆணோ, பெண்ணோ தானாக முன்வந்து உடலுறவு கொள்பவர் யாராக இருந்தாலும் அவருக்கு ஆயுள் தண்டனையோ, பத்தாண்டு கால சிறைத்தண்டனையோ அபராதத்துடன் விதிக்கப்படவேண்டும்’என இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு…\nகேரளாவில் வெள்ளம்: நிவாரணம் வழங்குவீர்\nகேரளாவை புரட்டிப்போட்ட மழை வெள்ளம் கேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கொட்டி தீர்த்த கனமழையால், இடுக்கி, வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர், ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய 7 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. மீட்பு பணிகளில் ஜமாஅத், IRW, Welfare Party, SIO ஊழியர்கள் மும்முறமாக ஈடுபட்டுவருகின்றனர். வரலாறு காணாத வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட…\nகலைஞர் மறைவு – மாநிலத் தலைவர் இரங்கல் செய்தி\nதமிழகத்தின் பேரிழப்பு – கலைஞர் கருணாநிதி மறைவுக்கு ஜமாஅத் தலைவர் இரங்கல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் மறைவுச் செய்தி நம்மை கவலையில் ஆழ்த்தியுள்ளது. திராவிட இயக்கத்தின் ஐம்பதாண்டுகால வரலாற்றின் மையமாக இருந்தவர், பெரும் இடர்களின் போதும் இயக்கத்தைக் கட்டிக் காத்தவர், சட்டமன்றத் தேர்தல்களில் தோல்வியைத் தழுவிடாத…\nஇஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளை (IFT)\nஇந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO)\nஇந்திய மாணவியர் இஸ்லாமிய அமைப்பு (GIO)\n– மது ஒழிப்பு பிரச்சார வாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2023267", "date_download": "2018-10-16T00:18:33Z", "digest": "sha1:X62NONJUBNTCDRAPR6Q72LH7PRHANVJD", "length": 14668, "nlines": 227, "source_domain": "www.dinamalar.com", "title": "7 பேர் காயம்| Dinamalar", "raw_content": "\nஇன்றைய விலை: பெட்ரோல் ரூ.86.10; டீசல் ரூ.80.04\nமுதல்வரின் ஆலோசனை கூட்டத்தில் காக்கிகள் கொர்....கொர்...\nமைக்ரோ சாப்ட் துணை நிறுவனர் பவுல் ஜி ஆலன் காலமானார்\nகோவா: காங். எம்.எல்.ஏ.க்கள் இருவர் பா.ஜ.வுக்கு ஓட்டம்\nநவம்பரில் மோடி - ஜி ஜிங்பிங் சந்திப்பு\n2019-ல் ரபேல் விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைப்பு: ... 2\nபரீக்கர் உடல் நிலை முன்னேற்றம்: டிஸ்சார்ஜ் எப்போது \nபழநி, பழநி- கொடைக்கானல் ரோடு சவரிக்காடு அருகே, வேன் பாறையில் மோதிய விபத்தில், ஏழுபேர் காயமடைந்துள்ளனர்.திருவள்ளுவர் மாவட்டம் பூந்தமல்லி அருகே பட்டாபுரத்தைச் சேர்ந்த பாளையம்,62, மற்றும் 15பேருடன் மே 14ல் கொடைக்கானலுக்கு சென்றனர். நேற்று மாலை திரும்பிவரும்போது பழநி -கொடைக்கானல் சவரிக்காடு அருகே எதிர்பாராமல் வேன் பாறையில்மோதி விபத்து ஏற்பட்டது. இதில் டிரைவர் டில்லி,27, மாலதி,27, கீதா,33 உட்பட 7பேர் காயமடைந்தனர். அவர்களுக்���ு பழநி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொடைக்கானல் போலீசார் விசாரிக்கின்றனர்.----\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத��திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ragasiam.com/2017/05/virudunagar-tasmac-broken.html", "date_download": "2018-10-15T23:21:19Z", "digest": "sha1:2YFMFN7NDFOE5WOLDWJEBVUVOVAYF4PW", "length": 8696, "nlines": 99, "source_domain": "www.ragasiam.com", "title": "ஸ்ரீவில்லிபுத்தூரில் புதிய மதுக்கடைக்கு எதிராக பெண்கள் முற்றுகை போராட்டம். | ரகசியம்", "raw_content": "\nஅரசியல் அறிவியல் ஆன்மீகம் இந்தியா உலகம் கட்டுரைகள் கல்வி தகவல்கள் சட்டம் சமையல் சினிமா சுகாதாரம் சென்னை தமிழகம் தலைப்பு செய்திகள் தொழில்நுட்பம் நகைச்சுவைகள் நீதிமன்ற செய்திகள் பாண்டிச்சேரி புகைப்படங்கள் பொதுஅறிவு மருத்துவம் வர்த்தகம் வரலாறு வானிலை விளையாட்டு வினோதங்கள் வீடியோ வேலை வாய்ப்பு\nமுகப்பு தமிழகம் ஸ்ரீவில்லிபுத்தூரில் புதிய மதுக்கடைக்கு எதிராக பெண்கள் முற்றுகை போராட்டம்.