diff --git "a/data_multi/ta/2018-30_ta_all_0539.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-30_ta_all_0539.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-30_ta_all_0539.json.gz.jsonl" @@ -0,0 +1,550 @@ +{"url": "http://oddamavadi-arafath.blogspot.com/2011_09_28_archive.html", "date_download": "2018-07-18T10:28:33Z", "digest": "sha1:4CAVOCKPGQ57M3EK4BLNE2DWBPT3ED44", "length": 40557, "nlines": 345, "source_domain": "oddamavadi-arafath.blogspot.com", "title": "ஓட்டமாவடி அறபாத் : 28 September 2011", "raw_content": "\nவீட்டுக்கு அடங்காத “தல தெறிச்ச“ பிள்ளைகளை வேதம் படிக்கவென வலுக்கட்டாயமாக மதரசாவுக்கு சேர்த்துவிடும் ஒரு காலமிருந்தது. ஆகம நியதிகளை கற்று ஞானதீட்சைபெறும் இளங்குருக்கள் பழைய சேஷ்டைகளை துறந்து ரொம்ப அடக்கமாக நடந்து கொள்வர் .\n1985 இன் முற்பகுதி குதியான் பருவத்தில் பனை மரம் , நாவல் மரம், மாமரம் எனப்பாய்ந்து திரிந்த அலியை அவனது வாப்பாவான முஹம்மது முத்து மரிக்கார், மதரசாவுக்கென நேர்ச்சை செய்து பிரகடனப்படுத்திவிட்டார்.\nகுடும்பங்கள் கூடி மகிழ்ச்சியில் திளைத்து, நார்சா கொடுத்து , லெப்பை வந்து பாதிஹா ஓதி மாப்பிள்ளை அழைத்துப்போவது போல், அலியை மதரசாவுக்கு அழைத்துப்போனார் மரிக்கார் .\nமுன் பனி உறையும் குளிர்காலம் . வைகரையின் சௌந்தர்யங்களை துளைத்துக்கொண்டு,ஊளையிட்டபடி மூச்சிரைத்து வந்து நிற்கும் மட்டக்களப்பு உதய தேவியில், அலி வாப்பா சகிதம் ஏறிக்கொண்டான்.\nமுழங்கால் தழைய தைக்கப்பட்ட ஜிப்பா, தலைப்பாகை, தொப்பி புது லேஞ்சு , முதன் முதலில் வாங்கிய அண்டவெயர், ஒரு பீங்கான், தேனீர்க் குவளை, பெட்ஷீட் , துவாய், ஒன்றிரெண்டு சந்தண சோப், ஐந்து பார்சோப், பென்குயின் நீலத்திரவப்போத்தல், அலியின் உம்மா விடிய விடிய விழித்திருந்து சுட்ட முறுக்கு,பலகாரம், கொக்கச்சி, சீனி மா அய்ட்டங்கள் அனைத்தும் மரிக்காரின் கையில்.\nஅலியின் தோளிலோ, புத்தம் புதிய ரவல் பேக் பச்சைக்கலரில் ஊறப்போட்ட ரவல் பேக்கின் தோல் மணம் மூக்கைப்பிசைந்தது. பேக்கின் சிப் வந்து முடியும் நுணியில் தொங்கும் ஒரு சின்னப்பபூட்டு. சாவி ரவல் பேக்கின் வெளியறைக்குள் பத்திரமாகக்கிடந்தது.\nமதரசாவுக்குச்செல்வதென்றால் வாட்ச் வாங்கித்தரவேணும் என்ற பிடிவாதத்தின் பயனாக கிடைத்த “மெண்டியா“ மணிக்கட்டில் உருண்டு திரண்டு சிமிட்டிக்கொண்டிருந்தது.அடிக்கொருதரம் அதை திருப்பித்திருப்பி மணிக்கட்டில் இருக்குமாறு சரிபார்த்துக்கொண்டான் . புத்தம் புதிய தோள் சப்பாத்து . வாப்பா காத்தான்குடியில் இறக்கி தயிர்வடையும் டீயும் வாங்கித்தந்தார் .\nஇலங்கையில் பெயர் பெற்ற மதரசாவுக்குள் கால் பதிக்கையில் நெஞ்சுக்கூடு பதகளித்தது. கருகருவென்ற அடர்ந்த தாடிகள், முழங்கால் தொடும் நீண்ட ஜிப்பாக்கள் பச்சை நிற பாம்புகள் போல் தோளில் வழிந்து கிடக்கும் பச்சைத்தலைப்பாகை.\nஉஸ்தாதின் முன் அலி நிற்கிறான்.அலிக்குப்பின்னால் வாப்பா கூனிக்குறுகி மரியாதை கலந்த அச்சத்துடன் ஒடுங்கி நிற்கிறார். காலில் விழவும் தயார் என்ற பவ்யம்.\n“ தம்பி நல்லா ஓதுவியா “ உஸ்தாதின் குரல் தடித்து அவனில் தெறித்து அறை முழக்க வெடித்தது.\n“ இப்புடி வா “\nஅவரருகில் சைக்கினை செய்ய, மகுடிக்கு மயங்கிய நாகமென உஸ்தாதின் காலடியில் நின்றான். அவரின் வியர்வையுடன் மசிந்து ஜன்னதுல் பிர்தவ்ஸின் திவ்வியம் நாசி விடைத்து , கல்பு நிறைகிறது.\nஅறையை நோட்டமிடுகிறான். சுவரோரமாய் ஒரு கருங்காலிக்கட்டில் மேசை, நாற்காலி மேசை நிறைய தினுசான புத்தகங்கள் . காகிதங்கள்.அலியின் தொண்டைக்குள் புளியாணம் உறைக்கிறது.\n“ ஓம் அசரத் “\n“ ஆ நல்ல பொடியன் ஆகிரத்துல உனக்கும் அல்லாகுத்தஆலா சிபாரிசுக்கு சங்க செய்வான் “\n“ எங்க அல்ஹம்த ஓது பாப்பம் “\nஅஊதுவில் தொடங்கி,வலல்லாழ்ழீன் ஆமீனில் முடிக்கிறான் .உடுத்தியிருந்த வெள்ளைச்சாரன் பிருஷ்டத்தில் ஒட்டிக்கொண்டு, திமிர் காட்டியது. உஸ்தாத் மூக்குப்பொடி உருஞ்சிக்கொள்ள குணிந்த தருணம் பார்த்து, பிரயாசைப்பட்டு அதைபிய்தெத்தெடுத்தான்.\nஅசிங்கமாகஅங்கயெல்லாம் கையப்போடக்கூடாது என்பது போல் வாப்பா கண்களால் எச்சரித்துக் கொண்டிருந்தார் .\nஉஸ்தாத் சாய்வு நாற்காலியின் முனையைத்தருகியபடி ஆழ்ந்து சிந்தித்தார் .பின் அலியை நோக்கி கனிவாக இள நகை பூத்தார்.\n“ நல்லம் , அர்கானுல் ஈமான் சொல்லு “ என்றார் .\nஒரு வாரத்திற்கு முன் விடுமுறையில் வந்திருந்த அலியின் ஊர்க்காரன் அசன், இதே மதரசாவில்தான் ஓதுகிறான் . கேள்விகளின் ரகம் அதற்கான பதில்கள் எல்லாவற்றையும் விலாவாரியாக சொல்லிக்கொடுத்திருந்தான். அர்கானுல் ஈமான் ஒப்பிவிக்கப்பட்டது.\nஉஸ்தாதின் முகம் பூரிப்பில் மலர்ந்தது.\n“ ம் மரிக்காரு பொடியன் நல்ல கெட்டிதான். “\nவாய்விட்டு புகழ அலி கால் பாவாது மிதந்தான். கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட தெய்வக்குழந்தையாகிய திமிர் நெஞ்சுக்குள் பரவியது. வாப்பா பூரிப்பில் திளைப்பதை முகம் உணர்த்தியது. உஸ்தாதின் அறையே ஒரு விந்தையான உலகமாய் விரிந்தது .அலியின் விழிகள் வியந்து வியந்து அறை ��ுசிய வலம் வந்து, ஈற்றில் அந்தக்கருங்காலிக்கட்டிலில் முட்டி நின்றது.\nஅலியின் உம்மாவுக்கு மூத்தாப்பா சீதனமாய் கொடுத்த கருங்காலிப்பெட்டகத்தின் நினைவு .மனசின் மேலெழுந்து, கல்பை அடைத்தது.அதற்கு ஏக சொந்தக்காரியான உம்மாவின் நினைவு , அவட மீன் கரியின் ரசம், என ஒவ்வொன்றாய் சங்கிலித்தொடராக அலியின் நினைவுச்சந்தைக்குள் இரைச்சல் கொடுத்தன.தொண்டைக்குள் காலையில் வாப்பா வாங்கித்தந்த தயிர் வடை மகா வளையமாக குறுக்கே கிடந்தது .\nஉஸ்தாது எதிரே மங்கலாகத்தெரிந்தார். அவரண்டையில் வாப்பா ஒரு புள்ளியாக நின்றார். அறையில் சற்றைக்கு முன் பார்த்த எந்தப்பொருளும் இல்லை. வெறும் கட்டாந்தரை இவன் மட்டும் ஏகனாய் நின்றான்.உம்மா வந்து மார்போடு அணைத்து தலைக்குள் விரல் புதைத்து கோதி விடுகிறா.அவவின் மெத்தென்ற மார்பில் முகம் புதைத்து விசும்புகின்றான்.\n“ என்னடாம்பி குழர்றாய் “\nஉஸ்தாதின் குரலில் இழையோடிய இதம் வெப்பிசாரமாய் வெடித்து, கேவலாய் எழுந்தது. வாப்பா சங்கடத்தில் நெழிந்தார்.\n“ மனெ இப்ப என்னத்திற்கு குழர்றாய். அடுத்த மாசம் லீவாம் அச்சுப்பெருநாள் லீவு, இடையில நானும் உம்மாவும் வருவம் நம்மட ஊருப்புள்ளயளும் இருக்காங்க பயப்பிடாம இரு தம்பி “\nதலை தடவி வாஞ்சையுடன் அணைத்தபடி வாப்பா தழுதழுத்து விடைபெற்றுச்சென்றார் . அவர் குரலும் கம்மியதை அலி கவனிக்கவே செய்தான்.\nதனியனாய் அறையில் நின்றவனை உஸ்தாத் ஏற இறங்கப்பார்த்து விட்டு, மேசையில் உறங்கிக்கிடந்த பெல்லை அழுத்தினார்.ஒரு இளவல் ஓடி வந்து ஸலாம் சொன்னார் .\n“ இந்தப்புள்ளக்கு கீழ றூம கொண்டு போய் காட்டிட்டு , இப்ப சேர்த்திருக்க முதலாம் வகுப்புல வுடு. “\nஇளவலின் பின்னால் பலியாடு போல் சென்றான். அறைக்குள் நிலவிய மனப்புழக்கம் இளகியது.முற்றத்தில் இறங்கி விடுதியை நோட்டமிட்டான்.பிரமாண்டமான இரு மாடிக்கட்டடம் “ப“ வரிசையில் மண்டபங்களும், வகுப்பறைகளும் நடுவே முற்ற வெளி சூழவும் தென்னை, பலா, மா மரங்கள். சமையறை மட்டும் காவி படிந்து பார்ப்பதற்கு அசூசையாய் தோற்றம் தந்தது.\nஇளவல் வழி நெடுகவும் ,அலியை புலன்விசாரணை செய்து கொண்டு போனார் . கடைசியாக வூட்டுல எத்தின பொம்புளப்புள்ளயல் என்ற கேள்விக்கு ரெண்டு என்றவுடன் , விடுதி வாசல் வந்தது.\nபெரிய ஹோல் வரிசையாக ஆனால் மிக நேர்த்தியாக ��டுக்கி வைக்கப்பட்டிருக்கும் சின்னச்சின்ன மரத்திலானான கபேட்டுக்கள், அருகில் சுருட்டி அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் பாய்கள்.\nதாறுமாறாக கொடியில் தொங்கும் வர்ணத்துணிகளான ஆடைகள். தண்ணீர் போத்தல்கள்,விடுதிக்குறிய இலட்சணங்களுடன் அந்த ஹோல் ஒழுங்கற்ற காட்சி தந்தது. இவனுக்குறிய கபேட்டில் கொண்டு வந்த சாமான்களை அடுக்கு மட்டும் இளவல் கூடவே நின்றார்.\nஅதென்ன பேக்குல தின்னுற சாமானா எனக்கேட்டுவிட்டு முறுக்கு வளையங்களை கையிலெடுத்து கடிக்கத்தொடங்கினார்.\n“ராத்தமாரு எத்தினையாம் ஆண்டு படிக்கிற“\nசீனிமாவை வாயில் போட்டபடி மீண்டும் வேதாளம் ஏறியது.\n“ ஒருவர் ஏ.எல். இளயவ ஜி.சி என்றான். “\nகடைவாயில் படிந்திருந்த துகள்களை தலைப்பாகையால் துடைத்தபடி “உங்களப்போல மாநிறமா அவங்களும் “ என்று விட்டு, அசடாக சிரித்தார். மிஸ்வாக்கு ஏறிய பல்லிடுக்கில் சீனிமா அப்பிக்கிடந்தது.அலி எதுவும் பேசாமல் சாமான்களை அடுக்கினான் .\n“ என்னயும் தேவையென்றா ஆரும் கரச்சல் கொடுத்தா எங்கிட்ட சொல்லுங்க “\nகொண்டு வந்த பெட்லொக்கை கபேட்டில் மாட்டி மூடி விட்டு, வகுப்பு எங்க என்றான். இளவல் சிரித்தபடி அலியை வகுப்பறைக்கு கூட்டிச்சென்றார் . ஏலவே வந்திருந்த புதிய பையன்களுடன் அலியும் வகுப்பில் விடப்பட்டான்.\nஅருகருகே பல வகுப்புகள். தினுசான பார்வைகளுடன் பையன்கள். அயல் வகுப்பில் பாடம் நடாத்தும் உஸ்தாதின் குரல் சுவரில் மோதி எல்லா வகுப்புகளுக்கும் தாவியது. அப்படியொரு வெண்கலக்குரல்.அலி மிரண்டபடி வகுப்புக்குள் நுழைகிறான் .பாடம் நடாத்திக்கொண்டிருந்த உஸ்தாத் இயல்பான கேள்விகளை கேட்டு விட்டு அமரச்சொன்னார்.\nஐந்தாக பிரிக்கப்பட்டிருந்த நீண்ட கட்டடத்தில் அலியின் வகுப்பு இடமிருந்து வலமாக மூன்றாவது இருந்தது. ஆங்கிலத்தில் B-3 என்று இடது பக்க மூலையில் பொறிக்கப்பட்டிருந்தது.வலது பக்கம் திறந்து விடப்பட்ட ஜன்னல்களின் வழியே குளிர்காற்று இறங்கி வந்தது. ஜன்னலுக்கு அப்பால் நெஞ்சுயர மதில்.\nமதிலை ஒட்டினாற் போல் அகன்ற தாமரைக்குளம் ஆங்காங்கே தண்ணீரின் மினுப்பு மினுப்புத்தெரிய,குளத்தை மூடிக்கொண்டு தாமரைகளே கிடந்தன.மிதமான அலைகளுக்கு மேலும் கீழும் வழுவி இறங்கும் அகன்ற தாமரைப்பூக்களில் வண்டுகள் குந்த தருணம் பார்த்து சுற்றிச்சுற்றி வளையவந��தன.\nகுளத்தின் நுணியில் மலைத்தொடர்.அதன் அடியில் அடர்ந்திருக்கும் தென்னந்தோப்புகள். விளைச்சலுக்கு தயாராக நிற்கும் நெற்கதிர்கள் என அந்த இடமே சௌந்தர்ய வியப்பையும், புலன்களில் சிலிர்ப்பையும் தந்தது.\n“ என்னடாம்பி ஒங்கட ஊருல குளம் கிளம் ஒன்டுமில்லப்போல “.\nபாடம் நடாத்திக்கொண்டிருந்த உஸ்தாதின் நக்கலில் முகம் நாணி கரும்பலகையை நோக்கினான் .\nஇடைவேளையின்போது ஊர் பிள்ளைகள் இவனை சூழ்ந்து கொண்டார்கள். கென்ரீனுக்கு அழைத்துப்போனார்கள்.குரக்கன் கூழ் 5 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வாங்கித்தந்தார்கள்.\nகென்ரீனில் கடன் சொல்லி பெரியநானாக்கள் திண்பண்டங்கள் வாங்கிப்போனார்கள்.போகும் வழியில் இவனில் ஒரு முறைப்பு வைத்துவிட்டே சிலர் சென்றனர்.\nமாலை ஐந்து மணிக்குப்பிறகு காலாற உலாவரவும், விளையாடவும் அனுமதியிருந்தது. பேச்சுவாக்கில் இரவில் மதரசாவில் சின்னப்பிள்ளைகள் தூங்கும் ஹோலில் ஜின்களின் நடமாட்டம் குறித்து எச்சரிக்கை செய்து விட்டு கமுக்கெனச்சிரித்தார்கள்.\nஅலியின் கால்கள் நடுங்கத்தொடங்கின.ஜின்களின் அட்டகாசம் குறித்து ஒவ்வொருவரும் திகிலூட்டும் கதைகளை சொன்னார்கள்.இரவில் வந்து வுழூச்செய்வது, சாமத்தில் ஒண்ணுக்குப்போகையில் லைட்டை அணைத்து விடல்,பள்ளியில் வந்து தொழல், வழில் தூங்குபவர்களை தூக்கி விளாசல் அல்லது அமுக்கல் என ஏகப்பட்ட ஜின்களின் அட்டகாசங்களை சொல்லிச்சொல்லி கிலியூட்டினார்கள்.\nஜின் வாசிலாத்து பண்ணும் மந்திரங்கள் தனக்குத்தெரியும் என்டு அசன் எடுப்புக்காட்டினான்.அலிக்கு இரவில் மூத்தம்h சொல்லும் பேய்க்கதைகளுடன் ,ஜின்களும் கூட்டுச்சேர்ந்து அச்சமூட்டின .\nபள்ளியில் அசன் பச்சை தலைப்பாகையுடன் ஜின் தொழுது கொண்டிருந்ததை தான் கண்டதாக வேறு கதையளந்தான் .நெடுநெடுவென்று வளர்ந்த உருவம் ,முகட்டை தொட்டு விடுமளவிற்கு அதன் கைகள் உயர்ந்ததையும் அசன் விஸ்தாரமாய் சொல்லிக்கொண்டிருக்கையில் இரவு வந்து விட்டது.\nஇருள் இறங்கி பூமியைத்தழுவ, அச்சம் கவ்வத்தொடங்கியது. தாமரைக்குளத்தின் விரிந்த மலர்களில் ஜின்கள் பதுங்கி இருக்குமோ என்ற ஜன்னி .மஃரிபு நேரத்தில் குளத்தைப்பார்ப்பதை தவிர்ந்து கொண்டான் .\nயாருக்கும் அஞ்சாத இரவு வெகு உல்லாசமாக பூமியை தனக்குள் உறிஞ்சிக்கொண்டது. விடுதியில் படுக்கை அறை தனித்தனியே இல்லை ஒற்றை மண்டபத்தில் பாயை விரித்து படுத்துக்கொள்ள வேண்டும். குறுக்காக பெஞ்சு இருக்கும் அருகில் தூங்குபவரின் மேல் கை கால் படாமல் ஒரு பாதுகாப்பு .பெரியவர்களுக்கு மேல் மாடியில் படுக்கை.\nஅலி ஜின் நடமாட்டம் கம்மியாக இருக்கும் என ஊகித்து ஒரு மூளையில் பாயை விரித்தான். வண்ணாரவெட்டைக்குள் “கல்பன் புல்“ பிடுங்கி , காய வைத்து மூத்தம்மா பின்னித்தந்த வர்ணப்பாய் .மடமடவென்று தரையில் இருக்கமாட்டேன் என அடம்பிடித்தது.\nஅலி தலையை வைத்து அழுத்திப்படுத்துக்கொண்டான். இந்த இடத்தை தேர்வு செய்ததற்கு இரு காரணங்கள். ஒன்று இது மூளை ஜின்கள் மூளை முடுக்கெல்லாம் வராது. பெரிய உஸ்தாதின் பின் வழி தலைவாசல் இரண்டாவது காரணம்.\nவெகு நேரமாய் தூக்கம் வராமல் அவதி;ப்பட்டான். புது இடம், முதன் முதலாக உம்மாவின் மூச்சுக்காற்றுப்படாத இரவு. ராத்தாமார்களின் சண்டைகளற்று உம்மென்று இவனை முறைத்தபடி இருக்கும் நைட் லாம்பு.எல்லாவற்றையும் மீறி மிகைத்து நிற்கும் ஜின்களின் அட்டகாசம் என அலியின் உறக்கம் நி;த்தியமாய் உறைந்திருந்தது.\nஎத்தனை மணிக்கு தூங்கினான் என்பது தெரியாது .கண் விழித்தபோது சலனங்களற்று நிர்த்தாட்சண்யமாய் தெரிந்தது இருள். இருள் பதுங்கிய இடங்களைத்தேடித்தேடி விரட்டிக்கொண்டிருந்தது நைட் லாம்பு. அயலண்டை குளத்திலிருந்து தவளைகளின் சலக்புலக் ஓலிகள்.வெகு தொலைவில் ஊளையிடும் நாய்கள். அவனைச்சூழவும் குறட்டை ஒலிகள் .\nஅலியால் தன் கை கால்களை அசைக்க முடியவில்லை. மரத்துப்போய் விட்டதா அவன் மேல் கணதியாக ஏதோவென்று கவிழ்ந்திருப்பதை சடுதியாக உணர்ந்தான் .உடம்பை அசைக்கவே முடியாத அழுத்தமான பிடிக்குள் தான் இறுக்கப்படுவதை அறிந்தும் அவனால் ஒர் இம்மியளவும் நகர முடியவில்லை\nஜின்தான் சந்தேகமில்லை. ஆயதுல் குர்ஷியை ஓதினால் ஜின் விலகிவிடும் மாலையில் அசன் சொன்னது பொறி தட்டியது .அவசரமாக ஓதினான் .உதடுகள் பிரிய மறுத்தன. ஜின்னின் சூடான மூச்சுக்காற்று கழுத்தை தீய்த்தது. பயத்தில் உறைந்து தரையோடு தரையாக நைந்திருந்தான்.\nதன் மேல் கவிழ்ந்திருக்கும் ஜின்னின் அழுங்குப்பிடி இறுகியது உடல் அதிர, வீறிட்டுக்கத்தினான். சப்தம் அடி வயிற்றுக்குள் உறைந்து அடங்கிப்போனது.\nதன்னை பிடித்திருந்த ஜின் எப்போது விலகிப்போனது என்ற��� தெரியாது .உடல் இலேசாகிக்கிடந்தது. வியர்வையில் நனைந்து தெப்பமாயிருந்தான்.\nநெஞ்சுக்கு மேல் தூக்கிவிடப்பட்ட சாரனை இறக்கி விட்டு துடைத்துக்கொண்ட பின்பும், அசூசையான வாசத்தை நுகர்ந்தான். ஜின்னின் செய்கை அருவருப்பாகவுமிருந்தது.\nஜின்னை பார்க்க வேண்டும் போல் உணர்வு தட்டியது. இலேசாக ஒருக்களித்து மிக ஜாக்கிரதையாக கண்னிமைகளைப்பிரித்தான் .பயத்தில் உடல் வெடவெடத்தது. நெடுநெடுவென்ற உருவம் அடர்ந்த தாடி, கட்டம் போட்ட ஜிப்பா, தலையில் சுற்றிய பச்சைத்தலைப்பாகை ஜின் அசைந்தசைந்து பெரிய உஸ்தாதின் அறைக்குள் நுழைவதை பார்த்துக்கொண்டே இருந்தான். மண்ணில் கால் பாவாது ஜின் நடக்குமென்று அசன் கூறியது சுத்தப்பொய் என்பது உறுதியாயிற்று .\nவியர்வையில் தெப்பமாகிக்கிடந்த உடம்பில் திடீரென ஜன்னதுல் பிர்தவ்ஸின் நறுமணம் கமழ்ந்தது.ஓங்காரம் வருவது போல் மனம் அவதிப்பட்டது. சடுதியாக எழுந்தவன் தன் மேல் வீசிக்கொண்டிருக்கும் ஜன்னதுல் பிர்தவ்சை துடைக்கத்தொடங்கினான் .\nபுதைந்திருக்கும் இருள் நாளைய இரவு பற்றி, அவனை பயமுறுத்திக்கொண்டிருந்தது.துடைக்கத்துடைக்க தன் மேல் படிந்திருக்கும் பிர்தவ்ஸின் காரம் உடல் முழுக்க திகுதிகுவென எரியத்தொடங்கியது. அடிவயிற்றில் புதைந்திருந்த கேவல் வெடிக்க வீறிட்டு கத்தினான் ஜின்... ஜின்...\nஎனது ஆக்கங்கங்களை மின்னஞ்சலில் பெற\nஓட்டமாவடி, கிழக்கு மாகாணம்., Sri Lanka\nஉடைந்த கண்ணாடிகளில் மறைந்திருக்கும் குருவிகள்.\nதப்லீக் அன்றும் இன்றும் - பாகம் -2\n\"'கல்குடாவின் வெள்ளப்பெருக்கு கமெராவின் ஈர விழிகளில்\" (1)\nஇஸ்லாத்தின் பெயரால் தோன்றிய பிரிவுகள் (1)\nஉமாவரதராஜனின் பார்வையில் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' (1)\nகாணி நிலம் வேண்டும். (1)\nகுருவிக்கூடும் சில குரங்குகளும் (1)\nசெல்லனின் ஆண் மக்கள். (1)\nசொல்ல மறந்த கதை...... (1)\nநினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல் (1)\nபிச்சை வேண்டாம் நாயைப்பிடி (1)\nபின் தொடரும் பிரபலங்களின் நிழல் (1)\nபொன் முட்டையிடும் தங்க வாத்துகள் (1)\nபோரில் வெற்றி பெறல் (1)\nமறைந்திருக்கும் குருவியின் மறையாத குரல் (1)\nவீடு போர்த்திய இருள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rishaban57.blogspot.com/2012/06/blog-post_30.html", "date_download": "2018-07-18T10:37:10Z", "digest": "sha1:WHBCNLDKA4GEV4VQ36XOOOAIYAIFVZ63", "length": 21750, "nlines": 365, "source_domain": "rishaban57.blogspot.com", "title": "ரிஷபன்: பயணம்", "raw_content": "\nநட்பு என்னும் மந்திரச் சொல் எனக்கும் தெரியும், உச்சரித்ததும் வாய்க்கிறது பேரானந்தம், என்றும் அழியாமல் கூடவே துணை நின்று \nஏர்போர்ட் வரை போக வேண்டி இருந்தது. அட.. அந்த ஏரியால குடி இருக்கிற நண்பரைப் பார்க்கத்தான்.\nபஸ்ஸுல ஏறி கொஞ்ச தூரம் போயாச்சு. என் பக்கத்துல இருந்தவர் ஏதோ ஒரு ஸ்டாப் பேரைச் சொல்லி டிக்கட் கேட்டார். கண்டக்டர் முரட்டு உருவம்.. முகத்தில் பாதி மீசை.\n‘இந்த வண்டி அங்கே போகாது’ என்றார்.\nபயணி உடனே “கூட்டு ரோட்டுல இறங்கிக்கறேன்.. அதுக்கு டிக்கட் கொடுங்க’என்றார்.\nஅங்கே இறங்கி ஒரு கிமீ நடக்க வேண்டும் \nநடத்துனர் டிக்கட் தராமல்.. நோட்டையும் திருப்பித் தராமல் பஸ்ஸின் பின்பக்க கண்ணாடி வழியே சாலையைப் பார்த்துக் கொண்டிருந்தார் கொஞ்ச நேரம்.\n“கூட்டு ரோட்டுக்கு டிக்கட் கொடுங்க” என்றார் பயணி பொறுமை இழந்து.\nநடத்துனர் நிதானமாய் “இறங்கி பின்னால ரெண்டு பஸ்ஸு வருது.. அதுல ரெண்டாவதா வர பஸ்ஸுல போய் ஏறிக்குங்க.. அதுதான் நீங்க போக வேண்டியது”\n“பாவம் எதுக்கு நடக்கணும்” என்றார் அவர் இறங்கிப் போனதும்.\nஅதே பஸ்ஸில் ஜன்னல் வழியே சாலையைப் பார்த்தபோது..\nஒரு அம்மா.. அவங்களோட (முப்பதுக்குள் இருக்கும்) மகள்.. மகள் கையில் குழந்தை.. அவர்கள் தலையில் பாதி பின்னிய ஒயர் கூடை.. அதற்கான பொருட்கள்..\nஅவர்கள் வாழ்க்கை அதன் விற்பனையில்தான்,, ஆனால்.. என்னவொரு ஆனந்தம்.. அவர்கள் முகத்தில்.\nகோடி கோடியாய் வைத்திருக்கிறவர்களிடம் இல்லாத மலர்ச்சி..\nமனிதர்களைத் த்ரிசிக்கும்போது நமக்கே ஒரு உற்சாகம்..\nஎன்னவொரு ஆனந்தம்.. அவர்கள் முகத்தில்.\nகோடி கோடியாய் வைத்திருக்கிறவர்களிடம் இல்லாத மலர்ச்சி..\nமனிதர்களைத் த்ரிசிக்கும்போது நமக்கே ஒரு உற்சாகம்..\nமலர்ச்சி மலர்ந்த பயணப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்\nமனிதர்களையும் மனிதத்தையும் சிறிய பதிவிலேயே பகிர்ந்தது அழகு.\nஇந்த மாதிரி கண்டக்டர்களை நாம் கதைகளில் தான் பார்க்க முடியும்\n//அவர்கள் வாழ்க்கை அதன் விற்பனையில்தான்,, ஆனால்.. என்னவொரு ஆனந்தம்.. அவர்கள் முகத்தில்.\nகோடி கோடியாய் வைத்திருக்கிறவர்களிடம் இல்லாத மலர்ச்சி..\nமனிதர்களைத் த்ரிசிக்கும்போது நமக்கே ஒரு உற்சாகம்..//\nஅதே உற்சாகம் எனக்கும் இப்போது ஏற்பட்டது, தங்களின் இந்தப் பதிவினைப் படித்ததும்.\nஆங்காங்கே எவ்வளவோ தங்கமான மனிதர்கள் [தங்களைப்போலவே] இருக்கத்தான் இருக்கிறார்கள்.\nநாம் நம் அவசரத்தில் அவர்களை சரியாக அடையாளம் கண்டு கொள்ளாமலும், நட்பு பாராட்டாமலும் உதாசீனப்படுத்தி விடுகிறோம்.\nஅழகான மனதை மலர வைக்கும் படைப்பு சார், இது. பாராட்டுக்கள்.\nபயணத்தில் சந்திக்கும் மனிதர்களைப் பார்த்தே பல விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது. கூடை பின்னி விற்று வாழ்க்கை நடத்தும் அவர்கள் முகத்தில் சந்தோஷம் நமக்கு ஒரு பெரிய பாடத்தினையல்லவா சொல்லித் தருகிறது....\nபெங்களூரில் அநேக பஸ் கண்டக்டர்கள் குறைந்த தூரப் பயணத்துக்கு டிக்கட் தருவதில்லை. டிக்கெட்டுக்கான முழுத் தொகையை எடுத்துக் கொள்ளவும் மாட்டார்கள்.கண்டக்டருக்கும் லாபம். பயணிக்கும் லாபம். இது எப்படி இருக்கு.\nஎப்போதுமே பயணம் அற்புதமான விஷயம். அனுபவிக்கவேண்டும். எல்லோரும் எல்லா சமயங்களிலும் பயணித்துக்கொண்டேயிருக்கிறோம். உடலால். மனதால். உணர்வுகளால்.\nமனிதர்கள் எல்லா இடத்திலும் இருக்கத்தான் செய்கிறார்கள். எப்பவாவது தான் பார்க்கிறோம் நாம். நீங்கள் அடிக்கடி பார்க்கிறவர்.\nமனதை தொட்டது.சில நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டேன்.\nமனிதர்களை தரிசிப்பதில் இருக்கிற மகிழ்ச்சி தனிதான்.\nஎன்றென்றும் உங்கள் எல்லென்... said...\nஎப்போதோ படித்தது நினவில் வருகிறது....’நல்ல மனிதர்களால்தான் இந்த உலகம் வாழ்கிறது....ஆனால், அந்த நல்ல மனிதர்களை இந்த உலகம் வாழ விடுவதில்லை’.....\nமனதுக்கு இதமாக இருக்கிறது பகிர்வு.\nஇப்படி பட்டவர்களும் எங்கோ ஒரு மூலையில் இருக்கவே செய்கிறார்கள்\nபயணம் இனிது என்றால் பயணத்தில் சந்திக்கும் மனிதர்களைக் கவனிப்பது இன்னும் இனிது\nபடத்தைப் பார்த்தால் எங்கூருன்னு தோணுதே\nபயணத்தின் போது படித்தவர்களில் பாதி பேர் நெருப்புக் கோழி மண்ணில் தலையை புதைத்துக் கொள்வது போல, படிப்பதில் மூழ்கி விடுகிறார்கள். பயணத்தில் வரும் காட்சிகள், மனிதர்கள், எதிர்பாராத நிகழ்ச்சிகள் போன்றவற்றை ரசிப்பதில்லை. நீங்கள் உங்கள் கண்ணோட்டத்தில் ரசித்து அருமையான பதிவையும் தந்து விட்டீர்கள். நானும் பயணங்களின் போது ஒரு ரசிகன்தான்.\nதங்களுக்கான விருது ஒன்று காத்துள்ள்து.\n'தெய்வ‌ம் ம‌னுஷ்ய‌ ரூபேனா' எல்லா இட‌த்திலும் சில‌ த‌ருண‌ங்களில் ந‌ம் பார்வையில் ப‌டும‌ள‌வு.\nகூடை பின்னுப‌���‌ர் த‌லைமுறை த‌லைமுறையாக‌ சுமைய‌ற்று ம‌கிழ்வுற்றிருக்க‌க் க‌ற்பிக்கிறார். வாழைய‌டி வாழையாக‌ (ஆர்.ஆர்.ஆர். சார் ப‌திவுக்கு போய் வ‌ந்த‌து தெரிந்த‌தா) அவ‌ர்க‌ளின் ச‌ந்த‌தியின‌ரும் ப‌ழ‌கிவிடுகின்ற‌ன‌ர்\nசிவாவின் காதல் ஈரம் நான் ஒரு மாதிரி நேசம் மறப்பதில்லை நெஞ்சம் எனக்கு நீ வேணும் நந்தினி என்றொரு தேவதை ரிகஷா நண்பர்\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – தங்குமிடம் – இரவு உணவு\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\n”ஆரண்ய நிவாஸ்” ஆர். ராமமூர்த்தி\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nவானவில்லில் தோய்வதான கனவிலிருக்கும் தூரிகை\nவெள்ளி இழைகளை... / கணையாழி / அக்டோபர்-2015 இதழில் வெளியான கவிதை\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nகாற்று போல சொல்லித் தருபவர் யார் வாழ்க்கை ரகசியங்களை\nஇப்படியும் ஒரு அசடு இருக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/301/2017/08/02/1s179411.htm", "date_download": "2018-07-18T10:31:37Z", "digest": "sha1:GVUALHJVACIOXCFLR2RHS62KCSBBITUL", "length": 5783, "nlines": 40, "source_domain": "tamil.cri.cn", "title": "சீன முதலீட்டாளர்களுக்கு இலங்கை அழைப்பு - China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\n•சுற்றுலா •பண்பாடு •சீன மொழி •சீனாவின் திபெத் •நேயர் மன்றம் •பொன்விழா •APP\nசீன முதலீட்டாளர்களுக்கு இலங்கை அழைப்பு\nஇலங்கையில் அதிகமான சீன முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய வேண்டும் என்று இலங்கை திங்கழ்கிழமை கேட்டுக் கொண்டது. 2016ஆம் ஆண்டு மட்டும் இலங்கையில் சீன முதலீட்டாளர்கள் 5.2 கோடி அமெரிக்க டாலர் முதலீடு செய்துள்ளனர்.\nகொழும்புவில் நடைபெற்ற சீன-இலங்கை கட்டமைப்பு முதலீடு ஒத்துழைப்பு மன்றத்தில் அந்நாட்டு வரத்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர் ரிஷார்ட் பதிதீன் கூறுகையில், கடந்த ஆண்டு இலங்கை ஈர்த்துள்ள அன்னிய நேரடி முதலீட்டுத் தொகை 80.10 கோடி அமெரிக்க டாலாராகும். சமீபத்தில் சீன இலங்கை இடையே கையெழுத்தான அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம், கொழும்பு நிதி நகர் உள்ளிட்ட திட்டங்க���் இலங்கையின் வளர்ச்சிக்கு துணைபுரியும் என்று தெரிவித்தார்.\nமேலும், இலங்கையில் பயணம் மேற்கொள்ளும் சீன பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு இரட்டிப்பாகி வருகிறது. அதனால், சீன முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கு அழைப்பு விடுக்கிறேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nநகல் எடுக்க அனுப்புதல் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்ய\n• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை\n• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது\n• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு\n• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து\n• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி\n• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு\n• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி\n• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்\n• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\n• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது\nநிலைப்பாட்டு ஆவணத்தை சீனா வெளியிட்டதற்கான காரணம்\nசீனாவில் ஊழல் ஒழிப்புப் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilheritagefoundation.blogspot.com/2008/08/blog-post_23.html", "date_download": "2018-07-18T10:39:14Z", "digest": "sha1:NP3ECIU6EON32HNGHYM5K3BZYNPIVZ4D", "length": 22831, "nlines": 231, "source_domain": "tamilheritagefoundation.blogspot.com", "title": ":: Tamil Heritage Foundation Blog Hub தமிழ் மரபு அறக்கட்டளை: \"மனோன்மணீயம்\" சுந்தரனார்", "raw_content": "\nதுரையில் இருந்து ஒரு காலத்தில் கேரளத்து ஆலப்புழைக்குக் குடியேறிய சைவ வேளாளர் வழியில் வந்த பெருமாள் பிள்ளை, மாடத்தி தம்பதிக்கு 1855ம் ஆண்டு ஏப்ரல் 5ம் தேதி சுந்தரனார் பிறந்தார். இவர் நாற்பத்து இரண்டு ஆண்டுகள் மட்டுமே இந்த உலகினில் இருந்திருந்தாலும், வாழ்வாங்கு வாழ்ந்து 1897ம் ஆண்டு ஏப்ரல் 26ம் தேதி மறைந்தார்.\nசுந்தரத்துக்கு 1877 தை மாதம், 22 வது வயதில், அவரது பெற்றோர், சிவகாமியை மணம் செய்து வைத்தனர்.\nநடராசன் என்றொரு மகன் பிறந்தார்.\nசுந்தரம் அன்றைய கல்வியை முழுமையாக, முறையாகப் பெற்றவர். ஆலப்புழையில் ஆங்கில - தமிழ்ப் பாடசாலையில் பிரவேசம் தேர்ச்சி பெற்று,\nபடிப்��ுகளைத் திருவனந்தபுரம் மகாராசா கல்லூரியில் தேறினார். மெட்ரிக் தேர்வில் - முதலாவதாகத் தேறி உதவித் தொகை பெற்று, அனைத்துப் படிப்புகளையும் முடித்தார். பின்பு 1880ல் எம்.ஏ. தேறினார்.\nஆகிய துறைகளில் பாண்டித்தியம் பெற்று உயர்ந்தார்.\nஇளங்கலை முடித்ததும், இவரது புலமைத் தெளிவு, திறம் கண்டு திருவனந்தபுரம் மகாராசா கல்லூரி முதல்வர் இராஸ், தமது கல்லூரியிலேயே ஆசிரியராக நியமித்தார். 1877ல் திருநெல்வேலி ஆங்கில - தமிழ்ப் பள்ளியில் முதல்வரானார். இவர் தமது காலத்தில் எஃப்.ஏ. கல்வியை ஏற்படுத்தி, அந்த நிறுவனத்தைக் கல்லூரியாக ஆக்கினார் அது \"இந்துக் கல்லூரி\" எனப் பெயர் பெற்றது. 1879ல் அதே மகாராசா கல்லூரியில் மீண்டும் தத்துவ ஆசிரியர் ஆனார். 1885ல் மகாராசா கல்லூரியில் தத்துவ பேராசிரியராக நியமிக்கப்பட்டு இறுதி வரை அங்கு பணிபுரிந்தார்.\nசுந்தரனார் ஆங்கிலமொழி அறிவு நிரம்பப் பெற்றவர்.\nஆகிய பழந்தமிழ் நூல்களை ஆங்கில உரைநடையில் வெளிநாட்டார் அறியும்படி அளித்தார். மேலும்,\nமுற்காலத் திருவாங்கூர் அரசர் (1894),\nஆறாம் நூற்றாண்டுத் திருவாங்கூர் அரசர் (1896),\nஆகிய ஆய்வுக் கட்டுரை மற்றும் நூல்களை அளித்தார்.\nநம்பியாண்டார் நம்பி கால ஆய்வு,\nஆகிய நூல்களைத் தமிழில் படைத்தார்.\nசீவராசிகளின் இலக்கணமும் பிரிவும் (1892),\nபுஷ்பங்களும் அவற்றின் தொழில்களும் (1892)\nஆகிய அறிவியல் நூல்களை எழுதினார்.\nஇவருடைய குடிமைப் பண்புகள் கண்டு, ஆங்கில அரசு \"இராவ் பகதூர்\" விருதை (1896) அளித்தது. கிராண்ட் டஃப் என்ற ஆங்கில அறிஞர் இவருடைய வரலாற்றுப் புலமை உணர்ந்து, அரசுக்குரிய வரலாற்று ஆராய்ச்சிக் கழக உறுப்பினர் தகுதிக்குப் (Fellow of Royal Historical Society)பரிந்துரைத்தார். திருவாங்கூர் அரசர் வரலாறு எழுதியதால் அரசருக்குரிய ஆசிய ஆராய்ச்சிக் கழக உறுப்பினராக (Fellow of Royal Asiatic Society) ஏற்றுக் கொள்ளப்பட்டார். இவருடைய பணிக் காலத்தில் 1891 முதற்கொண்டு சென்னைப் பல்கலைக்கழக உறுப்பினராக (Fellow of Madras University) ஏற்றுக்கொள்ளப்பட்டார். அதனால்\nபல்கலைக் கழகத் தேர்வுகளுக்குத் தேர்வாளராக உயர் பணி புரிந்தார்.\nசுந்தரனார் எம்.ஏ. தேர்வு எழுதும்போது பம்மல் விஜயரங்க முதலியார் வீட்டினில் தங்கித் தயார் செய்தார்.\nவலிய மேலெழுத்து திரவியம் பிள்ளை,\nஆகியோருடைய நட்புறவால் திருவனந்தபுரத்தில் \"சைவப் பிரகாச சபை\"யை ஏற்படுத்தி, 1885ல் அதற்கு ஒரு கட்டடம் கட்டினார்கள். அந்தக் கட்டடம் இன்றும் உள்ளது. இங்குதான் விவேகானந்தருடன் சந்திப்பு நிகழ்ந்தது. அப்போது, ஒரு திராவிடன் என அவரிடம் தம்மைக் குறிப்பிட்டுக் கொண்டார்.\nஅன்று கல்வி உலகினில் புகழொளி பெற்றுத் திகழ்ந்த,\nஆகியோருடன் சுந்தரனார் நட்பு கொண்டிருந்தார். அருட் தந்தை ஜி.யு. போப்புடன் இடையறாத நட்பும் தொடர்பும் கொண்டு இருந்தார்.\nசுந்தரனார் தத்துவயியலாளரும், வேதாந்தியும் ஆவார். அதோடு சிறந்த கல்வெட்டு ஆய்வாளரும், வரலாற்று அறிஞரும் கூட. இந்த முறையிலேயே திருவாங்கூர் மற்றும் சென்னை இராசதானியில் உயர்வாக அறியப்பட்டிருந்தார். இந்தத் துறையினில் இவரது ஆய்வுகளை \"Tamilnadu Antiquary\", சென்னை கிறித்தவக் கல்லூரி பத்திரிகை ஆகிய இதழ்கள் வெளியிட்டன.\nசுந்தரனாரின் தத்துவ, வேதாந்த ஞான குருவாகத் திகழ்ந்த கோடகநல்லூர் சுந்தரசுவாமிகள் தமது\nஆகிய நூல்களைப் போதித்தார். தத்துவராயர் உணர்த்திய பிரம்ம கீதைக்கு உரையும் தந்தார். சுந்தரனார் நிஜானந்த விலாசம் நூலை மாவடி சிதம்பரம் பிள்ளையுடன் சேர்ந்து பதிப்பித்தார். இந்த நூல் இன்றும் உண்டு.\nசுந்தரனார் உயிரினப் பரிணாம அறிவை ஆல்ஃப்ரட் இரஸ்ஸல் வாலஸ் எழுதிய டார்வினியம் நூலின் வழி (1889) பெற்றார். விதைகள், மலர்கள், வண்டுகள், புழுக்கள் முதலான உயிர்களின் செயல்களை விளக்குவதற்கு அந்த அறிவை அனுசரித்துக் கொண்டார்.\n1894ல் கல்வெட்டு ஆதாரங்களின் அடிப்படையில் கி.பி.13ம் நூற்றாண்டுத் திருவாங்கூர் (வேணாடு) மன்னர்களின் வரலாற்றைக் கண்டார். தம் பங்கிற்கு 14 கல்வெட்டுகளை கண்டு பிடித்தும் காட்டினார். ஆதி சங்கரர் கொல்லம் ஆண்டிற்கு நான்கு ஆண்டுக்கு முன் மறைந்தார் எனவும் உரைத்தார். சுந்தரனாரின் சாதனையால் திருவாங்கூர் மன்னர் வரலாறு முழுமை கண்டது.\n1891ல் சுந்தரனார் தாம் இயற்றிய மனோன்மணீயம் நாடகத்தை வெளியிட்டார். 1877-78ல் நெல்லையில் கோடகநல்லூர் சுந்தரசுவாமிகளிடம்\nகாட்டும் அத்வைத சிந்தனைகளைக் கற்றறிந்தார். அதனால் \"பரமாத்துவித\" என்ற வேதாந்த ஞானத்தை உணர்ந்தார். தத்துவராயர் முறைப்படுத்திய பரமாத்துவித வேதாந்தத்தையே உட்பொருளாக வைத்து மனோன்மணீயம் நாடகத்தைப் படைத்தார். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மேலாக எழுதினார். உ.வே.சாமிநாதய்யரிடம் கொடுத்து திரு���்தங்கள் செய்து கொண்டார். இந்த நாடகம்,\nசிறந்து விளங்குகிறது. மேலும் பல்கலைக் கழகப் பாடநூலாகவும் கற்பிக்கப்பட்டது. அத்தோடு இந்த நூலில் இடம் பெற்றுள்ள \"நீராடும் கடலுடுத்த நிலமடந்தை\" என்ற பாடல்தான் தமிழ்த்தாய் வாழ்த்தாக தமிழகம் முழுவதும் இன்றளவும் ஒலிக்கிறது. தேசிய இயக்கம் உருவாகிக்கொண்டுவந்த அந்தக் காலத்தில்,\nகொள்கைப் பற்றோடு புலப்படுத்தினார். அதனால் தமிழ் மக்களிடையே மொழி மற்றும் நாட்டுப் பற்றுகளுடன் இயக்கங்கள் தோன்ற உள்ளொளியாகத் திகழ்ந்தார்.\nசுந்தரனாரின் மகன் நடராசன் இந்திய சுதந்திரப் போராட்டம் வீறு கொண்ட போது, 34வது வயதினில் மகாராசா சமஸ்தான எதிர்ப்புப் போராட்டத்தினில் முன்னணியில் நின்றார். இது கண்ட ஆங்கில அரசு அவருடைய சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்துவிட்டது. ஆதலால் அவர் ஓலைக் குடிசையில் வாழ நேரிட்டது. ஓலைக் குடிசையில் வாழ நேரிட்டாலும் நடராசன் தேசிய ஆன்ம ஒளியோடு திகழ்ந்தார்.\nசுந்தரனார் அதி உன்னத வாரிசுச் செல்வத்தையும், வீறார்ந்த இயக்கத் தொடர்ச்சிகளையும் கொண்டு வரலாற்றினில் செம்மாந்த நிலையினில் திகழ்கிறார்.\nமின்தமிழ் இடுகை: கண்னன் நடராஜன்\n0 comments to \"\"மனோன்மணீயம்\" சுந்தரனார்\"\nஇளமையின் இயல்பும், முதுமையின் ஏக்கமும்\nவாழும் வரலாறு முனைவர் சோ.ந.கந்தசாமி\nமறைக்கப்பட்ட மாமனிதர் பா.வே. மாணிக்க நாயக்கர்\nகைத்தறி நெசவு - நம் தமிழர் மரபு\nHeritage Tunes | மண்ணின் குரல்\nகொங்கு தமிழ் - 3. வண்டி\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpunka.4umer.com/t39-topic", "date_download": "2018-07-18T10:57:20Z", "digest": "sha1:BS55BJTCLFJU6XOA5I44HK2X7TCC65IC", "length": 12286, "nlines": 98, "source_domain": "tamilpunka.4umer.com", "title": "ட்ரைவ்களை பிறர் அணுகாமல் தடுப்பது எப்படி ?", "raw_content": "\nதமிழ் பூங்கா உங்களை அன்போடு\nஉறவே தளம் நாடி வந்த நீங்கள் உங்களை பதிவுசெய்து கருத்துகளை,பகிர்ந்து கொள்ளுங்கள்.\nவருகை தந்தமைக்கு நன்றி உறவே\nகணினி விளையாட்டுகளுக்கு சீட் (Hack) செய்யலாம் வாங்க\n» படங்களின் தரம் குறையாமல் Size மட்டும் குறைப்பது எப்படி\n» கணினி விளையாட்டுகளுக்கு சீட் செய்வது எப்படி டுடோரியல் - How to hack computer games tutorial in tamil\n» இலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\n» Paypal கணக்கில் இருந்து வங்கிக்கு பணத்தை Transfer செய்வது எப்படி\n» Paypal என்றால் என்ன\n» ���ந்திரன்-செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்ப இஸ்ரோ மற்றும் நாசா முடிவு\n» மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் சஸ்பெண்ட்\n» எந்த ஸ்கூல் நல்ல ஸ்கூல்\n» ஏன் வருது தலைவலி\n» செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வது சாத்தியமே\n» குழந்தைகளை வளர்ப்பது கஷ்டமா\n» பள்ளி செல்லும் பாப்பாக்களுக்கு தேவை பாதுகாப்பு\n» குழந்தையின் மூன்று முக்கிய பிரச்னைகள்\n» குழந்தைகள் படிக்க சிரமப்படுவது ஏன்\n» உடல் எடை பிரச்னை\n» இன்று உலக தண்ணீர் தினம்: தண்ணீரை சேமிப்போம்.. பாதுகாப்போம்\n» உப்பு கரிக்குது தாமிரபரணி ஆறு : குடிநீருக்கு தவிக்கும் கன்னியாகுமரி\n» விண்டோஸ் விஸ்டா SP2 தரவிறக்கம்\nட்ரைவ்களை பிறர் அணுகாமல் தடுப்பது எப்படி \nதமிழ் பூங்கா :: தகவல்கள் பகுதி - Informations :: கணினி தகவல்கள் - Computer Information\nட்ரைவ்களை பிறர் அணுகாமல் தடுப்பது எப்படி \nஒரே கணினியைப் பல பேர் பயன்படுத்தும் சூழலில் கணினியிலுள்ள ஹாட் டிஸ்க் டரைவ், சீடி ரொம் டரைவ் போன்றவற்றை ஏனையவர்கள் அணுகாத வண்ணம் தடுப்பதற்கான வசதி விண்டோஸ் எக்ஸ்பீ, விஸ்டா மற்றும் செவன் பதிப்புகளில் உள்ளது. இவ்வாறு தடுப்பதன் மூலம் ஏனையோர் கணினியில் (ஹாட் டிஸ்க் ட்ரைவில்) சேமிக்கப்பட்டுள்ள முக்கியமான பைல்களைத் அனுமதியின்றி திறந்து பார்க்காமலோ அல்லது அவற்றை அழித்து விடாமலோ பாதுகாக்க முடியும்.\nட்ரைவ்களை ஏனையோர் அணுகுவதைத் தடுப்பதற்குப் பின்வரும் வழி முறையை கையாளுங்கள். முதலில் ஸ்டார்ட் மெனுவில் ரன் தெரிவு செய்து வரும் ரன் பொக்ஸில் gpedit.msc என டைப் செய்து ஓகே சொல்லுங்கள். அப்போது தோன்றும் Group Policy விண்டோவின் இடது புறம் User Configuration \\ Administrative Templates \\ Windows Components ஊடாக Windows Explorer தெரிவு செய்யுங்கள். அடுத்து விண்டோவின் வலது புறம் Setting என்பதன் கீழ் Prevent access to drives from My Computer தெரிவு செய்து அதன் மேல் இரட்டை க்ளிக் செய்யுங்கள்.\nஅப்போது தோன்றும் விண்டோவில் Setting டேபின் கீழ் Enable தெரிவு செய்யுங்கள். பின்னர் அதன் கீழுள்ள கீழ் நோக்கிய அம்புக் குறியில் க்ளிக் செய்து வரும் ட்ரொப் டவுன் லிஸ்டிலிருந்து விரும்பிய ஒரு ட்ரைவையோ அல்லது எல்லா ட்ரைவ்களையுமோ தெரிவு செய்து ஓகே சொல்லுங்கள். கணினியை மறுபடி இயக்காமலேயே உடனடியாகவே நீங்கள் செய்த மாற்றங்களை விண்டோஸ் எற்றுக் கொள்ளும். ஆனால் Restricting all drives தெரிவு செய்வதன் மூலம் அடுத்தவர்களால் கனினியிலுள்ள CD / DVD மற்றும் பென் ட்ரைவ்களையும் அணுக முடியாது போய் விடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nஇவ்வாறு ட்ரைவ்களை அணுக முடியாது செய்த பின்னர் வேறொரு நபர் கணினியில் மை கம்பியூட்டர் திறக்கும்போது அங்கு கணினியிலுள்ள ட்ரைவ்கள் அனைத்தையும் காண்பிக்கும். எனினும் அவற்றைத் திறக்க முற்படும் போது ஒரு பிழைச் செய்தியைக் காண்பித்து திறக்க அணுமதிக்க மறுக்கும்.\nமேற் சொன்ன Local Group Policy விண்டோ மூலம் உங்கள் கணினியை நிர்வகிப்பதற்கான ஏராளமான தெரிவுகள் உள்ளன. இதன் மூலம் பல பேர் பயன் படுத்தும் ஒரு கணினியை இலகுவாகப் பாதுகாக்க முடியும்.\nசேர்ந்த நாள் : 01/01/1970\nதமிழ் பூங்கா :: தகவல்கள் பகுதி - Informations :: கணினி தகவல்கள் - Computer Information\n| |--கணினி தகவல்கள் - Computer Information| |--விளையாட்டு (GAMES)| |--அனைத்து சீரியல் நம்பர்களும் இலவசமாக கிடைக்கும் - Free Full Version Softwares| |--செய்திக் களஞ்சியம்| |--ஜோதிட பகுதி - Astrology| |--தினசரி செய்திகள் - Daily News| |--வேலை வாய்ப்புச்செய்திகள் - Employment News| |--தகவல் களஞ்சியம்| |--பொதுஅறிவு - General knowledge| |--கட்டுரைகள் - Articles| |--மகளிர் பகுதி| |--அழகு குறிப்புகள் - Beauty Tips| |--சமையல் குறிப்புகள் - Cooking Tips| |--மருத்துவ களஞ்சியம் |--மருத்துவம் - Medical\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=119062", "date_download": "2018-07-18T10:45:07Z", "digest": "sha1:YTO66E6D66ILT6PV263JJRG75ISWNU3Y", "length": 10104, "nlines": 66, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsலண்டன் பங்குச் சந்தையிலிருந்து வேதாந்தா நிறுவனம் வெளியேறுகிறது - Tamils Now", "raw_content": "\nபருவமழை தீவிரம்; காவிரியில் கூடுதல் தண்ணீர் திறப்பு மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை - உலகக்கோப்பை கால்பந்து:அரை இறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி குரோஷியா வெற்றி - பெல்ஜியத்தை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது பிரான்ஸ் - பழநி கோயில் முருகன் சிலை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு:பாதுகாக்க நீதிபதி உத்தரவு - தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து உயர் நீதிமன்றத்தில் விசாரணை; அரசு விளக்கம்\nலண்டன் பங்குச் சந்தையிலிருந்து வேதாந்தா நிறுவனம் வெளியேறுகிறது\nலண்டன் பங்குச் சந்தை முதலீட்டாளர்களிடமிருந்து பங்குகளை திரும்ப பெற உள்ளதாக வேதாந்தா நிறுவனம் கூறியுள்ளது.\nசுரங்கத் தொழிலில் ஈடுபட்டுள்ள சர்வதேச நிறுவனமான வேதாந்தா ரிசோர்சஸ் லண்டன் பங்குச் சந்தையிலிருந்து வெளியேற உள்ளதாக அறிவித்துள்ளது. லண்டன் பங்கு���் சந்தை முதலீட்டாளர்களிடமிருந்து 33.5 சதவீத பங்குகளை 100 கோடி டாலருக்கு திரும்ப பெற உள்ளதாக கூறியுள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனம் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.\nஅதில், வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால் பங்கு தாரராக உள்ள வோல்கான் இன்வெஸ்ட்மெண்ட் நிறுவனத் தின் வசம் வேதாந்தா நிறுவனத்தின் 66.53 % பங்குகள் உள்ளன. இந்த நிலையில் ஒரு பங்கு 825 பென்ஸ் என்கிற வீதத்தில் பங்குகளை திரும்ப பெற உள்ளது. நிறுவனத்தின் மூன்று மாத வர்த்தகத்தின் அடிப்படையில் சராசரியிலிருந்து 14 % அதிக தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nபெரும்பான்மையான பங்குகளை வைத்துள்ள வோல்கான் குழுமம் பங்குகளை விற்க முன்வரும் முதலீட்டாளர்களுக்கு உதவுவதாக அறிவித்துள்ளது. பங்குகளை திரும்ப பெறுவதற்கான சிறப்புக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. வோல்கன் நிறுவனத்தின் 20 சதவீத பங்குகளை அகர்வால் வைத்துள்ளார்.\nவெள்ளிக்கிழமை நிலவரப்படி லண்டன் பங்குச் சந்தையில் வேதாந்தா பங்கு 646.8 பென்ஸ் விலையில் வர்த்தகம் முடிந்துள்ளது. இந்த விலையிலிருந்து தற்போது ஒரு பங்கிற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள 825 பென்ஸ் 27.6 சதவீதம் அதிகமாகும்.\nமுதலீட்டாளர்களுக்கு ஏற்கெனவே அறிவித்தபடி 41 சதவீத டிவிடெண்ட் வழங்குவதில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் நிறுவனம் கூறியுள்ளது.\nகடந்த ஆண்டு வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால் கூறுகையில், வேதாந்தா குழுமம் குடும்ப உறுப்பினர்கள் வசமே இருப்பதற்கான திட்டமில்லை. அடுத்த சில ஆண்டுகளில் வேதாந்தா குழுமத்திலிருந்து குடும்ப உறுப்பினர்கள் வெளியேறுவார்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.\nவேதாந்தா குழுமம் இந்தியாவில் பல பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. இந்த குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். மேலும் இந்த விவகாரம் உலக நாடுகள் குறிப்பாக ஐரோப்பா நாடுகளில் மிகவும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.மட்டுமின்றி அதிக லாபம் கொடுத்துவந்த இந்த ஆலை அப்போதிலிருந்து மூடப்பட்டுள்ளது.\nஅடுத்த இரண்டு முதல் மூன்று மாதங்களில் முழுவதுமாக லண்டன் பங்குச் சந்தை பட்டியலிருந்து இருந்து வேதாந்தா வெளியேறும். லண்டன் பங்குச் சந்தையிலிருந்து வெளியே��ினாலும் வேதாந்தா நிறுவனம் மும்பை பங்கு சந்தையில் வர்த்தகமாகும். இந்த குழுமத்தின் மற்றொரு நிறுவனமான ஹிந்துஸ்தான் ஸிங்க் நிறுவனமும் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட முதல் இந்திய நிறுவனம் வேதாந்தா என்பது குறிப்பிடத் தக்கது.என்று ராய்ட்டர்ஸ் செய்தி கூறுகிறது\nலண்டன் பங்குச் சந்தை வெளியேறுகிறது வேதாந்தா நிறுவனம் 2018-07-03\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/04/blog-post_62.html", "date_download": "2018-07-18T10:36:40Z", "digest": "sha1:7CJAC3AF6MFB2DM3EY2EGG6QZDNOBYYI", "length": 6918, "nlines": 65, "source_domain": "www.maddunews.com", "title": "மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளுக்கான விஷேட அறிவித்தல். - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளுக்கான விஷேட அறிவித்தல். » மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளுக்கான விஷேட அறிவித்தல்.\nமட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளுக்கான விஷேட அறிவித்தல்.\nபட்டதாரி பயிலுனர் நியமனத்திற்கான எதிர்வரும் 16.04.2018ம் திகதியிலிருந்து இடம்பெற இருக்கும் நேர்முகத்தேர்விற்கு பெயர் விபர பட்டியலில் பெயர்கள் வெளியிடப்படாத, விண்ணப்பிக்க தவறிய, 2016.11.31 இற்கு முன்னர் பட்டம்பெற்ற பட்டதாரிகள் அனைவரது தகவல்களையும் மாவட்டச் செயலகத்தினர் தம்மிடம் கோரியுள்ளார்கள்.\nஎனவே 2016.11.31 இற்கு முன்னர் பட்டம்பெற்று நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படாத பட்டதாரிகள், விண்ணப்பிக்க தவறிய பட்டதாரிகள் அனைவரும் நாளையதினம் 10.04.2018 காலை 9.00மணிக்கு மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு பட்டச்சான்றிதழ் பிரதி, மற்றும் தேசிய அடையாள அட்டை பிரதிகளுடன். உடனடியாக வருகைதந்து தங்களது பதிவுகளை மேற்கொள்ளும்படி பணிவுடன் மாவட்ட பட்டதாரி சங்கத்தினர் வேண்டிக்கொள்கின்றனர்.\nமிகமுக்கிய குறிப்பு:- காலை 10 மணிக்கு முன்னதாக தகவலை வழங்கும்படி மாவட்டச்செயலகத்தினர் வலியுறுத்தியுள்ளமையால் பட்டதாரிகள் காலை 9 மணிக்கு வருகைதரவும். தங்கள் சந்தர்ப்பத்தை தவறவிடின் சங்கத்தினர் பொறுப்பல்ல.\nமட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகள் சங்கம்.\nLabels: மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளுக்கான விஷேட அறிவித்தல்.\nகிழக்கிலங்கையில் முதன்முறையாக நவீன உடற்பயிற்சி நிலையம்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.muthusiva.in/2016/11/2.html", "date_download": "2018-07-18T10:59:58Z", "digest": "sha1:CIJMI35GBYJMSEQLA2U6Y6VIEE2MIQUE", "length": 39630, "nlines": 752, "source_domain": "www.muthusiva.in", "title": "அதிரடிக்காரன்: பணம் பிறந்த கதை - பகுதி 2", "raw_content": "\nபணம் பிறந்த கதை - பகுதி 2\nபணம் பிறந்த கதை - பகுதி 2\nமுதல் பகுதியை படிக்க இங்கே க்ளிக்கவும். 1700 கள் ல போன பதிவுல சொன்ன மாதிரி இன்னொரு நகை வியாபாரியும், மக்களோட தங்கத்த வச்சிக்கிட்டு ரசீது கொடுத்து, வட்டிக்கும் கொடுக்கும் தொழில் பன்னிக்கிட்டு இருந்தாரு. அவர் வீட்டு கதவுல ஒரு ஷீல்டு மேல ரோமானியக் கழுகு உட்கார்ந்து இருப்பது மாதிரி வச்சிருப்பாராம். அதுக்க்கு ஜெர்மன்ல Rothschild ன்னு பேராம். அதனால அவர எல்லாரும் Rothschild ன்னு கூப்பிடுவாங்களாம். காலப்போக்குல அந்த நகைவியாபாரியோட பையன் தன்னோட பேரயே Rothschild ன்னு மாத்தி வச்சிக்கிட்டான். ஒரு கட்டத்துல மக்களுக்கு கடன் குடுக்குறத விட அரசாங்கத்துக்கு கடன் குடுக்குறதுதான் நல்ல வருமானம்னு கண்டுபுடிச்சிருக்கானுங்க. ஏன்னா, மக்களுக்கு கொஞ்ச கொஞ்சமா குடுக்குறத விட ஒரு பெத்த அமவுண்ட்டா அரசாங்கத்துக்கு குடுத்துடலாம். மக்கள் வரிப்பணம் மூலமாத்தான் அத திருப்பி குடுப்பானுங்கங்குறாதால அந்தப் பணத்துக்கு செக்யூரிட்ட்யும் இருந்ததால அரசாங்கங்களுக்கு கடன் குடுக்குறதயே இந்த Rothschild விரும்புனானுங்க.\nஅந்த Rothschild க்கு மொத்தம் அஞ்சு பசங்க. அஞ்சு பேரயும் art of finance ல நல்லா ட்ரெயின் பன்னி அஞ்சு வெவ்வேற பகுதிகளுக்கு அனுப்பி வச்சான். அவனுங்க மூலமாத்தான் உலகத்தோட பெரும்பான்மையான பகுதிகளோட பேங்கிங்க அவனுங்க கண்ட்ரோல்ல கொண்டு வந்தானுங்க. பல டகால்ட்டி வேலைகளும் பாத்துதான் இவனுங்க உலக மார்க்கெட்ட புடிச்சிருக்கானுங்க. என்ன பன்னான்னு பாக்குறதுக்கு முன்னால…\nஅதே காலகட்டத்துலதான் Bank of England உருவானத பாத்தோம். தொடர்ந்து நாலு போர்களால, இங்கிலாந்து அவனுங்க கிட்ட சுமார் 14 கோடி பவுண்ட் கடன் வாங்கியிருந்���ானுங்க. அந்த காலத்துல இது மிகப் பெரிய தொகை. அதனால அந்தக் கடன கட்டுறதுக்கு இங்கிலாந்தோட அமெரிக்க காலனிகள்லருந்து வரி வசூல பன்னலாம்னு ஒரு ஐடியா பன்னிருந்துருக்கானுங்க.\nஇப்ப அந்த அமெரிக்க காலனிகள்ல காசு (coin) அடிக்கிறதுக்கு போதுமான தங்கமோ வெள்ளியோ இல்லாததால, Colonial Script எனப்படுகிற பேப்பர் பணத்த அச்சடிக்க ஆரம்பிச்சாங்க. இந்த பேப்பர் பணம் நாம போன பதிவுல சொன்ன மாதிரி எந்த தங்கத்தோட மதிப்பையோ, வெள்ளியோட மதிப்பையோ சார்ந்து இல்லாம அவங்களே அச்சடிச்சிக்கிற மாதிரி இருந்துச்சி. மார்க்கெட்டுல அந்த பணம் நல்ல ரீச்சும் ஆச்சு.\nஒரு தடவ Bank of England ப்ரதிநிதி, அமெரிக்க போனப்போ, பெஞ்சமின் ஃப்ராங்க்ளின்கிட்ட இது எப்படி ஒர்க் அவுட் ஆகுதுன்னு கேட்டதுக்கு, அவர் “இந்தப் பணத்த சந்தை பரிவர்த்தனைகளைப் பொறுத்து அச்சடிச்சி வெளியிடுறோம். இந்தப் பணத்தை பெறுபவர்கள் அதற்காக வட்டின்னு எதுவும் செலுத்த தேவையில்லை. அதுமட்டும் இல்லாம ஒவ்வொரு பேப்பர் பணத்தோட மதிப்பையும், அதாவது அதோட purchase value ah நாங்களே நிர்ணயிச்சி அத எங்களோட கட்டுக்குள் வச்சிருக்கோம். அதனாலதான் இது சாத்தியப்படுகிறது” என பதிலளித்திருக்கிறார்.\nஇந்த Colonial script பாத்த பேங்க்காரய்ங்க, சந்தோஷமா இருக்க புருஷன் பொண்டாட்டிய பாத்து செந்தில் “சந்தோசமா இருக்கியா… இனிமே இருக்கக்கூடாதே” ன்னு பிரிச்சி விடுற மாதிரி ஊருக்கு போய் நல்லா சோலி பாத்து விட்டுட்டாய்ங்க. என்னன்னா ஆளாளுக்கு சொந்தமால்லாம் இனிமே பணம் அடிச்சிக்கல்லாம் கூடாது. இனிமே இங்கிலாந்துக்கு குடுக்க வேண்டிய வரி அனைத்தையும் தங்கமாவோ வெள்ளியாவோ மட்டும்தான் குடுக்கனும்னு சட்டம் போட்டுட்டானுங்க.\nஅமெரிக்க காலனிகள்ல புலக்கத்தில் இருந்த அந்த பணம், செல்லாம பொய்ட்டதால பல ப்ரச்சனைகளுக்கு ஆளானாங்க. தங்கம் இல்லைன்னுதான் இப்டி காசு அடிச்சாய்ங்க. இப்ப தங்கமாதான் குடுக்கனும்னா எங்க போவானுங்க. இந்த சட்டத்தால ஒருவருஷ காலத்தில் எல்லாமே மாறி ஊருக்குள்ள வேலையில்லா திண்டாட்டம் அதிகமாயிட்டதா ஃப்ராங்க்ளின் அவரோட Auto Biography ல தெரிவிச்சிருக்காராம்.\nஇப்படியே மாறி மாறி மாறி ஒவ்வொன்னா நடக்க , இந்த Rothschild குரூப்பு ஒரு பக்கம் பேங்கிங்ல பெரிய லெவல்ல டெவலப் ஆகிட்டு வந்தானுங்க. முன்னாலயே சொன்ன மாதிரி ஒரு நாட்டுக்கே கடன் கொடுக்கும் அளவுக்கு வளர்ந்திருந்தானுங்க. அதுமட்டும் இல்லாம சண்டைகள் (War ) நடக்கும் போது போரிடும் ரெண்டு நாடுகளுமே கடன் வாங்கிதான் செலவு பன்னும். பெரிய காமெடி என்னன்னா ரெண்டு பேருமே ஒரே ஆளுகிட்டருந்து தான் கடன் வாங்குவானுங்க. அதுல ஒரு டீலிங் என்னன்னா, போர்ல தோக்குற நாடு வாங்குன கடன, போர்ல ஜெயிக்கிற நாடுதான் குடுக்கனும்னு ஒரு கண்டிஷன். அதனால எப்டிப்பாத்தாலும் பணம் குடுக்குறவன் சேஃப் தான்.\nஇதனால பாதிக்கப்பட்ட ஒரு ஆள்ல நெப்போலியனும் ஒருத்தர். அட நம்ம “மாடசாமி” நெப்போலியன் இல்லப்பா. மாவீரன் நெப்போலியன். மொதல்ல நெப்போலியனும் இந்த மாதிரியான பேங்க்குகள்ல கடன் வாங்குறது நல்லதில்லைன்னு தான் சொல்லிக்கிட்டு இருந்தாப்ள. அதாவது ”ஒரு நாடு ஒருவரிடம் கடன் வாங்கும்போது , கொடுப்பவர் சூப்பர் பவராகவும், வாங்குபவர் அவருக்கு பணிந்து நடப்பவராகவும் மாற நேரிடும். இது ஒரு நாட்டுக்கு உகந்ததல்ல” ன்னு பில்ட் அப்பெல்லாம் குடுத்துக்கிட்டு, பேங்குல கடன் வாங்குறத அசிங்கமா நினைச்சி தன்கிட்ட இருந்த ஒரு மிகப்பெரிய நிலப்பரப்ப (Mississippi) அமெரிக்கக்காரம் ஒருத்தன்கிட்ட 3 மில்லியன் டாலர் மதிப்புள்ள தங்கத்துக்கு வித்துட்டு அதுல வந்த காச வச்சி, மிகப்பெரிய படைய திரட்டி பல நிலப்பரப்புக்க்களை புடிச்சான்.\nஇப்படி கெத்தா போயிட்டு இருந்த நெப்போலியன வெல்லிங்க்டன்ல நடந்த ஒரு போர்ல ஊமை குத்தா குத்தி அனுப்பி விட்டாய்ங்க. உசுறு பொழைச்சா போதும்னு தப்பிச்சி போயி ஒரு தீவுல பதுங்கியிருந்தான். மொதல்ல யார்கிட்டயும் கடன் வாங்க மாட்டேன்னு வீராப்பா திரிஞ்சவன் “அய்யா… கப்பல்ல வேலைன்னு ஒரு பன்னி சொன்னத நம்பி உங்கள தப்பா பேசிட்டேன்யா.. கப்பல்ல வேலை இல்லைன்னு தெரிஞ்சப்புறம் அந்த நாயி திரும்ப உங்ககிட்டயே வந்துருச்சிங்கய்யா” ன்னு கவுண்டர் சொன்ன மாதிரி யூரோப்புல ஒரு பேங்குல லம்ப்பா ஒரு அமவுண்ட்ட கடனா வாங்கி ஒரு 74000 வீரர்கள திரட்டி திரும்ப திரும்ப பாரிஸ்ல அட்டாக் பன்ன ப்ளான் பன்னிருக்கான். அவனுக்கு எதிரா அதே பலத்தோட சுமார் 67000 ப்ரிட்டீஷ் படை வீரர்களும், சொச்ச ஐரோப்பிய படைகளும் சண்டையிட தயாரா இருந்தாங்க.\nஇங்கதான் Rothschild நிக்கிறான். அந்த சமயத்துலயே இங்கிலாந்துல இருந்த பெரும்பாலான கம்பெனிகள் ஷேர் மார்கெட் முறை இருந்துச்சி. அதாவது கம்பெனியோட பங்குகள்ல அதிக பங்குகள் வச்சிருக்கவர் முதலாளியாக இருப்பார். மத்த எல்லாம் பங்குதாரராக இருப்பாங்க.\nஇப்ப நெப்போலியனுக்கும் வெல்லிங்டன் படைகளுக்கும் இடையே போர் நடக்குல இடத்துக்கு பக்கத்துல நம்ம Rothschild ஒரு Spy ah வச்சிருந்தான். அதாங்க ஒட்டுக்கேட்டு வந்து போட்டுக்குடுக்குறவன். போன தடவ ஊமை குத்தா வாங்கிட்டுப் போன நெப்போலியன் இந்த தடவ இன்னும் நல்லா வகையா வந்து மாட்டுன உடனே மூத்தர சந்துக்குள்ள வச்சி கும்முற மாதிரி கும்மி எடுத்துட்டாய்ங்க.\nஇந்த Spy என்ன பன்னான்னா நெப்போலியன் தோத்துப் போறது லைட்டா தெரிஞ்ச உடனேயே வேக வேகமா வந்து இங்கிலாந்துல இருந்த நம்ம Rothschild கிட்ட சொல்லிட்டான். அதாவது official news இங்கிலாந்துக்கு ரீச் ஆகுறதுக்கு முன்னாலயே. இந்த இடந்தான் த்ரிலிங்கான இடம். மனச திடப்படுத்திக்குங்க… பயந்துடாதீங்க. என்ன புலி குட்டி போட்டுருச்சா\nமேட்டர் தெரிஞ்ச உடனே நம்ம Rothschild என்ன பன்னான், மூஞ்ச சோகமா வச்சிக்கிட்டு, தலைய தொங்க போட்டுக்கிட்டு ப்ரிட்டீஷ் அரசாங்கத்தோட Bonds ah எல்லாம் மொத்த மொத்தமா விக்க ஆரம்பிச்சான். இதப் பாத்தவனுங்களுக்கு அய்யய்யோ போர்ல இங்கிலாந்து படைகள் தோத்துருச்சி போலருக்குன்னு ஷேர் வச்சிருந்த எல்லாருமே மிகக் குறைவான விலையில எல்லா ஷேரயும் விக்க ஆரம்பிச்சிட்டானுங்க.. ஏன்னா நெப்போலியன் ஜெயிச்சிட்டான்னா இப்ப இருக்க financial சிஸ்டத்தயே காலி பன்னாலும் பன்னிடுவான்னு கெடைச்ச வரைக்கும் லாபம்னு கையில இருந்த எல்லா ஷேரயும் விக்க ஆரம்பிச்சிட்டானுங்க.\nஅப்ப காட்டுனான் நம்மாளு பர்ஃபார்மன்ஸ…. அழுகுற மூஞ்ச கொஞ்சம் கொஞ்சமா சிரிச்ச மூஞ்சாக்கி வேதாளம் அஜித் மாதிரி பல்ல காட்டிக்கிட்டே, அவனுங்க வித்த எல்லா ஷேரயும் இவன் ஒருத்தனே பல மடங்கு கம்மியான விலையில வாங்குனான். மறுநாள்தான் எல்லாருக்கும் தெரிஞ்சிது போர்ல ஜெயிச்சது நெப்போலியன் இல்லை இங்கிலாந்து படைகள்தான்னு. இப்ப இங்கிலாந்துல இருந்த அனைத்து ஷேர்களும் நம்மாளூ கையில. அல்டிமேட்டா மொத்த இங்கிலாந்துமே அவன் கையில வந்த மாதிரி.\nநெப்போலியன் வாழ்நாள் முழுசும் பிடிச்ச ஏரியாவ விட, இந்த Rothschild சில மணி நேரங்கள்ல பிடிச்ச பகுதிகள் அதிகம்னு சொல்றாங்க. எல்லாம் வெசம் வெசம் வெசம் வெசம். அப்பலருந்து இப்ப வரைக்கும் உலகத்தோட முக்கால்வாசி பேங்கிங் மற்றும��� பண பரிவர்த்தனைகள் இந்த Rothschild குருப்போட கண்ட்ரோல்லதான் இருக்கு.\nதனக்கு லாபம் வரனும்ங்குறதுக்காகவும், தன்னோட கண்ட்ரோல்ல இருக்கனும்ங்குறதுக்காகவும் எந்த அளவு வேணாலும் இறங்கக் கூடியவனுங்க. அதுக்கு சிறந்த உதாரணம் சென்ற வருடம் காணாமல் போன மலேசிய விமானம். அதற்கும் இந்த குருப்புக்கும் மிகப்பெரிய சம்பந்தம் இருப்பதாக சில கருத்துக்கள் உலவுது. அது நம்பும்படியும் இருக்கு. அதைப் பற்றி மற்றுமொரு பதிவில் பார்ப்போம்.\nநன்றி : தோழர் பாலவிக்னேஷ்\nபதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற\nபணம் பிறந்த கதை - பகுதி 2\nஅம்பானி வரிசையில் நின்னாதான் கருப்பு பணம் ஒழியுமா\nமுதலில் யோசிக்கனும்.. பிறகு நேசிக்கனும்.. மனசு ஏத்துகிட்டா சேத்துகிட்டு வாழு..\nவைத்தீஸ்வரன் கோயில் ஓலைச்சுவடி ஜோதிடம் - சில உண்மைகள்\nபுலி – சிம்புதேவன் இறக்கிய வித்தை\nஹலோ.. நான் இணைய போராளி பேசுகிறேன்\nகபாலி - A ரஞ்சித் வித்தை\nஉத்தம வில்லன் – சேகர் செத்துருவான்\nரெமோ – ஜாவா சுந்தரேசன்\nஜில்லா -ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு\nirumbu thirai திரைவிமரசனம் (1)\nஅரண்மனை 2 விமர்சனம் (1)\nஉத்தம வில்லன் விமர்சனம் (1)\nஎன்கிட்ட மோதாதே விமர்சனம் (1)\nஎன்னை அறிந்தால் விமர்சனம் (1)\nகத்தி சண்டை விமர்சனம் (1)\nகலகலப்பு 2 விமர்சனம் (1)\nகாக்கி சட்டை விமர்சனம் (1)\nகாதலும் கடந்து போகும் (1)\nகாவிரி மேலாண்மை வாரியம் (1)\nகுற்றம் 23 விமர்சனம் (1)\nசிங்கம் 3 விமர்சனம் (1)\nடிக் டிக் டிக் விமர்சனம். tik tik tik review (1)\nடிமான்ட்டி காலனி விமர்சனம் (1)\nதங்க மகன் விமர்சனம் (1)\nதனி ஒருவன் விமர்சனம் (1)\nதானா சேர்ந்த கூட்டம் (1)\nதி மம்மி 2017 (1)\nதில்லுக்கு துட்டு விமர்சனம் (1)\nதீரன் அதிகாரம் ஒண்று (1)\nநானும் ரவுடி தான் (1)\nபாகுபலி 2 விமர்சனம் (1)\nபாயும் புலி விமர்சனம் (1)\nமாப்ள சிங்கம் விமர்சனம் (1)\nவிக்ரம் வேதா விமரசனம் (1)\nவேலையில்லா பட்டதாரி 2 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/community/01/187942?ref=category-feed", "date_download": "2018-07-18T10:48:51Z", "digest": "sha1:CMJZ4REZUB6BSWZQPK33I3B5J5ZWSLRM", "length": 7764, "nlines": 141, "source_domain": "www.tamilwin.com", "title": "திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியில் கார் ஒன்று விபத்து - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட��பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதிருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியில் கார் ஒன்று விபத்து\nதிருகோணமலை, மட்டக்களப்பு பிரதான வீதியில் கார் ஒன்று விபத்துக்குள்ளானதாக சீனக்குடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதுடன், சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெள்ளைமணல் சந்திக்கு முன்னால் உள்ள மைதானத்தருகில் வைத்து விபத்து நேர்ந்துள்ளது.\nதிருகோணமலை நீதிமன்றத்தில் இருந்து தனது கடமைகளை முடித்து விட்டு வீடு திரும்பிய சட்டத்தரணி ஒருவரின் கார் வெள்ளைமணல் சந்திக்கு முன்னால் விபத்திற்குள்ளாகியுள்ளது.\nசம்பவத்தின்போது வாகனம் செலுத்திய சட்டத்தரணிக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nபெரிய கிண்ணியா 6ம் வட்டாரத்தை சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணி ஒருவரின் காரே விபத்தில் சிக்கியுள்ளது.\nமேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/11/05/%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8/", "date_download": "2018-07-18T10:42:43Z", "digest": "sha1:A6HC3QWNL2ZPJ7T5K4ROEHRCFOKQ3Z67", "length": 10172, "nlines": 78, "source_domain": "www.tnainfo.com", "title": "உரிமைகளைப் பெற தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றிணைய வேண்டும் | tnainfo.com", "raw_content": "\nHome News உரிமைகளைப் பெற தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றிணைய வேண்டும்\nஉரிமைகளைப் பெற தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றிணைய வேண்டும்\nதெற்­கிலே ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யும் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யும் இணைந்­தி­ருப்­ப­து­போல் தமிழ் மக்­க­ள���ம் முஸ்­லிம் மக்­க­ளும் தமக்­கான இன, மத உரிமை­களைப் பெறு­வ­தற்­காக இணைய வேண்­டும் என தமி­ழ­ர­சுக் கட்­சி­யின் தலை­வ­ரும் யாழ்ப்­பாண மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை. சோ. சேனா­தி­ராசா தெரி­வித்­தார்.\nயாழ்ப்­பா­ணம் பிள்­ளை­யார் விடு­தி­யில் தக­வல் வழி­காட்டி அமைப்­பின் ஏற்­பாட்­டில் இடம்­பெற்ற அர­சி­யல் கருத்­த­ரங்­கில் கலந்­து­ கொண்டு அர­ச­மைப்­பின் தற்­போ­தைய நில­வ­ரம் தொடர்­பில் கருத்­துத் தெரி­விக்­கும்­ போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தார்.\nஇது தொடர்­பில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:\nதற்­போ­தைய அர­ச­மைப்பு முன்­மொ­ழி­விலே இணக்­கம் காணப்­பட்ட விட­யங்­க­ளும், இணக்­கம் காணப்­ப­டாத விட­யங்­க­ளும் உண்டு. அனைத்து விட­ய­மும் மாகாண சபைக்கு வழங்­கப்­பட்­டு­விட்­ட­த­னால் நாடா­ளு­மன்­றம் எதற்கு என்­கின்­றார் முன்­னாள் அர­ச­த­லை­வர்.\nஎமது முத­ல­மைச்­சரோ இந்த யாப்­பினை நான் எதிர்க்­கின்­றேன். இருப்­பி­னும் அதனை முழு­மை­யா­கப் படிக்­க­வில்லை என்­கின்­றார்.\nதீர்வு என்­னும் குழந்தை பிறக்க வேண்­டும் என்­ப­தில் எல்­லோ­ரும் ஆர்­வ­மாக உள்­ள­னர் ஆனால் அது என்ன பிள்ளை என்­பதே தற்­போ­துள்ள பிரச்­சி­னை­யா­கும்.\nமுன்­னைய அரச அமைப்­புக்­கள் சிறு­பான்மை மக்­க­ளின் அபி­லா­சை­களை நிறை­வேற்­ற­வில்லை. அத்­து­டன் அவர்­க­ளின் இன, மத, பேச்சு, காணி உரி­மை­கள் போன்ற பல உரி­மை­கள் மறுக்­கப்­பட்­ட­தன் விளைவே ஆட்சி மாற்­றம்.\nஆனா­லும் இந்த ஆட்­சி­யி­லும் பல விட­யங்­க­ளில் முன்­னேற்­றம் இல்லை. சில சில முன்­னேற்­றம் மட்­டும் உண்டு. இந்த நிலை­யி­லேயே புதிய அர­சி­யல் அமைப்பு முயற்­சி­ யும் இடம்­பெ­று­கின்­றது.\nஇதே­நே­ரம் முஸ்­லிம் மக்­க­ளின் பெருந்­த­லை­வர் அஸ்­ரப், தமிழ் மக்­கள் இவ்­வ­ளவு இழப்­பை­யும் சுமந்து பெறும் தீர்­வுக்கு நாம் தடை­யாக இருக்க மாட்­டோம் என்­றார். அதே­போல் ரவூவ் ஹக்­கீம் அண்­மை­யில் வடக்கு கிழக்கு இணைய வேண்­டும் என கேட்­கும் உரிமை கூட்­ட­மைப்­புக்கு உண்டு என்­றார்.\nஎனவே தமிழ், முஸ்­லிம் இணைவு சிறு­பான்மை இனத்­தின் ஒற்­று­மைக்கு அவ­சி­யம்-– என்­றார்.\nPrevious Postமாவீரர் துயிலும் இல்லத்தை துப்புரவு செய்ய ராணுவம் அனுமதி மறுப்பு Next Post70 வருட கால தேசிய இனப்பிரச்சினை தீர்வதற்கான சந்தர்ப்பம் இது\nதமிழ் அமைச்சர்���ள் தங்களை அடையாளப்படுத்த முடியாத நிலை: சிறீதரன் எம்.பி\nமுதலமைச்சராக மாவை சேனாதிராஜா வரவேண்டும் வடமாகாண சபை அவைத்தலைவரின் விருப்பம்\nஅக்கராயன் பிரதேசத்தை ஆண்ட தமிழ் மன்னனின் சிலை திறப்பு\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/12/02/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%C2%AD%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%C2%AD%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%C2%AD%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2018-07-18T10:48:54Z", "digest": "sha1:OPIRH54DBUMRQ47ULYKSLJO2GSNDYQ4Z", "length": 11038, "nlines": 78, "source_domain": "www.tnainfo.com", "title": "தனி­நாட்­டுக் கோரிக்­கையை சுமப்­ப­தில் பய­னே­து­மில்லை! | tnainfo.com", "raw_content": "\nHome News தனி­நாட்­டுக் கோரிக்­கையை சுமப்­ப­தில் பய­னே­து­மில்லை\nதனி­நாட்­டுக் கோரிக்­கையை சுமப்­ப­தில் பய­னே­து­மில்லை\nஆயு­தங்­கள் மௌனிக்­கப்­பட்­ட­வு­டன் தனி­நாட்டுக் கோரிக்­கை­யும் அத்­து­டன் மௌனிக்­கப்­பட்­டி­ருக்க வேண்­டும். அந்த எண்­ணத்தைச் சிலர் இன்­ன­மும் தம் உள்­ளங்­க­ளில் சுமந்து கொண்­டி­ருக்­கின்­றார்­கள். அத­னால் நாட்டு மக்­க­ளி­டையே சுமுக உறவு ஏற்­பட முடி­யாது.\nஇவ்­வாறு தெரி­வித்­தார் வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன்.\nவடக்கு முத­ல­மைச்­சர் நேற்று அனுப்­பி­யுள்ள கேள்வி – பதில் வடி­வி­லான ஊடக அறிக்­கை­யில் இவ்­வாறு குறிப்­பிட்­டுள்ளார்.\n“எமது மக்­கள் தனி­நாடு கோரு­வ­தை­யும், அதற்­காக உணர்ச்சி மேலிட உரத்­துக் கத்­து­வ­தை­யும் இனி நிறுத்த வேண்­டும். அப்­ப­டி­யான கருத்­துக்­கள் அர­சைப் பல­ம­டை­யச் செய்­யுமே தவிர எம்­மு­டன் சுமு­க­மாக நடத்து கொள்ள உத­வாது.”- என்று அவர் அந்த அறிக்­கை­யில் குறிப்­பிட்­டுள்ளார்.\nவடக்கு -– கிழக்கு இணைப்பு என்­பது தனி­நாட்டை உரு­வாக்க நாம் செய்­யும் சதி என்று அரசு பிற நாடு­க­ளின் இரா­ஜ­தந்­தி­ரி­க­ளுக்­குக் கூறு­கின்­றது. பன்­னாட்­டுச் சமூ­கத்­தின் கருத்­துக்­கள் வடக்கு – கிழக்கு இணைப்­புக்கு எதி­ரா­கவே இருக்­கின்­றது.\nதனி­நாடு என்­பது பிற வல்­ல­ர­சு­க­ளின் தய­வு­டனே இயற்­றப்­பட முடி­யும். நாம் கேட்­டுப் பெறக் கூடி­ய­தல்ல. அடித்­துப் பறிக்­க­மு­டி­யும் என்ற கருத்­தும் அண்­மை­யில் மௌனிக்­கப்­பட்­டு­விட்­டது. தனித்து நாம் வாழ முற்­பட்­டால் பிற நாடு­க­ளின் சார்­பா­ன­வர்­க­ளா­கவே மாற வேண்­டும்.\nமாறாத பகை­மையை சிங்­கள சகோ­த­ரர்­க­ளு­டன் பாராட்ட வேண்­டிய நிலை ஏற்­ப­டும். தனி­நாட்­டுக் கோரிக்­கை­யால் நாட்டு மக்­க­ளி­டையே சுமுக உறவு ஏற்­பட முடி­யாது என்­பதை எம்­ம­வர்­கள் ஆய்ந்­து­ணர வேண்­டும்.\nஎமது மக்­கள் வெளி­நா­டு­க­ளில் இருந்து கொண்டு எமது நிலை­ய­றி­யாது பேசு­வதை நிறுத்த வேண்­டும். இங்கு இன ஒன்­றுமை வளர இடம்­கொ­டுக்க வேண்­டும் என்­றும் அவர் அந்த அறிக்­கை­யில் தெரி­வித்­துள்­ளார்.\nஅதே­வேளை, கடந்த புதன்­கி­ழமை வடக்கு மாகாண முத­ல­மைச்­சரை இலங்­கைக்­கான ஆஸ்­தி­ரே­லி­யத் தூது­வர் சந்­தித்­தித்­துக் கலந்­து­ரை­யா­டி­னார்.\nஅந்­தச் சந்­திப்­பில் வடக்கு முத­ல­மைச்­சர், “ஆஸ்­தி­ரே­லியா போன்ற கூட்­டாட்சி அதி­கா­ரப் பகிர்­வையே தமிழ் மக்­கள் கோரு­கின்­ற­னர். அதை தமி­ழர்­க­ளுக்கு வழங்­கி­னால் தனி­நா­டா­கப் பிரிந்து சென்று விடு­வார்­களோ என்ற ஐயப்­பாடு தென்­னி­லங்கை ஆட்­சி­யா­ளர்­க­ளி­டம் உண்டு. கூட்­டாட்­சித் தீர்வை வழங்­காது விட்­டால் தனி­நாடு கோரும் அவ­சி­யம் தமி­ழர்­க­ளுக்கு ஏற்­ப­டும்.”- என்று ஆஸ்­தி­ரே­லி­யத் தூது­வ­ரி­டம் கூறி­யி­ருந்­தார்.\nPrevious Postமாவீரர் துயிலும் இல்லத்தை நிர்மாணிக்க 40 இலட்சம் ரூபா நிதி Next Postசிறந்த தலைவர் பிரபாகரனே ஞானசார தேரரின் கூற்று தொடர்பில் யோகேஸ்வரனின் கருத்து\nதமிழ் அமைச்சர்கள் தங்களை அடையாளப்படுத்த முடியாத நிலை: சிறீதரன் எம்.பி\nமுதலமைச்சராக மாவை சேனாதிராஜா வரவேண்டும் வடமாகாண சபை அவைத்தலைவரின் விருப்பம்\nஅக்கராயன் பிரதேசத்தை ஆண்ட தமிழ் மன்னனின் சிலை திறப்பு\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/information-to-know/6-darshana", "date_download": "2018-07-18T10:33:33Z", "digest": "sha1:BFGBBFSA64AB7VDXY2LBHPWJNLVHDNTB", "length": 14460, "nlines": 237, "source_domain": "shaivam.org", "title": "shaDdarshanas (astika darsanas)", "raw_content": "\nபன்னிரு திருமுறை பன்னிரு திருமுறை\n :: நமது Shaivam.org-ன் இலவச Mobile App-ஐ அனைவரும் பயன்படுத்திக்கொள்வதுடன்; உற்றார்-உறவினர், நண்பர்கள், அடியார் பெருமக்களுக்கு பரிந்துரை செய்தும், நிறுவி (Install) கொடுத்தும் தமது தன்னார்வ பங்களிப்பை வழங்க வேண்டுகிறோம். நன்றி\nநந்தி சிவபெருமானிடம் வேண்டிய வரங்கள்\nசச்சரி (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nசலஞ்சலம் (திருமுறை கு���ிப்பிடும் இசைக்கருவிகள்)\nசல்லரி (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nசிரந்தை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nகல்லவடம் -திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்\nசிலம்பு (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nசின்னம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதகுணிச்சம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதக்கை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதடாரி (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதட்டழி (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதத்தளகம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதண்டு (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதண்ணுமை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதமருகம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதாரை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதாளம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதுத்திரி (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதுந்துபி (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதுடி (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதூரியம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதிமிலை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதொண்டகம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nநரல் சுரிசங்கு (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nபடகம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nபடுதம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nபணிலம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nபம்பை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nபல்லியம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nபறண்டை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nபறை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nபாணி (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nபாண்டில் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nபிடவம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nபேரிகை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nமத்தளம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nமணி (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nமருவம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nமுரசு (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nமுரவம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nமுருகியம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nமுருடு (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nமுழவு (திருமுற�� குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nமொந்தை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nயாழ் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nவங்கியம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nவட்டணை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nவயிர் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nவீணை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nவீளை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nவெங்குரல் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B0%E0%AF%8D_8800", "date_download": "2018-07-18T10:52:30Z", "digest": "sha1:WLJTNSQTO7NYS2VNG7SC47D2JML5RPRI", "length": 31460, "nlines": 157, "source_domain": "ta.wikipedia.org", "title": "அல்டைர் 8800 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n8 அங் நெகிழ் வட்டு அமைப்புடன் கூடிய அல்டைர் 8800 கணினி\nஅல்டைர் 8800 கணினியுடன் பாப்புலர் எலெக்ட்ரானிக்ஸ் இதழின் சனவரி, 1975 அட்டை\nமைக்ரோ இன்ஸ்ட்ருமென்டேசன் அன்ட் டெலிமெட்ரி சிஸ்டம்ஸ் (MITS) நிறுவனத்தின் அல்டைர் 8800 (Altair 8800) 1975ஆம் ஆண்டில் இன்டெல் 8080 மையச் செயற்பகுதியை அடித்தளமாக கொண்டு வடிவமைக்கப்பட்ட நுண்கணிப்பொறி. சனவரி 1975இல் பாப்புலர் எலெக்ட்ரானிக்ஸ் இதழின் முகப்பில் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டதால் இதில் மிகுந்த ஆர்வம் எழுந்தது. மேலும் பல பொழுதுபோக்கு மின்னணுவியல் தொழில்முறை இதழ்களிலும் விளம்பரங்கள் வெளியிடப்பட்டன. தாமே உருவாக்கிக் கொள்ளக்கூடிய கலப்பெட்டிகளை வடிவமைப்பாளர்கள் மின்னணுவியல் ஆர்வலர்களுக்கு விற்க முற்பட்டனர். நூறு கலப்பெட்டிகளை விற்றாலே பெரிது என்று எண்ணியிருந்த காலத்தில் முதல் மாதத்திலேயே ஆயிரக் கணக்கான கலப்பெட்டிகளுக்கு எழுந்த தேவை வடிவமைப்பாளர்களை மலைக்கச்செய்தது.[1] மேலும் கணினித் தேவைப்பட்ட தனிநபர்களும் வணிக நிறுவனங்களும் தயார்நிலை கணினிகளை வாங்கினர்.[2] நுண்கணிப்பொறி புரட்சிக்கான வித்தை அல்டைர் இட்டதாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.[3] அல்டைரில் வடிவமைக்கப்பட்ட தரவுப் பாட்டை நடைமுறைப்படி சீர்தரமாக எஸ்-100 பாட்டை (S-100 Bus) என உருவாகியது. இதன் முதல் கணிமொழியாக மைக்ரோசாப்ட்டின் துவக்கநிலை மென்பொருளான, அல்டைர் பேசிக் பயன்படுத்தப்பட்டது.[4][5]\n2.2 அல்டைர் வட்டு இயங்குதளம் (Altair DOS)\nஇந்த மாதிரி ஏவூர்திகளின் தடங்காட���டி விளக்கு (Tracking Light for Model Rockets) மாதிரி ஏவூர்தியியல் மாத இதழின் செப்டம்பர் 1969 பதிப்பில் வெளிவந்தது; அதுவே மிட்ஸ் (MITS) நிறுவனம் விற்ற முதல் கலப்பெட்டியுமாம்.\nஎட்வர்டு ராபர்ட்ஸும் ஃபோரெஸ்ட் மிம்ஸும் அமெரிக்க விமானப்படையின் கர்ட்லாந்து விமானதளத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கையில் அவர்களுடைய மின்னணுவியல் பின்புலத்தைப் பயன்படுத்தி ஏவூர்தி ஆர்வலர்களுக்குச் சிறு கலப்பெட்டிகளைத் தயாரிக்கத் தீர்மானித்தார்கள். 1969 இல் ராபர்ட்ஸும் மிம்ஸும் சேர்ந்து ஸ்டான் கேகிள், ராபர்ட் ஃசாலர் என்ற கூட்டாளிகளோடு சேர்ந்து மைக்ரோ இன்ஸ்ட்ருமென்டேசன் அன்ட் டெலிமெட்ரி சிஸ்டம்ஸ் (MITS) நிறுவனத்தை ஆல்புகெர்க்கி_(நியூ_மெக்சிகோ)யில் இருந்த ராபர்ட்ஸின் வண்டிக் கொட்டகையில் (vehicle garage) நிறுவி, மாதிரி ஏவூர்திக்கான அலைபரப்பியையும் (radio transmitter) அளவைக்கருவிகளையும் (instruments) செய்து விற்கத் தொடங்கினார்கள்.\nமாதிரி ஏவூர்திக் கலப்பெட்டிகள் சுமாராக விற்றன. மிட்ஸ் நிறுவனம் ஆர்வலர்களுக்குப் பிடிக்கக்கூடிய இன்னொரு கலப்பெட்டியை விற்க எத்தனித்தது. நவம்பர் 1970 பாப்புலர் எலெக்ட்ரானிக்ஸ் இதழில் மிட்ஸ் நிறுவனம் எல்.இ.டி. LED ஒளிக்கற்றையூடாகக் குரலை அனுப்பும் நுட்பம் கொண்ட ஆப்டிகாம் என்ற கலப்பெட்டி பற்றிய விவரங்களைச் சிறப்பாகக் காட்டியது. மிம்ஸுக்கும் கேகிளுக்கும் கலப்பெட்டி வணிகத்தின் மீதிருந்த விருப்பம் தணியவே ராபர்ட்ஸ் அவரது கூட்டாளிகளின் பங்கைத் தாமே வாங்கிக் கொண்டார். பிறகு கணிப்பான் கலப்பெட்டிகளைப் படைக்கத் தொடங்கினார்.\nஎலெக்ட்ரானிக் அர்ரேஸ் நிறுவனம் வெளியிட்ட நான்கு கணக்கு (+,-,×,÷ functions) தொகுசுற்றுச் சில்லுகள் (Integrated Circuit chips) மிட்ஸ் 816 கணிப்பானுக்கு வித்திட்டன. அதை பாப்புலர் எலெக்ட்ரானிக்ஸ் இதழின் நவம்பர் 1971 பதிப்பு அட்டைப்படத்தில் சிறப்பாகக் காட்சிப்படுத்தியது. [6]\nஅதன் வெற்றியைத் தொடர்ந்து மிட்ஸ் பல மேம்படுத்திய கணிப்பான் மாதிரிகளை வெளியிட்டது. மிட்ஸ் 1440 கணிப்பானை ரேடியோ-எலெக்ட்ரானிக்ஸ் இதழின் ஜூலை 1973 பதிப்பு சிறப்பாகக் காட்சிப்படுத்தியது. படிபடியாகக் கணிப்பான்களுக்கு ஆற்றலைக் கூட்டிய மிட்ஸ் நிறுவனம் கணிப்பான்களுக்கு 256 சிற்றடிகள் கொண்ட நிரலெழுதும் வசதியையும் அறிமுகப்படுத்தியது. [7]\nகணிப்பான்களை மட்டுமல்லாமல் மிட்ஸ் நிறுவனம் வரிசையாகச் சோதனைக்கருவிக் கலப்பெட்டிகள் பலவற்றையும் செய்தது. வாடிக்கையாளர்களின் தேவையைச் சமாளிக்க மிட்ஸ் நிறுவனம் ஒரு பெரிய கட்டடத்துக்குக் குடிபுகுந்தது. பல விலையுயர்ந்த கருவிகளையும் வாங்கிப் புது இடத்தில் நிறுவியது. ஆனால், 1972 இல் டெக்சஸ் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் நிறுவனம் தானே ஒரு கணிப்பான் சில்லைப் படைத்தது மட்டுமல்லாமல் முழுக் கணிப்பான்களை ஏனைய போட்டியாளர்களின் கணிப்பான்களின் விலையில் பாதிக்கும் குறைவாக விற்கத் தொடங்கியது. மிட்ஸ் நிறுவனமும் மற்ற போட்டி நிறுவனங்களும் இதனால் நிலைகுலைந்து போயின. மிட்ஸ் நிறுவனம் கால் மில்லியன் டாலர் கடன்சுமையைச் சமாளிக்கத் திணறினார்.\nஜனவரி 1975 பாப்புலர் எலெக்ட்ரானிக்ஸ் அல்டைர் 8800 கணினியுடன். நவம்பர் 29, 1974 பதிப்பு.\nஜனவரி 1972இல் பாப்புலர் எலெக்ட்ரானிக்ஸ் மாத இதழ் எலெக்ட்ரானிக்ஸ் வோர்ல்டு என்னும் இன்னொரு ஃசிப்-டேவிஸ் மாத இதழோடு ஒன்றியது. ஆசிரியர் குழு மாற்றத்தால் வருந்திய கட்டுரையாளர்கள் பலர் அதற்குப் போட்டி மாத இதழான ரேடியோ-எலெக்ட்ரானிக்ஸ் என்ற இதழுக்கு எழுதத் தொடங்கினார்கள். 1972, 1973 இல் பல சிறந்த கலப்பெட்டிக் கட்டுமானத் திட்டங்கள் ரேடியோ-எலெக்ட்ரானிக்ஸ் இதழில் வந்தன.\n1974 இல் ஆர்ட் சால்ஸ்பெர்க் பாப்புலர் எலெக்ட்ரானிக்ஸ் இதழின் ஆசிரியரானார். மின்னணுக் கட்டுத்திட்டங்களில் (electronic construction projects) மீண்டும் முன்னணி வகிக்க வேண்டும் என்பது அவரது குறிக்கோள். அவர் டான் லன்காஸ்டரின் தொலைக்காட்சித் தட்டச்சுக்கருவி (ரேடியோ எலெக்ட்ரானிக்ஸ், செப்டம்பர் 1973) கட்டுரையைப் படித்து அசந்து போன அவர் தனது பாப்புலர் எலெக்ட்ரானிக்ஸ் இதழுக்கும் கணினிக் கட்டுத்திட்டங்கள் (computer construction projects) வேண்டுமென்று விரும்பினார். ஏப்ரல் 1974 பாப்புலர் எலெக்ட்ரானிக்ஸ் இதழில் டான் லன்காஸ்டர் ஒரு ஆஸ்கி (ASCII) விசைப்பலகைத் திட்டத்தை விவரித்தார்.\nஅடுத்து ரேடியோ-எலெக்ட்ரானிக்ஸ் இதழின் ஜூலை 1974 பதிப்பில் ஜானத்தன் டைடஸ் மார்க்-8 8008 அடிப்படையில் உருவாக்கிய கணினியை அட்டைப்படத்தில் சிறப்பித்துக் காட்டியது. இன்டெல் 8008 ஐ விட மேம்பட்ட இன்டெல் 8080 இன் அடிப்படையில் ஒரு கணினியைப் படைக்க மிட்ஸ் ஈடுபட்டிருந்தது என்று அறிந்திருந்த பாப்புலர் எலெக்ட்ரானிக்ஸ் ஆசிரியர்களில் ஒருவரான லெஸ் சாலமன், அதன் ஜனவரி 1975 அட்டைப்படச் சிறப்புத்திட்டத்துக்கு அதுதான் சரியாக இருக்கும் என்று கருதினார். அவர்களுடைய தொலைக்காட்சித் தட்டச்சுக்கருவியையோ மார்க்-8 கணினியையோ கட்டுமானம் செய்ய ஆர்வலர்கள் திணறிக் கொண்டிருந்தார்கள். எல்லா உதிரிப்பாகங்களையும் வாங்கிச் சரியாகக் கட்டமைத்து அவற்றை வேலை செய்ய வைப்பதற்கு மிகக்கடுமையான முயற்சி தேவைப்பட்டது. அதனால் தங்கள் அடுத்த திட்டத்துக்குத் தொழில்முறை நேர்த்தியுடன் கூடிய பெட்டியிலுள்ள கலப்பெட்டி வேண்டும் என்று ஆசிரியர்கள் நினைத்தார்கள். [8]\nஎட்வர்டு ராபர்ட்ஸும் அவரது தலைமைப் பொறியாளர் பில் யேட்ஸும் தங்கள் கணினியின் முன்மாதிரிப் பெட்டியை அக்டோபர் 1974 இல் நிறைவு செய்து நியூ யார்கில் இருந்த பாப்புலர் எலெக்ட்ரானிக்ஸ் அலுவலகத்துக்குத் தொடர்வண்டி விரைவுப்பொதி மூலம் அனுப்பி வைத்தார்கள். ஆனால், சரக்கக நிறுவனத்தில் வேலைநிறுத்தம் நடந்ததால் அவர்கள் அனுப்பிய பொதி பாப்புலர் எலெக்ட்ரானிக்ஸ் அலுவலகத்துக்கு வந்து சேரவில்லை. அந்தக் கணினியின் பலவேறு நிழற்படங்கள் பத்திரிக்கை ஆசிரியர் சாலமனிடம் ஏற்கனவே இருந்ததால் அவற்றை வைத்தே அவர்கள் அட்டைப்படக் கட்டுரையை எழுதத் தொடங்கினார்கள். தன்னிடமிருந்த ஒரே முன்மாதிரியை இழந்த ராபர்ட்ஸ் இன்னொரு முன்மாதிரிப் பெட்டியைக் கட்டத் தொடங்கினார். இதழின் அட்டையிலிருந்த கணினி வெறும் குமிழ்களும் விளக்குகளும் கொண்ட வெற்றுப் பெட்டிதான். முழுநிறைவு பெற்ற அல்டைர் கணினி இதழின் அட்டைப்படத்திலிருந்த கணினியிலிருந்து முற்றிலும் மாறுபட்ட சுற்றுப்பலகை தளவமைப்பைக் (circuit board layout) கொண்டிருந்தது. [9] பாப்புலர் எலெக்ட்ரானிக்ஸ் ஜனவரி 1975 பதிப்பு ஒரு வாரத்துக்கு முன்பே 1974 கிறிஸ்துமஸ் சமயத்தில் செய்தித்தாள் கடைகளில் வந்திருந்தது. விற்பதற்குப் போதிய பெட்டிகள் இல்லாவிட்டாலும் அல்டைர் 8800 கணினிக் கலப்பெட்டியும் அப்போதே விற்பனைக்கு அறிவிக்கப்பட்டது. [10]\nமிட்ஸ் நிறுவனத்தின் வழக்கமான படைப்புகள் \"மாடல் 1440 கால்குலேட்டர்\" அல்லது \"மாடல் 1600 டிஜிட்டல் வோல்ட்மீட்டர்\" என்பது போன்ற பொதுப்படையான பெயர்களைத்தான் கொண்டிருந்தன. தனது புதிய படைப்பை வடிவமைப்பதில் முனைப்பாக இருந்த எட் ராபர்ட்ஸ் தன் கணினிக்குப் பெயர் வைக்கும் பொறுப்பை பாப்புலர் எலெக்ட்ரானி���்ஸ் இதழின் ஆசிரியர் குழுவிடமே விட்டிருந்தார். இதற்கும் பெயரை PE-8 (பாப்புலர் எலெக்ட்ரானிக்ஸ் - 8 பிட்டு) என்ற பெயரை வைக்கலாமா என்று நினைத்த ஆசிரியர் குழு, அது மிகவும் சலிப்பூட்டும் பெயர் என்று அதைக் கைவிட்டுவிட்டு, ஒரு தனிக்கணினியைப் படைப்பது ஒரு நட்சத்திர நிகழ்வு என்று கருதி விண்ணில் ஒளிரும் வெளிச்சமான தாரகைகளில் 12 வது இடத்திலிருக்கும் \"அல்டைர்\" நட்சத்திரத்தின் பெயரைத் தேர்ந்தெடுத்தார்கள். [8][11]\nஅல்டைர் பேசிக் (Altair BASIC)[தொகு]\nமுதன்மைக் கட்டுரை: அல்டைர் பேசிக்(Altair BASIC)\nஒரு நாள் எட் ராபர்ட்ஸுக்கு உங்கள் கணினிக்கு பேசிக் கணிமொழி BASIC programming language வாங்க விருப்பமா என்று ஒரு கடிதம் வந்தது. அந்தக் கடிதத்தில் இருந்த தொலைபேசி எண்ணை அழைத்தால் அழைப்பு ஒரு தனியார் வீட்டுக்குச் சென்றது. அங்கே யாருக்கும் பேசிக் கணிமொழி பற்றி ஏதும் தெரியவில்லை. உண்மையில் அந்தக் கடிதத்தை அனுப்பியவர்கள் பில் கேட்ஸும் Bill Gates பால் ஆலனும் Paul Allen. உண்மையில் அவர்களிடமும் அப்போது பேசிக் கணிமொழி ஏதுமில்லை. தாங்கள் அனுப்பிய கடிதத்தைத் தொடர்ந்து மிட்ஸின் ராபர்ட்ஸை அவர்கள் அழைத்துப் பேசியபோது ராபர்ட்ஸ் விருப்பம் தெரிவித்தார். அப்போதுதான் பேசிக் கணிமொழியை உருவாக்கத் தொடங்கினார்கள். ஒரு மாதத்துக்குள் முடிக்காவிட்டால் வேறு யாராவது அதை முடித்து விடுவார்கள் என்று சுறுசுறுப்பாக வேலை செய்யத் தொடங்கினார்கள். அவர்களிடம் அல்டைர் கணினி இல்லாவிட்டாலும், அதன் இன்டெல் 8080 மையச்செயற்பகுதியைத் தம் பிடிபி-10 சிறுகணினியில் நிகர்நிலைச் செயலியை வடித்து அதில் தங்கள் பேசிக் கணிமொழியை ஓட வைத்தார்கள். ஓரளவுக்கு அது வேலை செய்யத் தொடங்கியதும் ஆலன் ஆல்புகெர்க்கி_(நியூ_மெக்சிகோ)க்குப் பறந்து சென்று ஒரு காகிதச் சுருளில் பதிவு செய்த பேசிக் கணிமொழியைக் கொடுத்தார். அதில் 2+2 கணக்கைச் செய்து காட்டினார். லூனர் லேண்டர் 'Lunar Lander விளையாட்டையும் ஆடிக் காட்டினார். இந்த வெற்றியைத் தொடர்ந்து பில் கேட்ஸும் ஹார்வர்ட் பல்கலையில் படிப்பதை நிறுத்தித் தம் கூட்டாளியான பால் ஆலனுடன் சேர்ந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தை நிறுவினார். பின்னால் அது இன்டெல் சில்லுகளுக்கு மென்பொருள் எழுதி உலகின் மிகப்பெரும் மென்பொருள் நிறுவனமாக உயர்ந்தது வரலாறு.\nஅல்டைர் வட்டு இயங்குதளம் (Altair DOS)[தொகு]\n1975 இன் இறுதியில் அறிவிக்கப்பட்டு ஆகஸ்டு 1977 இல் விற்பனைக்கு வந்தது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2018, 11:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.semparuthi.com/161258", "date_download": "2018-07-18T10:44:29Z", "digest": "sha1:SJNXICBUGM3UPXKGAMIW3UORRR5YGHS5", "length": 6526, "nlines": 73, "source_domain": "www.semparuthi.com", "title": "தெலுக் இந்தானை வென்றால் இங்ஙாவுக்கு அமைச்சர் பதவி, குவான் எங் வாக்குறுதி – Malaysiaindru", "raw_content": "\nதெலுக் இந்தானை வென்றால் இங்ஙாவுக்கு அமைச்சர் பதவி, குவான் எங் வாக்குறுதி\nதெலுக் இந்தான் நாடாளுமன்ற தொகுயில் டிஎபியின் வேட்பாளராக போட்டியிட பேராக் டிஎபி தலைவர் இங்ஙா கோர் மிங் அறிவிக்கப்பட்டார். அவர் கெராக்கான் தலைவர் மா சியு கியோங்வுடன் மோத வேண்டியிருக்கும்.\nஇன்றிரவு பண்டார் பாரு தெலுக் இந்தானில் டிஎபி தலைமைச் செயலாளர் லிம் குவான் இந்த அறிவிப்பைச் செய்தார்.\nபுத்ரா ஜெயாவை பக்கத்தான் ஹரப்பான் கைப்பற்றினால், இங்ஙா பெடரல் அமைச்சராக நியமிக்கப்படுவார் என்று கூறினார்.\nஇங்ஙா தைப்பிங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக 2008 ஆண்டிலிருந்து இருந்துள்ளார்.\nகெராக்கான் தலைவர் மா தெலுக் இந்தானில் மீண்டும் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.\nஇதனிடையே, ராஜா போமோ என்று அழைக்கப்படும் இப்ராகிம் மாட் ஸின் தெலுக் இந்தானில் போட்டியிடுவார் என்று தெரிகிறது.\nஇன்றைய பெரித்தா ஹரியான் செய்திப்படி, இப்ராகிம் தெலுக் இந்தான் நாடாளுமன்ற தொகுதியிலும் மன்ஜோய் மாநில சட்டமன்ற தொகுதியிலும் போட்டியிடுவது நாளை அறிவிக்கப்படும்.\nகுறைந்த வயது திருமணம் தடுக்கப்பட வேண்டும்-…\nரோஸ்மாவின் நகைகள் மீதான சுங்கத்துறை விசாரணை…\nஜூரைடா: பிகேஆரில் தலைவர் பதவி உள்பட…\nஹரப்பான் அரசாங்கத்தில் நற்பணி ஆற்ற முடியும்:…\nகேஜே: அரசியல் நோக்கத்துக்காக ஜிஎஸ்டி-யை இரத்துச்…\nமக்களவையில் வாதங்களுக்குக் கட்டற்ற சுதந்திரம்: மகாதிர்…\nகாடிர் ஜாசின்: பிஎன் கட்டுப்பாட்டில் உள்ள…\nநஜிப்: எஸ்எஸ்டி-ஆல் விலைகள் எகிறும்\nசின் தோங், வேதா மற்றும் ராஜா…\nவெளிநடப்பு செய்த பி��்னர் ஏன் திரும்பி…\nஹரப்பான் தேர்தல் அறிக்கை ஒன்றும் பைபிள்…\nரஸிட் ஹஸ்நோன், இஙா மக்களைவின் புதிய…\nசொத்து விவரம் பகிரங்கமாக அறிவிக்கப்பட வேண்டும்,…\nடெக்சி ஓட்டுநர்கள் நாடாளுமன்றம் அருகில் ஆர்ப்பாட்டம்\n15 ஆண்டுகளுக்குப் பின்னர் மகாதிர் மீண்டும்…\nமக்களவைத் தலைவர் நியமனத்தை எதிர்த்து அம்னோ,…\nபெர்லிஸ் பெர்சத்து கிட்டத்தட்ட 4,000 அம்னோ…\nஒஸ்மான் சாபியான் : வாய்ப்பு, வசதிகள்…\nநஜிப்: எண்ணெய் லிட்டருக்கு RM1.50 என்று…\nஅரிப் மக்களவைத் தலைவர்: மகாதிர் உறுதிப்படுத்தினார்\nஅன்வார் பிகேஆர் தலைவர் பதவிக்குப் போட்டி\nமுன்னாள் ஏஜி அபாண்டி இப்போது அம்னோ…\nவிக்னேஸ்வரன் போட்டியின்றி வெற்றி பெற்றார்\nசிஜே: ஏற்கத்தக்க காரணங்கள் இருந்தால் வழக்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abidheva.blogspot.com/2009/02/blog-post_19.html", "date_download": "2018-07-18T10:10:36Z", "digest": "sha1:3CDQXNQQCIFVT2BKM237R2SMWH2JMHDK", "length": 29660, "nlines": 367, "source_domain": "abidheva.blogspot.com", "title": "தமிழ்த்துளி: வக்கீல் போலீஸ் மோதல்!", "raw_content": "\nதமிழ்ப் பெருங்கடலில் நான் ஒரு துளி\nகடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி மீது முட்டை வீசப்பட்டது. வக்கீல்கள் சிலர் தகராறு செய்தனர். இந்த பிரச்னை தொடர்பாக கோர்ட் உத்தரவுப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டது.\nநேற்று சு. சாமி காலையில் ஆஜரானார். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். சு.சாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வக்கீல்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது முற்றி மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் மீது கல்வீசப்பட்டது.\nஇதனையடுத்து வக்கீல்கள் மீது போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். வக்கீல்கள் பலருக்கு மண்டை உடைந்தது. தொடர்ந்து பல கார்கள் உடைக்கப்பட்டன. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nவளாகத்திலிருந்த வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. போலீசார் தடியடி நடத்தி வக்கீல்களை விரட்டினர். ஆத்திரமுற்ற வக்கீல்கள் கோர்ட் வளாகத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு தீ வைத்தனர்.\nமாலை 3 மணி முதல் 4.30 வரை இந்த பரபரப்பும், போராட்டமும் நடந்தது. மேலும் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். ஐகோர்ட் வளாகத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷனை வக்கீல்கள் தாக்கினர். அங்குள்ள பொருட்களை சூறையாடினர். மோட்டார் பைக்குகளுக்கும் தீ வைக்���ப்பட்டது. போலீஸ் ஸடேஷனுக்கும் தீ வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.\nஐகோர்ட் வளாகத்தில் போலீஸ் ஸ்டேஷனுக்கு தீ வைப்பு : போலீசார் தடியடி நடத்தியதை அடுத்து ஆத்திரமுற்ற வக்கீல்கள் கோர்ட் வளாகத்தில் இருந்த போலீஸ் ஸ்டேஷனுக்குள் புகுந்து அங்கிருந்த பொருட்களை நொறுக்கினர். ஆவணங்களுக்கு தீ வைத்தனர். மோட்டார் பைக்குகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. போலீஸ் ஸ்டேஷனுக்கும் தீ வைக்கப்பட்டது.\nஇதில் ஜட்ஜ் ஆறுமுக பெருமாள் ஆதித்யன் தலையில் காயம் ஏற்பட்டது. கோர்ட்டுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது\nமக்கள் டிவியில் இந்நிகழச்சி விரிவாகக் காட்டப்பட்டது.\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 17:13\nஇது தற்செயலாக நடந்த கலவரம் என்று மக்களை நம்பவைக்கலாம், ஆனால் வழக்கறிஞர்கள் நம்பவைக்கமுடியாது. ஈழ பிரச்சனையில் விடாப்பிடியாக கருணாநிதிக்கும் மத்திய காங்கிரஸ் அரசுக்கும் தொல்லை கொடுத்து வந்த வழக்கறிஞர்கள்லை திசை திருப்ப மற்றும் பழிவாங்க சரியான தருணத்தை பயன்படுத்திஉள்ளார் கருணாநிதி. இல்லையென்றால் சிறுநீர் கழிகவே அரசு உத்தரவுக்காக காத்திருக்கும் இந்த போலீசார் வழக்கறிஞர்கள் மேல் இவ்வளவு தைரிமாக தாகுதல் நடத்தியிருக்க மாட்டார்கள். கருணாநிதியின் கபட நாடகத்தில் இதுவும் ஒன்று.\nஅட போங்கய்யா....பதிவு போட்டு 20 நிமிஷம் தான் ஆகுது..நாம தான் முதல் .attendance -nu...நினச்ச..நமக்கு முன்னாடி ஒரு பெயரில்லா ஆத்மா....என்னமோ நல்ல இருந்தா சரி.....படிச்சு முடிச்சுட்டு வரேன்...\nஆள் மாத்தி ஆள் மாத்தி அடிச்சுகிட்டே இருங்கடா ...என்னிக்கு தான் ஒரு முடிவுக்கு வர்றேங்கன்னு பார்க்கலாம்\nஆள் மாத்தி ஆள் மாத்தி அடிச்சுகிட்டே இருங்கடா ...என்னிக்கு தான் ஒரு முடிவுக்கு வர்றேங்கன்னு பார்க்கலாம\n நாமளும் எத்தனைஇ நாளைக்குத்தான் பொறுமையா இருக்கிறது\nநானும் இந்தக் கலவ்ரத்தை தொலைக்காட்சியில பார்த்தேன்...\nதேவா சார், இப்பவும் லேட்டா தான் வந்திருக்கேன்...\nசென்னை உயர்நீதிமன்றம் மினி காஷ்மீர் மாதிரி ஆகி விட்டது.\nநேற்று மதியம் சென்னை உயர்நீதி மன்றத்தில் இருந்து தான் வீட்டிற்கு பேருந்தில்\nவீட்டிற்குள் வருவதற்குள் செய்தி தொலைக்காட்சிகளில் இந்த களேபரங்கள் லைவ்\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள\" தேவா வலைப்பக்கத்திற்கு வந்தால் போதும் போல..\nஆல் இன் ஆல் தேவ��� ...\nசெய்யது சென்னை உயர்நீதிமன்றம் மினி காஷ்மீர் மாதிரி ஆகி விட்டது.\nநேற்று மதியம் சென்னை உயர்நீதி மன்றத்தில் இருந்து தான் வீட்டிற்கு பேருந்தில்\nவீட்டிற்குள் வருவதற்குள் செய்தி தொலைக்காட்சிகளில் இந்த களேபரங்கள் லைவ்\nநானும் இந்தக் கலவ்ரத்தை தொலைக்காட்சியில பார்த்தேன்...\nதேவா சார், இப்பவும் லேட்டா தான் வந்திருக்கேன்...\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள\" தேவா வலைப்பக்கத்திற்கு வந்தால் போதும் போல..\nஆல் இன் ஆல் தேவா //\nசும்மா காலையில் போட்டேன் செய்யது\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள\" தேவா வலைப்பக்கத்திற்கு வந்தால் போதும் போல..\nஆல் இன் ஆல் தேவா //\nசும்மா காலையில் போட்டேன் செய்யது\nசென்னை எப்போதுமே அமைதி பூங்கா தாங்க...அதிலென்ன சந்தேகம்.\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள\" தேவா வலைப்பக்கத்திற்கு வந்தால் போதும் போல..\nஆல் இன் ஆல் தேவா //\nசும்மா காலையில் போட்டேன் செய்யது\nஅப்ப இன்றைக்கு தேநீர் விருந்து இல்லையா...\nடீ போடுறதுக்கு முன்னாடி பஜ்ஜி,போண்டாவெல்லாம் போட்டீங்க போல..\nதேவா மாமா...அம்மா உங்களை இங்கன வம்புக்கு இழுத்துருக்காங்க..\n..பார்த்து கவனமா போங்க ..துணைக்கு வேணும்னா கூப்பிடுங்க...வரேன்\n\\\\செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள\" தேவா வலைப்பக்கத்திற்கு வந்தால் போதும் போல..\nஆல் இன் ஆல் தேவா\\\\\nநானும் மறுக்கா கூவிக்கிறேன் ...\n\\\\அப்ப இன்றைக்கு தேநீர் விருந்து இல்லையா...\nடீ போடுறதுக்கு முன்னாடி பஜ்ஜி,போண்டாவெல்லாம் போட்டீங்க போல..\\\\\nநேற்று எங்கப்பா போன ...\nசென்னை எப்போதுமே அமைதி பூங்கா தாங்க...அதிலென்ன சந்தேகம்.//\nமருத்துவர் எப்போ நிருபர் ஆனார்\nஇன்னிக்கு காலைலே தேனீர்க்கு பதிலா கடக் காஃபி கொடுத்துட்டீங்க‌\nஇன்னிக்கு காலைலே தேனீர்க்கு பதிலா கடக் காஃபி கொடுத்துட்டீங்க‌\nசென்னை உயர்நீதிமன்றம் மினி காஷ்மீர் மாதிரி ஆகி விட்டது.\nநேற்று மதியம் சென்னை உயர்நீதி மன்றத்தில் இருந்து தான் வீட்டிற்கு பேருந்தில்\nவீட்டிற்குள் வருவதற்குள் செய்தி தொலைக்காட்சிகளில் இந்த களேபரங்கள் லைவ்\nஜஸ்ட் மிஸ்.. இல்லேனா ஸ்பாட்லேர்ந்து பிளாக்லே அப்டேட் பண்ணிருப்பார்\nசென்னை உயர்நீதிமன்றம் மினி காஷ்மீர் மாதிரி ஆகி விட்டது.\nநேற்று மதியம் சென்னை உயர்நீதி மன்றத்தில் இருந்து தான் வீட்டிற்கு பேருந்தில்\nவீட்டிற்குள் வருவதற்குள் செய்தி தொலைக்காட்சிகளில் இந்த களேபரங்கள் லைவ்\nஜஸ்ட் மிஸ்.. இல்லேனா ஸ்பாட்லேர்ந்து பிளாக்லே அப்டேட் பண்ணிருப்பார்\nஇன்னிக்கு காலைலே தேனீர்க்கு பதிலா கடக் காஃபி கொடுத்துட்டீங்க‌\nதேநீர் தினமும் தயாரிப்பது சிரமம்\nஜஸ்ட் மிஸ்.. இல்லேனா ஸ்பாட்லேர்ந்து பிளாக்லே அப்டேட் பண்ணிருப்பார்///\n போலீசுக்கும் வக்கீல்களுக்கும் உள்ளே பூந்து இருக்கலாம்\nநம்ம கடைக்கு ஒருக்கா வந்துட்டு போறது...\nசின்னம்மை என்ற சிக்கன் பாக்ஸ் குழந்தைகளைத் தாக்கும் முக்கிய வைரஸ் நோய்களில் ஒன்று.. ஏற்கெனவே இருந்த SMALL POX பெரியம்மை நோய் வைரஸ் தற்...\nஅதிக புரத உணவு மற்றும் புரோட்டின்( புரத) மாவு தேவையா\nஉணவுப் பழக்க வழக்கங்களில் சமீப காலமாக மாற்றங்கள் ஏற்பட்டு வருவதைப் பார்க்கிறோம். ருசி மிகுந்த பல நாட்டு உணவுகளும், துரித உணவு வகைகளும் பிர...\nஉலகம் இயந்திரத்தனமாக அசுர வேகத்தில் சென்று கொண்டு இருக்கும் இந்த வேளையில் ஆணும் பெண்ணும் சேர்ந்து இருக்கும் நேரங்கள் குறைந்து வருகின்றது. சே...\nபிரேதப் பரிசோதனை படங்கள்- அதிர்ச்சி தாங்காதவர்கள், இதய பலகீனம் உள்ளவர்கள் பார்க்க வேண்டாம்\nபிரேத பரிசோதனை என்பது பொதுவாக அரசு,தனியார் மருத்துவமனைகளில் சாதாரணமாக நிகழும் ஒன்று. சந்தேகமான மரணம்,கொலை ஆகியவற்றில் இறப்பின் காரணம் அறியும...\npot,grass,hash,mary jone,M.J,hasish கஞ்சா என்று அழைக்கப்படும் போதைப் பொருள் பற்றி அனைவரும் அறிந்து இருப்போம்\nஇன்று இந்திய குடியரசு தினம் இந்தியர்களாகிய நாம் இன்று அறுபதாவது குடியரசு தினத்தை ...\nவறுகோழி மேலும் சில உண்மைகள்\nஎன்னுடைய முந்தைய பதிவு கெண்டகி வறுகோழி- ஒரு அதிர்ச்சி தகவல் படித்துவிட்டு மிகுந்த ஆர்வத்துடன் பதிலிட்ட நண்பர்களுக்கு நன்றி. ”மெய்ப்பொருள...\nபெண்கள் ஆண்களிடம் விரும்புவது என்ன என்று பார்க்கும்போது நிறைய வரும் அதற்கு முன்னால் நாம் எப்படி நடந்துகொள்கிறோம் அவர்களிடம் என்று கவனிக...\n கல்யாணம் ஆயி பல வருசம் ஆச்சு. இன்னும் வண்டி மக்கர் பண்ணுதே என்று மனசுக்குள்ளே குமையும் நம்ம குரூப் மக்களே\nசர்க்கரை நோய் ஏன் வருகிறது முதல்&இரண்டாம் வகை நீரிழிவு நோய்கள்\nசர்க்கரை நோய் பற்றித் தொடர்ச்சியாக சிறு கட்டுரைகள் எழுதிக் கொண்டிருக்கிறோம் . ஆயினும் சர்க்கரை நோய் ஏன் சர்க்கரை நோய் வருகிறது ...\nநான�� ஒரு கற்பனை சகலகலாவல்லவன் (ரொம்ப ஓவரா\n”ஸ்லம் டாக்” ஏழை சிறுவர்களை ஏமாற்றினேனா\nஇறந்தபின் ஆஸ்காரும், ரஹ்மானின் கோபமும்\n13 வயதுச் சிறுமியை பழிவாங்கிய 16 வயது பெண்\nதிடீர் துப்பாக்கி சூடு- உயர் அதிகாரி பலி\n ஜமால், செய்யது, அபு அப்ஸர் மூவருக்கும் ...\nசெல்லில் நிர்வாணப்படம்-எலிசபெத் வோங்-பதவி விலகல்\nதிரைப் படத் தயாரிப்பாளர் கள் சங்கம் புதிய கட்டுப்ப...\nகொஞ்சம் தேநீர்-9-என்னிடம் கவிதை இல்லை\nநான் வலைச்சர ஆசிரியராக(4) நான்காம் நாள்\nவலைச்சர 101 வது ஆசிரியர்\nஅந்தி நேரம் சந்திசாய (1)\nஅனுபவம் | நிகழ்வுகள் (2)\nநீண்ட நாள் வாழ (1)\nமாங்காய் இஞ்சி ஊறுகாய் (1)\nமொக்கை | நையாண்டி (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arasooraan.blogspot.com/2008/07/", "date_download": "2018-07-18T10:12:03Z", "digest": "sha1:BC5DQPMINE2WRKAFDF4FKKZG23KE6USP", "length": 17058, "nlines": 159, "source_domain": "arasooraan.blogspot.com", "title": "அரசூரான்: July 2008", "raw_content": "\nஇவன் ஒரு CORPORATE கிராமத்தான். அரசூர் என் தாத்தாவின் சொந்த ஊர், எங்கள் ஊரில் (செம்பனார்கோவில்) என் தாத்தாவை அரசூரார் என்று அழைப்பார்கள்... அவர் நினைவாக இந்த அரசூரான்.\nகல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது\nகல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது\nகடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது\nகல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது\nகடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது\nஎட்டில் ஐந்து எண் கழியும் என்றும்\nஐந்தில் எட்டு ஏன் கழியாது\nஅஷ்ட அக்ஷரம் ஏற்கும் நெஞ்சு\nஊனக்கண்ணில் பார்தால் யாவும் குற்றம் தான்\nஞானக்கண்ணில் பார்த்தால் யாரும் சுற்றம் தான்\nஇல்லை என்று சொன்ன பின்பும் இன்றியமையாது\nதொல்லை தந்த போதும் எங்கள் தில்லை மாறாது\nஇல்லை என்று சொன்ன பின்பும் இன்றியமையாது\nதொல்லை தந்த போதும் எங்கள் தில்லை மாறாது\nவீர சைவர்கல் முன்னால் எங்கள் வீர வைனவம் தோர்க்காது\nமன்னன் சொல்லுக்கு அஞ்சி என்றும் மேற்கில் சூரியன் உதிக்காது\nராஜலக்ஷ்மி நாயகன் சீனிவாசன் தான்\nசீனிவாசன் சேய் இந்த விஷ்னுதாசன் நான்\nநாட்டில் உண்டு ஆயிரம் ராஜராஜதர் தான்\nராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன் தான்\nநீருக்குள்ளே மூழ்கினாலும் நீதி சாகாது\nநெஞ்சுக்குள்ளே வாழும் எங்கள் ஜோதி சாகாது\nநீருக்குள்ளே மூழ்கினாலும் நீதி சாகாது\nநெஞ்சுக்குள்ளே வாழும் எங்கள் ஜோதி சாகாது\nவீசும் காற்று வந்து விளக்கனைக்கும் வென்னிலாவை அது அன���த்திடுமா\nகொட்டும் வான் மழை நிலம் நனைக்கும் அந்த வானம் தன்னை அது நனைத்திடுமா\nசைவம் என்று பார்தால் தெய்வம் தெரியாது\nதெய்வம் என்று பார்தால் சமயம் கிடையாது\nகல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியது\nகடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியது\nஇதையே ஒரு சாஃப்ட்வேர் டெவலப்பர் பாடினால்\nஓ..ம் புராஜக்ட் மேனேஜரே நமக...\nபக்கை மட்டும் கண்டால் பர்ஃபாமன்ஸ் தெரியாது\nபர்ஃபாமன்ஸ் மட்டும் கண்டால் ஓபியடிப்பது தெரியாது\nபக்கை மட்டும் கண்டால் பர்ஃபாமன்ஸ் தெரியாது\nபர்ஃபாமன்ஸ் மட்டும் கண்டால் ஓபியடிப்பது தெரியாது\nமேனேஜர் அடாவடி ஏற்கும் நெஞ்சு\nகியூசிக்கண்ணில் பார்தால் யாவும் குற்றம் தான்\nதேசிக்கண்ணில் பார்த்தால் யாரும் சுற்றம் தான்\nபக்கில்லை என்று சொன்ன பின்பும் நம்பமாட்டாரு\nதொல்லை தந்த போதும் எங்கள் கடலை குறையாது\nபக்கில்லை என்று சொன்ன பின்பும் நம்பமாட்டாரு\nதொல்லை தந்த போதும் எங்கள் கடலை குறையாது\nஆஃப்ஷோருக்கு முன்னால் எங்கள் ஆன்சைட்டு தோர்க்காது\nபுராஜக்ட் மேனேஜருக்கு அஞ்சி என்றும் டெவலப்மெண்டில் பக்கு குறையாது\nமேனேஜருக்கு மண்டைய ஆட்டும் மாடியூல்லீடர் தான்\nமாடியூல்லீடரக்கு மண்டகாய்ச்சல் இந்த டெவலப்பெர் கூட்டம் தான்\nநாட்டில் உண்டு ஆயிரம் சாஃப்டேவர் கம்பெனிதான்\nஅந்த ஆயிரத்துல ஒன்னுல எனக்கு வேலை உண்டுதான்\nடீம மாத்தி போட்டாலும் எங்க புத்தி மாறாது\nபுரொடக்சனிலே ஓடும் எங்க கோடு தேறாது\nடீம மாத்தி போட்டாலும் எங்க புத்தி மாறாது\nபுரொடக்சனிலே ஓடும் எங்க கோடு தேறாது\nயு.எஸ் ரிஸர்ஸன் வந்து புராஜெக்ட் போகும்\nகொட்டும் டாலர் பேன்க் பேலன்ஸை ஏற்றும்\nஅந்த டாலர் அதன் வேல்யுவை ஏற்றுமா\nஸ்கெடியூல் என்று பார்தால் மனிதாபிமானம் தெரியாது\nமனிதாபிமானம் என்று பார்தால் புராஜெக்ட் கிடையாது\nபக்கை மட்டும் கண்டால் பர்ஃபாமன்ஸ் தெரியாது\nபர்ஃபாமன்ஸ் மட்டும் கண்டால் ஓபியடிப்பது தெரியாது\nஒபாமா - வைகோ சந்திப்பு\nசெய்தி: வைகோ அவரது அமெரிக்கா பயணத்தின் போது அதிபர் வேட்பாளர் ஒபாமாவை சிக்காகோவில் சந்தித்தார்\nஓ:மிஸ்டர் வைகோ என்ன இப்படி சின்ன பிள்ளை மாதிரி அடம் பிடிக்கிறீங்க\nவை: உங்களுக்கு தெரியாது, எங்க ஊருல இப்ப என்ன சைக்கோ-னு கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்க, அதனால் தான் சொல்லுரேன், நீங்க பிரசிடண்டா வந்ததும் நான�� சி.எம்மா ஆவரதுக்கு உதவுரேன்னு எழுதி கொடுங்க.\nமோர் பார்'ஸ் இன் மோர் பிளேஸஸ்...\nஇது அமெரிக்காவில் இந்த சீஸனில் வரும் ஏ.டி&டி-யின் தொலைக்காட்சி விளம்பர கேப்சன் \"மோர் பார்'ஸ் இன் மோர் பிளேஸஸ்\", அத வெச்சு ஒரு சின்ன காமெடி.\nகுசும்பு குப்புசாமி - கு.கு / கஸ்டமர் சப்போர்ட்- க.ச\nகு.கு: (ஒரு நல்லிரவில்) ஹலோ ஏ.டி&டி\nக.ச: சார் இனிய மாலை வணக்கம், நான் டேவிட், சொல்லுங்க சார் நான் எப்படி உதவ முடியும் உங்களுக்கு\nகு.கு: என் பெயர் குசும்பு குப்புசாமி\nக.ச: நன்றி, சார் நீங்கள் எங்கள் வாடிக்கையாளரா இல்லை எங்கள் சேவையை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா இல்லை எங்கள் சேவையை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா உங்களுக்கு உதவுவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி\nகு.கு: நான் உங்க வாடிக்கையாளர் ஆக வேண்டும் என்றுதான் முயற்ச்சி பண்ணுகிறேன், என்னால் முடியவில்லை அதான் கஸ்டமர்கேர கூப்பிட்டேன்\nக.ச: நீங்கள் எங்கள் சேவையை உபயோகிக்க விரும்புவது குறித்து மிக்க சந்தோசம். நாங்கள் பல சேவை வழங்குகிறோம், நீங்கள் எந்த மாகானத்தில் இருந்து அழைக்கிறீர்கள் ஏதேனும் குறிப்பிட்ட சேவை பற்றிய தகவல் வேண்டுமா இல்லை பொதுவான தகவல் வேண்டுமா\nகு.கு: நான் ஜார்ஜியா மாகானத்தில் இருந்து அழைக்கிறேன், ஆனால் எனக்கு குறிப்பிட்டு இங்குதான் என்று இல்லை, ஏனெனில் நான் என் பணி நிமித்தம் பல மாகானங்களுக்கு பயணிப்பவன், நீங்கள் உங்கள் சேவை எங்கு இருக்கிறது என்று சொன்னால் போதும்\nக.ச: மிக்க மகிழ்ச்சி, எங்களுடைய எந்த சேவை பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்கு.கு: உங்களுடைய விளம்பரங்களில் மோர் பார்'ஸ் இன் மோர் பிளேஸஸ்-ன்னு சொல்லுறீங்க, நானும் ஒரு பத்து பண்ணிரண்டு மாகானம் பார்த்துட்டேன், ஒரு இடத்துல ஒரு பார கூட காணுமே, நீங்க கிழக்கு மாகானத்துல ஒரு மேஜர் சிட்டி பேரு - உங்க பார் இருக்குற இடம் சொல்லுங்க பிளீஸ்\nக.ச: சார் நீங்க விளம்பரத்த தவறாக புறிந்து கொண்டிருக்கிறீர்கள், அது நீங்க நினைக்கிற பார் இல்ல, தொலைதொடர்பு சாதனங்கள் மொபைல் போன், பி.டி.ஏ போன்றவற்றில் கிடைக்க கூடிய சிக்னல் பார்\nகு.கு:என்னது நான் தவறா புறிஞ்சிகிட்டனா நான் ஊரு முழுக்க நாய பேயா தேடுறேன் உங்க பார, என்ன மாதிரி இன்னும் பேர் தேடுராங்களோ. யோவ் நீங்க தவறா விளம்பரம் பண்ணிட்டீங்கன்னு சொல்லுங்க. முதல்ல உங்க மார்கெட்டி��்க் டிபார்ட்மெண்ட்ல சொல்லி விளம்பரத்த நிறுத்த சொல்லுங்க.\nக.ச: நீ போன வைடா வெண்ணை, நாங்க கனைக்ஸன் குடுக்கிற பார சொன்னா நீ கவுந்தடிச்சு கிடக்கிற பார சொல்லுர... ங்கொயால உன்ன...\nகு.கு:ஏய்... டேவிட்-ன்னு சொன்ன இப்ப வெண்ணை, ங்கொய்யா-ல்லாம் சொல்லுற... யாருடா நீ\nக.ச: ம்... தமிழ் நாட்டுல உள்ள ஏ.டி&டி-யோட பி.பி.ஓ-லேருந்து வெடிகுண்டு முருகேசன்\nயான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்...\nஎன் பெயர் ராஜா, பிறந்தது வளர்ந்தது படித்தது எல்லாம் செம்பை மற்றும் செம்பையை சுற்றி - மயிலாடுதுறை & மன்னன்பந்தலில். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என் கொள்கை. படிப்பது, நண்பர்கள், விளையாட்டு என் பொழுதுபோக்கு. ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என் வாழ்க்கை.\nகல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது\nஒபாமா - வைகோ சந்திப்பு\nமோர் பார்'ஸ் இன் மோர் பிளேஸஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t28216-dr-vijay-in-sura-mp3-songs", "date_download": "2018-07-18T11:02:24Z", "digest": "sha1:A5MWLC3GOL6QGSQL7RFOFP5MRXR22WS7", "length": 10664, "nlines": 191, "source_domain": "eegarai.darkbb.com", "title": "Dr.Vijay in Sura mp3 Songs", "raw_content": "\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்த���கள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelampakkam.blogspot.com/2012/06/blog-post_27.html", "date_download": "2018-07-18T10:14:08Z", "digest": "sha1:BH7NIFJ7QBJVC3B5BEIGSDKCP3F7GUOC", "length": 43489, "nlines": 219, "source_domain": "eelampakkam.blogspot.com", "title": "தமிழர்கள் கோசம் போடுவதற்கு இன்றுவரை நியாயங்கள் உள்ளன | ஈழப்பக்கம்", "raw_content": "\nHome / அரசியல் / இலங்கை / ஈழம் / சிங்களம் / தமிழர் / தமிழர்கள் கோசம் போடுவதற்கு இன்றுவரை நியாயங்கள் உள்ளன\nதமிழர்கள் கோசம் போடுவதற்கு இன்றுவரை நியாயங்கள் உள்ளன\nஈழப் பக்கம் Wednesday, June 27, 2012 அரசியல் , இலங்கை , ஈழம் , சிங்களம் , தமிழர் Edit\nபோருக்குப் பின்னரான மீள்கட்டமைப்புப் பரிமானங்களின் நிலையைக் காட்டும் ஒரு வரைபு, தொடக்கப் புள்ளியிலேயோ அல்லது வீழ்ச்சிப் புள்ளியிலேயோ நகராது நீண்ட காலம் நிற்கும் நிலையில் அபிவிருத்தியின் இலக்குகளும் மாற்றம் பற்றிய சிந்தனைகளும் முரண்பாடுகளிலிருந்து விலகாதனவாக தோற்றுவாய்களிலேயே தொங்கி நிற்க நிர்ப்பந்திக்கின்றன.\nதமிழர்கள் புலிக்கோஷத்தை தாயகக் கோஷத்தை நிறுத்தாதவரை நமது நாட்டில் அமைதி ஏற்படும் என நினைக்கிறீரா எனச்சிங்கள நண்பர் ஒருவர் கேட்ட போது நான் திணுக்குற்றுப் போனேன்.\nதமிழ் மக்கள் இங்கே பதாகைகளுடன் பாதைக்கு இறங்குவதும், பட்டினி ஊர்வலம் செய்வதும் சிங்களவர்களின் பார்வையில் புலிக்கோஷங்களாக விளங்கிக் கொள்ளப்பட்டனவா என்ற கவலையும், தமிழ் சிங்கள மக்களுக்கிடையிலான புரிந்துணர்வுகளுக்குத் தடையாக இருக்கும் பேரினவாத அரசியல் சித்தாந்தங்கள் குறித்த ஆதங்கமும் ஒன்றுக்கொன்று மிகப் பாரிய தொடர்புகளைக் கொண்டவை.\nபோருக்குப் பின்னரான மீள்கட்டுமானப் பணிகளில் அரசு வெளிப்படையாகக் காண்பித்து வருகின்ற புறக்கணிப்பு, மக்களின் நலன்களில் அக்கறை காண்பிக்கப்படாமை போன்றவற்றின் வெளிப்பாடாகவே தமிழ் மக்கள் தொடர்ந்தும் கோஷம் எழுப்புகின்றனர். பசிக்கிற பிள்ளைதான் அழும் என்ற மிகச் சாதாரண யதார்த்தத்தைக்கூடப் புரிந்துகொள்ள முடியாதவர்களாக சிங்களவர்களை மாற்றியது சிங்களப் பேரினவாத அரசியல் முறைமையே என்பதில் எள்ளளவும் சந்தேகம் இருக்க முடியாது.\nஆயினும், தமிழர்களின் அபிலாஷைகளை ஏற்றுக் கொள்ளத்தக்க புரிந்து கொள்ளத்தக்க முற்போக்கான சிங்களத் தனிநபர்களும், அமைப்புகளும் இல்லாமலில்லை. இருந்தபோதும், அவர்களால் தமிழ் மக்களுக்கு ஆன அல்லது ஆகக்கூடிய நன்மை என்ன என்பது கேள்வியே\nமேலும், இந்த முரண்பாடுகளின் பின்னணியில் தமிழ்த் தலைவர்களின் தூர நோக்கற்ற செயற்பாடுகளும் நியாயமான செல்வாக்குச் செலுத்தியிருப்பது ஏற்றுக்கொள்ள வேண்டியதே.\nபோருக்குப் பின்னர் இரு விடயங்கள் மக்களின் இயல்பு வாழ்வுக்கு மிகப்பெரும் தடையாக இருப்பது பகிரங்கமானது. ஒன்று, போர்க் காலத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டோர் மற்றும் இறுதிப்போரின்போது சரணடைந்து தடுப்பில் இருப்போரும் காணாமல�� போனோரும். இரண்டாவது, உயர் பாதுகாப்பு வலயங்களால் குடியிருப்புகளை இழந்து தற்காலிக குடியிருப்புகளில் தங்கவைக்கப்பட்டுள்ளோர் மீள்குடியேற்றப்படாதோர்.\nஇவ்விரு வகைகளிலும் பாதிக்கப்பட்ட மக்களது கோஷங்களின் பின்னாலுள்ள நியாயங்களை எதன் அடிப்படையிலாவது புறந்தள்ள முடியுமா தமது சொந்த வீடுகளில் புறத்தான் வாழ்வதையும் சொந்த நிலங்களின் வளங்கள் சுரண்டப்படுவதையும் எத்தனை தசாப்தங்களுக்குத்தான் சகித்துக் கொண்டிருக்க முடியும்\nகிழக்கில் திருகோணமலையிலும், வடக்கில் வன்னியிலும் யாழிலும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களையும் மக்களின் சொத்துக்களையும் இராணுவம் முடக்கியுள்ளது. போர் முடிந்து மூன்று ஆண்டுகள் முடிவுற்ற பின்னரும் உரிய மக்களின் இயல்பு வாழ்வுக்கு வழி செய்யாதிருப்பதென்பது நேரடியான அடக்குமுறையின் உச்சக்கட்ட வெளிப்பாடே.\nதிருகோணமலை சம்பூர் பிரதேச மக்கள் 2006 ஏப்ரல் 25 இல் இடம் பெயர்ந்தவர்கள், ஆறு மாதங்களில் மீள்குடியமர்த்துவதாக அரசினால் அளிக்கப்பட்ட உத்தரவு ஆறு வருடங்களாகியும் அடைய முடியாததாகவே உள்ளது.\nசம்பூர்க் கிராமத்தில் வாழ்ந்த 890 குடும்பங்களும், கூனித்தீவில் 335 குடும்பங்களும், சூரகுடா கிராமத்தில் 170 குடும்பங்களுமாக சுமார் 1,395 குடும்பங்கள் அரச உயர் பாதுகாப்பு வலயத்தினால் சொந்த வீடுகளையும் வயல் காணிகளையும் இழந்துள்ளனர்.\nஇவற்றுள் 573 குடும்பங்கள் கிளிவெட்டியிலும், 265 குடும்பங்கள் பட்டித்திடலிலும், 180 குடும்பங்கள் மண்சேனையிலும் மேலும் சில குடும்பங்கள் சேனையூர் மற்றும் பள்ளிக்குடியிருப்பு பகுதிகளிலும் தற்காலிக குடியிருப்புகளில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளன.\nஇவர்களுக்கு உலக உணவு நிறுவனத்தால் வழங்கப்பட்டுவந்த உலர் உணவு நிவாரணம் கடந்த இரண்டு மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் மின்சார, குடிதண்ணீர் வழங்கல்களும் விரைவில் நிறுத்தப்படலாம் என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.\nவடக்கில் யாழ். மாவட்டத்தின் வடமராட்சி வடக்கு மற்றும் கிழக்கு, வலிகாமம் வடக்கு, மருதங்கேணி, யாழ். நகரின் சில பிரதே\\ங்களிலும் இதே நிலையிலேயே மக்களின் குடியிருப்புக் காணிகள் இராணுவத்தால் பலவந்தமாக ஆக்கிரமிப்புச் செய்யப்பட்டு உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள���ு.\nஇவ்வாறு சுமார் 8,000 ஏக்கர் குடியிருப்புக் காணிகளும், வயல் காணிகளும் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் முடக்கப்பட்டுள்ளன. இராணுவம் நிலைகொண்ட வீடுகளில் 50 வீதமானவை மக்களிடம் கையளிக்கப்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கப்படும் அரச தகவல்களை வலுவற்றவையாகவே கொள்ளப்பட வேண்டியுள்ளது.\n400 வீடுகளிலேயே இராணுவம் நிலை கொண்டுள்ளதென்றும், அவை விரைவில் உரிய மக்களிடம் கையளிக்கப்படும் என்றும் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க தெரிவித்ததை அண்மையில் ஊடகங்களில் காணவும் கேட்கவும் முடிந்தது.\n1995 முதல் யாழ். மாவட்டத்தின் வளங்கள் பொருந்திய நிலங்கள் பல இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டுள்ளன. யாழில் சுமார் 20 ஆயிரம் படையினர் கடமையாற்றுகின்றனர் என்று ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அரசு தெரிவித்திருக்கிறது.\n\"வோர் ஹீரோஸ்' போர் கதாநாயகர்கள் எனச் சமகாலத்தில் புகழப்படுகின்ற படையினரை நிரந்தரமாகக் குடியேற்றுவதற்கான பெரும் வேலைத்திட்டங்கள் அரசால் முன்னெடுக்கப்பட்டு வருவதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.\nயாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் காணப்படும் அரச காணிகளை அடையாளம் காணும் நடவடிக்கைகளை பிரதேச செயலர் பிரிவுகள் ஊடாக மேற்கொள்ளப்போவதாக வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி அண்மையில் அரச ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்த செய்தியும் இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது.\nஇராணுவத்தை வடக்கில் நிரந்தரமாக நிலைகொள்ளச் செய்வதற்கான பிள்ளையார் சுழியே இது. மக்களின் இயல்பு வாழ்வை முற்றாகப் பாதிக்கின்ற செயற்பாடுகள் மட்டுமன்றி, தமிழ் மக்களின் எதிர்கால அபிலாஷைகள் இருப்பு என்பவற்றை மேலும் அச்சுறுத்தலான சூழலுக்குள் முடக்குவதற்கான பெரும் சதியாகவும் இது பார்க்கப்படவேண்டியது.\nஇராணுவ நிலைகொள்ளல் காரணமாக வடக்கில் பொருளாதார முடக்கம், பொருளாதார ரீதியான அப்பட்டமான சுரண்டல் நிலையும், முற்றுமுழுதாக இராணுவ மயப்படுபத்தப்பட்ட நிர்வாக அமைப்பும் காணப்படுகின்றது.\nசமூகமயப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளுக்கு முழுமையான தடை விதிப்பு, எத்தகைய ஒன்றுகூடல்களுக்கும் சமூக செயற்பாடுகளுக்கும் இராணுவத்திடம் அனுமதி கோரவேண்டிய நிலை என்பன இராணுவ நிர்வாகத்தை வெளிச்சம் போட்டுக் காண்பிக்கின்றன.\nஉயர் பாதுகாப்பு வலயங்கள் அல்லது முகாம் பகுதிகள் என்று கூறப்படும் இடங்களில் வாழிடங்களை இழந்து தற்காலிக குடியிருப்புகளில் துயருற்றிருக்கும் மக்களும் அவர்களுக்கு ஆதரவாக சமூக நிறுவனங்களும் இணைந்து நடத்துவதற்கு ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டத்துக்கு யாழ். நீதிமன்றம் அனுமதி வழங்க மறுத்துள்ளது.\nவடக்கில் குறிப்பாக முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களில் எந்தவொரு ஒன்றுகூடலை நடத்துவதற்கும் அந்தந்தக் கிராமங்களில் இருக்கின்ற இராணுவ முகாம்களின் அனுமதியைப் பெறவேண்டிய நிர்ப்பந்தம் காணப்படுகின்றது.\nஒன்று கூடலில் இராணுவ உறுப்பினர்களும் கலந்துகொள்வதுடன், கலந்துரையாடல்களைத் தமிழிலிருந்து சிங்களத்துக்கு மொழிபெயர்க்க வேண்டும் என்ற கட்டாய நடைமுறைகளும் பின்பற்றப்படுகின்றன.\nமுற்றிலும் ஜனநாயகத்துக்கு எதிரான இச்செயற்பாடுகளில் மக்களின் இயல்புவாழ்வுக்கு பச்சையாகத் தடையாக இருக்கின்ற அடிப்படை உரிமைகளை எதிர்த்து தமிழர் கோஷம் எழுப்புவதென்பது எந்த வகையிலும் நியாயமற்றதோ அல்லது புலிக்கோஷம் என அடையாளப்படுத்தத் தக்கதாகதோ அல்ல.\nஇராணுவ மயப்படுத்தப்பட்ட இந்த நடவடிக்கைகளினால் உடைந்து தகர்ந்த வீடுகளில் சுவர்களின் இடிபாடுகளை பொலித்தீன் துண்டுகளால் மறைத்தபடி மீளக்குடியேறியுள்ள மக்களும் கூட அசௌகரியங்கள் நிறைந்த அச்சம் சூழ்ந்த நிலையிலேயே வாழ்கின்றனர். போரின் பின்னர், போரால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட மக்களின் மிக அத்தியாவசியமான தேவைகளில் உள ஆற்றுப்படுத்துகையும் மிகப்பிரதான இடம் வகிக்கின்றது.\nபோரின் முடிவைத் தொடர்ந்து இடம்பெறுகின்ற நடவடிக்கைகளில் அனேகமானவை மக்களின் மனதை கிலேசமடையச் செய்வனவாகவே அமைகின்றன.\nசொந்த இடங்களையும் தொழில் செய்வதற்கான வயல் காணிகளையும் இழந்து தொழிலற்று நிற்கும் உள்ளூர் மக்களுக்கு அளிக்கப்பட வேண்டிய நியாயமான வாய்ப்புகள்கூட மறுக்கப்பட்டுள்ளன.\nஇராணுவ உறுப்பினர்கள் வெளிப்படையான வியாபாரச் செயற்பாடுகளிலும் ஈடுபடுகின்றனர். தொலைத் தொடர்பு நிலையங்களை நடத்துதல், தெற்கிலுள்ள உற்பத்திகளை சந்தைப்படுத்துதல் போன்ற செயற்பாடுகளிலும் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.\nஇது உள்ளூர் உற்பத்திகளுக்கான சந்தை வாய்ப்புகளை இழக்கச் ��ெய்து நேரடியான பொருளாதாரச் சுரண்டலுக்குள் மக்களை முடக்கியுள்ளது. தமிழ் மக்களின் உரிமைக் கோஷங்களை முற்றிலும் புறந்தள்ளிய நிலையில் ஜனநாயகத்துக்கு எதிராகவும் வடக்கை முற்றிலும் இராணுவ நிர்வாகத்தின் கீழும் நிலைப்படுத்துவதற்கான செயற்பாடுகளின் பல்பக்க வெளிப்பாடுகளே இவை.*\nஈழத்து விடுதலைப்போராட்டத்தை தனது படைப்பினூடாகத் தாங்கும் ஓவியப் போராளி ஓவியர் புகழேந்தி அவர்கள்\nஈழப்போராட்டத்தில் ஓவியர் புகழேந்தி அவர்களின் ஓவியங்கள் ஒரு உயிரோட்டமான படைப்புக்களாக விளங்குகின்றன. அவரது ஓவியங்களைப் பார்க்கவேண்டும் என...\nதிலீபனுடன் பன்னிரெண்டாம் நாள் 26.09.1987 \nஇன்று அதிகாலை 5 மணிக்கு ஓர் எதிர்பாராத நிகழ்ச்சி நடந்து விட்டது திடீரென்று மின்சாரம் தடைப்பட்டு விட்டது. எங்கும் ஒரே இருள்மயம். காற்றும...\nஈழத்தமிழர்களை ஒருங்கிணைத்திருப்பது 'தமிழீழம்' என்ற கொள்கையும் 'பிரபாகரன்' என்ற நாமமுமே\nஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தில் பெரும்பான்மை தமிழ்மக்களின் அரசியல் தீர்வாக மக்கள் ஆணை பெற்ற தீர்மானமே 'சுதந்திரமும் இற...\n2001 ம் ஆண்டு தமிழீழத் தேசியத்துணைப்படையணி மணலாறு சேமமடுப்பகுதி முன்னணிக் காவலரண் வரிசையில் பாதுகாப்புக் கடமையில் இருந்தது . எதிரியின்...\nமாவீரர் நாளில் தேசியத் தலைவருக்காக......\nகார்த்திகை 27, தமிழ்மக்களின் விடுதலைக்காக தங்களது உயிர்களை ஆகுதியாக்கிய உன்னதமான மாவீரர்களை நினைவு கூர்ந்து உறுதியெடுக்கும் தேச...\nஇந்தியப் படையினரால் படுகொலை செய்யப்பட்ட யாழ்.வைத்தியசாலை ஊழியர்களின் 26ம் ஆண்டு நினைவு நாள்\nஅமைதிப்படை என்னும் பெயரோடு தமிழர் தாயகத்திற்கு வந்த இந்திய இராணுவம் நடாத்திய கோரத்தாண்டவத்தவங்கள் ஏராளம். அதில் குறிப்பிடத்தக்கதொன்று, ...\nகேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதி கேணல் ராயூ(குயிலன்) அவர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள்\nகேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதி கேணல் ராயூ(குயிலன்) அவர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் புலிக...\nசண்டைகளின் ஒவ்வொரு படியையும் உன்னிப்பாகச் செதுக்கி, வழிநடத்துபவர் தலைவர் பிரபாகரன் அவர்கள். இங்கே தளபதிகள் தலைவரின் போரியல் சிந்தனையி...\nதலைவர் பிரபாகரன் அவர்களின் தலைமைத்துவத்தைப்பற்றிய பல வி���யங்களைக் கேள்விப்பட்டிருக்கின்றோம். அதேவேளை சிறு சிறு விடயங்களைக் கூட தலைவர் எ...\nபோர் உலா, விடுதலைப்புலிகளின் போர் இலக்கியம், விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்து நின்ற ஒரு போராளியின் நேர்த்தியான அனுபவப்பகிர்வு. போரிய...\nசிறுநீர் கழிக்கச் சென்ற பெண்களின் உடலங்கள் புதர்களுக்குள் கிடந்தது- சாந்தி கூறும் முள்ளிவாய்க்கால் அவலம் என்ன\nயுத்தத்தின் காரணமாக பல தடவைகள் இடம்பெயர்ந்த பிள்ளை ஒன்றுக்கு தாயான 42 வயதுடைய சாந்தி, தனது கணவனை யுத்தத்தில் இழந்து வாழ்கிறார். இ...\nபோர் உலா, விடுதலைப்புலிகளின் போர் இலக்கியம், விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்து நின்ற ஒரு போராளியின் நேர்த்தியான அனுபவப்பகிர்வு. போரிய...\nஇந்தியப் படையினரால் படுகொலை செய்யப்பட்ட யாழ்.வைத்தியசாலை ஊழியர்களின் 26ம் ஆண்டு நினைவு நாள்\nஅமைதிப்படை என்னும் பெயரோடு தமிழர் தாயகத்திற்கு வந்த இந்திய இராணுவம் நடாத்திய கோரத்தாண்டவத்தவங்கள் ஏராளம். அதில் குறிப்பிடத்தக்கதொன்று, ...\nமாவீரர் நாளில் தேசியத் தலைவருக்காக......\nகார்த்திகை 27, தமிழ்மக்களின் விடுதலைக்காக தங்களது உயிர்களை ஆகுதியாக்கிய உன்னதமான மாவீரர்களை நினைவு கூர்ந்து உறுதியெடுக்கும் தேச...\nஈழத்து விடுதலைப்போராட்டத்தை தனது படைப்பினூடாகத் தாங்கும் ஓவியப் போராளி ஓவியர் புகழேந்தி அவர்கள்\nஈழப்போராட்டத்தில் ஓவியர் புகழேந்தி அவர்களின் ஓவியங்கள் ஒரு உயிரோட்டமான படைப்புக்களாக விளங்குகின்றன. அவரது ஓவியங்களைப் பார்க்கவேண்டும் என...\nஈழத்தமிழர்களை ஒருங்கிணைத்திருப்பது 'தமிழீழம்' என்ற கொள்கையும் 'பிரபாகரன்' என்ற நாமமுமே\nஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தில் பெரும்பான்மை தமிழ்மக்களின் அரசியல் தீர்வாக மக்கள் ஆணை பெற்ற தீர்மானமே 'சுதந்திரமும் இற...\nசண்டைகளின் ஒவ்வொரு படியையும் உன்னிப்பாகச் செதுக்கி, வழிநடத்துபவர் தலைவர் பிரபாகரன் அவர்கள். இங்கே தளபதிகள் தலைவரின் போரியல் சிந்தனையி...\nஇன்னமும் துலங்காத புலிகளின் மர்மங்கள்....\nபோர் முடிவுக்கு வந்து மூன்றரை ஆண்டுகள் முடிந்து போன போதும் அவ்வப்போது விடுதலைப் புலிகளையும் அவர்களின் பலத்தையும் நினைவுபடுத்தும் சம்பவங்...\n2001 ம் ஆண்டு தமிழீழத் தேசியத்துணைப்படையணி மணலாறு சேமமடுப்பகுதி முன்னணிக் காவலரண் வரிசையில் பாது��ாப்புக் கடமையில் இருந்தது . எதிரியின்...\nதமிழீழ விடுதலைக்கான அரசியல் விடுதலைப்போராட்டம் ஆயுதப்போராட்டமாக பண்பு மாற்றம் பெற்றபோது,அதை தீவிரமாக முன்னெடுத்தவர் தலைவர் பிரபாகரன் ...\nதிரும்பிப்பார்க்கிறேன் -51 - இப்போது என் அம்மாவிற்கு கண்பார்வை மிகவும் குறைந்துவிட்டது. கண் மருத்துவர்களும் ஒன்றும் செய்யமுடியாது என்று சொல்லிவிட்டார்கள். எமது சிறுவயது படங்களை எல்லாம...\n'போர் இன்னும் ஓயவில்லை' - மெழுகு திரிகளை எடுத்துக்கொண்டேன் உறவினர்களின் ஈமக் கிரியைக்காக விடுமுறைக்கும் விண்ணப்பித்தாகிற்று குருதியூறிச் சிவந்த வைகாசி மாத்தில் என் பழைய கவிதைகளில் ஒ...\nமகிந்தா கெக்கட்டம்விட்டு சிரிக்கிறான் - நிமலரூபன் ஒரு தமிழ் கைதி ஒரு ஏழை அரச சிறைக்கூடத்தில் அடித்து,அடித்து,அடித்தே கொலை செய்யப்பட்டான் சக கைதிகள் அடிகாயங்களுடன் இன்னும் சாகவில்லை கொலைகா...\nசிவசங்கர் மேனன் கொழும்பு வருவது ஏன்\nயாழ்ப்பாணத்தில் 2000-3000 வரையானோர் உடல் உறுப்புக்...\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி...\nஆயுதக் கலாசாரத்தினை மீண்டும் முனைப்புடன் அரங்கேற்ற...\nமன்னாரில் இடம்பெயர்ந்தோர் தம் சொந்த இடங்களுக்கு செ...\nதமிழர் பகுதிகளில் விகாரைகள் அமைப்பது இனவாதச் செயல்...\nதமிழர்கள் கோசம் போடுவதற்கு இன்றுவரை நியாயங்கள் உள்...\nபெளத்த பேரினவாதிகளின் முற்றுகைக்குள் சிறிலங்கா முஸ...\nமுகாமுக்கு அனுப்பப்பட்ட முறிகண்டி வாசிகள்\nஆயுதப்போரின் ஆரம்பநாட்களும், போராட்ட முன்னோடிகளும்...\nபுலம்பெயர் தமிழர்களின் போராட்டங்கள் பயங்கரவாத்தினை...\nயாழ்ப்பாணத்தில் சிறிலங்காப் படையினரின் தொடர் இருப்...\nபிறந்த மண்ணை கேட்பது தப்பா...\nஇந்தியா கடைப்பிடித்துவந்த மௌன இராஜதந்திரம் இனியாவத...\nதமிழர் மனங்களில் மாமனிதராக நிறைந்திருக்கும் ரவிராஜ...\nஈழத்தமிழர்கள் சிறீலங்கா அரசிற்கு ‘அரசியற் கடமைப்பா...\nஉலகின் புதிய ஒழுங்கில் மண் மீட்புப் போராட்டங்கள்\nமன்மோகன்சிங் தலையில் ‘மிளகாய் அரைத்த‘ மகிந்த ராஜபக...\nதமிழ் மக்களுக்கு அரசியற் தீர்வொன்றை வழங்குவதில் சி...\nதமிழர்களை அச்சுறுத்தும் சிறிலங்கா அமைச்சரின் உரைக்...\nசர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணிய முடியாது என்று பிட...\nசிறிலங்கா அரசைத் தட்டிக் கேட்கவே சிவ்சங்கர் மேனனை ...\nசம்பூரில் மீள்குடியேற���வதற்கான அனுமதி மறுப்பு - உயர...\nஜனாதிபதியின் லண்டன் விஜயமும் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங...\nவறுமையில் வாழும் மீள்குடியமர்த்தப்பட்ட மக்கள்\nசிங்களப் பாசறைக்குள் இருந்து கிளம்பும் புலி\nஎதிர்க் கட்சியை பலப்படுத்தும் மேற்குலகம்\nஈழத்தமிழர்கள் எதிர்கொள்ளப் போகும் ஆகப் பெரிய சவால்...\nபோர் முடிவுக்கு வந்த பின்னர் கூர்மையடையும் பாகுபாட...\nபொன்சேகா எதிர்பார்க்கும் புதிய அரசியல் கலாசாரம்\n‘ஆவணங்கள் மட்டுமே எங்களிடம்: காணிகள் அவர்களிடம்’ -...\nதமக்குத் தாமே தலையில் மண் அள்ளிப் போடும் தமிழ்த் \"...\nபான் கீ மூனின் ஆலோசகர்கள் சிறிலங்காவைப் பாதுகாக்கி...\nபுலம்பெயர் தமிழர்களின் போராட்டங்களால் உடைந்துபோன ம...\nயார் இந்த சமந்தா பவர்\nகிழக்கில் மற்றொரு ஆக்கிரமிப்பு - பச்சநூர் மலையில் ...\nசிறிலங்கா மற்றுமொரு 1983 யூலை கலவரத்துக்கு திட்டமி...\nயாழில் படைமுகாம்களுக்காக காணிகளை அபகரிப்பது உண்மைய...\nஅமெரிக்க, இந்திய வியூகத்துக்குள் இலங்கை\nவிவாதங்களில் உருளும் தமிழீழக் கோரிக்கை\nஆயுதப்போரின் ஆரம்பநாட்களும், போராட்ட முன்னோடிகளும்...\nஇந்தியாவின் கையில் இலங்கையின் குடுமி ................\nகடந்த காலத்தை மீளக் கொணரலாமா\nதமிழீழமெங்கும் விடுதலைக்காய், களமாடிய வீரத்தளபதி ப...\nமகாராணியுடன் விருந்துண்ண சிங்கக்கொடியைத் தூக்கி வீ...\nசட்டியில் இருந்து அடுப்புக்குள் வீழ்ந்துள்ள சரத் ப...\nமகிந்தவின் முகத்தில் மீண்டும் கரிபூசியது பிரித்தான...\nஈழ விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒரு முன்னோடி பொன்....\nசரத் பொன்சேகாவின் தலைமையில் புதிய சிங்களவாத அணி\nதமிழரசுக்கட்சியாக மாறுகிறதா தமிழ்த் தேசியக் கூட்டம...\nசம்பந்தன் அவர்களின் தலையாய கடமை\nவிடுதலை வீரா்களிற்கு எமது வீர அஞ்சலிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/178167493/nabivaem-tennisnyjj-sharik_online-game.html", "date_download": "2018-07-18T10:25:19Z", "digest": "sha1:7G5VGXMTWBNXCN426DNOXPQLYWV36HBF", "length": 10289, "nlines": 149, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு ஒரு டென்னிஸ் பந்து திணிப்பு ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்���ை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு ஒரு டென்னிஸ் பந்து திணிப்பு\nவிளையாட்டு விளையாட ஒரு டென்னிஸ் பந்து திணிப்பு ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் ஒரு டென்னிஸ் பந்து திணிப்பு\nமிகவும் எளிமையாக, ஒரு மோசடி பந்து நிரப்ப வேண்டும். அந்த நிரப்ப தான் சுலபமில்லை, ஆனால் இன்னும் ஒரு மஞ்சள் வட்டத்தில் வைத்து அவரை vylazit வேண்டும். . விளையாட்டு விளையாட ஒரு டென்னிஸ் பந்து திணிப்பு ஆன்லைன்.