\nஸ்ரீவில்லிபுத்தூரில் புதிய மதுக்கடைக்கு எதிராக பெண்கள் முற்றுகை போராட்டம்.\nவிருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே புதிய மதுபானக் கடையை முற்றுகையிட்ட பெண்கள் மதுபாரை சூறையாடினர். மல்லிபுதூர் கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட அரசு மதுபானக் கடையை மூடக்கோரி அண்மையில் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது, மதுக்கடையை மூட நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தும் இதுவரை மூடப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் உள்பட ஏராளமானோர் மதுக்கடையை முற்றுகையிட்டனர். மதுபாரில் புகுந்த அவர்கள், அங்குள்ள பொருட்களை சூறையாடினர்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nமறைக்கப்பட்ட வரலாறு: அண்ணன் சீமானும், பிரபாவும் பின்னே AK74-ம், ஆமக்கறியும்.\nAK74 வெச்சி ஆமையைச் சுட்டு கறி சமைச்சி பிரபா கையால் அண்ணனுக்கு ஊட்டிய வரலாறை மறைச்சிட்டாங்க. நாம் தம்ளர் தம்பிகளுக்காக நெம்ப நாளா சொல்...\nFDI - (அன்னிய நேரடி முதலீடு) என்றால் என்ன\nஇந்தியர் அல்லாத / இந்தியாவை சேராத நபர் அல்லது நிறுவனம் இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்வது அன்னிய நேரடி முதலீடு ஆகும், இதனால், அன்னிய ந...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nV.A.O - கிராம நிர்வாக அதிகாரியின் பணி என்ன..\n1.கிராம கணக்குகளை பராமரித்தல் மற்றும் பயிராய்வுப் பணி செய்தல். 2. நிலவரி, கடன்கள், அபிவிருத்தி வரி மற்றும் அரசுக்கு சேரவேண்டிய தொகைகளை வ...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nமுகப்பு| சற்று முன் | ரேடியோ | தமிழகம் | இந்தியா | உலகம் | சென்னை | பாண்டிச்சேரி | அரசியல் | சினிமா | அறிவியல் | மருத்துவம் | சட்டம் | தொழில்நுட்பம் | வரலாறு | வேலை வாய்ப்பு | பொது அறிவு | வர்த்தகம் | சமையல் | கட்டுரைகள் | வீடியோ | புகைப்படங்கள் ஆன்மிகம் கல்வி தகவல்கள் வினோதங்கள் நீதிமன்ற செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/41682.html", "date_download": "2018-10-16T00:13:47Z", "digest": "sha1:5WG5QA5RNO6AYPKQFCYFIASMDNIJCSBX", "length": 24821, "nlines": 399, "source_domain": "cinema.vikatan.com", "title": "“லைஃப் இஸ் பியூட்டிஃபுல்!” | jeyam ravi, ஜெயம் ரவி", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:29 (16/11/2013)\n''வாழ்க்கை, ரொம்ப சந்தோஷமா இருக்கு. அடுத்தடுத்து ரெண்டு வரங்கள் கிடைச்சது மாதிரி மனைவி, குழந்தை ரெண்டு பேரும் அமைஞ்சாங்க. ஷூட்டிங் ஸ்பாட் பிரஷர் எவ்வளவு இருந்தாலும் வீட்டுக்கு வந்து இவங்க முகத்தைப் பார்த்ததும் புது உற்சாகம் தொத்திக்குது. குடும்பம் என்னை நிறையவே மாத்திருக்கு. வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிஷமும் சந்தோஷமா அமையிறதே பெரிய வரம்தான்'' - நெகிழ்ந்து பேசும் ஜெயம் ரவியின் ஸ்பெஷலே, அறிமுக நடிகரின் அந்த தன்னடக்கம்தான். சினிமா, பெர்சனல் என ரவி பேசியதிலிருந்து...\n''வட சென்னையில் இருந்த ரெண்டு பாக்ஸிங் பரம்பரை பற்றிய படம்தான் 'பூலோகம்’. அவ்வளவு தீவிரமா, வெறி பிடிச்சது கணக்கா, பாக்ஸிங் பண்ணிட்டு இருந்திருக்கு ஒரு தலைமுறை. ஆனா, அதை அடுத்த தலைமுறைகளுக்குக் கடத்தாமலே விட்டுட்டோம். அந்த வைப்ரேஷனை அப்பட��யே கொடுக்கும் படம் இது. படத்துல எமோஷனுக்கும் பெரிய ரோல் இருக்கு. ஜனநாதன் சாரின் அசோசியேட் கல்யாண் கிருஷ்ணாதான், இதன் இயக்குநர். ஜனா சாரின் எல்லாப் படங்களுக்கும் திரைக்கதை அமைச்சவர் இவர்தான். எங்க ஒரு வருஷ உழைப்பு, நிச்சயம் உங்களை சந்தோஷப்படுத்தும்\n''இதென்ன ஹீரோக்கள் தங்கள் வயசுக்கு மீறி நடிக்கும் சீஸனா 'நிமிர்ந்து நில்’ படத்துல 40 வயசு கேரக்டர்ல நடிக்கிறீங்களாமே 'நிமிர்ந்து நில்’ படத்துல 40 வயசு கேரக்டர்ல நடிக்கிறீங்களாமே\n'' 'நிமிர்ந்து நில்’ - என் சினிமா வாழ்க்கையில் ரொம்ப ஸ்பெஷல் படம். என் வயசுக்கேத்த இயல்பான கேரக்டர், 40 ப்ளஸ் வயசு உள்ள ஒரு கேரக்டர்னு டபுள் ஆக்ட். அந்த நடுத்தர வயசுக்காரர் ஆந்திராவுல இருந்து வர்ற கேரக்டர். செம சவால் கொடுத்த ரோல். அந்த ரெண்டு கதாபாத்திரங்களும் தங்களுக்குனு வெச்சிருக்கிற நியாய-தர்மங்கள்தான் படத்தின் ஹைலைட். கனி அண்ணன், கிராஃபிக்ஸ் டீமோட பேசி, ஸ்டோரி போர்டு தயாரிச்சு, எடிட்டிங் வரைக்கும் யோசிச்சு பக்கா பிளான் பண்ணி வேலை வாங்கியிருக்கார். இவ்ளோ மனநிறைவா ஒரு ஆக்ஷன் படம் பண்றது புதுசா இருக்கு\n''ரவி, ஆர்யா, ஜீவா, விஷால் டீம் கிரிக்கெட் போட்டிகள்லயும் பார்ட்னர்ஷிப் வைக்குது... நடிகர் சங்க பஞ்சாயத்துகள்லயும் கூட்டணி வைக்குது. அந்தளவுக்கு உறுதியான நட்பின் ரகசியம் என்ன\n''நான் சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடியே ஆர்யா பழக்கம். ஜீவா, விஷால் ரெண்டு பேரும் சினிமாவுக்கு வந்த பிறகுதான் பழக்கம். எங்களை இந்தளவுக்கு திக் ஃப்ரெண்ட்ஸ் ஆக்கினது கிரிக்கெட்தான். விளையாடுறதைவிட அரட்டைதான் அட்டகாசமா இருக்கும். எல்லாப் போட்டிலயும், 'நிறைய ரன் அடிங்க’னு ஆர்யா எதிர் டீமுக்கு சியர்ஸ் சொல்லிட்டே இருப்பான். 'ஏன்டா இப்படிப் பண்ற’னு கேட்டா, 'அவங்க ஜெயிச்சா, சீக்கிரம் மேட்ச் முடியும்; சீக்கிரமாக் கிளம்பிடலாமே’னு கூலா சொல்வான். அவனுக்கு எல்லாமே சேட்டைதான். வெளிப்படையா, ஈகோ இல்லாம இருக்கோம். அவ்வளவுதான்’னு கேட்டா, 'அவங்க ஜெயிச்சா, சீக்கிரம் மேட்ச் முடியும்; சீக்கிரமாக் கிளம்பிடலாமே’னு கூலா சொல்வான். அவனுக்கு எல்லாமே சேட்டைதான். வெளிப்படையா, ஈகோ இல்லாம இருக்கோம். அவ்வளவுதான்\n''நீங்களும் ஜீவாவும் சேர்ந்து நடிக்கிறதா இருந்த ஜனநாதன் படத்தில் இருந்து ரெண்டு பேருமே விலகிட்��ீங்களே.. ஏன்\n''ஜனா சாருக்கு நான் எப்ப வேணும்னாலும் படம் பண்ணுவேன். எங்களுக்குள்ள அப்படி ஆத்மார்த்தமான புரிதலும் நட்பும் இருக்கு. 'பூலோகம்’, 'நிமிர்ந்து நில்’ படங்கள் ரொம்ப லேட் ஆகிருச்சு. அடுத்து நடிக்கப் போற ராஜா அண்ணன் படமும் தாமதமாகுது. எனக்காக ஜனா சார் காத்திருக்க வேண்டாமேனுதான், 'நாம அப்புறமா ஒரு படம் பண்ணுவோம்’னு சொன்னேன். அவரும் ஓ.கே. சொல்லிட்டார். இப்ப ஆர்யா-விஜய் சேதுபதி காம்பினேஷன்ல அந்தப் படம் வருது. எனக்கு ஸ்க்ரிப்ட் தெரியும். பெரிய லெவல் படம். நிச்சயம் பிரமாண்ட சக்சஸ் கொடுக்கும்\n''குடும்ப வாழ்க்கை எப்படிப் போயிட்டு இருக்கு... பையன் என்ன சொல்றான்\n''பையன் ஆரவ் செம சேட்டை. இப்போ சமீபத்தில் நானும் பையனும் ஒரு கப்பல்ல போனோம். கண்ணாடி வழியா கடலைப் பார்த்துட்டு, 'எவ்வளவு பெரிய நீச்சல் குளம்’னு ஆர்வமாகிக் குளிக்கக் கிளம்பிட்டான். அவ்வளவு பெரிய கடலையும் சின்னக் குளமாப் பார்த்த அவன் மனசைப் பாராட்டுறதா, 'நீச்சல் குளம்னு நினைச்சுக் குதிச்சிடப் போறானே’னு பயப்படுறதா வீட்ல அடிக்கடி ஜன்னல் மேல ஏறி நின்னுக்குவான். ஆனா, இறங்கத் தெரியாது. 