\nவிளையாட்டு ஒரு டென்னிஸ் பந்து திணிப்பு தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு ஒரு டென்னிஸ் பந்து திணிப்பு சேர்க்கப்பட்டது: 27.12.2010\nவிளையாட்டு அளவு: 0.01 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3 அவுட் 5 (2 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு ஒரு டென்னிஸ் பந்து திணிப்பு போன்ற விளையாட்டுகள்\nடேபிள் டென்னிஸ் Engry பறவைகள்\nகால்பந்து டென்னிஸ் - கோல்ட் மாஸ்டர்\nடேபிள் டென்னிஸ் phineas Ferb\nஒரு கரடி கொண்ட ஜுமா\nநட்பு மேஜிக் ஆகிறது - parasprites திரள்\nவிளையாட்டு ஒரு டென்னிஸ் பந்து திணிப்பு பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஒரு டென்னிஸ் பந்து திணிப்பு பதித்துள்ளது:\nஒரு டென்னிஸ் பந்து திணிப்பு\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஒரு டென்னிஸ் பந்து திணிப்பு நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு ஒரு டென்னிஸ் பந்து திணிப்பு, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு ஒரு டென்னிஸ் பந்து திணிப்பு உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nடேபிள் டென்னிஸ் Engry பறவைகள்\nகால்பந்து டென்னிஸ் - கோல்ட் மாஸ்டர்\nடேபிள் டென்னிஸ் phineas Ferb\nஒரு கரடி கொண்ட ஜுமா\nநட்பு மேஜிக் ஆகிறது - parasprites திரள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2018/05/11/%E0%AE%87%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%88____%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/1374008", "date_download": "2018-07-18T10:16:02Z", "digest": "sha1:ST7KMAYUF655TGB7PVLHDVWZCX4TXZ7N", "length": 8970, "nlines": 119, "source_domain": "ta.radiovaticana.va", "title": "இமயமாகும் இளமை : எத்தனை வளர்ந்தாலும், தாய்க்கு குழந்தைதான் - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nவார ஒலிபரப்பு \\ முதல் நிமிடம்\nஇமயமாகும் இளமை : எத்தனை வளர்ந்தாலும், தாய்க்கு குழந்தைதான்\nமகனை தேற்றும் தாய் - AFP\nஅன்று கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தார்கள், கிருட்டிண சாமியும், அவரின் மனைவியும், அவர் தாயும், இரு குழந்தைகளும். கிருட்டிண சாமி, தன் இரு பெண் குழந்தைகளின் கைகளைப்பிடித்துக்கொண்டு முன்னே நடக்க, பின்னால் அவர் மனைவியும் தாயும் பேசிக்கொண்டு மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தனர். இரண்டு மற்றும் நான்கு வயதான தன் குழந்தைகளுடன் சிரித்துப் பேசி அரட்டை அடித்துக்கொண்டு வந்து கொண்டிருந்த கிருட்டிண சாமி தன் முன்னால் இருந்த சிறு குழியைக் கவனிக்கவில்லை. திடீரென்று அதில் காலை வைக்க, கால் இலேசாக பிசகிவிட்டது. ‘ஐயோ அம்மா’, என அவர் அலற, தாயோ ஓடோடிச் சென்று, ‘என்ன தம்பி, பார்த்து நடக்கக்கூடாதாப்பா’, என்று அவரை தாங்கிப்பிடித்தார். ‘ஒன்னுமில்லம்மா, சரியாகிவிடும்’ எனக் கூறிய மகன், தன் குழந்தைகளைப் பிடித்திருந்த கையை இன்னும் விடவில்லை என்பதை கவனித்தார் அத்தாய். தன் இரு குழந்தைகளையும் பொறுப்புடன் வளர்க்கும் அளவுக்கு தன் மகன் மாறிவிட்டாலும், இன்னும் அவரை ஒரு குழந்தையைப்போல் நடத்துகிறோமே என்று வெட்கப்படுவதற்குப் பதில், பெருமைதான்பட்டார் அத்தாய்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nஇமயமாகும் இளமை - இந்திய வரலாற்றில் தடம் பதித்த இளம்பெண்\nஇமயமாகும் இளமை – உலகின் இளம் கோடீஸ்வரர்க்கு வயது 21\nஇமயமாகும் இளமை : பல்கலைக்கழக மாணவர்களின் உலக சாதனை\nஇமயமாகும் இளமை.........: இந்தியாவின் இளம் புத்தக ஆசிரியர்\nஇமயமாகும் இளமை - 'எல்லாம் சரியாகிவிடும், கவலைப்படாதீர்கள்'\nஇமயமாகும் இளமை – 21 வயது மாணவிக்கு அமெரிக்க தோழமை விருது\nஇமயமாகும் இளமை - 'வாட்ஸப்' வலையிலிருந்து விடுதலை\nஇமயமாகும் இளமை …............, : எளிமையின் நாயகன் கலாம்\nஇமயமாகும் இளமை : பசுமை விழிப்புணர்வு முயற்சி\nஇமயமாகும் இளமை.........: மக்கள் மனம் அறிந்த மக்கள் தலைவர்\nஇமயமாகும் இளமை - இந்திய வரலாற்றில் தடம் பதித்த இளம்பெண்\nஇமயமாகும் இளமை – உலகின் இளம் கோடீஸ்வரர்க்கு வயது 21\nஇமயமாகும் இளமை : பல்கலைக்கழக மாணவர்களின் உலக சாதனை\nஇமயமாகும் இளமை.........: இந்தியாவின் இளம் புத்தக ஆசிரியர்\nஇமயமாகும் இளமை - 'எல்லாம் சரியாகிவிடும், கவலைப்படாதீர்கள்'\nஇமயமாகும் இளமை – 21 வயது மாணவிக்கு அமெரிக்க தோழமை விருது\nஇமயமாகும் இளமை - 'வாட்ஸப்' வலையிலிருந்து விடுதலை\nஇமயமாகும் இளமை …............, : எளிமையின் நாயகன் கலாம்\nஇமயமாகும் இளமை : பசுமை விழிப்புணர்வு முயற்சி\nஇமயமாகும் இளமை.........: மக்கள் மனம் அறிந்த மக்கள் தலைவர்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/301/2017/07/25/1s179227.htm", "date_download": "2018-07-18T10:29:37Z", "digest": "sha1:NG2KFG6ZHUJAUAB7XV5N62CP6XO2KWUD", "length": 4810, "nlines": 39, "source_domain": "tamil.cri.cn", "title": "சீனாவில் முதலாவது திபெத் மொழி தகவல் தொழில் நுட்ப பரிசோதனை கூடத் தளம் - China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\n•சுற்றுலா •பண்பாடு •சீன மொழி •சீனாவின் திபெத் •நேயர் மன்றம் •பொன்விழா •APP\nசீனாவில் முதலாவது திபெத் மொழி தகவல் தொழில் நுட்ப பரிசோதனை கூடத் தளம்\nயுன்-திபெத் எனும் திபெத் மொழி தகவல் பெருந்தரவு மையத்தின் கட்டுமானப் பணி, ஜூலை திங்கள் 24ஆம் நாள், சீனாவின் சின்காய் மாநிலத்தில் தொடங்கப்பட்டது. இத்திட்டப்பணியின் மொத்த முதலீட்டுத் தொகை 7 கோடியே 78 இலட்சத்து 20 ஆயிரம் யுவான் ஆகும்.\nயுன்-திபெத் எனும் திபெத் மொழி தேடு பொறி, சீனாவில் மட்டுமல்லாமல், இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், நேபாளம், ஸ்விட்சர்லாந்து முதலிய 44 நாடுகள் மற்றும் பிரதேசங்களிலும் தகவல் சேவை வழங்கும்.\nநகல் எடுக்க அனுப்புதல் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்ய\n• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை\n• செங்து-��ாட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது\n• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு\n• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து\n• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி\n• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு\n• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி\n• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்\n• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\n• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது\nநிலைப்பாட்டு ஆவணத்தை சீனா வெளியிட்டதற்கான காரணம்\nசீனாவில் ஊழல் ஒழிப்புப் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/songpage/Pichaikkaaran-Cinema-Film-Movie-Song-Lyrics-Nooru-saamigal-irundhaalum/14559", "date_download": "2018-07-18T10:11:57Z", "digest": "sha1:GFMIDPEVDLBAIW4KYJ4S4DRQK52LKGER", "length": 12410, "nlines": 133, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil MP3 Song Lyrics-Pichaikkaaran Tamil Cinema/Film/Movie Songs with Lyrics - Nooru saamigal irundhaalum Song", "raw_content": "\nActor நடிகர் : Vijay Antony விஜய் ஆண்டனி\nMusic Director இசையப்பாளர் : Vijay Antany விஜய் ஆன்டனி\nNooru saamigal irundhaalum நூறு சாமிகள் இருந்தாலும்\nGlamour song க்ளாமர் சாங்\nUnakkaaga varuven உனக்காக வருவேன்\nOru velai soattrukkaaga ஒரு வேலை சோற்றுக்காக\n பாடலாசிரியர் அற்புதமாக பாடலை எழுதியிருக்கின்றார். வாழ்த்துக்கள்\nகருத்தாழமுள்ள பாடலை பாடலாசிரியர் எழுதியிருக்கின்றார்.\nபாடலாசிரியர் வார்த்தைகளை வைத்து விளையான்டிருக்கிறார். மிகவும் நன்று.\nடைரக்டர் நன்றாக பாடல் காட்சியினை படமாக்கியிருக்கின்றார்.\nஹீரோவின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nநடிகரின் உடை அலங்காரம் மிகவும் நன்றாக உள்ளது.\nஹீரோயின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nஹீரோயின் மிகவும் கவர்சியாக நடனமாடியிருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக இயற்கையழகினை படமெடுத்திருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக சுழன்று சுழன்று பாடலை படமெடுத்திருக்கின்றார்.\nநடன ஆசிரியர் நன்றாக ஆடலின் தொடாச்சியை அமைத்திருக்கின்றார்.\nபாடலில் வரும் மலைகள் இயற்கைக்காட்சிகள் ஆகியவை கண்களுக்கு குளிற்சியாக அமைந்திருக்கின்றன.\nசெட்டிங் அமைப்பாளருக்கு ஒரு ஜே போடலாம்.\nமிகவும் அற்புதமான செட்டிங் அமைப்புகள்.\nமிகவும் அதிக செலவில் அமைக்கப்பட்ட செட்டிங் அமைப்புகள்.\nவாழ்க்கையில் மறக்கமுடியாத செட்டிங் அமைப்புகள்.\nஹீரோவை நன்றாக வேலை வாங்கியிருக்கின்றார் நடனாசிரிpயர்.\nமிகவும் அற்புதமான குழு நடனம்.\nமிகவும் விலையுயர்ந்த உடைகளிள் ஹீரோயின் ஜொலிக்கின்றார்.\nஹீரோயின் மிகவும் குறைந்த ஆடையில் ஆடுகின்றார்.\nஇந்தப்பாடல் வெளி நாட்டில் படமாக்கப்பட்டிருக்கின்றது.\nஆண் குரல் மிகவும் நன்றாகயிருக்கின்றது.\nமொத்தத்தில் இது ஒரு மிகவும் அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு கேட்கும்படியான பாடல்.\nஆ ஓஹோ ஹோ…… ஓஹோ ஹோ……\nநூறு சாமிகள் இருந்தாலும் அம்மா\nநான் பட்டக்கடன் தீர்ப்பேன் என்றால்\nஓர் ஜென்மம் போதாதம்மா நடமாடும் கோயில் நீதானே (நூறு)\nபெ ஆரரோ ஆராரிராரோ ஆராரோ ஆராரிரோ…\nஆ மழை வெய்யில் பார்க்காமல் பார்ப்பாள் வேலை\nகுழந்தைகள் தான் அவள் கழுத்துக்கு மாலை\nமழை வெய்யில் பார்க்காமல் பார்ப்பாள் வேலை\nகுழந்தைகள் தான் அவள் கழுத்துக்கு மாலை\nமெழுகாக உருகி தருவாளே ஒளியை\nகுழந்தைகள் சிரிப்பில் பறப்பாளே வலியை\nநடமாடும் கோயில் நீ தானே (நூறு)\nBeat Songs குத்துப்பாட்டுக்கள் Gana Songs கானா பாடல்கள் Melodious Songs மெலோடியஸ் பாடல்கள்\nDevotional Songs பக்தி பாடல்கள் Love Songs காதல் பாடல்கள் Remix Songs ரீமிக்ஸ் பாடல்கள்\nவிக்ரம் வேதா Yaanji yaanji யாஞ்சி யாஞ்சி பவர் பாண்டி Paarthen kalavu poana பார்த்தேன் களவு போன புன்னகை மன்னன் Enna saththam indha nearam என்ன சத்தம் இந்த நேரம்\nதரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி அம்மன் கோவில் கிழக்காலே Oru moonu mudichaale ஒரு மூணு முடிச்சாலே கவண் Oxigen thanthaaye ஆக்சிஜன் தந்தாயே\nஉத்தமபுத்திரன் En nenjil chinna ilai என் நெஞ்சில் சின்ன இலை உன்னைக்கொடு என்னைத்தருவேன் Unnai kodu enna tharven உன்னைக்கொடு என்னை தருவேன் சலீம் Unnai kanda naal உனை கண்ட நாள்\n4 ஸ்டு:டண்ட்ஸ் Annakkili nee vaadi en kaadha அன்னக்கிளி நீ வாடி என் காதல் குட்டிப் பிசாசு Aimbadhu kilo thangam ஐம்பது கிலோ தங்கம் இராஜாதி இராஜா Un nenja thottu sollu உன் நெஞ்சத்தொட்டு சொல்லு\nஜே ஜே Unai naan unai naan unai naan உனை நான் உனை நான் உனைநான் கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை உழைப்பாளி Oru maina maina kuruvi ஒரு மைனா மைனா குருவி\nதெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் அம்மன் கோவில் கிழக்காலே Un paarvayil Oraayiram உன் பார்வையில் ஓராயிரம் மாநகர காவல் ThOdi raagam paadavaa தோடி ராகம் பாடவா\nபருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே.... ஜே ஜே Kaadhal mazhaiyea kaadhal mazhaiyea காதல் மழை��ே காதல் மழையே பேசும் தெய்வம் Nooraandu kaalam vaazhga நூறாண்டு காலம் வாழ்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilinimai.forumieren.com/t953-2017", "date_download": "2018-07-18T10:38:55Z", "digest": "sha1:J2ZVP6Y2MACOL6UDQGDK6LANCJKO2F62", "length": 4092, "nlines": 50, "source_domain": "thamilinimai.forumieren.com", "title": "குலேபகாவலி 2017", "raw_content": "அன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை\nதேடி சோறு தினம் தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடி துன்பம் மிக உழன்று பிறர் வாட பல செய்கை செய்து நரை கூடி கிழப்பருவம் எய்தி கொடும் கூற்றுக்கிறையாகி மாயும் சில வேடிக்கை மனிதரை போலவே நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ......\nஅன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை :: தமிழ் இனிமை வரவேற்கிறது :: சினிமா :: புதிய பாடல்கள்\n» பழைய படங்கள் சில..\n» இன்றைய மாணவர்களின் மனநிலை - அசுரன்\n» புதிய வார/மாத இதழ்கள்.\n» சில நகைச்சுவை துணுக்குகள் - 1\nஅன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை :: தமிழ் இனிமை வரவேற்கிறது :: சினிமா :: புதிய பாடல்கள்\nJump to: Select a forum||--அறிவிப்பு|--தமிழ் இனிமை வரவேற்கிறது |--விதிமுறைகள் |--தமிழ் |--ஆன்மீகம் | |--ஆன்மீக செய்திகள் | |--ஆன்மீக கதைகள். | |--ஆலய வரலாறுகள் | |--ஈழத்து ஆலயம்கள் | |--பக்தி கானம்கள் | |--அம்மன் பாடல்கள் | |--சிவன் பாடல்கள் | |--விநாயகர் பாடல்கள் | |--முருகன் பாடல்கள் | |--ஐயப்பன் பாடல்கள் | |--ஹனுமன் பாடல்கள் | |--மந்திரம்,சுப்ரபாதம் | |--இஸ்லாமிய,,கிறிஸ்த்துவ கீதம்.. | |--சினிமா | |--புதிய பாடல்கள் | |--பழைய பாடல்கள் | |--சினிமா செய்திகள் | |--காணொளிகள் | |--கணிணிச் செய்திகள் |--விஞ்ஞானம் |--பொது | |--கவிதை | |--உங்கள் சொந்த கவிதைகள் | |--நகைச்சுவை | |--கதைகள் | |--பொன்மொழிகள் | |--பழமொழிகள் | |--தத்துவம்,, | |--மருத்துவம் |--மருத்துவ கட்டுரைகள் |--சித்த மருத்துவம் |--கைவைத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valpaiyan.blogspot.com/2007/11/blog-post_21.html", "date_download": "2018-07-18T10:24:53Z", "digest": "sha1:QGGBHANBHAJSTWWCA2C37SFUE3NSH6H6", "length": 11545, "nlines": 275, "source_domain": "valpaiyan.blogspot.com", "title": "வால் பையன்: ஆதங்கம்", "raw_content": "\nவலையில் இவ்வளவு நாட்களாக இது போன்று ஒரு கடல் இருப்பதையே தெரியாமல் விட்டதற்கு வெட்க படுகிறேன், ஆ . வி யில் வலை பக்கங்களை பற்றி படித்த பிறகு தான், புதிதாக எனக்காக ஒரு பக்கத்தை ஆரம்பித்தேன்,நான் மிகவும் புதியவன் இதற்கு தயவு செய்து என்னை மேலும் மெருகேற்ற உதவுங்கள்.\nஅனைவரிடமும் என்னை அறிமுகம் செய்து கொள்ள என்ன செய்ய வேண்டும்,\nகிறுக்கியது வால்பைய��் கிறுக்கிய நேரம்\nமிக்க நன்றி, என் அழைப்பை அழைத்து வந்ததற்கு,\nபிற பக்கங்களுக்கு இணைப்பு தருவது போன்று\nஎன் ஒத்த கருத்துடயவராக இருப்பதால் உரிமையுடன் கேட்கிறேன்\nஉங்கள் மெயில் முகவரி தந்தால் தொடர்பு கொள்ள வசதியாயிருக்கும்\nஉங்கள் மெயில் முகவரி தந்தால் ..//\nஉங்கள் பதிவிற்குரிய பின்னூட்ட மட்டுறுத்தலை வைத்துக் கொண்டு இந்த தொல்லை பிடித்த word verification-யை எடுத்து விடுங்களேன்\nஇப்ப ok -வா சார் \n<== அனைவரிடமும் என்னை அறிமுகம் செய்து கொள்ள என்ன செய்ய வேண்டும், ==>\n என் ப்ளாகும் தமிழ்மணத்தில் ஏறுவதற்க்கு காத்திருக்கிறது\nசரியாக ஒரு இடத்தில் உதைக்கிரது,\nகண்டுபிடித்து தருபவர்களுக்கு பரிசு தரலாம் என்று இருக்கிறேன்.\n என் ப்ளாகும் தமிழ்மணத்தில் ஏறுவதற்க்கு காத்திருக்கிறது//\nஇதை என் வலையில் போட்ட பிறகு உங்களை காணவில்லை என்ன ஆயிற்று உங்கள் முயற்சி, வந்தால் சேர்ந்து முயற்சிக்கலாம்,\nபங்கு வர்த்தகத்தை பற்றி நீங்கள் எழுதுவதால் என்னுடைய கமாடிடி வலையில் உங்களை பற்றியும் லிங்க் கொடுத்து விடுகிறேன்,\nஎன் வலை பக்கமும் கொஞ்சம் வந்து போங்கள்\nஇரண்டாவது பதிவிலும் முதல் மறு மொழி அதே நல்லுள்ளத்திடம் இருந்து\nநன்றி நண்பரே.உங்கள் நண்பர்களிடம் என்னை அறிமுகபடுத்தவும்.\nபங்கு சந்தை பற்றிய சந்தேகங்களை போக்க தனியாக ஒரு ப்ளாக் உருவாக்கப்பட்டிருக்கிறது, உங்கள் சந்தேகங்களை அங்கே கேட்கலாம். இனி இந்த தளத்தில் வால்பையனின் தனித்துவ பதிவுகள் மட்டும் தொடரும். அந்த ப்ளாக் தமிழ்மணத்தில் இன்னும் இணைக்கப்படவில்லை ஆகையால் பாலோயராகவோ அல்லது ரீடரிலோ சேமித்து கொள்ளுங்கள்\nசாதி, மதம் பார்க்காமல், வரதட்சணை கொடுக்க மாட்டேன்/வாங்க மாட்டேன் என்று திருமணம் செய்து கொள்ள ஆசைப்படும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் எனது தளத்தில் இலவச விளம்பரம் தருகிறேன், உங்கள் புரோபைலை எனது மெயிலுக்கு அனுப்பலாம் arunero@gmail.com\nஎவ்ளோ காசு கொடுத்தாலும் சாதிவிளம்பரம் முடியாது\nநானும், எனது ஒரு நாள் மதுரை பயணமும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2014/05/blog-post_2079.html", "date_download": "2018-07-18T10:54:00Z", "digest": "sha1:7LL2X3MNQVX5ANSVWLDTGNIGJDJI6O3E", "length": 46662, "nlines": 606, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: திரும்பிப்பார்க்கிறேன் -- முருகபூபதி -வரலாற்றுப்பதிவாளர் சிட்டி சுந்தரராஜன்", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை16/07/2018 - 22/07/ 2018 தமிழ் 09 முரசு 14 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nதிரும்பிப்பார்க்கிறேன் -- முருகபூபதி -வரலாற்றுப்பதிவாளர் சிட்டி சுந்தரராஜன்\nஇணைந்திருந்து இயங்கிய இலக்கிய வரலாற்றுப்பதிவாளர் சிட்டி சுந்தரராஜன்\nதமிழக இலக்கிய முன்னோடிகளுடன் நெருக்கமான உறவைப்பேணியவர்\nஆக்க இலக்கியப்படைப்புகளை இருவர் அல்லது மூவர் அல்லது நால்வர் அல்லது அதற்கும் மேற்பட்டவர்கள் இணைந்து எழுதமுடியுமா\nஇம்முயற்சியை பரிசோதனையாகவே மேற்கொண்ட சிலரின் படைப்புகள் குறித்து அறிந்திருக்கின்றோம்.\nபல வருடங்களுக்கு முன்னர் எஸ்.பொன்னுத்துரை - இ.நாகராஜன் குறமகள் வள்ளிநாயகி இராமலிங்கம் - சு.வேலுப்பிள்ளை கனகசெந்திநாதன் - முதலானோர் இணைந்து மத்தாப்பு என்ற நாவலை படைத்தனர்.\nபின்னர் எஸ்.பொன்னுத்துரை - வ. அ. இராசரத்தினம் - எம்.ஏ. ரஹ்மான் - சாலை இளந்திரையன் ஆகியோர் இணைந்து சதுரங்கம் என்ற நூலை எழுதினார்கள்.\n1970 களில் வீரகேசரி வாரவெளியீட்டில் அருண். விஜயராணி -தேவமனோகரி - மண்டூர் அசோக்கா - தாமரைச்செல்வி ஆகியோர் இணைந்து நாளைய சூரியன் என்ற தொடர்கதையை எழுதினார்கள்.\nஅதேபோன்று புலோலியூர் இரத்தினவேலோன் மற்றும் கோகிலா மகேந்திரன் இருவரும் இணைந்து நெடுங்கதையொன்றை எழுதியிருக்கிறார்கள். தற்பொழுது ஐரோப்பா - கனடா அவுஸ்திரேலியா - முதலான நாடுகளைச்சேர்ந்த பல எழுத்தாளர்கள் இணைந்து ஒரு தொடர்கதையை எழுதத்தொடங்கியிருக்கிறார்கள்.\nபடைப்பு இலக்கியமும் கரு - உருவம் - உள்ளடக்கம் சார்ந்ததுதான். ஒரு குழந்தையை ஒரு பெண்மாத்திரம்தான் கருவில் சுமந்து பெற்றெடுக்கமுடியும். அதுபோன்றதே படைப்பு இலக்கியமும். எனவே இருவரோ பலரோ இணைந்து ஒரு ஆக்க இலக்கியத்தை சிருஷ்டிக்க முடியாது என்று வாதிடுபவர்களும் இருக்கிறார்கள்.\nபேராசிரியர் கைலாசபதியும் அவரது மனைவி சர்வமங்களம் கைலாசபதியும் இணைந்து செஞ்சீனம் பற்றிய ஒரு பயண இலக்கியத்தை எழுதியிருக்கிறார்கள்.\nதமிழகத்தின் முக்கியமான விமர்சகர் எஸ். வி. ராஜதுரையும் வ. கீதாவும் இணைந்தும் சில விமர்சன நூல்களை எழுதியுள்ளனர்.\nஇவ்வாறு தனது இலக்கிய சகாக்களுடன் இணைந்து சில நூல்களை எழு��ியிருக்கும் சிட்டி பெ. கோ. சுந்தரராஜன் அவர்களைப்பற்றிய இந்தப்பதிவினை எழுத முற்படுகையில் அவர் - கு.ப.ரா.வுடன் இணைந்து எழுதிய – பாரதியை மகாகவியாக நிரூபிக்க முயலும் கட்டுரைகள் கொண்ட - கண்ணன் என் கவி - தி.ஞானகிராமனுடன் இணைந்து எழுதிய நடந்தாய் வாழி காவேரி - சோ.சிவபாத சுந்தரத்துடன் இணைந்து எழுதிய தமிழில் சிறுகதை வரலாறும் வளர்ச்சியும் மற்றும் தமிழ் நாவல் நூற்றாண்டு வளர்ச்சி ஆகியனவும் பெ.சு.மணியுடன் இணைந்து எழுதிய அதிசயப்பிறவி வ.ரா. என்பனவும் நினைவுக்கு வருகின்றன.\nபல வருடங்களுக்கு முன்பு 1975 காலப்பகுதியில் என்று நினைக்கின்றேன். நானும் மல்லிகை ஜீவாவும் கொழும்பு பாமன்கடையில் அப்பொழுது வசித்துக் கொண்டிருந்த சுந்தா சுந்தரலிங்கம் அவர்களைப் பார்க்க ஒரு மாலைவேளையில் சென்றோம்.\nஅங்கு சுந்தா - எம்மிடம் காண்பித்த சில ஒளிப்படங்களில் ஒன்று என்னை மிகவும் கவர்ந்தது. சற்று வித்தியாசமான படம். சுந்தா தவில் வித்துவானாகவும். பரராஜசிங்கம் நாதஸ்வரக் கலைஞராகவும் இருவருக்கும் மத்தியில் தீட்சண்யமான கண்களுடன் ஒருவர் தாளம் தட்டியவாறும் காணப்பட்டனர்.\nசுந்தாவிடம் கேட்டேன் ---- யார் இவர் அவருடைய கண்களில் தீட்சண்யம் ஒளிர்கிறதே...\nசுந்தாவை முந்திக் கொண்டு ஜீவா சொன்னார் - அவர்தான் சிட்டி. சிறந்த இலக்கிய விமர்சகர். சிட்டி புனைபெயர். இயற்பெயர் சுந்தரராஜன்.\nபல ஆண்டுகாலமாக அயராமல் எழுதிக் கொண்டும் இலக்கியம் பேசிக் கொண்டுமிருந்த சிட்டி தமது 96 ஆவது வயதில் இறந்து விட்டதாக தமக்கு மின்னஞ்சல் கிடைத்துள்ளதாக – சிட்னியில் வதியும் திருமதி பராசக்தி சுந்தரலிங்கம் தொலைபேசியூடாக எனக்கு தகவல் சொன்னார்.\nசிட்டி எப்பொழுதுமே நகைச்சுவையுணர்வுடன் எழுதியும் பேசியும் வந்தவர். இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு பராசக்தி அவர்களுக்கு எழுதிய கடிதம் ஒன்றில் - க்யூவில் தம்முடன் நின்ற பலர் தமக்கு முன்பே போய் விட்டதாகவும்.... தான் இன்னமும் க்ய+விலேயே நின்று கொண்டிருப்பதாகவும் --- வேடிக்கையாகக் குறிப்பிட்டிருக்கிறார்.\nவரவிருக்கும் மரணத்தையும் நகைச்சுவையுடன் நயக்கும் சிட்டி தன்னை- I Am A Chronicler of Literature - என்றே அறிமுகப்படுத்திக்கொள்ள விரும்பியவர்.\nஎனது வாழ்வில் சிட்டி அவர்களை மூன்று தடவைதான் சந்தித்து உரையாடியிருக்கிறேன். 1984 இல் சென்னையில் தீபம் காரியாலயத்தில் நடந்த இலக்கியச் சந்திப்பிலும் அதே ஆண்டு மயிலாப்பூரில் ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் இடம்பெற்ற இலக்கியச் சிந்தனை விழாவிலும் - பின்னர் 1990 ஆம் ஆண்டு அடையாறில் நண்பர் ரங்கநாதன் இல்லத்தின் மொட்டை மாடி கீற்றுக் கொட்டகையில் நடந்த மல்லிகை 25 ஆவது ஆண்டு மலர் அறிமுக நிகழ்வுக் கூட்டத்திலும் சிட்டியுடன் பேசியிருக்கிறேன்.\nபச்சையப்பன் கல்லூரியில் சி.என்.அண்ணாத்துரையின் சக மாணவ நண்பனாக திகழ்ந்த சிட்டி - இலக்கிய உலகில் - வ.ரா. - கு.ப.ரா. புதுமைப்பித்தன் - சி.சு.செல்லப்பா - தி.ஜானகிராமன் உட்பட பல முன்னணி படைப்பாளிகளுடனும் இலங்கையர்களான சோ.சிவபாதசுந்தரம் - சுந்தா சுந்தரலிங்கம் ஆகியோருடனும் நெருக்கமான நட்பை பேணியவர்.\nசுந்தா - அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த பின்பும் தமது தொடர்பை கடிதங்கள் மூலம் பேணியவர்.\nமேலே குறிப்பிடப்பட்ட அனைவரும் சிட்டியுடன் கியூ வில் நின்றவர்கள்தான். அனைவரும் முன்பே போய்விட இவர் சற்றுத் தாமதமாக 96 வயதில் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றுள்ளார்.\nசிட்டி குறிப்பிடும் Chronicler என்ற ஆங்கிலப்பதத்திற்கு தமிழில் நிகழ்ச்சித் தொகுப்பாளர் வரலாற்றுப்பதிவாளர் என அர்த்தம் கொள்ளலாம்.\nபல சிறுகதைகளும் நாடகங்களும் இலக்கிய விமர்சனக் கட்டுரைகளும் ஆய்வுகளும் எழுதியிருக்கும் சிட்டி அந்திமந்தாரை (சிறுகதைகள்) சில விஷயங்கள் (நகைச்சுவைக் கட்டுரைகள்) என்பனவும் எழுதியுள்ளார். வித்தியாசமான படைப்பாளி. தமது பலத்தையும் பலவீனத்தையும் வெளிப்படையாகச் சொன்னவர்.\nஏன் இவ்வாறு மற்றொருவருடன் இணைந்து சில முக்கியமான நூல்களை எழுதியிருக்கிறீர்கள் என்று நாடகக்கலைஞரும் பொதுசன ஊடகவியலாளருமான பரீக்ஷா ஞாநி - ( இந்த ஞாநிதான் இம்முறை நடந்த இந்திய பாராளுமன்றத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் போட்டியிட்டிருப்பவர்) சிட்டியிடம் கேட்டபொழுது - அதற்குக் காரணம் என் சோம்பல்தான். என்னால் பொறுமையாக உட்கார்ந்து நிறைய எழுத முடியாது. ஆனால் தகவல்களைத் திரட்டுவது ஒழுங்குபடுத்திப் பிரிப்பது பிறகு கோர்வைப்படுத்தி அதன் அடிப்படையில் டிக்டேட் செய்வது எல்லாம் எனக்கு சுலபம் - எனச் சொல்லியிருக்கிறார்.\n(ஆதாரம்: சுபமங்களா நேர்காணல் - மே-1992)\nபுதுமைப்பித்தனின் சில கதைகள் குறித்து இவர் சொன்ன கர���த்துக்களினால் வெகுண்டெழுந்த – புதுமைப்பித்தனின் நெருங்கிய நண்பரும் - புதுமைப்பித்தனின் வரலாறு எழுதியவருமான தொ.மு.சி.ரகுநாதன் - மிகவும் காட்டமான குரலில் சுபமங்களாவில் சிட்டியை கடுமையாக விமர்சித்தார். அத்துடன் நின்றுவிடாமல் - புதுமைப்பித்தன் - விமர்சனமும் விஷமத்தனங்களும் என்ற விரிவான நூலையும் அவசர அவசரமாக எழுதி வெளியிட்டார்.\nஇவ்வாறு கண்டனங்களுக்குள்ளான சிட்டி - சோ.சிவபாதசுந்தரத்துடன் இணைந்து தமிழில் சிறுகதை வரலாறும் வளர்ச்சியும் (1989) எழுதி வெளியிட்ட பின்பு ஈழத்து எழுத்தாளர்களின் கடும் சீற்றத்துக்கும் ஆளானார்.\nதெளிவத்தை ஜோசப் - எழுதிய மலையக சிறுகதை வரலாறு நூலிலும் சிட்டி விமர்சிக்கப்பட்டார்.\nஇலங்கை எழுத்தாளர்களை மிகவும் நேசித்தவர் சிட்டி. ஈழத்து இலக்கியப்படைப்புகளை தேடிப்பெற்று வாசிக்கும் இயல்பு கொண்டவர். எனினும் சரியான தகவல்கள் அவருக்கு உரிய வேளைகளில் கிட்டாமல் போனதனால் - அந்தப் பதிவுகளில் பலவிடயங்கள் விடுபட்டுப்போயிருக்கக் கூடும்.\n1984 இல் தீபம் காரியாலயத்தில் நடந்த இலக்கியச் சந்திப்பில் நண்பர் தி.க.சிவசங்கரன் (தி.க.சி) என்னை அறிமுகப்படுத்திப் பேசும்போது – எனது முதலாவது கதைத் தொகுதியான சுமையின் பங்காளிகள் தொகுப்பை கையில் வைத்துக்கொண்டே வந்திருந்தவர்களுக்கு காண்பித்துப் பேசினார்.\nஅச்சந்திப்பில் தொ.மு.சி.ரகுநாதன் - ராஜம்கிருஷ்ணன் - அசோக மித்திரன் - சிட்டி - சோ.சிவபாதசுந்தரம் - ஜெயந்தன் -சா.கந்தசாமி - இலங்கை எழுத்தாளர்களான மு.கனகராஜன் - காவலூர் ஜெகநாதன் - கணபதி கணேசன் - க.நவம் (தெணியானின் தம்பி) உட்பட பலர் கலந்து கொண்டனர். சிட்டியும் - சோ.சி.யும் எழுதிய நூலில் எனது கதைகள் பற்றி அவர் எதுவும் சொல்லவில்லை என்ற ஆதங்கம் எனக்கும் இருந்தது. இதுபற்றி சுமையின் பங்காளிகள் - இரண்டாவது பதிப்பில் குறிப்பிட்டுள்ளேன்.\nசிட்டியின் எழுத்துலக வாழ்க்கையையும் தனிப்பட்ட வாழ்வையும் விரிவாக எழுதியுள்ளார் நரசய்யா. 2002 இல் வெளியான சாதாரண மனிதன் என்ற இந்நூலை சென்னை கலைஞன் பதிப்பகம் வெளியிட்டது.\nஇந்நூலையும் பெ.சு.மணியுடன் சி;ட்டி இணைந்து எழுதிய அதிசயப்பிறவி வ.ரா.என்னும் நூலையும் சிட்டி தனது குடும்ப நண்பரான – அவுஸ்திரேலியாவில் சிட்னியில் வசித்த சுந்தா சுந்தரலிங்கத்தின் மனைவிக்கு சில வருடங்களுக்கு முன்பு அனுப்பியிருந்தார்.\nதிருமதி பராசக்தி சுந்தரலிங்கம் குறிப்பிட்ட இந்த இரண்டு நூல்களையும் எனக்குப்படிக்கத் தந்திருந்தார். இரண்டுமே அருமையான தகவல் சுரங்கங்கள்.\nபத்திரிகையாளர் எஸ்.எம்.கார்மேகம் எழுதிய வீரகேசரி பத்திரிகை தொடர்பான வரலாற்று நூலான ஒரு நாளிதழின் நெடும் பயணம் என்ற நூலில் வீரகேசரியின் முன்னாள் ஆசிரியரான வ.ரா.பற்றி குறிப்பிடும் பொழுது சிட்டி – பெ.சு.மணி இணைந்து எழுதிய நூலையும் ஆதாரமாக பதிவு செய்துள்ளார்.\nபல இலக்கிய ஆய்வாளர்களுக்கு ஆதாரமாகத் திகழ்ந்த சிட்டி பல பத்திரிகைகளில் பணியாற்றியவர். அகில இந்திய வானொலியில் பலவருடங்கள் சேவைபுரிந்தவர். நிறைய வாசித்தவர். யாத்ரீகனாக அலைந்து தகவல்கள் திரட்டி எழுதியவர்.\nஐந்தாவது உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டில் இந்தியப்பிரதமரினால் கௌரவிக்கப்பட்டவர்.\nதீரர் சத்தியமூர்த்தி பற்றி அறிந்திருப்பீர்கள் அகில இந்திய காங்கிரஸின் மூத்த தமிழகத்தலைவர். அவரது பெயரில்தான் தமிழ்நாட்டில் சத்தியமூர்த்திபவன் காங்கிரஸின் தமிழக தலைமையகமாக இயங்குகிறது. சத்தியமூர்த்தியின் மகள் லெட்சுமி கிருஷ்ணமூர்த்தி சென்னை வாசகர் வட்டம் என்ற பதிப்பகத்தை தொடங்கி பல சிறந்த நூல்களை வெளியிடுவதற்கு சிட்டி சுந்தரராஜனே பின்னணியிலிருந்து இயங்கியவர்.\n1970 களில் வாசகர் வட்ட வெளியீடுகள் இலக்கியவட்டாரத்தில் தனித்துவமானதாக பேசப்பட்டது. ஒரே ஒரு முகப்பு ஓவியம்தான்; அனைத்து நூல்களுக்கும் அட்டைப்படமாக இருக்கும். ஆனால் அவற்றின் உள்ளடக்கத்திலிருக்கும் நாவல்கள் மற்றும் படைப்புகள் மிகவும் தரமாகவும் காலத்தையும் வென்று வாழ்வதாகவும் அமைந்திருக்கும்.\nஇலங்கை தமிழகம் மலேஷியா சிங்கப்பூர் எழுத்தாளர்களின் படைப்புகள் தொகுக்கப்பட்ட அக்கரை இலக்கியம் - தி. ஜானகிராமனின் அம்மா வந்தாள் இந்திரா பார்த்தசாரதி கி.ராஜநாராயணன் சார்வாகன் முதலானோரின் குறுநாவல் தொகுப்பு அறுசுவை சிட்டியும் ஜானகிராமனும் இணைந்து எழுதிய நடந்தாய் வாழி காவேரி உட்பட பல நூல்களை வாசகர் வட்ட வெளியீட்டிலிருந்தே படித்திருக்கின்றேன்.\nநூறு வயதை எட்டுவதற்கு நான்கு ஆண்டுகள் இருக்கும் வேளையில் - தமக்கு முந்திக் கொண்டு ஓடியவர்களைத் தேடி நிதானமாக நடந்து சென்றுள்ளார்.\nஎழுத்திலும் பேச்சில��ம் நிதானமாகத் திகழ்ந்த சிட்டியின் மறைவும் பதட்டமற்ற நிதானமானதே.\n1910 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் 20 ஆம் திகதி பிறந்த சிட்டி 2006 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24 ஆம் திகதி 96 வயதில் மறைந்தார்.\nமணிக்கொடி கால எழுத்தாளர்களான சிட்டி சுந்தரராஜன் மற்றும் ந. சிதம்பர சுப்பிரமணியன் நினைவுக்கூட்டம் கடந்த மே 10 ஆம் திகதி சென்னையில் மயிலாப்பூரில் நடைபெற்றது. தகவல்: ஜெயமோகன் வலைப்பதிவு.\nஎன்னுள் நிறைந்த என் அம்மா - செ பாஸ்கரன்\nராமநாதன் கல்லூரி பழைய மாணவிகள் சங்கம் சிட்னியின் ந...\nஅன்னையர் தின வாழ்த்துக்கள் 11 05 2014\nஇசை வேள்விக்காக இராகங்களை இனம் காணும் போட்டி\nசைவ மன்ற போட்டிகளின் பரிசளிப்பு நிகழ்வு\nதிரும்பிப்பார்க்கிறேன் -- முருகபூபதி -வரலாற்றுப்...\n... .......காலத்தால் அழியா நின...\nசங்க இலக்கியக் காட்சிகள் 7 (செந்தமிழ்ச்செல்வர், பா...\nசர்வதேச அளவில் செல்வாக்கு பெற்ற 100 பேர்: கோவைக்கு...\nதமிழ்மகன் “இராபர்ட் கால்டுவெல்”- சிறப்புக்கட்டுரை...\nசிட்னி தமிழ் அறிவகம் புதிய நேரங்கள்\nபெண்களை மையப்படுத்தும் திரைப்படங்கள் எங்கே\nநண்பருடன் வீதியில் புரண்டு சண்டையிட்ட ஜேம்ஸ் பெக்க...\n2014 பட்ஜெட்டில் அரசியல்வாதிகளுக்கு சம்பள வெட்டு\nகுக்கூ - சினிமா விமர்சனம்\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/11/63.html", "date_download": "2018-07-18T10:52:04Z", "digest": "sha1:BKRP23NPF7KY7CZULYVNOXMSLBWEXWRI", "length": 11447, "nlines": 94, "source_domain": "www.vivasaayi.com", "title": "வல்வெட்டித்துறையில் தேசிய த்தலைவரின் வீட்டில் ஆரம்பமான தேசியத்தலைவரின் 63ம் பிறந்த நாள் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அற��வியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nவல்வெட்டித்துறையில் தேசிய த்தலைவரின் வீட்டில் ஆரம்பமான தேசியத்தலைவரின் 63ம் பிறந்த நாள்\nவல்வெட்டித்துறையில் தேசிய த்தலைவரின் வீட்டில் ஆரம்பமான தேசியத்தலைவரின் 63ம் பிறந்த நாள்\nவல்வெட்டித்துறையில் தமிழீழ தேசியத்தலைவரின் 63ம் பிறந்த நாள் 26.11.2017 மிருதுவான தூரல் இருண்ட யுகம் போல் 12.00 பிறக்க. பிறக்கிறது கார்த்திகை 26 பிறந்தார் எம் தலைவர் இருண்ட யுகம் மாறி ஒளி பிறந்தது அந்த ஒளி உலகமே வியக்க வைத்தது\nஅதே மிருதுவான தூரலில் இன்று வல்வெட்டித்துறை இளைஞர்கள் அவரது இல்லத்தில் 63ம் பிறந்த நாள் 26.11.2017 12.00. மணிக்கு மிகவும் உணர்வு பூர்வாமாக விழா எடுத்துள்ளார்கள்\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள்.\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள். தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் 1987 ஆம்ஆண்டு யூலை மாதம் 05 ஆம்ந...\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது.\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது. தாய்லாந்தில் குகையொன்றில் கடந்த இரண்டு வாரங்களாக சிக்கியுள்ள 12 சிறுவர...\nவீரத்தமிழர் முன்னணியினரால் மட்டக்களப்பில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்\nதாயகத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற மாணவர்களுக்கு கற்றலை ஊக்குவிக்கும் பொருட்டு நெடுந்தூரம் பாடசாலைக்கு நடந்து செல்லுகின்ற மாணவர்கள...\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் போராட்டம்\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி 500ஆவது நாளாக கிளிநொச்சியில் தொடரும் போராட்டத்திற்கு ஆதரவாக பிரித்தானியாவில் போராட்டம் ஒன்று நடத்தப்பட்ட...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற���றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\nபேச்சுவார்த்தை முறிந்தநிலையில் விடுதலைப் புலிகளது அரசியல்பிரிவு இலங்கையிலுள்ள ஜேர்மன் தூதரகத்தினூடாக ஜேர்மன், சுவிஸ் மற்றய ஐரோப்பிய நாடுகளின...\nதியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் ஞாபகார்த்தமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நடாத்தும் விளையாட்டு விழா 2018\"\n** TGTE Sports Meet 2018 ** \"தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் ஞாபகார்த்தமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நடாத்தும் விளையாட்டு வ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதொண்டமானாறு வெளிக்கள நிலையம் நடத்திய A/L பரீட்சை வினாத்தாள் கிளிநொச்சி தனியார் கல்வி நிலையத்தில் வெளியானது.\nஅரச பாடசாலைகளில் க.பொ.த.உயர் தரம் கற்கும் மாணவர்களுக்கு வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தின் கீழ் தொண்டமானாறு வெளிக்கள நிலையம் நடத்தும்...\nயாழ்ப்பாணம் நவாலி பேதுருவானவர் சென். பீற்றர்ஸ் தேவாலயம் படுகொலையின் 23 வது நீங்கா நினைவின் நாள் இன்று.\nயாழ்ப்பாணம் நவாலி பேதுருவானவர் சென். பீற்றர்ஸ் தேவாலயம் படுகொலையின் 23 வது நீங்கா நினைவின் நாள் இன்று. இரண்டே நாள்களில் இருநூறுக்கும் அதிக...\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள்.\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது.\nவீரத்தமிழர் முன்னணியினரால் மட்டக்களப்பில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் போராட்டம்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://steroidly.com/ta/legal-steroid-pills/", "date_download": "2018-07-18T10:05:32Z", "digest": "sha1:HKSFAO7ZEGKSF74FZYNUUOXM6XTVUOI6", "length": 17004, "nlines": 225, "source_domain": "steroidly.com", "title": "BEST Legal Steroid Pills [விமர்சனம்] | எங்கே வாங்க வேண்ட���ம், முடிவுகள், நன்மைகள், விலை", "raw_content": "\nமுகப்பு / ஸ்ட்டீராய்டுகள் / BEST Legal Steroid Pills [விமர்சனம்] | எங்கே வாங்க வேண்டும், முடிவுகள், நன்மைகள், விலை\nBEST Legal Steroid Pills [விமர்சனம்] | எங்கே வாங்க வேண்டும், முடிவுகள், நன்மைகள், விலை\nநவம்பர் 23 அன்று புதுப்பிக்கப்பட்டது, 2017\nமுன் & முடிவுகள் பிறகு\nநீங்கள் வலது சைக்கிள் பெற\nதசை உருவாக்கஅகற்றிகொழுப்பு எரிக்கவலிமை அதிகரிக்கும்வேகம் மற்றும் உடல் உறுதிடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கும்எடை இழக்க\nஎப்படி அடிக்கடி நீங்கள் வேலை செய்ய அவுட்\n0-1 டைம்ஸ் வாரத்தில்2-3 டைம்ஸ் வாரத்தில்4-5 டைம்ஸ் வாரத்தில்6+ டைம்ஸ் வாரத்தில்\nபெருத்தல் ஸ்டேக் CrazyBulk முதல் விற்பனையான தசை கட்டிடம் கூடுதல் நான்கு கொண்டிருக்கிறது, தசை வெகுஜன லாபங்கள் அதிகரிக்க மற்றும் வலிமை மேம்படுத்தவும் வடிவமைக்கப்பட்ட. இங்கு மேலும் அறிக.\nபாரிய தசை ஆதாயங்கள் டி பால்\nவெடிப்பு உடற்பயிற்சிகளையும் க்கான testo-மேக்ஸ்\n❯ ❯ ❯ எந்த வாங்க 2 பாட்டில்கள் மற்றும் GET 1 இலவச ❮ ❮ ❮\nஸ்டேக் கட்டிங் CrazyBulk உடல் கொழுப்பு கிழித்துவிடும் இணைக்க நான்கு கூடுதல் கொண்டுள்ளது, கடின ஒல்லியான தசை பாதுகாத்து உங்கள் உடற்பயிற்சிகளையும் எடுத்து & தீவிர ஆற்றல். இங்கு மேலும் அறிக.\nவலிமை மற்றும் ஆற்றல் ANVAROL\nஅதிக வளர்சிதைமாற்றம் க்கான CLENBUTROL\nWINSOL பிளவுபட்ட தசைகள் கெட்\nவெடிப்பு உடற்பயிற்சிகளையும் க்கான testo-மேக்ஸ்\n❯ ❯ ❯ எந்த வாங்க 2 பாட்டில்கள் மற்றும் GET 1 இலவச ❮ ❮ ❮\nஇங்கே உங்கள் அனபோலிக் சைக்கிள் பெற\nஅமைத்துக்கொள்ள சுழற்சி கீழே உங்கள் இலக்கை தேர்ந்தெடுக்கவும் மற்றும் பரிந்துரைகளை குவியலாக.\nதசை உருவாக்கவலிமை அதிகரிக்கும்அகற்றிசெயல்திறனை மேம்படுத்தஎடை இழக்ககொழுப்பு எரிக்கடெஸ்டோஸ்டிரோன் உயர்த்த\nநீங்கள் உட்சேர்க்கைக்குரிய ஸ்டீராய்டு பயன்பாட்டிற்கு குதிக்க முடிவு முன், நாங்கள் மிகவும் இயற்கையான மாற்றாக உள்ள கருத்தில் மற்றும் முதலீடு ஒரு மேலே பக்க விளைவுகள் எடுத்து பரிந்துரை.\nAustralia Legal Steroidsசிறந்த சட்ட ஸ்ட்டீராய்டுகள்Legal Anabolic SteroidsLegal HGHLegal Performance Enhancing DrugsLegal Steroid Pillsசட்டம் ஸ்ட்டீராய்டுகள்விற்பனை சட்ட ஸ்ட்டீராய்டுகள்Legal Steroids GNCசட்டம் ஸ்டீராய்டு அடுக்குகள்சட்ட ஊக்க அந்த வேலைசட்ட ஸ்டெரொயிட்டுகள் இங்கிலாந்துசட்டம் டெஸ்டோஸ்டிரோன்எதிர் ஸ்ட்டீராய்டுகள் ஓவர்பாதுகாப்பான சட்டம் ஸ்ட்டீராய்டுகள்Steroids Amazon\nஒரு பதில் விடவும் பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\nஇங்கே உங்கள் அனபோலிக் சைக்கிள் பெற\nஅமைத்துக்கொள்ள சுழற்சி கீழே உங்கள் இலக்கை தேர்ந்தெடுக்கவும் மற்றும் பரிந்துரைகளை குவியலாக.\nதசை உருவாக்கவலிமை அதிகரிக்கும்அகற்றிசெயல்திறனை மேம்படுத்தஎடை இழக்ககொழுப்பு எரிக்க\nகிடைக்கும் 20% இப்போது ஆஃப்\nஉங்கள் முக்கிய குறிக்கோள் என்ன\nதசை உருவாக்க அகற்றி கொழுப்பு எரிக்க வலிமை அதிகரிக்கும் வேகம் & உடல் உறுதி டெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கும் எடை இழக்க\nஎங்களை பற்றி | எங்களை தொடர்பு | தள வரைபடம் | தனியுரிமை கொள்கை | சேவை விதிமுறைகள்\nபதிப்புரிமை 2015-2017 Steroidly.com. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nநீங்கள் வலது சைக்கிள் பெற\nதசை உருவாக்கஅகற்றிகொழுப்பு இழப்புவலிமை அதிகரிக்கும்வேகம் & உடல் உறுதிடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கும்எடை இழக்க\nஎப்படி அடிக்கடி நீங்கள் வேலை செய்ய அவுட்\n0-1 டைம்ஸ் வாரத்தில்2-3 டைம்ஸ் வாரத்தில்4-5 டைம்ஸ் வாரத்தில்6+ டைம்ஸ் வாரத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=110249", "date_download": "2018-07-18T10:33:56Z", "digest": "sha1:2DN55EUYXLC2PPIP55JWVHWXKP74HWGT", "length": 10536, "nlines": 85, "source_domain": "www.kuriyeedu.com", "title": "தமிழ் அரசியல் கட்சிகளுடன் ரெலோ சூறாவளி சந்திப்பு! – குறியீடு", "raw_content": "\nகுறியீடு – உங்கள் செய்தி இணையம்\nகல்மடு குளத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு\nஎரிபொருள் விலை அதிகரிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்-சமந்த வித்தியாரத்ன\nபிணை கோரிக்கை மீதான தீர்மானம் ஒக்டோபர் 11ம் திகதி\nஹெரோயினுடன் பாடசாலை பாதுகாப்பு அதிகாரி கைது\n7 தமிழர்கள் உள்ளிட்ட மரண தண்டனைக் கைதிகளின் பெயர் விபரங்கள் நீதியமைச்சுக்கு\nஅரச காணிகளில் சட்டவிரோதமாக 5 இலட்சம் பேர் – காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு\nஹெரோயின் வைத்திருந்த நபருக்கு ஆயுள் தண்டனை – கொழும்பு மேல் நீதிமன்றம்\nகலால் குற்றங்கள் சம்பந்தமாக 06 மாதங்களில் 25,214 பேர் கைது\nயாழ் கோட்டையில் மீட்கப்பட்ட எலும்புக் கூட்டில் S Aஎழுத்துப்பதித்த தங்க மோதிரம் மூடி மறைக்கிறதா தொல்லியல் திணைக்களம்\nமட்டக்களப்பில் வீதி விபத்து இருவர் படுகாயம்\nHome / தமிழீழம் / தமிழ் அரசியல் கட்சிகளுடன் ர��லோ சூறாவளி சந்திப்பு\nதமிழ் அரசியல் கட்சிகளுடன் ரெலோ சூறாவளி சந்திப்பு\nஅனு December 7, 2017\tதமிழீழம் Comments Off on தமிழ் அரசியல் கட்சிகளுடன் ரெலோ சூறாவளி சந்திப்பு\nதமிழ் அரசியல் கட்சிகளுடன் ரெலோ சூறாவளி சந்திப்பு தமிழ் காங்கிரஸூடனும் நாளை சந்திக்க ஏற்பாடு\nதமிழ் அரசுக் கட்சியுடன் ஆசனப் பங்கீடு தொடர்பில் முரண்பட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறுவதாக இன்று அதிகாலை அறிவித்த ரெலோ, ஏனைய அரசியல் கட்சிகளுடன் சந்திப்புக்களை நடத்திவருவதாக அந்தக் கட்சியின் செயலாளர் மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா தெரிவித்தார்.\nஅகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியுடன் நாளை பேசவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nரெலோவின் அரசியல் குழு, யாழ்ப்பாணம் நகர் கொட்டடியில் இன்று மாலை கூடிய ஆராய்ந்தது. அந்தச் சந்திப்பின் செய்தியாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் இன்று மாலை என்னுடன் தொலைபேசியில் இரையாடினார்.\nதமிழ் தேசி கூட்டமைப்புக்கு நேற்றைய நாள் கடினமாக அமைந்துவிட்டதாகவும் முரண்பாடுகள் தொடர்பில் கூடிப் பேசுவோம் எனவும் அவர் என்னிடம் கேட்டுக்கொண்டார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமையுடன் எந்தநேரமும் பேச்சு நடத்த ரெலோ தாயார் என்பதை அவரிடம் நான் கூறினேன்.\nஎனினும் எமது முடிவில் உறுதியாகவும் தெளிவாகவும் இருக்கின்றோம். ஈபிஆர்எல்எப் உள்ளிட்ட தரப்புகளுடன் நாம் இன்று பேச்சு நடத்தினோம். அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவர் கஜேந்திரகுமாருடனும் நாளை பேச்சு நடத்துகின்றோம்.\nஎமது நகர்வுகள் தொடர்பில் கலந்துரையாடி வருகின்றோம். தமிழ் அரசுக் கட்சியும் பேச்சுக்கு அழைத்தால் செல்வோம்” என்று சிறிகாந்தா மேலும் தெரிவித்தார்.\nPrevious யாழில் கோர விபத்து ; மனைவி பலி, கணவன் படுகாயம்\nNext தமிழ் அரசியல் கட்சிகளுடன் ரெலோ சூறாவளி சந்திப்பு தமிழ் காங்கிரஸூடனும் நாளை சந்திக்க ஏற்பாடு\nகல்மடு குளத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு\nயாழ் கோட்டையில் மீட்கப்பட்ட எலும்புக் கூட்டில் S Aஎழுத்துப்பதித்த தங்க மோதிரம் மூடி மறைக்கிறதா தொல்லியல் திணைக்களம்\nமட்டக்களப்பில் வீதி விபத்து இருவர் படுகாயம்\nசந்தேக நபரை மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் குற்ற சாட்டில் இருந்து விடுவித்தது\nமானிப்பாய் பகுதியில் வயோதிப பெண்ணை படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என பொலிசாரினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மல்லாகம் …\nவேங்கைகள் வாழ்ந்த மண்ணில் உனக்கு மரணமா\nவிடுதலை தீப்பொறி தியாகி பொன். சிவகுமாரன்\nவிஜயகலா: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்\nவடக்கு நிலைமையும் சர்வதேசத்தின் பார்வையும்\nயாழ்ப்பாணத்து வன்முறைகள்: கீழிருந்து மேல் நோக்கிய சுயபாதுகாப்புக் கட்டமைப்புக்களின் அவசியம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – யேர்மனி – பொங்குதமிழின் உணர்வுகள் பரவட்டும்..\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018-சுவிஸ்\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2018,யேர்மனி-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23764&page=8&str=70", "date_download": "2018-07-18T10:41:27Z", "digest": "sha1:IHAJ2U5KRYNDTQG4GZYRTBEOHAMNXGBO", "length": 6022, "nlines": 129, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nபயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிப்பதில்லை: பாக்., காமெடி\nமூனிச்: பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் புகலிடம் அளிப்பதில்லை என அந்நாட்டின் ராணுவ தளபதி கமர்ஜாவீத் பேசினார்.\nஜெர்மனியின் மூனிச் நகரில் நடந்த உலக பாதுகாப்பு மாநாட்டில் அவர் பேசியது: ஆப்கனில் பயங்கரவாதிகளை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உலக நாடுகள் சிந்திக்க வேண்டும். ஆப்கன் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதாக பாகிஸ்தான் மீது குற்றம்சாட்டுவதை அமெரிக்கா நிறுத்த வேண்டும்.\nபயங்கரவாதிகளுக்கு எப்போதுமே பாகிஸ்தான் புகலிடம் அளித்ததில்லை. எங்கள் மீது குற்றம்சாட்டுவதை தவிர்த்து ஆப்கனில் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதில் தோல்வி ஏற்பட்டதற்கு என்ன காரணம் என சிந்திக்க வேண்டும்.ஆப்கனில் பயங்கரவாதிகளின் மறைவிடங்களை கண்டுபிடித்து பாகிஸ்தான் அழித்துள்ளது. 27 லட்சம் ஆப்கன் அகதிகளுக்கு அடைக்கலம் அளித்து உள்ளது, என்றார்.\nரயில்களை கவிழ்க்க அல் - குவைதா சதி\nஎல்லைக்குள் நுழைந்த பாக்., சிறுவன் ஒப்படைப்பு\n548 பேரிடம் மட்டுமே எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு\nபெண்கள் பாதுகாப்பில் இந்தியா மோசமானதல்ல: சசி தரூர்\nகாஷ்மீரில் கல் எறிய சிறுவர்களை பயன்படுத்தும் பயங்கரவாத அமைப்புகள்: ஐ.நா.,\nதேர்தலுக்காகவே சர்ஜிக்கல் ஸ்டிரைக் வீடியோ வெளியீடு : அருண் சோரி\nசர்ஜிக்கல் ஸ்டிரைக் இந்தியாவின் கற்பனை : பாக்.,\nஜனாதிபதிக்கு அவமரியாதை; கலெக்டர் விசாரணை\nராபர்ட் வதேரா விவகாரத்தில் ராகுல் மவுனம் ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://arasooraan.blogspot.com/2009/07/", "date_download": "2018-07-18T10:14:43Z", "digest": "sha1:7XU7LLQCJZ5CKGDJQFYTORUHTE2DZHFF", "length": 15598, "nlines": 164, "source_domain": "arasooraan.blogspot.com", "title": "அரசூரான்: July 2009", "raw_content": "\nஇவன் ஒரு CORPORATE கிராமத்தான். அரசூர் என் தாத்தாவின் சொந்த ஊர், எங்கள் ஊரில் (செம்பனார்கோவில்) என் தாத்தாவை அரசூரார் என்று அழைப்பார்கள்... அவர் நினைவாக இந்த அரசூரான்.\nசமீபத்திய சட்டசபை கூட்டத்தில் தமிழகத்தின் நிதித்துறை அமைச்சர் அன்பழகன் நாம் ரூ.74,456 கோடி கடனில் இருப்பதாகவும், வரும் வருடங்களில் அது இன்னும் அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளார்.\nதங்களது (தி.மு.க) ஆட்சியால் ஒன்றும் அது அதிகரிக்க வில்லை, அதற்க்கு முன் இருந்த ஆட்சியிலிருந்து அது தொடர்வதாக குறிப்பிட்டு உள்ளார். அது 2000-2001 தி.மு.க ஆட்சியில் இருந்தபோது சுமார் 28,000 கோடியாகவும், தொடர்ந்து வந்த அ.தி.மு.க ஆட்சியில் அது சுமார் 57,000 பின்பு 60,000 என்று வளர்ந்து இன்று 75,000 கோடியை தொட்டு நிற்கிறதாம்.\nநம் ஆட்சியாளர்களின் குறிகோள் என்ன தமிழர்களை கடனில் முன்னேற்றுவதா முந்தைய அட்சியில் இவ்வளவு கடன் இருந்தது அதை நாங்கள் குறைத்துள்ளோம் அல்லது உயராமல் பல நல்ல திட்டங்களை செய்துள்ளோம் என்று இருக்க வேண்டாமா\nதேவையான தொழிலுக்கு / துறைக்கு, நலிந்த மக்கள் வளர்ச்சிக்கு அரசு மானியம் மிக அவசியம். ஆனால் ஓட்டு தேவைக்காக அரசு மானியம் பல இலவச திட்டங்களால் வீணடிக்கப்பட்டு, தமிழர்களின் வீட்டை கொள்ளையடிக்கிறார்கள் நம் ஆட்சியாளர்கள்.\nசட்டசபை உறுப்பினர்களுக்கு சென்னையில் வீடாம்... என்ன கொடுமை அவர்களுக்கு அவர்கள் தொகுதியில் இல்லாத வேலை சென்னையிலா இருக்கிறது அவர்களுக்கு அவர்கள் தொகுதியில் இல்லாத வேலை சென்னையிலா இருக்கிறது அவர்கள் சட்டசபை கூட்ட நேரத்தில் தங்கிகொள்ளத்தானே பல கோடியில் சமீபத்தில் எம்.எல்.ஏ விடுதி புதுப்பிக்கப் பட்டது\nஇலவசத்தாலும், தகுதிக்கு/திறமைக்கு மீறிய சம்பள முறையாலும் இன்று அமெரிக்கா எதிர்கொள்ளும் பொருளாதாரச் ��ீரழிவு உங்களுக்கு தெரிய வில்லையா\nபட்டு தெரிந்துகொள்பவன் முட்டாள், பட்டு கெட்டவரிடம் இருந்து கற்றுகொள்பவன் அறிவாளி.\nஅமெரிக்காவின் கட்டமைப்பு அதனை எந்த சீரழிவிலிருந்தும் எழுச்சிகொள்ள செய்துவிடும். தமிழகம் தாங்குமா\nவகை தமிழகம் | அரசியல்\nகிரியேட்டிவிட்டி என்கிற உருவாக்கத்தன்மைக்கு இன் நாளில் ஒரு சிறந்த உதாரணம் கூகிள் தேடு தளம் என்றால் மிகையாகாது.\nஅவர்கள் தொடர்ந்து அந்த நாளைப் பற்றிய சிறப்பை கூகில் முத்திரையாக பதிப்பதில் பெரும் கவனம் செலுத்தி அதில் வெற்றியும் பெற்று வருகின்றனர்.\nஇன்று மனிதன் நிலவில் காலடி வைத்த நாற்பது ஆண்டுகள் நிறைவை கொண்டாடுவதை குறிப்பிடும் பொருட்டு கூகிளின் முத்திரை...\nஇதுவும் ஒரு பெஃட்னா-2009 நிகழ்வு குறிப்புதான். இலக்கிய கவியரங்க நாள் அன்று கவிஞர் ஜெய பாஸகரன் சமகால கவிஞர்கள் பற்றி பேசிய போது \"அரசியல்வாதி\" பற்றி அவர் எழுதிய கவிதை ஒன்றை சொன்னார்...\nஅவர் சற்று நகைச்சுவையுடன் சொன்னது என்னை மிகவும் கவர்ந்தது... நீங்களும் படித்து மகிழுங்கள்.\nஇருபது முறைகளுக்கு மேல் எதிரிகளை\nஅதை தாண்டி நீ சொன்னது\n\"இறுதியாக ஒன்றை சொல்லி விடை பெறுகிறேன்\"\nநன்றி: கவிஞர் ஜெய பாஸ்கரனுக்கு - காதால் கேட்டதை கண்ணால் குறிப்பெழுதி இங்கு இடுக்கையாக இட்டிருக்கிறேன் - தவறுகள் இருப்பின் மன்னிக்கவும்\nவகை பெஃட்னா 2009 | அரசியல் | கவிதை\nவென்றாக வேண்டும் தமிழ்... அமெரிக்க மாகாணம் ஜார்ஜியா - அட்லாண்டாவில் நடைபெற்ற பெஃட்னா - 2009 நிகழ்வுகளில் நடைபெற்ற ஒரு இலக்கிய நிகழ்ச்சி.\nஅதில் குறிப்பிடப்பட்ட ஒரு கவிதை குறிப்பு...\nஉண்மைதான், தமிழ் வென்றாக வேண்டுமோ இல்லையோ தமிழ் ஒன்றாக வேண்டும் என்பது என் ஆசை... காரணம் அங்கு நான் கண்ட சில காட்ச்சிகள். அவ மனதிற்க்கு மிக வருத்தமளிக்கும் வகையில் இருந்தது.\nவிழாவில் கலந்துகொள்ள அழைக்கப்பட்ட கவிஞர்களிடம் காணப்பட்ட வேற்றுமை. சிலர் அதை பேசும் போது வெளிப்படுத்தினர், சிலர் அவர்களது செய்கை / நடத்தையில் வெளிப்படுத்தினர்.\nஇருந்தாலும் தமிழர்களின் ஒற்றுமை குறித்து பேசினார்கள்... எனக்கு அதில் மகிழ்ச்சியே.\nவகை பெஃட்னா 2009 | கருத்து\nகவிஞர் வைரமுத்துவிற்க்கு என் வரவேற்ப்பு\nபெஃட்னா 2009, அட்லாண்டாவில் மிக சிறப்பாக கொண்டாட பட்டது. கவிஞர் வைரமுத்துவிற்க்கு நான் வாசித்த கவிதை...\nஉன��� கவிதைகளோ பெரும் சொத்து.\nஅதில் ஒவ்வொரு வரியும் உலகத் தரம்\nகவியே, நீ எங்களுக்கு கிடைத்த வரம்.\nஉனை வருக வருக எனவரவேற்க்குது\nபி.கு: நேரமின்மை காரணமாக வரவேற்ப்பு நன்றி நவிலலாய் மாறியது...\nஉன் வருகைக்கு நன்றி நவிழ்கின்றது\nவகை பெஃட்னா | வைரமுத்து | கவிதை\nயான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்...\nஎன் பெயர் ராஜா, பிறந்தது வளர்ந்தது படித்தது எல்லாம் செம்பை மற்றும் செம்பையை சுற்றி - மயிலாடுதுறை & மன்னன்பந்தலில். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என் கொள்கை. படிப்பது, நண்பர்கள், விளையாட்டு என் பொழுதுபோக்கு. ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என் வாழ்க்கை.\nகவிஞர் வைரமுத்துவிற்க்கு என் வரவேற்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://idlyvadai.blogspot.com/2010/03/blog-post_10.html", "date_download": "2018-07-18T10:16:47Z", "digest": "sha1:K2ZITSEWBMPOFGE3WC43J75QHLOP3GCX", "length": 25921, "nlines": 349, "source_domain": "idlyvadai.blogspot.com", "title": "IdlyVadai - இட்லிவடை: நோ கமெண்ட்ஸ்", "raw_content": "\nபாயும் வேகம் ஜெட் லீ தாண்டா\nபன்ச் வெச்சா இட்லி தாண்டா\nLabels: அரசியல், நோ கமெண்ட்ஸ், படம்\nபெண்ணுரிமை வேண்டும் என்று வானளாவப் பேசுகின்றார்கள். எழுதுகின்றார்கள். சட்டமும் செய்கின்றார்கள். நீதிமன்றங்களும் பெண்களைக் காப்பாற்றக் காத்திருக்கின்றன. உண்மையாகப் பார்க்கப்போனால், ஆணுரிமை வேண்டும் என்று போராட வேண்டிய நிலையில் இருக்கிறோம். நூற்றுக்குத் தொண்ணுறு குடும்பங்களில் ஆண் அடங்கி வாழ்கிறான். ஆணுரிமை வேண்டாவா காலையில் எழுந்து கடமையைச் செய்து கடைத்தெருவிற்குச் சென்று இரவு ஒன்பது மணி வரையில் கடையில் உழைத்து விட்டு, பிறகு வீட்டுக்குத் திரும்பி, அரைத் தூக்கத்தோடு இட்டதை உண்டு அடங்கி அப்போதே உறங்கி விடும் ஆணுக்கு உரிமை வேண்டாவாம். சமையலறையில் சிறிது நேரம் இருந்து கால் படி அரிசியைப் பொங்கிவிட்டு வீட்டிலும் தெருவிலும் வீண் பேச்சு பேசி ஊரெல்லாம் சுற்றி பொழுது போக்கும் பெண்ணுக்கு உரிமை வேண்டுமாம்\n மற்றவர்களின் மானத்தைப் போக்கித் தங்கள் மானத்தைக் காத்துக் கொள்கின்றார்கள். மற்றவர்களை அல்லல்படுத்திவிட்டுப் பிறகு அடிமை ஆக்கிக் கொள்கின்றார்கள். பொல்லாதவர்கள். – மு.வ. வின் ‘கள்ளோ காவியமோ\nஇங்கே பார்ரா - இன்னும் ஒரு இரட்டைக்குழல் துப்பாக்கி\nஎப்படியோ இதிலாவது அடித்துக் கொள்ளாமல் ஒன்றாக இருந்து யாதவ்களின் சதியை முறியடித்தார்க��ே.இன்னும் கொஞ்ச நாட்களுக்கு ஒரே புலம்பலாக இது மேடுக்குடி பெண்கள் பிற்பட்டோருக்கு எதிராக செய்த சதி என்று சொல்லும் கட்டுரைகளை படிக்கலாம்.வீரமணி ஐயா கொஞ்சம் அடக்கி வாசிக்கிறார்,\nகலைஞரே ஆதரவு தந்து விட்டதால்.\n//கலைஞர் திருச்சி வரும் அன்று வெளியிட்ட கார்ட்டூன் //\nமகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவிற்குப் பின்னர் பெரிய மர்மம் ஒன்று இருப்பது போலத் தெரிகிறதே\nஇட்லி வடை இது பற்றிக் கொஞ்சம் தெளிவாகச் சொன்னால் எல்லோருக்கும் புரியும்.\nஇந்த ஃபோட்டோ மூலம் இட்லிவடை சொல்ல வருவது என்னவோ\nநல்ல விசயம் தானே. இதுல என்ன நக்கலு.\n\"அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்\"\nஎச்சரிக்கை: நான் ஒரு பார்ப்பான்\nஎந்தப் பார்ப்பான் குடித்து சாலையில் உருண்டு கிடக்கிறான் - சொல்லுங்கள் பார்க்கலாம். நம் குடிவாழ உயிர் கொடுத்துப் போரா டிய இயக்கம் என்ற முறையில் நம் குடிகள் குடியால் கொலை களத்திற்குச் செல்லுகிறதே என்ற வேதனையுடன் மது விலக்ககைக் கையில் எடுத்துக்கொண்டு இருக்கிறது. - நன்றி விடுதலை\nதமிழகத்தில், பா.ஜ.,வை அறிமுகப்படுத்தியதே, ஜெ.,தான். மோடியை பற்றி அவர் இதுவரை எதுவும் பேசவில்லை; அதனால், நாங்களும் பேசமாட்டோம். - செந்தில்\n( துக்ளக் கார்ட்டூன் )\nபுதிய டாப் - 10\nநண்பன் +- 3 இடியட்ஸ்\n7 ஆம் அறிவு 5.75\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nநம் நாடு - \"நாம்\" மாநாடு\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nதற்காப்பு உணர்வோடு ஒரு தலையங்கம்.\nவாலி(ப) சகாப்தம் - எ.அ.பாலா\nகுருபீடம் - வாசிப்பனுபவம் - சுபத்ரா ( பகுதி -2 )\nபோலிடோண்டு - குமுதம் ரிப்போர்ட்டர் கட்டுரை\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nநம் நாடு - \"நாம்\" மாநாடு\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nநான் தலைவர், தம்பி முதல்வர் - அழகிரி அதிரடி\n10 பேர் 10 டிவி நிகழ்ச்சி\nசன்டேனா இரண்டு (28-3-10) செய்திவிமர்சனம்\nஅங்காடித் தெரு - நாம் வாழும் தெரு\nஒரு வீடு, ஒரு குடும்பம் - ஒரே அரசியல்\nசன்டேனா இரண்டு (21-3-10) செய்திவிமர்சனம்\nதலை தப்பிய ஹெட்லி, தலை குனியும் இந்தியா \nதமிழக பட்ட்2010 - சில குறிப்புகள்\nவெள்ளி விமர்சனம் -சொர்க்கத்தின் குழந்தைகள்\nராகுல் மேஜிக் வேலை செய்யுமா \n10 பேர், 10 புத்தகம்\nவெள்ளி விமர்சனம் - தி ஹர்ட் லாக்கர்\nநான் முத்துமாரி ஆனது எப்படி \nசாரு நிவேதிதா 'ப்ளஸ் ���ைனஸ்' பேட்டி\nபாலாஜி - எம்.எஸ்.சி., எம்.எட்., எம்.ஏ., ஆங்கிலம், ...\nபாகிஸ்தானிலிருந்து திரும்பி வரும் ஹிந்துக்கள்\n100வது சர்வதேச மகளிர் தினம்\nசன்டேனா இரண்டு ( 7-3-10) செய்திவிமர்சனம்\nநித்யா மேட்டர்: டேமேஜ் அளவு= பூஜ்யம் டிகிரி\nவெள்ளி விமர்சனம் - Raid on Entebbe\nகதவைத் திற, கேமிரா வரும்\nடைடுக்கு ரின் செய்யும் விளம்பரம்\nஅரசியல் (1027) செய்தி (459) சினிமா (381) நகைச்சுவை (329) கட்டுரை (296) செய்திகள் (251) செய்திவிமர்சனம் (221) பேட்டி (176) இட்லிவடை ஸ்பெஷல் (148) விளையாட்டு (148) செய்தி விமர்சனம் (130) பத்திரிக்கை (130) விமர்சனம் (130) அறிவிப்பு (127) விருந்தினர் (119) ஆன்மிகம் (110) பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம் (109) தேர்தல்2009 (99) இன்பா (94) பத்திரிகை (89) அஞ்சலி (80) அறிக்கை (77) யதிராஜ சம்பத் குமார் (74) படம் (56) எ.அ.பாலா (52) சமுதாயம் (51) பேச்சு (51) புதிர் (45) வீடியோ (44) தேர்தல் 2011 (42) அனுபவம் (39) வாழ்த்து (37) போட்டி (35) தேர்தல் 2014 (34) வாக்கெடுப்பு (33) ஹரன்பிரசன்னா (31) கவிதை (30) ஆங்கிலம் (29) உதவி (28) டிவி (26) புத்தகம் (24) கார்டூன் (23) எழுத்தாளர்கள் (22) உள்ளாட்சித் தேர்தல் (21) அறிவியல் (20) தொடர் (20) ராசிபலன் (20) இட்லிவடை-பதில்கள் (18) புத்தக கண்காட்சி - 2008 (18) புத்தகவிமர்சனம் (18) இலக்கியம் (17) சினி்மா (16) சிறந்த கட்டுரை (16) மொக்கை (16) WC2011 (15) ஜெய் ஹனுமான் (15) புத்தககண்காட்சி-2011 (15) விளம்பரம் (15) இசை (14) பத்ரி (13) குழந்தை வளர்ப்பு (12) விடியோ (12) கருத்து (11) டாக்டர் பிரகாஷ் (11) லலிதா ராம் (11) கார்ட்டூன்ஸ் (10) சமூகம் (10) சுபத்ரா (10) செய்தி. (10) நச் பூமராங் (10) பிராமணன் (10) மருத்துவம் (10) இட்லிவடை 9-ஸ்பெஷல் (9) ஓசி விளம்பரம் (9) டைப்ரைட்டூன் (9) நோ கமெண்ட்ஸ் (9) பத்திரிக்கை விஷமம் (9) ப்ரியா கதிரவன் (9) ஆடியோ (8) பதிப்பகங்கள் (8) கூகிள் (7) சோ (7) பாரதி மணி (7) விஸ்வாமித்ரா (7) கடிதம் (6) கடுகு (6) கேள்வி பதில் (6) சங்கர் (6) சிறுகதை (6) பதிப்பகம் (6) போட்டுத்தாக்கு (6) முனி மலர் (6) மொழிபெயர்ப்பு (6) இட்லிவடை 10-ஸ்பெஷல் (5) சுமதி (5) ஜெயக்குமார் (5) தேர்தல் (5) நாடகம் (5) வர்த்தகம் (5) அநங்கன் (4) ஜெயஸ்ரீ (4) டாப் 10 (4) டிவி் (4) துக்ளக்-40 (4) துக்ளக்-42 (4) பார்ப்பனீயம் (4) புத்தககண்காட்சி-2010 (4) மிளகாய் பொடி (4) வலைப்பதிவு (4) ஒலிப்பதிவு (3) கதை (3) டாக்டர்.பிரகாஷ் (3) தீவிரவாதம் (3) தேர்தல் 2016 (3) நடிகர்கள் (3) நன்றி பதிவு (3) நிகழ்ச்சி தொகுப்பு (3) படங்கள் (3) புத்தகக்கண்காட்சி-2013 (3) பொருளாதாரம் (3) வாலி (3) விஜயகாந்த் (3) AA (2) FB (2) ஃபேஸ் புக் (2) உலகம் (2) காமெடி (2) சமையல் குறிப்பு (2) சர்ச்சை (2) ��ாநி (2) டமிலன் (2) துக்ளக் (2) துக்ளக்-41 (2) துக்ளக்-43 (2) பட்ஜெட் (2) பா.ரா (2) பாட்டு (2) பால் ஹனுமான் (2) பீட்டா (2) புத்தககண்காட்சி-2012 (2) பொது (2) வடை-வட்டம் (2) விலங்குகள் (2) வேதநாராயணன் (2) அன்னா (1) அருண் வைத்யநாதன் இட்லிவடை 9-ஸ்பெஷல் (1) இட்லிவடை (1) இணையம் (1) இரங்கல் (1) இரா.முருகன் (1) இலவசம் (1) உலகசெய்தி (1) எல்லே ராம் (1) எஸ்.வி.சேகர் (1) ஓவியம் (1) கிஅஅஅனானி (1) சங்கீதம் (1) சும்மா ஒரு சர்வே (1) சேது (1) தமிழ்ரோபோ (1) துக்ளக்-44 (1) தேர்தல் 2012 (1) நந்தி (1) நாட்டு நடப்பு (1) நேசமுடன் (1) பங்குசந்தை (1) பயணம் (1) புத்தக அலமாரி (1) புத்தக கண்காட்சி - 2014 (1) புத்தக கண்காட்சி - 2016 (1) புத்தககண்காட்சி-2007 (1) புத்தககண்காட்சி-2009 (1) புத்தககண்காட்சி-2015 (1) புத்தகக்கண்காட்சி-2014 (1) பெரியார் (1) மற்றவை (1) லக்கி (1) லாரன்ஸ் (1) வயது வந்தவர்களுக்கு (1) வரலாறு (1) வாசகர் கடிதம் (1) வாசகர் விருப்பம் (1) விழா (1) விவசாயம் (1) விவாதம் (1) ஸ்ரீகாந்த் (1) ஸ்ரீகாந்த் மீனாக்ஷி (1)\nஅறிவிப்பு ( கொஞ்சம் பழசு )\nஇட்லிவடை எந்த குழுமத்திலும், கருத்து களத்திலும் அங்கத்தினர் இல்லை. இருந்தால் அது நான் இல்லை :-) ( என் ஐடி: idlyvadai, idlyvadai2007 மட்டும் தான் ) மற்ற ஐடிக்கள் என்னுடையது அல்ல. அதே போல் எந்த பதிவிலும் கமெண்டும் போடுவதில்லை.\nபெயர் காரணம்: தமிழர்களை நம்பி வைத்த பெயர்.\nநிஜ காரணம்: ஹி ஹி. வேறு என்ன பயம் தான்\nபிறந்தது, வளர்ந்தது: பிறந்தவுடன் வெந்தேன் வளர்ந்தேன்.\nகாரணம்: ·பிரைடு இட்லி, வடைகறி ஆக விருப்பமில்லை\nநிரந்திர பொழுது போக்கு: அச்சு பிச்சு பதிவுகள்\nதற்போதைய பொழுதுபோக்கு: அரசியல் பதிவுகள்\nநிரந்திர நண்பர்கள்: சட்னி, சாம்பார்\nநிரந்திர கூட்டணி : ஓட்டை வடை\nபிடித்த புத்தகம்: சமைத்து பார் ( அல்லையன்ஸ் பதிப்பகம் )\nஅடிக்கடி செல்லும் ஸ்தலம்/தளம்: முருகன் இட்லிகடை\nமுணுமுணுக்கும் பாடல்: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்\nஆர்டர்களுக்கும் (ஆட்டோஅனுப்புவதற்கும்) : idlyvadai@gmail.com, idlyvadai2007@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilamthooyavan.blogspot.com/2010/05/blog-post_13.html", "date_download": "2018-07-18T10:11:53Z", "digest": "sha1:O3DG2ZQCD5GVGFTHSBJZWFWSADPAZ5FK", "length": 8422, "nlines": 79, "source_domain": "ilamthooyavan.blogspot.com", "title": "தூயவனின் அடிமை: தாய்ப்பால் ஊட்டுதல் குழந்தைகளில் நுண்ணறிவுத்திறனை அதிகரிக்கிறது", "raw_content": "\nவியாழன், 13 மே, 2010\nதாய்ப்பால் ஊட்டுதல் குழந்தைகளில் நுண்ணறிவுத்திறனை அதிகரிக்கிறது\nகனடிய பல்கலைக்கழகம் ஒன்று நடத்திய ஆய்வி���் இருந்து தாய்ப்பால் ஊட்டுதல் குழந்தைகளிடத்தில் (புட்டிப்பால் ஊட்டி வளர்க்கப்பட்ட குழந்தைகளைக் காட்டினும்) நுண்ணறிவுத்திறனை அதிகரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.\nஇருப்பினும் இது தாய்ப்பாலின் நேரடி விளைவால் ஏற்படுகிறதா அல்லது தாய்ப்பால் ஊட்டும் போது தாய்க்கும் பிள்ளைக்கும் இடையே ஏற்படும் பலமான உறவுப்பாலம் மூலம் ஏற்படுகிறதா என்பதை ஆய்வாளர்கள் அறிதியிட்டு கூறிட முடியவில்லை.\nசுமார் 14,000 குழந்தைகள் ஈடுபடுத்தப்பட்ட இவ்வாய்வின் பிரகாரம் தாய்ப்பால் ஊட்டி வளர்க்கப்பட்ட பிள்ளைகள் ஆறு வயதை அடையும் நிலையிலேயே தமது நுண்ணறிவுத்திறனைக் காண்பிக்க ஆரம்பித்து விடுகின்றனராம். முதல் 3 மாதங்கள் தொடங்கி 12 மாதங்கள் வரை தாய்ப்பால் ஊட்டி வளர்க்கப்பட்ட பிள்ளைகளில் 5.9% அதிக நுண்ணறிவுத்திறன் வெளிப்பட்டிருக்கிறது..\nதாய்ப்பாலின் கட்டமைப்பில் மூளை வளர்ச்சிக்கு அவசியமான கொழுப்பமிலங்கள் உள்ளன என்பதால் அவற்றின் பங்களிப்பும் இந்த நுண்ணறிவுத்திறன் வளர்ச்சியில் செல்வாக்குச் செய்திருக்கலாம் என்று கூறும் ஆய்வாளர்கள் பாலூட்டும் போது தாய்க்கும் பிள்ளைக்கும் இடையே ஏற்படும் பெளதீக தொடுகைகள் மற்றும் குரல் (சொற்கள்) பரிமாற்றங்கள் கூட இதில் செல்வாக்குச் செய்திருக்கலாம் என்றும் கூறுகின்றனர்..\nஅதனால் தான் என்னவோ பழங்கால தமிழ் தாய்மார் பாலூட்டும் போதும் நித்திரைக்குச் செல்லும் போதும் குழந்தைகளுக்கு தாலாட்டுப் பாடினரோ..\nஎதுஎப்படியோ நவநாகரிக உலகில் பாலூட்டுதலால் தங்களின் கவர்ச்சி விரைந்து இழக்கப்பட்டு விடும் என்று கருதி பாலூட்டலைத் தவிர்க்கும் பெண்கள் அந்த நிலையில் இருந்து விலகுவது சிறப்பு என்பதை இவ்வாய்வு எடுத்துக்காட்டுகிறது. அதுமட்டுமன்றி குறைந்தது 6 மாதங்களாவது குழந்தைகளுக்குப் பாலூட்டுவது நுண்ணறிவுத்திறனை மட்டுமன்றி நோயெதிர்ப்பு சக்தியையும் குழந்தைக்கான அடிப்படை ஊட்டச்சத்து வழங்கலையும் அதிகரிக்கும்..\nபாலூட்டும் பெண்களுக்கு மார்ப்பகப் புற்றுநோய் ஏற்படுவதும் குறைவு என்பது பல ஆய்வுகளில் முன்னர் நிரூபிக்கப்பட்டுள்ளன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nஇடுகையிட்டது தூயவனின் அடிமை நேரம் வியாழன், மே 13, 2010\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்��ு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n3ஜி சேவை: போலீஸ் எச்சரிக்கை \nதாகத்தை போக்கும் நன்னாரி வேர்\nஇந்த புலவரை உங்களுக்கு தெரியுமா\nசிறுநீரக செயலிழப்பை ஆரம்பத்திலேயே கண்டறிவது எப்படி...\nதாய்ப்பால் ஊட்டுதல் குழந்தைகளில் நுண்ணறிவுத்திறனை ...\nநரம்பு முடிச்சி நோய் என்றால் என்ன\nசிந்திக்க சில துளிகள் (14)\nஹஜ் செய்யும் முறை (1)\nநாகூர், தற்பொழுது சவுதி அரேபியா தம்மாம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://skaamaraj.blogspot.com/2009/04/blog-post_11.html", "date_download": "2018-07-18T10:31:57Z", "digest": "sha1:ZWLJV4WPZDYXULK2AT5ZJDU2U3VHJMV3", "length": 27079, "nlines": 230, "source_domain": "skaamaraj.blogspot.com", "title": "அடர் கருப்பு: கங்கை பார்க்கப்போனேன்.", "raw_content": "\nஇருள் என்பது குறைந்த ஒளி\nடெல்லியிலிருந்து ரிஷிகேசுக்கு பேருந்து கிளம்பிய ஒரு மணி நேரத்துக்குள் அவர் எங்களோடு நெருக்கமானார். ஒருவருக்கொருவர் திண்பண்டங்கள் பரிமாறும் சினேகிதர்களானோம். ஓங்கு தாங்கான உருவமும் முதிர்ச்சியுமான அவருக்கு முப்பத்தைந்து வயதிருக்கும் என நினைத்தோம். ஆனால் வயது இருபத்து நான்கு எனச் சொன்னதும் வியப்பு அடங்கவில்லை. இரவு முழுவதும் பஞ்சாப், உத்திரப்பிரதேச, உத்ரகாண்ட் பிரதேசங்களில் பயணம். நைனிடால், பனாரஸ், டேராடூன் போன்ற பிரபல ஊர்கள் உறக்கத்திலே கடந்து போனது. விலை உயர்ந்த புகைப்படக் கருவியும், வீடியோகருவியும் வைத்திருந்த அவர், இமயமலையின் புல், பூண்டுகளைக்கூட விடாமல் பதிவுசெய்துகொண்டு வந்தார். ரிஷிகேசில் பல வண்ணங்களில் கிடந்த கூழாங்கற்களை சின்னப்பையனைப்போல அள்ளிப் பைக்குள் போட்டுக்கொண்டார். அரசுடைமை வங்கியின் அலுவலரும் பணியாளர்களுமான நாங்கள் நால்வரும் அவரை வேடிக்கை பார்க்க மட்டும்தான் முடிந்தது. இத்தாலியில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் அவருக்கு தூரக்கிழக்கு நாடுகளில் சுற்றுப்யணம் செய்ய விடுமுறையும் செலவுக்கு பணமும் அந்த நிறுவணமே கொடுத்திருக்கிறது. இதைக் கேள்விப்பட்டதும் வியப்பின் விளிம்புக்குத் தள்ளப்பட்டோம்.\nஇங்கே, ஒரு மாணவனிடம் மாதத்திற்கு ஐயாயிரம் பத்தாயிரம் கல்விக்கட்டணமாக வாங்கும்தனியார் நிறுவணங்களில் அசிரியர்களுக்கு ரெண்டாயிரம் ரூபாய் சம்பளமாய்த் தரும் கல்வித் தந்தைகள் ஏராளம். எங்கள் பகுதியில் ம���தம் ஐநூறு கொடுக்கிற கல்விக் கொடை வள்ளல்களுக்கு மருத்துவர்( டாக்டர்) பட்டமெல்லாம் கூடக்கிடைக்கிறது. சாதனைத்தமிழனாக மூன்று வருடம் தேர்வானவரின் இன்போசிஸ் நிறுவணமும் விருதுநகர் எண்ணெய் உற்பத்தி நிலையங்களும் ஒரே மாதிரிக் கூலியும் தொழிலாளர் கொள்கையும் கடைப்பிடிக்கிறது. தொழில்நுட்பம் படித்து கௌன்சிலிங்கில் தேர்வாகாத கணினி மாணவர்களுக்கு குறைந்த பட்சம் ரெண்டாயிரம் தருகிற உலக மகா தொழிலதிபர்கள் இங்கே ஏராளம். அவுட்சோர்சிங் என்கிற புதிய ரகத்தொழிலாளர்களைக் கண்டு பிடித்திருக்கிறது நமது தனியார் மற்றும் அரசு நிறுவணங்கள். தமிழகத்தின் எல்லா ஆலைகளிலும் முப்பதினாயிரம் மொத்தமாகக் கொடுத்துவிட்டு ஐந்து வருடம் கொத்தடிமைகளாகிப்போகிற கிராமத்து விடலைப்பெண்கள். அதற்குப் பெயர் சுமங்கலித் திட்டம். பெருகிக் கிடக்கும் ஜனத்தொகையால் மலிந்துகிடக்கிறது மனித உழைப்பு. பத்துசதவீதம் இந்தியர்களுக்கு இரண்டு வேளை உணவு மட்டும் கிடைக்கிறது. இதுதான் உலக முதலளிகளின் மூலதனம். இந்தச் சுரண்டல்களை புரிந்துகொள்வதுதான் உழைப்பவர்களின் மூலதனம்.\nகோபமும், வேகமும் எழுத்துக்களில் தெரிகிறது தோழனே\n\\\\இமயமலையின் புல், பூண்டுகளைக்கூட விடாமல் பதிவுசெய்துகொண்டு வந்தார். ரிஷிகேசில் பல வண்ணங்களில் கிடந்த கூழாங்கற்களை சின்னப்பையனைப்போல அள்ளிப் பைக்குள் போட்டுக்கொண்டார்.\\\\\nநமக்கு ஏன் இந்த மனநிலை வாய்ப்பதில்லை\nவெள்ளைப்புலிகள் - ( Aravinth adika's - White Tigers ) - புக்கர் பரிசு பெற்ற நாவலின் நுழைவாயில்.\nநாணற்புதருக்குள் மறைந்து அலையும் நினைவுகள்.\nதலைப்பு நினைவிலில்லாத கதை - ஆதவன் தீட்சண்யா\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nஒரு முன்னாள் காதல் கதை\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும்\nநிழல்தரா மரம் - அருணன்\nதமிழகத்தை தலைகுனிய வைத்த திமுகவும், அதிமுகவும்....\nஅவளும் அவள் சார்ந்த இடமும்...\nஒரு ஆண் எப்போது பிறக்கிறான்\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nலூசுக்கதைகள் 1 : சகுனி அடுத்த கதைலத���ன் வருவாரு\nஎங்கே செல்லும் இந்த பாதை .....\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஇரு சக்கர வாகனத்தோடு இரண்டு சாகசப்படங்கள்\nமௌனத்தின் பின்னணியில் ஒரு பாடல்\nநெடுநாள் நீங்காத அதிர்வை விட்டுச்சென்ற ஆவணப்படம்\nஊர் கடத்தல், அல்லது உள்நாட்டில் புலம் பெயர்தல்\nதலைகீழாகச் சொல்லப்பட்ட வெள்ளந்தி மனிதனின் கதை\nஅடைக்கும் தாழற்ற, மறிக்கும் எல்லைகளற்ற பெருவெளி\nஎளிமை, எதிர்கொள்ள முடியாத ஆயுதம்\nமாற்றுக் கலாச்சாரத்தைக் கொண்டு வரும் மாற்று ஊடகம்\nகொஞ்சம் பக்தி , நிறய்ய சமயோசிதம்\nசாக்கடை விளம்பரங்கள் வழியே பாதுகாக்கப்படும் சனாதன ...\nதீரத வன்கொடுமை- தீண்டப்படாத புள்ளிவிபரம்\nரோசமற்ற தேசத்தில் செருப்புகளின் கிளர்ச்சி\n. கவிதை 200வது பதிவு. 300 வது பதிவு. 400வது பதிவு bசமூகம் CK ஜானு landmark அகிலஇந்தியமாநாடு அஞ்சலி அடைமழை அடையாளம் அணுபவம் அதிர்வுகள் அமீர்கான் அம்பேதர்கர்ட்டூன் அம்பேத்கர் அம்பேத்கர். அம்மா அயோத்திதாசர் அரசியல் அரசியல்புனைவு அரசுமருத்துவமனை அரைக்கதை அலைபேசி அலைபேசிநட்பு அவள் அப்படித்தான் அழகு அறிமுகம் அறிவியல் அனுஉலை அனுபவம் அனுபவம்.அரசியல் அனுபவம்.ஊடகங்கள் அனுபவம்.பா.ராமச்சந்திரன் ஆசியல் ஆண்டனி ஆண்டன் ஆதிசேஷன் ஆயத்த உணவு ஆவணப்படங்கள் ஆவணப்படம் ஆவிகள் இசை இசை. இசைஇரவு இசைக் கலைஞர்கள் இடது இத்தாலி இந்தியவிடுதலை இந்தியா இருக்கன்குடி இலக்கியம் இலக்கியவரலாறு இலங்கை இலவசம் இளையராஜா இனஉணர்வு இனம் ஈழம் உத்தப்புரம் உபி கூட்டுப் பாலியல் பலாத்காரம் உலகசினிமா உலகமயக்குழந்தைகள் உலகமயமாக்கல் உலகமயம் உலகம் உலகம்.இந்தியா உள்ளாட்சித்தேர்தல் உள்ளாட்சித்தேர்தல்கள் உறவுகள் உனாஎழுச்சி ஊடகங்கள் ஊடகம் ஊர்க்கதை ஊழல் எகிப்து எட்டயபுரம் எதிர்வினை எழுத்தாளர் எழுத்தாளர்கள் எஸ்.ராதாகிருஷ்ணன் எஸ்.வி.வேணுகோபாலன் ஏழைகள் ஏழைக்குழந்தைகள் ஒடுக்கப்பட்டபெண்கள் ஒலிம்பிக் ஒற்றைக்கதவு ஓவியம் கக்கன் கண்கட்டிவித்தை கண்ணீர் கதை கதைசொல்லிகள் கருத்துச்சுதந்திரம் கருப்பினம் கருப்புக்கவிதை கருப்புக்காதல் கருப்புநிலாக்கதைகள் கலவரம் கலாச்சாரம் கல்புர்கி கல்வி கவிதை கவிதை. கவிதைபோலும் களவு- அப்பத்தா கறிநாள் கறுப்பிலக்கியம் கன்னித்தாய் காடழிதல் காடு காட்டுக்கதை காதலர்தினம் காதல் காந்தி காலச்சுவடு காவல் காஷ்மீர் கியூபா கிராமங்கள் கிராமச்சடங்கு கிராமத்து நினைவுகள் கிராமப்பெண்கள்கல்வி கிராமம் கிரிக்கெட் கிருஷ்ணகுமார் குடியரசு குடியிருப்புகள் குழந்தை குழந்தைஉழைப்பு குழந்தைகள் குழந்தைகள். குழந்தைத்தொழிலாளர் குறிபார்த்தல் குஷ்பூ. கூட்டணி கெய்ரோடைம் கேவி.ஜெயஸ்ரீ சங்கீதம் சடங்கு சதயமேவஜயதே சமச்சீர்கல்வி சமுகம் சமுதாயம் சமூகம் சமூகம்.அனுபவம் சி.கே.ஜாணு. சித்திரம் சித்திரம். சிரிப்புஅதிகாரி. சிரிப்புக்கதை சில்லறைவணிகம் சிவசேனை சிவாஜி சிறப்புப்பெண் சிறப்புப்பெண்கள் சிறுகதை சிறுகதை. சிறுகதைகள் சிறுகதையோடுபயணம் சினிமா சின்னக்கருப்பசாமி-சின்னமாடு சீக்கியம் சீசேம்வீதி சீனா சுதந்திரம் சுதந்திரம் 2009 சுப்பண்ணா சுயபுராணம் சுவர்ணலதா செய்தி செய்திகள் செய்திகள். சென்னை சே சொந்தக்கதை சொற்சித்திரம் சோசியம் டார்வின் தண்ணீர் தமிழக அரசு தமிழகம் தமிழ்நதி தமிழ்நாடு தலித்சித்திரவதைகள் தலித்துக்கள் தலித்வரலாறு-அம்பேத்கர் தனியார்மயம் திண்ணைப்பேச்சு தியாகிவிஸ்வநாததாஸ் திரு.ஓபாமா திரைப்படம் தீக்கதிர் தீண்டாமைக்கொடுமை தீபாவளி தீவிரவாதம் தேசஒற்றுமை தேசப்பாட்டு தேர்தல் தேர்தல் 2009 தேர்தல்2011 தைப்பொங்கல் தொலைகாட்சி தொலைக்காட்சி தொழிற்சங்கம் தோழர் ஜோதிபாசு நகரச்சாமம் நகைச்சுவை நக்கீரன் அலுவலகம் நடைபாதைமனிதர்கள் நடைமுறை நந்தலாலா நரகம் நவம்பர்7 நாடோடி இசை நாட்டார்தெய்வம் நாலந்தா நிகழ்வுகள் நிழற்படங்கள் நிழற்படநினைவுகள் நிறவெறி நினைவுகள் நீதிக்கதைகள் நூலகம் நூல் அறிமுகம் நூறாவது பதிவு. நோபல் ப.கவிதாகுமார் பங்குனிப்பொங்கல் பஞ்சாயத்துதேர்தல் பட்டுநாவல் பணியிடஆதிக்கம் பண்டிகை பதிவர் அறிமுகம் பதிவர் வட்டம் பதிவர்வட்டம் பதின்பருவம் பயணச்சித்திரம் பரபரப்பு பரமக்குடி பழங்கதை பழங்கிராமம் பழமொழிகள். பழய்யபயிர்கள் பாடல்கள் பாதிப்புனைவு பாரதி பாரதிநாள் பாராவீட்டுக்கல்யாணம் பாலச்சந்தர் பால்யகாலம் பால்யநினைவுகள் பான்பராக் பிறந்தநாள் பினாயக்சென் பீகார் புகைப்படங்கள் புதுவருடம் புத்தகங்கள் புத்தகங்கள். புத்தகம் புத்தகம். புத்தகவிமர்சனம். புத்தாண்டு புரிதல் புலம்பல் புனைவல்ல புனைவு புனைவு. பூக்காரி பூணம்பாண்டே பெண் பெண்கல்வி பெண்கள் பெண்கள��� இடஒதுக்கீடு. பெண்தொழிலாளர்கள் பெயர் பேருந்து பேருந்து நிலையம் பொ.மோகன்.எம்.பி. பொதுத்துறை பொதுவுடமைக்க்லயாணம் பொதுவேலைநிறுத்தம் பொருள் போபால் போராட்டம் ப்ரெட் அண்ட் துலிப்ஸ் மகளிர்தினம் மகள்நலப்பணியாளர் மக்கள் நடனம் மங்காத்தா மதுரை 1940. மரங்கள் மருத்துவம் மழை மழைநாட்கள் மழைப்பயணம் மறுகாலனி மனநலமனிதர்கள் மனிதர்கள் மனிதர்கள். மாட்டுக்கறி மாற்றம் மின்வெட்டு முத்துக்குமரன் மும்பை26/11 முரண்பாடு முரண்பாடுகள் முல்லைப்பெரியாறுஅணை முழுஅடைப்பு மேதினம் மொழிபெயர்ப்பு ரயில்நினைவுகள் ரன்வீர்சேனா ராகுல்ஜி ராமநாதபுரம் ராஜஸ்தான் ருத்ரையா லஞ்சம் வகையற்றது வயிற்றரசியல் வரலாறு வலை வலைத்தளம் வலைப்பதிவர் வலையுலகம் வன்கொடுமை விஞ்ஞானம் விடுபட்டமனிதர்கள் விமரிசனம் விமர்சனம் விமர்சனம். விமலன் விலைஉயர்கல்வி விவசாயம் விழா விழுது விளம்பரம் விளையாட்டு வீடு வீதி நாடகம் வெங்காயம் வெயில்மனிதர்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் வெள்ளந்திக்கதைகள் வெள்ளந்திமனிதர்கள் ஜாதி ஜி.நாகரஜன் ஜெயமோகன் ஜோஸ் சரமாகோ ஜோஸ்மார்த்தி ஜோஸ்மார்த்தி. ஷாஜஹான் ஹசாரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilheritagefoundation.blogspot.com/2008/09/blog-post_5742.html", "date_download": "2018-07-18T10:02:38Z", "digest": "sha1:WTCRYH3GOLR5VEGEEIYR223527R5EHI2", "length": 16235, "nlines": 190, "source_domain": "tamilheritagefoundation.blogspot.com", "title": ":: Tamil Heritage Foundation Blog Hub தமிழ் மரபு அறக்கட்டளை: தமிழக நூலகங்கள்!", "raw_content": "\nகாட்சிப்பொருளாய் மாறிவரும் \"அறிவுச் சுரங்கங்கள்\"\nஇடவசதி மற்றும் போதிய பணியாளர்கள் இல்லாததால் அறிவுச் சுரங்கமான நூலகங்கள், காட்சிப்பொருளாய் மாறும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.\nமனிதனின் அறிவுக்கண்ணை திறக்கும் திறவுகோல் நூலகங்கள் என்றால் மிகையில்லை.\n\"ஏழைகள் உணவைத் தேடுகிறார்கள்; பணக்காரர்கள் பசியைத் தேடுகிறார்கள்; அறிஞர்களோ நூலகத்தைத் தேடுகிறார்கள் என்பார்கள்.\"\nஅத்தகைய சிறப்புக்குரிய நூலகங்கள் இன்றைக்குப் போதிய நூல்கள் இருந்தும்,\n487 பகுதி நேர நூலகங்கள்\n12 நடமாடும் நூலகங்கள் என\nமொத்தம் 3,923 நூலகங்கள் உள்ளன.\nஇதில், மைய நூலகங்களில் முதல்நிலை நூலகர் பணியிடங்கள் பாதிக்கும் மேல் காலியாக உள்ளன.\nகிளை நூலகங்களில் 600 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், அவற்றை பணி உயர்வுபெற்ற ஊர்ப்புற நூலகர்களைக் கொண்டு அரசு நிரப்பிட உள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும், 21 மாவட்டங்களில் மாவட்ட நூலக அலுவலர் பணியிடங்கள் இன்னும் காலியாகத்தான் உள்ளன.\nநூலகப் பணியிடங்கள் மட்டுமன்றி பெரும்பாலான நூலகங்கள் ஊரின் ஒதுக்குப்புறத்தில், இடவசதி இன்றி ஏனோ, தானோ என்ற நிலையில்தான் இயங்கி வருகின்றன.\nஇடவசதி குறைவு காரணமாக கிராம, நகர்ப்புற நூலகங்கள் பலவற்றில் தரமான நூல்களும், குறிப்பாக பள்ளி மாணவர்கள், போட்டித் தேர்வு எழுதுவோருக்குப் பயன்படும் நூல்களும் மூட்டைகளாக கட்டப்பட்டு பரண்மேல் மாதக் கணக்கில் தூங்கும் நிலைதான் உள்ளது.\nடாஸ்மாக் கடைகள் அமைப்பதற்குத் தரப்படும் முக்கியத்துவம்கூட நூலகங்கள் அமைக்க அந்தந்த ஊராட்சிகளும், நகராட்சிகளும் இடம் தர முன்வருவதில்லை என்பது நூலக ஊழியர்கள் பலரது ஆதங்கம்.\n1.4.1982ம் ஆண்டு முதல், ஊராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகள் மூலம் வசூலிக்கப்படும் வீட்டு வரியில் 5 சதவீதம் தொகை நூலக வளர்ச்சிக்காகத் தரப்படுகிறது. ஆனாலும், இந்தத் தொகையை முறையாக உள்ளாட்சித் துறையினர் வழங்காததால், பல கோடி ரூபாய் அளவுக்கு நிலுவை பாக்கி உள்ளதாக நூலகத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.\nஇது ஒருபுறமிருக்க, நூலகங்களில் 1,500க்கும் மேல் காலி பணியிடங்கள் இருப்பதாகவும் இதை நிரப்புவதற்கு அரசு போதிய அக்கறை காட்டவில்லை எனவும் நூலகத் துறை ஊழியர்களே கவலை தெரிவிக்கின்றனர்.\nதாலுகா, நகராட்சி நூலகங்கள் தற்போது காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கும் முறை அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதற்கான பணியாளர்கள் இல்லாததால் வாசகர்களுக்குப் போதிய நூல்களை வழங்க முடியாத நிலை உள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஓர் ஆண்டுக்கு ரூ.10 கோடிக்கு நூல்கள் வாங்குவதாகக் கூறும் அரசு, அந்த நூல்களை வாசகர்கள் படிப்பதற்கும், நூல்களை அடுக்கி வைப்பதற்கும் தேவையான இடவசதியை அளிப்பது குறித்து பேசாதது ஏனோ என்கின்றனர் இதன் ஊழியர்கள் சிலர்.\nகிளை நூலகத்திற்கு ஆண்டுக்கு சுமார் 1,500 நூல்கள் வரை மைய நூலகத்தால் அனுப்பிவைக்கப்பட்டபோதிலும், போதிய நூலக அறிவு இல்லாதவர்கள், தினக்கூலி அடிப்படையில் பணிக்கு நியமிக்கப்படுவதால், வாசகர்களின் தேவையை அறிந்து அவர்களுக்குத் தந்து உதவ முடிவதில்லை என்ற புகாரும் உள்ளது.\nபெரும்பாலான தாலுகா நூலகங்களிலும், மாவட்ட ந��லகங்களிலும் இணையதள வசதி குறைவாக உள்ளது.\nநூலகங்களின் வளர்ச்சிக்காக ஏற்படுத்தப்பட்ட நூலக ஆணைக் குழுவில் போதுமான நிதி இருந்தபோதிலும், அவற்றைப் பயன்படுத்தி, நூலகங்களை மேம்படுத்தாத நிலை உள்ளதாக இவ்வட்டாரங்கள் தெரிவித்தன.\nஇதுகுறித்து நூலகத்துறை அலுவலர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், \"முன்பைவிட தற்போது நல்ல நூல்கள் வருகின்றன. இடவசதி இன்மையால் அவை மூட்டைகளாக வைக்கப்பட்டுள்ளன,\" என்றார்.\nஇந்தியாவிலேயே முதன்முதலாக பொது நூலகச் சட்டம் போடப்பட்ட தமிழகத்தில் இன்றைக்கு நூலகங்கள் சவலைப்பிள்ளையாக மாறிக்கொண்டிருக்கின்றன.\nபுத்தகங்கள் வைக்க காற்றோட்ட வசதியுடன் கூடிய அறை\nஎன முழுமையான நூலகம் அமைவது அவசியமாகும்.\n\"ஒரு நூலகம் திறக்கப்பட்டால், ஒரு சிறைச்சாலை மூடப்படும்,\" என்ற அண்ணாவின் வார்த்தைக்கு உயிரூட்டும் வகையில், அவர் நூற்றாண்டைக் கொண்டாடும் இவ்வேளையில் நூலகத் துறையைச் சீரமைக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்பதே நூலக ஆர்வலர்கள், ஊழியர்களின் அவா.\nமின்தமிழ் இடுகை: கண்ணன் நடராஜன்\n0 comments to \"தமிழக நூலகங்கள்\nநற்றமிழ் நாவலர் வேங்கடசாமி நாட்டார்\nகட்டற்ற மென்பொருள் - புத்தக வெளியீடு\nகைத்தறி நெசவு - நம் தமிழர் மரபு\nHeritage Tunes | மண்ணின் குரல்\nகொங்கு தமிழ் - 3. வண்டி\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkudumbam.blogspot.com/2006_06_06_archive.html", "date_download": "2018-07-18T10:33:47Z", "digest": "sha1:QXTOGJRA6GGFSO5XW4SFLSEZEZIYDX5Y", "length": 8034, "nlines": 138, "source_domain": "tamilkudumbam.blogspot.com", "title": "அப்பிடிப்போடு: Tuesday, June 06, 2006", "raw_content": "\nஇட ஒதுக்கீட்டால் இவ்வளவு கலவரம் நடக்கிறது அதைப் பற்றி ஏன் நீங்கள் எழுதுவதில்லை என ஒரு தோழி கேட்டார். சிரிப்புதான் வந்தது.. அப்படியே என் எண்ணத்தை இட ஒதுக்கீடு பற்றி இங்கு எழுதினேன் என்றால், அவ்வளவுதான் அத்தனனயும் சிண்டை பிச்சுகிட்டு அலைய வேண்டியதுதான் என்றேன். இப்ப மட்டும் என்ன., நீங்க ஒரு பின்னூட்டம் போட்டிங்கன்னா கூட பிச்சுக்கிட்டுத் தானே அலையுதுங்க., நீங்க ஒரு பின்னூட்டம் போட்டிங்கன்னா கூட பிச்சுக்கிட்டுத் தானே அலையுதுங்க. இதையும் எழுதிருங்க என்றார். பாவம் என் தோழிக்கு நேரம் போவது அவ்வளவு கடுமையாக உள்ளது போல :)) . ஸ்பிரிங்க நம்ம பாட்டுக்கு... வானத்தில் பறந்து கொண்டாடிகிட்டு இருக்க ஆணு., பொண்ணு எல்லாம் கீழ ��ும்மா... பறந்து ... பறந்து ல்ல கத்திகிட்டு இருந்துகளாம்... பாவம்... என்னத்த சொல்றது போங்க. இதையும் எழுதிருங்க என்றார். பாவம் என் தோழிக்கு நேரம் போவது அவ்வளவு கடுமையாக உள்ளது போல :)) . ஸ்பிரிங்க நம்ம பாட்டுக்கு... வானத்தில் பறந்து கொண்டாடிகிட்டு இருக்க ஆணு., பொண்ணு எல்லாம் கீழ சும்மா... பறந்து ... பறந்து ல்ல கத்திகிட்டு இருந்துகளாம்... பாவம்... என்னத்த சொல்றது போங்க., யாருக்காவது எரிச்சல் வந்தா... ரஷ்ய வீதிகளில் திரியும்., அந்த தொத்தல் நாயை வத்து, வத்துன்னு நாலு எத்து, எத்த அது குடு, குடு வென ஓடி வந்து கத்து, கத்தென்று கத்திப் பார்த்து, பித்தம் தலைக்கேறினால்., ஒரு காலை தூக்கி நின்று பெய்து விட்டு போகிறது. (தஞ்சை) பொந்து வாழ்வில் புழுங்கிக் கிடந்தவைகளுக்கு வெளிநாட்டு குளிர் காற்று ஒவ்வாமல் ஓடித் திரிகின்றன... மெயிலில் அடிவாங்கி பல்லுடை பட்ட போதும்... தெரியாமல் செய்துவிட்டேன் என காலில் விழுந்து... புதிய தமிழ் மணத்தில் புடுங்கவே..., வேரோடு... ., யாருக்காவது எரிச்சல் வந்தா... ரஷ்ய வீதிகளில் திரியும்., அந்த தொத்தல் நாயை வத்து, வத்துன்னு நாலு எத்து, எத்த அது குடு, குடு வென ஓடி வந்து கத்து, கத்தென்று கத்திப் பார்த்து, பித்தம் தலைக்கேறினால்., ஒரு காலை தூக்கி நின்று பெய்து விட்டு போகிறது. (தஞ்சை) பொந்து வாழ்வில் புழுங்கிக் கிடந்தவைகளுக்கு வெளிநாட்டு குளிர் காற்று ஒவ்வாமல் ஓடித் திரிகின்றன... மெயிலில் அடிவாங்கி பல்லுடை பட்ட போதும்... தெரியாமல் செய்துவிட்டேன் என காலில் விழுந்து... புதிய தமிழ் மணத்தில் புடுங்கவே..., வேரோடு... முதலில் தன்னை இணைத்தது. இப்பீடையை கூட்டி அள்ளி, கோடியில் கொட்டினால் 10 பேருந்துகள் சாம்பலாகும், 10,000 பேர் தீக்குளிப்பர். எனவே வைத்துப் பார் கையை என தற்போது களைந்தாடுகிறது.... முதலில் தன்னை இணைத்தது. இப்பீடையை கூட்டி அள்ளி, கோடியில் கொட்டினால் 10 பேருந்துகள் சாம்பலாகும், 10,000 பேர் தீக்குளிப்பர். எனவே வைத்துப் பார் கையை என தற்போது களைந்தாடுகிறது.... (கடிகாரத்தை...) தன்னை குளிப்பாட்டி, சோறிட்டுப் பாராட்டும் நங்கையும் பார்க்க.\nஇந்த வத்தல் நாயிக்கேனும் நேரம் அனுமதிக்கும் போது இப்படி நாலு எச்சில் துண்டுகளை எறிந்து வீசலாம். கப்பென்று பிடித்து தின்று, இன்னும் நாலு ஆட்டம் போடும் அது ஊளையிட்டு அழைக்கும் இன்னும் பல நாய்களின�� துணையுடன் அல்லது இந்த ஒன்றே பல் குரல் ஊளையில். ஆனால் மற்றவரின் சிறுநீரை., தான் நனைந்து தரம் பிரிக்கும் புளு... சுற்றித்தான் திரியும்...\nதலைப்பு வச்சா கவிதை சொல்லனுமில்ல\nதிருநெல்வேலி மாவட்டம் 2011 -தேர்தல் களநிலை\nதேர்தல் அலசல் - 2006 - திருநெல்வேலி\nதேர்தல் அலசல் - 2006 - விருதுநகர்\nதமிழக தேர்தல் அலசல் 2011\nதேர்தல் அலசல் - 2006 - சிவகங்கை\nதூத்துக்குடி மாவட்டம் -2011- தேர்தல் களநிலை\nதேர்தல் அலசல் - 2006 - திண்டுக்கல்\nதேர்தல் அலசல் - 2006 - புதுக்கோட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=119262", "date_download": "2018-07-18T10:56:18Z", "digest": "sha1:IX7PO65UXVI3Q2V6R4V5GCJAJYZCMIGI", "length": 9797, "nlines": 76, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஉலகக்கோப்பை கால்பந்து:அரை இறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி குரோஷியா வெற்றி - Tamils Now", "raw_content": "\nபருவமழை தீவிரம்; காவிரியில் கூடுதல் தண்ணீர் திறப்பு மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை - உலகக்கோப்பை கால்பந்து:அரை இறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி குரோஷியா வெற்றி - பெல்ஜியத்தை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது பிரான்ஸ் - பழநி கோயில் முருகன் சிலை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு:பாதுகாக்க நீதிபதி உத்தரவு - தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து உயர் நீதிமன்றத்தில் விசாரணை; அரசு விளக்கம்\nஉலகக்கோப்பை கால்பந்து:அரை இறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி குரோஷியா வெற்றி\nரஷியாவில் நடந்து வரும் 21-வது உலக கோப்பை கால்பந்து திருவிழா இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டது. மாஸ்கோவில் உள்ள லுஸ்னிகி ஸ்டேடியத்தில் இன்று நடந்த 2-வது அரைஇறுதியில் முன்னாள் சாம்பியன் இங்கிலாந்து அணி, குரோஷியாவை எதிர்கொண்டது.\nஆக்ரோஷமாக விளையாடக்கூடிய அணிகளில் ஒன்றான குரோஷியா லீக் சுற்றில் நைஜீரியா, அர்ஜென்டினா, ஐஸ்லாந்து ஆகிய அணிகளை வென்றது. 2-வது சுற்றில் டென்மார்க்கையும், கால்இறுதியில் ரஷியாவையும் வெற்றிகொண்டது.\nஅதேபோல், 28 ஆண்டுகளுக்கு பிறகு அரைஇறுதிக்கு தகுதி பெற்றிருக்கும் இங்கிலாந்து அணி லீக் சுற்றில் துனிசியா, பனாமா அணிகளை தோற்கடித்து பெல்ஜியத்திடம் தோல்வியை தழுவியது. அதன் பிறகு 2-வது சுற்றில் கொலம்பியாவையும், கால்இறுதியில் சுவீடனையும் வென்றது.\nஇந்நிலையில் இன்று நடைபெற்ற இரண்டாவது அரைஇறுதிப்போட்டியில் இரு அணிகளும் பரபரப்பாக மோதிக் கொண்டன. இதில் ஆட்டம் தொடங்கிய 5-வது நிமிடத்திலே இங்கிலாந்து வீரர் கிரெய்ன் டிரிப்யேர் முதல் கோல் அடித்து அசத்தினார். இதனை சமன் செய்ய குரோஷியா அணியினர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தது. இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் 1-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றிருந்தது.\nஇதனைத் தொடர்ந்து நடந்த இரண்டாவது பாதியின் 68-வது நிமிடத்தில் குரோஷியா வீரர் இவான் ஒரு கோல் அடித்தார். இதனால் ஆட்டம் சமன் ஆனது. அதைத்தொடர்ந்து நடந்த பரபரப்பான ஆட்டத்தில் இரு அணியினராலும் கோல் போட முடியவில்லை. இதனால் இரண்டாவது பாதி ஆட்ட நேர முடிவில் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. இதனால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இதிலும் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதன் மூலம் மேலும் கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில் குரேஷியா வீரர் மாரியோ 1 கோல் அடித்து அணியை முன்னிலை பெற செய்தார். இதனால் குரோஷியா அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இதன்மூலம் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் குரோஷியா அணி வெற்றிபெற்று இறுதிபோட்டிக்கு தகுதி பெற்றது.\n2-வது முறையாக அரைஇறுதிக்குள் (இதற்கு முன்பு 1998-ம் ஆண்டு) நுழைந்த குரோஷிய அணி முதல்முறையாக இறுதிசுற்றை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஅரை இறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி உலகக்கோப்பை கால்பந்து குரோஷியா வெற்றி 2018-07-12\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஉலகக்கோப்பை கால்பந்து: மெக்சிகோ அணியை வீழ்த்தி பிரேசில் கால் இறுதிக்கு சென்றது\nஉலகக்கோப்பை கால்பந்து;புதிய நன்னடத்தை விதியால் செனகல் அணி சோகமாக வெளியேறியது\nஉலகக்கோப்பை கால்பந்து; கவுட்டினோ, நெய்மர் கோலால் பிரேசில் கடைசி நேரத்தில் வெற்றி\nஉலக கோப்பை கிரிக்கெட்: அரை இறுதியில் மோதும் 4 அணிகள் ஒரு கண்ணோட்டம்\nஉலகக் கோப்பையுடன் நாடு திரும்பிய ஜெர்மனி அணிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு\nஉலகக்கோப்பை கால்பந்து: ஜெர்மனி ரசிகர்கள் கொண்டாட்டம்\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vimalanriias.blogspot.com/2017/06/astrology-necessary-comments-by-prof-t.html", "date_download": "2018-07-18T10:32:22Z", "digest": "sha1:ATCZN7EXTOBYTUFZ3G5QFYT5MYOZZNLV", "length": 5447, "nlines": 96, "source_domain": "vimalanriias.blogspot.com", "title": "ASTROLOGY NECESSARY- A COMMENTS - BY Prof .T VIMALAN AND BALU ~ VIMALAN RIIAS", "raw_content": "\nநளமகாராஜன் - ஏழரைச்சனி - திருநள்ளார் -24 / 01 / 2015.\nஅன்புடையீர் வணக்கம்.. மீண்டும் எனது பிளாகில் வரவேற்கிறேன்… ஏழரைச் சனிகள்,, என்பது என்ன,, எப்பொழுது சோதிடத்திற்குள் வந்தன,,, வந்தபின் ...\nசோதிட சகாப்தம் – பேராசிரியர்.தி. விமலன். .... 08-02-2015...\nBathri Narayanan சோதிட சகாப்தம் – பேராசிரியர்.தி. விமலன். கோ.ஜெ.பத்ரி நாராயணன். ”இயற்கை சீற்றங்களின் அச்சத்தினால் பண்டைய கால ம...\nசந்தியா வந்தனமும்- பிரம்ம முகூர்த்தமும்.26-03-2015. santhiya vanthanam .\nசந்தியா வந்தனமும்- பிரம்ம முகூர்த்தமும். அன்புடையீர் வணக்கம். நமது நாட்டினர் எப்பொழுதும் சில செய்திகளை ஆராய மா...\nஸப்தரிஸிகளும் சோதிடமும் எனது அன்பு நண்பர்களே மீண்டும் உங்கள் அனைவரையும் எனது பிளாகில் சந்திப்பதில் மகிழ்வுறுகிறேன்….. நீண்ட நாட...\nதமிழரின் பெருந்தன்மை { தமிழின் ஆண்டு தொடக்கம் } 14 -01-2015..\nஅன்புடையீர் வணக்கம்…..திரும்பவும் உங்களை எனது பிளாகில் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்…… மிகுந்த நாட்களாக ஒன்றைப் பற்றி குறிப்பிட...\nஉங்கள் சாதகத்தில் ராஜயோகங்கள்- பகுதி 4--நாபஸ யோகங்கள்..06-04-2015.\nஉங்கள் சாதகத்தில் ராஜயோகங்கள்- பகுதி 4 அன்புடன் அனைவருக்கும் வணக்கம்....... 6.கதயோகம்; அனைத்துக் கோள்களும் இரண்டு அடுத்த கே...\nகாலசர்ப்ப தோசம் என்பதெல்லாம் தேவையற்ற அச்சமே-21 / 03 / 2015.\nகாலசர்ப்ப யோகம் / தோசம் என்பதெல்லாம் தேவையற்ற அச்சமே……. அன்புடையீர் வணக்கம்…மீண்டும் உங்கள் அனைவரையும் எனது பிளாகில் சந்திப்பதில் பெற...\nCAN WE FIND KULASAMY -குலசாமியை கண்டு பிடிக்க முடி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2015/08/08/news/8528", "date_download": "2018-07-18T10:48:06Z", "digest": "sha1:QKWNYAOKPGV3PJRZADGLHZDARUAWGGQD", "length": 9363, "nlines": 105, "source_domain": "www.puthinappalakai.net", "title": "சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த வழியின்றி தவிக்கும் சிறிலங்கா தேர்தல் திணைக்களம் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசமூக ஊடகங்களை கட்டுப்படுத்த வழியின்றி தவிக்கும் சிறிலங்கா தேர்தல் திணைக்களம்\nAug 08, 2015 | 1:13 by கார்வண்ணன் in செய்திகள்\nநாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைக் காலஎல்லை முடிவுக்கு வந்த பின்னரும், இணையத்தின் வழியாக- சமூக ஊடகங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் பரப்புரைகளைத் தடுக்க வழியின்றி சிறிலங்கா தேர்தல்கள் திணைக்களம் நெருக்கடியி��் சிக்கியுள்ளது.\nஎதிர்வரும் 17ஆம் நாள் சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கு நடைபெறவுள்ள தேர்தலுக்கான பரப்புரைகள் யாவும், எதிர்வரும் 14ஆம் நாள் நள்ளிரவுடன் நிறைவுபெற வேண்டும்.\nஆனாலும், சமூக ஊடகங்கள் வழியான பரப்புரைகளைத் தடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nகுறிப்பாக, ருவிட்டர், முகநூல் வழியான பரப்புரைகள், எதிர்வரும் 14ஆம் நாளுக்குப் பின்னரும் தொடர்வதை தடுக்க முடியாதிருக்கும் என்று சிறிலங்கா தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nசிறிலங்காவின் தேர்தல் சட்டங்கள் சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்துவதற்கேற்றவாறு அமைக்கப்படவில்லை.\nஇந்த நிலையில், பரப்புரைக் காலம் முடிந்த பின்னரும், இணையவழிப் பரப்புரைகள் தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது.\nஇணையவழிப் பரப்புரைகள் வெற்றியைத் தீர்மானிக்கும் திறன்கொண்டதாக இருக்கும் என்று நம்பவில்லை என்று சிறிலங்கா தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ள நிலையில், இத்தகைய சமூக ஊடகங்களே, போலியான பரப்புரைகள் மற்றும் கீழ்த்தரமான பரப்புரைகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nTagged with: சமூக ஊடகங்கள், முகநூல், ருவிட்டர்\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் விஜயகலாவின் உரை – விக்னேஸ்வரனிடம் ஒன்றரை மணிநேரம் விசாரணை\nசெய்திகள் 18 இலங்கையர்களை கொழும்புக்கு நாடு கடத்தியது அவுஸ்ரேலியா\nசெய்திகள் சிறிலங்காவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் எச்சரிக்கை\nசெய்திகள் பிரித்தானியாவின் மனித உரிமைகள் பட்டியல் – மோசமான 30 நாடுகளில் சிறிலங்காவும்\nசெய்திகள் ஐ.நாவின் அரசியல் விவகாரத் திணைக்கள அதிகாரி சிறிலங்காவில் ஆய்வுப் பயணம்\nசெய்திகள் குடும்பங்களைப் பிரிக்கிறது அவுஸ்ரேலியா – ஐ.நா கடும் கண்டனம் 0 Comments\nசெய்திகள் சுவாமியின் அழைப்பின் பேரில் புதுடெல்லி செல்கிறார் மகிந்த 0 Comments\nசெய்திகள் விஜயகலாவின் உரை – விக்னேஸ்வரனிடம் ஒன்��ரை மணிநேரம் விசாரணை 0 Comments\nசெய்திகள் ஜோர்ஜியா சென்றார் சிறிலங்கா அதிபர் 0 Comments\nசெய்திகள் நாடாளுமன்றத்தில் ஆவா குழுவுக்கு வக்காலத்து வாங்கிய பிரதி அமைச்சர் 0 Comments\nSivarajah Kanagasabai on சிறிலங்கா பிரதமரின் உத்தரவை அடுத்து பதவி விலகினார் விஜயகலா\n‌மன‌ோ on உடனடியாக கொழும்புக்கு வருமாறு விஜயகலாவுக்கு ரணில் உத்தரவு\n‌மன‌ோ on குற்றமிழைத்த படையினர் தண்டிக்கப்பட்டேயாக வேண்டும் – ஐ.நா பிரதிநிதியிடம் சம்பந்தன்\n‌மன‌ோ on விஜயகலாவில் கருத்தினால் கொந்தளிக்கிறது கொழும்பு\n‌மன‌ோ on இறங்கி வந்தது மகிந்த அணி – 16 பேர் அணியுடன் கூட்டு\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscworld.com/2016/12/blog-post_34.html", "date_download": "2018-07-18T10:44:37Z", "digest": "sha1:77V7SCTQKREYL3BVG5GDNWDV2B5B4TK6", "length": 15129, "nlines": 93, "source_domain": "www.tnpscworld.com", "title": "சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்", "raw_content": "\nசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்\n1955 - தமிழ் இன்பம் (கட்டுரைத் தொகுப்பு) - ரா. பி. சேதுப்பிள்ளை\n1956 - அலை ஓசை (நாவல்) - கல்கி கிருஷ்ணமூர்த்தி\n1957 - (விருது வழங்கப்பட வில்லை)\n1958 - சக்கரவர்த்தித் திருமகன் (இராமாயணத்தின் உரைநடை) - சி. ராஜகோபாலச்சாரி\n1959 - (விருது வழங்கப்பட வில்லை)\n1960 - (விருது வழங்கப்பட வில்லை)\n1961 - அகல் விளக்கு (நாவல்) - மு.வரதராசனார்\n1962 - அக்கரைச்சீமை (பயண நூல்) - சோமு (மீ. ப. சோமசுந்தரம்)\n1963 - வேங்கையின் மைந்தன் - அகிலன் (பி. வி. அகிலாண்டம்)\n1964 - (விருது வழங்கப்பட வில்லை)\n1965 - ஸ்ரீ ராமானுஜர் (வாழ்க்கை வரலாறு) - பி. ஸ்ரீ ஆச்சார்யா\n1966 - வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு (வாழ்க்கை வரலாறு) - ம. பொ. சிவஞானம்\n1967 - வீரர் உலகம் (இலக்கிய விமர்சனம்) - கி. வா. ஜகன்னாதன்\n1968 - வெள்ளைப் பறவை (கவிதை) - அ. சீனிவாச ராகவன்\n1969 - பிசிராந்தையார் (நாடகம்) - பாரதிதாசன்\n1970 - அன்பளிப்பு (சிறுகதைகள்) - கு. அழகிரிசாமி\n1971 - சமுதாய வீதி (நாவல்) - நா. பார்த்தசாரதி\n1972 - சில நேரங்களில் சில மனிதர்கள் (நாவல்) - ஜெயகாந்தன்\n1973 - வேருக்கு நீர் (நாவல்) - ராஜம் கிருஷ்ணன்\n1974 - திருக்குறள் நீதி இலக்கியம் (இலக்கிய விமர்சனம்) - கே. டி. திருநாவுக்கரசு\n1975 - தற்கால தமிழ் இலக்கியம் (இலக்கிய விமர்சனம்) - ஆர். தண்டாயுதம்\n1976 - (விருது வழங்கப்பட வில்லை)\n1977 - குருதிப்புனல் (நாவல்) - இந்திரா பார்த்தசாரதி\n1978 - புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் (விமர்சனம்) - வல்லிக்கண்ணன்\n1979 - சக்தி வைத்தியம் (சிறுகதைத் தொகுப்பு) - தி. ஜானகிராமன்\n1980 - சேரமான் காதலி (நாவல்) - கண்ணதாசன்\n1981 - புதிய உரைநடை (விமர்சனம்) - மா. ராமலிங்கம்\n1982 - மணிக்கொடி காலம் (இலக்கிய வரலாறு) - பி. எஸ். ராமையா\n1983 - பாரதி : காலமும் கருத்தும் (இலக்கிய விமர்சனம்) - தொ. மு. சிதம்பர ரகுநாதன்\n1984 - ஒரு காவிரியைப் போல - லட்சுமி திரிபுரசுந்தரி\n1985 - கம்பன் : புதிய பார்வை (இலக்கிய விமர்சனம்) - அ. ச. ஞானசம்பந்தன்\n1986 - இலக்கியத்துகாக ஒரு இயக்கம் (இலக்கிய விமர்சனம்) - க. நா. சுப்பிரமணியம்\n1987 - முதலில் இரவு வரும் (சிறுகதைத் தொகுப்பு) - ஆதவன்\n1988 - வாழும் வள்ளுவம் (இலக்கிய விமர்சனம்) - வா. செ. குழந்தைசாமி\n1989 - சிந்தாநதி (சுயசரிதக் கட்டுரைகள்) - லா. ச. ராமாமிர்தம்\n1990 - வேரில் பழுத்த பலா (நாவல்) - சு. சமுத்திரம்\n1991 - கோபல்ல கிராமத்து மக்கள் (நாவல்) - கி. ராஜநாராயணன்\n1992 - குற்றாலக் குறிஞ்சி (வரலாற்று நாவல்) - கோவி. மணிசேகரன்\n1993 - காதுகள் (நாவல்) - எம். வி. வெங்கட்ராம்\n1994 - புதிய தரிசனங்கள் (நாவல்) - பொன்னீலன் (கண்டேஸ்வர பக்தவல்சலன்)\n1995 - வானம் வசப்படும் (நாவல்) - பிரபஞ்சன்\n1996- அப்பாவின் சிநேகிதர் (சிறுகதைத் தொகுப்பு) - அசோகமித்ரன்\n1997 - சாய்வு நாற்காலி (நாவல்) - தோப்பில் முகமது மீரான்\n1998 - விசாரணைக் கமிஷன் (நாவல்) - சா. கந்தசாமி\n1999 - ஆலாபனை (கவிதைகள்) - அப்துல் ரகுமான்\n2000 - விமர்சனங்கள், மதிப்புரைகள், பேட்டிகள் (விமர்சனம்) - தி. க. சிவசங்கரன்\n2001 - சுதந்திர தாகம் (நாவல்) - சி. சு. செல்லப்பா\n2002 - ஒரு கிராமத்து நதி (கவிதைகள்) - சிற்பி பாலசுப்ரமணியம்\n2003 - கள்ளிக்காட்டு இதிகாசம் (நாவல்) - வைரமுத்து\n2004 - வணக்கம் வள்ளுவ (கவிதைகள்) - ஈரோடு தமிழன்பன்\n2005 - கல்மரம் (நாவல்) - ஜி. திலகவதி\n2006 - ஆகாயத்துக்கு அடுத்த வீடு (கவிதைகள்) - மு.மேத்தா\n2007 - இலையுதிர் காலம் (நாவல்) - நீல. பத்மநாபன்\n2008 - மின்சாரப்பூ (சிறுகதைகள்) - மேலாண்மை பொன்னுசாமி\n2009 - கையொப்பம் (கவிதைகள் (மொழிபெயர்ப்பு) - புவியரசு\n2010 - சூடிய பூ சூடற்க (சிறுகதைகள்) - நாஞ்சில் நாடன்\n2011 - காவல் கோட்டம் (புதினம்) - சு. வெங்கடேசன்\n2012 - தோல் (புதினம்) - டி. செல்வராஜ்\n2013 - கொற்கை ((புதினம்) - ஜோ டி குரூஸ்\n2014 - அஞ்ஞாடி - பூமணி\n2015 - இலக்கியச் சுவடுகள் (திறனாய்வு நூல்) - ஆ. மாதவன்\n2016 - ஒரு சிறு இசை (சிறுகதைகள்) - வண்ணதாசன்\n41. நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது – பத்மபூஷன் 42. குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது – சிலப்பதிகாரம் 43. இளங்கோவடிகள் இயற்றிய காப்பியம் – சிலப்பதிகாரம் 44. தமிழ்மொழியின் முதல் காப்பியம் – சிலப்பதிகாரம் 45 ராமாயணம் எத்தனை காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன – ஆறு காண்டங்களாக 46. மாயணத்தில் \"சொல்லின் செல்வர்\" என அழைக்கப்பட்டவர் – அனுமன் 47. ராமாயணத்தில் 5-வதாக அமைந்த காண்டம் – சுந்தர காண்டம் 48. இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட ிடம் – அசோகவனம் 49. சுக்ரீவன் ஆட்சி செய்த நாடு – கிட்கிந்தை 50. சீதைக்குக் காவலிருந்த பெண் – திரிசடை 101.அர்த்தசாஸ்திரத்தை எழுதியவர் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்கிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எதுகிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எது கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது\nவினா வங்கி | பொது அறிவுக்களஞ்சியம்.\nவினாவங்கி 1. இந்தியா, எந்தநாட்டுடன்கொண்டிருந்தராஜாங்கஉறவைகொண்டாடும்வகையில்வெள்ளிவிழாநடத்தியது 2. உலகவர்த்தககழகத்தின்இந்தியதூதராகநியமிக்கப்பட்டுள்ளவர்யார் 3. உலககோப்பைதுப்பாக்கிசுடும்போட்டியில் 50 மீட்டர்ஏர்பிஸ்டல்பிரிவில்தங்கம்வென்றஇந்தியவீரர்யார் 4. எந்தபல்கலைக்கழகவிஞ்ஞானிகள்ஸ்டெம்செல்மூலம்செயற்கைஎலிகருவைஉருவாக்கிசாதனைபடைத்துள்ளனர்\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு | இளநிலை உதவியாளர், தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பதவிகளில் பிப்ரவரி 11-ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதியான 10-ம் வகுப்பை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கிராம நிர்வாக அலுவலர் பதவியில் 494 காலியிடங்கள், இளநிலை உதவியாளர் பதவிக்கு 4,301, வரித்தண்டலர் பதவிக்கு 48, நில அளவர் பதவிக்கு 74, வரைவாளர் பதவிக்கு 156, தட்டச்சர் பதவிக்கு 3,463, சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு 815 என மொத்தம் 9,351 காலியிடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த குரூப்-4 போட்டித் தேர்வு பிப்ரவரி மாதம் 11-ம் தேதி தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடத்தப்பட இருக்கிறது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி எஸ்எஸ்எல்சி தேர்ச்சி ஆகும்.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscworld.com/2018/01/blog-post.html", "date_download": "2018-07-18T10:42:28Z", "digest": "sha1:X6AWIBFXFOTIAMVGSPAMIWHIWZAYM2EE", "length": 11645, "nlines": 32, "source_domain": "www.tnpscworld.com", "title": "‘இஸ்ரோ’ புதிய தலைவராக கே.சிவன் நியமனம் தமிழ்நாட்டை சேர்ந்தவர்", "raw_content": "\n‘இஸ்ரோ’ புதிய தலைவராக கே.சிவன் நியமனம் தமிழ்நாட்டை சேர்ந்தவர்\n'இஸ்ரோ' புதிய தலைவராக கே.சிவன் நியமனம் தமிழ்நாட்டை சேர்ந்தவர் | இஸ்ரோ புதிய தலைவராக பிரபல விஞ்ஞானி கே.சிவன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், தமிழ்நாட்டை சேர்ந்தவர். நியமனம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான 'இஸ்ரோ'வின் தலைவராக ஏ.எஸ்.கிரண் குமார் பணியாற்றி வருகிறார். கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி 12-ந் தேதி நியமிக்கப்பட்ட இவர், ஓய்வு பெற உள்ளார். இதையடுத்து, 'இஸ்ரோ' புதிய தலைவராக பிரபல விஞ்ஞானி கே.சிவன் நேற்று நியமிக்கப்பட்டார். அவரது நியமனத்துக்கு நியமனங்களுக்கான மத்திய மந்திரிசபை குழு ஒப்புதல் அளித்தது. 3 ஆண்டுகளுக்கு அவர் இப்பொறுப்பை வகிப்பார். இதற்கான உத்தரவை மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளது. விஞ்ஞானி கே.சிவன், தற்போது, திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குனராக பணியாற்றி வருகிறார். தமிழ்நாட்டை சேர்ந்தவர் விஞ்ஞானி கே.சிவன், தமிழ்நாட்டில் நாகர்கோவில் அருகே உள்ள வல்லங்குமாரவிளையை சேர்ந்தவர். 1980-ம் ஆண்டு, சென்னையில் உள்ள எம்.ஐ.டி. கல்வி நிறுவனத்தில், ஏரோநாட்டிக்கல் என்ஜினீயரிங்கில் பட்டம் பெற்றார். 1982-ம் ஆண்டு, பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் மையத்தில் ஏரோஸ்பேஸ் என்ஜினீயரிங்கில் முதுகலை பட்டம் பெற்றார். 2006-ம் ஆண்டு, மும்பை ஐ.ஐ.டி.யில் ஏரோஸ்பேஸ் என்ஜினீயரிங்கில் பிஎச்.டி. பட்டம் பெற்றார். விருதுகள் 1982-ம் ஆண்டு, இஸ்ரோவில் பணியில் சேர்ந்தார். பி.எஸ்.எல்.வி. திட்டத்தில் பணியாற்றினார். பல்வேறு பத்திரிகைகளில் விஞ்ஞான கட்டுரைகள் எழுதி உள்ளார். ஏராளமான விருதுகளும் பெற்றுள்ளார். சென்னையில் உள்ள சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம், 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், விஞ்ஞானி கே.சிவனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தது. 1999-ம் ஆண்டுக்கான ஸ்ரீ ஹரிஓம் ஆசிரமம் டாக்டர் விக்ரம் சாராபாய் ஆராய்ச்சி விருதும் அவர் பெற்றுள்ளார்.\n41. நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது – பத்மபூஷன் 42. குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது – சிலப்பதிகாரம் 43. இளங்கோவடிகள் இயற்றிய காப்பியம் – சிலப்பதிகாரம் 44. தமிழ்மொழியின் முதல் காப்பியம் – சிலப்பதிகாரம் 45 ராமாயணம் எத்தனை காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன – ஆறு காண்டங்களாக 46. மாயணத்தில் \"சொல்லின் செல்வர்\" என அழைக்கப்பட்டவர் – அனுமன் 47. ராமாயணத்தில் 5-வதாக அமைந்த காண்டம் – சுந்தர காண்டம் 48. இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட ிடம் – அசோகவனம் 49. சுக்ரீவன் ஆட்சி செய்த நாடு – கிட்கிந்தை 50. சீதைக்குக் காவலிருந்த பெண் – திரிசடை 101.அர்த்தசாஸ்திரத்தை எழுதியவர் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்கிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எதுகிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எது கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் கோதாவரி 107.இந்��ியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது\nவினா வங்கி | பொது அறிவுக்களஞ்சியம்.\nவினாவங்கி 1. இந்தியா, எந்தநாட்டுடன்கொண்டிருந்தராஜாங்கஉறவைகொண்டாடும்வகையில்வெள்ளிவிழாநடத்தியது 2. உலகவர்த்தககழகத்தின்இந்தியதூதராகநியமிக்கப்பட்டுள்ளவர்யார் 3. உலககோப்பைதுப்பாக்கிசுடும்போட்டியில் 50 மீட்டர்ஏர்பிஸ்டல்பிரிவில்தங்கம்வென்றஇந்தியவீரர்யார் 4. எந்தபல்கலைக்கழகவிஞ்ஞானிகள்ஸ்டெம்செல்மூலம்செயற்கைஎலிகருவைஉருவாக்கிசாதனைபடைத்துள்ளனர்\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு | இளநிலை உதவியாளர், தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பதவிகளில் பிப்ரவரி 11-ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதியான 10-ம் வகுப்பை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கிராம நிர்வாக அலுவலர் பதவியில் 494 காலியிடங்கள், இளநிலை உதவியாளர் பதவிக்கு 4,301, வரித்தண்டலர் பதவிக்கு 48, நில அளவர் பதவிக்கு 74, வரைவாளர் பதவிக்கு 156, தட்டச்சர் பதவிக்கு 3,463, சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு 815 என மொத்தம் 9,351 காலியிடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த குரூப்-4 போட்டித் தேர்வு பிப்ரவரி மாதம் 11-ம் தேதி தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடத்தப்பட இருக்கிறது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி எஸ்எஸ்எல்சி தேர்ச்சி ஆகும்.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D/", "date_download": "2018-07-18T10:22:55Z", "digest": "sha1:HRJR56RC3KRTRFJO55OX2BY2M7W2HWMV", "length": 7039, "nlines": 113, "source_domain": "chennaivision.com", "title": "தமிழகத்தின் தலையாய பிரச்சினையைப் பேசும் கேணி! - Chennai News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Gold Rate in Chennai, Petrol and Diesel Rate in Chennai", "raw_content": "\nதமிழகத்தின் தலையாய பிரச்சினையைப் பேசும் கேணி\nதமிழகத்தின் தலையாய பிரச்சினை என்றால் அது “தண்ணீர்” தான். கேரளத்தோடு முல்லை பெரியாறு, ஆந்திராவோடு பாலாறு, கர்நாடகத்தோடு காவிரி என அரை நூற்றாண்டு காலமாய் தண்ணீருக்காக வழக்காடிக் கொண்டிருப்பதே அதற்குச் சான்று.\nஏரி குளங்கள் மாயமாவதும், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கொண்டிருப்பதும் மக்களின் முன்னிற்கும் சவால்களாய் மாறிக் கொண்டிருக்கிறது. இப்படி மக்களின் அடிப்படைத் தேவையாய், அத்தியாவசியமாய் விளங்கக் கூடிய தண்ணீரினை மையமாய் வைத்து உருவாகியிருக்கும் படம் தான் “கேணி”.\n“காற்று, வானம், நிலம் போல இந்த பூமியில் வாழும் உயிர்கள் அனைத்திற்கும் பொதுவானது தண்ணீர். அந்தத் தண்ணீரை உரிமை கொண்டாட எந்த ஒரு தனி மனிதனுக்கும் உரிமையில்லை” என்ற கருத்தை ஆணித்தரமாக எடுத்துரைத்திருக்கும் “கேணி” திரைப்படம் வருகிற பிப்ரவரி 23-ஆம் தேதி வெளியாகிறது.\nஇப்படம் கூறும் கருத்தின் முக்கியத்துவம் கருதி நடிகை ஜெயப்பிரதா நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்திருக்கிறார். அவர் மட்டுமல்லாமல் நடிகர்கள் பார்த்திபன், நாசர், தலைவாசல் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், நடிகைகள் ரேவதி, அனுஹாசன், ரேகா, பார்வதி நம்பியார் என மிகப்பெரிய பட்டாளமே இந்த கதைக்காக இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.\nதமிழ் மற்றும் மலையாளத்தில் ஒரே நாளில் வெளியாகும் இப்படத்தை, மலையாளத்தில் ஏழு திரைப்படங்களை இயக்கியிருக்கும் எம்.ஏ.நிஷாத் இயக்கியிருக்கிருக்கிறார். “ஃபிராகிரண்ட் நேச்சர் ஃபிலிம்ஸ்” சார்பாக சஜீவ் பி.கே மற்றும் ஆன் சஜீவ் இப்படத்தை தயாரித்திருக்கிறார்கள்.\nமேலும், 25 ஆண்டுகளுக்குப் பிறகு பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மற்றும் கே.ஜே.ஜேசுதாஸ் இணைந்து “கேணி” திரைப்படத்திற்காக பாடியிருக்கும் “அய்யா சாமி” பாடலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://kathambamaalai.wordpress.com/category/book/", "date_download": "2018-07-18T10:57:41Z", "digest": "sha1:HCWK2QLOB4BG7K5CBQDGZB4PCJQLAEEQ", "length": 17492, "nlines": 437, "source_domain": "kathambamaalai.wordpress.com", "title": "Book « கதம்ப மாலை", "raw_content": "\nthenormalself on மலரும் நினைவுகள்.\nrevathinarasimhan on பிறந்த வீடு போகும் பெண்ணே…\nPratap on தமிழ்10 விக்கி\nvidhai2virutcham on யானைக்கும் அடிசறுக்கும் பூனைக்…\nவாசகர் ஒருவர் தமிழில் ‘டெக்னிகல் அனாலிசிஸ்’ பற்றிய புத்தகம் இருக்கிறதா என்று கேட்டிருந்தார். கூகுலித்துப் பார்த்ததில் (google search) 😉 அடித்தது ஜாக்பாட். பத்ரி தனது பதிவொன்றில் அள்ள அள்ளப் பணம் என்ற புத்தகத்தைப் பற்றி எழுதியிருந்தார். பதிவிலிருந்து ஒரு மேற்கோள்:\n… இந்தப் புத்தகத்தில் பங்குச்சந்தை பற்றிய மிக எளிய அறிமுகம் உண்டு. எல்லாவற்றுக்கும் இந்தியச் சூழ்நிலையிலான எடுத்துக்காட்டுகள். கம்பெனிகள், மூலதனம், பங்குகள், சந்தையில் லிஸ்ட் செய்வது, பங்குகளில் வர்த்தகம் செய்வது, பங்குகளின் முகப்பு விலை, சந்தை விலை, பங்குகளை எப்படி வாங்கி விற்பது, சந்தையில் ஏன் விலை ஏறுகிறது, இறங்குகிறது என ஒவ்வொரு சிறு விஷயமும் விளக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து தொடங்கி P/E விகிதம், டெக்னிகல் அனாலிசிஸ் பற்றிய சிறு அறிமுகம் என பல நுணுக்கமான விஷயங்களைப் பற்றியும் வள்ளியப்பன் விளக்குகிறார். …\nகூகிலின் மகிமையே மகிமை. 🙂\nPosted by பிரேமலதா மேல் நவம்பர் 12, 2007\nஹாரி பாட்டர் கடைசி புத்தகம் 21ம் தேதி ரிலீஸ். நேற்று Order of the Phoenix படம் ரிலீஸ். ஒரே கொண்டாட்டம் தான். படம் சூப்பர்னு தான் சொல்றாங்க. பரத்வாஜ்ரங்கனுடைய விமர்சனம் படிக்கவே சூப்பரா இருக்கு. ஒரு விசிறின்னு சொல்லிக்கவும் அவர மாதிரி ஒரு தகுதி வேணும் போங்க\nஇன்னொரு பதிவில், ஹாரி பாட்டர் புத்தகத்தின் வெற்றி குறித்தும் அலசறார்.\nPosted by பிரேமலதா மேல் மே 22, 2007\nநான் புத்தகங்கள் இரவல் கொடுப்பதில்லை\nநான் புத்தகங்கள் இரவல் கொடுப்பதில்லை ங்கிறார் பிங்கு. கொடுத்தாலும் கண்டீஷன் போடறார்:\nPosted by பிரேமலதா மேல் ஏப்ரல் 16, 2007\nவிளையாட்டுத்தனமா அப்பப்ப கூத்தடிச்சுட்டு, தனது intellectual 😉 side-யும் அப்பப்ப ஞாபகப் படுத்திக்கிட்டேயிருப்பாங்க, இந்தமாதிரி புஸ்தகமல்லாம் படிச்சு\nஎன்கையில் இப்போ உள்ள புஸ்தகம் “House wife down\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://killergee.blogspot.com/2015/01/6.html", "date_download": "2018-07-18T10:41:11Z", "digest": "sha1:YSE5PQTIKANRBRQAP2CUF6Y6TDX5EU54", "length": 33111, "nlines": 380, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: ரத்த 6.", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nவெள்ளி, ஜனவரி 30, 2015\nநீ அடுத்த ரூம்ல, CHILDREN ஏரியாவா போயிட்டு சீக்கிரமா வீடு வந்துசேரு, நான் வேட்டைக்கு போயிட்டு வர்றேன்.\nகவனமா போயிட்டு வாங்க நீங்களாவது, எனக்கு நிலைக்கணும் என் ஜாதகத்துக்கு எட்டாம் இப்படித்தான், முந்தா நாளு யேன் நாலாவது புருஷன் சொல்லிட்டுப் போனாரு, வேட்டைய முடிச்சுட்டு வரும் போதே, பாவிப்பய வழியிலேயே, நசுக்கிட்டானே..\nஎன்ன செய்யுறது, இந்தப் மனுசப்பயல்களே இப்படித்தான் ஜாதி, மதம்னு வெட்டிக்கிட்டு சாவாங்கே... ரத்தஆறு பூமியில ஓடும் அதெல்லாம் இவங்கெ கண்ணுக்கு தெரியாது, நாம குடிக்கிற ஒருசொட்டு மட்டும் பட்டுக்கிருச்சுன்னு, நசுக்கிடுவாங்கே..இந்த லட்சணத்துல சொல்றாங்கே இவங்கெளுக்கு 6 அறிவாம். ஹூம்...காலக்கிரகமடா, கந்தசாமின்னு போகவேண்டியதான்.\n மூட்டை கடிச்சா, நசுக்க மாட்டியலா \nஇல்லை, யாம் விரலால் சுண்டி விட்டு விடுவோம் பிழைத்துப் போகட்டுமென்று.\nஅதாவது, மத்தவனை கடிக்கட்டும்னு, கடைத்தேங்காய எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்கிறது போல, சுண்டி விடுவோம்ன்னு சொல்றியலே சுண்டும்போது, எதுலயாவது மோதி மூஞ்சி மொகரை பேந்து செத்துப் போயிட்டா என்ன செய்வீங்கன்னு கேட்டா மண்டக்கணம் புடிச்சவன்னு சொல்வீங்க, அதான் கேட்க வேண்டாம்னு விட்டுட்டேன். (தனக்குள் இவண் பேரே, சரியில்லையே இவணை எங்கே மண்டக்கணம் புடிச்சவன்னு சொல்வீங்க, அதான் கேட்க வேண்டாம்னு விட்டுட்டேன். (தனக்குள் இவண் பேரே, சரியில்லையே இவணை எங்கே \nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசமூகத்திற்கு நல்ல செய்தி, ஏன்,,,,,,,,,. முட்டைப்பூச்சிகள் வாழ்க கில்லர் ஜீ என்று சொல்வது காது கேட்குதா,,,,,,,,,. முட்டைப்பூச்சிகள் வாழ்க கில்லர் ஜீ என்று சொல்வது காது கேட்குதா இல்ல அங்கும் முட்டைப்பூச்சிகள் சங்கமமா இல்ல அங்கும் முட்டைப்பூச்சிகள் சங்கமமா.இவ்ளோ நல்லவராம் நம்ம ஜீ. வாழ்க முட்டைப்பூச்சி தொண்டு.\nவாங்க, வாங்க மூட்டைப்பூச்சி கடி தாங்க முடியாமல் தூக்கம் வராதபோது யோசிச்சது.\nதுரை செல்வராஜூ 1/30/2015 12:30 பிற்பகல்\nஅதானே.. மூட்டைப் பூச்சிய சுண்டி விடறதோட நம்ம வேலை முடிஞ்சது\nஅது மூஞ்சியப் பேத்துக்கறதும் முகரையப் பேத்துக்கறதும் அதோட தலையெழுத்து\nவாழ்க மூட்டைப் பூச்சியின் காவலர்\nதுரை செல்வராஜூ 1/30/2015 1:51 பிற்பகல்\nஇல்லீங்க.. ஜீ.. மெய்யாலுமே பாராட்டுதான்\nமீள் வருகைக்கு நன்றி நண்பரே...\n'பசி’பரமசிவம் 1/30/2015 12:42 பிற்பகல்\n//சாம்பசிவம்: “இவன் பேரே சரியில்லையே. இவனை எங்கே மூட்டைப்பூச்சி கடிக்கப் போவுது”//\nதனிமையில் வாய்விட்டுச் சிரித்துக்கொண்டிருந்தப��து, “ஐயோ என்னாச்சி உங்களுக்கு இப்படித் தனியாக் கிடந்து சிரிக்கிறீங்களே இப்படித் தனியாக் கிடந்து சிரிக்கிறீங்களே” என்று ஓடி வந்து விசாரித்தார் என் குடும்பத் தலைவி\nவாங்க நண்பரே, தனியாக சிரிக்ககூடாது அது தப்பான செயல்.\nசொல்லிச் சென்ற விதம் அருமை\nகவிஞரின் வருகைக்கு நன்றி தொடர்ந்தால் நலம்.\n-'பரிவை' சே.குமார் 1/30/2015 1:26 பிற்பகல்\nஆஹா... நம் ரத்தத்தை உறிஞ்சும் மூட்டையைக் கொல்லக்கூடாதுன்னு ரத்த 6 -ல சொல்விட்டீங்களே அண்ணா...\nவருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி நண்பரே...\nநீங்க சுண்டி விட்ட பின்பு மூட்டைப் பூச்சி பிழைத்ததா...\nஆஹா...கரிசனம் .....நல்ல இருக்கு நல்லா இருக்கு\nபார்க்கலாம் ஒருவேளை மூஞ்சி மொகரை பேந்து இருந்தால் மனசுக்கு வருத்தமாக இருக்குமே இதனால் பார்ப்பதில்லை.\nஎன்ன ஐயா சின்ன போஸ்டிங் கொடுத்துட்டீங்க....\n\"என்ன செய்யறது, இந்த மனுசப் பயல்களே இப்படித்தான்,\nஜாதி, மதம்னு வெட்டிக்கிட்டு சாவானுங்க\nரத்த ஆறு பூமியில் ஓடும், அதெல்லாம் இவங்கெ கண்ணுக்குத் தெரியாது.\nநாம குடிக்கிற ஒரு சொட்டு மட்டும் பட்டுக்கிருச்சுன்னு\nகாலக் கொடுமை அய்யா கில்லர்ஜி\nசமுதாயத்தை சாடும் இந்த வசனத்திற்காகவே இந்தப் பதிவு பாராட்டை அள்ளி செல்கிறது நண்பா\nஅய்யா ஒரு சிறு கேள்வி\nமூட்டையே தூக்காத பூச்சிக்கு ஏன் நண்பா \"மூட்டை பூச்சின்னு\" பேர் வந்தது\n(எனது இன்றைய பதிவு \"இலவசம் இனி வேண்டாம்\" காண வாரீர் நன்றி\nவருக நண்பரே, கருத்துரைக்கு நன்றி, நாம் தூக்குவது மூட்டை பூச்சியின் முதுகு (மூடை) போல் இருப்பதால் அப்படி அழைக்கிறார்கள் 80 என் சிற்றறிவுக்கு 8கிறது நண்பா\nஇலவசக்கதை கேட்டேன் நண்பா... அருமை.\nகரந்தை ஜெயக்குமார் 1/30/2015 7:43 பிற்பகல்\nசாதி மதத்தின் பெயரால் இரத்த ஆறு ஓடிக் கொண்டுதான் இருக்கிறது\nமூட்டைப் பூச்சியின் வருத்தம் நியாயமானதுதான்\nஆம் நண்பரே ரத்த ஆறு தான் ஓடுகிறது இவர்களை திட்ட வேண்டுமென தோன்றிட்டு நான் திட்டினால் சண்டை வருமே... ஆகவே மூட்டைப்பூச்சியை விட்டு திட்டச்சொன்னேன்.\nஒரு வேளை,கில்லர்ஜி என்பதை ,கில்பக்ஜி என்று நினைத்து கடிக்காமல் இருக்கிறதோ :)\nத ம ஹெவன் (எப்பூடி உங்க பாணியிலேயே என் வோட்டு )\nவாங்க பகவான்ஜி உங்களுக்கு மெள்ளுவதற்க்கு அவ(ள)ல் கிடைத்து விட்டதோ...\nஸெவன் தான் ஹெவன் ஆனதோ....\nவலிப்போக்கன் - 1/30/2015 10:28 பிற்பகல்\nஎல்லாம் பா���்போர்ட், விசா இல்லாமல் பிளைட்ல வந்ததுதான் நண்பா,,,\nஹை ஜி மூட்டைப் பூச்சிக்குள்ளே சாதி க்குச் சண்டை போடும் மனுஷனோட சாதி இல்லா ரத்த ஆற்றை புகுத்தி அருமையா சொல்லிருக்கீங்க ஜி\nஅது சரி உங்களை மூட்டைப் பூச்சி கடிக்காதோ வளக்கறீங்களோ ம்ம்ம் கில்லர் ல நசுக்கிடுவாரோனு பயந்து உங்களக் கடிக்கல போல...ம்ம்ம்ம்\nசூப்பர் வித்தியாசமான சிந்தனைப் பதிவு நண்பரே\nம்ம்ம் இன்னிக்கு எங்க பதிவு கூட சாதிப் பதிவுதான் ஜி....\nவாங்க, வாங்க வருகைக்கு நன்றி மூட்டைகடி தாங்காமல்தான் ஓட்டுப்போடாமல் ஓடிட்டீங்களோ...\nபழனி. கந்தசாமி 1/31/2015 4:59 முற்பகல்\nபோற போக்கில என்னை ஏன் சார் வம்புக்கு இழுக்கறீங்க நான்தான் இந்த வம்பெல்லாம் வேண்டாமுன்னு கமென்ட் பாக்சையே மூடி வச்சிருக்கேனே\nவணக்கம் ஐயா தயவு செய்து தப்பாக நினைச்சிடாதீங்க உங்களுக்கே தரியும் இது எல்லோரும் உபயோகப்படுத்தும் பழஞ்சொல் நான் அடிக்கடி உபயோகப்படுத்துவேன், மேலும் 2010 ல் யாருமே படிக்காத நான் போட்ட பதிவு இது\nநான் நிறைய பதிவுகளில் இந்த வார்த்தையை பயன் படுத்தி இருக்கிறேன்\nமேலும் //கந்தசாமி// என்ற தலைப்பில் ஒரு நகைச்சுவை பதிவு எழுதி வைத்துள்ளேன் தலைப்பு பொருத்தமானதுதான் 80 தாங்கள் படித்துப் பார்க்கும்போது புரியும். நன்றி\nதிண்டுக்கல் தனபாலன் 1/31/2015 7:00 முற்பகல்\nஇன்னும் சில வரிகளை உங்கள் பாணியில் அழுத்தமாக சொல்லி இருக்கலாம் ஜி...\nவாங்க ஜி நான் என்ன செய்வது ரெண்டு மூட்டைப்பூச்சிகள் வேட்டைக்கு போகிற அவசரத்தில் பேசியதை ஒட்டுக்கேட்டேன் இழ்வளவுதான் அடுத்த முறை கூடுதலாக ஒட்டுக்கேட்க முயற்சிக்கிறேன் வருகைக்கு நன்றி ஜி\nவெங்கட் நாகராஜ் 1/31/2015 8:07 முற்பகல்\nரத்த 6 - சரியாகச் சொல்லி இருக்கீங்க ஜி.\nமூட்டைப் பூச்சி மேல் இருக்கும் பாசம் பிரமிக்க வைக்கிறது\nத.ம. நவரத்தினம் - உங்கள் பாணியிலே\nவாங்க வெங்கட் சார் மூட்டைப்பூச்சி பாதமே பிரமிக்க வைக்கிறதா அடுத்து //கொசு// மீது நான் வைத்திருக்கும் பாசம் தெரிந்தால் அடுத்து //கொசு// மீது நான் வைத்திருக்கும் பாசம் தெரிந்தால் என்ன செய்வீர்கள் வருகைக்கும், நவரத்தினத்தை ஜொலிக்க விட்டமைக்கும் நன்றி.\nவலிப்போக்கன் - 1/31/2015 9:21 முற்பகல்\nஒரு கன்னத்தில அடிச்சா.... மறுகன்னத்த காட்டுன்னு அப்பவே ஒருத்தரு சொல்லி வச்சாரு... அத இப்ப இவரு நடை முறை படுத்துறாரு.. ஒரு பக்கம் கடிச்சா... அடுத்தப் பக்கம் கடின்னு..என்னே பறந்த ....உள்ளம்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 1/31/2015 6:02 பிற்பகல்\nநகைச்சுவையாய் இருந்தாலும் உள்ளே கருத்தும் இருக்கு .\nவருக நண்பரே... நன்றி வாக்கிற்க்கும், கருத்துரைக்கும்.\nதங்கள் பதிவுகள் அனைத்தும் படித்து கொண்டு வருகிறேன். கருத்துரைதான் இடவில்லை. மன்னிக்கவும். சற்று உடல்நல குறைவு. தங்களின் ரத்த 6 பதிவு நன்று. இரக்க குணம் மிக அதிகமாக இருப்பவர்களுக்குத்தான் இப்படித்தான் (கொல்லாமல் அதை தட்டிவிட்டு மறுபடியும் ரத்த தானம்அளிக்கும் யோஜனை) யோசிக்கத் தோணும்.அதை நகைச்சுவையுடனும், சமுதாய பார்வையுடனும். தாங்கள் பகிர்ந்த முறை அருமை.\nஇங்கும் ஓசி பிரயாணத்தில், உறவுகளோடு வந்த அந்த ஜீவன் எங்கள் பிராணனை ஒருகை பார்த்து விட்டது.நானும் என் பழைய பதிவில்,( உழைப்பாளர் தினம்) இந்த மாதிரி ஒரு ஜீவனைப்பற்றி எழுதியிருக்கிறேன். நன்றி.\nசகோவின் தொடர் வருகைக்கும், விரிவான கருத்துரைக்கும் நன்றி\nஇறைவன் படைப்பில் அதுவும் வாழ்ந்து விட்டு போகட்டுமே...\nஅந்த பொம்பளை மூட்டை பூச்சிக்கு பசிக்காதா ஆண் மட்டும் தான் கடிக்குமா என்ன\nஅதுதான் பக்கத்துல சில்ட்ரென் ரூமுக்கு போகுதே நண்பா... அது தூரத்துக்கு போக முடியாது காரணம் நிறை மாதமாம்.\nவலிப்போக்கன் - 2/01/2015 10:02 முற்பகல்\nவயிறு நிறஞ்சாலும் மூட்டப்பூச்சி..கடிச்சி கிட்டே இருந்துச்சாாாா...தலைவரே....\nஆமா பாஸூ சொன்னா புரிஞ்சுக்கிறது இல்லை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎம்மையும் கண்ட 12 லட்சம் விழிகளுக்கு நன்றி - கில்லர்ஜி\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனை காண.... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்......\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nGoogle+ல் என்னை விரட்டிக்கிட்டு வர்றவங்க...\nFacebook-ல் என்னை தொட்டுக்கிட்டு வர்றவங்க...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\nமனிதநேயம் மரத்தையும் மதித்தது மனதின் காயம் மனிதனை மிதித்தது. கண்டகாட்சி மனதில் வலித்தது கண்ணை மூடினால் காதில் ஒலித்தது. ச...\nஇப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ உகோசெ கோ ���ரியாரே குருநாதரிடம் எம்மையும்...\nஇப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ உகோசெ ஊகோசெ செ ந்துரட்டியின் விவாகத்த...\nஇப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ ம றுதினம் எழுவன்கிழமை ஓய்வு தினம் ஆகவே ச...\nஇப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ உகோசெ ஊகோசெ எகோசெ இ து எமது வாழ்வில்...\nஇப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ தொ டக்க காலங்களில் மருமளுக்கு என்றுரைத்தவள் பிறகு வருங...\n‘’ அப்பா ’’ இந்த வார்த்தையை ஒரு தாரகமந்திரம் என்றும் சொல்லலாம் எமது பார்வையில் இந்த சமூகத்து மனிதர்கள் பலரும் இந்த அப்பாவை நிரந்தரமாய்...\nஇப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ சா லையோர ஆலமரத்தடியில் தலைப்பாகையுடன் அமந்திருந்த...\nநண்பர்கள் மா 3 த்தான் பழகுறாங்க கருத்துரையில் மூளையை கீறி ரத்தக்களரியாக்கி விட்டு போறாங்க யாரைத்தான் நம்புவதோ கில்லர்ஜியின் பே ( ...\nருத்ரோத்காரி வருடம் ௵ 1576 சுமார் 4 00 ஆண்டுகளுக்கும் முன்பு... பா ரத நாட்டின் ஊமையனார் கோட்டை இராமநுசர் குருகுலத்தில் பயிலும...\nஎன் நூல் அகம் 3\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kobikashok.blogspot.com/2011/12/blog-post_24.html", "date_download": "2018-07-18T10:29:46Z", "digest": "sha1:XV43X6H2UZHV3BKX35EW6UE7EUKIY75L", "length": 20606, "nlines": 119, "source_domain": "kobikashok.blogspot.com", "title": "உங்களுக்காக: கிறிஸ்துமஸ் ( பல சுவையான தகவல்கள் )", "raw_content": "\nஆன்மீகம் உடல்நலம் உலகம் காயகற்பம் குருபெயர்ச்சி ராசி ஜோதிடம் சம்பிரதாயம் சாஸ்திரம் வாழ்க்கை தெய்வம் நவக்கிரகங்கள் ராசி நட்சத்திரம் மருத்துவ செய்தி வாழ்க்கைக் குறிப்பு விஞ்ஞான மேதைகள் விஞ்ஞானம்...\nகிறிஸ்துமஸ் ( பல சுவையான தகவல்கள் )\nஇயேசு கிறிஸ்து அவதரித்ததும் உலகிற்கு அதை உணர்த்த ஒரு பிரகாசமான நட்சத்திரம் ��ோன்றியது. அப்படியோரு நட்சத்திரம் உண்மையிலேயே தோன்றியதா இல்லை கற்பனை கதையா என்று மாறுபட்ட கருத்துகள் நிலவி வந்தன. அதற்கு ஆராய்ச்சியாளர்கள் முற்று புள்ளி வைத்துள்ளனர். இயேசு பிறந்ததும் அதிசியதக்க வகையில் நட்சத்திரம் தோன்றியது உண்மைதான். அதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முடியும் என்று அறிவித்துள்ளனர்.\nகிறிஸ்துமஸ் என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது கிறிஸ்துமஸ் தாத்தா எனப்படும் சாண்டா கிளாஸ்தான். குழந்தைகளுக்கு குதூகுலம் தருபவர் இந்த கிறித்துமஸ் தாத்தா. இனிப்புகளை குழந்தைகளுக்கு அள்ளி தந்து அவர்களை உற்சாகப்படுத்துவார். எந்த குழந்தையும் அவரிடம் ஏமாந்ததில்லை. இந்த தாத்தா எப்படி உருவானார் என்பது உங்களுக்கு தெரியுமா.\nமுதன்முதலில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் போட்டவர் செயிண்ட் நிக்கோலஸ். இவர் பிறந்தது தென் துருக்கியில் இருக்கும் லிசியாவில். 4ம் நூற்றாண்டை சேர்ந்த நிக்கோலஸ் பிஷப் பதவியில் இருந்தவர். குழந்தைகளிடம் அதிக பிரியம் கொண்டவர். இப்போது வருவது போல் கிறிஸ்துமஸ்க்கு முதல் நாளன்று பின்னிரவில் கிறிஸ்துமஸ் தாத்தா வருவதில்லை. டிசம்பர் 6ம் தேதி இரவே வந்து கிறிஸ்துமஸ் பரிசுகளை கொடுப்பார். பழங்கள் சாக்லெட்கள், சிறு பொம்மைகள், சிறு பொருட்களை பரிசாக கொடுப்பார்.\n16ம் நூற்றாண்டில் சிலுவை போர் நடந்த போது செயின்ட் நிக்கோலஸ் ஐரோப்பாவிலிருந்து வெளியேற்றப்பட்டார். டச்சுக்காரர்கள் மட்டும் செயிண்ட் நிக்கோலஸ் பழக்கங்களை பின்பற்றினர். அமெரிக்காதான் சாண்டா கிளாஸை பிரபலப்படுத்தியது. சாண்டா கிளாஸ் குண்டானவராக, வெள்ளை தாடியுடன், தொந்தி விழுந்த வயிறுடன், பல வண்ண உடையணிந்து வேடிக்கையானவராக சித்தரிக்கப்பட்டார். உண்மையில் ஏழைகள், இல்லாதவர்களுக்கு உதவும் பொருட்டே கிறிஸ்துமஸ் தாத்தா அவதரித்தார்.\nவிநாயகருக்கு வாகனமாக எலியும், முருகனுக்கு வாகனமாக மயிலும் இருப்பது போல் கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கும் வாகனம் உள்ளது. இது பறக்கும் மான். கிறிஸ்துமஸ் தாத்தா பறக்கும் மான் மூலம் பறந்து சென்றதாக கதைகள் இருக்கின்றன. மான் எப்படி பறக்கும், என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. கடும் குளிர் நிறைந்த .துருவ பிரதேசங்களில் பறக்கும் மான் வகைகள் உள்ளன. விண்ணில் அவை பறந்து செல்வதை பார்க்கும் போது கண்கொள���ளா காட்சியாக இருக்கும். இந்த அபூர்வ மான்களை கிறிஸ்துமஸ் தாத்தாவின் வாகனமாக கருதி வழிபடுகின்றனர்.\nஇங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஹென்றி என்ற தொழில் அதிபர் இந்த அட்டையை உருவாக்கிய பெருமை பெறுகிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் வசித்த இவர், கிறிஸ்துமஸ் சமயத்தில் உறவினர்களுக்கு கடிதம் எழுத இயலாததால் அட்டையில் படத்தை அச்சிட்டு வாழ்த்தாக அனுப்பினர். ஆயிரம் பேருக்கு அவர் வாழ்த்து அட்டை அனுப்பினார்.\nஅதன்பிறகு கிறிஸ்துமஸ் சமயத்தில் வாழ்த்து அட்டைகள் அனுப்பும் பழக்கம் ஏற்பட்டது. ஹென்றி அனுப்பிய ஆயிரம் வாழ்த்து அட்டைகளை இப்போதும் ஒருவர் லண்டனில் தன் வசம் வைத்துள்ளார்.\nஇயேசு பிரான் பவுர்ணமி தினத்தன்று அவதரித்தார். எனவே எந்த ஆண்டுகளில் எல்லாம் பவுர்ணமி வருகிறதோ அந்த கிருஸ்துமசை விஷேச கிருஸ்துமஸ் ஆக கொண்டாடுகின்றனர்.\nஇயேசுநாதர் பிறந்த பிறகு இதுவரை 72 தடவை கிருஸ்துமஸ் தினத்தன்று பவுர்ணமி வந்துள்ளது. இந்த நூற்றாண்டில் 1901, 1920, 1931, 1970, 1996 ஆகிய ஆண்டுகளில் 5 தடவை விஷேச கிருஸ்துமஸ் வந்துள்ளது. இனி கிறிஸ்துமஸ் தினமும், பவுர்ணமியும் ஒரே நாளில் வரும் அபூர்வம் 2015-ம் ஆண்டில் தான் வரும்.\nகிறிஸ்துமஸ் மரம் அலங்கரிக்கப்படுவதற்கு ஒரு சுவையான காரணமும் கதையும் உண்டு. 17ம் நூற்றாண்டின் குளிர்கால இரவில் மார்டின் லூதர் காட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது சர்ச்சில் கூற வேண்டிய போதனைகளை நினைத்துக் கொண்டே சென்று கொண்டிருந்தார். வானில் இருள் சூழ்ந்து கொண்டது.\nஅந்த காலத்தில் ஜெர்மன் காடுகளில் கொடிய மிருகங்கள் இருக்கும். இருள் சூழ்ந்ததும் மார்ட்டினுக்கு பயம் பிடித்துக் கொண்டது. மனதிற்குள் இறைவனை வேண்டியவாறே காட்டை கடந்து கொண்டிருந்தார். காட்டிலிருந்து ஒரு மரத்தை பார்க்கும் போது நீல நிறத்திலும், வெள்ளி நிறத்திலும் விளக்குகள் போல நட்சத்திரங்கள் மின்னுவதை பார்த்தார். அப்போது வியப்பில் ஆழ்ந்தார். இயேசு பிரான் இறந்த இடத்திற்கு சாஸ்திரிகளை அழைத்து சென்ற நட்சத்திரம் போல தான் இவையும் என உணர்ந்தார். பின்னர் அந்த சிறிய மரத்தை எடுத்துக் கொண்டு தனது வீட்டிற்கு வந்தார்.\nபின்னர் தன் குடும்பத்தினரை அழைத்து சுற்றி நிற்க வைத்து தனக்கு நேர்ந்த அனுபவங்களை தெரிவித்தார். தான் மிகவும் பயந்ததாக சொன்ன அவர் நட்சத்திரங்களின் ஒளி இறைவன்தான். நான் உன்னை கைவிட மாட்டேன் என நம்பிக்கை அளிக்கும விதமாக அமைந்தது உடல் சிலிர்த்தாக தெரிவித்தார். இறைவன் அருட்பார்வை துன்பப்படுபவர் மீது பட்டு அவர்களை காப்பாற்றும் என கூறினார்.\nஅன்று முதல்தான் கிறிஸ்துமஸ் மரத்துக்கு மெழுகுவர்த்திகள் ஏற்றி வைக்கும் வழக்கம் தோன்றியது. இன்றும் அது பின்பற்றப்பட்டு வருகிறது. கிறிஸ்துமஸ் மரத்தில் ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் விளக்கின் ஒளி மார்ட்டின் லூதர்கிங் கூறியது போல் இறைவன் தம்மை காப்பாற்ற காத்திருக்கிறார் என்பதை உணர்த்தும் நம்பிக்கை ஒளியாக ஜொலித்துக் கொண்டிருக்கிறது.\nபசிலிக்கா என்பது கிரேக்க சொல். இதற்கு பெரிய கிறிஸ்துவ ஆலயம் என்று பொருள். கிறிஸ்தவ ஆலயங்களில் பேராலயம் என்ற பெருமைக்குரியதை பசிலிக்கா என்று அழைப்பார்கள்.\nஇந்தியாவில் 5 பசிலிக்காக்கள் உள்ளன. மும்பை பாந்திராவில் உள்ள மலை மாதா ஆலயம், கோவா போம் ஜேசு ஆலயம், சென்னை மயிலாப்பூர் புனித தோமையர் ஆலயம், வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை ஆலயம், பெங்களுரு ஆரோக்கியமாதா ஆலயம் ஆகியவை பசிலிக்காக்கள் என்றழைக்கப்படுகின்றன.\nஇயேசு நாதரின் வாழ்க்கை வரலாறை அவரது சீடர்கள் லூக்காஸ், மத்தேயு, மாற்கு, அருளப்பர் ஆகிய நான்கு பேர் எழுதியுள்ளனர்.\nஇயேசு சுமந்த சிலுவையின் மரத்துண்டு:\nஇயேசுநாதர் தனது தோளில் சுமந்து சென்று, ஆணியில் அறையப்பட்டு உயிர் தியாகம் செய்த புனித சிலுவை மரத்தின் புனித துண்டு ஒன்று தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு ஆலயத்தில் இன்றும் ஆசி வழங்கிக் கொண்டிருக்கிறது. இந்த ஆலயத்துக்கு புனித சிலுவை மரத்தின் துண்டு வந்து சேர காரணமாக இருந்தவர் பங்கு தந்தை ஜான் சேதலனோவா அடிகளார்.\n1581ம் ஆண்டு இந்த ஆலயத்தின் பங்கு தந்தையாக இருந்த இவர் ரோம் நகரில் இருந்து இயேசு தலைமை குருவான கிளாடியஸ், ஆக்குவா, வீவா அடிகளுக்கு புனித சிலுவையின் சிறு பகுதி வேண்டி விண்ணப்பம் செய்தார். அந்த விண்ணப்பத்தை தலைமை குரு போப் ஆண்டவரிடம் பரிந்துரை செய்து அனுப்பி வைத்தார்.\nபோப் ஆண்டவரும் இயேசு சிலுவையில் அறையப்ப்ட மரத்துண்டின் சிறிய பகுதியை சிலுவை வடிவில் கொடுத்தார். அதை தலைமை குரு மணப்பாடு ஆலயத்திற்கு அனுப்பி வைத்தார். 1583ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அந்த புனித சிலுவையின் துண்டு தூத்துக்குடி மணப்பாடு ஆலயத்திற்கு வந்தடைந்தது. அன்று கொண்டு வரப்பட்ட அந்த புனித சிலுவையை இன்று வரை பக்தியுடன் பாதுகாத்து வருகிறார்கள். மாதத்தின் முதல் வெள்ளியன்றும், திருவிழா நாட்களிலும் பக்தர்களின் வணக்கத்துக்காக இதை வைக்கிறார்கள்.\nஒவ்வொரு முறை புகையிலை உட்கொள்ளும் போதும் ஒரு 100 ரூபாவை உண்டியலில் போட்டு வையுங்கள்\nபின்பு அது உங்க மருத்துவ செலவுக்காக பயன்படும்\nமூல நோய் முற்றிலும் குணமாக....\nமருத்துவர் மு. சங்கர் பெரும்பாலான மக்களை தாக்கும் நோய்களில் மூல நோயும் ஒன்று. மூல நோய் என்றால் என்ன அதில் எத்தனை வகைகள் உள்ளன அதில் எத்தனை வகைகள் உள்ளன\nகுழந்தைகளிடம் ஆற்றலை வளர்க்கலாம் ஆனந்தமாய்...\n12 வயதான அந்த சிறுமி மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருந்தாள். பள்ளிக்கு செல்வதற்கும், சாப்பிடுவதற்கும் அடம் பிடித்தாள். தோழிகளிடம் பேச...\nதி இந்து - தமிழகம்\nகிறிஸ்துமஸ் ( பல சுவையான தகவல்கள் )\nசனிப் பெயர்ச்சிப் பலன்கள் 15-11-2011 முதல் 2-11-20...\nமன்னனின் மயக்கம் தெளிந்தது...பட்டினத்தார் வரலாறு\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். Simple theme. Theme images by Jason Morrow. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/80986", "date_download": "2018-07-18T10:34:06Z", "digest": "sha1:L6O446ZYIEPSMD55E6I2QOMWTQOARSP4", "length": 15574, "nlines": 105, "source_domain": "www.jeyamohan.in", "title": "காந்தி, வரலாறு- கடிதம்", "raw_content": "\n« அஞ்சலி .நொபுரு கரஷிமா\nஅன்பு ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம்,\nஇது என்னுடைய இரண்டாவது மின்னஞ்சல் கடிதம், முதல் கடிதம் இன்னும் பிரசுரமாகவில்லை, இருந்தாலும், துணிந்து இதை உங்களுக்கு எழுதுகிறேன். .\nஏன் நாம் வரலாற்றை வெறுக்கிறோம் என்ற தலைப்பில் Dec 19, 2012 அன்று வெளியிட்ட கேள்வி பதில் பகுதியின் மறு பிரசுரத்தை இன்று வாசித்தேன். அதில் தெரிவிக்கப்பட்டுள்ள தங்களின் கருத்தை அப்படியே ஏற்கிறேன். இருந்தாலும், ”சரளாராணி சௌதராணியைப்பற்றி சொல்லிவிட்டேன் என்பதற்காக தமிழகத்தின் காந்திய அமைப்புகள் எவையும் ‘இன்றையகாந்தி’ நூலை வாங்கவில்லை” என்ற தங்களின் கருத்தை மட்டும் என்னால் ஏற்க முடியவில்லை, இங்கே சென்னையில் நாங்கள் நடத்தி வரும் காந்திய அமைப்பின் சார்பாக, ”இன்றைய காந்தி” புத்தகம் வெளிவந்த தருணத்திலேயே ஏறக்குறைய 10 புத்தகங்கள் வாங்கி அதை நண்பர்களுக்கு இலவசமாக விநியோகித்ததோடு மட்டுமல்லாமல், எங்கள் அமைப்பின் சார்பில் நடத்தப்படும் புத்தக அறிமுக கூட்டத்திலும் அப்புத்தகம் வெளி வந்த அதே வாரத்திலேயே அப்புத்தகத்தை அறிமுகம் செய்து பேசினோம்.\nமதுரையில் இருந்த மூத்த காந்தியர் ஒருவர் “தமிழில் இப்படி ஒரு நூல் இதுவரை காந்தியைப் பற்றி வந்ததில்லை” சிலாகித்துப் பேசினார். அதற்குப் பின்னர் உங்களுடைய பல நூல்கள் எங்கள் மையத்தில் அறிமுகப்படுத்தப் பட்டன. சென்ற வாரம் கூட “இன்றைய காந்தி” மற்றும் “பின் தொடரும் நிழலின் குரல்” ஆகிய இரண்டு நூல்களையும் என் நண்பர் ஒருவருக்கு வாசிக்க என்னிடமிருந்த பிரதிகளை அவருக்கு அளித்துள்ளேன். ”இன்றைய காந்தி” க்கு முன்னரே நான் உங்களை அறிந்திருந்தும், காந்தி பற்றிய உங்களுடைய இணையப் பதிவுகளை பார்த்த பின்னர் தான் உங்களுடைய பிற படைப்புகளையும் வாசிக்கத் துவங்கினேன். இன்று தினமும் உங்கள் எழுத்துக்களை வாசிக்காமல் பெரும்பாலும் உறங்கச் சென்றதில்லை.\nகாந்தியைப் பற்றிய தங்களுடைய பார்வை என்னைப் போன்றோருக்கெல்லாம் ஏற்புடையுதே. ஏன், அவரைப் பற்றிய தங்களுடைய கருத்துக்கள் மேலும் மிகச்சிறந்த புரிதல்களை என்னைப் போன்றவர்களுக்கு அளித்துள்ளதாகவே கருதுகிறேன்.\nசமீபத்தில் கோவையில், தாங்கள் ஆற்றிய காந்தி பற்றிய உரையின் ஒலி வடிவத்தை எங்கள் அமைப்பினர் அனைவரும் கேட்டோம். அதில் காந்தியர்களிடமும் காந்திய அமைப்பினடமும் காந்தி எவ்வாறு மாட்டிக் கொண்டுள்ளார், என்ற தங்கள் கருத்தைப் பற்றித்தான் அதிகம் விவாதித்தோம் என்று தெரிவித்துக் கொள்வதோடு என்னுடைய இந்த அதிகப் பிரசங்கித் தனத்தை நிறுத்திக் கொள்கிறேன்.\nநான் எல்லா காந்திய அமைப்புகளையும் சொல்லவில்லை. பல காந்திய அமைப்புகளிடமிருந்து எனக்கு அவ்வாறு சொல்லப்பட்டது.\nஅது பரவாயில்லை. ஒரு காந்திய அமைப்பு என்னிடம் ‘உங்களுக்குத்தான் இந்த வருடத்துக்கான காந்திய இலக்கியத்துக்கான விருது. முடிவு பண்ணிட்டோம். வழக்கமா பரிசு குடுக்க புக்கே அகப்படுறதில்லை சார். எதாவது ஒண்ணை கண்டுபிடிச்சு பரிசு குடுக்கிறதுதான் வழக்கம். இல்லாட்டி நாங்களே அம்பது அறுபது பக்கத்துக்கு ஒண்ணை எழுதிக்கிறது. இந்தவருஷம் சாலிடா ஒரு புக் இருக்கு. நல்லாவும் இருக்கு” என்றார்\nகொஞ்ச நாள் கழிந்து சந்தித்தேன். “சாரி சார். நீங்க வேளாளான்னு நினைச்சு சொல்லிட்டேன். உங்க விக்கிபீடியா எண்டிரியிலே உங்க அப்பா பேரு பிள்ளைன்னு இருந்தது. நாங்க போனவாட்டி தேவருக்கும் அதுக்கு முந்தினவாட்டி கோனாருக்கும் குடுத்தோம். இந்தவாட்டி பாத்திடலாம்னு நினைச்சேன். நீங்க மலையாளின்னு சொன்னாங்க’ என்றார் “ஆமா சார்” என்றேன் சோகமாக. “சாரி சார்” என்று அவரும் சோகமாகச் சொன்னார்\nஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும் – 1\nகாந்தியும் தலித் அரசியலும் – 7\nகாந்தியும் தலித் அரசியலும் – 6\nநாராயண குரு எனும் இயக்கம்-2\nநாராயண குரு எனும் இயக்கம் -1\nதிருவட்டாறு பேராலயம்- ஒரு வரலாறு\nமதுரை நாயக்கர் வரலாறு (அ.கி.பரந்தாமனார் எம்.ஏ)\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 61\nதினமலர் 33, மதமும் தேசியமும்\nஅண்ணா ஹஸாரே, சோ - எதிர்வினை\nவாக்களிக்கும் பூமி 6, வால்டன்\nகுமரிப்புயல் மற்றும் கடித இலக்கியம்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின��� குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=123516", "date_download": "2018-07-18T10:02:33Z", "digest": "sha1:JY4YUXGYUVR7HQAMOK6DPDLMK6ITHIQ6", "length": 10669, "nlines": 81, "source_domain": "www.kuriyeedu.com", "title": "நடுவானில் மயக்க மருந்து கொடுக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் விமானி! – குறியீடு", "raw_content": "\nகுறியீடு – உங்கள் செய்தி இணையம்\nஅரச காணிகளில் சட்டவிரோதமாக 5 இலட்சம் பேர் – காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு\nஹெரோயின் வைத்திருந்த நபருக்கு ஆயுள் தண்டனை – கொழும்பு மேல் நீதிமன்றம்\nகலால் குற்றங்கள் சம்பந்தமாக 06 மாதங்களில் 25,214 பேர் கைது\nயாழ் கோட்டையில் மீட்கப்பட்ட எலும்புக் கூட்டில் S Aஎழுத்துப்பதித்த தங்க மோதிரம் மூடி மறைக்கிறதா தொல்லியல் திணைக்களம்\nமட்டக்களப்பில் வீதி விபத்து இருவர் படுகாயம்\nசந்தேக நபரை மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் குற்ற சாட்டில் இருந்து விடுவித்தது\nயாழில் இனந்தெரியாதோர் அட்டகாசம் : வீட்டு உரிமையாளருக்கு உயிர் அச்சுறுத்தல்\nஇன்று 36 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது\nதலைகீழாக நின்றாலும் நாமல்தான் ஜனாதிபதி வேட்பாளர்- ஊவா முதலமைச்சர்\nகூட்டு எதிர்க் கட்சித் தலைவர்கள் இன்று விசேட கலந்துரையாடல்\nHome / உலகம் / நடுவானில் மயக்க மருந்து கொடுக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் விமானி\nநடுவானில் மயக்க மருந்து கொடுக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் விமானி\nஸ்ரீதா March 17, 2018\tஉலகம் Comments Off on நடுவானில் மயக்க மருந்து கொடுக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் விமானி\nஅமெரிக்காவில் பெண் விமானி ஒருவர் நடுவானில் மயக்க மருந்து கொடுக்கப்பட்டு சக ஆண் விமானியால் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகி இருக்கிறார்.\nகடந்த ஆண்டு ஜூன் மாதம் அலாஸ்கா விமான நிறுவனத்திற்காக வேலை செய்ய பெட்டி பீனா என்ற பெண் விமானி ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவருடன் மூத்த ஆண் விமானி ஒருவரும் பணியமர்த்தப்பட்டார். இவர்கள் ஒன்றாக மூன்று நாட்கள் வேலை செய்ய வேண்டும் என்று ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் விமான பயணத்தின் போது பீனாவிற்கு அந்த சக விமானி ���து கொடுத்துள்ளார். அந்த மதுவுடன் மயக்க மருந்தும் கலந்து கொடுத்துள்ளார். இதனால் விமானம் ஓட்டும் போதே அந்த பெண் விமானி மயங்கி விழுந்துள்ளார். விமானத்தை தரையிறக்கிய பின் அந்த ஆண் விமானி, பீனாவை தன் சொந்த அறைக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதோடு உடலில் காயங்கள் ஏற்படுத்தி கொடுமை படுத்தி இருக்கிறார். அவருக்கு நினைவு தெரிந்த பின்பே இப்படி ஒரு சம்பவம் நடந்தது தெரிந்துள்ளது.\nஇந்த சம்பவம் குறித்து அந்த விமான நிறுவனத்திடம் புகார் அளித்துள்ளார். ஆனால் 6 மாதமாக பல புகார்கள் அளித்தும் விமான நிறுவனம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளது. இதனால் தற்போது அந்த விமான நிறுவனத்திற்கு எதிராக பீனா வழக்கு தொடுத்துள்ளார். இதற்கு முன்பு ஏற்கனவே பெண் விமானிகளை இப்படி பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள் என்று இவர் கூறியுள்ளார். அந்த பெண்களின் வாக்குமூலம் தன்னிடம் இருப்பதாகவும் பீனா கூறியுள்ளார்.\nPrevious உஸ்பெகிஸ்தானில் திருமணங்களுக்கு இத்தனை கட்டுப்பாடா\nNext கூகுள் தேடு பொறியில் தலைவர் பிரபாகரன் “ படைத் தலைவர்“ என மாற்றம்\nஅடுக்குமாடி குடியிருப்பில் அந்தரத்தில் தொங்கியபடி உயிருக்கு போராடிய 5 வயது சிறுவன்\nசிரியாவில் பீப்பாய் குண்டு வீச்சு: 10-க்கும் மேற்பட்டோர் பலி\nகுஜராத் சாலை விபத்து – ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பலி\nஅமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகளை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் ஈரான் முறையீடு\nஅணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறிய பிறகு ஈரான் மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளதை …\nவேங்கைகள் வாழ்ந்த மண்ணில் உனக்கு மரணமா\nவிடுதலை தீப்பொறி தியாகி பொன். சிவகுமாரன்\nவிஜயகலா: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்\nவடக்கு நிலைமையும் சர்வதேசத்தின் பார்வையும்\nயாழ்ப்பாணத்து வன்முறைகள்: கீழிருந்து மேல் நோக்கிய சுயபாதுகாப்புக் கட்டமைப்புக்களின் அவசியம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – யேர்மனி – பொங்குதமிழின் உணர்வுகள் பரவட்டும்..\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018-சுவிஸ்\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2018,யேர்மனி-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2018-07-18T10:28:19Z", "digest": "sha1:PT2I5MK2Z2YMRKHVN2Q7O2R7CFMEQQNO", "length": 10412, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "» குழந்தைகள் தூக்கத்தில் சிறுநீர் கழிப்பதை நிறுத்த வேண்டுமா?", "raw_content": "\nநாடாளுமன்ற கூட்டத் தொடர்: ஒத்துழைப்பு கோரினார் மோடி\nகோலாகலமாக இடம்பெற்ற கியூ பெக் கோடை திருவிழா\nதமிழரின் எதிர்பார்ப்புகளை பூர்த்திசெய்ய நல்லாட்சி தவறியுள்ளது: சம்பந்தன்\nபிரெக்சிற் விவகாரம் தொடர்பில் தெரேசா மே விசேட உரை\nகால்பந்து ஜாம்பவான் மரடோனாவுக்கு பெலாரஸில் உற்சாக வரவேற்பு\nகுழந்தைகள் தூக்கத்தில் சிறுநீர் கழிப்பதை நிறுத்த வேண்டுமா\nகுழந்தைகள் தூக்கத்தில் சிறுநீர் கழிப்பதை நிறுத்த வேண்டுமா\nமுதல் ஐந்து வயது வரை ஆழ்ந்த தூக்கத்தினால் குழந்தைகள் தூக்கத்திலேயே சிறு நீர் கழிப்பார்கள். இது சாதாரன விடயம்தான். எனினும் பத்து வயதிற்கும் மேலே இருக்கும் குழந்தைகள் சிறு நீர் கழித்தால் அது சற்று கவனிக்கப்பட வேண்டிய விடயம். அவ்வாறிருந்தால் உடனே வைத்தியரை அணுகி அதற்கு உரிய தீர்வினை காண வேண்டும். வளர்ந்த பின் படுக்கையிலேயே சிறுநீர்கழிப்பதற்கு நிறைய காரணங்கள் உள்ளன.\nமூளைக்கு சரியான முறையில் தகவல் அனுப்பாதிருத்தல், சிறு நீர் பாதையில் தொற்று, மன அழுத்தம், நீண்ட நாட்களாய் இருக்கும் மலச்சிக்கல், என பல காரணங்கள் உண்டு. இதற்காக கவலைப்பட தேவையில்லை.\nஒலிவ் எண்ணெயை சூடேற்றி உங்கள் குழந்தையின் அடிவயிற்றில் தடவுங்கள். இதனை தினமும் செய்யலாம். காலை மாலை என இரு வேளைகளிலும் செய்தால் அவ்வாறு சிறுநீர் கழிக்கும் குழந்தைகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும்.\nபடுக்கையில் சிறு நீர் கழிக்கும் குழந்தைகளுக்கு பட்டை சிறந்த தீர்வை தரும். பட்டையை தினமும் வெறும் வாயில் மெல்லச் சொல்லுங்கள். அல்லது பட்டையைப் பொடி செய்து பாலிலோ அல்லது உணவிலோ கலந்து சாப்பிடச் செய்யலாம். தினமும் பட்டையை எடுத்துக் கொண்டால், உங்கள் குழந்தை தூக்கத்தில் சிறு நீர் கழிப்பதை எளிதில் மறந்துவிடுவார்கள்.\nநெல்லிக்காயுடன் சிறிது தேனையும், மிளகுப் பொடியையும் சேர்த்து இரவு தூங்கப்போகும் முன் சாப்பிடச் சொல்லுங்கள் அல்லது தேனில் ஊற வைத்த நெல்லிக்காயையும் அவர்கள் உண்ணலாம். விரைவில் பட��க்கையில் சிறுநீர் கழிப்பதை மறந்துவிடுவார்கள்.\nஅதிக குளிர்ச்சியால் உங்கள் குழந்தைகள் சிறுநீர் படுக்கையிலேயே கழிக்க வாய்ப்புகள் உண்டு. வெல்லம் உடலிற்கு சூட்டினை அளிக்கிறது. ஆகவே இதனை உண்ணும்போது, சிறு நீர்பையில் சிறுநீர் கழிக்கச் செய்யும் உந்துதல் ஏற்படாது. வெல்லத்தை சர்க்கரைக்கு பதிலாக பாலில் கலந்து குடிக்கச் செய்யலாம். வெல்லதுடன் எள்ளை கலந்து உண்டாலும் நல்ல தீர்வினை அளிக்கும். வெறுமனே சாப்பிடவும் கொடுக்கலாம்.\nவேலை நிறுத்தத்தில் குதிக்கும் கல்வித்துறை\nஅனைத்து அதிபர், ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிர்வாக அதிகாரிகள் எதிர்வரும் 26 ஆம் திகதி வேலை நிறுத்தப்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (சனிக்கிழமை) இத்தாலிக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதிய\nதலவாக்கலையில் சிறுமி கடத்தல் விவகாரம்: சந்தேக நபர்களுக்கு பிணை\nதலவாக்கலையில் சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட தலவாக்கலை – லிந்துலை நகரசபை\nகணினியை அதிகமாகப் பயன்படுத்துபவரா நீங்கள்\nபெரும்பாலும் பலமணி நேரம் கணினி, மடிகணினி, ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் போது ஒரே நிலையில், ஒரே புள்ளிய\nமுடி கொட்டலுக்கு தூக்கமின்மை காரணம்\nநல்ல தூக்கம் என்பது கூந்தல் ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியம். தூங்கும்போது கூந்தலை கன்னாபின்னாவென வை\nநாடாளுமன்ற கூட்டத் தொடர்: ஒத்துழைப்பு கோரினார் மோடி\nகோலாகலமாக இடம்பெற்ற கியூ பெக் கோடை திருவிழா\nதமிழரின் எதிர்பார்ப்புகளை பூர்த்திசெய்ய நல்லாட்சி தவறியுள்ளது: சம்பந்தன்\nபிரெக்சிற் விவகாரம் தொடர்பில் தெரேசா மே விசேட உரை\nகால்பந்து ஜாம்பவான் மரடோனாவுக்கு பெலாரஸில் உற்சாக வரவேற்பு\nபாலியல் துஷ்பிரயோகத்தை தடுக்க சட்டத்திருத்தம் – ஸ்பெயின் பிரதமர் வாக்குறுதி\nஅரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் அறிக்கை ஒரு மைல்கல்: சுமந்திரன்\nதாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்களின் மீட்புப் பணியை சித்தரிக்கும் ஓவியம்\nஉலக டென்னிஸ் தரவரிசைப்பட்டியல் வெளியீடு: முதலிடத்தில் ரபேல் நடால்\nஉலகில் அதிக சாதனைகளை படைத்தவரின் புதிய சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asunam.blogspot.com/2011/03/blog-post.html", "date_download": "2018-07-18T10:53:15Z", "digest": "sha1:5XRJNCL5QV7N6RO5R2T23O37ANMNMRXQ", "length": 7011, "nlines": 180, "source_domain": "asunam.blogspot.com", "title": "தமிழ் திரைப்பாடல்கள்: பிரிவொன்றை சந்தித்தேன் - பிரியாத வரம் வேண்டும்", "raw_content": "\nபிரிவொன்றை சந்தித்தேன் - பிரியாத வரம் வேண்டும்\nஇசை : எஸ்.ஏ. ராஜ்குமார் பாடல் : வைரமுத்து\nகுரல்கள் : ஹரிஹரன் வருடம் : 2001\nபிரிவொன்றை சந்தித்தேன் முதல் முதல் நேற்று\nநுரையீரல் தீண்டாமல் திரும்புது காற்று\nநீ என்ற தூரம் வரை நீளாதோ எந்தன் குடை\nநாம் என்ற நேரம் வரை தூவாதோ உந்தன் மழை\nஓடோடி வாராயோ அன்பே அன்பே அன்பே அன்பே...\nஅன்பே அன்பே அன்பே அன்பே...\n( பிரிவொன்றை சந்தித்தேன் ...\nஒருவரி நீ ஒருவரி நான் திருக்குரளாம் உண்மை சொன்னேன்\nதனித்தனியே பிரித்து வைத்தால் பொருள் தருமோ கவிதை இங்கே\nஉன்கைகள் என்பேனா துடைக்கின்ற கைக்குட்டை\nநீ தொட்ட அடையாளம் அழிக்காது என் சட்டை\n( பிரிவொன்றை சந்தித்தேன் ...\nகீழிமை நான் மேலிமை நீ பிரிந்ததில்லை கண்ணே கண்ணே\nமேலிமை நீ பிரிந்ததனால் புரிந்துகொண்டேன் காதல் என்றே\nநாம் பிரிந்த நாளில்தான் நம்மை நான் உணர்ந்தேன்\nநம் பிறந்தநாளில் தான் நம் காதல் திறந்தேனே\nஉள்ளம் எங்கும் நீயே நீயே\nஉயிரின் தாகம் காதல் தானே ...\n( பிரிவொன்றை சந்தித்தேன் ...\nLabels: 2001, எஸ்.ஏ. ராஜ்குமார், காதல், சோகம், வைரமுத்து, ஹரிஹரன்\nபுதிய பதிவுகள் பழைய பதிவுகள் முகப்பு\nவலைப்பதிவை வடிவமைக்க ராமஜெயம். Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eppoodi.blogspot.com/2010/05/", "date_download": "2018-07-18T10:20:05Z", "digest": "sha1:RJ2UHZUSZFD4HYKAVZQILOAWG4JLDLKS", "length": 46559, "nlines": 197, "source_domain": "eppoodi.blogspot.com", "title": "எப்பூடி.....: May 2010", "raw_content": "\nஇந்தவார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சண் தொலைக்காட்சியின் மாலை திரைப்படங்களாக இயக்குனர் பேரரசு இயக்கத்தில் வெளிவந்த 'தருமபுரி', மற்றும் 'பழனி' திரைப்படங்கள் ஒளிபரப்பப்பட்டன. சனிக்கிழமை தருமபுரி திரைப்படம் ஆரம்பித்து ஒரு மணித்தியாலம் கடந்த பின்னரே வீட்டிற்கு வந்தேன்,எனக்கு என்ன படம் ஒளிபரப்பப் படுகின்றதென்பது தெரியாது,சண் டிவியில் விளம்பரம் ஓடிக்கொண்டிருந்தது.வந்ததும் அவசர அவசரமாக பிரெஞ்சு ஓபன் டெனிசை பார்ப்பதற்காக ரிமோட்டை எடுத்து மாத்தலாமென்று நினைத்தேன்.அப்போது டிவி பார்த்துக்கொண்டிருந்த அக்காவின் சிறிய பிள்ளைகளும் மெகாசீரியல் பார்த்து கண்ணீர்விடும் ஒரு பக்கத்துவீட்டு அம்மாவும் நல்லபடம் போகுது சானலை மாத்தாதீங்கோ.... என்றார்கள்.\nசரி என்னடா படமென்று பார்த்தால் விஜயகாந்தும் m .s பாஸ்கரும் எதோ காமடி பண்ணும் காட்சியுடன் மீண்டும் படம் ஆரம்பமானது.அவ்வப்போது டெனிசை பார்த்தாலும் படத்தை அவர்களுக்காக மாற்றி மாற்றி காண்பித்துக்கொண்டிருந்தேன்.சிறிது நேரத்தின் பின்னர் நடாலின் match ஐயும் மறந்து படத்துடன் நானும் ஐக்கியமாகிவிட்டேன்.டென்சனாகாதீங்க நான் சொன்னது அந்தளவுக்கு பேரரசுவின் காமடி இயக்கத்தை பார்த்து என்னை மறந்து சிரித்துக்கொண்டிருந்தேன் என்பதையே. கமன்ட் அடிப்பதற்கு கூட அருகில் யாருமில்லை. என்னைத்தவிர கூட இருந்து படம்பார்ப்பவர்கள் (இன்னும் ஒரு நடுத்தர வயதினரும் இணைந்திருந்தார், சமையல்கட்டிலிருந்து அம்மாவேறு அப்பப்போ வந்து பார்த்துக்கொண்டிருந்தார்)அனைவரும் படத்தை ரசித்தனர், அதுவும் விறுவிறுப்பாக.அனைவரும் 50 ஐத் தாண்டியவர்களாகவும் மெகாசீரியல் ரசிகைகளாகவும் குழந்தைகளாகவும் இருந்தாலும் அவர்கள் தர்மபுரியை ரசித்தபோதுதான் பேரரசுவின் குப்பைப்படங்களென நாம் விமர்சிக்கும் படங்கள் எப்படி முதலுக்கு மோசமில்லாமல் ஓடுகின்றன என்பது புரிந்தது.\nசனிக்கிழமை நடாலின் ஆட்டத்தை தவறவிட்ட நான் ஞாயிற்றுக்கிழமை பெடரரின் ஆட்டத்தை தவறவிடவில்லை, அப்படி என்றால் பழனி படத்தை அவர்கள் பார்க்கவில்லை என்று நினைக்கிறீர்களா இல்லை தருமபுரி போலவே பழனியையும் ரசித்தார்கள், ஆனால் என்ன படம் முடிந்த பின்னர்தான் பெடரரின் போட்டி தொடங்கியது. அந்தவகையில் பெடரரின் நான்காம்சுற்று ஆட்டத்தை என்னால் ரசிக்கமுடிந்தது. என்னதான் தமிழ்சினிமா வளர்ந்தாலும் ரசிகர்களின் ரசனை மாறினாலும் பேரரசுவின்தரத்து படங்களும் ஒருதரப்பு மக்களால் ரசிக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கும்.குறிப்பாக மெகாசீரியல்கள் இருக்கும் வரை இதுதொடரும், ஏன் அதிகரிக்கும் என்றே சொல்லலாம்.\nஎண்ணமும் எழுத்தும் :- அ.ஜீவதர்ஷன் 9 வாசகர் எண்ணங்கள்\nஇன்றைய ஈழத்தமிழர்களின் இந்தியப் பிரதிநியாக உங்களை அதிகமான இலங்கை தமிழர்கள் பார்க்கிறார்கள்,உணர்கிறார்கள். வன்னி இறுதி யுத்தத்தின்போது தமிழகத்தில் இருந்து ஈழத்தமிழர்க்கு ஆதரவாக குரல்கொடுத்தவர்களில் மிக முக்கியமானவர் நீங்கள் என்பது எல்லோருக்கும் தெரியும், இதற்காக நீங்கள் சிறையும் சென்றவர். உங்களது ஈழத்தமிழர் அக்க���ையின் உண்மைத்தன்மையை நான் உணர்கிறேன், அதேவளை உங்களது செயற்பாடுகளில் எனக்கு வரவர நம்பிக்கை குறைவடைந்துகொண்டே வருகிறது. சில சமயங்களில் உங்களது செயற்பாடுகள் மேலோட்டமானவை போலத்தெரிகிறது.\nஇலங்கையில் நடக்கும் திரைப்பட விழாவுக்கு நடிகர்கள் யாரும் வரக்கூடாதென்று நீங்கள் கூறுவதன் நியாயம் எனக்கு புரிகிறது. சர்வதேசத்திற்கு இந்திய கலைஞர்களின் நிலைப்பாட்டை உணர்த்துவதற்காக இலங்கைக்கு நடிகர்களை செல்லவேண்டாம் என்ற கோரிக்கையை வைத்த நீங்கள்போராட்டம் நடாத்தி (மிரட்டியும்) சிலரது வருகையை நிறுத்தியது நிச்சயம் அவசியம்தானா அவர்கள் ஒரு உணர்வும் இல்லாமல் மிரட்டலுக்காக மட்டும் இலங்கைக்கு வராமல் இருப்பதுமொன்று இலங்கையில் விழாவில் கலந்துகொள்வதுமொன்று.\nசர்வதேசத்தின் கவனத்தை ஈர்ப்பதற்காக விழாவை புறக்கணிக்குமாறு நீங்கள் கூறுகின்றீர்கள், இன்று சர்வதேசம் யுத்தக்குற்ற விசாரணைகளுக்கு தயாராக இருக்கின்றபோதும் மறைமுகமாக அதனை எதிர்க்கும் இந்திய அரசை உங்களால் என்ன செய்யமுடிந்தது சரி இந்திய அரசு எதிர்க்கவில்லையென்றே வைத்துக்கொள்வோம் இந்தியஅரசு விசாரணையை துரிதப்படுத்தச்சொல்லியாவது அழுத்தம்கொடுக்கலாமே. இதற்காக இந்தியஅரசை ஆட்சேபித்து , அதாவது சோனியாவையோ மன்மோகனையோ இந்த விடயத்தில் அக்கறையெடுக்குமாறு வேண்டி போராட்டம் செய்யலாமே சரி இந்திய அரசு எதிர்க்கவில்லையென்றே வைத்துக்கொள்வோம் இந்தியஅரசு விசாரணையை துரிதப்படுத்தச்சொல்லியாவது அழுத்தம்கொடுக்கலாமே. இதற்காக இந்தியஅரசை ஆட்சேபித்து , அதாவது சோனியாவையோ மன்மோகனையோ இந்த விடயத்தில் அக்கறையெடுக்குமாறு வேண்டி போராட்டம் செய்யலாமே அமிதாப்பச்சனுக்கு எதிராக போராட்டம் நடத்துவதை விட சோனியாவையோ மன்மோகனையோ எதிர்த்து போராட்டம் செய்தால் மிகமிக கூடுதல் பலன் கிடைக்கும், அப்படி உங்களால் செய்யமுடியுமா சீமான் அவர்களே\n1974 இல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காவது உலகத்தமிழாராட்சி மாநாட்டில் இடம்பெற்ற கலவரத்தில் 14 அப்பாவிகளின் உயிர்கள் பறிபோனது உங்களுக்கு தெரிந்திருக்குமென்று நினைக்கின்றேன். ஏறத்தாழ ஒருவருடத்திற்குமுன்னர் வன்னியில் எத்தனை உயிர்கள் யுத்தத்தால் இழக்கப்பட்டன என்பதும் தங்களுக்கு தெரியாததல்ல. இந்தநிலையில் இன்று தி���ைப்படவிழா இலங்கையில் நடந்தாலே சர்வதேசம் ஏமாந்துவிடும் என்று நம்பும் நீங்கள் உலக தமிழர்களின் சார்பாக தமிழாராட்சி மாநாடு கொண்டாடினால் இலங்கை விடயத்தில் சர்வதேசத்தின் கவனம் குறைவடைந்துவிடும் என்பதை அறியவில்லையா இதற்கெதிராக நீங்கள் ஏன் இன்னமும் கலைஞருக்கெதிராக போராட்டம் ஆரம்பிக்கவில்லை இதற்கெதிராக நீங்கள் ஏன் இன்னமும் கலைஞருக்கெதிராக போராட்டம் ஆரம்பிக்கவில்லை உடனடியாக இந்த மாநாட்டை எதற்காக நிறுத்த முயற்ச்சிக்கவில்லை\nநீங்கள் திரைப்படவிழாவுக்கு செல்லவேண்டாம் என்று நடிகர்கள் வீட்டின் முன்னால் போராட்டம் செய்வதைவிட சோனியா,மன்மோகன், கருணாநிதி வீடுகளுக்கு முன் நடத்த வேண்டிய போராட்டங்கள்தான் அவசரமானவையும் அவசியமானவையும். இதை விடுத்து அமிதாப்வீட்டின் முன்பும் சல்மான்கான் வீட்டின் முன்பும் போராட்டம் நடாத்துவது பல்பிடுங்கிய பாம்பை கையில்பிடித்து வித்தைகாட்டுவது போன்றது.\nஇதற்கு உங்களின் பதில் என்ன\nஎண்ணமும் எழுத்தும் :- அ.ஜீவதர்ஷன் 35 வாசகர் எண்ணங்கள்\nLabels: இலங்கை, பொது விடயங்கள்\nதூத்துக்குடிக்கு பக்கத்திலிருக்கும் நல்லூரில் சப்இன்ஸ்பெக்டராக இருக்கும் துரைசிங்கம், அப்பாவின் ஆசைக்காக சொந்த ஊரிலேயே போலீசில் வேலை செய்கிறார். சென்னையையே ஆட்டிப்படைக்கும் மயில்வாகனமும் துரைசிங்கமும் ஒரு பிரச்சினையில் முண்டிக்கொள்ள இருவருக்குமிடையில் நடக்கும் ஆடுபுலி ஆட்டம்தான் சிங்கம்.\nதுரைசிங்கம் என்னும் சிங்கமாக சூர்யா.வழக்கமான மசாலாப்பட பில்டப் ஓபனிங் சீனுடன் அறிமுகமாகிறார்.ஜீப்பின் கதவு,கூரைகளைப் பிய்த்துக் கொண்டு அடியாட்கள் காற்றிலே டிராவல்ஆக நாயகன் அறிமுகம்.பின்னர் புட்பால் மச்சில் கோல் போட்டவுடன் ஓபனிங் சாங்.அனுஷ்காவின் காணாமல்போன சங்கிலியை \"மூளையைக் கசக்கி\"கண்டு பிடிக்கிறார்.பிரகாஷ்ராஜுடன் சவால்விடுகிறார்.நடிப்பின் பரிமாணங்களைக் காட்ட பெரிதாக வாய்ப்பில்லாத கதாபாத்திரம். காக்கி சட்டையில் கம்பீரத்தோற்றம்.ஆனாலும் என் பார்வையில் மசாலாப் பட போலிசுக்கு சூர்யா ஒட்டவில்லை.தங்கபதக்கம்,காக்ககாக்க,வேட்டையாடு விளையாடு போலிசுக்கு சூர்யா ஓகே.ஆனால் மூன்றுமுகம்,சாமி போலிசுக்கு பொருந்தவில்லை என்பது என்கருத்து.சிங்கம் இரண்டாம்ரகம்.\nஅனுஷ்கா மற்றைய படங்கள் ப��லன்றி அதிக காட்சிகளில் வந்திருக்கிறார்.டிபிகல் ஹரி படநாயகி.ஹீரோவுக்கு பக்க பலமாகவிருக்கும் துணிச்சலான பெண்.பாடல்களில் திறமை 'காட்டி' இருக்கிறார்.சூர்யா சிங்கம், இவர் புலி , காரணம் வெண்திரையில்.\nபிரகாஷ்ராஜ் சென்னையே கலக்கும் டீசன்ட் ரௌடி மயில்வாகனம்.இவருக்கு பில்டப் பண்ணித்தான் படமே ஆரம்பம்.படம் முழுதும் பில்டப் மட்டுமே பண்ணுகிறார்கள்.இவரின் காரக்டரில் மட்டும் ஏகப்பட்ட லாஜிக் மீறல்கள்.சூர்யாவிடம் சவால் மட்டும் விட்டுக்கொண்டிருக்கிறார்.உருப்படியாக எதுவும் செய்யவில்லை.\nவிவேக் ஒருசில காட்சிகளில் சிரிப்பு வெடி,பலகாட்சிகளில் கடி . நாசர்,ராதாரவி, விஜயகுமார்,நிழல்கள்ரவி,மனோரமா எல்லோரும் சில காட்சிகளில் வந்து செல்கிறார்கள். போஸ்வெங்கட் நேர்மையான போலிஸ் அதிகாரியாக வந்து ஹீரோ பக்கம் யாரவது கொல்லப்படவேண்டும் என்ற ஹரிபட நியதிக்கமைய பிரகாஷ்ராஜால் கொல்லப்படுகிறார்.\nஒளிப்பதிவு பிரியன், அனுஷ்காவை சூர்யாவுடன் பாலன்ஸ் செய்வதிலேயே அதிகம் சிரத்தைஎடுத்திருக்கிறார்.கிராமத்துகாட்சிகளில் மண்வாசனை.சென்னையில் அதிகம் மூவிங் காட்சிகள்.படத்தை சொதப்பாத ஒளிப்பதிவு.வி.ரி விஜயனின் கோர்ப்பில் காட்சிகளில் தொடர்ச்சி இல்லாதது போன்ற உணர்வு.காமடி,குடும்பம்,வில்லன் என்று தனிதனி எபிசோட்கள் பார்ப்பதுபோல இருந்தது. கடைசி மூன்று படங்களிலும் கை கொடுத்த ஹரிஸ் இல்லாத வெறுமை சூர்யாவுக்கு இந்தப் படத்தில் தெரிகிறது.பாடல்கள் சுமார்.படமாக்கிய விதத்திலும் அனுஷ்கா தவிர ரசிக்கும்படி\nஎதுவுமில்லை.பின்னணிஇசை சொல்லிக் கொள்ளும்படி இல்லை,விவேக்கின் பில்டப் சாங் தவிர்த்து.\nகதை திரைக்கதை வசனம் இயக்கம் ஹரி.டெம்ப்ளேட் கதை,திரைக்கதை.மொக்கை செண்டிமெண்ட்கள் உட்பட. ஆங்காங்கே அக்மார்க் ஹரி பன்ச்வசனங்கள்.வேகமான திரைக்கதைதான் ஹரியின் பலம்.முதல் பாதி ஓரளவு வேகமாக நகர்ந்தாலும் இரண்டாம்பாதி பல இடங்களில் நொண்டிஅடிக்கிறது.கதை தமிழ்நாடு தாண்டி நகரும்போது வேண்டாமென்று போகிறது.எங்கே சிறிது விட்டாலும் 'சாமி' பாதிப்பு வந்து விடுமோ என்று திரைக்கதை அமைக்கப்பட்டாலும் சுத்திசுத்தி சாமிக்கே வருகிறது.நிறைய இடங்களில் 'சாமி' பாதிப்பு. ஏகப்பட்ட லாஜிக்மீறல்கள்,மொக்கை செண்டிமெண்ட்கள்,திருப்பங்கள் என்ற பெயரில் சிறுப���ள்ளைத்தனமான முன்னரே யூகிக்கக்கூடிய காட்சிகள்.ஹரி அவுட் ஒப் போர்ம்.\nஎன் பார்வையில் சிங்கம் வேட்டையாடப்படப் போகிறது.\nபார்த்தவர்கள் கமண்டியது, இடைவேளையின் போது சூர்யாவின் ரசிக நண்பன் சொன்னார் 'விஜய் படங்கள் அளவுக்கு மோசமா போகலை.ஓரளவு ஓகே '\nபின்புற இருக்கை நண்பர் சொன்னார் 'எப்படித்தான் சண் பிக்சர்ஸ் அசராம இப்பிடிப் படங்களா பார்த்து வாங்கிறாங்க'.\nஎண்ணமும் எழுத்தும் :- மயூரதன் 19 வாசகர் எண்ணங்கள்\nதிரையரங்க உரிமையாளர்கள் சங்கம் vs விஜய்\nநண்பர்களுக்கு வணக்கம் , ஐம்பது நாட்களுக்கு பின்னர் மீண்டும் பதிவுலகத்தில்இணைகின்றேன். சில பல காரணங்களுக்காக (ரொம்ப சீடியசா ஒன்றுமில்லை ) கடந்த ஐம்பது நாட்களாக எழுதவில்லை.இன்றிலிருந்து மீண்டும் ஏதாவது கிறுக்கலாமென்று நினைக்கிறேன். மின்னஞ்சல் மூலமாகவும் பின்னூட்டல்மூலமாகவும் 'எப்பூடியை' விசாரித்த நண்பர்களுக்கு நன்றிகளும் உங்களுக்கானபதிலை தராததற்காக மன்னிப்பையும் கேட்டுக்கொள்கிறேன்.\nமுதலாவது மேட்டரே தளபதியை பற்றித்தான் எழுதணும் என்கிறபோது கொஞ்சம் மனசுக்கு கஷ்டமாத்தான் இருக்கு, சரி இந்த வாட்டி விஜய் பக்கம் இருக்கிற நியாயத்தையும் கொஞ்சம் பார்க்கணும் என்கிற முடிவோட எழுத ஆரம்பிக்கிறேன்,ஆனால் கடைசியில் கழுதை தேஞ்சு கட்டெறும்பான கதையாக மாறினால் நான் பொறுப்பில்லை.\nவிஜய்க்கு ரெட்காட் போடுமளவிற்கு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் வந்துள்ள நிலையில் சங்கத்தின் தரப்பில் சிறிது நியாயம்கூட இருப்பதாக எனக்கு படவில்லை. விஜயின் இறுதி ஐந்து படங்களும் நஷ்டத்தை ஏற்படுத்திருப்பதால் நஷ்டஈடு கேட்கும் திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அந்த ஐந்து படங்களும் மிகப்பெரும் வெற்றியடைந்து வசூலில் சாதனை படைத்திருந்தால் (இது முழுக்க முழுக்க கற்பனையே ) வந்த லாபத்தில் ஒரு பகுதியை விஜய்க்கு கொடுத்திருப்பார்களா முதல்ப்படம் சரியாக போகாவிட்டால் எதற்காக இரண்டாவது படத்தை பெரியதொகை கொடுத்து வாங்கினார்கள் முதல்ப்படம் சரியாக போகாவிட்டால் எதற்காக இரண்டாவது படத்தை பெரியதொகை கொடுத்து வாங்கினார்கள் சரி இரண்டாவதோடாவது நிறுத்தியிருக்கலாமே எதற்காக மூன்று, நான்கு,ஐந்து என்று தொடர்ந்தும் விஜயின் படங்களுக்கு பணத்தை போட்டார்கள் சரி இரண்டாவதோடாவது நிறுத்தியிருக்கலாமே எதற்காக மூன்று, நான்கு,ஐந்து என்று தொடர்ந்தும் விஜயின் படங்களுக்கு பணத்தை போட்டார்கள் ஏதாவதொருபடத்தில் போட்டதை பிடிக்கலாமென்றுதானே அவர்களுக்கு தாம் நொண்டிக்குதிரைக்குதான் பணத்தை கட்டினார்கள் என்று இப்போதுதான் தெரிந்ததா அப்படி இருந்தாலும் தவறு குதிரைமீதா அப்படி இருந்தாலும் தவறு குதிரைமீதா\nதிரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினரே: கொஞ்சம் சிந்தித்து பாருங்க, \"வேட்டைக்காரன் மாபெரும் வெற்றி வேணுமிண்ணா வினயோகஸ்தர்களை கேட்டுப்பாருங்க\" என்று அழாக்குறையா சண் பிச்சர்சில ஒரு அண்ணாத்தை சொன்னாரே, அவரு மனசு எம்புட்டு பாடுபடும் என்பதை சிந்தித்துபார்த்தீர்களா விஜய் படங்கள் வெற்றியடயாவிட்டாலும் வசூலுக்கு குறைச்சலில்லை என்று ஒப்புக்கு சப்பாணி பாடும் விஜய் ஆதரவு நண்பர்களை பற்றி ஓரளவேனும் சிந்தித்தீர்களா விஜய் படங்கள் வெற்றியடயாவிட்டாலும் வசூலுக்கு குறைச்சலில்லை என்று ஒப்புக்கு சப்பாணி பாடும் விஜய் ஆதரவு நண்பர்களை பற்றி ஓரளவேனும் சிந்தித்தீர்களா பூனை கண்ணை மூடிக்கொண்டு பாலை குடிப்பதுபோல 'ஆதி'யிலிருந்து 'சுறா'வரைக்கும் விஜயின் ஆறு தோல்விப்படங்களையும் மாபெரும் வெற்றிப்படங்கள் என்றுகூறி தன்னையும் சிறுபிள்ளைகளையும் ஏமாற்றி வந்தாரே எஸ்.எ.சி, அவரைப்பற்றியாவது சிந்தித்துப்பார்த்தீர்களா பூனை கண்ணை மூடிக்கொண்டு பாலை குடிப்பதுபோல 'ஆதி'யிலிருந்து 'சுறா'வரைக்கும் விஜயின் ஆறு தோல்விப்படங்களையும் மாபெரும் வெற்றிப்படங்கள் என்றுகூறி தன்னையும் சிறுபிள்ளைகளையும் ஏமாற்றி வந்தாரே எஸ்.எ.சி, அவரைப்பற்றியாவது சிந்தித்துப்பார்த்தீர்களா இப்படி எதையுமே சிந்திக்காமல் தயவுசெய்து தன்னிச்சையாக முடிவெடுக்காதீர்கள்.\nவிஜய் அவர்களே: நீங்கதான் ஒன்றுவிடாமல் ரஜினியை கொப்பிஅடிப்பவர் ஆயிற்றே, எதற்காக நஷ்டத்தை கொடுப்பதில் மட்டும் ரஜினியை கொப்பிஅடிக்காமல் உள்ளீர்கள் நஷ்டத்தை குடுத்தா அப்பா கோவிச்சுக்குவாரா நஷ்டத்தை குடுத்தா அப்பா கோவிச்சுக்குவாரா சரி அதவிடுங்க, இப்பிடி ஐந்து படம் தொடர்ந்து தோற்றதற்கே இன்றைய உங்களது ரசிகர்கள் நொந்து போயிருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு உங்களது வரலாறு தெரியாது என்றுதான் பொருள்.'பிரன்ஸ்' வெற்றியில் இருந்து 'திருமலை' வெற்றிவரைக்கும் இடைப���பட்ட இரண்டு வருடத்தில் பத்ரி,ஷாஜகான் , தமிழன், யூத், பகவதி, வசீகரா, புதியகீதை என்று ஏழு படங்கள் தங்கள் காலைவாரிய வரலாற்றை கூறி இப்பொது ஐந்து படங்கள்தானே காலைவாரின என்று ரசிகர்களை தைரியப்படுத்துங்கள். ஒருவேளை சங்கம் ரெட்காட் போட்டுவிட்டால் நடிக்காமல்மட்டும் விட்டுவிடாதீர்கள், திரையரங்கில்லை என்றாலென்ன திருட்டு vcd யில் உங்களது காவியங்களை பார்த்து ரூம்போட்டு சிரிக்கும் கோடானகோடி ரசிகர்களும், உங்களை காமடிபீசாக்கி தங்களது kits ஐ எகிரவைக்கும் எம்மைப்போன்ற பதிவர்களையும் ஏமாற்றிவிடாதீர்கள்.\nவிஜய் ரசிகர்களுக்கு: \"உன்னையெல்லாம் எழுதென்று யார் வெத்திலை வச்சு கூப்பிட்டது\" , \"இதுக்கு நீ எழுதாமலே இருந்திருக்கலாம்\" போன்ற வசனங்கள் வரவேற்கப்படுகிறது, கெட்டவர்த்தைகளும் வரவேற்க்கப்படுக்ன்றன , ஆனால் பிரசுரிக்கப்பட மாட்டாது. எதுதிட்டுவதாயிருந்தாலும் நேரடியாக திட்டலாம், குடும்பத்தினருக்கு வரும் திட்டுக்கள் அனைத்தும் உங்களது குடும்பத்தினருக்கு அன்பளிப்பாக மீண்டும் வழங்கப்படும்.\nவாசகர்களுக்கு : இனி ஒரு மாதத்திக்கு விஜய்பற்றிய எந்த செய்திகளும் பிரசுரிக்கப்படமாட்டாது.\nஎண்ணமும் எழுத்தும் :- அ.ஜீவதர்ஷன் 25 வாசகர் எண்ணங்கள்\nதிரையரங்க உரிமையாளர்கள் சங்கம் vs விஜய்\nபிரபா ஒயின்ஷாப் – 16072018 - *அன்புள்ள வலைப்பூவிற்கு,* 21வது கால்பந்து உலகக்கோப்பையை ஃபிரான்ஸ் அணி வென்றிருக்கிறது. கால்பந்தைப் பற்றி கால் பந்து அளவுக்குக் கூட தெரியாது என்றாலும் பெரும...\nபாண்டியன் - *பாண்டியன் * *தஞ்சாவூர்* *டு* *திருச்சி**செல்லும் **பேருந்தில்** பாண்டியனுக்கு * *கிடைத்திருந்த* *ஜன்னலோர* *சீட்டை* *அபகரிக்க* *வந்தவராகவே* *தோன்றினார்*...\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர் - *வணக்கம் உறவுகளே* *சுகநலங்கள் எப்படி* *பேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் ரசனைக்குரி...\nகவிதைகளல்லாதவை 1.2 - பாதி நனைந்தும் நனையாமலும் தலை சிலிர்த்து நீர் தெறிக்க பாய்ந்து வந்த பூனை வாசலில் ஆளொன்று அமர்ந்திருக்கக் கண்டு மிரண்டபடி மீண்டும் மழை நோக்கி பின்வாங்க...\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம் - 'இளைஞர்களின் வருகை தமிழ் நாடகங்களுக்கு அவசியம். நீங்கள் ஏன் ஒரு நாடக���்குழுவை ஆரம்பிக்கக்கூடாது' என கலாநிலையம் கே.எஸ்.என். சுந்தர் அவர்கள் ஊக்குவித்தத...\nமாலை நேரம் மயக்கும் இசை ராசாளி ரஹ்மான் - மீண்டும் ரஹ்மான் தன்னுடைய கர்நாடக ஜுகல் பந்தி இசையை நமக்கு வழங்கி உள்ளார் இந்த இசை பற்றி என்ன சொல்ல இருக்கு ரஹ்மான் தான் பேசாமல் தன்னுடைய இசை பேச வே...\nA contrarian world: Karunanidhi: The Original Sin (கருணாநிதி எனும் ஆதி... - A contrarian world: Karunanidhi: The Original Sin (கருணாநிதி எனும் ஆதி...: திமுகவுக்கும் எங்கள் குடும்பத்திற்கும் நீண்ட உறவுண்டு. என் இளம்பிராயத்தில் எம்ஜி...\nஇந்து ஒரு மதமல்ல - வணக்கம் நண்பர்களே, ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் இணையத்தில் இணைவதில் மகிழ்ச்சி. தலைப்பை வைத்து இது தனி ஒரு மதம் சார்த்த பதிப்பு என்ற எண்ணத்தோடு அல்ல...\nபால வித்யாலயா (the school for young deaf children) பள்ளிக்கு வாழ்த்துப் பா - *பால வித்யாலயா **(the school for young deaf children)* *பள்ளிக்கு வாழ்த்துப் பா * *சமர்ப்பணம்* பால வித்யாலயா இது - பால வித்யாலயா மட்டும் அல்ல பல பாலர்...\nடேபிளார் - நட்புகளுக்கு வணக்கம்..... இங்கு ஜோக்கிரியில் பதிவிட்டு நீண்ட நாட்களாகிறதே என்றெண்ணி ஒரு ஜோக்கிரிப் பதிவு எழுதி இருக்கிறேன்.... இது அதுவா, இதுவா, அவரா, இவரா...\nஇணையம் வெல்வோம் - 23 - முதலில் இது வாத்தியார்த்தனமான அறிவுரைகள் அல்ல. இணையத்தில் சமூகவலைத்தளங்களின் மூலமாகவும், வலைப்பதிவுகள் மூலமாகவும் எண்ணங்களையும், தங்களைப் பற்றியும், வாழ்வ...\nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்.... - தோழர் \"*ரைட்டர் நாகா*\" அவர்களுக்கு வணக்கம், தங்களின் இலக்கிய செறிவும், அடர்த்தியும் மிகுந்த *\"ஊரெல்லாம் ஒரே கோலம் எங்க ஊட்ல மட்டும் கந்தர கோலம்\" *என்ற தங்...\nஅந்த 2நாட்கள் - லங்காவி (Langkawi) சுற்றுலா விபரீதமான உண்மைசம்பவம் - வேலையை ராஜினாமாச் செய்து அப்போதுதான் ஒரு 20 நாட்கள் கடந்திருக்கும். ரொம்ப கலகலப்பாக விருப்பத்தோடு வேலைசெய்த கம்பனிய விட்டு விலகி சிங்கப்பூரில் வேலை முயற்சி...\nவிக்கியின் - நாம் காண்பது நிசமா பொய்யா\n~ - வணக்கம் நண்பர்களே.... இந்தப்பதிவு ஓவரா பேசுற என்னையப்போல() ஆளுக்கு ஒரு எச்சரிக்கை...) ஆளுக்கு ஒரு எச்சரிக்கை... இரவு 12.30 மணி.... கைப்பேசி அழைப்பு அப்பாடக்கர் உதவியாளர் எனும்(...\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர் - உலகில் அமைதி செழிக்க வேண்டும் உலக நாடுகள் சமாதானமாக வாழ வேண்டும் என்பதற்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்ட ஓர் உயர்ந்த மனிதரைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள...\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் - நான் சுத்தி வளைச்சு பேச விரும்பல, எதிர் விமர்சனம் எதிர் பதிவு போடற எதிர்கட்ச்சிக்காரங்களை கேட்க விரும்பறேன், என்னய்யா நீங்க போடறதுக்கு மட்டும்தான் ஹிட்ஸ்...\n - 'அம்பிகாபதி' பார்க்கக்கிடைத்தது.தமிழில் தேசியவிருது வாங்கிய நடிகரின் இந்தி சினிமா நோக்கிய அகலக்கால்.தங்கள் சிக்ஸ்பாக் கட்டழகை காட்டி ரசிகர்களை கட்டிப்போட...\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1 - *செய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும் இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். * வணக்கம் நண்பர்களே, எவ்வளவு நாள்தான் ம...\ntessttttttttt - ஓட்டு போடுவது உங்கள் உரிமை உங்கள் உரிமையை யாருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள். உங்கள் உரிமையை யாருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள். தங்கள் வருகைக்கு நன்றி.. அன்புடன், மதுரை பாண்டி\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்.... - இது காமெடி பதிவல்ல - சென்ற வாரம், பல ஊடகங்களில் - இந்தியாவை குறித்து பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டதால், எனது வேலைகளுக்கு மத்தியில் சட்டென்று கொட்ட வந்த...\nஅடோப் ஃபிளாஷ் (66) - Mask zooming effect - முதலில் படத்தை எடுத்துக் கொள்ளவும். அதை சிம்பலாக கன்வர்ட் செய்யவும். typeல் movie clipஐ தேர்ந்தெடுக்கவும். 100வது பிரேமில் ஒரு கீபிரேமை இன்சர்ட் செய்யவும். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gokisha.blogspot.com/2013/04/", "date_download": "2018-07-18T10:31:49Z", "digest": "sha1:25UONPKQIKS5I4QNMYUTSM34FRRXMGV6", "length": 13885, "nlines": 183, "source_domain": "gokisha.blogspot.com", "title": "என் பக்கம்: April 2013", "raw_content": "\nஇத்தனை ஆண்டுகளாய் எனக்குள் அடைக்கலமாகியிருந்தவற்றை, உங்கள் பார்வைக்காக இங்கே பதிக்கின்றேன். “எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”\nஅதிரா அண்டாட்டிக்கா போட்டா என்பது மட்டும் தெரிஞ்சு எல்லோரும் நல்ல ஹப்பியா இருந்திருப்பீங்கள்:), ஆனா அவ சேஃப் ஆ திரும்பி வந்திட்டா என்பது தெரியாமல் இருப்பீங்களென நினைக்கிறன்:).. அது ஒரு பெரிய கதை பாருங்கோ:). இனி அதிராவின் தொல்லை ஆரம்பம்:)..பம்..பம்:).\nநாங்கள் எல்லோரும் பெல்ட் எல்லாம் போட்டுக்கொண்டு பிளேனில ஏறி இருந்தம்:)... ஒரு மணித்தியாலத்தில பைலட் அங்கிள் எனவுன்ஸ் பண்ணினார், பிளேன் சில்லுக்கு காத்துப் போயிட்டுது:) அதனால அவசரமா ஃபிரான��ஸ்ல இறங்கோணும் என:).\nஅதுவும் நல்லதுதான் என எண்ணி பரிஷில இறங்கினம். இறங்கினதுதான் இறங்கினம்.. பிறகு சென் நதியையும், ஈபிள் டவரையும் பார்க்காமல் விடுவமோ\nஅதுக்கு முன்பு வாங்கோ லா ஷபேல் அம்மனைத் தரிசிக்கலாம்ம்... அங்கு உள்ளே போனதும் என் கண்ணில முதலில் தெரிந்தது இந்தக் குண்டுப் பூஸார்தான்:). இதில இருந்து நான் சொல்ல வரும் உண்மை என்னன்னா:) படத்தைப் பார்த்து உருவத்தைக் கணிச்சிடாதீங்க:) நேரில் பார்த்த பின்பே முடிவுக்கு வாங்க:) சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:).\nபடத்தில் உருவத்தின் அளவு தெரியவில்லை... ஆனா நேரில நல்ல குண்டர் இவர்:). கோயிலின் உள் புறத்தில என்னமோ தெரியவில்லை எல்லாம் படத்திலும் நாங்கள் நிற்கிறோம்:) அதனால இங்கு போட முடியாமல் போச்ச்ச்ச்:)..\nஇது ஈபிள் டவருக்கு போகும் பாதை ஸ்டேஷனிலிருந்து. அது என்னமோ தெரியவில்லை, ஸ்டேஷனால் இறங்கினால்.. உயரத்தில் நின்றோம்.. கீழே இறங்கிப் போய்த்தான் கிட்டக் கிட்டப் போனோம்.\nஇது ஈபிள் டவருக்கு முன்னால் இருக்கும் வெளியில், தண்ணியால் அலங்கரிச்சிருக்கினம். ரொக்கட் லோஞ்சர்போல வைத்து இடையிடை மேலெழும்பி பறக்கும் அளவுக்கு தண்ணி அடிக்கினம்.\nஇங்கே தேம்ஸ் ஐப்போல, பரிஷில் “சென்நதி” ஓடுது. இங்கின ஒருவர்:) அடிக்கடி போட்டிபோட்டுச் சொல்வாரெல்லோ சென்நதியில் குதிக்கிறேன் என:) அதையும் பார்த்திட்டேன்:), ஐ மீன் அந்த நதியை எனச் சொன்னேனாக்கும்:).\nஇதுதான் ரிக்கெட்.. இதுக்கு ஒருமணித்தியாலம் குளிரில நடுங்கி நடுங்கி கியூவில நின்றுதான் எடுத்தோம்... ஸ்ஸ்ஸ் ரிக்கெட்டைப் பார்க்கச் சொன்னேனாக்கும்:)..\nஇது ஈபிள் டவரின் நடுப்பகுதியில் இருந்து எடுத்ததென நினைக்கிறேன். மேல் உச்சி மாடியில் சுற்றிவர கண்ணாடிகள் போட்டு அறுக்கை செய்யப்பட்டிருக்கு... அங்கிருந்தபோது மழையும் குளிருமாக இருந்தது.\nஇது பரிஷில் இருக்கும் ஒரு மிக உயர்ந்த கட்டிடம், “மொம்பர்நாத் பில்டிங்”... இதுக்கும் ரிக்கெட் எடுத்தால் உச்சியி்ல் ஏறிப் பார்க்கலாம்.. விடமாட்டமில்ல, மட்டின் ரோல்ஸ் உம் வாங்கிச் சாப்பிட்டபடி ஏறிட்டோம்ம்... அங்கிருந்து பார்க்க சூப்பராக இருந்துது சிற்றி. ஈபிள் டவரும் தூரத்தில தெரிஞ்சுது.\nஅந்த பில்டிங் அமைந்திருக்கும் சுற்றாடல்..\nஇது மொம்பர்நாத் பில்டிங்கின் உச்சியில் இருந்தபோது எடுத்த காட்சி...\nஇதுவும் பரிஷின் ஒரு பகுதிதான்.. இடம் சரியாகச் சொல்ல முடியவில்லை...\nநல்ல அழகான இடமாக இருக்கு ஃபிரான்ஸ், சுற்றிப் பார்க்க நிறைய இடங்கள் இருக்கு.. இது ஆரம்பம்தானே:).. இன்னும் நிறைய இடங்கள் என்னோடு சுத்தப் போறீங்க எல்லோரும்:).. தெம்பா இருங்கோ:).\n“ ‘முடியாது’ என்று நீங்கள் சொல்வதை எல்லாம்,\nயாரோ ஒருவர் எங்கோ செய்து கொண்டிருக்கிறார்”\nஇதைச் சொன்னவர் டாக்டர் அப்துல் கலாம் அல்ல:))\nமேன்மைதங்கிய புலாலியூர் பூஸானந்தா அவர்கள்:)..\nLabels: அதிரா தியேட்டர் -ஃபிரான்ஸ்.\nஇருங்கோ ரீ குடிச்சிட்டுப் போகலாம்..\nஅதிராக்கு 100 க்கு 57 ஆம்:) எதில எனக் கேட்கப்பூடா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)\nஇதுவரை பிறந்த குழந்தைகளும்.. கிடைத்த பரிசுகளும்:)\nகாவலுக்குப் பூஸாரைப் போட்டாச்சு:)) மெளசால டச் பண்ணினாக் கடிப்பார்:))\nவாலாட்டம்மா.. வாலாட்டு.. புளொக்குகளுக்குப் போகலாம் வாலாட்டு.. கொமென்ஸும் போடலாம் வாலாட்டு:)).\nநீங்கள் மேல இருந்தால் நான் வருவனாக்கும்\nஇது ஆரியபவான் பக்கம்:)(சமையல்). ( 32 )\nஎன்னுள்ளே புதையுண்டு இருப்பவைகள்.... ( 16 )\nமறக்க முடியாத நினைவுகள்.... ( 13 )\nமியாவ் பெட்டி... ( 11 )\nநான் எழுதும் கவிதைகள்..... ( 10 )\nஉண்மைச் சம்பவம் ( 9 )\nநான் எழுதிய சிறுகதைகள் ( 9 )\nஅதிரா தியேட்டர் - கனடா:). ( 8 )\nசொல்லத் தெரியவில்லை ( 8 )\nநகைச்சுவைக்காக மட்டுமே... ( 8 )\nஅதிரா தியேட்டர் -ஃபிரான்ஸ். ( 7 )\nஅனுபவம் ( 7 )\nஉண்மைச் சம்பவம்.. ( 7 )\nசிரிக்கலாம் வாங்கோ ( 7 )\nரீ பிரேக்:) ( 7 )\nஅதிராவின் செல்லங்கள்.. ( 6 )\nஇது விடுப்ஸ் பகுதி ( 6 )\nசினிமா ( 6 )\nஅரட்டைப் பகுதி:) ( 5 )\nத.மு.தொகுப்புக்கள். ( 4 )\nதொடர் பதிவு.... ( 4 )\nநகைச்சுவை. ( 4 )\nவீட்டுத் தோட்டம் ( 4 )\nஇசையும் பூஸும்:) ( 3 )\nநான் ரசித்த கவிதைகள் ( 3 )\nயோசிச்சுப்போட்டு எழுதுறேனே:) ( 3 )\nஅதிரா தியேட்டர் -லண்டன் ( 2 )\nஅதிரா தியேட்டர் NEW YORK ( 2 )\nஅதிராவின் வேண்டுகோள் ( 2 )\nபடித்து ரசித்தது.. ( 2 )\nபழமொழிகள் ( 2 )\nபழைய பத்திரிகை.. படிச்சிட்டுப் போங்கோ.. ( 2 )\nம.பொ.ரகசியங்கள் தொகுப்பு ( 2 )\nஎன்னைப் பற்றி..... ( 1 )\nகவிதைகள் ( 1 )\nகாதலிக்கு ஒரு கடிதம்... ( 1 )\nநான் 100 ஐத் தொட்ட நாள்:) ( 1 )\nபடித்ததில் பிடித்துச்சிரித்தது.... ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilamthooyavan.blogspot.com/2010/07/blog-post_25.html", "date_download": "2018-07-18T10:20:48Z", "digest": "sha1:EOUZL4TQKUDRVYMBG7EFBUA33BQ6EKKP", "length": 10568, "nlines": 147, "source_domain": "ilamthooyavan.blogspot.com", "title": "தூயவனின் அடிமை: மாணவருக்கு ரொக்க பரிசு", "raw_content": "\nஞாயிறு, 25 ஜூலை, 2010\nமனம் இருந��தால் மார்க்கம் உண்டு என்று கூறியவர் யாரோ\nமனம் இருந்தால் மற்றவர்களுக்கு நாம் நிச்சயம்,பொருளாலும் மனதாலும் உதவ முடியும். அவை மற்றவர்கள் மனத்திற்கு பல\nஅந்த உதவி சிறியதோ பெரியதோ.\nஇங்கு எனக்கு கிடைத்த ஒரு நல்ல நண்பரை பற்றி சிறிது கூற விருப்புகின்றேன்.\nஇன்று புகழ் பெற்று விளங்கும் ஒரு நிறுவனம் ST கார்கோ, ST கூரியர் இதன் நிறுவனரும் இயக்குனரும் ஆகிய, மதிப்பிற்குரிய நண்பர் அன்சாரி அவர்கள்.\nமனிதர்களில் பலவிதம் உண்டு, அதில் இவர் ஒரு தனி ரகம்.\nஉதவி செய்வதில் ஒரு தனி விதம்.\nதமிழகத்தில் எத்தனையோ பெரிய நிறுவனக்கள் இருந்தாலும். அவர்கள் எல்லாம் நினைக்காத ஒன்றை,\nஇந்த நிறுவனம் செய்து காட்டி உள்ளது.\nஆம் +2 தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பிடித்த மாணவருக்கு பரிசு தொகை.\nநல்ல எண்ணம் கொண்ட சகோதரர் மதிப்பிற்குரிய அன்சாரி அவர்களுக்கும், மற்றும் நிருவாகத்தினருக்கும் உங்கள் சார்பாகவும், என் சார்பாகவும்\nஇடுகையிட்டது தூயவனின் அடிமை நேரம் ஞாயிறு, ஜூலை 25, 2010\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉதவி செய்வது, ரொக்கப் பரிசு\nபண உதவிகள் செய்து கை கொடுக்கலாம்.\n5:29 முற்பகல், ஜூலை 25, 2010\nஎல்லோரும் உதவி செய்ய ஆரம்பித்து விட்டால், நம் மக்களின் வாழ்க்கை தரம்\nநிச்சயமாக உயர்ந்து விடும். உங்கள் கருத்துக்கு மிக்க மகிழ்ச்சி.\n7:40 முற்பகல், ஜூலை 25, 2010\nStarjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…\nஉதவி செய்யணுன்னு நினைக்கிறதே பெரிய நன்மை. செய்தால் பலமடங்கு நன்மையை இறைவன் தந்தருள்வானாக.. அவருடைய நிய்யத் தொடரட்டும்.. இன்ஷா அல்லாஹ்.\n7:50 முற்பகல், ஜூலை 25, 2010\nதிரு.அன்சாரி அவர்களின் பணி சிறப்பானது.\n9:04 முற்பகல், ஜூலை 25, 2010\nStarjan ( ஸ்டார்ஜன் ) கூறியது\nவாங்க ஸ்டார்ஜான், நிச்சயமாக இறைவனிடம் பலன் உண்டு.\n9:25 முற்பகல், ஜூலை 25, 2010\nவாங்க சரவணகுமார், கருத்துக்கு மிக்க மகிழ்ச்சி.\n10:29 முற்பகல், ஜூலை 25, 2010\nஎம் அப்துல் காதர் சொன்னது…\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\n11:37 முற்பகல், ஜூலை 25, 2010\nஎம் அப்துல் காதர் சொன்னது…\n(இ தூ)அருமையான இடுகை சரியான நேரத்தில் இடப்பட்டிருக்கிறது.\nஎன்னுடைய விசாரிப்பையும் சலாத்தையும் அன்சாரி பாய்க்கு சொல்லிவிடுங்கள்.\n11:43 முற்பகல், ஜூலை 25, 2010\nஉங்க‌ள் ந‌ண்ப‌ருக்கு என்னுடைய‌ வாழ்த்துக்க‌ள்.. அவ‌ருடைய‌ ப‌ணிக‌ள் தொட‌ர‌ வாழ்த்துவோம்.\n8:48 பிற்பகல், ஜூலை 25, 2010\n11:11 பிற்பகல், ஜூலை 25, 2010\nமகிழ்ச்சியான செய்தி. இறைவன் இதற்குரிய பலனை அவர்களுக்கு வழங்குவானாக.\n11:35 பிற்பகல், ஜூலை 25, 2010\nஎம் அப்துல் காதர் கூறியது...\nவாங்க பாஸ் ,உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.\n1:03 முற்பகல், ஜூலை 26, 2010\nவாங்க ஸ்டீபன்,உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.\n1:04 முற்பகல், ஜூலை 26, 2010\nவாங்க அண்ணாமலை, உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.\n1:07 முற்பகல், ஜூலை 26, 2010\nவாங்க அக்பர் , உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.\n1:09 முற்பகல், ஜூலை 26, 2010\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசிந்திக்க சில துளிகள் (14)\nஹஜ் செய்யும் முறை (1)\nநாகூர், தற்பொழுது சவுதி அரேபியா தம்மாம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiventhankavithaikal.blogspot.com/2012/01/blog-post_26.html", "date_download": "2018-07-18T10:26:57Z", "digest": "sha1:IO3B5N5EUOYAYSNUDWJYVN4C6GMSY676", "length": 8467, "nlines": 112, "source_domain": "kalaiventhankavithaikal.blogspot.com", "title": "கலைவேந்தன் கவிதைகள்...!: குடியரசு தின வாழ்த்து..", "raw_content": "\nஎத்தனையோ கோடிக்கு கணக்கு சொன்னாங்க‌\nபத்தாத கோடிக்கு வக்கு இல்லையே எங்க‌\nவத்தின இடுப்புக்கு ஓர்வழியும் இல்லையே..\nவாண்டுகளுக் கெல்லாம் முட்டாய் தந்தாங்க‌\nமாண்டு போன தமிழங்களை மறந்து போனாங்க‌\nஏண்டு கேக்க ஆளில்ல‌ன்னு பறந்து போனாங்க..\nதேர்தலுன்னு ஒருவிழா எப்பவும் உண்டு அப்ப‌\nபோர்முனைக்கு போவதுபோல் பொங்கி நிப்பாங்க‌\nஏர்முனையில் வதங்கினவங்க ஏங்கி நின்னாங்க‌\nநல்ல நல்ல திட்டமெல்லாம் தீட்டிப்புட்டாங்க‌\nசல்லாடை கண்ணு போல கிழிந்ததுணிதான்\nபதிந்தது கலைவேந்தன் நேரம் 4:33 PM\nநம்ம நாட்டு நடப்பை இம்புட்டு அழகா\nஇந்த வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது.,\nஇன்றெனது சோகங்கள் பகிரவே வந்தேன்..\nபதிந்தவைகள் சில உங்கள் பார்வைக்கு..\n மேகம் முட்டும் வானுக்கென்றும் எல்லை இல்லை இங்கே தாகம் தீர்க்க மட்டும் எண்ணும் மேகக்கூட்டம் அங்கே வேகம் இன்னும் ...\nகுடியரசுதின வாழ்த்து.. எத்தனையோ கோடிக்கு கணக்கு சொன்னாங்க‌ அத்தனையும் வெளிநாட்டில் இருக்குதுன்னாங்க‌ பத்தாத கோடிக்கு வக்கு இல்லையே எ...\nகாதல் - சில குறிப்புகள்..\n1.வாழ்வும் இறுதியும்.. அன்றோரு நாள் நெற்றியில் குங்குமமும் விபூதியும் ஒன்றின் கீழ் ஒன்றாய் அணிந்து இறைவழிபாட்டுக்கென கறை படா வெள்...\nகுருடர் படித்த யானை.. பழங்கதை யொன்றினைப் படைத்திட எண்ணினேன். விழவிழ எழுமொரு வித்தினைக் கூறுவேன்.. முன்னொரு காலம் குருடர்கள் நால்வராம் அன்னவ...\n 1. ஒருநாள் உன்னோடு வாழ்ந்தாலே போதும்.. ஓராயிரம் சொர்க்கம் ஓடிவந்து சேரும்\n என் தாலாட்டுக்கு கருப்பொருளாய் வாய்த்தவளே கண்ணே கருமணியே நீ கருவாய் இருக்கையில் ஒரு வாய் உண்ணம...\nஒரு தமிழனின் கைரேகைப் பலன்கள்.\nகடுமையான உழைப்பினால் உன் ஆயுள் ரேகை அழிந்தது....... அரசியல் வாதிகளின் ஆரவாரப் பேச்சுக்கு கை தட்டியே உன் அதிர்ஷ்ட ரேகை கலைந்தது...... ...\nMonday, July 25, 2011 கதம்ப உணர்வுகள் மஞ்சு ( http://manjusampath.blogspot.com/) அவர்களின் அன்பு அழைப்பிற்கிணங்க முத்தான மூன்று முடிச்...\nஈன்றெடுத்து ஆண்மையை சான்றோனாக்கும் பெண்மையை--- இட்டழைக்கும் போதெல்லாம் கட்டிலுக்கு வந்து நிற்கும் அந்த கட்டழகுப் பெட்டகத்தை--- சுட்டி...\nவேர்:கும்பகோணம் விழுது: புது தில்லி, India\nதமிழ்ஆர்வமுள்ள எவரும் என்னைத் தொடர்பு கொள்ளலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kiliyanur.blogspot.com/2012/01/e-mail.html", "date_download": "2018-07-18T10:35:51Z", "digest": "sha1:5ZHUQFWFTTGX7VXUP5C63ALZC3ARSTLH", "length": 28552, "nlines": 104, "source_domain": "kiliyanur.blogspot.com", "title": "கிளியனூர் ஆன்லைன்: மின்னஞ்சல் / E-Mail செல்லும் வழி", "raw_content": "\nமின்னஞ்சல் / E-Mail செல்லும் வழி\nஇயங்குகிற வெப் மெயில் வசதியை, யாஹூ, ஜிமெயில், விண்டோஸ் லைவ் போன்ற, பயன்படுத்தினால் இந்த MUA இடையில் வருவதில்லை. இன்டர் நெட்டில் இயங்கும் ஜிமெயில் போன்ற மெயில் சர்வர்கள் மெயில் ட்ரான்ஸ்பர் ஏஜென்ட் (MTA Mail Transfer Agent) என அழைக்கப்படுகின்றன. ஒரு இமெயில் செய்தியின் To: பீல்டில் அனுப்பும் டொமைன் பெயரே இருந்தால் ஒரு எம்.டி.ஏ. லோக்கல் மெயில் பாக்ஸ்களில் (இமெயில் முகவரி உள்ள ஒவ்வொரு வருக்கும் அந்த முகவரியைத் தந்துள்ள இணைய சர்வரில் ஒரு மெயில் பாக்ஸ் ஒதுக்கப்பட்டிருக்கும்) முகவரிக்கான மெயில் பாக்ஸைத் தேடி அங்கே அந்த மெயில் சேர்க்கப்படுகிறது.\nஒரு வி.எஸ்.என்.எல். பயனாளர் இன்னொரு வி.எஸ்.என்.எல். பயனாளருக்கு அனுப்பும் வேளையில் இதுவே நடைபெறுகிறது. இந்த மெயிலைப் பெறுபவரின் மெயில் டெலிவரி ஏஜென்ட் (Mail Delivery Agent MDA), (அது அவுட்லுக் அல்லது ஒரு சர்வராக இருக்கலாம்) இந்த மெயிலை போஸ்ட் ஆபீஸ் புரோட்டோகால் (Post Office Protocol POP3) அல்லது இன்டர்நெட் மெசேஜ் அக்செஸ் புரோட்டோகால் (Internet Message Access Protocol IMAP 4) என்னும் வழிமுறையின் மூலம் பெற்றுக் கொள்கிறது.\nபயன்படுத்தப்படும் வேளையில் இமெயில் செய்தியானது இமெயில் கிளையண்ட்டுக்கு அனுப்பப்படுகிறது. அதே நேரத்தில் அந்த சர்வரில் ஒரு காப்பி தக்கவைக்கப்படுகிறது. இது அந்த இமெயில் கிளையண்ட் செட்டிங்ஸ் பொறுத்தது.\nஎடுத்துக்காட்டாக எனக்கு இமெயில் வசதி தருவது டாட்டாவின் டாட்டா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனமாக இருக்கலாம். எனக்கென ஒரு இமெயில் பெட்டி அதன் சர்வர் ஒன்றில் இருக்கும். என்னுடைய மெயில் பாக்ஸை நான் அந்த சர்வர் சென்று என் பெட்டியைத் திறந்து படித்துப் பார்த்து அங்கேயே பதிலும் அனுப்பி வைக்கலாம். அல்லது ஒரு இமெயில் கிளையண்ட் புரோகிராம், தண்டர்பேர்ட், இடோரா அல்லது அவுட்லுக் எக்ஸ்பிரஸ், மூலம் அந்த மெயிலை என் கம்ப்யூட்டருக்கு இறக்கிக் கொள்ளலாம். அப்படி இறக்கிக் கொள்கையில் ஏற்கனவே நான் என் இமெயில் கிளையண்ட்டை செட் செய்தபடி அந்த மெசேஜ் சர்வரில் தக்க வைக்கலாம். அல்லது இவ்வாறு இறக்கிய பின்னர் அதனை நிரந்தரமாக அழித்து விடவும் செய்திடலாம். ஆனால் ஐமேப் 4 பயன்படுத்துகையில் மெயில் சர்வரில் எப்போதும் என் மெயிலின் காப்பி தக்கவைக்கப்படும்.\nஇது சிறிய நெட்வொர்க்கில் மட்டுமே செயல்படும். இதற்குப் பதிலாக டொமைன்கள் வெவ்வேறாக இருந்து, மெயில் அனுப்புப வரும் பெறுபவரும் ஜிமெயில் அல்லது ஹாட் மெயில் போன்ற சர்வீஸ்களைப் பயன்படுத்துபவராக இருந்தால் சற்று வேறுபாடான வழிமுறை பயன்படுகிறது. இந்த வகையில் ஒரு MUA அல்லது வெப் மெயில் லோக்கல் MTA ஐ தொடர்பு கொள்கிறது. இவை இன்டர்நெட் சர்வீஸ் வழங்குபவரால் அமைக்கப்பட்டு இயக்கப்படுகிறது. இங்கே எஸ்.எம்.டி.பி. பயன் படுத்தப்படுகிறது. அதிகமான எண்ணிக்கையில் இமெயில்கள் கிடைக்கப்பெறுகையில் அங்கே ஒரு இமெயில் வரிசை அமைக்கப்படுகிறது. இன்டர்நெட்டில் ஒரு இமெயில் பயணிக்கையில் அது யாருக்காக எழுதப்பட்டதோ அவருடைய இமெயில் பெட்டிக்கு நேரடியாகச் செல்வது என்பது எப்போதாவது ஒரு முறை அதிசயமாகத்தான் நடைபெறும்.\nஅந்த மெயிலுக்கு மெயில் ட்ரான்ஸ்பர் ஏஜெண்ட் (MTA) கிடைப்பதைப் பொறுத்து பல வழிகளில் இது அனுப்பப்படுகிறது. மெயிலை ட்ரான்ஸ்பர் செய்திடும் இந்த MTA, இமெயில் மெசேஜின் தலைப்பில் உள்ள ஹெடர்களில் தரப்படும் தகவல்��ளைப் படித்து அருகில் இணைக்கப்படும் டொமைன் நேம் சர்வரிடம் இந்த மெயில் செல்வதற்கான வழியைக் கேட்கிறது. அப்படியே அடுத்தடுத்து பல MTA மூலம் ஒரு இமெயில் தன் பயணத்தை மேற்கொள்கிறது. கம்ப்யூட்டர் இங்கே ஐ.பி. முகவரியை மட்டுமே படித்து அறிந்து கொள்வதால் ஒரு இமெயில் முகவரியின் டொமைன் நேமை முதலில் படிக்கிறது. (இது முகவரியில் @ என்ற அடையாளத்தினை அடுத்து இடம் பெறுவது) அதன் டொமைன் நேம் சர்வரில் இதனைத் தேடுகிறது. அந்த குறிப்பிட்ட டொமைன் நேமிற்கான மெயில் எக்சேஞ்ச் ரெகார்டிற்கான (Mail Exchange MX) தேடலாக இது இருக்கும். இதற்கு முன்பாக டொமைன் நேம் அறிதல் முடிவு பெற்றிருக்க வேண்டும்.\nபல டொமைன் நேம்களில் சில (com, net, org, edu, gov) மட்டுமே பெரிய அளவில் உள்ளவை. இந்த பட்டியலில் குறைந்தது 13 பெயர்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக இமெயிலைப் பெறுபவரின் முகவரி x@otherdomain.com என இருப்பதாக வைத்துக் கொள்வோம். டொமைன் நேம் சர்வரிடமிருந்து பெறப்படும் எம்.எக்ஸ் ரெகார்ட் பெரிய அளவில் இயங்கும் இத்தகைய சர்வர்களின் பட்டியலாகவே இருக்கும். இந்த மெயில் பலவகை எம்.எக்ஸ் சர்வர்களின் வழியாக அதற்கென உள்ள டொமைன் கிடைக்கும் வரை செயல்படுத்தப்படும். எம்.எக்ஸ் என்பவை மெயில்களைப் பெறும் MTAக்கு இன்னொரு பெயர். இந்த மெயில் இவ்வாறான செயல்பாட்டில் செல்லும்போது இறுதியில் அதற்கான சர்வரை அடைகிறது.\nபின் மெயிலுக்கு உரியவர் பயன்படுத்தும் MDA மூலம் அது அவரை அடைகிறது. அல்லது வெப் மெயில் மூலம் POP3 அல்லது IMAP4 வழிமுறை பயன்படுத்தப்பட்டு மெயில் படிக்கப்படுகிறது. ஸ்பேம் மற்றும் பயர்வால் ஸ்பேம் (SPAM) என்பது தேவையற்ற நமக்கென எழுதப்படாத ஆனால் நம் முகவரிக்கு அனுப்பப்படும் ஒரு தீங்கு விளைவிக்கும் மெயில் கடிதமாகும். இமெயில் வசதியில் ஒட்டிக் கொண்டுள்ள மிகப் பெரிய தீங்கு இதுதான். ஒருவரின் இமெயில் இன்பாக்ஸில் இவை சென்று அதன் இடத்தைப் பிடித்துக் கொள்வதுடன் கம்ப்யூட்டருக்கும் தீங்கு விளைவிக்காமல் இருக்க நாம் பயர்வால் (Firewall) பயன்படுத்துகிறோம். அல்லது ஆன்ட்டி வைரஸ் புரொகிராம் பயன்படுத்து கிறோம்.\nஇவற்றின் வழியாகத்தான் அனைத்து இமெயில்களும் கடந்து செல்ல வேண்டும். இவை இரண்டும் அனைத்து இமெயில்களையும் சோதனை செய்கின்றன. இமெயிலுடன் இணைக்கப்பட்டு வரும் அட்டாச்மென்ட் என்னும் பைல்களையும் சோதன��� செய்கின்றன. சந்தேகப்படும் வகையில் ஏதேனும் மெயில் அல்லது அட்டாச்மெண்ட் இருந்தால் உடனே அதனை குவாரண்டைன் என்னும் பாதுகாப்பான இடத்தில் வைத்து அது யாருக்காக அனுப்பப்பட்டுள்ளதோ அவருக்கு தகவல் தெரிவிக்கின்றன. இமெயிலின் வடிவமைப்பும் பாதுகாப்பும் இமெயில் ஒன்றின் கட்டமைப்பு MIME Multipurpose Internet mail Extensions என அழைக்கப்படுகிறது. இந்த கட்டமைப்பு உருவாக்கப்படுவதன் முன்னால் மெயில்களில் ரோமன் எழுத்துக்களில் உருவான டெக்ஸ்ட் மட்டுமே அனுப்பப்பட்டு வந்தன.\nஅதன் பின்னர், மற்றவற்றையும் எப்படி அனுப்பலாம் என்ற வரையறையை இந்த கட்டமைப்பு அமைத்தது. அனைத்து இமெயில் கடிதங்கள் செல்லும் வழிகளும் யாரும் குறுக்கே புகுந்து எடுத்துப் படிக்கக் கூடிய வழிகளாகத் திறந்த நிலையில் தான் உள்ளன. எனவே மிக மிக இரகசியமாக ஒரு செய்தியை அனுப்ப வேண்டும் என எண்ணினால் அந்த செய்தியை ஒரு டிஜிட்டல் சிக்னேச்சர் மூலமாகவோ, என்கிரிப்ஷன், டிக்ரிப்ஷன் மூலமாகவோ பாதுகாப்பாக அனுப்ப வேண்டும். புஷ் மெயில் ஹேண்ட் ஹெல்ட் எனப்படும் கைகளில் எடுத்துச் செல்லும் கம்ப்யூட்டர்கள் மற்றும் ஸ்மார்ட் மொபைல் போன்களில் இந்த புஷ் மெயில்கள் கிடைக்கின்றன. இந்த வகையில் இன்டர்நெட் இணைப்பு எப்போதும் இயக்கப்பட்ட நிலை யிலேயே இருக்கும். அந்த சாதனத்தில் செட் செய்த வகையில் அந்த முகவரிக் கான இமெயில் சாதனத்தை சென்றடை யும். பெரும்பாலான இத்தகைய மெயில்களில் மெயில்களின் ஹெடர்கள் மட்டுமே பெறப்படுகின்றன. பின் இவற்றை இயக்கி முழு அஞ்சலையும் படிக்கலாம். இதனால் பேண்ட் வித் மிச்சம் பிடிக்கப்படுகிறது. புஷ்மெயில் பரிமாற்றத்திற்கு IMAP 4 பயன்படுத்தப்படுகிறது. பிளாக்பெரி தன்னுடைய சொந்த வழிமுறை ஒன்றை பயன் படுத்துகிறது.\nPosted by கிளியனூர் ஆன்லைன்\n இந்த பெயரைச் சொன்னாலே, பலருக்கும் ஆச்சரியம், மரியாதை, வியப்பு, சிலிர்ப்பு, இப்படி பல வகையான பிரதிபலிப்புகள் ஏற்படும். உலகிலேயே முதன்...\nஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்குச் சம்பளம்\nசென்னை, கோவை, மதுரை உள்பட தமிழகத்தின் பெரிய நகரங்களில் தனியார் செல்போன் சிம்கார்டு உபயோகிப்பவர்களின் செல்போனில் “வாய்ஸ் சாட்” என்ற பெயரில் ம...\nதமிழ் நாட்டில் அச்சுறுத்தும்மலையாளிகளின் ஆதிக்கம்\nஇன்று தமிழகத்தில் அரசியல், சமூக, பொருளியல் நிலைகளில்தமிழர்களை அச்சுறுத்தும் அளவிற்கு மலையாளிகளின்ஆதிக்கம் வளர்ந்துள்ளது. மணல் கொள்ளை – முல...\nஉடல் எடை அதிகரிக்க தவறான உணவுப் பழக்கமே காரணம்\nஉடல் எடை அதிகரிக்க தவறான உணவுப் பழக்கமே காரணம் ஜனனி கை நிறைய சம்பாதிக்கிறார். அன்பான கணவர். கார், வீடு, குழந்தைகள் என்று எதிலும் அவருக்குக...\nநீங்கள் ஜிமெயில் கணக்கு வைத்திருப்பவரா \nமார்ச் 1 முதல் கூகுள் தன்னுடைய விதிமுறைகளில் (Policy) மாற்றங்களைக் கொண்டு வரப்போகிறது என்பதை கூகுள் கணக்கு பயன்படுத்துபவர்கள் பலர் அறிந்து இ...\nபெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம்.\n2013/2/12 Mohammed Rafi அன்பு சகோதரர் முஹம்மத் ஷரஃப் அவர்களுக்கு> அலைக்கும் வஸ்ஸலாம் (வரஹ்ம.). அல்ஹம்துலில்லாஹ். ...\nஆண்மைக் குறைவு பற்றி அதிர்ச்சி தரும் புதிய சர்வே\n[விஞ்ஞான முன்னேற்றம் மனிதனை உடலுழைப்பில்லாதவனாக ஆக்கி விட்டது ஆண்மைக் குறைவுக்கு முக்கிய காரணம் o உடல் உழைப்பு இல்லாமையால்- 31 சதவீதம் பேர்...\nபிரதமரை அதிரவைத்த கருணாநிதியின் குடும்ப சொத்து பட்டியல்\nமுன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான சொத்துக்கள் என 60-க்கும் மேற்பட்ட, பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்த...\nகாப்பி, டீ சூடாக குடிப்பவரா நீங்கள்\nCoffee cup Hot Coffee சூடாக காப்பி, டீ குடிப்பவரா சூடாக தேநீர் குடிப்பவரா நீங்கள் சூடாக தேநீர் குடிப்பவரா நீங்கள் அப்படி என்றால், இனி கொஞ்சம் சூட்டை குறைத்துக்கொண்டு விட...\nகுறையலாம் விலை... ரியல் எஸ்டேட் அசல் நிலவரம்\n''மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் சப்-பிரைம் பிரச்னை வந்து, அதனால் அந்நாட்டின் பொருளாதாரமே கடுமையாகப் பாதிப்படைந்தது. இன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://krpsenthil.blogspot.com/2011/01/blog-post_19.html", "date_download": "2018-07-18T10:23:00Z", "digest": "sha1:ZLVSVRYPP54E4Z5KYSF4JWHHIXUPDP5C", "length": 22314, "nlines": 218, "source_domain": "krpsenthil.blogspot.com", "title": "கே.ஆர்.பி.செந்தில்: வியாபாரம் - கிராமப் பொருளாதாரம்...", "raw_content": "\nநினைவில் காடுள்ள மிருகத்தை எளிதில் பழக்க முடியாது...\nவியாபாரம் - கிராமப் பொருளாதாரம்...\nகிராமங்களில் விவசாயம் முக்கிய தொழிலாகவும், மற்ற அனைத்தும் அதன் சார்புத்தொழிலாகவும் இருக்கும். என்னதான் வீட்டில் டீ குடித்தாலும் உள்ளூர் அரசியல் முதல் உலக அரசியல் வரை பேசிக்கொண்டே டீக்கடைகளில் அரட்டை கச்சேரி நடத்தினால்தான் பெரிசுகள் திருப்தி அடையும். சிறிய மளிகைக்கடைகள் ஒவ்வொரு தெருவிலும் தங்களால் இயன்ற அளவு நகரங்களில் இருந்து மொத்த விற்பனையாளர்களிடம் இருந்து பொருட்களை வாங்கி வந்து விற்ப்பார்கள். ஓரளவுக்கு தங்களுக்கான அன்றாடத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டாலும், எல்லாக்கிராமங்களுமே தங்களின் பெரும்பாலான தேவைகளுக்கு அருகில் உள்ள சிறிய நகரங்களைத்தான் நம்பியிருக்கின்றன.\nஒரு காலத்தில் வார சந்தைகள் மூலமாகத்தான் எல்லாப் பொருட்களும் வாங்கினர்.இப்போது சந்தைகள் ஒழிந்துவிட்டன, தென் தமிழகத்தில் மட்டும் இன்னும் பரவலாக இருக்கிறது. அதே போல ஆடு, மாடுகள் கிராமங்களில் வெகுவாக குறைந்துவிட்டன. மகளீர் சுய உதவிகுழுக்கள் நிறைய கிராமங்களில் இப்போது பொருளாதார ஆதாரங்களை உயிர்ப்பித்தாலும் நமது நாட்டின் முக்கிய பொருளாதார ஆதாரமாக விளங்கிய கிராமங்கள் மெல்ல நகரங்களின் சாயங்களை பூசிக்கொள்ள ஆரம்பித்துவிட்டது. இதற்க்கு முழு முக்கிய காரணம் ஊடகங்கள்தான்.\nநீங்கள் புதிதாக ஒரு தொழிலை துவங்க வேண்டும் என நினைத்தால் அதற்கு ஏற்ற சரியான இடம் இப்படி கிராமங்கள் சூழ்ந்த சிறு நகரங்கள்தான். இங்கு நீங்கள் ஒரு உணவகமோ அல்லது சிறிய பல்பொருள் வணிகம் செய்யும் அங்கடியோ, வேறு நீங்கள் விரும்புகிற எந்த வியாபாரமோ, அதற்கு இப்படிப்பட்ட இடங்கள்தான் சரியான தேர்வு. பெருநகரங்களில் நீங்கள் வியாபாரம் செய்ய விரும்பினால் அதற்க்கான முதலீடு மிக அதிகம் தேவைப்படும் மேலும் உங்களுக்கான வாடிக்கையாளரை நீங்கள் மெல்லத்தான் பெற முடியும். ஆனால் சிறு நகரங்களில் நீங்கள் தொடங்கும் தொழிலுக்கு உங்கள் கிராமத்து ஆட்கள் அனைவரும் வாடிக்கையாளர் ஆவார்கள். மேலும் சுற்றுவட்டார மக்களும் உங்களுக்கு அறிமுகம் ஆகியிருப்பார்கள் அவர்களும் உங்கள் சேவையின் தரத்தை சரியாக வைத்திருந்தால் கண்டிப்பாக உங்களுக்கு ஆதரவு தருவார்கள்.\nபெரிய நகரங்களில் தொழில் செய்தால் ஆடிக்கு கூழ் ஊத்துகிரவர்கள் முதல் ஐயப்ப பக்தர்கள்வரை வசூல் வேட்டை செய்வார்கள். மேலும் அரசியல்வாதிகள், காவல்துறை, மாநகராட்சி ஊழியர்கள், சில இடங்களில் உள்ளூர் தாதாக்கள் வரை நம்மை ஆதிக்கம் செய்வார்கள், ஆனால் உங்கள் பகுதியில் நீங்கள் வியாபாரம் செய்ததால் உங்களை இம்மாதிரி சில்லறை ஆசாமிகள் தொந்தரவு செய்யமாட்டார்கள்.\nசி���ுநகரங்களில் நீங்கள் எத்தகைய முதலீட்டை செய்வதாக இருந்தாலும் எதிர்காலத்தில் குறைந்தது பத்து கிளைகளாவது துவக்கும் எண்ணத்துடன் ஆரம்பியுங்கள், உங்களது திட்டமிடல் சரியாக அமைந்தால் பெரிய நகரங்களுக்கும் உங்கள் கிளைகளை பரப்பமுடியும். பெரிய நிறுவனம் ஆகிவிட்டால் சிறிய பிரச்சினைகள் உங்களை தொந்தரவு செய்யாது. கிராம மக்களால் இருக்கும் ஒரே தொந்தரவு கடன் கேட்பார்கள், கொடுக்காவிட்டால் குறைசொல்வார்கள். இதற்க்கு இரண்டு தீர்வுகள் இருக்கின்றன. ஒன்று: ஆரம்பத்தில் இருந்தே கடன் யாருக்கும் கொடுப்பது கிடையாது என்கிற கொள்கையில் உறுதியாக இருப்பது. இரண்டு: சிறிய அளவில் மட்டுமே கடன் கொடுப்பது அதாவது வராவிட்டாலும் சமாளித்துகொள்ளலாம் என்று நீங்கள் நினைக்கிற அளவு. இந்த வழியால் நல்ல வாடிக்கையாளர்கள் நம்மிடம் தொடர்ந்து வருவார்கள். ஏமாற்ற நினைப்பவர்கள் ஒரு தடவையோடு நம் பக்கம் திரும்ப மாட்டார்கள்.\nஇது குறைந்த முதலீட்டுக்கான யோசனை மட்டுமே. மற்றபடி பணம், திறமை, கட்டமைப்பு இம்மூன்றும் இருந்தால் உங்களால் இந்தியாவில் மட்டுமல்ல உலகின் எந்த மூலைக்கும் சென்று ஜெயிக்கமுடியும்.\nகிராமத்தில கடை வச்சால் கடன் சொல்லிட்டு சமான் வாங்கிட்டு போறங்களே செந்தில், போட்ட முதலும் இல்லாம குத்துவிளக்கில கணக்கு பாக்கணுமே\nதங்கள் பதிவுகள் அனத்தும் உரத்த சமூக சிந்தனை\nஉடைய பதிவுகளாகவே உள்ளது வாழ்த்துக்கள்\nமிகவும் தெளிவா சொல்லியிருக்கீங்க அருமை அண்ணே\nதொடரட்டும் உங்களின் இந்த சேவை...\nநீங்கள் சொல்வது சரிதான். சில விஷயங்களை மிக நுட்பமாக பார்த்து, அறிந்து எழுதுகிறிர்கள்.\nசரியான வழிகாட்டல் செந்தில்...கிராமப்புறங்களை விட்டு வெளியேறி நகர்ப்புறங்களுக்கு வருவது ஒரு + என்று நினைத்துக் கொண்டிருப்பதே.. பிரச்சினைகளின் மூலம். நமது சந்தைப்படுத்துதலை நீங்கள் சொல்வது போலவும் செய்ய முடியும்...\nஇன்னும் இது பற்றி நிறைய எழுதுங்கள் செந்தில்....\nஅருமையான பதிவு அண்ணா ..........\nஅருமையான பகிர்வும் பதிவும். நன்றி.\nமிக அருமையான பதிவு.. தொழில் தொடங்க விரும்புபவர்கள் அனைவரும் அறிய வேண்டிய விசயம்...\nமாநகராட்சியில் தொழில் தொடங்குவதை விட நகராட்சியிலும், பேரூராட்சியிலும் தொடங்குவது முதலுக்கு மோசம் இல்லாதது...\n//பணம், திறமை, கட்டமைப்பு இம்மூன்றும் இ��ுந்தால் உங்களால் இந்தியாவில் மட்டுமல்ல உலகின் எந்த மூளைக்கும் சென்று ஜெயிக்கமுடியும்.//\nகடைசி வரிகள் வெற்றிக்கான ஃபார்முலாவாக இருந்தது. சூப்பர்ப்\nஇதை நீங்கள் புத்தகமாக போட வேண்டும்\nஉண்மை சார் ........... சிறு நகர் புறங்களில் பணப்ப்லுக்கம் கொஞ்சம் கம்மியாக இருந்தாலும் தொழில் போட்டி போன்ற பிரச்சனைகள் குறைவு....\nMANO நாஞ்சில் மனோ சொன்னது…\nநான் ஏதாவது சொல்லனுமா தலைவரே\nதொடர்பாடல், சந்தைப்படுத்தல், உற்பத்திப்பெருக்கம், விற்பனை மேம்பாட்டு உத்தி, முக்கிமாக சுயமதிப்பீட்டு அடிப்படையிலான திட்டங்கள், இலக்கான நுகர்வோர்கள்...\nஎன முக்கிமான பல விடயங்களை உள்ளடக்கியுள்ளீர்களே\nமற்றபடி பணம், திறமை, கட்டமைப்பு இம்மூன்றும் இருந்தால் உங்களால் இந்தியாவில் மட்டுமல்ல உலகின் எந்த மூளைக்கும் சென்று ஜெயிக்கமுடியும். உண்மையிலும் உண்மை\nதோழரே, உங்களுடைய தொலைபேசி எண் கிடைக்குமா என்னுடைய மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டுகிறேன்.\n//நான் ஏதாவது சொல்லனுமா தலைவரே\nநல்லா விரிவா வந்திருக்க வேண்டிய கட்டுரை. நம்ம பக்கத்து கிராமத்து பெரிசு கணக்கா \"எலேய் போயி கடகண்ணிய தொறந்து யாவாரத்த பார்றா\"ன்னு மேம்போக்கா சொல்லிட்டீங்க.\nஎழுதினவரைக்கும் நல்லாருக்கு. எழுதாம விட்ட மிகுதியைத் தெரிஞ்சிக்க ஏக்கமா இருக்கு.\nஒருவேளை இதுல ஏதாவது அரசியல் இருக்கோ\nகிராமத்துல சாதிக்காரன் கடைக்கித்தான் போவேன்னு சொல்லிட்டு போவான். அங்க போயி அவன்கிட்ட, நம்ம ஆளுன்னு வந்தேன். நீ கடனுக்கு பொருள்தர மாட்டேங்கிற அப்படிம்பான். கடனுக்கு வாங்கிட்டு போனா திருப்பி தராம இழுத்தடிச்சு அந்த கடைகாரனைப்பத்தி இல்லாத பொல்லாததை எல்லாம் சொல்லி பேரக்கெடுப்பான்.\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nஐந்து ஆயிரம் முதலீடு.இன்னைக்கு இரண்டாயிரம் கோடி முதலாளி.கிராம தொழில் தான் இது.பாருங்களேன்.\nநல்ல சமூக பார்வை,தொடர்க ....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகுடியரசுதினக் கொண்டாட்டங்களும் கிழிந்த கோவணங்களும்...\nதுரோணா ... - 2\nவியாபாரம் - கிராமப் பொருளாதாரம்...\nஎங்கே போகிறது இந்தியா - பகுதி நான்கு...\nபயோடேட்டா - மன்மோகன் சிங் ...\nஉங்கள் அனைவரையும் அழைக்கிறோம் ...\nஇந்தக் கூத்தை பாருங்க - (கண்டிப்பாக) 18+...\nசவுக்கு - துணிவே துணை...\nஆ... ராசா - பயோடேட்��ா...\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://landhakottaighss.blogspot.com/2015/01/blog-post.html", "date_download": "2018-07-18T10:53:56Z", "digest": "sha1:B65J3LCKVNUDNJWKCQB5HX6C7U7QPO5F", "length": 12697, "nlines": 141, "source_domain": "landhakottaighss.blogspot.com", "title": "அரசு மேனிலைப் பள்ளி, இலந்தக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டம் : குடியரசு தின விழா நிகழ்வுகள்", "raw_content": "அரசு மேனிலைப் பள்ளி, இலந்தக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டம்\nநிஜத்தின் நிழல்களைக் காட்சிப்படுத்தும் கல்விச் சாளரம் ஆக்கம்: கொ.சுப.கோபிநாத், எம்.ஏ.,எம்.பில்.,பி.எட்., டி.ஜி.டி., பிஜி.டி.பி.வி.எட்., (பிஎச்.டி.)\nபுதன், 28 ஜனவரி, 2015\nகுடியரசு தின விழா நிகழ்வுகள்\nஅரசு மேனிலைப் பள்ளி, இலந்தக்கோட்டை\nகுடியரசு தின விழா- 2015\nநாள்: 26/01/2015 திங்கட்கிழமை நேரம்: காலை 9 மணி\nதிரு.அ. வடிவேல் அவர்கள், தலைமைஆசிரியர்\nமுன்னிலை : திரு.ஆ.மோகன் அவர்கள், ஊராட்சித்தலைவர், இலந்தக்கோட்டை\nவாழ்த்துரை: திரு.திருவேங்கடம்அவர்கள்,கிராமக் கல்விக் குழுத் தலைவர்\nதிரு. வெங்கட்ராமன் அவர்கள், பெ.ஆ.க. தலைவர்\nதிரு. இராமமூர்த்தி அவர்கள் , பெ.ஆ.க. பொருளர்\nதிரு.நம்பெருமாள் அவர்கள், கட்டடக் குழுத் தலைவர்\nதிரு.சுப.ரெங்கசாமி அவர்கள், முன்னாள் பெ.ஆ.க.தலைவர்\nதிரு.து. முருகேசன் அவர்கள், முன்னாள் உடற்கல்வி ஆசிரியர்\nகவிதை வாசித்தல்: திரு.வ.கோவிந்தசாமி அவர்கள், இளநிலை உதவியாளர்\nநன்றியுரை: திருமதி.ஜெ.காந்திமதி அவர்கள், பட்டதாரி ஆசிரியர்\nதொகுப்புரை: திரு.கொ.சுப.கோபிநாத் அவர்கள், தமிழாசிரியர்\nஇலந்தக்கோட்டை அரசு மேனிலைப் பள்ளியில் குடியரசு தின விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப் பட்டது. காலை 9 மணி அளவில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப் பட்டது. இந்த விழாவிற்குப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு.அ.வடிவேல் அவர்கள் தலைமை தாங்கிக் குடியரசு தினச் சிறப்புரை ஆற்றினார். இலந்தக் கோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் திரு.மோகன் அவர்கள் முன்னிலை வகித்தார். விழாவிற்கு ஒட்டன்சத்திரம் இயற்கை வேளாண் அமைப்பின் நிறுவனர் திரு. இளந்திரையன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் இருபது மரக்கன்றுகள் பள்ளி வளாகத்தில் நடப்பட்டன. குடியரசு தின விழாக் கட்டுரை, பேச்சு, பாடல் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப் பட்டன. மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளியின் இளநிலை உதவியாளர் திரு. கோவிந்தசாமி அவர்கள் குடியரசு தினக் கவிதை வாசித்தார். பள்ளியின் கிராமக் கல்விக் குழுத் தலைவர் திரு. திருவேங்கடம், கட்டடக் குழுத் தலைவர் திரு. நம்பெருமாள், ஊரார் திரு சீத்தா ராமன், முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் திரு. து. முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கிச் சிறப்பித்தனர். தமிழாசிரியர் திரு கோபிநாத் அவர்கள் விழாவைத் தொகுத்து வழங்கினார். நாட்டுப் பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.\nஇடுகையிட்டது GOPINATH K S நேரம் பிற்பகல் 12:55\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகுடியரசு தின விழா நிகழ்வுகள்\nஉள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் - திருவள்ளுவர்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nGPF முன்பணம் கோரும் விண்ணப்பம்\n10-ஆம் வகுப்பு - பொருள் உணர்திறன் ஒருமதிப்பெண் தொகுப்பு\nபுறநானூறு 1. இப்பாடல் இடம்பெற்ற நூலின் பெயர் புறநானூறு 2. இப்பாடல் இடம்பெற்ற நூல் எத்தொகுப்பில் உள்ளது புறநானூறு 2. இப்பாடல் இடம்பெற்ற நூல் எத்தொகுப்பில் உள்ளது \nபள்ளி ஆண்டு விழா - முப்பெரும் விழா அழைப்பிதழ்\nபள்ளியின் முப்பெரும் விழா 2014-15 அரசு மேனிலைப் பள்ளி , இலந்தக்கோட்டை , திண்டுக்கல்மாவட்டம். முப்பெரும் விழ...\nஅரசு மேனிலைப் பள்ளி, இலந்தக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டம் ஆண்டறிக்கை 2013-14 “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் க...\nபள்ளியின் முப்பெரும் விழா 2013-14\nஅரசு மேனிலைப் பள்ளி, இலந்தக்கோட்டை,திண்டுக்கல்மாவட்டம். முப்பெரும் விழா – ஜனவரி 2014 ( இலக்கியமன்ற நிறைவு விழா, விளையாட்டு விழா ம...\nவாக்குரிமை கவிதை - வ.கோவிந்தசாமி\nவாக்குரிமை இந்திய ஜனநாயகத்தின் இன்றியமையா வாழ்வுரிமை வாக்குரிமை மக்களாட்சியின் மாசற்ற மகத்தான செல்வம் வாக்குரிமை மக்களாட்சியின் மாசற்ற மகத்தான செல்வம் வாக்குரிமை\nபாரதம் காப்போம் - கவிதை\nபாரத மணித்திரு நாடு – இது பார் புகழ் தனித்திரு நாடு – இது வீரம் விளைந்த நல்நாடு – இதன் விடுதலையைக் கொண்டாடு ஆயிரம் சாதிகள் உண்டு...\nகால் முளைத்த கதைகள் 9 ஆம் வகுப்பு\nகால் முளைத்த கதைகள் நன்றி: எழுத்தாளர் இராமகிருஷ்ணன் ...\nஆசிரியர் - கவிதை ( கவிஞர். வ. கோவிந்தசாமி)\nஆசிரியர் கண்கண்ட கடவுளரில் அன்னை தந்தைக்குப் பின் ���வனியது போற்றுகின்ற அருமைமிகு கடவுளராம் – ஆசிரியர் மண்ணைப் பொன்னாக்கி ...\nகுடியரசு தின விழா நிகழ்ச்சிகள்\nவலைப்பக்கம் வருகை தந்தமைக்கு நன்றி. மீண்டும் வருக . பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: jacomstephens. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/recieps.php?screen=10&bc=", "date_download": "2018-07-18T10:06:06Z", "digest": "sha1:L7VXPLYKQNFB55AJ2TVR77HMFUGFFIQZ", "length": 4549, "nlines": 174, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nவங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்: குமரி மாவட்டத்தில் ரூ.200 கோடி பணப்பரிவர்த்தனை பாதிப்பு, வள்ளவிளை, நீரோடி பகுதிகளில் 2-வது நாளாக கடல் சீற்றம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை, விடிய- விடிய மழை: நள்ளிரவில் மரம் விழுந்து 2 வீடுகள் இடிந்தன, நாகர்கோவிலில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் கோர்ட்டு பணிகளையும் புறக்கணித்தனர், தாய்ப்பால் ஊட்டுவதன் மூலம் பெண்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் வராமல் தடுக்கலாம், நாகர்கோவிலில் தி.மு.க.வினர் ஊர்வலம்- சாலை மறியல் 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 119 பேர் கைது, குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய தடவையாற்றில் புதிய அணை கட்டும் திட்டம் விஜயகுமார் எம்.பி. ஆய்வு, டாஸ்மாக் கடையில் மது பாட்டில்கள் கொள்ளை சுவரில் துளைபோட்டு மர்ம நபர்கள் கைவரிசை, குமரி மாவட்டத்தில் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்,\nசெட்டிநாடு மிளகு கத்தரிக்காய் பிரட்டல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://muthusabarathinam.blogspot.com/2011/04/blog-post.html", "date_download": "2018-07-18T10:53:31Z", "digest": "sha1:COHBPF7Z7FZZ5H77PMWWDAKJYEX6ZONJ", "length": 7832, "nlines": 117, "source_domain": "muthusabarathinam.blogspot.com", "title": "சும்மாவின் அம்மா: ஐயனார் கோவில் புரவி.", "raw_content": "\nPosted by முத்துசபாரெத்தினம் at 8:17 AM\n.....ரொம்ப அருமையாக எழுதி இருக்கீங்க, அம்மா....\nகூடி வாழ்ந்தால் கோடி நன்மை என எண்ணுபவள்... பிடித்த மேற்கோள். வாழ்க்கை தவமிருந்து பெற்றவரம் பரிசோதிப்பதற்காக அல்ல சாதிப்பதற்காக.\nபச்சைக் குழந்தையிலே பக்கத்தில் வந்தமர்ந்து பார்க்கின்ற வேலையெலாம் பார்த்தவுடன் செய்திடுவாய் பள்ளியில் படிக்கையிலே பக்குவமாய்ச் சமையல், ...\nபழம்வேண்டி புவிசுற்றி பழம்நீயாய் ஆனவனே வேழமுகன் தம்பிஉந்தன்-----ஒயிலாட்டம் ஞாலமெல்லாம் ஆடிவரும்--மயிலாட்டம் கற்பனையில் பாருங்களே கண்டு...\nஎட்டுக்கண்ணும் விட்டெரிக்கும் செட்டிநாட்டுச் சாப்பாடு\nபாசிப்பருப்பு மசியலுக்கு பக்குவமாய் உப்பிட்டு உருக்கி நெய் ஊத்தி சீரகமும் பூண்டும் அதில சிக்கனமாத் தட்டிப்போட்டு கருவேப்பிலை கிள்ளிப் ப...\nஉ சிவமயம் முருகன் துணை வணக்கம் என் இனியதமிழ்க் கவிதைக் குழந்தைகளெல்லாம் இறையருளால் உருவானவை. துபாய் கவிதை பிறந்த சூழ்நில...\nதொந்திக் கணபதி உன் தூய திருவடியை நம்பிக் கைதொழுதேன் நாளும் துணைவருக கோலமயில் மீதிருக்கும் நீதிவடிவானாய்\n மனைக்குவரும் மக்களெல்லாம் மல்லாந்து பார்க்கவைத்து\nபாக்கதுக்கும் படிக்கதுக்கும் பகட்டாகத் தானிருக்கு பதில் எழுதப் போனாக்க பசுந்தமிழே தெரியலே இருவருமாச் சேந்துவந்து இதப்போட்டு அதப்போட்டு ...\nகாரைக்குடி மிகநல்ல ஊர். வாழ்வின் தேவைகள் அனைத்தும் ஒரே இடத்தில் கல்லுக்கட்டியைச் சுற்றி கொப்புடைய அம்மனை ஒரு பெரிய பிரகாரம்வந்தால...\nமோல்மேனு குறிச்சியெல்லாம் ஓல்டுமேனுக்[கு] ஆகிப்போச்சு ஆல்வீ டு ரெண்டாங்கட்டு கோல்போட்ட கிரிக்கெட்டாச்சு\nஅதிகாலை இரண்டுமணி அவசரமாய் எழுந்துவந்து அரிசிபருப்பு ஊறவச்சு வெரசாப் பல்லுவெளக்கி வெறகடுப்பப் பத்தவச்சு வேகமாப் பருப்பெடுத்து வெஞ்சனச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oomaiyinkural.blogspot.com/2010/05/", "date_download": "2018-07-18T10:24:34Z", "digest": "sha1:PMPHA6XASWGYKEI2JV2OKBF45D5QHU5X", "length": 36783, "nlines": 194, "source_domain": "oomaiyinkural.blogspot.com", "title": "ஊமையின்குரல்: May 2010", "raw_content": "\nஎனக்கு நீ பேரு வைக்க யாரடா நாயே\nமக்கள் கலை இலக்கிய கழகத்தின் ஆக்கமான இப்பாடலை கேளுஙகள் ...\nதேசப்பிதா என்றால் இருந்துட்டு போ, எங்களுக்கு அரியின் குழந்தை என்று பேரு வைக்க நீ யாரடா நாயே\nஇரண்டு எதிரிகளுடன் போராட வேண்டும்..\nஇந்நாட்டு தொழிலாளர்கள் இரண்டு எதிரிகளுடன் போராட வேண்டும்..\n தாழ்த்தப்பட்ட வகுப்பினர் இதுவரையில் சமூகக் குறைபாடுகளை நீக்குவதற்காகத்தான் போராடினார்கள்; பொருளாதாரக் குறைபாடுகளை நீக்குவதற்கான முயற்சிகளை அவர்கள் மேற்கொள்ளவில்லை. இந்த மாநாடு தான் பொருளாதாரக் குறைபாடுகளை அலசுவதற்காக முதன்முறையாகக் கூட்டப்பட்டுள்ளது. இதுவரை, பறையர்கள் என்ற அடிப்படையில் தீண்டத்தகாதவர்கள் பிரச்சினைகளை சந்தித்து வந்தனர். இப்போது தொழிலாளர்கள் என்ற அடிப்படையில் அவர்கள் பிரச்சி���ைகளை சந்திக்கிறார்கள்.\nசமூகக் குறைபாடுகளை வலியுறுத்துவதில் நாம் தீவிரமாக இருந்ததில் எந்தத் தவறும் இல்லை. நமது மனிதமே நசுங்குமளவுக்குப் பெரும் சுமைகளை சுமந்தோம் என்னும் குறைபாடு, நமக்கு இருப்பதை எவரும் மறுப்பதற்கில்லை. நமது போராட்டத்தால் எந்தப் பயனும் விளையவில்லை என்று எவரும் சொல்ல முடியாது. அதே நோக்கில் தீண்டாமையை ஒழிப்பதில் நாம் வெற்றி பெற்று விட்டோம் என்பதும் உண்மையில்லை.மனிதர்களுக்குத் தேவையான சில அடிப்படைத் தேவைகளைப் பெறுவதில் நாம் இன்னும் வெற்றியடையவில்லை என்பது உண்மைதான்.\nஅரசியல் அதிகாரத்தைப் போராட்டத்தின் மூலம் பெற்றிருக்கிறோம் என்பதும் உண்மை. அதிகாரம் இருக்குமானால், விடுதலையும் இருக்கும் என்னும் கூற்றில் உண்மை இருக்கிறது. அதிகாரம் ஒன்றின் மூலம் மட்டுமே விடுதலை பெற முடியும். தடைகளைக் கடந்து தளையிலிருந்து விடுபட முடியும். அரசியல் அதிகாரம் அத்தகைய வீரியம் கொண்டது. மத, பொருளாதார அதிகாரத்தைப் போல் அத்தனை வலிமை அரசியல் அதிகாரத்திற்கு இல்லையென்றாலும், அரசியல் அதிகாரமும் உண்மையில் பலன் தரக் கூடியதாகும்.புதிய அரசமைப்பின் மூலம் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் வென்றெடுத்த அரசியல் அதிகாரம், சிலரால் பறிக்கப்படுவதும் உண்டு, வீணாகப் போவதும் உண்டு. இதற்கு பøகவர்களின் சூழ்ச்சி, நம்முடன் உள்ள சில தான்தோன்றிகளின், சுயநலப் பேராசைக்காரர்களின் சீர்குலைப்பு நடவடிக்கைகளும் ஒரு காரணம். பின்னணியில் ஓர் அமைப்பு இல்லாத அதிகாரமும், பின்னணியில் ஓர் மனசாட்சியில்லாத அதிகாரமும் அதிகாரமே அல்ல. தாழ்த்தப்பட்ட வகுப்பினர் அமைப்பு ரீதியாகத் திரளும் நாள், தங்கள் அதிகாரத்தை உணரும் நாள், அதை அறிவார்ந்த முறையிலும் திறன் வாய்ந்த முறையிலும் பயன்படுத்தி, சமூக விடுதலையை வென்றெடுக்கும் நாள் வெகு தொலைவில் இல்லைநம்முடைய முயற்சிகள் திசை தவறிப் போகின் றன என்று சொல்ல நான் தயாராக இல்லை.\nசமூகப் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதைப் போல, பொருளாதாரப் பிரச்சனைகள் மீது உரிய கவனம் செலுத்த நீண்ட காலமாக நாம் தவறி விட்டோம் என்பதை ஒப்புக் கொள்கிறேன். எனவே, தீண்டத்தகாதோர் என்பதைக் காட்டிலும், தொழிலாளர்கள் என்னும் அடிப்படைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, நாம் இன்று திரண்டிருக்கிறோம் என்பதில் எனக��கு மிக்க மகிழ்ச்சி. இது ஒரு புதிய திருப்பம். ஆனால், சிலர் இந்தத் திருப்பத்திற்கு ஒரு தீய உள்ளர்த்தம் கற்பிக்கிறார்கள். இதில் நான் பங்கேற்பதற்காக என் மீது எதிர்மறை விமர்சனம் செய்தார்கள். தொழிலாளர் தலைவர்கள் அல்லாமல் வேறு இடத்தில் இருந்து இந்த விமர்சனம் வந்திருந்தால், நான் அதை லட்சியம் செய்திருக்க மாட்டேன்.\nஇத்தகைய மாநாட்டைக் கூட்டுவதன் மூலம் நாம் தொழிலாளர்களைப் பிளவுபடுத்துகிறோம் என்று தொழிலாளர் தலைவர்கள் விமர்சனம் செய்கிறார்கள்.என்னைப் பொறுத்தவரை, இந்நாட்டுத் தொழிலாளர்கள், இரண்டு எதிரிகளோடும் போராட வேண்டியுள்ளது. ஒன்று பார்ப்பனியம்; மற்றொன்று முதலாளித்துவம். தொழிலாளர்கள் பார்ப்பனியம் என்னும் பகைமைச் சக்தியுடனும் போராட வேண்டியுள்ளது என்பதை நமது விமர்சகர்கள் புரிந்து கொள்ளத் தவறுவதால், இத்தகைய விமர்சனங்கள் வருகின்றன. பார்ப்பனியம் என்னும் எதிரியை நாம் சமாளிக்க வேண்டும் என்று சொல்லும்போது, என்னைத் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது. பார்ப்பனர்கள் ஒரு வகுப்பினர் என்ற அடிப்படையில் அதிகாரம், உரிமைகள், நலன்கள் ஆகியவற்றைப் பெறுவதை நான் பார்ப்பனியம் என்று சொல்லவில்லை.\nஅந்தப் பொருளில் நான் பார்ப்பனியம் என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை.சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய உணர்வுகளின் எதிர்மறைதான் பார்ப்பனியம் என்று சொல்கிறேன். இந்த எதிர்மறை உணர்வு, எல்லா வகுப்பினரிடையிலும் உண்டு, பார்ப்பனர்களோடு அது நின்று விடவில்லை. பார்ப்பனர்கள் அதைத் தோற்றுவித்தவர்கள் என்ற போதிலும், அது எல்லா வகுப்பினரிடையிலும் ஊடுருவி உள்ளது என்பது உண்மை. பார்ப்பனியம் எங்கும் பரவி எல்லா வகுப்பினரின் சிந்தனை, செயல்களில் ஆதிக்கம் செலுத்துவது மறுக்க முடியாத உண்மை. இந்தப் பார்ப்பனியம், சில வகுப்புகளுக்கு உரிமை மிகுந்த உயர்வுகளை வழங்குகிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை.\nபிற வகுப்புகளுக்கு சம வாய்ப்புகளை மறுக்கிறது என்பதும் உண்மை. பார்ப்பனியம் சேர்ந்துண்ணல், கலப்பு மணம் ஆகிய சமூக உரிமைகளை மறுப்பதோடு நின்று விடுவதில்லை. அப்படி நின்றிருந்தால், யாரும் அதைப் பற்றிக் கவலைப்பட்டிருக்க மாட்டார்கள். அது, சிவில் உரிமைகளையும் பதம் பார்க்கிறது.\n(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொக���ப்பு: 17(3), பக்கம்:175)\nசடங்கு முறைகளைக் கைவிட வேண்டும்\nசடங்கு முறைகளைக் கைவிட வேண்டும் ..\nமனிதனின் துன்பத்திற்கும் மகிழ்ச்சியற்ற தன்மைக்கும், அவனுடைய சொந்த தீய நடத்தையே காரணமாகும். துன்பத்துக்கான காரணத்தைப் போக்குவதற்காக புத்தர் பஞ்சசீலத்தைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தினார்.\nபஞ்சசீலத்தில் பின்வரும் நெறிகள் உள்ளன:\n1. எந்த உயிரையும் அழிப்பதையும், அழிவுக்குக் காரணமாயிருப்பதையும் தவிர்த்தல்\n2. களவு செய்யாமல் தவிர்த்தல் அதாவது, ஏமாற்றுவதின் மூலமோ வன்முறையின் மூலமோ பிறர் பொருளைத் தனதாக்கிக் கொள்வதையும் தன்னிடம் வைத்துக் கொள்வதையும் தவிர்த்தல்\n3. பொய் சொல்லாமல் தவிர்த்தல்\nஉலகில் நிலவும் துன்பத்திற்கும் மகிழ்ச்சியற்ற தன்மைக்கும் மனிதனுக்கு மனிதன் இழைக்கும் அநியாயமே காரணம் என்பது புத்தரின் கருத்து. இந்த அநியாயத்தை எப்படி நீக்குவது இதற்கு அவர் கூறிய வழி, உயரிய எண்வகைப் பாதை. இந்த எண்வகைப் பாதையின் அம்சங்கள்:\n1. நல்ல கருத்துகள் அதாவது மூட நம்பிக்கையிலிருந்து விடுதலை\n2. நல்ல நோக்கங்கள், அறிவு மற்றும் நேர்மையுள்ள மனிதனுக்குத் தகுந்தவையான உயர்ந்த நோக்கங்கள்\n3. நல்ல பேச்சு; அதாவது பணிவு, திறந்த உள்ளம், உண்மை\n4. நல்ல நடத்தை, அதாவது, அமைதியான நேர்மையான, தூய்மையான நடத்தை 5. நல்ல வாழ்க்கை வழி, அதாவது எந்த உயிருக்கும் தீங்கு ஏற்படுத்தாதது\n6. விடா முயற்சி, அதாவது, மற்ற ஏழு அம்சங்களிலும்\n7. விழிப்பாகவும், செயல் துடிப்புடனும் இருந்தல்\n8. நல்ல சிந்தனை, அதாவது, வாழ்க்கையின் அதிசயங்கள் பற்றித் தீவிரமாகச் சிந்தித்தல். உன்னத எண்வகைப் பாதையின் நோக்கம்,\nஉலகில் நன்னெறியின் அரசை நிறுவி அதன் மூலம் உலகிலிருந்து மகிழ்ச்சியற்ற தன்மையையும் துன்பத்தையும் ஒழிப்பதாகும். நற்செய்தியின் மூன்றாவது பகுதி ‘நிப்பான' கோட்பாடு ஆகும். ‘நிப்பான கோட்பாடு' உன்னத எண்வகைப் பாதைக் கோட்பாட்டின் ஒருங்கிணைந்த பகுதி ஆகும். நிப்பானம் இல்லாமல் எண்வகைப் பாதை நிறைவு பெறாது. எண்வகைப் பாதை கைகூடுவதற்கு என்னென்ன இடையூறுகள் உள்ளன என்பதை ‘நிப்பான கோட்பாடு' கூறுகிறது. இந்த இடையூறுகளில் முக்கியமானவை பத்து. புத்தர் இவற்றைப் பத்து ஆசவங்கள், தளைகள் அல்லது இடையூறுகள் என்று குறிப்பிடுகிறார்.முதலாவது இடையூறு, தான் என்ற மாயை.\nஒரு மனிதன் ��ுற்றிலும் தன்னைப் பற்றிய எண்ணத்திலேயே ஆழ்ந்து, தன்னுடைய மனதின் ஆசைகளை நிறைவு செய்யும் என்று, தான் நினைக்கிற ஒவ்வொரு அற்ப விஷயத்தையும் துரத்திச் சென்று கொண்டிருக்கும் வரை அவனுக்கு மேன்மையான பாதை கிடைக்காது. அளவிடற்கரிய முழுமையில், தான் ஒரு நுண்ணிய பகுதி என்ற உண்மையைக் காண்பதற்கு அவனுடைய கண்கள் திறந்தால்தான் தன்னுடைய தற்காலிகத் தனித்தன்மை எவ்வளவு நிலையற்றது என்பதை அவன் உணர்ந்தால்தான், இந்தக் குறுகிய பாதையில் நுழைவதே கூட அவனுக்குச் சாத்தியமாகும்.\nஇரண்டாவது இடையூறு, சந்தேகமும் தீர்மானம் இன்மையும் ஆகும். வாழ்க்கையின் பெரும் புதிரை விடுவிப்பதற்கு ஒருவனுடைய கண்கள் திறக்கும் போதும், ஒவ்வொரு தனித்தன்மையின் நிலையாமையை அவன் உணரும்போதும் அவனுக்குத் தனது செயல்கள் பற்றி சந்தேகமும் தீர்மானம் இன்மையும் எழுகின்றன. செய்வதா செய்ய வேண்டாமா என்கிற தடுமாற்றமும், தன்னுடைய தனித்தன்மையே நிலையற்றதாயிருக்கும்போது,\nஎதையும் ஏன் செய்ய வேண்டும் என்ற கேள்வியும் எழுந்து அவனைத் தீர்மானமற்றவனாகவும் செயலற்றவனாகவும் ஆக்குகின்றன. ஆனால், வாழ்க்கைக்கு இது சரிப்பட்டு வராது. அவன் தனது ஆசிரியரைப் பின்பற்றுவதென்றும், உண்மையை ஏற்பதென்றும், அதற்கான முயற்சியில் இறங்குவதென்றும் முடிவு செய்து கொள்ள வேண்டும்; இல்லையென்றால் அவன் முன்னேற முடியாது.மூன்றாவது இடையூறு, சடங்குகளின் சக்தியை நம்பியிருப்பதாகும். ஒருவன் எவ்வளவு நல்ல முடிவுகள் செய்து கொண்டாலும்,\nஅவை எவ்வளவு உறுதியாக இருந்தாலும், அவன் சடங்கு முறைகளைக் கைவிட்டாலன்றி, புறத்தே செய்யும் செய்கைகளும், புனிதச் சடங்குகளும், புரோகிதர்களின் சக்திகளும் தனக்கு எந்த வகையிலேனும் உதவும் என்ற நம்பிக்கையை விட்டாலன்றி, எந்தப் பயனும் ஏற்படாது. இந்த இடையூறுகளை ஒருவன் கடந்தால்தான் நீரோட்டத்தில் அவன் இறங்கியிருப்பதாகவும், விரைவிலோ, தாமதமாகவோ அவன் வெற்றிபெற முடியும் என்று கூற முடியும்.\nபாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு' : 3 பக்கம் : 447\nபிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு ஏன்\nபிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு ஏன்\nஅரசமைப்புச் சட்டத்தின் 15வது பிரிவில் புதிய இணைப்பு (திருத்தம்) தேவை என்ற சூழல் உருவாகியுள்ளது. இந்த விரும்பத்தகாத சூழலுக்கு மூலகாரணம், நீதிமன்றம் வழங்கியுள்ள இரண்டு தீர்ப்புகள்தான். இந்தத் தீர்ப்பை வழங்கியது, சென்னை உயர்நீதிமன்றம். 1. சென்னை (எதிர்) திருமதி செண்பகம் துரைராஜன் 2. வெங்கட்ராமன் (எதிர்) சென்னை அரசு. இந்த இருவரின் வழக்குகளால், அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகளில்\nபிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கக் கூடாது என்ற நிலை உருவாகியுள்ளது.பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அரசுப் பணிகளிலும் கல்வி நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு அளிக்கக் கூடாது என்ற கருத்தை மய்யமாகக் கொண்டு நீதி மன்றம் தன்னுடைய தீர்ப்பை வழங்கியுள்ளது. இதன் விளைவாக, சாதி ரீதியான அரசாணை (Communal G.O.) உருவானது.\nஇந்த அரசாணை செல்லாது என்று சட்ட வல்லுனர்களும், நமது மேதகு நாடாளுமன்ற அங்கத்தினர்களும் கூக்குரலிடுகின்றனர்.அரசியல் அமைப்புச் சட்டம் 16(4) பிரிவு, மாநில அரசுகள் தங்கள் விருப்பப்படி அல்லது எழுந்துள்ள தேவைகளின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு மற்றும் சிறப்பு ஒதுக்கீடு வழங்கும் அதிகாரத்தை முழுவதுமாக வழங்குகிறது. இந்த 16(4) பிரிவு, அரசமைப்புச் சட்டத்தின் 29ம் பிரிவுடன் முரண்படுவதால், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு தரக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் கருதுகிறது.மேலும், ‘சாதியின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது கூடாது; அது முற்பட்டவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களிடையே பாரபட்சத்தைத் தோற்றுவித்துவிடும்' என்று உச்ச நீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பில் தெரிவித்துள்ளது.\nநான், உச்ச நீதிமன்றத்தின் இரண்டு தீர்ப்புகளையும் கூர்ந்து படித்தேன். இந்த இரண்டு தீர்ப்புகளும் மிகுந்த அதிருப்தியைத் தருகிறது.இந்தத் தீர்ப்புகள், நமது அரசியல் சாசனத்தின் பிரிவுகளோடு ஒத்துப் போகவில்லை. இது, என்னுடைய வாதம். உச்ச நீதிமன்றத்தின் இத்தகைய தீர்ப்புகளுக்காக நான் வருந்துகிறேன்.\n(நாடாளுமன்றத்தில் கூச்சல் குழப்பம். சபாநாயகர் இடைமறித்து, அம்பேத்கர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்கிறார். ஆனால், அம்பேத்கர் அதைப் பொருட்படுத்தவில்லை)\nஅரசியல் சட்டப் பிரிவு 29(2)இல், ‘மட்டும்' என்ற வார்த்தையை சரியாகப் புரிந்து கொள்ளாமல் வழங்கப்பட்ட தீர்ப்பாகவே இவற்றை நான் கருதுகிறேன். மதம், இனம் அல்லது ஆண், பெண் ப��தம் ஆகியவற்றை ‘மட்டும்' அடிப்படையாகக் கொள்ளக் கூடாது. இது 29(2)இன் பொருள். இங்கு \"மட்டும்' என்ற வார்த்தை மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கவனிக்கவில்லை என்பது என்னுடைய வாதம்.‘சாதியற்ற இந்துக்கள்' என்று இந்நாட்டில் எவரும் இல்லை.\nஒவ்வொரு இந்துவுக்கும் சாதி உண்டு. பார்ப்பனர், மகராட்டா, குன்பி, கும்பார் அல்லது ஒரு தச்சன் இவர்களில் யாரும் சாதியை விட்டு வாழும் இந்துவாக இல்லை.இந்த நாட்டில், பிற்படுத்தப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்ட சாதியினராக இந்து மதத்தால் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்து மதத்தின் பன்னெடுங்கால கொடுமைக்கு ஓர் இடைக்காலத்தீர்வாக, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு மூலம் சில உரிமைகள் வழங்குவது மிகவும் அவசியமாகிறது. இதைக் கருத்தில் கொள்ளும் போது, நமது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஓர் அதிருப்தியான தீர்ப்பாகும்.நான், உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளுக்குக் கட்டுப்பட்டவனாக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால், அதே நேரத்தில் அந்தத் தீர்ப்பை மதிக்க வேண்டும் என்ற கட்டாயம் எனக்கு இல்லை. இது, ஒவ்வொரு தனி மனிதனுக்கும் உள்ள சுயேச்சையான உரிமை. இதை விட்டுவிட நான் தயாராக இல்லை. இதுவே என்னுடைய அழுத்தமான முடிவாகும்.மேலும், அரசமைப்புச் சட்டத்தின் 46வது பிரிவு, பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அனைத்து வகையான நலன்களை உறுதிப்படுத்தவும் மேம்படுத்தவும் மாநில அரசுகளுக்கு போதிய அதிகாரத்தை நிர்ணயித்துள்ளது.இந்த அதிகாரத்தை உறுதிப்படுத்த வேண்டிய தேவை, நாடாளுமன்றத்திற்கு எழுந்துள்ளது.\nநாடாளுமன்றம் 16(4) மற்றும் 29 ஆகிய பிரிவுகளை விரிவாகப் புரிந்து கொள்ளும் வகையில் பிரிவு 15 போதிய விளக்க இணைப்பு (சட்டத் திருத்தம்) சேர்க்கப்பட வேண்டும். இது, ஒடுக்கப்பட்ட மக்களின் உண்மையான உயர்வை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க உதவும்.\n'பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு' : 15 பக்கம் : 331\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஎனக்கு நீ பேரு வைக்க யாரடா நாயே\nஇரண்டு எதிரிகளுடன் போராட வேண்டும்..\nசடங்கு முறைகளைக் கைவிட வேண்டும்\nபிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு ஏன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபாதையை தேடாதே, உருவாக்கு--லெனின். எதையும் சந்தேகி--கார்ல் மார்க்ஸ். ஒவ்வொறு சொல்லிற்க்கும் செயலுக்கும் பின்னால் வர்க்கமும் வர்க்க நலனும் ஒழிந்து உள்ளது--கார்ல் மார்க்ஸ். மாற்றத்தின் மருத்துவச்சி புரட்சி-கார்ல் மார்க்ஸ் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rishaban57.blogspot.com/2010/09/blog-post_10.html", "date_download": "2018-07-18T10:37:52Z", "digest": "sha1:WTR7KAZS6Y3O2DHWWL46QGNASLPRTWCP", "length": 15480, "nlines": 333, "source_domain": "rishaban57.blogspot.com", "title": "ரிஷபன்: இருப்பிடம்", "raw_content": "\nநட்பு என்னும் மந்திரச் சொல் எனக்கும் தெரியும், உச்சரித்ததும் வாய்க்கிறது பேரானந்தம், என்றும் அழியாமல் கூடவே துணை நின்று \nவீடு ஒரு அடையாளமா அல்லது\nவாழும் மனிதராகிப் போனோம் ..\nஎல்லாமே தொலைஞ்சிப்போச்சுங்க ரிஷபன்.. எங்கப்போயி தேடுறது..\nஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...\nஆம்..எல்லாமே தொலைந்து போய் விட்டது நமக்கு தேடுவதற்கும் நேரமில்லை..தேடினாலும் கிடைக்காது...\nவரிகளின் வருத்தத்தில் நானும் பங்கு கொள்கிறேன்....\nகட்டிடங்கள் வீடாக மாறாமலே இருக்கிறது ...\nஎப்பொழுது இனிய இல்லமாகி,லயமிகு ஆலயமாக மாறுமோ\nஅருமையான வரிகள். காரைக்குடியிலும் அதைச்சுற்றியுள்ள ஊர்களிலும் (நகரத்தார் வீடுகள்) + காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் பக்கமுள்ள ஒரு சில பகுதிகளிலும், பெரிய பெரிய வீடுகள், மிகப்பெரிய திண்ணைகளும், தலைப்பகுதிக்கு சாய்வாக திண்டுபோல கற்களால் ஆன தலையணி அமைப்புக்களும் இன்றும் உள்ளன. வழிப்போக்கர்களும், ஊர் விட்டு ஊர் நடை பயணமாகவே அந்த நாட்களில் செல்ல வேண்டியிருந்த யாத்திரிகர்களுக்கும் ஓய்வெடுக்க வசதியாக இவை கட்டப்பட்டிருக்கும். பரந்த மனப்பான்மையுடனும், பொது நல நோக்குடனும் வாழ்ந்த மக்கள் இருந்ததற்கான சான்றாக இன்றும் அவை உள்ளன. இன்று திண்ணையுடன் வீடு கட்டினால், நிரந்தரமாக சிலர் அதில் படுத்து, உரிமை கொண்டாடி விடக்கூடும் என்பதால் யாரும் அது போல கட்டுவதில்லையோ என்னவோ\nஎங்க ஊர்ல(கல்லிடை) எல்லா வீட்டுக்கு முன்னாடியும் ஒரு பெரிய திண்ணை உண்டு. ஊருக்கு போய் ஒரு மாசம் திண்ணைல ஆசை தீர ஒக்காந்து அரட்டை அடிச்சுட்டு வந்தாச்சு...:))\nஉண்மைதான் பூட்டும் சாவியும் மனிதரை பூட்டின.\nவீடும் ஒரு கவிதைக் கூடு உங்கள் பேனாவில்...\nஅருமையான கவிதை.. ... தொலைபேசியில் நாம் தொலைப்பது ஏராளம்....\nஎன் மனசுள் இருக்கும் பல வீடுகளை நினைவுபடுத்திவிட்டது இந்தக் கவிதை. அருமை. அசை��ோடுகிறேன் என்னுள் இருக்கும் வீடுகளின் நினைவுகளை...\nசிவாவின் காதல் ஈரம் நான் ஒரு மாதிரி நேசம் மறப்பதில்லை நெஞ்சம் எனக்கு நீ வேணும் நந்தினி என்றொரு தேவதை ரிகஷா நண்பர்\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – தங்குமிடம் – இரவு உணவு\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\n”ஆரண்ய நிவாஸ்” ஆர். ராமமூர்த்தி\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nவானவில்லில் தோய்வதான கனவிலிருக்கும் தூரிகை\nவெள்ளி இழைகளை... / கணையாழி / அக்டோபர்-2015 இதழில் வெளியான கவிதை\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nகாற்று போல சொல்லித் தருபவர் யார் வாழ்க்கை ரகசியங்களை\nமணமகள் அவசரத் தேவை 4\nமணமகள் அவசரத் தேவை 3\nமணமகள் அவசரத் தேவை - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/301/2017/08/02/1s179414.htm", "date_download": "2018-07-18T10:36:56Z", "digest": "sha1:6CRUYLF67ARIDBGRKDSZXZOCZHAQH2G6", "length": 5750, "nlines": 39, "source_domain": "tamil.cri.cn", "title": "இந்தியாவின் பி.எம்.ஐ குறியீடு குறைந்துள்ளது - China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\n•சுற்றுலா •பண்பாடு •சீன மொழி •சீனாவின் திபெத் •நேயர் மன்றம் •பொன்விழா •APP\nஇந்தியாவின் பி.எம்.ஐ குறியீடு குறைந்துள்ளது\nபுதிய புள்ளி விபரங்களின்படி, ஜூலை திங்கள் இந்தியாவின் ஆக்கத் தொழிற்துறையின் கொள்வனவு மேலாளர் குறியீடு ஜுன் திங்களில் இருந்த 50.9யிலிருந்து 47.9ஆக குறைந்துள்ளது. 2009ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் தொடங்கி மிகக் குறைந்த பதிவு இதுவாகும்.\nபி.எம்.ஐ எனும் இக்குறியீடு பெரிதும் குறைந்தது, ஜூலை முதல் இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறைக்கு வரத் துவங்கியதுடன் தொடர்புடையது. இப்புதிய வரி அமைப்பு முறையின் படி, வணிகப் பொருட்களின் வரி விகிதம் முறையே 5, 12, 18, 28 விழுக்காடு என நான்கு நிலைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. புதிய வரி அமைப்பு முறையின் தெளிவின்மைத்தன்மை, பல வரி விகிதங்களைக் கொண்டுள்ள வரி வசூலிப்பு கட்டமைப்பு ஆகியவற்றினால், நிறுவனங்கள் வணிகப் பொருட்களின் விலையை உறுதிப்படுத்திய போது குழப்பம் ஏற்பட்டது. இதனால் உற்பத்தி மற்றும் விற்பனை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். (மீனா)\nநகல் எடுக்க அனுப்புதல் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்ய\n• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை\n• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது\n• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு\n• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து\n• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி\n• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு\n• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி\n• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்\n• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\n• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது\nநிலைப்பாட்டு ஆவணத்தை சீனா வெளியிட்டதற்கான காரணம்\nசீனாவில் ஊழல் ஒழிப்புப் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilinimai.forumieren.com/t756-topic", "date_download": "2018-07-18T10:26:33Z", "digest": "sha1:EDW3CL7YFABG7BQ7BCKQFHCB3GAQPM3U", "length": 6771, "nlines": 81, "source_domain": "thamilinimai.forumieren.com", "title": "போதும் உங்கள் அடக்குமுறை ......", "raw_content": "அன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை\nதேடி சோறு தினம் தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடி துன்பம் மிக உழன்று பிறர் வாட பல செய்கை செய்து நரை கூடி கிழப்பருவம் எய்தி கொடும் கூற்றுக்கிறையாகி மாயும் சில வேடிக்கை மனிதரை போலவே நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ......\nபோதும் உங்கள் அடக்குமுறை ......\nஅன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை :: தமிழ் இனிமை வரவேற்கிறது :: பொது :: உங்கள் சொந்த கவிதைகள்\nபோதும் உங்கள் அடக்குமுறை ......\nதமிழன் ஜல்லி கட்டுக்காக .......\nமட்டும் இங்கு போராடவில்லை ......\nதமிழனை ஒரு சில்லியாய் .....\nசல்லி சல்லியாய் குவிக்கிறான் ......\nஜல்லி கட்டை அடகுக்குநீர்கள் ......\nகாளைகள் கூட அடங்காமல் ......\nஅடக்குபவன் சீறிப்பாய் வான் ....\nஎனபதை மறந்து விடீர்களே .......\nபோதும் உங்கள் அடக்குமுறை ......\nஇதற்கு மேல் அடக்கினால் ......\nஅடங்கிவிடும் எல்லாம் கவனம் .......\nஉணர்வுகளுக்கு தீயாக மாறின��ல் .....\nLocation : இலங்கை - யாழ்ப்பாணம்\nRe: போதும் உங்கள் அடக்குமுறை ......\nஅடுக்கு மொழி பேசி .......\nகவிதை எழுதும் நேரம் .....\nசாட்டை அடி அடிக்கவே .....\nஜல்லியாய் பாயும் காளையை ......\nகில்லிபோல் பாய்ந்து பிடிக்கும் ......\nதமிழினத்தை - கிள்ளி எறியலாம் .....\nஎன்று தப்பு கணக்கு போடும் .....\nசில்லறைகளே - நாம் கல்லறை ....\nபாய்ந்து வரும் காளைகள் ......\nஎங்கள் நெஞ்சின் மேல் .....\nபாய் வதில்லை நாங்கள் .....\nபாய் கின்றான் - அடக்காதீர் ....\nஅடக்கினால் உங்கள் நெஞ்சின் .....\nபாய் வதற்கு வெகு தூரமில்லை .....\nLocation : இலங்கை - யாழ்ப்பாணம்\nஅன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை :: தமிழ் இனிமை வரவேற்கிறது :: பொது :: உங்கள் சொந்த கவிதைகள்\nJump to: Select a forum||--அறிவிப்பு|--தமிழ் இனிமை வரவேற்கிறது |--விதிமுறைகள் |--தமிழ் |--ஆன்மீகம் | |--ஆன்மீக செய்திகள் | |--ஆன்மீக கதைகள். | |--ஆலய வரலாறுகள் | |--ஈழத்து ஆலயம்கள் | |--பக்தி கானம்கள் | |--அம்மன் பாடல்கள் | |--சிவன் பாடல்கள் | |--விநாயகர் பாடல்கள் | |--முருகன் பாடல்கள் | |--ஐயப்பன் பாடல்கள் | |--ஹனுமன் பாடல்கள் | |--மந்திரம்,சுப்ரபாதம் | |--இஸ்லாமிய,,கிறிஸ்த்துவ கீதம்.. | |--சினிமா | |--புதிய பாடல்கள் | |--பழைய பாடல்கள் | |--சினிமா செய்திகள் | |--காணொளிகள் | |--கணிணிச் செய்திகள் |--விஞ்ஞானம் |--பொது | |--கவிதை | |--உங்கள் சொந்த கவிதைகள் | |--நகைச்சுவை | |--கதைகள் | |--பொன்மொழிகள் | |--பழமொழிகள் | |--தத்துவம்,, | |--மருத்துவம் |--மருத்துவ கட்டுரைகள் |--சித்த மருத்துவம் |--கைவைத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tyagaraja-vaibhavam-tamil.blogspot.com/2009/06/3-3-viraaja-turaga-raga-balahamsa.html", "date_download": "2018-07-18T10:41:19Z", "digest": "sha1:IA34W27U56JGJQ4Y2KKQ5P4L2VWZUD4Y", "length": 5337, "nlines": 81, "source_domain": "tyagaraja-vaibhavam-tamil.blogspot.com", "title": "தியாகராஜ வைபவம்: தியாகராஜ கிருதி - விராஜ துரக3 - ராகம் ப3லஹம்ஸ - Viraaja Turaga - Raga Balahamsa", "raw_content": "\nதியாகராஜ கிருதி - விராஜ துரக3 - ராகம் ப3லஹம்ஸ - Viraaja Turaga - Raga Balahamsa\n1விராஜ துரக3 ராஜ ராஜேஸ்1வர\nஜராதி3 ரோக3 யுத தனுவுசே\nநிரந்தரமு ஸகல விஷய து3க்க2\nது3ரந்த காம மத3முனு பா3தி4ஞ்சக3\nது3ர்மதுடே3 த்யாக3ராஜ ஸன்னுத (விராஜ)\nமூப்பினால் விளையும், நோயுற்ற உடலுடன், மனிதரில் இழிந்தோர் என்ன சாதித்தனர்\nஇடைவிடாது, அனைத்து விடய (துய்ப்பின்) துன்பத் தொடரினால் (உடல்) மெலிய,\nமனத்தினில், தீய முடிவுடைய, இச்சை, செருக்கு (ஆகியவை) தாக்க,\nபதம் பிரித்தல் - பொருள்\nவிராஜ/ துரக3/ ராஜ ராஜ/-ஈஸ்1வர/\nஜரா/-ஆதி3/ ரோக3/ யுத/ தனுவுசே/\nமூப்பினால்/ விளையும்/ ��ோய்/ உற்ற/ உடலுடன்/\nமனிதரில்/ இழிந்தோர்/ என்ன/ சாதித்தனர்/\nநிரந்தரமு/ ஸகல/ விஷய/ து3க்க2/\nஇடைவிடாது/ அனைத்து/ விடய (துய்ப்பின்)/ துன்ப/\nதொடரினால்/ (உடல்) மெலிய/ மனத்தினில்/\nது3ரந்த/ காம/ மத3முனு/ பா3தி4ஞ்சக3/\nதீய முடிவுடைய/ இச்சை/ செருக்கு (ஆகியவை)/ தாக்க/\nது3ர்மதுடே3/ த்யாக3ராஜ/ ஸன்னுத/ (விராஜ)\nதீயவுள்ளத்தோராகினர்/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/\n1 - விராஜ - கருடன் - திருவஹீந்திபுரம் (திரு அஹீந்த்ர புரம்) தல புராணத்தின்படி, கருடன் வைகுண்டத்தினின்று 'விராஜ' நதியினையும், சேடன், பாதாள தீர்த்தத்தினையும் இங்கு கொணர்ந்தனர். அந்த நதி, 'கருட நதி' என ('கடிலம்' என தற்போது பேச்சு வழக்கில்) கூறப்படும்.\nவிடயம் - புலன்களால் நுகரப்படுபவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-07-18T10:35:56Z", "digest": "sha1:4PVXWOSSXSSR54QGMFDHZYNNWXKHGOG2", "length": 13193, "nlines": 182, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் ஜெயலலிதா உயிருடன் இருந்த போதே தனிப்பட்ட முறையில் நான் குறிவைக்கப்பட்டேன்- கமல்ஹாசன் - சமகளம்", "raw_content": "\nவிசேட காணி மத்தியஸ்தர் சபை தொடர்பில் வவுனியாவில் பயிற்சி செயலமர்வு\nவர்த்தக நிலையங்கள், விடுதிகளை பதிவு செய்ய வவுனியா நகரசபை நடவடிக்கை\nதன்னை ஜனாதிபதி வேட்பாளராக கூறுவது தொடர்பாக கோதா விசேட அறிவித்தல்\nதமிழ் படங்களை பார்த்து வளர்ந்ததே ஆவா குழு : அதன் உறுப்பினர்கள் சிறுவர்களே என்கிறார் பிரதி அமைச்சர்\nஇன்று காலை ரயிலில் வேலைக்கு சென்றவர்களின் நிலை\nபோதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்கு இராணும் தயார்\nஇணையம் மூலம் இனி பஸ் ஆசனங்களை ஒதுக்கலாம்\nயுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகளை வழங்கும் அலுவலக சட்டமூலம் சமர்ப்பிப்பு\nவவுனியா வடக்கு பிரதேச செயலாளருக்கு எதிராக 18 ஊழல் மோசடி குற்றச்சாட்டுகள்களை அடுக்கிறார் வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன்\nபுதிதாக சட்டவிரோதமாக கட்டப்பட்ட வர்த்தக நிலையத்தின் காணி யாருடையது என தெரியாது 3 மணிநேர விவாதம் நடத்தி வாக்கெடுப்புக்கு சென்ற வவுனியா நகரசபை\nஜெயலலிதா உயிருடன் இருந்த போதே தனிப்பட்ட முறையில் நான் குறிவைக்கப்பட்டேன்- கமல்ஹாசன்\nஎனது விமர்சனம் பொதுவானது. முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உயிருடன் இருந்த போதே தனிப்பட்ட முறையில் நான் குறி வைக்கப்பட்டேன். அது ஏன் என்பது இதுவரை தெரியவில்லை.\nநான் புதிதாக அரசியல் பேசவில்லை. எதையும் மனதில் வைத்துக் கொண்டு குறை கூறவில்லை. மனதில் பட்டதை மக்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நாடு நல்ல வழியில் செல்ல வேண்டும் என்பதில் பொது மக்களில் ஒருவன் என்ற முறையில் எனக்கும் அக்கறை உண்டு. கருத்து சொல்ல உரிமை உண்டு. அது பற்றி யார் விமர்சித்தாலும் கவலை இல்லை. ரஜினி கட்சி தொடங்கினாலும் தவறு இருந்தால் சுட்டிக் காட்டுவேன்.\nநமது மக்கள் நல்ல தலைவரை தேடவில்லை. நிபுணரை தேடுகிறார்கள். பொதுப் பணி துறை என்றால் பொறுப்பான என்ஜினீயர் அதற்கு தலைமை ஏற்க வேண்டும். சுகாதார துறை என்றால் சிறந்த மருத்துவர் தான் அந்த துறைக்கு பொறுப்பு உடையவராக இருக்க வேண்டும்.\nநான் ஒரு நடிப்பு பயிற்சி கல்லூரி தொடங்கினால் அது சிறப்பாக இருக்கும் காரணம் எனக்கு நடிப்பு பற்றி தெரியும். இது போல் ஒவ்வொரு துறையிலும் நிபுணத்துவம் உள்ளவர்கள் அமைச்சராக இருந்தால் நாட்டுக்கு நல்லது கிடைக்கும்.\nபடிக்காதவராக இருந்தாலும் காமராஜர் அற்புதமான மனிதர். தனி திறமை உள்ளவராக இருந்தார். சிவாஜி, எம்.ஜி.ஆர். போன்றவர்களும் படிக்கவில்லை. என்றாலும் அவர்கள் எதில் இருந்தார்களோ அதில் தங்கள் திறமையை நிரூபித்தார்கள்.\nஇன்று அது போன்ற தலைவர்கள் இல்லை. எனவே தலைவர்களை தேடாமல் நிபுணர்கள் தேவை என்று தான் மக்கள் கருதுகிறார்கள். அது போன்ற நிலை உருவாக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.(15)\nPrevious Postஷாருக்கான் - அமீர்கான் எப்படி அனுஷ்கா ஷர்மா விளக்கம் Next Postகாங்­கே­சன்­துறை சார­ணர் மாவட்­டத்­தின் 60ஆவது ஆண்டு நிறை­வை­யொட்­டிய அமு­த­விழா இன்று\n`என்கவுண்ட்டர்’ போலீஸ் அதிகாரியாக சரத்குமார் நடிக்கும் `வேளச்சேரி துப்பாக்கி சூடு’\nபேரறிவாளனை விடுவிக்க எங்கள் குடும்பத்திற்கு ஆட்சேபம் இல்லை- ராகுல் கூறியதாக தகவல்\nபிரபாகரன் மகன் பாலசந்திரன் படுகொலை பற்றிய படத்துக்கு இலங்கையில் தடை\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vandaitimes.com/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-07-18T10:09:03Z", "digest": "sha1:3T4KANZFRYK6NW5OZQZNDRIMJ322BL42", "length": 5676, "nlines": 55, "source_domain": "vandaitimes.com", "title": "செய்திகள் – வந்தைடைம்ஸ்", "raw_content": "\nவந்தவாசி நகரில் தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கத்தின் மாவட்ட செயற்குழு மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் சுரேஷ் மாவட்ட பொதுச்செயலாளர் முன்னிலையில் நடைபெற்றது\nசெய்யார் பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 200 பயனாளிகளுக்கு பணிக்கான உத்தரவு வழங்கும் விழா அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வழங்கினார்\nபள்ளி வேலை நாளில் நீட் தேர்வு பயிற்சி அளித்தால் அங்கீகாரம் ரத்துச்செய்யப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்\nகாவிரி ஆணையத்துக்கு எதிராக வழக்கு தொடர கர்நாடகம் முடிவு\nபள்ளி வேலை நாளில் நீட் தேர்வு பயிற்சி அளித்தால் அங்கீகாரம் ரத்துச்செய்யப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்\nஇது குறித்து ஐ.ஓ.சி. எல், நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: மானியத்துடன் வழங்கப்படும் சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.2.83 அதிகரித்து ரூ.484.67 ஆகவும், மானியம் அல்லாத சமையல் சிலிண்டர் விலை ரூ.58 அதிகரித்து\nஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு : அருவியில் குளிக்க தடை\nஒகேனக்கல்: ஒகேனக்கல் காவிரியாற்றில் தண்ணீர் வரத்து, வினாடிக்கு, 16 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளதால், அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும், மாவட்ட நிர்வாகம் 2வது நாளாக தடை விதித்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதியில்,\nஇங்கு விளம்பரம் செய்ய மாதம் ரு.1000 மட்டும்\nவந்தவாசி நகரில் தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கத்தின் மாவட்ட செயற்குழு மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் சுரேஷ் மாவட்ட பொதுச்செயலாளர் முன்னிலையில் நடைபெற்றது\nசெய்யார் பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 200 பயனாளிகளுக்கு பணிக்கான உத்தரவு வழங்கும் விழா அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வழங்கினார்\nபள்ளி வேலை நாளில் நீட் தேர்வு பயிற்சி அளித்தால் அங்கீகாரம் ரத்துச்செய்யப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்\nகாவிரி ஆணையத்துக்கு எதிராக வழக்கு தொடர கர்நாடகம் முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abidheva.blogspot.com/2009/02/blog-post_3657.html", "date_download": "2018-07-18T10:15:03Z", "digest": "sha1:QYUO2SYYDPO436QNOJZ6VKWIHQ4P6Y6M", "length": 18610, "nlines": 284, "source_domain": "abidheva.blogspot.com", "title": "தமிழ்த்துளி: ஒபாமாவின் ஆசை!", "raw_content": "\nதமிழ்ப் பெருங்கடலில் நான் ஒரு துளி\nஎட்டு ஆஸ்கார் விருதுகளை அள்ளிச்\nமில்லியனர்’படத்தைப் பார்க்க அமெரிக்க அதிபர் பராக்\nஹாலிவுட் திரைத்துறையின் உயரிய விருதாக\nஆஸ்கார் விருது விழாவில் மும்பையில்\nஉருவாக்கப்பட்ட ஹாலிவுட் படமான ஸ்லம்டாக்\nமில்லியனர் 8 விருதுகளை வென்றது.\nஇதனால் சர்வதேச அளவில் இப்படத்திற்கு புகழ்\nஅமெரிக்க அதிபர் ஒபாமா விரும்புவதாக வெள்ளை\nமாளிகை செய்தி தொடர்பாளர் ராபர்ட் கிப்ஸ்\nதெரிவித்த அவர், \" சமீபத்தில் நிறைய படங்களை\nஒபாமா பார்த்துள்ளார். அவற்றில் பல படங்கள் 7\nமுதல் 10 வயது உடையவர்களுக்கானது.\nஅந்த வகையில் ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்தை\nஅவர் ஏற்கனவே பார்த்து விட்டாரா எனத் தெரியாது.\nஆனால் அப்படத்தைப் பார்க்க அவர் விரும்புகிறார்\nஎன்று மட்டும் தெரிகிறது \" என்றார்.\nபி.கு; படத்தை ’ஒசாமா” வும் பார்க்க விரும்புவதாக கேள்வி\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 06:05\n10ல 8 விருத அள்ளிருச்சில்ல...\nஅப்பிடியே மியுசிக் கேட்டுட்டு ஏ.ஆர்.ஆரை சந்திகணும்ன்னு சொல்லுவாரா இருக்கும் \nஅவற்றில் பல படங்கள் 7\nமுதல் 10 வயது உடையவர்களுக்கானது.//\n10ல 8 விருத அள்ளிருச்சில்ல...\nஅப்பிடியே மியுசிக் கேட்டுட்டு ஏ.ஆர்.ஆரை சந்திகணும்ன்னு சொல்லுவாரா இருக்கும் \nஅவற்றில் பல படங்கள் 7\nமுதல் 10 வயது உடையவர்களுக்கானது.//\nஒபாமா பார்த்துள்ளார். அவற்றில் பல படங்கள் 7\nமுதல் 10 வயது உடையவர்களுக்கானது.\nஒபாமாவின் ஆசை ச்சின்னதா இருக்கே... அவ்வ்வ்வ்வ்வ்வ்\nஒபாமாவின் ஆசை ச்சின்னதா இருக்கே... அவ்வ்வ்வ்வ்வ்வ்\nஅவர் வயசுக்கு அவர் பார்க்கறார்.\nகிளிண்டன் பார்த்த படங்கள் பத்தி ஏதாவது நீயூஸ் போடுங்க சார்...\n//பி.கு; படத்தை ’ஒசாமா” வும் பார்க்க விரும்புவதாக கேள்வி\nஆமா..இந்த விசயம் அந்த தாடிக்காரருக்கு தெரியுமா \nஒபாமா பாக்கட்டும் ..பாக்கட்டும்..நம்ம ஏரியா பர்மா பசார் ல 15 ரூவாக்கி கிடைக்குது படம்..வேணும்னா பார்சல் பண்ணிருவோம்.\n10ல 8 விருத அள்ளிருச்சில்ல...\nஅப்பிடியே மியுசிக் கேட்டுட்டு ஏ.ஆர்.ஆரை சந்திகணும்ன்னு சொல்லுவாரா இருக்கும் \nசெல்லாது..செல்லாது..நம்ம தலைவர் பிஸி..ஒபாமா தலைவரை சந்திக்கணும்னா கோடம்பாக்கத்துக்கு வர சொல்லுங்க..\n//பி.கு; படத்தை ’ஒசாமா” வும் பார்க்க விரு��்புவதாக கேள்வி\nஹா ஹா ரெண்டு பேரும் படம் பார்த்துவிட்டு ஓ ஓ போடப்போறாங்க‌\n//அவற்றில் பல படங்கள் 7 முதல் 10 வயது உடையவர்களுக்கானது. குழந்தை மனசு ஒபாமாவுக்கு\nஆமாம் அமெரிக்காவின் நேரு (ஒபாமா) மாமா\nசின்னம்மை என்ற சிக்கன் பாக்ஸ் குழந்தைகளைத் தாக்கும் முக்கிய வைரஸ் நோய்களில் ஒன்று.. ஏற்கெனவே இருந்த SMALL POX பெரியம்மை நோய் வைரஸ் தற்...\nஅதிக புரத உணவு மற்றும் புரோட்டின்( புரத) மாவு தேவையா\nஉணவுப் பழக்க வழக்கங்களில் சமீப காலமாக மாற்றங்கள் ஏற்பட்டு வருவதைப் பார்க்கிறோம். ருசி மிகுந்த பல நாட்டு உணவுகளும், துரித உணவு வகைகளும் பிர...\nஉலகம் இயந்திரத்தனமாக அசுர வேகத்தில் சென்று கொண்டு இருக்கும் இந்த வேளையில் ஆணும் பெண்ணும் சேர்ந்து இருக்கும் நேரங்கள் குறைந்து வருகின்றது. சே...\nபிரேதப் பரிசோதனை படங்கள்- அதிர்ச்சி தாங்காதவர்கள், இதய பலகீனம் உள்ளவர்கள் பார்க்க வேண்டாம்\nபிரேத பரிசோதனை என்பது பொதுவாக அரசு,தனியார் மருத்துவமனைகளில் சாதாரணமாக நிகழும் ஒன்று. சந்தேகமான மரணம்,கொலை ஆகியவற்றில் இறப்பின் காரணம் அறியும...\npot,grass,hash,mary jone,M.J,hasish கஞ்சா என்று அழைக்கப்படும் போதைப் பொருள் பற்றி அனைவரும் அறிந்து இருப்போம்\nஇன்று இந்திய குடியரசு தினம் இந்தியர்களாகிய நாம் இன்று அறுபதாவது குடியரசு தினத்தை ...\nவறுகோழி மேலும் சில உண்மைகள்\nஎன்னுடைய முந்தைய பதிவு கெண்டகி வறுகோழி- ஒரு அதிர்ச்சி தகவல் படித்துவிட்டு மிகுந்த ஆர்வத்துடன் பதிலிட்ட நண்பர்களுக்கு நன்றி. ”மெய்ப்பொருள...\nபெண்கள் ஆண்களிடம் விரும்புவது என்ன என்று பார்க்கும்போது நிறைய வரும் அதற்கு முன்னால் நாம் எப்படி நடந்துகொள்கிறோம் அவர்களிடம் என்று கவனிக...