'அப்பா... அப்பா’னு கத்த ஆரம்பிச்சுடுவான். இப்படி எப்பவுமே தன்னைச் சுத்தி ஒரு டெரர் சிச்சுவேஷன் உருவாக்கிட்டே இருப்பான். வீட்ல இருந்தா, அவன் பின்னாடியே ஓடிட்டு இருப்பேன். குழந்தை வளர்ப்பு எவ்வளவு பெரிய விஷயம்னு ஒவ்வொரு நொடியும் எனக்குப் புரிய வெச்சுட்டே இருக்கான். அவன்கூட இருக்கும்போது என் அப்பா - அம்மாவின் அர்ப்பணிப்பை உணர்றேன். அந்த அன்பும், அர்ப்பணிப்பும்தானே வாழ்க்கை வீட்ல அடிக்கடி ஜன்னல் மேல ஏறி நின்னுக்குவான். ஆனா, இறங்கத் தெரியாது. 'அப்பா... அப்பா’னு கத்த ஆரம்பிச்சுடுவான். இப்படி எப்பவுமே தன்னைச் சுத்தி ஒரு டெரர் சிச்சுவேஷன் உருவாக்கிட்டே இருப்பான். வீட்ல இருந்தா, அவன் பின்னாடியே ஓடிட்டு இருப்பேன். குழந்தை வளர்ப்பு எவ்வளவு பெரிய விஷயம்னு ஒவ்வொரு நொடியும் எனக்குப் புரிய வெச்சுட்டே இருக்கான். அவன்கூட இருக்கும்போது என் அப்பா - அம்மாவின் அர்ப்பணிப்பை உணர்றேன். அந்த அன்பும், அர்ப்பணிப்பும்தானே வாழ்க்கை\n- ம.கா.செந்தில்குமார், படம்: கே.ராஜசேகரன்\njeyam ravi ஜெயம் ரவி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ்க்கு சிறை கன்���ார்ம்' - சவால் விடும் ஆ.ராசா\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்படம்\n`அது மிகவும் பெருமையான தருணம்' - இந்திய அணிக்குத் தேர்வானதை விவரிக்கும் சுப்மன் கில்\nதூத்துக்குடியில் 3வது நாளாகத் தொடரும் சிபிஐ விசாரணை\n`தனியார் நிர்வாகத்தில் 6,500 ரூபாய்தான் சம்பளம்' - கொதிக்கும் துப்புரவுப் பணியாளர்கள் சங்கம்\n`மதிப்புக்கூட்டி விற்றால் முருங்கை விவசாயத்திலும் தகுந்த லாபம் பார்க்கலாம்’ - இயற்கை விவசாயி சரோஜா\nபயிர்க் காப்பீடு குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்த `உழவர் ரதம்’ - தஞ்சையில் தொடக்கம்\n`யாரும் ஊருக்குள் வரக்கூடாது' - அரசியல் கட்சிகள் நுழையத் தடைவிதித்த கிராமம்\n`இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்ததால் தலைமறைவான கணவன்’ - ஆட்சியரிடம் முறையிட்ட பெண்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்ப\n``சான்ஸே இல்ல... அவங்க என்னைவிட திறமைசாலி\n`நீதிபதி மனைவியை ஏன் சுட்டேன்'- தலைமைக் காவலர் மகிபால்சிங் வாக்குமூலம்\n`பாலியல் தொந்தரவுதான் பிரச்னைக்குக் காரணம்' - சண்முகராஜன் மீது நடிகை ராண\n`இன்னும் பல சாதனையாளர்களை உருவாக்க வேண்டியவர்’ - `ஐஏஎஸ் குரு’ சங்கர் குறித\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\n`நீதிபதி மனைவியை ஏன் சுட்டேன்'- தலைமைக் காவலர் மகிபால்சிங் வாக்குமூலம்\n``தமிழ்நாட்டோட எனக்குத் தொடர்பே இல்லாமப் போச்சு\" - நடிகை சிவரஞ்சனி\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 15 முதல் 21 வரை 12 ராசிகளுக்கும்\n` தினகரன் நமக்கு அனுகூல சத்ரு' - மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/tv.html", "date_download": "2018-10-15T23:49:40Z", "digest": "sha1:6SROUAHMIB2Z35HBDXLHXKZDPRRBAOLH", "length": 11776, "nlines": 166, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திரைத் துளி | association for tv actors in chennai - Tamil Filmibeat", "raw_content": "\nசென்னையில் தொலைக்காட்சி நடிக, நடிகையர்களுக்காகத் தொடங்கப்பட்ட சங்கத்தை நடிகர் எஸ்.வி.சேகர் தொடங்கி வைத்தார்.\nதமிழக தொலைக்காட்சி ரேடியோ நடிகர்கள் யூனியன் என்ற பெயரில் 1994 ம் வருடம் ஒரு சங்கம் தொடங்கப்பட்டது. இதன் தலைவராக \"வாத்தியார���ராமனும், செயலாளராக எஸ்.வி.சேகரும் இருந்து வருகின்றனர்.\nடிவி நடிகர்களுக்காக தொடங்கப்பட்ட இந்த சங்கம் பல ஆண்டுகளாக செயல்படாமல் இருந்து வந்தது. இதை மீண்டும் செயல்பட வைக்கும் முயற்சியில் பலர்இறங்கினர். அதன் விளைவாக இந்தச் சங்கம் மீண்டும் தொடங்கப்பட்டது.