\n கல்யாணம் ஆயி பல வருசம் ஆச்சு. இன்னும் வண்டி மக்கர் பண்ணுதே என்று மனசுக்குள்ளே குமையும் நம்ம குரூப் மக்களே\nசர்க்கரை நோய் ஏன் வருகிறது முதல்&இரண்டாம் வகை நீரிழிவு நோய்கள்\nசர்க்கரை நோய் பற்றித் தொடர்ச்சியாக சிறு கட்டுரைகள் எழுதிக் கொண்டிருக்கிறோம் . ஆயினும் சர்க்கரை நோய் ஏன் சர்க்கரை நோய் வருகிறது ...\nநான் ஒரு கற்பனை சகலகலாவல்லவன் (ரொம்ப ஓவரா\n”ஸ்லம் டாக்” ஏழை சிறுவர்களை ஏமாற்றினேனா\nஇறந்தபின் ஆஸ்காரும், ரஹ்மானின் கோபமும்\n13 வயதுச் சிறுமியை பழிவாங்கிய 16 வயது பெண்\nதிடீர் துப்பாக்கி சூடு- உயர் அதிகாரி பலி\n ஜமால், செய்யது, அபு அப்ஸர் மூவருக்கும் ...\nசெல்லில் நிர்வாணப்படம்-எலிசபெத் வோங்-பதவி விலகல்\nதிரைப் படத் தயாரிப்பாளர் கள் சங்கம் புதிய கட்டுப்ப...\nகொஞ்சம் தேநீர்-9-என்னிடம் கவிதை இல்லை\nநான் வலைச்சர ஆசிரியராக(4) நான்காம் நாள்\nவலைச்சர 101 வது ஆசிரியர்\nஅந்தி நேரம் சந்திசாய (1)\nஅனுபவம் | நிகழ்வுகள் (2)\nநீண்ட நாள் வாழ (1)\nமாங்காய் இஞ்சி ஊறுகாய் (1)\nமொக்கை | நையாண்டி (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://is2276.blogspot.com/2013/10/blog-post_26.html", "date_download": "2018-07-18T10:29:11Z", "digest": "sha1:WR7SEUE6JS3O2NMHLCOBBF3HFEI3WGSO", "length": 8363, "nlines": 113, "source_domain": "is2276.blogspot.com", "title": "Indrakumar Satheeskumar: படிகள்", "raw_content": "\nதடம் மாறும் வாழ்நிலைப் படிகள்\nஏறி இறங்கப் பற்பல படிகள்\nஎல்லாம் சொல்லும் உயிருள்ள கதைகள்\nகாதலில் வீழ்ந்தது ரெண்டாம் படி\nமெனக்கட்டுத் திரிந்தது மூன்றாம் படி\nநல்லவர் அறிவுரை கேளாமலே நானும்\nசொன்னது காதலை நாலாம் படி\nஅருகிருந்த பொழுதுகள் ஐந்தாம் படி\nவெந்து நீறாக வந்த பிரிவில்\nநொந்து நூலானது ஆறாம் படி\nஏளனப் பார்வையில் எல்லாமே பொய்யாக\nமடலேறிச் சாய்ந்தது ஏழாம் படி\nபடிப் படியாய் முன்னேறி தடுக்கி விழுந்த பின்னாடி\nகிட்டிய ஞானம் எட்டாம் படி.\nவாழ்க்கை படிநிலை பற்றிய கவிதை அருமை... கடசியில் ஞானம் வெளிவந்தது மிக மிக அருமை வாழ்த்துக்கள்\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nரசிக்கும் படியான அழகிய கவிதை...\nஎல்லாமே கடந்து வந்த படிகள் தான்.\nவாழ்த்தவும் செய்த உங்களுக்கு எனது\nபிடித்த கடவுள் ( நகைச்சுவை கவிதை)\nபிடித்த கடவுள் - நீ பித்துப் பிடித்த கடவுள் எல்லாம் அறிந்தவன் நீ ஆண்டவன் நீ கடவுள் நீ முற்றும் கடந்தவன் நீயென்று கல்லென்றும் பாராது...\nஆ .... கடவுளே ... இன்னும் கொஞ்ச நேரம் களிச்சு இந்த பாளாப் போன அலாரம் அடிக்கக்கூடாதா ... எந்த நாசமாய்ப் போனவன் இதை கண்டு...\nஎன்னைக் காதலித்தவளுக்கு என்னை மன்னிக்கச் சொல்லி வருத்தமுடன் எழுதிக் கொள்வது உன்னை முன்பு காதலித்து பிறகு கைவிட்டவன் ஆறாத க...\nஆண்டவன் கிறுக்கிய அழகான பொய்\nநீ இனி காற்றாக மாறியும் பயனில்லை காரணம் சுவாசிப்பதற்கு நான் உயிரோடு இல்லை நான் குயிலானேன் நீ குரல் தரவில்லை நான் செவிடானேன் ந...\n\"போச்சுது , எத்தனை ஆசைகள், எத்தனை கனவுகள், எத்தனை கற்பனைகள்.... எல்லாமே போச்சுது.எனக்கு என்ன குறை ஏன் அவளுக்கு என்னைப் பிடி...\nஅப்படியும் இப்படியுமாக் காலங்கள் மாறியபோதும் சேர்த்துவைத்த ஆசைகள் இன்னும் செத்துவிடவில்லை எனக்குள் வீணாய்ப் போன உன்னை காதலித்து ...\nபல கட்டுக்கதைகளை கேட்டு கேட்டு கெட்டது புத்தி காலங் காலமாய் - அதிலுமிந்த நிலவு படுது கதைகளிலே படாத பாடு வேடம் பூண்டு அமுதை உண்ட ராகு ...\nஅந்த இரவு தந்த பயம்\nபாதி இருளில் ஆரண்யம் மதிமயங்க வைத்தததன் லாவண்யம் கத்தும் குருவிகளில் எனை மறந்து நறுமலர்கள் தனை நுகர்ந்து நெடுந்தூரம் சென்றேன் வழி மற...\nஎன்னை மறந்த பொழுதும்...நான் உன்னை மறக்கவில்லையே...\nகாற்றிலே மேகம் தானே கலைந்து தான் போவது போலே கானலின் நீராய் நீயும் போனது தானோ வாழ்க்கை ..... அன்று ஏனோ அந்த ...\nநான் நல்ல மாடு எனக்குப்போதும் ஒரு சூடு காதலிச்சுப் பட்டபாடு வெளியே சொன்னால் வெட்க்கக் கேடு இதயத்தை விறாண்டி விட்டாள் வார்த்தைகளால் ...\nகாற்று வழி காதினிலே....(லண்டன் தமிழ் வானெலிக்காக எ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://krvijayan.blogspot.com/2012/02/japani-came-to-india.html", "date_download": "2018-07-18T10:54:37Z", "digest": "sha1:R7XYR6UTH4T6KLWWO76XISTQECKBKH7J", "length": 3961, "nlines": 73, "source_domain": "krvijayan.blogspot.com", "title": "நினைவில் நின்றவை: Made in India.", "raw_content": "\nவெளியிடுவோர்: Vijayan K.R நாள்/நேரம்: 7:50 AM\nமுதலீடு இல்லாமல் உங்களாலும் இணயத்தில் சம்பாரிக்க முடியும். இந்த தளம் கடந்த 4 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது 100 சதவீதம் உண்மை. பணம் பெற்றதற்க்கான Proof உள்ளது.\nமுதலீடு இல்லாமல் உங்களாலும் இணயத்தில் சம்பாரிக்க முடியும். இந்த தளம் கடந்த 4 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது 100 சதவீதம் உண்மை. பணம் பெற்றதற்க்கான Proof உள்ளது.\nமுதலீடு இல்லாமல் உங்களாலும் இணயத்தில் சம்பாரிக்க முடியும். இந்த தளம் கடந்த 4 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது 100 சதவீதம் உண்மை. பணம் பெற்றதற்க்கான Proof உள்ளது.\nபாம்பு கடித்தாலும் மருந்தடித்தாலும் சாகத்தான் வேண்...\nவிளையாடுவதையே மறந்துபோன இன்றைய மழலையர்கள்\nசாமீ எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் \nஇந்தியாவில் சோம்பேறிகளின் எண்ணிக்கை 132 சதவீதம் அத...\nஅலை பேசி கொலை பேசி ஆக வேண்டாமே.......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://sidthan.blogspot.com/2011/03/blog-post_28.html", "date_download": "2018-07-18T10:24:57Z", "digest": "sha1:NUZ6IJBGI36G6P64RYHKLSMV4SUQNCZR", "length": 27612, "nlines": 148, "source_domain": "sidthan.blogspot.com", "title": "அபிநயா தாரணி: விதியின் விளையாட்டுக்கு சான்று .", "raw_content": "\nஅண்டத்தில் உள்ளதே பிண்டம் மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா\nசெவ்வாய், 29 மார்ச், 2011\nவிதியின் விளையாட்டுக்கு சான்று .\nஆனால் உண்மையில் விதியைப் படைத்ததே மதிதான் என்பதை நுட்பமாகச் சிந்திக்கையில் உணர்ந்து கொள்ளலாம்.\nமொத்தத்தில் விதியை உருவாக்கிய மதியே அந்த விதியை மதியாது போகும்போது, அது அந்த மதிக்குதான் மேலும் சங்கடங்களை உருவாக்குகிறது. எத்தனை பலம்மிக்கதாக அந்த மதி இருப்பினும் விதிமுன்னே அது அடங்கித்தான் சென்றாக வேண்டும்.\nவிதியை மதியால் வெல்லலாம் என்பதெல் லாம் எல்லா இடத்துக்கும் பொருந்தாது. சில விதிவிலக்கான இடங்களுக்கு மட்டுமே பொருந்தும்.\nவிதி எப்பொழுதுமே வலியது. அதற்கு தேவர், மானிடர், அசுரர் என்கிற பேதமெல்லாம் கிடையாது. அது தன் கடமையைச் செய்யத் தொடங்கி விட்டால் அதைத் தடுத்து நிறுத்தவோ அல்லது அதை திசை திருப்பவோ யாராலும் முடியாது. இந்த உலகம் தோன்றிய நாளில் இருந்து இன்று வரை ஒருவர்கூட அதை வென்றதில்லை. விதியைப் பற்றி சிந்திக்கையில் மதியின் நினைப்பு பலருக்கும் வரும். எதற்கு இருக்கிறது மதி மதியால் ஆகாத தும் உண்டா... விதி விதி என அழைப்பவர்கள் மதியைப் பயன்படுத்தத் தெரியாத மூடர்கள் என்று பகுத்தறிவில் மிகவும் பற்றுடையவராகக் காட்டிக் கொள்பவர்கள் கூறுவார்கள்.\nஅயோத்தி மாநகரை ஆட்சி செய்தவன் கன்மாடபாதன். தர்மமகாபிரபு. இந்நகரின் குருவான வசிஷ்டருக்கும், ராஜரிஷி விஸ்வாமித்திரருக்கும் கடும்பகை இருந்தது. ஒருமுறை கன்மாடபாதனை சந்திக்க வந்த விஸ்வாமித்திரர், ரிஷிகளுக்கென தனியாக தர்மசத்திரம் அமைக்க வேண்டினார். அதை ஏற்ற அரசன், அவ்வாறே செய்தான். ஒருமுறை அங்கு வசிஷ்டர் தர்மம் கேட்டு வந்தார். அவர் வந்த நேரத்தில், அவரது பரம எதிரியான விஸ்வாமித்திரர், அங்கிருந்த உணவுப் பொருட்களை பசுவின் கன்றுகளாக மாறும்படி செய்து விட்டார். தர்ம சத்திர அதிகாரி உள்ளே சென்றதும் இதைக் கண்டு அதிர்ந்தார். செய்வதறியாது விழித்த அவர், இதைச் சொன்னால் வசிஷ்டர் நம்புவாரோ மாட்டோரோ என்றெண்ணி, அவசர அவசரமாக ஒரு கன்றை சமைத்து படைத்து விட்டார்.\nசாப்பாட்டின் முன் அமர்ந்ததுமே, கெட்ட வாடை வீசியதால், கோபமடைந்த வசிஷ்டர் நேராக அரசனிடம் சென்றார். கன்றை சமைத்து உணவிட்டதற்காக அவனை நரமாமிசம் தின்னும் ராட்சஷ���் ஆகும்படி சபித்தார். தவறே செய்யாத அரசன் விதியின் பிடியில் சிக்கி, அறியாமல் நடந்த சம்பவத்துக்காக, சாப விமோசனம் கேட்டான். வசிஷ்டர் பதில் பேசாமல் போய்விட்டார். அரசனின் உருவம் விகாரமாகி விட்டது. அவன் நாட்டை தன் மகனிடம் ஒப்படைத்து விட்டு, காட்டுக்கு போய், சாப விமோசனம் பெறுவதற்காக யாகம் ஒன்றைத் துவங்குவதற்காக எமதர்மராஜாவை நோக்கி தவமிருந்தான். எமன் வந்தார். வசிஷ்டர் போன்ற மாமுனிவர்கள் கொடுத்த சாபம், என்னை நினைத்து செய்யப்படும் யாகத்தால் சரியாகாது என எமன் சொல்ல ராட்சஷ ராஜாவுக்கு கோபம் வந்து விட்டது. எமனுடன் போராட்டத்தை துவக்கி விட்டார். எமனே நீ பொய் சொல்கிறாய். நீ தான் உலகில் வாழ்பவர்களின் ஆயுள்காலத்தை நிர்ணயிப்பவன். உன்னால், முடியாதது ஏதுமில்லை. நீ என்னை சோதிக்க நினைத்தால், அச்சோதனைகளில் வெல்வேன், என்றான். எமன் எவ்வளவோ சொல்லியும் ராஜா கேட்கவில்லை. அவனுடன் யுத்தம் செய்து வென்று, எமலோகத்திற்கு தான் அரசனாகி, யாகத்தை நிறைவேற்றப் போவதாக கூறினார். இருவரும் யுத்தத்தை தொடங்கினர். எமன், தன் கையிலிருந்த தெய்வாம்சம் பொருந்திய சூலம் ஒன்றை ராஜா மீது எய்தான்.\nராஜா தர்மத்துக்கு அதிபதியான அந்த எமனையே வணங்கி, எமனே தர்மத்துக்கு நீயே அதிபதி. நான் செய்த தர்மங்கள் உண்மை என்பது நிச்சயமானால், நீ எறிந்த இந்த சூலம், நொறுங்கி சுக்கு நூறாகட்டும், என்றான். சொன்னது போலவே சூலம் நொறுங்கியது. எமதர்மன் இதைக் கண்டு மனம்கலங்கி, ராஜாவுடன் மல்யுத்தம் செய்தான். அதிலும் ராஜா பிடி கொடுக்கவில்லை. பின்னர் அவனது ஆலோசனைப்படி, கன்மாடபாதனே தர்மத்துக்கு நீயே அதிபதி. நான் செய்த தர்மங்கள் உண்மை என்பது நிச்சயமானால், நீ எறிந்த இந்த சூலம், நொறுங்கி சுக்கு நூறாகட்டும், என்றான். சொன்னது போலவே சூலம் நொறுங்கியது. எமதர்மன் இதைக் கண்டு மனம்கலங்கி, ராஜாவுடன் மல்யுத்தம் செய்தான். அதிலும் ராஜா பிடி கொடுக்கவில்லை. பின்னர் அவனது ஆலோசனைப்படி, கன்மாடபாதனே உன் சாபத்தை என்னால் தீர்க்க இயலாது. இதை தீர்க்கவல்லவர் விஸ்வாமித்திரர் மட்டுமே, என்று புதிருக்கான விடையை அவிழ்த்தான். பின்னர், கன்மாடபாதன் விஸ்வாமித்திரரை தேடிச் சென்று வணங்கினான். விஸ்வாமித்திரர் அவனிடம், நீ வசிஷ்டரின் நூறு பிள்ளைகளையும் விழுங்கி விடு. உனக்கு நரமாமிசம் சாப்ப��டும் சாபத்தை அவர் தானே தந்தார் உன் சாபத்தை என்னால் தீர்க்க இயலாது. இதை தீர்க்கவல்லவர் விஸ்வாமித்திரர் மட்டுமே, என்று புதிருக்கான விடையை அவிழ்த்தான். பின்னர், கன்மாடபாதன் விஸ்வாமித்திரரை தேடிச் சென்று வணங்கினான். விஸ்வாமித்திரர் அவனிடம், நீ வசிஷ்டரின் நூறு பிள்ளைகளையும் விழுங்கி விடு. உனக்கு நரமாமிசம் சாப்பிடும் சாபத்தை அவர் தானே தந்தார் அவரே அதற்குரிய வினையை அனுபவிக்கட்டும். அவ்வாறு செய்வதால், மேலும் அவரது கோபத்திற்கு ஆளாவோயோ என எண்ண வேண்டாம். ஏனெனில் அவரது சாபம் அவரையே தாக்குகிறது. வினை செய்தவர்கள் வினையின் பலனை அனுபவித்தே ஆக வேண்டும். பிறகு என்னிடம் வா. சாபத்தை நானே நீக்கி விடுகிறேன், என்றார். அரசனும் அவ்வாறே செய்து விட்டு, விஸ்வாமித்திரரிடம் ஓடினான். அவர் அவனிடம், ஒரு காலத்தில் வசிஷ்டர் என் பிள்ளைகளை சாம்பலாகும்படி சபித்தார். அதுபோல, இப்போது அவரது பிள்ளைகளும் மாண்டு போனார்கள். என் பழி உன்மூலம் தீர்ந்தது. உனக்கு விமோசனம் பெற்றுத் தருகிறேன், எனக் கூறி, காட்டிலேயே சிவலிங்க பிரதிஷ்டை செய்து, வில்வ இலையால் அர்ச்சித்து, சிவனை வரவழைத்தார் விஸ்வாமித்திரர். சிவதரிசனம் கண்டு, அரசனுக்கும் எல்லையற்ற ஆனந்தம். அவன் சாபம் நீங்கப்பெற்று, சுயரூபம் பெற்றான். மீண்டும் நாடு சென்று மகனோடு நீண்டகாலம் இனிது வாழ்ந்து கைலாயத்தை அடைந்தான்\nகலியுகத்தில் பிறவி எடுத்தோர் உய்யும் மார்க்கத்தைப் பெறுவதற்குத் துணையாக இருப்பது சிவ மந்திரம், சிவ தரிசனம், சிவ வழிபாடு முதலியனவாகும். இவை மூன்றும் வாழ்வில் இன்றியமையாதவை. சிவமே எல்லா உலகங்களுக்கும், எல்லா உயிர்களுக்கும் முதலானவன். எல்லாம் சிவமயம் எங்கும் சிவமயம்\nஆம். நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை தினமும் ஜபித்து வந்தாலே வாழ்வில் எல்லா கஷ்டங்களும் நீங்கிவிடும். சிவன் கோவிலுக்கு சிறிதளவு பணி செய்தாலும் மகத்தான பலன் கிடைக்கும். சிவலிங்கத்திற்கு வலை கட்டி பாதுகாத்த சிலந்தி மறு பிறவியில் கோட்செங்கட் சோழனாகப் பிறந்து தமிழகத்தில் பல மாடக்கோயில்களைக் கட்டி சிவன் திருப்பணி செய்து புகழ் பெற்றான். சிவன் கோயில் விளக்கு எரிய திரியை தூண்டி விட்ட எலி மறு பிறவியில் சிவன் அருளால் மகாபலி சக்ரவர்த்தியாகப் பிறந்தான். சிவ நாமத்திற்கு அப்படியொரு மகிமை. சிவசிவ என்று தினமும் மனதால் நினைத்து உச்சரித்தாலே போதும். பாவங்கள் நீங்கும். மனம் தூய்மை அடையும்\nஇடுகையிட்டது abinaiya abinaiya நேரம் செவ்வாய், மார்ச் 29, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபத்து தலை தெய்வீக நாகம்\nமறைந்து வாழ்த்த மலை சித்தர்கள்\nசாத்திர மச்ச யோக பலன்கள்\nநாம் இறந்த பிறகு கூட வருவது எது\nமிகசக்தி வாய்ந்த அதர்வண வேத வசியம்\nவசியம் என்ற மிகசக்தி வாய்ந்த அதர்வண வேத கலையை மகிழ்ச்சியான குடும்ப வாழ்வுக்கு பயன் படும் உத்திகள் பற்றிய விளக்கங்கள் இந்த தளத்தில் பாதிவு ச...\nஇரவில் முதல் ஜாமத்தில் கண்ட கனவு ஒரு வருஷத்திலும், 2ஆம் ஜாமத்தில் கண்ட கனவு 3 மாதத்திலும், 3ம் ஜாமத்தில் கண்ட கனவு 1 மாதத்திலும் அருணோதயத்...\nவிபரீத ராஜ யோகம் என்றால் என்ன\nவிபரீத ராஜ யோகம் என்றால் என்ன யோகங்கள் என்பது பல வகைப்படும். அதாவது சந்திரனில் இருந்து குரு இந்த இடத்தில் இருந்தால் ஒரு யோகம், மற்ற...\nகோபத்தின் உச்சம் வராஹி .மந்திரம். கிரி சக்கரம்\nவராஹி. மனித உடலும், வராஹ{பன்றி} முகமும் கொண்டவள். கோபத்தின் உச்சம் தொடுபவள். ஆனால் அன்பிலே , ஆதரவிலே மழைக்கு நிகரானவள். இவள் லல...\nஸ்ரீ கருடப் புராணம் பறவை வேந்தனான கருடன் ஸ்ரீ பரமாத்வாவை நோக்கி, ஒ ஜெகன்னாதா பரந்தாமா உலகத்தில் ஜீவர்கள் ஏன் பிறக்கிறார்கள்...\nகொஞ்சம் அமானுஷ்யமாய் தோன்றினாலும், இந்த மாதிரி தலைப்புகளில் 'ஞானவெட்டியான்' போன்ற பெரியவர்கள் இது தொடர்பாக எழுதியிருந்தாலும் இந்தள...\nவிரும்பியதைக் கொடுக்கும் பைரவ வழிபாடு ஸ்ரீ பைரவர் வரலாறு\nஎதிரிகளுக்குப் பயம் தந்து தன்னை அண்டியவர்களுக்கு அருள் செய்வதால் இவருக்குப் பைரவர் என்று பெயர். படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத...\nகருப்ப ஸ்வாமி கடவுளின் அவதாரம் என்பதா இல்லை ஒரு கிராம வீரனைப் போன்றவரா\nஇவரைப் பற்றிய செய்திகள் படிப்பதற்கே ஆச்சர்யமாக உள்ளது . இவர் கடவுளின் அவதாரம் என்பதா இல்லை ஒரு கிராம வீரனைப் போன்றவரா என்பதில் ஆண்டாண்ட...\nஇந்துக்களில் சைவம், வைணவம் என்று கூறுவது போல், கிரகங்களிலும் சைவம், வைணவம் என்றெல்லாம் உண்டு. சூரியன், சனி, செவ்வாய், குரு ஆகியவை சிவ கோ...\nபயம் உண்டாக்கும் ராஜ நாகங்கள் | கொக்கரக்கோ\nபயம் உண்டாக்கும் ராஜ நாகங்கள் | கொக்கரக்கோ\nவிரும்பியதைக் கொடுக்கு��் பைரவ வழிபாடு ஸ்ரீ பைரவர் ...\nபிரதோஷ காலங்கள் ஐந்து வகைப்படும்.\nஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி ...\nஇந்தப் பூமியின் வயது,எண்ணற்ற பிறப்பு இறப்புக்களைக்...\nவிதியின் விளையாட்டுக்கு சான்று .\nகழுகாரைப் பற்றி எனக்கு தெரிந்ததெல்லாம்\nதேவர்கள், அசுரர்கள் இன்று அவர்கள் எல்லாம் எங்கே\nஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமிகசக்தி வாய்ந்த அதர்வண வேத வசியம்\nவசியம் என்ற மிகசக்தி வாய்ந்த அதர்வண வேத கலையை மகிழ்ச்சியான குடும்ப வாழ்வுக்கு பயன் படும் உத்திகள் பற்றிய விளக்கங்கள் இந்த தளத்தில் பாதிவு ச...\nஇரவில் முதல் ஜாமத்தில் கண்ட கனவு ஒரு வருஷத்திலும், 2ஆம் ஜாமத்தில் கண்ட கனவு 3 மாதத்திலும், 3ம் ஜாமத்தில் கண்ட கனவு 1 மாதத்திலும் அருணோதயத்...\nவிபரீத ராஜ யோகம் என்றால் என்ன\nவிபரீத ராஜ யோகம் என்றால் என்ன யோகங்கள் என்பது பல வகைப்படும். அதாவது சந்திரனில் இருந்து குரு இந்த இடத்தில் இருந்தால் ஒரு யோகம், மற்ற...\nகோபத்தின் உச்சம் வராஹி .மந்திரம். கிரி சக்கரம்\nவராஹி. மனித உடலும், வராஹ{பன்றி} முகமும் கொண்டவள். கோபத்தின் உச்சம் தொடுபவள். ஆனால் அன்பிலே , ஆதரவிலே மழைக்கு நிகரானவள். இவள் லல...\nஸ்ரீ கருடப் புராணம் பறவை வேந்தனான கருடன் ஸ்ரீ பரமாத்வாவை நோக்கி, ஒ ஜெகன்னாதா பரந்தாமா உலகத்தில் ஜீவர்கள் ஏன் பிறக்கிறார்கள்...\nகொஞ்சம் அமானுஷ்யமாய் தோன்றினாலும், இந்த மாதிரி தலைப்புகளில் 'ஞானவெட்டியான்' போன்ற பெரியவர்கள் இது தொடர்பாக எழுதியிருந்தாலும் இந்தள...\nவிரும்பியதைக் கொடுக்கும் பைரவ வழிபாடு ஸ்ரீ பைரவர் வரலாறு\nஎதிரிகளுக்குப் பயம் தந்து தன்னை அண்டியவர்களுக்கு அருள் செய்வதால் இவருக்குப் பைரவர் என்று பெயர். படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத...\nகருப்ப ஸ்வாமி கடவுளின் அவதாரம் என்பதா இல்லை ஒரு கிராம வீரனைப் போன்றவரா\nஇவரைப் பற்றிய செய்திகள் படிப்பதற்கே ஆச்சர்யமாக உள்ளது . இவர் கடவுளின் அவதாரம் என்பதா இல்லை ஒரு கிராம வீரனைப் போன்றவரா என்பதில் ஆண்டாண்ட...\nஇந்துக்களில் சைவம், வைணவம் என்று கூறுவது போல், கிரகங்களிலும் சைவம், வைணவம் என்றெல்லாம் உண்டு. சூரியன், சனி, செவ்வாய், குரு ஆகியவை சிவ கோ...\nபயம் உண்டாக்கும் ராஜ நாகங்கள் | கொக்கரக்கோ\nபயம் உண்டாக்கும் ராஜ நாகங்கள் | கொக்கரக்கோ\nமச்ச ஜாதகம் பெண்��ளுக்கு (1)\nமாகாலட்சுமி மாதிரி சாமுத்ரிகா லட்சணம் (1)\nசித்தர்கள். நீர்வரி தீம். தீம் படங்களை வழங்கியவர்: merrymoonmary. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tyagaraja-vaibhavam-tamil.blogspot.com/2009/01/4-33-ramaabhirama-ramaneeya-raga.html", "date_download": "2018-07-18T10:56:44Z", "digest": "sha1:XOWS5XIHQCNGXD3NDO2FCROV5SJQ3B2T", "length": 8965, "nlines": 120, "source_domain": "tyagaraja-vaibhavam-tamil.blogspot.com", "title": "தியாகராஜ வைபவம்: தியாகராஜ கிருதி - ராமாபி4ராம ரமணீய - ராகம் த3ர்பா3ரு - Ramaabhirama Ramaneeya - Raga Darbaaru", "raw_content": "\nதியாகராஜ கிருதி - ராமாபி4ராம ரமணீய - ராகம் த3ர்பா3ரு - Ramaabhirama Ramaneeya - Raga Darbaaru\n1ஸாமஜ ரிபு பீ4ம ஸாகேத தா4ம (ரா)\nவனஜ லோசன 2நீ வலனயலஸிதினி\nமனஸுன த3ய லேது3 அல்லாடி3 ப2லமேமி (ரா)\n3மனஸு செலி நீகே மருலுகொன்னதி3 கானி\nசனுவுன 4செயி பட்டி மமுல ரக்ஷிம்பவு (ரா)\nகோரி கோரி நின்னு கொலுவக3 நீ\nதா3ரி வேரைனதி3 தா4த 5வ்ராலேமோ (ரா)\nரமியிம்பக நன்னு ரச்ச 6ஜேஸெத3வு (ரா)\nதி3க்கு நீவனி நேனு தி3ன தி3னமுனு நம்ம\n7எக்குவ தக்குவலந்து3 எனஸெடு3 கு3ணமேமோ (ரா)\n8நீகே த3ய புட்டி நீவு ப்3ரோவவலெ\nராகேந்து3 முக2 த்யாக3ராஜ வரத3 ஸ்ரீ (ரா)\nஉன்னால் சோர்வுற்றேன்; (உனது) மனதில் தயையில்லை; திரிந்து பயனென்ன\n(எனது) மனப் பெண்ணாள் உன்னையே விழைந்தனள்; ஆயினும், கனிவுடன் கைப்பற்றி யெம்மைக் காவாயேனோ;\nமிக்கு வேண்டியுன்னை சேவிக்க, உனது பாதை வேறானது, பிரமனின் எழுத்தோ என்னவோ;\nஇனிய படுக்கை யமைத்தேன்; அதனில் இன்புறா தென்னை வருத்தினாய்;\nபுகல் நீயேயென நான் அனுதினமும் நம்ப, ஏற்றத்தாழ்வினில் நுழையும் பண்பென்னவோ\nஉனக்கே தயை பிறந்து நீ காக்க வேணும்;\nபதம் பிரித்தல் - பொருள்\nராமா/ களிப்பூட்டுவோனே/ இனிய/ பெயரோனே/\nஸாமஜ/ ரிபு/ பீ4ம/ ஸாகேத/ தா4ம/ (ரா)\nகரியின்/ பகைக்கு/ அச்சமூட்டுவோனே/ சாகேத நகர்/ உறையே/\nவனஜ/ லோசன/ நீ வலன/-அலஸிதினி/\nகமல/ கண்ணா/ உன்னால்/ சோர்வுற்றேன்/\nமனஸுன/ த3ய/ லேது3/ அல்லாடி3/ ப2லமு/-ஏமி/ (ரா)\nமனதில்/ தயை/ இல்லை/ திரிந்து/ பயன்/ என்ன/\nமனஸு/ செலி/ நீகே/ மருலுகொன்னதி3/ கானி/\nமனம் (எனும்)/ பெண்ணாள்/ உன்னையே/ விழைந்தனள்/ ஆயினும்/\nசனுவுன/ செயி/ பட்டி/ மமுல/ ரக்ஷிம்பவு/ (ரா)\nகனிவுடன்/ கை/ பற்றி/ எம்மை/ காப்பாற்ற மாட்டாய்/\nகோரி/ கோரி/ நின்னு/ கொலுவக3/ நீ/\nமிக்கு/ வேண்டி/ யுன்னை/ சேவிக்க/ உனது/\nதா3ரி/ வேரு/-ஐனதி3/ தா4த/ வ்ராலு/-ஏமோ/ (ரா)\nபாதை/ வேறானது/ பிரமனின்/ எழுத்தோ/ என்னவோ/\nஇனிய/ படுக்கை/ யமைத்தேன்/ அதனில்/\nரமியிம்பக/ நன்னு/ ரச்ச ஜேஸெத3வு/ (ரா)\nதி3க்��ு/ நீவு/-அனி/ நேனு/ தி3ன தி3னமுனு/ நம்ம/\nபுகல்/ நீயே/ யென/ நான்/ அனுதினமும்/ நம்ப/\nஎக்குவ/ தக்குவலு-அந்து3/ எனஸெடு3/ கு3ணமு/-ஏமோ/ (ரா)\nஏற்ற/ தாழ்வினில்/ நுழையும்/ பண்பு/ என்னவோ\nநீகே/ த3ய/ புட்டி/ நீவு/ ப்3ரோவ/ வலெ/\nஉனக்கே/ தயை/ பிறந்து/ நீ/ காக்க/ வேணும்/\nராகா/ -இந்து3/ முக2/ த்யாக3ராஜ/ வரத3/ ஸ்ரீ (ரா)\nமுழு/ மதி/ முகத்தோனே/ தியாகராசனுக்கு/ அருள்வோனே/ஸ்ரீ ராமா...\n1 - ஸாமஜ ரிபு பீ4ம ஸாகேத தா4ம - பல்லவியின் இவ்வரி அனுபல்லவியாக சில புத்தகங்களில் கொடுக்கப்பட்டுள்ளது.\n2 - நீ வலனயலஸிதினி மனஸுன த3ய லேது3 அல்லாடி3 - நீ வலனயலஸிதி நீ மனஸுன த3ய லேது3 மல்லாடி3.\n3 - மனஸு செலி - மனஸனு செலி.\n4 - செயி பட்டி மமுல ரக்ஷிம்பவு - செயி பட்டி ஸம்ரக்ஷிஞ்சவு - செயி பட்டி மமு ரக்ஷிம்புமு : 'ரக்ஷிம்புமு' பொருந்தாது\n5 - வ்ராலேமோ - வ்ராதேமோ.\n6 - ஜேஸெத3வு - ஜேஸேவு.\n7 - எக்குவ - எக்கு : 'எக்குவ' - பொருந்தும்\n8 - நீகே த3ய புட்டி - உனக்கே தயை பிறந்து - 'என்னிடம் தயை கொள்வாய்' என நான் இனி வேண்டப்போவதில்லை.\nகரியின் பகை - முதலை அல்லது சிங்கம்\nகரியின் பகைக்கு அச்சமூட்டுவோனே -\n'சிங்கம் நிகர் அச்சமூட்டுவோனே' என்றும் கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://veeduthirumbal.blogspot.com/2012/08/blog-post_17.html", "date_download": "2018-07-18T10:38:12Z", "digest": "sha1:A454PQKBJGZTN4L4WN5OX2MLU5ZULQ43", "length": 41388, "nlines": 466, "source_domain": "veeduthirumbal.blogspot.com", "title": "வீடு திரும்பல்: சூப்பர் சிங்கர் ஜூனியர்: இம்முறை டைட்டில் ஜெயிப்பது யார் ?", "raw_content": "\nசூப்பர் சிங்கர் ஜூனியர்: இம்முறை டைட்டில் ஜெயிப்பது யார் \nசூப்பர் சிங்கர் ஜூனியர் தினம் இரவு ஒன்பது மணிக்கு தொடர்ந்து பார்த்தாக வேண்டிய நிலையில் இருக்கிறோம். வேறு எந்த பக்கம் போனாலும் அந்த நேரம் சீரியல் தான். இருக்கிற கொடுமையில் இது கொஞ்சம் பரவாயில்லை என்ற சூழல் \nஇப்போது இருக்கும் ஏழு போட்டியாளர்கள் பற்றிய சிறு அலசல் இது:\nஎங்க ஊருக்கு பக்கத்து ஊரான மன்னார்குடி பொண்ணு \nஇந்த பெண் பைனல்ஸ் வரை செல்வதே கடினம் தான் பைனலுக்கு முன்பு அவுட் ஆகும் கடைசி சில பேரில் அனுவும் ஒருவராய் இருக்கலாம் என்பது நம் கணிப்பு.\nஇந்த பையன் பிறந்தது ஆந்திராவில். இவன் நார்மல் பையன் கிடையாது. இதை அவரது அம்மா ஒரு முறை கண்ணீரோடு கூறினார். சிறு வயதில் இவனை தொலைத்து விட்டு, புது ஊரில், எதுவும் சொல்ல தெரியாத இவனை கண்டுபிடிக்க அவர் பட்ட பாட்டை சொன்ன போது ரொம��ப கஷ்டமாக தான் இருந்தது.\nஜெயந்த் நல்லாவே பாடுவான். விஜய் டிவி நடத்திய இன்னொரு சிறுவர் நிகழ்ச்சியில் டைட்டில் ஜெயித்த பையன் இவன் பைனல்ஸ் வரை போவான் என நினைக்கிறேன் \nஒவ்வொருவராய் அவுட் ஆகும் இந்த மியூசிகல் சேரில் மிக விரைவில் அஞ்சனா வெளியேறக்கூடும் என்பது நம் கணிப்பு.\nஒவ்வொரு ஷோவுக்கும் இவர் அம்மா மற்றும் அப்பா இருவரும் தவறாமல் வந்துடுறாங்க. (அப்பாவும் முழுசா இருப்பது ஆச்சரியம். சொந்த பிசினஸ் பண்றாரோ என்னவோ \nரொம்ப குட்டி பொண்ணு. பல முறை டேஞ்சர் சோன் வந்து நிற்பார். \"இன்னொரு முறை டேஞ்சர் சோன் வந்தால் நீ அவுட் ஆகிடுவே\" என்கிற ரீதியில் மனோ பலமுறை சொல்லிருக்காரு.\nஇன்னும் ஓரிரு ரவுண்டில் இந்த பெண் வெளியேறி விடுவார் என நினைக்கிறேன்\n எனக்கு தெரிந்து ஜட்ஜ்கள் பாராட்டுகிற அளவெல்லாம் மிக சிறந்த பாடகி அல்ல. சில நேரம் மட்டுமே நன்கு பாடுவார். பொதுவாய் சூப்பர் சிங்கரில் வெளி நாட்டில் இருந்து வந்து பாடும் ஆட்களுக்கு சற்று lenience உண்டு. அப்படி தான் இவரிடம் lenient ஆக இருக்கிறார்கள் என நினைத்தேன். ஆனால் டாப் 10 வந்த பிறகும், அவரை ஏன் இவ்வளவு பாராட்டுகிறார்கள் என தெரியலை.\nஇதே ரீதியில் ஜட்ஜ்கள் தொடர்ந்து ஆதரித்தால் இவர் பைனல் செல்வது உறுதி அப்புறம் பட்டம் வெல்லவும் வாய்ப்புகள் உண்டு \nஒன்று மட்டும் சொல்லிக்குறேன்: பிரகதி பாட்டு பாடி கொண்டே நடிக்கிற நடிகையாக தமிழ் திரையில் வருங்காலத்தில் கலக்க கூடும் \nஇந்த தம்பி எப்படி டாப் 10-ல் வந்தார், அதன் பின்னும் எப்படி இரண்டு ரவுண்ட் அவுட் ஆகமால் இருக்கார் என நிஜமா எனக்கு புரியலை.\nமிக சில முறை நன்றாக பாடுவார். பல முறை ரொம்ப சுமார் தான் \nடாப் 10 செலக்ட் செய்யும் போது கடைசியில் மூன்று பேர் டேஞ்சர் சோனில் இருந்தனர். அதில் மிக மோசமாய் பாடியது இவர் தான். ஆனால் மூவரில் நன்கு பாடிய நபரை டாப் 10-லிருந்து வெளியேற்றி விட்டு டாப் 10-க்குள் இவரை அனுமதித்தனர். தற்போது மீதம் இருக்கும் நபர்களில் ஆண்கள் ஓரிருவர் தான். மீதம் எல்லாம் பெண்கள். எனவே ஆண்களின் representation சற்று இருக்கட்டும் என அனுப்பினரோ என்னவோ \nஅதே போல் இவரையும் ஜெயந்தையும் தவிர இப்போது ஆண் பாடகர்கள் இல்லை. அதிலேயே தம்பி வண்டி ஓட்டிட்டு இருக்கார். பைனல் வரை ஆண்களில் சிலராவது இருக்கணும் என்கிற ஒரே காரணத்துக்காய் இவர் பைனல��� வரை கூட ஜட்ஜ்களால் அனுப்பப்பட கூடும் \nநிஜமாக நன்கு பாட கூடிய பெண். இப்போது பாடி கொண்டிருப்போரில் மட்டும் வைத்து பார்த்தால் சூப்பர் சிங்கர் வெல்ல கூடிய ஆள் என இவரை தான் நினைக்கிறேன் எல்லா வித பாட்டுக்கும் நல்ல ஹார்ட் வொர்க் தந்து, மிக நன்றாக பாடுகிறார். ஒரிஜினல் பாடலை நாம் பல முறை எப்படி கேட்டிருக்கோமோ, அதே போல இருக்கும் இவர் பாடுவது.\nஇவர் வெல்லாமல் போக ஒரு காரணம் மட்டுமே இருக்கலாம். இவர் ஒரு மலையாளி. ஏற்கனவே சூப்பர் சிங்கர் சீனியரில் ஒரு முறை, ஜூனியரில் ஒரு முறை மலையாளிக்கு பரிசு தந்த போது நிறையவே எதிர்ப்பு கிளம்பியது. அதை மனதில் வைத்து இவருக்கு பரிசு தராமல் போவார்களா, அல்லது கண்டு கொள்ளாமல் எப்போதும் போல ஒரு மலையாளிக்கே பரிசு தருவார்களா என பொறுத்திருந்து பார்க்கலாம் \nஉண்மையை சொல்ல வேண்டுமெனில், பைனல்ஸ் செல்ல தகுதி வாய்ந்த நான்கு பேரை சொல்வதே சிரமமா இருக்குது \nசுகன்யா மற்றும் பிரகதி மட்டும் பைனல் செல்ல கூடியவர்களாகவும் அதில் சுகன்யா டைட்டில் வெல்ல கூடும் என்பதும் என் எதிர்பார்ப்பு எப்படியும் இம்முறை சூப்பர் சிங்கர் வெல்ல போவது ஒரு பெண் தான் என நிச்சயம் நினைக்கிறேன் \nபார்க்கலாம். நம் ஊகம் சரியாக இருக்கா என \nஒன்று மட்டும் நிச்சயம் சொல்ல வேண்டும்: சென்ற முறை வென்ற அல்கா போலவோ (அவரைக்கூட விட்டுடுங்க; அது exceptional திறமை) அப்போது கலந்து கொண்ட நித்யஸ்ரீ, பிரியங்கா, ஸ்ரீகாந்த், ஷ்ரவன் அளவோ பாடும் ஆட்கள் இம்முறை ஒருவர் கூட இல்லை என்பது தான் சோகமான உண்மை \nLabels: டிவி சிறப்பு நிகழ்ச்சிகள்\n//ஒன்று மட்டும் நிச்சயம் சொல்ல வேண்டும்: சென்ற முறை வென்ற அல்கா போலவோ (அவரைக்கூட விட்டுடுங்க; அது exceptional திறமை) அப்போது கலந்து கொண்ட நித்யஸ்ரீ, பிரியங்கா அளவோ பாடும் ஆட்கள் இம்முறை ஒருவர் கூட இல்லை என்பது தான் சோகமான உண்மை \nமிக மிக உண்மை பாஸ். இம்முறை ஃபைனல்ஸ் மட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். அந்த ரேஞ்சில் இருக்கு.\nபோனமுறை சூப்பர் சிங்கர் தொடர்ந்து பார்த்தமைக்கு அல்கா அஜித் ஒரு முக்கிய காரணம். இன்றும் யுடியுபில் அடிக்கடி அவரின் பாடல்களை கேட்பது வழக்கம். வாட் எ வாய்ஸ்\nகோவை நேரம் 8:03:00 AM\nவணக்கம்..ஓ..இதெல்லாம் கூட பார்க்க டைம் இருக்கு போல..நன்றாக அலசி இருக்கறீர்கள்.பார்ப்போம்..யா���் வெற்றி பெறுவார் என்று...\nதுளசி கோபால் 8:08:00 AM\nஇதையெல்லாம் பார்க்கறதே இல்லை இந்தியவாசத்தில்கூட:(\nகிரிக்கெட் மேட்ச் பிக்சிங்கிற்கு சற்றும் சளைத்ததல்ல விஜய் டிவியின் வின்னர் செலக்ஷன். கொஞ்சம் சுமாரா பாடினவங்களுக்கு டைட்டில் கொடுத்துட்டு, கொஞ்ச நாள் இதை பத்தி எல்லாரும் பேசற மாதிரி ஒரு சர்ச்சையை கிளப்பிடுவாங்க பாருங்க.\nதிண்டுக்கல் தனபாலன் 8:22:00 AM\nஉங்கள் பதிவின் மூலம் தான் தெரிந்து கொண்டேன்...\nநல்ல அலசல்... பாராட்டுக்கள்... நன்றி... (TM 2)\nஹாரி பாட்டர் 8:29:00 AM\n//பிரகதி// இந்த பொண்ணு உண்மையிலே ஸ்பான்சர் ஒருவரின் மகளாய் இருக்க கூடுமோ என்று கூட நினைத்தேன்.. சில நேரம் மற்ற குட்டிஸ் கூட ஒப்பிடும் போது இவளோட பெர்போமான்ஸ் குறைவாகவே படும்.. ஆனா கலைஞருக்கு பாராட்டு விழா போல சாக்லேட் சவர் எல்லாம் நடக்கும்.. சில இடங்களிலே கவர்ந்தார்..\n//அனு// யாழினி // ஓகே\n//ஜெயந்த்// அதிக இடங்களில் இவன் பெர்போமான்ஸ் சூப்பராய் பட்டது\n//அஞ்சனா // எனக்கு பிடிக்கும் ஆனால் பைனல் வரை போற பொண்ணா தெரியல்ல நீங்க சொல்ற போல\n//சுகன்யா// இவருக்கும் ஜெயந்துக்கும் மட்டுமே இப்போ வரை உண்மை தகுதி உள்ளவர்கள்.. ஆனால் இருவரும் தமிழ் இல்லை.. ஹி ஹி\nபெரும்பாலும் ரக்சிதா, ஆஜித் வைல்ட் கார்ட் ரவுண்டில் மீண்டும் வெற்றி பெற்று வந்தால் நன்றாக இருக்கும்.. (ஏன்னா இவங்க ரெண்டு பெரும் தான் எனக்கு மிக பிடிக்கும் ஹி ஹி )\n//அல்கா போலவோ (அவரைக்கூட விட்டுடுங்க; அது exceptional திறமை) அப்போது கலந்து கொண்ட நித்யஸ்ரீ, பிரியங்கா அளவோ பாடும் ஆட்கள் இம்முறை ஒருவர் கூட இல்லை//\nஎப்படி உங்களுக்கு இப்படி அனைத்திலும்\nகவனம் செலுத்த நேர்ம் கிடைக்கிறது \n//அல்லது கண்டு கொள்ளாமல் எப்போதும் போல ஒரு மலையாளிக்கே பரிசு தருவார்களா என பொறுத்திருந்து பார்க்கலாம்//\nஅல்லது கண்டு கொள்ளாமல் ஒரு நல்ல பாடகிக்கே\nபரிசு தருவார்களா என பொறுத்திருந்து பார்க்கலாம் \nம்.... இந்த நிகழ்ச்சியெல்லாம் பார்ப்பதில்லை. நிறைய மிஸ் செய்கிறேனோ\nகோவை மு சரளா 9:42:00 AM\nமோகன் குமார் 10:13:00 AM\n/பெரும்பாலும் ரக்சிதா, ஆஜித் வைல்ட் கார்ட் ரவுண்டில் மீண்டும் வெற்றி பெற்று வந்தால் நன்றாக இருக்கும்.. (ஏன்னா இவங்க ரெண்டு பெரும் தான் எனக்கு மிக பிடிக்கும் ஹி ஹி )//\nஹாரி பாட்டர். நீங்க சொன்ன ரெண்டு பேரும் எனக்கும் பிடித்தவர்கள். இருவருமே பைனல் செல்வா��்கள் என\nஇந்த முறை சூப்பர் சிங்கர் சரியாக எடுபடவில்லை...நான் அதிகம் பார்ப்பதில்லை...அல்கா,நித்யஸ்ரீ,ஸ்ரீநிஷா,பிரியங்கா இவர்களுக்கு இணையான போட்டியாளர்கள் யாரும் தற்போது இல்லை...\nபார்ப்போம் சார் என்ன நடக்குது என்று\nஅருமையான அலசல். உங்களுக்கு ஒரு கூடுதல் தகவல். பிரகதி எங்கள் பே ஏரியா தான் (San Francisco) சூப்பர் சிங்கரில் கலந்து கொள்வதற்காக தற்காலிக சென்னை வாசம் + சென்னையில் படிப்பைத் தொடர்கிறார்.. இப்போது வெளியாகி இருக்கும் பனித்துளி படத்தில் ஒரு பாடலும் பாடியிருக்கிறார். இந்தப் படத்தைத்தான் கேபிள் ஷங்கர் கிழி கிழியென்று கிழித்திருந்தார். பிரகதியின் அம்மா கனகாவும் திறமை வாய்ந்தவர். இங்கு பல நாடகங்களில் குணச் சித்திர வேடங்களில் கலக்கி இருக்கிறார்...\nவெங்கட ஸ்ரீநிவாசன் 12:26:00 PM\n//ஒன்று மட்டும் நிச்சயம் சொல்ல வேண்டும்: சென்ற முறை வென்ற அல்கா போலவோ (அவரைக்கூட விட்டுடுங்க; அது exceptional திறமை) அப்போது கலந்து கொண்ட நித்யஸ்ரீ, பிரியங்கா, ஸ்ரீகாந்த், ஷ்ரவன் அளவோ பாடும் ஆட்கள் இம்முறை ஒருவர் கூட இல்லை என்பது தான் சோகமான உண்மை \nஇதனாலேயே இந்த முறை எங்கள் வீட்டில் தொடர்ந்து பார்க்கவில்லை. விஜய் தொ.கா.வும் இதன் நேரத்தை (அல்லது கிழமைகளை) அடிக்கடி மாற்றி வருவதும் ஒரு காரணம்.\nஇறுதிப் போட்டிகளில் கலைக்கட்டுமோ என்னவோ. அது அப்பொழுது விஜய் தரும் விளம்பரங்களையும் பொறுத்தது. [btw அழுகாச்சி நாடகங்கள் வேறு இன்னமும் அரங்கேரவில்லை போலிருக்கிறதே\nஆனாலும் ஒரு போட்டியை இப்படியா இ..ழு...த்..து..க் ... கொண்டே போவது அதனால் பார்ப்பதேயில்லை. ‘தங்க்ஸ்’ ஸ்பெஷல்..\n என்னால் முழுமையாக இந்த நிகழ்ச்சியை பார்க்க முடிவதில்லை ஆனால் இதெல்லாம் திறமைசாலிகளுக்கும் மதிப்பு கொடுப்பார்களா தெரியவில்லையே\nகுடிபெயர்ந்த கிராமமும் குளித்த டாக்டரும்\nஎன் சாய்ஸ் சுகன்யாதான் மோகன்.\nஆஜித்தை அநியாயமாக வெளீல தள்ளிட்டாங்க.நல்ல கற்பனை வளமும்,மேடையை லாவகமாப் பயன்படுத்தற விதமும் தெரிந்த நேச்சுரலான பாடகன்.\nகடந்த முறை தொடர்ந்து பார்த்தேன்.ஆனால் இம்முறை அவ்வாறு பார்க்கவில்லை.சற்று சுவாரசியம் குறைந்துவிட்டதாகத் தோன்றுகிறது.\nஅலசல் நல்லதாக இருக்கு டாக்சோ எதும் பார்க்கும் நேரம் கிட்டுவது இல்லை பொறுமையும் இல்லை சகோ\nநல்ல அலசல் . சூப்பர் சிங்கர் ஜூனியர் 2 போல�� இல்லை என்பது சரிதான் . நன்றி\nமோகன் குமார் 1:48:00 PM\nஹாலிவுட் ரசிகன்: கிட்டத்தட்ட ஒரே மாதிரி எண்ணம் இருவரும் கொண்டுள்ளோம் கருத்துக்கு நன்றி\nமோகன் குமார் 1:48:00 PM\nநன்றி கோவை நேரம். இரவு 9 மணிக்கு \" வீட்டாருடன் நேரம் செலவிழிக்கிறேன்\" என டிவி பார்க்குறது வழக்கம்; அப்படி தான் இந்த நிகழ்ச்சியும் பாக்குறது\nமோகன் குமார் 1:48:00 PM\nநன்றி கோவை நேரம். இரவு 9 மணிக்கு \" வீட்டாருடன் நேரம் செலவிழிக்கிறேன்\" என டிவி பார்க்குறது வழக்கம்; அப்படி தான் இந்த நிகழ்ச்சியும் பாக்குறது\nமோகன் குமார் 1:48:00 PM\n//கிரிக்கெட் மேட்ச் பிக்சிங்கிற்கு சற்றும் சளைத்ததல்ல விஜய் டிவியின் வின்னர் செலக்ஷன். //\nஹும் நீங்கள் சொல்வது உண்மையாய் இருக்கலாம்\nமோகன் குமார் 1:49:00 PM\nமோகன் குமார் 1:49:00 PM\nமோகன் குமார் 1:49:00 PM\nநன்றி ரமணி சார். ஒரு ஆர்வம் தான் சார்\nமோகன் குமார் 1:49:00 PM\nசகாதேவன்: கரக்டு தான் நீங்க சொல்வது. பாடகி சித்ராவை யாரும் அப்படி நினைப்பதில்லையே\nமோகன் குமார் 1:49:00 PM\nம்.... இந்த நிகழ்ச்சியெல்லாம் பார்ப்பதில்லை. நிறைய மிஸ் செய்கிறேனோ\nஅப்படியெல்லாம் நீங்க எதுவும் மிஸ் செய்யலை ஸ்ரீராம். பொழுது போகாததுக்கு தான் நாங்களே பாக்குறோம்\nமோகன் குமார் 1:49:00 PM\nமோகன் குமார் 1:49:00 PM\nகூடல் பாலா : ஆம். எனக்கும் நீங்கள் சொல்லும் கருத்து தான் இம்முறை நிகழ்ச்சி பற்றி உள்ளது\nமோகன் குமார் 1:50:00 PM\nநன்றி பாலஹனுமான் சார். பிரகதி இங்கு தான் படிக்கிறார் என்பதும், அவர் தாயார் குறித்து நீங்கள் சொன்னதும் நிச்சயம் புது தகவல்கள்\nமோகன் குமார் 1:50:00 PM\nசீனி: வார இறுதியில் மாற்றியதில் இந்த நிகழ்ச்சி கொஞ்சம் டல் அடிச்சிடுச்சு\nமோகன் குமார் 1:50:00 PM\nமோகன் குமார் 1:50:00 PM\nதருமி சார்: வருகைக்கு நன்றி\nமோகன் குமார் 1:50:00 PM\nமோகன் குமார் 1:50:00 PM\nசுந்தர்ஜி: உங்களுக்கும் சுகன்யா தான் பிடிக்கும் என்பது அறிந்து மகிழ்ச்சி\nமோகன் குமார் 1:50:00 PM\nமோகன் குமார் 1:50:00 PM\nமோகன் குமார் 1:51:00 PM\nமோகன் குமார் 1:51:00 PM\nமுதல் வருகைக்கு நன்றி சேகர்\nமோகன் குமார் 10:41:00 PM\nவெங்கட் நாகராஜ் 10:59:00 PM\nஆரம்பத்தில் கொஞ்சம் பார்த்தேன். இப்பல்லாம் பார்க்க முடியவில்லை மோஹன்....\nவெற்றிக்கோடு புத்தகம் இணையத்தில் வாங்க\nபதிவர் சந்திப்பில் பதிவர்கள் சுய அறிமுகம்:படங்கள்\n அது நம்மை நோக்கிதான் வரு...\nமூத்தோர் பாராட்டு விழா: நெகிழ்வான படங்கள் Part 5\nசென்னை பதிவர் மாநாடில் பட்டுகோட்டை பிரபாகர் பேசியத...\nசென்னை பதிவர் சந்திப்பை வெளியிட ஊடகங்கள் போட்டி - ...\nசென்னை பதிவர் மாநாடு -குறிப்புகள்- படங்கள்- Part I...\nமாபெரும் வெற்றி : சென்னை பதிவர் மாநாடு அசத்தல் பட...\nசென்னை பதிவர் சந்திப்பு: பின்னே இருந்தது யார்\nசென்னை பதிவர் திருவிழா நேரடி ஒளிபரப்பு இங்கே காணுங...\nசென்னை பதிவர் சந்திப்பின் நேரடி ஒளிபரப்பு வெற்றி ப...\nசென்னை பதிவர் மாநாடு: இறுதிகட்ட அறிவிப்புகள் + பதி...\nசலவை தொழிலாளி-( Iron-செய்பவர்) வாழ்க்கை அறியாத தகவ...\nசென்னை பதிவர் மாநாடு - காமெடி போட்டோக்கள்\nவானவில் 102: ரஜினியின் தோல்விபடமும், பெங்களூரும்\nஉணவகம் அறிமுகம்: சிம்ரன்ஸ் ஆப்ப கடை.\nசென்னையில் பதிவர் மாநாடு - சில முக்கிய அறிவிப்புகள...\nதமிழக காவல்துறை...ஒரு நேரடி அனுபவம் \nபேஸ்புக் போஸ்டர்: பெண்கள் மன்னிக்க\nசூப்பர் சிங்கர் ஜூனியர்: இம்முறை டைட்டில் ஜெயிப்பத...\nதஞ்சை தலையாட்டி பொம்மை: எப்படி தயார் ஆகுது - பேட்ட...\nவானவில் 101: CM செல் - ஆண்ட்ரியா -யுவகிருஷ்ணா\nசுதந்திரதின சிறப்பு நிகழ்சிகள் லிஸ்ட்: எதை பார்க்க...\nபிரதமர் கொடியேற்றும் செங்கோட்டை: நேரடி அனுபவம் + ப...\nகிட்னி பழுதான பெண்ணை, பிழைக்கவைத்த தந்தை - பேட்டி\nசென்னை கார்பரேட் க்ளப்-ஏமாற வேண்டாம் \nசென்னையில் பதிவர் மாநாடு: சில கேள்விக்கு பதிலென்ன ...\nவானவில் 100: ஒலிம்பிக்சும் நடிகை சமந்தாவும்\nபோலீஸின் புதிய விதிகளை ஏமாற்ற பள்ளி வேன்காரர்கள் ...\nசட்ட ஆலோசனை + எங்கள் வீட்டில் ஷூட்டிங் -படங்கள்\nஉணவகம் விமர்சனம்: அடையார் ஆனந்த பவன்\nபதிவர் துளசி கோபாலின் செல்ல செல்வங்கள்..\nசெருப்பு தைப்பவர் வாழ்க்கை : அறியாத தகவல்கள்- பேட்...\nகுமுதம் அரசு பதில்களில் வீடுதிரும்பல்\nவானவில் 99: சென்னை பதிவர் சந்திப்பு -சிவகார்த்தி-ர...\nஇ மெயிலில் பதிவுகளை பெற\nஅதிகம் வாசித்தது (All Time )\nவிரைவில் உடல் எடை குறைக்க 2 வழிகள்\nசென்னையை கலக்கும் நம்ம ஆட்டோ - நிறுவனர் அப்துல்லா பேட்டி\nசூது கவ்வும் - சினிமா விமர்சனம்\nஆலப்புழா - படகு வீடு - மறக்க முடியாத பயண அனுபவம்\nவெறும் 6 லட்சம் முதலீட்டில்- 5 கோடி சம்பாதித்தவர் பேட்டி\nஅம்மா உணவக பணியாளர்கள் வாழ்க்கை - அறியாத தகவல்கள்\nஇருட்டுக்கடை அல்வா - அறியாத தகவல்கள்- வீடியோவுடன்\nசரவணபவன் ஓனர் கட்டிய கோவில் -நேரடி அனுபவம்\nதொல்லை காட்சி : நீயா நானா ஜெயித்தோருக்கு நிஜமா பரிசு தர்ற��ங்களா\nஅதிகம் வாசித்தது (கடந்த 30 நாளில் )\nகாலா - நடிகையர் திலகம் விமர்சனங்கள்\nவானவில்-டிக் டிக் டிக் - நீட் தேர்வுகள்- பிக் பாஸ் 2\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\nதமிழக அரசு நடத்தும் சேவை இல்லம் - அறியாத தகவல்கள்\nவெள்ளம்: எப்படியிருக்கு வேளச்சேரி மற்றும் மடிப்பாக்கம் \nசட்ட சொல் விளக்கம் (18)\nடிவி சிறப்பு நிகழ்ச்சிகள் (24)\nதமிழ் மண நட்சத்திர வாரம் (11)\nதொல்லை காட்சி பெட்டி (58)\nயுடான்ஸ் ஸ்டார் வாரம் (11)\nவாங்க முன்னேறி பாக்கலாம் (12)\nவிகடன்- குட் ப்ளாக்ஸ் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theclubhouse1.net/piwigo/index.php?/category/56&lang=ta_IN", "date_download": "2018-07-18T10:08:44Z", "digest": "sha1:YL6ODWWSCCM2IOIZYDVEGI2KNUEZ4VEF", "length": 6174, "nlines": 164, "source_domain": "www.theclubhouse1.net", "title": "Aurora & other Classic Kits | The Clubhouse Gallery", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nமுதல் | முந்தைய | 1 2 3 4 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2012/03/blog-post_08.html", "date_download": "2018-07-18T10:54:44Z", "digest": "sha1:6HWSJ7K55KGCRSYQUC3UB33FY7N3NQS4", "length": 44161, "nlines": 434, "source_domain": "engalblog.blogspot.com", "title": "ம தி வாழ்த்துக்கள்! | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nஎங்கள் ப்ளாக் குழுவினருக்கும் குடும்பத்தினருக்கும் வாசகர்களுக்கும் மகளிர் தின வாழ்த்துகள்\nமகளிர் தினம் மார்ச் 8 ஆம் தேதியா 7 ஆம் தேதியா\nபோகட்டும். சரியான, ஆண்துணை இல்லாமல் எந்த மகளிராலும் எதையும் சாதிக்க முடியாது. அதே போல் ஆணுக்கும் சரியான பெண்துணை இல்லை எனில் அவன் என்ன தான் சாதித்திருந்தாலும் அதை ஏற்க முடியாது. தரிசான நிலத்தை எப்படிப் பண்படுத்த வேண்டுமோ அப்படியே ஒவ்வொருத்தருக்கும் அவர்கள் உள்ளம் பண்பட இன்னொருவர் துணை வேண்டும். அது சரியான ஆணாக அமைந்தால் அதிர்ஷ்டமே அதையும் மீறி ஜெயித்தாலும் கொஞ்சம் வேதனை இருந்து கொண்டே தான் இருக்கும். இது இருபாலாருக்குமே பொருந்தும்.\nஇருவருமே ஒருவரை ஒருவர் சார்ந்தவர்களே. ஆகவே ம���ளிர் தினம் என அன்று ஒருநாளை மட்டும் குறிப்பிட்டுச் சொல்லிட்டு மறுநாளில் இருந்து .............:)))))))\nஎனக்கு இந்த சர்வதேச தினங்களில் அவ்வளவு ஆர்வம் இல்லை. ஆகவே ஆர்வம் உள்ளவர்களுக்கு நீங்கள் அளித்திருக்கும் வாழ்த்து ஏற்புடையதே.\nமேலே சொன்னவை என் தனிப்பட்ட கருத்து மட்டுமே.\nயாருக்கானும் மனம் புண்பட்டிருந்தால் மன்னிக்கவும்.\nமார்ச் திங்கள்.. மதி நிறைந்த நன்னாள் வாழ்த்துக்கள்...\nதைரியமாகத் தன் கருத்தைச் சொன்ன கீதா சாம்பசிவம் வாழ்க வாழ்க வாழ்க.\nஇருங்க.. தோளை விட்டு இறங்கிக்கிறேன். ஸ்.. அம்மாடி.\nசாதனை என்பது கூட்டுமுயற்சியின் விளைவாக இருக்கலாம். முனைப்பு மட்டும் தனிமனிதரில் தொடங்குகிறது. அதற்கு ஆண் பெண் என்ற பேதம் தேவையில்லை. ஆணில்லாமல் பெண்ணால் சாதிக்க முடியும். எதிர்மறையும் பொருந்தும். 'குடும்ப வாழ்வு' என்ற வட்டத்துக்கு வெளியே ஆண் துணை பெண் துணை எல்லாம் செல்லுபடியாகாது.\nஇருந்தாலும் யுகம் யுகமாக ஆணாதிக்கத்தில் அடிபட்ட/படும் பெண்களுக்கு வருடத்தில் ஒரு நாள் இது ஒரு ஸ்பெஷல் அங்கீகாரம் இல்லையா வருஷம் முழுக்க மகளிர் தினம் கொண்டாடுவதும் சரியே - ஆனால் ஸ்பெஷல் அங்கீகாரம் போயிடுமே வருஷம் முழுக்க மகளிர் தினம் கொண்டாடுவதும் சரியே - ஆனால் ஸ்பெஷல் அங்கீகாரம் போயிடுமே மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் என்று தண்ணியடிச்சுப் பாடியிருந்தாலும் ஏதோ ஒரு காரணம் இருந்ததால் தானே பாடத் தோன்றியது என்று நினைக்கத் தோன்றுகிறது.\nமனிதர் தினம் என்று யாராவது எப்பவாவது கொண்டாடுகிறார்களா தெரியவில்லை.\nஆண்டாள் திருப்பாவைல மார்ச் திங்களா ஆ ஆட்டோ அனுப்பப் போறாங்க பாத்து.\nதைரியமாகத் தன் கருத்தைச் சொன்ன கீதா சாம்பசிவம் வாழ்க வாழ்க வாழ்க.//\n :))))) இதுக்குக் கூட தைரியம் வேணும்னு சொல்ற அப்பாதுரையின் ஆணாதிக்க மனப்பான்மையை வன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்மையாய்க் கண்டிக்கிறேன்.\nஅனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.\nஅனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துகள்..\nசும்மாக்கு....ஒரு நன்றி சொல்லி வைக்கிறேன் \nபெண்ணா பிறந்ததுக்கு ரொம்பவே பெருமை படறேன். உங்கள் வாழ்த்துக்கு நன்றி\nஅப்படியே உங்கள் குடும்ப மகளிருக்கும் என் வாழ்த்துகளைச் சொல்லிக் கொள்ளுகிறேன்.\nபதிவை விட பின்னூட்டங்கள் காட்டமா இருக்கே\nசூர்யாஜீவா, ���ாம ஒருத்தர் தான் எதிர்ப்புத் தெரிவிச்சிருக்கிறது அதனால் காட்டமெல்லாம் இல்லை\nஅதோட இந்தியாவிலே தான் இந்த தினங்களெல்லாம் அமர்க்களப் படுது. இங்கே ஒண்ணையும் காணோம்\nகீதா மேடத்தின் இரண்டு கமெண்டுகளுக்கு ரிப்பீட்டு (சர்வதேச தினங்கள் & இதுக்குக்கூட தைரியம்...) :-)))))\nநேற்று (மகளிர் தினம்) நகைக்கடைக்குப் போகவேண்டியிருந்தது. விற்பனையாளரிடம் இந்த மகளிர் தினத்துக்கெல்லாம் சேல்ஸ் கூடுமான்னு (ச்சும்மா) கேட்டேன். சொல்லிக்கும்படி இருக்காதாம். அன்னையர் தினத்துக்குத்தான் அதிகமா கூட்டம் (அரபிகள்தான் 90%) வருமாம் அடுத்து ‘அன்பர் தினமாம்’ - அதான் வேலன்டைன்ஸ் டே\nஎனக்கென்னவோ தற்பொழுது வெறும் சம்பிரதாயமாக\nமாறி வருவது போல தோன்றுகிறது.......\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nநடக்கும் நினைவுகள்..... (5) பொம்மையைக் கண்டுக் கண்...\nபணக்காரக் குடும்பமும் அசெம்ப்ளி ஹாலும்... வெட்டி அ...\nநாக்கு நாலு முழம்... த கு மி வ\nமன்னிக்கவும் நான் ஒரு நாய்.......\nகொள்ளி வாய்ப் பிசாசுடன் ஒரு மினி பேட்டி.- பாஹே\nராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர், விராத் கோஹ்ல...\nஎட்டெட்டு ப 11: மாயா கொலை.\nவாசகர்களுக்கு மூன்று கேள்விகள் 03\nஉள் பெட்டியிலிருந்து - 3 2012\nஎட்டெட்டு பகுதி 10:: ஓ ஏ, பிங்கி துரோகத் திட்டம்\nஎட்டெட்டு பகுதி 9:: மாயா போட்ட கண்டிஷன்\nபடித்ததும் ரசித்ததும் பதைத்ததும் - வெட்டி அரட்டை\nஏழிசை மன்னர், கான கந்தர்வ நாயகன் -\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nவரலாற்றுக் கதைகள் எழுதுவது பற்றி கல்கியும், சுஜாதாவும்...\n​ சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் - ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்\n\"திங்க\"க்கிழமை 180709 : கத்தரிக்காய்ப் பொரிச்ச கறி - அதிரா ரெஸிப்பி\nகத்தரிக்காய்ப் பொரிச்ச கறி... ஸ்ஸ்ஸ்ஸ் டோண்ட் டச்சூஊஊஊ:) இது என் க.பொ.கறி விற்ற காசாக்கும்:))\nஅனுஷ்கா என்னைவிட அழகா என்ன\nஎன் பாஸ் தன் சித்தியுடன் பேசிக்கொண்டிருந்தபோது மகா துக்கத்துடன் ஒரு விஷயம் சொன்னார். அவர் குரலில் ஆற்றாமை வெள்ளமாய் வெளிப்பட்டது.\nகேட்டு வாங்கிப் போடும் கதை : புத்தகங்கள் - ரிஷபன்\n\"திங்கக்கிழமை 180702 : கேப்ஸிகம் மசாலா\nசென்ற வாரம் பிரபல சமையல் நிபுணர் புஷ்பா ஸ்ரீதருடன் பேசிக்கொண்டிருந்தார் என் பாஸ். ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். பேசிக்கொண்டிருந்தபோத...\n - ஒரு சின்னக் குழந்தையைக் கொடுமைப்படுத்திக் கொடூரமாகப் பாலியல் வன்முறையில் ஈடுபட்டிருக்கும் மிருகங்களை, அதுவும் வயது வந்த கிழட்டு மிருகங்களை என்ன சொல்லுவது\nதாப்பா கார்டனில் ஒரு மதிய உணவு. - இயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் காரைக்குடி அரியக்குடி சாலையில் அமைந்துள்ளது தாப்பா கார்டன். ரயில்வே ட்ராக் எதிர்ப்புறம் கடந்து வரவேண்டும். “தாலாட்டும் காற்றே...\nவடகறி / Vada Curry - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. கடலைப்பருப்பு - 1/2 கப் 2. மிளகாய் வத்தல் - 2 3. பெருஞ்சீரகம் ( சோம்பு ) - 1 தேக்கரண்டி ...\nகங்கை பயணத்தில் நடேச புராணம் - எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் அழகான ஆரத்தியைப் பார்த்துவிட்டு பக்தி நிறைந்த மனதுடன் விடுதி வந்து சேர்ந்தனர் தம்பதியினர். லக்ஷ்மிமாவுக்குச் சிறிதே கால்வல...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – தங்குமிடம் – இரவு உணவு - *ராஜாக்கள் மாநிலம் – பகுதி – 7* *இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Men...\nபறவையின் கீதம் - 32 - சாத்தான் ஒரு நண்பருடன் உலாவப்போனார். வழியில் ஒரு மனிதன் கீழே குனிந்து எதையோ எடுத்ததை பார்த்தார்கள். நண்பர் \"அவர் எதை கண்டு பிடித்து இருக்கிறார்\nகோடரிவேந்தனும், செந்துரட்டியும் (8) - இப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ உகோசெ ஊகோசெ எகோசெ *இ*து எமது வாழ்வில் பூகம்பத்தை உண்டாக்கி விடுமோ \n1120. வேங்கடசாமி நாட்டார் -2 - *தொல்காப்பியம்* *மு.வேங்கடசாமி நாட்டார் * ‘தமிழ்ப் பொழில் ‘ இதழில் 1925-இல் வந்த ஒரு கட்டுரை. *தொடர்புள்ள பதிவுகள்:* வேங்கடசாமி நாட்டார்\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம் - *ப*த்து ஆண்டுகள். மே 2008_ல் தொடங்கிய ஃப்ளிக்கர் கணக்கு. ஜூலை 2018_ல் 3000 படங்கள் பதிவேற்றம். ஏறக்குறைய நாளுக்கு ஒன்றென.. # *https://www.flickr.com/photo...\nஉடைத்த அரிசி கொழுக்கட்டைகள். - தினமும் மதிய உணவுக்கு பின் இரவோ, இல்லை, காலை மதிய உணவுக்கு முன்பாகவோ, ஏதாவது ஒரு சிற்றுண்டி வகை செய்ய வேண்டுமென இந்த மனசு கட்டளை இடுகிறது. என் மனசு மட்டு...\nதென்பரங்குன்றம் - \"பசுமை நடை\" இயக்கத்தின் 91 வது நடைப்பயணம் - தென்பரங்குன்றம். திருப்பரங்குன்றம் மலையின் தென்பகுதி தென்பரங்குன்றம் எனப்படுகிறது. நேற்று(15.07.2018) காலை ஆறு...\n1412 கங்கைப் பயணம். - வல்லிசிம்ஹன் +++++++++++++++++++ அன்றைய தின மதியம் ஓய்வாகச் செலவிடத் தீர்மானித்து நடேசன் ஜியையும் அழைத்துக் கொண்டு காசி நகரின் கடைகளைப் பார்க்கத் தீர்மானி...\n\"விவசாயி அதிராவின்\" முதல் பாகம்:) - *நெ*ல்லைத்தமிழனுக்கு வாக்குக் குடுத்து.. 26 மணி நேரம் முடிய இன்னும் ரெண்டு விநாடிகளே இருக்கு:) ச்சோ அதுக்குள் புயுப் போஸ்ட் எழுதிடோணும் எனக் களம் இறங்கிட்...\nதிண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...: தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - *தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)*மேலும் படிக்க.....\nபடிக்காத மேதை - அந்தத் தாய்க்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.. நம்ம காமாட்சி நாட்டுக்கு முதல் மந்திரியா.. இதெயெல்லாம் பாக்குறதுக்கு அவுக ஐயா இல்லாம போய்ட்டாகளே.. இதெயெல்லாம் பாக்குறதுக்கு அவுக ஐயா இல்லாம போய்ட்டாகளே\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018 - ஜுன் 2018இல் கார்டியன், இன்டிபென்டன்ட், டெய்லி மெயில், என்சிபிநியூஸ் ஆகிய அயலக இதழ்களில் வெளியான செய்திகளில் சிலவற்றைக் காண்போம். இவற்றில் இரு கட்டுரைகள் ...\nதினமலரில் கட்டுரைத் தொடர் - நீண்ட நாட்களுக்குப் பிறகு வலைத்தளத்திற்கு வருகை தந்திருக்கிறேன். நான் இப்போது எழுதவில்லை என்றாலும் ஏற்கனவே எழுதியதைப் படிக்க நிறைய பேர் தினமும் வந்து போவதை...\nIndi Special Campaign - TVS Jupiter factory visit - *Indi Special Campaign - TVS Jupiter factory visit * சில சமயங்களில் நாம் கொஞ்சம் கூட திட்டமிடாமல் சில சந்தர்ப்பங்கள் வாய்க்கும். அவற்றை அதிர்ஷ்டம் எனலாம்....\nமாயத்திரையுலகின் மறுபுறம் - திரையுலகும் ஒரு கனவுலகுதான். சர்க்கஸ் வீரர்கள், வீராங்கனைகளைப் போல் திரையுலகத்தினரும் காண்போரை அதிசயிக்க வைத்து அவர்களது கண நேரக் கைதட்டல்களில் மயங்கி வாழ...\nகடவுளின் கரங்கள் - *இது பல வருஷங்களுக்கு முன்பு நான் எழுதிய கட்டுரை**. டில்லி தபால் தந்தி அலுவலகத்தில் டைரக்டாரகப் பணியாற்றிய திர�� ஜே **. பார்த்தசாரதி **அவர்கள் கூறிய உண்மைச...\nசு டோ கு - இது ஒரு புதிய கரு. நீங்க எழுத வேண்டிய கதையின் கரு: சுந்தரி. அம்மா, அப்பாவுக்கு ஒரே பெண். (ஹி ஹி இது சுந்தரியின் அம்மா) அதே போல, குணபதி அவனுடைய அம்மா அ...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும் - இன்றைக்கு உலகளவில் ஏராளமானோர் மூட்டு வலியால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். நம் உடலையே தாங்கும் கால்களின் மூட்டுக்களில் பிரச்சினை வந்தால் பொறுத்துக்கொ...\n 3 - முள்ளங்கிக் கீரையைப் பருப்புசிலியாகவும் செய்யலாம். சாதாரணமாய்ப் பருப்பு உசிலிக்கு அரைப்பது போல் பருப்பை ஊற வைத்துக் கொண்டு உப்புக் காரம், பெருங்காயம் சேர்த...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் அரங்கனைத் தேடி 1 - மூடுபல்லக்குகளில் சிலவற்றில் தான் பணிப்பெண்கள் இருந்தனர். பெரும்பாலானவற்றில் யாருமே இல்லை. மாறாக ஆயுதங்களை மூட்டையாகக் கட்டி ஒளித்து வைத்திருந்தனர். இந்த ஊ...\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு - இனிக்கும் இந்தக் கரும்பின் பின்னால் ஒரு கசப்பான வரலாறு இருப்பது பலருக்கும் தெரியாது. வரலாறு எப்போது பல விசித்திரமான உண்மைகளை கொண்டதுதான். அதிலும் உணவு வி...\nலண்டன் ஸ்டைல் தோசை குழம்பு - லண்டன் ஸ்டைல் தோசை குழம்பு ==================================== ...\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nஅவள் பறந்து போனாளே :) - மனதை அரித்த பாதித்த எத்தனையோ விஷயங்கள் மனசில் புதைந்திருக்க அதுவா இதுவா எதை பற்றி எழுதலாம்னு நேற்று மாலை லிவிங் ரூமில் அமர்ந்து சூடான காபி குடிச்சிகிட்ட...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … … - திருச்சி புறநகர் பகுதியில் (கலைஞர் கருணாநிதி நகர் அருகில்) நாங்கள் சொந்த வீடு கட்டி வந்த பிறகு, எங்கள் குடும்பத்திற்கு அறிமுகம் ஆனவர்களில் மிகவும் முக்கி...\n...... - ஜெமினி திருப்பத்தில் அந்தப் படகுக்கார் ஒரு குலுக்கலுடன் கிறீச்சிட்டது. ஒருநிமிடம் அதிர்ந்தே போய்விட்ட வினிதா,\"என்ன டிரைவர்\" என்று பின்சீட்டின் விளிம்புக்க...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nராமேஸ்வரம் ஹல்வா - காசிக்குன்னு ஒரு ஹல்வா இருக்கும்போது ராமேஸ்வரத்துக்கும் ஒரு ஹல்வா இருந்தால் என்ன அதுதான் இது ரெண்டு முறை செஞ்சு பார்த்துட்டு, சக்ஸஸ்னு தெரிஞ்சப்புறம்தான் ...\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2 - பதிவு 02/2018 *இரவுக்கு ஆயிரம் புண்கள் -**2* இந்த வருடம் மே மாதம் முதல் வாரத்தில் ஒருநாள் ஓர் இளைஞர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். அதுவரையில் அவரை நான...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமா��� கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thozhirkalamseo.blogspot.com/2013/01/blog-post_7.html", "date_download": "2018-07-18T10:26:46Z", "digest": "sha1:BOL6F3XYWXGPU7W2RDEJK5WWIFZMEJFB", "length": 21381, "nlines": 153, "source_domain": "thozhirkalamseo.blogspot.com", "title": "போன்சாய் சார்ஜர் மரம் ~ தொழிற்களம்", "raw_content": "\nஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி\nதூரத்தே நெருப்பை வைத்து சாரத்தைத் தருவாய் போற்றி\nஞாயிறே நலமே வாழ்க நாயகன் வடிவே போற்றி\nநாம் வாழும் பூமிப்பந்து கதிரவன் அளித்த கொடை ...\nஇந்திய மக்களின் \"ஒளி புரட்சி'க்கு சூரிய ஒளி வித்திடும் என்ற நம்பிக்கை பிரகாசமாகி வருகிறது ....\nஇயற்கை ஏராளமாக அளிக்கும் சூரியகனல் சக்தி மின்சக்தியாக மாற்ற கிடைத்த தொழில் நுட்பம் வரப்பிரசாதமாக ஒளிர்கிறது ...\nபோன்சாய் கலை���ையும், சோலார் தொழில்நுட்பத்தையும் சேர்த்து போன்சாய் சார்ஜர் மரம் என்று புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளார் பிரான்சின் மெட்ஸ் பகுதியை சேர்ந்த விஞ்ஞானி விவியன் முல்லர்.\nசூரிய ஒளியை பயன்படுத்தி தாவரங்கள் ஒளிச்சேர்க்கை மூலம் உணவு தயாரிக்கும் முறை தான் போன்சாய் சார்ஜர் உருவாக்கும் திட்டத்திற்கு அடிப்படையாக இருந்தது. இதற்கு எலக்ட்ரீ என்று பெயர்...\nவீட்டில் ஜன்னல், கதவு அருகில் என சூரிய ஒளி படும் இடங்களில் வைத்துக் கொள்ளலாம். நல்ல வெயிலில் முழுவதாக சார்ஜ் ஏற 36 மணி நேரம் ஆகும். மழை, பனி காலத்தில் சற்று அதிக நேரம் ஆகும்.\nசூரிய ஒளியை கிரகிக்கும் வகையில் நுண்ணிய சோலார் பேனல்கள் கொண்ட 27 இலைகள் இதில் உள்ளன. இலைகளில் பொருத்தப்பட்டுள்ள உயர்தர அமார்பஸ் சிலிகான் சோலார் பேனல்கள் சூரிய வெப்பத்தை எளிதில் கிரகித்துக் கொள்ளும்.\nஇதன் மூலம் உருவாகும் எரிசக்தியை மரத்தின் அடியில் அதாவது வேர்ப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள அதிக சக்தி கொண்ட பேட்டரி தக்கவைத்துக் கொள்ளும்.\nமுழுவதுமாக சார்ஜ் செய்யப்படும் எலக்ட்ரீ 13,500 மில்லி ஆம்பியர் அளவு எரிசக்தியை தன்னுள் சேமித்து வைத்துக் கொள்ளும்.\nஇதன் மூலம் செல்போன், ஐபோன், யுஎஸ்பி சாதனங்கள், ஸ்மார்ட் போன்கள், எம்பி 3 பிளேயர் போன்றவற்றை எளிதில் சார்ஜ் செய்து கொள்ளலாம் ...\nசோலார் தொழில்நுட்பத்துடன் கூடிய சார்ஜர் மரம்\nமைக்ரோமேக்ஸ் நிறுவனம், சூரிய மின் சக்தியில் இயங்கும் மொபைல் போன்களைத் தயாரித்து வழங்க இருக்கும் போன்களில் சூரிய ஒளியைப் பெற்று மின்சக்தியை உருவாக்கும் சோலார் தகடுகள் பொறுத்தப்படும். இதிலிருந்து கிடைக்கும் மின்சக்தி மூலம், போனில்\nஉள்ள பேட்டரி சார்ஜ் செய்யப்படும்.\nமூன்று மணி நேரம் சார்ஜ் செய்தால், 90 நிமிடங்கள் வரை தொடர்ந்து பயன்படுத்த முடியும்.\nவோடபோன் நிறுவனத்தின் வோடபோன் வி.எப். 247 என்ற மாடல் பின்புறமாக சோலார் பேனலுடன் வடிவமைக்கப்பட்டு சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.\nஇதில் வாய்ஸ் மற்றும் டெக்ஸ்ட் வசதிகள் மட்டுமே தரப்பட்டுள்ளன. எப்.எம். ரேடியோ, வண்ணத்திரையும் உள்ளன. மைக்ரோமேக்ஸ் வழங்க இருக்கும் மாடலில் கூடுதல் வசதிகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசிறிய நாடான சூரிய வெப்பம் மூன்று மாதங்களுக்கு மட்டுமே கிடைக்கும��� ஜெர்மனியில், சூரிய மின்சக்தி பயன்படுத்துவதில் மகத்தான வெற்றி பெற்றிருக்கிறது.\n12 மாதங்களும் சூரிய வெயில் கொண்ட இந்தியாவில் சூரிய மின்சக்தி மகாமகத்தான வெற்றி பெறும்.என்பதில் ஐயமில்லை ..\nஅருமை,மாற்று எரிசக்தியின் கண்டுபிடிப்பு மகத்தானது.அவசியம் எல்லோரும் பயன்படுத்த வேண்டியது\nகருத்துரைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்..\nசூரிய சக்தி கலங்களின் விலை அதிகமாக உள்ளது.\nவேறு ஏதாவதொரு பொருளை பயன்படுத்தி மிக குறைந்த விலையில் கலங்களை தயாரிக்கும் தொழில் நுட்பம் குறித்து ஆராய்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும்.\nமேலும் தற்போது ஒரு circuit மூலம் குறைந்த மின் சக்தியை கொண்டு அதிக அளவில் மின்னோட்டம் உற்பத்தி செய்யும் கருவிகளை பயன்படுத்தி மின்கலங்களை charge செய்யும் தொழில் நுட்பம் ஆராயப்படவேண்டும்.\nஇன்னும் 220 வோல்ட் மின்சக்தியை பயன்படுத்தி கருவிகளை இயக்கும் அந்த கால வழக்கம் தவிர்க்கப்பட்டு. குறைந்த மின்னோட்டத்தில் இயங்கும் கருவிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் ஏராளமான மின் சக்தி விரயமாவது தவிக்கலாம்.\nஇந்த துறையில் ஆராய்சிகள் முடுக்கி விடப்படவேண்டும்.\nஇன்னும் 220 வோல்ட் மின்சக்தியை பயன்படுத்தி கருவிகளை இயக்கும் அந்த கால வழக்கம் தவிர்க்கப்பட்டு. குறைந்த மின்னோட்டத்தில் இயங்கும் கருவிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் ஏராளமான மின் சக்தி விரயமாவது தவிக்கலாம்.\nஇந்த துறையில் ஆராய்சிகள் முடுக்கி விடப்படவேண்டும்.//\nவிரைவில் மாற்று மின்சக்தி ,புதிய தொழில்நுடபங்கள் வரவேற்கிறோம். தேவைகள் தானே கண்டுபிடுப்புகளின் தாய் \nதமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளில் ஏராளமான கண்டுபிடிப்புக்கள் நடந்து கொண்டிருக்கிறது. அவைகள் நடைமுறைபடுத்தப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர அமைப்புக்கள் தேவை. பன்னாட்டு நிறுவனங்களும், அரசு நிருவனங்களும் இதற்க்கு முட்டுக்கட்டைகளாக இருப்பது நம்முடைய துரதிஷ்டம்\nதமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளில் ஏராளமான கண்டுபிடிப்புக்கள் நடந்து கொண்டிருக்கிறது. அவைகள் நடைமுறைபடுத்தப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர அமைப்புக்கள் தேவை. பன்னாட்டு நிறுவனங்களும், அரசு நிருவனங்களும் இதற்க்கு முட்டுக்கட்டைகளாக இருப்பது நம்முடைய துரதிஷ்டம்///\nஆதங்கமான பகிர்வுகள் ..விரைவில் விடிவுகாலம் பிறக்கட்டும் ...\nவிரிவான , விளக்கமான கருத்துரைகளுக்கு மன்ம் நிறைந்த இனிய நன்றிகள்...\nநல்ல பயனுள்ளதொரு செய்தியைக் கொடுத்திருக்கிறீர்கள். திரு பட்டாபி ராமனின் கருத்துக்கள் உண்மை நிலையை எடுத்துச் சொல்லுகின்றன.எல்லாத் தடைகளும் நீங்கி, ஆதவனின் சக்தியை நாம் பயன்படுத்தும் காலம் விரைவில்\nதாவரங்கள் சூரிய சக்தியை பயன்படுத்தி ரசாயன மாற்றங்களை நிகழ்த்துகின்றன. வளருகின்றன, பொருட்களை உற்பத்தி செய்கின்றன.அந்த தொழில் நுட்பமும் ஆராயப் படவேண்டும்.\n2.சிலிகானை பயன்படுத்தி தயாரிக்கப்படும் சூரிய மின்கலங்கள் விலை அதிகமாக உள்ளது./ அதற்க்கு மாற்று விலை குறைந்த இனங்கள் கண்டுபிடிக்கப்படவேண்டும்.\n3.என்னுடைய கேள்வி என்னவெனில்.gas lighter மற்றும் mosquito killer bat ல் மூன்று வோல்ட் மின்சாரத்தில் ஒரு circuit மூலம் பல மடங்கு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. பொதுவாக battery charger மூலம் மின்னோட்டம் ஏற்ற பல மணி நேரம் ஆகிறது.\nஅதை தவிர்த்து switchon செய்தவுடன் ஒரே நொடியில் பலமடங்கு உற்பத்தியாகும் மின்சாரத்தை சேமிக்க வழி வகைகள் உண்டா என்பதுதான்.\nதகுந்த மின் ஆராய்ச்சியாளர்களிடம் நான் பதிலை எதிர்பார்க்கிறேன்.\nநல்ல பயனுள்ளதொரு செய்தியைக் கொடுத்திருக்கிறீர்கள். திரு பட்டாபி ராமனின் கருத்துக்கள் உண்மை நிலையை எடுத்துச் சொல்லுகின்றன.எல்லாத் தடைகளும் நீங்கி, ஆதவனின் சக்தியை நாம் பயன்படுத்தும் காலம் விரைவில்\nதகுந்த மின் ஆராய்ச்சியாளர்களிடம் நான் சிறப்புமிக்க பயனுள்ள நடைமுறைக்கு ஏற்ற கண்டுபிடிப்புச்சாதனங்களை எதிர்பார்க்கிறேன் ..\nதமிழ் என் அடையாளம் (3)\nபணம் பணம் பணம் (35)\nநீங்கள் காணும் கனவுகளின் பலன்களை தெரிஞ்சுக்கனுமா\nகனவுகளும் அதன் பலன்களும் நாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு என்று என் பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால் எதை...\nகாலை தேநீர் இன்றைய பொழுது, துன்பம் நீங்கி இன்பமாய் கழிய தொழிற்களம் குழு வாழ்த்துகிறது. இன்றைய சிந்தனைத் ...\nஇந்த மூலிகையின் பெயர் ஆடாதோடை. இம் மூலிகையின் மூலம் சளி , ஆஸ்த்துமா , போன்ற பல நோய்கள் குணமாகும். ஆடாதொடையின் வேரினால் இருமல் , அக்கினி ...\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவ குணங்கள்\nஇது ஒரு அதிசயத் தாவரம் கிராமங்களின் மருந்தகம். இது மனிதரை என்றும் இளமையாக வைப்பதால் குமரி எனப்��டுகிறது .சிறந்த அழகு தரும் மூலிகை . ...\nஉணவே மருந்து - நெல்லிக்காய். உணவே மருந்தென இயற்கையின் அற்புதங்களையும், அதிசயங்களையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டவர்கள் நம் முன்...\nவீட்டிலிருந்தபடியே இணையத்தை பயன்படுத்தி வருமானத்தை அடைய சிறந்த யோசனைகள்\nஅனைவருக்கும் இணையத்தை பயன்படுத்தி பகுதி / முழு நேரமாக வருமானத்தை பெற வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. இணைய தளங்களில் கண்ட விளம்பரங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/videos.php?vid=EBeMxVBqKtU", "date_download": "2018-07-18T10:47:10Z", "digest": "sha1:JKEZ3NNW3CZQPU24QY627F25RFBVJMAL", "length": 20491, "nlines": 473, "source_domain": "www.vikatan.com", "title": "அந்த தண்ணீ இந்த தண்ணீ இல்ல ! Vadivelu-வை மிஞ்சிய H Raja | The Imperfect Show", "raw_content": "\n`கூல்டிரிங்க்ஸ் குடித்தேன்... மயங்கிவிட்டேன்'- ரஷ்ய இளம்பெண் கண்ணீர் வாக்குமூலம் `பும்ரா, புவனேஷ்வர் குமார் மிஸ்ஸிங்' - இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு #IndvsEng `சமரசமாகப்போவது ஸ்டாலினுக்கு நல்லது' - இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு #IndvsEng `சமரசமாகப்போவது ஸ்டாலினுக்கு நல்லது’ - கட்சிக்குள் கனிமொழியின் கலகம்\nஜெயலலிதாவை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநர் விசாரணை ஆணையத்தில் ஆஜர்.. `மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன `மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம் `17 பேருக்கு வக்கீல்கள் யாரும் ஆஜராக மாட்டார்கள்’ - ஹைகோர்ட் வக்கீல் சங்கத் தலைவர் அறிவிப்பு\nபத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாகப் பேசிய விவகாரம்.. எஸ்.வி.சேகர் நீதிமன்றத்தில் ஆஜர் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியைக் கொடூரமாகத் தாக்கிய வாலிபர்கள் எஸ்.வி.சேகர் நீதிமன்றத்தில் ஆஜர் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியைக் கொடூரமாகத் தாக்கிய வாலிபர்கள் பூத் கமிட்டியில் மாற்றம் - தஞ்சை தி.மு.க-வினர் புதிய தேர்தல் வியூகம்\nஅந்த தண்ணீ இந்த தண்ணீ இல்ல \nஎடியூரப்பா அரசைப் போல் ஊழல் அரசை பார்க்க முடியாது அமித்ஷாவுக்கு ஆன டங் ஸ்லிப் அமித்ஷாவுக்கு ஆன டங் ஸ்லிப் காசு கொடுத்து நீக்கப்பட்டதா #GobackAmitshah ஹேஷ் டாக் காசு கொடுத்து நீக்கப்பட்டதா #GobackAmitshah ஹேஷ் டாக் அமித்ஷாவிற்கு நடராஜர் சிலையை பரிசாக வழங்கிய தமிழக பாஜக அமித்ஷாவிற்கு நடராஜர் சிலையை பரிசாக வழங்கிய தமிழ�� பாஜக இந்தியாவிலே அதிக ஊழல் தமிழகத்தில்தான் நடைபெறுகிறது இந்தியாவிலே அதிக ஊழல் தமிழகத்தில்தான் நடைபெறுகிறது செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு சென்னை வெள்ளம் மனிதத்தவறு செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு சென்னை வெள்ளம் மனிதத்தவறு ஷாக் ரிப்போர்ட் ஈஷா யோக மையம் காடுகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டது வெளியிடப்பட்ட அறிக்கை ஜியோ யுனிவர்சிட்டி ஒரு தர்ம நியாயம் வேண்டாமா கலைஞர் டிவியிலிருந்து விஜய் டிவிக்கு படங்களை மாற்றிய கமல் கலைஞர் டிவியிலிருந்து விஜய் டிவிக்கு படங்களை மாற்றிய கமல் தாய்லாந்து குகை அப்டேட்கள் #ThaiCaveRescueவிகடன் யூட்யூப் சேனலில், வரவணை செந்தில் மற்றும் சரண் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி \"THE IMPERFECT SHOW\". சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும் தாய்லாந்து குகை அப்டேட்கள் #ThaiCaveRescueவிகடன் யூட்யூப் சேனலில், வரவணை செந்தில் மற்றும் சரண் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி \"THE IMPERFECT SHOW\". சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்\nCM Vs PM - சப்ஜெக்ட் பேசுமா வியப்பில் வசூல்ராஜா \n இதை சொல்ல நீங்க எதுக்கு\n\"இவங்கள நடிச்சு சாவடிக்கிறாங்க \"- Siddharth | Peranbu\nமயக்க மருந்து கொடுத்த வடசென்னை கும்பல் - மாணவி விவகாரத்தில் நடந்த கொடுமை\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\nகுழந்தையில்லா சோகம்... - பிரபல சீரியல் நடிகை எடுத்த விபரீத முடிவு\n'ரெய்டுக்கான காரணம் புரியும்; என்னை நிரூபிப்பேன்' - அமைச்சர்களிடம் மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\nஇரவில் திருடர்களுடன் போராடிய இளம்பெண்... 4 கி.மீ தூரம் விரட்டிச் சென்றுபிடித்த வாலிபர்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nவாட்ஸ்அப் பாலியல் அழைப்பு... அமைச்சர் மகனும் ஆளும்கட்சி எம்.எல்.ஏ-வும்\n“தினகரனை ஏன் பெரிய தலைவர்போல காட்டுகிறீர்கள்” - சீறிய எடப்பாடி\nஎன்ன செய்யப் போகிறீர்கள் செயல் தலைவரே\nCM Vs PM - சப்ஜெக்ட் பேசுமா வியப்பில் வசூல்ராஜா \n இதை சொல்ல நீங்க எதுக்கு\nமம்மி - சன் உறவு \nThailand-la சக்சஸ் Coimbatore-la கொன்னுட்டீங்களேயா\n\"இவங்கள ��டிச்சு சாவடிக்கிறாங்க \"- Siddharth | Peranbu\n\"எனக்கு நடிக்க வருமான்னு டவுட் இருந்துச்ச\"- Sadhana Shocks | Peranbu Teaser\n\"ஒரு பொண்ணு அழுதுதா... நம்பிராதிங்க\"- Krishnakumari | KPY Naveen\nகோபம், மன அழுத்தம் நீங்கி பொலிவான முகம் பெற சில ரகசியங்கள்\nகை விரல்களை Soft-டாகவும், பளபளப்பாகவும் மாற்ற சூப்பர் டிப்ஸ் | Manicure At Home\nகூந்தல் பொடியை இப்படி அரைத்து பயன்படுத்தி பாருங்கள்\nClear Skin-க்கு வாரம் ஒரு முறை இப்படி செய்தாலே போதும்\nஉடல் எடையை அதி வேகமாக குரைக்கும் உடற் பயிற்சி\nயோகா மூலம் இடுப்பு சதையை குறைக்கும் எளிய வழி\nதலை முடி நீளமாகவும், அடர்த்தியாகவும், கருகருவெனவும் வளரும் \n - சுவாமி நதியானந்தா | Jai Ki Baat\nசேட்டு பேங் ஆப் இந்தியா\nசரக்கு வாங்க சாக்கடையில் இறங்கிய குடிமகன்கள்\n பள்ளம் விழுந்தா என்ன ஆகும் \nஆக்‌ஷன் காட்டி அசத்தினார் கேப்டன் \nகத்தரிக்காய் சைஸில் காமெடி நடிகர் கிங்காங்கை\nஇந்த வாரம் பூக்கடையில் அண்ணன் பாலசரவணன்\nகஞ்சா கருப்பு இந்த வார சமையல் மாஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asunam.blogspot.com/2011/03/blog-post_6254.html", "date_download": "2018-07-18T10:58:13Z", "digest": "sha1:KBYNKEV3VJML5ZUJY4WKKIQTXMVWGDIL", "length": 7231, "nlines": 183, "source_domain": "asunam.blogspot.com", "title": "தமிழ் திரைப்பாடல்கள்: தாய்மடியே உன்னைத்தேடுகிறேன் - ரெட்", "raw_content": "\nதாய்மடியே உன்னைத்தேடுகிறேன் - ரெட்\nஇசை : தேவா பாடல் :\nகுரல்கள் : திப்பு வருடம் : 2000\nபத்துத் திங்கள் என்னை சுமந்தாயே – ஒரு\nபத்தே நிமிடம் தாய்மடி தா தாயே\nநீ கருவில் மூடிவைத்த என்னுடம்பு\nநடுத் தெருவில் கிடக்கிறது பார் தாயே\nஉதிரம் வெளியேறும் காயங்களில் – என்\nஉயிரும் ஒழுகுமுன்னே வா தாயே\nதெய்வங்கள் இங்கில்லை உன்னை அழைக்கிறேன்...\nவிண்ணை இடிக்கும் தோள்கள் மண்ணை அளக்கும் கால்கள்\nஅள்ளிக் கொடுத்த கைகள் அசைவிழந்ததென்ன\nகனல்கள் தின்னும் கண்கள் கனிந்து நிற்கும் இதழ்கள்\nஉதவி செய்யும் பார்வை உயிர் குலைந்ததென்ன\nபாரதபோர்கள் முடிந்த பின்னாலும் கொடுமைகள் இங்கே குறையவில்லை\nஏசுகள் என்றோ மமாண்ட பின்னாலும் சிலுவைகள் இன்னும் மரிக்கவில்லை\nபடைநடத்தும் வீரன் பசித்தவரகள் தோழன்\nபகைவருக்கும் நண்பன் படும் துயரமென்ன\nதாய்ப்பாலாய் உண்ட ரத்த்தம் தரை விழந்ததென்ன\nஇவன் பேருக்கேற்ற வண்ணம் நிலம் சிவந்ததென்ன\nதீமைகள் என்றும் ஆயுதம் ஏந்தி தேர்களில் ஏறி வருவதென்ன\nதர்மங்கள் என்றும் பல்லக்கில் ஏ���ி தாமதமாக வருவதென்ன\nLabels: 2000, சோகம், திப்பு, தேவா\nபுதிய பதிவுகள் பழைய பதிவுகள் முகப்பு\nவலைப்பதிவை வடிவமைக்க ராமஜெயம். Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/mohini-songs-youtube-la-melam-song-lyrics/", "date_download": "2018-07-18T10:45:29Z", "digest": "sha1:CJBQLNQRH7SGSSR2ULVEB5HRQ7ABOEKR", "length": 5206, "nlines": 133, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai Mohini Songs | Youtube La Melam Song with Lyrics - Cinema Parvai", "raw_content": "\nஅட்லீக்கு ஒகே சொல்லிட்டாரா விஜய்\nபிரபல நடிகை தற்கொலை.. போலீஸ் விசாரணை\nசுசீந்திரனின் ஏஞ்சலினாவில் டைட்டில் ரோலில் நடிக்கும் க்ரிஷா க்ரூப் \nகிருஷ்ணா வை சுற்றிவளைத்த அதிரடிப்படை \n‘புலி முருகன்’ பாணியில் உருவாகும் ‘கழுகு – 2’\nதியேட்டர் திருட்டு… ​​ அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் மனு கொடுத்த ‘ஒரு குப்பைக் கதை’ மற்றும் ‘மனுசனா நீ’ தயாரிப்பாளர்கள்\nmohini R Madhesh Trisha Vivek-Mervin Youtube La Melam Song With Lyrics ஆர் மாதேஷ் த்ரிஷா மோகினி யூ ட்யூப்ல மேளம் பாடல் வரிகள் விவேக்-மெர்வின்\nத்ரிஷா இடத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்\nரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த த்ரிஷா\nகார்த்திக்கும் கிராமத்து கதைக்கும் அப்படி என்ன...\nஅகில உலக சூப்பர் ஸ்டார் “சிவா” win “தமிழ்ப் படம் 2” விமர்சனம்\nகிட்டத்தட்ட 8 வருடங்கள் ஆகிவிட்டது...\nஆந்திரா மெஸ் – விமர்சனம்\nஅட்லீக்கு ஒகே சொல்லிட்டாரா விஜய்\nபிரபல நடிகை தற்கொலை.. போலீஸ் விசாரணை\nசுசீந்திரனின் ஏஞ்சலினாவில் டைட்டில் ரோலில் நடிக்கும் க்ரிஷா க்ரூப் \nகிருஷ்ணா வை சுற்றிவளைத்த அதிரடிப்படை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://mounamaananeram.blogspot.com/2009/12/blog-post_9511.html", "date_download": "2018-07-18T10:21:04Z", "digest": "sha1:2IYOIPOZSPTCITQMC5LSJVIBZ4MUMH6U", "length": 11308, "nlines": 124, "source_domain": "mounamaananeram.blogspot.com", "title": "மௌனமான நேரம்...: டிசம்பரில் தீபாவளி!!!", "raw_content": "\nஇந்திய சுதந்திர போராட்டம் (2)\nமுன்னணி இடுகைகளை தினமும் மின்னஞ்சல் மூலம் பெற...\nஅமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ.க்கு ஒபாமா கண்டனம்\nபுதுமை காண்போம், புதியன படைப்போம்: கருணாநிதி புத்த...\nஎன்.டி.திவாரியின் இன்னொரு செக்ஸ் “வீடியோ டேப்”\nபுத்தாண்டு கொண்டாட்டத்தில் ஆபாச நடனத்துக்கு தடை\nதனுஷ் ஏவுகணை சோதனை வெற்றி\nதேர்தல் சிறப்பு அசைவ உணவகம்..வாங்க.. வாங்க\nகுஷ்பு பேசியும் அழியாத தமிழ்..\nவிபசாரத்தை ஏன் சட்டபூர்வமாக ஆக்கக் கூடாது\nஇந்தியாவில் புது இரண்டு சக்கர வாகனங்கள்\nஇந்தியா நம்பர்- 1, கிரிக்கெட் டெஸ்ட் அரங்கில் 77 ஆ...\nஆர்யாவுடன் நெருக்கமாக நடிக்க நயன்தாரா மறுப்பு....\nகாபி வித் அனு சீசன் 3ல் நயன்தாரா\nசந்தையில் புதுசு - இந்தியாவில் புதிய ரக கார்கள் அற...\nஎஸ்.எம்.எஸ் - ஒரு காசு: ரிலையன்ஸ் அதிரடி\nஇந்தியாவில் தங்கம் விலை திடீர் வீழ்ச்சி\nதற்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் செயல்பாடு நன்றாக உள்ளதா\nமொகாலியில் நடந்த இரண்டாவது \"டுவென்டி-20' போட்டியில் அபாரமாக ஆடிய இந்திய அணி, இலங்கையை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. தனது 28வது பிறந்தநாள் கொண்டாடிய யுவராஜ், \"ஆல்-ரவுண்டராக' அசத்தி வெற்றிக்கு பலமாக இருந்தார். இப்போட்டியில் அதிக ரன்களை சேஸ் செய்த இந்திய அணி புதிய வரலாறு படைத்தது. இவ்வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட \"டுவென்டி-20' தொடர் சமனானது.\nசவாலான இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு, சேவக் அதிரடி துவக்கம் தந்தார். இவருடன் இணைந்த காம்பிர் (21) துரதிருஷ்டவசமாக ரன்-அவுட்டானார். அடுத்து வந்த தோனி பொறுப்புடன் ஆடினார். மறுமுனையில் இலங்கை பந்து வீச்சை விளாசித் தள்ளிய சேவக், \"டுவென்டி-20' அரங்கில் 2 வது அரைசதம் கடந்தார். இவர் 64 ரன்களுக்கு (7 பவுண்டரி, 3 சிக்சர்) பெவிலியன் திரும்பினார்.\nபின்னர் களமிறங்கிய யுவராஜ், தோனியுடன் இணைந்து அதிரடியில் மிரட்டினார். 20 பந்தில் அரை சதம் பதிவு செய்தார் யுவராஜ். \"டுவென்டி-20' அரங்கில் இவர் அடிக்கும் 5 வது அரைசதம் இது. இந்த ஜோடி 3 விக்கெட்டுக்கு 80 ரன்கள் குவித்த நிலையில், தோனி அவுட்டானார். 46 ரன்கள் (3 பவுண்டரி, 2 சிக்சர்) சேர்த்த இவர், அரை சதம் அடிக்கும் வாய்ப்பை 4 ரன்னில் நழுவவிட்டார்.\nஅடுத்து வந்த ரெய்னா (9) சொதப்பினார். கடைசி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 2 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. முதல் பந்தை யுவராஜ் சிக்சருக்கு விரட்ட, 19.1 ஓவரில் 211 ரன்கள் குவித்து இந்திய அணி அபார வெற்றி பெற்றது. யுவராஜ் 60 (5 சிக்சர், 3 பவுண்டரி), தினேஷ் கார்த்திக் 4 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்ட நாயகன் விருதை யுவராஜ் கைப்பற்றினார்.\nநேற்று இலங்கை அணி நிர்ணயித்த 206 ரன்களை \"சேஸ்' செய்த இந்திய அணி 211 ரன்கள் குவித்தது. இதன் மூலம் \"டுவென்டி-20' அரங்கில் அதிக ரன்களை \"சேஸ்' செய்து வெற்றி பெற்ற அணி என்ற பெருமையை பெற்றது. இதற்கு முன் கடந்த 2007 ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயித்த 205 ரன்களை தென் ஆப்ரிக்க அணி (208 ரன்) \"சேஸ்' செய்து வெ��்றி பெற்றதே சாதனையாக இருந்தது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் ; *\nகுறிப்பு: மௌனமான நேரம் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு மௌனமான நேரம் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oddamavadi-arafath.blogspot.com/2011/10/blog-post_17.html", "date_download": "2018-07-18T10:13:09Z", "digest": "sha1:7C4DLAPURAX2ND2LUZ7WRNVYZPLPLAFQ", "length": 39848, "nlines": 354, "source_domain": "oddamavadi-arafath.blogspot.com", "title": "ஓட்டமாவடி அறபாத் : வீதி விபத்துக்களும் , தெரிந்து கொள்ள வேண்டிய விதி முறைகளும்", "raw_content": "\nவீதி விபத்துக்களும் , தெரிந்து கொள்ள வேண்டிய விதி முறைகளும்\nசர்வதேச ரீதியாக விபத்துக்கள் குறைவடைந்து கொண்டு செல்கின்ற வேளை ஆசிய நாடுகளில் அண்மைக்காலமாக விபத்துக்கள் அதிகரித்துக் காணப்படுகின்றமை அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வாகவே கருதப்படுகிறது. இலங்கை போன்ற சிறிய தீவுகளில் சனத்தொகையுடன் ஒப்பிடும் போது அதனை விஞ்சிய விபத்துக்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதை புள்ளி விபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.\n1977ம்ஆண்டு தொடக்கம் 2007ம்ஆண்டு வரையிலான ஆய்வுகளின்படி இலங்கையில் விபத்துக்களில் உயிரிழந்தவர்களின் தொகையானது 40000.00 ஆகும். இக்காலப்பகுதியில் 370000.00 பேர் படுகாயமடைந்துள்ளனர். கடந்த முப்பது வருடத்தில் 1120848.00 வீதி விபத்துக்கள் இடம் பெற்றுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் குமார் வெல்கம அண்மையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பொன்றில் கூறினார்.\nஇலங்கையில் நாளொன்றிற்கு 150 விபத்துக்கள் இடம் பெறுகின்றன. அதில் 5-7மரணங்கள் சம்பவிக்கின்றன. 50க்கும் மேற்பட்டோர் காயமடைகின்றனர்.\nஉண்மையில் இலங்கை போன்ற வளர்முக நாடுகளில் இவ்விபத்துக்கள் பாரிய நெருக்கடியைதோற்றுவிக்கவல்ல���. சமூக பொருளாதார சுகாதாரப் பிரச்சினைகளை இவ்விபத்துக்கள் ஏற்படுத்துகின்றன.\n75 சதவீதமான விபத்துக்களுக்கு மனிதர்களின் கவனயீனமே காரணமாக அமைந்து விடுகின்றது.\nவீதி விபத்துக்கள் ஏற்படுவதற்கு பல காரணிகள் இனங்காணப்பட்டுள்ளன. இதில் முக்கியமாக சில காரணிகளை நோக்கலாம்.\nபாதசாரிகள் வீதி ஒழுங்குக்கட்டுப்பாடுகளை முறையாகக் கடைப்பிடிக்காமை :\nபாதசாரிகள் விபத்துக்களை தவிர்ந்து கொள்ளும் பொருட்டு அரசாங்கம் பல ஏற்பாடுகளை செய்து கொடுத்துள்ளது.எனினும் பெரும்பாலான பாதசாரிகள் இந்த ஒழுங்குகளை பின்பற்றுவதில்லை. பாதசாரிகள் விபத்துக்களை தவிர்ந்து கொள்வதற்கென முக்கிய இனங்காணப்பட்ட இடங்களில் மஞ்சல் கோடுகளை அமைத்துள்ளது.எனினும் சிவப்பு சமிக்ஞை விளக்குகளுக்கு காத்திருக்காமல் வாகனங்கள் சென்று கொண்டிருக்கும் இடைவெளிக்குள் நுழைய முற்பட்டு விபத்துக்கள் அதிகம் ஏற்படுவதுண்டு.\nமேம்பாலம் சுரங்கப்பாதைகளும் மக்கள் செறிவாக வீதியை கடக்கும் முக்கிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. எனினும் சோம்பல் அவசரம் இலகுவாகவும் வேகமாகவும் காரியங்களை முடிக்க வேண்டும் என்ற பதற்றம் பாதசாரிகளின் நெரிசல் போன்ற இடர்கள் வீதி விபத்துக்களுக்கு காரணிகளாக அமைந்து விடுகின்றன.\nசாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதில் உள்ள முறை கேடுகள்.\nமுறையான சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்குப்பதிலாக இலஞ்சம் ஊழல் முறைகளைப்பின்பற்றி சாரதி அனுமதிப்பத்திரங்கள் பெற்றுக்கொள்ளும் வழிமுறை இன்னும் இலங்கையில் சட்டவிரோதமாக நடைபெற்றுவருகின்றது. நாட்டில் அவ்வப்போது சுற்றிவளைக்கப்படும் போலிக்கச்சேரிகள் இதற்கோர் எடுத்துக்காட்டு.\nகுறித்த திணைக்களங்களில் இறுக்கமான சட்டங்கள் அமுலில் இருந்தாலும் சமூகவிரோதிகள் சில நுணுக்கங்களை கண்டுபிடித்து சட்டவிரோதமாக உள் நுழைந்து முறையற்ற சாரதிகளுக்கு அனுமதிப்பத்திரங்களை வழங்கி வருகின்றனர்.\nஇத்தகைய சாரதிகளால் பெரும்பாலான வீதி விபத்துக்கள் இடம்பெறுவதுண்டு. வீதியில் பொருத்தப்பட்டிருக்கும் வீதி ஒழுங்குகள் மற்றும் போக்குவரத்து விதிகள் குறித்த எந்த அறிவுமற்ற இவர்களால் சமூகப்பொருளாத பின்னடைவை தேசம் அடிக்கடி சந்திக்க வேண்டியுள்ளது.\n“இலங்கையில் உள்ள சாரதிகளில் இரண்டு இலட்சம் பேருக்கு சாரதி ஆ���னத்திற்கு பின்னால் நிற்பதற்கு கூட தகுதியில்லை” என்ற முன்னால் போக்குவரத்து அமைச்சர் ‘டயஸ் அழகப்பெரும’யின் கூற்று இங்கு கவனிக்கத்தக்கது.\nமது போதையில் வாகனம் ஓட்டுவதால் வீதி விபத்துக்கள் அதிகம் ஏற்படுவதுபோல் கையடக்க தொலைபேசியில் உரையாடிக்கொண்டு வாகனங்களை செலுத்துவதாலும் வீதி விபத்துக்கள் ஏற்படுகின்றது.\nஇத்தகைய விபத்துக்களின் பின்புலத்தைகண்டறிந்தும் குறித்த சாரதிகள் மீது கடுமையான சட்டநடவடிக்கை எடுக்காததன் விளைவு அவர்கள் மற்றுமொரு விபத்து நேரக்காணியாக அமைந்து விடுகின்றனர்.\nசில போக்குவரத்துப் பொலிசாரின் ஊழல் இலஞ்சம் பெறும் கீழ்த்தரமான நடவடிக்கைகளால் மேசமான சாரதிகளும் இலகுவாக தப்பித்துக்கொள்ளவும் தண்டனைகளிலிருந்து தற்காத்துக் கொள்ளவும் ஏதுவாக அமைந்து விடுகின்றன.\nஇலங்கையில் வாகனத்தை செலுத்தும் அதி வேக முறைகள் நகரங்களில் பொருத்தப்பட்டிருந்தாலும் பெரும்பாலான சாரதிகள் அவற்றை கவனத்திற்கொள்வதே இல்லை.\nவளர்ச்சியடைந்த நாடுகளில் சாரதிகளின் கவனத்தைக் கவரும் பொருட்டு ‘நியோன்’ விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வாகன வீதி வேகத்தடைகள் பொருத்தப்பட்டிருப்பது போல் இங்கும் அவை நடைமுறைக்கு கொண்டு வரப்படல் வேண்டும்.\nஇலங்கையில் வேகமாக வாகனங்களை செலுத்தும் சாரதிகளை கண்காணிக்கவென போக்குவரத்துப்பொலிசாரும் கருவிகளும் போதாது. பொலிசாரின் கண்காணிப்பை தன் சக சாரதிகளுக்கு சமிக்ஞை மூலம் அடையாளப்படுத்தும் சாரதிகளின் துர்நடத்தையும் விபத்துக்களுக்கு தூபம் போடுகின்றன.\nபோக்குவரத்துப்பொலிசார் நிற்கும் இடங்களில் வேகம் குறைத்து மீளவும் அதி வேகமாக வாகனங்களை செலுத்தும் சாரதிகளை கண்கானிக்கவும் அதிகபட்ச தண்டனைப்பெற்றுக் கொடுக்கவும் இலங்கை போக்குவரத்து சட்டங்களில் திருத்தங்களை கொண்டு வரவேண்டும்.\nபாதை ஒழுங்கையும் கோடுகளையும் மீறி முந்திச்செல்ல எத்தனிக்கும் வாகனங்களாலும் விபத்துக்கள் அதிகம் ஏற்படுவதுண்டு.இலஞ்சம் பெறாத அதிகாரிகளால் 80 வீதமான விபத்துக்களை குறைக்க வழியுண்டு.\nஇலங்கையில் அண்மைக்காலமாக தீவிரமாக பின்பற்றப்படும் தி;றந்த பொருளாதாரக் கொள்கையானது கட்டுப்பாடற்ற வாகனங்களின் இறக்குமதிக்கு வழிகோலியுள்ளது. வீதி அபிவிருத்தி திட்டமிடப்படாத தேசத்தில் அதிக��ித்த வாகனப்பாவனையும் விபத்துக்களுக்கு காரணியாக அமைந்து விடுகின்றது.\nவிபத்துக்கள் மட்டுமன்று கால நேர விரயமும் அதனால் ஏற்படும் பொருளாதாரப்பின்னடைவும் கவனத்திற்கொள்ளப்படவேண்டும். வீதி அபிவிருத்திக்கு ஒதுக்கப்படும் தொகையை விட விபத்துக்களால் பாதிப்புறும் மக்களின் சிகிச்சைக்காக அரசாங்கம் பெருந்தொகை பணத்தை வருடாந்தம் ஒதுக்குகின்றது என்பது ஈண்டு கவனிக்கத்தக்கது.\nவீதி விபத்துக்களில் சிக்குப்படும் நபர்கள் ஆபத்தான கடுமையான காயம் சாதாரண காயம் அல்லது மரணம் போன்ற சம்பவங்களால் பாதிப்புக்குள்ளாவதுண்டு. இதனால் ஏற்படும் பொருளாதாரப்பின்னடைவை விட உளவியல் ரீதியான தாக்கங்களுக்கே அதிகம் முகம் கொடுக்கின்றனர்.\nவீதி விபத்துக்களை தவிர்ப்பதற்கான வழிமுறைகள்\nகடுமையான வீதி போக்குவரத்து சட்டங்களை உருவாக்கலும் நடைமுறைப்படுத்தலும்\nபாடசாலை மட்டத்தில் அறிவுறுத்தல்களை வழங்கள் ஆற்றுப்படுத்தல்\nபொதுமக்களுக்கு பொலிசாரின் மூலம் விபத்துக்கள் மற்றும் வீதி ஒழுங்குகள் பற்றி அறிவுறுத்தல்\nஇரகசிய கமெராக்கள் மூலம் முறைகேடான சாரதிகளின் நடவடிக்கைகளை கண்காணித்தல்\nபோக்குவரத்து துறையில் நிகழும் இலஞ்சம் ஊழல் நடவடிக்கைகளை முற்றாக ஒழித்தல்\nவிபத்துக்களின் பின் அரச ஊழியர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விதி முறைகள்\nவிபத்துக்களின் பின் அதற்குரிய ந~;டயீட்டுத்தொகையைப்பெற்றுக்கொள்ள சில வழிமுறைகள் நடைமுறையில் உள்ளன. இவற்றில் அனேக விதிமுறைகளை நாம் தெரிந்து வைத்திருக்காததன் காரணமாக உரிய காலத்தில் இழப்பீட்டுத்தொகையையினைப்பெற முடியாமல் போவண்டு.\nதனியார் துறையில் பணிபுரிபவர்கள் விபத்தொன்று சம்பவித்த சில நாழிகைகளில் உரிய நிறுவனத்திற்கு அறிவிப்பதன் மூலம் விடுமுறையினை பெற்றுக்கொள்ளவும் குறித்த நிறுவனத்தின் வைத்திய சலுகைகளைப்பெற்றுக்கொள்ளவும் முடியும்.\nவிபத்தொன்று சம்பவித்த மறு வினாடியில் அவசியம் பொலிசாருக்கு தெரியப்படுத்த வேண்டும்.நமது சொந்த வாகனமாயின் அதற்குரிய ந~;டயீட்டைப்பெறவும் மேற்கொண்டு சட்டநடவடிக்கை எடுக்கவும் பொலிசாரின் அறிக்கை மிக முக்கியம்.கவனக்குறைவான சாரதியை தப்பிக்க விடுவதும் அல்லது சமரசம் பேசுவதும் மற்றுமொரு விபத்துக்கு வழிவிடும் செயலாகும் .\nஅரசாங்க ஊழியர்கள் கடமைக்குச்செல்லும் போதும் கடமை நிமித்தம் வெளியே செல்லும் போதும் விபத்துக்களை சந்திக்க நேரிடுகிறது.அரசாங்க ஊழியர்களின் தவறுகளால் அல்லாமல் பிறரால் ஏற்படும் விபத்துக்களுக்கு அரச ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறையுடன் ந~;டயீடும் பெற்றுக்கொள்ளலாம்.\nதாபனக்கோவையின் 12ம்அத்தியாயத்தில்; 09ம்பிரிவில் அவசர விபத்து லீவுக்கான ஏற்பாடுகள் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளன.\n1986.11.20 திகதியிடப்பட்ட 352ம் இலக்க சுற்றறிக்கையிலும் இது குறித்து விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளன.\n1993.09.21 திகதியிடப்பட்ட சுற்றறிக்கையிலும் (23 -93) கடமையில் ஈடுபட்டிருக்கும் போது காயத்திற்குள்ளாகும் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு ந~;டயீடு வழங்குவது தொடர்பான திருத்திய விபரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.\nமேற்படி சுற்றறிக்கையில் -03ம்பிரிவில் காயத்தின் தன்மைக்கேற்ப மருத்துவ சபையின் சிபாரிசுக்கமைவாக பின்வரும் அடிப்படையில் லீவுகள் வழங்கப்பட வேண்டும் என விதந்துரைக்கப்பட்டுள்ளது.\nவருடமொன்றுவரை சம்பளமுள்ள லீவுகளும் அதன் பின்னர் ஆறு மாதம் அரைச் சம்பள லீவுகளும்\nமேற்குறிப்பிடப்பட்டுள்ள ஓராண்டு லீவுக்கும் மேலதிகமாக தகைகுறித்தான கடந்த லீவில் பெற்றுக்கொள்ள அனுமதி உண்டு.\nந~;டயீடு,அல்லது ஓய்வூதியங்கள் திட்டத்தின் கீழ் அரச ஊழியர் ஒருவர் காயமடைந்தால் மரணமடையும்,அல்லது நிரந்தர இயலாமைக்கு உட்படும் உத்தியோகத்தர் ஒருவர் 55 வயதிற்கு குறைந்தவராக இருப்பின் அவர் 55 வயதில் இளைப்பாறியதாக கவனத்திற்கொண்டு விபத்தில் சிக்கியவருக்கு ஓய்வூதியக்கணக்கில் அவரது சம்பளம் வைப்பிலிடப்படும்.\nகாயத்தினால் மரணம் ஏற்பட்டால் ந~;டயீடுகள் தொடர்பாக ஆய்வு செய்யும் குழுவின் சிபாரிசுக்கு அமைவாக ஓய்வூதிய பணிப்பாளரினால் மரணமடைந்த அரச உத்தியோகத்தரில் தங்கியிருப்போருக்கு 60 மாதச்சம்பளம் ந~;டயீடாக வழங்கப்படும்.\n2011.07.02ம்திகதி அரசாங்க நிருவாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பீ.வீ அபேகோன் அவர்களினால் கையொப்பமிட்டு அனுப்பப்பட்;ட சுற்றறிக்கையின் படி அரசாங்க ஊழியர்களின் விபத்து தொடர்பான மேன்முறையீடுகளுக்கென உயர் மட்டக்குழுவொன்று நியமிக்கப்பட்டு சில தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.\nஅலுவலகர் கடமைக்கு வரும்போது அல்லது கடமை முடிந்து வீடு திரு���்பும் போது விபத்து நேர்ந்திருப்பின் அறிக்கையில் பின்வரும் விடயங்கள் கவனத்திற்கொள்ளப்படவேண்டும்.\nஅலுவலகர் ஒருவர் சாதாரணமாக வேலைக்கு வரவேண்டிய நேரம் சேவை முடிந்து வீடு செல்ல வேண்டிய நேரம்.\nவந்த நேரமும் திரும்பிச்சென்ற நேரமும்.\nஅலுவலகர் சாதாரணமாக சேவை நிலையத்திற்கு வரும் முகவரி விபத்து நிகழ்ந்த இடத்திற்கு உள்ள தூரம் வந்த விதம் பிரயாண செய்த தூரமும சென்றிருந்த தூரமும் (சாதாரணமாக பிரயாண வழிக்கு அப்பாற்பட்ட இடமொன்றில் விபத்து நிகழ்ந்திருப்பின் அது பற்றிய மேலதிக விளக்கம் இணைக்கப்படல் வேண்டும்)\nமுடியுமான சந்தர்ப்பங்களில் அலுவலரின் கூற்றிலும் விபத்தை நேரில் கண்டோரின் கூற்றுக்களிலும் உள்ளடங்கியுள்ள விடயங்கள் பற்றிய அவதானிப்புகள்.\nவார இறுதியில் அல்லது அரச விடுமுறை நாட்களில் விபத்த நிகழ்ந்திருப்பின் குறித்த சேவை நிலையத்தில் பணி புரிவதற்கு முன் அங்கீகாரம் பெறப்பட்டிருக்கின்றதா என்பது பற்றிய விபரம்.\nமோட்டார் வாகனம் அல்லது மோட்டார் சைக்கிள் அல்லது வேறு வாகனங்களை செலுத்திக் nகhண்டிருக்கைளில் விபத்து நிகழ்ந்திருப்பின் சாரதி அனுமதிப்பத்திரமும். வாகன அனுமதி பத்திரம் மற்றும் காப்புறுதிப்பத்திரம் ஆகியன உள்ளதா என்பது பற்றிய விபரம்.\n(உரிய சந்தர்ப்பங்களில் வரவுப்பதிவேட்டுப்பிரதி சாரதி அனுமதிப்பத்திர இன்சுரன்ஸ் லைசன்ஸ் பிரதிகள் இணைத்து அனுப்படல் வேண்டும்)\nதிடீர் விபத்துக்களின் போது அலுவலகரின் விண்ணப்பத்தில் அவரின் தேசிய அடையாள அட்டை இலக்கத்தையும் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.\nவிபத்து நிகழ்ந்து ஒரு வருட காலத்திற்குள் ந~;டயீட்டு விண்ணப்பத்தினையும் உரிய ஆவணங்களையும் தாபனப்பணிப்பாளர் நாயகத்திடம் ஒப்படைக்கல் வேண்டும்.\nஒரு வருடத்திற்கு பிந்திய ந~;டயீட்டு விண்ணப்பங்களுடன் தாமதித்தமைக்கான நியாயமான காரணங்கள் சமர்ப்பிக்கப்பட்டு அமைச்சின் செயலாளரால் உறுதிப்படுத்தப்பட்டு அனுப்படல் வேண்டும்.\nமேற்குறிப்பிட்ட விபரங்களை நோக்கும் போது அரச அலுவலகர் ஒருவர் விபத்துக்களின் போது சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் பற்றிய அடிப்படை அறிவைப்பெற்றுக்கொள்ளமுடியும்\nவிபத்து நடைபெற்றபின் ந~;டயீட்டுப்பணம் கிடைக்காமல் இருப்பதற்கு ஆவணங்களின் குறைபாடும் முறையாக விண்ணப்பிக்கா���ையுமே பிரதான காரணியாகும்.\nஅரச அலுவலகங்களில் மட்டுமல்ல பாடசாலைகளிலும் கடமை தவிர்ந்த ஏனைய புறகிருத்தியப்பணிகளில் ஆசிரியர்கள் பணிபுரிய வேண்டிய நிலை ஏற்படுவதுண்டு.\nவிளையாட்டுப்போட்டி மேலதிக வகுப்புக்கள் அல்லது பாடசாலை அபிவிருத்திகளுக்கான பணிகள் போன்ற செயற்பாடுகளில் முன் அனுமதி பெற்று செயற்படும் போது நிகழும் விபத்திற்கு ந~;டயீட்டைப்பெற விண்ணப்பிக்க முடியும்.\nகல்வி அமைச்சில் அல்லது திணைக்களத்தலைவரின் முன் அனுமதி பெற்று செல்லும் கல்விச்சுற்றுலா களஆய்வுகளின் போது ஏற்படும் விபத்துகளுக்கும் ந~;டயீட்டைப்பெற பின்வரும் ஆவணங்களை; சமர்ப்பிப்பதன் மூலம் விண்ணப்பிக்க முடியும்.\nபின்வரும் விபத்துக்களால் பாதிப்பு ஏற்பட்டால் கடமை லீவோ ந~;டயீடோ வழங்கப்படமாட்டாது இதற்காக விண்ணப்பிக்கவும் முடியாது.\nஅரச அலுவலரின் கவனயீனத்தினால் நிகழும் விபத்து\nஅரச அலுவலரின் தவறினால் நிகழும் விபத்து\nசட்ட விதிகளுக்கு முரணான முறையில் ஏற்படும் விபத்து\nதிணைக்கள கட்டளைகள் வீதிப்பிரமாணங்களை மீறும் வகையில் செயற்பட்டதினால் நிகழும் விபத்து\nமது போதையில் ஏற்பட்ட விபத்து\nசட்டவிதிகளுக்கு முரணாக செயற்பட்டு அரசாங்க ஊழியர் அல்லாத ஒருவர் விபத்தில் காயம்பட்டு பாதிக்கப்படும் போது அவர் எந்தத் தரப்பிலிருந்தும் உதவிகளைப் பெறமுடியாத நிர்க்கதிக் குள்ளாக்கப்டுகிறார்.\nஎனவே வீதி ஒழுங்கைப் பேணுவதுடன் வாகனங்களைச் செலுத்தும் போதும் சட்டவிதிகளைப் பின்பற்றி ஒழுகினால் பெரும்பாலான விபத்துக்களை தவிர்ந்து கொள்ள முடியும்.\nபிரசுரம்: உண்மை உதயம் மாத இதழ் அக்டோபர் 2011\nPosted by ஓட்டமாவடி அறபாத் at 22:24\nகருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்.\nஎனது ஆக்கங்கங்களை மின்னஞ்சலில் பெற\nஓட்டமாவடி, கிழக்கு மாகாணம்., Sri Lanka\nவீதி விபத்துக்களும் , தெரிந்து கொள்ள வேண்டிய விதி...\nஉடைந்த கண்ணாடிகளில் மறைந்திருக்கும் குருவிகள்.\nதப்லீக் அன்றும் இன்றும் - பாகம் -2\n\"'கல்குடாவின் வெள்ளப்பெருக்கு கமெராவின் ஈர விழிகளில்\" (1)\nஇஸ்லாத்தின் பெயரால் தோன்றிய பிரிவுகள் (1)\nஉமாவரதராஜனின் பார்வையில் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' (1)\nகாணி நிலம் வேண்டும். (1)\nகுருவிக்கூடும் சில குரங்குகளும் (1)\nசெல்லனின் ஆண் மக்கள். (1)\nசொல்ல மறந்த கதை...... (1)\nநினைவுகளில் தொங்கும் நீ���் ஊஞ்சல் (1)\nபிச்சை வேண்டாம் நாயைப்பிடி (1)\nபின் தொடரும் பிரபலங்களின் நிழல் (1)\nபொன் முட்டையிடும் தங்க வாத்துகள் (1)\nபோரில் வெற்றி பெறல் (1)\nமறைந்திருக்கும் குருவியின் மறையாத குரல் (1)\nவீடு போர்த்திய இருள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://stsstudio1.blogspot.com/2016/06/blog-post_29.html", "date_download": "2018-07-18T10:19:35Z", "digest": "sha1:I4M64HYQUE6NYL4U3LDLHFSBKJQQRNLF", "length": 16484, "nlines": 144, "source_domain": "stsstudio1.blogspot.com", "title": "stsstudio.com: கவித்தென்றல் ஏரூர் எழுதிய உன்னது நிலை மறந்திடலாம்", "raw_content": "\nstsstudio.comஇணையுங்கள் எம்மவர்கலை வண்ணத்துடன் தினம் தினம் தரும் உதயம்\nஇங்கே இணையுங்கள் எம்மவர் தொலைக்கட்சியுடன்\nபிறந்தநாள் வாழ்த்து செல்வி லோவிதன் யஸ்வினி. 12.09.17 .\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு :திருமதி லோவிதன் தம்பதிகளின் செல்வப்புதல்வி யஸ்வினி சூரிச்மா...\nமீரா குகனின் ஒளி தீபங்கள் பெண்களே..\nஅனைத்துலக பெண்கள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட கவியரங்கில் வாசிக்கப்பட்ட மீரா குகன் கவிதை . ஜெர்மனி, டுசல்டோர்ப் நகரில் மிகவ...\nஉயர்வுகள் பல கண்டு சிறப்பாக வாழ ஜெசுதா யோவின் புத்தாண்டுவாழ்த்துக்கள்\nஎம் தமிழ் உறவுகளுக்கு இனி தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள், சென்ற வருடம் சென்றது பிறக்கின்ற வருடத்தில் கவலைகள் நீங்கி மகிழ்ச்சியில்...\n*****ஓவியமே கொஞ்சம் பேசடி*** கவிதை ஓவியநேசன்\nநெஞ்சமதில் நீந்தித் திரியும் ------நினைவலைகளால் செஞ்சுவைத்தேன் புரியும்படி ------நல்ஓவியமாய்–என் மஞ்சமதில் நீயொருமலராக -----வருவ...\nகந்தப்பு ஐெயந்தன் அவர்களுக்கு \"ஈழ இசையாளன்\" என்றவிருதுவழங்கிகௌரவிக்கபட்டது\nநேற்றுவெளியீடுசெய்யபட்ட\"யா துமானவள்\" இசை தொகுப்பின் வெளியீட்டு விழாவில் கந்தப்பு ஐெயந்தன் அவர்களுக்கு \"ஈழ இசையாளன்\" ...\nபவித்ரா எழுதிய அவிழா இளநரை' கவிநூல் வெளியீட்டு28.05.2016\nஇதயம் கூறும் இனிய கீதம். உலகம் சேர்க்கும் உறவு பாலம். காலங்கள் மாறி மாறியே போகலாம் கண்களின் காட்ச்சி கோலங்கள் வரையுமா...\nஅர்த்தனன் ரிஷி எழுதிய பரிசுத்த முத்தம்\nபடுக்கையறைவரை உன் நன்பணுக்கும் அனுமதியுண்டு சந்தேகிக்கபோவதில்லை பிடித்த பாடல்களை மீண்டும் மீண்டும் முணுமுணு சலிக்க‌ப...\nசக்திரி .வி யின் மின்னல் நிகழ்வின் வன்னியூர் செந்தூர\n(17.04.16)இன்று சக்தி ரி .வி யின் மின்னல் நிக��்வின் வன்னியூர் செந்தூரனுடன் இன்னும் மூவர் கலந்து கொண்டு நிகழ்ச்சித்தொகுப்பாளர் கேள்விகள...\n\"\"பரதநாட்டிய அரங்கேற்ற அழைப்பிதழ்\"\". திரு,திருமதி,புஸ்பகரன்.அமுதா தம்பதிகளின் செல்வப்புதல்வியும்,திருமதி, சுரேஸ்.ர...\nகவித்தென்றல்‬ எழுதிய இராணுவ வீரன்\nஎ ல்லையே வாழ்வென கழித்திருப்பான் எல்லையில்லா மகிழ்வை தொலைத்திருப்பான் நாளை என்பதை மறந்திருப்பான் நாட்டுறவுகளுக்காகவே வாழ்ந்திர...\nஇங்கே இணையுங்கள் எம்மவர் தொலைக்கட்சியுடன்\nபிறந்தநாள் வாழ்த்து செல்வி லோவிதன் யஸ்வினி. 12.09.17 .\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு :திருமதி லோவிதன் தம்பதிகளின் செல்வப்புதல்வி யஸ்வினி சூரிச்மா...\nமீரா குகனின் ஒளி தீபங்கள் பெண்களே..\nஅனைத்துலக பெண்கள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட கவியரங்கில் வாசிக்கப்பட்ட மீரா குகன் கவிதை . ஜெர்மனி, டுசல்டோர்ப் நகரில் மிகவ...\nஉயர்வுகள் பல கண்டு சிறப்பாக வாழ ஜெசுதா யோவின் புத்தாண்டுவாழ்த்துக்கள்\nஎம் தமிழ் உறவுகளுக்கு இனி தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள், சென்ற வருடம் சென்றது பிறக்கின்ற வருடத்தில் கவலைகள் நீங்கி மகிழ்ச்சியில்...\n*****ஓவியமே கொஞ்சம் பேசடி*** கவிதை ஓவியநேசன்\nநெஞ்சமதில் நீந்தித் திரியும் ------நினைவலைகளால் செஞ்சுவைத்தேன் புரியும்படி ------நல்ஓவியமாய்–என் மஞ்சமதில் நீயொருமலராக -----வருவ...\nகந்தப்பு ஐெயந்தன் அவர்களுக்கு \"ஈழ இசையாளன்\" என்றவிருதுவழங்கிகௌரவிக்கபட்டது\nநேற்றுவெளியீடுசெய்யபட்ட\"யா துமானவள்\" இசை தொகுப்பின் வெளியீட்டு விழாவில் கந்தப்பு ஐெயந்தன் அவர்களுக்கு \"ஈழ இசையாளன்\" ...\nபவித்ரா எழுதிய அவிழா இளநரை' கவிநூல் வெளியீட்டு28.05.2016\nஇதயம் கூறும் இனிய கீதம். உலகம் சேர்க்கும் உறவு பாலம். காலங்கள் மாறி மாறியே போகலாம் கண்களின் காட்ச்சி கோலங்கள் வரையுமா...\nஅர்த்தனன் ரிஷி எழுதிய பரிசுத்த முத்தம்\nபடுக்கையறைவரை உன் நன்பணுக்கும் அனுமதியுண்டு சந்தேகிக்கபோவதில்லை பிடித்த பாடல்களை மீண்டும் மீண்டும் முணுமுணு சலிக்க‌ப...\nசக்திரி .வி யின் மின்னல் நிகழ்வின் வன்னியூர் செந்தூர\n(17.04.16)இன்று சக்தி ரி .வி யின் மின்னல் நிகழ்வின் வன்னியூர் செந்தூரனுடன் இன்னும் மூவர் கலந்து கொண்டு நிகழ்ச்சித்தொகுப்பாளர் கேள்விகள...\n\"\"பரதநாட்டிய அர��்கேற்ற அழைப்பிதழ்\"\". திரு,திருமதி,புஸ்பகரன்.அமுதா தம்பதிகளின் செல்வப்புதல்வியும்,திருமதி, சுரேஸ்.ர...\nகவித்தென்றல்‬ எழுதிய இராணுவ வீரன்\nஎ ல்லையே வாழ்வென கழித்திருப்பான் எல்லையில்லா மகிழ்வை தொலைத்திருப்பான் நாளை என்பதை மறந்திருப்பான் நாட்டுறவுகளுக்காகவே வாழ்ந்திர...\nகவித்தென்றல் ஏரூர் எழுதிய உன்னது நிலை மறந்திடலாம்\nநிம்மதி என்பது இங்கே கிடைக்குமடா\nமனதில் எரித்திடு உன் பொறாமைகளே\nபுண்ணியம் செய்திடு இந்த பூமியிலே\nபுன்னகை செய்திடும் உந்தன் வாழ்வினிலே\nஇன்னல்கள் வாழ்வினில் இடம் பெறலாம்\nஉன்னது நிலையினை நீ மறந்திடலாம்\nநன்மைகள் செய்து நீ வாழ்ந்திடலாம்\nநல் மனிதனென்று உலகில் வலம் வரலாம்\nமுன்னோர் சொன்ன பழமொழி உண்மை\nஇன்னோர் செல்கிற வழிமுறை என்ன\nநல்லோர் மொழிந்த வார்த்தைகள் வெண்மை\nநாளும் ஏற்று நடந்தால் உனக்கு நன்மை\nஉன்னுடல் மண்ணில் புதைந்திடும் - நீ\nசெய்த நன்மைகள் உன்னை புகழ்ந்திடும்\nஉண்மை தான் உலகினில் உயர்விடம்\nஉணர்ந்து நீ வாழ்ந்திடு உயிர்பெறும்\nரதி மோகன் எழுதிய குறுங்கவிதை(வானம் தொட்டு பறந்திடு...\nகவித்தென்றல் ஏரூர் எழுதிய உன்னது நிலை மறந்திடலாம்...\nமீரா குகனின் எழுதிய பெண் என்றால் பலவீனமானவர்களா \n'இரவுகள் தொலைத்த எழுத்துக்கள்' கவிதை நூல் வெளியீட்...\nஈழத் தென்றல் எழுதிய உன்னைவிட உத்தமன் கண்டாயோ ..\nகவிஞர் ரதிமோகன் எழுதிய நீதானே என் கவிதை\nகவிஞை சுபாரஞ்சன் எழுதிய கண்களில் சிக்கிய புறா\nகவித்தென்றல் ஏரூர் எழுதிய தந்தையர்தினம்\nபவித்ரா நந்தகுமார் எழுய அம்மா அந்த கொட்டை எனக்குத...\nகவிச்சுடர் சிவரமணி எழுதிய தந்தைக்கு வாழ்த்து\nகவிப்புயல் இனியவன் எழுதிய நெருப்பாக நீ இரு ....\nபொத்துவில் அஜ்மல்கான் எழுதிய தாஜ்மஹளே\nகுமுதினி ரமணன் எழுதிய மனதிலே தைத்த முள்.\nசேமமடுவூர் சிவகேசவன் எழுதிய ஆட்காட்டிகளே அவளிடம் ச...\nகவி நகுலா சிவநாதன் எழுதிய ஒவ்வொரு விடியல் ‌\nகவிப்புயல் இனியவன் எழுதிய தேனிலும் இனியது காதலே\nஈழத்து சினிமாவின் கனவுகள் மெய்ப்படும். \nகவிப்புயல் இனியவன் எழுதிய விசித்திர உலகமாய் மாறிவி...\nஎசன் நுண்கலைகல்லூரி மண்டபத்தில்சதீஷ் குமார் 6 நூல்...\nகவித்தென்றல்‬ எழுதிய இதயம் பட படக்கிறது\nகுறும் கவிதை கவிஞை சுபாரஞ்சன் எழுதிய:பூவான மனசு\nகுறும் கவிதை கவிஞை ரதிமோகன் எழுதிய பன்ன��ர் மழை பொ...\nபவித்ரா நந்தகுமார் எழுதிய சாதிக்க பிறந்தவள்\nநெடுந்தீவு அரவிந் எழுதிய பாவசங்கீர்த்தனம்\nகவித்தென்றல்‬ எழுதிய உன்னை நான் பார்த்ததனால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=119265", "date_download": "2018-07-18T10:58:03Z", "digest": "sha1:3CWP5HWEUUIB4UKH6DDDSYUPCVUUKYXO", "length": 15089, "nlines": 74, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsபருவமழை தீவிரம்; காவிரியில் கூடுதல் தண்ணீர் திறப்பு மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை - Tamils Now", "raw_content": "\nபருவமழை தீவிரம்; காவிரியில் கூடுதல் தண்ணீர் திறப்பு மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை - உலகக்கோப்பை கால்பந்து:அரை இறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி குரோஷியா வெற்றி - பெல்ஜியத்தை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது பிரான்ஸ் - பழநி கோயில் முருகன் சிலை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு:பாதுகாக்க நீதிபதி உத்தரவு - தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து உயர் நீதிமன்றத்தில் விசாரணை; அரசு விளக்கம்\nபருவமழை தீவிரம்; காவிரியில் கூடுதல் தண்ணீர் திறப்பு மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nகர்நாடகத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் கர்நாடகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக ஆறுகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.\nகர்நாடகத்தில் உள்ள முக்கிய அணைகளாக கருதப்படும் கே.ஆர்.எஸ்.(கிருஷ்ணராஜ சாகர்), கபினி, ஹாரங்கி, ஹேமாவதி, பத்ரா, துங்கபத்ரா, மல்லபிரபா உள்ளிட்ட அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதில் கபினி அணை தனது முழு கொள்ளளவை எட்டிவிட்டது.\nமண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணாவில் காவிரியின் குறுக்கே அமைந்துள்ள கே.ஆர்.எஸ். அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளாக குடகு மாவட்டம், கேரள மாநிலத்திற்கு உட்பட்ட வயநாடு பகுதிகள் விளங்கி வருகின்றன. அப்பகுதிகளில் இவ்வாண்டு தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் காவிரியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.\nநேற்றைய நிலவரப்படி கே.ஆர்.எஸ். அணைக்கு வினாடிக்கு 35 ஆயிரத்து 698 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால் கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.\nநேற்றைய நிலவரப்படி கே.ஆர்.எஸ். 115.20 அடியை எட்டி இருந்தது. அணையின் மொத்த நீர்மட்ட கொள்ளளவு 124.80 அடி ஆகும். அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகமாக உள்ளதால் விரைவில் நிரம்பிவிடும் தருவாயில் உள்ளது. அணையில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 3,657 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.\nஏறக்குறைய முழு கொள்ளளவை எட்டிவிட்ட கபினி அணையின் நீர்மட்டம் தற்போது 2,282.22 அடியாக (கடல் மட்டத்தில் இருந்து) உள்ளது. கபினி அணையின் மொத்த நீர்மட்டம் 2,284.00 அடி ஆகும். இந்த அணை மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடுவில் கபிலா ஆற்றின் குறுக்கே அமைந்திருக்கிறது.\nநேற்றைய நிலவரப்படி கபினி அணைக்கு வினாடிக்கு 40 ஆயிரத்து 363 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 39 ஆயிரத்து 667 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. பின்னர் மதியம் 4 மணிக்கு மேல் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. இதனால் வினாடிக்கு அணையில் இருந்து 50 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.\nகபினி மற்றும் கே.ஆர்.எஸ். ஆகிய இவ்விரு அணைகளில் இருந்து தமிழகத்திற்கு மொத்தம் வினாடிக்கு 53 ஆயிரத்து 657 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.\nகாவிரி ஆற்றில் தண்ணீர் வரத்தை பிலிகுண்டுலு பகுதியில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.\nகாவிரி ஆற்றில் கூடுதல் தண்ணீர் வருவதால் ஒகேனக்கல் அருவிகளில் நேற்று 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு தொடர்ந்தது. காவிரி ஆற்றில் புதுவெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதன் காரணமாக தர்மபுரி மாவட்ட நிர்வாகம் பரிசல்களை இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் விதித்துள்ள தடை நேற்றும் நீடித்தது.\nகபினி, கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்) அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு தற்போது வினாடிக்கு 53,657 கனஅடியாக உயர்ந்து இருப்பதால் இன்று (வியாழக்கிழமை) ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதனால் ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் போலீசார், தீயணைப்பு படையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.\nஒகேனக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் குறிப்பாக ஒகேனக்கல்லில் இருந்து ���ேட்டூர் வரை சுமார் 75 கிலோமீட்டர் தூர காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் குளித்தல், துணிதுவைத்தல் உள்ளிட்ட செயல்களை தவிர்க்க வேண்டும். காவிரி ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் ஆற்றங்கரையோர பகுதிகளுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும், என்று சேலம், தர்மபுரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nகடந்த 9-ந்தேதி மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 1,533 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்தானது படிப்படியாக அதிகரித்து நேற்று காலை அணைக்கு வினாடிக்கு 32,284 கனஅடியாக அதிகரித்து உள்ளது.\nஇதன் எதிரொலியாக மேட்டூர் அணையின் நீர்மட்டமும் மளமளவென உயர்ந்து வருகிறது. கடந்த 9-ந் தேதி 63.72 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 65.15 அடியாக உயர்ந்தது. அது நேற்று மேலும் உயர்ந்து காலை 68.42 அடியாக இருந்தது. இது இரவு 70 அடியை எட்டியது. அதாவது அணையின் நீர்மட்டம் ஒரேநாளில் 5 அடி உயர்ந்துள்ளது.\nஇந்த நீர்வரத்தானது மேலும் அதிகரிக்குமானால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர வாய்ப்புள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.\nஇதற்கிடையில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் மத்திய நீர்வள கமிஷன், தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் வெள்ளத்தால் அபாயம் ஏதும் ஏற்படாமல் இருக்க முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளது.\nகாவிரியில் கூடுதல் தண்ணீர் பருவமழை தீவிரம் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை 2018-07-12\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilislam.blogspot.com/2009/07/blog-post_895.html", "date_download": "2018-07-18T10:30:58Z", "digest": "sha1:46VO5YRXTIWPYYFBJLBQIYBZKB4Z5PAM", "length": 55292, "nlines": 1507, "source_domain": "thamilislam.blogspot.com", "title": "அதிகரிக்கப்படும் படைபலமும் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வும் | Tamil Islam:தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nஅல்லா(முஸ்லீம்களின் கடவுள் அல்ல) ,தம்முடைய ஒரேபேரான மகனாகிய இயேசுவை நம்புகிறவன் எவனோ,அவன் கெட்டுப்போகாமல் நீடிய வாழ்வை பெற்றுகொள்ளும்படி இயேசுவை உலகத்துக்காக மரிப்பதற்கு தந்தருளி இந்த அளவாய் இந்த உலகதின் மனிதர்கள் மேல் அன்புகூர்ந்தார்.\nபுதிய செய்திகள்:அனைத்து கம்ப்யூட்டர் தகவல்களும் ஒரே கிளிக்கில் ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா\nபைபிள் குர்‍ஆன் கிறிஸ்தவம் முஹம்மது ஏன் மாறினார்கள்\nதென்பகுதியில் வான்புலிகள் நடத்திய தாக்குதல்கள் அனை...\nஅதிகரிக்கப்படும் படைபலமும் இனப்பிரச்சினைக்கான அரசி...\nநான் பிரபாகரனாக இருந்தால் கொரில்லா யுத்தத்திற்கு ம...\nபி.ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு பதில் (\"இயேசு இறைமகனா\" என்ற புத்தகத்திற்கு தொடர் பதில்கள்)\n1. பிஜே அவர்களும், திரித்துவமும் & பவுலும்\n2. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159)\n3. பிஜே அவர்களும் பரிசுத்த ஆவியும்\n4. இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை\n5. இயேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி\n1. இஸ்லாம்கல்வி தள கட்டுரையும் 1 தீமோ 2:5ம் வசனமும்\n2. இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்\nஇயேசுவின் வரலாறு தொடர்களுக்கு மறுப்பு\n1. தொடர் 1ன் மறுப்பு\n2. தொடர் 2ன் மறுப்பு\n3. தொடர் 3ன் மறுப்பு\n4. தொடர் 4ன் மறுப்பு\n5. தொடர் 5ன் மறுப்பு பாகம் 1\n5a. தொடர் 5ன் மறுப்பு பாகம் 2\n6. தொடர் 6ன் மறுப்பு (பதில்)\n* 138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி\n* கற்பனை நாடகம் பாகம் 1 - முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர் பேதுரு\n* \"எஸ்றா அல்லாவின் குமாரனா\" யார் சொன்னது\n* சத்திய மாக்கம் சவாலுக்கு உமரின் பதில்\n* தமிழ் முஸ்லீம் தளமும், \"அல்லேலூயா\" வார்த்தையும்\n* இயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி (Joke of the Year)\n* முஸ்லீம் vs. முஸ்லீம் (முஸ்லீம்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் முஸ்லீமகள்)\n* கேள்வியும் நானே, பதிலும் நானே - 1\n* ஜி.நிஜாமுத்தீன் அவர்கள் செய்தியும், ஈஸா குர்-ஆன் பதிலும்\n* அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம்\n* இஸ்லாம் - பாரான் பிரமாணம் கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் மறுப்பு\n* ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\n* உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\n* பைபிளின் \"பாரான்\" \"மக்கா\" அல்ல (இது தான் இஸ்லாம் மறுப்பு பாகம்-1)\n* பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\n* குர்-ஆன் வசனத்தை மாற்றிய இதுதான் இஸ்லாம் - பாகம் 2\n* இஸ்மவேல் முகமது பைபிள் - எங்கள் பதில் பாகம் 1\n* இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\n* யோவான் 14:16 ஆவியானவரா அல்லது முகமதுவா\n* இது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்\n* பைபிள் புகழும் இஸ்மவேல் - மறுப்பு\nDr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு\nDr. ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது\nDr. நாயக் மற்றும் யோவான் 1:1(கிரேக்க மொழியும்)\nஇஸ்லாம் தளங்களின் பொய் முகங்கள்\n* நேசமுடன் தள கட்டுரை உண்மையானதா...\n* இது தான் இஸ்லாம், பதில்:2 - ஜிமெயில் படத்தில் தில்லுமுல்லு\n* பொய்யான ஐடிக்கள் - இன்னும் பதில் இல்லை\n* Fake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம்\nஅதிகரிக்கப்படும் படைபலமும் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வும்\nவிடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட ஏறத்தாழ 16,000 சதுர கி.மீ பிரதேசத்தை பாதுகாப்பது தொடர்பாக இலங்கை அரசாங்கம் அதிக அக்கறை செலுத்தி வருகின்றது. போர் நிறைவுபெற்று விட்டதாகவும், விடுதலைப்புலிகள் முற்றாக முறியடிக்கப்பட்டு விட்டனர் எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளபோதும் அது தன்னை மீண்டும் ஒரு பாரிய மோதலுக்கு தயார்ப்படுத்தி வருவது போலவே பலப்படுத்தி வருகின்றது.\nஇலங்கையில் இனமோதல்கள் முற்றாக முடிவுக்கு வந்துவிட்டது என்றால் இலங்கையின் படைக்கட்டமைப்புக்களிலும் பாதுகாப்பு நடவடிக்கையிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டிருக்க வேண்டும். அதாவது 2002 ஆம் ஆண்டு நோர்வேயின் அனுசரணையுடன் ஏற்பட்ட போர் நிறுத்த உடன்பாட்டின் பின்னர் இலங்கையின் படைக்கட்டுமானங்களில் எத்தகைய மாற்றங்கள் ஏற்படலாம் என மேற்குலகத்தை சேர்ந்த படைத்துறை ஆய்வாளரான பிரைன் புளேஜெட் (Brian Blodgett) என்பவர் சில கருத்துகளை முன்வைத்திருந்தார்.\nமூன்றாவது ஈழப்போரின் முடிவில் 9 டிவிசன்களை உடைய இராணுவம் 116,000 பேரை கொண்டிருந்தது. அன்று ஏற்பட்ட சமாதானம் நிரந்தர அமைதியை ஏற்படுத்தியிருந்தால் 2010 ம் ஆண்டளவில் இராணுவத்தின் எண்ணிக்கை 20,000 ஆகக் குறைக்கப்பட்டிருக்க வேண்டும். எனினும் 1981 ஆம் ஆண்டு இலங்கை இராணுவம் கொண்டிருந்த தொகையான 11,000 படையினரே போதுமானது என அவர் தெரிவித்திருந்தார்.\nமேலும் கவசப்படைப்பிரிவு, பீரங்கிப் படைப்பிரிவு, வான்நகர்வு படைப்பிரிவு, கொமோண்டோ படைப்பிரிவு, சிறப்புப் படைப்பிரிவுகள் என்பனவற்றின் அளவுகள் குறைக்கப்பட வேண்டும். கடற்படையினரை பொறுத்தவரையில் தரை நடவடிக்கையில் இருந்து அவர்களின் பணி நிறுத்தப்படுவதுடன், மூன்றாவது ஈழப்போரின் முடிவில் 20,000 படையினரை கொண்டிருந்த கடற்படையினரின் எண்ணிக்கை முதலாவது ஈழப்போரின் போது இருந்த எண்ணிக்கைக்கு (3000) குறைக்கப்படலாம்.\nவான்படையினரின் பலமும் கணிசமான அளவு குறைக்கப்படுவதுடன், தாக்குதல் உலங்குவானூர்திகள் மற்றும் தாக்குதல் விமானங்களின் கட்டமைப்புக்களும் இல்லாது செய்யப்படும் என அவர் தெரிவித்திருந்தார். ஆனால், இலங்கை அரசு 2002 ஆம் ஆண்டு ஏற்பட்ட போர் நிறுத்தத்தின் பின்னர் படைக் கட்டமைப்புக்களில் எதுவித குறைப்புக்களையும் மேற்கொள்ளவில்லை. உயர்பாதுகாப்பு வலயத்தை கூட அவர்கள் நீக்க முன்வரவில்லை.\nநாலாவது ஈழப்போர் ஆரம்பித்த போது இலங்கையின் படைபலம் மீண்டும் பல மடங்கு அதிகரித்தது. 118,000 பேரை கொண்டிருந்த இராணுவத்தின் பலம் 200,000 ஆக உயர்த்தப்பட்டது. ஊர்காவற் படையினரின் எண்ணிக்கையும் 45,000 ஆக உயர்த்தப்பட்டது, வான்படையினரின் பலம் 26,000 ஆக உயர்த்தப்படடதுடன், கடற்படையினரின் பலமும் 48,000 ஆக அதிகரிக்கப்பட்டது.\nஅதாவது ஏறத்தாழ நூறுவீத படைத்துறை அதிகரிப்புக்கள், பல நூறு மடங்கு கனரக ஆயுதப்பாவனை என்பவற்றுடன் தான் நான்காவது ஈழப்போரின் இறுதிச்சமரை இலங்கைப் படைத்தரப்பு நிறைவுசெய்துள்ளது. இலங்கை வான்படை பல ஆயிரம் தொன் வெடிகுண்டுகளை வன்னி மீது கொட்டியதுடன், ஸ்குவாட்றன்- 09 சேர்ந்த எம்.ஐ 24 ரக உலங்குவானூர்திகள் 400 தடவைகளுக்கு மேல் தாக்குதல்களை நடத்தியதுடன் அதில் காணப்படும் 80 மி.மீ ரக உந்துகணைகள் மூலம் 19,792 மேற்பட்ட தடவை தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக வான்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nஹிங்குராங்கொடயை தளமாகக் கொண்டுள்ள இந்த தாக்குதல் உலங்குவானூர்தி ஸ்குவாட்றனில் 35 அதிகாரிகளும் 375 வான்படையினரும் பணியாற்றி வருவதுடன், எம்.ஐ 24 மற்றும் எம்.ஐ 35 ரக 14 உலங்குவானூர்திகள் சேவையில் உள்ளன.\nஎறிகணைகளும் பல இலட்சம் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், ஏறத்தாழ 150 க்கும் மேற்பட்ட டாங்கிகள், கவசத்தாக்குதல் வாகனங்களும��� போரில் பயன்படுத்தப்பட்டிருந்தன. தற்போது விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசம் என்ற ஒரு பிரதேசம் இல்லை. ஆனால் விடுதலைப்புலிகள் இல்லை என கருதிவிட முடியாது. கெரில்லாக்களாக மாற்றம் பெற்றிருக்கக்கூடிய விடுதலைப்புலிகளின் கட்டமைப்புக்களை தேடியழிப்பது என்பது தான் தற்போது படைத்தரப்புக்கு தோன்றியுள்ள புதிய சவால்.\nவன்னிப் பெருநிலப்பரப்பில் விடுதலைப்புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பகுதியின் அளவு மட்டும் 15,600 சதுர கி.மீ ஆகும். எனவே அவற்றை பாதுகாப்பதற்கும், அங்கு செயற்பட்டுவரும் விடுதலைப்புலிகளை தேடி அழிப்பதற்கும் படைத்தரப்புக்கு அதிக படை வளங்கள் தேவை.\nவிடுதலைப்புலிகளின் மரபுவழியிலான படைக் கட்டமைப்புக்கள் தற்போது கலைந்துள்ளன. ஆனால் அவர்களின் புலனாய்வுக்கட்டமைப்பும், கெரில்லாக் கட்டமைப்புக்களும், அரசியல் கட்டமைப்புக்களும், இராஜதந்திர நடவடிக்கை கட்டமைப்புக்களும் சேதங்களை சந்திக்கவில்லை என்பதுடன் அவை உறங்குநிலைக்கு சென்றுள்ளதும் இந்திய-இலங்கை அரசுகளுக்கு பலத்த தலையிடியை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த நிலையில் தனது படைக் கட்டமைப்புக்களை மேலும் பலப்படுத்தும் முயற்சிகளில் அரசாங்கம் இறங்கியுள்ளது. இராணுவத்தின் வலிமையை 300,000 இராணுவமாக உயர்த்துவதற்கு திட்டமிட்டுள்ளதுடன், அதன் முதற்படியாக 50,000 பேரை திரட்டும் நடவடிக்கையை அது ஆரம்பித்துள்ளது. மேலும் புதிய படையணிகளை உருவாக்குவது, சிறப்புப் படையணிகள் மற்றும் கொமோண்டோப் படையணிகளை பலப்படுத்துவது போன்ற முயற்சிகளையும் எடுத்து வருகின்றார்.\nஇந்த நடவடிக்கைகளின் ஒரு அங்கமாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இராணுவ தலைமைப்பீடங்கள் செயற்பட ஆரம்பித்துள்ளன. இந்த தலைமையகங்கள் மூலம் இரு மாவட்டங்களின் இராணுவ நடவடிக்கைகளை இணைக்கும் திட்டத்தையும் இராணுவம் ஏற்படுத்தியுள்ளது. தற்போது இலங்கை முழுவதிலும் பலாலி, வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, வெலிகந்த, பனாகொட ஆகிய ஐந்து இராணுவத் தலைமைப்பீடங்கள் இயங்கி வருகின்றன.\nமேலும் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் தற்போது நிலைகொண்டுள்ள படையணிகளுக்கு மேலதிகமாக புதிய படையணிகளை நிறுத்தும் நடவடிக்கைகளையும் படைத்தரப்பு மேற்கொண்டு வருகின்றது. இந்த புதிய திட்டங்களின் பிரகாரம் இரு மாவட்டங்களிலும் தலா நான்கு டிவிசன்களை (தலா 40,000 இராணுவம்) நிறுத்த படைத்தரப்பு திட்டமிட்டுள்ளது.\nஅதனைப்போலவே கிழக்கு மாகாணத்திலும் பல பற்றாலியன் படையினரையும், ஊர்காவற் படையினரையும் திருமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட காடுகளில் நடவடிக்கையில் ஈடுபடுத்த அரசு திட்டமிட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக கிளிநொச்சியில் நிலைகொண்டிருந்த 8 ஆவது கெமுனுவோச், 6 வது விஜயபா இலகு காலாட்படை, 9 வது கவசப்படை பற்றாலியன் ஆகியனவும், மூன்று மேலதிக பற்றாலியன்களும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கு நகர்த்தப்பட்டுள்ளன.\nகடந்த சமரில் ஏற்பட்ட இழப்புக்களை மனதில் கொண்டு இலங்கை அரசாங்கம் தனது படை வளங்களை பெருமளவில் அதிகரித்து வருகின்றது. அதாவது மீண்டும் விடுதலைப்புலிகளின் ஆயுத நடவடிக்கைகள் அதிகரித்தால் அதனை ஆரம்பத்திலேயே முற்றாக அழித்துவிடும் நடவடிக்கைகளை அரசாங்கம் முதன்மைப்படுத்தி வருகின்றது.\nஇராணுவத்திற்கு மேலும் 50,000 பேரை சேர்க்கும் பணிகளை அரசு கடந்த வாரம் ஆரம்பித்துள்ளது. இதன் மூலம் தற்போது 200,000 ஆக உள்ள இராணுவபலம் 250,000 ஆக மாற்றமடையும். மேலும் தற்போது 350,000 ஆக உள்ள முப்படையினர் மற்றும் காவற்துறையினரின் பலம் 400,000 ஆக மாற்றமடையும். இதனை 450,000 ஆக அதிகரிப்பதற்கும் அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.\nசமாதான நடவடிக்கைகள் மூலம் எட்டப்படும் அமைதிக்கும், படைத்துறை ரீதியாக எட்டப்படும் அமைதிக்கும் இடையில் உள்ள வேறுபாடுகளின் ஒரு அங்கம் தான் இந்த படைத்துறை அதிகரிப்புக்கள். அதாவது போர் மூலம் இனமோதல்கள் முடிவுக்கு வந்துவிட்டதாக அரசாங்கம் அறிவித்த போதும் அதனால் தனது படைத்துறை கட்டமைப்புகளை தளர்த்த முடியவில்லை.\nஆனால் அமைதிப் பேச்சுகள் மூலம் இனமோதல்கள் முடிவுக்கு வந்திருக்குமாயின் படைபல அதிகரிப்புக்கான தேவை இருந்திருக்காது என்பதுடன், அரசிடம் உள்ள படை வளங்கள் கூட குறைக்கப்பட்டிருக்கலாம். இருந்த போதும் படைபலத்தின் இந்த அதிகரிப்புக்கள் இலங்கை அரசின் தற்போதைய பொருளாதார பின்னடைவை மேலும் பின்னோக்கி நகர்த்தவே உதவும். அதாவது, தற்போது ஏறத்தாழ 2 பில்லியன் டொலர்களை தொட்டுள்ள பாதுகாப்பு செலவுகள் மேலும் அதிகரிக்கக்கூடும்.\nஇலங்கை அரசின் இந்த நடவடிக்கைகள் அதற்கு நிதி உதவி வழங்கும் நாடுகளை விசனமடையவே செய்யும். தமது நிதி உதவிகள் அபிவிருத்திக்கு பயன்படாது பாதுகாப்புக்கு செலவிடப்பட்ட நிதி இழப்பீடுகளை நிரப்பும் நடவடிக்கைக்கே பயன்படலாம் என அவர்கள் கருதலாம். இலங்கைக்குச் செல்வது ஆபத்தானது என அண்மையில் அமெரிக்கா தெரிவித்திருந்ததன் பின்னணியும் அதுவே.\nமேலும் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகள் தற்போது இழுபறி நிலையில் உள்ள அனைத்துலக நாணய நிதியத்தின் 1.9 பில்லியன் டொலர் (1,900 மில்லியன் டொலர்) கடன் தொகையை மேலும் நெருக்கடிக்குள் தள்ளலாம் எனவும் அரசியல் அவதானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இராணுவ பலத்தினை முன்வைத்து தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு தீர்வை அவர்கள் திணிக்க முற்படலாம் என்ற சந்தேகங்கள் ஊகங்களும் வெளியிடப்படுகின்றன.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 12:22 AM\nலேபிள்கள்: அரசியல், ஈழம், தமிழீழம், பிரபாகரன்\nசிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.(1 கொரிந்தியர் 1:18)\nதேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன்கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில்அன்புகூர்ந்தார். (யோவான் 3:16 )\nபாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டாகும் நித்தியஜீவன்.(ரோமர் 6:23)\n....அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். (1 யோவான் 1:7)\nஉலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. (யோவான் 1:9)\nஅவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள்எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்குஅதிகாரங்கொடுத்தார். (யோவான் 1:12)\nமுஸ்லீம்கள் ஏன் கிறிஸ்தவர்களாகிறார்கள் நித்திய நம்பிக்கை பாவத்தை மன்னிக்க இயேசு மரிக்க வேண்டுமா கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா கிறிஸ்தவர்கள் எதை நம்புகிறார்கள் முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும் முகமதுவின் பாலியல் பலம்\nதள வரைப்படம் (Site map)\nஅழிந்து போகின்ற இந்த மக்கள் கூட்டத்துக்காக ஜெபிப்பீர்களா\nதமிழ் இணைய தளங்களை பார்வையிட இங்கே செல்லவும்\nஇந்த எழுத்துருவை பயன்படுத்த அனுமதி தந்த திரு ஆவரங்கால் திரு சிறீவாஸிற்கு எனது நன்றிகள் தாயக கவிஞர் திரு புதுவை இரத்தினதுரையின் மானுடக் கவிதைகளுக்கு இந்த செயலி சமரப்பணம் சுரதா யாழ்வாணன் 27.12.02\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://yarlvasal.blogspot.com/2014/07/blog-post_3997.html", "date_download": "2018-07-18T10:35:39Z", "digest": "sha1:JF5GKXUDCXFPRVNS6PEYUY7FQURI7Y67", "length": 4143, "nlines": 35, "source_domain": "yarlvasal.blogspot.com", "title": "பிரதேச சபை உறுப்பினர் சந்தேகத்தில் கைது….!! | yarlvasal", "raw_content": "\nHome » tamil news » பிரதேச சபை உறுப்பினர் சந்தேகத்தில் கைது….\nபிரதேச சபை உறுப்பினர் சந்தேகத்தில் கைது….\nமாத்தளை, லக்கலை பிரதேச சபை அங்கத்தவர் ஒருவர் லக்கலை வைத்திய சாலையின் வைத்தியர் ஒருவரையும் அவரது மனைவியையும் பயமுறுத்தி எச்சரித்தது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார்.\nபொலிஸார் சந்தேக நபரைக் கைது செய்யாது காலதாமதம் ஏற்படுத்தியதால் வைத்தியசாலை சுற்றாடலில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டிருந்ததுடன்\nசந்தேக நபரைக் கைது செய்யுமாறு கோரிக்கை விடுத்திருந்தமை தெரிந்ததே.\nஇவரை நாவுல நீதிவான் முன் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லக்கலை பொலிஸார் தெரிவித்தனர்\nமகளின் சாவுக்கு நீதி வேண்டும்.\n“ஊடகங்களிடம் கருத்துச் சொன்னால் மகளின் ஆத்மா சாந்தியடையாது” என தனது சட்டத்தரணி வி.சர்மினி தெரிவித்ததாக கொண்சிலிட்டாவின் தாயார் தெரிவித்தா...\nபிரித்தானிய வெளிவிவகார ராஜாங்க அமைச்சர் ராஜினாமா.\nபிரிட்டனின் வெளிவிவகார ராஜாங்க அமைச்சரும் மதநம்பிக்கைளக் மற்றும் சமூகத்துறை அமைச்சருமான பரோனெஸ் வர்ஸி இன்று ராஜினாமா செய்துள்ளார். கா...\nசுற்றுலா சென்று எல்ல காட்டுக்கு தீ வைத்த ஐவர் கைது…\nஎல்ல, ஹெலகிதல் எல்ல, கிதல் எல்ல காட்டுப் பிரதேசத்துக்கு தீ வைத்துக் கொண்டிருந்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதேசவாசிகளால் பொலிஸார...\nலஞ்சம் பெற்ற கலால் அதிகாரிக்கு விளக்கமறியல்…\nலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, கலால் திணைக்கள விஷேட சுற்றிவளைப்புப் பிர��வு பொறுப்பதிகாரி ரொஷ்மன் பிரனாந்து எதிர்வரும் 12ஆ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlvasal.blogspot.com/2014/07/blog-post_642.html", "date_download": "2018-07-18T10:42:59Z", "digest": "sha1:RCBVY34R6BZWLEJ3CU7QJM4GLMEKFVZT", "length": 5949, "nlines": 37, "source_domain": "yarlvasal.blogspot.com", "title": "கார்களுக்கு கீழாகச் சென்று உலக சாதனை படைத்த சிறுவன். | yarlvasal", "raw_content": "\nHome » tamil news » கார்களுக்கு கீழாகச் சென்று உலக சாதனை படைத்த சிறுவன்.\nகார்களுக்கு கீழாகச் சென்று உலக சாதனை படைத்த சிறுவன்.\nஇந்தியாவைச் சேர்ந்த 6 வயதான சிறுவன் ஒருவன் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்ட 39 கார்களுக்கு கீழாக ரோலர் ஸ்கேட்டில் உடலை வளைத்துச் சென்று புதிய உலக சாதனை படைத்துள்ளார்.\nஇச்சாதனைக்குச் சொந்தக் காரனான பெங்களுருவைச் சேர்ந்த 6 வயதான காகன் சதீஷ் 29 விநாடிகளில் 70 மீற்றர் தூரத்திற்கு தரையிலிருந்து 5 அங்குல இடைவெளியில் உடலை வில்லாக வளைத்துச் சென்றுள்ளான.\n'நான் ஸ்கேட்டிங்கை விரும்புகிறேன். எனது 3 வயதிலிருந்து இதனைச் செய்கின்றேன் (ஸ்கேட்டிங்). 100 கார்களுக்கு கீழாகச் செல்வதே எனது அடுத்த இலக்கு. ஒலிம்பிக்கிக்கு நான் செல்ல வேண்டும்' என்கிறான் சாதனைச் சிறுவன் சதீஷ்.\nஉள்ளுர் ஸ்கேட் கழகத்தில் தனது 3 வயதில் சேர நினைத்த சதீஷை வயது காரணமாக நிராகரிப்பட்டுள்ளான். ஆனால் சதீஷால் ஸ்கேட்டிங் செய்ய முடியும் எனத் தீர்மானித்த சதீஸின் தாய் ஹேமா சதீஷ (28 வயது) முறையான ஸ்கேட்டிங் பயிற்சிக்கு அனுப்ப முடிவு செய்துள்ளார்.\n'அவனது உடல் நெகிழ்தன்மையானது என்பதை எங்களால் காண முடிந்தது. இதன் பின்னரே முறையான பயிற்சிக்கு அனுப்ப தீர்மானித்தோம். இது அவனது விளையாட்டு வாழ்க்கையின் ஆரம்பம் என தாம் எதிhபார்க்கின்றோம்.\nபயிற்சியின்போது பல தடவைகள் அவன் காயப்பட்டுள்ளான். ஆனால் ஒருபோதும் பின்வாங்கியதில்லை' எனக் கூறியுள்ளார் சதீஷின் தாய் ஹேமா.\nமகளின் சாவுக்கு நீதி வேண்டும்.\n“ஊடகங்களிடம் கருத்துச் சொன்னால் மகளின் ஆத்மா சாந்தியடையாது” என தனது சட்டத்தரணி வி.சர்மினி தெரிவித்ததாக கொண்சிலிட்டாவின் தாயார் தெரிவித்தா...\nபிரித்தானிய வெளிவிவகார ராஜாங்க அமைச்சர் ராஜினாமா.\nபிரிட்டனின் வெளிவிவகார ராஜாங்க அமைச்சரும் மதநம்பிக்கைளக் மற்றும் சமூகத்துறை அமைச்சருமான பரோனெஸ் வர்ஸி இன்று ராஜினாமா செய்துள்ளார். கா...\nசுற்றுலா சென்று எல்ல காட்டுக்கு தீ வைத்த ஐவர் கைது…\nஎல்ல, ஹெலகிதல் எல்ல, கிதல் எல்ல காட்டுப் பிரதேசத்துக்கு தீ வைத்துக் கொண்டிருந்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதேசவாசிகளால் பொலிஸார...\nலஞ்சம் பெற்ற கலால் அதிகாரிக்கு விளக்கமறியல்…\nலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, கலால் திணைக்கள விஷேட சுற்றிவளைப்புப் பிரிவு பொறுப்பதிகாரி ரொஷ்மன் பிரனாந்து எதிர்வரும் 12ஆ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlvasal.blogspot.com/2014/07/blog-post_763.html", "date_download": "2018-07-18T10:32:14Z", "digest": "sha1:OZESMOY5P2CNYXKQHUYQHKKVTYTLXKSI", "length": 4889, "nlines": 35, "source_domain": "yarlvasal.blogspot.com", "title": "நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்கவின் சாரதி கைது. | yarlvasal", "raw_content": "\nHome » tamil news » நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்கவின் சாரதி கைது.\nநாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்கவின் சாரதி கைது.\nநாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்கவின் சாரதி இன்று கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவிக்கின்றது.\nபாதுகாப்பற்ற முறையில் வாகனம் செலுத்தியமை தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்,47 வயதான சாரதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.\nமக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் தலைவருமான அனுரகுமார திஸாநாயக்க சென்ற வாகனம் நேற்று இரத்தினபுரி - பாணந்துறை பிரதான வீதியில் எஸ் வளைவில் விபத்துக்குள்ளாகியது.\nஇவ்விபத்தில் காயமுற்ற பாரளுமன்ற உறுப்பினரும் அவரது சாரதியும் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nமகளின் சாவுக்கு நீதி வேண்டும்.\n“ஊடகங்களிடம் கருத்துச் சொன்னால் மகளின் ஆத்மா சாந்தியடையாது” என தனது சட்டத்தரணி வி.சர்மினி தெரிவித்ததாக கொண்சிலிட்டாவின் தாயார் தெரிவித்தா...\nபிரித்தானிய வெளிவிவகார ராஜாங்க அமைச்சர் ராஜினாமா.\nபிரிட்டனின் வெளிவிவகார ராஜாங்க அமைச்சரும் மதநம்பிக்கைளக் மற்றும் சமூகத்துறை அமைச்சருமான பரோனெஸ் வர்ஸி இன்று ராஜினாமா செய்துள்ளார். கா...\nசுற்றுலா சென்று எல்ல காட்டுக்கு தீ வைத்த ஐவர் கைது…\nஎல்ல, ஹெலகிதல் எல்ல, கிதல் எல்ல காட்டுப் பிரதேசத்துக்கு தீ வைத்துக் கொண்டிருந்த ஐவர் ���ைது செய்யப்பட்டுள்ளனர். பிரதேசவாசிகளால் பொலிஸார...\nலஞ்சம் பெற்ற கலால் அதிகாரிக்கு விளக்கமறியல்…\nலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, கலால் திணைக்கள விஷேட சுற்றிவளைப்புப் பிரிவு பொறுப்பதிகாரி ரொஷ்மன் பிரனாந்து எதிர்வரும் 12ஆ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=123519", "date_download": "2018-07-18T10:30:21Z", "digest": "sha1:L7CAZTFCMPOL6OA4Q2OWFZGNOTX6LH3H", "length": 9364, "nlines": 81, "source_domain": "www.kuriyeedu.com", "title": "கூகுள் தேடு பொறியில் தலைவர் பிரபாகரன் “ படைத் தலைவர்“ என மாற்றம்! – குறியீடு", "raw_content": "\nகுறியீடு – உங்கள் செய்தி இணையம்\nகல்மடு குளத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு\nஎரிபொருள் விலை அதிகரிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்-சமந்த வித்தியாரத்ன\nபிணை கோரிக்கை மீதான தீர்மானம் ஒக்டோபர் 11ம் திகதி\nஹெரோயினுடன் பாடசாலை பாதுகாப்பு அதிகாரி கைது\n7 தமிழர்கள் உள்ளிட்ட மரண தண்டனைக் கைதிகளின் பெயர் விபரங்கள் நீதியமைச்சுக்கு\nஅரச காணிகளில் சட்டவிரோதமாக 5 இலட்சம் பேர் – காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு\nஹெரோயின் வைத்திருந்த நபருக்கு ஆயுள் தண்டனை – கொழும்பு மேல் நீதிமன்றம்\nகலால் குற்றங்கள் சம்பந்தமாக 06 மாதங்களில் 25,214 பேர் கைது\nயாழ் கோட்டையில் மீட்கப்பட்ட எலும்புக் கூட்டில் S Aஎழுத்துப்பதித்த தங்க மோதிரம் மூடி மறைக்கிறதா தொல்லியல் திணைக்களம்\nமட்டக்களப்பில் வீதி விபத்து இருவர் படுகாயம்\nHome / உலகம் / கூகுள் தேடு பொறியில் தலைவர் பிரபாகரன் “ படைத் தலைவர்“ என மாற்றம்\nகூகுள் தேடு பொறியில் தலைவர் பிரபாகரன் “ படைத் தலைவர்“ என மாற்றம்\nஸ்ரீதா March 17, 2018\tஉலகம், முக்கிய செய்திகள் Comments Off on கூகுள் தேடு பொறியில் தலைவர் பிரபாகரன் “ படைத் தலைவர்“ என மாற்றம்\nகூகுள் தேடு பொறியில இவ்வளவு காலமும் தீவிரவாதி என்று குறிப்பிடப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் பெயரை இப்பொழுது படைவீரர் (Soldier) என்று மாற்றியுள்ளது. இது விடுதலைப் புலிகளின் போராட்டத்திற்கு கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரமாக கருதப்படுகிறது.\nபொதுவாக கூகுளில் தீவிரவாதிகள் மற்றும் அவர்கள் சம்பந்தப்பட்ட விடயங்கள் அழிக்கப்படும். தேடு பொறியில் அவ்வாறான தகவல்கள் தரப்படமாட்டாது. அதையும் மீறி தகவல்களை அறியும் நோக்கில் தேடும் பட்சத்தில் தீவிரவாதி என்ற பதத்துடன் குறிப்பிடுவார்கள்.\nஇவ்வளவு காலமும் தீவிரவாதி என்று குறிப்பிடப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் பெயர் தற்போது ராணுவ வீரர் அல்லது படைத் தலைவர் என்ற தலைப்புடன் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇது தமிழர்களுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாக கருதப்படுகிறது. இதனை Share செய்வதன் மூலம் அனைவருக்கும் உடனடியாக இந்த வெற்றியை தெரியப்படுத்துங்கள்.\nPrevious நடுவானில் மயக்க மருந்து கொடுக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் விமானி\nNext முள்ளியவளையில் கைக் குண்டுகள் மீட்பு\nயாழ் கோட்டையில் மீட்கப்பட்ட எலும்புக் கூட்டில் S Aஎழுத்துப்பதித்த தங்க மோதிரம் மூடி மறைக்கிறதா தொல்லியல் திணைக்களம்\nஇன்று 36 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது\nஅடுக்குமாடி குடியிருப்பில் அந்தரத்தில் தொங்கியபடி உயிருக்கு போராடிய 5 வயது சிறுவன்\nசிரியாவில் பீப்பாய் குண்டு வீச்சு: 10-க்கும் மேற்பட்டோர் பலி\nசிரியாவில் எயின் அல் டினே கிராமத்தின் மீது பீப்பாய் குண்டு போடப்பட்டதாகவும் அதில் சிக்கி 10-க்கும் மேற்பட்டோர் பலியானதாகவும் தகவல்கள் …\nவேங்கைகள் வாழ்ந்த மண்ணில் உனக்கு மரணமா\nவிடுதலை தீப்பொறி தியாகி பொன். சிவகுமாரன்\nவிஜயகலா: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்\nவடக்கு நிலைமையும் சர்வதேசத்தின் பார்வையும்\nயாழ்ப்பாணத்து வன்முறைகள்: கீழிருந்து மேல் நோக்கிய சுயபாதுகாப்புக் கட்டமைப்புக்களின் அவசியம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – யேர்மனி – பொங்குதமிழின் உணர்வுகள் பரவட்டும்..\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018-சுவிஸ்\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2018,யேர்மனி-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.semparuthi.com/161659", "date_download": "2018-07-18T10:59:48Z", "digest": "sha1:4T4I6IREWWUFX35EIBDSWMBK73YYND5D", "length": 6851, "nlines": 76, "source_domain": "www.semparuthi.com", "title": "கேவியஸ் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மைபிபிபிக்கு கு நான் உத்தரவு – Malaysiaindru", "raw_content": "\nகேவியஸ் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மைபிபிபிக்கு கு நான் உத்தரவு\nமைபிபிபி கட்சி தலைவர் எம். கேவியஸுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டு பிஎன் தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் அக்கட்��ிக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.\nஅக்கடிதம் மைபிபிபி “பிஎன்-னிலிருந்து வெளியேறும்படி” கேட்டுக்கொள்ளப்படலாம் என்ற மறைமுகக் குறிப்பைக் கொண்டிருந்தது என்று மைபிபிபியின் துணைப் பொதுச் செயலாளர் சைமன் சபாபதி கூறினார்.\nஏப்ரல் 24 ஆம் தேதியிடப்பட்ட அக்கடிதம் கேவியஸுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி தெளிவாகக் குறிப்பிட்டிருந்தது என்றாரவர்.\nமேலும், அக்கடிதத்தில் பிஎன்-னிலிருந்து மைபிபிபி வெளியேற வேண்டும் என்றும் மறைமுகமாகக் கூறியிருந்தது என்று சைமன் பெட்டாலிங் ஜெயாவில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் இன்று கூறினார்.\nமைபிபிபியின் மூத்த உதவித் தலைவர் மேக்லின் டென்னிஸ் டி’குருஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nகுறைந்த வயது திருமணம் தடுக்கப்பட வேண்டும்-…\nரோஸ்மாவின் நகைகள் மீதான சுங்கத்துறை விசாரணை…\nஜூரைடா: பிகேஆரில் தலைவர் பதவி உள்பட…\nஹரப்பான் அரசாங்கத்தில் நற்பணி ஆற்ற முடியும்:…\nகேஜே: அரசியல் நோக்கத்துக்காக ஜிஎஸ்டி-யை இரத்துச்…\nமக்களவையில் வாதங்களுக்குக் கட்டற்ற சுதந்திரம்: மகாதிர்…\nகாடிர் ஜாசின்: பிஎன் கட்டுப்பாட்டில் உள்ள…\nநஜிப்: எஸ்எஸ்டி-ஆல் விலைகள் எகிறும்\nசின் தோங், வேதா மற்றும் ராஜா…\nவெளிநடப்பு செய்த பின்னர் ஏன் திரும்பி…\nஹரப்பான் தேர்தல் அறிக்கை ஒன்றும் பைபிள்…\nரஸிட் ஹஸ்நோன், இஙா மக்களைவின் புதிய…\nசொத்து விவரம் பகிரங்கமாக அறிவிக்கப்பட வேண்டும்,…\nடெக்சி ஓட்டுநர்கள் நாடாளுமன்றம் அருகில் ஆர்ப்பாட்டம்\n15 ஆண்டுகளுக்குப் பின்னர் மகாதிர் மீண்டும்…\nமக்களவைத் தலைவர் நியமனத்தை எதிர்த்து அம்னோ,…\nபெர்லிஸ் பெர்சத்து கிட்டத்தட்ட 4,000 அம்னோ…\nஒஸ்மான் சாபியான் : வாய்ப்பு, வசதிகள்…\nநஜிப்: எண்ணெய் லிட்டருக்கு RM1.50 என்று…\nஅரிப் மக்களவைத் தலைவர்: மகாதிர் உறுதிப்படுத்தினார்\nஅன்வார் பிகேஆர் தலைவர் பதவிக்குப் போட்டி\nமுன்னாள் ஏஜி அபாண்டி இப்போது அம்னோ…\nவிக்னேஸ்வரன் போட்டியின்றி வெற்றி பெற்றார்\nசிஜே: ஏற்கத்தக்க காரணங்கள் இருந்தால் வழக்கு…\nஏப்ரல் 26, 2018 அன்று, 1:53 மணி மணிக்கு\nதன் சுய காலில் நிற்காமல் அமீனோ போடும் பிச்சையில் வாழ்ந்து வாயில் வடை சுட்ட கட்சிகளுக்கெல்லாம் இந்திலைதான் வரும். அடுத்து ம.இ.க. ஐ.பி.எப், மக்கள் சக்தி கட்சிகளுக்கு இந்த நிலை ���ரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arasooraan.blogspot.com/2010/12/1.html", "date_download": "2018-07-18T10:39:44Z", "digest": "sha1:3J3AHRKLOQHZ6QOEUQGWWBUSM5A62PUL", "length": 7804, "nlines": 89, "source_domain": "arasooraan.blogspot.com", "title": "அரசூரான்: தகுதி என்பது...1", "raw_content": "\nஇவன் ஒரு CORPORATE கிராமத்தான். அரசூர் என் தாத்தாவின் சொந்த ஊர், எங்கள் ஊரில் (செம்பனார்கோவில்) என் தாத்தாவை அரசூரார் என்று அழைப்பார்கள்... அவர் நினைவாக இந்த அரசூரான்.\nகாஞ்சி மகாப் பெரியவர் பற்றி திரு.சுகி சிவம் அவர்கள் பேசியதை கேட்டுக்கொண்டிருந்தேன்... ஒரு உயர்ந்த பதவியில் இருப்பவர் அல்லது பொது நலச்சேவையில் இருப்பவர் எப்படி இருக்க வேண்டும், சிலர் எப்படி வாழ்ந்தார்கள் என்று சொன்னார்... அப்படி நான் கேட்டதில் ஒன்றிரண்டு... நன்றி சொல்வேந்தர் சுகி அவர்களுக்கு.\nஅன்று வழக்கம் போல் பூசை முடிந்தது, மகா பெரியவர் தனக்கு பிட்சை (உணவு) வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம். சரி பெரியவருக்கு பசியில்லை போல என நினைத்து அலுவலர்கள் தங்கள் வேலையை பார்க்க சென்றுவிட்டார்கள். இரண்டாம் நாளும் பெரியவர் பூசை முடித்து போசனம் வேண்டாம் என்று சொல்லி சென்றுவிட்டார். மடாலய நிர்வாகிகளுக்குள் சற்று பயம், ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்ள ஆரம்பித்தனர், யார்-என்ன-ஏது நடந்தது என தகவல் பறிமாற்றம் தீவிரமடைந்தது.\nமூன்றம் நாள், பெரியவர் வழக்கம் போல் பூசையில், இன்று எல்லா மட நிர்வாகிகளும் ஆஜர், பிட்ஷைக்கு அழைப்பு, பெரியவர் மறுப்பு. மடத்தின் நிர்வாகிகள் இன்று நாங்கள் செய்த தவறு தெரியாமல் வேறு வேலை செய்யப்போவது இல்லை (உணவு உண்பது உட்பட) என்று பெரியவரிடம் சொல்ல, பெரியவர் சொன்னாராம்... சரி என்னை விடமாட்டீங்க போல இருக்கு, தவறு செய்தது நான் தான் என்றும், அதற்க்கு தண்டனையாய் உணவருந்தாமல் இருப்பதாகவும் சொன்னாராம்.\nஅவர் அப்படி என்ன தவறு செய்தார் தெரியுமா\nஒரு நாள் (பிட்ஷை வேண்டாம் என்று சொன்ன மூன்று தினங்களுக்கு முன்) உணவில் கீரை சாப்பிட்டேன், நன்றாக இருக்க கொஞ்சம் அதிகம் சாப்பிட்டேன், அதை கவனித்த மட சிப்பந்தி இரண்டாம் நாளும் அந்த கீரையை சமைத்து பறிமாறினார், அன்றும் நன்றாக சாப்பிட்டேன். மூன்றாம் நாள் பூசையின் போதே மனம் பூசையில் ஒட்டாமல் இன்றும் சமையலில் கீரை இருக்குமா என்று நினைக்க ஆரம்பித்து விட்டது. அந்த ஆசையை ஒழிக்கவும், பூசையில் மனமில���லாமல் உணவை நினைத்ததிற்காகவும் நான் எனக்கு கொடுத்து கொள்ளும் தண்டனை இது, நீங்கள் அவர் அவர் தங்கள் அலுவல்களை கவனியுங்கள் என்று சொன்னாராம்.\nபெரியவர்... தன் செயல்பாட்டால் என்றுமே பெரியவர்.\nயான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்...\nஎன் பெயர் ராஜா, பிறந்தது வளர்ந்தது படித்தது எல்லாம் செம்பை மற்றும் செம்பையை சுற்றி - மயிலாடுதுறை & மன்னன்பந்தலில். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என் கொள்கை. படிப்பது, நண்பர்கள், விளையாட்டு என் பொழுதுபோக்கு. ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என் வாழ்க்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelampakkam.blogspot.com/2012/05/blog-post_21.html", "date_download": "2018-07-18T10:11:55Z", "digest": "sha1:5KQ5DKIHYIJ4GO4XHYPTCXJZXTWNHTPP", "length": 48847, "nlines": 206, "source_domain": "eelampakkam.blogspot.com", "title": "ஓர் இனத்தின் வீழ்ச்சி மற்றுமொரு இனத்தின் வெற்றியல்ல | ஈழப்பக்கம்", "raw_content": "\nHome / அரசியல் / இலங்கை / ஈழம் / தமிழர் / ஓர் இனத்தின் வீழ்ச்சி மற்றுமொரு இனத்தின் வெற்றியல்ல\nஓர் இனத்தின் வீழ்ச்சி மற்றுமொரு இனத்தின் வெற்றியல்ல\nஈழப் பக்கம் Monday, May 21, 2012 அரசியல் , இலங்கை , ஈழம் , தமிழர் Edit\n89 ஆயிரம் பெண்களின் தாலிக் கொடிகளை அறுத்து போரை இலங்கை அரசு மிகவும் பிரமாண்டமான முறையில் கொண்டாடும் போது ஒன்றுபட்ட இலங்கைக்குள் வாழும் அந்த மனிதர்களின் மனநிலைமை எப்படி இருக்கும் என்பதைப் பெரும்பான்மையின மக்கள் கட்டாயம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஓர் இனத்தின் வீழ்ச்சி மற்றுமொரு இனத்தின் வெற்றியல்ல என்பதையும் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாகும். இலங்கை அரசு முப்படை பரிமாணங்களுடன் காலிமுகத்திடலில் யுத்த வெற்றி விழாவைக் கொண்டாடும் போது தமிழர்களுக்கு நிச்சயம் நந்திக் கடல் அவலம் ஞாபகத்துக்கு வரும் என் பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.\nஉள்நாட்டுப் போர் 2009ஆம் ஆண்டோடு முடிவுக்கு வந்தாலும் இலங்கையில் இன்னமும் இன ஐக்கியம் ஏற்படவில்லை. அரசு ஒவ்வொரு வருடமும் போர் வெற்றி நாளைக் கொண்டாடுவதன் ஊடாக இதனை நிரூபித்து வருகின்றது.\nதமிழர்களைச் சீண்டும் மஹிந்த அரசு\nபோர் வெற்றியை வருடா வருடம் கொண்டாடி அதனூடாகத் தமிழர்களுக்கு முக்கிய அறிவிப்புகளைஎச்சரிக்கையை மஹிந்த அரசு விடுக்கின்றது. அதாவது, தமிழினம் நந்திக் கடல் முனையில் மண்டியிட்டுவிட்டது. எனவே, தமிழர்களுக்கு ��திகாரங்கள் அவசிய மில்லை. இது சிங்கள தேசம். எமக்கு கட்டுப்பட்டே தமிழர்கள் வாழவேண்டும் போன்ற குரோதத்தனமான இன வாதம் கொண்ட விடயங்களையே அது வருடா வருடம் மே மாதத்தில் தமிழர்களுக்கு மறைமுகமாக உணர்த்தி வருகின்றது. இலங்கைத் தீவில் வாழும் தமிழர்களும் இலங்கைத் தாயின் பிள்ளைகள் தான் என்ற யதார்த்தத்தை மறந்து ஆணவப் போக்கில் மஹிந்த அரசு செயற்படுவதாலேயே நாட்டில் இனங்களுக்கிடையில் முறுகல் நிலை ஏற்படுகின்றது. இற்றைக்கு மூன்று வருடங்களுக்கு முன்னர் முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரின்போது தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டனர். அனைத்தையும் இழந்து உயிரை மட்டும் கையில் பிடித்துக்கொண்டு மரண பீதியில் அங்கும் இங்கும் ஓடித் திரிந்த மக்கள் குண்டுமழையில் சிக்குண்டு இரத்த வெள்ளத்தில் தத்தளித்தனர்.\nமுள்ளிவாய்க்காலை மயான பூமியாக்கியது அரசு\nஇதனால், முள்ளிவாய்க்கால் மயான பூமியானது. திரும்பும் திசையெல்லாம் சடலங்கள். கடற்கரைகளில் மீன்கள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டிருப்பது போல தமிழ் மக்களின் சடலங்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. அத்துடன், குண்டு வெடிப்பு சத்தங்களும், மக்களின் மரண ஓலங்களும் இரண்ட றக்கலந்து நந்திக் கடலெங்கும் மரண இசை ஓங்கி ஒலித்தது. இவை மட்டுமல்ல, மேலும் பல அவலங்களைத் தமிழினம் இறுதிக்கட்டப் போரில் சந்தித்தது. ஆனால், இறுதிப் போரை இலங்கை அரசு சாட்சியில்லாத இரகசியப் போராக முன்னெடுத்ததால் அந்த அவலங்கள் மூடிமறைக்கப்பட்டுள்ளன. அதேவேளை, இலங்கைப் படைத்தரப்பு பல அட்டூழியங்களைச் செய்த போதிலும் மனிதாபிமான நடவடிக்கை என்ற போர்வையில் இலங்கை அரசு தொடர்ந்தும் போரை முன்னெடுத்து ஒரு இனத்தின் விகிதாசாரப் பரம்பலையே மாற்றியமைக்கும் வகையில் திட்டமிட்ட இன அழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது தமிழ் மக்கள் இவ்வாறான அவலங்களைச் சந்தித்துக் கொண்டிருந்த நிலையில், 2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி போர் முடிவடைந்துவிட்டது என இலங்கை அரசு அறிவித்தது. புலிகளின் மூன்று தசாப்தகால ஆயுதப் போராட்டத்துக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டோம் என்றும் அரசு மார்தட்டிக் கொண்டது.\nபாற்சோறு தமிழர் விரோத உணவானது எப்படி\nஅரசின் இந்த அறிவிப்பையடுத்து சிங்கள மக்கள், மிகவும் பிரமாண��டமான முறையில் நாடளாவிய ரீதியில் போர் வெற்றியைக் கொண்டாடினர். தமது உறவுகளை இழந்து சோகத்தில் தவித்த தமிழ் மக்களுக்கு பலவந்தமாக பாற் சோற்றைத் திணித்து தமது சந்தோஷத்தைச் சிங்கள மக்கள் வெளிப்படுத்தினர் . இத்துடன், அரசின் போர் வெற்றி மமதை நின்றுவிடவில்லை. இதற்கு ஒருபடி மேலே சென்று மே மாதத்தைப் படைவீரர்கள் மாதமாகப் பிரகடனப் படுத்தி மே மாதம் 19 ஆம் திகதியை போர் வெற்றியைக் கொண்டாடும் தினமாக நடை முறைப்படுத்தியது. அது மட்டுமின்றி, பலகோடி ரூபாக்களை வாரி இறைத்து சர்வதேசத்துக்குத் தனது பலத்தைக் காண்பிக்கும் முனைப்பு டன் மஹிந்த அரசு அந்த விழாவை முன்னெடுக்கின்றது. இராணுவத்தைத் தலையில் தூக்கி வைத்து \"இராணுவத்தினரே எங்கள் இதயத்தில் உங்களுக்குத்தான் முதலிடம்' எனக்கூறும் மஹிந்த அரசு, இராணுவத்தினர் போர்க் குற்றங்களில் ஈடுபடவில்லை என்றும், அவர்கள் மனிதாபிமான நடவடிக் கையிலேயே ஈடுபட்டனர் என்றும் உறுதியான முறையில் கூறிவருகின்றது. ஆனால், இலங்கை அரச படைகள் சர்வதேச சட்டதிட்டங்களை அப்பட்டமாக மீறியே போர் செய்தன என்பதை நிரூபிக்கும் வகையில் சனல்04 தொலைக் காட்சி போர்க்குற்ற காணொலிகளை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும், அவை சோடிக்கப்பட்ட காட்சிகள் என்றும், படையினர் மனிதாபி மான நடவடிக்கையிலேயே ஈடுபட்டனர் என்றும் பழைய பல்லவியையே அரசு மீண்டும் மீண்டும் பாடி அவற்றை நிராகரித்தது. அத்துடன், இலங்கை அரசால் தருஸ்மன் அறிக்கை எனக் கூறப்படும் ஐ.நா.நிபுணர் குழுவின் அறிக்கையிலும் இலங்கைப் படைகளின் போர்க்குற்றங்கள் சுட்டிக்காட்டப்பட்டிருந்தன. அத்துடன் 40 ஆயிரம் பேர் இறுதிப் போரில் கொல்லப்பட்டனர் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும் ஒன்றரை இலட்சத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஆடைகளைந்து படுகொலை செய்வதா மனிதாபிமானம்\nமனிதாபிமானத்தைப் பற்றி பேசும் மஹிந்த அரசு, போர்க்களத்தில் கொல்லப்பட்ட பெண் போராளிகளின் உள்ளாடைகளை அகற்றி அவர்களின் அந்தரங்க உறுப்புகளை இராணுவத்தினர் பார்த்து இரசித்ததையா மனிதாபிமானம் எனக் கூறுகின்றது என்ற கேள்வி எம்முன் எழுகின்றது. போர்க்குற்ற விவகாரம், மனித உரிமை மீறல்கள் ஆகிய விடயங்கள��� உள்பட மேலும் சில பிரச்சினைகள் இலங்கை அரசுக்கு சர்வதேச ரீதியில் இன்று பெரும் நெருக்கடியை கொடுத்துவரும் நிலையில், இந்த வருடம் மூன்றாவது முறையாக போர் வெற்றிவிழாவைக் கொண்டாடுவதற்கு அரசு தயாராகி வருகின்றது. பொருள்களின் விலையேற்றம், சர்வதேசப் பிரச்சினை, தமிழர் பிரச்சினை என பல நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே அரசு இம்முறை போர் வெற்றி விழாவைக் கொண்டாடுவதற்குத் தயாராகி வருகின்றது. வாழ்க்கைச் சுமை அதிகரிப்பால் மக்கள் வாழ்வதற்கு வழியின்றி திண்டாடும் நிலையில், அரசு பல கோடி ரூபா பணத்தை வாரி இறைத்து போர் வெற்றியைக் கொண்டாடுவதற்கு தடல் புடலாக ஏற்பாடுகளைச் செய்துவருகின்றது.\n19 ஆம் திகதி அடக்குமுறை பட்டியல் வெளியீடு\nஇலங்கை அரசு மே 19 ஆம் திகதியை இவ்வாறு போர் வெற்றித் தினமாகக் கொண்டாடுவதன் மூலம் தமிழ் மக்களின் உணர்வலைகளை மறைமுகமாக சீண்டிப் பார்க்கும் நடவடிக்கையில் அது ஈடுபட்டுள்ளது. அதுமட்டுமன்றி, அன்றைய தினத்தில் அரசு தமிழர்களுக்குப் பல நிபந்தனைகளை அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விடுகின்றது. குறிப்பாக, மே மாதம் 19 ஆம் திகதி ஆலயங்களில் மணி ஒலிக்கக்கூடாது. பூஜைகள் நடத்தப் படக்கூடாது என அரசின் அந்த நிபந்தனை அராஜகப் பட்டியல் நீண்டுகொண்டே செல்கின்றது. போரில் உயிரிழந்த இராணுவத் தினரை நினைவுகூர்ந்து தமது இராணு வத்தின் வீர தீரச் செயல்களை உலகுக்கு எடுத்துக்காட்டும் இலங்கை அரசு, போரில் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் உறவுகளுக்கு ஏன் பாராமுகம் காட்டுகின்றது இலங்கை அரசால் போர் வெற்றி விழாத்தினமாக அடையாளப்படுத்தப் பட்ட மே மாதம் 19 ஆம் திகதியன்று தமிழ் மக்களும் போரில் கொல்லப்பட்ட தமது உறவுகளை நினைவுகூர்ந்து அவர்களின் ஆத்மா சாந்தியடைவதற்கு விசேட வழிபாடுகளில் ஈடுபடுவர். ஆலயங்களுக்குச் சென்று விளக்கேற்றி அவர்கள் பிரார்த்தனை செய்வர். தமிழ் மக்களின் பிரச்சினைகள் நந்திக்கடலுடன் முடிவடைந்து விட்டது என்பதையும், தமிழர்கள் எவரை நம்பினார்களோ அவர்களை தாங்கள் அழித்துவிட்டோம் என்பதையும் மீண் டும் மீண்டும் நினைவூட்டும் வகையிலேயே அரசு போர் வெற்றி விழாவைக் கொண்டாடுகின்றது என்பது உலகறிந்த உண்மையாகும். எனினும், இந்த முறை தமிழர்களின் பிரார்த்தனைகளை முடக்குவதற்கு மஹிந்த அரசு நிச்சயம் பல நடவடிக��கைகளைக் கட்டவிழ்த்துவிடும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. அதற்கான நடவடிக்கைகளை மஹிந்த அரசு தற்போதிலிருந்தே ஆரம்பித்துள்ளது. அரசு இவ்வாறு போர் வெற்றி விழாக்களைக் கொண்டாடும் போது அந்தக் கொடூர போரால் பாதிக்கப்பட்ட மக்களின் மனங்களில் ஏதோவொரு மாற்றம் நிச்சயம் ஏற்படும். அந்த மாற்றம் மீண்டுமொரு உரிமைப் போராட்டத்துக்கு கூட வித்திடலாம் என்பதை ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அது மட்டுமன்றி, போரில் தமது கணவன்மார்களை இழந்த 89 ஆயிரம் விதவைப் பெண்கள் வடக்கு, கிழக்கில் வாழ்வதற்கு வழியின்றித் திண்டாடுகின்றனர். பெற்றோரை இழந்து சிறுபிள்ளைகளும் தவிக்கின்றனர்.\nஓர் இனத்தின் வீழ்ச்சி மற்றுமொரு இனத்தின் வெற்றியல்ல\n89 ஆயிரம் பெண்களின் தாலிக் கொடிகளை அறுத்து போரை இலங்கை அரசு மிகவும் பிரமாண்டமான முறையில் கொண்டாடும் போது ஒன்றுபட்ட இலங்கைக்குள் வாழும் அந்த மனிதர்களின் மனநிலைமை எப்படி இருக்கும் என்பதைப் பெரும்பான்மையின மக்கள் கட்டாயம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஓர் இனத்தின் வீழ்ச்சி மற்றுமொரு இனத்தின் வெற்றியல்ல என்பதையும் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாகும். இலங்கை அரசு முப்படை பரிமாணங்களுடன் காலிமுகத்திடலில் யுத்த வெற்றி விழாவைக் கொண்டாடும் போது தமிழர்களுக்கு நிச்சயம் நந்திக் கடல் அவலம் ஞாபகத்துக்கு வரும் என் பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.\nஅரசு தற்போது செய்யவேண்டிவை என்ன\nஎனவே, இலங்கை அரசு தற்போது செய்யவேண்டியது யுத்தவெற்றியைக் கொண்டாடுவது அல்ல. தமிழ் இளைஞர்களை ஆயுதம் ஏந்தவைத்த பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வைக் கண்டு தமிழ் மக்களுக்கு நாட்டில் சமவுரிமைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ் மக்கள் தங்களது தாயக மண்ணில் இரண்டாந்தரப் பிரஜைகளாக வாழ்வதற்கு ஒருபோதும் தயாரில்லை என்ற விடயத்தையும் அரசு கவனத்தில் எடுத்து செயற்பட வேண்டும். அதுமட்டுமன்றி, இடம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களை அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்தி தமிழர் தாயக பூமியிலிருந்து படைகளை மீளப் பெறவேண்டும். மேலும்,உயர்பாதுகாப்பு வலயங்கள் என்ற போர்வையில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழர்களின் நிலங்களை அவர்களிடம் மீண்டும் ஒப்படைத்து, தமிழர் தாயகப் பூமியல் அரங்கேறும் சிங்களக் குடியேற்றங்கள், பௌத்த விகாரைகள் நிர்மாணிப்பு ஆகிய செயல்களை அரசு நிறுத்த வேண்டும். குறிப்பாக, போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கப் பெற்றுள்ளதா என்பது உட்பட பல விடயங்களை ஆராய்ந்து அவற்றுக்குத் தீர்வைக் காண்பதற்கு அரசு இதயசுத்தியுடன் செயற்பட வேண்டும். இவற்றை அரசு செய்யுமானால் உள்நாட்டு விவகாரங்களில் சர்வதேச தலையீடுகள் இருக்காது என்பதையும் இந்த அரசு புரிந்து கொள்ள வேண்டும். இதனை விடுத்து, போர் வெற்றி மமதையில் தமிழர்களை அடக்கி ஒடுக்கி ஆள முனைந்தால் இலங்கைத் தீவில் ஒருபோதும் நல்லிணக்கம் ஏற்படாது. மாறாக, அது போராட்டங்களை மீண்டும் மீண்டும் வெடிக்கச் செய்யும். அது இன்று அல்லாவிட்டாலும் காலம் கடந்தாவது நிச்சயம் நடந்தே தீரும். நாட்டின் பொருளாதாரம் இந்த வருடத்தில் பெரும் வீழ்ச்சியைக் கண்டுள்ளது. அப்படியிருக்கையில், அரசு பல கோடி ரூபாவை செலவழித்து யுத்த வெற்றி விழாவை கொண்டாடுவதற்கு துடியாய்த் துடிப்பது ஏன் உள்நாட்டுப் போர் 2009ஆம் ஆண்டோடு முடிவுக்கு வந்தாலும் இலங்கையில் இன்னமும் இன ஐக்கியம் ஏற்படவில்லை. அரசு ஒவ்வொரு வருடமும் போர் வெற்றி நாளைக் கொண்டாடுவதன் ஊடாக இதனை நிரூபித்து வருகின்றது.\n-இன்போ தமிழ் குழுமம் -\nஈழத்து விடுதலைப்போராட்டத்தை தனது படைப்பினூடாகத் தாங்கும் ஓவியப் போராளி ஓவியர் புகழேந்தி அவர்கள்\nஈழப்போராட்டத்தில் ஓவியர் புகழேந்தி அவர்களின் ஓவியங்கள் ஒரு உயிரோட்டமான படைப்புக்களாக விளங்குகின்றன. அவரது ஓவியங்களைப் பார்க்கவேண்டும் என...\nதிலீபனுடன் பன்னிரெண்டாம் நாள் 26.09.1987 \nஇன்று அதிகாலை 5 மணிக்கு ஓர் எதிர்பாராத நிகழ்ச்சி நடந்து விட்டது திடீரென்று மின்சாரம் தடைப்பட்டு விட்டது. எங்கும் ஒரே இருள்மயம். காற்றும...\nஈழத்தமிழர்களை ஒருங்கிணைத்திருப்பது 'தமிழீழம்' என்ற கொள்கையும் 'பிரபாகரன்' என்ற நாமமுமே\nஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தில் பெரும்பான்மை தமிழ்மக்களின் அரசியல் தீர்வாக மக்கள் ஆணை பெற்ற தீர்மானமே 'சுதந்திரமும் இற...\n2001 ம் ஆண்டு தமிழீழத் தேசியத்துணைப்படையணி மணலாறு சேமமடுப்பகுதி முன்னணிக் காவலரண் வரிசையில் பாதுகாப்புக் கடமையில் இருந்தது . எதிரியின்...\nமாவீரர் நாளில் தேசியத் தலைவருக்காக......\nகார்த்திகை 27, தமிழ்மக்களின் விடுதலைக்காக தங்களது உயிர்களை ஆகுதியாக்கிய உன்னதமான மாவீரர்களை நினைவு கூர்ந்து உறுதியெடுக்கும் தேச...\nஇந்தியப் படையினரால் படுகொலை செய்யப்பட்ட யாழ்.வைத்தியசாலை ஊழியர்களின் 26ம் ஆண்டு நினைவு நாள்\nஅமைதிப்படை என்னும் பெயரோடு தமிழர் தாயகத்திற்கு வந்த இந்திய இராணுவம் நடாத்திய கோரத்தாண்டவத்தவங்கள் ஏராளம். அதில் குறிப்பிடத்தக்கதொன்று, ...\nகேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதி கேணல் ராயூ(குயிலன்) அவர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள்\nகேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதி கேணல் ராயூ(குயிலன்) அவர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் புலிக...\nசண்டைகளின் ஒவ்வொரு படியையும் உன்னிப்பாகச் செதுக்கி, வழிநடத்துபவர் தலைவர் பிரபாகரன் அவர்கள். இங்கே தளபதிகள் தலைவரின் போரியல் சிந்தனையி...\nதலைவர் பிரபாகரன் அவர்களின் தலைமைத்துவத்தைப்பற்றிய பல விடயங்களைக் கேள்விப்பட்டிருக்கின்றோம். அதேவேளை சிறு சிறு விடயங்களைக் கூட தலைவர் எ...\nபோர் உலா, விடுதலைப்புலிகளின் போர் இலக்கியம், விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்து நின்ற ஒரு போராளியின் நேர்த்தியான அனுபவப்பகிர்வு. போரிய...\nசிறுநீர் கழிக்கச் சென்ற பெண்களின் உடலங்கள் புதர்களுக்குள் கிடந்தது- சாந்தி கூறும் முள்ளிவாய்க்கால் அவலம் என்ன\nயுத்தத்தின் காரணமாக பல தடவைகள் இடம்பெயர்ந்த பிள்ளை ஒன்றுக்கு தாயான 42 வயதுடைய சாந்தி, தனது கணவனை யுத்தத்தில் இழந்து வாழ்கிறார். இ...\nபோர் உலா, விடுதலைப்புலிகளின் போர் இலக்கியம், விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்து நின்ற ஒரு போராளியின் நேர்த்தியான அனுபவப்பகிர்வு. போரிய...\nஇந்தியப் படையினரால் படுகொலை செய்யப்பட்ட யாழ்.வைத்தியசாலை ஊழியர்களின் 26ம் ஆண்டு நினைவு நாள்\nஅமைதிப்படை என்னும் பெயரோடு தமிழர் தாயகத்திற்கு வந்த இந்திய இராணுவம் நடாத்திய கோரத்தாண்டவத்தவங்கள் ஏராளம். அதில் குறிப்பிடத்தக்கதொன்று, ...\nமாவீரர் நாளில் தேசியத் தலைவருக்காக......\nகார்த்திகை 27, தமிழ்மக்களின் விடுதலைக்காக தங்களது உயிர்களை ஆகுதியாக்கிய உன்னதமான மாவீரர்களை நினைவு கூர்ந்து உறுதியெடுக்கும் தேச...\nஈழத்து விடுதலைப்போராட்டத்தை தனது படைப்பினூடாகத் தாங்கும் ஓவியப் போராளி ஓவியர் புகழேந்த�� அவர்கள்\nஈழப்போராட்டத்தில் ஓவியர் புகழேந்தி அவர்களின் ஓவியங்கள் ஒரு உயிரோட்டமான படைப்புக்களாக விளங்குகின்றன. அவரது ஓவியங்களைப் பார்க்கவேண்டும் என...\nஈழத்தமிழர்களை ஒருங்கிணைத்திருப்பது 'தமிழீழம்' என்ற கொள்கையும் 'பிரபாகரன்' என்ற நாமமுமே\nஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தில் பெரும்பான்மை தமிழ்மக்களின் அரசியல் தீர்வாக மக்கள் ஆணை பெற்ற தீர்மானமே 'சுதந்திரமும் இற...\nசண்டைகளின் ஒவ்வொரு படியையும் உன்னிப்பாகச் செதுக்கி, வழிநடத்துபவர் தலைவர் பிரபாகரன் அவர்கள். இங்கே தளபதிகள் தலைவரின் போரியல் சிந்தனையி...\nஇன்னமும் துலங்காத புலிகளின் மர்மங்கள்....\nபோர் முடிவுக்கு வந்து மூன்றரை ஆண்டுகள் முடிந்து போன போதும் அவ்வப்போது விடுதலைப் புலிகளையும் அவர்களின் பலத்தையும் நினைவுபடுத்தும் சம்பவங்...\n2001 ம் ஆண்டு தமிழீழத் தேசியத்துணைப்படையணி மணலாறு சேமமடுப்பகுதி முன்னணிக் காவலரண் வரிசையில் பாதுகாப்புக் கடமையில் இருந்தது . எதிரியின்...\nதமிழீழ விடுதலைக்கான அரசியல் விடுதலைப்போராட்டம் ஆயுதப்போராட்டமாக பண்பு மாற்றம் பெற்றபோது,அதை தீவிரமாக முன்னெடுத்தவர் தலைவர் பிரபாகரன் ...\nதிரும்பிப்பார்க்கிறேன் -51 - இப்போது என் அம்மாவிற்கு கண்பார்வை மிகவும் குறைந்துவிட்டது. கண் மருத்துவர்களும் ஒன்றும் செய்யமுடியாது என்று சொல்லிவிட்டார்கள். எமது சிறுவயது படங்களை எல்லாம...\n'போர் இன்னும் ஓயவில்லை' - மெழுகு திரிகளை எடுத்துக்கொண்டேன் உறவினர்களின் ஈமக் கிரியைக்காக விடுமுறைக்கும் விண்ணப்பித்தாகிற்று குருதியூறிச் சிவந்த வைகாசி மாத்தில் என் பழைய கவிதைகளில் ஒ...\nமகிந்தா கெக்கட்டம்விட்டு சிரிக்கிறான் - நிமலரூபன் ஒரு தமிழ் கைதி ஒரு ஏழை அரச சிறைக்கூடத்தில் அடித்து,அடித்து,அடித்தே கொலை செய்யப்பட்டான் சக கைதிகள் அடிகாயங்களுடன் இன்னும் சாகவில்லை கொலைகா...\nமுற்றுமுழுதாக சர்வதேச சமூகத்தை நம்பி.....\nசரத்திடம் சொல்லுங்கள் நாங்கள் முரண்பட்டால் புலி வந...\nஇலங்கையில் சிங்களவர்களே வந்தேறு குடிகள் தமிழர் அல்...\nவந்தேறுகுடிகள் வடக்கிற்கு உரிமை கோருவதா\nஇனப்பிரச்சினையைத் தீர்க்காமல் போனால் போர் வெடிக்கு...\nதமிழர்களை நாடுகடத்துவதை பிரித்தானியா நிறுத்த வேண்ட...\nசர்வதேச அழுத்தம் தொடர்பில் அதற்கு ஏற்ப செயற்படுதல���...\n\"வடக்கு தமிழர்களுக்கு மட்டும் சொந்தமல்ல\" – தமிழரின...\nசிங்கள, தமிழ்மக்களுக்கு இடையிலான பரஸ்பர நம்பிக்கை\nசண்டித்தனத்தின் மூலமாக சாதிக்க முயலும் மகிந்தா\nவாக்குரிமை பெற்ற மக்கள் மத்தியில் வாக்குரிமையற்ற ச...\nஇந்து சமுத்திரத்தில் கூர்மையடையும் இந்திய - சீனா ம...\nதமிழ்க் கைதிகளின் போராட்டம்; கற்றுத் தரும் பாடங்கள...\nசரத் பொன்சேகா பற்றி தொடர்ந்து கேள்வி கேட்டால்........\nஇருமுகம் காட்டும் சரத் பொன்சேகா – இந்திய ஊடகம்\nஅடிபட்ட பாம்பாகவே சரத் பொன்சேகா வெளியே வந்துள்ளதால...\nபோர் ஓய்ந்து மூன்று ஆண்டுகள் கடந்தாலும் தமிழீழ மக்...\nசண்டைக்காரன் காலில் வீழ்ந்து விட்ட இலங்கை\nஏமாற்றி விட்டது சிறிலங்கா அரசு – ஒரு முன்னாள் இராண...\nபன்முக ஆளுமையாளன் லெப் கேணல் ராதா\nஹிலாரியிடம் பீரிஸ் கூறிய பொய்யான புள்ளிவிபரங்கள் -...\nதேசியப்போராட்டத்தில் பெறும் வெற்றிதோல்வி அரசியல் வ...\nபுலிகளின் மட்டக்களப்பு மாவட்ட துணைத்தளபதி கேணல் ரம...\nஓர் இனத்தின் வீழ்ச்சி மற்றுமொரு இனத்தின் வெற்றியல்...\nஇலங்கைத்தீவில் இரு தேசங்கள்: மே 18 சொல்லும் மிக எள...\nசிறிலங்கா: போர் முடிந்து மூன்றாண்டுகள் - 'காணாமல்ப...\nபுலிகளுக்கு எதிராக கோத்தாபய இந்தியாவை இழுத்தது எப்...\nதமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் அச்சாணியாகச் சு...\nமுள்ளிவாய்க்கால் மூன்று ஆண்டுகள் கடந்த பின்னும்......\nஅரச பயங்கரவாதத்தின் இரத்த சாட்சியமான குமுதினிப் பட...\n26 வருடங்கள் அயராது உழைத்த வீரத்தளபதி பிரிகேடியர் ...\nதமிழீழம் - செத்துப்போன கனவு அல்ல\nஅமைதி பற்றிப்பேச அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும்...\nஉதவிகளைப் பெறுவதில் உள்ள அக்கறை இனப் பிரச்சினைக்கா...\nஅமெரிக்காவைத் திருப்திப்படுத்தி தப்பிக்கப் பார்க்க...\nஅரசியல் தீர்வுத் திட்டம் என்ன\nஅமெரிக்க - இந்திய கூட்டு இலங்கைக்கு மேலும் சிக்கல்...\nபோரில் கணவரை இழந்த பெண்கள் பாலியல் தொழிலாளியாக மாற...\nஇந்திய - இலங்கை உறவுகளில் விரிசல் நிலை தீவிரமாகிறத...\nபுத்தர் சிலை அகற்றும் போராட்டத்துக்கு தயார்; முதல்...\nசிறிலங்கா அதிபர் மகிந்தவின் கெட்ட சூதாட்டம் - நேப்...\nதெரிவுக்குழு தொடர்பாக ஆராய்கிறது கூட்டமைப்பு; விரை...\nஈழத்துக்கு ஆயிரம் நியாயங்கள் உள்ளன - தினமணி\nசிங்கக்கொடி ஏந்திய சம்பந்தனும் புலிக்கொடி ஏந்திய ம...\nஇலங்கைப் பிரச்சினை தொடர்பில் டில்லியில் இன்று முக்...\nசிறிலங்காவுக்கு கடுப்பை ஏற்படுத்தும் பரிந்துரைகள்\nமேதின நிகழ்வும் மேற்குலகின் புதிய நகர்வும்\nமுள்ளிவாய்க்கால் – ஒரு முற்றுப்புள்ளியல்ல\nதமிழீழ விடுதலைப் புலிகள் 36-வது அகவையில் கால் பதிக...\nதனி ஈழம் யாருடைய கோரிக்கை\nதமிழர் தீர்வுக்கு இந்தியாவின் உறுதியான ஆதரவு அவசிய...\nமுஸ்லிம்களும் தமிழர்களும் ஓரணியில் திரள வேண்டும். ...\n\"சமஷ்டி முறைமையே உகந்த தீர்வு'\nநான்காம் கட்டப்போரும் எதிர்பாராத தடைகளும்\nவிடுதலை வீரா்களிற்கு எமது வீர அஞ்சலிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/recieps.php?screen=13&bc=", "date_download": "2018-07-18T10:14:25Z", "digest": "sha1:KNBEIAME7QWPPTM4GLA3MYZ44TTCMNRR", "length": 4594, "nlines": 174, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nகன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த பெண்ணிடம் 5½ பவுன் தங்க சங்கிலி பறிப்பு, பத்மநாபசாமி கோவில் ரகசிய அறைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து ரத யாத்திரை நாகர்கோவில் வந்தது, குமரி மாவட்டத்தில் பரவலாக மழை மின்னல் தாக்கியதில் சில வீடுகளில் மின்சாதன பொருட்கள் சேதம், ஆரல்வாய்மொழி உச்சினி மாகாளி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கால்நாட்டு நிகழ்ச்சி, திருவாரூரில் இருந்து ரெயில் மூலம் குமரி மாவட்டத்துக்கு 1,200 டன் அரிசி மூடைகள் வந்தன, கன்னியாகுமரியில் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம் கலெக்டர் பங்கேற்பு, சின்னமுட்டத்தில் மீனவர்கள் மோதல்; வீடுகள் மீது கல்வீச்சு- 5 பேர் காயம் போலீஸ் குவிப்பு, வீடு புகுந்து 10 பவுன் நகை–பணம் கொள்ளை மர்ம ஆசாமிக்கு போலீஸ் வலைவீச்சு, நாகர்கோவிலில் அரசு ரப்பர் கழக தொழிலாளர்கள் சாலை மறியல் 263 பேர் கைது,\nமுளை கட்டிய கோதுமைஇனிப்பு புட்டு...\nஜவ்வரிசி போண்டா - 1...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://mastanoli.blogspot.com/2009/09/blog-post_28.html", "date_download": "2018-07-18T10:36:01Z", "digest": "sha1:NBGAUE63CLW6NLY6PWWXJUGYY3YJE64V", "length": 18610, "nlines": 188, "source_domain": "mastanoli.blogspot.com", "title": "மனித நீதி தண்டனை ~ மெய்ப்பொருள் காண்பதறிவு", "raw_content": "\nரஞ்சிதாவின் புதிய கிளிப் [18+ ADULTS ONLY]\nஉங்கள் ஒவ்வொரு பதிவும் வாசிக்கபடும் எண்ணிக்கையை பதிவில் இணைக்க [Page view counter]\nபாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா ஒரு நிமிடம் இதையும் பாருங்களேன்\nஇதை நீங்கள் வது நப��ாக வாசிக்கிறீர்கள்\nமறுபடியும் தண்டனை பற்றிய ஒரு பதிவு. முந்தைய பதிவு இங்கே\nஇதை எழத தூண்டியது தருமியின் GO TO HELL \nஅதாவது, அப்பதிவை பார்த்தவுடன் எனக்கு தோன்றியது எல்லாம், \"மனித நீதி தண்டனை\" பற்றிதான். மனித நீதி தண்டனை என்றால் எனக்கு சுத்தமாக விளங்கவில்லை.\nதண்டனை என்றாலே அது மனிதாபமற்றதாத்தான் இருக்கும். இதில் எப்படி வரும் மனித நீதி\nமுதலில் தண்டனை என்பதை மறுபடியும் கூறுகிறேன், ஒரு தவறு செய்கிறவர் அதை மீண்டும் செய்யாதிருக்க கொடுக்க படுவதுதான் தண்டனை, இதைத்தான் நான் விளங்கி கொண்டது.\nஒருவன் ஒருவரிடம் இருந்து 1000 பணம் திருடியதாக வைத்துகொள்வோம், மனித நீதி தண்டனையின் படி \"எப்பா இவன பார்த்தா பாவமா இருக்கு ஜெயில் தண்டனையிலாம் கொடுக்கிறது மனித நீதிப்படி தப்பு, செல்லமா கன்னத்துல ரெண்டு அடி போட்டு விட்டுடுங்க.\" இப்படி ஒரு தீர்ப்பு/தண்டனை இருந்தா அவன் மீண்டும் 1000000 திருடினால் அதற்கு காரணம் இந்த மனித நீதி தண்டனையாத்தான் இருக்கும். ஒரு தவறு செய்கிறவன் மீண்டும் அதை செய்யாதிருக்க கொடுக்க படுவதுதான் தண்டனை, அதை ஊக்கிவிக்கவா மனித நீதி தண்டனை\nமனித நீதி, மனித நீதி சொல்லி சொல்லி... பல நாடுகளில் தூக்கு தண்டனை இல்லாமல் செய்தாயிற்று, இப்ப எதுக்கு மற்ற தண்டனையும், தண்டிக்கிறது பாவம், விட்டுடிவோம் இப்படி சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.\nநான் தருமியின் பதிவை மட்டும் வைத்து சொல்லவில்லை. பல்வேறு நாடுக்களில் உள்ள பல அறிவுஜீவிகள் இப்படிதான் கூறுகிறார்கள்.\nஅதாவது தவறு இழைத்தவர்களை தண்டிக்க கூடாதாம். இதுதான் மனித நீதி தண்டனையாம்.\nஇதைப்பற்றி பேசுபவர்கள் தவறு செய்பவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் கிடையாது, ஏதாவது நடந்து பிறகு தவறு செய்தவனை பாதிக்கப்பட்டவர்கள் மன்னித்து விடலாம் என்றால் அது சரியான முறை. இங்கு தவறிழைத்தவருக்கும் தவறிழைக்கப்பட்டவருக்கும் இவர்கள் எவ்விதத்திலும் சம்பந்த படாதவர்கள்.\nஒருத்தன் ஒரு பெண்னிடம் தவறாக நடந்தால் அல்லது அப்பெண்னை கெடுத்து விட்டால், என்ன தண்டனை கொடுக்கும் இச்சமுதாயம் சில காலம் ஜெயில் தண்டனை. ஆனால் அப்பெண்னின் வாழ்க்கை சில காலம் ஜெயில் தண்டனை. ஆனால் அப்பெண்னின் வாழ்க்கை இதே நேரத்தில் அவனின் உறுப்பை வெட்டினால், யாருக்காவது மீண்டும் இதை போல் செய்ய தோண்டுமா இதே நேரத்தில் அவனின் உறுப்பை வெட்டினால், யாருக்காவது மீண்டும் இதை போல் செய்ய தோண்டுமா\nபாதிக்கப்பட்டவனுக்குதான் வலி தெரியும், குஜராத் கலவரத்திலும், மும்பை குண்டு வெடிப்பிலும் தனது சொந்த பந்தங்களை இழந்தவர்களுக்கும் தெரியும் வலியும் வேதனையும், இவர்கள் இப்படி சொல்லி சொல்லியே அஜ்மல் கசாப்பை விடுதலை செய்ய வைத்து விடுவார்கள்.\nசிங்கப்பூர் இப்போது பணக்கார நாடுகளில் ஒன்று, மலேசியாவை விட்டு பிரிந்து வரும்போது ஒரு சாதாரன நாடுதான் அது, எப்படி ஏற்பட்டது இவ்வளர்ச்சி சும்மா இல்லை ஆரம்பத்தில் தவறிழைத்தவர்களையும் லஞ்சம் ஊழல்களில் மாட்டியவர்களை தயவு தாட்சனை இல்லாமல் தண்டித்தார்கள், இப்போது அவ்வாறே உள்ளது சிங்கப்பூர். இங்குதான் எது என்றாலும் கொடியை பிடித்து வந்து விடுகிறார்கள்.\nஅதிப்படியான தண்டனைகளே குறைவான குற்றங்களுக்கு வழிவகுக்கும்.\nதண்டனைகள் அதிப்படுத்த வேண்டும் என்று போராடிகொண்டிருக்க, தண்டனைகளே நீக்க வேண்டும் என்று போராட்டம்...... ம்ம்ம்ம் என்ன செய்வது ஒரு விதமா நோய் இவர்களை பிடித்து ஆட்டுகிறது.\nஇந்தப் பதிவைப் படித்த பிற்குதான் இதை எழுதியவர் யாரென்று பார்க்கத் தோன்றியது. நினைத்தது போலவே நீங்கள் இஸ்லாமியர் என்று தெரிகிறது.\n//ஏதாவது நடந்து பிறகு தவறு செய்தவனை பாதிக்கப்பட்டவர்கள் மன்னித்து விடலாம் என்றால் அது சரியான முறை. //\nதண்டனை வேண்டுமென்கிறீர்கள். சரி. அப்படியானால் மேலே சொன்னதை சரியென்கிறீர்களே ... எதனால் உங்கள் மதம் சொல்லிவிட்டதே என்பதா அது உங்கள் மதம் சொல்லிவிட்டதே என்பதா அது செய்றது செஞ்சிட்டு மனித மன்னிப்பு (எந்தக் காரணத்தாலும்) கிடச்சிருச்சின்னா அதை எப்படி சரியான முறை என்கிறீர்கள் செய்றது செஞ்சிட்டு மனித மன்னிப்பு (எந்தக் காரணத்தாலும்) கிடச்சிருச்சின்னா அதை எப்படி சரியான முறை என்கிறீர்கள் செஞ்ச தப்புக்கு தண்டனை வேண்டாமா\nஇதற்குத்தான் மதம் மதமாக மட்டும் இருக்கணும்னு சொல்றது. அதை தாண்டி போனா இந்த மாதிரி 'விசித்திரங்கள்'தான் நடக்கும்\nதருமி, இதில் எதற்கு மதத்தை நுழைக்கிறீர்கள்\n//ஏதாவது நடந்து பிறகு தவறு செய்தவனை பாதிக்கப்பட்டவர்கள் மன்னித்து விடலாம் என்றால் அது சரியான முறை. //\nநான் சொல்ல வந்தவை, பாதிக்கப்பட்டவர்கள் வேண்டும் எனில் மன்னித்து விடலாம். நடுவில் சில பேர் தண���டனைகளே வேண்டாம் சொல்வபவர்களை என்ன செய்வது\nதண்டனை என்பது கண்டிப்பக வேண்டியதுதான், நான் வழியிருத்தி இப்பதிவிட்டதின் நேக்கமே தண்டனைகளை போதாது அதிக படுத்தவேண்டும்.\nஎதையும் ஏன் மதத்துடன் சம்பந்தப்படுத்த வேண்டும்\nதவற்றால் பாதிக்கப்பட்டவன் மன்னித்து விட்டால் த்ண்டனை தேவையில்லை என்பது உங்கள் மதக்கொள்கைதானே. அதனால்தானே அது சரி என்கிறீர்கள்.\nஎனக்கு ஒருவன் தவறு செய்துவிட்டு காசு கொடுத்தால் நான் மன்னிப்பேன். உடனே கோர்ட்டும் அந்த தவறை மன்னித்து விடலாமா மன்னித்து விடவேண்டும் என்றுதானே உங்கள் மதம் சொல்கிறது\n//முதலில் தண்டனை என்பதை மறுபடியும் கூறுகிறேன், ஒரு தவறு செய்கிறவர் அதை மீண்டும் செய்யாதிருக்க கொடுக்க படுவதுதான் தண்டனை, // தவறு செய்கிறவர் மட்டுமல்ல தவறு செய்ய வேண்டும் என்று நினைக்கிறவர்களையும் தடுப்பதுதான் தண்டனையின் நோக்கம்.\nஉடைகளை ஆங்காங்கே கிழித்துவிட்டு ஃபேஷன் என்று சொல்வதுபோல வித்தியாசமாக சொல்வதுதான் நாகரீகம் என்ற எண்ணம் மேலோங்கி வருகிறது. சமுதாயம் சீரழிந்து வருகிறது என்பதற்கான அறிகுறிதான் இது. பழையவற்றில் உண்மையிலேயே தேவையில்லாதது தீமையானது இருந்தால் விட்டு விடலாம். அதைவிடுத்து எல்லாவற்றையும் எதிர்ப்பேன் என்று சில அறிவு ஜீவிகள் (\nநாகரீகம் உச்ச நிலையை அடைந்து இப்போது அநாகரீகத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அரைகுறை ஆடைகளுடன் அலைந்த மனிதன் ஒழுங்காக உடை உடுத்தி நாகரீக நிலையை அடைந்தான், இப்போது மீண்டும் அரைகுறை ஆடைகளுடன் அநாகரீக நிலைக்கு போய்கொண்டிருக்கிறான். இந்த அவலங்களை பேசுபவர்கள் எல்லாம் இப்போது காட்டுமிராண்டிகள் அநாகரீகத்தை ஆதரிப்பவர்கள் நாகரீக மனிதர்கள் அநாகரீகத்தை ஆதரிப்பவர்கள் நாகரீக மனிதர்கள் தாங்கள் மிருக நிலைக்கு சென்று கொண்டிருக்கிறோம் என்பதை கூட அறியாதவர்களை என்னவென்று சொல்வது\nதமிழை கொலை செய்தது போதும்\nரமலான் வாழ்த்துக்கள் | EID MUBARAK | عيد مبارك\nஅரசு ஊழியர்களின் மட்டும் குற்றவாளிகளா\nராஜசேகர ரெட்டியை பார்த்த அனுபவம்\nCopyright © மெய்ப்பொருள் காண்பதறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ninjukanval.blogspot.com/2012/12/", "date_download": "2018-07-18T10:17:45Z", "digest": "sha1:MI2DGUAFXC54SIY7QLZMSUZ3IATLAHOE", "length": 27634, "nlines": 460, "source_domain": "ninjukanval.blogspot.com", "title": "Niranjan's Voice: December 2012", "raw_content": "\nஒருநாள் போடியிலிருந்து ஓய்வு பெறும் சச்சினுக்காக...\nநாங்கள் வளர்ந்தோம் - நீ\nஉனக்கு இந்தியா தொப்பி ;\nநாகமாணிக்க வேட்டை – 2 – வேலன் புறப்பட்டான்\nஇந்தப் பாடல் நற்றாயிரங்கல் என்னும் துறை. தன் மகள் காதல் துன்பத்தால் வருந்துவது கண்ட தாயொருத்தி மனம் தாளாமல் பாடும் வகையில் இப்பாடல் அமைந்துள்ளது.\nநான் கொடுக்கும் இந்த விளக்கம் அமரன் கதை என்ற நூலில் பாரதியின் பேத்தி விஜயா பாரதி எழுதியது.\nபாடல் வகை : யமக அறுசீர்க் கழி நெடிலடி ஆசிரிய விருத்தப்பா\nகவுண்டவுண்டதென = இதைக் கவுண் தாவுண்டது என எனப் பிரிக்க வேண்டும் . அதாவது , கவுண் கற்கள் தாவி வருவது போல. இதில் கவுண்டாவுண்ட என்றிருக்க வேண்டியது குறுக்கல் விகாரத்தால் கவுண்டவுண்ட என்று ஆனது.\nகணைபொழிய = கணைகளைப் பொழிய, மலர் அம்புகளைப் பொழிய\n(கவுண் கற்களைப் போல் மலர் அம்புகளைப் பொழியும் மன்மதன்)\nமிகச்சோர்ந்து = மிகவும் சோர்ந்து\nகண்ணீராற்றில் = கண்ணீர் என்னும் ஆற்றில்\nகவுண்டவுண்ட மார்பினளாய் = கவ்வுண்ட, உண்ட மார்பினளாய்\nகவ்வப்பட்ட, உருண்ட மார்பினை உடையவளாய் . இங்கே கவ்வுண்ட என்பது விகார விதியால் கவுண்ட என்று ஆனது. உருண்ட என்பது தொல்காப்பியத்தின் கெடுதி அதிகார விதிப்படி உண்ட என்று ஆனது.\nமகள் = இதற்குப் பொருள் சொல்ல வேண்டியதில்லை.\nஉன்னை நினைந்து மனம் கரையா நின்றாள் = இங்கே கரைய என்பது கரையா என்று ஆனது.\nகவுண்டவுண்ட சீதையினை = இதை, கா உண்டு, அவ்வுண்டு, அ சீதையினை என்று பிரித்துப் படிக்க வேண்டும்.\nஇலங்கையில் ஒரு கா உண்டு. கா என்றால் சோலை. இங்கே அசோகவனம். உண்டு என்றால் இங்கே இருந்த என்ற பொருள். அவ்வுண்டு என்றால் , அந்த இடத்திலே இருந்த என்று பொருள்.இங்கே காவுண்டு என்பது கவுண்டு என்று குறுகியது.\nஅ - அந்த, சீதையினை - சீதா தேவியை\nமாலையிட்ட பெருமானே = சீதா தேவியின் நாயகனாகிய , ராமனுக்கு நிகரானவனே\n(எட்டயபுர மன்னனின் பெயர் ராமசாமித்துரை. இங்கே கடவுளும், மன்னனும் ஒன்றாக பாவிக்கப்படுகிறார்கள். பெயர் ஒன்றாக இருப்பதாலும், குணப்பெருமைகள் சமமாக இருப்பதாலும் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது. மேலும், வேதங்களின் கூற்றுப்படி அரசன் மகாவிஷ்ணுவின் அவதாரம். இராமனும் மகாவிஷ்ணுவின் அவதாரம்)\nகவுண்டனூரில் = கவுண்ட மா நகரில்\nகவுண்டவுண்ட ராமசாமித்துரையே = கவுண்ட வம்சத்தில் உதித்த ராமசாமித்துரை ம��்னனே. இங்கே உண்ட அறுசுவை உணவுகளைச் சாப்பிடுகிற மன்னனே.\n(எல்லோரும் உண்பதைப் போலல்லாமல் தேவர்களைப் போல் அரிய உணவு வகைகளை உண்ணும் மன்னன் என்பதற்காக உண்ட என்ற சொல் போடப்பட்டிருக்கிறது)\nவிரைவில் கலவி செய்யே - கூடிய சீக்கிரம் என் பெண்ணோடு ஒன்று சேர்க.\nபி.கு = இப்பாடல் சுப்பையாவை சுப்பிரமணிய பாரதியாராக மாற்றிய பாடல். இதற்குப் பிறகு தான் என் தாத்தாவிற்கு பாரதி என்ற பட்டம் கிடைத்தது.\n1. ஒளியில் ஓர் இருள்\nயாருமே இல்லாத மொட்டை மாடியில்\nகாற்று மட்டுமே சடுகுடு பாட\nபாறை போலே அசையா திருந்து\nஊரை எல்லாம் நோட்டம் விட்டான்\nஊறிச் சலித்த உத்தமன் ஒருவன்\nவைர நகைகளை தூவென்று தள்ளி\nகறுப்பு நிறத்து வான அவையில்\nமேகத் தாதியர் வழிவிட்டு நிற்க\nதேகம் முழுதும் பளிச்சென்று சுடர\nதெள்ளென்று வந்தாள் வெண்ணிலா ராணி\nவீணை இல்லாத வெள்ளை வாணி\nநிலா ராணியென்று பெயருற்ற போதும்\nநின்றவாறே அவள் கோலோச்சி நின்றாள்\nசட்டென்று வந்தது ஒளிகோடி வெள்ளம்\nமேலே பார்த்தது போதுமென் றெண்ணி\nமேலே இருந்து நகரைப் பார்த்தான்\nகாதல் கதையின் கவிதை நாயகன்\nவண்ண வண்ணப் பொடிகள் போல\nவெள்ளை பச்சை சிவப்பு மஞ்சள்\nதங்கம் வைரம் வெள்ளி என்றே\nபற்பல நிறத்தில் ஒளிர்ந்தன விளக்குகள்\nபற்பல வகையில் தெறித்தன ஒளிகள்\nநகரை விழியால் நகர்ந்து பார்த்தவன்\nஎதிரே நின்ற சாலை விளக்கை\nஓரிரு நொடிகள் வெறித்துப் பார்த்தான்\nநீண்ட உடலுற்ற மின்மினி ஒன்று\nவிட்டு விட்டு ஒளிர்தல் போலே\nமுணுக் முணுக்கென்று எரிந்தது விளக்கு\nவிட்டு விட்டது எரிந்த போதும்\nஅந்த ஒளியையும் விட்டி ல்லாமல்\nவந்து நெருங்கின விட்டில் பூச்சிகள்\nவிட்டிலை விட்டிலை காதல் பூச்சுகள்\nசாலை விளக்கை வெறித்த பின்பு\nகாலை வருடிய கறுப்புப் பேசியை\nகையில் எடுத்து உற்றுப் பார்த்தான்\nதையல் கிழிந்த நெஞ்சைக் கொண்டோன்\nபேசி எடுத்தவன் பேச்சற்றி ருக்கையில்\nபேசி இடத்திலும் பேசியது ஒளி\nபேசி பார்த்ததும் வீசியது வலி\nவளியைப் போலே வலியும் வீசிட\nபேசிகொண்டு தினம் பேசிப் பார்த்தவன்\nபேசி பார்க்காது வீசி எறிந்தான்\nவிழுந்த இடத்திலும் விழுந்தது ஒளி\nதென்றல் வந்து தீண்டிய பின்னே\nமரமே மெதுவாய் ஆடி நிற்கையில்\nஆடாதி ருக்குமோ சின்னப் பூச்செடி \nதன்னைச் சுற்றிலும் விளக்குகள் எரிய\nஅவனின் மனதிலும் விளக்கொன்று எரிந���தது\nஅந்த விளக்கு எந்த விளக்கு \nகறுப்பை உமிழும் கறுப்பு விளக்கு\nவானில் தெரியும் வெள்ளி நிலாவும்\nமாதம் ஒருநாள் மறைந்து போகும்\nதெருவில் எரியும் வண்ண விளக்கும்\nமின்விசை சொன்னால் அணைந்து போகும்\nஅவனின் மனதில் எரிந்த விளக்கோ\nஹாஹா ஹாஹா ஹாஹா வென்றே\nபேயைப் போலே வெடித்துச் சிரித்து\nஅவனை முழுதாய் ஆட்டிப் படைத்தது\nஓயாத வனை வாட்டி வதைத்தது\nபொத்தான் இல்லை எந்திரம் இல்லை\nஎதுவும் இல்லை விளக்கை அணைக்க\nஅணைந்து போயென்று சீறிய போதும்\nஅணைந்து விடேனென்று கெஞ்சிய போதும்\nசொல்லிய சொல்லை கேட்கா வண்ணம்\nவண்ணம் இன்னும் கூட்டிய வாறு\nஒளிகூடி நின்றது கறுப்பு விளக்கு\nஅவனின் இதயம் தவித்துத் தவித்து\nதவிப்பிற் கேயோர் எல்லை கடந்து\nஆயிரம் சில்லாய் சிதறிப் போனது\nசில்லு சில்லாக சிதறிய போதும்\nதுண்டு துண்டாக உடைந்த போதும்\nசில்லில் துண்டில் சின்னஞ் சிறிதாய்\nசிரித்து நின்றது கறுப்பு விளக்கு\nபொறுப்பு தவறா சிறப்பு விளக்கு\nஇனிமேல் எதையும் தாங்கும் எண்ணம்\nஎனக்கு இல்லை என்றே சொல்லி\nபுயலில் பெயரும் மரத்தைப் போலே\nஅவனும் உடனே மண்ணில் சாய்ந்தான்\nசுற்றி எங்கிலும் ஒளிமழை பெய்ய\nசுற்றி அவனைச் சூழந்து நின்று\nபாழும் இருட்டு கவிந்து வந்தது\nகறுப்புக் குழம்பாய் குவிந்து வந்தது\nஒருநாள் போடியிலிருந்து ஓய்வு பெறும் சச்சினுக்காக.....\nநாகமாணிக்க வேட்டை – 2 – வேலன் புறப்பட்டான்\n1. ஒளியில் ஓர் இருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oomaiyinkural.blogspot.com/2013/05/", "date_download": "2018-07-18T10:23:21Z", "digest": "sha1:LRLSNB3YTA2UPNO7APMHFUPBW6LVOPZO", "length": 117390, "nlines": 793, "source_domain": "oomaiyinkural.blogspot.com", "title": "ஊமையின்குரல்: May 2013", "raw_content": "\nகாளியம்மன் கோயில் திருவிழா .\nசேட்டுக்கடை பக்கம் போகும் போதெல்லாம்\nஆசையாய் மகளுக்கு வாங்கி போட்ட அரைஞான் கயிறு\nஅடுத்த குடை வருவதற்குள் மீட்டுடனும்\nமீட்டாலும் , வச்சிடக்கூடாது என்ற வழக்கமான\nவேலையை தொடரச்செய்கிறது காலை பொழுது \nநான் கொடுத்தா அசைவம் என்கிறேன்.\nபுரிய வைத்தது குழந்தை தானே \nஎப்படி சொல்லித் தருவாள் தன் பிள்ளைக்கு\nநட்பு வேறு காதல் வேறு என்று \nகோதி விடுவதற்காகவே கலைத்து விடப்படுகிறது\nதாய் தன் வயிற்றில் சுமக்கிறாள்\nதந்தை தன் மனதில் சுமக்கிறான் \nஒரு நாள் கடவுளை பேட்டியெடுப்பதாய் கனவு வந்தது அவனுக்கு.\n“உள்ளே வா” – அழைத்த கடவ��ள்,\nஉங்களுக்கு நேரமிருந்தால் கொடுங்கள்” -இது அவன்.\n“என் நேரம் முடிவற்றது… எதையும் செய்யப் போதுமானது. சரி… என்ன கேட்கப் போகிறாய்\n“மனித இனத்தில் உங்களை ஆச்சர்யப்படுத்துவது எது\n“மனிதன் ரொம்ப நாள் குழந்தையா இருக்கப் பிடிக்காமல், சீக்கிரம் வளர்ந்து பெரியவனாகிறான்… ஆனால் வளர்ந்த பிறகு குழந்தையாகவே நீண்ட காலம் இருக்கிறான்.\nபணத்துக்காக உடல்நலனை இழக்கிறான்… பின்னர் இழந்த நலத்தைத் திரும்பப் பெற எல்லாப் பணத்தையும் இழக்கிறான்…\nஎதிர்காலத்தைப் பற்றியே எப்போதும் கவலையுடன் யோசிப்பதில், இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் நிகழ்காலத்தை மறந்துவிடுகிறான்… நிகழ்காலமும் எதிர்காலமும் அவனுக்கு இல்லாமலே போகிறது\n” சாகாமல் இருக்க வாழ்கிறான்.\nகடவுளின் கைகள் லேசாக அசைந்தன.\n“ஒரு தந்தையாக, இந்த பூமியில் உள்ள உங்களின் பிள்ளைகளுக்கு சொல்ல விரும்பும் வாழ்க்கைப் பாடம் என்ன\nதம்பி, யாரும் தன்னை நேசிக்க வேண்டும் என்று வலுவில் முயற்சிக்காதே… நேசிக்கப்படும் அளவு நடந்து கொள்.\nவாழ்க்கையில் ஒருத்தன் சம்பாதிச்சது மதிப்புள்ளதல்ல… அதை எப்படிச் சம்பாதிச்சான் என்பதில்தான் அந்த மதிப்பிருக்கு…\nஒன்றைவிட ஒன்று சிறந்ததுன்னு ஒப்பிடுவதே கூடாது.\nஎல்லாம் இருக்கிறவன் பணக்காரன் என்று நினைக்காதே… உண்மையில் யாருக்கு தேவை குறைவோ அவன்தான் பணக்காரன்\nநாம் நேசிக்கும் ஒருத்தரை புண்படுத்த சில நொடிகள் போதும்… ஆனால் அதை ஆற்ற பல ஆண்டுகள் ஆகும்…\nநம்மை நேசிக்கும் பலருக்கு அதை சரியாக வெளிப்படுத்த தெரியாமல் இருப்பதுதான் நிஜம்…\nபணம் இருந்தா எல்லாத்தையும் வாங்க முடியும்னு நினைக்கிறது தப்பு. சந்தோஷத்தை ஒருபோதும் வாங்க முடியாது.\nஇரண்டு பேர் ஒரே விஷயத்தைப் பார்த்தாலும், அவர்கள் பார்க்கும் விதம் வேறு வேறாக இருக்கும் என்பதைப் புரிந்து கொள்.\nஒரு நல்ல நண்பனுக்கு அடையாளம், சக நண்பனைப் பற்றி எல்லாம் தெரிந்து வைத்திருப்பதும்.. எந்த சூழலிலும் அவனை விரும்புவதுமே\nஅடுத்தவனை மன்னிக்கத் தெரிந்தால் மட்டும் போதாது, தன்னைத் தானே மன்னித்துக் கொள்ளும் தன்மை வேண்டும்…\nநீ சொன்னதை மற்றவர் மறக்கலாம்… நீ செய்தததையும் மறந்து போகலாம்.. ஆனால், உன்னால் அவர்கள் பெற்ற உணர்வை ஒருபோதும் மறக்க மாட்டார்கள்\nபேட்டி முடிந்தது என்று சொல்லும் வி���மாக கண்களால் சிரித்தார் கடவுள். அவரது கதவுகள் மூடின…\nதேவையானது கிடைத்த சந்தோஷத்துடன் ,\n* இது ஒரு ஜென் கதை.\nஒரு வயதான போர் வீரர்… பெரும் வீரர் அவர். பல போர்க்களம் பார்த்தவர். போர்க்கலையிலிருந்து ஒதுங்கி கிராமத்தில் தங்கி இளைஞர்கள் பலருக்கு பயிற்சி தந்து கொண்டிருந்தார்.\nவயதானாலும் எந்த எதிராளியையும் தோற்கடித்து விடும் உடல் வலிவும் மன பலமும் அவருக்கு இருந்தது.\nஒரு இளம் வீரன் அந்த கிராமத்துக்கு வந்தான். இந்த முதிர்ந்த போர் வீரரை வீழ்த்தி முதன்மை வீரன் என தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளத் துடித்தான்.\nஅவனுக்கு உடல் பலம் மட்டுமல்ல, எதிராளியின் பலவீனத்தைக் கண்டுபிடித்து அவனை வீழ்த்தும் அசாத்தியத் திறமையும் இருந்தது. தன் பேச்சால் எதிராளியை தூண்டிவிட்டு, முதல் தாக்குதலுக்காக காத்திருப்பான். அதில் எதிராளியின் பலவீனம் அறிந்து, பலமாகத் தாக்கி எடுத்த எடுப்பில் வீழ்த்துவதுதான் அவன் சண்டை யுத்தி.\nஇப்படி அவனால் வீழ்த்தப்பட்ட வீரர்கள் பலர்.\nகிராமத்தில், வயதான வீரரின் பயிற்சிக் கூடத்துக்கு வந்த வீரன், தன் திட்டத்தைச் சொன்னான். இதைக் கேட்ட முதிய வீரரின் மாணவர்கள் கடுமையாக எதிர்த்தனர்.\nஇவனுடன் போட்டியிடுவதை வயதான வீரரும் விரும்பவில்லை. ஆனால் வருபவனுக்கும், தன் மாணவர்களுக்கும் ஒரு பாடம் கற்றுத்தர விரும்பினார்.\nஇளம் வீரனின் சவாலை ஏற்பதாக அறிவித்தார்.\nநகரின் நாற்சந்தியில் மோதல் களம். களத்துக்கு வந்ததும் இளம் வீரன் முதியவரின் கோபத்தைத் தூண்டிவிட மிகக் கேவலமான வார்த்தைகளால் திட்டினான். அவரது முகத்தில் காறி உமிழ்ந்தான். சிறு கற்களை வீசினான். மண்ணை வாரி இறைத்தான்.\nஅவரை அவமானப்படுத்தி, கோபப்படுத்தி தன் தாக்குதலைத் துவங்கலாமென்பது அவன் நோக்கம். ஆனால் வயதான வீரரோ அசைவற்று அமைதியாக நின்றிருந்தார். கடைசியில் களைத்துப் போய், தோற்றுவிட்ட மனதுடன் அந்த இளைஞன் களத்திலிருந்து வெளியேறினான்.\nஇளைஞர்கள் அனைவரும் தங்கள் குருவைச் சூழ்ந்து கொண்டனர். “என்ன இது… எப்படி இந்த அவமானத்தைப் பொறுத்துக் கொண்டீர்கள் நீங்கள் தோற்றிருந்தாலும்கூட பரவாயில்லை, பதிலுக்கு உங்கள் வாளை உருவி அவனுடன் மோதியிருக்கலாமே.. இப்படி அமைதியாக இருந்து எங்களை அவமானப்படுத்திவிட்டீர்களே குருவே நீங்கள் தோற்றிருந்தாலும்கூட பரவாயில்லை, பதிலுக்கு உங்கள் வாளை உருவி அவனுடன் மோதியிருக்கலாமே.. இப்படி அமைதியாக இருந்து எங்களை அவமானப்படுத்திவிட்டீர்களே குருவே\nகுரு அதே அமைதியுடன் அவர்களை ஏற இறங்கப் பார்த்து, ஒரு கேள்வி கேட்டார்… “யாராவது உங்களுக்கு பரிசு கொடுக்க விரும்புகிறார்கள். அவர்களில் உங்கள் எதிரிகளும் இருக்கலாம். அந்தப் பரிசு மோசமானதாகவும் இருக்கலாம். அந்தப் பரிசை நீங்கள் பெற மறுத்துவிட்டால் அது யாருக்குச் சொந்தம்\nஒருவர் தரும் பரிசை ஏற்றுக் கொள்ளாதவரை, அந்தப் பரிசு கொடுத்தவருக்கே சொந்தமாகிறது. அது மரியாதையாக இருந்தாலும் சரி, அவமரியாதையாக இருந்தாலும் சரி\nவண்ணக் கோலம் போட்டாள் .\nகேட்டது என் அம்மாவாக இருந்திருந்தால்\nஒரு எழுத்தில் சொல்லி இருப்பேன்\nஉனது ஒரு முத்தத்தினால் மட்டுமே\nயார் இங்கு மறப்பார் பெரியாரை\nமானம் கெடுப்பாரை அறிவைத் தடுப்பாரை\nவானம் உள்ள வரை வையம் உள்ள வரை\nயார் இங்கு மறப்பார் பெரியாரை\n--உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்.\n-- கவிஞர் காசி ஆனந்தன்.\nஓவியம் : தோழர் மணி வர்மா\nஒரு புகழ்பெற்ற அரசியல் தலைவர் தன் நாயுடன் வாக்கிங் சென்று கொண்டிருந்தார்.\nஎதிரே வந்த முல்லா “என்ன கழுதையுடன் வாக்கிங் போகிறீர்கள்\nஎன்று கிண்டலாகக் கேட்க தலைவருக்குக் கோபம் வந்து விட்டது.\n“என்ன உனக்குக் கண் சரியாகத் தெரியவில்லையா இது என் நாய்” என்றார்.\nமுல்லா தலைவரிடம் சொன்னார். “அது நாய் என்று எனக்குத் தெரியும்.\nநான் கேள்வி கேட்டது அந்த நாயிடம்” என்றார்.\nதலைவருக்கு தன்னைக் கழுதை என்று முல்லா பரிகாசம் செய்கிறார் என்று தெரிய சிறிது நேரம் தேவைப்பட்டது.\nஎல்லோரும் தன்னை தலைவா என்று மரியாதையுடன்\nஅழைக்கையில் முல்லா கழுதை என்கிறாரே என்று உடனே வெகுண்டு\nநீதிமன்றத்தில் முல்லா மீது வழக்கு தொடர்ந்தார்.\nவழக்கை விசாரித்த நீதிபதி முல்லா ஒரு புகழ் பெற்ற தலைவரை கழுதை என்றழைத்தது\nதவறு என்றும் அந்தத் தலைவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கினார்.\nமுல்லா நீதிபதியிடம் ஒரு சந்தேகம் கேட்டார்.\n“ஐயா நான் கழுதையைத் தலைவா என்றழைப்பதில் சட்டத்தில் ஏதாவது ஆட்சேபணை இருக்கிறதா\nசரி என்ற முல்லா அந்தத் தலைவரிடம் சென்று “தலைவா என்னை மன்னித்து விடுங்கள்”\nஎன்று கேட்க நீதிமன்றத்தில் பலத்த சிரிப்பலைகள்.\n��ிச்சையோட்டில் தட தட சத்தம்\nகேட்டிலுந் துணிந்து நில் “\nவீட்டு பாடம் சொல்லித் தந்தார்,\nடாஸ்மாக்கிலிருந்து திரும்பிய வேகத்தில் தந்தை \nஒரு ஊரிலே, ஒரு ராஜா.\nஅந்த ராஜாவுக்கு ஒரு மனக்கவலை. அதை யாரிடமும் சொல்லமுடியாமல் குழப்பத்தோடு உட்கார்ந்திருந்தான்.\nஅரசனின் முகத்தைக் கவனித்த அமைச்சருக்கு ஏதோ பிரச்னை என்று புரிந்துவிட்டது. ஆனால் வற்புறுத்திக் கேட்டால் அவர் தவறாக நினைத்துக்கொள்வாரோ என்று அச்சம்.\nஆகவே அமைச்சர் ஒரு யோசனை சொன்னார். ‘அரசே, நீங்கள் வேட்டைக்குப் போய் ரொம்ப நாளாகிவிட்டதல்லவா\n‘ஆமாம்’ என்றான் அரசன். ‘ஆனால் இப்போது நான் வேட்டையாடும் மனநிலையில் இல்லையே\n‘மனம் சரியில்லாதபோதுதான் இதுமாதிரி உற்சாக விளையாட்டுகளில் ஈடுபடவேண்டும் அரசே’ என்றார் அமைச்சர்.\n‘புறப்படுங்கள். போகிற வழியில்தானே உங்களுடைய குருநாதரின் ஆசிரமம்’ அவரையும் தரிசித்துவிட்டுச் செல்லலாம்’ அவரையும் தரிசித்துவிட்டுச் செல்லலாம்\n‘குரு’ என்றவுடன் அரசன் முகத்தில் புதிய நம்பிக்கை. மகிழ்ச்சி. வேட்டைக்காக இல்லாவிட்டாலும் அவரைச் சந்தித்தால் தன்னுடைய குழப்பத்துக்கு ஒரு தெளிவு பிறக்கும் என்று நினைத்தான் அவன்.\nஅரசனின் குருநாதர் ஒரு ஜென் துறவி. ஊருக்கு வெளியே ஆசிரமம் அமைத்துத் தங்கியிருந்தார். அவரும் அவருடைய சீடர்களும் அரசனை அன்போடு வரவேற்று உபசரித்தார்கள்.\nசம்பிரதாயங்கள் முடிந்தபிறகு அரசன் தன் குருவைத் தனியே சந்தித்தான். தனது குழப்பங்களைக் கொட்டினான். அவற்றைச் சரி செய்ய தான் மனதில் வைத்திருக்கும் தீர்வுகளையும் சொன்னான். குரு எல்லாவற்றையும் மௌனமாகக் கேட்டுக்கொண்டார்.\n‘நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் குருவே\nஅவர் எதுவும் பதில் பேசவில்லை. சில நிமிடங்களுக்குப்பிறகு ‘நீ புறப்படலாம்’ என்றார்.\nஅரசன் முகத்தில் கோபமோ, ஏமாற்றமோ இல்லை. புதிய மலர்ச்சி. உற்சாகமாகக் கிளம்பிச் சென்று தன் குதிரையில் ஏறிக்கொண்டான். நாலு கால் பாய்ச்சலில் நாட்டை நோக்கிப் பயணமானான்.\nஅமைச்சருக்கு ஒன்றும் புரியவில்லை. ‘அரசருடைய பிரச்னையை எப்படித் தீர்த்துவைத்தீர்கள் குருவே’ என்று ஆர்வத்தோடு கேட்டார்.\n‘உன் அரசன் ரொம்பப் புத்திசாலி. அவனே தன் பிரச்னையைத் தீர்த்துக்கொண்டான். என் யோசனை அவனுக்கு தேவைப்படவில்லை’ என்றார் குரு.\nஅப்���டி என்ன செய்திருப்பார் குரு\n‘நான் செய்ததெல்லாம், அவன் தன்னுடைய குழப்பங்களைச் சொல்லச் சொல்லப் பொறுமையாகக் காது கொடுத்துக் கேட்டேன். சாய்ந்து அழத் தோள் கொடுத்தேன். அவ்வளவுதான்\nஅவனவன் எண்ணத்திற்கேற்ப தான் அவன் தேவையும் இருக்கும் . அதுக்கு ஒரு ஜென் கதை.\nபுகழ்பெற்ற புத்தத் துறவி அவர். மலையடிவாரத்தில் ஒரு குடிசையில் தனியாக வசித்து வந்தார்.\nஅவருக்கென பெரிய தேவைகள் இல்லை. அவர் குடிசை வெறுமையாகக் கிடந்தது. அருகில் கிடைக்கும் பழங்கள், காய்கள் அல்லது விவசாயிகள் எப்போதாவது தரும் தானியங்களைச் சாப்பிடுவார். கட்டாந்தரையில்தான் தூங்குவார். எப்போதும் ஒரு பாறையில் அமர்ந்து தியானம் செய்வது அவர் வழக்கம்…\nஅவரது குடிசைக்கு கதவுண்டு. ஆனால் ஒரு நாளும் பூட்டப்பட்டதில்லை. திறந்தே கிடந்தது.\nஒரு நாள் மாலை நேரம்… குரு வெளியில் சென்றிருந்தார். ஒரு திருடன் மெதுவாக தவழந்தபடி அந்த வீட்டுக்குள் நுழைந்தான். உள்ளே வந்த பிறகுதான் அவனுக்குத் தெரிந்தது, அந்த வீட்டில் ஒன்றுமே இல்லை என்பது. அப்போது குரு வீட்டுக்கு திரும்பிவிட்டார். உள்ளே இருந்த திருடனைப் பிடித்துவிட்டார்.\nபின்னர் அவனை பரிவுடன் நோக்கிய அவர், கைகளைப் பிடித்து குலுக்கினார்.\n“பாவம்… நீண்ட தூரத்திலிருந்து வந்திருப்பாய் என நினைக்கிறேன். உன்னை வெறுங்கையுடன் அனுப்ப விரும்பவில்லை” என்றார் குரு.\nஉடனே, அந்த காலி வீட்டை மீண்டும் ஒரு முறை நோட்டமிட்டான் திருடன். ஒன்றுமே கண்ணுக்குப் புலப்படவில்லை. குருவும் ஒரு முறை அறையை நோட்டம் விட்டார்.\nதான் அணிந்திருந்த ஒரே உடையை கழட்டி அவனுக்குக் கொடுத்து, “இதை எனது அன்பளிப்பாக வைத்துக்கொள்,” என்றார்.\nவியப்புடன் அந்த உடையை வாங்கிக் கொண்ட திருடன், அந்த குளிர் இரவில் மெல்ல நழுவினான்.\nவெற்றுடம்புடன் அறையில் இருந்த குரு, ஜன்னல் வழியே ஒளிர்ந்த நிலவை நோக்கினார். அவர் உதடுகள் இப்படி முணுமுணுத்தன…\n“அவனுக்கு கொடுத்து வைத்தது அவ்வளவுதான்… உண்மையில் இந்த நிலவை அவனுக்குப் பரிசளிக்க நினைத்தேன். அவனோ அழுக்கு உடையோடு திருப்தியடைந்துவிட்டானே\nஇந்த கதைக்கு நீங்களே பெயர் வைத்துக்கொள்ளுங்களேன்..\nஇது அனைவருக்கும் தெரிந்த கதை தான். தெரியாதவர்களுக்கு.\nஒரு ஊரில் ஒரு கல்வெட்டி இருந்தான். கல்லுடைப்பது அவன் வேலை. வருமானம் போதவில்லை. வாழ்க்கையே வெறுப்பாக இருந்தது அவனுக்கு.\nஒரு நாள், அவன் போன வழியில் ஒரு பணக்கார வீடு தென்பட்டது. அந்த வீட்டின் வாசல் வழியே அவன் கண்ணில் பட்ட அத்தனை பொருள்களும் செல்வங்களும் அவனை விழிபிதுங்க வைத்தன.\nஅடடா.. அந்த பணக்காரனுக்கு எத்தனை செல்வாக்கு… என நினைத்தான். பணக்காரன் மீது பொறாமையாக இருந்தது. தனக்கும் அப்படி ஒரு வாழ்க்கை கிடைத்தால் எப்படியிருக்கும்\nஅட, என்ன அதிசயம்… அவன் பணக்காரனாகிவிட்டான். வாழ்க்கையில் அவன் நினைத்துப் பார்த்திராத அளவுக்கு செல்வங்கள் குவிந்துவிட்டன.\nமற்றொரு நாள்… ஒரு பெரிய அரசு அதிகாரி பல்லக்கில் அவனைத் தாண்டிச் சென்றார். அந்த அதிகாரியின் பின்னே பல சேவகர்கள்… படை வீரர்கள்… மக்கள் பயந்து கும்பிட்டு வழிவிட்டனர். அதிகாரியின் உத்தரவு தூள் பறந்தது. எப்பேர்ப்பட்ட பணக்காரனும் விழுந்து வணங்கினான். இப்போது கல்வெட்டிக்கு மனசெல்லாம் அந்த அதிகாரிதான் நின்றார்.\n‘இருந்தா இப்படியல்லவா இருக்கணும்… என்னா அதிகாரம்..’ என்று நினைத்தான். அவன் நினைப்பு பலித்தது. பெரும் அதிகாரம் படைத்த அதிகாரியாகிவிட்டான். அவனைப் பார்த்தாலே எல்லாம் பயந்தனர். கொஞ்ச நாளில் மக்கள் வெறுக்கும் அளவுக்கு அவன் அதிகாரம் எல்லை மீறிப் போனது.\nஒரு கோடை நாள்… தனது பல்லக்கில் பயணித்துக் கொண்டிருந்தான் இப்போது அதிகாரியாக இருக்கும் கல்வெட்டி. வெயில் சுள்ளென்று சுட்டது. இருக்கையில் உட்காரவே முடியாத அளவு வெப்பம் தகித்தது. அண்ணாந்து பார்த்தான்… வானத்தில் கம்பீரமாக தகதகத்தது சூரியன்\n“ஓ… உலகத்துக்கு மேலே உட்கார்ந்துகிட்டு இந்த சூரியன் என்னமா ஆட்டிப் படைக்குது… இருக்கட்டும். நானும் சூரியனாகி எல்லாரையும் எனக்கு கீழே வச்சி வாட்டி எடுப்பேன்…” என்றான்.\nதனது கிரணங்களை பல மடங்கு வெப்பமாக்கி பூமியில் செலுத்தி அத்தனைப் பேரையும் துன்புறுத்தினான். விவசாயிகளும் தொழிலாளர்களும் சாபமிட்டனர் அவனுக்கு. அந்த நேரம் பார்த்து ஒரு கரிய மேகம் கடந்துபோனது. சூரியன் அந்த மேகத்துக்குள் மறைய, மக்கள் மகிழ்ந்தார்கள்.\n“ஓ… மேகம் நினைச்சா சூரியனையே காலி பண்ணிடுமா… அப்ப நானும் மேகமாகிட்டா போச்சு,” என நினைத்தான். நினைத்தபடி மேகமாகிவிட்டான்.\nஇப்போது பூமியெங்கும் மழையை மடை திறந்த வெள்ளம் போல கொட்டினான். எங்���ும் வெள்ளக்காடு. மக்கள் சபித்தனர். திடீரென பலத்த காற்று வீச, மேகம் தாக்குப் பிடிக்காமல் ஓடிப் போனது.\n“பார்றா… காத்துக்கு எவ்வளவு சக்தி.. நானும் காத்தா மாறி உலகுக்கு ஒரு காட்டு காட்டப் போறேன்,” என்று நினைத்தான் மேகமாக இருந்த கல்வெட்டி.\nஅப்படியே நடந்தது. மேகம் இப்போது வலிமையான காற்றாகி மாறி, பூமியையே ஆட்டிப் பார்த்தது. மரங்களையும் வீடுகளையும் பெயர்த்தெடுத்து வீசியது. மக்கள் கோபமாகி திட்டித் தீர்த்தனர். அப்போது திடீரென ஏதோ ஒரு பெரிய உருவம் தடுத்து நிறுத்தியது போல உணர்வு. பார்த்தால் ஒரு பெரும் பாறை.\n“ஓஹோ… காற்றையும் தடுக்கும் அளவு இந்தப் பாறைக்கு பலமா… நானும் பாறையாவேன்,” என்றான். பாறையானான். பூமியில் யாராலும் அசைக்க முடியாத பலத்துடன் இருந்தான். அப்போதுதான் அந்த சத்தம் கேட்டது… ஒரு உளியை வைத்து தன் மீதே யாரோ அடிக்கும் சத்தம்…\n“அட… உலகின் சர்வ பலம் மிக்க இந்த பாறையை விட பலமானவன் யாரடா அது…\nபாறையை உளியால் உடைத்துக் கொண்டிருந்தான் ஒரு கல்வெட்டி\nமாமிசம் உண்பதைப் பற்றி புத்தர் சொன்னது.\nபுத்தரால் தோற்றுவிக்கப் பெற்ற சமயம் பௌத்தம் எனப்பட்டது. உலக வாழ்க்கையை வெறுத்த சித்தார்த்தர் கடுமையான தவம் மேற்கொண்டு புத்தர் ஆனார். ஆசையே துன்பங்களுக்குக் காரணம் என்று அவர் உணர்ந்த உண்மையை உலகத்திற்கு அளித்தார்.\nபுத்தரான பிறகு ஒருநாள் அவர் அரச மரத்தின் நிழலில் உட்கார்ந்திருந்தபோது சுஜாதை என்பவள் அவருக்குப் பால் உணவு ஒன்றை அளித்தாள். பசுக்களில் சிறந்த பசுவைத் தேர்ந்தெடுத்து, அதன் பாலைக் கறந்து அதைப் பலமுறை பக்குவம் செய்து சுவை சேர்த்து உலகத்தில் எங்கும் கிடைக்காத உணவாக அதை உருவாக்கியிருந்தாள்.\nஅவரிடம் உணவின் சுவையைப் பற்றிக் கேட்டார். புத்தர் புலன்களுக்கு அடிமையாகாதவராக இருந்ததனால் அந்த உணவு அவரைப் பெரிதும் கவரவில்லை. எனினும், நன்றாக இருந்தது என்று கூறினார்.\nபல ஆண்டுகளுக்குப் பிறகு புத்தரை சுந்தன் என்ற வேடன் விருந்துக்கு அழைத்தான். வருவதாகப் புத்தரும் வாக்குறுதி கொடுத்துவிட்டார். விருந்தின் போது என்ன உணவு செய்திருக்கிறாய்\nநல்ல பன்றியை நான் உணவாக்கி வைத்திருக்கிறேன் என்று சுந்தன் கூறினான். வாக்குறுதி கொடுத்துவிட்ட புத்தரால் அதனை மீற முடியவில்லை. பற்று இல்லாமல், சுவைக்கு அ��ிமை ஆகாமல் அந்த உணவை உட்கொண்டார்.\nஇரவில் வயிற்றுவலியால் புத்தர் துடித்தார். இறப்பு அவரை நெருங்கியது. அப்போது தனக்குப் பக்கத்திலிருந்த ஆனந்தர் என்ற சீடரிடம்\n“புத்தருக்கு சுஜாதை அளித்த பாலுணவும், சுந்தன் கொடுத்த இறைச்சி உணவும் ஒன்றுதான். புத்தரின் இறப்புக்கு கந்தன் அளித்த உணவு காரணமில்லை என்று கூறுங்கள்” என்று கூறினார்.\nஇவ்வாறு எதையும் ஒரு பற்றில்லாமல் அணுகும் வாழ்க்கை முறையைப் பௌத்தம் வகுத்துத் தந்தது.\nமாமன்னர் அசோகர் குடிமைப் பணிகளைப் பார்வையிட்டு அரண்மனை திரும்பிக் கொண்டிருந்தார். போரே வேண்டாம்… போரே மன்னனின் தொழில் என்றிருந்த அவர் புத்தரின் பாதையில் அன்பு வழி போதும் என மனதளவில் மாற்றம் அடைந்திருந்த நேரம்\nஇப்போது அவருக்கு எதிரில் வந்து கொண்டிருந்த ஒரு வயோதிக துறவியும் அவரது சீடர்களும் மன்னருக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்றனர்.\nஅசோகரின் பார்வை ஒதுங்கி நின்ற துறவி மீது பட்டது. உடனே தமது ரதத்தை நிறுத்திவிட்டு இறங்கிச் சென்று புத்த பிக்ஷுவின் காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தார். அவரது முடி துறவியின் காலில் பட்டது.\nஒரு புன்னகையுடன் துறவி தமது கைகளை உயர்த்தி மன்னனை ஆசீர்வதித்தார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த அமைச்சருக்கு ஒரே சங்கடம்.\n‘எத்தனை பெரிய ராஜ்ஜியத்தின் அதிபதி… உலகமே வியக்கும் ஒரு பேரரசன் போயும் போயும் இந்த பரதேசியின் காலில் விழுந்து, முடியை வேறு காலில் பட வைத்துவிட்டாரே’ என்ற நினைத்து உள்ளுக்குள் கொஞ்சம் கோபமும் எரிச்சலும் அடைந்தார்.\nஅரண்மனை சென்றதுமே அசோகரிடம் தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார். அமைச்சரின் பேச்சைக் கேட்ட மன்னர் சிரித்தார். ஆனால் அமைச்சரின் கேள்விக்குப் பதிலளிக்கவில்லை. அவரிடமிருந்து ஒரு விசித்திர உத்தரவு வந்தது அமைச்சருக்கு.\n“மந்திரியாரே… ஓர் ஆட்டுத் தலை, ஒரு புலித்தலை, ஒரு மனிதத் தலை மூன்றும் எனக்கு உடனே வேண்டும். ஏற்பாடு செய்யுங்கள்” என்றார் மன்னர்.\nநாம் சொன்னதென்ன…. இவர் உத்தரவென்ன…. என்ற திகைப்புடன் கட்டளையை சிரமேற்கொண்டு ஏவலாட்களை நாடெங்கும் அனுப்பினார்.\nஆட்டுத் தலைக்கு அதிகம் கஷ்டப்படவில்லை. கறிக்கடையில் கிடைத்துவிட்டது.\nபுலித்தலைக்கு ரொம்பவே அலைய வேண்டி வந்தது. கடைசியில் ஒரு வேட்டைக்காரனிடம் அது கிடைத்தது.\n உ��ிரோடிருப்பவனை வெட்டி தலையை எடுத்தால் அது கொலை… என்ன செய்யலாம் என யோசித்தபோது, வழியில் ஒரு சுடுகாடு தென்பட்டது. அங்கே புதைக்கக் கொண்டுவந்த ஒரு பிணத்தில் தலையை எடுத்துக் கொண்டனர்.\nமன்னரிடம் கொண்டு போனார்கள். மூன்று தலைகளையும் பார்த்த அசோக மன்னர் தன் அமைச்சரிடம், “சரி, இம்மூன்றையும் சந்தையில் விற்று பொருளாக்கி வாருங்கள்,” என்றார்.\nமன்னரின் கட்டளைப்படி சந்தைக்குச் சென்றவர்களுக்கு ஆட்டுத்தலையை விற்பதில் எந்த சிக்கலும் இல்லை. பதிலுக்கு பண்டமும் கிடைத்தது.\nபுலியின் தலையை வாங்க யாரும் முன் வரவில்லை. பலரும் அதை வேடிக்கைதான் பார்த்தார்கள். கடைசியில் ஒரு பணக்காரர் தன் வேட்டை மாளிகையை அலங்கரிக்க அதை நல்ல விலை கொடுத்து வாங்கிக் கொண்டார்.\nஇப்போது மனிதத் தலைதான் மிச்சமிருந்தது. அதைப் பார்க்கவே யாரும் விரும்பவில்லை. அருவருத்து ஓடினர். வேறு வழியின்றி மனிதத் தலையுடன் அரண்மனைக்கே திரும்பினர் ஏவலாட்கள்.\nமன்னரிடம் போய், விவரத்தைச் சொன்னார் அமைச்சர்.\n“அப்படியா… சரி, யாரிடமாவது இலவசமாகக் கொடுத்துவிட்டு வந்துவிடுங்கள்”, என்றார் மன்னர்.\nஒரு நாளெல்லாம் அலைந்தும் இலவசமாகக் கூட அதனை பெற்றுக் கொள்ள யாருமே முன் வரவில்லை.\nவிஷயத்தைக் கேட்ட அசோக மன்னர் புன்சிரிப்புடன் இப்படிக் கூறினார்:\n“மந்திரியாரே… நீங்கள் தெரிந்து கொண்டது என்ன\n“மனிதனின் உயிர் போய்விட்டால் இந்த உடம்புக்கு மரியாதை ஏது சக மனிதன்தானே… வாங்கி வைத்துக் கொள்ளலாம் அல்லவா… ஆனால் நடை முறையில் இலவசமாகக் கொடுத்தாலும் அருவருத்து ஓடுகிறார்கள்… இதை யாரும் தொடக்கூட மாட்டார்கள்.\nஇருந்தும் இந்த உடம்பு உயிரும் துடிப்புமாக உள்ளபோது என்ன ஆட்டம் ஆடுகிறது செத்த பின்பு நமக்கு மதிப்பில்லை என்பது நமக்குத் தெரியும். ஆனால், உடலில் உயிர் இருக்கும்போது. தம்மிடம் எதுவும் இல்லை என்றுணர்ந்தவர்கள்தான் ஞானிகள். அத்தகைய ஞானிகளை விழுந்து வணங்குவதே ஞானத்தைப் பெறும் முதல் வழி.. செத்த பின்பு நமக்கு மதிப்பில்லை என்பது நமக்குத் தெரியும். ஆனால், உடலில் உயிர் இருக்கும்போது. தம்மிடம் எதுவும் இல்லை என்றுணர்ந்தவர்கள்தான் ஞானிகள். அத்தகைய ஞானிகளை விழுந்து வணங்குவதே ஞானத்தைப் பெறும் முதல் வழி..\nஅமைச்சர் தலை கவிழ்ந்து நின்றார்\nகடவுள் ஒரு நாள் பூமிக்கு வந்தார். நம் குடிமக்களை பார்த்து பொறாமை கொண்டு , அப்படி என்ன தான் இருக்கு இந்த டாஸ்மாக் கடைக்குள் ' என்று பார்த்துவர உள்ளே சென்று பார்த்து அப்படி என்னடா இதில் இருக்க போகுது சரி குடித்து தான் பார்த்து விடுவோம் என்றெண்ணி ஆர்டரும் செய்தார்\n5 பீர் முழுவதும் முடிந்தது. ஒரு வித்தியாசமும் தெரியல , தொட்ர்ந்தார் 2 FULL.. அப்பொழுதும் ஒன்னும் ஆகல.\nமீண்டும் ஆரம்பிதார் , 2 BEER.\nகடைகாரருக்கு ஆச்சரியம் தாளாமல் , கேடடார் .. \"யாருய்யா நீ\nஇவ்வளவு குடிச்சும் உனக்கு போதை எறல\n\" அதற்கு நம்ம கடவுள் \" நான் தான் கடவுள் எனக்கு இந்த போதை ஒன்றும் செய்யாது\" என்றார் .\nகடைகாரர் : \" தோ டா .. தொரைக்கு இப்ப தான் ஏர அரம்பிச்சி இருக்கு..\nஒரு செய்தியைப் புரியும்படி சொல்வதில் பண்டிதனை விடப் பாமரன் தேர்ச்சியுடையவனாகவுள்ளான்.\nஅதற்கு கல்கி அவர்கள் சொன்ன ஒரு கதை\nபேராசிரியர் கல்கி ஒரு முறை “தமிழில் சிறுகதை“ என்னும் தலைப்பில் வானொலியில் பேசினார். அதில் அவர் “ ஒரு கதைபற்றிக் கூறும் போது, ஸ்ரீராமகிருஷ்ணர் மாதிரி கேட்பவர்களுக்குப் புரியுமாறு சொல்லவேண்டும் என்றார்.\nசிறுகதை என்பது முதல் வரியைக் கூறும் போதே கேட்பவர் அடுத்தவரி என்ன என்று கேட்கத் தூண்டுவதாக இருக்கவேண்டும்“ என்றார். உதாரணத்தையும் கூறினார்.\nஒருநாள் காஞ்சிபுரம் உபய வேதாந்த சுவாமிகள் தம் வேலையாளைக் கூப்பிட்டு , “குப்பா நீ ஸ்ரீபெரும்புதூருக்குப் போய், திருவெங்கடாச்சாரியார் ஐயங்கார் சுவாமிகள் திருக்கோவில் ஆராதனைக்கு திருத்துழாய் எடுக்கையில், திருக்கோயிலின் திருக்குளத்தில் திருப்பாசி வழுக்கி திருவடி தவறி விழுந்துவிட்டார் என்று கூறிவா“ என்றார்.\nபின்னர், “குப்பா, சொல்வாயா. எங்கே ஒரு முறை கூறிக்காட்டு பார்க்கலாம் என்றார்.\nஅதற்குக் குப்பன், “ சாமி, கும்பகோணத்து ஆசாமி குட்டையில் விழுந்ததை, ஸ்ரீபெரும்புதூர் ஆசாமிக்குச் சொல்லவேண்டும் அவ்வளவுதானே\nஒரு செய்தியைப் புரியும்படி சொல்வதில் பண்டிதனை விடப் பாமரன் தேர்ச்சியுடையவனாகவுள்ளான்.\nபாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் - திரைக்காவியம்.\nபறிபோன உரிமைகளை பிச்சையாக பெற முடியாது. தீர்மானங்கள் மூலமோ மன்றாடுவதன் மூலமோ நியாயங்கள் பிறக்காது. ஆடுகளைத் தான் கோயில்களின் முன் வெட்டுகிறார்களே ஒழிய சிங்கங்களை அல்ல. -அம்பேத்கர்.\nபாபா சாகேப் பீமராவ் டாக்டர் அம்பேத்கர். திரைக்காவியம். தமிழில்\nஇரு துறவிகள்… ஒரு ஆற்றைக் கடந்து கரைக்குச் செல்ல நீரில் இறங்கினர்.\nஅப்போது ஆற்றைக் கடக்க முடியாமல் ஒரு இளம்பெண் தவித்துக் கொண்டிருந்தாள். துறவிகளிடம் தன்னை மறுகரை கொண்டு சேர்க்க முடியுமா என்று கேட்டாள். ஒரு துறவியோ தயங்கினார்.\nஆனால் மற்றவர் தயங்கவில்லை. அந்தப் பெண்ணை தன் தோள் மீது ஏற்றி வைத்துக் கொண்டு ஆற்றைக் கடக்கத் துவங்கிவிட்டார். மறுகரையில் சேர்த்ததும் அந்த இளம்பெண் துறவிக்கு நன்றி கூறிவிட்டுச் சென்று விட்டாள்.\nசிறிது நேரம் கழித்து பெண்ணுக்கு உதவ மறுத்த துறவி கேட்டார்: “நம் மதக் கோட்பாடுகளின் படி நாம் எந்த பெண்ணையும் தொடக்கூடாது அல்லவா நீங்கள் ஏன் அந்த பெண்ணைத் தொட்டு தூக்கி தோளில் சுமந்தீர் நீங்கள் ஏன் அந்த பெண்ணைத் தொட்டு தூக்கி தோளில் சுமந்தீர் இது தவறுதானே\nபெண்ணுக்கு உதவிய துறவி சொன்னார்… “நான் அப்பெண்ணை அக்கரையிலேயே இறக்கி விட்டு விட்டேன். நீங்கள்தான் இன்னும் சுமந்து கொண்டிருக்கிறீர்கள்\nகண் பார்வையற்ற துறவி .\nஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் துறவி ஒருவர் அமர்ந்திருந்தார். அவருக்கு கண் பார்வை கிடையாது. அப்போது அந்த வழியாக வந்த ஒருவன், \" ஏய் கிழவா, யாராவது இந்த வழியாக சென்றார்களா\" என்று மரியாதையின்றி அதிகாரத்துடன் கேட்டான்.\nஅதற்கு அந்த துறவி \"அப்படி யாரும் சென்றதாக தெரியவில்லை\" என்று சொன்னார்.\nசிறிது நேரம் கழித்து, மற்றொருவன் வந்து \"ஐயா, இதற்கு முன் யாராவது சென்றார்களா\nஅதற்கு அத்துறவியோ \"ஆம், சற்று முன் இதே கேள்வியைக் கேட்டு சென்றான்\" என்றார்.\nமீண்டும் சிறிது நேரம் கழித்து இன்னொருவன் வந்தான். அவனும் துறவியிடம் \"வணங்குகிறேன், துறவியாரே. இதற்கு முன் இந்த வழியாக யாராவது செல்லும் சப்தம் கேட்டதா\" என்று பணிவுடன் கேட்டான்.\nஉடனே துறவி \"மன்னரே, வணக்கம். இந்த வழியாக முதலில் ஒரு வீரன் சென்றான், அடுத்ததாக ஓர் அமைச்சர் சென்றார். இருவருமே நீங்கள் கேட்ட கேள்வியைக் கேட்டுச் சென்றனர்.\" என்று சொன்னார்.\nஉடனே ஆச்சரியத்துடன் மன்னர் \"துறவியாரே, உங்களுக்குத் தான் பார்வை இல்லையே. பின்னர் எப்படி முதலில் வீரனும், அடுத்ததாக அமைச்சர் என்றும் சரியாக சொன்னீர்கள்\" என்று கேட்டான்.\nஅதற்கு துறவி \"இதை அறிவதற்கு பார்வை தேவைய��ல்லை. அவரவர் பேசுவதை வைத்தே, அவர் யார், அவரது தகுதி என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்\" என்று சொல்லி, \"முதலில் வந்தவன் சற்றும் மரியாதையின்றியும், அடுத்து வந்தவரின் பேச்சில் அதிகாரமும், உங்களது பேச்சில் பணிவும் தென்பட்டது\" என்று பொறுமையாக விளக்கிக் கூறினார்.\nகார்ல் மார்க்ஸ் ; பிறந்த தினம் இன்று -05-05-2013 ( Karl Marx ).\nமனித வரலாற்றை எழுத வேண்டுமாயின் அதை இரண்டாக பிரித்து எழுத வேண்டும் . ஒன்று கார்ல் மார்க்ஸ் பிறப்பிற்கு முன்பு மற்றொன்று கார்ல் மார்க்ஸ் பிறப்பிற்கு பின்பு . என்பார்கள் வரலாற்று ஆய்வாளார்கள்.\nவர்க்க சிந்தனையை மட்டுமின்றி பிரபஞ்சத்தின் தோற்றம் குறித்தும் தனது தொலைநோக்கு பார்வையால் மனித சிந்தனையை பக்குவப்படுத்திய தோழர் கார்ல் மார்க்ச் அவர்கள் பிறந்த தினம் இன்று\nமூலதனம் தந்த அந்த மாமேதையின் வாழ்க்கை வரலாறு :\nபிறந்த இடம்: பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியின் நடுவில் உள்ளது ரைன் நதிக்கரை. அந்த நதிக்கரையின் அருகில் உள்ள ட்ரையின் நகரத்தின் பிராக்கன்ஸ் வீதி – 664 இலக்கமிட்ட வீடு.\nஉடன் பிறந்தவர்கள்: 8 பேர்.\nதந்தையை பற்றி: சாதாரணமான வக்கீலாக இருந்து குடும்ப வறுமை காரணமாக ப்ராட்டஸ்டன்ட்டுக்கு மதம் மாறியவர்.\nபள்ளி படிப்பு ஆரம்பித்த காலம்: 12 வயது.\nபள்ளி படிப்பு முடித்த காலம்: 25-08-1835.\nகல்லூரி வாழ்க்கைத் தொடக்கம்: பான் பல்கலைக்கழகம், வக்கில் படிப்பு(தந்தையின் விருப்பத்திற்காக)\nகல்லூரி வாழ்க்கை: பான் நகரில் சமூக ஒழுக்கக்கேடாக கருதப்படும் குடிகாரர்கள் சங்கத்தில் உறுப்பினராகி, ஒரு கட்டத்தில் அந்தச் சங்கத்துக்கே தலைவராகவும் மாறினார்.\nகல்லூரி இறுதி வாழ்க்கை: தனது ஒழுங்கீனமான வாழ்க்கைக்கு காரல் மார்க்ஸின் தந்தையால் முடிவு எழுதப்பட்டது.\nகாதலியின் பெயர்: ஜென்னி வான் வெஸ்ட் ப்ளான்.\nகாதலியிடம் இரசித்தது: உலகின் மிகச்சிறந்த பூ ஒன்று இருக்குமானால் அது கூட தோற்றுப்போகும் அவளிடம் ஓர் எரி மலையின் இதயத்தில் வாடாத மலராக…\nகாரல் மார்க்ஸின் தோற்றம்: காணச் சகியாத தோற்றம், கண்கள் மட்டுமின்றி அவரது கேசம், தோலின் நிறம் எல்லாமே கறுப்பு. ஜெர்மானியர்கள் வெறுப்புடன் நோக்கும் யூத இனத்தைச் சேர்ந்தவர்.\nஜென்னியின் தோற்றம்: ரைன் லாந்தின் மிகச் சிறந்த அழகி. பிரபுக்கள் வம்சத்தைச் சேர்ந்த ஜெர்மானிய பெண்.\nகாதல�� உருவாக்கம்: ஷேக்ஸ்பியரின் இரசிகரான இவர் அவரது கவிதைகள் அனைத்தையும் மனனம் செய்தவர். ஜென்னியின் தந்தை லுட்விக் மற்றும் மார்க்ஸ் ஷேக்ஸ்பியரின் கவிதைகளை உரக்கப்பாடி வியந்து பேசுவார்கள். ஜென்னியின் வீடே கவிதைகளால் நிரம்பும். தன்னையும் மீறி மார்க்ஸினுலிருந்த கவிதாவேசம் பீறிட்டெழும். இதுவே ஜென்னி மார்க்ஸின் மீது காதல் வயப்பட்டதற்கு காரணமாக அமைந்தது.\nஜென்னி இரசித்த ஆணின் அழகு: அகங்காரமற்ற அறிவும் தன்னலமற்ற தியாகமும் பெண்களை மதிக்கும் சுபாவமுமே ஓர் ஆணின் அழகு\nமார்க்ஸின் கூற்று: ஜென்னி எனும் ஒரு அசாதாரணமான பெண் தன் வாழ்வில் வர வேண்டுமென்றால், தானும் தனது வாழ்க்கையும் அசாதாரணமானதாக இருக்க வேண்டும் எனும் எண்ணம். இதுவே அவர் படித்து டாக்டர் பட்டம் பெறுவதற்கான மூல காரணம்.\nஜெர்மனியின் பெர்லின் பல்கலைக் கழகத்தில் தத்துவம் படிக்க ஆரம்பித்தார். அந்த பல்கலைக் கழகத்தில் “ஆய்வு மாணவர்கள்” என்ற ஒரு சங்கம் நிறுவி காரசாரமாக வரலாறு மற்றும் பொருளாதாரம் பற்றி விவாதித்தார். முதல் நாள் சங்கத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மறுநாள் அவரின் பதிலால் எதிரிகள் வாயடைத்து நின்றனர். தொடர்ந்து அவருக்குள் பெரும் அறிவுத் தீ, படித்து களைத்து உறங்காத விழிகள், வாராப்படாத கேசம், தாடியை நீவி விட்டுக் கொண்டு மாணவர்கள் புடை சூழ வருவது, பல்கலைக்கழக வராந்தாவில் ஒரு சிங்கம் போல் நடந்து வருவது போன்றவை பல்கலைக்கழகமே அவரைப்பற்றி பேச வைத்தது. தொடர்ந்த படிப்பின் ஆர்வம் காரணமாக ஜென்னியைப் பற்றியே மறக்க வைத்தது.\n“என் மகன் உனக்கு உகந்தவன் அல்ல” மற்றும் “நீ அவனை மறந்து விடு” போன்று மார்க்ஸின் பெற்றோர் கூறிய வார்த்தைகள் அவளை மிகவும் துன்பத்தில் ஆழ்த்தியது. இந்த சூழ்நிலையில் அவருக்கு ஒரு காதல் கடிதம் மார்க்ஸிடம் இருந்து வந்தது. அதை அவள் தன் விரல்கள் நடுங்க எடுத்து பார்த்தாள். கண்ணீர் ததும்பியதால் எழுத்துக்கள் மங்கலாகத் தெரிந்தன. அவள் கண்களில் இருந்து “மடை திறந்த வெள்ளம் போல் கண்ணீர்த் துளிகள் பெருக்கெடுத்தன” . அவற்றிற்கு காரணமான வரிகள் “இனி வரும் நூற்றாண்டுகள் அனைத்தும் காதல் என்றால் ஜென்னி… ஜென்னி என்றால் காதல்….”\nபட்டப்படிப்பை முடித்து ரைன் கெஜட் என்ற பத்திரிக்கையில் வேலைக்குச் சேர்நது பத்தே மாதத்தில் அதன் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். மார்க்ஸின் எழுத்துக்கள் ஜெர்மானியரின் மத்தியில் நம்பிக்கையின் வெளிச்சத்தை ஏற்றத் துவங்கின. பத்திரிக்கையின் வியாபாரமும் சடசடவென எகிற ஆரம்பித்தது.\nஜென்னிக்கு 29 வயதாகி விட்டது. தனது இளமையின் பாதி வாழ்க்கையை தூய காதலின் பொருட்டும், அவரது கனவாம் உலக மக்களின் நன்மைகளின் பொருட்டம் தியாகம் செய்து இருந்தாள். அதன் முடிவாக 1843ம் ஆண்டு ஜீன் 19ம் நாள் காரல் மார்க்ஸ் ஜென்னி என்ற இரு இதயங்கள் இணைந்தன. அந்த திருமணம் எளிமையுடனும், அழகுடனும் நடந்தேறியது. அவர்கள் திருமணத்துடன் அவர்கள் அறியாமலேயே இன்னும் இரு சம்பவங்கள் நிகழ்ந்தன.\n1. உலகின் தலைசிறந்த காதலுக்கான இலக்கண புத்தகம் மூடிவைக்கப்பட்டது.\n2. உலகின் தலைசிறந்த குடும்ப வாழ்க்கைக்கான புத்தகம் திறக்கப்பட்டது.\nதொழில் புரட்சி: உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தொழிலாளன் என்பவன் ஒரே வர்க்கத்தைச் சேர்ந்தவனே அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால் மட்டுமே தொழிலாளர்கள் வாழ்வில் விடுதலை கிடைக்கும் என மார்க்ஸ் ஆணித்தரமாக கூறியதோடு இல்லாமல், அவர்களை ஒன்று சேர்க்கும் முயற்சியில் இறங்கினார். இதைப்பற்றி அவர் எழுதிய பத்திரிக்கையின் பெயர்தான் “முன்னேற்றம்”. இதன் காரணமாக “முன்னேற்றம்” பத்திரிக்கை தடை செய்யப்பட்டது. ஜெர்மன் அரசு மார்க்ஸை நாடு கடத்த உத்திரவிட்டது. அப்போது அவருக்கு “ஒரே ஒரு வாய்ப்பு மட்டும் தரப்பட்டது. ஒரே ஒரு வார்த்தை… அந்த வார்த்தையை மட்டும் அவர் சொல்லிவிட்டால் போதும் அவர் எந்தத் தடையும் இல்லாமல் வாழலாம் அந்த ஒரு வார்த்தை… மன்னிப்பு”\nநாடு மாற்றம்: சீறிப்பாயும் ஏவுகணைக்குப் பின்னால் பாயும் நெருப்பைப் போல், மார்கஸின் பின்னிருந்து இயக்கிய சொல் புரட்சி. சில நாட்களிலேயே மார்க்ஸ் குடும்பத்துடன் பெல்ஜியம் வந்து குடியேறினார். “பெல்ஜியம் அரசு நடுங்க ஆரம்பித்து. 27வயதே ஆன இளைஞன் ஒருவனைப் பார்த்து ஒரு நாடே பயந்தன என்றால் இந்த இளைஞனின் எழுத்தும் சிந்தனையும் எத்தகைய வீரம் உடையதாக இருக்கும். “நீங்கள் பேனாவைத் தொடக்கூடாது மீறினால் சிறையில் தள்ளுவோம்” என எச்சரித்தது.\nகம்யுனிஸ்ட்கள்: இந்த சூழ்நிலையில் ஒத்த கருத்துக்களை உடைய நெசவுத் தொழில் அதிபர் மகனான ஏங்கல்ஸ் மார்கஸ் உடன் சேர்ந்தார். இவர்கள் இருவரின் இணைவு “உலகத் தொழிலாளர்களை ஒருங்கிணைத்து முதாலாளித்துவத்துக்கு எதிரான சக்தியாக ஒரு சங்கம் உருவாக்கப்பட்டது”. அதன் பெயர் தான் “பொதுவுடமைச் சங்கம்”. இதில் தொழிலாளர்கள் தங்களை கம்யூனிஸ்ட்கள் என அழைத்துக் கொண்டனர்.\nஇதன் பிண்ணனியாக “லண்டன் மாநகரத்தில் பிரமாண்டமான நட்சத்திரமாக உலகத் தொழிலாளர்களை ஒன்றிணைத்த முதல் கம்யூனிஸ்ட் சங்கம் உதயமானது”. அதைத் தொடர்ந்து ஐரோப்பா முழுக்க தொழிலாளர்களிடையே உற்சாக ஊற்றைக் கிளப்பிய கம்யுனிஸ்ட் அடுத்த வருடமே இரண்டாவது மாநாட்டை லண்டனில் கூட்டியது. தங்களது புகழ்ச்சிக்கர எண்ணங்களால் லட்சக்கணக்கான தொழிலாளர்களின இதயங்களில் மார்க்ஸீம் ஏங்கல்ஸீம் பிதாமகன்களாக உருவெடுத்தனர்.\nஇதன் விளைவாக, 1848ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதியன்று பாரீஸ் நகரில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. மன்னன் லூயி பிலிப் தப்பியோடினான். அப்போது மார்க்ஸ் இருந்த பெல்ஜியம் நாட்டின் மன்னன் தன் பாதுகாப்பை பலப்படுத்திக் கொண்டான். அதே நேரத்தில் மார்க்ஸீம் அவரது மனைவியும் சிறையில் அடைக்கப்பட்டனர். ஜென்னியை அந்த நாட்டின் “தேக விற்பனை பெண்” கைதிகளுடன் அடைத்தனர். அந்த இரவு அவளுக்கு நரகமாக இருந்தது. 24மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டது. இவ்வாறு பல முறை பிரான்ஸ், ஜெர்மன் மற்றும் இத்தாலி என்று நாடு கடத்தப்பட்டார். அப்போது அவர் கூறியது,\n“எல்லா நாடும் என் நாடே\nஎல்லா மக்களும் என் மக்கள்\nசோதனைக் காலம்: வாழ்க்கையில் சோதனைகள் வரும். ஆனால், சோதனைகளிலேயே வாழ்க்கை ஓடினால் என்ன ஆகும் மார்க்ஸின் வரலாற்றுப் பாதையில் என்றேனும் ஒரு அடி… ஓரே ஒரு அடி… “சலிப்பின் காரணமாக ஜென்னி பின் வாங்கியிருந்தால் கூட உலக வரலாறே திசை மாறியிருக்கும்”.\nஇறுதியாக மார்க்ஸ் தனது புகலிடமாக இலண்டன் வந்தார். உலகின் பணக்கார நாடான இலண்டனில் அவர்க்கு பிரச்சனை வீ்ட்டுக்குள்ளயே முளைத்தது. பசி என்ற இரண்டு எழுத்து அவரது வீட்டினுள் நுழைந்தது. அப்போது அவருக்கு நான்கு குழந்தைகள் முதல் இரண்டு பெண் குழந்தைகள் பசி என்றால் நன்கு அறியும் வயது. குழந்தைகளுக்கும், மார்கஸீக்கும் பரிமாறி விட்டு பட்டினி கிடக்க ஆரம்பித்தாள் ஜென்னி. இதனால் ஜென்னியின் தனங்களில் பால் வற்றத் துவ���்கியது. ஒரு காலக் கட்டத்தில் தனங்கள் சுருங்கி இரத்தம் கசிய ஆரம்பித்தது. அன்று இரவு மார்க்ஸின் வீட்டில் குழந்தை அழும் சத்தம் மட்டும் இல்லாமல் பிரபு குடும்பத்தில் பிறந்த ஜென்னியின் அழுகை சத்தமும் சேர்ந்து ஒலித்தது.\nஇதற்கிடையில் வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் கொடுமைக்கார எஜமானியால் விட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள். கடன் கொடுத்தவர்கள் ஜென்னியின் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களையும் அபகரித்தனர். இந்த “பெருங்கொடுமை கொலை வெறியோடு அவர்களது மூன்று குழந்தைகளையும் தின்று தீர்த்தது”. இதை விட ஒரு கொடுமை உலகில் எந்த ஒரு மனிதருக்கும் நேர்ந்திராது. இந்த கொடுமையான சமயத்தில் ஜென்னி கூறிய வார்த்தை, “என் குழந்தை பிறக்கும் போது அந்த குழந்தைக்கு தொட்டில் இல்லை. என் குழந்தை இறக்கும் போது அந்த குழந்தைக்கு சவப்பெட்டி கூட வாங்க முடியவில்லை”.\nதன் குடும்பம் பொருளாதார ரீதியாக பெரும் துயருற்ற இந்தக் காலக்கட்டத்தில் தான் “உலகத்தின் பொருளாதாரம்” பற்றி தொடர்ந்து பல கட்டுரைகள் எழுதி வந்தார் மார்க்ஸ். 1867 செப்டம்பர் 14, உலகத் தொழிலாளர்களின் வாழ்வில் நிரந்தர விடிவெள்ளி முழுமையாக உதயமான நாள். மார்க்ஸ் எனும் இயந்திரத்தின் 15 ஆண்டுகளின் வியர்வை துளிகள் எழுத்துருக்களாகி காகிதங்களில் பிரசுரமாகி “மூலதனம்” எனும் புத்தகமாக வெளிவந்தது. வெளியான நாள் முதலே “மூலதனம்” உலகமெங்கும் பெரும் வரவேற்பைப்பெற்றது. இதைத் தொடர்நது மூலதனத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது பாகங்கள் வெளியாயின. இன்றளவும் உலகின் தலைச்சிறந்த புத்தகங்களில் ஒன்றாக “மூலதனம்” கருதப்படுகிறது.\nஇந்த சமயத்தில் ஜென்னி தன் தாயின் இறப்பு காரணமாக ஜெர்மன் செல்ல வேண்டியிருந்தது. அப்போது அவர் மனைவியின் பிரிவை இவ்வாறு கூறினார்.\nஉன் பிரிவு எனக்குள் மனக்கிளர்ச்சியை உருவாக்குகிறது. எனது சக்திகள் அனைத்தும் அதில் கரைந்து போவதை கண் கூடாகக் பார்க்கிறேன். ஒரே ஒரு முறை மீண்டும் உன்னை என் இதயத்தோடு அணைத்துக் கொண்டால் போதும் என் இதயம் அமைதியாகி விடும். அதன் பிறகு எனக்கு இந்த உலகில் எதுவும் வேண்டியிருக்காது.\nமூலதனம் நூல்: உதாரணமாக நமக்கு ஒரு பென்சில் தேவைப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். அதை நாமே சுயமாக உற்பத்தி செ���்ய நீண்ட நேரமும் கடும் உழைப்பும் தேவைப்படும். ஆனால் இந்த தொல்லையே இல்லாமல், ஒரு விலை கொடுத்து அந்தப் பென்சிலை கடையிலிருந்து நாம் வாங்கிக் கொள்கிறோம். உண்மையில் நாம் பென்சிலை வாங்கவில்லை. அந்த பென்சிலை தயாரிக்கத் தேவைப்படும் “நம் உழைப்புக்கு பதிலாக இன்னொருவருடைய உழைப்புக்கு ஒரு விலை கொடுக்கிறோம். அவ்வளவு தான்”. ஆனால் நாம் கொடுக்கும் இந்த விலை அந்தத் தொழிலாளிக்குச் சென்று சேர்கிறதா என்றால், இல்லை”. ஆனால் நாம் கொடுக்கும் இந்த விலை அந்தத் தொழிலாளிக்குச் சென்று சேர்கிறதா என்றால், இல்லை பென்சில் தயாரிக்க மூலதனம் போட்ட காரணத்தால் பெரும் இலாபத்ததை அந்த முதலாளியும், பெரிய உழைப்பு இல்லாமல் அதை வாங்கி விற்கும் வியாபாரிகளுமே அதன் பலனை அனுபவிக்கினறனர்.\nஇது குறித்து எந்தப் பிரச்சனையும் இல்லாமல் அந்தத் தொழிலாளி அற்பப் பணம் கொடுத்துத் தன் உழைப்பைச் சுரண்டிக் கொடுக்கும் முதலாளியை கடவுளாக நினைத்து வணங்குகிறான். அதோடு மட்டும் இல்லாமல் குறிப்பிட்ட பென்சிலை பலரும் உற்பத்தி செய்து, வியாபாரத்தில் போட்டி ஏற்படுகிற போது அதைச் சரிகட்ட பென்சிலின் விலையைக் குறைக்கிறான் முதலாளி. அதனால் ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட தொழிலாளியின் தோளில் அதிகப்படியான உழைப்பை சுமத்தி அவர்களை முழுவதுமாக நசுக்க அரம்பிக்கிறான். இதைத்தான் மார்க்ஸ் தனது “மூலதனம்” எனும் நூலில் தெளிவுபடுத்தி தொழிலாளர்களின் வாழ்வில் புதிய சகாப்தத்தை தோற்றுவித்தார்.\nபிடித்த விஷயம்: புகைப்பிடிப்பது, பால் கலக்காத கருப்பு காபி குடிப்பது மற்றும் மாலை நேரங்களில் நடைப்பயிற்சி.\nபிடிக்காத விஷயம்: பிச்சைப் போடுவது. “பசியோடு இருப்பவனுக்கு மீனைக் கொடுப்பதை விட, மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பது எவ்வளவு மேலான விஷயம்”.\nமனைவியின் இறப்பு: 1881ம் அண்டு, இரக்கமற்ற டிசம்பர் மாதத்தில், உலகத்துக் காதலையும், பொறுமையையும், சகிப்புத் தன்மையையும் கற்றுக் கொடுத்த ஜென்னி எனும் மலர் பூமியில் உதிர்ந்தது.\nமார்க்ஸின் இறப்பு: 1883ம் ஆண்டு மார்ச் 14ம் நாள் பிற்பகல் 2.30 மணிக்கு படுக்கை அறையிலிருந்து படிக்கும் அறைக்கு நடந்த சென்று தனது சாய்வு நாற்காலியில் அமர்ந்து தனது கைகளில் தந்தை, மனைவி மற்றும் மகளின் புகைப்படங்களை ஏந்தியவாறு கடைசி வார்த்தைகள் என எதுவும் சொல்லாமல் தனது 61வது வயதில் மக்கள் நலன் குறித்தே தன் வாழ்நாளையெல்லாம் யோசித்துக் கொண்டு இருந்த அந்த சிந்தனைச் சிற்பி பூரண அமைதிக்குள் ஆழ்ந்தார்.\nகாலங்கள் தோறும் அவரது பெயர் நிலைத்து நிற்கும்.\nமானம் போற்று ரௌத்திரம் பழகு\nமானம் போற்று ரௌத்திரம் பழகு\nஆண்மை தவறேல் தாழ்ந்து நடவேல்\nமானம் போற்று ரௌத்திரம் பழகு\nஓய்தல் ஒழி நேர்படப் பேசு\nஓய்தல் ஒழி நேர்படப் பேசு\nபோர்த்தொழில் பழகு தோல்வியில் கலங்கேல்\nபுதியன விரும்பு வீரியம் பெருக்கு\nபுதியன விரும்பு வீரியம் பெருக்கு\nவெளிப்படப் பேசு நன்று கருது\nவவ்வுதல் நீக்கு தவத்தினை நிதம் புரி\nகற்றது ஒழுகு கைத்தொழில் போற்று\nகற்றது ஒழுகு கைத்தொழில் போற்று\nஞாயிறு போற்று மந்திரம் வலிமை\nசௌரியந் தவறேல் நாளெல்லாம் வினைசெய்\nஅச்சம் தவிர் நையப்புடை மானம் போற்று ரௌத்திரம் பழகு\nஓவியம் : மணி வர்மா.\nவங்காள மொழி திரைப்பட இயக்குனரும், திரையுலக மேதை என்று அறியப்பட்டவருமான சத்யஜித் ரேயின் பிறந்த தினம் இன்று\nபதேர் பாஞ்சாலி, சாருலதா, அபுர் சன்சார், அபராஜிதோ உள்ளிட்ட மிகச்சிறந்த திரைப்படங்களை இயக்கிய இவர் உலக சினிமாவின் மகத்தான அம்சங்களை இந்திய சினிமாவிற்கு கற்றுக் கொடுத்தவர் என்றால் மிகையாகாது.\nவங்காள மொழியில் இயக்கியிருந்தாலும், அவரது திரைப்படத்தில் வரும் மனிதர்கள் தூலமானவர்கள். இந்தியா முழுவதையும் பிரதிபலிக்கும் மனோ நிலையை அவரது கதாபாத்திரங்கள் பிரதிபலித்துள்ளன.\nகலை சார்ந்த, அடிப்படையான மனித இயல்புகள் சார்ந்த விஷயங்களை திரைச் சலனங்களில் படம்பிடித்துக் காட்டுவதில் தரமான இயக்குனர்களுக்கு இன்றும் அவர் வழிகாட்டியாகவே இருந்து வருகிறார்.\nசாருலதா என்ற திரைப்படத்தில், பெண்ணின் தனிமையை எடுத்துரைக்கும் ஒரு அபாரமான காட்சியில், பைனாகுலர் மூலம் அந்த பெண் மாடியிலிருந்து அனைத்தையும் பார்ப்பார், அப்போது அவரது கணவர் வருவார் கணவரையும் அந்த பைனாகுலர் வழியாகவே பார்ப்பார்.\nஎந்த ஒரு ஆவேச வசனமும் இல்லாத இந்த அற்புதமான காட்சி பெண் சமுதாயத்தின் நிலையை, தனிமையை அப்படியே தத்ரூபமாக காட்டியது. இந்த படம் வெளிவந்த போது விமர்சகர் ஒருவர் கேள்வி எழுப்பினார்: ஒரு பெண் வாசலுக்கு வந்து கதவைத் திறப்பதை 15 நிமிடம் காட்டவேண்டுமா என்றார���. அதற்கு சத்யஜித் ரே பதில் கூறுகையில், ஒரு பெண் வாசலுக்கு வரும் ஒரு 15 நிமிடத்தை உங்களால் பொறுக்கமுடியவில்லை எனில், இவ்வளவு ஆண்டுகாலமாக வெளியே வராமலேயே இருக்கும் பெண்களைப் பற்றி உங்களுக்குக் ஒன்றுமே தெரியவில்லையா\nகறுப்பு வெள்ளை காலக் கட்டத்திலேயே கணவனுக்கும் மனைவிக்கும் உள்ள நெருக்கமின்மையை பைனாகுலர் காட்சி மூலம் சூட்சமமாக வெளிப்படுத்தியவர் இவ்வாறுதான் பதிலளிப்பார்.\nகிராமிய வாழ்வின் சோகம் கலந்த ஒரு இனிமை இவரது படங்களில் வெளிப்பட்டுள்ளன. தூரத்து இடிமுழக்கம் (இது தமிழில் வந்த தூரத்து இடி முழக்கம் அல்ல) என்ற படத்தில் இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பான் இந்தியாவை தாக்கும் அச்சுறுத்தல் இருந்தபோது ஒரு கிராமம் எவ்வாறு தனது பிழைப்பிற்கு கஷ்டப்பட்டது என்றும் அப்போது வறுமையிலும் அந்த மனிதர்கள் எவ்வாறு செம்மையாக வாழ்ந்தார்கள் என்பதைக் காட்டியுள்ளார்.\nஎந்த துன்பமான காலக் கட்டத்திலும் மனித உறவுகள் கைகோர்த்தால் துன்பத்தை வெல்லலாம் என்று இந்த படத்தின் மூலம் அறிவுறுத்தியுள்ளார் ரே.\n\"இவரது படங்களை காணத் தவறியவர்கள், சூரியனையும், சந்திரனையும் காணாத ஒரு உலகத்தில் வாழ்வதாகவே பொருள்\" என்று ஜப்பானிய இயக்குனர் மேதை அகிரா குரொசாவா கூறியது நினைவு கூறத்தக்கது.\nபதேர் பாஞ்சாலி திரைப்படம் .\nநன்றி : வெப்துனியா. யூ டியுப்.\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nகாளியம்மன் கோயில் திருவிழா .\nயார் இங்கு மறப்பார் பெரியாரை\nஇந்த கதைக்கு நீங்களே பெயர் வைத்துக்கொள்ளுங்களேன்.....\nமாமிசம் உண்பதைப் பற்றி புத்தர் சொன்னது.\nபாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் - திரைக்காவியம்.\nகண் பார்வையற்ற துறவி .\nகார்ல் மார்க்ஸ் ; பிறந்த தினம் இன்று -05-05-2013 (...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபாதையை தேடாதே, உருவாக்கு--லெனின். எதையும் சந்தேகி--கார்ல் மார்க்ஸ். ஒவ்வொறு சொல்லிற்க்கும் செயலுக்கும் பின்னால் வர்க்கமும் வர்க்க நலனும் ஒழிந்து உள்ளது--கார்ல் மார்க்ஸ். மாற்றத்தின் மருத்துவச்சி புரட்சி-கார்ல் மார்க்ஸ் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://senkathiron.blogspot.com/2017/07/blog-post_25.html", "date_download": "2018-07-18T10:02:32Z", "digest": "sha1:XYM5W4TMYKTHNXRJKVSH4JRMAF2T2UF4", "length": 15776, "nlines": 291, "source_domain": "senkathiron.blogspot.com", "title": "செங்கதிரோன்: ஒரு கூர்வாளின் நிழலில் -புத்தக விமர்சனம்", "raw_content": "\nஒரு கூர்வாளின் நிழலில் -புத்தக விமர்சனம்\nஇலங்கையில் நடந்த விடுதலைப்புலிகள் போராட்டம் குறித்த நாம் அறியாத செய்திகள் பல உள்ளன. 2009ம் ஆண்டு இந்த இயக்கம் யாருமே எதிர்பாராத நிகழாவாக இந்த இயக்கம் முற்றாக அழித்தொழிக்கப்பட்டது. மிக வலிமை வாய்ந்த இயக்கம் என்று நாம் நம்பிக்கொண்டிருக்கையில் பிரபாகரன் அவர்கள் கொல்லப்பட்ட புகைப்படமே அந்த இயக்கத்தின் வீழ்ச்சியினை தெள்ளத் தெளிவாக உணர்த்தியது.\nஇந்த வீழ்ச்சி எவ்வாறு நிகழ்ந்தது என்று அறிய விரும்புபவர்களுக்கு இந்த புத்தகம் பல்வேறு விடைகளை நமக்கு அளிக்கின்றது. இருப்பினும் அதனையும் தாண்டி தமிழினி எப்படி இந்த இயக்கத்திற்குள் இணைந்தார் , பள்ளி பருவத்திலிருந்தே இயக்கம் குறித்த வரின் பார்வை என பல்வேறு செய்திகள் இதில் நிரம்பியிருக்கின்றன.\nதமிழ்நாட்டு சூழலில் விடுதலைப் புலிகள் இயக்கம் குறித்து அதிகம் நமக்கு தெரிந்த நபர்கள் பிரபாகரன் , ஆண்டன் பாலசிங்கம் , தமிழ்ச்செலவன் போன்ற வெகு சிலர் மட்டுமே , ஆனால் புத்தகத்தில் களப் (போர் புரிபவர்கள் )போராளிகள் மட்டுமன்றி , மக்களுடன் இணைந்து செயல்பட்டவர்கள் (விவசாயம் , நீதித்துறை , காவல் துறை , அரசியல் பயிற்சி கூடம் , சிறார் பாதுகாப்பு மையம் ) என பல பிரிவுகளில் பணியாற்றியவரகள் குறித்த செய்திகள் உள்ளன . குறிப்பாக சுனாமி ஏற்பட்ட காலத்தில் இந்த இயக்கம் மக்களுக்கு செய்த பணிகள் பாராட்டுக்குரியவையாக இருந்தது.\nதமிழினி இயக்கத்தின் பல்வேறு துறைகளில் பணியாற்றியிருப்பதனால் அவரின் கருத்துகள் மூலம் இயக்கம் எவ்வாறு செயல்பட்டது என்பதனை மிக தெளிவாக உணர முடிகின்றது . அது மட்டுமன்றி பிரபாகரன் முதற்கொண்டு இயக்கத்தின் அனைத்து முன்னோடிகளுடனும் , இலங்கை அரசுடனும் , வெளிநாட்டு அமைப்புகளுடனும் தொடர்பில் இருந்தவர் என்பதனால் அவர் இந்த விடுதலைப் போராட்டம் குறித்து அவரின் விமர்சனம் சரியானது என்றே தெரிகின்றது.\nபெண் போரளிகள் பலரைப்பற்றியும் குறிப்பிட்டிருக்கின்றார் . கர்னல் விதுஷா என்பவரின் வீரசாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்பு குறித்து படிக்கையில் மிக பிரம்மிப்பாக இருக்கின்றது . ஒரு வேளை போரில் வெற்றி அடைந்திருந்தால் இவர்களின் வீரத்தினை உலகமே போற்றியிருக்கும் என்றே தோன்றுகின்றது. தமிழினி அவர்களின் தங்கைய���ம் இந்த போராட்டத்தில் பங்கெடுத்து மாண்டிருக்கின்றார் .\nதமிழினி குறித்த விமர்சனம் :\nஇந்தப் புத்தகம் வெளிவந்த பிறகு விடுதலைப்புலி இயக்க ஆதரவாளர்கள் மிக கடுமையான எதிர்வினை ஆற்றியிருந்தனர் . ஆனால் அவற்றுக்கு பதிலளிக்க அவர் உயிருடன் இல்லை . 48வயதிலியே புற்று நோயால் மரணமடைந்து விட்டார். போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கை ராணுவத்திடம் சரணடைந்து விட்டதால் துரோகியாக அடையளிப்படுத்தப்பட்டார் . இலங்கை சிறையில் இரண்டு வருடம் , புனர்வாழ்வு மையத்தில் ஒருவ வருடம் பின்னர் திருமணம் செய்து கொண்டு சில காலம் நிம்மதியான வாழ்வு என்றே இவரின் வாழ்க்கை அமைந்திருக்கின்றது.\nபிரபாகரனை அனவைருக்குமே பிடிக்கும் , அதற்காக அவர் மீது விமர்சனம் வைப்பர்வர்களை துரோகி என அடையாளப்படுத்தல் தவறான முன்னுதாரணம் . மேலும் காலச்சுவடு பதிப்பகம் இப்புத்தகத்தினை வெளியிட்டதனாலேயே , அந்த பதிப்பகம் சார்ந்த அரசியலோடு இப்புத்தகம் இணைத்துப் பார்க்கப்படுகின்றது.\nபிரான்சில் வாழும் ஷோபா சக்தி என்ற இயக்கத்தின் முன்னாள் போராளி பல்வேறு விமர்சனங்களை இயக்கம் குறித்து வெளிப்படுத்தியிருந்தார் . அடுத்து இது தமிழினியின் பார்வை . ஜனநாயகம் என்பது எதிர்க்குரலை கேட்பது தான் , அது போன்ற ஒரு எதிர்க்குரல் தான் இந்த புத்தகம் .\nஇந்த நூலை எழுதிய தமிழினி அது வெளிவரும் போது உயிருடன் இல்லை\nஅதுதான் அவர்தான் எழுதியது என்பது உறுதியாக எவருக்கும் தெரியாதது\nகணவன் ஜெயன் தேவா என அழைக்கப்படும் மகாதேவன் ஜெயக்குமரன் தீவிர புலி எதிர்ப்பாளர் ... அவர் தான் அந்த நூலை வெளியிடடார்\nஷோபா சக்தி முன்னாள் போராளி ... முன்னாள் புலி போராளி அல்ல\nஅவர் என்றும் புலிகள் இயக்கத்தில் இருக்கவில்லை\nஇந்த நூலை எழுதிய தமிழினி அது வெளிவரும் போது உயிருடன் இல்லை\nஅதுதான் அவர்தான் எழுதியது என்பது உறுதியாக எவருக்கும் தெரியாதது\nகணவன் ஜெயன் தேவா என அழைக்கப்படும் மகாதேவன் ஜெயக்குமரன் தீவிர புலி எதிர்ப்பாளர் ... அவர் தான் அந்த நூலை வெளியிடடார்\nஷோபா சக்தி முன்னாள் போராளி ... முன்னாள் புலி போராளி அல்ல\nஅவர் என்றும் புலிகள் இயக்கத்தில் இருக்கவில்லை\nகிரிக்கெட் விளையாட எதிர்ப்பு : சென்னையில் இளைஞர்கள் சாலைமறியல் சென்னை பாலவாக்கத்தில் கிரி ó க்கெட் விளையாட எதிர்ப்பு தெரிவித்ததா...\n���ன்னியர்களை பழிதீர்க்க ஒன்றினையும் ரஜினியும் ரஞ்சித்தும்\nசுந்தர் சிக்கு ரஜினி படம் இயக்கம் வாய்ப்பு வந்த போது அது மிக சரியானத் தேர்வாகத் தான் தோன்றியது. ஆனால் அண்ணன் ரஞ்சித்துக்கு ரஜினி பட வாய்ப்...\nசரோஜா தேவி புத்தகத்தின் தோற்றமும் மறைவும்\nசீனர்கள் கண்டுபிடித்த காகிதங்களை நல்ல செய்திகளை உலகறியச் செய்ய பயன்பட்டிருந்தாலும் மறுபக்கம் சரோஜாதேவி என்றழைக்கப்படும் மஞ்சள் பத்திரிக்க...\nஒரு கூர்வாளின் நிழலில் -புத்தக விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=119068", "date_download": "2018-07-18T10:45:53Z", "digest": "sha1:EDYGWN5PYSDUGE56G74WK66R4DTEWORO", "length": 8574, "nlines": 76, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsபெட்ரோல் கொள்முதல் செய்ய தடை; அமெரிக்காவுக்கு ஈரான் அதிபர் ரவுகானி எச்சரிக்கை - Tamils Now", "raw_content": "\nபருவமழை தீவிரம்; காவிரியில் கூடுதல் தண்ணீர் திறப்பு மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை - உலகக்கோப்பை கால்பந்து:அரை இறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி குரோஷியா வெற்றி - பெல்ஜியத்தை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது பிரான்ஸ் - பழநி கோயில் முருகன் சிலை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு:பாதுகாக்க நீதிபதி உத்தரவு - தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து உயர் நீதிமன்றத்தில் விசாரணை; அரசு விளக்கம்\nபெட்ரோல் கொள்முதல் செய்ய தடை; அமெரிக்காவுக்கு ஈரான் அதிபர் ரவுகானி எச்சரிக்கை\nஈரானிடம் இருந்து பிற நாடுகள் பெட்ரோல் கொள்முதல் செய்ய அமெரிக்கா தடை விதித்ததற்கு ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nமத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரான் கடந்த 2015-ம் ஆண்டு அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய வல்லரசு நாடுகளுடன் வரலாற்று சிறப்பு வாய்ந்த அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டது.\nஆனால், ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை விட்டு அமெரிக்கா வெளியேறுவதாக சில மாதங்களுக்கு முன் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார். மேலும், ஈரான் மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் அமெரிக்கா விதித்தது.\nஇந்நிலையில், ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா, சீனா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் வரும் நவம்பர் மாதம் 4-ம் தேதிக்குள் இறக்குமதியை முற்றிலுமாக நிறுத்திக்கொள்ள வேண்டும், இல்லையேல் பொருளாதார தடை விதிக்கப்படும் என அமெரிக்கா மிரட்டல் விடுத்து இருந்தது.\nஈரானிடம் பெட்ரோல் கொள்முதல் செய்ய தடை விதித்தால், வளைகுடா முழுதும் பெட்ரோல் கொள்முதல் செய்யப்படுவது பாதிப்பை ஏற்படுத்தும் என ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி தெரிவித்துள்ளார்.\nஅரசு முறை பயணமாக சுவிட்சர்லாந்து சென்றுள்ள ஹசன் ரௌகானி, செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘ஈரானிடம் இருந்து பிற நாடுகள் பெட்ரோல் கொள்முதல் செய்வதை முற்றிலும் நிறுத்த அமெரிக்க முடிவு செய்துள்ளது. ஆனால், அவர்கள் கூறியதன் அர்த்தம் அவர்களுக்கே புரியவில்லை. ஈரான் நாட்டின் பெட்ரோல் கொள்முதல் தடை செய்யப்பட்டால் வளைகுடா நாடுகளின் பெட்ரோல் கொள்முதலிலும் அது பாதிப்பை ஏற்படுத்தும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅமெரிக்காவுக்கு ஈரான் அதிபர் கொள்முதல் தடை பெட்ரோல் ரவுகானி எச்சரிக்கை 2018-07-03\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nபெட்ரோல், டீசல் உற்பத்தி வரி குறைப்பு நாடகம்;மக்களை ஏமாற்றும் பாஜக பட்ஜெட்\nபெட்ரோல், டிசல்களையும் ஜி.எஸ்.டி வரம்பிற்குள் கொண்டு வர முயற்சி: பெட்ரோலிய துறை அமைச்சர்\nபெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் -அருண்ஜெட்லி\n2040 முதல் பெட்ரோல், டீசல் கார்களின் விற்பனையை நிறுத்தும் பிரிட்டன்\nபெட்ரோல், டீசல் டோர் டெலிவரி, மத்திய அரசு பரிசீலனை\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு; நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ithunamthesam.co/2018/05/20.html", "date_download": "2018-07-18T10:36:18Z", "digest": "sha1:NSIJQ42MWCBYEZG5WVKJXDC7QSS2UPQT", "length": 10188, "nlines": 63, "source_domain": "www.ithunamthesam.co", "title": "தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் மே20தமிழர் கடல்.! - 24 News", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் மே20தமிழர் கடல்.\nதமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் மே20தமிழர் கடல்.\nby தமிழ் அருள் on May 11, 2018 in இந்தியா, செய்திகள்\nவருகிற மே 20ம் தேதி தமிழர் கடலான சென்னை மெரீனா கடற்கரையில் தமிழீழ இனப்படுகொலைக்கான 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற இருக்கிறது. எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் இனப்படுகொலையினை நாம் மறந்துவிட முடியாத���. கொல்லப்பட்ட ஒன்றரை லட்சம் தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்த தமிழர் கடலில் தமிழராய் கூடுவோம். அனைவரும் குடும்பத்துடன் வாருங்கள். லட்சக்கணக்கில் திரண்டு நின்று நமது அஞ்சலியினை செலுத்துவோம். மே 20, ஞாயிறு மாலை 4 மணி, மெரீனா கடற்கரை, கண்ணகி சிலை அருகில்.\n- மே பதினேழு இயக்கம்\nTags # இந்தியா # செய்திகள்\nதேர்தல் சுட்டும் செய்தி என்ன..\n(த.ஞா.கதிர்ச்செல்வன்) நடந்துமுடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் மக்களின் வாக்குகள் என்ன அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன என்பதைச் சீர்தூக்கிப்...\nதெருவுக்கு 10 பேராவது வந்தால்தான் கட்சி\nஅரசியல் களத்தில் தீவிரமாக இறங்கியுள்ள நடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றியுள்ளார். அதற்கான உறுப்பினர் சே...\nஎழிச்சியுடன் த.தே.ம.முன்னணியின் மேதின ஊர்திப் பேரணி\nதமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மேதின ஊர்திப் பேரணி யாழ்.குப்பிளான் சந்தியில் ஆரம்பமாகியது.குப்பிளான் சந்தியில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வ...\nபரீட்சை, மதீப்பீட்டுப் பணிகளை இணையமயப்படுத்த நடவடிக்கை\nபரீட்சை மற்றும் மதீப்பீட்டுப் பணிகளை, இணையமயப்படுத்துவது தொடர்பில் கல்வியமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது. இதற்காக மலேசியாவின் புத்ரா பல்...\nஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை திருப்திகரமாக இல்லை\nஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை திருப்திகரமாக இல்லை என, ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி நகரில் நடைபெற்ற விழா ஒன்றில் ...\nசிங்கள தனியாருக்கு தாரைவார்க்கப்படும் யாழ் மாநகர சுத்திகரிப்பு\nயாழ்ப்பாண மாநகரை சுத்தமாக்கும் பணியினை தனியார் மயமாக்க புதிய மாநகரமுதல்வர் முற்பட்டுள்ளதாக சுத்;திகரிப்பு தொழிலாளர்களின் கூட்டமைப்பான ஜக்...\nகுணாளன் மாஸ்ரரின் பூதவுடல் பார்வைக்குரிய விபரம்\nஆளணித் தெரிவில் இழுபறி வாய்த்தகராறு\nதமிழ்த் தேசிய கூத்தமைப்பின் மூன்றாம் சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது உள்ளூராட்சி சபைத் தேர்தலின் ஆளணித் தெரிவுகள் தொடர்பான ரெலோ மற்றும்...\nகிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் நினைவேந்தல்.\nகிளிநொச்சியில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது மாவீரர் நாள் நிகழ்வுகள். கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் மூன்று\nதமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் பட்டமளிப்பு விழா 2018.\nதமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் முதலாவது விழாவாக பட்டமளிப்பு விழா 2018. தாய்மொழி பேசுவதற்காக மட்டுமல்ல எமது அடையாளமும் அதுவே\nவவுனதீவில்100மாவீரர் பெற்றோர்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் கௌரவிப்பு\n26.11.2017 இன்று மட்டக்களப்பு வவுனதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சுமார் 100 மாவீரர் பெற்றோர்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் கௌரவ...\nமாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின்8ம் ஆண்டு நினைவு நாள்.\nதை மாதம் 6ம் நாள் தனது 86 வது வயதில் இறுதி மூச்சை பனகொடாவில் இருக்கும் ராணுவ முகாமில் விட்ட மாதந்தை வேலுப்பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை இங...\nவவுனதீவில்100மாவீரர் பெற்றோர்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் கௌரவிப்பு\n26.11.2017 இன்று மட்டக்களப்பு வவுனதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சுமார் 100 மாவீரர் பெற்றோர்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் கௌரவ...\nஆளணித் தெரிவில் இழுபறி வாய்த்தகராறு\nதமிழ்த் தேசிய கூத்தமைப்பின் மூன்றாம் சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது உள்ளூராட்சி சபைத் தேர்தலின் ஆளணித் தெரிவுகள் தொடர்பான ரெலோ மற்றும்...\nகோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் இராணுவத்தின் கெடுபிடியில் மாவீரர் நாள் நிகழ்வு\nகோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் இராணுவத்தின் கெடுபிடியில் மாவீரர் நாள் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.makkattar.com/lineage/asseyyidha-raihanathus-sahdiya-valiyullah/", "date_download": "2018-07-18T10:54:10Z", "digest": "sha1:UTIJV6JWV5R54V5JJRAIWNIIZQKCOEN4", "length": 10194, "nlines": 82, "source_domain": "www.makkattar.com", "title": "Asseyyidha Raihanathus Sahdiya (Valiyullah) | Hallaj Wariyam", "raw_content": "\nதஸவ்வுபினதும், ஸுபிகளினதும் அறிவுப் பங்களிப்பும் சமூக நிர்மாணப்பணிகளும்.\nஅஸ்-ஸெய்யிதா றைஹானத்துஸ் ஸஹ்தியா உம்மா (வலி)\nஇவர்கள் அக்கரைப்பற்று மண்ணில் நபி (ஸல்) அவர்களின் முதல் வழித்தோன்றலாக விளங்குகின்றார்கள். மார்க்க அறிஞர்களும், ஆலிம்களும் ஸூஃபிகளும் தோன்றுவதற்கு கருவாக அமைந்தவர்கள். மாசற்ற ‘அஹ்லுல் பைத்தின் 21 தலைமுறைக்கு உரிமை பூண்டவர்கள். தந்தை வழித் ஸெய்யத்தாகும். (128. தகவல் : Http://www.rootswebsite) .அக்கரைப்பற்றின் முதல் அஹ்லுல் பைத்தும்ஆவார்கள்.\nஇம்மண்ணில் நிறைகுல மாது ஸித்தீ பாத்திமா (வலி)க்கும் அஷ்-ஷெய்க் அப்துஸ்ஸமத் மௌலானா ஸபீதிய்யி யமானி (றலி) அவர்களுக்கு மூன்றாம் திர���மணத்தில் மூத்த திருமகளாய் அஸ்-ஸெய்யித் றைஹானத்தும்மா (வலி) பிறந்தார்கள். சிறு வயதிலிருந்து பக்தி வயப்பட்டு அப்துஸ் ஸமது மௌலானா (றலி)யின் அன்பு ஆளுகையின் கீழ் வளர்ந்து வந்தவர்கள். இவர்கள் ஷெய்க் இஸ்மாயீல் யமானி (றலி)ன் பேத்தியுமாவார்கள்.\nஇவர்கள் தந்தையின் சன்மார்க்க பணியிலும் போதனைகளிலும் பங்கு கொண்டும், பங்கெடுத்தும் வந்துள்ளார்கள். ஒரு செல்வச் சீமாட்டியின் மகளாக இருந்தாலும் மிக எளிய வாழ்வோடு பின்னிப் பிணைந்தும், நலிந்தோருக்கு உதவும் உற்ற தோழியாகவும் ஏழ்மையின் சின்னமாகவும் ஆன்ம காரியங்களின் அணிகலனாகவும் அஸ்-ஸெய்யித் றைஹானத்தும்மா வாழ்ந்திருப்பதாக தகவல் பெறமுடிகின்றது.\nசன்மார்க்க பாரம்பரிய தளத்தில் வாழ்ந்த இம்மகானி தன் தந்தையிடமிருந்து ‘பைஅத்’ எனும் ஞான தீட்சை பெற்றுள்ளனர். இளமையிலேயே ஆன்ம ஈடேற்றம் கண்ட ஞானமிக்க ஒருவராக இருந்துள்ளனர். றஸூலே கரிம் (ஸல்) அவர்களின் மீது அளவு கடந்த காதல் வசப்பட்டவராகவும் அவர்களின் பெயரில் அதிகம் ஸலவாத்துக்களை காணிக்கை செய்பவராகவும் தஸ்பீஹ், திக்ரில் காலம் கடத்தியுள்ளதை காண முடிகின்றது.\nசின்னமௌலானா தன் மகளுக்கு 18 வயதில் முஹம்மது அபூபக்கர் லெப்பை ஆலிமை கன்னியாதனம் செய்து வைக்கின்றார்கள். இவ்விரு இல்லற தம்பதிகளுக்கும் நான்கு ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் கிடைத்திருக்கின்றன. அஸ்-ஸெய்யித் ஹாஸீம் ஆலிம் மௌலானா, அஸ்-ஸெய்யித் அப்துஸ்ஸலாம் மௌலானா, அஸ்-ஸெய்யித் முஹல்லம் அப்துஸ்ஸமது ஆலிம் மௌலானா, அஸ்-ஸெய்யித் அப்துர் றஷீத் ஆலிம் மௌலானா ஆகிய ஆண் குழந்தைகளும் அஸ்-ஸெய்யித் உம்முகுல்தூம் உம்மா எனும் பெண் குழந்தையுமாகும்.\nஇவருக்கு நான்கு ஆண்பிள்ளைகளும் ஒரு பெண்பிள்ளையுமிருந்தனர். நான்கு ஆண்களையும் ஆலிம்களென்று எல்லோரும் அழைப்பர். மூத்தவரான ஹாஷிம் ஆலிமை மூத்தாலிம் என்று ஊரவர் அழைப்பர். மேடைச் சொற்பொழிவிலும் பாவியற்றுவதிலும் இவர் வல்லவர். ஹாஷிம் புலவர் நினைத்தவுடன் கவிபாடும் ஆசுகவியாவார். அடுத்தவர்களான அப்துஸ்ஸலாம், அப்துஸ் ஸமத் (மக்கத்தார்) அப்துர் றஷீத் ஆலிம் ஆகிய அனைவரும் இறைஞானமும் பாப்புனையும் ஆற்றலும் பெற்றவர்கள். இவரது மகளான உம்முல் குல்தூம் (மக்கத்தும்மா)வினது புதவல்வரே புஹாரி ஆலிம் என அழைக்கப்படும் அபூபக்கர�� ஆலிம் ஆவார். (134. தகவல் :பொன்மலர், பக்- 135).\n“மஹ்ழறத்துல் ஐதுரூஸிய்யா –ஹல்லாஜ் மக்காம்” தைக்கா திறப்பு விழா ஒரு கண்ணோட்டம்.\nகுத்புனா அஸ்-ஸெய்யித் அஷ்-ஷெய்க் பஹ்றுல் இல்ஹாம் முஹம்மது ஜலாலுத்தீன் காதிரி, ஜிஷ்தி, றிபாஇ, நக்ஷபந்தி (றஹ்) அவர்களின் 49வது நினைவு தினவிழாவும் கதமுல் குர்ஆன் தமாமும் கந்தூரி வைபவமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2018-07-18T10:54:43Z", "digest": "sha1:NCXLXJ2QFYNZGGAM7JBCZJ5CZFEFI3G6", "length": 20209, "nlines": 184, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் சிறந்ததொரு அமைச்சரவை வாரியத்தினை முதலமைச்சரினால் இனி அமைக்கமுடியுமா என்பதே தற்போதைய சந்தேகம் – சி. சிறீதரன் - சமகளம்", "raw_content": "\nவிசேட காணி மத்தியஸ்தர் சபை தொடர்பில் வவுனியாவில் பயிற்சி செயலமர்வு\nவர்த்தக நிலையங்கள், விடுதிகளை பதிவு செய்ய வவுனியா நகரசபை நடவடிக்கை\nதன்னை ஜனாதிபதி வேட்பாளராக கூறுவது தொடர்பாக கோதா விசேட அறிவித்தல்\nதமிழ் படங்களை பார்த்து வளர்ந்ததே ஆவா குழு : அதன் உறுப்பினர்கள் சிறுவர்களே என்கிறார் பிரதி அமைச்சர்\nஇன்று காலை ரயிலில் வேலைக்கு சென்றவர்களின் நிலை\nபோதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்கு இராணும் தயார்\nஇணையம் மூலம் இனி பஸ் ஆசனங்களை ஒதுக்கலாம்\nயுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகளை வழங்கும் அலுவலக சட்டமூலம் சமர்ப்பிப்பு\nவவுனியா வடக்கு பிரதேச செயலாளருக்கு எதிராக 18 ஊழல் மோசடி குற்றச்சாட்டுகள்களை அடுக்கிறார் வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன்\nபுதிதாக சட்டவிரோதமாக கட்டப்பட்ட வர்த்தக நிலையத்தின் காணி யாருடையது என தெரியாது 3 மணிநேர விவாதம் நடத்தி வாக்கெடுப்புக்கு சென்ற வவுனியா நகரசபை\nசிறந்ததொரு அமைச்சரவை வாரியத்தினை முதலமைச்சரினால் இனி அமைக்கமுடியுமா என்பதே தற்போதைய சந்தேகம் – சி. சிறீதரன்\nசிறந்ததொரு அமைச்சரவை வாரியத்தினை முதலமைச்சரினால் இனி அமைக்க முடியுமா என்பதே தற்போதைய சந்தேகம் என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் தெரிவித்தார்.\nவவுனியா கனகராயன்குளம் புதுக்குளத்தில் தங்கம்மா முதியோர் இல்லம் கலாநிதி முருகர் குணசிங்கத்தால் அமைக்கப்பட்டு திறந்துவைக்கு��் நிகழ்விலும் இலங்கை தமிழர் நூல் வெளியீட்டு நிகழ்விலும் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தர்ர். தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,\nவடகிழக்கு இணைந்த மாகாணசபையை கொண்டு செல்வதில் இருந்த இடையூறுகளை தாண்டி இணைந்திருந்த வடகிழக்கு 18 ஆண்டுகளிற்கு பின்னர் பிரிக்கப்பட்ட பின் கிழக்கு மாகாணத்திற்கான தேர்தல் 2006ம் ஆண்டு நடாத்தப்பட்டது. அதன் பின்னராக 2013ம் ஆண்டு வடக்கு மாகாணத்திற்கான தேர்தலை சந்தித்து மக்களுடைய பாரிய பங்களிப்போடு ஒரு சபையை அமைத்து எங்களிற்கான அபிவிருத்தி நடவடிக்கைகளோடு இணைந்த உரிமைக்காக பயணத்தை மேற்கொண்டு வருகின்றோம். இதன் போது நாங்கள் சரியான பாதையில் எங்களை கொண்டு செல்வதில் பல தடங்கள் முன்வைக்கப்பட்டது. அதற்கு பல்வேறு பட்ட காரணங்கள் சொல்லப்பட்டாலும், 2013ம் ஆண்டு முதலமைச்சர் தலைமையில் நான்கு அமைச்சர்களை கொண்டு அமைக்கப்பட்ட அமைச்சர் குழு போல் இனி வருமா அல்லது அமைச்சர் வாரியத்தை கொண்ட பெறுமதியான குழுவினை முதலமைச்சரினால் உருவாக்கிக்கொள்ள முடியுமா அல்லது அமைச்சர் வாரியத்தை கொண்ட பெறுமதியான குழுவினை முதலமைச்சரினால் உருவாக்கிக்கொள்ள முடியுமா என்ற கேள்விகள் எல்லோர் மத்தியிலும் இருக்கின்றன.\nநாங்கள் தேசிய அரசியல் பிரச்சனைக்கான தீர்வு காண்பதற்காக பல்வேறுபட்ட காலங்களில் பல முயற்சிகளை எடுக்கப்பட்டிருக்கிறது. அது தந்தை செல்வா காலமாக இருக்கலாம், பண்டா – செல்வா ஒப்பந்தம், டட்லீ – செல்வா ஒப்பந்தம், இந்திய இலங்கை ஒப்பந்தம் உட்பட சந்திரிக்காவால் கொண்டுவரப்பட்ட பொதி அதற்கு பிற்பாடு பிரமதாஸா காலத்தில் பேசப்பட்ட விடயங்கள், அதற்கு பிற்பாட 19 தடவைகள் மகிந்த ராஜபக்ச காலத்தில் அவர்களுடைய கட்சி ரீதியாக பேசியிருக்கிறார்கள். இதை விட தமிழீழ விடுதலைப்புலிகள் ஆயுத ரீதியான விடுதலை பயணத்தை மேற்கொள்ளும் போது ஒஸ்லோவில் வைத்து பேசிய பேச்சுக்கள், இடைப்பட்ட காலப்பகுதியில் பல்வேறுபட்ட அரசுடன் அவர்கள் பேசி ஒரு சுமுக நிலையை உருவாக்க எடுத்துக்கொண்ட முயற்சிகள் எல்லாமே இன்று ஒரு மாறுபட்ட சூழலுக்கு வந்திருக்கின்றது.\nநாங்கள் எல்லாவற்றையும் இழந்த மனிதர்களாக அல்லது ஏதோ ஒரு கொப்பை பிடிக்க முடியாதவர்களாக மாறிவிடுவோமா என்ற பயமும் ஏக்கமும் எங்களிடம் இர��க்கின்றது. இதைதான் நாங்கள் கடந்து செல்ல வேண்டும். எங்களிற்கு இருக்கின்ற பிரச்சனைகள் தென்னிலங்கைக்கோ வெளி சமூகத்திற்கோ பெரிதாக கொண்டு செல்லப்படுகின்ற போது தமிழர்களுடைய உண்மையான வரலாறு மழுங்கடிக்கப்படுகின்றது. அவர்களுடைய தேசிய இலக்கு என்ன நோக்கத்திற்காக புறப்பட்டோமோ எந்த இலக்கு நோக்கி பயணப்பட்டோமோ அவற்றில் இருந்து நழுவிச்செல்லக்கூடிய சூழலை எங்களிடம் உருவாக்க பலர் விளைகிறார்கள். இதற்கு தென்னிலங்கையில் உள்ளவர்கள் எங்களை தன்னாட்சி அற்றவர்களாக மாற்றியிருக்கின்றார்கள்\nஇந்த சூழலில் இருந்து நங்கள் மாறுவதற்காகதான் 1949இல் தந்தை செல்வாவில் இருந்து முன்வைக்கப்பட்ட கோரிக்கையாக எங்களுடைய கட்சியும் முன்னெடுத்துச் சென்றது. அதில் இருந்து இம்மியளவும் விலகிச்செல்லவில்லை. சமஸ்டி அடிப்படையிலே எங்களுடைய மண்க்காணுன தீர்வு முயற்சிகளில் எங்களுடைய பயணங்களில் சரியாக பயணிக்க வேண்டிய ஒரு காலத்தில் நின்றுகொண்டிருக்கின்றோம்.\nஇதில் பல்வேறுபட்ட பிரச்சனைகள் சொல்லப்படலாம். பல்வேறுபட்ட நெருக்கடிகள் எங்கள் மீது திணிக்கப்படலாம். எங்களை துண்டு துண்டாக்கி எங்களுடைய இருப்பை தள்ளிவிடுகின்ற முயற்சிகளில் பல்வேறுபட்ட தரப்புக்களால் எடுக்கப்படுகின்ற சூழலில்தான் நாங்கள் நிதானமாகவும், கவனமாகவும் எங்களுடைய பாதங்களை பதிக்க வேண்டி இருக்கின்றது. இதன் காராணமாகதான் எல்லோருடைய எண்ணங்களும் ஒரு பாதையிலே பயணிக்கப்பட வேண்டும். நாங்கள் ஒற்றுமை என்ற ஒன்றிணைந்த பயணத்தின் ஊடாகதான் இதனை அடைய முடியும். இதில் நான் பெரிது நீ பெரிதென்றோ அல்லது எங்களுக்குள்ளே பல்வேறுபட்ட பகை முரண்பாடுகளை கொண்டோ, ஒரு இலக்கை நோக்கி செல்ல முடியாது. ஒருவரை குற்றம் சொல்லுதல் அல்லது குற்றத்தை கண்டு அவரை வெளியே விடுவது ஊடாக ஒரு இனத்திற்கான தீர்வை அடைந்து கொள்ள முடியாது. ஆனால் குற்றங்கள் இருக்கின்றன என்றால் அதனை தீர்ப்பதற்கான வழிமுறைகளை நாங்கள் கையாள வேண்டும். அவ்வாறு கையாண்டு கொண்டு தமிழ் மக்களுடைய இன்றைய காலகட்ட பிரச்சனைகளை தீர்ப்பதற்கான ஒரு காலச்சூழல் மாற்றத்திற்குள் நாங்கள் இருக்கின்றோம் என தெரிவித்தார்.