\nசினிமாத்துறையில் பிரச்சனை ஏற்படும் நேரத்தில் டிவி தொடர் படப்பிடிப்பு பாதிக்கக் கூடாது. வேலை நிறுத்தம் செய்யாமல் சுமூகமாக நடந்துபிரச்சனைகளுக்கு தீர்வு காண்போம். நலிவுற்ற கலைஞர்களுக்கு மத்திய அரசின் பென்ஷன் போன்ற சலுகைகளைப் பெற்றுத் தருவோம்.\nஇந்த நோக்கங்களுக்காக இந்தச் சங்கம் மீண்டும் புதுப்பொலிவுடன் தொடங்கப்பட்டு உள்ளது என்று எஸ்.வி.சேகர் கூறினார்.\nஎஸ்.வி.சேகரின் நாடக விழா வரும் 26 ம் தேதி தொடங்கி 1 ம் தேதி வரை 8 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. பிரியாவிஷன் சார்பில் சென்னை காமராஜர்அரங்கில் யாமிருக்க பயமேன், பெரியப்பா, காதுல பூ, அல்வா, எல்லாமே தமாஷ்தான், பெரியப்பா, அதிர்ஷ்டக்காரன் ஆகிய நாடகங்கள்நடத்தப்படுகின்றன.\n1 ம் தேதி நடத்தப்படும் பெரியப்பா நாடகம் சேகர் நடிக்கும் 4001 வது நாடகம் ஆகும். இதையொட்டி எஸ்.வி.சேகருக்குப் பாராட்டு விழா நடக்கிறது.இதில் டைரக்டர் ஷங்கர், வைரமுத்து, சோ, சுஜாதா ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.\nடி.வி. நடிகர் சங்கத் தொடக்க விழாவில் 300 நடிகர்கள் கலந்து கொண்டனர். ஒரு ஆண்டு காலத்துக்கு வாத்தியார் ராமனும், எஸ்.வி.சேகரும் பொறுப்பில்நீடிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n'வாழ்றதுக்காக வேலைக்கு போறோமா... இல்ல வேலைக்கு போறதுக்காக வாழ்றோமா'... ஆண் தேவதை விமர்சனம்\n வெளியிட்ட புதிய வீடியோவால் குழம்பும் நெட்டிசன்ஸ்\nமீண்டும் வருகிறான் தேவர்மகன்... கமல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவைரமுத்துக்கு உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள வேண்டும் - சின்மயி- வீடியோ\nசண்டக்கோழி 2 படத்தின் பலமே, வரலக்ஷ்மி, கீர்த்தி சுரேஷ் தான் விஷால்- வீடியோ\nசண்டக்கோழி 2 பிரஸ் மீட்டில் கிழிய விட்ட லிங்குசாமி-வீடியோ\n17 வயது நடிகைக்கு நடந்த கொடுமையை அம்பலப்படுத்திய ரேவதி மீது புகார்-வீடியோ\nநாட்டாமை பட நடிகை ராணி சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் பாலியல் புகார்- வீடியோ\nஏர்போர்ட்டில் கமல் தேவர்மகன் 2 , சின்மயி பற்றி பரபரப்பு பேட்டி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/05/30/rupee-opens-higher-at-67-84-against-us-dollar-011541.html", "date_download": "2018-10-15T23:37:33Z", "digest": "sha1:YU6VWN2LV5BRQGX667ORSLOV4YY7BSAP", "length": 17974, "nlines": 189, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு உயர்வு..! | Rupee opens higher at 67.84 against US dollar - Tamil Goodreturns", "raw_content": "\n» அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு உயர்வு..\nஅமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு உயர்வு..\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\nமாப்ள ட்ரம்பு, உன் டாலர் இல்லாம ஈரான் டீல முடிக்கிறேன், மோடிஜி பின்றீங்களே.\nஅமெரிக்காவால், உலக நாடுகளுக்கு நஷ்டம், இந்தியாவுக்கு 3.44 லட்சம் கோடி காலி. மோடிஜி என்ன பண்றீங்க\nஏறாத ஆர்பிஐ வட்டி, எகிறி அடித்த ரூபாய் மதிப்பு..\nசொதப்பும் இந்தியா, சந்தை மேலும் சரியும், அலறும் மூடி..\nரூபாய் மதிப்பு சரிந்ததைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட என்ஆர்ஐ-கள்\nகடந்த சில நாட்களாக அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் புதன்கிழமை நாணய சந்தை ரூபாய் மதிப்பு 2 பைசா உயர்ந்து, அமெரிக்கா டாலருக்கு எதிராக 67.84 ரூபாய் என்ற நிலையில் வர்த்தகம் செய்யப்படுகிறது.