\nPrevious Postநிதி திரும்புமாயின் முழுப்பொறுப்பையும் முதலமைச்சரே பொறுப்பேற்க வேண்டும் – அமைச்சர் டெனிஸ்வரன் Next Post���ேப்பாப்பிலவு பிரச்சினை குறித்து சம்பந்தன் அரச தலைவர்களுக்கு கடிதம்\nவிசேட காணி மத்தியஸ்தர் சபை தொடர்பில் வவுனியாவில் பயிற்சி செயலமர்வு\nவர்த்தக நிலையங்கள், விடுதிகளை பதிவு செய்ய வவுனியா நகரசபை நடவடிக்கை\nதன்னை ஜனாதிபதி வேட்பாளராக கூறுவது தொடர்பாக கோதா விசேட அறிவித்தல்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2018-07-18T10:58:46Z", "digest": "sha1:K7SXHVXTDCUAZKJSZ67YZG5UM6MMOMZN", "length": 7563, "nlines": 160, "source_domain": "ta.wikipedia.org", "title": "இளைய பிளினி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇளைய பிளினியின் சிலை, மரியா மாக்கியோர் தேவாலயம், கோமோ.\nஅண். கிபி 113 (அகவை அண். 52)\nலூசியசு காசிலியசு சிலோ மற்றும் பிளினியா மார்சிலியா\nஇளைய பிளினி (Pliny the Younger, 61 - அண். 113) என அழைக்கப்பட்ட கையசு காசிலியசு (Gaius Caecilius) என்பவர் உரோமின் வழக்கறிஞர், எழுத்தாளர் மற்றும் நீதிபதி ஆவார். இவரது மாமா மூத்த பிளினி இவரை வளர்த்து கல்வி கற்பித்தார். வெசுவியசு எரிமலை வெடிப்பின் போது மூத்த பிளினி இறந்தார்.\nமன்னர்கள் மற்றும் பல நண்பர்களுக்கு இவர் எழுதிய கடிதங்கள் காலத்தைக் கடந்து நிலை பெற்றுள்ளன. அவை பண்டைய உரோமானிய அரசியல் முறை பற்றி அறிவதற்கு உதவியாக உள்ளன.[1][2]\n↑ ஜூலியன் பென்னட்டு, இடிராசான்: ஆப்டிமசு பிரின்சிபசு: ஏ லைப் அன்ட் டைம்சு (நியூயார்க்கு & இலண்டன்: ரவுட்டில்எட்ஜ், 1997), pp. 113–125.\n↑ \"பிளினி தி யங்கர் (ஆங்கிலம்)\". தி ஆக்சுபோர்டு டிக்சுனரி ஆப் கிளாசிகல் வேர்ல்டு. (2007). Ed. சான் டபிள்யூ. இராபர்ட்சு. ஆக்சுபோர்டு: ஆக்சுபோர்டு பல்கலைக் கழக பதிப்பகம். ISBN 9780192801463. அணுகப்பட்டது 24 மார்ச்சு 2014.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 மே 2015, 03:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF_(%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81)_%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-18T10:59:49Z", "digest": "sha1:D5OSCJ3ACSOP3GZI2WYGV7HIUJVBNK4E", "length": 7600, "nlines": 148, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருச்சிராப்பள்ளி (கிழக்கு) வட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிருச்சிராப்பள்ளி (கிழக்கு) வட்டம் , தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் தலைமையகமாக திருச்சிராப்பள்ளி (கிழக்கு) பிராந்திய பகுதி இருக்கிறது. இந்த வட்டத்தின் கீழ் 14 வருவாய் கிராமங்கள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 சனவரி 2014, 20:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-12-02-2017-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-06-00/", "date_download": "2018-07-18T10:42:43Z", "digest": "sha1:HOXQ6BFDAI6QPMZQW4ETCEISO3WLYEVJ", "length": 4058, "nlines": 45, "source_domain": "athavannews.com", "title": "» செய்தித்துளிகள் (12.02.2017) காலை 06.00 மணி", "raw_content": "\nசிம்பாப்வே அணிக்கெதிரான ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது பாகிஸ்தான் அணி\nபிள்ளையானுக்கு ஆதரவாக மட்டக்களப்பில் கையெழுத்து போராட்டம்\nஇங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடர்: இந்தியா அணி அறிவிப்பு\nநாடாளுமன்ற கூட்டத் தொடர்: ஒத்துழைப்பு கோரினார் மோடி\nகோலாகலமாக இடம்பெற்ற கியூ பெக் கோடை திருவிழா\nசெய்தித்துளிகள் (12.02.2017) காலை 06.00 மணி\nசெய்தித்துளிகள் (12.02.2017) காலை 06.00 மணி\nஆதவன் தொலைக் காட்சியின் பிரதான செய்திகள் (14-05-2018)\nஆதவன் தொலைக் காட்சியின் பிரதான செய்திகள் 11-04-2018\nசெய்தித்துளிகள் (30.03.2018) நண்பகல் 12.00 மணி\nசெய்தித்துளிகள் (30.03.2018) காலை 06.00 மணி\nசெய்தித்துளிகள் (27.03.2018) நண்பகல் 12.00 மணி\nசிம்பாப்வே அணிக்கெதிரான ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது பாகிஸ்தான் அணி\nபிள்ளையானுக்கு ஆதரவாக மட்டக்களப்பில் கையெழுத்து போராட்டம்\nஇங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடர்: இந்தியா அணி அறிவிப்பு\nநாடாளுமன்ற கூட்டத் தொடர்: ஒத்துழைப்பு கோரினார் மோடி\nகோலாகலமாக இடம்பெற்ற கியூ பெக் கோடை திருவிழா\nபிரெக்சிற் விவகாரம் தொடர்பில் தெரேசா மே விசேட உரை\nகால்பந்து ஜாம்பவான் மரடோனாவுக்கு பெலாரஸில் உற்சாக வரவேற்பு\nபாலியல் துஷ்பிரயோகத்தை தடுக்க சட்டத்திருத்தம் – ஸ்பெயின் பிரதமர் வாக்குறுதி\nஅரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் அறிக்கை ஒரு மைல்கல்: சுமந்திரன்\nதாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்களின் மீட்புப் பணியை சித்தரிக்கும் ஓவியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t27171-topic", "date_download": "2018-07-18T10:53:47Z", "digest": "sha1:2QCDZOFNEEGMHTYTMPBQ3GHSDEO34DT7", "length": 19192, "nlines": 104, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "சமூக வலைத்தளங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» மந்திரக்குரல் - கவிதை\nசமூக வலைத்தளங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nசமூக வலைத்தளங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை\nசமூக வலைத்தளங்களில் ஆட்சேபத்துக்குரிய செய்திகளை அனுமதிக்க முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது. கூகுள், முகநூல் போன்ற இணையத்தள நிறுவனங்கள் இது குறித்து சுயஒழுங்கை கடைப்���ிடிக்க வேண்டும் என்று அரசு கூறியுள்ளது.\nஇது குறித்து மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் கபில் சிபல் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது: சர்ச்சைக்குரிய செய்திகளை நீக்குவதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்களே வழிமுறைகளை உருவாக்க வேண்டும். பத்திரிகை சுதந்திரத்தில் நேரடியாகவோ மறைமுகமாகவோ தலையிடுவதில் இந்த அரசுக்கு உடன்பாடிலில்லை.\nஇந்த நாட்டின் சமூக உணர்வுகளை புரிந்து கொண்ட எந்தவொரு நேர்மையான மனிதனும் ஆட்சேபத்துக்குரிய செய்திகள் சமூக தளங்களில் பிரசுரிக்கப்படுவதை ஏற்கமாட்டான். மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் கண்ணியமற்ற செய்திகள் சில தளங்களில் வந்துள்ளன. சர்ச்சைக்குரிய செய்திகளை கையாள்வது தொடர்பாக 4 வாரங்களுக்குள் முடிவை கூறுமாறு கடந்த செப்டம்பர் மாதம் அரசு கேட்டுக் கொண்டது. தொடர்ச்சியான நினைவுறுத்தலுக்குப் பின்பும் இணையத்தள நிறுவனங்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கவில்லை.\nஆட்சேபத்துக்குரிய இணையத்தள செய்திகளை கையாள்வது தொடர்பாக சில நன்னடத்தை விதிகளை, கடந்த நவம்பர் மாதம் அரசு வகுத்தது. இது தொடர்பாக மைக்ரோசொப்ட், யாகூ, கூகுள், பேஸ்புக் நிறுவனங்களுடன் அரசு ஆலோசித்தது. பேச்சின் போது சில விதிகளை ஒப்புக் கொண்ட நிறுவனங்கள், எழுத்துப் பூர்வமான பதிலில் அதற்கு மாறான நிலை எடுத்தன.\nதங்களால் எதுவும் செய்ய இயலாது என்றும், அமெரிக்காவில் கடைப்பிடிக்கப்படும் சமூக அளவீடுகளை இங்கும் கடைபிடிக்கலாம் என்று அந்நிறுவனங்கள் ஆலோசனை வழங்கின. அமெரிக்காவிலேயே சமுக அளவீடுகள் இடத்திற்கு இடம் மாறுவதாக அந்நாட்டு உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. அந்நாட்டு விதிகளையே இங்கும் அறிமுகப்படுத்துவதாக இருந்தாலும், இந்தியாவின் சமுக அளவீடுகளையும் கணக்கில் கொள்ள வேண்டும். இது தொடர்பாக எந்த நடவடிக்கையையும் அரசு கவனமான ஆலோசனைகளுக்குப் பின்பே எடுக்கும். மத துவேஷத்தை பரப்பும் செய்திகள் இணைத்தளத்தில் இடம்பெறாத வகையில் தேவையான விதிமுறைகளை அரச நிச்சயம் உருவாக்கும்.\nபத்திரிகை சுதந்திரத்தில் தலையிடுவதாக அரசு தலையிடுவதாக சொல்கிறார்கள். அது உண்மையில்லை. ஊடகத்தினரின் ஒத்துழைப்பை அரசு எதிர்பார்க்கிறது. கலகமூட்டும் செய்திகள் தொடர்பாக அவர்கள் ஒத்துழைக்கவில்லையெனில் அதில் தலையிட வேண்டியது அரசின��� கடமையாகும். ஒத்துழைப்பு தருமாறு அரசு கேட்டது செவிடன் காதில் ஊதிய சங்குபோல ஆனது என்று சிபல் தெரிவித்தா¡ர். சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய செய்திகளை எழுதும் நபர்கள் பற்றிய விவரங்களை பெற்று அவர்களை தண்டிக்கும் வகையில் விதிமுறை உருவாக்கப்படும் என்றும் சிபல் தெரிவித்தார்.\nமுகநூல் மறுப்பு: உங்கள் விதிகளை மீறும் வகையில் உள்ள செய்தியை நாங்கள் நீக்கிவிடுவோம் என்று முன்னணி சமுக வலைத் தளமான முகநூல் தெரிவித்துள்ளது. மிரட்டல் விடுக்கும், விரோதம் விளைவிக்கும், வன்முறையை தூண்டும் செய்திகளை எங்கள் சேவையிலிருந்து நீக்கும் வகையில் விதிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இணையத்தளத்தில் ஆட்சேபத்துக்குரிய செய்திகள் பிரசுரமாவதைக் குறைக்க வேண்டும் என்ற அரசின் நோக்கத்தை ஏற்கிறோம். இது தொடர்பாக இந்திய அரசுடன் தொடர்ந்து ஆலோசிப்போம் என்று முகநூல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவிக்க இணையத்தள தேடு பொறி யாகூ மறுத்துவிட்டது.\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய��திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://drmmeyyappan.blogspot.com/2011/09/vinveliyil-ulaa_14.html", "date_download": "2018-07-18T10:40:34Z", "digest": "sha1:PSGAKTGCQPOTYXXD2NEKH2WEWYCLJ2XW", "length": 12972, "nlines": 155, "source_domain": "drmmeyyappan.blogspot.com", "title": "creative thoughts: vinveliyil ulaa", "raw_content": "\nஇது கடலரக்கன் அல்லது திமிங்கிலம் போன்று தோற்றம் தரக்கூடிய ஒரு வட்டார விண்மீன் கூட்டம். இது விண்வெளியில் அதை அளவு இடத்தை\nஆக்கிரமித்துள்ள கூட்டங்களுள் ஒன்றாகும். இக் கூட்டத்தில் சுமார் 100 விண்மீன்கள் வெறும் கண்ணுக்குத் தென்படுகின்றன.\nஇவ் வட்டார விண்மீன் கூட்டத்தில் எந்த விண்மீன் மிகவும் பிரகாசமானது என்பதை அறிவதில் முதலில் ஒரு சிக்கல் எழுந்தது.ஏனெனில்\nவெவ்வேறு நேரத்தில் இது வெவ்வேறு விண்மீனை பிரகாசமிக்கதாகக் காட்டியது. இதனால் சரியான முடிவு நெடுங்காலம் எட்டப்படாமல்\nஇருந்தது. சீடஸ் விண்மீன் கூட்டத்தில் ஒரு மாறொளிர் விண்மீன் பிரகாசமிக்க விண்மீனாகத் தோன்றிய காலத்தில் அதுவே அக்கூட்டத்தின்\nபிரகாசமான விண்மீன் என்று தொடக்கத்தில் வரையறுக்கப்பட்டதின் விளைவே இது எனப் பின்னர் அறியப்பட்டது.\nகலிலியோ காலத்திய ஒரு வானவியலார் டேவிட் பாபிரிசியஸ் (David Fabricius ) .அவருடைய காலத்தில் மிகச் சிறந்து விளங்கினார்\nஇந்த மாறொளிர் விண்மீனின் கண்டுபிடிப்பு அவரால் தற்செயலாக விளைந்தது . 1596 ம ஆண்டில் ஆகஸ்ட் மாதத்தின் மையத்தில்\nடேவிட் பாபிரிசியஸ் புதன் கிரகத்தை தொடர்ந்து ஆராய்ந்து கொண்டிருந்தார். .அப்போது தொலைநோக்கி கண்டுபிடிக்கப்பட்டு பயனில்\nஇல்லாமலிருந்தது .சீடஸ் வட்டார விண்மீன் கூட்டத்தில் உள்ள தோற்ற ஒளிபொலிவெண் 3 ஆகவுள்ள ஒரு விண்மீனுக்கும்\nபுதன் கிரகத்திற்கும் இடையேயுள்ள கோணத் தொலைவை அலவிட்டறியும் முயற்சியில் இக் கண்டுபிடிப்பு நிகழ்ந்தது .\nசீடஸ் வட்டார விண்மீன் கூட்டம் பொதுவாக அதுவரை பிரகாசமான விண்மீன்களால் கட்டமைக்கப்பட்ட ஒரு முக்கியமான கூட்டமாக இல்லை\nமேலும் அந்த வட்டாரத்தில் அவர் கண்டுபிடித்த அந்த விண்மீன் எந்தப் பட்டியலிலும் ,பதிவிலும் சுட்டிக் காட்டப்படவில்லை. அதனால் அந்த விண்மீன் அப்போது அவருக்குப் புதுமையாகவும் புதிராகவும் தோன்றியது. எனினும் நெடுந்தொலைவுகளில் உள்ள வட்டார விண்மீன்களின் பதிவுகள்\nதுல்லிய மற்றவையாக இருக்கலாம் என்பதாலும் மங்கலான விண்மீன்கள் பார்வையிலிருந்து தவறுவதற்கு வாய்ப்பிருப்பதால் .அவை விடுபட்டுப் போகலாம் என்பதாலும் அப்போது இதற்கு அவர் அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கவில்லை .எனினும் டேவிட் பாபிரிசியஸ் இந்த விண்மீனைத் தொடர்ந்து கண்காணிக்கத்\nதவறவில்லை. அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் இறுதியில் அந்த விண்மீனின் தோற்ற ஒளிப் பொலி வெண் 2 ஆக மாறியது. ஆனால் செப்டம்பரில்\nமங்கி ,அக்டோ��ரின் மையத்தில் சாதாரணக் கண் பார்வையிலிருந்து முற்றிலும் மறைந்து போனது அப்போது இது 1572 ல் டைகோ பிராகே கண்டறிந்த நோவா போல இதுவும் ஒரு நோவாவாக ,அதாவது மெதுவாக அழியும் ஒரு மாறொளிர் விண்மீனாக\nஇருக்கலாம் என்று தவறாக முடிவு செய்து அவ விண்மீனை மேலும் ஆராய்வதை விட்டுவிட்டார் .\nஏறக்குறைய 13 ஆண்டுகளுக்குப் பிறகு 1609 ல் ஜோகன் பேயர் (Johann Bayer ) என்பார் விண்மீன்களின் ஒளிப்படத் தொகுப்பைத் தயாரிக்கும் முயற்ச்சியில்\nஈடுபட்டு பல வட்டார விண்மீன் கூட்டங்களை மீண்டும் நுணுகி ஆராய்ந்தார். அப்போது சீடஸ் வட்டார விண்மீன் கூட்டத்தில்\nடேவிட் பாபிரிசியஸ் என்பாரால் சுட்டிக்காட்டப் பட்ட அந்த விண்மீனின் தோற்ற ஒளிப் பொலி வெண் 4 எனக் குறிப்பிட்டு .அதற்கு உமிகிரான்(o ) சீடி\n1638 ல் டச்சு நாட்டு வானவியலார் ஜோகன்ஸ் பொசைலிடஸ்(Johannes Phocylides ) என்பார் முத்த முதலாக இந்த விண்மீனின் மாறொளிரும்\nதன்மையைக் கண்டுபிடித்தார் .முழுச் சந்திர கிரகணத்தின் போது கிடைத்த முழுமையான இருட்டில் இவ் விண்மீனை மீண்டும் ஆராய்ந்து அதன்\nமாறொளிர் தன்மையை உறுதி செய்தார் .அதன்பின் இது முன்பு டேவிட் பாபிரிசியஸ் . பேயர் போன்றவர்களால் இனமரியப்பட்ட அதே\nவிண்மீன் என்றும் நிறுவினார் .17 ம் நூற்றாண்டின் மையத்தில் இந்த மாறொளிர் விண்மீன் நீண்ட காலச் சுற்று முறைக்கு உட்பட்டு\nபிரகாசம் மாறிமாறி ஒளிரக் கூடிய ,அப்படி மாறும் அளவும் மிக அதிகமாக இருக்கக்கூடிய விந்தையான .வித்தியாசமான ஒரு விண்மீன் எனத் தெரிந்து கொண்டனர் /. 1648 ல் ஜெர்மன் நாட்டு வானவியலார் ஹெவிலியஸ் (Hevelius ) இவ் விண்மீனுக்கு மீரா (Mira ) எனப் பெயரிட்டார் .\nநீண்ட காலச் சுற்று முறை கொண்ட மாறொளிர் விண்மீன்களுள் முதலில் கண்டுபிக்கப்பட்டது. இந்த மீரா. அதனால் அதன் பிறகு கண்டுபிக்கப்பட்ட\nபல நீட காலச் சுற்று முறையுடன் ஒளிப் பொலி வெண்ணில் 2 .5 மாற்றம் ஏற்படுத்த க் கூடிய மாறொளிர் விண்மீன் களை மீரா வகை மாறொளிர் விண்மீன் கள் என்றே அழைக்கின்றனர் .பொதுவாக இந்த வகை விண்மீன்கள் குறைந்த புறப்பரப்பு வெப்பநிலை யுடன் குளிர்ச்சியான\nகண்ணாடி வில்லையையும் குவியாடியையும் நீரில் வைத்தால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eyestube.forumvi.com/t288-topic", "date_download": "2018-07-18T10:55:49Z", "digest": "sha1:SE7ORXUFYWTUOBO7GNC2VKZDBOXCQB7M", "length": 4481, "nlines": 61, "source_domain": "eyestube.forumvi.com", "title": "செய்றேனா, இல்லையான்னு மட்டும் பாருங்க: அம்மாவிடம் சவால் விட்ட கீர்த்தி சுரேஷ்செய்றேனா, இல்லையான்னு மட்டும் பாருங்க: அம்மாவிடம் சவால் விட்ட கீர்த்தி சுரேஷ்", "raw_content": "\nசெய்றேனா, இல்லையான்னு மட்டும் பாருங்க: அம்மாவிடம் சவால் விட்ட கீர்த்தி சுரேஷ்\nசென்னை: தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்ததன் மூலம் தனது அம்மாவிடம் போட்ட சபதம் நிறைவேறிவிட்டதாக கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ள தானா சேர்ந்த கூட்டம் படம் பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் படம் குறித்து கீர்த்தி கூறியிருப்பதாவது,\nதானா சேர்ந்த கூட்டம் படத்தில் நான் பிராமண பெண்ணாக நடித்துள்ளேன். விக்னேஷ் சிவன் கதை சொன்ன விதம் பிடித்திருந்தது. என் கதாபாத்திரமும் மிகவும் பிடித்தது. நான் பள்ளிக்கூடத்தில் படிக்கும் காலத்தில் இருந்தே சூர்யா சாரின் தீவிர ரசிகை. என் அம்மா சூர்யாவின் தந்தை சிவக்குமாருடன் 3 படங்களில் நடித்திருந்தார்.\nஒரு நாள் நான் சிவக்குமாரின் மகனுடன் நடிக்கிறேனா இல்லையான்னு பாருங்க என என் அம்மாவிடம் சபதம் செய்தேன். சூர்யா சாருடன் நடிக்கும் என் கனவு நிறைவேறிவிட்டது. சூர்யா சார் அமைதியாக இருப்பார், அதிகம் பேச மாட்டார். ஆனால் ஏதாவது ஆலோசனை கேட்டால் தயங்காமல் உதவி செய்வார். நானும் கார்த்திக் சாரும் எந்த காட்சியிலும் சேர்ந்து நடிக்கவில்லை. அவர் எங்க அம்மா செட் என்றார் கீர்த்தி சுரேஷ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://killergee.blogspot.com/2017/08/blog-post.html", "date_download": "2018-07-18T10:57:38Z", "digest": "sha1:RT233ALKH47XUFQPFA6R7FAYNARBB356", "length": 42867, "nlines": 480, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: முழுசும் எதற்கு ?", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nசெவ்வாய், ஆகஸ்ட் 15, 2017\nவணக்கம் மேடம் சுதந்திர தினத்துக்காக பேட்டி கொடுக்க வந்திருக்கும் உங்களுக்கு எங்கள் மோடோ தொலைக்காட்சி சார்பாக வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம்.\nவன்க்காம் எண்ணுடொயா ரசிகாருக்கு சொதந்திரா வாத்துகால்\nநீங்கள் திரையுலகத்தில் காலடி எடுத்து வைத்தது எப்படி அதைக் கொஞ்சம் விளக்க முடியுமா \nஆக்செலி இத்து ஆக்ஸிடெண்ட்தான் ணான் லண்டன் கேம் ப்ரிட்ஜ் கோலேஜ்ல ஃபைனல் இயர் பன்னிகுட்டி இருந்துச���சு அப்போதான் டைரக்டர் மிஸ்டர் பாடாவதி ராஜா கன்னுல பட்ருச்சு சட்டர்ன்லி நீங்க ஃபிலிம்ல ஆக்ட் பன்னு முடியிதானு கேட்டுச்சு ணான் மம்மி, டாடியை கேட்டு சொல்லுதுனு சொல்லி ஆப்டர் பெர்மிஷன் ஐ ஸ்டார்டட் ஆக்ட்டிங்\nஉங்களுடைய முதல் படம் முழுசும் எதற்கு இதில் நீங்கள் நடித்த முதல் காட்சி அந்த அனுபவம் பற்றி....\nஆங் ஃபர்ஸ்ட் ஸீன் ஃபர்ஸ்ட் நைட்தான் காமெரா மென்னடி நிக்குராதுக்கு வெளக்கமாரு... ஸாரி வெக்குமாச்சு ஹீரோ ஸார்தான் அத்தை கொஞ்சும் கொஞ்சும் சறியாக்கிச்சு.\nஇந்த படத்தின் ஹீரோ மிஸ்டர். ஜீரா இவரைப்பற்றி என்ன நினைக்கிறீங்க \nஅவுறு வெறி ஜென்டில்மேன் என்கூ நடுப்பு ஜொள்ளி கொடுத்துச்சு\nநீங்க ரொம்ப அழகாக தமிழ் பேசுறீங்களே எப்படி \nஆக்செலி எங்கு டாடி இண்டியாவுல பன்டிசெறிக்கார்ருதான் மம்மிதான் லண்டன். ஹவுஸ்ல ணான் டமில் பேச்சூம்\nதமிழ் நடிகைகளில் உங்களுக்கு பிடித்தவர் யார் \nஎன்கூ புட்சது சவுத்ரி மேடம் நடுப்புதான் ணானும் அவுங்களா மாறி பேருடக்கணும்.\nதமிழ் ரசிகர்களைப்பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க \nரெம்பே நள்ளுவங்க ஃபிலிம் ரிலிஸ் அணைக்கு ணான், டைரக்டர், ஹீரோ முன்னுபேரும் தியேட்டருக்கு போச்சு ரசிகாரு எண்ணுடொயா கட்டவுட்டுக்கு பாளுத்துச்சு.\nமுதல் முறையாக தியேட்டரில் நீங்கள் நடித்த படத்தை காணும் பொழுது அதுவும் படத்தின் டைரக்டரும், ஹீரோவும் வந்துருக்காங்க நீங்க பெரிய அதிஷ்டசாலிதான் அந்த அனுபவத்தைப் பற்றி சொல்லுங்களேன்\nடைரக்டரூம், ஹீரோவூம் என்கூ லெப்ட் அன்ட் ரைட்ல உக்கந்து நள்ளா கோமெடி பன்னிகுட்டி இருந்துச்சு தட் வாஸ் எ குட் எக்ஸ்பீரியன்ஸ்\nஎங்கூ ஃபேமிலியில ணான் மட்டும்தான்\nநீங்க அம்மாவுக்கும், அப்பாவுக்கும் செல்லப்பிள்ளை இல்லையா.... இப்போ உங்களுடைய அம்மா அப்பா எங்கே இருக்காங்க \nமம்மி டாடியை டைவேர்ஸ் பன்னிட்டு அவுங்குளுட ஓல்ட் பாய் ஃப்ரண்ட்கூட செட்டில் ஆகிச்சு டாடி ஐ..... திங்க் நௌ ஸ்டேய்ஸ் இன் ஃப்ரான்ஸ்\nஇப்பொழுது உங்களுடைய பாதுகாப்புக்கு யார் \nஇப்பூ எங்கூட மை கோலேஜ் ஃப்ரண்ட் மிஸ்டர். ஃப்ரேய் இருக்கூ\nமிஸ்டர். ஃப்ரேய்தான் உங்களை திருமணம் செய்வாரா \nஅத்து மை பாய் ஃப்ரண்ட் மிஸ்டர். கெண்ட்லிய கேட்டு டெஸைட் செய்யும்\nநல்லது தங்களது திருமண வாழ்க்கை நல்ல விதமாக அமைய எங்களது மோடோ தொலைக்காட்சி சார்பாக வாழ்த்துகள். சுதந்திர தினத்துக்காக உங்களுடைய ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புறீங்க \nரசிகாரு அல்லாரும் சொதந்திராவுக்கு தியேட்டருல பொய்யி படாம் பாருங்கானு சொள்ளி வாத்துகால்.\nகொட்டாம்பட்டி கண்மாயில விறகு பொறுக்கி வித்தவ... கொஞ்சம் எடுப்பா இருந்ததால சினிமா சான்ஸ் கிடைச்சதும் தமிழே தெரியாதது மாதிரி என்னா... உடான்ஸ் விடுறா...\n அடப்பேதியில ஓயிறுவியலா எல்லாப் பயலும் வாய் கூசாமல் எல்லாச் சிறுக்கிகளையும் இப்படித்தானடா சொல்றீங்க... உங்க வாயில வசம்பு வச்சு தேய்க்கணும்டா... நான் மட்டும் ஆச்சியை புடிச்சேன்\nஅடப்பாவிகளா... வெள்ளைக்காரன்கிட்டே அடி வாங்கி இன்னும் தழும்போடு இருக்கிற எத்தனையோ ஐயாக்கள்மார் ஊர்ல இருக்காங்க தெரியுமாடா சுதந்திரத்தைப்பற்றி முடிச்சவித்த சிறுக்கிகளுக்கு என்னங்கடா தெரியும் \nநட்பூக்களுக்கு இனிய சுதந்திர தின வாழ்த்துகள் – கில்லர்ஜி\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஸ்ரீராம். 8/15/2017 6:24 முற்பகல்\nவாங்க .ஸ்ரீராம் ஜி வருகைக்கு நன்றி\nதுரை செல்வராஜூ 8/15/2017 6:57 முற்பகல்\nஅங்கே ஸ்ரீராம் அவர்களுடைய தளத்தில் வெளியாகியுள்ள எனது கதையை நானே பாராட்டி விட்டு இங்கே வந்தால் -\nசிரித்துச் சிரித்து வயிறு வலிக்கின்றது..\nஅல்லாருக்கும் சொதந்திரா தீனா வாத்துகால்...\nஅனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்..\nஅன்பின் ஜி தொலைக்காட்சியைப் பார்த்தால் வேதனையாக இருக்கிறது இன்று கௌரவப்படுத்த வேண்டியவர்களை மறந்து விட்டு வி................களை வைத்து நிகழ்ச்சி நடத்துகின்றார்கள் அந்த வேதனையில் பிறந்த பதிவே இது.\nஎன்னைப் பொருத்தவரை இது நகைச்சுவை அல்ல...\nதுரை செல்வராஜூ 8/15/2017 1:54 பிற்பகல்\nஉண்மைதான்.. இது நகைச்சுவை அல்ல.. வேதனையின் வெளிப்பாடு..\nமீள் வருகைக்கு நன்றி ஜி\nஹாஹாஹாஹா...ஆமாம் இப்படித்தான் எல்லா சானல்களும் சுதந்திரதின விழாவைக் கொண்டாடுகின்றன...\nபேசாம சாம்பசிவத்தை ஒரு நாள் முதல்வனா வரச்சொல்லி ஆச்சியைப் பிடிக்கச் சொல்லுங்க...ஹிஹிஹி\nஇது சுதந்திர தின பதிவு அல்ல கொட்டாம்பட்டிக்காரியின் வாழ்வாதாரம் கொடிகட்டி பறக்கும் பதிவு..\nசுதந்திரதினக்காலையிலே உங்க தளத்திலே ஜோரா நம்ப கொடி பறக்குதேன்னு ஓடி வந்தா, என்னய்யா இது இந்த நடிகையோட ஒரே பேஜாராப்போச்சு எங்கே புடிச்சீங்க இப்பேர்ப்பட்ட அளகிய எங்கே ��ுடிச்சீங்க இப்பேர்ப்பட்ட அளகிய இன்னா அறுவு\nவருக நண்பரே ''இவளை எங்கே புடிச்சீங்க \nஇதை என்னிடம் கேட்ககூடாது மோடோ தொ(ல்)லைக்காட்சிகாரனிடம் கேளுங்கள்.\nஅல்கு தாமில்லே நட்பின் கல்றாசியே அரிமுக்ம் செஞ்த்துக்கு நன்ரி.\nவருக நண்பரே மிக்க நன்றி வருகைக்கு.\nபி.பிரசாத் 8/15/2017 8:56 முற்பகல்\nபன்னிகுட்டி, ஜொள்ளி கொடுத்துச்சு - பேசுவதைப் போன்றே 'டைப்' செய்து பதிவிட்டது அசத்தல் \nவருக நண்பரே மோடோ தொலைக்காட்சியில் இப்படித்தான் சொன்னாங்கே...\nராஜி 8/15/2017 8:56 முற்பகல்\nசொதந்துர துன வாள்த்துக்கள் மச்சான்....\nசும்மா கலாய்ப்புக்கு மச்சான்ன்னு சொன்னேண்ணே\nவாங்க காங்கிரஸ் தியாகி நமீதா மேடம் இப்படித்தானே சொல்வாங்க...\nவலிப்போக்கன் 8/15/2017 9:13 முற்பகல்\nசும்மா சொல்லக்கூடாது..தமிழு அந்தம்மா நாவில கொஞ்சி கூத்தடிக்கஙிறது....\nஆமாம் நண்பரே அவள் வாயில் (சி.ஆர்) சரஸ்வதி குடியிருக்காளோ... \nதி.தமிழ் இளங்கோ 8/15/2017 10:51 முற்பகல்\nநகர்ப்புறங்களில், நாட்டு நடப்பு அப்படித்தான் இருக்கிறது. இனிய சுதந்திரதின வாழ்த்துகள்.\nவருக நண்பரே வருகைக்கு நன்றி\n'பசி'பரமசிவம் 8/15/2017 10:51 முற்பகல்\nநாலு படம் ஹிட் ஆனால் நாக்கு சரியாகி விடும் நண்பரே\nசுதந்திர தினத்திற்கும் ..இந்த சினிமாவுக்கும் என்ன தான் சம்பந்தம் ன்னு தெரியல..\nஒவ்வொரு வருசமும் சுதந்திர தின சிறப்பு திரைப்படம், பேட்டிகள் னு பார்க்கும் போது இது தான் தோணுது...\nவருக எனக்கு இவைகளை காணும் பொழுது கோபம்தான் வருகிறது\nகோபத்தால் டி.வி.யை உடைத்து விடுவேனோ... என்ற பயத்தால் பல நேரங்களில் பார்ப்பதில்லை.\nநெல்லைத் தமிழன் 8/15/2017 11:53 முற்பகல்\nரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க. அனேகமா எல்லாரும் இப்படித்தான் பேசறாங்க.\nநான்கூட நீங்க, என் ஒருபடக் கனவுக்கன்னியான எமி ஜாக்சனைத்தான் பேட்டி எடுத்தீங்களோன்னு நினைச்சேன்.\nநம்ம தொலைக்காட்சிகளும், சுதந்திரப் போராட்ட தியாகிகளைப் பேட்டி எடுத்தா, 'என்னடா இவங்களுக்கும் வேற வேலையில்லையா.. பொதிகை மாதிரி ஆரம்பிச்சுட்டாங்களே'ன்னு நம்ம மக்களும் மற்ற சானல்களுக்கு மாறிடறாங்க. அப்புறம் அவங்களும் என்னதான் செய்வாங்க\nசாம்பசிவம்ட சொல்லுங்க ('நான் மட்டும் ஆச்சியைப் பிடிச்சேன்') - மனோரமா ஆச்சி செத்து நாளாச்சுன்னு.\nவருக நண்பரே உங்கள் கனவுக்க(ன்)னி எமி ஜாக்ஸனா \nஉண்மைதான் தவறுகளை தாமே தொடங்கி விட்டு சம��கத்தை குறை சொல்கின்றோம்.\nசாம்பசிவம் ஆட்சிக்குத்தான், ஆச்சி'னு சொல்லி இருப்பார். அந்த நடிகை பேசியதை கேட்டதில் இவரும்...\nகுசம்பி பொய்யிடாரூனு ணான் நெனைக்கேன்\nநெல்லைத் தமிழன் 8/15/2017 12:59 பிற்பகல்\n\"எனது அம்மாவுக்கு என்னைவிட தனக்கு துளியும் பயனில்லாமல், உருப்படாமல் போன பிள்ளைகள் மீதே அதிக பாசம் இது எனக்கு தெரிந்தும் நானே பார்த்துக் கொண்டு வருகிறேன் \" - எப்போதும் எல்லோருக்கும் 'காணாமல் போனவைகளின்மீது' உள்ள ஆர்வம், அன்பு, இருப்பவைகளின்மீது கிடையாது. இதனை பைபிள், 'காணாமல்போன ஆடு' என்று குறிப்பிடும்.\nஅதுவும்தவிர, தாய்க்கு, நன்றாக இருப்பவனைவிட, நிலைமை தாழ்ந்து இருப்பவர்களை, கஷ்டப்படுபவர்களைத்தான் மிகவும் பிடிக்கும். இது உலக இயல்பு. அங்கு எழுத நினைத்து, இங்கு எழுதுகிறேன்.\nநிலைமை தாழ்ந்து போனவர்கள் மீது பாசம் வைப்பதில் தவறில்லை நண்பரே...\nநல்லா இருப்பவன் எவ்வளவோ உதவியும் அதன் அருமை தெரியாமல் அழித்து விடுபவர்களை சற்றே ஒதுக்கி வைத்தால்தான் புத்தி வந்து திருந்துவார்கள்\nஅளவுக்கு மீறி ஆதரவு கொடுத்தால் எவனும் திருந்த மாட்டான்\nநான் வாழாமல் பிறரை வாழவைத்து பணத்தை இழந்தவன் ஆகவே எனது கோபம் சட்டென அடங்கி விடாது.\nஇருப்பினும் எல்லா குடும்பங்களிலும் நீங்கள் சொன்னதே நடக்கிறது.\n :) உண்மையில் இப்படித் தானே பேசறாங்க அதனால் அதிர்ச்சியாக இல்லை. ஆனால் நாங்க விடுமுறைதினச் சிறப்பு நிகழ்ச்சிகளை எல்லாம் பார்ப்பதில்லை. அன்னிக்கும் செய்தி சானல்கள் தான் அதனால் அதிர்ச்சியாக இல்லை. ஆனால் நாங்க விடுமுறைதினச் சிறப்பு நிகழ்ச்சிகளை எல்லாம் பார்ப்பதில்லை. அன்னிக்கும் செய்தி சானல்கள் தான்\nநான் இன்றைய நிகழ்ச்சிகளில் பட்டி மன்றம் மட்டுமே பார்ப்பேன்\nஇனிய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்\nவருக நண்பரே தங்களுக்கும் வாழ்த்துகள்.\nஅலகு தம்ளில் அவர் பேசியதுகூட புரியுது ,உங்க தலைப்புதான் புரியலே ஜி :)\nவாங்க ஜி இது சுதந்திரத்தை குறித்த பதிவு அல்ல\nகொட்டாம்பட்டிக்காரியின் முதல் படத்தின் பெயர்.\nஎந்த நிகழ்வும் உங்களுக்குள் இருக்கும் தார்மீகக் கோபத்தை வெளிக்கொண்டுவருகிறது\nவாங்க ஐயா இது எனது பிறவிக்குணம் இறுதிவரை இப்படித்தான் இருக்குமோ...\nவே.நடனசபாபதி 8/15/2017 4:13 பிற்பகல்\nஅந்த பேட்டியைப் படிக்கும்போது அவர் வேற்று மாநிலத்தவர�� போலும் என எண்ணினேன். கடைசியில் அவர் கொட்டாம்பட்டியைச் சேர்ந்தவர் என சொல்லி இன்னும் கோபப்பட வைத்துவிட்டீர்கள்.\n நம்மவர்களுக்கு திரைப்பட மோகம் இருக்கும்வரை இதுபோன்ற பேட்டிகளை விடுதலை நாட்கள் போன்ற நாட்களில் கேட்டு/பார்த்து தொலைக்க வேண்டியதுதான்.\nவருக நண்பரே தமிழர்களே, தமிழர்களை ஏமாற்றுவதுதான் மிகவும் வேதனையான விடயம்.\nதிண்டுக்கல் தனபாலன் 8/15/2017 5:35 பிற்பகல்\nஹா... ஹா... வாழ்த்துகள் ஜி...\nகே.எஸ். வேலு 8/15/2017 7:42 பிற்பகல்\nவாழ்த்துகள் ஜி . படிக்க படிக்க உற்சாகமாய் இருந்தது அடுத்தபாகம் இருக்கிறதா\nவாழ்த்துகள் நண்பரே வருகைக்கு நன்றி அடுத்த பாகம் இருந்தால் தொடரும் போட்டு விடுவேன்.\nபுலவர் இராமாநுசம் 8/15/2017 7:57 பிற்பகல்\nவாங்க ஐயா உங்களுக்கும் வாழ்த்துகள்.\nஇனிய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்/\nகரையோரம் சிதறிய கவிதைகள் 8/15/2017 11:48 பிற்பகல்\nஜி அந்த ஹீரோயின் பேசுறது எந்த ஸ்லேங்...\nநமீதா பேஸ்ற மாத்ரி இர்க்குது...\nவருக நண்பரே கொட்டாம்பட்டி ஏரியாவாக இருக்குமோ....\nகரையோரம் சிதறிய கவிதைகள் 8/15/2017 11:48 பிற்பகல்\nகரந்தை ஜெயக்குமார் 8/16/2017 6:29 முற்பகல்\nசுதந்திர தின வாழ்த்துக்கள் நண்பரே\nநண்பரின் ரசிப்புக்கும், வாழ்த்துக்கும் நன்றி\nகோமதி அரசு 8/16/2017 6:36 முற்பகல்\nநீங்கள் தொலைக்காட்சி கூத்தை நன்றாக சொன்னீர்கள்.\nநீங்கள் நல்ல தியாகிகளை பற்றி பகிர்ந்து இருக்கலாம். தேவகோட்டைஜி.\nபாரதி போல் நெஞ்சுபொறுக்கு திலையே பாட வேண்டும் போல் உள்ளது.\nவருக சகோ நெஞ்சு பொறுக்காமல் எழுதியதே இப்பதிவு.\nகோமதி அரசு 8/16/2017 6:39 முற்பகல்\nவெங்கட் நாகராஜ் 8/19/2017 12:30 பிற்பகல்\nவாத்துகால்.... :) இப்படித்தான் இருக்கிறது சினிமா உலகமும், சின்னத்திரையும் சுதந்திரத்திற்கும் இந்த நடிகைகளுக்கும் என்ன சம்பந்தம்\nவாங்க ஜி தங்களது வருகைக்கு நன்றி\nநடிகைகளின் பேட்டியைக் கேட்டால் பி.பி. எகிறும். டி.வி.யை பார்க்காம விட்டுட வேண்டியதுதான். விழா நாட்களை விட சாதாரண நாட்களில் நிகழ்ச்சிகள் நன்று த.ம. வாக்கு ஏற்கனவே பதிவிடப்பட்டது என்று காண்பிக்கிறது. ஏதேனும் பிழையிருக்குமோ\nநான் டி.வி. பார்ப்பதில்லை நண்பரே\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎம்மையும் கண்ட 12 லட்சம் விழிகளுக்கு நன்றி - கில்லர்ஜி\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனை காண.... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்......\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nGoogle+ல் என்னை விரட்டிக்கிட்டு வர்றவங்க...\nFacebook-ல் என்னை தொட்டுக்கிட்டு வர்றவங்க...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\nமனிதநேயம் மரத்தையும் மதித்தது மனதின் காயம் மனிதனை மிதித்தது. கண்டகாட்சி மனதில் வலித்தது கண்ணை மூடினால் காதில் ஒலித்தது. ச...\nஇப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ உகோசெ கோ டரியாரே குருநாதரிடம் எம்மையும்...\nஇப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ உகோசெ ஊகோசெ செ ந்துரட்டியின் விவாகத்த...\nஇப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ ம றுதினம் எழுவன்கிழமை ஓய்வு தினம் ஆகவே ச...\nஇப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ உகோசெ ஊகோசெ எகோசெ இ து எமது வாழ்வில்...\nஇப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ தொ டக்க காலங்களில் மருமளுக்கு என்றுரைத்தவள் பிறகு வருங...\n‘’ அப்பா ’’ இந்த வார்த்தையை ஒரு தாரகமந்திரம் என்றும் சொல்லலாம் எமது பார்வையில் இந்த சமூகத்து மனிதர்கள் பலரும் இந்த அப்பாவை நிரந்தரமாய்...\nஇப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ சா லையோர ஆலமரத்தடியில் தலைப்பாகையுடன் அமந்திருந்த...\nநண்பர்கள் மா 3 த்தான் பழகுறாங்க கருத்துரையில் மூளையை கீறி ரத்தக்களரியாக்கி விட்டு போறாங்க யாரைத்தான் நம்புவதோ கில்லர்ஜியின் பே ( ...\nருத்ரோத்காரி வருடம் ௵ 1576 சுமார் 4 00 ஆண்டுகளுக்கும் முன்பு... பா ரத நாட்டின் ஊமையனார் கோட்டை இராமநுசர் குருகுலத்தில் பயிலும...\nஎன் நூல் அகம் 11\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kilukiluppai.blogspot.com/2012/", "date_download": "2018-07-18T10:23:03Z", "digest": "sha1:TV6D523UZPUYET2OF7YZVFVDUPLRKVZU", "length": 9788, "nlines": 119, "source_domain": "kilukiluppai.blogspot.com", "title": "கிலுகிலுப்பை: 2012", "raw_content": "\nதிறப்பு விழா திரைப்பட ஸ்டில்ஸ்\nதிறப்பு விழா திரைப்பட ஸ்டில்ஸ்\nதிறப்பு விழா திரைப்பட ஸ்டில்ஸ்\nதிறப்பு விழா திரைப்பட ஸ்டில்ஸ்\nசின்னத்திரை fame முனீஸ்ராஜா ,முதன்முதலாக பெரியத்திரையில் நமது \"திறப்புவிழா \"திரைப்படத்தில் அறிமுகமாகி காமெடியில் ஒரு கலக்கு கலக்கியிருக்கிறார், அவரை பெரியத்திரையில் அறிமுகப்படுத்தியதில்INFAR FILMS&TEAM பெருமை படுகிறது...\nதிறப்பு விழா திரைப்பட த்தில் பாடல் வரிகள்\n\"நிலவு கொஞ்சும் நீல ராத்திரி அதில்\nநீயும் நானும் பொம்மை மாதிரி...\n\"திறப்பு விழா\" திரைப்படத்தில் அண்ணன் நா.முத்துக்குமார் எழுதி ராகுல்நம்பியார்-- சின்மயி பாடிய \" தட தட ரயில்\" பாடல்...:)\nதிறப்பு விழா படப்பிடிப்பின்போது மக்கள் கூட்டத்தில் படப்பிடிப்பு\nதிறப்பு விழா திரைப்பட ஸ்டில்ஸ்\n\"இந்தா இந்தா வாங்கிக்கய்யா ஜாதகத்தை\nஇப்பொழுதே மாத்திக்கலாம் தாம்பூலத்த\" -\nஎன்ற அண்ணன் பழநிபாரதியின் பாடல் பதிவின்போது பிண்ணனிபாடகி\nசெல்வி சைந்தவி, இசையமைப்பாளர் வசந்த ரமேஷ், ஒலிகோர்வையாளர் சின்னப்பதாஸ் ஆகியோர்.\nதிறப்புவிழா படத்தின் நடன இயக்குனர் ராம்சிவா, நிர்வாகத்தயாரிப்பாளர் ரத்னவேல், உதவி இயக்குனர் செந்திலுடன் நான்...\nதிறப்பு விழா திரைப்பட ஸ்டில்ஸ்\nஎன் கதாநாயகன் ஜெயாஆனந்த், என் கதாநாயகி மணிஷாஜித், நான் உதவி இயக்குனராக இருந்தபோதும்,இயக்குனராக இருக்கும்போதும் வழிநடத்தி செல்லும் ஆசான் எனது வலதுகரமாக என்றும் இருக்கும் கமல் சார் & எனது படக்குழுவினர்\nஅன்பு நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம், எனது 15 வருட உதவி இயக்குனர் என்கிற மிக பெரிய ,மிகமிக உயரிய வேலையிலிருந்து இயக்குனராக என் முதல் படியை ஏற ஆரம்பித்து இருக்கிறேன்.. மேலும் நான் வளர உங்கள் ஊக்கமும் விமர்ச்சனமும் தேவை.. அன்புடன் வீரமணி\nநானும் ரைட்டர் நிலம் சாரும்\nஅன்பு நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம், எனது 15...\nதிறப்பு விழா திரைப்பட ஸ்டில்ஸ்\nதிறப்பு விழா திரைப்பட ஸ்டில்ஸ் \"இந்தா இந்தா வாங்...\nதிறப்பு விழா படப்பிடிப்பின்போது மக...\n\"திறப்பு விழா\" திரைப்படத்தில் அண்ணன் நா.முத்துக்...\nதிறப்பு விழா திரைப்பட ���்தில் பாடல் வரிகள் ...\nதிறப்பு விழா திரைப்பட ஸ்டில்ஸ்சின்னத்திரை fame ...\nதிறப்பு விழா திரைப்பட ஸ்டில்ஸ் \"அக்டோபர் மழைய...\nதிறப்பு விழா திரைப்பட ஸ்டில்ஸ் தண்ணி கொஞ்சம் ...\nதிறப்பு விழா திரைப்பட ஸ்டில்ஸ் \"உன் மார்பு தரைய...\nஎன்னைப்பற்றி; தமிழ் திரைப்பட இயக்குனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/recieps.php?screen=14&bc=", "date_download": "2018-07-18T10:09:42Z", "digest": "sha1:G5PGKSHR7S6RSRHMKYNFMOLQSPEOBSCZ", "length": 4527, "nlines": 174, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nசாலையை சீரமைக்க கோரி வாழை நடும் போராட்டம், ரூ.50 லட்சம் செலவில் சாலை அமைக்கும் பணி கலெக்டர் பிரசாந்த் வடநேரே ஆய்வு, காஷ்மீர் சென்றபோது கல்வீச்சில் பலி: சென்னை வாலிபர் உடல் விமானம் மூலம் கொண்டுவரப்பட்டது, ரூ.2 லட்சத்தை திரும்ப கொடுக்காமல் ஆபாசமாக படத்தை வெளியிட்டு மிரட்டல் காதலனின் தாயார் கைது, குடும்ப பிரச்சினைகளை தீர்ப்பதாக கூறி பரிகார பூஜை நடத்திய இளம்பெண் 30 பவுன்-பணத்துடன் மாயம், கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம், குழந்தைகளுக்கான நோய்களை ஒழிப்பதில் கிராமங்களில் பணியாற்றும் டாக்டர்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது, பாலிடெக்னிக் மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து ஆசிரியர்கள் போராட்டம், ஐ.பி.எல். கிரிக்கெட்: ஐதராபாத்-பெங்களூரு அணிகள் இன்று மோதல், கீரிப்பாறை அருகே ஊருக்குள் நடமாடும் யானைகளால் பொதுமக்கள் பீதி,\nகாலி பிளவர் மிளகு பொரியல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nirujans.blogspot.com/2011/06/vs.html?showComment=1307370230369", "date_download": "2018-07-18T10:12:45Z", "digest": "sha1:6OR5WP4UGZXVTMCBSV5OUXACOB3N3QXV", "length": 9160, "nlines": 67, "source_domain": "nirujans.blogspot.com", "title": "நிருவின் - நிஜங்கள்: வால்பிடிகள் Vs வாளிகள் - வெல்லப் போவது யார்?", "raw_content": "\nவால்பிடிகள் Vs வாளிகள் - வெல்லப் போவது யார்\nஉலகிலே மனிதர்கள் பல விதம் , அதில் ஒரு விதம் தான் இந்த வால் பிடிகள், யாரவது ஒரு பிரபலமானவரோ அல்லது தான் ஒரு பிரபலவாதி போல் தன்னை சமூகத்தின் முன் பாவனை செய்பவருக்கு வால் பிடிப்பதன் மூலம் தாங்கள் எதையோ சாதித்தது போல் பிதட்டிக் கொள்கிறார்கள் ஒரு சில வால் பிடிகள், பொது நிகழ்வுகளாக இருக்கட்டும், சமூக வலையமைப்புகாளாக இருக்கட்டும், ஏன் பினாமி அரசியல் மேடைகளாக இருக்கட்டும் இந்த வால் பிடிகளின�� கைங்கரியங்களுக்கு ஒரு அளவே இல்லை.\nஇங்கு குறிப்பாக சொல்ல போனால் நாய் வால்களை திருத்தவே முடியாது, தங்கள் வால் பிடிப்பது போதாதென்று அதை Facebook, twitter போன்றவற்றில் like போட்டும், comment பண்ணியும் மற்றவங்களை கடுப்பாக்கிடுவாங்க. நல்லதோ, கெட்டதோ தங்களது பினாமி பிரபலவாதிகள் போட்டா காணும் அதுக்கு உடனே likeபண்றதும் பத்தாம, super, நல்லாருக்கு என்று அடிப்பாங்க 1008 comments. தங்களுக்கேன்றொரு தனித்துவம் இல்லாதவர் களாலும் தங்களுகேன்றொரு இலட்சிய நோக்கிலாத வால் பிடிகளாலும் தான் ஒரு சிலர் தம்மை தாமே பிரபல வாதிகள் போல் சமுகத்தின் முன் பாவனை செய்கிறார்கள்.\nஇன்னும் சொல்லப்போனால் இதுதான் தற்கால தமிழ் கலாசாரம் என்று சொல்லிக்கொன்று, தமிழ் கலாசாரத்தையும் சீரழிப்பது மட்டுமன்றி தமிழ் மக்களின் பணத்தை கோடி, கோடியாக சுருட்டும் தமிழ் சினிமா வளர்ச்சி அடைவதற்கும் இத்த வால்பிடிகலே காரணம், இந்த வால் பிடிகளால் உருவாக்கப்பட்ட ரசிகர் மன்றங்கள் தான் இன்று இந்தியாவை உழல்கள் நிறைந்த நாடக மாற்றி இருக்கின்றது. இலங்கையில் தற்போது 4Gஐ பற்றி பேசப்பட்டுக்கொண்டிருக்கின்ற இந்த வேளையில் இந்தியாவில் 2G பற்றி தான் பேசிகொண்டிருக்கிறார்கள்.\nமனிதர்களில் மற்றொரு ராகம் தான் இந்த வாளிகள், இதில் கிணத்து வாளிகளை பார்த்தால்: இவர்களை ஒரு வழியல் கூட்டம் என்று கூட கூறலாம். இவர்கள் ஒரு வகை கையால் ஆகாதவர்கள், இவர்கள் கிணத்துக்குள் இருப்பதோ, என்னவோ எதை எடுத்தாலும் ஒரு குறித்த நபரை பற்றியே பிதட்டிக்கொண்டிருப்பார்கள், குறித்த நபர் தான் அவர்களுக்கு உலகம் என்றது பொல திரிவார்கள், இவர்களும் சமூகவலையமைப்புகளில் தங்களது வாளிகலை வால் பிடிகள் போல் வைத்த வண்ணமே இருப்பார்கள்.\nபல்கலைகழக வாளிகளை பார்த்தால்:இவர்கள் தங்கள் வீனாபோன பெண்களின் நாயகர்களாக இருக்க வேண்டும் எண்பதற்காகவே பல்கலை கழகங்களில் மகளீர் சங்கம் அமைத்து அதன் நாளாந்த கருமங்களை செவ்வனவே செய்ததும் வருவாங்க: அதுக்கும் மேலால கம்பஸ் degree மற்றும் Professional exam முடிக்கறதுக்கு முதல்ல ஆப்படிபதில PhD முடிக்கவும் முயற்சி செய்வாங்க. கருவாட்டிட்கும், ஊத்த மண்ணிற்கும் விலை ஏத்தும் கூட்டம் என்று கூட இவங்களை கூறலாம். 4வருடம் முடிய தேவாதாசன் ஆகிறதும் இந்த புத்தக பூச்சிகள் தான்\nLabels: அலசல்கள், சமகாலம், படைப்பு\nஏன் பா���் இந்த கொல வெறி....\naயார் யாரேல்லாம் வாசிக்கும் போது வந்து போறாங்கப்பா...\nடோண்ட டோண்ட டோண்டோடிங் டோண்ட டோண்ட டோண்டோடிங் ... இதுதான் உலகம் பாஸ்.\nதொப்பி அளவானவங்க போட்டு கொள்ளுங்க\nஏதோ ஒன்று அல்லது பல சம்பவங்கள் உங்களை ரொம்பவே பாதித்துள்ளது போல சகோ.. :)\nசுவாரஸ்யமாக எழுதியுள்ளீர்கள்.. உங்களது வழமையான சமூகத்தின் மீதுள்ள அக்கறை+கோபத்துடன்\nலோஷன் அண்ணா: இவைகள் பொதுவாக சமூகத்தில் நாளாந்தம் ஒவ்வரு தனிப்பட்ட நபரையும் கடுப்பாக்கு கின்ற/ பேசப்படுகின்ற விடையங்கலே\nஅவன் இவன் சுட சுட\nஅஜித், விஜய் மற்றும் இதர காமடி பீசுகள் \nவால்பிடிகள் Vs வாளிகள் - வெல்லப் போவது யார்\nசெய் அல்லது செத்து மடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamildiscoverys.blogspot.com/2013/08/burn-China-women-murder-Singapore-Indian-lawyer-arrested.html", "date_download": "2018-07-18T10:49:31Z", "digest": "sha1:OC3EPLVHXTPYHRIJAOP3G4MPK67GCFVC", "length": 5526, "nlines": 59, "source_domain": "tamildiscoverys.blogspot.com", "title": "சிங்கப்பூரில் சீனப்பெண் தீயில் மரணம்: கொலைக் குற்றத்தில் இந்திய வக்கீல் கைது! - TamilDiscovery", "raw_content": "\nHome » World » சிங்கப்பூரில் சீனப்பெண் தீயில் மரணம்: கொலைக் குற்றத்தில் இந்திய வக்கீல் கைது\nசிங்கப்பூரில் சீனப்பெண் தீயில் மரணம்: கொலைக் குற்றத்தில் இந்திய வக்கீல் கைது\nசிங்கப்பூரில், வக்கீல் மனைவியை திட்டமிட்டுக் கொன்றதாக இந்திய வக்கீல் ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளார்.\nசிங்கப்பூரில் வசித்து வருபவர் ரெங்கராஜ் பாலசாமி. வக்கீலான இவரது மனைவி லோவ் பூங்யங் (56) சீனாவைச் சேர்ந்தவர். இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள். கடந்த 2011-ம் ஆண்டில் வக்கீல் அலுவலகம் தீ வைக்கப்பட்டது. லோவ் அந்த தீவிபத்தில் சிக்கி பரிதாபமாக பலியானார். லோவ் மரணம் கொலை என சந்தேகிக்கப்பட்டது.\nஇதில், இந்திய வம்சாவளி வக்கீலான கோவிந்தசாமி நல்லையா (66) என்பவருக்கு தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரிய வந்ததால், அவர் கைது செய்யப் பட்டுள்ளார்.\nவழக்கு விசாரணையின் போது, 58 பேர் சாட்சி சொல்ல இருக்கிறார்கள். மேலும், தீ விபத்தின் போது எடுக்கப் பட்ட வீடியோ காட்சிகளும், தடயவியல் ஆய்வாளார்களின் சாட்சியும் சமர்பிக்கப் பட உள்ளது. கோவிந்தசாமியின் குற்றம் நிரூபிக்கப் பட்டு நீதிமன்றம் எத்தகைய தண்டனை கொடுத்தாலும், அது தான் பெற்ற இழப்புக்கு ஈடாகாது என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார் ரெங்கராஜ் பால்சாமி.\nபெண்���ளின் வெள்ளை படுதல் நோய்க்கான காரணங்களும் தீர்வுகளும்\nபெண்களின் வெள்ளை படுதல் நோய்க்கான காரணங்களும் தீர்வுகளும்.\n இதே நீங்களே உறுதி செய்யுங்கள்\nபுதிய இசை கல்லூரியை ரமலான் தினத்தன்று ஆரம்பித்தார் இசைப் புயல்.\n புதிய படம் குறித்து பேச்சு\nதாயின் மூலம் விபசாரத்தில் தள்ளப்பட்ட 14 வயது சிறுமியின் கண்ணீர் கதை\nகெளதம புத்தர் பிறந்தது நேபாளத்தில்: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த இந்தியா\nகோச்சடையானில் கசிந்த சுறாச்சமர் ஹாலிவுட் தரத்துக்கு நிகராக\nதமிழ் மொழியின் சிறப்பும்: பேச்சின் ஒலி அலைகளின் விஞ்ஞா விளக்கமும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpunka.4umer.com/t591-topic", "date_download": "2018-07-18T10:54:10Z", "digest": "sha1:MWBWKD3CBK5TDWUE4MYRJ45EHZVZSP22", "length": 9027, "nlines": 102, "source_domain": "tamilpunka.4umer.com", "title": "விண்வெளியில் ஆங்கிரி பார்ட்ஸ்.", "raw_content": "\nதமிழ் பூங்கா உங்களை அன்போடு\nஉறவே தளம் நாடி வந்த நீங்கள் உங்களை பதிவுசெய்து கருத்துகளை,பகிர்ந்து கொள்ளுங்கள்.\nவருகை தந்தமைக்கு நன்றி உறவே\nகணினி விளையாட்டுகளுக்கு சீட் (Hack) செய்யலாம் வாங்க\n» படங்களின் தரம் குறையாமல் Size மட்டும் குறைப்பது எப்படி\n» கணினி விளையாட்டுகளுக்கு சீட் செய்வது எப்படி டுடோரியல் - How to hack computer games tutorial in tamil\n» இலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\n» Paypal கணக்கில் இருந்து வங்கிக்கு பணத்தை Transfer செய்வது எப்படி\n» Paypal என்றால் என்ன\n» சந்திரன்-செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்ப இஸ்ரோ மற்றும் நாசா முடிவு\n» மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் சஸ்பெண்ட்\n» எந்த ஸ்கூல் நல்ல ஸ்கூல்\n» ஏன் வருது தலைவலி\n» செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வது சாத்தியமே\n» குழந்தைகளை வளர்ப்பது கஷ்டமா\n» பள்ளி செல்லும் பாப்பாக்களுக்கு தேவை பாதுகாப்பு\n» குழந்தையின் மூன்று முக்கிய பிரச்னைகள்\n» குழந்தைகள் படிக்க சிரமப்படுவது ஏன்\n» உடல் எடை பிரச்னை\n» இன்று உலக தண்ணீர் தினம்: தண்ணீரை சேமிப்போம்.. பாதுகாப்போம்\n» உப்பு கரிக்குது தாமிரபரணி ஆறு : குடிநீருக்கு தவிக்கும் கன்னியாகுமரி\n» விண்டோஸ் விஸ்டா SP2 தரவிறக்கம்\nதமிழ் பூங்கா :: தகவல்கள் பகுதி - Informations :: கணினி தகவல்கள் - Computer Information\nஇருக்கமுடியாது.அதுவே இப்போது விண்வெளியில் விளையாடும் விளையாட்டுபோல்\nவந்துள்ளது.40 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் ச��ய்ய [You must be registered and logged in to see this link.]செய்யவும்.இதனை இன்ஸ்டால்செய்ததும உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nநீங்கள் எந்த இடத்தை தாக்கப்போகின்றீர்களோ அந்த இடத்தை குறிப்பிட்டு\nகர்சரை விடுவித்தால் குறிப்பிட்ட இடம்சென்று தாக்கும்...உங்களுகக்கு\nஒவ்வொரு பாயிண்டாக ஏறிக்கொண்டே இருக்கும்.விறுவிறுப்புக்கு குறை\nசேர்ந்த நாள் : 01/01/1970\nதமிழ் பூங்கா :: தகவல்கள் பகுதி - Informations :: கணினி தகவல்கள் - Computer Information\n| |--கணினி தகவல்கள் - Computer Information| |--விளையாட்டு (GAMES)| |--அனைத்து சீரியல் நம்பர்களும் இலவசமாக கிடைக்கும் - Free Full Version Softwares| |--செய்திக் களஞ்சியம்| |--ஜோதிட பகுதி - Astrology| |--தினசரி செய்திகள் - Daily News| |--வேலை வாய்ப்புச்செய்திகள் - Employment News| |--தகவல் களஞ்சியம்| |--பொதுஅறிவு - General knowledge| |--கட்டுரைகள் - Articles| |--மகளிர் பகுதி| |--அழகு குறிப்புகள் - Beauty Tips| |--சமையல் குறிப்புகள் - Cooking Tips| |--மருத்துவ களஞ்சியம் |--மருத்துவம் - Medical\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilus.com/story.php?title=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-186-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%87", "date_download": "2018-07-18T10:43:22Z", "digest": "sha1:WYNVDYPBJNPX2RI2TCNHYWH6GF3LUAEE", "length": 3073, "nlines": 79, "source_domain": "tamilus.com", "title": " திருக்குறள் கதைகள்: 186. செண்பகமே, செண்பகமே! | Tamilus", "raw_content": "\nதிருக்குறள் கதைகள்: 186. செண்பகமே, செண்பகமே\nhttp://thirukkuralkathaikkalam.blogspot.com - செண்பகமும் ஜகதுவும் ஒரு நாளைக்கு இரண்டு தடவையாவது தொலைபேசியில் பேசிக் கொள்வார்கள். ஒவ்வொரு உரையாடலும் அரை மணி நேரமாவது இருக்கும். கைபேசி நிறுவனங்கள் வழங்கும் 'எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசலாம்' திட்டங்களை இருவரும் அதிக அளவு பயன்படுத்திக் கொண்டனர்.\nதிருக்குறள் கதைகள்: 186. செண்பகமே, செண்பகமே\nதிருக்குறள் கதைகள்: 163. கிருகப் பிரவேசம்\nதிருக்குறள் கதைகள்: 164. சோதனை மேல் சோதனை\nதிருக்குறள் கதைகள்: 34. படிப்பது ராமாயணம்\nதிருக்குறள் கதைகள்: 182. பிரியாவுக்குப் புரியாத விஷயம்\nதிருக்குறள் கதைகள்: 160. நாளும் ஒரு நோன்பு\nதிருக்குறள் கதைகள்: 165. \"நான் வரவில்லை\nதிருக்குறள் கதைகள்: 35. துறவியின் முடிவு\nதிருக்குறள் கதைகள்: 183. ஆள்காட்டி\nதிருக்குறள் கதைகள்: 161. சிறந்த மாணவன்\nதிருக்குறள் கதைகள்: 166. பிரியாவின் குறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tyagaraja-vaibhavam-tamil.blogspot.com/2009/10/4-naa-moralanu-raga-arabhi.html", "date_download": "2018-07-18T10:35:56Z", "digest": "sha1:CFRETLVSJHL2M2XDDUW6WMHGYT6D3RG5", "length": 9283, "nlines": 129, "source_domain": "tyagaraja-vaibhavam-tamil.blogspot.com", "title": "தியாகராஜ வைபவம்: தியாகராஜ கிருதி - நா மொரலனு - ராகம் ஆரபி4 - Naa Moralanu - Raga Arabhi", "raw_content": "\nதியாகராஜ கிருதி - நா மொரலனு - ராகம் ஆரபி4 - Naa Moralanu - Raga Arabhi\nநா மொரலனு வினி ஏமரவலெனா\nபாமர மனுஜுலலோ ஓ ராம\nதோசெனா ப4க்த பாப விமோசன (நா)\nஸப4லோ மானமு போவு ஸமயம்பு3ன\nஸதியேமிச்செனுரா ஓ ராம (நா)\nராக3 ஸ்வர யுத 1ப்ரேம ப4க்த ஜன\nரக்ஷக த்யாக3ராஜ வந்தி3த (நா)\n பாகவதர்களில் தலைசிறந்தோரையும், இரசிகர்களையும் காப்போனே ராகம், சுரதத்துடன் கூடிய காதலுடைத்த தொண்டர்களைக் காப்போனே ராகம், சுரதத்துடன் கூடிய காதலுடைத்த தொண்டர்களைக் காப்போனே\nஎனது முறையீடுகளைக் கேட்டும் கவனியாதிருக்கவேணுமோ, தீய மனிதர்களிடையே\nஈட்டி, அம்புகளாக (எனது சொற்கள்) மனதுக்குத் தோன்றியதோ\nகரியரசன் மிக்கு இலஞ்சம் கொடுத்ததென்னவய்யா\nஅவையில் மானம் போகும்வேளை அணங்கு என்ன கொடுத்தாளய்யா\nபதம் பிரித்தல் - பொருள்\nநா/ மொரலனு/ வினி/ ஏமரவலெனா/\nஎனது/ முறையீடுகளை/ கேட்டும்/ கவனியாதிருக்கவேணுமோ/\nபாமர/ மனுஜுலலோ/ ஓ ராம/\nதீய/ மனிதர்களிடையே/ ஓ இராமா/\nஈட்டி/ அம்புகளாக/ (எனது சொற்கள்) மனதுக்கு/\nதோசெனா/ ப4க்த/ பாப/ விமோசன/ (நா)\nதோன்றியதோ/ தொண்டர்களின்/ பாவங்களை/ களைவோனே/\nகரி/ அரசன் (பேரரசன்)/ மிக்கு/\nஸப4லோ/ மானமு/ போவு/ ஸமயம்பு3ன/\nஅவையில்/ மானம்/ போகும்/ வேளை/\nஸதி/-ஏமி/-இச்செனுரா/ ஓ ராம/ (நா)\nஅணங்கு/ என்ன/ கொடுத்தாளய்யா/ ஓ இராமா/\nபாகவதர்களில்/ தலைசிறந்தோரையும்/ இரசிகர்களையும்/ காப்போனே/\nவிழிப்புடையவன்/ என/ பெயர் மட்டுமே(யுனக்கு)/\nராக3/ ஸ்வர/ யுத/ ப்ரேம/ ப4க்த ஜன/\nராகம்/ சுரதத்துடன்/ கூடிய/ காதலுடைத்த/ தொண்டர்களை/\nரக்ஷக/ த்யாக3ராஜ/ வந்தி3த/ (நா)\n1 - ப்ரேம - காதல் - நாரத பக்தி சூத்திரங்களில் கூறப்பட்ட 'அனுராகம்' எனப்படும் இறைவனிடம் கொள்ளும் இச்சைகளற்ற காதல் - நாரத பக்தி சூத்திரங்கள்\nஏமரவலெனா என்பதற்கு ‘கவனியாதிருக்கவேணுமோ’ என்று பொருள் கொடுத்திருக்கிறீர். பேச்சுவழக்கில் ஏமாரவலெனா/ஏமார்ச்சவலெனா என்பவை உள்ளன. இவற்றிற்கு ஏமாறவேண்டுமா/ஏமாற்றவேண்டுமா என்று பொருள். பாட்டில் இரண்டாவது பொருள் பொருத்தமாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்.\nஅகராதிகளில் இந்த வார்த்தைக்குப் பொருள் கிடைக்கவில்லை.\nதெலுங்கு 'ஏமரு' என்ற சொல்லும், தமிழ் 'ஏமாற்று' என்ற சொல்லும் ஒரே மாதிரியாகத் தோன்றினாலும், அவற்றின் பொருள் வேறு வேறாகும். தெலுங்கு 'ஏமரு' என்ற சொல்லின் பொருள் நோக்கவும் -\nஅன்புள்ள திரு கோவிந்தன் அவர்களே\nநன்றி. கொடுக்கப்பட்டுள்ள முன்று பொருள்கள்\nநீங்கள் கடைசி பொருளை எடுத்துக் கொண்டுள்ளீர்.\nஏமரவலெனாவிற்குப் பதில் மரவவலெனா என்று இருக்குமா\nபாமர மனுஜுலலோ என்பதற்கு என்ன சம்பந்தம்\n'மரவவலெனா' என்ற வேறுபாடு எந்த புத்தகத்திலும் கொடுக்கப்படவில்லை. அதனால் அப்படியிருக்குமா என்று என்னால் பதில் சொல்ல இயலவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ithunamthesam.co/2018/03/72.html", "date_download": "2018-07-18T10:42:05Z", "digest": "sha1:LNZ266N733OG47KN43UUZTK4HC4NEVCT", "length": 9755, "nlines": 63, "source_domain": "www.ithunamthesam.co", "title": "இலங்கையில் வன்முறையின் உச்சம் சமூக வலைத்தளங்களது பாவனை 72 மணி நேரம் முடக்கம்!! - 24 News", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / இலங்கையில் வன்முறையின் உச்சம் சமூக வலைத்தளங்களது பாவனை 72 மணி நேரம் முடக்கம்\nஇலங்கையில் வன்முறையின் உச்சம் சமூக வலைத்தளங்களது பாவனை 72 மணி நேரம் முடக்கம்\nby தமிழ் அருள் on March 07, 2018 in இலங்கை, செய்திகள்\nஇலங்கை பூராகவும் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது\nசமூக வலைத்தளங்களது பாவனை 72 மணி நேரம் தற்காலிகமாக முடக்கப்படும் என தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nTags # இலங்கை # செய்திகள்\nதேர்தல் சுட்டும் செய்தி என்ன..\n(த.ஞா.கதிர்ச்செல்வன்) நடந்துமுடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் மக்களின் வாக்குகள் என்ன அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன என்பதைச் சீர்தூக்கிப்...\nதெருவுக்கு 10 பேராவது வந்தால்தான் கட்சி\nஅரசியல் களத்தில் தீவிரமாக இறங்கியுள்ள நடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றியுள்ளார். அதற்கான உறுப்பினர் சே...\nஎழிச்சியுடன் த.தே.ம.முன்னணியின் மேதின ஊர்திப் பேரணி\nதமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மேதின ஊர்திப் பேரணி யாழ்.குப்பிளான் சந்தியில் ஆரம்பமாகியது.குப்பிளான் சந்தியில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வ...\nபரீட்சை, மதீப்பீட்டுப் பணிகளை இணையமயப்படுத்த நடவடிக்கை\nபரீட்சை மற்றும் மதீப்பீட்டுப் பணிகளை, இணையமயப்படுத்துவது தொடர்பில் கல்வியமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது. இதற்காக மலேசியாவின் புத்ரா பல்...\nஜெயலலிதா ���ரணம் குறித்த விசாரணை திருப்திகரமாக இல்லை\nஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை திருப்திகரமாக இல்லை என, ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி நகரில் நடைபெற்ற விழா ஒன்றில் ...\nசிங்கள தனியாருக்கு தாரைவார்க்கப்படும் யாழ் மாநகர சுத்திகரிப்பு\nயாழ்ப்பாண மாநகரை சுத்தமாக்கும் பணியினை தனியார் மயமாக்க புதிய மாநகரமுதல்வர் முற்பட்டுள்ளதாக சுத்;திகரிப்பு தொழிலாளர்களின் கூட்டமைப்பான ஜக்...\nகுணாளன் மாஸ்ரரின் பூதவுடல் பார்வைக்குரிய விபரம்\nஆளணித் தெரிவில் இழுபறி வாய்த்தகராறு\nதமிழ்த் தேசிய கூத்தமைப்பின் மூன்றாம் சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது உள்ளூராட்சி சபைத் தேர்தலின் ஆளணித் தெரிவுகள் தொடர்பான ரெலோ மற்றும்...\nகிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் நினைவேந்தல்.\nகிளிநொச்சியில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது மாவீரர் நாள் நிகழ்வுகள். கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் மூன்று\nதமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் பட்டமளிப்பு விழா 2018.\nதமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் முதலாவது விழாவாக பட்டமளிப்பு விழா 2018. தாய்மொழி பேசுவதற்காக மட்டுமல்ல எமது அடையாளமும் அதுவே\nவவுனதீவில்100மாவீரர் பெற்றோர்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் கௌரவிப்பு\n26.11.2017 இன்று மட்டக்களப்பு வவுனதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சுமார் 100 மாவீரர் பெற்றோர்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் கௌரவ...\nமாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின்8ம் ஆண்டு நினைவு நாள்.\nதை மாதம் 6ம் நாள் தனது 86 வது வயதில் இறுதி மூச்சை பனகொடாவில் இருக்கும் ராணுவ முகாமில் விட்ட மாதந்தை வேலுப்பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை இங...\nவவுனதீவில்100மாவீரர் பெற்றோர்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் கௌரவிப்பு\n26.11.2017 இன்று மட்டக்களப்பு வவுனதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சுமார் 100 மாவீரர் பெற்றோர்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் கௌரவ...\nஆளணித் தெரிவில் இழுபறி வாய்த்தகராறு\nதமிழ்த் தேசிய கூத்தமைப்பின் மூன்றாம் சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது உள்ளூராட்சி சபைத் தேர்தலின் ஆளணித் தெரிவுகள் தொடர்பான ரெலோ மற்றும்...\nகோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் இராணுவத்தின் கெடுபிடியில் மாவீரர் நாள் நிகழ்வு\nகோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் இராணுவத்தின் கெடுபிடியில் மாவீரர் நாள் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/community/01/187928?ref=home-feed", "date_download": "2018-07-18T10:35:17Z", "digest": "sha1:W4JHWNKEKS75QPYJCPQ3UX55ITHFLOEA", "length": 8140, "nlines": 142, "source_domain": "www.tamilwin.com", "title": "நீதிமன்றத்திற்குள் கேரளா கஞ்சாவை கொண்டு சென்ற நபர் கைது - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nநீதிமன்றத்திற்குள் கேரளா கஞ்சாவை கொண்டு சென்ற நபர் கைது\nதிருகோணமலை நீதிமன்றத்திற்குள் கேரளா கஞ்சாவை கொண்டு சென்ற இளைஞரை நீதிமன்ற பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nகுறித்த இளைஞர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேக நபரை துறைமுக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக தெரியவருகின்றது.\nஇவ்வாறு கைது செய்யப்பட்டவர் கிண்ணியா குறிஞ்சாங்கேணி பகுதியைச்சேர்ந்த பாரூக் முகம்மட் இம்றாஸ் (21வயது) என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nதிருகோணமலை நீதிமன்றத்திற்கு வழக்கிற்கு வருகை தந்திருந்த இளைஞரொருவர் மூன்று தடவைக்கு மேல் நீதிமன்றத்திற்கு உள்ளே சென்று வந்த ​வேளை அவர் மீது பொலிஸார் சந்தேகம் கொண்டுள்ளனர்.\nஇதனை தொடர்ந்து பொலிஸார் அவரை சோதனையிட்ட போது அவரிடமிருந்து 700மில்லி கிராம் கேரளா கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர்.\nமேலும், கைது செய்யப்பட்ட நபரை துறைமுக பொலிஸில் தடுத்து வைத்துள்ளது.\nஇதேவேளை அவரை நாளைய தினம் திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும், விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் துறைமுக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் ���ெய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/06/09/%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F/", "date_download": "2018-07-18T10:50:23Z", "digest": "sha1:ANGN7SL5HNFI3SYDB2WJ7ECJTOXZHMDB", "length": 9038, "nlines": 74, "source_domain": "www.tnainfo.com", "title": "ஐரோப்பிய பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்தனர் ! | tnainfo.com", "raw_content": "\nHome News ஐரோப்பிய பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்தனர் \nஐரோப்பிய பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்தனர் \nஇலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டிருக்கும், ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் 17 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அவரது அலுவலகத்தில் சந்தித்து, சமகால விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினர்.\nஇந்தச் சந்திப்பின் முடிவில், செய்தியாளர்களிடம் பேசிய வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்,\nஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கின்ற 17 நாடுகளின் பிரதிநிதிகள் இன்று வருகைதந்திருந்தார்கள். இலங்கையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாகவும், தங்களுடைய உதவிகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பிலும் பல கேள்விகளை எழுப்பினார்கள்.\nநிர்வாகம் சம்பந்தமாக: அரசியல், பொருளாதார ரீதியாக : நிதி விடயமாக : சமூகம் தொடர்பாக நாங்கள் எவ்வளவுக்குப் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்பது பற்றி விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது. அதனை அவர்கள் அக்கறையுடன் செவிமடுத்துக் கொண்டார்கள்.\nமுழுமையாக எங்களுக்கு உரித்துக்கள் தரப்படாமல், அரசியல் யாப்பில் திருத்தங்கள் கொண்டு வரப்படாத நிலையிலே அல்லது புதிய அரசியல் யாப்பொன்று அறிமுகப்படுத்தப்படாத நிலையிலே நாங்கள் பழைய நிலைமையிலேயே தரித்து நிற்பது தவிர்க்கப்பட வேண்டும் என்று விளக்கினோம்.\nஎங்களுடைய விளக்கங்களைப் புரிந்து கொண்டார்கள் என்று நம்புவதாகவும், தாங்கள் எங்களுடன் கலந்துரையாடிய விடயங்களை அரசின் உரிய தரப்புகளுக்கு விளக்குவதாக உறுதியளித்த���ாகவும் குறிப்பிட்டார்.\nPrevious Postவடக்கை வதைக்கிறது வறட்சி – அவசர நடவடிக்கைகளுக்கு சபையில் எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்து. Next Postகுற்றமிழைத்த படையினரை அரசாங்கம் பாதுகாக்கக் கூடாது-சம்பந்தன்\nதமிழ் அமைச்சர்கள் தங்களை அடையாளப்படுத்த முடியாத நிலை: சிறீதரன் எம்.பி\nமுதலமைச்சராக மாவை சேனாதிராஜா வரவேண்டும் வடமாகாண சபை அவைத்தலைவரின் விருப்பம்\nஅக்கராயன் பிரதேசத்தை ஆண்ட தமிழ் மன்னனின் சிலை திறப்பு\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlvasal.blogspot.com/2014/08/blog-post_58.html", "date_download": "2018-07-18T10:24:59Z", "digest": "sha1:UD5MZOYU5DUEFLAAUP6GFMDHVR6PY25D", "length": 4293, "nlines": 34, "source_domain": "yarlvasal.blogspot.com", "title": "கை, கால் கட்டப்பட்ட நிலையில் மாணவர் தாக்கப்பட்டார். | yarlvasal", "raw_content": "\nHome » tamil news » கை, கால் கட்டப்பட்ட நிலையில் மாணவர் தாக்கப்பட்டார்.\nகை, கால் கட்டப்பட்ட நிலையில் மாணவர் தாக்கப்பட்டார்.\nசப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் விடுதியொன்றுக்கு அருகில் வைத்து மாணவன் ஒருவன் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில்இன்று அதிகாலை தாக்கப்பட்டதாக ப���லிஸ் ஊடகப்பிரிவு தெரிவிக்கின்றது.\nசப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் சமூகவிஞ்ஞானம் மற்றும் மொழிகள் பீடத்தில் முதலாம் வருடத்தில் கல்விபயிலும் மாணவரே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.\nதாக்குதலுக்கு உள்ளான மாணவன் இன்று அதிகாலை 3.15 மணியளவில் விடுதியில் இருந்து வெளியில் வந்த போது இனந்தெரியாத ஐவரால் தாக்கப்பட்டுள்ளமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது\nமகளின் சாவுக்கு நீதி வேண்டும்.\n“ஊடகங்களிடம் கருத்துச் சொன்னால் மகளின் ஆத்மா சாந்தியடையாது” என தனது சட்டத்தரணி வி.சர்மினி தெரிவித்ததாக கொண்சிலிட்டாவின் தாயார் தெரிவித்தா...\nபிரித்தானிய வெளிவிவகார ராஜாங்க அமைச்சர் ராஜினாமா.\nபிரிட்டனின் வெளிவிவகார ராஜாங்க அமைச்சரும் மதநம்பிக்கைளக் மற்றும் சமூகத்துறை அமைச்சருமான பரோனெஸ் வர்ஸி இன்று ராஜினாமா செய்துள்ளார். கா...\nசுற்றுலா சென்று எல்ல காட்டுக்கு தீ வைத்த ஐவர் கைது…\nஎல்ல, ஹெலகிதல் எல்ல, கிதல் எல்ல காட்டுப் பிரதேசத்துக்கு தீ வைத்துக் கொண்டிருந்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதேசவாசிகளால் பொலிஸார...\nலஞ்சம் பெற்ற கலால் அதிகாரிக்கு விளக்கமறியல்…\nலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, கலால் திணைக்கள விஷேட சுற்றிவளைப்புப் பிரிவு பொறுப்பதிகாரி ரொஷ்மன் பிரனாந்து எதிர்வரும் 12ஆ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/104470-director-rajamouli-birthday-special-article.html", "date_download": "2018-07-18T10:42:19Z", "digest": "sha1:PT6NLSO3BI4RC2NGRCPM5SOSHE3IO4FW", "length": 32343, "nlines": 425, "source_domain": "cinema.vikatan.com", "title": "ஒன் லைன்லயே பின்னியெடுப்பார் இந்த மகிழ்மதி மஹாராஜ்! #HBDSSRajamouli | Director Rajamouli Birthday special article", "raw_content": "\n`கூல்டிரிங்க்ஸ் குடித்தேன்... மயங்கிவிட்டேன்'- ரஷ்ய இளம்பெண் கண்ணீர் வாக்குமூலம் `பும்ரா, புவனேஷ்வர் குமார் மிஸ்ஸிங்' - இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு #IndvsEng `சமரசமாகப்போவது ஸ்டாலினுக்கு நல்லது' - இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு #IndvsEng `சமரசமாகப்போவது ஸ்டாலினுக்கு நல்லது’ - கட்சிக்குள் கனிமொழியின் கலகம்\nஜெயலலிதாவை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநர் விசாரணை ஆணையத்தில் ஆஜர்.. `மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன `மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதி��வரின் வாக்குமூலம் `17 பேருக்கு வக்கீல்கள் யாரும் ஆஜராக மாட்டார்கள்’ - ஹைகோர்ட் வக்கீல் சங்கத் தலைவர் அறிவிப்பு\nபத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாகப் பேசிய விவகாரம்.. எஸ்.வி.சேகர் நீதிமன்றத்தில் ஆஜர் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியைக் கொடூரமாகத் தாக்கிய வாலிபர்கள் எஸ்.வி.சேகர் நீதிமன்றத்தில் ஆஜர் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியைக் கொடூரமாகத் தாக்கிய வாலிபர்கள் பூத் கமிட்டியில் மாற்றம் - தஞ்சை தி.மு.க-வினர் புதிய தேர்தல் வியூகம்\nஒன் லைன்லயே பின்னியெடுப்பார் இந்த மகிழ்மதி மஹாராஜ்\nசிறுவயதில் அச்சிறுவனுக்குச் சரித்திர, புராணக் கதைகளைப் படிப்பதில் அவ்வளவு ஆர்வம். 'அமர் சித்ர' கதைகளை மீண்டும் மீண்டும் படித்து, தன்னுடைய கற்பனை வளத்துக்குத் தீனிபோட்டுக்கொண்டான். தன்னைச் சுற்றி இருப்பவர்களிடையே தனது கதைகளை (கனவுலகத்தை) சொல்லி, அவர்களை வியப்புக்குள்ளாக்குவதில் வல்லவன் ஆனான். பின்னாளில் அச்சிறுவனின் மகிழ்மதி பேரரசில், நாம் அனைவரும் மக்களாக மாறியதில் வியப்பொன்றுமில்லை\n1965ல் அக்டோபர் 10ஆம் நாள் கர்நாடகத்தில் பிறந்தார் ராஜமௌலி. பிறந்தது கர்நாடகா என்றாலும், வளர்ந்தது எல்லாம் ஆந்திராவில்தான். தெலுங்கு திரையுலகில் பிரபலமான கதாசிரியரான 'விஜயேந்திர பிரசாத்' தான் இவரது தந்தை. சிறுவயதில் இருந்தே தன் தந்தையிடம் பல கதைகளைக் கேட்டு வளர்ந்த ராஜமௌலி, தனது இளம்பருவத்தில் கேமராமேன் வெங்கடேஸ்வர ராவிடம் உதவியாளராகவும், ஏவிஎம் ஸ்டுடியோவில் ரெகார்ட்டிங் பிரிவிலும் பணியாற்றினார்.\nதன் தந்தை பிற இயக்குநர்களுக்குச் சொன்ன கதைகள், திரைப்படத்தில் முழுமையாக வருவதில்லை என்ற வருத்தம் அவரிடம் இருந்துகொண்டே இருந்தது. தன்னால் அந்த இயக்குநர்களைவிட சிறப்பாக அந்தக் கதையைத் திரையில் காட்ட முடியும் என்று முழுதாக நம்பினார், அதில் வெற்றியும் பெற்றார்.\nபழம்பெரும் இயக்குநரான கே.ராகவேந்திரா ராவின் கடைசி உதவியாளராகச் சேர்ந்தார் ராஜமௌலி. அவர் தயாரித்து வந்த 'சாந்தி நிவாசம்' என்ற சீரியலின் பல எபிசோட்களையும், தெலுங்கு தேச கட்சியின் விளம்பரப் படங்களையும் இயக்கினார். நாள் ஒன்றுக்கு கிட்டத்தட்ட 17-ல் இருந்து 18 மணிநேரம் வரை உழைத்தார்.\nகதை, திரைக்கதை எழுதி ராகவேந்திரா ராவ் தயாரிக்கவிருந்த படத்திற்கு ஜூனியர் என���டிஆர் நடிக்க ஒப்பந்தமானார். தனது முதல் அசிஸ்டென்ட்ஒருவருக்கு வாய்ப்பை அளித்தார், ராகவேந்திரா ராவ். ஆனால், அந்த உதவியாளர் வேறொரு சீரியலை இயக்கிக்கொண்டிருந்ததால், அந்த வாய்ப்பு கேட்காமலேயே ராஜமௌலிக்கு வந்தது. இவ்வாறு இயக்கிய முதல் படமான 'ஸ்டூடன்ட் நம்பர் 1' மெகா ஹிட். ஜூனியர் என்டிஆரின் முதல் படமான 'Ninnu Chudalani' யின் தோல்விக்கு, மிகப்பெரிய ஆறுதல் அளித்தது.\nஎன்னதான் படம் ஹிட்டுனாலும் பெருமை, அங்கீகாரம் எல்லாமே தன்னுடைய குருவான ராகவேந்திரா ராவிற்கே கிடைத்தது. அப்போதைய தெலுங்கு திரையுலகம் அப்படத்தின் இயக்குநர் ராஜமௌலியைப் பற்றி தெரிந்து கொள்ளவும் இல்லை, தெரிந்து கொள்ள விரும்பவும் இல்லை. ராஜமௌலிக்கு இது சற்று ஏமாற்றமாகவே இருந்தது. இரண்டாவது படத்தில் தனது முத்திரையை வலுவாகவே பதிக்க வேண்டும் என்று எண்ணினார் ராஜமௌலி.\nதான் யார் என்பதை நிரூபிக்க கிட்டதட்ட 2 வருட காலம் தயாரிப்பாளர்களைத் தேடிக்கொண்டே இருந்தார். அப்பொழுது, vmc என்ற தயாரிப்பு நிறுவனத்தின் அறிமுகம் கிடைக்க, ராஜமௌலி சொன்ன கதையும் அவர்களுக்குப் பிடித்ததால், ஜூனியர் என்டிஆர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அப்படமே 'சிம்ஹாத்ரி'. இதுவும் ப்ளாக்பஸ்டர் ஹிட்டாக அமைந்தது. தெலுங்கு திரையுலகத்திற்கு அப்பொழுதுதான் தெரிந்தது 'ராஜமௌலி' யார் என்று.\nஅடுத்தடுத்து வந்த ஷை(2004), சத்ரபதி(2005), விக்ரமாகுடு(2006), எமதொங்கா(2007), மகதீரா(2009), மரியாதை ராமண்ணா(2010), ஈகா(2012), பாகுபலி I & II (2015,2017) என ஒவ்வொன்றும் சொல்லி அடித்த கில்லியாக... அனைத்துப் படங்களும் 100 நாள்களுக்கு மேல் ஓடி, தொடர்ந்து 10 வெற்றிப்படங்களைக் கொடுத்த இயக்குநர் என்ற பெருமையையும் பெற்றார். ஆந்திராவில் 'ஜக்கண்ணா' என்று ரசிகர்களாலும், நடிகர்க ளாலும் அன்போடு அழைக்கப்படுகிறார்.\nராஜமௌலியைப் பற்றி சொல்லும்போது, அவரது திரைக்கதையைப் பற்றியும் கூறவேண்டும். தன் தந்தை கூறும் ஒன்-லைன்களுக்கு அருமையான திரைக்கதை எழுதி அசத்திவிடுவார். 'சிம்ஹாத்ரி' முதல் 'பாகுபலி' வரை என அனைத்தும் இவரது தந்தை கூறிய ஒன்-லைன்களே.\nஎப்பொழுதும் தனது திரைக்கதையை மட்டுமே நம்புபவர். படப்பிடிப்புக்குச் செல்வதற்கு முன்பு, மொத்தத் திரைக்கதையையும் சீன் பை சீன், ஷாட் பை ஷாட், கேமரா ஆங்கிள், ஸ்டோரிபோர்டு என எல்லாவற்றையும் தயார் செய்துவிட்டு கிளம்பு���துதான் ராஜமௌலியின் வழக்கம்.\nஷூட்டிங்கிற்கு முந்தைய நாள் இரவு ஹீரோ, ஹீரோயின், வில்லன் என அனைத்துக் கதாபாத்திரங்களையும் கண்ணாடி முன் நின்று நடித்துப் பார்த்து, மேருக்கேற்றிவிட்டு பின்னர்தான் படப்பிடிப்பில் நடித்துக் காட்டுவார். நடிகர்களிடம், தான் நடித்துக் காட்டிவிட்டு, பின்னர், அவர்களிடமிருந்து அவர்கள் பாணியில் இயல்பான நடிப்பைப் பெறுவதுதான் ராஜமௌலியின் ஸ்டைல்.\nஇவரது ஸ்டூடன்ட் நம்பர் 1 படத்தில் கல்லூரி வாழ்க்கையையும், சிம்ஹாத்ரியில் ஆக்ஷனையும், ஷையில் ரக்பி விளையாட்டையும், சத்ரபதியில் அகதி ஒருவன் டான் ஆவதையும், விக்ரமாகுடுவில் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரிபற்றியும் (இது ‘சிறுத்தை’யாக தமிழில் ரீமேக் ஆனது), எமதொங்காவில் எமலோக அட்டகாசங்களையும் (ரஜினி நடித்த 'அதிசயப் பிறவி'யின் இன்ஸ்பிரேஷன்), மகதீராவில் ராம்சரணுக்கும், காஜலுக்கும் இடையே உள்ள பூர்வஜென்ம உறவையும், மரியாதை ராமண்ணாவில் பூர்விக சொத்தை விற்க செல்லும் ஒருவன் எதிர்கொள்ளும் பிரச்னையையும் (சந்தானம் நடித்து தமிழில் வெளிவந்த வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்), ஈகாவில் ஈயின் காதலையும், பாகுபலியில் அரச வம்சத்தின் வன்மத்தையும் எனத் தான் எடுத்துக்கொண்ட ஒவ்வொரு கதையையும், வெவ்வேறு களங்களைச் சார்ந்து அமைத்து வித்தியாசத்தைக் காண்பித்தார் ராஜமௌலி.\nஇவரது படங்களைச் சற்று ஆராய்ந்து பார்த்தால்,'பழிவாங்கலே' முதன்மையாகக் காணப்படும். இவரது படங்களில் காணப்படும் வில்லன்கள் அனைவரும் படுபயங்கரமாகவே காணப்படுவார்கள். இதற்கு காரணம் என்னவென்று கேட்டால்,'ஹீரோவின் பலத்தை காட்டவே' இவ்வாறு செய்கிறேன் என்றார். புதுமையான ஆயுதங்களையும், சண்டைக்காட்சிகளையும், தொழில்நுட்பத்தையும் கொண்டுவருவதிலும் வல்லவர். மாவீரனில் (மகதீரா) ராம்சரண் 100 வீரர்களை அடிக்கும் காட்சியே இதற்கு போதுமானது. எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காட்சி அது.\nபாகுபலியைப் பார்த்து இந்தியத் திரையுலகம் மட்டுமல்ல, உலகமே வியந்தது. பாகுபலியின் வெற்றி இந்தியாவின் முதன்மையான இயக்குநர்களின் பட்டியலில் ராஜமௌலியைச் சேர்த்தது. இந்தியாவின் முதல் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்த படம் என்ற இமாலய சாதனையும் பெற்றது.\nஇசையமைப்பாளர் கீரவாணி, படத்தொகுப்பாளர் கோத்தகிரி வெங்கடே��்வர ராவ், கேமராமேன் செந்தில், ஆடை வடிவமைப்பாளர் ராமா ராஜமௌலி, சண்டை பயிற்சி பீட்டர் ஹெய்ன் என அனைவரும் ஆரம்பத்திலிருந்து இப்போதுவரை, ராஜமௌலி உடன் ஒரே டீமாக வேலை செய்கிறார்கள்.\nதன் படங்கள் தோற்றுவிடுமோ என்ற பயம் இவருக்கு இருப்பதாகத் தோன்றவில்லை. தனது முந்தைய படத்தை விட இந்தப்படம் சிறப்பானதாக அமைய வேண்டும் என்ற ஆசை மட்டுமே அவரிடத்தில் இருக்கிறது.\nதொடர் வெற்றிகள் அனைத்தையும் தலைக்கேற்றாமல், பயத்துடன் பணியாற்றும் பாங்குதான், அவரது வெற்றி ரகசியம். சினிமாவிற்கு மட்டுமல்ல எந்தத் துறைக்கும் இந்த ரகசியம் பொருந்தும். உங்களோட 'மஹாபாரதம்' படத்துக்காக வி ஆர் வெயிட்டிங்... ஜெய் மகிழ்மதி\n“நல்லவேளை கல்யாணம் பண்ணிட்டேன்; இல்லைனா...” பாபி சிம்ஹா பர்சனல்\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்\n\"வருத்தமா இருக்கு... அப்படி சொல்லாதீங்க ப்ளீஸ்\" - 'சூப்பர் சிங்கர்' செந்தில்\nமஹத்தை நூதனமாக மிரட்டிய யாஷிகா - பிக் பாஸ் மிட்நைட் மசாலா ரகளைகள்\n'நம்மவர்' கமல் சொன்ன மாதிரி பாய்ஸ் கேர்ள்ஸ் பக்கத்து பக்கத்துல உட்காரக் கூ\nவேலைக்காக 20 மைல் நடந்த இளைஞர்.. - காரைப் பரிசளித்து நெகிழச்செய்த சி.இ.ஓ\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\n’ - கட்சிக்குள் கனிமொழியின் கலகம்\n170 கோடி பணம்... 100 கிலோ தங்கம்... என்ன செய்கிறது எஸ்.பி.கே\nமயக்க மருந்து கொடுத்த வடசென்னை கும்பல் - மாணவி விவகாரத்தில் நடந்த கொடுமை\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\nகுழந்தையில்லா சோகம்... - பிரபல சீரியல் நடிகை எடுத்த விபரீத முடிவு\n'ரெய்டுக்கான காரணம் புரியும்; என்னை நிரூபிப்பேன்' - அமைச்சர்களிடம் மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\nஇரவில் திருடர்களுடன் போராடிய இளம்பெண்... 4 கி.மீ தூரம் விரட்டிச் சென்றுபிடித்த வாலிபர்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nவாட்ஸ்அப் பாலியல் அழைப்பு... அமைச்சர் மகனும் ஆளும்கட்சி எம்.எல்.ஏ-வும்\n“தினகரனை ஏன் பெரிய தலைவர்போல காட்டுகிறீர்கள்” - சீறிய எடப்பாடி\nஎன்ன செய்யப் போகிறீர்கள் செயல் தலைவரே\nஒன் லைன்லயே பின்னியெடுப்பார் இந்த மகிழ்மதி மஹாராஜ்\nமறுநாள், முதல்வராகப் பதவியேற்பு... நள்ளிரவிலும் திக்திக் ஷூட்டிங் - ஒப்பனையும் ஒரிஜினலும் எம்.ஜி.ஆர்.100 #MGR100 அத்தியாயம் - 6\n\"கமல் சாரின் பவர், ஓவியாவின் விருப்பம்’’ - ’பிக்பாஸ்’ அனுயா\n“ ‘தூரத்துச் சொந்தம் மாதிரி எப்பவாச்சும்தான் வர்றே’னு இளையராஜா மாமா கேட்பார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamilnadu-news/salem-man-arrested-after-marrying-six-different-times.html", "date_download": "2018-07-18T10:50:47Z", "digest": "sha1:JCIJ3P7GEE7STRNFYNHCF5TCGEJEX37E", "length": 4148, "nlines": 51, "source_domain": "www.behindwoods.com", "title": "Salem man arrested after marrying six different times | Tamil Nadu News", "raw_content": "\nமின்னலை பார்த்து 'மணமகன்' பயந்ததால்.. திருமணத்தை நிறுத்திய மணமகள்\nசிறையில் நடிகர் 'மன்சூர் அலிகான்' உண்ணாவிரதம்\n'கல்யாணத்தால்' களைகட்டிய ஆர்யா வீடு...குவிந்த நட்சத்திரங்கள்\n11 பேர் தூக்கிட்டு தற்கொலை.. சிசிடிவி 'கேமராவில்' வெளியான திடுக்கிடும் உண்மைகள்\nபறந்து கொண்டிருந்த 'இங்கிலாந்தை' குல்தீப் தரையிறக்கி விட்டார்:விராட் கோலி\n'குல்தீப் யாதவ் எங்களை ஏமாற்றி விட்டார்'.. புலம்பித்தள்ளிய கேப்டன்\nசேலம்-சென்னை 'பசுமைவழிச்சாலையை' இப்படி அமைக்கலாமே.. நடிகர் விவேக் யோசனை\nபசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்ததால்.. நடிகர் மன்சூர் அலிகான் கைது\nகாரைவிட 'விமான டிக்கெட் கம்மி'.. புதுச்சேரி-சென்னை விமானசேவை தொடக்கம்\n21 வயதுக்கு முன்பாகவே திருமணம் 'செய்து கொள்ளாமல்' சேர்ந்து வாழலாம்: உச்சநீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://www.nammakalvi.org/blog-posts", "date_download": "2018-07-18T10:37:23Z", "digest": "sha1:ZANJX7MBQMOV5UHN3BF4YJPZVVO4RRGW", "length": 64259, "nlines": 274, "source_domain": "www.nammakalvi.org", "title": "நம்ம கல்வி - Blog Posts", "raw_content": "\nமாணவர்களின் மறதியை விரட்ட உதவும் மகத்தான பயிற்சிகள் இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மாணவர்கள் தங்களுக்கு நினைவாற்றல் திறன் இல்லை என்று முடிவு செய்துவிடுகிறார்கள். 'நன்றாகத்தான் படித்தேன், ஆனால் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை. தேர்வு எழுதும்போது பதில்கள் மறந்துவிடுகின்றன. அதனால் தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற முடியவில்லை' என எத்தனையோ மாணவர்கள் சொல்கிறார்கள்.\nஆனால் 10 வருடங்களுக்கு முன்பு பார்த்த ஒரு திரைப்படத்தின் கதையை இப்போது கேட்டாலும் சொல்ல முடிகிறது. அதே போல் ஒரு படத்தின் பாடல் வரிகளை ஞாபகமாக சொல்ல முடிகிறது என்றால் உங்களுக்கு சிறப்பான நினைவாற்றல் இருக்கிறது என்றுதானே அர்த்தம். உங்களுக்கு எதில் ���ர்வமும், விருப்பமும் இருக்கிறதோ அதைப்பற்றி எப்போது கேட்டாலும் உங்களால் கூற முடியும். திரைப்படத்தின் மேல் உள்ள ஆர்வமும், விருப்பமும் தான் உங்களால் அந்த திரைப்படத்தின் கதையையோ, பாடல் வரிகளையோ உடனே சொல்ல முடிகிறது.\nஅதுபோலவே நீங்கள் படிக்கும் படிப்பையும் ஆர்வத்துடன், விருப்பத்துடன் படித்தால் கண்டிப்பாக எப்போதுமே மறதி ஏற்படாது. ஒரு நூலகத்திற்குச் சென்று அங்குள்ள நூலகரிடம் ஒரு குறிப்பிட்ட புத்தகத்தை கேட்கும்போது அங்கு ஏராளமான புத்தகங்கள் இருந்தாலும் நீங்கள் கேட்ட புத்தகத்தை உடனே எடுத்து கொடுத்துவிடுகிறார். அது எப்படி முடிகிறது என்று பார்த்தால், அங்கே புத்தகங்களை வரிசைப்படுத்தி சீராக அமைத்திருப்பதுதான் காரணம். எவ்வளவு புத்தகங்கள் இருந்தாலும் அதை சீராக வரிசைப்படுத்தி வைத்திருந்தால் எந்த புத்தகத்தையும் எடுப்பது மிக எளிது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள முடியும்.\nஅது போன்றுதான் நமது நினைவுகளை, பதிவுகளாக மாற்றி ஒழுங்காக வரிசைப்படுத்தி வைத்தால் அது நீண்ட காலம் வரை நினைவில் இருக்கும். அவ்வாறு இல்லையென்றால் சிறிது காலத்தில் மறந்து போய்விடும். நினைவுப் பதிவுகளை வரிசைப்படுத்தியவர்கள் சிறந்த நினைவாற்றல் மிக்கவர்களாக திகழ்கிறார்கள். உலக சாதனை புரிந்தவர்கள் மற்றும் குறைந்த வயதிலேயே சிறப்பான நினைவாற்றல் உள்ளவர்கள் தங்கள் நினைவு பதிவுகளை வரிசைப்படுத்தியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்களது நினைவாற்றல் சிறப்பான முன்னேற்றத்தை காண ஒரு எளிய பயிற்சி முறையை நீங்கள் மேற்கொள்ளலாம். காலை சிற்றுண்டி முடித்தவுடன், தூங்கி எழுந்தது முதல் சிற்றுண்டி முடிக்கும் வரை நீங்கள் செய்த செயல்களை வரிசையாக 2 நிமிட நேரம் நினைவுபடுத்தி பார்க்கவும். பின்னர் உங்கள் பணியை தொடரவும். அதே போல் காலை சிற்றுண்டிக்கும் மதிய உணவுக்கும் உள்ள இடைப்பட்ட நேரத்தில் நீங்கள் செய்த செயல்களை, மதிய உணவு நேரத்தில் வரிசையாக நினைவுபடுத்தி பார்க்கவும்.\nஅதே போல் மாலையிலிருந்து இரவு உணவு உண்ட நேரம் வரை நீங்கள் செய்த செயல்களை தூங்கும் முன் வரிசையாக நினைவுபடுத்தி பார்க்கவும். இந்த நினைவாற்றல் பயிற்சியை ஒரு மாத காலம் செய்து வந்தால், உங்கள் நினைவாற்றல் நம்ப முடியாத அளவு வளர்ந்திருப்பதை உணர முடியும். இந்த ப���ிற்சிமுறை உங்கள் நினைவாற்றல் திறனை மட்டும் அல்லாமல் உங்களது நேர மேலாண்மையும் அதிகரிக்கும். எப்படி என்றால் ஒவ்வொரு நாள் நிகழ்வுகளையும் வரிசைப்படுத்தி நினைவுபடுத்தும் போது அன்றைய பொழுதில் வீண் அரட்டை, தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்கள் போன்றவற்றில் நீங்கள் வீணடித்த நேரங்கள் உங்கள் கவனத்திற்கு வரும்.\nஅவற்றை நீங்கள் தானாகவே தவிர்த்து விட இந்த பயிற்சி உங்களுக்கு உறுதுணையாக இருக்கும். இதே போன்று மேலும் சில பயிற்சிகளை பார்ப்போம். மொத்தமாக உள்ள பாடத்தை நமக்குப் புரியும் வகையில் பகுதிவாரியாக பிரித்துக் கொள்ளலாம். இப்படிச் செய்வதால் நினைவில் அதிக பாரம் இல்லாமல் பதிந்துகொள்ள முடியும். அத்துடன் பகுதி பகுதியாக பிரித்து வைத்து சிறுபகுதியாக படிப்பதால் மறதி இல்லாமல் அனைத்தையும் தேர்வில் எழுத முடியும்.\n​மற்றொரு பயிற்சி முறை என்னவென்றால், படிக்க வேண்டிய பதிலை இரண்டு தடவை படிக்க வேண்டும். இப்போது புத்தகத்தை மூடி வைத்துவிட்டு நாம் படித்த பாடத்தை நினைவுபடுத்தி பார்க்க வேண்டும். பதியவில்லையெனில், அந்த பாடம் மேலோட்டமாக சொல்லும் கருத்து என்ன என்பதை முதலில் கவனிக்க வேண்டும். மீண்டும் இரண்டு முறை படிக்க வேண்டும், நினைவுபடுத்தி பார்க்க வேண்டும். இவ்வாறு செய்வதால் படித்த பாடம் மனதில் பதியும்.\nபடித்ததை நண்பர்களிடம் பகிர்வது மிகவும் சிறந்த நினைவாற்றல் பயிற்சி ஆகும். இதனால் நினைவில் உள்ளது வாய்மொழியாக வெளிப்படும் போது ஐந்துமுறை படித்ததற்கு சமமாகிறது. பாடங்கள் படிக்கும் போது புரியாத வார்த்தைகளோ அல்லது வாக்கியங்களோ வந்தால் அதை நீங்கள் உங்களுக்கு புரிந்த வார்த்தை அல்லது வாக்கியங்களுடன் தொடர்புபடுத்தி படித்தால், புரியாத வாக்கியங்களும் நினைவில் பதியும்.\nதேர்வு எழுதும்போது மறதி ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால் நினைவாற்றல் பயிற்சிகளை தொடர்ந்து கடைபிடித்து, படிக்கும் பாடத்தை மனப்பாடம் செய்து படிக்காமல் புரிந்து படிக்க வேண்டும். புரிந்து படிக்கும் முறையை எளிய முறையாக நமது தாய்மொழியில் படிக்க கற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு படிக்கும் பாடம், எப்போதும் மறக்காமல் நமது நினைவில் பதிந்து வாழ்வில் பயன்படும் என்பதில் ஐயமில்லை.\n- பேராசிரியர், முனைவர், அ.முகமது அப்துல்காதர், சென்���ை.\nபடிக்கப் போகும் பாடம் முழுவதையும் மேலோட்டமாக வாசிக்கவேண்டும்.\nதலைப்புகளுக்கும் துணைத் தலைப்புகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.\nஇதனால் இப்பாடம் எதைப்பற்றியது என்பது விளங்கும்.\nபாடச் சுருக்கத்தை நன்றாகப் படிக்க வேண்டும்.\nஇதிலுள்ள சில வார்த்தைகளைப்படிக்கும்போது மனத்தில் கேள்விகள் எழும்.\nஉயிரியலில் சைட்டோபிளாஸம்என்ற சொல்லை வாசிக்கும்போது சைட்டோபிளாலம் என்றால் என்ன\nஎன்பதைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் வரும்.)\nவினா எழுப்புதல் (Asking Questions)\nபாடச் சுருக்கத்தை வாசித்த பிறகு, பாடத்திலுள்ள தலைப்புகள் அனைத்தையும் கேள்விகளாகமாற்றி\nநமக்குள் கேட்டுக் கொள்ள வேண்டும்.\nஇவ்வாறு செய்வதால் அதைத் தெரிந்து கொள்வதர்கான ஆர்வம் அதிகரிக்கும்..\n என்பதை அறிந்து கொள்வதற்கான ஆர்வ\nம்அதிகரிக்கும். (எடுத்துக்காட்டு: அறிவியலில் மின்னாற் பகுப்பு என்ற தலைப்பைவாசிக்கும்போது மின்னாற் பகுப்பு\n என்ற கேள்வியை மனத்தில் எழுப்பவேண்டும்.)\nஅர்த்தம் புரியும்படி கவனமாக வாசிக்க வேண்டும்.\nபடித்தவற்றை நமக்கு ஏற்கெனவே தெரிந்தவற்றோடு தொடர்புபடுத்தி உதாரணத்தோடு\nபுத்தகத்தில் அதிகமாக அடிக்கோடிடுவதை தவிர்க்க வேண்டும்.\nமிகவும் முக்கியமான வார்த்தைகளை மட்டும் அடிக்கோடிட வேண்டும்.\nஇதனால் திருப்பிப் பார்க்கும்போது குழப்பமில்லாமல் எளிதாகப் பாடத்தை நினைவிற்குக்கொண்டு\nவாசித்து முடித்தபிறகு, முக்கியமானவற்றை நினைவுக்குக் கொண்டு வந்து சொல்லிப் பார்க்கவேண்டும்.\nஇம்முறையானது படித்தவற்றை நினைவில் நிறுத்திக் கொள்ள மிகச் சிறந்த வழியாகும்.\nபடித்தவற்றைச் சொந்த வார்த்தைகளில் சத்தமாகச் சொல்லிப் பார்க்க வேண்டும்.\nமேற்கொண்ட முறைகளைப் பின்பற்றி ஒரு பிரிவை முடித்தவுடன் அடுத்த பிரிவிற்குச் செல்லவேண்டும்.\nமாதிரித் தேர்வு எழுதிப் பார்த்தல்\nஇந்த முறைகளில் பாடம் முழுவதையும் படித்து முடித்த பிறகு மாதிரித் தேர்வு எழுதிப் பார்க்கவேண்டும்.\nஒரு முறை முதலிலிருந்து அனைத்தையும் திரும்பப் பார்க்க வேண்டும்.\nஒவ்வொரு தலைப்பும் எவ்வாறு மற்றவற்றுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.\nகடைசியாகப் பாடச் சுருக்கத்தை இன்னொரு முறை வாசிக்க வேண்டும்.\nதேர்வு எழுதும் முன் பின்பற்ற வேண்டியவை\nபதற்றம், அச்சம் ஆகியவற்றை நிதானமாய் இருந்து அகற்ற வேண்டும்.\nசிலவற்றை நம்மால் நினைவுக்கு அழைக்க முடியாது. அது வராது என்ற எண்ணம் முதலில்கூடாது.\nமுயன்றால் முடியாதது இல்லை. எனவே அச்சத்தைத் தவிர்த்துவிட்டு, இயல்பாகஎப்பொழுதும்\nஇருப்பது போல் இருக்க வேண்டும். நம்பிக்கையுடன் முழு கவனத்தையும்சக்தியையும் செலுத்தி\nநம் நினைவுக்குக் கொண்டு வந்தால் கண்டிப்பாக நினைவுக்கு வரும்.\nதேர்வு எழுதும் பொழுது பதற்றப்படாமல் படித்தவற்றை நிதானமாகச் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.\nகருத்துகளை ஒன்ரோடொன்று தொடர்படுத்திக் கொண்டு படிப்பதும் ஒழுங்காகச்சிந்தித்துப்\n​பார்ப்பதும் நினைவுக்கழைப்பதற்குப் பெரிதும் உதவும்.\nஒரு வினாவிற்கான விடை நினைவிற்கு வராமல் போனால் அதையே நினைத்துக் கொண்டு அதனுடனே போராடிக் கொண்டு இருக்கக்கூடாது. அந்த நேரத்தில் அதைவிட்டு விட்டு மற்றவிடைகளை\nஎழுத வேண்டும். இவை பின்பு, தானாக நினைவிற்கு வரும். அப்பொழுது எழுதிக்கொள்ளலாம்.\nநினைவை மேம்படச் செய்வதற்கான வழிகள்\nகற்க வேண்டும் என்ற உறுதி வேண்டும்.\nபொருத்தமான மனப்பாடம் செய்யும் முறைகளைக் கையாள வேண்டும்.\nதொகுத்தலும் சந்தமும் (Grouping and Rhythm) உபயோகிக்க வேண்டும்.\nசிறந்த சூழ்நிலையில் கற்க வேண்டும்.\nகற்போரைச் சார்ந்து உள்ள அகக்கூறுகள்\nபோதிய அளவு ஓய்வும் மாற்றமும்\nதேர்வுக்கு முழுவதுமாகத் தயாராகிவிட்டோம் என்று நீங்கள் உணரும் போது உங்கள்பாடத்திட்டத்தின்\n​கேள்வித்தாளுக்கு (இதுவரை பார்த்திராத) விடைகளைக் குறிப்பிட்ட நேரத்தில்எழுதிப் பார்க்கவும்\nஆங்கிலத்திலும் அள்ளலாம் 100க்கு 100\nஆங்கிலம் தவிர்த்த மற்ற பாடங்களில் மதிப்பெண்களை அள்ளும் மாணவர்களில் சிலர்கூட ஆங்கிலத்தில் அதிக மதிப்பெண்களைப் பெறத் தவறுவார்கள். சிலர் ஆங்கிலம் என்றாலே பெரிதாகப் பயப்படுவார்கள். ஆனால், இது போன்ற பயம் எதுவும் எஸ்.எஸ்.எல்.சி. ஆங்கிலத் தாளுக்குத் தேவையில்லை.\n10-ம் வகுப்பு ஆங்கிலத் தேர்வில் அதிகம் மதிப்பெண்களைப் பெற விழுப்புரம் மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி ஆங்கில ஆசிரியர் எஸ். திலீப் வழிகாட்டுகிறார்:\nபகுதி ஒன்றில் 20 மதிப்பெண்களுக்கான கேள்விகள் கேட்கப்படும். அதில் முதலி���் Vocabulary பிரிவில் Synonyms ஐந்துக்கு ஐந்து எடுக்கச் சரியான விடையைத் தேர்ந்தெடுங்கள். இரு விடைகள் சரியாக வரும்பட்சத்தில், பத்திக்கு ஏற்ற பொருளைத் தேர்ந்தெடுங்கள். Antonyms பகுதியிலும் எதிர்ச்சொல்லில் Prefix சேர்ந்தவாறு இரு விடைகளை எதிர்பார்க்கலாம்.\nபிரிவு 2- ல் கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளில் மிகச் சரியாக விடை தெரியும் 10 வினாக்களுக்கு விடை அளியுங்கள். sentence pattern எழுதுகையில் வாக்கியத்தை எழுதிப் பிரிக்கவும். உதாரணமாக,\nCompound words எழுதுகையில் கேள்வியை எழுதி விடை எழுதுங்கள். உதாரணமாக pen+drive=pendrive\nபகுதி 2 (Grammar) 25 மதிப்பெண்களுக்கானது.முதல் பிரிவில் 10 கேள்விகளுக்கும் பதில் எழுத வேண்டும். சாய்ஸ் எதுவும் கிடையாது .\nபிரிவு இரண்டில் - 25-வது கேள்விக்கு இரண்டு வாக்கியங்களைக் கொடுத்து ஏதேனும் ஒரு conjunction பயன்படுத்தி இணைக்கச் சொன்னால் and எனும் conjunction பயன்படுத்தி இணைத்தால் சரியாக இருக்கும்.\n26வது கேள்வியில் direct speech to indirect அல்லது indirect to direct மாற்றி எழுதும்போது நிறுத்தல்குறிகளைத் தவறில்லாமல் எழுதவும்.\n29-வது வினா degrees of comparison கேள்விக்கு உங்களுக்குத் தெளிவாக விடை தெரியும் Adjective-யைத் தேர்ந்தெடுத்து, அதற்கான Degree -யில் எழுதவும். Superlative Degree எளிமையானதாக இருக்கும்.\n30-வது கேள்விக்கு நிறுத்தல்குறிகள் பெரும்பாலும் ஐந்தை மாற்றுவது போல இருக்கும். Capital Letter , Quotation Marks, Full stop, Comma அமையும் இடங்களைச் சரியாகத் தேர்ந்தெடுக்கவும். இதற்கு ஐந்து மதிப்பெண்கள்.\nஅடுத்த பகுதி 7 குறுகிய வினாக்களுக்கானது. ஏதேனும் ஐந்துக்கு விடை அளிக்கவும். கேள்வியிலிருந்தே பாதி விடையைக் கண்டுபிடித்துவிடலாம். கேள்வி வார்த்தைகளை நீக்கிவிட்டு எழுதினாலே அரை மதிப்பெண் கிடைக்கும்.\nநெடுவினா பகுதியில் முதல் மூன்று உரைநடைகளைப் படித்துவிட்டால் இதற்கு விடை அளித்துவிடலாம். அல்லது, அந்தப் பாடத்தில் உங்களுக்குத் தெரிந்த குறுவினாக்களுக்கான விடைகளைத் தொகுத்துப் பத்தியாக எழுதி வைக்கவும்.\n39 -வது கேள்வியில் மனப்பாடப் பகுதி எழுதுகையில் பாடலின் தலைப்பு மற்றும் பாடலாசிரியரின் பெயரைத் தவறாமல் எழுத வேண்டும்.\nPoem Comprehension மற்றும் Poetic Appreciation என இரண்டு பாடல் வரிகளைக் கொடுத்து வினா கேட்கப்படும். விடை தெரியாத பட்சத்தில் வினாவில் உள்ள வார்த்தை உள்ள அந்த பாடல் வரியை விடையாக எழுதவும்.\nPoetic Appreciation பகுதியில் Like அல்லது As வார்த்தை வரும் பாடல் வரியாக இருப்பின் அது Simile.\nஒரே எழுத்தில் தொடங்கும் பல வார்த்தைகள் வரும் பாடல் வரியாக இருந்தால் அது Alliteration.\nஇவை தவிர ஏதேனும் வந்தால் அது Metaphor அல்லது Personafication. அரிதாக Onamatophea அல்லது Oxymoron கேட்கப்படலாம்.\nஒரே மாதிரியான ஓசையுடைய சொற்கள் Rhyming Words. அதைக் கொண்டு Rhyming Scheme-யைக் கண்டுபிடிக்கலாம்.\n54-வது வினாவுக்குப் பொதுவான ஒரு பத்தியைக் கொடுத்திருப்பார்கள். அதில் ஒளிந்துள்ள விடைகளைக் கண்டுபிடித்துச் சரியாக விடை எழுத வேண்டும்.\n52-வது வினா வாக்கியத்தில் உள்ள பிழைகளைக் களைந்து சரியாக எழுதுதல். இதில் பெரும்பாலும் One of the என்று வந்தால், அடுத்து வரும் Noun, Plural ஆக இருக்க வேண்டும். Prefer என்று வந்தால் Than-க்குப் பதில் To போடவும். இவை தவிர, Tense, Articles , Prepositions பிழைகளைக் கண்டறிந்து திருத்தி எழுதவும்.\n53-வது வினா படத்தைப் பார்த்து விடையளித்தல். பொதுவாகப் படம் எதைப் பற்றியது படத்தில் என்னென்ன காட்சிகள் உள்ளன என்பதாக வினாக்கள் அமையும்.\nஇந்தக் கேள்வி துணைப்பாடத்திலிருந்து. பெரும்பாலும் முதல் பத்தியை நன்கு படித்துக்கொள்ளவும்.கதாபாத்திரங்களை நன்கு நினைவில் வைத்துக்கொள்ளவும்.\nஇதுவரை அதிகம் கேட்கப்பட்டுள்ள கேள்விகள்,\nவாக்கியங்கள் கொடுக்கப்பட்டு அந்த வாக்கியத்தைச் சொன்னவர் யார் என வினா இருக்கும். இதற்கு ஒவ்வொரு பாடத்திலும் உள்ள கதாபாத்திரங்களை நன்கு படித்தால் விடை அளித்துவிடலாம்.\nபொருத்துக பகுதிக்கும் இந்தக் கதாபாத்திரங்கள் பயன்படும். பொருத்துக எழுதுகையில் விடை நேராக அமையுமாறு எழுதவும். வரைபடம் பென்சிலால் வரைந்து, கோடிட்ட இடங்களை நிரப்பி எழுத வேண்டும்.\nஎட்டாவது வினாவுக்கான விடை Note making. முதலில் கொடுக்கப்பட்டுள்ள பத்தியில் இருந்து முக்கியச் சொற்களையோ, வாக்கியங்களையோ எடுத்து Bullet Points இட்டு எழுத வேண்டும். பின் Rough copy எழுதவும். பின் அதனை வலமிருந்து இடதாக பென்சிலால் அடித்துவிட்டு Fair Copy எழுதவும். பத்திக்கேற்ற தலைப்பைக் கொடுக்கவும்.\nஅடுத்து உரையாடல் பகுதியில் சொந்தமாக உரையாடல் எழுதும்போது, இரு நபர்களுக்கும் ஐந்து Utterances வருமாறு எழுதவும்.\nகடிதம் எழுதும்போது Format கொடுக்கப்பட்டிருப்பதால் Body of the letter முக்கியமாகப் பார்த்து மதிப்பெண்கள் வழங்கப்படும். எனவே Formal, informal பகுதிகளுக்கு ஏற்றவாறு எழுத வேண்டும்.\nவிளம்பரம் தயாரிக்கும் விடைக்கு பென்சில் மற்றும�� கறுப்பு மையைக் கொண்டு இதற்கென ஒதுக்கப்பட்டுள்ள இரண்டு வெள்ளைத் தாள்களில் தலைகீழாகத் திருப்பி அழகாக columns பிரித்து ஓவியத் திறனை வெளிப்படுத்தவும்.\nExpand the headlines கேள்விக்கு எங்கே , எப்போது நடந்தது என்பதைச் சேர்த்து எழுதி Tense-யை மாற்றி எழுதவும்.\nமொழிபெயர்ப்பு அல்லது படத்தைப் பார்த்து வாக்கியம் எழுதுதல். இதில் தமிழில் உள்ளதை ஆங்கிலத்துக்கு மாற்றி எழுதத் தெரிந்தால், அவ்வினாவைத் தேர்ந்தெடுக்கவும். அல்லது படத்தைப் பார்த்து பொதுவாக ஏழு முதல் 10 வாக்கியங்களை எழுதவும். தெரியாதபோது கீழே கொடுத்துள்ள பொதுவான வாக்கியங்களைப் பயன்படுத்திக் கொள்ளவும்.\nஇவை அனைத்தையும் மனதில் கொண்டு படிக்க வேண்டும். 'ஆங்கிலம் மிக எளிது' என்னும் மனோதிடமும் வேண்டும். அப்போது தேர்வைச் சிறப்பாக எழுதலாம். ஆங்கிலத்திலும் நூற்றுக்கு நூறு அள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://idlyvadai.blogspot.com/2009/07/blog-post.html", "date_download": "2018-07-18T10:27:07Z", "digest": "sha1:5SLLDIOXEA435RI3DV5K5FGDVTVSLHXN", "length": 40402, "nlines": 455, "source_domain": "idlyvadai.blogspot.com", "title": "IdlyVadai - இட்லிவடை: கேள்வி கேளுங்கள், சிடி வெல்லுங்கள்!", "raw_content": "\nபாயும் வேகம் ஜெட் லீ தாண்டா\nபன்ச் வெச்சா இட்லி தாண்டா\nகேள்வி கேளுங்கள், சிடி வெல்லுங்கள்\nசக (பழைய)பதிவர், நண்பர் அருண் வைத்யநாதன், பிரசன்னா, சிநேகா மற்றும் எம்மி விருது வாங்கிய ஜான் ஷே எனும் ஹாலிவுட் நடிகரும் நடிக்கிறார் ஆகியோரின் நடிப்பில் 'அச்சமுண்டு அச்சமுண்டு' என்கிற திரைப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார். படம் கார்டன் ஸ்டேட், ஷாங்காய், ஸ்கிப் சிட்டி டிஜிட்டல் ஜப்பான் போன்ற திரைப்பட விழாக்களில் பாராட்டு பெற்றுள்ளது. ரெட் ஒன் காமிராவை உபயோகப்படுத்தி எடுக்கப்பட்ட முதல் தமிழ்ப்படம் இது போன்ற தகவல் எல்லாம் பழைய செய்தியாகிவிட்டது.\nஜூலை 17 ரிலீஸ் செய்கிறார். அவரிடம் கதையை தவிர வேற ஏதாவது கேள்விகள் இருந்தால் அவரிடம் கேட்கலாம். சிறந்த கேள்வி கேட்கும் பத்து பேருக்கு பதிலுடன் படத்தின் ஆடியோ சிடி அனுப்ப திட்டமிட்டுள்ளார்.\nLabels: AA, சினிமா, போட்டி\n///சிறந்த கேள்வி கேட்கும் பத்து பேருக்கு பதிலுடன் படத்தின் ஆடியோ சிடி அனுப்ப திட்டமிட்டுள்ளார்.///\nஆடியோ சி.டி.யில் \"பதில்\" இருக்குமா, இல்லை பாடல்கள் இருக்குமா\nஅமெரிக்கால போயி அங்க இருக்கற இந்தியரின் வாழ்க்கையை படம் பிட���ச்ச மாதிரி, நம்ம ஊருல இருக்கற வெளிநாட்டவரின்(மாநிலத்தவரின்) வாழ்க்கைய படம் பிடிச்சா கார்டன் ஸ்டேட், ஷாங்காய், ஸ்கிப் சிட்டி டிஜிட்டல் ஜப்பான் போன்ற திரைப்பட விழாக்களில் பாராட்டு பெறுமா\nசீர்காழியில் இருந்து வந்து பதிவுலகத்தில் நுழைந்து வெள்ளித்திரையில் கால் படித்துள்ள உங்களுக்கு வாழ்த்துகள்.\nமக்களுக்கு ஆபாசம் இல்லாத, பொழுது போக்குச் சித்திரங்களை நல்ல முறையில் வழங்குவீர்கள் என்று நம்புகிறேன்.\nஇட்லிவடை தங்களை அவரின் நண்பர் என்று \"சந்தோஷமாக விளித்துள்ளார்\"\nஎனக்கு மட்டும் இட்லிவடை \"யார்\" \"எங்கே உள்ளார்\" என்று சொல்வீர்களா\n//ஆடியோ சி.டி.யில் \"பதில்\" இருக்குமா, இல்லை பாடல்கள் இருக்குமா\nபதில் இங்கே இருக்கும். நல்ல கேள்வி என்றால் சிடி உங்க கையில் இருக்கும்.\nஅப்பறம், உங்க கடிதம் வந்தது. வேற என்ன சொல்ல..\nசினிமால ஏன் பட்டு வருது தேவை இல்லாத இடைசொருகல் தானே\nபாடல்களை மட்டும் தனியாக ஆல்பமாக வெளியிட்டால் என்ன\nரொம்ப நாளா மனசில இருக்கற கேள்வி: இந்தப் படத்துக்கு ஏன் கார்த்திக் ராஜாவை இசையமைப்பாளராத் தேர்ந்தெடுத்தீங்க\nபுன்னகை அரசி சினேகாவை இப்படத்தில் தேர்ந்தெடுக்க ஏதாவது விசேச காரணம் உண்டா\nஎல்லா டைரெக்டர் , நடிகர்கள் , நடிகைகள் மாதிரி ஏதாவது பீலா.....\n1. இந்த படம் அருமையா வந்திருக்கு.....\n2 . இந்த படத்துல ஒரு பாட்டு இந்த வருட சிறந்த பாடல்.....\n3. ஒரு சீனுல செம ரிஸ்க் எடுத்து பண்ணிருக்கோம் ...\n4 . கண்டிப்பா இந்தப் படம் ஆஸ்கருக்கு போகும்............\n5 . இதுல நடிகை மேக்கப்பே இல்லாம நடுச்சிருக்காங்க.........\n6 . இந்த படத்துல எல்லோருமே வாழ்ந்து காட்டியிருக்காங்க......\nஇந்த மாதிரி ஏதாவது சொல்ல வரீங்களா.................\nநான் ஏன் இந்த படத்தை பார்க்க வேண்டும்\nஸ்னேஹா பிரசன்னாவின் அக்கா போல தோற்றமளிக்கிறார். மூத்த(முதிர்ந்த) நடிகை. என்ன தைரியத்தில் அவரைத் தேர்ந்தெடுத்தீர்கள்\nகுறிப்பு - இது சி டி க்கான கேள்வி அல்ல.\nகார்த்திக் ராஜாவை தேர்ந்தெடுத்த காரணம் என்ன\nமுத்தி முதிர்ந்து, பழுத்து போன ஸ்னேஹாவை ஏன் பிரசன்னாவின் ஜோடியாக தேர்ந்தெடுத்தீர்கள்\nபடம் பெரிய அளவில் வெற்றி பெற்று வசூல் சாதனை படைக்குமா\nரெட் ஒன் கேமராவை உபயோகித்து எடுக்க வேண்டும் என்று ஏன் தோன்றியது விசேஷ காரணம் உண்டா/ இல்லை வெறுமே நாம்தான் முதலில் உபயோகப்படுத்துகிறோம��� என்று சொல்வதற்காகவா\nபுதுமை விரும்பி ஆஸ்கர் (கனவு) நாயகன் கமலஹாசனுக்கு விசேஷ காட்சி திரையிடல் ஏதாவது உண்டா\nகடைசியாக ஒரு முக்கிய கேள்வி.... எல்லோரும் கவனியுங்கள் (மானஸ்தன் உட்பட), படத்தின் சிடி எனக்கு கிடைக்க வாய்ப்புள்ளதா\nஎன் இருப்பை உறுதி செய்து கொள்கிறேன்..போட்டியில் கலந்து கொள்வதாக இல்லை..(இன்னும் அந்தப் பரிசு வரவில்லை..நீங்கள் குறிப்பிட்ட எண்ணில் தொடர்பு கொண்டபோது அவர் முதலில் எடுக்கவில்லை..பின் பாண்டியில் இருப்பதாகவும்,சென்னை வந்தவுடன் அழைப்பதாகவும் கூறினார்..எனக்கே நான் ரொம்ப அலைவதாக பட்டதால் மீண்டும் அவரை தொடர்பு கொள்ள முயற்சிக்கவில்லை..நீங்கள் கலர் டிவி பரிசு என்றால் கூட முயற்சித்திருக்க மாட்டேன்..புத்தகம் என்பதால்தான்..நன்றி..)\nஎன் இருப்பை உறுதி செய்து கொள்கிறேன்..போட்டியில் கலந்து கொள்வதாக இல்லை..(இன்னும் அந்தப் பரிசு வரவில்லை..நீங்கள் குறிப்பிட்ட எண்ணில் தொடர்பு கொண்டபோது அவர் முதலில் எடுக்கவில்லை..பின் பாண்டியில் இருப்பதாகவும்,சென்னை வந்தவுடன் அழைப்பதாகவும் கூறினார்..எனக்கே நான் ரொம்ப அலைவதாக பட்டதால் மீண்டும் அவரை தொடர்பு கொள்ள முயற்சிக்கவில்லை..நீங்கள் கலர் டிவி பரிசு என்றால் கூட முயற்சித்திருக்க மாட்டேன்..புத்தகம் என்பதால்தான்..நன்றி..)//\nதண்டோராக்கு என்ன சொல்ல வரீங்க\n1. படத்தின் ஸ்டில் பார்த்தால் பிரிவோம் சந்திப்போம் போன்று உள்ளது. மீண்டும் அதை போன்று, அமெரிக்காவில் தனியாக வாழும் தமிழ்தம்பதியை பற்றிய சப்ஜெக்டா\n2. இரண்டு பாடல்களை எழுத கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினியை தேர்வு செய்தது எப்படி மற்றும் \"கண்ணில் தாகம்\" பாடல உருவான விதம்\n3. இப்படம் மாயாஜால் போன்ற திரைஅரங்குகளில் பார்பவர்களுக்காகவா அல்லது ஒரு கிராமத்து ரசிகனாலும் புரிந்து கொள்ளும்படி இருக்குமா\nஇந்த படத்தின் post-production முழுக்க அமெரிக்காவிலேயே எடுத்ததில் என்ன பயன்கள்\nRed One மற்றும் Live sound ஆல் என்ன அதிகப்படியான பலன் உங்கள் படத்துக்கு கிடைத்தது தமிழ் சினிமா இதை எவ்வாறு இனி பயன்படுத்த வேண்டும்\nதண்டோராக்கு என்ன சொல்ல வரீங்க தைரியமா இல்லை ஆறுதலா\nஉங்களுக்கு மட்டும் சொல்றேன், யார்கிட்டயும் சொல்லோதீங்கோ...\nதண்டோராக்கு ஆறுதல் சொல்லி, அப்படியே நானும் தேறுதல் (தேர்தல் அல்ல) அடைகிறேன்...... எனக்கு கூட பரிசு கிடை���்கல.........\nஆனா, அத நான் இங்க சொல்லல.... நீங்க யாரும் கேக்கல..... ஆனாலும் இட்லிவடை பரிசு குடுக்கல. ...\nproducer சார், கடன எப்ப திருப்பி கொடுக்கணும்\n1.உங்கள் பேட்டியின் படி ஒரு குடும்பத்துள் நடக்கும் கதை- அதற்கு எதற்காக ரெட் ஒன்\n2. அமெரிக்க இந்தியர்களின் கலாச்சாரத்தை எந்த விதத்தில வித்தியாசம் காட்ட நினைக்கிறீர்கள்.(மற்ற படங்களுடன் ஒப்பிடுகையில்) அது இந்தியாவில் இருக்கும் இந்தியர்களின் அமெரிக்க கனவை தகர்ப்பது போல இருக்குமா\n3. Live Recording செயவதில் ஏற்படும் கஷ்டங்கள் என்ன இது Indoorல் வெகு சாத்தியம். Outdoorல் ரொம்ப சிரம்மாய் இருந்திருக்குமே. அப்புறம் ஏன்\n4. செளம்யாவை பாட வைத்த காரணம் நீங்களா \n5. அடுத்தப் படம் எடுக்கும் எண்ணம் உண்டா\nமுதலில் என்னோட வாழ்த்துக்கள் ...\nநல்ல திரைப்படத்துக்கு எப்போதுமே தமிழ் மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கும் ..\nசமீபத்தில் வந்த வெனிலா கபடி குழு , சுப்ரமணியபுரம் , நாடோடிகள் , குறைந்த பட்ஜெட் படங்கள் நல்ல வசூல் பார்த்து உள்ளன ...\nபிரசன்னா நடித்து உள்ளார் என்றாலே தெரியும் அதன் கதை எப்படி இருக்கும் என்று ...( நல்ல கதைகளை செலக்ட் செய்வர்னு சொல்ல வந்தேன் )\nசினிமா பற்றி நேற்று கூட தினமலரில் படித்தேன். படித்தவர்கள் சினிமா போகதிர்கள் .. ரொம்ப மோசம் என்று சொல்கின்றனர் .. அதை பற்றி உங்கள் கருத்து ........ \nநன்கு படித்தவர்கள் சினிமா எடுத்தல் தமிழ் சினிமா இன்னும் நன்கு முன்னேறும் என்று நினைபவர்களில் நானும் ஒருவன் ...\nதண்டோராவின் கேள்விக்கு பதிலே சொல்லவில்லை..\nஎச்சரிக்கை: நான் ஒரு பார்ப்பான்\nஎந்தப் பார்ப்பான் குடித்து சாலையில் உருண்டு கிடக்கிறான் - சொல்லுங்கள் பார்க்கலாம். நம் குடிவாழ உயிர் கொடுத்துப் போரா டிய இயக்கம் என்ற முறையில் நம் குடிகள் குடியால் கொலை களத்திற்குச் செல்லுகிறதே என்ற வேதனையுடன் மது விலக்ககைக் கையில் எடுத்துக்கொண்டு இருக்கிறது. - நன்றி விடுதலை\nதமிழகத்தில், பா.ஜ.,வை அறிமுகப்படுத்தியதே, ஜெ.,தான். மோடியை பற்றி அவர் இதுவரை எதுவும் பேசவில்லை; அதனால், நாங்களும் பேசமாட்டோம். - செந்தில்\n( துக்ளக் கார்ட்டூன் )\nபுதிய டாப் - 10\nநண்பன் +- 3 இடியட்ஸ்\n7 ஆம் அறிவு 5.75\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nநம் நாடு - \"நாம்\" மாநாடு\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nதற்காப்பு உணர்வோடு ஒரு த��ையங்கம்.\nவாலி(ப) சகாப்தம் - எ.அ.பாலா\nகுருபீடம் - வாசிப்பனுபவம் - சுபத்ரா ( பகுதி -2 )\nபோலிடோண்டு - குமுதம் ரிப்போர்ட்டர் கட்டுரை\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nநம் நாடு - \"நாம்\" மாநாடு\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \n80% ஹாலிவுட் + 20% மசாலா = 100% கோலிவுட்\nதடைக்கு தடை - அ.ராசா - ஜூவி மோதல்\nஅச்சமுண்டு அச்சமுண்டு - விமர்சனம்\nபெரியாரின் பேச்சும், எழுத்தும் எல்லோருக்கும் பொது ...\nசூப்பர் சிங்கர் ஜூனியர் 2 - ஓரு தந்தையின் அனுபவம்\nசினிமாவுக்கு கலைஞர் தந்த இனிமா - வாலி\nஇடைத்தேர்தல் புறக்கணிப்பு யாருக்கு லாபம் \nகலாம் - காந்தி - நமக்கு என்ன \nமந்திரி ராஜாவுக்கு அபராதம் - ஜூவிக்கு 10K தருகிறார...\nவிகடனுக்கு கலைஞர் போட்ட பூணூல்\nகொஞ்சம் லேட் - டோண்ட் மிஸ் இட்\nதிருவிதாங்கூர் ராஜ வைத்தியர் கைது\nடி.கே.பட்டம்மாள் 1919 - 2009\nகாணாமல்போனவர்கள் பற்றிய அறிவிப்பு - இன்பா\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nநம் நாடு - \"நாம்\" மாநாடு\nஇட்லிவடை வாசகர்களுக்கு ஒரு சிறப்புச் சலுகை\nபாய்ஸ் Vs கேர்ள்ஸ் - பெண்கள் ஏன் வெற்றி பெற்றார்கள...\nமாமியாரின் எளிமை; ஜெயலலிதாவின் தைரியம் பிடிக்கும்\nதுறை முருகன் - துரை முருகனான கதை\nவந்தார்கள் வென்றார்கள் - ஆடியோ புத்தக விமர்சனம்\nஇட்லி பற்றி சில சீரியஸ் கட்டுரைகள்\nசினிமா வளர்ந்த கதை - சாண்டில்யன் - புத்தக விமர்சனம...\nதற்கொலை அல்ல கொலை - Followup\nநெஞ்சை நெகிழ வைக்கும் ஒரு நிஜக்கதை\nசினிமா வளர்ந்த கதை - சாண்டில்யன் - புத்தக விமர்சனம...\nமெய்ப்பொருள் - சினிமா விமர்சனம்\nகேள்வி கேளுங்கள், சிடி வெல்லுங்கள்\nஅரசியல் (1027) செய்தி (459) சினிமா (381) நகைச்சுவை (329) கட்டுரை (296) செய்திகள் (251) செய்திவிமர்சனம் (221) பேட்டி (176) இட்லிவடை ஸ்பெஷல் (148) விளையாட்டு (148) செய்தி விமர்சனம் (130) பத்திரிக்கை (130) விமர்சனம் (130) அறிவிப்பு (127) விருந்தினர் (119) ஆன்மிகம் (110) பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம் (109) தேர்தல்2009 (99) இன்பா (94) பத்திரிகை (89) அஞ்சலி (80) அறிக்கை (77) யதிராஜ சம்பத் குமார் (74) படம் (56) எ.அ.பாலா (52) சமுதாயம் (51) பேச்சு (51) புதிர் (45) வீடியோ (44) தேர்தல் 2011 (42) அனுபவம் (39) வாழ்த்து (37) போட்டி (35) தேர்தல் 2014 (34) வாக்கெடுப்பு (33) ஹரன்பிரசன்னா (31) கவிதை (30) ஆங்கிலம் (29) உதவி (28) டிவி (26) புத்தகம் (24) கார்டூன் (23) எழுத்தாளர்கள் (22) உள்ளாட்சித் தேர்தல் (21) அறிவியல் (20) தொடர் (20) ராசிபலன் (20) இட்லிவடை-���தில்கள் (18) புத்தக கண்காட்சி - 2008 (18) புத்தகவிமர்சனம் (18) இலக்கியம் (17) சினி்மா (16) சிறந்த கட்டுரை (16) மொக்கை (16) WC2011 (15) ஜெய் ஹனுமான் (15) புத்தககண்காட்சி-2011 (15) விளம்பரம் (15) இசை (14) பத்ரி (13) குழந்தை வளர்ப்பு (12) விடியோ (12) கருத்து (11) டாக்டர் பிரகாஷ் (11) லலிதா ராம் (11) கார்ட்டூன்ஸ் (10) சமூகம் (10) சுபத்ரா (10) செய்தி. (10) நச் பூமராங் (10) பிராமணன் (10) மருத்துவம் (10) இட்லிவடை 9-ஸ்பெஷல் (9) ஓசி விளம்பரம் (9) டைப்ரைட்டூன் (9) நோ கமெண்ட்ஸ் (9) பத்திரிக்கை விஷமம் (9) ப்ரியா கதிரவன் (9) ஆடியோ (8) பதிப்பகங்கள் (8) கூகிள் (7) சோ (7) பாரதி மணி (7) விஸ்வாமித்ரா (7) கடிதம் (6) கடுகு (6) கேள்வி பதில் (6) சங்கர் (6) சிறுகதை (6) பதிப்பகம் (6) போட்டுத்தாக்கு (6) முனி மலர் (6) மொழிபெயர்ப்பு (6) இட்லிவடை 10-ஸ்பெஷல் (5) சுமதி (5) ஜெயக்குமார் (5) தேர்தல் (5) நாடகம் (5) வர்த்தகம் (5) அநங்கன் (4) ஜெயஸ்ரீ (4) டாப் 10 (4) டிவி் (4) துக்ளக்-40 (4) துக்ளக்-42 (4) பார்ப்பனீயம் (4) புத்தககண்காட்சி-2010 (4) மிளகாய் பொடி (4) வலைப்பதிவு (4) ஒலிப்பதிவு (3) கதை (3) டாக்டர்.பிரகாஷ் (3) தீவிரவாதம் (3) தேர்தல் 2016 (3) நடிகர்கள் (3) நன்றி பதிவு (3) நிகழ்ச்சி தொகுப்பு (3) படங்கள் (3) புத்தகக்கண்காட்சி-2013 (3) பொருளாதாரம் (3) வாலி (3) விஜயகாந்த் (3) AA (2) FB (2) ஃபேஸ் புக் (2) உலகம் (2) காமெடி (2) சமையல் குறிப்பு (2) சர்ச்சை (2) ஞாநி (2) டமிலன் (2) துக்ளக் (2) துக்ளக்-41 (2) துக்ளக்-43 (2) பட்ஜெட் (2) பா.ரா (2) பாட்டு (2) பால் ஹனுமான் (2) பீட்டா (2) புத்தககண்காட்சி-2012 (2) பொது (2) வடை-வட்டம் (2) விலங்குகள் (2) வேதநாராயணன் (2) அன்னா (1) அருண் வைத்யநாதன் இட்லிவடை 9-ஸ்பெஷல் (1) இட்லிவடை (1) இணையம் (1) இரங்கல் (1) இரா.முருகன் (1) இலவசம் (1) உலகசெய்தி (1) எல்லே ராம் (1) எஸ்.வி.சேகர் (1) ஓவியம் (1) கிஅஅஅனானி (1) சங்கீதம் (1) சும்மா ஒரு சர்வே (1) சேது (1) தமிழ்ரோபோ (1) துக்ளக்-44 (1) தேர்தல் 2012 (1) நந்தி (1) நாட்டு நடப்பு (1) நேசமுடன் (1) பங்குசந்தை (1) பயணம் (1) புத்தக அலமாரி (1) புத்தக கண்காட்சி - 2014 (1) புத்தக கண்காட்சி - 2016 (1) புத்தககண்காட்சி-2007 (1) புத்தககண்காட்சி-2009 (1) புத்தககண்காட்சி-2015 (1) புத்தகக்கண்காட்சி-2014 (1) பெரியார் (1) மற்றவை (1) லக்கி (1) லாரன்ஸ் (1) வயது வந்தவர்களுக்கு (1) வரலாறு (1) வாசகர் கடிதம் (1) வாசகர் விருப்பம் (1) விழா (1) விவசாயம் (1) விவாதம் (1) ஸ்ரீகாந்த் (1) ஸ்ரீகாந்த் மீனாக்ஷி (1)\nஅறிவிப்பு ( கொஞ்சம் பழசு )\nஇட்லிவடை எந்த குழுமத்திலும், கருத்து களத்திலும் அங்கத்தினர் இல்லை. இருந்தால் அது நான் இல்லை :-) ( என் ஐடி: idlyvadai, idlyvadai2007 மட்டும் ��ான் ) மற்ற ஐடிக்கள் என்னுடையது அல்ல. அதே போல் எந்த பதிவிலும் கமெண்டும் போடுவதில்லை.\nபெயர் காரணம்: தமிழர்களை நம்பி வைத்த பெயர்.\nநிஜ காரணம்: ஹி ஹி. வேறு என்ன பயம் தான்\nபிறந்தது, வளர்ந்தது: பிறந்தவுடன் வெந்தேன் வளர்ந்தேன்.\nகாரணம்: ·பிரைடு இட்லி, வடைகறி ஆக விருப்பமில்லை\nநிரந்திர பொழுது போக்கு: அச்சு பிச்சு பதிவுகள்\nதற்போதைய பொழுதுபோக்கு: அரசியல் பதிவுகள்\nநிரந்திர நண்பர்கள்: சட்னி, சாம்பார்\nநிரந்திர கூட்டணி : ஓட்டை வடை\nபிடித்த புத்தகம்: சமைத்து பார் ( அல்லையன்ஸ் பதிப்பகம் )\nஅடிக்கடி செல்லும் ஸ்தலம்/தளம்: முருகன் இட்லிகடை\nமுணுமுணுக்கும் பாடல்: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்\nஆர்டர்களுக்கும் (ஆட்டோஅனுப்புவதற்கும்) : idlyvadai@gmail.com, idlyvadai2007@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://imsaiilavarasan.blogspot.com/2009/11/blog-post_17.html", "date_download": "2018-07-18T10:51:29Z", "digest": "sha1:CHYRIX6J5CTXB2IFVCG6P67XQCGPN2AZ", "length": 36490, "nlines": 290, "source_domain": "imsaiilavarasan.blogspot.com", "title": "பித்தனின் வாக்கு: அய்யப்பனின் அற்புதங்கள்", "raw_content": "\nபொய்களை அழகாய்ச் சொல்பவன் கவிஞன் உண்மையை உரக்கச் சொல்பவன் பித்தன்\nஇன்று இனிய நாள், என் மனதுக்கு மிகுந்த சந்தோசம் தரும் நாள். ஆம், தமிழ் மாதம் கார்த்திகை ஒன்றாம் நாள் தான், எங்களின் பிறந்த நாளை வீட சந்தோசம் தரும் நாள். ஆம் நாங்கள் அந்த கலியுக வரதன், கண் கண்ட தெய்வம், எங்கள் அய்யப்பனைக் காண சபரிமலை யாத்திரைக்காய் மாலையிடும் அருமையான நாள். இன்று முதல் நான் சுகங்களைத் துறந்து, தரையில் படுத்துறங்கி, காலை சிற்றுண்டி தவிர்த்து ஒரு முனிவரைப் போல, சாதுவைப் போல, சந்நியாச வாழ்க்கையை மேற்கொள்ளும் விரத ஆரம்ப நாள். இந்த வருடம் நான் எனது பதினேராம் மலையாத்திரை மேற்கொள்ள உள்ளேன். அந்த கன்னிமூல மகா கணபதியும், காந்தமலை பகவானும் எந்த விக்கினமும் இன்றி எங்களின் யாத்திரையை நிறைவேற்றித் தருமாறு பிரார்த்திக்கின்றேன்.\nஎன் வாழ்க்கையில் தாராபுரத்தில் உள்ள காடு ஹனுமந்தராய சுவாமியும்(எனது முதல் பதிவு), அய்யப்பனும் என் கண் கண்ட தெய்வங்கள். என் வாழ்வில் வரும் இன்பம்,துன்பம் ஆகிய எல்லாவற்றிக்கும் இவர்கள் தான் பொறுப்பு. பல முறை என் வாழ்வில் பல அற்ப்புதங்களை இவர்கள் நிகழ்த்தியுள்ளார்கள். அதிலும் அய்யப்பன் என் தோழனாக, கடவுளாக, குருவாக, வழிகாட்டியாக இருந்து வழினடத்த���பவர். அவர் நான் ஒவ்வெரு முறை மலையாத்திரை முடிந்தவுடன், என் வாழ்க்கையை உயர்த்தியும், மாற்றியும் உள்ளார். அவரின் மலையாத்திரை பயணத்தையும், அவரின் அற்புதங்களையும் தொடராக எழுத உள்ளேன். தங்களின் ஆதரவும் கிடைக்கும் என கண்டிப்பாக நம்புகின்றேன். வாருங்கள் நாம் நமது யாத்திரையைத் தொடங்கும் முன்னர் என்னைப் பற்றியும் எனது நம்பிக்கை பற்றியும் ஒரு சிறு அறிமுகம் செய்து கொள்ள ஆசைப்படுகின்றேன்.\nஎன் சிறு வயதில் என் வீட்டின் பின்புறம் ஒரு முருகன் கோவில் உள்ளது. அங்கு அய்யப்பன் பஜனை, இருமுடிக்கட்டு முதலிய பூஜைகள் நடக்கும். நான் இந்த பூஜைகளில் சென்று கலந்து கொள்வேன். அப்போது இருந்து எனக்கு அய்யப்பன் மீது ஒரு தீராத பக்தி இருந்தது. அந்த பூஜைகளும், பாடல்களும் எனக்கு மிகுந்த சிலிர்ப்பைக் கொடுத்தன. நான் பள்ளியில் நாலாவது படிக்கும் சமயம் எனக்கு பிரேமானந்தன் என்ற நண்பன் அறிமுகம் ஆனான். அவன் தாத்தா அய்யப்பமலைக்குப் பக்தர்களை அழைத்துச் செல்லும் குருசாமி. அவர் தலைமையிலும் இந்த முருகன் கோவிலில் பூஜைகளும்,அன்னதானமும்(ரொம்ப முக்கியம்) நடக்கும். நான் இந்த பூஜைகளில் ஆர்வமுடன் கலர்ந்து கொண்டேன். அந்த வருடம் நானும் போக மிக ஆசைப் பட்டேன். ஆனால் எங்கள் வீட்டில் தகுந்த துணை இல்லாமல், அடுத்தவர்களை நம்பிப் போகக் கூடாது என்று கூறிவிட்டனர். அதனால் என் ஆசை மனதளவில் மட்டும் இருந்தது. அனாலும் எல்லா வருடமும் அய்யப்ப பூஜைகள் நடந்தால், அது யார் செய்யும் பூஜையாக இருந்தாலும் நானும் போய் அமர்ந்து கொள்வேன். இப்படி போகும் காலத்தில் தான் அந்த அய்யப்பன் எங்கள் வீட்டில் ஒரு அற்புதத்தை நடத்தினான். அது\nஎங்க பெரிய அண்ணா சாலை ஆய்வாளராக, நெடுஞ்சாலைத் துறையில் இணைந்தவுடன் அவருக்கு சேலம் கல்வராயன் மலைப்பகுதியில் வாய்ப்புக் கிடைத்தது. அவரும் ஒரு வருட காலம் அங்கு பணியாற்றினார். அப்போது காட்டுக்கொசுக்கடியினாலும், சரியான வசதியின்மையாலும் மலோரியாக் காய்ச்சல் கண்டது. இந்தக் காய்ச்சலும் அவருக்கு விட்டு விட்டு வந்தது. அண்ணா ஈரோட்டுக்குப் பணி மாற்றம் செய்துப் பின்னர் தாராபுரத்திற்க்கும் பணி மாற்றி வந்துவிட்டார். ஆனாலும் மலோரியா மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வந்தது.முறையான மருத்துவத்தாலும் மாத்திரைகளாலும் ஒரு வழியாக காய்��்சலில் இருந்து விடுபட்டார். ஒரு நாள் அலுவகம் சென்ற அவர் மதியத்தின் போது தலையில் கட்டுடன், இருவருடன் கைத்தாங்கலாக வீடு வந்து சேர்ந்தார். என்ன என்று கேட்ட போது வேலையின் போது திடீர்னு ஒரு சத்தத்துடன் மயங்கி விழுந்து, தலையில் அடிபட்டது எனவும் கூறினார்கள். பின்னர் அந்த டெஸ்ட், இந்த டெஸ்ட், ஸ்கேன் என்று எல்லாம் செய்ததில் டாக்டர் அவர் மலோரியாவிற்காக, அதிகமாக சாப்பிட்ட குளேரோகுயின் மாத்திரைகள் அவருக்கு நரம்புத்தளர்ச்சியை உண்டு பண்ணி, அதன் காரணமாய் வலிப்பு வந்ததாக கூறினார். பின்னர் அவருக்கு அதற்க்கு சிகிச்சை தரப்பட்டது.\nஅனால் இந்த வலிப்பு அவருக்கு எப்பவும் வராது, சரியாக டிசம்பர் மாதம், முதல் வாரத்தில், ஆறு அல்லது ஏழு தேதிகளில் தான் ஒரு முறை மட்டும் வரும். இப்படி போகையில் ஒரு நாள் எங்கள் வீட்டின் அருகில் உள்ள குருசாமி ஒருவர் அவரை சபரிமலை சென்று வருமாறு கூறினார். அதுவும் எப்படித் தெரியுமாஅந்த வருடம் இந்த வலிப்பு வந்த மறுனாள் இவர் கவலையுடன் சாலையில் நடந்து வந்து கொண்டிருக்கையில் எதிரில் மிதிவண்டியில் வந்த குருசாமி(தெரிந்தவர் என்றாலும் மிகுந்த பழக்கம் இல்லை) ஆவேசம் வந்தவர் போல சைக்கிளை நிறுத்தி எங்க அண்ணன் சட்டையைப் பிடித்து அடிப்பவர் போல\" நீ மலைக்கு போ, போ என்று கத்தியுள்ளார், பின் வண்டியை எடுத்து சென்று விட்டார். எங்க அண்ணாவும் இதை வீட்டில் கூற சரி அடுத்த வருடம் மலைக்குச் செல்லாம் என கூறி, அடுத்த வருடம் எங்க அண்ணா அவரின் நண்பர்களுடன், லாரி ஓனர் சேகர் மற்றும் இலைக்கடை குணாவுடன் சேர்ந்து மாலையிட ஆற்றுக்குச் சென்றார்கள். அங்கு இவரை மாலையிட வந்த குருசாமியும் அவர்தான். அண்ணா அவரிடம் கூற அவர் எனக்கு அன்னைக்கு என்ன நடந்தது என்று தெரியாது. வீட்டிற்க்கு வந்து யோசித்துக் கூட எனக்குப் புரியவில்லை, நானும் அதன்பின்னர் மறந்து விட்டேன் என்றார். மாலையிட்ட அந்த வருடமும் அவர் குளியறையில் மயங்கி விழுந்தார். அதற்கு அடுத்த வருடமும் பூஜை செய்யும் போது மயங்கி விழுந்தார். மூன்றாம் வருடம் அவருக்கு மயக்கம் வருவது போல தோன்றவே அவர் படுத்துக் கொண்டார். ஒரு மூன்று மணி நேரம் படுத்திருந்த அவர் பின் கண்விழித்தார். அந்த வருடம் மலைக்குச் சென்ற அவர் என் மூன்றாவது அக்காவின் திருமணத்திற்க்காக வேண்டி மாளிகைப்புறத்தம்மன் மஞ்சமாதா கோவிலில் பூஜை முடித்து சாமி கும்பிடும் சமயம் ஒரு சிறு விபத்து ஒன்று நடந்தது அது....... தொடரும்.\nடிஸ்கி: இந்த அழாகான படத்தைத் தன் பதிவில் இட்டு, எனது பதிவுக்கும், என் கணினித் திரைக்கும் இட உதவி செய்த அய்யா தமிழ் ஓவியா அவர்களுக்கு நன்றி.\nகம்பீரமாக புலி இருக்கும் போது அதன் மீத அமர்ந்திருப்பது போன்ற சிலை வடிக்காது...ஐய்யப்பனை ஏன் குத்த வைத்து உட்கார்ந்தது போல் காட்சி அமைத்தார்கள் அனைத்தும் அறிந்த தாங்கள் விளக்கவும்.\nஇது ஒரு ஆசன வகை, இது போல அமர்வது மிகவும் சிரமம். அய்யப்பன் இந்த ஆசனத்தில் தான் தவத்தில் அமர்வதாக பரசு ராமரால் வடிக்கப் பட்ட அமைப்பி இது. குதிகால்கள் இரண்டும் ப்ருஷ்ட்டதின் அடிப்பகுதியில் ஒட்டியும் முழங்கைகள் இரண்டும் இடையை ஒட்டியும். சின் முத்திரை காட்டி அமர்ந்து இருக்கும் கோலம். சத் என்ற மனித உடலும்(கட்டை விரல்) சித் என்ற ஆன்மா (நடுவிரல்) ஆனந்தம் என்னும் பரம்பொருளுடன் இனைவது போல் இனைந்த முத்திரை சின் முத்திரை. நம்மை எதிர் பார்ப்பது போல சற்றே அன்னாந்து குழந்தை முகத்துடன் சிரித்த வண்ணம், அவன் அழகு தனி. நெய் அபிஸேகத்தின் போது நிர்மால்ய தரிசனமாக பார்க்க ஆணந்தம். சார்.\nஇனிமே புலிப்பால் தான் குடிப்பிங்களோ\nஅய்யப்பன் எங்க பொறந்தாரு, ஏன் கேரளாவுல போய் உட்கார்ந்துருக்காரு\nசாமி சரணம். எழுதுங்கள், படிக்கிறோம்.\nநானும் உங்களைப் போலத்தான்.. என் வாழ்வில் நடந்த முன்னேற்றஙகளுக்கு ஐயனே காரணம் என ஆழமாக நம்புபவன்.\nவால், கோவி, தமிழ் ஓவியா வகையறாக்கள் என்ன சொன்னாலும் கவலை கொள்ளாமல், தொடர்ந்து எழுதுங்கள்..\nவால்ஸ் உங்களுக்கு நல்லா தெரிஞ்ச கதையைக் கூறி தர்க்கம் பண்ண நான் விரும்ப வில்லை. நன்றி.\nநன்றி, திரு. தங்கமுகுந்தன், நான் தங்களின் பூஜைப் படங்களைப் பார்த்தேன், மிகச் சிறப்பாக இருந்தது.\nநன்றி மேனகா சத்தியா, விஜி மற்றும் அமரபாரதி.\nநன்றி ஸ்ரீராம், வால், கோவி இருவரும் என் ஆத்ம நண்பர்கள், ஆதலால் அவர்கள் இந்த கட்டுரையைப் பொறுத்தவரை என்ன சொன்னாலும் நான் கேக்க மாட்டேன். நன்றி.\nபின்னும் நான் என் அனுபவங்களைத் தான் கூறுகின்றேன். இது எனது நம்பிக்கை மட்டுமே.\n//வால், கோவி, தமிழ் ஓவியா வகையறாக்கள் என்ன சொன்னாலும் கவலை கொள்ளாமல், தொடர்ந்து எழுதுங்கள்..//\nசின்ன பசங்க கேக்குற கேள்��ிக்கு பெரியவங்க பதில் சொல்ல வேண்டியது கடமை\nஇப்படியெல்லாம் ஜகா வாங்க கூடாது\n// சின்ன பசங்க கேக்குற கேள்விக்கு பெரியவங்க பதில் சொல்ல வேண்டியது கடமை\nஆகா தன்னடக்கம் என்பது சிறப்பு, ஆனாலும் இவ்வளவு அடக்கம் கூடாது வால்ஸ்.\nஇந்த சின்னப் பையனுக்கு வாய்ல நெல்லி எழும்பு வைத்தால் கூட கடிக்கத் தெரியாதுன்னு ஊருல எல்லாரும் பேசிக்கிறாங்க.\n//இந்த சின்னப் பையனுக்கு வாய்ல நெல்லி எழும்பு வைத்தால் கூட கடிக்கத் தெரியாதுன்னு ஊருல எல்லாரும் பேசிக்கிறாங்க. //\nஆமாங்க, நீங்க எடுத்து வைத்தால் எனக்கு கடிக்க தெரியாது\n(எங்களுக்கு அப்படியே லெக் பீஸா சாப்பிட்டு தான் பழக்கம், நல்லி எழும்பெல்லாம் கடுகு மாதிரி எங்களுக்கு)\nஎனக்கு என்ன தெரியும் வால்ஸ், படத்துல்ல வர்ற வசனத்தை ஒரு பிட்டா போட்டேன். நன்றி வால்ஸ்.\n:) ஆடுகோழியை குலதெய்வங்களுக்கு பலி இட்டு உண்பதும் தான் நம்பிக்கை, அது உங்கள் வைதீக நெறிகளுக்கு இழுக்கா இருக்கு என்று அவர்களை போலிசை விட்டு ஓட ஓட விரட்டி சுடுகாட்டில் சமைக்க வைத்தீர்களே அப்போது இதே போன்ற நம்பிக்கை ஜல்லிகள் எல்லாம் எங்கே முக்காடு போட்டு ஒளிந்திருந்தது.\nபார்பான் பிறரை சூத்திரன் என்று சொல்வதும் தான் ஒரு பார்பானின் நம்பிக்கை, அதைச் சரி என்று இன்றைய தேதியில் உங்களால் மார்தட்டிப் பேச முடியுமா \nஇது ஒரு ஆசன வகை, இது போல அமர்வது மிகவும் சிரமம். அய்யப்பன் இந்த ஆசனத்தில் தான் தவத்தில் அமர்வதாக பரசு ராமரால் வடிக்கப் பட்ட அமைப்பி இது. குதிகால்கள் இரண்டும் ப்ருஷ்ட்டதின் அடிப்பகுதியில் ஒட்டியும் முழங்கைகள் இரண்டும் இடையை ஒட்டியும். சின் முத்திரை காட்டி அமர்ந்து இருக்கும் கோலம். சத் என்ற மனித உடலும்(கட்டை விரல்) சித் என்ற ஆன்மா (நடுவிரல்) ஆனந்தம் என்னும் பரம்பொருளுடன் இனைவது போல் இனைந்த முத்திரை சின் முத்திரை. நம்மை எதிர் பார்ப்பது போல சற்றே அன்னாந்து குழந்தை முகத்துடன் சிரித்த வண்ணம், அவன் அழகு தனி. நெய் அபிஸேகத்தின் போது நிர்மால்ய தரிசனமாக பார்க்க ஆணந்தம். சார்.\nப்ருஷ்ட்டதின் - அப்படி என்றால் என்ன \nஉட்காரட்டும் அதுக்குன்னு அப்படியே குந்தி இருக்கும் நிலையிலேயே முழுக்கு (அபிஷேகம்) செய்வது நல்லாவா இருக்கு \n//இது ஒரு ஆசன வகை, //\nஅவருக்கு என்ன pile ஸ்சா\nபுலி கறி நிறையா தின்னுட்டாரோ\nஅப்படியே கக்கா போனா கால்ல ஒட்டிக்காது\n//அப்படியே கக்கா போனா கால்ல ஒட்டிக்காது\n//உங்களால் மார்தட்டிப் பேச முடியுமா \nஎத வேணாலும் தட்டி பேசலாம் \nபதிவைப் படித்து கருத்து போடலைனா\nஉங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.\nநன்றிகள் சகோதரி சுவையான சுவை\nதற்புகழ்ச்சிதான், தெரிஞ்சு ஒன்னும் பயனில்லை,ஆனாலும் என்னைப் பத்தி தெரிஞ்சுக்கங்க\nT.SUDHAKAR. MA.MCOM,MBA (FIN). PGDMM உருப்படியா சொல்ல ஒன்னும் இல்லை என்றாலும் எதோ நாலு பட்டயம் வாங்கிவச்சுருக்கன். ஒரு இளனிலை பட்டமும், முதுனிலைல மூனு பட்டமும் வாங்கி வச்சுருக்கன். கல்யானம் குடும்பம் குட்டினு இல்லாம, எந்த கவலையும் இல்லா ஏகாந்தி\nநான் பின் தொடரும் வழிகாட்டிகள்\nநாம் இறந்த பிறகு கூட வருவது எது\nஆரஞ்சு மிட்டாயும் அதன் பலனும்\n“மலை இலக்கானால் யார் வேண்டுமானாலும் அம்பெய்யலாம். அதனால் திமுக என்னும் மலைக்கு பாதிப்பு கிடையாது” - திரு. தங்கம் தென்னரசு\nபில்டர் காபி போடுவது எப்படி \nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nஇம்சை அரசிக்கு பத்து வயசாயிடுச்சு\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nதலைநகர் பார்க்க வந்த தங்க விக்கிரகங்கள்.\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஅத்திவெட்டியில் ஓர் அழகிய பொங்கல்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nஉன்ன வெள்ளாவில வெச்சி வெளுத்தாங்களா\nசங்கர ஜெயந்தி: ஆதி சங்கரரும் அடியார்க்கு அடியார் தான்...\nஎனது சிந்தனையில் இந்தியா (8)\nஅய்யப்பனின் அற்புதங்கள் - பாகம் 8\nஎன் அன்புப் பரிசுகளும், விருதுகளும்\nஅய்யப்பனின் அற்புதங்கள் - பாகம் 7\nஅய்யப்பனின் அற்புதங்கள் - பாகம் 6\nஅய்யப்பனின் அற்புதங்கள் - பாகம் 5\nஅய்யப்பனின் அற்புதங்கள் - பாகம் 4\nஅய்யப்பனின் அற்புதங்கள் - பாகம் 3\nஅய்யப்பனின் அற்புதங்கள் - பாகம் 2\nராணி என் மகாராணி - மஜா கவிதை\nஅவன் தான் மனிதன் - நிறைவு\nஅவன் தான் மனிதன் - பாகம் 5\nஅவன் தான் மனிதன் - பாகம் 4\nஅவன் தான் மனிதன் - பாகம் 3\nஅவன் தான் மனிதன் - பாகம் 2\nஅந்த நாள் பயங்கரம் சுனாமி- நிறைவுப் பகுதி.\nகொள்ளு மசியல், கொள்ளு இரசம் மற்றும் கொள்ளு சுண்டல்...\nஅந்த நாள் பயங்கரம் சுனாமி -4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://krpsenthil.blogspot.com/2012/01/blog-post_5997.html", "date_download": "2018-07-18T10:21:47Z", "digest": "sha1:CQETMCAVNL4TDZVFVUOHT2SHVUTNJL2N", "length": 8012, "nlines": 152, "source_domain": "krpsenthil.blogspot.com", "title": "கே.ஆர்.பி.செந்தில்: கல்வி உதவி...", "raw_content": "\nநினைவில் காடுள்ள மிருகத்தை எளிதில் பழக்க முடியாது...\nசகோதரி ஆமினாவிடம் இருந்து வந்த மின்மடலை இங்கு பகிர்கிறேன்:\n(மெட்ராஸ்பவன் சிவக்குமார் அவர்களின் வேண்டுகோளுக்கு இனங்கி)\nசென்னை,வடபழனியில் ஒரு துணி கடையில் வேலை செய்து வரும் ஷாஹுல் ஹமீது எனும் சகோதரர் பல சிரமங்களுக்கு மத்தியில் தன்னுடைய மகனை பி.இ முதலாம் ஆண்டு படிக்கவைத்து வருகிறார், அவர் தற்போது கல்லூரி கட்டணம் கட்ட சிரமப்பட்டுக் கொண்டிருப்பதால் சகோதரர்கள் தங்களால் இயன்ற உதவியை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.\nமேலும் விவரங்கள்(படங்களை க்ளிக் செய்து பார்க்கவும்):\nநண்பர்கள் விரும்பினால் தங்கள் வலைப்பூக்களில் இச்செய்தியை பகிரவும். நன்றி.\nதயவு செய்து உங்கள் உதவிகளை சம்பந்தபட்ட ஷாஹுல் ஹமீது அவர்களை தொடர்புகொண்டு நேரிடையாக செய்ய வேண்டுகோள் வைக்கிறேன்..\nLabels: உதவி, கல்வி, சமூகம்\n\"என் ராஜபாட்டை\"- ராஜா சொன்னது…\n\"என் ராஜபாட்டை\"- ராஜா சொன்னது…\nசிறந்த தொழில்நுட்ப வலைத்தளம் விருது .\nபதிவை தேவையான அளவு பகிர்ந்துவிட்டோம் நண்பா. பணத்தை பகிர்ந்து உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nவித்தியாசமான பதிவுகளை எழுதி கலக்கும் நண்பரே, உங்கள் பதிவுகளை தினமும் http://www.hotlinksin.com/ இணையதளத்தில் இணைத்திடுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஏதோ ஒரு நவீனத்துவ கவிதைகள்\nவண்ணத்துப்பூச்சி பற்றிய கவிதை - 3...\nவண்ணத்துப்பூச்சி பற்றிய கவிதை - 2...\nபாழாய்ப் போகும் நிலங்கள் (ஒரு பின் நவீனத்துவ கவிதை...\nபுத்தகக் கண்காட்சியும், இரண்டு அடிதடிகளும்...\nஅவர்களுக்கு வீடென்று ஒன்றும் இல்லை...\nபயோடேட்டா - நக்கீரன் \"கோபால்”\n35 வது சென்னை புத்தகக் கண்காட்சி, முதல் நாள்...\nவிழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது ...\nஇந்தக் கூத்தை பாருங்க - (கண்டிப்பாக) 18+...\nசவுக்கு - துணிவே துணை...\nஆ... ராசா - பயோடேட்டா...\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://riyasdotcom.blogspot.com/2012/02/feedburner-email-subscription-logo.html", "date_download": "2018-07-18T10:07:24Z", "digest": "sha1:DI2U2CWO7Z3NZCHOYPR5ZHMGW2IPNF5E", "length": 6188, "nlines": 148, "source_domain": "riyasdotcom.blogspot.com", "title": "RIYASdotCOM: Feedburner Email Subscription Logo", "raw_content": "\nஇமெயில் subscription என்பது பதிவர்கள் பெரும்பாலா���ோர் தமது வலைப்பூவுக்கு வைத்து இருப்பீர்கள். நமது வாசகர்கள் இதை subscribe செய்வதன் மூலம் நம் பதிவின் முன்னோட்டத்தை அவர்கள் இமெயிலில் ஆட்டோமேடிக் ஆக படிப்பார்கள். அதில் நாம் நம் பிளாக் லோகோவை சேர்க்கும் வசதியினை நமக்கு Feedburner வழங்கி உள்ளது. அதை எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் காண்போம்.