\nமாத இறுதியின் காரணமாக இறக்குமதியாளர்கள் மத்தியில் அதிகளவிலான டாலர் தேவை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகச் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் அமெரிக்கா டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பில் 43 பைசா சரிந்து 67.86 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nமேலும் நேற்றைய வர்த்தகத்தில் ஆசிய சந்தையும், வளரும் நாடிகளின் நாணய மதிப்பு அதிகளவில் பாதிக்கப்பட்ட காரணத்தினால் ஒரே நாளில் இந்திய ரூபாய் மதிப்பு 43 பைசா வரையில் சரிந்தது குறிப்பிடத்தக்கது.\nஇத்தாலியில் நிலவும் அரசியல் பிரச்சனையின் காரணமாக யூரோ சந்தையில், நாணய மதிப்பிலும் தற்போது ஸ்திரமற்ற நிலை நிலவுகிறது. இதுவும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பில் சரிவுக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.\nஇதுமட்டும் அல்லாமல் நேற்றைப் பங்குச்சந்தை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்யாமல், அதிகளவிலான பங்குகளை விற்று வெளியேறிய காரணத்தாலும் ரூபாய் மதிப்பு பெரிய அளவில் பாதிக்கப்பட்டது.\n1 அமெரிக்க டாலர் (USD) - 67.72 ரூபாய்\n1 பிரிட்டன் பவுண்ட் (GBP) - 89.79 ரூபாய்\n1 ஏமிரேட் திராஹாம் (AED) - 18.44 ரூபாய்\n1 சவுதி ரியால் (SAR) - 18.06 ரூபாய்\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n70,000 ஊழியர்களிடம் பணிநீக்கம் செய்யப் போவதாகக் குண்டை தூக்கிப்போட்ட ஃபோர்டு\nபாகுபலி பிராண்டுக்கு 10,000 கோடி விலை... பில்லியனர் ராஜமெளலி வாழ்த்துக்கள்..\nஒரு இணையதளம்.. 5 லட்சம் பயனர்கள் தரவு திருட்டு.. 65,000 கோடி ரூபாய் இழந்த கூகுள்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Cinema/Review/2018/07/31182743/1180668/Mission-Impossible-Fallout-Movie-Review.vpf", "date_download": "2018-10-16T00:25:07Z", "digest": "sha1:TGQSGNXYPXYMS72ZAYUL4ASPD3I3JRBG", "length": 18894, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "மிஷன் இம்பாசிபிள் || Mission Impossible Fallout Movie Review", "raw_content": "\nசென்னை 16-10-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகிறிஸ்டோபர் மிக்வாரி இயக்கத்தில் டாம் க்ரூஸ் நடிப்பில் வெளியாகி இருக்கும் `மிஷன் இம்பாசிபிள்' படத்தின் விமர்சனம். #MissionImpossibleFalloutReview\nகிறிஸ்டோபர் மிக்வாரி இயக்கத்தில் டாம் க்ரூஸ் நடிப்பில் வெளியாகி இருக்கும் `மிஷன் இம்பாசிபிள்' படத்தின் விமர்சனம். #MissionImpossibleFalloutReview\nமிஷன் இம்பாசிபிள் படத்தின் ஒவ்வொரு பாகத்திலும் நாயகன�� டாம் க்ருசுக்கு ஒரு மிஷன் கொடுக்கப்படும். கடைசி பாகத்தில் தி சிண்டிகேட் அமைப்பின் தலைவனான சீன் ஹாரிஸ் மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டிருப்பார்கள். இந்த பாகத்தில் அந்த சிண்டிகேட் குழுவில் இருந்து சிதறிக் கிடக்கும் அந்த அமைப்பைச் சேர்ந்த சிலர் தங்களை தி அபோஸ்டில்ஸ் என்று கூறிக் கொள்கின்றனர்.\nஇவ்வாறு பிரிந்து கிடக்கும் அந்த அமைப்பினர் மூன்று சக்தி வாய்ந்த ப்ளூட்டோனியம் அணுகுண்டுகளை வாங்க திட்டமிடுகின்றனர். அந்த அணுகுண்டு அவர்களிடம் செல்லாதவாறு தடுக்க வேண்டும் என்பது டாம் மற்றும் அவரது குழுவுக்கு வழங்கப்படும் மிஷன்.\nடாம் குரூஸ் தனது குழுவுடன் அந்த ப்ளூடோனியம் அணுகுண்டை கைப்பற்றுகிறார். இதில் தனது நண்பனை காப்பாற்றுவதற்காக அணுகுண்டை தவறவிடுகிறார். இந்த நிலையில், சிஐஏ அமைப்பின் பார்வையில் டாம் க்ரூஸ் குற்றவாளியாகவும் சித்தரிக்கப்படுகிறார். இதற்கிடையே கடைசி பாகத்தில் கைது செய்யப்பட்ட சிண்டிகேட் அமைப்பின் தலைவனான சீன் ஹாரிஸை விடுதலை செய்ய வேண்டும் என்று அந்த அமைப்பினர் நிபந்தனை வைக்கின்றனர்.