\nfeedburner வைத்து இருப்பவர்கள் உங்கள் feed Home க்கு செல்லவும். இப்போது அதில் publicize என்ற பகுதியை கிளிக் செய்யவும். பின்னர் Email Subscriptions அதில் Email Branding என்னும் பகுதிக்கு செல்லவும். கீழே உள்ள படத்தில் எப்படி என்பது தெளிவாக உள்ளது.\nஇப்போது அதில் Logo URL (பிங்க் கலரில் வட்டமிட்டுள்ள பகுதி) என்ற இடத்தில் உங்கள் image URL கொடுக்க கொடுக்க வேண்டும். உங்கள் லோகோவை உங்கள் வலைப்பூவில் ஒரு புதிய post மூலம் சேர்த்து அதன் URL ஐ copy( Image ஐ Right click செய்து copy link location ) செய்து இந்த இடத்தில் பேஸ்ட் செய்து விடவும்.\nஇங்கு ஒரு முக்கியமான கண்டிஷன் உங்கள் image கண்டிப்பாக 200x200 என்ற Pixel அளவுக்குள் மட்டுமே இருக்க வேண்டும். JPEG, GIF, PNG போன்ற ஃபார்மட்டில் உள்ள image களை சேர்க்க இயலும்.\nமுடித்த உடன் Save செய்து விடவும். இப்போது இமெயில் ரீடர்களுக்கு உங்கள் லோகோ தெரியும். அதை கிளிக் செய்தால் உங்கள் வலைப்பூ முகப்புக்கு வந்துவிடுவார்கள்.\nபிரபல நடிகைகள், மாடல்கள், குடும்ப பெண்கள் சென்னையில் ஹைடெக் விபச்சாரம்.\nஅஜித் என்ன அவ்ளோ பெரிய ஆளா\nஇந்த பெண் யார் என மறந்துவிட்டிர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://skaamaraj.blogspot.com/2010/01/blog-post_12.html", "date_download": "2018-07-18T10:37:08Z", "digest": "sha1:MOGMZYJK25YLZIBH224DAPF6H2Q3WESH", "length": 37329, "nlines": 270, "source_domain": "skaamaraj.blogspot.com", "title": "அடர் கருப்பு: வளர்ந்துவரும் அம்மண அரசியல் எதிர்கொள்ளும் எளிமையான ஆயுதம்.", "raw_content": "\nஇருள் என்பது குறைந்த ஒளி\nவளர்ந்துவரும் அம்மண அரசியல் எதிர்கொள்ளும் எளிமையான ஆயுதம்.\nஅவரது முதிய தாயார் தனிக்கட்டையாக விருதுநகரில் குடியிருந்தார். அந்திமக்காலத்தில் கிணற்றிலிருந்து தண்ணீர் கொண்டு வர எசக்கில்லாத உடம்பு. அந்தக்காலத்தில்தான் ஊர் ஊராக, அணைக்கட்டுகள், நீத்தேக்கத்தொட்டிகள், குடிதண்ணீர் குழாய்கள் என்று அமல்படுத்திக்கொண்டிருந்தார் அந்த முதலமைச்சர். ஒரு முறை விருதுநகர் வந்த அவர் தாயைப் பார்க்கப் போனார்.அந்த முதிய தாயருக்கு முதலமைச்சரிடம் சொல்ல ஒரு கோரிக்கை இருந்தது.\nதனத�� வீட்டுக்கு தனியாக குடிநீர்க் குழாய் இணைப்பு வேண்டும் என்று. கர்ண கொடூரமாய் மறுத்து விட்டு அருகிலுள்ள வீட்டுக்காரரிடம் சொல்லி அம்மாவுக்கு ஒத்தாசை செய்யச் சொன்னாராம். பொழைக்கத் தெரியாத கருப்புக் காந்தி காமராஜர்.அவர் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர்.\nகக்கன் தனது அந்திமக் காலத்தில் தர்மாஸ்பத்திரியின் தரையில் கோரப்பாய் விரித்து சாகக் கிடந்தாராம்.பதவியிலிருந்து இறங்கியதும் நாலுவேட்டி,நாலுசட்டை,அன்றாயர் கொஞ்சம் புத்தகங்கள் அடங்கிய தனது ஒரே சொத்தான ட்ரெங்குப் பெட்டியைத் தூக்கிக்கொண்டு கட்சி அலுவலகத்துப் போனாரம் திரிபுராவின் முன்னாள் முதலமைச்சர் நிரூபன் சக்கரவர்த்தி. அறிஞர் அண்ணா கூட மூக்குப்பொடியும் அதன் காரத்துக்குக் கொஞ்சமும் குறைவில்லாத பேச்சும் இலக்கியமும் தனது சொத்தாக விட்டுவிட்டுப்போனார்.\nஇந்தக் கதையெல்லாம் எதோ புராணகாலத்து விராட பர்வக்கதைகளோ நாடோ டிப்பாட்டி கதைகளோ இல்லை.\nசுதந்திரத்துக்கு பிந்தைய இந்தியாவின் சட்டமன்றம் சந்தித்த மகோன்னத மனிதர்களின் வரலாறு.இதை நாம் இந்த்கால சந்ததிகளுக்கு சொல்லியிருக்கிறோமா, சொல்ல வழியிருக்கிறதா,சொன்னால் செவிமடுப்பார்களா என்னும் கேள்விகள் பெரும் மலைப்பை கொண்டு வந்து முன்னிறுத்துகிறது.\nஅந்த கவுன்சிலர் மகளின் கல்யாணத்துக்கு நகர் முழுக்க அலங்கார வலைவுகள். அவையாவும் நாகர்கோவிலிலிருந்து தருவிக்கப்பட்டவை. ஒவ்வொரு வளைவும் ஒரு அரசாங்க ஊழியனின் ஒருமாத சம்பளத்தைக்காவு வாங்கிய தொகை.பல்லாயிரக்கணக்கான அழைப்பிதழ்கள் ஒவ்வொரு அழைப்பிதழின் விலையும் ஒரு தனியார் பள்ளி ஆசிரியையின் தினக்கூலி.அல்லது ஒரு பெண் விவசாயக் கூலிக்காரிக்கு ஒரு நாள் அடுப்பெறியும் சன்மானம். குறைந்தது ஒரு கோடி செலவானது ஜாம் ஜாம் என்ற கல்யாணத்தில்.அவரது அகவுன்சிலர் பதவிக்கோ மாதச் சம்பளம் கிடையாது.\nஇன்னும் கூட டெல்லி பாராளுமன்ற கட்டிடத்தில் விற்கும் சாப்பாட்டின் விலை ஒண்ணேகால் ரூபாய்.அதேபோல அல்லது கொஞ்சம் முன்னப்பின்னதான் தமிழக அரசின் சட்டமன்ற கேண்டீனும். ஆனால் ஒரு ஐந்தாண்டில் இரண்டு முறை கூட அவர்களுக்குச் சம்பளம் உயர்த்தப்படுகிறது. எனது சிற்றறிவுக்கு எட்டிய வரையில் அந்தச்சமபளத்தை வைத்து எந்த அரசியல்வாதியும் அரிசி பொங்கி வடித்ததில்லை. ஒ��ு நாள் விடுதிவாடகையாக ஒரு லட்ச ரூபாய் செலவழித்த வரலாறு ஒரு நான்குமாதத்துக்கு முன்னால்தானே \nஅவர்களின் வாழ்வு முறையும் செலவும், அவர்களின் சொகுசும் பங்களாக்களும்,காரும் ஒண்ணுக்கிருக்கப்போனால் கூட ஆளுயர பேனர் வைப்பதுமான படோ டோ பமும் சாதாரண ஜனங்களை அண்ணாந்து பார்க்கவைக்கிறது.\nஅப்படிப்பட்டவர்கள் மட்டும் தான் இனி ஆளமுடியும் என்பதை இடைத் தேர்தல்களில் காந்தி நோட்டின் மூலம் வலுவாகச் சொல்லியிருக்கிறார்கள்.\nஇந்தச்சூழலில் நேற்றைய சட்டமன்ற விவாதத்தில் உறுப்பினர்களுக்கு சம்பளம் உயர்த்தும் தீர்மானத்தை எதிர்த்து மார்க்சிஸ்ட் எம் எல் ஏ க்கள் விவாதம் நடத்தியிருக்கிறார்கள்.கொஞ்சம் அதீதமாகத்தோன்றும்,அல்லது நகைத்துவிட்டுக்கடந்து போகும் செயலல்ல இது.நாடெங்கும் அம்மணம் தலைவிரித்தாடுகையில் வேட்டிகளை கையிலெடுத்துக்கொண்டு ஒரு சிலர் களம் இறங்குவது நகைப்பாகவே தோன்றலாம்.சர்வவல்லமை படைத்த,சர்வ ஆயுதந்தரித்த மாமிச மலையான கோலியாத்தை எதிர்கொண்டவன் சின்னஞ்சிறு தாவீது. அவன் கையிலிருந்தது குருவியடிக்கும் வெறும் கவனும் கல்லும்.\nபொருள் அரசியல், அனுபவம், சமூகம்\nகணக்கில வராமா கோடிக்கணக்கில அடிக்கிறாங்க... கூடவே கணக்கு காட்டும் பணமாக இருக்கட்டுமே சம்பள உயர்வு\nஅம்மணமான ஊரில், கோமணம் கட்டியவன், பைத்தியக்காரனாகத்தான் தோன்றும் தோழர்\nசம்பளம் கிடையாதுன்னாலும் கவுன்சிலர் பதவிக்கு அடிச்சிக்கிறது, அடுத்து எம்மெல்லே ஆகறதுக்கு டிரெயினிங்கும் ஆச்சு (எல்லா வகையிலயும்)\nஆனால் இந்த மாதிரி ஆடம்பரமான வேட்பாளரை, கட்சியை தானே வாக்காளர்களாகிய நாம் ஆதரிக்கிறோம்.\nகாமராஜர் நடமாடிய விருதுநகர் மக்கள் தானே , எங்களுக்கு மக்கள் பிரச்சனையை பாராளுமன்றத்தில் பேசி ஆட்சியாளர்களின் கவனத்தை ஈர்க்கும் கோபாலசாமி வேண்டாம், கட் அவுட் வைக்கும், ஐந்து நட்சத்திர விடுதியில் தங்கும் மாணிக் தாக்கூர் தான் தேவை என்று தீர்ப்பு எழுதினர்.\nஇறக்கும் வரை எளிமையோடு வாழ்ந்த, மதுரை ரயில் நிலையத்தில் இருந்து பல நேரங்களில் ஆட்டோ பிடித்து வீடு சென்ற மோகன் என்ற வேட்பாளர் வேண்டாம், மாசி வீதிகளையும், ஆவணி மூல வீதிகளையும் கட் அவுட்டுக்களாலும், ப்லேக்சி பானர்களாலும் அழகு கூட்டும் அழகிரி தான் வேண்டும் என்று தீர்ப்பு எழுதினர்.\nநீலகிரி தொகுதியில் தங்கள் ஊரில் வாந்த, வாழ்ந்து கொண்டிருக்கிற வேட்பாளர் வேண்டாம், எங்கிருந்தோ வந்து இங்கு போட்டியிடும் ராசா தான் வேண்டும், என்று அல்லவா தீர்ப்பு எழுதினோம்.\nவாக்கு அளிக்கும் நாம் நம் கடமையை சரி வர செய்வோம் முதலில், பின்பு நம்மால் தேர்ந்து எடுக்கப் படும் உறுப்பினர்கள் செயல் பாடு குறித்து பேசுவோம்.\n//சொல்ல வழியிருக்கிறதா,சொன்னால் செவிமடுப்பார்களா என்னும் கேள்விகள் பெரும் மலைப்பை கொண்டு வந்து முன்னிறுத்துகிறது.//\nசொன்னால் ஒப்புக்கொள்வார்களா என்றும் தோன்றுகிறது. எத்தனைப்பெரிய மகான்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.\nமாதம் ஒரு ரூபாய் சம்பளம் பெறுகிறேன் என்று சொல்லிவிட்டு கொள்ளையடிப்பவர்கள் இங்கே ஏராளம்.\n//அவன் கையிலிருந்தது குருவியடிக்கும் வெறும் கவனும் கல்லும்.//\nஉங்கள் குடும்பத்தினர்களுக்கும் என் அன்பை சொல்லுங்கள்\nதேவையான பதிவு... அழகாய் வந்திருக்கிறது. நிறைய எழுத நேரமில்லை.\nகக்கனையும் காமராஜரையும் சொல்லி, இப்போதிருக்கிற தலைவர்களையும் நினைத்தால்...\nஇனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள் அண்ணா\nசுஜாதா சொன்னது போல் நம் நாட்டில் ஜனநாயகம் ஒரு வீண் செலவு.\nநாடு முன்னேறுகிறதோ இல்லையோ அரசியல் வாதிகளின் கஜானா மட்டும் முன்னேறிக் கொண்டு இருக்கிறது எவ்வித தங்கு தடையில்லாமல்.\nசில மாதங்களாக ஆந்திரா மாநிலத்தில் மாதத்திற்கு 4 அல்லது 5 பந்த். இதனால் ஆந்திரா மாநிலம் போக்குவரத்து கழகத்திற்கு 150 கோடி நஸ்டம். இதன் காரணமாக சென்ற வாரம் 20 முதல் 25 சதவீதம் பஸ் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. பந்த் செய்வது அரசியல்வாதி, போராட்டம் நடத்துவது அரசியல்வாதி அதன் மூலம் வரும் கஸ்டத்தை அனுபவிப்பது மட்டும் பொது ஜனம்.\nபோராட்டம், பந்த் நடத்தும் அரசியல் வாதிவாதிகளிடமிருந்து தான் அந்த நஸ்ட தொகையை வசூலிக்க வேண்டும்.\n//அந்த கவுன்சிலர் மகளின் கல்யாணத்துக்கு நகர் முழுக்க அலங்கார வலைவுகள்//\n இது மாதிரி சம்பாதிச்சா ஒன்னு ஆட்​டைய ​போட்டா காச அவன் திங்க முடியாது. ஏன்னா சக்கர ​நோய இருக்கம்... இல்லாட்டி ​போலிசு ​கேசுன்ன நாயா அ​லைஞ்சி திருஞ்சி ​செத்து ​போவனு​வோ\nஉதாரணத்துக்கு என்​னோட கவுன்சிலர் மாமனார் () பல ​பே​பேர மிரட்டி கட்டபஞ்சாயத்து பண்ணி சம்பாதிச்சி அவர் மகள என்ன ​போல \"​​ரொம்ப நல்லவனுக்கு\" கால்ல உழுந்து கட்டிவச்சாரு... ஆனா பாருங்க அந்த புள்ள வரதட்ச​ணை வழக்க ​போட்டு இப்​போ வீட்​​டொட இருக்கு. ஊர்வயிற்றில் அடிச்ச சம்பாதிச்ச க​டைசியல் வி​​ளைவு ​​மோசமாக இருக்கும்\nவெள்ளைப்புலிகள் - ( Aravinth adika's - White Tigers ) - புக்கர் பரிசு பெற்ற நாவலின் நுழைவாயில்.\nநாணற்புதருக்குள் மறைந்து அலையும் நினைவுகள்.\nதலைப்பு நினைவிலில்லாத கதை - ஆதவன் தீட்சண்யா\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nஒரு முன்னாள் காதல் கதை\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும்\nநிழல்தரா மரம் - அருணன்\nதமிழகத்தை தலைகுனிய வைத்த திமுகவும், அதிமுகவும்....\nஅவளும் அவள் சார்ந்த இடமும்...\nஒரு ஆண் எப்போது பிறக்கிறான்\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nலூசுக்கதைகள் 1 : சகுனி அடுத்த கதைலதான் வருவாரு\nஎங்கே செல்லும் இந்த பாதை .....\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nகுடியரசுக் கொண்டாட்டமும் சில செய்திகளும். 200வது ப...\nஆங்கோர் பெண்ணுக்கு அறிவொளி கையில் கொடுப்போம்\nபதிவர் சந்திப்பு அவர்களுக்கு இன்று இறுதி நிகழ்ச்சி...\nஆஸ்திரேலிய NRI அகர்வாலும்,அ.கோவில்பட்டி NRI காளியப...\nபடைப்பிலக்கியத்துக்குள் நுழையமுடியாத வாரிசுச் சாக...\nஉழைப்பை,வறுமையைத் தோளில் சுமக்கும் குழந்தை அட்லஸ்....\nவளர்ந்துவரும் அம்மண அரசியல் எதிர்கொள்ளும் எளிமையான...\nவெயில் மனிதர்களும் வெள்ளரியின் ஈரமும்.\nஇடைவெளிகளை நிரப்பும் எழுத்தும் இலக்கியமும் .\n. கவிதை 200வது பதிவு. 300 வது பதிவு. 400வது பதிவு bசமூகம் CK ஜானு landmark அகிலஇந்தியமாநாடு அஞ்சலி அடைமழை அடையாளம் அணுபவம் அதிர்வுகள் அமீர்கான் அம்பேதர்கர்ட்டூன் அம்பேத்கர் அம்பேத்கர். அம்மா அயோத்திதாசர் அரசியல் அரசியல்புனைவு அரசுமருத்துவமனை அரைக்கதை அலைபேசி அலைபேசிநட்பு அவள் அப்படித்தான் அழகு அறிமுகம் அறிவியல் அனுஉலை அனுபவம் அனுபவம்.அரசியல் அனுபவம்.ஊடகங்கள் அனுபவம்.பா.ராமச்சந்திரன் ஆசியல் ஆண்டனி ஆண்டன் ஆதிசேஷன் ஆயத்த உணவு ஆவணப்படங்கள் ஆவணப்படம் ஆவிகள் இசை இசை. இசைஇரவு இசைக் கலைஞர்கள் இ��து இத்தாலி இந்தியவிடுதலை இந்தியா இருக்கன்குடி இலக்கியம் இலக்கியவரலாறு இலங்கை இலவசம் இளையராஜா இனஉணர்வு இனம் ஈழம் உத்தப்புரம் உபி கூட்டுப் பாலியல் பலாத்காரம் உலகசினிமா உலகமயக்குழந்தைகள் உலகமயமாக்கல் உலகமயம் உலகம் உலகம்.இந்தியா உள்ளாட்சித்தேர்தல் உள்ளாட்சித்தேர்தல்கள் உறவுகள் உனாஎழுச்சி ஊடகங்கள் ஊடகம் ஊர்க்கதை ஊழல் எகிப்து எட்டயபுரம் எதிர்வினை எழுத்தாளர் எழுத்தாளர்கள் எஸ்.ராதாகிருஷ்ணன் எஸ்.வி.வேணுகோபாலன் ஏழைகள் ஏழைக்குழந்தைகள் ஒடுக்கப்பட்டபெண்கள் ஒலிம்பிக் ஒற்றைக்கதவு ஓவியம் கக்கன் கண்கட்டிவித்தை கண்ணீர் கதை கதைசொல்லிகள் கருத்துச்சுதந்திரம் கருப்பினம் கருப்புக்கவிதை கருப்புக்காதல் கருப்புநிலாக்கதைகள் கலவரம் கலாச்சாரம் கல்புர்கி கல்வி கவிதை கவிதை. கவிதைபோலும் களவு- அப்பத்தா கறிநாள் கறுப்பிலக்கியம் கன்னித்தாய் காடழிதல் காடு காட்டுக்கதை காதலர்தினம் காதல் காந்தி காலச்சுவடு காவல் காஷ்மீர் கியூபா கிராமங்கள் கிராமச்சடங்கு கிராமத்து நினைவுகள் கிராமப்பெண்கள்கல்வி கிராமம் கிரிக்கெட் கிருஷ்ணகுமார் குடியரசு குடியிருப்புகள் குழந்தை குழந்தைஉழைப்பு குழந்தைகள் குழந்தைகள். குழந்தைத்தொழிலாளர் குறிபார்த்தல் குஷ்பூ. கூட்டணி கெய்ரோடைம் கேவி.ஜெயஸ்ரீ சங்கீதம் சடங்கு சதயமேவஜயதே சமச்சீர்கல்வி சமுகம் சமுதாயம் சமூகம் சமூகம்.அனுபவம் சி.கே.ஜாணு. சித்திரம் சித்திரம். சிரிப்புஅதிகாரி. சிரிப்புக்கதை சில்லறைவணிகம் சிவசேனை சிவாஜி சிறப்புப்பெண் சிறப்புப்பெண்கள் சிறுகதை சிறுகதை. சிறுகதைகள் சிறுகதையோடுபயணம் சினிமா சின்னக்கருப்பசாமி-சின்னமாடு சீக்கியம் சீசேம்வீதி சீனா சுதந்திரம் சுதந்திரம் 2009 சுப்பண்ணா சுயபுராணம் சுவர்ணலதா செய்தி செய்திகள் செய்திகள். சென்னை சே சொந்தக்கதை சொற்சித்திரம் சோசியம் டார்வின் தண்ணீர் தமிழக அரசு தமிழகம் தமிழ்நதி தமிழ்நாடு தலித்சித்திரவதைகள் தலித்துக்கள் தலித்வரலாறு-அம்பேத்கர் தனியார்மயம் திண்ணைப்பேச்சு தியாகிவிஸ்வநாததாஸ் திரு.ஓபாமா திரைப்படம் தீக்கதிர் தீண்டாமைக்கொடுமை தீபாவளி தீவிரவாதம் தேசஒற்றுமை தேசப்பாட்டு தேர்தல் தேர்தல் 2009 தேர்தல்2011 தைப்பொங்கல் தொலைகாட்சி தொலைக்காட்சி தொழிற்சங்கம் தோழர் ஜோதிபாசு நகரச்சாமம் நகைச்சுவை நக்கீரன் அலுவலகம் நடைபாதைமனிதர்கள் நடைமுறை நந்தலாலா நரகம் நவம்பர்7 நாடோடி இசை நாட்டார்தெய்வம் நாலந்தா நிகழ்வுகள் நிழற்படங்கள் நிழற்படநினைவுகள் நிறவெறி நினைவுகள் நீதிக்கதைகள் நூலகம் நூல் அறிமுகம் நூறாவது பதிவு. நோபல் ப.கவிதாகுமார் பங்குனிப்பொங்கல் பஞ்சாயத்துதேர்தல் பட்டுநாவல் பணியிடஆதிக்கம் பண்டிகை பதிவர் அறிமுகம் பதிவர் வட்டம் பதிவர்வட்டம் பதின்பருவம் பயணச்சித்திரம் பரபரப்பு பரமக்குடி பழங்கதை பழங்கிராமம் பழமொழிகள். பழய்யபயிர்கள் பாடல்கள் பாதிப்புனைவு பாரதி பாரதிநாள் பாராவீட்டுக்கல்யாணம் பாலச்சந்தர் பால்யகாலம் பால்யநினைவுகள் பான்பராக் பிறந்தநாள் பினாயக்சென் பீகார் புகைப்படங்கள் புதுவருடம் புத்தகங்கள் புத்தகங்கள். புத்தகம் புத்தகம். புத்தகவிமர்சனம். புத்தாண்டு புரிதல் புலம்பல் புனைவல்ல புனைவு புனைவு. பூக்காரி பூணம்பாண்டே பெண் பெண்கல்வி பெண்கள் பெண்கள் இடஒதுக்கீடு. பெண்தொழிலாளர்கள் பெயர் பேருந்து பேருந்து நிலையம் பொ.மோகன்.எம்.பி. பொதுத்துறை பொதுவுடமைக்க்லயாணம் பொதுவேலைநிறுத்தம் பொருள் போபால் போராட்டம் ப்ரெட் அண்ட் துலிப்ஸ் மகளிர்தினம் மகள்நலப்பணியாளர் மக்கள் நடனம் மங்காத்தா மதுரை 1940. மரங்கள் மருத்துவம் மழை மழைநாட்கள் மழைப்பயணம் மறுகாலனி மனநலமனிதர்கள் மனிதர்கள் மனிதர்கள். மாட்டுக்கறி மாற்றம் மின்வெட்டு முத்துக்குமரன் மும்பை26/11 முரண்பாடு முரண்பாடுகள் முல்லைப்பெரியாறுஅணை முழுஅடைப்பு மேதினம் மொழிபெயர்ப்பு ரயில்நினைவுகள் ரன்வீர்சேனா ராகுல்ஜி ராமநாதபுரம் ராஜஸ்தான் ருத்ரையா லஞ்சம் வகையற்றது வயிற்றரசியல் வரலாறு வலை வலைத்தளம் வலைப்பதிவர் வலையுலகம் வன்கொடுமை விஞ்ஞானம் விடுபட்டமனிதர்கள் விமரிசனம் விமர்சனம் விமர்சனம். விமலன் விலைஉயர்கல்வி விவசாயம் விழா விழுது விளம்பரம் விளையாட்டு வீடு வீதி நாடகம் வெங்காயம் வெயில்மனிதர்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் வெள்ளந்திக்கதைகள் வெள்ளந்திமனிதர்கள் ஜாதி ஜி.நாகரஜன் ஜெயமோகன் ஜோஸ் சரமாகோ ஜோஸ்மார்த்தி ஜோஸ்மார்த்தி. ஷாஜஹான் ஹசாரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sidthan.blogspot.com/2011/03/blog-post_2862.html", "date_download": "2018-07-18T10:33:30Z", "digest": "sha1:LGBVE6RJW4E66CTKZMLAZX2WQH3YW4SQ", "length": 37670, "nlines": 266, "source_domain": "sidthan.blogspot.com", "title": "அபிநயா தாரணி: விரும்பியதைக் கொடுக்கும் பைரவ வழிபாடு ஸ்ரீ பைரவர் வரலாறு", "raw_content": "\nஅண்டத்தில் உள்ளதே பிண்டம் மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா\nவியாழன், 31 மார்ச், 2011\nவிரும்பியதைக் கொடுக்கும் பைரவ வழிபாடு ஸ்ரீ பைரவர் வரலாறு\nஎதிரிகளுக்குப் பயம் தந்து தன்னை அண்டியவர்களுக்கு அருள் செய்வதால் இவருக்குப் பைரவர் என்று பெயர். படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களையும் செய்வதால் இவர் 'பைரவர்' என்று அழைக்கப்படுகிறார். பைரவர் என்றால் பயத்தை நீக்குபவர், அடியார்களின் பாபத்தை நீக்குபவர் என்றும் பொருள் கூறப்படுகிறது. படைத்தல், காத்தல், அழித்தல் - அதாவது ஒடுக்குதல் ஆகிய முக்கிய இறையருள் தொழில்களைச் செய்து பல லட்ச உயிர்களையும் காப்பதால் அவருக்குத் திரிசூலம் அதிகார ஆயுதமாக அளிக்கப்படுகிறது.\nபடித்தல் தொழிலை உடுக்கையும், காத்தல் தொழிலை கையில் உள்ள கபாலமும், அழித்தல் தொழிலை உடலில் பூசிய விபூதியும் குறிக்கும். இந்த கடவுளே அனந்த பைரவராக உலகைப் படைக்கிறார். பின்னர் கால பைரவரக உலகைப் படைக்கிறார். பின்னர் கால பைரவராக உலகை காக்கிறார். அதன் பின்னர் காலாக்கினி பைரவராக பிரளய காலத்தில் ஒடுக்க வருகின்றார். இவருக்குத் தகுந்த பூசைகள் செய்தல் மட்டுமே திருப்தியடைந்து நம்மை ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுவார் என்றில்லை. எவ்விதமான பூசைகள் செய்யாவிட்டாலும் கூட இக்கட்டான நேரத்தில் முழு மனதுடன் அவரை நினைத்தாலே கூட போதும். சந்தோசத்துடன் உடனே செயல் பட்டு நம்மை ஆபத்துகளிலிருந்து காபாற்றுவார்.\nசூரியன் ஸ்வர்ணா கர்ஷன பைரவர் பைரவி சந்திரன் கபால பைரவர் இந்திராணிசெவ்வாய் சண்ட பைரவர் கௌமாரிபுதன் உன்மத்த பைரவர் வராகிகுரு அசிதாங்க பைரவர் பிராமகி சுக்கிரன் ருரு பைரவர் மகேஸ்வரிசனி க்ரோதனபைரவர் வைஷ்ணவிராகு சம்கார பைரவர் சண்டிகைகேது பீஷ்ண பைரவர் சாமுண்டி\nநவ கிரக பைரவர்களும் உப சக்திகளும்\nநவ கிரகங்கள் பிராணபைரவர் பைரவரின் உப சக்தி\nசூரியன் ஸ்வர்ணா கர்ஷன பைரவர் பைரவி\nசந்திரன் கபால பைரவர் இந்திராணி\nசெவ்வாய் சண்ட பைரவர் கௌமாரி\nபுதன் உன்மத்த பைரவர் வராகி\nகுரு அசிதாங்க பைரவர் பிராமகி\nசுக்கிரன் ருரு பைரவர் மகேஸ்வரி\nராகு சம்கார பைரவர் சண்டிகை\nகேது பீஷ்ண பைரவர் சாமுண்டி\nபைரவர் வழிபாடு கைமேல் பலன்\nஒம் ஸ்ரீ கால பைரவ ராய நமஹ:\nதினமும் 11முறை பாராயணம் செய்ய சகல நன்மைகளும் கிடைக்கும் \nரக்த ஜுவால ஜடாதரம் சசிதரம்\nஹஸ்தே சூலகபால பாச டமரும்\nவந்தே பூத பிசாச நாதவடுகம்\nஒம் ஷ்வானத் வஜாய வித்மகே \nதன்னோ பைரவ : ப்ரசோதயாத் \nபைரவர் வழிபாட்டுக்கு ஏற்ற நாட்கள் :\nதள்ளிபோகும் திருமணங்களுக்குப் பரிகாரம் காண மணமகனோ, மணமகளோ ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் ராகு காலத்தில் மாலை நான்கரை மணியிலிருந்து ஆறு மணிக்குள் ஸ்ரீ பைரவருக்கு அர்ச்சனை, ருத்ராபிசேகம், வடை மாலை சாற்றி வழிபட்டால் தடைகள் நீங்கி திருமணம் கைகூடும். கடன் வாங்கி வட்டியும், அசலும் கட்ட முடியாமல் தவிபவர்கள் ராகு காலத்தில் ஸ்ரீ கால பைரவருக்கு முந்திரி பருப்பு மாலை கட்டி, புனுகு சாற்றி, வெண் பொங்கல் நெய்வேத்தியம் இட்டு வழிபாட்டு பிரார்த்தனை செய்தால் நலம் கிடைக்கும்.\nகாசி கோவிலில் பைரவர் தான் ப்ரதாநமாதக்கருதப்பட்டு வணங்கப்படுகிறார். சநீஷ்வர பகவானுக்கு குருவாக விளங்குபவர் பைரவர். சனீஷ்வரன், சூரியன் மகனான யமதர்மனால் அலட்சியபடுத்தப்பட்டு கௌரவக் குறையை அடைந்தார் . அவருடைய தாய் சாயா தேவியின் அறிவுரைப்படி பைரவரை வழிபாட்டு அவருடைய அருளால் நவக்கிரகங்களில் ஒருவராக கிரகப் பதவி கிடைக்கப் பெற்றார். ஆகையால் பைரவர் சநீஷ்வரருக்கு குருவாக விளங்கியும் அருள்பாலிக்கிறார்\nமுற்காலத்தில் ரிஷிகளும், முனிவர்களும் எங்கு சென்றாலும் சிவனின் அம்சமான காலபைரவரின் மூலமந்திரத்தை ஜெபித்து எந்த வித பயமும் இல்லாமல் இருப்பர். அதனால் தான் காலபைரவர் கோயிலை கிருஷ்ணகிரியை ஆட்சி செய்த மன்னர்கள் கட்டியுள்ளதாக இங்குள்ள கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன\nசனீஸ்வரரின் குருநாதர் பைரவர். காசியில் ஒரு லிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்ட சனீஸ்வரன், காசியின் காவல் தெய்வமான பைரவரை எண்ணி தவம் புரிந்து பிறகு மெய்ஞானம் பெற்றார் என புராணங்கள் கூறுகின்றன. பைரவரின் 64 அம்சங்களில் எட்டு அம்சங்கள் விசேஷம். கால பைரவருக்கு திரிசூலம் ஆயுதம். காசியில் காலபைரவரையும், சிதம்பரத்தில் சொர்ண பைரவரையும் தரிசித்தால் சிறப்பு. கலையை ஆட்டுவிக்கும் கடவுளாக கருதப்படும் காலபைரவர் பிரம்மனின் தலையை தன் நகத்தால் கிள்ளி எறிந்து தன் திருவிளையாடலை நடத்தியவர். கல்லுக்குறிக்கையில் ஆஞ்சநேயர் மலை, பைரவர் ��லைக்கு இடையே படேதலாவு ஏரிக்கரையோரம் மலையடிவாரத்தில் ரம்மியமான சூழலில் காவல் தெய்வமான கால பைரவர் கோயில் அமைந்துள்ளது. இங்கு வந்து தரிசிக்கும் பக்தர்களுக்கு காவல் தெய்வமாக விளங்கும் கால பைரவர் எதிரி பயம் நீக்கி மன நிம்மதியை தந்தருள்கிறார்.\nபைரவ அஷ்டகம் வடமொழியிலும், தமிழிலும் கொடுத்துள்ளேன் இதைத் தினமும் படித்து வந்தால் தீராத கடன்கள் தீரும். கையில் பணம் இல்லையே என நினைத்து வருந்தும்போது குறைந்த அளவுக்கான தேவைக்காவது பணம் கிடைக்க்ம் என ஆத்தீகர்களின் நம்பிக்கை.\nமனந் திறந் தவன்பதம் மலரிட்டு வாழ்த்திடின்\nமகிழ்வுகள்வந்து விடும் சினந்தவிர்த் தன்னையின்\nதனக்கிலை யீடுயாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (1)\nதாழ்வுகள் தீர்ந்திட தளர்வுகள் மறைந்திட\nகானகம் நின்றான் காவலாய் வந்திடுவான்\nதனக்கிலை யீடுயாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (2)\nதாமரை மாலையை ஜெபித்து முடியினில் சூடிடுவான்\nதனக்கிலை யீடு யாருமேஎன்பான் தனமழை பெய்திடுவான் (3)\nநான்முகன் நானென்பான் தேனினில் பழத்தைச்\nதனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (4)\nவைப்பான் பூரணன் நான் என்பான் நாதங்கள்\nஒலிக்கும் நால்வகை மணிகளை நாணினில்\nபூட்டிடுவான் காதங்கள் கடந்து கட்டிடும்\nதனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (5)\nதண்டை கைகளில் மணியணி கனகனாய் இருந்திடுவான்\nதனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (6)\nகொய்தான் சத்தொடு சித்தானான் புதரினில்\nபாம்பைத் தலையினில் வைத்தான் புண்ணியம்\nசெம்பினை எரித்தான் பசும்பொன் இதுவென்றான்\nதனக்கிலை யீடுயாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (7)\nஜெய ஜெய வடுக நாதனே சரணம் வந்தருள்\nசெய்திடுவாய் ஜெய ஜெய ஷேத்திர பாலனே சரணம்\nஜெய ஜெய வயிரவா செகம் புகழ் தேவா\nதனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (8)\nபைரவ அஷ்டகம் : -\nத்ரினேத்ரம் வரதம் சாந்தம் குமாரஞ்ச திகம் பரம்,\nபாசம் வஜ்ரம் ததாகட்கம் பானபாத்ரஞ்ச தாரிணம்,\nஇந்திராணி சக்திஸஹிதம் கஜவாஹன ஸூஸ்திகம்,\nகபால பைரவம் வந்தே பத்ம ராகப்ரபம் சுபம்.\nவிரும்பியதைக் கொடுக்கும் பைரவ வழிபாடு :\nஎட்டாவது திதிநாள் எனப்படும் வளர்பிறையிலும் தேய்பிறையிலும் வரும் எட்டாவது திதிநாட்கள் பைரவ வழிபாட்டிற்குரியவை.\nஇவ்விரு அஷ்டமிகளில் தேய்பிறை அஷ்��மி விரதம் இருந்து சிவனை வழிபடுவதற்குரிய நாள். ஆடித்தேய்பிறை அஷ்டமிக்கு நீலகண்ட அஷ்டமி என்ற பெயரும் உண்டு. இந்த நாளில் பழங்கள் மட்டுமே உண்டு அர்ச்சிக்க வேண்டும். தட்சிணாமூர்த்தியை மேட்கொண்டு நடத்தும் விரதம் இது. ஞாயிறு பைரவ வழிபாட்டிற்கு உகந்த நாள். திரிபுவனம் ஸ்ரீ சரபர் - திருவிசலூர் சதுர்கால பைரவர் அல்லது அருகில் இருக்கும் ஆலயத்து பைரவரை வழிபடலாம்.\nநவக்கிரக தோஷங்கள் நீங்க சதுர்கால பைரவருக்கு செவ்வரளி பூவால் 9 வாரங்கள் ஸ்கஸ்ரநாமா அர்ச்சனை செய்ய வேண்டும்.\nகுழந்தைப்பேறு கிட்ட தம்பதியர் ஆறு தேய்பிறை அஷ்டமிகளில் சிவப்பு நிறப் பூக்களால் ஸ்கஸ்ரநாமா அர்ச்சனை செய்ய வேண்டும்.\nவறுமை நீங்க வளர்பிறை அஷ்டமிகளில் மாலை நேரத்தில் வில்வம் மற்றும் வாசனை மலர்களால் அஷ்டோத்திரமே ஸ்கஸ்ரநாமமோ அர்ச்சனை செய்யது 11 பைரவ தீபங்கள் ஏற்ற வேண்டும். அஷ்டமிகளில் தொடர்ந்து வழிபடவேண்டும்.\nஇழந்த சொத்தைத் திரும்பப் பெற 11 அஷ்டமிகள் பைரவ தீபங்கள் ஏற்ற வேண்டும் மிளகை சிறு மூட்டையாகக் கட்டி நெய் அல்லதி நல்லெண்ணை இட்டு தீபம் ஏற்றுவது பைரவ தீபமாகும்.\nசனி தோஷம் நீங்க பைரவருக்கு 9 சனிக்கிழமைகள் சிவப்பு நிறப் பூக்களால்அர்ச்சனை செய்யது 4 பைரவ தீபங்கள் ஏற்ற வேண்டும்.\nதிருமணத் தடை நீங்க ஞாயிறு இராகு காலத்தில் திருநீறு அபிஷேகம் செய்து மிளகு வடை மாலை சாத்தி அர்ச்சனை செய்ய வேண்டும்.\nபகைபயம் நீங்க 9 முறை பைரவருக்கு அர்ச்சனை செய்யது வசதிக்கு ஏற்ப நிவேதனங்கள் செய்ய வேண்டும். இப்படி 9 கிழமைகள் செய்தால் வியாபார நஷ்டம் விலகும், எல்லாத் தொல்லைகளும் அகலும்.\nதீராத் நோய்கள் தீர பைரவ ஹோமமும், அபிஷேகமும் செய்ய வேண்டும். அந்த அபிஷேக தீர்த்தத்தை உட்கொள்ள பிணிகள் தீரும்.\nசெல்வம் செழிக்க வளர்பிறை அஷ்டமிகளில் சதுர்கால பைரவருக்கு சொர்ணபுஷ்பம் அல்லது 108 காசுகளால் அர்ச்சிக்க வேண்டும். அந்தக்காசுகளை அலுவலகம் அல்லது வீட்டில் பணப் பெட்டியில் வைக்க செல்வம் செழிக்கும்.\nதினந்தோறும் காலையில் \" ஓம் ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷணபைரவாய நமஹ \" என்று ஜெபிப்பது நல்லது\nகட்கம் கபாலம் டமருகம் த்ரிசூலம்\nநமாமி யானீக்ருத ஸார மேயம்\nபவாப்தி பாரம் கம்யந்த மாஸ¥\nஜராதி துக்கௌக விபேத தக்ஷம்\nஸமாதி ஸம்பத் ப்ரதமான தேப்யோ\nஇடுகையிட்டது abinaiya abinaiya நேரம் வியாழன், மார்ச் 31, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபத்து தலை தெய்வீக நாகம்\nமறைந்து வாழ்த்த மலை சித்தர்கள்\nசாத்திர மச்ச யோக பலன்கள்\nநாம் இறந்த பிறகு கூட வருவது எது\nமிகசக்தி வாய்ந்த அதர்வண வேத வசியம்\nவசியம் என்ற மிகசக்தி வாய்ந்த அதர்வண வேத கலையை மகிழ்ச்சியான குடும்ப வாழ்வுக்கு பயன் படும் உத்திகள் பற்றிய விளக்கங்கள் இந்த தளத்தில் பாதிவு ச...\nஇரவில் முதல் ஜாமத்தில் கண்ட கனவு ஒரு வருஷத்திலும், 2ஆம் ஜாமத்தில் கண்ட கனவு 3 மாதத்திலும், 3ம் ஜாமத்தில் கண்ட கனவு 1 மாதத்திலும் அருணோதயத்...\nவிபரீத ராஜ யோகம் என்றால் என்ன\nவிபரீத ராஜ யோகம் என்றால் என்ன யோகங்கள் என்பது பல வகைப்படும். அதாவது சந்திரனில் இருந்து குரு இந்த இடத்தில் இருந்தால் ஒரு யோகம், மற்ற...\nகோபத்தின் உச்சம் வராஹி .மந்திரம். கிரி சக்கரம்\nவராஹி. மனித உடலும், வராஹ{பன்றி} முகமும் கொண்டவள். கோபத்தின் உச்சம் தொடுபவள். ஆனால் அன்பிலே , ஆதரவிலே மழைக்கு நிகரானவள். இவள் லல...\nஸ்ரீ கருடப் புராணம் பறவை வேந்தனான கருடன் ஸ்ரீ பரமாத்வாவை நோக்கி, ஒ ஜெகன்னாதா பரந்தாமா உலகத்தில் ஜீவர்கள் ஏன் பிறக்கிறார்கள்...\nகொஞ்சம் அமானுஷ்யமாய் தோன்றினாலும், இந்த மாதிரி தலைப்புகளில் 'ஞானவெட்டியான்' போன்ற பெரியவர்கள் இது தொடர்பாக எழுதியிருந்தாலும் இந்தள...\nவிரும்பியதைக் கொடுக்கும் பைரவ வழிபாடு ஸ்ரீ பைரவர் வரலாறு\nஎதிரிகளுக்குப் பயம் தந்து தன்னை அண்டியவர்களுக்கு அருள் செய்வதால் இவருக்குப் பைரவர் என்று பெயர். படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத...\nகருப்ப ஸ்வாமி கடவுளின் அவதாரம் என்பதா இல்லை ஒரு கிராம வீரனைப் போன்றவரா\nஇவரைப் பற்றிய செய்திகள் படிப்பதற்கே ஆச்சர்யமாக உள்ளது . இவர் கடவுளின் அவதாரம் என்பதா இல்லை ஒரு கிராம வீரனைப் போன்றவரா என்பதில் ஆண்டாண்ட...\nஇந்துக்களில் சைவம், வைணவம் என்று கூறுவது போல், கிரகங்களிலும் சைவம், வைணவம் என்றெல்லாம் உண்டு. சூரியன், சனி, செவ்வாய், குரு ஆகியவை சிவ கோ...\nபயம் உண்டாக்கும் ராஜ நாகங்கள் | கொக்கரக்கோ\nபயம் உண்டாக்கும் ராஜ நாகங்கள் | கொக்கரக்கோ\nவிரும்பியதைக் கொடுக்கும் பைரவ வழிபாடு ஸ்ரீ பைரவர் ...\nபிரதோஷ காலங்கள் ஐந்து வகைப்படும்.\nஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி ...\nஇந்தப் பூமியின் வயது,எண்ணற்ற பிறப்பு இறப்பு��்களைக்...\nவிதியின் விளையாட்டுக்கு சான்று .\nகழுகாரைப் பற்றி எனக்கு தெரிந்ததெல்லாம்\nதேவர்கள், அசுரர்கள் இன்று அவர்கள் எல்லாம் எங்கே\nஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமிகசக்தி வாய்ந்த அதர்வண வேத வசியம்\nவசியம் என்ற மிகசக்தி வாய்ந்த அதர்வண வேத கலையை மகிழ்ச்சியான குடும்ப வாழ்வுக்கு பயன் படும் உத்திகள் பற்றிய விளக்கங்கள் இந்த தளத்தில் பாதிவு ச...\nஇரவில் முதல் ஜாமத்தில் கண்ட கனவு ஒரு வருஷத்திலும், 2ஆம் ஜாமத்தில் கண்ட கனவு 3 மாதத்திலும், 3ம் ஜாமத்தில் கண்ட கனவு 1 மாதத்திலும் அருணோதயத்...\nவிபரீத ராஜ யோகம் என்றால் என்ன\nவிபரீத ராஜ யோகம் என்றால் என்ன யோகங்கள் என்பது பல வகைப்படும். அதாவது சந்திரனில் இருந்து குரு இந்த இடத்தில் இருந்தால் ஒரு யோகம், மற்ற...\nகோபத்தின் உச்சம் வராஹி .மந்திரம். கிரி சக்கரம்\nவராஹி. மனித உடலும், வராஹ{பன்றி} முகமும் கொண்டவள். கோபத்தின் உச்சம் தொடுபவள். ஆனால் அன்பிலே , ஆதரவிலே மழைக்கு நிகரானவள். இவள் லல...\nஸ்ரீ கருடப் புராணம் பறவை வேந்தனான கருடன் ஸ்ரீ பரமாத்வாவை நோக்கி, ஒ ஜெகன்னாதா பரந்தாமா உலகத்தில் ஜீவர்கள் ஏன் பிறக்கிறார்கள்...\nகொஞ்சம் அமானுஷ்யமாய் தோன்றினாலும், இந்த மாதிரி தலைப்புகளில் 'ஞானவெட்டியான்' போன்ற பெரியவர்கள் இது தொடர்பாக எழுதியிருந்தாலும் இந்தள...\nவிரும்பியதைக் கொடுக்கும் பைரவ வழிபாடு ஸ்ரீ பைரவர் வரலாறு\nஎதிரிகளுக்குப் பயம் தந்து தன்னை அண்டியவர்களுக்கு அருள் செய்வதால் இவருக்குப் பைரவர் என்று பெயர். படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத...\nகருப்ப ஸ்வாமி கடவுளின் அவதாரம் என்பதா இல்லை ஒரு கிராம வீரனைப் போன்றவரா\nஇவரைப் பற்றிய செய்திகள் படிப்பதற்கே ஆச்சர்யமாக உள்ளது . இவர் கடவுளின் அவதாரம் என்பதா இல்லை ஒரு கிராம வீரனைப் போன்றவரா என்பதில் ஆண்டாண்ட...\nஇந்துக்களில் சைவம், வைணவம் என்று கூறுவது போல், கிரகங்களிலும் சைவம், வைணவம் என்றெல்லாம் உண்டு. சூரியன், சனி, செவ்வாய், குரு ஆகியவை சிவ கோ...\nபயம் உண்டாக்கும் ராஜ நாகங்கள் | கொக்கரக்கோ\nபயம் உண்டாக்கும் ராஜ நாகங்கள் | கொக்கரக்கோ\nமச்ச ஜாதகம் பெண்களுக்கு (1)\nமாகாலட்சுமி மாதிரி சாமுத்ரிகா லட்சணம் (1)\nசித்தர்கள். நீர்வரி தீம். தீம் படங்களை வழங்கியவர்: merrymoonmary. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkudumbam.blogspot.com/2005/12/blog-post_113606016736122790.html", "date_download": "2018-07-18T10:19:08Z", "digest": "sha1:V5CTGYG7QX2IXO2OTXGYZND2EIWHOLND", "length": 13003, "nlines": 196, "source_domain": "tamilkudumbam.blogspot.com", "title": "அப்பிடிப்போடு: **விடை கொடு., விரும்பி வா**", "raw_content": "\n**விடை கொடு., விரும்பி வா**\n2005 ஆம் ஆண்டு பிறந்த போது., புத்தாண்டு மகிழ்ச்சி அறவே இல்லை. சுனாமியின் சோகமே இருந்தது. போன ஆண்டிற்கு தண்ணீர் தாகம் மிக அதிகம் அதிகம் போல., சுனாமிக்குப் பிறகு ஜூன் மாதத்தில் குஜராத்தில் 35 பேர்களை பலி கொண்டு ஆரம்பித்தது மழை வெள்ளம்., கடைசி மாதம் வரை நாட்டின் பல பகுதிகளில் சிலம்பம் ஆடி விட்டது. இங்கும் கத்திரீனா., ரீட்டா என.\nஅப்புறம் கே.ஆர். நாரயணன், வலம்புரி ஜான், தாமரைக் கனி, ஜெமினி, பானுமதி போன்றோர் மறைந்தனர். உலக அளவில் போப் ஜான்பால். தனிப்பட்ட வகையில் எனக்கு இழப்பு இந்த நட்சத்திர வாரம் துவங்குவத்றகு 1 நாள் முன் என்னை சிறுவயதில் வளர்த்த என் அம்மாட்சி திடீரென 'ஹார்ட் அட்டாக்கால்' மறைந்தது.\nஎத்தனை சுனாமிகள் வந்தாலும் மனிதம் தழைப்பது நடக்காதோ என எண்ண வைத்த பாப்பாபட்டி, கீரிப்பட்டி, கண்டதேவி மற்றுமொரு சோகம்.\nஎன்னைச் சந்தோசப் படுத்திய விருதுகள் தமிழுக்கு செம்மொழி விருது., அடூர் கோபால கிருஷ்ணன், மிர்னாள் சென்னிற்கு கிடைத்த 'பால்கே' விருதுகள்.\n'நானாவதி' அறிக்கை சமர்பிக்கப்பட்டது. சீக்கியர் படுகொலைக்கு பார்லிமெண்டில் காங்கிரஸ் மன்னிப்புக் கேட்டது.\nதி.மு.காவில் இந்த ஆண்டு அதிக ஆளவு எம்.எல்.ஏக்கள், கவுன்சிலர் இறப்பு மற்றும் கைதுகள் நிகழ்ந்தது.\nலஞ்ச எம்.பிக்கள், தலைகள் ராஜினாமா, ஓய்வு என ப.ஜ.க க்கும் போதத ஆண்டுதான்.\nயோசிக்க வைத்த செய்திகள்., டோனி மீண்டும் 3 வது முறையாக பிரதமரானது., குவைத்தில் பெண்களுக்கு தேர்தலில் ஓட்டுப் போடவும், நிற்கவும் உரிமையளித்த சட்டம் வந்தது.\nமொத்தத்தில் 2004 இது ப.ம.க, வி.சி மாதிரி மகிழும் வகையிலும் இல்லை., குஷ்பு, லாலு, உமாபாரதி, நட்வர்சிங் போன்றோர்க்கு இருக்கும் அளவிற்கு துன்பமாயும் இல்லை.\nவரும் போதே 2ந்தேதி பூமி குலுங்கும் என பீதியக் கிளப்புராங்க. பெங்களூர்ல 6 மனித வெடி குண்டாம்ல., இளவஞ்சி, ராகவன் மற்றும் நண்பர்கள், தோழிகள் உசாராக இருங்கப்பா., இளவஞ்சி, ராகவன் மற்றும் நண்பர்கள், தோழிகள் உசாராக இருங்கப்பா\nஎன்ன இருந்தாலும் ஒவ்வொரு புத்தாண்டும் எல்லாவற்றையும் தன்னில் வைத்திருந்தாலும் ஒரு நம்பிக்கையும், உற்சாகத்தையும் பிறக்கும் போது தருகிறது என்பதில் ஐயமில்லை.\n2006 ஆண்டே விரும்பி வா., யாவர்க்கும் நலங்கள் தா.\nஅனைவருக்கும் என் மனம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள். உங்கள் எண்ணங்கள் சிறக்க., சிறந்த எண்ணங்கள் ஈடேற வேண்டுகிறேன்.\nஉங்களுக்கும் குடும்பத்தாருக்கும் என் மனம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள்.\nஉங்களுக்கும் குடும்பத்தாருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.\nதங்களின் இல்லத்திலுள்ளோர் அனைவருக்கும் இதயங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள்.\nதேன் துளி பதமா., நன்றி. உங்கள் குடும்பத்தாருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவியுங்கள்.\nஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்கள் குடும்பத்திற்கும்.\nஎல்லாவற்றையும் சொல்லவில்லை. மக்களாஇ மடிந்த சோகம் எப்படி அரசியல் ஆகி வருகிறது எனவும் கவனியுங்கள். உங்களுக்கும் புத்தாண்டு, பொங்கள் நல்வாழ்த்து.\nதங்கமணி நன்றி. இந்த ஆண்டு மிகவும் சிறந்த ஆண்டாய் அமைய வாழ்த்துகள்.\nஐயா., நன்றி என் மனம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்., உங்களுக்கும் குடும்பத்தாருக்கும்.\nமதுமிதா., நன்றி, இனியதாய் புத்தாண்டு இனிக்க வாழ்த்துக்கள்.\nஅக்கா நன்றி, உங்களுக்கும், அண்ணனுக்கும், தங்கைக்கும் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nவாழ்த்துக்கள் - கடந்த ஒரு வார நட்சத்திர மினுக்கலுக்கும், வரவிருக்கும் புத்தாண்டுக்கும்\nவணக்கம் அப்படிப் போடு. கொஞ்சம் லேட்டா புத்தாண்டு வாழ்த்துச் சொல்றேன்னு கோவிச்சிக்கிராதீங்க....எப்படியோ மறந்து போச்சு. மன்னிச்சிக்குங்க. இந்த ஆண்டு இனிய ஆண்டாக அமைய எனது வாழ்த்துகள்.\n(அதென்ன பொங்கள் வாழ்த்து...பொங்கல்ன்னு சொல்லனும். புரிஞ்சதா\n**விடை கொடு., விரும்பி வா**\nதிருநெல்வேலி மாவட்டம் 2011 -தேர்தல் களநிலை\nதேர்தல் அலசல் - 2006 - திருநெல்வேலி\nதேர்தல் அலசல் - 2006 - விருதுநகர்\nதமிழக தேர்தல் அலசல் 2011\nதேர்தல் அலசல் - 2006 - சிவகங்கை\nதூத்துக்குடி மாவட்டம் -2011- தேர்தல் களநிலை\nதேர்தல் அலசல் - 2006 - திண்டுக்கல்\nதேர்தல் அலசல் - 2006 - புதுக்கோட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-07-18T10:52:21Z", "digest": "sha1:YCDGNHRANL4AF2AQFPEMDBL5YXANMHGA", "length": 3427, "nlines": 39, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsதமிழில் நீட் தேர்வு Archives - Tamils Now", "raw_content": "\nபருவமழை தீவிரம்; காவிரியில் கூடுதல் தண்ணீர் திறப்பு மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை - உலகக்கோப்பை கால்பந்து:அரை இறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி குரோஷியா வெற்றி - பெல்ஜியத்தை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது பிரான்ஸ் - பழநி கோயில் முருகன் சிலை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு:பாதுகாக்க நீதிபதி உத்தரவு - தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து உயர் நீதிமன்றத்தில் விசாரணை; அரசு விளக்கம்\nTag Archives: தமிழில் நீட் தேர்வு\nதமிழில் நீட் தேர்வு; சிபிஎஸ்இ மேல்முறையீடு செய்தால் கேவியட் மனு தாக்கல் செய்ய முடிவு\nநீட் தேர்வில் உயர் நீதிமன்றக் கிளை பிறப்பித்த உத்தரவால் தமிழில் நீட் தேர்வு எழுதிய 24 ஆயிரம் பேருக்கு கூடுதல் மதிப்பெண்கள் கிடைக்கும். தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு தவறான மொழி பெயர்ப்புக்காக கருணை மதிப்பெண்கள் வழங்க உத்தரவிடக் கோரி மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி.கே.ரங்கராஜன் உயர் நீதிமன்ற கிளையில் பொதுநலன் மனு ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvs50.blogspot.com/2009/06/make-pc-as-web-server-easy.html", "date_download": "2018-07-18T10:55:53Z", "digest": "sha1:H6WMW7GE6SZ3CQXSXURUMAGT4FIKDWOF", "length": 18099, "nlines": 141, "source_domain": "tvs50.blogspot.com", "title": "கணினியை இணைய வழங்கியாக மாற்றுதல் | !- தமிழில் - தொழில்நுட்பம் -!", "raw_content": "\nகணினியை இணைய வழங்கியாக மாற்றுதல்\nகோப்புகளை பகிர கணினியை இணைய வழங்கியாக மாற்றுதல் . உங்களின் தனிப்பட்ட புகைப்படங்கள், கோப்புகள், பாடல்கள் வைத்து உள்ளீர்கள். அவற்றை உங்கள் உறவினர் / நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறீர்கள். கோப்பு பகிரும் தளங்கள் (File Sharing Sites) , பிகாஸா போன்ற புகைப்படம் பகிரும் தளங்கள் மூலம் இணையத்தில் ஏற்றி அவற்றை பகிர விருப்பமில்லை.\nஉங்கள் முக்கிய கோப்புகளை இல்ல கணினியில் (Home PC) வைத்து உள்ளீர்கள். இல்லத்தில் உள்ள கணினியின் கோப்புகளை உங்கள் அலுவலகத்தில் இருந்து அணுக வேண்டும் என்று நினைக்கிறீர்கள்.\nஒரு இணைய தளம் உருவாக்கி அதனை HTML கோப்புகளாக உங்கள் கணினியில் வைத்து உள்ளீர்கள். அவற்றை இணையத்தில் ஏற்றி இணையதளமாக அனைவரும் பார்க்கும் வண்ணம் அமைக்க வேண்டும் எனில் Web Hosting சேவை காசு கொடுத்து வாங்க வேண்டி இருக்கும். அல்லது இலவச சேவைகளை தேடி அலைய வேண்டி வரலாம்.\nஇது போன்ற தருணங்களில் மேலே சொன்ன அனைத்து வேலைகளையும் உங்கள் கணினியையே இணைய வழங்கியாக (Web Server) மாற்றி செய்ய இயலும். இணைய உலாவிகளில் சிறப்பிடம் பிடித்த ஒபேரா (Opera) இதற்கான வசதியை Unite என்ற பெயரில் வழங்குகிறது. இத்தனை உபயோகிக்க ஆழ்ந்த இணையம் சார்ந்த அறிவு தேவை இல்லை.\nஇதனை இங்கு சென்று தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவி கொள்ளுங்கள்.\n என்பதனை இந்த வீடியோ எளிய முறையில் விளக்குகிறது.\nமெனு பட்டைக்கு கீழே Panels என்பதனை கிளிக் செய்து மூன்றாவதாக உள்ள Unite கிளிக் செய்து கொள்ளுங்கள். File Sharing, Photo Sharing உள்ளிட்ட சேவைகளை நீங்கள் ஸ்டார்ட் செய்து கொள்ளவும். புதிய உறுப்பினர் கணக்கு உருவாக்கி கொள்ளுங்கள்.\nஎந்த Folder ஐ பகிர வேண்டுமோ அதை செலக்ட் செய்து கொள்ளுங்கள். அவ்வளவுதான். உங்களுக்கு ஒரு URL , Password கிடைக்கும். அதனை நீங்கள் பகிர வேண்டியவரிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். அவர் அந்த URL ஐ அணுகுவதன் மூலம் Password அளித்து உங்கள் கோப்புகளை பார்க்க / தரவிறக்கி கொள்ள முடியும். மேலே கொடுத்துள்ள வீடியோவை பாருங்கள் எளிய முறையில் புரிந்து கொள்ளலாம்.\nமுக்கியமாக கோப்புகள் / புகைப்படங்களை பகிரும் போது உங்கள் கணினி இயக்கத்தில், இணைய இணைப்புடன் இருக்க வேண்டும். உங்கள் கோப்புகள் வேறெங்கும் ஏற்ற (Upload) படுவதில்லை. உங்கள் கணினியில் இருந்தே நேரடியாக உபயோகப்படுத்த படுகிறது. எனவே உங்கள் கணினி இயக்கத்தில் (ON) இருப்பது முக்கியம்.\nநேரமின்மை காரணமாக மிக விரிவாக தற்போது எழுத இயலவில்லை. புரியாதவர்கள் பின்னூட்டங்களில் சுட்டி காட்டுங்கள். இனி வருபவற்றை மிக விரிவாக எழுதுகிறேன். உங்கள் கருத்துகளை கூறினால் தவறுகளை திருத்தி கொள்ள முடியும்.\nபதிவுகளுக்கான RSS செய்தியோடை. பதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாகவே பெறலாம். உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்.\nபுதிய பதிவுகள் உங்கள் ஈமெயில் முகவரிக்கு தானாக வந்து சேரும்.\nஅண்ணே, நான் பதிவுலகத்துக்கு புதுசு ...\nஉங்க பதிவு அழகு, தமிழர்ஸில் வோட்டும் போட்டாச்சு\nஅப்படியே நம்ம பதிவுக்கும் வந்து பார்த்து விட்டு \nஓட்ட மறக்கமா தமிழர்ஸில் குத்திட்டு போங்க உங்களுக்கு புண்ணியமா போகும்\nநன்றிகள் கோடி அண்ணா, நான் கணினி வடிமைப்பாளன் பல வருட அனுபவங்கள் எனக்குண்டு. அதன் மூலம் வடிமைப்புத் துறையில் பல நுட்பங்களையயும், புதிய உத்திகளையும் அறிந்துள்ளதாக உணர்கின்றேன். அடிப்படையில் நான் ஒரு ஓவியனும் கூட. எனக்குத் தெரிந்தவற்றை வடிவமைப்புத் துறையில் ஆர்வமுள்ளோருடன் பகிர்ந்து கொள்ளவிரும்பி ஒரு Blog இனை வடிமைத்தும் வருகின்றேன். எனினும் அதில் பல சிக்கல்களை எதிர்நோக்குகின்றேன். (வடிமைப்புத்துறையில் இருந்தாலும் வன்பொருள் மற்றும் இணைய வடிவமைப்புத் துறையில் போதிய அனுபம் எனக்குக் குறைவாக இருப்பதாகவே எண்ணுகின்றேன்), குறிப்பாக Blog இன் அடிப்படை அமைப்பை மாற்றியமைக்க விரும்புகின்றேன். மேலும் பதிவிடும் போது படங்களை ஏற்றும்போது அதிக நேரத்தினையும் உரிய இடத்தில் செருகுவதற்கும் சிரமமாக இருக்கின்றது, மேலும் Blog இன் மேற்பகுதியில் Home, Business, News, Sofware, Designs etc... இப்படிப் பல லிங்குகளை இணைக்க விரும்புகின்றேன். உங்களது பதிவுகள் மிகவும் அருமையாகவும் பயன் வாய்ந்தவையாகவும் இருக்கின்றன, அவற்றிலிருந்து பல விடயங்களை தற்போது நான் பயன்படுத்துகின்றேன். உ-ம் Downloard manager, Hard disk Partician, OCR etc... இப்படிப்பல பல பல,,, தொடர்ந்து சிறந்த பதிவுகளையும் எனது கேள்ிவிக்கான பதிலையும் எதிர்பார்க்கின்றேன். எனது மெயில் nisaads@yahoo.com முடிந்தால் எனது மெயிலுக்கோ அல்லது உங்களது பதிவின் மூலமாகவோ என்னைத் தெளிவுபடுத்துவீர்கள் என எண்ணுகின்றேன்.\nஇது வரை Catalouges எல்லாம் USB பரிமாறி கொண்டிருந்தோம். வைரஸ் தொல்லை வேறு. இப்போ கவலை இல்லை.\nஇதில் அனுமதிக்கப்பட்ட file size எவ்வள்வு\n நன்றாக இருக்கும் போல் இருக்கே\nஎன் முந்தைய பின்னூட்டத்தின் தொடர்ச்சி\nஇந்த வசதியை ஏற்கனவே www.filesovermiles.com வழங்கிவிட்டது. நீங்கள் எந்த ப்ரவுசரையும் பயன்படுத்த அது அனுமதிக்கும். ஆனாலும் இவையெல்லாம் பாண்ட்வித் கணக்கு பார்த்து இணையத்தில் உலாவும் சாமானியருக்கு அதிகம் பயன்படாது.\nமிகவும் உபயோகமான பதிவு. நன்றி.\nமிக நன்று .... நன்றாக எழுதுகிறிர்கள்\nஉங்கள் blog தான் என்னையும் blog எழுத தூண்டியது.\nநான் blog ஆரம்பித்துவிட்டேன் ,சில பதிவுகளும் எழுதிவிட்டேன்.\nஆனால், இப்போது ஒரு சின்ன சிக்கல் , feedburner பற்றி கொஞ்சம்\nஎழுதுங்களேன் என்னை போன்ற புதியவர்களுக்கு அது மிகவும்\nஹாய் நன்றாக இருக்கிறது நன்றி நன்றி\nபின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி. ரெட்மகி மகிழ்ச்சியாக உள்ளது. விரைவில் feedburner பற்றி எழுதுகிறேன்\nஅண்ணா வணக்கம் ,நான் பிளாக்கர் உருவாக்க உங்களுடிய உதவி வேண்டும் அண்ணா.\nஉங்கள் blog தான் என்னையும் blog எழுத தூண்டியது.\nநான் blog ஆரம்பித்துவிட்டேன் ,சில பதிவுகளும் எழுதிவிட்டேன்.\nஆனால், இப்போது ஒரு சின்ன சிக்கல் , feedburner பற்றி கொஞ்சம்\nஎழுதுங்களேன் என்னை போன்ற புதியவர்களுக்கு அது மிகவும்\nபதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாக பெறலாம். ஈமெயில் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்.\nஇனி புதிய இடுகைகள் உங்கள் ஈமெயில் முகவரிக்கு தானாக வந்து சேரும்.\nஉங்களுக்கு தொழிநுட்ப பதிவுகள் எழுத வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறதா\nFeedBurner Vs தமிழ்மணம் சிக்கல்களுக்கு தீர்வு\nஹார்ட்டிஸ்க் இட பற்றாகுறை - பெரிய கோப்புகளை கண்டறி...\nபிளாக்கின் வாசகர்களை அதிகரிக்க, நிரந்தரமாக்க\nமொத்தமாக கோப்புகளின் எக்ஸ்டன்சனை மாற்ற\nகணினியை இணைய வழங்கியாக மாற்றுதல்\nஹார்ட் டிஸ்க் பார்டிசன்களை எளிமையாக நிர்வகிக்க\nதரவிறக்கங்களை நிர்வகிக்க இலவச மென்பொருள்\nமொபைல் போனில் தமிழ் தளங்களை வாசிக்க\n'அப்புறமா படிக்க' பயனுள்ள பயர்பாக்ஸ் நீட்சி\nமைக்ரோசாப்ட்டின் இலவச ஆண்டிவைரஸ் மொர்ரோ\nஜிடாக்கில் விரைந்து செயல்பட குறுக்குவழி விசைகள்\nபயர்பாக்ஸை அழகுபடுத்த இலவச தீம்கள்\nபிரபுதேவா யூடியுப் பென்னி லாவா ஆன கதை\nகணக்குகளை எளிதாக்கும் Command Line Calculator\nஎல்லா இணைய தளங்களிலும் தமிழில் தட்டச்சலாம்\nகணினியில் USB Drive களை முடக்குவது எப்படி\nவிகடனுக்கு நன்றி + அச்சு ஆவணங்களில் இருந்து எழுத்த...\nதண்டவாளத்தில் படுத்தும் உயிர் தப்பிய பெண்மணி\nஇன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில் பிளாக்கர் பிழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.b4umedia.in/?p=138681", "date_download": "2018-07-18T10:44:33Z", "digest": "sha1:FZVA26PJ3L7SZVMRCHW6WLX3DMQPFCFE", "length": 4533, "nlines": 96, "source_domain": "www.b4umedia.in", "title": "T.ராஜேந்தரின் “இன்றையக் காதல் டா” – புதுப்பட அறிவிப்பு – B4 U Media", "raw_content": "\nT.ராஜேந்தரின் “இன்றையக் காதல் டா” – புதுப்பட அறிவிப்பு\nT.ராஜேந்தரின் “இன்றையக் காதல் டா” – புதுப்பட அறிவிப்பு\nTaggedT.ராஜேந்தரின் \"இன்றையக் காதல் டா\" - புதுப்பட அறிவிப்பு\n‘திசை’ படத்தின் சிங்கிள் வீடியோ டிராக்கை வெளியிட்டார் இயக்குனர் மற்றும் நடிகர் கே.பாக்யராஜ்..\n‘திசை’ படத்தின் சிங்கிள் வீடியோ டிராக்கை வெளியிட்டார் இயக்குனர் மற்றும் நடிகர் கே.பாக்யராஜ்..\nபிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு \nகோவில்பட்டியீல் தமிழ் விவசாயிகள் சங்க தென்மண்டலம் 2 வது. விவசாயிகள் மாநில மாநாடு பத்திரிகை சந்திப்பு, புகைப்படங்கள் காணொளி இணைப்புகள் மற்றும் செய்தி.\nமனுஷ்யபுத்திரனுக்கு கவிஞர்கள் திருநாள் விருது வழங்கிய கவிஞர் வைரமுத்து\n2018 – 2019 ஆம் ஆண்டுக்கான மருத்துவம் மற்றும்பல்மருத்துவம்சேர்க்கைக்காக பட்டியலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.muthusiva.in/2016/01/nannaku-prematho-ntrs-special-25.html", "date_download": "2018-07-18T10:55:43Z", "digest": "sha1:SIRDXKKVJGEKR5CBI3UEEBF33MW2DBO3", "length": 36171, "nlines": 741, "source_domain": "www.muthusiva.in", "title": "அதிரடிக்காரன்: NANNAKU PREMATHO – NTR’S SPECIAL 25!!!", "raw_content": "\nபொதுவா முன்னனியில் இருக்குற ஹீரோக்களோட பாதைய கொஞ்சம் திருப்பி பாத்தோம்னா, ஒவ்வொரு குறிப்பிட்ட காலகட்டத்துலயும் ஒரு சில குறிப்பிட்ட படங்கள் அவர்களோட இமேஜையும் , அவங்க படத்தோட standard ah யும் மாத்தி அமைக்கிற மாதிரி இருக்கும். அந்த குறிப்பிட்ட படங்களுக்கு முன் பின் அவங்களோட படங்கள்ல நிறைய மாற்றங்கள் தெரியும். இது மாதிரியான மாற்றங்கள் நிகழ்ந்தா மட்டுமே ஒருத்தர் சரியான பாதையில பயணிச்சிட்டு இருக்காருன்னு அர்த்தம். அப்படிப்பட்ட ஒரு சரியான வெற்றிப்பாதையில பயணிக்கிற ஒரு ஹீரோ தான் நம்ம NTR ஜூனியர். அவருக்கும் மேல சொன்னதுபோல ஒவ்வொரு குறிப்பிட்ட இடைவெளியிலும் ஒவ்வொரு படங்கள் வந்து அவரோட படங்கள ட்யூன் பன்னிக்கிட்டே இருக்கு.\nசினிமா பின்னனி இருந்ததால் மட்டுமே இவர் சினிமாவுக்குள்ள நுழைய முடிஞ்சிது. இல்லைன்னா இவரோட ஆரம்ப கால தோற்றத்துக்கு சத்தியமா சைடு ரோலுக்கு கூட சேத்துக்கிட்டு இருக்க மாட்டாங்க. ஆனா சினிமாக்குள்ள வந்த இந்த ஒரு 10 வருஷ காலத்துல அவர் நடிப்பிலும் உடல் ரீதியாகவும் அடைஞ்ச மாற்றங்கள் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியது. நா காலேஜ் படிச்சிட்டு இருக்கும்போது வந்த மன்மதன் படத்துல “நூவண்டே நாக்கு சால இஷ்டம்.. நேனே சிம்மாத்ரி… நேனே சாம்பா… தீஸ்கோரா” ன்னு சந்தானம் இவரத்தான் கிண்டல் அடிப்பாரு. வேலையில்லா பட்டதாரி படத்துல சமுத்திரக்கணி தனுஷ பாத்து சொல்வாறே “ உன் கூட படிச்சவன்லாம் படிச்சி வேலை வாங்கி எங்கயோ பொய்ட்டான். ஆனா நீ இன்னும் இங்கயே சுத்திக்கிட்டு இருக்க” ன்னு. அதே தான் இங்கயும்.\nஅன்னிக்கு NTR ah கிண்டலடிச்ச ச���ம்பு இன்னும் அதே நிலமையில தான் இருக்காரு. ஆனா இன்னிக்கு நிலைமையில NTR ரோட ரேஞ்சே வேற. தெலுகு டாப் 5 ஹீரோக்கள்ல அவரும் ஒருத்தரு. அவருக்குன்னு மிகப்பெரிய ஃபேன் பேஸ். எல்லா படங்களுக்கும் மிகப்பெரிய ஓப்பனிங். இவரோட சினிமா standard ah யும் ஒரு சில படங்கள் கொஞ்சம் கொஞ்சம் மெருகேத்தி மாத்தி அமைச்சிது. அதுல முதல் படம் SS ராஜ மெளலி எடுத்த எமதொங்கா. அன்லிமிட்டட் மீல்ஸ் சாப்டுகிட்டு ஜம்போ சைஸ்ல இருந்த NTR ah பாதியா குறைச்சது அந்தப் படம். உடல் ரீதியா மிகப்பெரிய மாறுதல். அப்புறம் 2010 ல பிருந்தாவனம்னு ஒரு ட்ரெண்ட் செட்டிங்க் படம். கடந்த 5 வருஷங்கள்ல தெலுங்குல வந்த பல படங்களுக்கு இந்தப்படம் தான் பேஸ். அடுத்ததா போன வருஷம் வந்த டெம்பர். NTR ன்னா டான்ஸ் ஆடிட்டு சத்தம்போட்டு பஞ்ச் டயலாக் மட்டும்தான் பேசுவாறுன்னு இருந்த இமேஜ உடைச்சி அவருக்குள்ள இருந்த நடிகன வெளில கொண்டுவந்து பூரி ஜகன்நாத்துக்கே உரிய ஆக்‌ஷன் பேக்ல உருவாக்கப்பட்ட படம். இப்ப அடுத்து அவரோட இன்னொரு லெவலுக்கு எடுத்துட்டு போற மாதிரியான படம்தான் இந்த நாநாக்கு ப்ரேமதோ.\nலண்டன்ல செட்டில் ஆன ஒரு மிடில் க்ளாஸ் குடும்பம் ராஜேந்திர ப்ரசாத்தோடது (Quick gun Murugan). அவரோட 3 மகன்கள்ல ஒருத்தர்தான் NTR. திடீர்னு அவருக்கு ஒரு பயங்கர வியாதி வந்துட ஒரு மாசம்தான் உயிரோட இருப்பார்னு சொல்லிடுறாங்க. வேலைய இழந்துட்டு சொந்தமா ஒரு கம்பெனி ஆரம்பிக்கிற NTR க்கு அப்பா சீரியஸா இருக்க விஷயம் தெரிஞ்சி உடனே வீட்டுக்கு வர்றாரு. அந்த சமயத்துல அப்பா ராஜேந்திர ப்ரசாத் ரொம்பவும் ஃபீல் பன்னி அழறாரு. இதப்பாத்த அவரோட மூத்த மகன் “அப்பா.. நீங்க ஏன்பா இப்ப கவலப்படுறீங்க.. உங்க மூணு மகன்களும் நல்ல நிலமையில இருக்கோம். என்கிட்ட ரேஞ்ச் ரோவர் கார் இருக்கு. தம்பி ஒரு 4 பெட் ரூம் வீடு வாங்கிருக்கான். சின்ன தம்பி (NTR) புதுசா கம்பெனி ஆரம்பிச்சிருக்கான். இப்ப நீங்க சந்தோஷமாத்தானப்பா சாகனும். ஏன் கவலப்படுறீங்க\nஅதுக்கு அவர் “ஏண்டா ரேஞ்ச் ரோவர் காரா நீ சின்ன வயசுல Ferrari கார்ல ஸ்கூலுக்கு போனவண்டா… உன் தம்பி கிட்ட 4 பெட்ரூம் வீடு இருக்கா நீ சின்ன வயசுல Ferrari கார்ல ஸ்கூலுக்கு போனவண்டா… உன் தம்பி கிட்ட 4 பெட்ரூம் வீடு இருக்கா 24 பெட்ரூம் உள்ள வீட்டுல ஒளிஞ்சி புடிச்சி விளையாண்டவனுங்கடா நீங்க. உங்கள நா கஷ்டப்பட்டுதான் வளர்த்தேன���. ஆனா இவ்வளவு கஷ்டப்பட்டிருக்க வேண்டிய அவசியமே இல்லை. லண்டன்ல மிகப்பெரிய பணக்காரன் நான். என்ன ஒருத்தன் ஏமாத்தி நடுத்தெருவுக்கு கொண்டு வந்துட்டான். அவன எதுவும் பன்னாம சாகுறோமேன்னு தான் எனக்கு வருத்தமா இருக்கு..” ன்னு சொல்ல NTR oda பழிவாங்கும் படலம் ஆரம்பிக்கிது.\nஅப்பாவ ஏமாத்துனது வேற யாரும் இல்லை. இப்பதைக்கு லண்டன்ல மிகப்பெரிய பிஸினஸ்மேனா இருக்க ஜகபதி பாபு. பல ஆயிரம் கோடிக்கு சொந்தக்காரர். அவர அப்பா ராஜேந்திர பிரசாத் சாகுறதுக்குள்ள zero ஆக்கி பழி வாங்கனும். இதான் கதை. (இப்ப நா சொன்னது முதல் அஞ்சி நிமிஷம்தான் மக்கழே.. அதனால படம் பாக்க நினைச்சவங்க பயப்படாதீங்க. உடனே கதை வழக்கமான அதே கதைன்னு டமால் டூமீல்னு அடிச்சி தொம்சம் பன்னுவார்னு தப்பா நினைக்காதீங்க. இது வேற லெவல் அப்ரோச். படத்துல NTR சத்தம் போட்டு ஒரு வசனம் கூட பேசல.\nஎப்ப பாத்தாலும் Butterfly Effect ah பத்தி பேசிக்கிட்டு, பாக்குற எல்லாத்தையும் உள்வாங்கி கணக்கு போட்டு மூவ் பன்ற ஒரு நடமாடும் ஷெர்லாக் தான் நம்ம அபி ங்குற NTR கேரக்டர். ஆளு லுக்கே செம. ஜம்முன்னு இருக்காரு. செம மெச்சுருட்டி & ஸ்க்ரீன் ப்ரசனஸ். பட்டைய கிளப்பிருக்காரு. டான்ஸு ஃபைட்டுலயெல்லாம் அதே எனர்ஜி.\nபடத்துல ஒரு சீன்கூட நம்மூர்ல எடுக்கல. எல்லா சீனுமே ஃபாரின் தான். கேமரா பட்டைய கெளப்புது. ஒவ்வொரு காட்சியும் செம ரிச் லுக். படத்தோட இயக்குனர் சுகுமார். ஆர்யா, ஆர்யா 2, நேன் ஒக்கடினே படங்களை எடுத்தவர். நேன் ஒக்கடினே படம் பாதி ஃபாரின் பாதி இந்தியாவுல இருக்கும். ஆனா இந்தப்படத்துல மருந்துக்கு கூட ஒரு லோக்கல் காட்சி இல்ல. திரைக்கதை ரொம்ப வேகமா இல்லைன்னாலும், ப்ரில்லியண்ட்டான திரைக்கதை. எல்லா காட்சிகளும் ஒண்ணுக்கொன்னு தொடர்புள்ள மாதிரி அமைச்சிருக்காரு. ஒரு திரைக்கதையில காட்சிகளுக்கு இடையே உள்ள லிங்க் எவ்வளவு அதிகமா இருக்கோ அந்த அளவு அது சக்ஸஸ்ஃபுல்லான திரைக்கதையா இருக்கும்.\nவில்லன் ஜகபதி பாபு. ஆளு செம கெத்து. சீன்ஸூக்கேத்த அதே ரிச் லுக் அவர்கிட்டயும். அவர் மகள்தான் ஹீரோயின் (ரகுல் ப்ரீத் சிங்) . இப்பதைக்கு நம்ம லேட்டஸ்ட் டார்லிங் இதுதான். செம பீட்டிடா மச்சான். ஒவ்வொரு படத்துலயும் பாடல்கள் எடுக்கப்படுற விதம் என்னை ப்ரம்மிக்க வைக்க தவறுறதே இல்லை. அஞ்சு பாட்டும் செமையா எடுத்துருக்காய்ங்க. அதுலயும் இண்ட்ரோவும், I wanna follow follow you பாட்டும் செம.\nஇப்ப படத்துக்கு மீசிக் யாருன்னு கேப்பீங்களே… கபக் கபக்… அவரே தான். நம்ம தல DSP. வழக்கம் போல ஒரு ட்யூன். அஞ்சி பாட்டு. இந்த ஆர்கெஸ்ட்ரா பாடுறவங்களுக்கெல்லாம் DSP பாட்ட செலெக்ட் பன்னா ரொம்ப ஈஸி. ஒரு படத்துல ஒரே ஒரு கரோக்கி டவுன்லோட் பன்னிக்கிட்டா போதும். அது ஒண்ண வச்சே அஞ்சி பாட்டும் பாடிக்கலாம். தெலுங்கு படங்கள்ல அதுவும் NTR படங்கள்ல பாட்டு மொக்கையா இருந்தா கூட ப்ரச்சனையே இல்லை. விஷூவல்லயும், கொரியோகிராஃபிலயும் பிரிச்சிருவாய்ங்க். இன்னொரு சோகமான விஷயம் இந்த படத்தோட ஆடியோ ரிலீஸூக்கு ஒரு வாரம் முன்னால DSP யோட அப்பா இறந்துட்டாரு. அவருக்காக கம்போஸ் பன்ன “நாநாக்கு ப்ரேமதோ…” ங்குற சோக பாட்டு. படத்தோட கடைசில வருது. சூப்பர். ரெண்டு நாளா அதே பாட்டத்தான் முணுமுணுத்துக்கிட்டு இருக்கேன்.\nபடத்துல சில மைனஸ்னு பாத்தா NTR ரோட characterization la சில விஷயங்கள்தான். பட்டர் ஃப்ளை எஃபெக்ட்டுன்னு ஒவ்வொரு மூவ்மெண்டுக்கும் என்ன நடக்கும்னு அவர் சொலறது கூட ஓக்கே. ஆனா ஒரு சீன்ல ஒருத்தன் ஓடிவர்றத கன்னாலயே பாத்து 18 km/hr ன்னு கணக்கு போடுவாறு.. நா அப்டியே ஸ்டன் ஆயிட்டேன். இன்னும் ஒரு சில ரொம்ப சினிமாத்தனமான காட்சிகள். ஆனா சினிமாவுல சினிமாத்தனம் இருக்கது சகஜம் தான.\nஇது NTR ரோட 25 வது படம். கமர்ஷியலா படம் எந்த அளவு போகும்னு தெரியல. ஆனா நிச்சயம் NTR career la ரொம்ப முக்கியமான, அவரோட இன்னொரு முகத்தை காண்பித்த ஒரு படம். எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு.\nபதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற\nLabels: nannakku prematho review, NTR, சினிமா, திரை விமர்சனம், திரைவிமர்சனம், தெலுகு, விமர்சனம்\nஅரண்மனை 2 – அல்வா\nகதகளி – பழக்கப்பட்ட நாடா\nபேச்சிலர் பசங்க சாபம் சும்மா விடாதுங்க\n”ஓ”ரிங்குல ஓட்டை – நாஸா சம்பவம் பகுதி 2\nமுதலில் யோசிக்கனும்.. பிறகு நேசிக்கனும்.. மனசு ஏத்துகிட்டா சேத்துகிட்டு வாழு..\nவைத்தீஸ்வரன் கோயில் ஓலைச்சுவடி ஜோதிடம் - சில உண்மைகள்\nபுலி – சிம்புதேவன் இறக்கிய வித்தை\nஹலோ.. நான் இணைய போராளி பேசுகிறேன்\nகபாலி - A ரஞ்சித் வித்தை\nஉத்தம வில்லன் – சேகர் செத்துருவான்\nரெமோ – ஜாவா சுந்தரேசன்\nஜில்லா -ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு\nirumbu thirai திரைவிமரசனம் (1)\nஅரண்மனை 2 விமர்சனம் (1)\nஉத்தம வில்லன் விமர்சனம் (1)\nஎன்கிட்ட மோதாதே விமர்சனம் (1)\nஎன்னை அறிந்தால் விமர்சனம் (1)\nகத்தி சண்டை விமர்சனம் (1)\nகலகலப்பு 2 விமர்சனம் (1)\nகாக்கி சட்டை விமர்சனம் (1)\nகாதலும் கடந்து போகும் (1)\nகாவிரி மேலாண்மை வாரியம் (1)\nகுற்றம் 23 விமர்சனம் (1)\nசிங்கம் 3 விமர்சனம் (1)\nடிக் டிக் டிக் விமர்சனம். tik tik tik review (1)\nடிமான்ட்டி காலனி விமர்சனம் (1)\nதங்க மகன் விமர்சனம் (1)\nதனி ஒருவன் விமர்சனம் (1)\nதானா சேர்ந்த கூட்டம் (1)\nதி மம்மி 2017 (1)\nதில்லுக்கு துட்டு விமர்சனம் (1)\nதீரன் அதிகாரம் ஒண்று (1)\nநானும் ரவுடி தான் (1)\nபாகுபலி 2 விமர்சனம் (1)\nபாயும் புலி விமர்சனம் (1)\nமாப்ள சிங்கம் விமர்சனம் (1)\nவிக்ரம் வேதா விமரசனம் (1)\nவேலையில்லா பட்டதாரி 2 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.sammanthurainews.com/2018/06/sammanthurai-news-app27.html", "date_download": "2018-07-18T10:53:26Z", "digest": "sha1:MOAVKW42O6BC2ROCZI64EYTLFVPXLYDF", "length": 5347, "nlines": 54, "source_domain": "www.sammanthurainews.com", "title": "சம்மாந்துறை நியூஸ் அப் (Sammanthurai News app) வெளிவந்துவிட்டது - Sammanthurai News", "raw_content": "\nHome / சம்மாந்துறை / சம்மாந்துறை நியூஸ் அப் (Sammanthurai News app) வெளிவந்துவிட்டது\nசம்மாந்துறை நியூஸ் அப் (Sammanthurai News app) வெளிவந்துவிட்டது\nஇலங்கைச் செய்திகளை எங்கிருந்தாலும் உடனே அறிந்துகொள்ள Sammanthurai News என்ற App யை உங்கள் Cellphone யில் உள்ள Play Store க்கு சென்று Download பண்ணுவதன் மூலம் தினமும் பார்வையிடலாம்.\nசெய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nஇளமையை காவு வாங்கும் ஒரு சோக சரித்திரம்...\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது… போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்ப வறோம் – வயச...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா தாய் நாட்டை விட்டு வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்... தாயின் மரணத்திற்கு டெலிபோனில் அழு...\nசம்மாந்துறையில் நடந்த உண்மை சம்பவம்... பெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன்.\nபெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள்...\nசம்மாந்துறையில் மீண்டும் கிறீஸ் மனிதன்.. \nஅம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட நிந்தவூர் கிராமத்தில் அண்மைக்காலமாக இரவுவேளைகளில் ஒரு வித பீதி நிலவுகின்றது. ...\nசம்மாந்துறையில் 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு புள்ளிவிபரம்...\nBy-Mahir Mohideen (STR) 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு சம்மாந்துறை பிரதேசத்தில் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscworld.com/2016/08/25tnpsc_8.html", "date_download": "2018-07-18T10:30:26Z", "digest": "sha1:A3Z7S4VV7D3QFUPETWDZQAIBIYQ46Z5K", "length": 9745, "nlines": 91, "source_domain": "www.tnpscworld.com", "title": "25.TNPSC பொதுத்தமிழ்", "raw_content": "\n41.பிரித்து எழுதுக: வெற்றிக் கொடி\nவிடை : இ)வெற்றி + கொடி\n42.பிரித்து எழுதுக: கமலக் கண்ணன்\nவிடை :அ)கமலம் + கண்ணன்\nவிடை : இ)பெருமை + அண்ணடங்கள்\nவிடை : இ)தானம் + செய்வார்\nவிடை : அ)ஒன்று + உண்டு\n46.எதிர்ச்சொல் தருக - சோலை\n47.எதிர்ச்சொல் தருக - தூக்கி\n48.எதிர்ச்சொல் தருக - வன்மை\n41. நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது – பத்மபூஷன் 42. குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது – சிலப்பதிகாரம் 43. இளங்கோவடிகள் இயற்றிய காப்பியம் – சிலப்பதிகாரம் 44. தமிழ்மொழியின் முதல் காப்பியம் – சிலப்பதிகாரம் 45 ராமாயணம் எத்தனை காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன – ஆறு காண்டங்களாக 46. மாயணத்தில் \"சொல்லின் செல்வர்\" என அழைக்கப்பட்டவர் – அனுமன் 47. ராமாயணத்தில் 5-வதாக அமைந்த காண்டம் – சுந்தர காண்டம் 48. இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட ிடம் – அசோகவனம் 49. சுக்ரீவன் ஆட்சி செய்த நாடு – கிட்கிந்தை 50. சீதைக்குக் காவலிருந்த பெண் – திரிசடை 101.அர்த்தசாஸ்திரத்தை எழுதியவர் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்கிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எதுகிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எது கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரி�� காப்பியம் எது\nவினா வங்கி | பொது அறிவுக்களஞ்சியம்.\nவினாவங்கி 1. இந்தியா, எந்தநாட்டுடன்கொண்டிருந்தராஜாங்கஉறவைகொண்டாடும்வகையில்வெள்ளிவிழாநடத்தியது 2. உலகவர்த்தககழகத்தின்இந்தியதூதராகநியமிக்கப்பட்டுள்ளவர்யார் 3. உலககோப்பைதுப்பாக்கிசுடும்போட்டியில் 50 மீட்டர்ஏர்பிஸ்டல்பிரிவில்தங்கம்வென்றஇந்தியவீரர்யார் 4. எந்தபல்கலைக்கழகவிஞ்ஞானிகள்ஸ்டெம்செல்மூலம்செயற்கைஎலிகருவைஉருவாக்கிசாதனைபடைத்துள்ளனர்\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு | இளநிலை உதவியாளர், தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பதவிகளில் பிப்ரவரி 11-ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதியான 10-ம் வகுப்பை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கிராம நிர்வாக அலுவலர் பதவியில் 494 காலியிடங்கள், இளநிலை உதவியாளர் பதவிக்கு 4,301, வரித்தண்டலர் பதவிக்கு 48, நில அளவர் பதவிக்கு 74, வரைவாளர் பதவிக்கு 156, தட்டச்சர் பதவிக்கு 3,463, சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு 815 என மொத்தம் 9,351 காலியிடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த குரூப்-4 போட்டித் தேர்வு பிப்ரவரி மாதம் 11-ம் தேதி தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடத்தப்பட இருக்கிறது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி எஸ்எஸ்எல்சி தேர்ச்சி ஆகும்.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscworld.com/2017/02/tnpsc-departmental-examinations-may.html", "date_download": "2018-07-18T10:38:34Z", "digest": "sha1:FDRKZVWW2JEEVZ5D2HKJV4Q2JWP7JZQV", "length": 7849, "nlines": 32, "source_domain": "www.tnpscworld.com", "title": "TNPSC DEPARTMENTAL EXAMINATIONS MAY- 2017 | 2017 மே மாதம் நடைபெற துறை தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.", "raw_content": "\nTNPSC DEPARTMENTAL EXAMINATIONS MAY- 2017 | 2017 மே மாதம் நடைபெற துறை தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nTNPSC DEPARTMENTAL EXAMINATIONS MAY- 2016 | 2016 மே மாதம் நடைபெற துறை தேர்வு குறித்த அறிவிப்ப��� வெளியிடப்பட்டுள்ளது. விண்ணபிக்க கடைசி தேதி 31.03.2017\n41. நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது – பத்மபூஷன் 42. குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது – சிலப்பதிகாரம் 43. இளங்கோவடிகள் இயற்றிய காப்பியம் – சிலப்பதிகாரம் 44. தமிழ்மொழியின் முதல் காப்பியம் – சிலப்பதிகாரம் 45 ராமாயணம் எத்தனை காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன – ஆறு காண்டங்களாக 46. மாயணத்தில் \"சொல்லின் செல்வர்\" என அழைக்கப்பட்டவர் – அனுமன் 47. ராமாயணத்தில் 5-வதாக அமைந்த காண்டம் – சுந்தர காண்டம் 48. இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட ிடம் – அசோகவனம் 49. சுக்ரீவன் ஆட்சி செய்த நாடு – கிட்கிந்தை 50. சீதைக்குக் காவலிருந்த பெண் – திரிசடை 101.அர்த்தசாஸ்திரத்தை எழுதியவர் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்கிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எதுகிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எது கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது\nவினா வங்கி | பொது அறிவுக்களஞ்சியம்.\nவினாவங்கி 1. இந்தியா, எந்தநாட்டுடன்கொண்டிருந்தராஜாங்கஉறவைகொண்டாடும்வகையில்வெள்ளிவிழாநடத்தியது 2. உலகவர்த்தககழகத்தின்இந்தியதூதராகநியமிக்கப்பட்டுள்ளவர்யார் 3. உலககோப்பைதுப்பாக்கிசுடும்போட்டியில் 50 மீட்டர்ஏர்பிஸ்டல்பிரிவில்தங்கம்வென்றஇந்தியவீரர்யார் 4. எந்தபல்கலைக்கழகவிஞ்ஞானிகள்ஸ்டெம்செல்மூலம்செயற்கைஎலிகருவைஉருவாக்கிசாதனைபடைத்துள்ளனர்\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு | இளநிலை உதவியாளர், தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பதவிகளில் பிப்ரவரி 11-ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதியான 10-ம் வகுப்பை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கிராம நிர்வாக அலுவலர் பதவியில் 494 காலியிடங்கள், இளநிலை உதவியாளர் பதவிக்கு 4,301, வரித்தண்டலர் பதவிக்கு 48, நில அளவர் பதவிக்கு 74, வரைவாளர் பதவிக்கு 156, தட்டச்சர் பதவிக்கு 3,463, சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு 815 என மொத்தம் 9,351 காலியிடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த குரூப்-4 போட்டித் தேர்வு பிப்ரவரி மாதம் 11-ம் தேதி தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடத்தப்பட இருக்கிறது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி எஸ்எஸ்எல்சி தேர்ச்சி ஆகும்.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/100558-memories-of-actor-sivadhaanu.html", "date_download": "2018-07-18T10:41:57Z", "digest": "sha1:MVYVGI2ZD4KRWXO25XV4HSXUG74UXKUQ", "length": 26733, "nlines": 412, "source_domain": "cinema.vikatan.com", "title": "ஆட்டோ டிரைவர், எழுத்தாளர், நடிகர்...சிவதாணுவின் வாழ்க்கைப்பயணம்! #RIPSivadhaanu | Memories of Actor Sivadhaanu", "raw_content": "\n`கூல்டிரிங்க்ஸ் குடித்தேன்... மயங்கிவிட்டேன்'- ரஷ்ய இளம்பெண் கண்ணீர் வாக்குமூலம் `பும்ரா, புவனேஷ்வர் குமார் மிஸ்ஸிங்' - இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு #IndvsEng `சமரசமாகப்போவது ஸ்டாலினுக்கு நல்லது' - இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு #IndvsEng `சமரசமாகப்போவது ஸ்டாலினுக்கு நல்லது’ - கட்சிக்குள் கனிமொழியின் கலகம்\nஜெயலலிதாவை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநர் விசாரணை ஆணையத்தில் ஆஜர்.. `மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன `மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம் `17 பேருக்கு வக்கீல்கள் யாரும் ஆஜராக மாட்டார்கள்’ - ஹைகோர்ட் வக்கீல் சங்கத் தலைவர் அறிவிப்பு\nபத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாகப் பேசிய விவகாரம்.. எஸ்.வி.சேகர் நீதிமன்றத்தில் ஆஜர் க���தலிக்க மறுத்த கல்லூரி மாணவியைக் கொடூரமாகத் தாக்கிய வாலிபர்கள் எஸ்.வி.சேகர் நீதிமன்றத்தில் ஆஜர் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியைக் கொடூரமாகத் தாக்கிய வாலிபர்கள் பூத் கமிட்டியில் மாற்றம் - தஞ்சை தி.மு.க-வினர் புதிய தேர்தல் வியூகம்\nஆட்டோ டிரைவர், எழுத்தாளர், நடிகர்...சிவதாணுவின் வாழ்க்கைப்பயணம்\nஎழுத்தாளர், நடிகர் எனப் பன்முகம்கொண்ட சிவதாணுவை, அறியாத தமிழ்ப் படைப்பாளிகள் இருக்க முடியாது. நட்புக்கும் நம்பிக்கைக்கும் உதாரணமாகத் திகழ்ந்த சிவதாணு, மூச்சுத்திணறல் காரணமாக நேற்றிரவு காலமானார்.1990-களில் ஆட்டோ டிரைவராகத்தான் பலருக்கும் இவரைத் தெரியும். இவருடைய ஆட்டோவில் ஏறிச் செல்லும் வாடிக்கையாளர்களோ பிரபலமானவர்கள். இயக்குநர் பாலுமகேந்திராவும் எழுத்தாளர் சுந்தர ராமசாமியும் இவரின் முக்கியமான வாடிக்கையாளர்கள். `கள்ளியங்காட்டு நீலி’ என்ற இவருடைய சிறுகதைத் தொகுப்பு, வாசகர்கள் மத்தியில் பரவலான கவனத்தைப் பெற்ற ஒன்று.\nநான் அப்போது இயக்குநர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநர். அவர் அலுவலகத்தில்தான் சிவதாணுவை முதன்முறையாகப் பார்த்தேன். துறுதுறுவென இருந்தார். அறிமுகமான சில நிமிடத்திலேயே உரிமையோடு பேசும் சுபாவம். பிரபல பத்திரிகையில் வெளியான கதை ஒன்றைக் கொண்டுவந்திருந்தார். அப்போது பாலுமகேந்திராவின் `கதை நேரம்’ தொடர், சன் டி.வி-யில் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது. வாரம் ஓர் எழுத்தாளரின் சிறுகதையை குறும்படமாக்கி தொலைக்காட்சியில் வெளியிட்டுக்கொண்டிருந்தார் பாலுமகேந்திரா. சிவதாணு கொண்டுவந்த அந்தக் கதையை நான், சீனுராமசாமி (இயக்குநர்), சுரேஷ் (இயக்குநர்) மூவரும் படித்துப்பார்த்தோம். வெற்றி மாறனிடம் (இயக்குநர்) சொன்னோம். அந்தக் கதை பாலுமகேந்திரா சாருக்கும் பிடித்துவிட்டது. அடுத்த வாரமே அதை `ஏய் ஆட்டோ’ என்கிற குறும்படமாக எடுத்துவிட்டார். அதில் சிவதாணு நடிக்கவும் செய்தார். பல குறும்படங்களில் சிவதாணு நடிக்க வாய்ப்பும் கொடுத்தார் பாலுமகேந்திரா.\nஅவருடனான சந்திப்பு தொடர்ந்தது. தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துக்கொண்டிருந்தார். ஆனாலும் இலக்கிய வாசிப்பையும் எழுத்தாளர்களுடனான நட்பையும் விடாமல் தொடர்ந்தார். எழுத்தாளர்கள் பாஸ்கர் சக்��ி, பவா செல்லதுரை, திலகவதி... என எல்லோரையும் தேடிப் போய்ப் பார்த்துப் பேசுவார்.\nஒருநாள் அவர் ஆட்டோவில் தேனாம்பேட்டையிலிருந்து வந்துகொண்டிருந்தேன். பனகல் பார்க் அருகே வரும்போது சடாரென, இடதுபுறம் வெங்கட்நாராயணா சாலைப் பக்கம் ஆட்டோவைத் திருப்பினார். ``இந்தப் பக்கம் எங்கே போறீங்க சிவதாணு’’ என்று கேட்டதற்கு, ``அஞ்சே நிமிஷம்... போயிடலாம்'’ என்றார். நடேசன் பார்க் தாண்டி ஓர் இடத்தில் ஆட்டோவை நிறுத்தினார். ஆட்டோவிலிருந்து இறங்கி ஆகாயத்தைப் பார்த்தார். அது மாலை 6 மணி. வானத்தில் சிறு பிறையாக நிலவு. ``மூணாம் பிறையைப் பார்த்தா நல்லது நடக்கும்... நீயும் பாரேன்’' என்றார். அவருடைய நம்பிக்கை, கடைசிவரை பலிக்கவில்லை என்றே இப்போது தோன்றுகிறது. ஒருகட்டத்தில் ஆட்டோ ஓட்டுவதை விட்டுவிட்டு, முழு நேர நடிகர் ஆக முயற்சிசெய்துகொண்டிருந்தார்.\nஇடையில் உடல்நலக் குறைவு காரணமாக, அவரால் நடக்க முடியாமல் போய்விட்டது. இது நடந்து பத்து ஆண்டுகளுக்குமேல் இருக்கும். ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்திருந்தார்கள். அவரைப் பார்க்க சில நண்பர்கள் போயிருந்தார்கள். அங்கே பெட்டில் சிவதாணு இல்லை. சிறிது நேரம் கழித்து அவரே மாடிக்கு ஏறி வந்திருக்கிறார். ஆச்சர்யமாகப் பார்த்த நண்பர்களிடம் இப்படிச் சொல்லியிருக்கிறார்... ``ஒரு கையையும் காலையும் அசைக்க முடியலைதான். ஆனா, `எனக்கு இப்படி நடக்கக் கூடாதே... எனக்கெல்லாம் இப்படி நடக்கலாமா'னு யோசிச்சேன். அதான் மெள்ள ஒரு நடை போய்ப் பார்த்தேன். இப்போ நடக்க முடியுது’’ என்று சிரித்திருக்கிறார். அதுதான் சிவதாணு.\nசில ஆண்டுகளாக கழுத்தில் ஒரு ருத்ராட்சம் தொங்கும் கயிறு முளைத்திருந்தது. ``பசங்க நல்லா பார்த்துக்குறாங்க. வீட்ல எனக்கு தனி ரூம். நல்லா இருக்கேன்’’ என்று அடிக்கடி சொல்வார். சிவதாணுவுக்குத் தாணு பாலாஜி, கண்ணன், கார்த்தி என மூன்று புதல்வர்கள். மனைவி விஜயா. சைதாப்பேட்டையில் காரணீஸ்வரர் தெருவில் வசித்துவந்தார்.\n``ஒரு நல்ல கதையா எழுதிக் குடுத்தா உங்க `விகடன் தடம்’ல போடுவீங்களா அடுத்த மாசம் தர்றேன்’’ என்றார். இன்னும் அடுத்த மாதம் வரவில்லை. அதற்குள் அவரை அழைத்துக்கொள்ள இந்தக் காலத்துக்கு என்ன அவசரமோ\nஎழுத்தாளர், பத்திரிகையாளர். இதுவரை ஐந்து சிறுகதைத் தொகுதிகள், ஒரு சிறுவர் நாவல், ஒரு மொழிபெயர்ப்பு நூல் மற்றும் வாழ்க்கை வரலாறு புத்தகங்கள் 10க்கும் மேற்பட்டவை வெளி வந்துள்ளன. `பந்தயக் குதிரைகள்’ சிறார் நாவலுக்கு விகடன் விருது பெற்றிருக்கிறார். இது தவிர, காசியூர் ரங்கம்மாள் இலக்கிய விருது, பாரத ஸ்டேட் பாங்க் விருது, இலக்கிய வீதியின் `அன்னம் விருது’, திருப்பூர் முத்தமிழ்ச் சங்க விருது, இலக்கிய சிந்தனை பரிசு... உள்பட பல விருதுகள் பெற்றவர். இயக்குநர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.Know more...\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்\n\"வருத்தமா இருக்கு... அப்படி சொல்லாதீங்க ப்ளீஸ்\" - 'சூப்பர் சிங்கர்' செந்தில்\nமஹத்தை நூதனமாக மிரட்டிய யாஷிகா - பிக் பாஸ் மிட்நைட் மசாலா ரகளைகள்\n'நம்மவர்' கமல் சொன்ன மாதிரி பாய்ஸ் கேர்ள்ஸ் பக்கத்து பக்கத்துல உட்காரக் கூ\nவேலைக்காக 20 மைல் நடந்த இளைஞர்.. - காரைப் பரிசளித்து நெகிழச்செய்த சி.இ.ஓ\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\n’ - கட்சிக்குள் கனிமொழியின் கலகம்\n170 கோடி பணம்... 100 கிலோ தங்கம்... என்ன செய்கிறது எஸ்.பி.கே\nமயக்க மருந்து கொடுத்த வடசென்னை கும்பல் - மாணவி விவகாரத்தில் நடந்த கொடுமை\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\nகுழந்தையில்லா சோகம்... - பிரபல சீரியல் நடிகை எடுத்த விபரீத முடிவு\n'ரெய்டுக்கான காரணம் புரியும்; என்னை நிரூபிப்பேன்' - அமைச்சர்களிடம் மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\nஇரவில் திருடர்களுடன் போராடிய இளம்பெண்... 4 கி.மீ தூரம் விரட்டிச் சென்றுபிடித்த வாலிபர்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nவாட்ஸ்அப் பாலியல் அழைப்பு... அமைச்சர் மகனும் ஆளும்கட்சி எம்.எல்.ஏ-வும்\n“தினகரனை ஏன் பெரிய தலைவர்போல காட்டுகிறீர்கள்” - சீறிய எடப்பாடி\nஎன்ன செய்யப் போகிறீர்கள் செயல் தலைவரே\nஆட்டோ டிரைவர், எழுத்தாளர், நடிகர்...சிவதாணுவின் வாழ்க்கைப்பயணம்\nவிவேகம்ல இதெல்லாம் கொஞ்சம் கவனிச்சிருக்கலாமே டைரக்டர் ஐயா\n’சுமார் மூஞ்சி குமாரு’ இஸ் பேக்..\nராஜேஷ் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கும் சந்தானம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathambamaalai.wordpress.com/category/video/", "date_download": "2018-07-18T10:57:26Z", "digest": "sha1:B5WFHU4TR53JUSZZ6ZFD3IGEOAFSN7HB", "length": 18704, "nlines": 444, "source_domain": "kathambamaalai.wordpress.com", "title": "Video « கதம்ப மாலை", "raw_content": "\nthenormalself on மலரும் நினைவுகள்.\nrevathinarasimhan on பிறந்த வீடு போகும் பெண்ணே…\nPratap on தமிழ்10 விக்கி\nvidhai2virutcham on யானைக்கும் அடிசறுக்கும் பூனைக்…\nதசாவதாரம் பட ரிலீஸின் ஆரவாரத்துக்கு நடுவிலே, அமைதியா வந்து இந்தப்படம் கலக்கிட்டு இருக்கு. அதிக விமர்சனங்கள் இணையத்தில கிடைக்கல; கிடைத்த சில:\nவெயிலானின் விமர்சனத்தை தவற விட்டுட்டேன் – வெயிலாரே மன்னிக்க.\nமதுரை 1980 – சுப்ரமணியபுரம் படத்தின் தலைப்பு ‘மதுரை 1980′ என்று தான் இருந்திருக்க வேண்டும்.\nஎன் சிறுவயதில் பார்த்த எண்பதுகளின் காலகட்டங்களை நம் கண்முன்னே கொண்டு வந்து காட்ட இயக்குநரும், கலை இயக்குநரும் பட்ட மெனக்கெடல்கள் வீண் போகவில்லை.\nபாலா, அமீர் ஆகியோரின் படைப்புகளில் தமிழ் சினிமாவை வேறோரு தளத்திற்கும் தரத்திற்கும் கொண்டு சென்ற “பிதா மகன்“, “பருத்தி வீரன்” இரண்டுமே மதுரை மண்ணை ஈரத்துடன் இயல்பாக அணுகியவை. இதற்கு மேல் மதுரையை மையமாகக் கொண்ட சினிமா திகட்டி விடும் என்று நினைத்த நேரத்தில் இவர்களின் பட்டறையிலிருந்து சசிக்குமார் என்றொரு படைப்பாளியின் கைவண்ணத்தில் “சுப்ரமணியபுரம்“.\nசுப்ரமணியபுரம் – தமிழ் சினிமாவின் இன்னொரும் தராதரம்.\nகண்கள் இரண்டால் பாடலில் தன் கண்களால் நம்மை கட்டித்தான் போடுகிறார் ஸ்வாதி். 🙂\n வேல் வேல் வேல் வேல்முருகா வேல்.\nவலைப்பதிவதின் நன்மை தீமை எப்படி பொறுப்பா வலைபதியறதுன்னு நேர்த்தியான\nமுகத்தில் ஒவ்வொரு பாகத்தையும் நடனம் ஆடவிட்டால் எப்படி இருக்கும்\nவாழ்க்கை, மகிழ்ச்சி, இலக்கு… இத்தியாதி..இத்தியாதி.. தலைப்புகள் தான் சமீப காலமா என்னை சுத்தி சுத்தி வருது ஒரே பிலாசபி தான், இந்த தாக்கம் இருக்கும் போதே அதைப் பத்தி எழுதிடலாம்னு தான் இந்தப் பதிவு. 🙂\nஒரு நண்பர் தன் பின்னூட்டத்தில் கொடுத்த சுட்டி மூலம் கிடைத்தது – Dan Gilbert explains:\nஉங்க கம்ப்யூட்டர்ல நேரடியா இறக்குமதி பண்ணனுமா\n மத்த வேலை ஏதாவது இருந்தா முடிச்சுட்டு வாங்க, சாயும் காலமா பாக்கலாம். இப்ப அங்க ராத்திரியா பரவாயில்லை – காலைல பாருங்க பரவாயில்லை – காலைல பாருங்க\nசுப்பன் வாழ்க்கை, இலக்கு, பாதை ன்னு ஒரு கவிதை போட்டிருக்கார்:\nதேனிலவுக்குப் போனமா, வந்தமானு இல்லாம இதுல ஆராய்ச்சி என்ன வேண்டிக்கிடக்கு இராமன் தான் பார்த்த அனுபவத்தைக் கூறுகிறார்; ���த்தாததுக்கு திருமதி இராமன் வீடியோ வேற பிடிச்சிறுக்காங்க. நல்ல ஜோடிங்க\nச்சே, பாத்துட்டு சப்புனு ஆயிடுச்சு… 😦\nPosted by பிரேமலதா மேல் மே 4, 2007\nகருப்பான கையிலே பாட்டுக்கு penguins ஆடுறதப் பாருங்க. (பரிந்துரை: டுபுக்கு)\nஅதுசரி, பாட்டு கொஞ்சம் கேட்டமாதிரியில்ல L.R. ஈஸ்வரி பாடின “கற்பூர நாயகியே கனகவள்ளி, காளி மகமாயி, கருமாரியம்மா….” பங்குனிப்பொங்கல் முழுக்க, மார்கழி மாசம் முழுக்க ஒருநாளைக்கு ஒருதடவையாவது போடுவாங்களே L.R. ஈஸ்வரி பாடின “கற்பூர நாயகியே கனகவள்ளி, காளி மகமாயி, கருமாரியம்மா….” பங்குனிப்பொங்கல் முழுக்க, மார்கழி மாசம் முழுக்க ஒருநாளைக்கு ஒருதடவையாவது போடுவாங்களே அடப்பாவிகளா பாட்ட சுட்டு குத்துப் பாட்டு எழுதினதுமில்லாம இப்ப அதுக்கு பென்குயினையும் ஆடவிட்டுட்டாய்ங்க\n மீஜிக் டைரக்டர் நம்ம ஊர்க்காரரோட புள்ளை போன பங்குனிப் பொங்கலுக்கு ஊர்பக்கம் போனீகளோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://puthiyapaaamaran.wordpress.com/2011/11/30/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85/", "date_download": "2018-07-18T10:08:59Z", "digest": "sha1:SNY2JO2MOA5ECKPGEK2X7FGX7FH4HWVN", "length": 17551, "nlines": 100, "source_domain": "puthiyapaaamaran.wordpress.com", "title": "வாழ்வின் பொருள் தேடும் அகராதிகள் | புதிய பாமரன்...", "raw_content": "\nஅறிவியல் – அரசியல் – தத்துவம் – பொருளாதாரம் – புதிய சிந்தனைகள்\n← கோட்டு சூட்டு போட்டஅண்ணே\nசனநாயகம் அருளிய பரதேசிக் கீதா →\nவாழ்வின் பொருள் தேடும் அகராதிகள்\nகேட் மெல்லத்திறக்கப்பட்டு, எட்டிப் பார்த்தவாறே பார்வை உள்ளே சென்றது.\n“வணக்கம் சார், அகராதி… இங்கிலீஷ் டு தமிழ்…”\n“டேய்… எருமக் கடா, டேப் தட்றா… டேப் தட்றா”\n“சேவ் பண்ணலையா, முண்டக்கலப்ப… எத்தனை முறை சொல்லியிருக்கேன், அர மணி நேரத்துக்கு ஒருக்கா சேவ் பண்ணுடான்னு எஸ்கேப் தட்டு கண்ட்ரோல் -ஆல்ட் – டெலிட்…\n“சார்… வணக்கம். இங்கிலீஷ் டு தமிழ் அகரா…”\n எம்டி கேப்பானேடா… அர்ஜெண்ட் ஜாப்… காலையிலேர்ந்து ஒர்க் பண்ணினது எல்லாமே வேஸ்ட்\n“பன்னாட, ஒண்ணு, காப்பிய குடிச்சுட்டு வேலைய செய்திருக்கணும்… இல்லைன்னா காப்பியே வேண்டாம்னு சொல்லியிருக்கணும். கீ போர்டையே கொளமாக்கிட்டியேடா\n“சார்…….. சார்…….. அகராதி சார். லேடஸ்ட் வெர்ஷன் சார்…”\n“மூதேவி, அப்-டு-டேட்ல, டேலி பண்ணி வச்சிருந்தேன். எல்லாம் போச்சு. எம்டி கேக்கப���போறான். இண்ணிக்கித்தான் ஐ டி சப்மிஷன் லாஸ்ட் டேட்…”\n“10 பெர்சண்ட் டிஸ்கவுண்ட் தர்றேன் சார். ரொம்ப யூஸ்புல்லா இருக்கும்\n“வாட் 14% போட்டு என்ட்ரி குடுக்கறதுக்குள்ளார தாவு தீந்துபோய்டுத்து. ஒரு மாசத்து அக்கவுண்ட நாசனம் பண்ணிட்டியேடா…”\n“சார்… இங்கிலீஷ் டு தமிழ்… ரொம்ப ஈசியா இருக்கும் சார்…”\n“என்ன படிச்சி பிரயோஜனம்… உனக்கு மூளையே இல்லையே… மூஞ்சியப் பாரு எழுந்து வா… எம்டி கூப்பிடறான். பிராப்ளத்த சொல்லுவோம். கழுத, ஒத்துக்கிடுச்சின்னா சரிதான்… இல்லைன்னா வேற வேலைய பாத்து தேடிப் போகவேண்டியதுதான்…”\nமூன்று பேர் எழுந்து எம் டி ரூம் கதவைத் தயக்கத்துடனே திறந்து எட்டிப் பார்த்தவாறு உள்ளே போனார்கள்.\nமீண்டும் கேட் கதவு மெல்லச் சாத்தப்பட்டது.\n“ஒரு நாலு டிக்ஷனரி கூவி விக்க லாயக்கில்ல… எம். காம் படிச்சிருக்கிற” எப்பவும் போல சேல்ஸ் மேனேஜர் எறிந்து விழுவான்.\nஅடுத்த கேட் மெல்லத் திறக்கப்பட்டு, பார்வை தயங்கி உள்ளே சென்றது.\n“வணக்கம் மேடம்… இங்கிலீஷ் டு தமிழ் டிக்ஷனரி மேடம்… பத்து பெர்சண்ட் டிஸ்கவுண்ட்…”\nஅறிவியல் - அரசியல் - பொருளாதாரம் - சமத்துவச் சிந்தனைகள்\nபழிவாங்கும் நாளைக் குறி December 12, 2011\nஎருதுகளை ஓட்டிவந்து ஏர்க்கலப்பை பூட்டிவந்து கழனிக்காடு உழுதாலும் கதிர்நெல்லு அறுத்தாலும் உழக்கு நெல்லு உருப்படியாய் வரவில்லை வீடு – அட உடல் வளைந்தும்தான் நமக்கு உடுக்கத் துணி ஏது – விதைத்ததுதான் விளைந்தாலும் விளைந்ததெல்லாம் அறுத்தாலும் கழுதைபோல பிழைப்பாகிப்போச்சு கால்வயிறே பசியாறலாச்சு கையும்காலும் உழைத்தாலும் கிடைக்கவில்லை சோறு – பல காணி நிலம் விளைந்தாலும் […]\nஇந்த இடத்தில் எருமை மாடுகள் சாலையைக் கடந்தால், மணி சரியாக எட்டரை என்று கடிகாரத்தை திருப்பி வைத்துக்கொள்ளலாம். நான் அலுவலகம் போகும் நேரமாகப் பார்த்துத்தான் ஒரு நாளும் தவறாமல் இந்த மாடுகள் சாலையைக் கடக்கும். காரின் பின் சீட்டில் உட்கார்ந்துகொண்டு, பல்லை நறநறத்து, முஷ்டியால் காரின் சீட்டில் ஓங்கிக் குத்தி, கோபத்தைக்காட்டுவேன். இன்றும் அதே மாடுகள், எத்தனை மெதுவா […]\nசனநாயகம் அருளிய பரதேசிக் கீதா November 30, 2011\nஎது நடந்ததோ, அது இனி நன்றாகவே நடக்காது. எது நடக்காதோ, அது இனி நன்றாகவே நடக்கும். எது நடக்க இருக்கிறதோ, ங்கொய்யால, அது நடந்தே தீரும் உன்னுடைய எதையும் நீ இழப்பாய்; எப்போதும் அழுவாய். எதை நீ கொண்டுவந்தாய்; அதை நீ கேட்பதற்கு உன்னுடைய எதையும் நீ இழப்பாய்; எப்போதும் அழுவாய். எதை நீ கொண்டுவந்தாய்; அதை நீ கேட்பதற்கு எதை நீ வைத்திருக்கிறாய்; அதை அடமானம் வைப்பதற்கு எதை நீ வைத்திருக்கிறாய்; அதை அடமானம் வைப்பதற்கு எதை நான் எடுத்துக்கொண்டேனோ, அது உங்களிடமிருந்தே எடுக்கப்பட்டது. எதை நீ இழந்தாயோ, அது உன் […]\nவாழ்வின் பொருள் தேடும் அகராதிகள் November 30, 2011\nகேட் மெல்லத்திறக்கப்பட்டு, எட்டிப் பார்த்தவாறே பார்வை உள்ளே சென்றது. “வணக்கம் சார், அகராதி… இங்கிலீஷ் டு தமிழ்…” “டேய்… எருமக் கடா, டேப் தட்றா… டேப் தட்றா” “சேவ் பண்ணலையா, முண்டக்கலப்ப… எத்தனை முறை சொல்லியிருக்கேன், அர மணி நேரத்துக்கு ஒருக்கா சேவ் பண்ணுடான்னு எஸ்கேப் தட்டு கண்ட்ரோல் -ஆல்ட் – டெலிட்…” “சார்… வணக்கம். இங்கிலீஷ் டு தமிழ் அகரா…” “சனியன் ஹேங்க […]\nகோட்டு சூட்டு போட்டஅண்ணே November 30, 2011\nகோட்டு சூட்டு போட்டஅண்ணே கோபிக்காம எனக்கு நீங்க, நாளொன்னுக்கு நூறு நூறா நாலு நாளாக் குறையுறத, கூட்டிக் கழிச்சிக் கணக்குப்போட்டு கண்டுபிட்டிச்சு சொல்லுங்கண்ணே. புண்ணியமாப் போகும், உனக்கு புள்ளைங்க நாலு பொறக்கும். மட்டப் பலக மண்ணுவெட்டி சோத்து மூட்டைக் கட்டுக்கு முப்பது ரூபா டிக்கெட்டு. அந்த சொத்துக்கள சொமந்து நிக்கும் இந்த சோப்ளாங்கி ஒடம்புக்கு இன்னொரு முப்பத […]\nசெல்லக்குட்டி November 30, 2011\nவிடியல் நான்கு மணி. பயாலஜி டெஸ்ட் என்று என் மகள் அலாரம் வைத்து, எழுந்து சப்தமிட்டு படித்துக்கொண்டிருந்தாள். வேத பாராயணம் பண்ணும் பாலகன் மாதிரி, சம்மணமிட்டு, தன் உடலை முன்னும் பின்னுமாக ஒரு ஊஞ்சல் போல் ஆட்டிக்கொண்டிருந்தாள். தரையிலிருந்த புத்தகத்து வரிகளை கண்களால் ஓட்டமிட்டு, அண்ணாந்து பார்த்து ஒப்புவித்துக்கொண்டிருந்தாள். ஒரு காக்கை தண்ணீர் குடிப்பதுபோல அந்த […]\nசொக்கலால் சேட்டும் ஷேர் மார்க்கெட்டும் November 30, 2011\nஇன்று சொக்கலால் சேட்டுக்கு ஒரு சோக நாள். அவருடைய ஷேர் மார்கெட் வெள்ளாமையில கரடி வந்து உள்ளாற புகுந்து அடிச்சி, கடிச்சி, துவம்சம் செய்ஞ்சுடுச்சாம். அஞ்சு நிமிஷத்துக்கு முன்னாலதான், சரியா காலம்பர பத்து மணிக்கு, சேட்டுக்கு சேதி தெரிஞ்சுது. 16 கோடிக்கும் மேல நஷ்டமாயிடுத்தாம். நாடி லபக்கு லபக்குன்னு அளவுக்கு மீறி துடிக்க, பளபளப்பான சொட்டை மண்டையிலேருந்து வியர்வை […]\nகடவுளுக்காகக் காத்திருந்தேன் November 30, 2011\nசுற்றி வளைத்துப் பேசாமல், எடுத்தவுடனேயே நான் விஷயத்துக்கு வந்துவிட விரும்புகிறேன். ஏனெனில் நான் உங்களுக்கு சொல்லப்போகும் இந்த செய்தி என்னைப் பொருத்தவரை அதி முக்கியமானது. இந்தச் செய்தியைக் கேட்டு நீங்கள் அதிர்ச்சியடையவும் கூடும். அந்தச் செய்தி இதுதான் : நான் கடவுளைப் பார்த்தேன். உலகத்திலேயே முதன் முறையாக, அதுவும் நேரடியாக. நேருக்கு நேர் நின்று பேசினேன். நான் […]\nஈழப் படுகொலை ஈன்றெடுத்த வீரம் June 18, 2011\n“புணர். பிணமென்றாலும் புணர்ந்துவிடு. புதிய பிணம். புது அழகு. குதறிக் குதறி குறிபார்த்துப் புணர்ந்துவிடு.” “இல்லை; இந்தப் பிணத்தின் கண்ணோரத்தில் கண்ணீரில்லை. அவளைப் புணர்வதில் அர்த்தமில்லை…” “நடவாது; நடக்கவே நடக்காது; அவள் அழமாட்டாள்…” “நடவாது; நடக்கவே நடக்காது; அவள் அழமாட்டாள்… அவளின் கண்களில் கண்ணீரில்லை; அவளுடலில் உயிரில்லை. ஆனாலும் அதைப் புணர். அதனின் குறியில் குறிபார்த்து… அவளின் கண்களில் கண்ணீரில்லை; அவளுடலில் உயிரில்லை. ஆனாலும் அதைப் புணர். அதனின் குறியில் குறிபார்த்து…” கவிதையைத் தொடர : http […]\nவினவு மண்டைக்கு விளங்காத பொருளாதாரக் கொள்கை April 13, 2011\nஇரு விரல் காட்டினால் இரட்டையிலை. ஐந்து விரல் காட்டினால் அஞ்சுகத்தாய்ப் பெற்ற புதல்வனின் புராதனச் சின்னம். கையை ஆசீர்வதித்து காட்டினால் அது கைச் சின்னம். இதில் எங்கே எங்களுக்கு ‘ரெண்டு ரெண்டாய்’ தெரிகிறது என்கிறீர்கள் போதையிலிருந்தாலும் புரிந்து கொள்வோம். விழுந்தால் வீட்டுக்கு. விழாவிட்டால் நாட்டுக்கு. எங்கேயோ கேட்ட குரல். லாட்டரிக்குப் பொருந்தும்போது பாட்டி […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-07-18T10:02:01Z", "digest": "sha1:5E5EB47QLLRWRX6FQXWQQOJSREIBDL72", "length": 11335, "nlines": 64, "source_domain": "athavannews.com", "title": "» காணி அபகரிப்பு குறித்து ஐ.நா. அதிகாரியிடம் எடுத்துரைத்தார் கிழக்கு முதல்வர்", "raw_content": "\nநாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக ஜோன் வூட்கொக் அறிவிப்பு\nபுதிய சட்டமூலத்தை இயற்றுவதாக வாக்களித்த ஸ்பானிய பிரதமா்\nஉலகக்கிண்ண கால்பந்து போட்டியை நடத��துவதற்கு தயாராகும் கட்டார்\nமேட்டூரிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர்: நீர் நிலைகளை தூர்வாரக் கோருகின்றனர் விவசாயிகள்\nரொறன்ரோ பழைய நகர மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சந்தேகம்\nகாணி அபகரிப்பு குறித்து ஐ.நா. அதிகாரியிடம் எடுத்துரைத்தார் கிழக்கு முதல்வர்\nகாணி அபகரிப்பு குறித்து ஐ.நா. அதிகாரியிடம் எடுத்துரைத்தார் கிழக்கு முதல்வர்\nகிழக்கு மாகாணத்தில் படையினர் மற்றும் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்படாமை குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பிரதிநிதி ரிட்ஸு நெக்கனிடம், கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் எடுத்துரைத்துள்ளார்.\nஅத்துடன் தொல்பொருள் முக்கியத்துவம் என்ற போர்வையில் மேலும் பல காணிகளைக் கையகப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகள் குறித்தும் எடுத்துரைத்துள்ளார்.\nதிருகோணமலையில் உள்ள கிழக்கு முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற சந்திப்பில் கிழக்கு முதல்வர் இவ்விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளார்.\nகிழக்கில் போரினால் பாதிக்கப்பட்ட விதவைகளின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புதல், கிழக்கில் நிலவும் வறுமை மற்றும் வேலையில்லாப் பிரச்சினை போன்றன குறித்து இதன்போது எடுத்துரைத்த கிழக்கு முதல்வர், மாகாணத்தில் பொதுவான அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டாலும் தனிமனித வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதில் பல்வேறு சவால்களை எதிர்நோக்க வேண்டியுள்ளதாக சுட்டிக்காட்டினார்.\nஏனைய மாகாணங்களில் தனியார் தொழிற்துறைகள் மற்றும் புதிய தொழிற்துறைகள் உருவாகின்ற போதும் கிழக்கில் அவ்வாறான எவ்வித வாய்ப்புக்களோ தொழிற்துறைகளோ இன்மையால் பெரும்பாலான இளைஞர் யுவதிகள் இப்பொழுது தொழில்வாய்ப்பின்றி பெரும் இன்னல்களை எதிர்நோக்கி வருவதாகவும், தற்போது முன்னெடுக்கப்படும் பட்டதாரிகளின் போராட்டம் தொடர்பாகவும் கிழக்கு முதலமைச்சர் ஐ.நா.பிரதிநிதியிடம் எடுத்துரைத்தார்.\nஇவற்றை செவிமடுத்த ஐ.நா பிரதிநிதி, கிழக்கில் புதிய தொழில்வாய்ப்புக்களை உருவாக்கவும் மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பவும் தேவையான முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்க தயார் எனவும் அதற்கான பேச்சுவார்த்தைகள் எதிர்காலத்தில் கிழக்கு மாகாண சபையுடன் முன்னெடுக்கப்படும் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.\nஇச் சந்திப்பில் கல்வியமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி மற்றும் முதலமைச்சரின் செயலாளர் யூ.எல்.அப்துல் அஸீஸ் உட்பட பல அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.\n70 வீத உள்ளூராட்சி மன்றங்களை ஐக்கிய தேசியக் கட்சியே கைப்பற்றும்: நஸீர் அஹமட்\nஎதிர்வரும் தேர்தலில் 70 வீதத்திற்கு மேலான உள்ளூராட்சி மன்றங்களை ஐக்கிய தேசியக் கட்சியே கைப்பற்றும் எ\nகழிவு முகாமை திட்டம் மக்களுக்கு சாதகமானதே: நஸீர் அஹமட்\n1350 கோடி ரூபாய் செலவிலான திண்மக் கழிவு முகாமைத்துவம் மற்றும் கழிவு நீர் முகாமைத்துவத்திட்டம் மக்களு\nவேலையில்லாப் பட்டதாரிகள் என்ற அடைமொழியோடு இருக்கக் கூடாது: நஸீர் அஹமட்\nவேலையில்லாப் பட்டதாரிகள் என்ற அடைமொழியோடு பட்டதாரிகள் இருக்கக் கூடாது என கிழக்கு மாகாண முன்னாள் முதல\nயேமன் அதியுச்ச பஞ்சத்தை எதிர்கொள்ளும் அபாயம்: ஐ.நா அதிகாரி எச்சரிக்கை\nயேமனில் உதவி வழங்கல்கள் மறுக்கப்பட்டால் பாதிக்கப்பட்ட மில்லியன் கணக்கானோருடன் உலகின் அதி உச்ச பஞ்சத்\nமேடைகளில் முழங்கியதையே அதிகாரத்தில் இருக்கின்ற போதும் செயற்படுத்துகின்றேன்: நஸீர் அஹமட்\nதமிழ், முஸ்லிம் ஒற்றுமை என்று நான் மேடைகளில் முழங்கியதையே அதிகாரத்தில் இருக்கின்ற போதும் செயற்படுத்த\nகண்கவர் அழகிய சுற்றுலாப் பூமி நிலாவெளி\nநாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக ஜோன் வூட்கொக் அறிவிப்பு\nபுதிய சட்டமூலத்தை இயற்றுவதாக வாக்களித்த ஸ்பானிய பிரதமா்\nஉலகக்கிண்ண கால்பந்து போட்டியை நடத்துவதற்கு தயாராகும் கட்டார்\nரொறன்ரோ பழைய நகர மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சந்தேகம்\nபங்களாதேஷ் அணிக்கெதிரான ஒருநாள் தொடர்: மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிப்பு\nகிளி.யில் காணாமல் போனவரின் சடலம் கண்டெடுப்பு (2ஆம் இணைப்பு)\nதமிழரின் எதிர்பார்ப்புகளை பூர்த்திசெய்ய நல்லாட்சி தவறியுள்ளது: சம்பந்தன்\nகொன்சவேட்டிவ் கட்சியினரின் குற்றச்சாட்டுக்கு கனேடிய அரசு மறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelampakkam.blogspot.com/2012/03/blog-post_7562.html", "date_download": "2018-07-18T10:17:11Z", "digest": "sha1:ZSITGQ76FSPRQ5FZEX5AVRTYEWYEKJIZ", "length": 48095, "nlines": 238, "source_domain": "eelampakkam.blogspot.com", "title": "போர்க்குற்றங்கள் தொடர்பாக ��ிறிலங்காவை மன்னித்துவிடக் கூடாது - ஐ.நா அறிக்கை தயாரித்த தருஸ்மன் | ஈழப்பக்கம்", "raw_content": "\nHome / அரசியல் / இலங்கை / மனித உரிமைகள் / போர்க்குற்றங்கள் தொடர்பாக சிறிலங்காவை மன்னித்துவிடக் கூடாது - ஐ.நா அறிக்கை தயாரித்த தருஸ்மன்\nபோர்க்குற்றங்கள் தொடர்பாக சிறிலங்காவை மன்னித்துவிடக் கூடாது - ஐ.நா அறிக்கை தயாரித்த தருஸ்மன்\nஈழப் பக்கம் Sunday, March 04, 2012 அரசியல் , இலங்கை , மனித உரிமைகள் Edit\nசிறிலங்கா இராணுவத்தினரின் எறிகணை வீச்சில் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என நாம் எமது அறிக்கையில் குறிப்பிடப்பட்ட விடயத்தை, கற்றுக் கொண்ட பாடங்களுக்கான ஆணைக்குழுவானது புலிகளின் எறிகணையில் அல்லது துப்பாக்கிப் பிரயோகத்தில் கொல்லப்பட்டதாக பதிலளித்துள்ளது. இவ்வாறு சிறிலங்கா தொடர்பாக ஐ.நா அறிக்கையை தயாரித்த MARZUKI DARUSMAN அமெரிக்காவை தளமாகக் கொண்ட The New York Times ஊடகத்தில் எழுதியுள்ளார்.\nசிறிலங்காவில் தொடரப்பட்ட குருதி தோய்ந்த உள்நாட்டு யுத்தமானது 2009ல் நிறைவுக்கு வந்ததிலிருந்து ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கவனத்தை திசை திருப்பியிருந்த சிறிலங்கா விவகாரம் தொடர்பாக இவ்வாரம் ஆரம்பமான இதன் கூட்டத் தொடரில் விவாதிக்கப்பட்டுள்ளது. புலிகள் அமைப்பின் எஞ்சியிருந்த உறுப்பினர்கள் மற்றும் அதிர்ச்சிக்கு உள்ளாகியிருந்த பல பத்தாயிரக்கணக்கான பொதுமக்கள் அகப்பட்டுத் தவித்த சிறிலங்காவின் வடகிழக்கில் அமைந்துள்ள குறுகிய, ஒடுங்கிய கரையோர, சதுப்பு நிலப் பகுதி ஒன்றில் சிறிலங்காவில் இடம்பெற்ற உள்நாட்டுப் போர் நிறைவுக்கு வந்தது.\nதீவிரமான தாக்குதல் உத்திகள் பலவற்றைக் கையாண்டு தாக்குதல்களை நடாத்தியிருந்த புலிகள் அமைப்பு முற்றாக தோற்கடிக்கப்பட்டது தொடர்பில் சிறிலங்கர்களும், பல அனைத்துலக நாடுகளும் உளம் மகிழ்ந்தனர். இந்த யுத்த காலப்பகுதியில், சிறிலங்கா அரசாங்கத்தின் இராணுவத்தினர் வெற்றிகளைக் குவித்திருந்த போதிலும் கூட, தமிழ்ப் பொதுமக்கள் பெருமளவில் இவ்வெற்றிக்கு விலையாகக் கொடுக்கப்பட்டனர் என்ற செய்தி பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் பல அவதானிகள் மிக மோசமான யுத்த மீறல்கள் தொடர்பாக சுட்டிக்காட்டியிருந்த போதிலும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையானது சிறிலங்கா பெற்ற யுத்த வெற்றி���ைப் பாராட்டியதுடன், பரிந்துரை ஒன்றையும் மேற்கொண்டிருந்தது.\nஇக்காலப்பகுதியில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் தனது நாட்டில் இடம்பெற்ற யுத்த மற்றும் மனிதாபிமானத்துக்கு எதிரான மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறுவதாக உறுதிப்பாடு வழங்கியிருந்தார். ஆனால் இவ்வாக்குறுதி வழங்கப்பட்டு ஒரு ஆண்டு கடந்த நிலையிலும் கூட, சிறிலங்கா அதிபர் அதனை நிறைவேற்ற எந்தவொரு நகர்வுகளையும் மேற்கொள்ளவில்லை. இந்நிலையில் ஐ.நா செயலாளர் நாயகம் சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்த மீறல்கள் தொடர்பில் விசாரணை செய்வதுடன், அது தொடர்பான சிறிலங்காவின் பதிலையும் அறிக்கை வடிவில் தருமாறு நான் [MARZUKI DARUSMAN] உட்பட மூவர் கொண்ட குழுவிடம் கேட்டுக் கொண்டார். இதன் பிரகாரம் சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்ட யுத்த கால மீறல்கள் தொடர்பான உண்மைகளை நாம் கண்டறிந்து அறிக்கையாக தயாரித்தோம். எமது விசாரணையின் முடிவில், சிறிலங்காவில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தில் பங்கு கொண்ட இரு தரப்புக்களும் சட்ட விதிமுறைகளை திட்டமிட்ட வகையில் மீறி நடந்து கொண்டதற்கான நம்பகமான ஆதாரங்களையும், சாட்சியங்களையும் நாம் கண்டுகொண்டோம்.\nஇரு தரப்புக்களும் யுத்த விதிமுறைகளை மீறியதால் 40,000 வரையானவர்கள் தமது உயிர்களை இழந்துள்ளனர் என்ற உண்மையையும் நாம் கண்டறிந்து கொண்டோம். அதாவது லிபியா அல்லது சிரியாவில் இடம்பெற்ற யுத்தத்தின் போது கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கையின் பல மடங்காக இது காணப்படுகிறது. இவ்வாறு சிறிலங்காவில் கொல்லப்பட்ட மக்களில் பெருமளவானவர்கள் சிறிலங்கா அரசாங்கப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட செறிவான எறிகணை மற்றும் வான் குண்டுத் தாக்குதலின் போதே படுகொலைசெய்யப்பட்டனர். இதில் வைத்தியசாலைகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களும் உள்ளடங்குகின்றன. இவ்வாறான யுத்தக் குற்றச்சாட்டுக்கள், உண்மையான ஆணைக்குழுவின் ஊடகவோ அல்லது குற்றவியல் விசாரணைகள் மூலமோ கற்றறியப்படாமல், இவற்றை விசாரணை செய்வதற்காக சிறிலங்கா அரசாங்கமானது 'கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவை' உருவாக்கிக் கொண்டது. சிறிலங்காவின் யுத்த களத்தின் இறுதி நாட்களில் உண்மையில் என்ன நடந்ததென்பதை மூடிமறைப்பதற்கான பொறிமுறைகளைக் கொண்டதாகவே இவ் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் அமைந்துள்ளன.\nகடந்த நவம்பரில் இந்த ஆணைக்குழுவானது தனது இறுதி அறிக்கையை வெளியிட்ட போது, எமது அறிக்கையின் இறுத்தீர்வுகளைக் கூட கவனிக்கத் தவறியுள்ளது அல்லது அதனை அசட்டை செய்துள்ளது. அத்துடன் பொதுமக்களின் இழப்புக்கள் தொடர்பாக எம்மால் கண்டறியப்பட்ட காரணங்களையும் ஆணைக்குழு தனது அறிக்கையில் திருத்தி வெளியிட்டுள்ளது. அதாவது சிறிலங்கா இராணுவத்தினரின் எறிகணை வீச்சில் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என நாம் எமது அறிக்கையில் குறிப்பிடப்பட்ட விடயத்தை, கற்றுக் கொண்ட பாடங்களுக்கான ஆணைக்குழுவானது புலிகளின் எறிகணையில் அல்லது துப்பாக்கிப் பிரயோகத்தில் கொல்லப்பட்டதாக பதிலளித்துள்ளது.\nஇந்த ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை வெளிவந்த பின்னர், அதன் பரிந்துரையின் படி தற்போது யுத்த கால மீறல்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்காக சிறிலங்கா அரசாங்கமானது இராணுவ அதிகாரிகள் மற்றும் அரச வழக்கறிஞர்களைக் கொண்ட இராணுவ நீதிமன்றம் ஒன்றை அமைத்துள்ளது. இவ்விரு சாரரும் பல பத்தாண்டுகளாக சிறிலங்கா ஆட்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் பல மீறல்களை தமது கவனத்தில் எடுக்கத் தவறியுள்ளனர். இந்நிலையில் நீதியை நிலைநாட்டத் தவறிய இராணுவ மற்றும் வழக்கறிஞர்கள் தற்போது இராணுவத்தினரின் யுத்த மீறல்களை விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஇக்கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் வரவேற்கத்தக்க சில பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. சிறிலங்காவில் யுத்தம் தொடரப்பட்டதற்கான அடிப்படைக் காரணிகள் எவை என்பதை ஆணைக்குழு கற்றறிந்து கொண்டுள்ளது. அத்துடன் பொது மக்களின் இழப்புக்கள் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கமும் புலிகளும் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது. சிறிலங்காவானது உண்மை, நீதி என்பவற்றை நாட்டில் நிலை நாட்டி, பாதிக்கப்பட்ட மக்களுக்கான நட்டஈடுகளை வழங்குவதுடன், தடுப்பில் உள்ளவர்களை விடுவித்தல் மற்றும் அரச அச்சுறுத்துலுக்கு உள்ளாக்கப்பட்ட ஊடகவியலாளர்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என எம்மால் முன்வைக்கப்பட்ட விடயத்திற்கு கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவானது தனது அறிக்கையின் மூலம் மேலும் வலுச்���ேர்த்துள்ளது. ஆனால் சிறிலங்காவில் இதற்கு முன்னர் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் கூட இன்னமும் அமுல்படுத்தப்படவில்லை என்பதே உண்மையான நிலைப்பாடாகும்.\nசிறிலங்கா அரசாங்கமானது தனது நாட்டில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் தொடர்பில் உண்மையான, நீதியான தீர்வை எட்டுவதுடன், உரிய வகையில் அதற்குப் பொறுப்புக் கூற வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக அமெரிக்காவால் உருவாக்கப்படும் பிரேரணை ஒன்றுக்கு ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் தமது ஆதரவை நல்குவதற்கான வழிவகைகள் தொடர்பாக தற்போது ஆராயப்படுகிறது. இந்த விடயத்தில் மனித உரிமைகள் பேரவையானது தனது நகர்வை மேற்கொள்வதற்கு அமெரிக்கா முன்னின்று செயற்பட வேண்டிய கடப்பாட்டைக் கொண்டுள்ளது. சிறிலங்கா விவகாரத்தில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையானது 2009ம் ஆண்டிலிருந்து தான் கொண்டுள்ள குழப்பநிலையை தீர்ப்பதற்கான உகந்த நேரம் இதுவாகும். இவ்வாறானதொரு கோரிக்கை மட்டும் போதுமானதல்ல. நாம் எமத அறிக்கையில் பரிந்துரைத்ததன் படி, சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்த கால மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு அனைத்துலக சுயாதீன விசாரணைப் பொறிமுறை ஒன்றை பேரவையானது உருவாக்கிக் கொள்ள வேண்டும்.\nசிறிலங்காவில் இடம்பெற்ற யுத்த மீற்லகள் தொடர்பில் வெற்றி பெற்றுக் கொண்டவர் என்பதை விடுத்து, உண்மையான பொறுப்புக் கூறல் என்பதைக் கண்டறியவேண்டியது இன்றியமையாததாகும். தென்னாபிரிக்கா, சியாராலியோன், ஆர்ஜென்ரினா போன்ற நாடுகளிடமிருந்து கற்றுக் கொண்ட பாடங்களைக் கொண்டு சிறிலங்கா விடயமும் கையாளப்பட வேண்டும். சிறிலங்காவில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பில் அனைத்துலக சமூகமானது போதியளவு ஆர்வத்தைக் கொண்டிருக்காவிட்டாலும் கூட, தொடர்ந்தும் இவ்வாறானதொரு சூழலை கவனத்திற் கொள்ளாது, அசட்டையாக இருந்து விட முடியாது, இந்த விவகாரத்தை மன்னித்து விடவும் முடியாது. சிறிலங்கா அரசாங்கமானது தனது எல்லா மக்களுக்கும் ஏனைய உலக நாடுகளுக்கும் தனது மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறுவதை உறுதிப்படுத்த வேண்டிய தனது கடப்பாட்டை அனைத்துலக சமூகமானது தட்டிக்கழிக்காது, அதனை நிறைவேற்ற வேண்டிய காலம் இதுவாகும்.\nஈழத்து விடுதலைப்போராட்டத்தை தனது படைப்பினூடாகத் தாங்கும் ஓவியப் போராளி ஓவியர் புகழேந்தி அவர்கள்\nஈழப்போராட்டத்தில் ஓவியர் புகழேந்தி அவர்களின் ஓவியங்கள் ஒரு உயிரோட்டமான படைப்புக்களாக விளங்குகின்றன. அவரது ஓவியங்களைப் பார்க்கவேண்டும் என...\nதிலீபனுடன் பன்னிரெண்டாம் நாள் 26.09.1987 \nஇன்று அதிகாலை 5 மணிக்கு ஓர் எதிர்பாராத நிகழ்ச்சி நடந்து விட்டது திடீரென்று மின்சாரம் தடைப்பட்டு விட்டது. எங்கும் ஒரே இருள்மயம். காற்றும...\nஈழத்தமிழர்களை ஒருங்கிணைத்திருப்பது 'தமிழீழம்' என்ற கொள்கையும் 'பிரபாகரன்' என்ற நாமமுமே\nஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தில் பெரும்பான்மை தமிழ்மக்களின் அரசியல் தீர்வாக மக்கள் ஆணை பெற்ற தீர்மானமே 'சுதந்திரமும் இற...\n2001 ம் ஆண்டு தமிழீழத் தேசியத்துணைப்படையணி மணலாறு சேமமடுப்பகுதி முன்னணிக் காவலரண் வரிசையில் பாதுகாப்புக் கடமையில் இருந்தது . எதிரியின்...\nமாவீரர் நாளில் தேசியத் தலைவருக்காக......\nகார்த்திகை 27, தமிழ்மக்களின் விடுதலைக்காக தங்களது உயிர்களை ஆகுதியாக்கிய உன்னதமான மாவீரர்களை நினைவு கூர்ந்து உறுதியெடுக்கும் தேச...\nஇந்தியப் படையினரால் படுகொலை செய்யப்பட்ட யாழ்.வைத்தியசாலை ஊழியர்களின் 26ம் ஆண்டு நினைவு நாள்\nஅமைதிப்படை என்னும் பெயரோடு தமிழர் தாயகத்திற்கு வந்த இந்திய இராணுவம் நடாத்திய கோரத்தாண்டவத்தவங்கள் ஏராளம். அதில் குறிப்பிடத்தக்கதொன்று, ...\nகேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதி கேணல் ராயூ(குயிலன்) அவர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள்\nகேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதி கேணல் ராயூ(குயிலன்) அவர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் புலிக...\nசண்டைகளின் ஒவ்வொரு படியையும் உன்னிப்பாகச் செதுக்கி, வழிநடத்துபவர் தலைவர் பிரபாகரன் அவர்கள். இங்கே தளபதிகள் தலைவரின் போரியல் சிந்தனையி...\nதலைவர் பிரபாகரன் அவர்களின் தலைமைத்துவத்தைப்பற்றிய பல விடயங்களைக் கேள்விப்பட்டிருக்கின்றோம். அதேவேளை சிறு சிறு விடயங்களைக் கூட தலைவர் எ...\nபோர் உலா, விடுதலைப்புலிகளின் போர் இலக்கியம், விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்து நின்ற ஒரு போராளியின் நேர்த்தியான அனுபவப்பகிர்வு. போரிய...\nசிறுநீர் கழிக்கச் சென்ற பெண்களின் உடலங்கள் புதர்களுக்குள் கிடந்தது- சாந்தி கூறும் முள்ளிவாய்க்���ால் அவலம் என்ன\nயுத்தத்தின் காரணமாக பல தடவைகள் இடம்பெயர்ந்த பிள்ளை ஒன்றுக்கு தாயான 42 வயதுடைய சாந்தி, தனது கணவனை யுத்தத்தில் இழந்து வாழ்கிறார். இ...\nபோர் உலா, விடுதலைப்புலிகளின் போர் இலக்கியம், விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்து நின்ற ஒரு போராளியின் நேர்த்தியான அனுபவப்பகிர்வு. போரிய...\nஇந்தியப் படையினரால் படுகொலை செய்யப்பட்ட யாழ்.வைத்தியசாலை ஊழியர்களின் 26ம் ஆண்டு நினைவு நாள்\nஅமைதிப்படை என்னும் பெயரோடு தமிழர் தாயகத்திற்கு வந்த இந்திய இராணுவம் நடாத்திய கோரத்தாண்டவத்தவங்கள் ஏராளம். அதில் குறிப்பிடத்தக்கதொன்று, ...\nமாவீரர் நாளில் தேசியத் தலைவருக்காக......\nகார்த்திகை 27, தமிழ்மக்களின் விடுதலைக்காக தங்களது உயிர்களை ஆகுதியாக்கிய உன்னதமான மாவீரர்களை நினைவு கூர்ந்து உறுதியெடுக்கும் தேச...\nஈழத்து விடுதலைப்போராட்டத்தை தனது படைப்பினூடாகத் தாங்கும் ஓவியப் போராளி ஓவியர் புகழேந்தி அவர்கள்\nஈழப்போராட்டத்தில் ஓவியர் புகழேந்தி அவர்களின் ஓவியங்கள் ஒரு உயிரோட்டமான படைப்புக்களாக விளங்குகின்றன. அவரது ஓவியங்களைப் பார்க்கவேண்டும் என...\nஈழத்தமிழர்களை ஒருங்கிணைத்திருப்பது 'தமிழீழம்' என்ற கொள்கையும் 'பிரபாகரன்' என்ற நாமமுமே\nஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தில் பெரும்பான்மை தமிழ்மக்களின் அரசியல் தீர்வாக மக்கள் ஆணை பெற்ற தீர்மானமே 'சுதந்திரமும் இற...\nசண்டைகளின் ஒவ்வொரு படியையும் உன்னிப்பாகச் செதுக்கி, வழிநடத்துபவர் தலைவர் பிரபாகரன் அவர்கள். இங்கே தளபதிகள் தலைவரின் போரியல் சிந்தனையி...\nஇன்னமும் துலங்காத புலிகளின் மர்மங்கள்....\nபோர் முடிவுக்கு வந்து மூன்றரை ஆண்டுகள் முடிந்து போன போதும் அவ்வப்போது விடுதலைப் புலிகளையும் அவர்களின் பலத்தையும் நினைவுபடுத்தும் சம்பவங்...\n2001 ம் ஆண்டு தமிழீழத் தேசியத்துணைப்படையணி மணலாறு சேமமடுப்பகுதி முன்னணிக் காவலரண் வரிசையில் பாதுகாப்புக் கடமையில் இருந்தது . எதிரியின்...\nதமிழீழ விடுதலைக்கான அரசியல் விடுதலைப்போராட்டம் ஆயுதப்போராட்டமாக பண்பு மாற்றம் பெற்றபோது,அதை தீவிரமாக முன்னெடுத்தவர் தலைவர் பிரபாகரன் ...\nதிரும்பிப்பார்க்கிறேன் -51 - இப்போது என் அம்மாவிற்கு கண்பார்வை மிகவும் குறைந்துவிட்டது. கண் மருத்துவர்களும் ஒன்றும் செய்யமுடியாது என்று சொல்லிவிட்டார்கள். எமது சிறுவயது படங்களை எல்லாம...\n'போர் இன்னும் ஓயவில்லை' - மெழுகு திரிகளை எடுத்துக்கொண்டேன் உறவினர்களின் ஈமக் கிரியைக்காக விடுமுறைக்கும் விண்ணப்பித்தாகிற்று குருதியூறிச் சிவந்த வைகாசி மாத்தில் என் பழைய கவிதைகளில் ஒ...\nமகிந்தா கெக்கட்டம்விட்டு சிரிக்கிறான் - நிமலரூபன் ஒரு தமிழ் கைதி ஒரு ஏழை அரச சிறைக்கூடத்தில் அடித்து,அடித்து,அடித்தே கொலை செய்யப்பட்டான் சக கைதிகள் அடிகாயங்களுடன் இன்னும் சாகவில்லை கொலைகா...\nஜெனிவா வாக்களிப்பு: பிராந்திய அரசியலில் புதிய அணுக...\nதமிழ்த் தேசியப்பற்றோடு வாழ்ந்த, மகத்தான மனிதர் வணச...\nமுஸ்லிம் சகோதரர்களை அரவணைத்து தந்தை செல்வா வழியாக ...\nஜெனிவாவின் முடிவுக்கு இலங்கை கட்டுப்படாது அரசின் ந...\nதென்னாசியப் பிராந்தியத்தில் ஆழமாக கால்பதிக்கும் அம...\nமூன்றாம் தரப்பின்றி பேசிப் பயனில்லை அரசின் இழுத்தட...\nபூகோள அரசியல் கற்பனை கணிப்பீட்டுக்காக இலங்கைத் தமி...\nமூன்றாம் உலகப்போருக்கு முன்னுரை - தினமலர் ஆய்வு\nஈழ அரசியலுக்கான, ஒப்பந்தங்களும் தீர்மானங்களும், நே...\nஈழத்தமிழ்மக்களின் அரசியல் அடிப்படை தெரியாத சுமந்தி...\nஜெனிவாவில் ‘கைகொடுத்த‘ நாடுகளுக்கு நன்றிக் கடிதங்க...\nபுலிகளைத் தோற்கடிக்க அமெரிக்கா செய்த இராணுவ உதவிகள...\nசிறிலங்கா - இந்திய கூட்டுச்சதியில் தி.மு.கவுக்கும்...\nஇலங்கை படையினரை ராஜபக்சே அரசாங்கம் காட்டிக் கொடுக்...\nதேசியத் தலைவர் பிரபாகரன் பற்றிய -25 குறிப்புகள்\nஜெனிவாவில் அளிக்கப்பட்டது ஒரு 'கணிப்பீட்டு வாக்கு'...\nஅமைச்சர் பெருமக்களின் பொறுப்பற்ற பேச்சுக்கள்\nசர்வதேசத்தை தொடர்ந்து ஏமாற்றினால் ரஷ்யா, சீனாவும் ...\nஇலங்கைக்கு \"ஒரு பாடம் படிப்பிக்க வேண்டும் என்று மு...\n“இந்தியா ஆதரித்திருந்தால் முடிவே மாறியிருக்கும்“ -...\nசர்வதேச சமூகத்துடன் புதிய மோதலுக்கு தயாராகும் சிங்...\n சிறிலங்கா அரசு நாளை விளக்...\nஆணைக்குழுப் பரிந்துரைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படு...\nபதிலடி கொடுக்கிறது சிறிலங்கா – அமெரிக்க உயர்மட்ட அ...\nஇலங்கையில் கால் பதிக்க வழிதேடுகிறதா அமெரிக்கா\nஇந்திய அரசு இப்போதுதான் ராஜதந்திரத்துடன் செயல்பட்ட...\nசர்வதேச சட்டத்திற்கு முரணாக செயற்பட்ட சிறிலங்கா\nஅமெரிக்காவின் முதல் நகர்வு முடிவுற்றது... அடுத்து ...\nஈழம் மலர மீண்டும் டெசோ: ���ி. வீரமணி\nசிறிலங்காவுக்கு எதிரான ஜெனிவா தீர்மானமும் அதன் எதி...\nஐ.நாவின் தீர்மானத்துக்கு தமிழ் மக்கள் வரவேற்பு; உர...\nசிறிலங்காவுக்கு காண்பிக்கப்பட்டுள்ள பலமான சமிக்ஞை ...\nதமிழ் ஈழம் பிறக்க வேண்டும், அதுதான் எனது வாழ்நாள் ...\nஇலங்கையின் நிகழ்ச்சி நிரலே தொடர்ந்து முன்னெடுக்கப்...\nதமிழர் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள படைகளை சிறிலங்...\nபழைய காயங்கள் மீது உப்பிடுதல் அல்லது வெந்த புண்ணில...\nஈழப் போரின் இறுதி நாட்கள் - இன்னொரு சாட்சியம்: ஆனந...\nஜெனீவா வாக்கெடுப்பில் வென்றாலும் தோற்றாலும் இலங்கை...\nபுதிய அரசியல் தலைமைக்கு தமிழ் மக்கள் தயாராக வேண்டு...\nதளபதி ரமேஸ் படுகொலை; புதிய ஆதாரங்கள் வெளியாகின\nபிரேரணையின் மூன்றாவது சரத்தில் திருத்தம் கொண்டுவர ...\nசிறிலங்கா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படுமா\nலெப்.கேணல் வானதியின் மூன்றாம் ஆண்டு நினைவலைகள்\nஅன்று முள்ளிவாய்க்கால்… இன்று கூடங்குளம்…\nவடக்கு கிழக்கில் பாலியல் தொழிலுக்கு கட்டாயப்படுத்த...\nஇராணுவத் தரப்பு, தலைவர் பிரபாகரனின் மரணம் பற்றிய க...\nதமிழர் நிலங்களைப் பறிக்கும் சிறிலங்கா இராணுவம்\nசிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க இந்தியா...\nஜனாதிபதி கோபிப்பார் ; இந்தியப் பிரதமர் விரும்பமாட்...\nஉடைந்த மனதுகளுக்குள் உள் நுழைக்கப்படும் விசம்\nகொடூரங்களைப் புரிந்தாலும் சிறிலங்காவுக்கு பிரித்தா...\n\"மேற்குலக நாடுகளின் இலக்கு தலையா - தலைப்பாகையா\nஇலங்கையில் ராணுவமயமாக்கல் வன்முறையை தூண்டலாம்\"\nதமிழீழத் தமிழர்களின் நீதிக்கான கோரிக்கை\nஆட்சிமாற்றம் ஏற்பட்டால் தான் போர்க்குற்றங்களுக்குப...\nஇலங்கையின் உறக்கம் கலைக்கும் அமெரிக்கா எச்சரிக்கை\nமீண்டும் உசுப்பி விடப்படும் சிங்களத் தேசியவாதம்\nசூடானில் ஏற்பட்ட நிலைமை இங்கும் ஏற்பட இடம்கொடாதீர்...\n 2ம் பாகம் - \"தண்டிக்கப்ப...\nபோராடும் தேசியங்களின் மக்கள் அமைப்புக்களுடன் தமிழர...\nபிரபாகரனின் மரணம்: கேள்வி எழுப்பும் புதிய ஆவணப்படம...\nஇடுப்பு வரை உடலில் உடை இல்லை; அது உரியப்பட்டுள்ளது...\nபோர்க்குற்றங்களை தடுக்க ஐ.நா சபை முயலவில்லை\nபாலச்சந்திரன் படுகொலை: வீடியோ ஆதரங்கள் வெளியானது \n\" தமிழரை ஏமாற்றி விட்டதா அமெரிக்கா.....\nஇலங்கையை நெருக்குவதற்காக ஐ.நா மனித உரிமை பேரவை தீர...\nஜெனீவா அமர்வில் தமிழ்க் கூட்டமைப்பு பங்கேற்காததற்க...\nஜெனிவாத் தீர்மானம் இந்தியா எடுக்கும் முடிவு என்ன\nஅமெரிக்கா விரித்துள்ள வலை; அச்சத்தில் இலங்கைத் தரப...\nஇரத்தத்தை உறைய வைக்கும் பிரபாகரனின் மகன் பாலச்சந்த...\nமனித உரிமை கூட்டத்தொடரில் இந்தியா தனக்கான நல்வாய்ப...\nதீர்மானத்தை வாக்கெடுப்பின்றி தடுப்பதற்கு இலங்கை தீ...\nஜெனிவாத் தீர்மானம் வென்றாலும் தோற்றாலும்\nஇரண்டும் கெட்டான் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள இந்திய...\nநல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நிராகரித்தோர் அம...\nமேற்குலகம் முழு ஆதரவு; களத்தில் ஜிம்மி கார்ட்டர்\nசிறிலங்காவுக்கு ஒரு ஆண்டு காலக்கெடு - அமெரிக்கத் த...\nகூட்டமைப்பு ஜெனிவா செல்லாதது ஏன்: கஜேந்திரகுமார் \nஈழப் போராட்டத்தில் பெண் புலிகள்\nசிறிலங்கா மீதான அனைத்துலக அணுகுமுறையும் இந்தியாவின...\nஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் இந்தியா யார் பக்கம் \nதோற்றால் அவர்கள் தப்புவார்கள் வென்றால் இவர்கள் வாழ...\nஐ.நா மனித உரிமைச் சபைக்கு பிரேரணையை அமெரிக்கா உத்த...\nஏன் இந்த இராஜதந்திர சண்டப்பிரசண்டம்\nஎன்ன செய்யப் போகின்றது இந்தியா\nஇந்திய ஆதிக்கத்தை மட்டுப்படுத்தவா இலங்கையுடன் சீனா...\nநெற்றிக் கண் காட்டினும் குற்றம் குற்றமே\nஜெனிவா - திணிக்கப்படும் நாட்டுப்பற்று - பொங்கியெழு...\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்பும், கற்பனையில் கட்டும் M...\n\"அமெரிக்கா தலைமையிலான மேற்குலகினால் இலங்கைக்கு எதி...\nஇலங்கைக்கு ஆதரவு வழங்குவதாக வாக்களித்த பல நாடுகள் ...\nசுயநிர்ணய உரிமையும் சிறுபிள்ளை வேளாண்மையும்\nபோர்க்குற்றங்கள் தொடர்பாக சிறிலங்காவை மன்னித்துவிட...\nசந்தர்ப்பங்களை தொடர்ந்து நழுவவிடும் தமிழர் தரப்பு\nஜெனீவாவில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் இராஜதந்திரப் ப...\nவிடுதலை வீரா்களிற்கு எமது வீர அஞ்சலிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelampakkam.blogspot.com/2012/04/blog-post_2041.html", "date_download": "2018-07-18T10:28:52Z", "digest": "sha1:5TFYQ42QC52FMIVHINN3ITKABURN222O", "length": 29498, "nlines": 205, "source_domain": "eelampakkam.blogspot.com", "title": "'இராணுவத்தை மீளப்பெறுவது சாத்தியமில்லை': ஜனாதிபதி | ஈழப்பக்கம்", "raw_content": "\nHome / அரசியல் / இந்தியா / இலங்கை / சிங்களம் / 'இராணுவத்தை மீளப்பெறுவது சாத்தியமில்லை': ஜனாதிபதி\n'இராணுவத்தை மீளப்பெறுவது சாத்தியமில்லை': ஜனாதிபதி\nஈழப் பக்கம் Sunday, April 22, 2012 அரசியல் , இந்தியா , இலங்கை , சிங்களம் Edit\nஇ���ங்கையில் தமிழர் வாழ்விடப் பிரதேசங்களிலிருந்து இராணுவத்தை மீளப்பெற்றுக்கொள்ள வேண்டுமென்று இந்திய நாடாளுமன்றக் குழுவினர் விடுத்த வேண்டுகோளை இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நிராகரித்துவிட்டதாக அவரது பேச்சாளர் கூறியிருக்கிறார்.\nஇராணுவப் படையினர் வடக்கில் மட்டுமல்ல நாட்டின் எல்லா இடங்களிலுமே நிலைநிறுத்தப்பட்டிருக்கிறார்கள், எனவே வடக்கு கிழக்குப் பிரதேசங்களிலிருந்து மட்டும் இராணுவத்தை வாபஸ் பெற்றுக்கொள்வது என்பது சாத்தியப்படக்கூடியதல்ல என்று இந்தியக் குழுவினரிடம் ஜனாதிபதி சுட்டிக்காட்டியதாக அவரது பேச்சாளர் பந்துல ஜயசேகர பிபிசியிடம் தெரிவித்தார்.\nஐந்து நாள் பயணமாக இலங்கை சென்ற சுஷ்மா ஸ்வராஜ் தலைமையிலான இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள், அங்கு அரசியல் கட்சி பிரமுகர்களையும் மக்களையும் சந்தித்தப் பின்னர் நேற்று சனிக்கிழமை காலை ஜனாதிபதியையும் சந்தித்துப் பேசியிருந்தார்கள்.\nதமிழர்கள் செறிந்துவாழும் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் இராணுவமயமாக்கலை இல்லாது செய்வது உள்ளிட்ட சில கோரிக்கைகளை ஜனாதிபதியிடம் இந்தியக் குழுவினர் இதன்போது எழுப்பியிருந்தனர்.\nஇது தொடர்பில் கருத்து தெரிவித்த ஜனாதிபதியின் பேச்சாளர் பந்துல ஜயசேகர இலங்கையில் இராணுவமயமாதல் என்ற ஒன்றுமே இல்லை என்று பிபிசியிடம் கூறினார்.\nஇலங்கை ஜனாதிபதி அமைத்த எல்எல்ஆர்சி என்ற நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் ஒன்று தான் வடக்கிலிருந்து இராணுவ பிரசன்னத்தை மீளப்பெறுவது.\n'உலகின் மற்ற நாடுகளின் தலைநகர்களில் கண்ணுக்குத் தெரியக்கூடிய மாதிரியே இராணுவ பிரச்சன்னம் இருக்கின்ற போது இங்கு இலங்கையில் வெளிப்படையாக தெரிகின்ற மாதிரி விமான நிலையத்தில் கூட இராணுவப் பிரசன்னம் என்பது இல்லையே' என்று பந்துல ஜயசேகர வாதிட்டார்.\nஇந்திய நாடாளுமன்றக் குழுவினரின் பயணம் மிகவும் 'ஆக்கபூர்வமான நல்லெண்ண விஜயமாக' அமைந்திருந்தது என்று சுட்டிக்காட்டிய ஜயசேகர, எல்எல்ஆர்சி பரிந்துரைகள் பற்றியெதனையும் பேச மறுத்துவிட்டார்.\nஇந்திய நாடாளுமன்றக் குழுவுக்கு தலைமை தாங்கிய சுஷ்மா ஸ்வராஜ் நேற்று கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசியலமைப்பின் 13ம் திருத்தத்துக்கும் அப்பால் சென்று13 ��மென்மென்ட் பிளஸ்' என்ற அணுகுமுறையில் அதிகாரப் பகிர்வுக்கு தயாராக இருப்பதாக தன்னிடம் சுட்டிக்காட்டியதாக தெரிவித்தார்.\nஆனால் இவ்வாறு வாக்குறுதி அளிக்கப்பட்டதா என்ற கேள்விக்கும் ஜனாதிபதியின் பேச்சாளர் பந்துல ஜயசேகர பதிலளிக்க மறுத்துவிட்டார்.\nஈழத்து விடுதலைப்போராட்டத்தை தனது படைப்பினூடாகத் தாங்கும் ஓவியப் போராளி ஓவியர் புகழேந்தி அவர்கள்\nஈழப்போராட்டத்தில் ஓவியர் புகழேந்தி அவர்களின் ஓவியங்கள் ஒரு உயிரோட்டமான படைப்புக்களாக விளங்குகின்றன. அவரது ஓவியங்களைப் பார்க்கவேண்டும் என...\nதிலீபனுடன் பன்னிரெண்டாம் நாள் 26.09.1987 \nஇன்று அதிகாலை 5 மணிக்கு ஓர் எதிர்பாராத நிகழ்ச்சி நடந்து விட்டது திடீரென்று மின்சாரம் தடைப்பட்டு விட்டது. எங்கும் ஒரே இருள்மயம். காற்றும...\nஈழத்தமிழர்களை ஒருங்கிணைத்திருப்பது 'தமிழீழம்' என்ற கொள்கையும் 'பிரபாகரன்' என்ற நாமமுமே\nஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தில் பெரும்பான்மை தமிழ்மக்களின் அரசியல் தீர்வாக மக்கள் ஆணை பெற்ற தீர்மானமே 'சுதந்திரமும் இற...\n2001 ம் ஆண்டு தமிழீழத் தேசியத்துணைப்படையணி மணலாறு சேமமடுப்பகுதி முன்னணிக் காவலரண் வரிசையில் பாதுகாப்புக் கடமையில் இருந்தது . எதிரியின்...\nமாவீரர் நாளில் தேசியத் தலைவருக்காக......\nகார்த்திகை 27, தமிழ்மக்களின் விடுதலைக்காக தங்களது உயிர்களை ஆகுதியாக்கிய உன்னதமான மாவீரர்களை நினைவு கூர்ந்து உறுதியெடுக்கும் தேச...\nஇந்தியப் படையினரால் படுகொலை செய்யப்பட்ட யாழ்.வைத்தியசாலை ஊழியர்களின் 26ம் ஆண்டு நினைவு நாள்\nஅமைதிப்படை என்னும் பெயரோடு தமிழர் தாயகத்திற்கு வந்த இந்திய இராணுவம் நடாத்திய கோரத்தாண்டவத்தவங்கள் ஏராளம். அதில் குறிப்பிடத்தக்கதொன்று, ...\nகேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதி கேணல் ராயூ(குயிலன்) அவர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள்\nகேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதி கேணல் ராயூ(குயிலன்) அவர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் புலிக...\nசண்டைகளின் ஒவ்வொரு படியையும் உன்னிப்பாகச் செதுக்கி, வழிநடத்துபவர் தலைவர் பிரபாகரன் அவர்கள். இங்கே தளபதிகள் தலைவரின் போரியல் சிந்தனையி...\nதலைவர் பிரபாகரன் அவர்களின் தலைமைத்துவத்தைப்பற்றிய பல விடயங்களைக் கேள்விப்பட்டிரு���்கின்றோம். அதேவேளை சிறு சிறு விடயங்களைக் கூட தலைவர் எ...\nபோர் உலா, விடுதலைப்புலிகளின் போர் இலக்கியம், விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்து நின்ற ஒரு போராளியின் நேர்த்தியான அனுபவப்பகிர்வு. போரிய...\nசிறுநீர் கழிக்கச் சென்ற பெண்களின் உடலங்கள் புதர்களுக்குள் கிடந்தது- சாந்தி கூறும் முள்ளிவாய்க்கால் அவலம் என்ன\nயுத்தத்தின் காரணமாக பல தடவைகள் இடம்பெயர்ந்த பிள்ளை ஒன்றுக்கு தாயான 42 வயதுடைய சாந்தி, தனது கணவனை யுத்தத்தில் இழந்து வாழ்கிறார். இ...\nபோர் உலா, விடுதலைப்புலிகளின் போர் இலக்கியம், விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்து நின்ற ஒரு போராளியின் நேர்த்தியான அனுபவப்பகிர்வு. போரிய...\nஇந்தியப் படையினரால் படுகொலை செய்யப்பட்ட யாழ்.வைத்தியசாலை ஊழியர்களின் 26ம் ஆண்டு நினைவு நாள்\nஅமைதிப்படை என்னும் பெயரோடு தமிழர் தாயகத்திற்கு வந்த இந்திய இராணுவம் நடாத்திய கோரத்தாண்டவத்தவங்கள் ஏராளம். அதில் குறிப்பிடத்தக்கதொன்று, ...\nமாவீரர் நாளில் தேசியத் தலைவருக்காக......\nகார்த்திகை 27, தமிழ்மக்களின் விடுதலைக்காக தங்களது உயிர்களை ஆகுதியாக்கிய உன்னதமான மாவீரர்களை நினைவு கூர்ந்து உறுதியெடுக்கும் தேச...\nஈழத்து விடுதலைப்போராட்டத்தை தனது படைப்பினூடாகத் தாங்கும் ஓவியப் போராளி ஓவியர் புகழேந்தி அவர்கள்\nஈழப்போராட்டத்தில் ஓவியர் புகழேந்தி அவர்களின் ஓவியங்கள் ஒரு உயிரோட்டமான படைப்புக்களாக விளங்குகின்றன. அவரது ஓவியங்களைப் பார்க்கவேண்டும் என...\nஈழத்தமிழர்களை ஒருங்கிணைத்திருப்பது 'தமிழீழம்' என்ற கொள்கையும் 'பிரபாகரன்' என்ற நாமமுமே\nஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தில் பெரும்பான்மை தமிழ்மக்களின் அரசியல் தீர்வாக மக்கள் ஆணை பெற்ற தீர்மானமே 'சுதந்திரமும் இற...\nசண்டைகளின் ஒவ்வொரு படியையும் உன்னிப்பாகச் செதுக்கி, வழிநடத்துபவர் தலைவர் பிரபாகரன் அவர்கள். இங்கே தளபதிகள் தலைவரின் போரியல் சிந்தனையி...\nஇன்னமும் துலங்காத புலிகளின் மர்மங்கள்....\nபோர் முடிவுக்கு வந்து மூன்றரை ஆண்டுகள் முடிந்து போன போதும் அவ்வப்போது விடுதலைப் புலிகளையும் அவர்களின் பலத்தையும் நினைவுபடுத்தும் சம்பவங்...\n2001 ம் ஆண்டு தமிழீழத் தேசியத்துணைப்படையணி மணலாறு சேமமடுப்பகுதி முன்னணிக் காவலரண் வரிசையில் பாதுகாப்புக் கடமையில் இருந்தது . எதிரியின்...\nதமிழீழ விடுதலைக்கான அரசியல் விடுதலைப்போராட்டம் ஆயுதப்போராட்டமாக பண்பு மாற்றம் பெற்றபோது,அதை தீவிரமாக முன்னெடுத்தவர் தலைவர் பிரபாகரன் ...\nதிரும்பிப்பார்க்கிறேன் -51 - இப்போது என் அம்மாவிற்கு கண்பார்வை மிகவும் குறைந்துவிட்டது. கண் மருத்துவர்களும் ஒன்றும் செய்யமுடியாது என்று சொல்லிவிட்டார்கள். எமது சிறுவயது படங்களை எல்லாம...\n'போர் இன்னும் ஓயவில்லை' - மெழுகு திரிகளை எடுத்துக்கொண்டேன் உறவினர்களின் ஈமக் கிரியைக்காக விடுமுறைக்கும் விண்ணப்பித்தாகிற்று குருதியூறிச் சிவந்த வைகாசி மாத்தில் என் பழைய கவிதைகளில் ஒ...\nமகிந்தா கெக்கட்டம்விட்டு சிரிக்கிறான் - நிமலரூபன் ஒரு தமிழ் கைதி ஒரு ஏழை அரச சிறைக்கூடத்தில் அடித்து,அடித்து,அடித்தே கொலை செய்யப்பட்டான் சக கைதிகள் அடிகாயங்களுடன் இன்னும் சாகவில்லை கொலைகா...\nதனி ஈழம் அமைக்க ஐ.நா. பொது வாக்கெடுப்பு நடத்த வேண்...\nதம்புள்ள பள்ளிவாசல்: சிறுபான்மை இனத்தின் மத அடையாள...\nபுலிகள் இல்லாத சூழலில் தான் அவர்களின் அருமை புரியத...\nபௌத்த சிங்களத் தேசியவாதத்தை கிளப்பி விட்டு அதில் க...\nஇந்தியா பெற்றெடுத்த குழந்தை இலங்கையின் ஊதாரிப்பிள்...\nமீண்டும் வலுப்பெறுகிறது தமிழீழக் கோரிக்கை\nமுல்லைத்தீவு சிங்களக் குடியேற்றம் திட்டமிட்டே அரங்...\nதலைவலி இப்போது இந்தியாவுக்கும் தான்\nசிறிலங்காவில் வெளிநாட்டார் தலையீட்டை எப்படி தடுப்ப...\nபௌத்தர்களினால் புறந்தள்ளப்பட்டு வரும் சமாதானம், சக...\nஇஸ்ரேலிய யூதர்களிடம் உள்ளதும் - ஈழத்தமிழரிடம் இல்ல...\nவன்னிப்பிராந்தியத்தின் கல்விநிலை குறித்து கவலை தரு...\nசிறிலங்கா விலை கொடுத்து வாங்கிய வம்பு\nதமிழீழத்துக்குக் குறைவான எதையும் ஈழத்தமிழர்கள் ஏற்...\nஇலங்கை விவகாரத்துக்கு விக்கிரமாதித்தன் கதையுடன் சம...\n13 ஆவது திருத்தம் இந்திய எம்.பி.க்களுடன் கலந்துரைய...\nயுத்த விதவைகளுக்கு சுய வலுவூட்டும் முன்முயற்சி\nஇந்திய நாடாளுமன்றக் குழு உண்மையை வெளிப்படுத்துமா\nதம்புள்ளை பள்ளிவாசலை அகற்றுமாறு பிரதமர் உத்தரவு\n'இராணுவத்தை மீளப்பெறுவது சாத்தியமில்லை': ஜனாதிபதி\nஅடுத்த பத்தாண்டுக்கான அமெரிக்காவின் பாதுகாப்புத் த...\nஇந்தியக்குழுவின் சுற்றுலாப் பயணம் வெறும் கண்துடைப்...\nதமிழ்தேசிய கூட்டமைப்பு எதிர்நோக்கும் சவால்கள்\nஇனப்���ிரச்சினைக்கு 13+ தீர்வு மகிந்த மீண்டும் வாக்க...\nதெரிவுக்குழுவுக்குக் கூட்டமைப்பு வராதுவிடின் தீர்வ...\nசிறிலங்கா விரித்த ராஜதந்திர வலையில் மறுபடியும் விழ...\nதமிழீழத்தின் வீரத்தாய் அன்னை பூபதி.