\nதங்களது கோரிக்கையை நிறைவேற்றவில்லை எனில், ப்ளூட்டோனியம் அணுகுண்டை வெடிக்க வைத்து விடுவதாக மிரட்டுகின்றனர். கடைசியில், டாம் க்ரூஸ் தனது குழுவுடன் எதிரிகளின் திட்டத்தை முறியடித்தாரா சீன் ஹாரிஸ் விடுவிக்கப்பட்டாரா அதன் பின்னணியில் என்ன நடந்தது\nடாம் க்ரூஸ் வழக்கம் போல் இந்த பாகத்திலும் தனது ஆக்‌ஷன், அதிரடி சண்டைக் காட்சிகளுடன் அதகளப்படுத்தி இருக்கிறார். இத்தனை வயதிலும் இளமையானவர் போல் அவர் செய்யும் சாகசங்கள் ரசிக்கும்படியாக இருக்கின்றன. சூப்பர் மேனாக அனைவரது இதயங்களை கவர்ந்த ஹென்றி கேவில் இந்த படத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து ரசிக்க வைத்திருக்கிறார். சிமான் பெக் காமெடியில் கலக்கி இருக்கிறார்.\nமிஷன் இம்பாசிபிள் படத்தின் ஒவ்வொரு பாகத்திலும் மிஷனை மேற்கொள்ளும் குழுவுக்கு கடைசியில் வெற்றி தான் கிடைக்கும். ஆனால் அந்த வெற்றியை எட்டிப் பறிப்பது என்பது எளிமையாக இருக்காது. பல்வேறு சாகசங்கள் மூலம் டாம் க்ரூஸ் தனது குழுவினருடன் வெற்றிக் கனியைப் பறிப்பார். அந்த வகையில் இந்த பாகத்தில் ஆங்காங்கு பழைய நியாபங்களை காட்டியிருப்பது உணர்ச்சிப்பூர்வ��ாக காட்டியும், ஆக்‌ஷன், அடுத்தடுத்த காட்சிகள் என ரசிக்கும்படியாக இயக்கியிருக்கிறார் கிறிஸ்டோபர் மிக்வாரி. மிஷன் இம்பாசிபிள் தீமுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கிறது.\nஜோ க்ரேமர், கோமேல் ஷானின் பின்னணி இசை படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. ராப் ஹார்டியின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கின்றன.\nமொத்தத்தில் `மிஷன் இம்பாசிபிள்' ஆக்‌ஷன் அதிரடி. #MissionImpossibleFalloutReview #TomCruise\nMission Impossible Fallout Review | Mission Impossible | Mission Impossible 6 | Mission Impossible Fallout | Christopher McQuarrie | Tom Cruise | மிஷன் இம்பாசிபிள் விமர்சனம் | மிஷன் இம்பாசிபிள் | மிஷன் இம்பாசிபிள் 6 | மிஷன் இம்பாசிபிள் ஃபால்அவுட் | டாம் குரூஸ் | கிறிஸ்டோபர் மிக்குவாரி\nதிமுக செய்தித்தொடர்பாளர் பொறுப்பில் இருந்து டிகேஎஸ் இளங்கோவன் விடுவிப்பு- அன்பழகன் அறிவிப்பு\nஉள்நாட்டு வெளிநாட்டு எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nமீடூ விவகாரத்தில் பெண் பத்திரிகையாளர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார் அமைச்சர் எம்.ஜே.அக்பர்\nபெருங்குடி அடுத்த கல்லுக்குட்டையில் கிணறு துப்புரவு பணியின்போது விஷவாயு தாக்கி இருவர் பலி\nதமிழகத்தில் நேற்று நடந்த வாக்காளர் சிறப்பு முகாமில 16.21 லட்சம் பேர் விண்ணப்பம் - தேர்தல் ஆணையம்\nபாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் பதவி விலகக்கோரி காங்கிரஸ் போராட்டம்\nஸ்டெர்லைட் விவகாரம் - மூவர் குழு நவ.30ல் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nசாதிவெறிக்கு எதிரான போராட்டத்தின் குரல் - மனுசங்கடா விமர்சனம்\nஆடம்பர வாழ்க்கைக்காக குடும்பத்தை தொலைக்கும் பெண் - ஆண் தேவதை விமர்சனம்\nகுடியிருப்பை தக்க வைக்க போராடும் கலைஞன்- கூத்தன் விமர்சனம்\nவாடகைக்கு தங்கிய இளைஞனை வைத்து பழிவாங்கும் பேய் - ஆடவர் விமர்சனம்\nஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர்- வீடியோ\nஓடும் ரெயிலில் துளைபோட்டு ரூ.5.78 கோடியை கொள்ளையடித்தது இப்படி தான் - கைதான குற்றவாளிகள் வாக்குமூலம்\nசின்மயி பாலியல் புகார்- கவிஞர் வைரமுத்து மீது திலகவதி பாய்ச்சல்\nபெட்ரோலுக்கு மாற்றாகும் பேட்டரி வாகனங்கள்\nடெஸ்ட் தரவரிசையில் அசுர முன்னேற்றம் அடைந்த உமேஷ் யாதவ், பிரித்வி ஷா, ரிஷப் பந்த்\nதிருவான்மியூரில் கணவன் மீது தாக்குதல் நடத்தி நகை கொள்ளை- மனைவி கைது\nடி20 கிரிக்கெட்டில் ருசி��ரம்- தொடர்ந்து டாஸ் தோற்றதால் டுமினியை சுண்டச்செய்த டு பிளிசிஸ்\nவண்டலூர் அருகே இளம்பெண்ணை கற்பழித்து கொன்ற கும்பல்\nதமிழர்களிடம் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் - பாஜக வலியுறுத்தல்\nவிஜய்சேதுபதியை பார்த்து பொறாமைப்பட்ட கதாநாயகிகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/05/blog-post_7966.html", "date_download": "2018-10-15T23:22:20Z", "digest": "sha1:6BXSLJHSPUZTJSOLTGR4JLZDSZIG2DXP", "length": 10323, "nlines": 77, "source_domain": "www.tamilarul.net", "title": "யாழ் நூலக எரிப்பு நினைவேந்தலாக பேர்லினில் கவனயீர்ப்பு கண்காட்சி! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / எம்மவர் நிகழ்வுகள் / செய்திகள் / புலம் / யாழ் நூலக எரிப்பு நினைவேந்தலாக பேர்லினில் கவனயீர்ப்பு கண்காட்சி\nயாழ் நூலக எரிப்பு நினைவேந்தலாக பேர்லினில் கவனயீர்ப்பு கண்காட்சி\nயாழ் நூலக எரிப்பு: அடையாள அழிப்பின் ஆறா வடு - யாழ் பொது நூலக எரிப்பின் 37 வது ஆண்டு நினைவேந்தலாக பேர்லினில் கவனயீர்ப்பு கண்காட்சி\n“ஒரு இனத்தை அழிக்க முன் அதன் வேர்களை அழி” என்பார்கள். அந்த இனத்தின் அடிப்படை ஆதாரங்களையும், மூலங்களையும் அழிப்பது என்பது இன அழித்தொழிப்புக்கான முன்நிபந்தனையாகக் கொள்வார்கள். உலக வரலாறு முழுவதும் இத்தகைய போக்கைக் காண முடியும்.\nயூதர்களின் மீது இன அழிப்பை மேற்கொண்டபோது ஹிட்லர் தனது நாசிப் படைகளை ஏவி யூதர்களின் படைப்புகளைத் தேடித் தேடி அழித்த செய்தியை நாமறிவோம்.\nநூல்களை எரிக்கின்ற கொடுமையை, நாசிகள் எப்போதுமே புரிந்து வந்திருக்கிறார்கள். 1930களில் யூத மக்களின் நூல்களை வீதியோரங்களில் பகிரங்கமாக நாசிக்கள் எரித்து வந்தனர். 1933ஆம் ஆண்டு மே மாதம் 10ஆம் திகதியன்று ஹிட்லரின் பிரச்சார அமைச்சரான கோயபல்சின் உத்தரவின் பிரகாரம் பெர்லின் நூல்நிலையத்திற்குச் சென்ற நாசிகள் அங்கிருந்த சகல நூல்களையும் எரித்தார்கள். ஒரே ஒரு வித்தியாசம் தான் இலங்கையில் சிங்கள நாசிகள் செய்ததுபோல, அவர்கள் பெர்லின் நூல் நிலையத்தை எரிக்கவில்லை.\nஅதன் வழியில் யாழ் நூலக எரிப்பும் 1981ம் ஆண்டு ஜூன் முதலாம் திகதி சிங்கள காடையர்களால் தீக்கிரையாக்கப்பட்ட அனுபவமும் தமிழ் மக்களுக்கு உண்டு.\nஉலகம் முழுவதும் பாசிஸ்டுகள் இன அழிப���பின் வடிவமாகவே எதிர் இனத்தின் பண்பாட்டம்சங்களையும், வரலாற்றையும், வரலாற்று சுவடுகளையும், கலாசார விழுமியங்களையும், இன அடையாளத்துக்கான அடிப்படை ஆதாரங்கள் அனைத்தையும் சின்னாபின்னபடுத்துவத்தையும் ஒரு வழிமுறையாகவே கொண்டிருக்கிறது. இதனை ஒரு போர் யுக்தியாகவே கைகொள்கின்றார்கள்.\nவரலாற்றை அழிப்பது, சிதைப்பது, மறைப்பது, மறுப்பது என்கிற நிலைகளில் இன அழிப்பாளர்களின் வியூகங்கள் அமைந்துவிடுகின்றன. இலங்கையில் தமிழ் மக்களின் மீதான அழித்தொழிப்பும் இந்த வடிவங்களில் நேரடியாகவும், மறைமுகமாகவும் மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கிறது.\nயாழ் பொது நூலக எரிப்பு என்பது ஈழத்தமிழர்கள் மீது சிங்கள பேரினவாத அரசு மேற்கொண்ட இனவழிப்பில் முக்கிய நிகழ்வாகும். .நாசி படைகளால் யூத மக்களின் நூல்கள் எரிக்கப்பட்ட வரலாற்று வளாகத்தில் (Bebelplatz 1, 10117 Berlin) எதிர்வரும் 01.06.2018 அன்று மாலை 17 மணிக்கு யாழ் பொது நூலக எரிப்பின் 37 வது ஆண்டு நினைவேந்தலாக பேர்லினில் கவனயீர்ப்பு கண்காட்சி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஎம்மவர் நிகழ்வுகள் செய்திகள் புலம்\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509958.44/wet/CC-MAIN-20181015225726-20181016011226-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}