\nசிறிலங்கா - இந்தியாவின் எதிர்கால அரசியல் உறவு எவ்வ...\nஇந்தியாவுக்கு ஒரு மானப் பிரச்சினையாகவே மாறியுள்ள இ...\nமேற்கு நாடுகளின் தூதுவர்கள் கொழும்பு மீது கடும் அத...\nகூட்டமைப்புடன் பேச்சு அரசின் மற்றொரு நாடகம்\nதமிழ் ஈழத்துக்காக பொதுவாக்கெடுப்பு நடத்துங்கள் - ஐ...\n'ராஜபக்ச குடும்பத்தினரின் ஆட்சியே சிறிலங்காவில் நட...\nசிங்கள ஆட்சியாளர்களை திருப்திப்படுத்தச் செல்லும் இ...\nசிறிலங்கா: அருகி வரும் ஊடக சுதந்திரம்\nசிறிலங்கா அரசின் 'கடத்தல் செயற்பாடுகள்' அம்பலம் - ...\nநெருக்கடியான தருணத்தை அரவணைக்கும் இலங்கை\nஇலங்கை செல்லும் குழுவிலிருந்து அதிமுக விலகல்\nஇலங்கைக்கு எதிராக மெல்ல மெல்ல வியூகங்களை வகுக்கும்...\nவிடுதலைப் புலிகளுக்கு தடை: தேச நலன் கருதி காரணத்தை...\nகூட்டமைப்புடனான பேச்சுக்கள் மீண்டும் ஆரம்பிக்கும் ...\nஅரசியல் தீர்வு பற்றி அரசு இனி எப்போது பேசும்\nதமிழகத்தில் அதிர்வு அலைகளை ஏற்படுத்தியிருக்கும் \"...\nஜெனிவா தீர்மானத்திலிருந்து சிறிலங்கா கற்றுக்கொள்ளவ...\nபோரின் வடுக்களை ஆற்றும் வாய்ப்பை சிறிலங்கா தவறவிடக...\nஇந்தியாவுடன் உறவுகளை சிராக்கும் முயற்சி சறுக்கல் ;...\nசிறிலங்காவினால் கிளப்பி விடப்பட்டிருக்கும் புலியென...\nஉரிமை கோருவோர் இனவாத சக்திகளா \nஇந்தியாவிடம் இருந்து விலகி சீனாவை நெருங்கும் இலங்க...\nவிடுதலைப்போராளி இசைப்பிரியாவின் வாழ்க்கை வரலாறு......\nஜெனீவா தீர்மானமும் நகரும் அரசியல் தந்திரமும்\nஜெனீவாவில் நிறைவேறிய தீர்மானத்தினால் அரசு தரப்புக்...\nபுதுடெல்லியில் சிறிலங்கா தூதரகம் அருகே இந்திய மனித...\nஇந்தியத் துரோகம் மீண்டும் மீண்டும்\nவரலாற்று சிறப்பு மிக்க குடாரப்பு தரையிறக்கச் சமர் ...\nபோரில் சிறிலங்காவுக்கு உதவிய நாடுகள் ஜெனிவாவில் கை...\nசிறிலங்கா நாடாளுமன்றத்தை அதிரவைத்த ஜெனிவா தீர்மானம...\n“பிரபாகரன்“ தோற்றம் பெறுவதை யாராலும் தடுக்க முடியா...\nசிறிலங்கா: தீர்வு எட்டப்படாத இனப்பிரச்சனை - இந்திய...\nசிறுநீர் கழிக்கச் சென்ற பெண்களின் உடலங்கள் புதர்கள...\nதமிழ்த் தேசத்தின் இருப்பை பாதுகாப���பது அவசியமானது –...\nவெற்றியடைந்தது யார் என்பது முக்கியமல்ல\nஉறக்கத்தில் கொல்லப்பட்ட உறவுகள் - ஒரு கரையோரக் கிர...\nவிடுதலை வீரா்களிற்கு எமது வீர அஞ்சலிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelampakkam.blogspot.com/2012/04/blog-post_8982.html", "date_download": "2018-07-18T10:23:24Z", "digest": "sha1:RRF3KQJZZQLLUVZU542EW65UF73Y4GX4", "length": 43881, "nlines": 229, "source_domain": "eelampakkam.blogspot.com", "title": "சிறிலங்கா - இந்தியாவின் எதிர்கால அரசியல் உறவு எவ்வாறு அமையும்? | ஈழப்பக்கம்", "raw_content": "\nHome / அரசியல் / இந்தியா / இலங்கை / சிறிலங்கா - இந்தியாவின் எதிர்கால அரசியல் உறவு எவ்வாறு அமையும்\nசிறிலங்கா - இந்தியாவின் எதிர்கால அரசியல் உறவு எவ்வாறு அமையும்\nஈழப் பக்கம் Thursday, April 19, 2012 அரசியல் , இந்தியா , இலங்கை Edit\n“இந்தியா மற்றும் சிறிலங்கா ஆகிய இரு நாடுகளிலும் வாழும் மக்களின் ஒருபகுதியினர் தமிழ் மொழியைப் பேசுவதுடன், தமிழர்களாக உள்ளனர். இவ்வாறான இன அடையாளம் மூலம் கிடைக்கும் ஒற்றுமையை சீனாவால் சிறிலங்காவில் ஒருபோதும் ஈடுசெய்து கொள்ள முடியாது. “ இவ்வாறு globalpost ஊடகத்தில் ஜே.எஸ்.திசநாயகம் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.\nஜெனீவாவில், கடந்த மார்ச் 22ம் நாள் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா தலைமையில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. எவ்வாறிருப்பினும், அமெரிக்காவின் இத்தீர்மானம் தொடர்பில் அரசியல் அவதானிகள் ஆச்சரியமடையவில்லை.\nஆனால், தென்னாசியாவில் உள்ள இந்தியா தனது அயல்நாடான சிறிலங்காவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தது பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.\nசிறிலங்காவில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் மே 2009 இல் இறுதிக்கட்டத்தை அடைந்த போது, யுத்தத்தில் பங்கு கொண்ட சிறிலங்கா இராணுவத்தாலும், தமிழ்ப் புலிகளாலும் மேற்கொள்ளப்பட்ட யுத்த கால மீறல்களை விசாரணை செய்யுமாறு கோரிக்கை விடுக்கும் இத் தீர்மானம் பலவீனமான ஒன்று எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஐ.நா மற்றும் அனைத்துலக நாடுகள் பலவற்றால் விவாதிக்கப்பட்ட அனைத்துலக விசாரணை இத்தீர்மானத்தின் மூலம் அழுத்திக் கூறப்படவில்லை.\nஅமெரிக்காவால் வரையப்பட்ட இத்தீர்மானத்தில் இந்தியா சில மாற்றங்களை மேற்கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டதால், சிறிலங்காவுக்கு எதிராக பேரவ���யில் முன்வைக்கப்பட்ட தீர்மானம் வலுவானதாக இருக்கவில்லை.\nசிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக ஐ.நாவால் மேற்கொள்ளப்படும் எந்தவொரு கண்காணிப்பும் சிறிலங்கா அரசாங்கத்தின் அனுமதியுடனேயே மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை இத்தீர்மானம் நிச்சயப்படுத்திக் கொள்கின்றது.\nசிறிலங்காவுக்கு எதிராக இந்தியா வாக்களித்ததன் பின்னர், இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு எழுதிய கடிதத்தில், 'பேரவையில் முன்வைக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் எம்மால் முடிந்தளவு முயற்சிகளை மேற்கொண்டதுடன், இத்தீர்மானத்தின் சரத்துக்கள் தொடர்பில் சமநிலையைப் பேணுவதிலும் நாம் முயற்சி எடுத்துள்ளோம் என்பதை நீங்கள் அறிவீர்கள்' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.\nபேரவையில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தின் சரத்துக்களில் சில மாற்றங்களை ஏற்படுத்தி, அதில் தளர்வைக் கொண்டு வருவது என முதலில் முடிவெடுத்த இந்தியா, பின்னர் தனது நாட்டுக்குள் தனக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அழுத்தம் காரணமாகவே சிறிலங்காவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை ஆதரித்து வாக்களிப்பது என தீர்மானித்துக் கொண்டது.\nசிறிலங்காவில் வாழும் தமது சகோதரரர்களான தமிழ் மக்கள் மீது அந்நாட்டு இராணுவம் மிகக் கொடூரமான மீறல்களை மேற்கொண்டதன் விளைவாகவே இந்தியாவின் தமிழ்நாட்டில் வாழும் மக்கள் தமது நாட்டு அரசாங்கம் மீது அழுத்தத்தை வழங்கினர்.\nஇந்த விடயத்தில் தமிழ்நாட்டின் இரு பிரதான கட்சிகளும் ஒத்த நிலையைக் கொண்டுள்ளனர். இதில் இந்திய மத்திய அரசாங்கத்துடன் கூட்டுச் சேர்ந்துள்ள கட்சியும் ஒன்றாகும்.\nஜெனீவாவில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காவிட்டால், மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாட்டின் இரு பிரதான கட்சிகளும் அறிவித்திருந்தன. இந்த நிலையிலேயே இந்தியா பேரவையின் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்திருந்தது.\nதமிழ்நாட்டு மக்களால் மேற்கொள்ளப்பட்ட அழுத்தம் இதற்கான பிரதான காரணமாக உள்ள அதேவேளையில், இந்தியாவின் வேறு சில தேசிய நலன்களும் காரணமாக இருந்துள்ளன. இந்த விடயத்தில் இந்தியா அனைத்துலக, பிராந்திய நலன்களைக் கருத்திற் கொண்டு செயற்பட்டுள்ளது.\nஅனைத்துலக ரீதியில் பார்க்கில், உலக நாடுகள் சிலவற்றில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஜனநாயக மற்றும் மனிதஉரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்கான போராட்டங்களை இந்தியா ஆதரிப்பதில் தயக்கம் காட்டி வருவது சில பிழையான கற்பிதங்களை ஏற்படுத்தியுள்ளது.\nஅதாவது ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் நிரந்தர இடத்தைப் பிடித்துக் கொள்ள வேணடும் என்பதில் இந்தியா ஆர்வமாக இருப்பதாலேயே இவ்வாறான போராட்டங்களுக்கு தனது ஆதரவை வழங்குவதில் தயக்கம் காண்பிக்கிறது எனக் கூறப்படுகின்றது.\nஇது தொடர்பாக நவம்பர் 2010 இல் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்தியாவுக்கு சென்றிருந்த போது வேண்டுகோள் விடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.\nசிறிலங்காவையும் இந்தியாவையும் பிரிக்கின்ற மிக ஒடுங்கிய கடற்பகுதியான மன்னார் வளைகுடாவில் மேற்கொள்ளப்படும் எண்ணெய் அகழ்வில் சீனாவின் செல்வாக்கு அதிகம் காணப்படுவது உட்பட இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் பல்வேறு தொடர் நிகழ்வுகளில் சீனா தலையீடு செய்வது இந்தியாவுக்கு பிராந்திய ரீதியில் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்து சமுத்திரத்தில் செல்வாக்குச் செலுத்துவதில் போட்டியிடும் ஆசியாவின் இரு பெரும் வல்லரசுகளான சீனா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளையும் கையாள்வதில் ஆரம்பத்தில் சிறிலங்கா சிக்கல்களை எதிர்நோக்கிய போதிலும், அண்மைக்காலமாக சிறிலங்கா அரசாங்கம் சீனாவுடன் ஆழமான உறவைப் பேணிக் கொள்வதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.\nசிறிலங்காவில் குறிப்பாக இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தனக்கான வர்த்தக சந்தர்ப்பங்களை இழப்பது தொடர்பில் இந்தியா விருப்பங் கொண்டிருக்கவில்லை. ஏனெனில் மன்னார் வளைகுடாவில் சீனா தனக்கான செல்வாக்கை பலப்படுத்திக் கொண்டுள்ளது இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக இந்தியா கருதுகின்றது.\nதமிழ்ப் புலிகளை அழிப்பதில் சிறிலங்காவுக்கு இந்தியா ஆதரவு வழங்கிய போது, சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வை வழங்க வேண்டும் என்பதற்கான அழுத்தத்தையும் இந்தியா வழங்க விரும்பியது. ஆனால் இந்தியாவின் திட்டத்தை சிறிலங்கா அடியோடு ஏற்க மறுத்தது.\nஇந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தனக்கான செல்வாக்கை விட்டுக் கொடுக்க விரும்பாத இந்��ியா இதற்கான சந்தர்ப்பமாக பேரவையில் மேற்கொள்ளப்பட்ட வாக்களிப்பை பயன்படுத்திக் கொண்டது.\nபேரவையில் முன்வைக்கப்பட்ட தீர்மானம் அமெரிக்காவின் தலைமையில் முன்வைக்கப்பட்டதால் அதனை ஆதரித்து இந்தியா வாக்களிக்க வேண்டிய அழுத்தத்துக்கு உட்பட்டிருந்தது.\n2009 இல் கூட்டப்பட்ட பேரவையின் சிறப்புக் கூட்டத் தொடரில் சிறிலங்காவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை இந்தியா எதிர்த்து சிறிலங்காவை ஆதரித்திருந்தது. ஆனால் கடந்த தடவை போல் இந்தத் தடவை சிறிலங்காவை இந்தியா ஆதரிக்கவில்லை.\nஇந்தியாவின் மிகப் பெரிய வர்த்தகப் பங்காளியாக சிறிலங்கா இருப்பதால், சீனா இந்த இடத்தை நிரப்ப முடியாது. சிறிலங்காவில் சீனா அதிக அளவில் முதலீட்டை மேற்கொண்டுள்ள அதேவேளையில், இந்தியா வழங்கும் உதவியை சிறிலங்கா மறுக்க முடியாத நிலை காணப்படுகின்றது.\nசிறிலங்காவுக்கு சீனா தொடர்ந்தும் இராணுவத் தளபாடங்களை வழங்கி வருகின்ற போதிலும், சிறிலங்காவுடனான இந்தியாவின் இராணுவ உடன்படிக்கைகள் பரந்துபட்டது. இதில் கூட்டு இராணுவ நடவடிக்கை, புலனாய்வு மற்றும் பயிற்சிகளை இரு நாடுகளும் தமக்கிடையில் பகிர்ந்து கொள்ளல் ஆகியனவும் உள்ளடங்குகின்றன.\nஇதனைவிட, சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்களினதும், தமிழ்நாட்டு மக்களினதும் மொழி மற்றும் கலாசாரம் என்பன ஒத்துக் காணப்படுகின்றன. இவ்விரு நாடுகளும் 22 கிலோமீற்றர் நீளமான கடற்பிரதேசத்தால் பிரிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் இந்தியா மற்றும் சிறிலங்கா ஆகிய இரு நாடுகளிலும் வாழும் மக்களின் ஒருபகுதியினர் தமிழ் மொழியைப் பேசுவதுடன், தமிழர்களாக உள்ளனர்.\nஇவ்வாறான இன அடையாளம் மூலம் கிடைக்கும் ஒற்றுமையை சீனாவால் சிறிலங்காவில் ஒருபோதும் ஈடுசெய்து கொள்ள முடியாது.\nஇதனுடன் ஒப்பிடும் போது, பர்மாவை இந்தியா கையாளும் முறை வேறுபட்டதாகும்.\n2007 இல் ஜனநாயகத்துக்கு ஆதரவான செயற்பாட்டாளர்கள் மீது Naypyidaw வில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் மற்றும் 2009 இல் ஆங்காங் சூயிக்கான வீட்டுக்காவற் காலம் மேலும் அதிகரிக்கப்பட்டது தொடர்பிலும், இந்திய மத்திய அரசு அமைதி காத்தது தொடர்பில் அமெரிக்காவும் ஏனைய நாடுகளும் இந்தியா மீது விசனம் கொண்டிருந்தன.\nஇந்த விடயத்தில் சீனாவின் இராணுவ மற்றும் மூலோபாய செல்வாக்கைக் கருத்���ிற் கொண்டே இந்தியா அமைதி காத்தது. இதனை மிகக் கவனமாகக் கையாள வேண்டும் என இந்தியா கருதியது.\nசீனாவின் நண்பர்கள் எனத் தம்மை அடையாளங் காட்டிக் கொள்ளும் நாடுகளின் விடயத்தை இந்தியா வித்தியாசமான கோணத்திலேயே கையாளுகின்றது.\nஇதேபோன்று சிறிலங்காவைத் தற்போது அதன் போக்கில் விட்டுப் பிடித்து அதன் பின்னரேயே அதனைக் கையாள வேண்டும் என இந்தியா நம்புகிறது.\nசிறிலங்கா, இந்தியா ஆகிய இரு நாடுகளின் எதிர்கால அரசியல் உறவை நிர்ணயிப்பது என்பது சிறிலங்காவின் அரசியல் போக்கிலேயே தங்கியுள்ளது.\nஈழத்து விடுதலைப்போராட்டத்தை தனது படைப்பினூடாகத் தாங்கும் ஓவியப் போராளி ஓவியர் புகழேந்தி அவர்கள்\nஈழப்போராட்டத்தில் ஓவியர் புகழேந்தி அவர்களின் ஓவியங்கள் ஒரு உயிரோட்டமான படைப்புக்களாக விளங்குகின்றன. அவரது ஓவியங்களைப் பார்க்கவேண்டும் என...\nதிலீபனுடன் பன்னிரெண்டாம் நாள் 26.09.1987 \nஇன்று அதிகாலை 5 மணிக்கு ஓர் எதிர்பாராத நிகழ்ச்சி நடந்து விட்டது திடீரென்று மின்சாரம் தடைப்பட்டு விட்டது. எங்கும் ஒரே இருள்மயம். காற்றும...\nஈழத்தமிழர்களை ஒருங்கிணைத்திருப்பது 'தமிழீழம்' என்ற கொள்கையும் 'பிரபாகரன்' என்ற நாமமுமே\nஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தில் பெரும்பான்மை தமிழ்மக்களின் அரசியல் தீர்வாக மக்கள் ஆணை பெற்ற தீர்மானமே 'சுதந்திரமும் இற...\n2001 ம் ஆண்டு தமிழீழத் தேசியத்துணைப்படையணி மணலாறு சேமமடுப்பகுதி முன்னணிக் காவலரண் வரிசையில் பாதுகாப்புக் கடமையில் இருந்தது . எதிரியின்...\nமாவீரர் நாளில் தேசியத் தலைவருக்காக......\nகார்த்திகை 27, தமிழ்மக்களின் விடுதலைக்காக தங்களது உயிர்களை ஆகுதியாக்கிய உன்னதமான மாவீரர்களை நினைவு கூர்ந்து உறுதியெடுக்கும் தேச...\nஇந்தியப் படையினரால் படுகொலை செய்யப்பட்ட யாழ்.வைத்தியசாலை ஊழியர்களின் 26ம் ஆண்டு நினைவு நாள்\nஅமைதிப்படை என்னும் பெயரோடு தமிழர் தாயகத்திற்கு வந்த இந்திய இராணுவம் நடாத்திய கோரத்தாண்டவத்தவங்கள் ஏராளம். அதில் குறிப்பிடத்தக்கதொன்று, ...\nகேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதி கேணல் ராயூ(குயிலன்) அவர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள்\nகேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதி கேணல் ராயூ(குயிலன்) அவர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் புலிக...\nசண்டைகளின் ஒவ்வொரு படியையும் உன்னிப்பாகச் செதுக்கி, வழிநடத்துபவர் தலைவர் பிரபாகரன் அவர்கள். இங்கே தளபதிகள் தலைவரின் போரியல் சிந்தனையி...\nதலைவர் பிரபாகரன் அவர்களின் தலைமைத்துவத்தைப்பற்றிய பல விடயங்களைக் கேள்விப்பட்டிருக்கின்றோம். அதேவேளை சிறு சிறு விடயங்களைக் கூட தலைவர் எ...\nபோர் உலா, விடுதலைப்புலிகளின் போர் இலக்கியம், விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்து நின்ற ஒரு போராளியின் நேர்த்தியான அனுபவப்பகிர்வு. போரிய...\nசிறுநீர் கழிக்கச் சென்ற பெண்களின் உடலங்கள் புதர்களுக்குள் கிடந்தது- சாந்தி கூறும் முள்ளிவாய்க்கால் அவலம் என்ன\nயுத்தத்தின் காரணமாக பல தடவைகள் இடம்பெயர்ந்த பிள்ளை ஒன்றுக்கு தாயான 42 வயதுடைய சாந்தி, தனது கணவனை யுத்தத்தில் இழந்து வாழ்கிறார். இ...\nபோர் உலா, விடுதலைப்புலிகளின் போர் இலக்கியம், விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்து நின்ற ஒரு போராளியின் நேர்த்தியான அனுபவப்பகிர்வு. போரிய...\nஇந்தியப் படையினரால் படுகொலை செய்யப்பட்ட யாழ்.வைத்தியசாலை ஊழியர்களின் 26ம் ஆண்டு நினைவு நாள்\nஅமைதிப்படை என்னும் பெயரோடு தமிழர் தாயகத்திற்கு வந்த இந்திய இராணுவம் நடாத்திய கோரத்தாண்டவத்தவங்கள் ஏராளம். அதில் குறிப்பிடத்தக்கதொன்று, ...\nமாவீரர் நாளில் தேசியத் தலைவருக்காக......\nகார்த்திகை 27, தமிழ்மக்களின் விடுதலைக்காக தங்களது உயிர்களை ஆகுதியாக்கிய உன்னதமான மாவீரர்களை நினைவு கூர்ந்து உறுதியெடுக்கும் தேச...\nஈழத்து விடுதலைப்போராட்டத்தை தனது படைப்பினூடாகத் தாங்கும் ஓவியப் போராளி ஓவியர் புகழேந்தி அவர்கள்\nஈழப்போராட்டத்தில் ஓவியர் புகழேந்தி அவர்களின் ஓவியங்கள் ஒரு உயிரோட்டமான படைப்புக்களாக விளங்குகின்றன. அவரது ஓவியங்களைப் பார்க்கவேண்டும் என...\nஈழத்தமிழர்களை ஒருங்கிணைத்திருப்பது 'தமிழீழம்' என்ற கொள்கையும் 'பிரபாகரன்' என்ற நாமமுமே\nஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தில் பெரும்பான்மை தமிழ்மக்களின் அரசியல் தீர்வாக மக்கள் ஆணை பெற்ற தீர்மானமே 'சுதந்திரமும் இற...\nசண்டைகளின் ஒவ்வொரு படியையும் உன்னிப்பாகச் செதுக்கி, வழிநடத்துபவர் தலைவர் பிரபாகரன் அவர்கள். இங்கே தளபதிகள் தலைவரின் போரியல் சிந்தனையி...\nஇன்னமும் துலங்காத புலிகளின் மர்மங்கள்....\nபோர் முடிவுக்கு வந்து மூன்றரை ஆண்டுகள் ��ுடிந்து போன போதும் அவ்வப்போது விடுதலைப் புலிகளையும் அவர்களின் பலத்தையும் நினைவுபடுத்தும் சம்பவங்...\n2001 ம் ஆண்டு தமிழீழத் தேசியத்துணைப்படையணி மணலாறு சேமமடுப்பகுதி முன்னணிக் காவலரண் வரிசையில் பாதுகாப்புக் கடமையில் இருந்தது . எதிரியின்...\nதமிழீழ விடுதலைக்கான அரசியல் விடுதலைப்போராட்டம் ஆயுதப்போராட்டமாக பண்பு மாற்றம் பெற்றபோது,அதை தீவிரமாக முன்னெடுத்தவர் தலைவர் பிரபாகரன் ...\nதிரும்பிப்பார்க்கிறேன் -51 - இப்போது என் அம்மாவிற்கு கண்பார்வை மிகவும் குறைந்துவிட்டது. கண் மருத்துவர்களும் ஒன்றும் செய்யமுடியாது என்று சொல்லிவிட்டார்கள். எமது சிறுவயது படங்களை எல்லாம...\n'போர் இன்னும் ஓயவில்லை' - மெழுகு திரிகளை எடுத்துக்கொண்டேன் உறவினர்களின் ஈமக் கிரியைக்காக விடுமுறைக்கும் விண்ணப்பித்தாகிற்று குருதியூறிச் சிவந்த வைகாசி மாத்தில் என் பழைய கவிதைகளில் ஒ...\nமகிந்தா கெக்கட்டம்விட்டு சிரிக்கிறான் - நிமலரூபன் ஒரு தமிழ் கைதி ஒரு ஏழை அரச சிறைக்கூடத்தில் அடித்து,அடித்து,அடித்தே கொலை செய்யப்பட்டான் சக கைதிகள் அடிகாயங்களுடன் இன்னும் சாகவில்லை கொலைகா...\nதனி ஈழம் அமைக்க ஐ.நா. பொது வாக்கெடுப்பு நடத்த வேண்...\nதம்புள்ள பள்ளிவாசல்: சிறுபான்மை இனத்தின் மத அடையாள...\nபுலிகள் இல்லாத சூழலில் தான் அவர்களின் அருமை புரியத...\nபௌத்த சிங்களத் தேசியவாதத்தை கிளப்பி விட்டு அதில் க...\nஇந்தியா பெற்றெடுத்த குழந்தை இலங்கையின் ஊதாரிப்பிள்...\nமீண்டும் வலுப்பெறுகிறது தமிழீழக் கோரிக்கை\nமுல்லைத்தீவு சிங்களக் குடியேற்றம் திட்டமிட்டே அரங்...\nதலைவலி இப்போது இந்தியாவுக்கும் தான்\nசிறிலங்காவில் வெளிநாட்டார் தலையீட்டை எப்படி தடுப்ப...\nபௌத்தர்களினால் புறந்தள்ளப்பட்டு வரும் சமாதானம், சக...\nஇஸ்ரேலிய யூதர்களிடம் உள்ளதும் - ஈழத்தமிழரிடம் இல்ல...\nவன்னிப்பிராந்தியத்தின் கல்விநிலை குறித்து கவலை தரு...\nசிறிலங்கா விலை கொடுத்து வாங்கிய வம்பு\nதமிழீழத்துக்குக் குறைவான எதையும் ஈழத்தமிழர்கள் ஏற்...\nஇலங்கை விவகாரத்துக்கு விக்கிரமாதித்தன் கதையுடன் சம...\n13 ஆவது திருத்தம் இந்திய எம்.பி.க்களுடன் கலந்துரைய...\nயுத்த விதவைகளுக்கு சுய வலுவூட்டும் முன்முயற்சி\nஇந்திய நாடாளுமன்றக் குழு உண்மையை வெளிப்படுத்துமா\nதம்புள்ளை பள்ளிவாசலை அகற்றுமாறு பிரதமர் உத்தரவு\n'இராணுவத்தை மீளப்பெறுவது சாத்தியமில்லை': ஜனாதிபதி\nஅடுத்த பத்தாண்டுக்கான அமெரிக்காவின் பாதுகாப்புத் த...\nஇந்தியக்குழுவின் சுற்றுலாப் பயணம் வெறும் கண்துடைப்...\nதமிழ்தேசிய கூட்டமைப்பு எதிர்நோக்கும் சவால்கள்\nஇனப்பிரச்சினைக்கு 13+ தீர்வு மகிந்த மீண்டும் வாக்க...\nதெரிவுக்குழுவுக்குக் கூட்டமைப்பு வராதுவிடின் தீர்வ...\nசிறிலங்கா விரித்த ராஜதந்திர வலையில் மறுபடியும் விழ...\nதமிழீழத்தின் வீரத்தாய் அன்னை பூபதி.\nசிறிலங்கா - இந்தியாவின் எதிர்கால அரசியல் உறவு எவ்வ...\nஇந்தியாவுக்கு ஒரு மானப் பிரச்சினையாகவே மாறியுள்ள இ...\nமேற்கு நாடுகளின் தூதுவர்கள் கொழும்பு மீது கடும் அத...\nகூட்டமைப்புடன் பேச்சு அரசின் மற்றொரு நாடகம்\nதமிழ் ஈழத்துக்காக பொதுவாக்கெடுப்பு நடத்துங்கள் - ஐ...\n'ராஜபக்ச குடும்பத்தினரின் ஆட்சியே சிறிலங்காவில் நட...\nசிங்கள ஆட்சியாளர்களை திருப்திப்படுத்தச் செல்லும் இ...\nசிறிலங்கா: அருகி வரும் ஊடக சுதந்திரம்\nசிறிலங்கா அரசின் 'கடத்தல் செயற்பாடுகள்' அம்பலம் - ...\nநெருக்கடியான தருணத்தை அரவணைக்கும் இலங்கை\nஇலங்கை செல்லும் குழுவிலிருந்து அதிமுக விலகல்\nஇலங்கைக்கு எதிராக மெல்ல மெல்ல வியூகங்களை வகுக்கும்...\nவிடுதலைப் புலிகளுக்கு தடை: தேச நலன் கருதி காரணத்தை...\nகூட்டமைப்புடனான பேச்சுக்கள் மீண்டும் ஆரம்பிக்கும் ...\nஅரசியல் தீர்வு பற்றி அரசு இனி எப்போது பேசும்\nதமிழகத்தில் அதிர்வு அலைகளை ஏற்படுத்தியிருக்கும் \"...\nஜெனிவா தீர்மானத்திலிருந்து சிறிலங்கா கற்றுக்கொள்ளவ...\nபோரின் வடுக்களை ஆற்றும் வாய்ப்பை சிறிலங்கா தவறவிடக...\nஇந்தியாவுடன் உறவுகளை சிராக்கும் முயற்சி சறுக்கல் ;...\nசிறிலங்காவினால் கிளப்பி விடப்பட்டிருக்கும் புலியென...\nஉரிமை கோருவோர் இனவாத சக்திகளா \nஇந்தியாவிடம் இருந்து விலகி சீனாவை நெருங்கும் இலங்க...\nவிடுதலைப்போராளி இசைப்பிரியாவின் வாழ்க்கை வரலாறு......\nஜெனீவா தீர்மானமும் நகரும் அரசியல் தந்திரமும்\nஜெனீவாவில் நிறைவேறிய தீர்மானத்தினால் அரசு தரப்புக்...\nபுதுடெல்லியில் சிறிலங்கா தூதரகம் அருகே இந்திய மனித...\nஇந்தியத் துரோகம் மீண்டும் மீண்டும்\nவரலாற்று சிறப்பு மிக்க குடாரப்பு தரையிறக்கச் சமர் ...\nபோரில் சிறிலங்காவுக்கு உதவிய நாடுகள் ஜெனிவாவில் கை...\nசிறிலங்கா நாடாளுமன்றத்தை அதிரவைத்த ஜெனிவா தீர்மானம...\n“பிரபாகரன்“ தோற்றம் பெறுவதை யாராலும் தடுக்க முடியா...\nசிறிலங்கா: தீர்வு எட்டப்படாத இனப்பிரச்சனை - இந்திய...\nசிறுநீர் கழிக்கச் சென்ற பெண்களின் உடலங்கள் புதர்கள...\nதமிழ்த் தேசத்தின் இருப்பை பாதுகாப்பது அவசியமானது –...\nவெற்றியடைந்தது யார் என்பது முக்கியமல்ல\nஉறக்கத்தில் கொல்லப்பட்ட உறவுகள் - ஒரு கரையோரக் கிர...\nவிடுதலை வீரா்களிற்கு எமது வீர அஞ்சலிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelampakkam.blogspot.com/2012/05/blog-post_2372.html", "date_download": "2018-07-18T10:22:58Z", "digest": "sha1:NOGGTIU6IEOHBG5H7H7KAGLBFMBFNEDC", "length": 71931, "nlines": 164, "source_domain": "eelampakkam.blogspot.com", "title": "குடாரப்பு தரையிறக்கச்சமரின் நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் | ஈழப்பக்கம்", "raw_content": "\nHome / ver / அபிஷேகா / மாவீரர்கள் / விழுதுகள் / குடாரப்பு தரையிறக்கச்சமரின் நாயகன் பிரிகேடியர் பால்ராஜ்\nகுடாரப்பு தரையிறக்கச்சமரின் நாயகன் பிரிகேடியர் பால்ராஜ்\nஅபிஷேகா Tuesday, May 20, 2014 ver , அபிஷேகா , மாவீரர்கள் , விழுதுகள் Edit\nவிடுதலைப்புலிகளின் போரியல் வரலாற்றில் மகுடம் சேர்த்த, உலகப் போரியல் வரலாற்றில் தனியிடம் பெற்ற, தென்னாசியாவின் சிறந்த தரையிறக்கச் சண்டையாகப் பதியப்படக்கூடிய வகையில் தனித்தன்மை வாய்ந்ததாகக் கருதப்படும் இத்தாவில் பெட்டிச்சமரை வழிநடாத்திய தலைமைத் தளபதி பால்ராஜ் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவுதினம் இன்று. தளபதி பால்ராஜ் அவர்களின் போராற்றலை எடுத்தியம்புவதற்கு பல தாக்குதல்கள், சண்டைகள், சமர்கள் இருந்தாலும் சிறப்பு வாய்ந்ததாக அமைவது இத்தாவில் பெட்டிச்சமர். சிங்களப்படைகளின் முதன்மைத் தளபதிகள் வகுத்த திட்டங்கள், தந்திரோபாயங்கள் மட்டுமன்றி சர்வதேச இராணுவ வல்லுனர்களின் ஆலோசனைகளையும் தவிடுபொடியாக்கிய சண்டை. புலிகளின் இராணுவ வல்லமையை உலகறிய வைத்த அந்த வரலாற்றுச் சமரின் நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் நான்காம் ஆண்டில் இத்தாவில் சமர் பற்றிய சில விடயங்களை நினைவு மீட்பது பொருத்தமானது.\nஓயாத அலைகள் எனப் பெயரிட்டு முன்னெடுக்கப்பட்ட வலிந்த தாக்குதலின் கட்டம் ஒன்று, இரண்டு நடவடிக்கைகளில் வன்னிப்பகுதியின்; பிரதேசங்கள் மீட்கப்பட்டன. அதன் அடுத்த கட்டமான ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கை யாழ்குடாநாட்டை மீட்பதற்கான நடவடிக்கையாக முன்னெடுக்கப்பட்டது. ஏறத்தாழ குடாநாட்டின் மொத்த சனத்தொகையின் பத்திலொரு பங்களவிலான இராணுவம், பல இராணுவத்தளங்கள், கட்டம் கட்டமான பாதுகாப்பு வேலிகள், கடற்படைத்தளங்கள், விமானப்படைத்தளம் என முழுமையாக இராணுவமயப்படுத்தப்பட்ட பிரதேசமாகவே யாழ்குடாநாடு இருந்தது.\nகுடாநாட்டின் பாதுகாப்பு அரணாக, இரும்புக்கோட்டையாக இருந்தது ஆனையிறவுத்தளம். ஏனைய மாவட்டங்களுடன் யாழ் மாவட்டத்தை இணைத்து நின்ற ஒரே தரைவழிப்பாதையான ஏ-9 வீதியை உள்ளடக்கி அமைக்கப்பட்டிருந்த ஆனையிறவுத் தளம் வன்னி பெருநிலப்பரப்பின் உப்பளப் பகுதியையும் உள்ளடக்கியிருந்தது. ஆனையிறவின் பௌதீக அமைப்பு, நேரடி முற்றுகைத் தாக்குதலுக்கு முற்றிலும் சாதகமற்ற தன்மையைக் கொண்டது. பரந்த வெட்டை, கடல் நீரேரி, சதுப்பு நிலம் என சிங்களப்படைக்கு வாய்ப்பான களமுனையாக அமைந்திருந்தது. 1991ம் ஆண்டு ஆ.க.வெ எனப் பெயரிட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நடவடிக்கை தோல்வியில் முடிந்தமைக்கு பிரதான காரணம் ஆனையிறவின் பௌதீக அமைப்புத்தான்.\nயாழ்குடாநாட்டுக்கான தாக்குதலின் காத்திரத்தன்மை ஆனையிறவுத் தளத்தின் வீழச்சியில்தான் தங்கியிருந்தது என்பதால், அதன் பௌதீக அமைப்பில் உள்ள சிக்கல்களை உணர்ந்த தலைவர் ஆனையிறவுத் தளத்தின் மீது நேரடியாகத் தாக்குதலை தொடுக்காமல், தனிமைப்படுத்துவதன் மூலம் வெற்றி கொள்ளலாம் என்பதனடிப்படையில் மூலோபாயங்களை வகுத்தார். ஏனெனில்;, பதினான்காயிரத்திற்கும் மேற்பட்ட இராணுவத்தைக் கொண்ட பலமான தளமாக இருந்தாலும், அதற்கான விநியோகம் சாவகச்சேரி, பலாலி பிரதான தளங்களில்தான் தங்கியிருந்தது. எனவே அந்த உயிர்நாடியை இறுக்கி, இராணுவத்தின் விநியோகத்தை தடுப்பதுதான் தாக்குதலுக்கான பிரதான தந்திரோபாயமாகக் கண்டறிந்தார் தலைவர்.\nஇந்தச் சூழலில், விநியோகத்தை தடுத்தி நிறுத்தி சண்டையிடக்கூடிய பொருத்தமான இடம் எது என்பதை ஆய்வு செய்த தலைவரும் தளபதியும் ஆரம்பத்தில் பளைக்கும் புதுக்காட்டுச் சந்திக்கும் இடையில் உள்ள பகுதியில் பொருத்தமான இடத்தை தெரிவு செய்வதற்கு திட்டமிட்டனர். இதற்கான சாத்தியப்பாடுகளை மதிப்பிடுவதற்கான வேவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. என்றாலும் வேவு அணிகளின் தகவல்கள் திட்டத்தின் சாத்தியமின்மையை வெளிப்படுத்தியதால் அந்த இடம் கைவிடப்பட்டது.\nஎந்த��ொரு பலத்திலும் ஒரு பலவீனம் இருக்கவே செய்யும். அதைச் சரியாக கண்டறிந்து திட்டமிட்டுத் தாக்குவதில்தான் வெற்றியின் ரகசியம் தங்கியிருக்கின்றது என்ற கொள்கையுடைய தலைவர், தளபதியுடன் அதற்கான அடுத்த சாத்தியப்பாட்டை ஆராய்ந்தார். அதன்படி பளைக்கும் எழுதுமட்டுவாளுக்கும் இடையில் இருந்த பிரதேசம் பொருத்தமாக இருந்ததால், விநியோகத்தை தடுக்கும் களமாக இத்தாவில் தெரிவாகியது. அதற்கு ஏற்றவகையில், வடமராட்சி கிழக்கின் குடாரப்பு – மாமுனைக் கரையோரம் தாக்குலுக்கான தரையிறக்கத்தைச் செய்வதற்குப் பொருத்தமான இடமாகத் தேர்வு செய்யப்பட்டது.\nஎமது கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து 5 கிலோ மீற்றர் கடலால் நகர்ந்து இரண்டு இராணுவ முகாம்களிற்கு நடுவில் இருந்த குடாரப்பு மாமுனையில் தரையிறங்கி, வடமராட்சி கிழக்கையும் தென்மராட்சியையும் பிரித்து நிற்கும் சதுப்புக் கடல் நீரேரியைக் கடந்து பத்துக் கிலோ மீற்றர் தூரம் நகர்ந்து கண்டி வீதியை மறித்து நிற்கவேண்டும். அங்கு ஒரு கிலோ மீற்றர் நீளம் அகலத்தைக் கொண்ட பெட்டியமைத்து விநியோகத்தை தடுப்பதன் மூலம் ஆனையிறவை வெற்றிகொள்வதற்கு முடிவெடுக்கப்பட்டது.\nமிகவும் சவாலானதும் ஆபத்தானதுமான இக்களத்தை தளபதி பால்ராஜ் அவர்களிடம் பொறுப்புக் கொடுத்த தலைவர், 'ஆனையிறவிற்கான சண்டையை நீதான் நடத்தப்போறாய், நீ பெரிய வீரன், எத்தனையோ சோதனைகளை உனக்கு நான் தந்திருக்கிறன், நான் உனக்கு வைக்கிற முக்கியமான சோதனையிது, உன்னுடன் 1200 பேரையும் குடாரப்பில் சூசை தரையிறக்கி விடுவான்;. சிக்கலென்றால் உங்களை உடன காப்பாற்றி வர ஏலாது, ஆனால் நீ ஏ-09 நெடுஞ்சாலையை இடைமறிச்சு யாழ்ப்பாணத்திலிருந்து ஆனையிறவிற்கு வரும் விநியோகத்தை நிறுத்தவேணும். அதைச் செய்தால் ஆனையிறவு தானா வீழும்;, நான் குடாரப்பில தரையிறக்கி விடுவன், நீ ஏ-09 றோட்டாலதான் வரவேண்டும்' எனக்கூறி தனது திட்டத்தை விளக்கினார்.\nகுடாரப்பு - இத்தாவில் பகுதியின் தரைத்தோற்றமானது சண்டையிடுவதற்கு சாதகமான இடமாக கருதமுடியாது. தரையிறங்கும் குடாரப்பு மணற்பரப்புக்களுடன் பனை, சிறுபற்றைக் காடுகளைக் கொண்ட பிரதேசம். குடாரப்பிலிருந்து இத்தாவிலுக்கு இடைப்பட்ட பகுதி சதுப்பு நிலத்துடன் கூடிய கண்டல் மரங்கள் வளர்ந்திருக்கும் நீரேரியைக் கொண்ட பிரதேசம். இந்த ���ீரேரியைத் தாண்டித்தான் இத்தாவிலுக்குள் கனரக ஆயுதங்கள், வெடிபொருட்கள் சகிதம் நகரவேண்டும். அது மட்டுமன்றி, காயம், வீரமரணங்களை அப்புறப்படுத்தல் உட்பட அனைத்து விநியோகங்களும் இந்த நீரேரிக்குள்ளால்த்தான் செய்யமுடியும். அப்பகுதிக்கான விநியோகங்களோ, காயப்பட்டவர்களை வெளியில் எடுப்பதோ, படையணிகளை நகர்த்துவதோ உடனடிச் சாத்தியமில்லாத தரையமைப்பு. அத்துடன் தளபதி தீபன் அவர்கள் தாளையடி முகாமைத் தகர்த்து, விநியோகத்திற்கான தரைவழிப்பாதையை ஏற்படுத்தும் வரை அணிகள் கொண்டு செல்லும் வெடிபொருட்கள், உணவு போன்றவற்றை வைத்தே தாக்குதலில் ஈடுபடவேண்டியிருந்தது.\nஇப்படியான சாதகமில்லாத தரையமைப்பு, சூழலை சாத்தியமான களமாக மாற்றி வெல்லவேண்டும் என்பது மட்டுமல்ல குடாரப்பில் தரையிறங்கி, கவசவாகனங்கள், நவீன விமானப்படை மற்றும் கடற்படை உள்ளிட்ட அதிவல்லமை பொருந்திய படைகள், சிறப்புப்படைகளின் நடுவே, அவர்களின் பிடரிக்குப் பின்னால் நின்று மோதுவது என்பது கற்பனை செய்து பார்க்கமுடியாத செயல். சிறிலங்கா அரசபடையின் பலத்துடனும் ஒப்பிடும்போது குறைந்தளவு போராளிகளுடன் எதிர்கொள்வது என்பது சாதாரணமானதல்ல என்று கருதினாலும் ஆன்மபலம்மிக்க, போரிடும் தன்மைகொண்ட வீரப்பரம்பரையின் வித்துக்களை வைத்து உறுதியாக சண்டை பிடிக்கலாம், வெல்லலாம் என்பதில் திடமான நம்பிக்கை கொண்டவர்கள் புலிகள்.\nமேலும் 'இந்த ஊடறுப்பு மறிப்புத் தாக்குதலைச் செய்வதற்கு தரப்பட்ட போராளிகளை வைத்து உனக்குத் தந்த பொறுப்பை நிறைவேற்றவேண்டும். மேலதிக உதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்காதே' எனவும் தலைவர் கூறியிருந்தார். எனவே போராளிகளைப் பாதுகாத்து சண்டையிட்டு ஆனையிறவின் வீழ்ச்சிவரை விநியோகத்தை தடுத்து நிற்கவேண்டும் என்பதில் உள்ள கடினம் தளபதிக்குத் தெரியும்.\nதாக்குதலுக்கான பயிற்சியின்போது தனது போர் அனுபவங்கள், சிங்களப்படைகளின் பலவீனங்கள், கிளிநொச்சியில் ஊடறுத்து நின்றபோது ஏற்பட்ட அனுபவங்கள், அங்கு இராணுவத்தை எதிர்கொண்ட முறைகள் போன்றவற்றை பகிர்ந்து போராளிகளின் மனவுறுதியையும், மனோபலத்தையும் மேலும் மேம்படுத்தினார். ஆனையிறவின் வெற்றி கைகூடுவதின் பிரதான தாக்குதல் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற வேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருந்த�� தலைவரின் எண்ணத்தை நிறைவேற்றுவற்காக கடுமையாக உழைத்தார்.\nதாக்குதலுக்கான திட்டத்தை போராளிகளுக்கு விளங்கப்படுத்தியதுடன் சிங்கள இராணுவம் எப்படிப்பட்ட உத்திகளைப் பயன்படுத்துவான், அப்பிரதேசத்தில் எதிரி எப்படிப்பட்ட நகர்வுகளைச் செய்யமுடியும், குறிப்பாக 'ராங்கிகளின் உதவியுடன் எதிரி நகரும்போது ராங்கியைப்பற்றி கவலைப்படாமல், அதை விட்டிட்டு வரும்படையினரைக் கொல்லுங்கள், ராங்கியால தனிய வந்து ஒன்றும் செய்ய ஏலாது. அது ஒரு குருட்டுச்சாமான், கிட்டப்போனால் என்ன நடக்கென்று ராங்கியில் உள்ளவர்களுக்குத் தெரியாது, ராங்கியை விட்டிட்டு பின்னால ஏறி குண்டை கழற்றிப்போட்டு ராங்கியை அழிக்கலாம்' என நம்பிக்கையுடன் நகைச்சுவையாக கதைக்கும் அவரது பாணி எந்த புதிய போராளியையும் சிலிர்த்தெழச்செய்யும். தன்னம்பிக்கையுடன் உத்வேகமாகப் போராடச்செய்யும் தன்மை கொண்டது.\nபோராளிகளுக்கு சண்டையின் தன்மைபற்றியும் அதில் வரும் ஆபத்துக்களை எதிர்கொள்ளும் முறைபற்றியும் தெளிவுபடுத்தி சரியான விளக்கத்துடன் தயார்ப்படுத்தினால் இலகுவாகவும் விளையாட்டாகவும் சண்டை பிடிக்கக்கூடிய மனோநிலை அவர்களுக்கு உருவாகும் என்பது அவரது நம்பிக்கை. அது இத்தாக்குதலுக்கு மிகவும் அவசியம் என்பதை உணர்ந்து அணிகளை தயார்ப்படுத்துவதற்காக உழைத்தார். பயிற்சியின்போது ஒவ்வொரு சிறிய விடயங்களையும் உன்னிப்பாகப் பார்த்து, உலக வரலாறு ஒருகணம் ஸ்தம்பித்துப் பார்க்கப்போகின்ற யுத்தத்திற்காக தலைவரின் வழிகாட்டலுடன் ஒவ்வொரு விடயமாக செருக்கிச் செருக்கித் தயார்ப்படுத்தினார்.\n26.03.2000 அன்று, இருட்டுப் பரவத் தொடங்கிய நேரம் ஊடறுப்புத் தாக்குதல் படையணிகள் சுண்டிக்குளக் கடற்கரையில் தயாராகிக்கொண்டிருந்தன. பல களமுனை கட்டளைத் தளபதிகளும் வழியனுப்புவதற்காக ஒன்றாகக் கூடியிருந்தார்கள். எல்லோரது முகத்திலும் ஏதோ ஒரு பரபரப்பு. தரையிறக்குவதற்கு தயாராகிப் புறப்படுவதற்குமுன் போராளிகளுடன் கதைத்த தளபதி பால்ராஜ் அவர்கள் 'எதிரி ஆக்கிரமித்துள்ள எங்களுடைய யாழ் மண்ணில் மீண்டும் நாம் காலடி எடுத்து வைக்கப்போகின்றோம். நாங்கள் வெல்லப்பட முடியாதவர்கள் என்பதை எதிரிக்கு சொல்லிவைக்கப் போகின்றோம். புலிகள் யார் என்பதை எதிரிக்கு காட்டப் போகின்றோம்' என்று கூ��ினார். தளபதியின் ஆக்ரோசமான வார்த்தைகளை உள்வாங்கிக் கொண்டு போராளிகள் மிகுந்த சந்தேசத்துடனும் தெம்புடனும் படகுகளில் ஏறி தாக்குதலுக்கு தயாரானார்கள். இத்தாக்குதலில் பங்குகொண்ட தளபதிகளான துர்க்கா, விதுஷா, ராஜசிங்கம் உட்பல பல தளபதிகளும் தங்களது அணிகளுடன் புறப்படத் தயாராகினர்.\nசமநேரத்தில், ஊடறுத்து நிற்கும் தாக்குதல் அணிகளுக்கான தரைவழித் தொடர்பை ஏற்படுத்திக் கொடுக்கும் பொறுப்பை, முக்கியமாக ஊடறுப்புத் தாக்குதலின் தொடர் இருப்பை தீர்மானிக்கும் பிரதான களமுனையைப் பொறுப்பெடுத்த தளபதி தீபன் தலைமையிலான அணி தாளையடி இராணுவ முகாம் மீது தாக்குதல் நடாத்துவதற்கு தயாராகினர். ஏனெனில் தாளையடியை ஊடறுத்து கரையோரப்பகுதியை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தாலே ஊடறுப்பு அணிக்கான விநியோகங்களை செய்யலாம் என்பது இந்நடவடிக்கையின் வெற்றியில் பிரதான பங்கை வகித்தது.\nஆனையிறவு வெற்றியைத் தீர்மானிக்கும் வரலாற்றுச் சமருக்கான அணிகள் தரையிறங்க வேண்டிய இடத்தின் பாதுகாப்பை உறுதி செய்த வேவு அணிகள் குடாரப்புக் கரையில் முன்மறிப்புப் போட்டுத் தயாராக இருந்தன. தாக்குதல் அணிகள் சிறிய படகுகளில் தரையிறங்கும் குடாரப்பு பகுதியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தன. படகுகளில் அணிகள்; நகர்வதை தாளையடி முகாமிலிருந்த இராணுவம் ராடரில் அவதானித்து கடற்படைக்குத் தகவல் வழங்கியது. தரையிறக்க அணிகளின் படகுகளை தாக்குவதற்கு கடற்படையின் டோறா படகுகள் முயற்சியெடுக்க, கடற்புலிகளின் சண்டைப்படகுகள் தளபதி சூசை தலைமையில் கடற்தாக்குதலை ஆரம்பித்தனர். இதனால் தரையிறக்கச்சண்டை நடுக்கடலிலேயே ஆரம்பமானது. கடற்புலிகள் தாக்குதலை மேற்கொண்டு டோறாக்களை தடுத்து வைத்திருக்க, முதலாவது தரையிறக்க அணி தளபதி பால்ராஜ் அவர்களுடன் தரையிறங்கியது. முதலில் தரையிறங்கியவர்கள் அங்கிருந்த மினிமுகாம் ஒன்றையும் தகர்த்து, தங்களது இலக்கு இடங்களை நோக்கி முன்னேறினர்.\nதரையிறங்கிய இடத்தில் கடுமையான எறிகணைத் தாக்குதல்களை எதிரி நடாத்திய போதும் விநியோகப்பாதையை தடுக்கும் மூலோபாய நகர்வை சரியாக மேற்கொண்டு, இத்தாவிலில் கண்டிவீதியை மறித்து கிட்டத்தட்ட ஒரு சதுரக்கிலோ மீற்றர் பரப்பளவை உள்ளடக்கி நிலையமைத்திருந்தனர். பொருத்தமான இடங்களைத் தெரிவு செய்��ு அணிகளையும் ஆயுதங்களையும் நிலைப்படுத்தினர். போராளிகள் சண்டையில் நிற்கின்றோம் என்பதை விட தயார்ப்படுத்தல் பயிற்சி செய்வதைப்போல தங்களை தயார்ப்படுத்தினர்.\nபால்ராஜ் தலைமையில் படையணிகள் கண்டி வீதியை ஊடறுத்து நிற்கின்றன என்பது சிங்களப் படைத்தலைமைக்கு வியப்பை ஏற்படுத்தியது. ஏனெனில் கனரகப்பீரங்கி, ஆட்லறி, பல்குழல் பீரங்கி, விமானப்படை, ராங்கிகள், துருப்புக்காவிகள், பல்லாயிரக்கணக்கான இராணுவத்தினர் மூன்றுபக்கமும் சுற்றி நிற்க அதற்கு நடுவே, சாகமில்லாத தரையமைப்பிற்குள் முக்கியமாக, நீரேரியால் பிரிக்கப்படும் ஒரு சிறு நிலப்பரப்பிற்குள் புலியணிகள் நிலை கொண்டதும் அதற்;குள் பால்ராஜ் நிற்கின்றார் என்பதும் சிங்களப்படைக்கு அதிர்ச்சிக்குரிய விடயமாகவும் மனோதிடத்தை பலவீனப்படுத்தும் விடயமாகவும் இருந்தது. 1998ம் ஆண்டு கிளிநொச்சியில் ஊடறுத்து நின்ற பால்ராஜ் அவர்களின் மறிப்பை உடைக்க முடியாததன் விளைவே கிளிநொச்சி முகாமின் வீழ்ச்சிக்கான அடிப்படை என்பதை நன்கு உணர்ந்திருந்தார்கள். அதனால் பால்ராஜின் அணிகள் முழுமையாக நிலைபெறுவதற்கு முன் அவர்களை அழித்தொழிக்க வேண்டும் அல்லது அப்புறப்படுத்த வேண்டும் என்பது அவர்களிற்கு பிரதான விடயமாகியது. சிங்களத்தலைமை ஆச்சரியத்துடன் பார்க்க, இரண்டில் ஒன்று பார்த்துவிடுவம் என்று புலியணிகள் தயாராகி நிற்க, இத்தாவில் சண்டைக்களத்தில் புதிய வீர வரலாற்றைப் பதிய ஆயத்தமாகினர்.\nஇத்தாவில் பெட்டிச்சமரை ஸ்ராலின்கிராட் சண்டையுடன் ஒப்பிடலாமா அல்லது நோமன்டித் தரையிறக்கத்துடன் ஒப்பிடலாமா அல்லது நோமன்டித் தரையிறக்கத்துடன் ஒப்பிடலாமா என்றால் அந்த களச்சூழல்களைத் தாண்டி இத்தாவில் பெட்டிச்சமர் தனித்துவமாகவே தெரியும். சாத்தியமில்லாத தரையமைப்பில் குறைந்தளவிலான வளங்களுடன்; குறிப்பிட்டளவு போராளிகளையும் வைத்துக்கொண்டு 40000 சிங்களப்படைகளின் நடுவே, அதி நவீன ஆயுதங்கள், முப்படைகளின் தாராளமான உதவிகள், சர்வதேச இராணுவ வல்லுனர்களின் ஆலோசனைகள், தொழில்நுட்ப உதவிகள் போன்றவற்றை தன்னகத்தே கொண்ட படையினரை ஊடறுத்து நிற்பது என்பது புலிகளுக்கு மட்டுமே இருந்த அல்லது தமிழர்களுக்கு இருக்கும் மனோபலத்தின் வெளிப்பாடு.\nபால்ராஜ் அவர்களிடம் பலவருடங்களாகத் தோல்வியைச் சந்த���த்த சிங்களத் தளபதிகள் பலரும் அந்த களமுனையின் தளபதிகளாக இருந்ததால், பால்ராஜ் அவர்களை வெற்றிகொண்டு பழிதீர்க்க கிடைத்த ஒரு சந்தர்ப்பம் என்ற மன உணர்விலும்; சிங்களப் படைத்தலைமை தீவிரமான எதிர்த்தாக்குதலை முன்னெடுக்கத் திட்டமிட்டது. தனது தளபதிகளிடம் கதைக்கும் போது |என்னட்ட அடிவாங்கி ஓடினவைதான் இப்ப ஒன்றாய்ச் சேர்ந்து வந்திருக்கினம், இவையள் இந்தமுறையும் வெல்லிறதைப் பார்ப்பம்| என்று பால்ராஜ் கூறினார்.\nஇத்தாவிலில் உருவாக்கப்பட்ட போர்வியூகத்தை உடைப்பதற்காகவும் கண்டிவீதியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்பதற்காகவும் கடுமையாகப் போரிட்டது சிங்களப்படை. உக்கிரமான சமர். எதிரி புலிகளின் நிலைகளை உடைப்பதும், அதை புலிகள் மீளக் கைப்பற்றுவதுமாக, நீண்ட நேரமாக தக்கவைப்பதற்காகவும் கைப்பற்றுவதற்கானதுமான சண்டைகள் நடைபெற்றன. அர்ப்பணிப்பும் உறுதியும் நிறைந்த போராளிகளின் செயல்வீரம், அவர்களின் தீவிரமான போரிடும் ஆற்றல், மெய்சிலிர்க்க வைக்கும் தியாகங்கள், நிலைகளை விடாமல் தனித்து நின்று சமரிட்ட பண்பு, அவர்கள் வெளிப்படுத்திய துணிச்சலான செயற்பாடுகள் இத்தாவில் பெட்டியை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தது. கிட்டத்தட்ட பத்திற்கு மேற்பட்ட பெரியளவிலான படையெடுப்புக்கள், பதினைந்திற்கும் மேற்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் என முப்பத்துநான்கு நாட்களாகக் கடுமையான பல சண்டைகளை எதிர்கொண்டது புலிகள் சேனை.\nபொதுவாகவே இராணுவம் காலைவேளைகளில்தான் தனது தாக்குதல் நடவடிக்கைகளைத் தொடங்கும். ஒரு தடவை, காலை இராணுவம் தனது நகர்வை செய்யவில்லை. எனவே களமுனைத்தளபதிகளுடன் சண்டை தொடர்பாகக் கதைக்கத் தீர்மானித்த தளபதி மதியமளவில் களமுனைத் தளபதிகளை தனது கட்டளைமையத்திற்கு அழைத்திருந்தார். அவர்களுடன் கதைத்துக்கொண்டிருந்தவேளை (தொலைத்தொடர்பு கண்காணிப்பின் மூலம் எல்லோரும் கட்டளைமையத்தில் இருக்கின்றனர் என அறிந்து), சிங்களப்படை நீரேரிக்கரையால் திடீர் ஊடறுப்புத் தாக்குதலை மேற்கொண்டு பால்ராஜ்; அவர்களின் கட்டளைமையத்திற்கு அருகில், கிட்டத்தட்ட 25 மீற்றரில் அமைந்திருந்த கட்டளை மையத்திற்கான பாதுகாப்பு நிலையில் சண்டையைத் தொடங்கினான். அதிலிருந்து 75 மீற்றரில் ராங்கிகள், பவள் கவசவாகனங்கள், ��ுருப்புக்காவிகள் கட்டளை மையத்தைத் தாண்டி சென்று கொண்டிருந்தன. இராணுவத்தால் |வெலிகதற| எனப் பெயரிடப்பட்ட இத்தாக்குதல் நடவடிக்கையானது இத்தாவில் பக்க கண்டல் நீரேரிக்கரையால் ஊடறுத்து ஒட்டுமொத்த தரைத்தொடர்பையும் துண்டித்து, நிலைகொண்டிருக்கும் அணிகளை அழிக்கும் நோக்கத்துடன் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையாகும்.\nகட்டளைமையத்தில் பாதுகாப்பிற்கு நின்றவர்கள் இராணுவத்தைக் கண்டு சண்டையைத் தொடங்க, நிலமையை புரிந்து சுதாகரித்த தளபதி, நிதானமாக களமுனைத் தளபதிகளை அவரவர் இடங்களுக்குச் செல்லுமாறு கூறிவிட்டு, தனக்கருகில் சண்டை நடக்கின்றது என்பதைப்பற்றி அலட்டிக்கொள்ளாமல், அங்கு நடந்த சண்டையையும், எதிரி ஊடறுத்து வந்த இடங்களை மீளக்கைப்பற்றுவதற்கான கட்டளைகளையும் எந்தவித பதட்டமும் இல்லாமல் வழங்கிக் கொண்டிருந்தார்.\nஇராணுவம் ஊடறுத்து வந்த பகுதியில் விடுபட்ட நிலைகளைத் தவிர ஏனைய நிலைகளைத் தக்கவைத்து அங்கிருந்து தொடர்ச்சியாக தாக்குதலை மேற்கொண்டனர். ஆர்.பி.ஜி கொமாண்டோஸ் அணிகள் சிங்களப்படையின் துருப்புக்காவிகள், ராங்கிகள் மீது தாக்குதலை நடாத்தினர். ஒரு ராங்கி அழிக்கப்பட்டதுடன் பல ராங்கிகள் சேதமாக்கப்பட்டன. இரண்டு பவள் கவசவாகனங்கள் கைப்பற்றப்பட்டன. உள்நகர்ந்த எதிரியை அழிக்க வகுத்த உடனடித் திட்டத்தில் எதிரி நகர்ந்த இடங்களிலெல்லாம் தாக்குதலுக்குள்ளானதால் திணறிய எதிரி செய்வதறியாது, திரும்பியும் போகமுடியாமல் திண்டாடினான். இதில் நடந்த தற்துணிவான சம்பவங்கள் பல, உதாரணமாக சண்டையிட்டுக்கொண்டிருந்தபோது ரவை முடிந்துபோய் இருந்த பெண் போராளியின்; நிலைக்குள் பாய்ந்து கொண்டான் ஒரு சிப்பாய். அவனது துவக்கையே பறித்து அவனை சுட்டுவீழ்த்தினார். அதுபோல ரவை முடிந்ததும் செல்லால் அடித்து ஒரு எதிரியை வீழ்த்தினார் இன்னுமொரு பெண்போராளி. இதுபோல பல சம்பவங்கள் இந்த சண்டைக்களத்தில் நடைபெற்றன. பிறிதொரு சம்பவத்தில், ராங்கிகள் வந்தபோது அவற்றின் மீது குண்டு வீசி அழித்த பெண்புலிகளின் வீரம் என்பது புறநானுறுக்குப் பின் தமிழ்ப்பெண்களின் வீரத்திற்கான எடுத்துக்காட்டு. இறுதியாக இருட்டு வேளையை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி பாரிய இழப்புடன் பின்வாங்கியது இராணுவம்.\nஎப்போதும்; போராளிகளின் உளவுரணை தனத��� உறுதியான கட்டளை மூலம் தெம்பாக வைத்திருப்பது பால்ராஜ் அவர்களின் குண இயல்பு. ஒரு பெண்போராளி ஒரு பகுதிக்கான தாக்குதலை வழிநடாத்திக் கொண்டிருந்தார். நீண்ட நேரமாக இறுக்கமாக சண்டை தொடர்ந்து கொண்டிருந்தபோது தொடர்பு கொண்ட தளபதி 'எங்கட கடைசி மூச்சு இருக்கும் வரைக்கும் எதிரி நினைக்கிறதை அடைய விடக்கூடாது. வந்த எதிரிகளுக்கு நாங்கள் யார் எண்டதைக் காட்டிப்போட்டு விடவேணும்' என்று கூறினார். அப்போராளிகளும் கடுமையாகச் சண்டையிட்டு இராணுவத்தை பலத்த இழப்புகளுடன் பின்வாங்கச் செய்தனர். மற்றும் சண்டைக்கான கட்டளையை வழங்கும் சமநேரத்தில் விநியோகம் சரியாக செல்கின்றதா காயம், வீரச்சாவடைந்தவர்களை அனுப்புதல் உட்பட களத்தின் சகல ஒழுங்குபடுத்தல்களையும் கவனித்துக்கொண்டிருப்பார்.\nசிறிலங்காவின் முப்படைத்தளபதிகளும் பலாலியில் இருந்து இத்தாவில் முற்றுகைச் சின்னாபின்னமாக்க நினைத்தபோதும் அது அவர்களால் முடியாத காரியமாகவே இருந்தது. இந்நடவடிக்கையில் சிறிலங்கா இராணுவத்தின் பெருமைமிக்க தளபதிகளான பிரிகேடியர் காமினி கொட்டியாராச்சி, வான்நகர்வு பிரிகேட் கட்டளைத்தளபதி கேணல் றொசான் சில்வா, மேஜர் ஜெனரல் சிசிற விஜயசூரியா உட்பட பல தளபதிகளின் சண்டைத்திட்டங்கள், தந்திரோபாயங்கள் எல்லாம் தவிடுபொடியாக்கப்பட்டன. இறுதியாக ஒரு தடவை பாரிய நடவடிக்கை ஒன்றை திட்டமிட்டு, பால்ராஜ் அவர்களை உயிருடனோ அல்லது பிணமாகவே கைப்பற்றுவோம் எனக் கங்கணங்கட்டி மேற்கொள்ளப்பட்ட பாரிய நடவடிக்கை கூட தோல்வியில் முடிந்தது.\nவரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியின் பிரதான பங்கை வகித்த பால்ராஜ் அவர்களின் சேனையை வெற்றி கொள்ள சிறிலங்கா இராணுவத்தின் அனைத்து சிறப்புப் படையணிகளும் பயன்படுத்தப்பட்டன. ஆனால், அச்சேனையை அவர்கள் வெல்லமுடியாததால் ஆனையிறவுத்தளம் பெரும் சிக்கலுக்குள்ளாகியது. தொடர்ந்து சண்டையை கொண்டு நடாத்த முடியாத நிலைமை ஏற்பட்டதுடன் மறுபக்கம் தளபதி தீபன் அவர்களால் முன்னெடுக்கப்பட்ட நகர்வையும் தடுக்கமுடியாததால் நெருக்கடிக்குள்ளான இராணுவத்திற்குப் பின்வாங்கி ஓடுவதைத்தவிர வேறுவழி இருக்கவில்லை.\nஇத்தாக்குதல் நடவடிக்கையின் கடினத்தை தளபதி பால்ராஜ் விபரிக்கும் போது 'சண்டையென்றால் இதுதான் சண்டை, குளிக்க ஏலாது, சப்ளை இல்லை, வெட்டி நிற்கும் பங்கருக்குள்தான் சாப்பாடு, தூக்கம் எல்லாமே, வீரச்சாவடைந்தவர்களை வீரவணக்கம் செலுத்தி விதைக்க வேண்டும், காயப்பட்ட போராளிகளை அதே பங்கருக்குள் பராமரிக்கவேண்டும், விமானம், ராங்கி, எறிகணை என அப்பிரதேசத்தை துடைச்சு எடுப்பான், அந்தப்பகுதிக்குள்ளிருந்த சிறு மரங்கூட காயமில்லாமல் இருக்காது அந்தளவிற்கு கடுமையான செல்லடி, சண்டையும் அப்படித்தான். இன்று 400 மீற்றர் அவன் பிடிச்சா, நாளைக்கு 600 மீற்றர நாங்கள் பிடிப்பம், 10, 20 ராங்கிகளை இறுமிக்கொண்டு நகர்ந்து சண்டை நிலைகளுக்குள்ளேயே புதைக்கலாமென்று வருவான். நாங்கள் ஆர்.பி.ஜியால அடிப்பம். சில இடங்கள்ல ராங்கை வரவிட்டு நாங்கள் பாய்ந்து குண்டு போட்டு அழிப்பம், சப்ளை துப்பரவாக இல்லாத சமயங்களில ஆமியின்ர ஆயுதங்களை எடுத்து சண்டையிடுவம். மேலதிக படையணிகள் கிடைக்காத தருணங்களில் 100 மீற்றர், 200 மீற்றர், சில இடங்களில் 500 மீற்றருக்கு விடக்கூடிய அளவு போராளிகளே இருந்தனர். இவ்வாறு விட்டு விட்டு தொடர் ரோந்துகளை விட்டே எதிரியை உள்ள விடாம பாப்பம், சிலநேரங்களில ரோந்து அணியுடன் சண்டை தொடங்கும். உடன பக்கத்திலிருக்கின்ற அணிகளை எடுத்து உடனடித்தாக்குதலை மேற்கொண்டு துரத்திவிடுவம். எதிரிக்கு நாங்கள் பலர் இருப்பது போன்ற பிரம்மையை ஏற்படுத்தியதால் எங்களின் படைபலத்தை மிகையாகக் கணிப்பிட்டு நகர்வதற்குப் பயப்பட்டான்' என்று கூறுவார்.\nபால்ராஜ் அவர்களிற்கு நீரிழிவு, இரத்த அழுத்தம் போன்ற நோய்களின் தாக்கம் கடுமையாக இருந்தபோதும் அதை அக்கறைப்படுத்தாமல் அந்த நோயின் வலியையும் சமாளித்துக் கொண்டே இத்தாவில் சண்டையை 34 நாட்கள் வெற்றிகரமாக நடாத்திக் காட்டினார். அவருடன் நின்ற போராளிகள் 'அவர் தூங்கிப் பார்த்ததில்லை, இரவில் கூட ஒவ்வொரு பகுதிக்கும் தொடர்பு கொண்டு நிலைமைகளை அறிந்துகொண்டிருப்பார். சிறிய வெடிச்சத்தம் கேட்டாலும் உடனே துள்ளியெழுந்து நிலைமைகளை கேட்டறிந்து உறுதிப்படுத்திய பின்னரே அமைதியாக இருப்பார். சண்டை முடிந்தபின் கூட முகாமில் படுத்திருக்கும் போது சண்டையைப்பற்றி நித்திரையில் புலம்புவார்' அந்தளவிற்கு தீவிரமான மனநிலையில் இதன் வெற்றிக்காக உழைத்தார்.\nஇத்தாவில் சண்டை தொடர்பில் பதிவு செய்த உரையாடல் ஒன்றில் தளபதி காமினி கெட்டியாராட��சியைத் தொடர்பு கொண்ட பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் '40.000 பேரைக் கொண்ட படையைக் கொண்டு, சப்ளை இல்லாமல் சண்டையிடும் 1500 போரை சமாளிக்க முடியாத நீங்களெல்லாம் ஒரு இராணுவமா என்று கடுமையாக பேச அதற்கு பதிலளிதத கெட்டியாராச்சி 'பிரபாகரன் நேரா வந்து சண்டையிட்டாக்கூட சமாளிச்சிடுவன். வந்திருப்பது பால்ராஜ். நிலைகொண்டு விட்டால் அவரை அப்புறப்படுத்துவது கடினம்' அத்துடன் 'நீங்கள் பலாலியில இருந்து கேள்வி கேட்கிறதை விட்டிட்டு, இந்த இடத்திற்கு வந்து பார்த்தால்தான் நிலவரம் புரியும்' என்றார். ஆனையிறவை வீழ்த்திய வெற்றியுடன் தளபதியைச் சந்தித்த தலைவர், இந்த உரையாடல் பதிவை போட்டுக்காட்டினார். தலைவர் தனது அறையில், தரையிறங்கி நீரேரிக்குள்ளால் நகரும் பால்ராஜ் அவர்களின் படத்தை அட்டைப்படுத்தி மாட்டி வைத்திருந்தார். அவரது அறையை அலங்கரித்த படம் அதுவாகத்தானிருக்கும்.\nஇத்தகைய பெருமை வாய்ந்த தளபதியை நாம் இழந்திருக்கின்றோம். அவர் தமிழினத்தின் போரியல் ஏடு, தமிழர்களின் வீரத்தின் குறியீடு, அவருடைய தலைமைத்துவமும் சண்டைகளும் எப்போதும் ஒரு வழிகாட்டலைக் கொடுக்கும். ஈடில்லாத தளபதி பிரிகேடியர் பால்ராஜ் அவர்களுக்கு சிரம் தாழ்த்திய வீரவணங்கங்களைச் செலுத்துவோம்.\n21ம் நூற்றாண்டின் தன்னிகரில்லா போர் வீரன் பால்ராஜ்\nஈழத்து விடுதலைப்போராட்டத்தை தனது படைப்பினூடாகத் தாங்கும் ஓவியப் போராளி ஓவியர் புகழேந்தி அவர்கள்\nஈழப்போராட்டத்தில் ஓவியர் புகழேந்தி அவர்களின் ஓவியங்கள் ஒரு உயிரோட்டமான படைப்புக்களாக விளங்குகின்றன. அவரது ஓவியங்களைப் பார்க்கவேண்டும் என...\nதிலீபனுடன் பன்னிரெண்டாம் நாள் 26.09.1987 \nஇன்று அதிகாலை 5 மணிக்கு ஓர் எதிர்பாராத நிகழ்ச்சி நடந்து விட்டது திடீரென்று மின்சாரம் தடைப்பட்டு விட்டது. எங்கும் ஒரே இருள்மயம். காற்றும...\nஈழத்தமிழர்களை ஒருங்கிணைத்திருப்பது 'தமிழீழம்' என்ற கொள்கையும் 'பிரபாகரன்' என்ற நாமமுமே\nஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தில் பெரும்பான்மை தமிழ்மக்களின் அரசியல் தீர்வாக மக்கள் ஆணை பெற்ற தீர்மானமே 'சுதந்திரமும் இற...\n2001 ம் ஆண்டு தமிழீழத் தேசியத்துணைப்படையணி மணலாறு சேமமடுப்பகுதி முன்னணிக் காவலரண் வரிசையில் பாதுகாப்புக் கடமையில் இருந்தது . எதிரியின்...\nமாவீரர் நாளில் தேசியத் தலைவருக்காக......\nகார்த்திகை 27, தமிழ்மக்களின் விடுதலைக்காக தங்களது உயிர்களை ஆகுதியாக்கிய உன்னதமான மாவீரர்களை நினைவு கூர்ந்து உறுதியெடுக்கும் தேச...\nஇந்தியப் படையினரால் படுகொலை செய்யப்பட்ட யாழ்.வைத்தியசாலை ஊழியர்களின் 26ம் ஆண்டு நினைவு நாள்\nஅமைதிப்படை என்னும் பெயரோடு தமிழர் தாயகத்திற்கு வந்த இந்திய இராணுவம் நடாத்திய கோரத்தாண்டவத்தவங்கள் ஏராளம். அதில் குறிப்பிடத்தக்கதொன்று, ...\nகேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதி கேணல் ராயூ(குயிலன்) அவர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள்\nகேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதி கேணல் ராயூ(குயிலன்) அவர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் புலிக...\nசண்டைகளின் ஒவ்வொரு படியையும் உன்னிப்பாகச் செதுக்கி, வழிநடத்துபவர் தலைவர் பிரபாகரன் அவர்கள். இங்கே தளபதிகள் தலைவரின் போரியல் சிந்தனையி...\nதலைவர் பிரபாகரன் அவர்களின் தலைமைத்துவத்தைப்பற்றிய பல விடயங்களைக் கேள்விப்பட்டிருக்கின்றோம். அதேவேளை சிறு சிறு விடயங்களைக் கூட தலைவர் எ...\nபோர் உலா, விடுதலைப்புலிகளின் போர் இலக்கியம், விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்து நின்ற ஒரு போராளியின் நேர்த்தியான அனுபவப்பகிர்வு. போரிய...\nசிறுநீர் கழிக்கச் சென்ற பெண்களின் உடலங்கள் புதர்களுக்குள் கிடந்தது- சாந்தி கூறும் முள்ளிவாய்க்கால் அவலம் என்ன\nயுத்தத்தின் காரணமாக பல தடவைகள் இடம்பெயர்ந்த பிள்ளை ஒன்றுக்கு தாயான 42 வயதுடைய சாந்தி, தனது கணவனை யுத்தத்தில் இழந்து வாழ்கிறார். இ...\nபோர் உலா, விடுதலைப்புலிகளின் போர் இலக்கியம், விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்து நின்ற ஒரு போராளியின் நேர்த்தியான அனுபவப்பகிர்வு. போரிய...\nஇந்தியப் படையினரால் படுகொலை செய்யப்பட்ட யாழ்.வைத்தியசாலை ஊழியர்களின் 26ம் ஆண்டு நினைவு நாள்\nஅமைதிப்படை என்னும் பெயரோடு தமிழர் தாயகத்திற்கு வந்த இந்திய இராணுவம் நடாத்திய கோரத்தாண்டவத்தவங்கள் ஏராளம். அதில் குறிப்பிடத்தக்கதொன்று, ...\nமாவீரர் நாளில் தேசியத் தலைவருக்காக......\nகார்த்திகை 27, தமிழ்மக்களின் விடுதலைக்காக தங்களது உயிர்களை ஆகுதியாக்கிய உன்னதமான மாவீரர்களை நினைவு கூர்ந்து உறுதியெடுக்கும் தேச...\nஈழத்து விடுதலைப்போராட்டத்தை தனது படைப்பினூடாகத் தாங்கும் ஓவியப் போர���ளி ஓவியர் புகழேந்தி அவர்கள்\nஈழப்போராட்டத்தில் ஓவியர் புகழேந்தி அவர்களின் ஓவியங்கள் ஒரு உயிரோட்டமான படைப்புக்களாக விளங்குகின்றன. அவரது ஓவியங்களைப் பார்க்கவேண்டும் என...\nஈழத்தமிழர்களை ஒருங்கிணைத்திருப்பது 'தமிழீழம்' என்ற கொள்கையும் 'பிரபாகரன்' என்ற நாமமுமே\nஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தில் பெரும்பான்மை தமிழ்மக்களின் அரசியல் தீர்வாக மக்கள் ஆணை பெற்ற தீர்மானமே 'சுதந்திரமும் இற...\nசண்டைகளின் ஒவ்வொரு படியையும் உன்னிப்பாகச் செதுக்கி, வழிநடத்துபவர் தலைவர் பிரபாகரன் அவர்கள். இங்கே தளபதிகள் தலைவரின் போரியல் சிந்தனையி...\nஇன்னமும் துலங்காத புலிகளின் மர்மங்கள்....\nபோர் முடிவுக்கு வந்து மூன்றரை ஆண்டுகள் முடிந்து போன போதும் அவ்வப்போது விடுதலைப் புலிகளையும் அவர்களின் பலத்தையும் நினைவுபடுத்தும் சம்பவங்...\n2001 ம் ஆண்டு தமிழீழத் தேசியத்துணைப்படையணி மணலாறு சேமமடுப்பகுதி முன்னணிக் காவலரண் வரிசையில் பாதுகாப்புக் கடமையில் இருந்தது . எதிரியின்...\nதமிழீழ விடுதலைக்கான அரசியல் விடுதலைப்போராட்டம் ஆயுதப்போராட்டமாக பண்பு மாற்றம் பெற்றபோது,அதை தீவிரமாக முன்னெடுத்தவர் தலைவர் பிரபாகரன் ...\nதிரும்பிப்பார்க்கிறேன் -51 - இப்போது என் அம்மாவிற்கு கண்பார்வை மிகவும் குறைந்துவிட்டது. கண் மருத்துவர்களும் ஒன்றும் செய்யமுடியாது என்று சொல்லிவிட்டார்கள். எமது சிறுவயது படங்களை எல்லாம...\n'போர் இன்னும் ஓயவில்லை' - மெழுகு திரிகளை எடுத்துக்கொண்டேன் உறவினர்களின் ஈமக் கிரியைக்காக விடுமுறைக்கும் விண்ணப்பித்தாகிற்று குருதியூறிச் சிவந்த வைகாசி மாத்தில் என் பழைய கவிதைகளில் ஒ...\nமகிந்தா கெக்கட்டம்விட்டு சிரிக்கிறான் - நிமலரூபன் ஒரு தமிழ் கைதி ஒரு ஏழை அரச சிறைக்கூடத்தில் அடித்து,அடித்து,அடித்தே கொலை செய்யப்பட்டான் சக கைதிகள் அடிகாயங்களுடன் இன்னும் சாகவில்லை கொலைகா...\nகுடாரப்பு தரையிறக்கச்சமரின் நாயகன் பிரிகேடியர் பால...\nவிடுதலை வீரா்களிற்கு எமது வீர அஞ்சலிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://krvijayan.blogspot.com/2013/", "date_download": "2018-07-18T11:00:48Z", "digest": "sha1:PARDSVN3QBXUP3WYJKOF4ZHFOJT3LHX7", "length": 27193, "nlines": 95, "source_domain": "krvijayan.blogspot.com", "title": "நினைவில் நின்றவை: 2013", "raw_content": "\nதொ”டர்” பதிவு தொடரட்டும்...........பதிவுலகம் தழைக்கட்டும்\nதொ”டர்” பதிவு தொடரட்டும்...........பதிவுலகம் தழைக்கட்டும்\nஎன் முதல் கணிணி அனுபவம் என்கிற தொடர்பதிவு தொடர்வது போல் நானும் பல தொடர் பதிவுகளை எழுதி பலரையும் கோர்த்துவிட விரும்புகிறேன்.....\nதலையங்கள் நிறைய தேவைப்படுவதால்.... பதிவர்களின் உதவியை நாடுகிறேன்.....\n1. என் முதல் காதல் அனுபவம்.....\n2. என் முதல் திருட்டு.......\n3. நான் செய்த தவறுகள்..... அன்று முதல் இன்றுவரை.\nஇதுமாதிரி உணர்வுப்பூர்வமான வில்லங்கமான தலையங்கங்கள் வரவேற்க்கப்படுகின்றன......\nதன் பெயரை போட்டுவிடுவானோ என்று பீதியிலே பேதி போகிற மாதிரியான தலையங்கங்கள் வாஞ்சையோடு பரிசீலிக்கப்படும்.\nவெளியிடுவோர்: Vijayan K.R நாள்/நேரம்: 11:48 PM 11 கருத்துரைகள்\nஇன்று ஒரு நண்பரை பார்க்க சென்றிருந்தேன். சாதாரணமாக பேசிக்கொண்டிருந்த போது .... போனவாரம் நீங்க முகநூலில் ஒருவருடன் (ஆபீசர் சங்கரலிங்கம் அவர்கள் ) இருக்கிறமாதிரி போட்டோ போட்டிருந்தீர்களே இவருக்கு அவர் நண்பரா என நண்பர்கள் கேட்டதாக கூறி ஒருமாதிரியாக சிரித்தார். நானும் அவர்களுக்கு நண்பர்தான் என்ன விஷயம் என்றேன் இல்லை சும்மாதான் என்று சமாளித்தார். சும்மா சொல்லுங்கண்ணே நமக்குள் தானே என்றேன். அப்பொழுதுதான் அவர் தன் மனக்கசப்பை கொட்ட துவங்கினார்.\nபாவப்பட்ட மக்களை எல்லாம் சோதனை என்ற பெயரில் துவம்சம் செய்கிறார்கள்,பல்காரங்களை ரோட்டில் கொட்டுகிறார்கள். அப்படியென்றால் பெப்சியை தடை செய்ய வேண்டியதுதானே சீறினார் . அப்பாடா அப்படி வாங்க வழிக்கு என்று மனதிற்குள் நினைத்தவாரே நிலமையை விளக்க துவங்கினேன்.\nமுதலில் சுகாதாரம் என்ற விஷயத்தில் பாவம் பணக்காரன் என்ற பாகுபாடு ஒன்றும் சட்டத்திற்கு கிடையாது. யார் தவறு செய்தாலும் சட்டத்திற்குட்பட்டுதான் அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கின்றனர். பாவப்பட்டவன் என்பதற்காக அவன் கலப்படம் செய்வதை அல்லது அடுத்தவன் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியுமா என்ன..\nஅடுத்ததாக பெப்சி..... பன்னாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகளையும் மாதிரி எடுத்து இவர் அனுப்புகிறார் . ஆனால் பன்னாட்டு நிறுவனங்களின் செல்வாக்கு சில நேரங்களில் நீதியை தாமதப்படுத்தவோ அல்லது தீர்ப்பை மாற்றவோ செய்யலாம். என்ன நடக்கிறது என்பதை விளக்க தேவையில்லை அது எல்லோரும் அறிந்த ரகசியம் தான். இவர் தன் அதிகார வரம்புக்குள்ளே இருந்து மட்டும்தான் செயல்பட முடியும். நீங்கள் நினைக்கிற அளவிற்கு வானளாவிய அதிகாரங்கள் கொடுக்கப்பட்டால் அதையும் செய்வார். தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை எவ்வளவு இடையூறுகளுக்கிடையில் கனகச்சிதமாக செய்கிறார் என்பதை நான் அவருடன் இருந்த சில தருணங்களில் புரிந்துகொண்டேன். எவரையும் துன்புறுத்த வேண்டும் என்ற எண்ணம் துளியும் இல்லாமல் அப்பாவி மக்கள் சுகாதாரமற்ற பொருட்களை உட்கொண்டு இன்னலுக்கு ஆளாகாக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் அரசின் சட்டத்தையே அவர் நடைமுறைப்படுத்துகிறார். அல்லாமல் பாவப்பட்டவர் /தனிநபர் மீது எந்தவித காழ்புணர்ச்சியோ அல்லது பன்னாட்டு கம்பனிகள் என்ற எந்த வித பாகுபாடோ அவருக்கு கிடையாது என்றேன்.\nமேலும் அவர் நாகர்கோவிலில் சில பெரிய ஹோட்டல்களின் பெயரை குறிப்பிட்டு இங்கே இந்த மாதிரியெல்லாம் நடக்கிறது என்று புகார் கொடுத்தும் ஒரு பயன் இல்லை. அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்.\nநடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அந்த அதிகாரி மீது புகார் செய்யுங்கள்.....தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தகவல் கேளுங்கள்..... தகவல் கிடைக்கும். பிறரை குறைகூறுவதை விடுத்து ஆக்கபூர்வமாக சிந்தியுங்கள்.\nமேலும் ஆபீசர்(சங்கரலிங்கம் ராஜகோபால் அவர்கள்) பணிபுரிவது நெல்லையில் அவர் அதிகாரவரம்பிற்குள் மட்டுமே அவர் செயல்பட முடியும்...... இங்கே அதிகாரிகள் செயல்படவில்லை என்பதற்காக அவர் செய்வது தவறு என்று கூறுவது முதிர்ச்சியின்மையேயாகும். நாட்டுக்கு நல்லது செய்பவர்களை எங்கிருந்தாலும் ஊக்குவிக்க வேண்டும்..... செயல்படாதவர்களை தட்டிக்கேளுங்கள்...அப்பொழுதுதான் நாடு உருப்படும் என்றேன்.\nபாவப்பட்டவன் என்கிறீர்கள். அவனிடம் பலதடவை எச்சரிக்கை விடுத்தும் கால அவகாசம் கொடுத்தும் அவன் திருந்தவில்லை எனும்போதுதான் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஒருதடவை நஷ்டம் ஏற்படும்போதுதான் அவனுக்கும் வலிக்கிறது.\nஅன்று அதிகமான கடைகளில் திறந்த வெளியில் ஈ மொய்க்க விற்றுக்கொண்டிருந்த பஜ்ஜி பலகாரங்கள் அனைத்தும் இன்று கண்ணாடி குடுவைக்குள் இருப்பதை கண்ணாற கண்டு மகிழ்கிறேன்.....வெறும் சட்டம் மட்டும் போட்டு பயன் இல்லை. அது சரியாக நடைமுறைபடுத்தப்பட வேண்டும். மக்களும் அதை மதிக்க வேண்டும். மதிக்காத��ர்களை மதிக்கவைக்க வேண்டும் அதுதான் அதிகாரிகளின் கடமை. அரசு அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் தத்தம் கடமைகளை ஒழுங்காக செய்தால், மக்களும் தம் உரிமைகளையும் கேட்டு வாங்கி கடமைகளையும் ஒழுங்காக செய்தால் தான் நம் நாடு வளம் பெறும்.\nசிறு நிகழ்வுகளை பெரிதுபடுத்தாதீர் அதன் நோக்கத்தை புரிந்து கொள்ளுங்கள்.... தந்தை தன் மகனை தண்டிப்பது அவன் நாசமாய் போவதற்காக அல்ல. சில அதிகாரிகள் சரிவர செயல்படவில்லை என்பதற்காக நேர்மையான அதிகாரிகளை குற்றம் சொல்லாதீர்..... எல்லோரும் அப்படியே நேர்மையற்று இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்காதீர்....அது நீங்கள் உங்களுக்கும் உங்கள் நாட்டிற்கும் செய்யும் பச்சைத் துரோகம்.\nவெளியிடுவோர்: Vijayan K.R நாள்/நேரம்: 4:50 AM 7 கருத்துரைகள்\nவெளியிடுவோர்: Vijayan K.R நாள்/நேரம்: 4:22 AM 0 கருத்துரைகள்\nஎன் முதல் கணினி அனுபவம் - தொடர் பதிவு....\nஎனக்கு தமிழ்லயே பிடிக்காத வார்த்தை “தொடர்பதிவு”. ஏதோ வந்தோமா ஏதாவது இரண்டு லைன் முகநூல்ல கிறுக்கினோமா போனோமான்னு இருக்கிற என்னை இந்த தொடர் பதிவுக்கு அழைத்த மனோவை தனியாக கவனித்துக்கொல்கிறேன்.\nபதிவு எழுதியே வருடங்கள் ஆகிப்போனதால் புதிய பதிவு எழுத எங்கே போகவேண்டும் என்று தேடவே நிறைய நேரம் ஆகிவிட்டது..... ஒரு வழியாக கண்டுபிடித்தும் தொலைத்தாகிவிட்டது. இனிவாயில் வந்ததை வாந்தி எடுக்க வேண்டியதுதான் பாக்கி.\nமுதலில் நான் கணினி வாங்க காரணமே தொழில் ரீதியாக புதிதாக சந்தைக்கு வரும் கேமிரா மற்றும் அதன் உப பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு காண்பிக்க வசதியாக இருக்குமே என்றுதான். அதற்காக இணைய இணைப்பும் எடுத்தேன். அப்பொழுதுதான் என் கடைக்கு அடுத்த கடையில் இருக்கும் ஹரீஸ் என்ற நண்பன் பதிவுலகத்தை எனக்கு அறிமுகப்படுத்தினார். அது வால்பையன் மறைந்த நண்பர் பட்டாபட்டி மற்றும் பன்னிக்குட்டி ராமசாமி ஆகிய சீனியர் பதிவர் நண்பர்கள் கலக்கிக்கொண்டிருந்த காலம் அது. இணைய இணைப்பு இருக்கிறது என்பதால் சும்மா இருக்கின்ற நேரங்களில் அதில் மனதில் தோன்றியவற்றை கிறுக்க ஆரம்பித்தேன்... ஒரு காலகட்டத்தில் அந்த கிறுக்கல் கிறுக்காக மாறவே அதிலிருந்து கொஞ்சம் விலகி முகநூலில் அடியெடுத்து வைத்தேன்.\nமுகநூலில் ஒரு நிலைத்தகவல் போட அதிக நேரம் தேவையில்லை என்பதாலும்..... முக்கியமாக தொடர் பதிவு என்ற மிரட���டல் இல்லவே இல்லை என்பதாலும் ,அதிக புதிய நண்பர்கள் கிடைத்ததாலும்,நண்பர்களின் நேரடி தொடர்பு ஏற்படுவதாலும் பதிவுலகத்தை விட்டு மெதுவாக அந்நியப்பட துவங்கினேன். அந்த நேரத்தில் முகநூலும் மிகவும் பிடித்து போய்விடவே அங்கேயே நேரத்தையும் எதிர்காலத்தையும் கொன்று கொண்டிக்கொண்டிருக்கும் அந்த உன்னத நேரத்தில் தான் வந்தது நாஞ்சில் மனோவின் இந்த ஒரு ”தொடர் பதிவின்” அழைப்பு.\nHarish Durai Raj.(என்னை பதிவுலகத்திற்கு அறிமுகபடுத்தியவர்)\nஇதன் மூலம் பதிவுலகத்தில் நானும் இருக்கிறேன் என்பதை நினைவூட்டிய நண்பர் நாஞ்சில் மனோவுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.\nஅண்ணன் திண்டுக்கல் தனபாலன் சொல்லாவிட்டால் இந்த அழைப்பு எனக்கு தெரியாமலேயே போயிருக்கும். அந்த வகையில் அண்ணன் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும் என் நன்றியை உரித்தாக்குகின்றேன். அது ஒருபுறம் இருக்க.... இது தொடர் பதிவு என்பதால் இன்னும் தொடர வேண்டும் என்ற ஒரு மரபு இருப்பதால் ஒரே ஒரு நபரை மட்டும் தொடர அழைக்கிறேன்..... காரணம் எனக்கு தெரிந்த நெருங்கிய நண்பர்கள் வட்டத்தை மனோவே அழைத்துவிட்டார். எனவே பதிவுலகில் இருந்தாலும் தற்போது தொடர்பில் இருக்கும்\nதோழி S.K. SELVI யை மட்டும் தொடர அழைக்கிறேன்.\nபதிவுலகத்திற்கு உயிர் கொடுக்க என்னால் இயன்ற முயற்சியை நானும் செய்துவிட்டேன் என்ற மகிழ்ச்சியுடன் விடை பெறுகிறேன்.\nவெளியிடுவோர்: Vijayan K.R நாள்/நேரம்: 9:48 PM 18 கருத்துரைகள்\nநேற்று தற்செயலாக வழியில் என் நண்பரை சந்தித்தேன். அவர் வட்டிகொடுக்கும் தொழில் செய்துவருகிறார். என்ன சார் கோவை சென்றதாக கேள்விப்பட்டேனே என்றேன். ஆமா விஜயன் கடந்த மூன்று வருடங்களாக புதுவருடத்தின் துவக்கம் ஜக்கி வாசுதேவின் ஆசிரமத்தில்தான் என்றார். சில மாதங்களுக்கு முன்புதான் அவர்கள் வாயிலாக இமாலயம் சென்று வந்தார். மிகவும் முக்கியமான, அனைவரும் பார்க்க வேண்டிய வித்தியாசமான இடம், பணம் இருந்தாலும் பார்த்திட முடியாது. உடல் ஒத்துழைக்கும்போது பார்த்துவிடுவோம் என்றுதான் சென்றேன் என்றார்.\nபிறகு பேச்சு தொழிலைப்பற்றி திரும்பியது. இன்றைய காலகட்டத்தில் அது யாருடைய தொழிலாக இருந்தாலும் சரி போட்டி மிகுதியால் லாபம் குறைந்துவிட்டது. பழைய மாதிரி ஓடியாடி வேலை செய்யும் வயதும் போய்விட்டது. அதனால் ஓரிரு வருடத்தில் இ���ுக்கிற பணத்தை வங்கியில் டெபாசிட் செய்து நிம்மதியாக வாழ்க்கையை ஓட்ட வேண்டியதுதான் என்றார்.\nஅவருக்கு ஒரே பையன் தான் பொறியியல் படிக்கிறார். அடுத்து மேற்படிப்புக்காக அவனை ஜெர்மனியில் MS படிக்க வைக்க எனக்கு ஆசை. அவனுக்காக கல்விக்கடன் வாங்கினேன் அதையும் இன்னும் ஓரிரு வருடத்தில் அடைத்துவிடுவேன் என்றார். எனக்கென்று பெரிய தேவைகள் இல்லை. சொந்த வீடு இருக்கிறது. பையனுக்கு இரண்டு பிளாட் வாங்கி போட்டுள்ளேன். ஒன்றை விற்றுக்கூட அவன் வீடு கட்டிக்கொள்ளலாம்.அது போக நான் என் மனைவி மற்றும் பையனுக்கு பெரிய தொகையில் காப்பீடு செய்துள்ளேன். அதனால் எனக்கும் என் மனைவிக்கும் 58 வயது ஆகும் போது 20000 ரூபாய் பென்சன் மாதிரி வருகிற மாதிரி தனித்தனியாக காப்பீடு செய்துள்ளேன். அதை வைத்து காலத்தை ஓட்டிவிடலாம். என் மனைவி கூட பணத்திற்காக என்னை எதிர்பார்க்க வேண்டிய தேவையில்லை. என் மகனுக்கும் அவன் பிள்ளை காலத்தில் 40 லட்ச ரூபாய் வருகிற மாதிரி காப்பீடு செய்துள்ளேன். அது அவன் பிள்ளைகளின் படிப்பிற்க்கு உதவும். நான் அவன் படிப்பிற்க்கு ஓடியமாதிரி அவன் கஷ்டப்படக்கூடாது இல்லையா என்றார்.\nஆனால் நான் என் மகனிடம் எதையும் கேட்கவில்லை ஒன்றைத்தவிர. ஒரளவு உனக்கு நான் எல்லாம் செய்துவிட்டேன். நீயும் என்னை எதிர்பார்க்க வேண்டாம். நானும் பணத்திற்க்காக உன்னை எதிர்பார்க்க வேண்டியதில்லை. ஆனால் நீ கண்டிப்பாக ஒரு ஏழைச்சிறுவனின் படிப்பை ஏற்று செய்ய வேண்டும் இது என் கண்டிப்பான ஆசை அதை செய்தே ஆக வேண்டும் என்றார்.\nஒருவர் தன் வாழ்க்கையை இவ்வளவு துல்லியமாக வடிவமைத்து வாழ்ந்து வருவது மிகவும் ஆச்சரியமளித்தது. இது அனைவருக்கும் சாத்தியமாவது இல்லை என்றாலும் இயன்றவரை இதைப்போல் நாமும் வாழ்க்கையை துல்லியமாக திட்டமிட்டால் நம் குழந்தைகளும் நன்றாக இருக்கும் , குடும்பமும் நன்றாக இருக்கும்,சமுதாயமும் நன்றாக இருக்கும் .\nவெளியிடுவோர்: Vijayan K.R நாள்/நேரம்: 12:23 AM 4 கருத்துரைகள்\nதொ”டர்” பதிவு தொடரட்டும்...........பதிவுலகம் தழைக்...\nஎன் முதல் கணினி அனுபவம் - தொடர் பதிவு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lksthoughts.blogspot.com/2010/03/", "date_download": "2018-07-18T10:43:21Z", "digest": "sha1:XPMWDCXXG2VQX2QBLWDDOWS5OIAHPHJP", "length": 25261, "nlines": 347, "source_domain": "lksthoughts.blogspot.com", "title": "எல்கே : March 2010", "raw_content": "\nபதிவை ஆரம்பிக்கும் பொழுதே சொல்லிவிடுகிறேன் . இந்த பதிவின் நோக்கம் என்னுடைய உள்ள குமறல்களை சொல்லுவதற்க்கே, யாரையும் காயப்படுத்த அல்ல.\nபடிக்காதவர்கள் மத்தியில் மட்டுமே ஜாதி வெறி உள்ளது , படித்த மனிதர்கள் மத்தியில் அவ்வெறி இல்லை என்று நினைத்தால் அதை மாற்றி கொள்ளுங்கள். படிக்காத பாமர மனிதர்கள் மத்தியில் இருப்பதை விட, படித்த மிக நல்ல உயர்ந்த பதவியில் இருபவர்களிடம் இருக்கும் வெறி மிக மிகஅதிகம்,\nகூகிள் ரீடரை தினமும் காலை திறந்தால் அதில் வரும் சரி பாதி பதிவுகள் ஒரு குறிப்பிட்ட ஜாதியை தாக்கி எழுதியதாகவே இருக்கும். என் இந்த வெறி படித்த மனிதர்கள் அதிகம் இருக்கும் இந்த வலை உலகிலுமா இந்த கொடுமை படித்த மனிதர்கள் அதிகம் இருக்கும் இந்த வலை உலகிலுமா இந்த கொடுமை இவர்களுக்கு எழுத வேறு எந்த தலைப்பும் இல்லையா இவர்களுக்கு எழுத வேறு எந்த தலைப்பும் இல்லையா இல்லை நாட்டில் கவலைப்பட வேறு எந்த விஷயங்களும் இல்லையா இல்லை நாட்டில் கவலைப்பட வேறு எந்த விஷயங்களும் இல்லையா இதில் மிக கொடுமையான விஷயம் என்னவென்றால் பாரதியாரையே ஒருவர் மிக கேவலமான முறையில் தாக்கி எழுதுகிறார். அவருக்கு பாராட்டுக்கள் வேறு :(\nஇப்ப தமிழ் பதிவுலகில் மிக பரபரப்பா இருக்கற விசயம் சங்கம் துவங்குவதை பற்றி. அதை பத்தி எழுதறப்ப கூட ஒரு பதிவர் தன்னோட ஜாதி வெறிய வெளி காண்பிப்பது போல்தான் எழுதி இருந்தாரே தவிர நடந்த சந்திப்பை பற்றி அல்ல.\nஎதற்கு இந்த தேவை அற்ற பதிவுகள். ஜாதியை ஒழிப்பது பற்றி நாம் சிந்திக்கவேண்டிய தருணத்தில் எதற்கு மேலும் மேலும் வன்மத்தை வெறியை தூண்டும் பதிவுகள் நாம் ஆற்ற வேண்டிய கடமைகள் ஏராளம் உள்ளன. அவற்றில் இது கண்டிப்பாக இல்லை. நாட்டில் உள்ள பொருளாதார பிரச்சனைகள், வேலையின்மை இதை பற்றி எழுதுங்கள் அல்லது மக்களை சிந்திக்க வைக்கும் கருத்துகளையோ சிறுகதைகளையோ எழுதுங்கள்.\nதயவு செய்து இனியாவது மாறுங்கள்.\nகிறுக்கியது எல் கே கிறுக்கிய நேரம் செவ்வாய், மார்ச் 30, 2010 62 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nகடந்த சில வாரங்களில் என்னை பாதித்த மூன்று சம்பவங்களும் அவற்றை பற்றிய எனது கருத்துகளும்\nஇடம் : கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் சிக்னல்\nநேரம் : காலை 8 மணி அளவில்\nவழக்கம் போல் அலுவலகம் சென்று கொண்டு இருந்தேன். சிக்னல் சிகப்பு விளக்கு காமித்தவுடன் , வண்டியின் இயக்கத்தை நிறுத்தி, சிக்னல் மாறுவதற்காக காத்துகொண்டு இருந்தேன். இதுவரைக்கும் வழக்கமா நடக்கறதுதான். ஒரு மாநகர பேருந்து எனக்கு பின்னே நின்றது. அந்த சிக்னலில் போக்குவரத்து காவலர் இல்லை. இதை கண்ட டிரைவர், ஒலிப்பானை உபயோகபடுத்தி என்னை நகர சொன்னார். இன்னும் சிக்னல் மாறவில்லை. அதனால் நான் கண்டுகொள்ளாமல் நின்றுகொண்டிருந்தேன்.இத்தனைக்கும் சிக்னல்ல காமிச்சா நேரம் என்னவோ 30 விநாடிகள்தான். சிக்னல் மாறியவுடன் சிறிது சென்று என்னை கடந்து சென்றது பேருந்து , அப்பொழுது அந்த டிரைவர் கூறிய வார்த்தைகள் இங்கே கூற இயலாத அளவுக்கு கேவலமா இருந்தது.\nஅரசு பேருந்து ஓட்டுனர்களுக்கு என்று சாலை விதிமுறைகள் உள்ளனவா காவலர் இல்லை என்றால் சிக்னலில் நிற்காமல் செல்வது எந்த வகயில் நியாயம் காவலர் இல்லை என்றால் சிக்னலில் நிற்காமல் செல்வது எந்த வகயில் நியாயம் இந்த சம்பவத்தில் நான் செய்த தவறுஎன்ன\nஇடம் : மத்திய உணவு கழகம் , சென்னை பிராந்திய அலுவலகம்\nகடந்த இரண்டு வாரங்களில் எனக்கு தெரிந்து மூன்று முறை தர்ணா போராட்டம் நடந்துச்சி. ஒவ்வொரு முறையும் சரியா காலை பத்து மணிக்கு தொடங்கி மாலை ஐந்து மணிக்கு முடிச்சிட்டாங்க. போராட்டம் நடத்தறது அவங்க உரிமைன்னு சொல்லுவாங்க. அவங்க போராடட்டும் வேணாம்னு சொல்லல ஆனா அதை என் அலுவலக வேலை நாள்ல பண்ணனும் ஒரு விடுமுறை நாளன்றோ இல்ல மாலை பணி நேரம் முடிந்தபுறமோ பண்ணலாமே\nசரி என்னமோ பண்ணிக்கோங்க அது உங்க ஆபீஸ், ஆனா பேசறேன் பேர்வழினு மைக் செட் போட்டுக்கிட்டு காதின பக்கத்தில இருக்கற அலுவலகத்தில இருக்கறவங்க வேலை செய்ய வேண்டாம்\nமத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி இருக்கறாங்க. இப்பதான் சமீபத்தில சம்பள உயர்வு தந்தாங்க . நல்ல கொடுக்கட்டும் வேண்டாம்னு சொல்லல . எந்த அடிப்படையில் இந்த உயர்வுகள் தரப்படுகின்றன எந்த ஒரு தனியார் நிறுவனமாக இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட நபரின் வேலை திறன் மற்றும் சில தகுதிகளின் அடிப்படையில் மட்டுமே பதிவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு தரப்படும். இப்ப ஒரு இரண்டு வருடமாக சில நிறுவனங்களில் பொருளாதார தேக்க நிலையின் காரணமாக ஊதிய உயர்வு அளிக்கப்படவில்லை . இன்னும் பொருளாதார தேக்க நிலை முற்றிலுமாக சரியாகவில்லை. நிலைமை இப்படி இருக்கறப்ப அரசு ஓ���்டை மட்டுமே குறிவைத்து இவ்வாறு உயர்வுகளை அளித்தால் நமது நாடு இன்னும் சில வருடங்களில் இன்று அமெரிக்கா எந்த நிலையில் உள்ளதோ அந்த நிலையை சந்திக்க நேரிடும் .\nஇந்த பதிவு அரசு ஊழியர்களுக்கு எதிரான பதிவு அல்ல\nகிறுக்கியது எல் கே கிறுக்கிய நேரம் சனி, மார்ச் 27, 2010 16 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nவேழம் பத்திரிகையின் இரண்டாவது இதழ் நாளை வெளியாகிறது. இந்த இதழில் புதியதாக ஒரு தொடர் கதை ஆரம்பிக்கிறது . காதுலும் சஸ்பென்சும் கலந்த கதை . அத்துடன் இரு சிறுகதைகளும் கவிதையும் இடம்பெற்றுள்ளன.\nசந்தாதாராக பதிவு செய்வதில் ஏதேனும் சிரமம் இருந்தால் உங்கள் விவரங்களை editor.vezham@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகிறுக்கியது எல் கே கிறுக்கிய நேரம் வெள்ளி, மார்ச் 26, 2010 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nஇதழில் கதை எழுதும் நேரம் I\nஇந்த மார்ச் மாதம் இரண்டு முக்கிய நிகழ்வுகள்.ஒன்று ஐ . பி . ல். மற்றொன்று வேழம் பத்திரிக்கை வெளியீடு .. நண்பர்களே நீங்கள் ஆவலுடன் எதிர் பார்த்துகொண்டிருக்கும் வேழம் பத்திரிக்கை நாளை காலை 7 மணி அளவில் வெளியிடப்பட உள்ளது.\nபத்திரிக்கை வெளியாக உள்ள இணைய முகவரி http://vezham.co.cc\nகிறுக்கியது எல் கே கிறுக்கிய நேரம் வெள்ளி, மார்ச் 12, 2010 13 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nலேபிள்கள்: பத்திரிக்கை, மார்ச், வெளியீடு, வேழம், LK\nஇதழில் கதை எழுதும் நேரம்\nஇதுவரை வலைபதிவு மூலம் உங்களை சந்தித்து கொண்டு இருந்தேன். இதன் அடுத்த கட்டமாக ஒரு இலவச தமிழ் இணைய இதழ் துவங்க உள்ளேன். இதுவரை எனது பதிவுகளை (மொக்கையா இருந்தாலும் ) படித்து பின்னூட்டம் இட்டு என்னை உற்சாக படுத்திய நீங்கள் எனது இதழுக்கும் உங்கள் ஆதரவு கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. மாதம் இருமுறை இவ்விதழ் வெளியாக உள்ளது. முதல் இதழை 13.03.2010 அன்று வெளியிட முடிவு செய்துள்ளேன். இதழ் பெயர் மற்றும் வெளியாகும் இணைய முகவரி விரைவில் அறிவிக்கப்படும்.\nஉங்கள் படைப்புகளையும் கருத்துகளையும் அனுப்ப வேண்டிய முகவரி editor.vezham@gmail.com\nகிறுக்கியது எல் கே கிறுக்கிய நேரம் புதன், மார்ச் 03, 2010 17 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇதழில் கதை எழுதும் நேரம் I\nஇதழில் கதை எழுதும் நேரம்\nஇது சிரி���்க மட்டும் (1)\nஎக்ஸ்டெர்னல் ஹார்ட் டிஸ்க் (2)\nசொந்த மண் IX (1)\nதந்தையர் தின வாழ்த்துக்கள் (1)\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – தங்குமிடம் – இரவு உணவு\nநீ கே, நா சொ .... புதன் 180718\n“மலை இலக்கானால் யார் வேண்டுமானாலும் அம்பெய்யலாம். அதனால் திமுக என்னும் மலைக்கு பாதிப்பு கிடையாது” - திரு. தங்கம் தென்னரசு\nஅகத்தியர் ஜீவநாடி ஆன்மீக, ஜோதிட சத்சங்கம்\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஎளிய முறை கார்ன் சாலட்\nஎன்னை பற்றி சொல்ல பெரிதாக ஒன்றும் இல்லை .\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://riyasdotcom.blogspot.com/2012/07/blog-post_8939.html", "date_download": "2018-07-18T10:40:27Z", "digest": "sha1:EFWWDXYFGCOLDUPODMRRWYIOJHWE3MWJ", "length": 10226, "nlines": 151, "source_domain": "riyasdotcom.blogspot.com", "title": "RIYASdotCOM: நீங்கள் மாறுங்கள்… எல்லாம் மாறும்…!", "raw_content": "\nநீங்கள் மாறுங்கள்… எல்லாம் மாறும்…\nபலரும் சில சமயங்களில் என்னை நானே தேடுகிறேன் என்பார்கள். தன்னைச்சுற்றி நிகழ்ந்து கொண்டிருக்கும் பல குழப்பங்களையும் அமைதியாக அனுமதிப்பார்கள். கடைசியில் அதில் ஏதேனும் பிரச்சினை தலை தூக்கத் தொடங்கும் போது அந்த நேரத்தில் மட்டும் வலி தாங்காமல் கத்துகிற குழந்தையைப் போலாகி விடுவார்கள்.\nஇப்படிப்பட்டவர்கள் முதலில் தங்களை சுயவிமர்சனம் செய்து கொள்ள வேண்டும். அதற்கான வழிமுறைகளில் சில: என்னைச் சுற்றியுள்ள எல்லோரிடமும், நல்ல வலுவான விஷயங்களையே இனம் பிரித்துக் காணும் பழக்கத்தை நான் மேற்கொண்டிருக்கிறேனா அல்லது தீய, பலவீனமான விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறேனா\nஎன்னிடமுள்ள தீய, பலவீனமான விஷயங்களை மற்றவர்கள் காண்கிறார்கள் என்பதை நான் உணர்ந்திருக்கிறேனா என் நடத்தை பற்றிய நேர்மையான விமர்சனத்தை நான் வரவேற்கிறேனா என் நடத்தை பற்றிய நேர்மையான விமர்சனத்தை நான் வரவேற்கிறேனா நல்ல அறிவுரையைக் கேட்டு என் தீய, பலவீனமான வழிகளை நான் மாற்றிக் கொள்ளத் தயாராக இருக்கிறேனா நல்ல அறிவுரையைக் கேட்டு என் தீய, பலவீனமான வழிகளை நான் மாற்றிக் கொள்ளத் தயாராக இருக்கிறேனா என்னை மற்றவர்கள் மன்னிக்காவிட்டாலும், மற்றவர்களிடமுள்ள தவறுகளை மன்னித்து ஏற்றுக் கொள்ள நான் தயாராக இருக்கிறேனா\nஇந்தக் கேள்விகளையெல்லாம் உங்களுக்குள் கேட்டுக் கொண்டு அதற்குப் பதில் தேடிப்பாருங்கள். உங்கள் தரப்பில் உள்ள பலவீனங்கள் லேசாக எட்டிப் பார்த்து `அடடா…நான் இப்படியா செய்தேன்’ என்று உள்ளுக்குள் ஒருகணம் உங்களை யோசிக்க வைக்கும். இந்த சிந்தனை தான் உங்களை நீங்கள் மறு பரிசீலனைக்குள் கொண்டு வர உதவுகிறது. இதற்குப்பிறகு நாம் செய்ய வேண்டியது என்ன\nமற்றவரிடமுள்ள நல்ல விஷயங்களைக் கண்டறிந்து நாம் அங்கீகரிக்க வேண்டும். நம்மைக் காயப்படுத்துகிறவர்களுக்கு எதிராக எழும் எதிர்மறை எண்ணங்களையும் நம் மனங்களை விட்டு நாம் விலக்கி விட வேண்டும். பிறகு அதுவே மிக உயர்ந்த குணமாகி விடும். என் கோபத்தால் எனக்கு அடிக்கடி பிரச்சினை ஏற்படுகிறதா\nஅதை மாற்றியே தீருவேன் என்பதை உறுதிமொழியாக எடுத்துக் கொள்ள வேண்டும். என் பொறுமையின்மையால் என் உறவுகளில் சில பாதிக்கப்படுகின்றனவா இனி நான் உறவுகள் விஷயத்தில் எந்த வித மாற்றுக்கருத்துகளும் கூறப்போவதில்லை என்பதை பிரகடனப்படத்தி விடவேண்டும்.\nஇப்படிச் செய்யும்போது உங்கள் தகுதி காரணமாக உங்களை நெருங்கப் பயந்த உறவினர்கள் கூட உங்களிடம் உரிமையுடன் சிநேகம் பாராட்டுவார்கள். ஒரு செயலை தள்ளிப்போடும்போது அந்த செயலுக்கான அடிப்படை ஆர்வம் அடிபட்டுப் போகிறது. அதன் மூலம் வரக்கூடிய வரவுகள் தள்ளிப் போகிறது.\nபல நேரங்களில் தாமதித்த காரணத்தால் அவை நம் கையை விட்டுப் போகவும் செய்கின்றன. இந்த வட்டத்துக்குள் நீங்கள் வந்து விட்டால் அப்புறமாய் உங்களை நீங்கள் யாரென்று தேடிக்கொண்டிருக்க அவசியமில்லை. என் மகன் என்று பெற்றோர் கொண்டாடுவார்கள்.\nஎன் கணவர் என்று மனைவி கொண்டாடுவாள். எங்கப்பா என்று பிள்ளைகள் கொண்டாடுவார்கள். எங்கள் நல்ல உறவுக்காரர் என்று சொந்தக்காரர்கள் கொண்டாடுவார்கள். இத்தனை சொந்தம் உங்ளைச் சுற்றி இருக்கும்போது நீங்கள் யார் என்பது இப்போது உங்களுக்கே தெரிந்திருக்குமே..\nபிரபல நடிகைகள், மாடல்கள், குடும்ப பெண்கள் சென்னையில் ஹைடெக் விபச்சாரம்.\nஅஜித் என்ன அவ்ளோ பெரிய ஆளா\nஇந்த பெண் யார் என மறந்துவிட்டிர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristianassembly.com/tcaforum/viewforum.php?f=35&sid=02c5958ae3d4f7135d844afb4fbe5452", "date_download": "2018-07-18T10:44:03Z", "digest": "sha1:LBJIT7ZAYOWC2SLQR7U25FATVWWMUYTZ", "length": 9919, "nlines": 310, "source_domain": "tamilchristianassembly.com", "title": "இன்றைய சிந்தனை - Tamil Christian Assembly", "raw_content": "\nகடவுளின் வழி - மூன்று முக்கிய கேள்விகள் - மூன்று அடிப்படை சத்தியங்கள் - திரித்துவ தேவன் - தேவனுடைய வசனம் - இருதயம் - மூன்று அழைப்புகள் - இயேசுவின் பாதத்தில் - விசுவாசிகளின் பெலன் - இயேசு சிருஷ்டிகர் - சமாதானம் - இவரே கன்மலை - புழுதியிலிருந்து மகிமைவரை - அவருடைய பிரசன்னம் - ஒளியில் - கிறிஸ்துவின் மூன்று நிலைகள் - நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள்\nகொல்கொதா அனுபவம் - நூற்றுக்கதிபதியின் சாட்சி\n↳ தமிழ் வேதாகம வகுப்புகள்\n↳ வேதாகம பெயர் அகராதி\n↳ பாடல் வரிகளும் இசையும்\n↳ கோதுமை மணிகள் (Vol.1)\n↳ ஆத்தும இரட்சிப்பு கீதங்கள்\n↳ கிறிஸ்தவ நற்செய்தி பாடல்கள்\n↳ சுவிசேஷ துண்டுப் பிரதி\n↳ சிறுவர் தேவாகம வரைபடங்கள்\n↳ வேதாகமத்தில் இருந்து சில இரகசியங்கள்\n↳ இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகை செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://tamilpunka.4umer.com/f9-cooking-tips", "date_download": "2018-07-18T10:43:41Z", "digest": "sha1:66JN6EWTGG2LRR6BYBIH6N5MKTCGEED3", "length": 11311, "nlines": 288, "source_domain": "tamilpunka.4umer.com", "title": "சமையல் குறிப்புகள் - Cooking Tips", "raw_content": "\nதமிழ் பூங்கா உங்களை அன்போடு\nஉறவே தளம் நாடி வந்த நீங்கள் உங்களை பதிவுசெய்து கருத்துகளை,பகிர்ந்து கொள்ளுங்கள்.\nவருகை தந்தமைக்கு நன்றி உறவே\nகணினி விளையாட்டுகளுக்கு சீட் (Hack) செய்யலாம் வாங்க\n» படங்களின் தரம் குறையாமல் Size மட்டும் குறைப்பது எப்படி\n» கணினி விளையாட்டுகளுக்கு சீட் செய்வது எப்படி டுடோரியல் - How to hack computer games tutorial in tamil\n» இலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\n» Paypal கணக்கில் இருந்து வங்கிக்கு பணத்தை Transfer செய்வது எப்படி\n» Paypal என்றால் என்ன\n» சந்திரன்-செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்ப இஸ்ரோ மற்றும் நாசா முடிவு\n» மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் சஸ்பெண்ட்\n» எந்த ஸ்கூல் நல்ல ஸ்கூல்\n» ஏன் வருது தலைவலி\n» செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வது சாத்தியமே\n» குழந்தைகளை வளர்ப்பது கஷ்டமா\n» பள்ளி செல்லும் பாப்பாக்களுக்கு தேவை பாதுகாப்பு\n» குழந்தையின் மூன்று முக்கிய பிரச்னைகள்\n» குழந்தைகள் படிக்க சிரமப்படுவது ஏன்\n» உடல் எடை பிரச்னை\n» இன்று உலக தண்ணீர் தினம்: தண்ணீரை சேமிப்போம்.. பாதுகாப்போம்\n» உப்பு கரிக்குது தாமிரபரணி ஆறு : குடிநீருக்கு தவிக்கும் கன்னியாகுமரி\n» விண்டோஸ் விஸ்டா SP2 தரவிறக்கம்\nசமையல் குறிப்புகள் - Cooking Tips\nதமிழ் பூங்கா :: மகளிர் பகுதி :: சமையல் குறிப்புகள் - Cooking Tips\nஒட்ஸ் பொங்கல் செய்வது எப்படி\nகாரசார லெமன் சிக்கன் ரெஸிபி\n - சாம்பாரில் புளியை அதிகமா கரைச்சிட்டீங்களா...\nசாப்பாட்டுக்கடை - சேலம் ஆர்.ஆர்.பிரியாணி\nஉருளை கிழங்கு பீன்ஸ் சாலட்\nஸ்பெஷல் மட்டன் எலும்பு சூப்\n| |--கணினி தகவல்கள் - Computer Information| |--விளையாட்டு (GAMES)| |--அனைத்து சீரியல் நம்பர்களும் இலவசமாக கிடைக்கும் - Free Full Version Softwares| |--செய்திக் களஞ்சியம்| |--ஜோதிட பகுதி - Astrology| |--தினசரி செய்திகள் - Daily News| |--வேலை வாய்ப்புச்செய்திகள் - Employment News| |--தகவல் களஞ்சியம்| |--பொதுஅறிவு - General knowledge| |--கட்டுரைகள் - Articles| |--மகளிர் பகுதி| |--அழகு குறிப்புகள் - Beauty Tips| |--சமையல் குறிப்புகள் - Cooking Tips| |--மருத்துவ களஞ்சியம் |--மருத்துவம் - Medical\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=119269", "date_download": "2018-07-18T10:55:58Z", "digest": "sha1:VXWUHKXALPQ6J2O4BZ3SJR4XBQUYVCWF", "length": 7982, "nlines": 75, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsவ.உ.சி. ஒர் அரசியல் பெருஞ்சொல் | அத்தியாயம்-10 பேரா.ஆ.சிவசுப்பிரமணியன் - Tamils Now", "raw_content": "\nபருவமழை தீவிரம்; காவிரியில் கூடுதல் தண்ணீர் திறப்பு மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை - உலகக்கோப்பை கால்பந்து:அரை இறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி குரோஷியா வெற்றி - பெல்ஜியத்தை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது பிரான்ஸ் - பழநி கோயில் முருகன் சிலை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு:பாதுகாக்க நீதிபதி உத்தரவு - தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து உயர் நீதிமன்றத்தில் விசாரணை; அரசு விளக்கம்\nவ.உ.சி. ஒர் அரசியல் பெருஞ்சொல் | அத்தியாயம்-10 பேரா.ஆ.சிவசுப்பிரமணியன்\nவ.உ.சி. ஓர் அரசியல் பெருஞ்சொல்’ என்கிற இந்த காட்சி உரையாடல் 10-அத்தியாயத்தில் ஆய்வாளரும் எழுத்தாளரும் பேராசிரியருமான ஆ. சிவசுப்பிரமணியன் அவர்கள் உரையாடுகிறார்கள்.\nஆ. சிவசுப்பிரமணியன் வ.உ.சி யின் ஊரான நெல்லைமாவட்டம் ஓட்டபிடாரத்தில் பிறந்தவர். தூத்துக்குடி மாவட்டம் வ.உ.சி கல்லூரியில் தமிழ்த்துறையில் பேராசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.\nபொதுவுடைமைக்கொள்கையில் ஈடுபாடுகொண்டு பேராசிரியர் நா.வானுவாமலை அவர்கள் பாதையில் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வில் சிறந்த கட்டுரைகளை தமிழுக்கு தந்தவர். அடித்தள மக்களின் வரலாற்றை தம் எழுத்தில் பதிவு செய்தவர். இவர் சமூகவியல், நாட்டுப்புறவியல், பண்பாட்டியல், மானி���வியல் போன்ற துறைகளில் இயங்கி வருபவர் .\nகிராமங்களிலும் கடற்கரை பகுதியிலும் மக்களிடையே இருந்த வாய் மொழி வழக்காறுகளைத் தொகுத்து தமிழகத்தின் மக்கள் வரலாறு எழுதுவதற்கு முன்னோடியாக செயல்பட்டவர். குறிப்பாக கிறித்தவர், இஸ்லாமியர் நாட்டுப்புறவியல் குறித்த ஆய்வுகள் மிக முக்கியமானது.\nவ.உ.சி யின் பன்முகத்தன்மையை பல நூல் வாயிலாக வெளியிட்டு இருக்கிறார். ஆ.சிவசுப்பிரமணியன் ஒரு பேராசிரியர், ஆய்வாளர், எழுத்தாளர். அவருடைய பல்வேறு ஆய்வுகளும் ஆக்கங்களும் களப்பணிகளும் தமிழுக்கு முக்கியமானவை.\nஇன்று இளைஞர்கள் தெரிந்துகொள்ளவேண்டிய தமிழகத்தின் மிகப்பெரும் அரசியல் ஆளுமை வ.உ.சி. என்ற வ. உ. சிதம்பரனார்.பற்றி நம்மோடு பேரா.ஆ.சிவசுப்பிரமணியன் உரையாடுகிறார். இதோ…\nஉரையாடலை காட்சி தொடராக இளைஞர்களுக்கு வழங்க இருக்கிறோம்.பார்த்து பயன்பெற வேண்டுகிறோம்.\nஅத்தியாயம்-10 பேரா.ஆ.சிவசுப்பிரமணியன் வ.உ.சி- ஒர் அரசியல் பெருஞ்சொல் 2018-07-12\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nவ.உ.சி. ஒர் அரசியல் பெருஞ்சொல் | அத்தியாயம் 9 பேரா.ஆ.சிவசுப்பிரமணியன்\nவ.உ.சி. ஒர் அரசியல் பெருஞ்சொல் | அத்தியாயம்-4 எழுத்தாளர் பெ.சு.மணி அவர்களின் உரையாடல்\nவ.உ.சி. ஒர் அரசியல் பெருஞ்சொல் | அத்தியாயம்-3 எழுத்தாளர் பெ.சு.மணி அவர்களின் உரையாடல்\nவ.உ.சி- ஓர் அரசியல் பெருஞ்சொல்-அத்தியாயம்-2\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathambamaalai.wordpress.com/category/finance/", "date_download": "2018-07-18T10:45:58Z", "digest": "sha1:MDWRKKV4ZDQ7GXZM56VAOFPSJBT4BZBY", "length": 10192, "nlines": 396, "source_domain": "kathambamaalai.wordpress.com", "title": "Finance « கதம்ப மாலை", "raw_content": "\nthenormalself on மலரும் நினைவுகள்.\nrevathinarasimhan on பிறந்த வீடு போகும் பெண்ணே…\nPratap on தமிழ்10 விக்கி\nvidhai2virutcham on யானைக்கும் அடிசறுக்கும் பூனைக்…\nஇதில விசேஷம் என்னனா, அரவிந்த் கண் மருத்துவமனையின் (Aravind Eye Hospital) வெற்றியை பத்தி இன்னைக்கு (July 9, 2008.) அலசப்போறங்க. நேரம்: மாலை 7.30. கண்டிப்பா பாருங்க. உங்க அபிப்ராயங்களை பின்னூட்டங்களா அனுப்புங்க.\nPosted by பிரேமலதா மேல் ஒக்ரோபர் 12, 2007\nPosted by பிரேமலதா மேல் செப்ரெம்பர் 20, 2007\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/2017/most-dirty-things-than-toilet-seat-017325.html", "date_download": "2018-07-18T10:20:48Z", "digest": "sha1:ZZJ6PX2WQ22UX7SRJI363TTTILTYWAF7", "length": 14290, "nlines": 148, "source_domain": "tamil.boldsky.com", "title": "கழிப்பறையை விட மிகவும் அசுத்தமான பொருட்கள் என்ன தெரியுமா? | Most dirty things than toilet seat - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கழிப்பறையை விட மிகவும் அசுத்தமான பொருட்கள் என்ன தெரியுமா\nகழிப்பறையை விட மிகவும் அசுத்தமான பொருட்கள் என்ன தெரியுமா\nநாம் கழிவறைக்கு சென்று வந்ததும், உடனடியாக கிருமி நாசினியை கொண்டு கைகளை சுத்தமாக கழுவி விடுகிறோம். ஏனென்றால், கழிப்பறை சுத்தமாக இருக்காது, அங்கு பாக்டீரியாக்கள் அதிகமாக இருக்கும் என்ற பயம் நமக்குள் இருக்கிறது. ஆனால் கழிப்பறையை விட அசுத்தமானதும், அபாயகரமானதும் ஆன சில பொருட்கள் உள்ளன அவை என்ன என்பதை பற்றி இந்த பகுதியில் காணலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n1. டூத் பிரஸ் :\n கழிவறையில் இருக்கும் பாக்டீரியாவானது 6 அடி வரை காற்றின் மூலம் பரவக்கூடியது. இது டூத் பிரஸில் இரண்டு மணிநேரம் வரை உயிர் வாழும் தன்மை கொண்டது.\n2. பாத்திரம் கழுவும் ஸ்பாஞ்ச்\nசமையலறையில் பயன்படுத்தும் கரித்துணி மற்றும் பாத்திரம் கழுவ பயன்படுத்தும் ஸ்பான்ஞ்ச் போன்றவற்றில் 10 மில்லியன் பாக்டீரியாக்கள் உள்ளன. இது 2,00,000 மடங்கு கழிவறையை விட அபாயகரமானதாகும். இது நமது ஆரோக்கியத்தை வெகுவாக பாதிக்கிறது.\n3. கட் செய்யும் பலகை\nநாம் மாமிசத்தை நறுக்க பயன்படுத்தும் பலகையில் அபாயகரமான பாக்டீரியாக்கள் அதிகமாக வாழ்கின்றன. சராசரியான நறுக்கும் பலகையானது, கழிவறையை விட 200 மடங்கு ஆபத்தானது.\nதரை விரிப்புகளில் சதுர அடிக்கு 2,00,000 பாக்டீரியாக்கள் வாழ்கின்றன. இவை கழிப்பறையை விட 400 மடங்கு அபாயகரமானது. மற்றும் சுத்தமற்றதாகும்.\nஐஸ் பற்றிய சில ஆய்வுகளின் மூலம், ஐஸ் அதிகளவு பாக்டீரியாக்களை கொண்டதாக உள்ளது. ஹோட்டல்களில் பரிமாறப்படும் ஐஸை விட ஹோட்டல் கழிப்பறை நீரே சுத்தமாக உள்ளதாம்.\nபொதுக்கழிப்பறைகளின் தரைகளில் ஏராளமானோர் அசுத்தமான காலணியுடன் நடப்பதால், அவை மிக அசுத்தமானதாக உள்ளன. ஒரு சதுர அடிக்கு, 1.5 முதல் 2 மில்லியன் பாக்டீரியாக்கள் வாழ்கிறதாம். வீட்டு கழிப்பறைகளில் 50 பாக்டீரியாக்கள் தான் வாழ்கின்றதாம்.\nஹோட்டல்களில் வழங்கப்படும் மெனு கார்டுகளில் நாம் நினைத்து ���ார்க்க முடியாத அளவுக்கு பாக்டீரியாக்கள் உள்ளன. இது கழிப்பறையை விட 10 மடங்கு அதிகம்.\n நீங்கள் நாளின் அதிகப்படியான நேரத்தை உங்களது அலுவலக மேஜையில் தான் கழிக்கிறீர்கள். ஒரு ஆய்வில் அலுவலக மேஜையில் கழிப்பறையை விட 400 மடங்கு அதிகமான பாக்டீரியாக்களும், வைரஸ்களும் இருக்கிறதாம்.\nஉங்களது செல்போன்களை தினமும் சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். இதில் கழிப்பறையை விட 10 மடங்கு அதிகமான பாக்டீரியாக்கள் உள்ளன. இவை நீங்கள் பேசும் போது உங்களது வாயில் இருந்து வருகின்றன. இவை தொற்றை உண்டாக்கும் தனமை உடையது.\nஉங்களது கீ போர்டை உடனடியாக சுத்தம் செய்ய வேண்டியது அவசியமாகும். இதில் கழிப்பறையை விட 200 மடங்கு அதிகமான பாக்டீரியாக்கள் உள்ளன.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபுதன்கிழமை ஏன் கட்டாயமாக விநாயகரை வழிபடணும்னு தெரியுமா\nபாம்பு கடித்துவிட்டால் உடனே என்ன செய்ய வேண்டும்... என்னவெல்லாம் செய்யக்கூடாது\nசுகர் வந்தா புடிச்சத சாப்பிட முடியாதுன்னு யார் சொன்னா... இதோ உங்களுக்காகவே 10 ஸ்பெஷல் ரெசிபி\nஇந்த சின்ன விதைகளுக்குள் ஒளிந்திருக்கும் பல ரகசியங்கள்.. என்னனு தெரிஞ்சிக்கணுமா\nபாட்டி வைத்தியத்துல வாழைச்சாறை வெச்சு இத்தனை நோயை குணப்படுத்த முடியுமாம்...\nநாளைல இருந்து உப்பு தண்ணியில வாய் கொப்பளிக்க ஆரம்பிங்க... ஏன்னு தெரியுமா\nஎன்னதான் தேய்ச்சு குளிச்சாலும் உடம்புல துர்நாற்றம் வீசுதா... அப்போ இந்த 5 ம் சாப்பிடாதீங்க...\n... இந்த ஒரு பொருளை துணியில கட்டி முகர்ந்தால் உடனே சரியாகிடும்...\n என்னபா இவ்வளோ சோர்வாவா இருக்கீங்க.. புத்துணர்ச்சி வேண்டுமா..\nதினம் 2 முறை பல் துலக்கினாலும் துர்நாற்றம் போகலயா... அப்ப நம்ம பாட்டி வைத்தியத்த ட்ரை பண்ணுங்க...\n... அப்போ இத நீங்கதான் மொதல்ல படிக்கணும்\nகர்ப்ப காலத்தில் லெமன் ஜூஸ் குடிக்கலாமா\nமெகா சைஸ் தொப்பையைக் கூட ஒரே வாரத்தில் கரைக்கும் புளியம்பழ ஜூஸ்...\nSep 19, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nகுளிச்சு முடிச்ச பின்கூட சில சமயங்களில் சருமம் அரிக்குதே அது ஏன்னு தெரியுமா\nகுழந்தைக்கு சளி, இருமல், காய்ச்சலா\nகேஸ் சிலிண்டரில் காணப்படும் இந்த நம்பர் எதை குறிக்கிறது என என்றாவது யோசித்தது உண்டா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2017/girls-strips-off-their-dresses-funeral-china-s-bizarre-ritual-017587.html", "date_download": "2018-07-18T10:21:21Z", "digest": "sha1:L33HZQRFZDT76ZBOWSVUF4HA7FF7QC2H", "length": 13544, "nlines": 144, "source_domain": "tamil.boldsky.com", "title": "இறுதி ஊர்வலத்தில் நிர்வாண பெண்கள் - சீனாவின் கன்றாவி சடங்கு! | Girls Strips Off Their Dresses in Funeral: China's Bizarre Ritual - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» இறுதி ஊர்வலத்தில் நிர்வாண பெண்கள் - சீனாவின் கன்றாவி சடங்கு\nஇறுதி ஊர்வலத்தில் நிர்வாண பெண்கள் - சீனாவின் கன்றாவி சடங்கு\nஆரோக்கியத்தில் இருந்து கலாச்சாரம் வரை அனைத்திலும் என்னென்ன கன்றாவி எல்லாம் செய்ய முடியுமோ, அதை எல்லாம் செய்து வருகிறார்கள் சீன மக்கள்.\nபிளாஸ்டிக் அரிசில் துவங்கி, பிளாஸ்டிக் முட்டைகோஸ் வரை உருவாக்கி புரட்சி செய்த சீனர்கள் இறப்பையும் விட்டுவைக்கவில்லை. ஆம் குடும்பத்தில் ஒருவரின் இறப்பு ஈடிணை செய்ய முடியாத துயரத்தை தரவல்லது.\nகண்ணீர் சிந்தும் இடத்திலும் கவர்ச்சியை அள்ளி தெளிக்கும் வகையில் இறுதி ஊர்வலம் / சடங்கின் போது பெண்களை அழைத்து ஆடைகளை அவிழ்த்து நடனம் ஆடவைக்கும் சடங்கு ஒன்றை பல வருடங்களாக சீனாவின் பல பகுதிகளில் செய்து வந்துள்ளனர்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇறுதி ஊர்வலத்தில் இறந்த நபரின் ஆன்மாவை மகிழ்ச்சியடைய செய்கிறோம் என இவர்கள் செய்யும் காரியத்திற்கு முக்கிய காரணம், இறுதி ஊர்வலத்திற்கு பெரியளவில் கூட்டம் சேர்க்க மட்டுமே என கூறப்படுகிறது.\nஇப்படி பெண்களை ஆடைகளை அவிழ்த்து ஆட வைப்பதால் மறு ஜென்மத்தில் அவர்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கும் என நம்புகிறார்கள்.\nஉண்மையில் இந்த சடங்கு ஆரம்பத்தில் கொள்ளையர்கள் மத்தியில் மட்டும் தான் இருந்தது. இது மெல்ல, மெல்ல பொதுமக்கள் மத்தியிலும் பரவ துவங்கிவிட்டது என கூறுகிறார்கள்.\nஆரம்பத்தில் பாட துவங்கும் பெண்கள், அப்படியே மெல்ல ஆடைகளை அவிழ்த்து, கடைசியில் இறுதி சடங்கு, இறுதி ஊர்வலம் நடக்கும் இடத்தில் நிர்வாணமாக ஆட துவங்கிவிடுகிறார்கள்.\nஇறுதி சடங்கின் போது இப்படி பெண்கள் ஆடைகளை அவிழ்த்து ஆடுவதை குழந்தைகள் காணும் காணொளிகள் சீன இணையங்களில் வைரலாக பரவியுள்ளது.\nஇறுதி ஊர்வலத்தில் / சடங்கில் இப்படி ஆடைகளை அவிழ்த்து ஆடும் பெண்களுக்கு ��ினிமா மற்றும் வீடியோ பாடல்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைக்கிறது என்றும் கூறுகிறார்கள்.\nஇந்த சடங்கு முறை தைவானிலும் மிகவும் பிரபலம் என அறியப்படுகிறது. தைவானில் மூன்றில் ஒரு இறுதி ஊர்வலம் கவர்ச்சி ஊர்வலமாக தான் நடக்கிறது என கூறுகிறார்கள்.\nலோக்கல் அரசியல்வாதியின் மரணத்தின் போது ஆடைகளை அவிழ்த்து ஆடும் 50 பெண்களை வரவழைத்து இறுதி ஊர்வலத்தை விமர்சையாக கொண்டாடியுள்ளனர்.\nஇந்த இறுதி ஊர்வல சடங்கு முறை நாட்டிற்கு உலகளவில் கெட்ட பெயரை வாங்கி தருவதால், இதற்கு தடைவித்தித்து வருகிறது சீன அரசு. ஆயினும், ஆங்காங்க சிலர் இந்த ஆடை அவிழ்த்து ஆடுவதை இறுதி சடங்கில் நடத்தி வருகிறார்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபுதன்கிழமை ஏன் கட்டாயமாக விநாயகரை வழிபடணும்னு தெரியுமா\nஉங்க வங்கி கணக்குல தினமும் ரூ.86,400 போடுவாங்க..., ஆனால், சில நிபந்தனை உண்டு\nஇதவிட பெரிய கஷ்டம் உங்க வாழ்க்கையில வந்திட முடியுமா சொல்லுங்க... - # Funny Photo Collection\nவீரியம் தாங்காமல் கொத்து கொத்தாய் மரணித்த குழந்தைகள் பரிசோதனை பெயரில் நடந்த அநீதி\nமக்கள் தலைவனின் 100வது பிறந்தநாள்: நெல்சன் மண்டேலா குறித்து பலரும் அறியாத சுவாரஸ்யமான உண்மைகள்\nஹிட்லரே ஜெர்மன் சிட்டிசன்ஷிப் வழங்க முன்வந்த இந்த சாதனை இந்தியர் யார் தெரியுமா\nநடுவானில் நடக்கும் அபத்தங்கள் - ஏர் ஹோஸ்டஸ் கூறும் பகீர் உண்மைகள்\nசீரியல் கில்லர்களான ’தந்தை-மகன்’ போலீசிடம் சிக்கிய சுவாரஸ்ய கதை\nகேஸ் சிலிண்டரில் காணப்படும் இந்த நம்பர் எதை குறிக்கிறது என என்றாவது யோசித்தது உண்டா\nஅண்டர் வேர்ல்ட் டான்களிடம் இருந்து கொலை மிரட்டலுக்கு ஆளான இந்திய நடிகர், நடிகைகள்\nகல்லூரியில் கேட்கப்படுகிற அதிக கட்டணத்திற்காக மாணவர்கள் தேர்ந்தெடுத்த இந்த வழி சரியா\nகியூபாவில் மட்டுமே காணப்படும் 10 விஷயங்கள் - டாப் 10\nபானிபூரி கடையில் வேலை பார்த்த சிறுவன் இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்\nRead more about: pulse insync women life சுவாரஸ்யங்கள் உலக நடப்புகள் பெண்கள் வாழ்க்கை\nஇளநீர் குடித்தால் ஆண்மை அதிகரிக்கும் என்று தெரியுமா\n கைகள், கால்கள் முழுக்க வியர்வையா.. இதனால் மிகவும் வருந்துகிறீர்களா..\nகுழந்தைக்கு சளி, இருமல், காய்ச்சலா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/cricket", "date_download": "2018-07-18T10:36:31Z", "digest": "sha1:NUHUAG2LSRPPGC6SRHWQPCZCB3DCZELD", "length": 10076, "nlines": 153, "source_domain": "tamil.oneindia.com", "title": "Cricket News in Tamil - Cricket Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » தமிழ் » தலைப்பு\nகிரிக்கெட் கடவுளின் வாரிசுன்னா சும்மாவா..... வாய்ப்புகள் தானாக தேடி வருகிறது\nடெல்லி: கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கர் அடித்த ஒவ்வொரு பந்தும், எடுத்த ஒவ்வொரு ரன்னும் அவருடைய சாதனைகளை சொல்லிக் கொண்டே இருக்கும். சர்வதேசப் போட்டிகளில் விளையாடுவதில் இருந்து ஓய்வு...\n கிரிக்கெட்டில் சூதாட்டத்தை அனுமதிக்கலாம்.. அரசுக்கு சட்ட ஆணையம் பரிந்துரை\nடெல்லி: கிரிக்கெட் போட்டியில் சூதாட்டத்தை அனுமதிக்கலாம் என்று மத்திய அரசுக்கு சட்ட ஆணையம் ...\nபோலி பட்டபடிப்பு சான்றிதழ்... பஞ்சாப் டிஎஸ்பி பணியை இழக்கிறாரா ஹர்மன்பிரீத் கௌர்\nசண்டீகர்: பஞ்சாப் போலீஸில் டிஎஸ்பியாக பணி வழங்கப்பட்ட இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை ஹ...\nபாண்ட்யாவுக்கு சியர் லீடரான தோனி மகள் ஷிவா.. க்யூட் வீடியோவை பாருங்கள்\nடப்ளின்: அயர்லாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்தியா 143 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி ப...\nஉயிருக்கு ஆபத்து.. தோனி மனைவி சாக்ஷி பீதி.. துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி கோருகிறார்\nராஞ்சி: தோனியின் மனைவி சாக்ஷி, துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி கேட்டு விண்ணப்பித்து இருக்க...\nகால்பந்து, கபடி, ஹாக்கி விளையாட்டுக்கு முக்கியத்துவம் வேண்டும்: தபெதிக கோவையில் ஆர்ப்பாட்டம்\nகோவை: கிரிக்கெட்டை தவிர்த்து கால்பந்து, கபடி, ஹாக்கிக்கும் முக்கியத்துவம் அளிக்க இந்திய அரச...\n ஐபிஎல்லை வைத்து சூதாட்டம் செய்த கும்பல்.. மடக்கி பிடித்த ஹைதராபாத் போலீஸ்\nஹைதராபாத்: ஐபிஎல் போட்டியை வைத்து ஹைதராபாத்தில் பெட்டிங் செய்த கும்பல் ஒன்று கைது செய்யப்ப...\nடைம் நாளிதழின் செல்வாக்குள்ள 100 மனிதர்களின் பட்டியல்.. கிங் கோஹ்லி இடம்பிடித்தார்\nடெல்லி: பிரபல டைம் நாளிதழ் வெளியிட்டு இருக்கும் 2018ம் ஆண்டுக்கான உலகின் செல்வாக்குள்ள 100 மனிதர...\nஹசின் ஜகான் புகார் எதிரொலி.. முகமது ஷமிக்கு சம்மன் அனுப்பியது கொல்கத்தா போலீஸ்\nகொல்கத்தா: ஹசின் ஜகான் கொடுத்த தொடர் புகார்களின் கார��மாக முகமது ஷமிக்கு தற்போது கொல்கத்தா ப...\nசிஎஸ்கேவிற்கு அடுத்த சிக்கல்.. ஐபிஎல் போட்டிகளை புனேவில் நடத்த மகாராஷ்டிரா அரசு எதிர்ப்பு\nபுனே: ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடும் போட்டிகளை புனே மைதானத்தில் நடத்த மகார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/vijayakanth-opens-mgr-statue/", "date_download": "2018-07-18T10:50:06Z", "digest": "sha1:PTK56FO4X7Y3XKCYJQ5QW5MIEVZROEXD", "length": 11795, "nlines": 138, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai எம்ஜிஆர் சிலையை திறந்து வைத்த விஜயகாந்த் - Cinema Parvai", "raw_content": "\nஅட்லீக்கு ஒகே சொல்லிட்டாரா விஜய்\nபிரபல நடிகை தற்கொலை.. போலீஸ் விசாரணை\nசுசீந்திரனின் ஏஞ்சலினாவில் டைட்டில் ரோலில் நடிக்கும் க்ரிஷா க்ரூப் \nகிருஷ்ணா வை சுற்றிவளைத்த அதிரடிப்படை \n‘புலி முருகன்’ பாணியில் உருவாகும் ‘கழுகு – 2’\nதியேட்டர் திருட்டு… ​​ அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் மனு கொடுத்த ‘ஒரு குப்பைக் கதை’ மற்றும் ‘மனுசனா நீ’ தயாரிப்பாளர்கள்\nஎம்ஜிஆர் சிலையை திறந்து வைத்த விஜயகாந்த்\nதென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடா்பாளா் யூனியன் எம்.ஜி.ஆா். நூற்றாண்டு விழா, பிலிம்நியூஸ்ஆனந்தன் பி.ஆா்.ஓ. தொழிலை (1958 நாடோடிமன்னன்) தொடங்கி 60 ஆண்டு நிறைவடைந்த விழா, பி.ஆா்.ஓ. யூனியன் தொடங்கி பதிவு செய்தது 25 ஆண்டுகள் இவை மூன்றையும் இணைத்து முப்பெரும் விழாவாக 03.01.2018 அன்று மாலை கலைவாணா் அரங்கில் நடந்தது.\nஇந்த விழாவில் எம்.ஜி.ஆா். அவா்களுடன் பணியாற்றியவா்களுக்கு விருது வழங்கப்பட்டது. டாக்டா் கலைஞா் அவா்களுக்கான விருதை முன்னாள் துணை சபாநாயகா் வி.பி.துரைசாமி பெற்றுக் கொண்டார். பி.எஸ்.சரோஜா, சௌகார் ஜானகி, வாணிஸ்ரீ, கீதாஞ்சலி, ஷீலா, ரேவதி, பவானி, ரமாபிரபா, சச்சு, குட்டிபத்மினி, காஞ்னா, ஏ.சகுந்தலா, ஜெயசித்ரா, சாரதா, பேபி இந்திரா, வெண்ணிறாடை நிர்மலா, எல்.விஜயலட்சுமி, ரோஜாரமணி, ஜெயா, லதா, பி.ஆா்.வரலட்சுமி, ஒய்.விஜயா, சுசிலா மா.லட்சுமணன், குட்டி லட்சுமி, எம்.என்.ராஜம், குலசகுமாரி, ராஜஸ்ரீ, வைஜெயந்தி மாலா, பி.எஸ்.சீதாலட்சுமி, ஜமுனா, அமிர்தம், கவிஞா் முத்துலிங்கம், பூவை செங்குட்டுவன், ஸ்டில்ஸ் சங்கா்ராவ், ஆரூா்தாஸ், சொர்ணம், காஸ்டியுமா் முத்து, எடிட்டா் எம்.ஜி.பாலுராவ், ஏவிஎம். ஆா்.ஆா்.சம்பத் ஆகியோருக்கு பதக்கம் அணிவித்து நினைவு கேடயம் வழங்கப்பட்டது.\nஎம்.ஜி.ஆா். பல்கலைக்கழகத்தின் வேந்தா் ஏ.சி.சண்முகம் தலைமையில் நடிகா் சங்க செயலாளரும், தயாரிப்பாளா் சங்க தலைவருமான விஷால் முன்னிலையில் புரட்சிக் கலைஞா் விஜயகாந்த் அவா்கள் மக்கள் திலகம் எம்.ஜி.ஆா். அவா்களின் திருஉருவசிலையை திறந்து வைத்தார்.\nஇவ்விழாவில் தயாரிப்பாளா் சங்க தலைவரும், நடிகா் சங்க செயலாளருமான விஷால், பெப்ஸி தலைவா் ஆா்.கே.செல்வமணி தமிழ்நாடு திரைப்பட இயக்குனா் சங்க தலைவா் விக்கிரமன், பிலிம் சேம்பா் தலைவா் ஆனந்தா எல்.சுரேஷ், தமிழ்த் திரைப்பட வா்த்தக சபை தலைவா் அபிராமி ராமநாதன், கில்டு செயலாளா் ஜாக்குவார் தங்கம், டிஜிட்டல் பிலிம் அசோசியேஷன் தலைவா் கலைப்புலி ஜி.சேகரன், விநியோகஸ்தா் சங்க தலைவா் டி.ஏ.அருள்பதி, விநியோகஸ்தா் சங்க கூட்டமைப்பு தலைவா் செல்வின்ராஜ், தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளா் சங்க செயலாளா் ஆா்.பன்னீா்செல்வம், தயாரிப்பாளா் எஸ்.தாணு, நடிகா் சத்யராஜ், இயக்குனா்கள் கே.பாக்யராஜ், பி.வாசு, பாண்டியராஜன், ஆா்.பார்த்திபன், நடிகா் விஜயகுமார், எஸ்.வி.சேகா், விக்ரம்பிரபு, டி.பி.கஜேந்திரன், ஆா்.வி.உதயகுமார், கே.ராஜன், இயக்குனா் பேரரசு, நடிகை அம்பிகா, தயாரிப்பாளா் ஹேமா ருக்மணி, சித்ரா லட்சுமணன், சிவஸ்ரீ சீனிவாசன், சிவஸ்ரீ சிவா, நடன இயக்குனா் சுந்தரம், ருக்மாங்கதன் மற்றும் பலா் கலந்து கொண்டனா். விழாவில் டாக்டா் சங்கா் கணேஷ் இன்னிசை கச்சேரி நடந்தது. எம்.ஜி.ஆரின் பாடல்கள் மட்டும் பாடப்பட்டது.\nவிழாவிற்கு வந்தவா்களை தலைவா் டைமண்ட்பாபு, செயலாளா் பெருதுளசி பழனிவேல், பொருளாளா் விஜயமுரளி மூவரின் தலைமையில் அனைத்து பி.ஆா்ஓக்களும் வரவேற்றார்கள்.\nMGR Statue MGR University PRO Union Function R K Selvamani Vijayakanth vishal எம் ஜி ஆர் சிலை திறப்பு எம் ஜி ஆர் பல்கலைக்கழகம் பி ஆர் ஓ யூனியன் மக்கள் தொடர்பாளர்கள் சங்கம் விஜயகாந்த் விஷால்\nஅரசுக்கு கோரிக்கை வைத்த விஷால்\nகார்த்திக்கும் கிராமத்து கதைக்கும் அப்படி என்ன...\nஅகில உலக சூப்பர் ஸ்டார் “சிவா” win “தமிழ்ப் படம் 2” விமர்சனம்\nகிட்டத்தட்ட 8 வருடங்கள் ஆகிவிட்டது...\nஆந்திரா மெஸ் – விமர்சனம்\nஅட்லீக்கு ஒகே சொல்லிட்டாரா விஜய்\nபிரபல நடிகை தற்கொலை.. போலீஸ் விசாரணை\nசுசீந்திரனின் ஏஞ்சலினாவில் டைட்டில் ரோலில் நடிக்கும் க்ரிஷா க்ரூப் \nகிருஷ்ணா வை சுற்றிவளைத்த அதிரடிப்படை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/recieps.php?screen=17&bc=", "date_download": "2018-07-18T10:14:55Z", "digest": "sha1:TCKG4YZG5HO34YYMATSTLVLX7SDJQ4H2", "length": 4690, "nlines": 174, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nதிருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோவில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர், நாகர்கோவில் புன்னைமூடு அம்மன் கோவிலுக்கு காவடி ஊர்வலம், நாகர்கோவில் நகரின் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண அதிகாரிகள் குழுவுடன் விஜயகுமார் எம்.பி. முக்கடல் அணையில் ஆய்வு, மீனவர்கள் வலையில் சிக்கிய கேரை மீன்கள் வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கி சென்றனர், எஸ்.வி.சேகரை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் அனைத்து மகளிர் அமைப்புகள் சார்பில் நடந்தது, தூர்வாரப்படாததை கண்டித்து குளத்துக்குள் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம், மாணவர்கள் வாகனங்களை வேகமாக ஓட்டக்கூடாது விழாவில் கலெக்டர் பிரசாந்த் வடநேரே பேச்சு, நாகர்கோவிலில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம், ஷோரூம் கதவை உடைத்து துணிகரம்: ரூ.7 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் கொள்ளை, கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பொன்.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார்,\nஇஞ்சி - தேன் ஜீஸ்...\nசைனீஸ் சிக்கன் நூடுல் சூப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://lksthoughts.blogspot.com/2011/03/", "date_download": "2018-07-18T10:52:29Z", "digest": "sha1:H4DQWZQF4FJNYZQSP2V75E4JCI44S36Z", "length": 124426, "nlines": 684, "source_domain": "lksthoughts.blogspot.com", "title": "எல்கே : March 2011", "raw_content": "\nஇன்றுப் பிறந்தநாள் காணும் சகோதரி காயத்ரிக்கு இனியப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nகிறுக்கியது எல் கே கிறுக்கிய நேரம் வியாழன், மார்ச் 31, 2011 15 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nலேபிள்கள்: பிறந்த நாள், வாழ்த்துக்கள்\nஇது புதுசுக் கண்ணா புதுசு\nபல வெளிநாடுகளில் இருந்து குறிப்பா ஆப்ரிக்காவில் இருக்கு நாடுகளில் இருந்து மெயில் வரும் . இவ்ளோ காசு உன் அக்கவுன்ட்டுக்கு மாத்தறேன், உன் அக்கவுன்ட் நம்பர் குடுன்னு கேட்டு வரும் மெயில்கள் இப்ப பழசு. இப்ப எல்லாம் புதுசு புதுசா ஏமாத்த ஆரம்பிச்சிட்டாங்க.\nஇப்ப லேட்டஸ்ட் மோசடி எஸ் எம் எஸ் மூலம்தான் நடக்குது. நேற்று இரவு எனக்கு வந்த எஸ் எம் எஸ்\nஇதுதாங்க அந்த எஸ் எம் எஸ். நான் சமீபக் காலத்தில் எந்தப் போட்டியிலும் கலந்துக்கலை. அப்படி எதாவது ஒரு போட்டியில் கலந்துக்கிட்டு இருந்தாலும் ச��ல்லலாம் அதிர்ஷ்டம் நல்லா இருக்குனு.\nஎப்படி எல்லாம் கிளம்பி வரங்கா பாருங்க நம்ம பணத்தை ஏமாத்த. இந்த மாதிரி எஸ் எம் எஸ்கள் மோசடியின் முதல் கட்டம். நீங்க விவரம் கேட்டு மெசேஜ் அனுப்பினால் நீங்கள் இவ்வளவு கட்ட வேண்டும் என்பது போன்ற கண்டிசன்கள் சொல்லப்படும்.\nபார்த்து ஜாக்கிரதையா இருந்துகோங்க அப்பு, அவ்வளவுதான் நான் சொல்லமுடியும்.\nகிறுக்கியது எல் கே கிறுக்கிய நேரம் செவ்வாய், மார்ச் 29, 2011 52 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nலேபிள்கள்: மக்களே உஷார், மோசடி\nஇந்த முறை உண்மையிலேயே தேர்தல் கமிஷனின் கெடுபிடிகள் ரொம்ப அதிகமாக இருக்கு. ஆளுங்கட்சியினர் இந்த அளவுக்கு புலம்பி நான் பார்த்தது இல்லை. குறிப்பா சுவர் விளம்பரங்கள் செய்வது, பணம் பட்டுவாடா செய்வது இந்த விஷயங்களில் அதிகப் பட்ச கெடுபிடிகள் இருக்கு .இதற்காகவே அவர்களைப் பாராட்டனும். வாழ்க தேர்தல் கமிஷன்.\nஎந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இலவசங்கள் தரப்போறாங்க. அதை எந்தப் பணத்தில் இருந்து தருவார்கள் நம்மோட வரிப்பணத்தில் இருந்துதானே நம்மகிட்ட காசு வாங்கி அதையே இலவசமா திருப்பி எதுக்குத் தரனும் பேசாம அவங்களுக்கு தரவேண்டிய வரியை நாம் தராமல் அதில் அந்தப் பொருட்களை நாமே வாங்கிக் கொள்ளலாமே \nநேற்று கேபிள் அவர்களின் \"கொத்து பரோட்டா \", கே ஆர் பி செந்தில் அவர்களின் \"பணம்\" மற்றும் உலகநாதன் அவர்களின் புத்தகம் ஆக மொத்தம் மூன்று புத்தகங்களின் வெளியீட்டு விழா நடந்தது. வேறு சிலக் காரணங்களால் போக இயலவில்லை. புத்தகங்களை வெளியிட்ட ழ பதிப்பகத்திற்கு வாழ்த்துக்கள்.\n2012 AFC சேலேஞ் கப்\nஇந்தியக் கால்பந்து அணி 2012 AFC சேலேஞ் கப் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளது. இந்தப் பற்றி பெரும்பாலான நாளிதழ்களில் எந்த செய்தியும் வரவில்லை. இந்தியக் கால்பந்து அணிக்கு என் வாழ்த்துக்கள்.\nஇவர் மூன்று வலைப்பூக்கள் வைத்துள்ளார். ஒன்று இசைக்கென்றே ஒதுக்கி உள்ளார். மற்றொன்றில் கதைகள் எழுதுகிறார். இன்னொன்று படங்களுக்காய். இவரது வலைப்ப்பூக்களை காண\nஒருப் பதிவரை ரொம்ப நாளாக் காணோம். கொலையைப் பற்றி விஷாரிச்சிட்டு வரேன்னு போனார் இன்னும் வரவே இல்லை. அவருக்கு என்ன ஆச்சோன்னு கவலையா இருக்கு. பொற்கொடி காணாமல் போய் கிட்டத்தட்ட ஒரு மாசம் ஆச்சு . சீக்கிரம் இவரைக் கண்டுப் பிடிச்சிக் கொடுக்கவும்.\nகிறுக்கியது எல் கே கிறுக்கிய நேரம் திங்கள், மார்ச் 28, 2011 39 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nபோன வருடம் இந்தத் தலைப்பில் கலவையான பல விஷயங்களை வைத்து சில பதிவுகள் எழுதினேன். பிறகு நின்றுப் போய்விட்டது. தேர்தல் முடியும் வரை இனி இது வரும்.\nஇனி ஒரு மூணு வாரத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்களின் பிரச்சாரம் இருக்கும். ஒழுங்கா யார் யாரு எந்தப் பகுதியில் பிரச்சாரம் பண்றாங்கன்னு பேப்பர்ல பார்த்து வச்சிக்கணும். அப்பத்தான் சரியான நேரத்துக்கு ஆபிசுக்கும், திரும்பி வீட்டுக்கும் வந்து சேர முடியும். இல்லையெனில் திருப்பிவிடப்பட்டு பல இடங்களில் சுற்ற வேண்டி இருக்கும். எனவே தினமும் கட்சிக்காரங்களை விட உன்னிப்பா பிரச்சார இடங்களை பார்த்து வைத்துக் கொள்ளவும்.\nமத்திய அரசு ஊழியருக்கு மீண்டும் அகவிலைப் படி அதிகரிக்கப் போறாங்களாம். ஆறு மாநிலத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் இது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய செயல் ஆகாதா \nமத்திய அரசு , வலைப்பூக்களைக் கண்காணிக்க முடிவு செய்துள்ளது. இதுத் தொடர்பாக ஏற்கனவே இருக்கும் சைபர் சட்டங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதன்படி , நாட்டின் இறையாண்மைக்கு எதிராக எழுதும் தளங்கள் தடை செய்யப்படலாம். இதைப்பற்றி திரு காஷ்யபன் எழுதியுள்ளப் பதிவைப் பார்க்கவும் . பதிவர்களில் சட்ட வல்லுனர்கள் யாரவது இருந்தால் இதைப் பற்றிய விளக்கம் அளிக்கவும் .\nதேர்தல் சுரமும், கிரிக்கெட் சுரமும் ஒரே நேரத்தில் தமிழகத்தைப் பிடித்திருக்கிறது. நாளை மறுநாள் காலிறுதியில் ஆஸ்த்ரேலியாவை எதிர்த்து இந்தியா ஆடுகிறது. இந்தப் போட்டியில் வெற்றிப் பெற்றால் அறை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுடன் ஆட வேண்டி வரலாம். இன்னும் இரு வாரத்துக்கு கிரிக்கெட் சுரம்தான் உச்சத்தில் இருக்கும் என்றெண்ணுகிறேன். அதற்குப் பிறகே தேர்தலின் தாக்கம் தெரியும்.\nமுடிந்த வரை ஒரு புதுப் பதிவரை இந்தப் பகுதியில் அறிமுகப் படுத்த எண்ணுகிறேன் . அந்தவகையில் இந்த வாரப் பதிவர் சாகம்பரி. மகிழம்பூச்சரம் என்ற வலைப்பூவில் இவர் பல நல்ல ஆக்கப்பூர்வமான கட்டுரைகளை எழுதி வருகிறார். குறிப்பாக குடும்பம் ,பெண்கள் பற்றி எழுதி வருகிறார்.\nஇவருடைய வலைப்பூவிற்கான சுட்டி http://mahizhampoosaram.blogspot.com\nவீட்டில் விண்டோசில் இருந்து இலவச இயங்குத் தளமான உபுண்டுவிற்கு மாறிவிட்டேன். தமிழ் எழுத்துருப் பிரச்சனை இருந்ததால், இரண்டு நாட்களாக அதிகம் இணையம் பக்கம் வரவில்லை. விண்டோசை விட எளிதாக உள்ளது உபுண்டு .\nகிறுக்கியது எல் கே கிறுக்கிய நேரம் செவ்வாய், மார்ச் 22, 2011 49 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nநம் முன்னோர்களிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ளத் தவறிய விஷயங்கள் பல உள்ளன. அதில் ஒன்றுதான் \"மாலை மாற்று \".\nஆங்கிலத்தில் \"பாலிண்ட்ரோம்\" என்று ஒன்று உள்ளது. தமிழிலும் வார்த்தைகள் உண்டு. அதே போல் பாடல்களும் பல உண்டு. அந்த வகையில் திருஞான சம்பந்தர் ஒருப் பதிகம் எழுதி உள்ளார். \"திருமாலை மாற்றுப் பதிகம்\" என்ற அப்பதிகமும் அதன் உரையும் கீழே உள்ளது.\nமாலை மாற்று என்றால் என்ன\n\"ஒரு செய்யுள் முதல், ஈறு உரைக்கினும், அ·தாய் வருவதை மாலை மாற்றென மொழி\"\nஒரு செய்யுளின் கடைசி எழுத்தை முதலாக வைத்துக் கொண்டு பின்னாலிருந்து திருப்பி எழுத்துக் கூட்டிவாசித்துக் கொண்டு முதல் எழுத்துக்கு வரவேண்டும். அது முன்னிலிருந்து வாசிக்கும் அதே வாசகமாக அமையவேண்டும்.\nபாடல் எண் : 1\nயாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா\nகாணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா.\nஆன்மாக்களாகிய நாங்கள் கடவுளென்றால் அது பொருந்துமா நீயே ஒப்பில்லாத கடவுளென்றால் அது முற்றிலும் தகும். பேரியாழ் என்னும் வீணையை வாசிப்பவனே நீயே ஒப்பில்லாத கடவுளென்றால் அது முற்றிலும் தகும். பேரியாழ் என்னும் வீணையை வாசிப்பவனே யாவரும் விரும்பத்தக்க கட்டழகனே பகைப்பொருள்களும் சிவனைச் சாரின் பகை தீர்ந்து நட்பாகும் என்ற உண்மையினை யாவரும் காணுமாறு பாம்புகளை உடையவனே. கை, கால் முதலிய அவயவங்கள் காணா வண்ணம் காமனை அருவமாகச் செய்தவனே. சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுபவனே. இலக்குமியின் கணவனான திருமாலாகவும் வருபவனே மாயை முதலிய மலங்களிலிருந்து எம்மை விடுவிப்பாயாக மாயை முதலிய மலங்களிலிருந்து எம்மை விடுவிப்பாயாக\nபாடல் எண் : 2\nயாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயா\nயாயாதாரா ராயாதா காயாகாழீ யாகாயா.\nவேள்வி வடிவினனே. யாழ் வாசிப்பவனே. அடியார்கட்கு அருள வரும்பொழுது உருவத்திருமேனி கொள்பவனே. சங்கார கருத்தாவே. அனைத்துயிர்க்கும் தாயானவனே. ஆத்திப்பூ மாலை அணிந்துள்ளவனே. தாருகாவனத்து முனிபத்தினிகளாகிய மகளி��் கூட்டத்தை வேட்கையுறும்படி செய்தவனே. சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுபவனே. துன்பங்கள் எவற்றினின்றும் எம்மைக் காப்பாயாக.\nபாடல் எண் : 3\nதாவாமூவா தாசாகா ழீநாதாநீ யாமாமா\nமாமாயாநீ தாநாழீ காசாதாவா மூவாதா.\nஅழியாத மூப்பிலாத தசகாரியத்தால் அடையும் பொருளாக உள்ளவனே. சீகாழி என்னும் திருத்தலத்து முதல்வனே. எல்லோரும் அஞ்சி நீங்குகின்ற சுடுகாட்டில் நள்ளிரவில் நடனமாடும் நாதனே. மாண்புமிக்கவனே. ஐராவணம் என்னும் யானையின் மேல் ஏறி வருபவனே. கொடையில் கடல் போன்றவனே. சாவினின்றும் எங்களைக் காத்தருள்வாயாக. ஒளியுடைய மாணிக்கம் போன்றவனே. வேண்டும் வரங்களைத் தந்தருள்வாயாக. எங்கள்முன் எழுந்தருள் வாயாக. முன்னைப் பழம்பொருளே. காற்று முதலான ஐம்பூதங்களின் வடிவானவனே\nபாடல் எண் : 4\nநீவாவாயா காயாழீ காவாவானோ வாராமே\nமேராவானோ வாவாகா ழீயாகாயா வாவாநீ.\nஎன்றும் மாறுதலில்லாத மெய்ப்பொருளானவனே. தாங்கிய வீணையை உடையவனே. கொடிய பிறவித் துன்பம் எங்களை அடையாவண்ணம் வந்து காத்தருள்வாயாக. விண்ணிலுள்ள தேவர்கள் துன்பம் அடையாதவாறு மேருமலையை வில்லாக ஏந்தி முப்புரங்களை அழித்தவனே. சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருள்பவனே, ஆகாய சொரூபியே நீ விரைந்து வருவாயாக\nபாடல் எண் : 5\nயாகாலாமே யாகாழீ யாமேதாவீ தாயாவீ\nவீயாதாவீ தாமேயா ழீகாயாமே லாகாயா.\nயாவற்றுக்கும் கால கர்த்தாவாக விளங்குபவனே. எப்பொருளிலும் எள்ளில் எண்ணெய் போன்று உள்ளும், புறம்பும் ஒத்து நிறைந்திருப்பவனே சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருள்பவனே சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருள்பவனே அறிவில் மேம்பாடு உடையவனே அனைத் துயிர்கட்கும் தாயாகவும், உயிராகவும் உள்ளவனே என்றும் அழிவில்லாதவனே இன்குரல் எழுப்பும் கின்னரம் முதலிய பறவைகள் தன்னருகின் வந்து விழும்படி வீணைவாசிப்பவனே. யாங்கள் மேற்கொண்டு ஆவனவற்றிற்கு ஆராயாதவாறு எங்களைக் காத்தருள் வாயாக\nபாடல் எண் : 6\nமேலேபோகா மேதேழீ காலாலேகா லானாயே\nயேனாலாகா லேலாகா ழீதேமேகா போலேமே.\nமார்க்கண்டேயரின் உயிரைக் கவர வந்த காலனைக் கடுங்குரலால் கண்டித்தவரே. உம் திருவடியால் அவனை உதைத்து அக்காலனுக்குக் காலன் ஆகியவரே. பொருந்திய சனகர் முதலிய நால்வர்க்கும் சிவகுருவாகிக் கல்லால மரத்தின் கீழ் உபதேச��த்து மெய்யுணர்வு பெறச் செய்தவரே. சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் பரம்பொருளே. மேகத்தை வாகனமாகக் கொண்டருளியவரே. அடியேங்கள் உம் திருக்கூட்டத்தில் ஒருவர் போல் ஆவோம்.\nபாடல் எண் : 7\nநீயாமாநீ யேயாமா தாவேழீகா நீதானே\nநேதாநீகா ழீவேதா மாயாயேநீ மாயாநீ.\nஉன்னைவிட்டு நீங்குதலில்லாத உமாதேவியை உடையவனே ஒப்பற்ற தாயானவனே நீயே வலிய எழுந்தருளி எங்களைக் காத்தருள்வாயாக பேரன்பு வாய்ந்த நெஞ்சத்தை இடமாக உடையவனே. சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும், வேதங்களை அருளிச்செய்து வேதங்களின் உட் பொருளாக விளங்குபவனே. எங்களைக் கொல்லவரும் துன்பங்களை நீ கொன்று அருள்செய்யாயோ\nபாடல் எண் : 8\nநேணவராவிழ யாசைழியே வேகதளேரிய ளாயுழிகா\nகாழியுளாயரி ளேதகவே யேழிசையாழவி ராவணனே.\nஇறைவரின் திருவடிகளில் பேரன்பு செலுத்தும் அடியவராம் பசுக்கள் தன்வயமற்றுக் கிடக்க, கட்டிய ஆசை என்று சொல்லப்படும் பெருங்கயிற்றைத் தண்ணளியால் அவிழ்த்தருள்பவரே. மிக வேகமாக ஓடும் மானின் தோலை அணிந்துள்ள பேரழகு வாய்ந்தவரே. பொறுக்கலாகாத் தீவினைத் துன்பங்கள் தாக்க வரும்போது காத்தருள்வீராக மன்னித்தற்கரிய குற்றங்கள் எங்களின் சிறுமைத் தன்மையால் செய்தனவாகலின் அவற்றைப் பெரியவாகக் கொள்ளாது சிறியவாகக் கொண்டு பொறுத்தருள்வீராக மன்னித்தற்கரிய குற்றங்கள் எங்களின் சிறுமைத் தன்மையால் செய்தனவாகலின் அவற்றைப் பெரியவாகக் கொள்ளாது சிறியவாகக் கொண்டு பொறுத்தருள்வீராக ஏழிசைவல்ல இராவணன் செருக்கினால் செய்த பெரும்பிழையைத் தேவரீர் மன்னித்து அருளினீர் அல்லவா ஏழிசைவல்ல இராவணன் செருக்கினால் செய்த பெரும்பிழையைத் தேவரீர் மன்னித்து அருளினீர் அல்லவா (அடியேம் சிறுமையால் செய்த பிழையையும் மன்னித்தருளும் என்பது குறிப்பு).\nபாடல் எண் : 9\nகாலேமேலே காணீகா ழீகாலேமா லேமேபூ\nபூமேலேமா லேகாழீ காணீகாலே மேலேகா.\nகாற்றாகி எங்கும் கலந்தருள்பவனே. மறைப் பாற்றலின் வழி எவ்வுயிர்க்கும் மயக்கம் செய்து பின் அருள் புரிபவனே. பூக்களில் சிறந்த தாமரைப்பூவில் வீற்றிருக்கும் பிரமனும், திருமாலும், முறையே திருமுடியையும், திருவடியையும் காணுதலை ஒழித்த வைரத் தன்மையுடையவனே சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுபவனே. எங்களைக் கடைக்கணித்தருள்வாயாக. உன் திருவடியைத் தந்தருளுவாயாக சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுபவனே. எங்களைக் கடைக்கணித்தருள்வாயாக. உன் திருவடியைத் தந்தருளுவாயாக\nபாடல் எண் : 10\nவேரியுமேணவ காழியொயே யேனைநிணேமட ளோகரதே\nதேரகளோடம ணேநினையே யேயொழிகாவண மேயுரிவே.\nநறுமணமும், தெய்விக மணமும், பெருமையும், புதுமையும் கலந்து விளங்கும் சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருள்பவனே துன்பங்களை நீக்கி அருள்பவனே. பேரருள் உடையவனே. அதனை அள்ளிக்கொள்ளல் அகத்தவத்தாராகிய சிவயோகிகளின் செய்கையே . புத்தர், சமணர்களின் மொழிகளை எண்ணுதலையும், நண்ணுதலையும் ஒழித்தருள்வாயாக துன்பங்களை நீக்கி அருள்பவனே. பேரருள் உடையவனே. அதனை அள்ளிக்கொள்ளல் அகத்தவத்தாராகிய சிவயோகிகளின் செய்கையே . புத்தர், சமணர்களின் மொழிகளை எண்ணுதலையும், நண்ணுதலையும் ஒழித்தருள்வாயாக இப்புறச் சமயத்தார் பன்னெறிகளில் புகாமல் காத்தருளும் திறம் நின் திருவடிக்கே உரியதாகும்.\nபாடல் எண் : 11\nநேரகழாமித யாசழிதா யேனனியேனனி ளாயுழிகா\nகாழியுளானின யேனினயே தாழிசயாதமி ழாகரனே.\nநேர்மையை அகழ்ந்து எறிவதாகிய, நெஞ்சத்தில் நிலைத்து எவரையும் துன்புறுத்தும் காமம், வெகுளி, மயக்கம் என்னும் முக்குற்றங்களையும் அழித்தருள வல்லவனே. உலகுக்கெல்லாம் தாயாம் தன்மையை ஏற்றருளத் தக்கவன், ஒப்பில்லாத நீ ஒருவனே. நன்மை புரிந்தருளுவதில் உயர்ந்தவனே நாங்கள் தளர்ந்த இடத்து எங்களைக் காத்தருள்வாயாக நாங்கள் தளர்ந்த இடத்து எங்களைக் காத்தருள்வாயாக என்று நற்றமிழுக்கு உறைவிடமாகவுள்ள திருஞானசம்பந்தப் பெருமான் சிவபெருமானைப் போற்றி அருளிய, பாடுவோர்களையும், கேட்போர்களையும் உள்ளம் குழையச் செய்யும் இத்திருப்பதிகத்தை ஓதவல்லவர்கட்கு எந்தக் குறைவும் உண்டாகாது.\nஇந்தப் பாடல்களையும் விளக்கங்களையும் கீழ்க்கண்ட தளங்களில் இருந்து எடுத்தேன்.\nகிறுக்கியது எல் கே கிறுக்கிய நேரம் புதன், மார்ச் 16, 2011 29 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nசக்தி இல்லாமல் சிவன் இல்லை.இது மற்றவர்கள் வீட்டில் எந்த அளவிற்கு உண்மையோ தெரியாது. எங்கள் வீட்டில் நூறு சதவீதம் உண்மை. என் அப்பாவின் வெற்றிக்குப் பின் அல்ல , அப்பாவின் வெற்றியின் சரி பாதி என் அம்மாவால்தான். 1975 இல் பள்ளி இறுதி முடித்த உடன் திருமணம் ஆகிவிட்டது அம்���ாவிற்கு. அதிகம் போனால் பதினேழு வயதிருக்கும் அப்பொழுது.\nதிருமணம் ஆகி புகுந்த வீட்டிற்கு வந்தால் , ராட்சசதனமான வேலைகள் காத்திருந்தது . ஆமாம், அந்தக் காலத்தில் கிரைண்டர்கள் இல்லை எங்கள் வீட்டில். எனவே மாவு அரைப்பதில் இருந்து , பொட்டுக்கடலை உரலில் இடித்து பின் சட்னி அரைப்பது வரை எல்லாம் கையினால்தான் செய்தாகவேண்டும். என் பாட்டியும்(அப்பாவின் அம்மா ) உதவுவார்கள் .\nஇப்ப மாதிரி சுவிட்ச் போட்டா தண்ணி கொட்டற வசதி இல்லை. வீட்டில் அடிபைப்பில் அடிக்கவேண்டும், இல்லையேல் தெருவில் பொதுக் குழாயில் தண்ணிப் பிடிக்கணும். எந்த நேரத்துக்கு தண்ணி வரும்னு சொல்ல இயலாது. சென்னை அல்லது பெரு நகர மக்களுக்கு இதுப் பத்தி தெரியாமல் இருக்கலாம். ஊர்ல எல்லாம் இன்னிக்கும் இதே மாதிரிதான் தண்ணீர் விநியோகம். இரண்டுநாளோ இல்லை சில சமயம் ஐந்து நாளோ கழித்துதான் தண்ணீர் வரும். அதுவும் இந்த நேரம்தான் வரும்னு சொல்ல இயலாது. சில சமயம் அர்த்த ராத்திரியிலும் வரும். எப்ப வருதோ அப்பப் பிடிச்சு வெச்சிக்கணும். இதுதான் இன்னிக்கு வரைக்கும் நிலைமை. இப்பவே இப்படி இருந்தால், தண்ணீர் சப்ளை அவ்வளவாக சீரடையாத நிலையில் எப்படி இருந்திருக்கும் வீட்டில் கிணறு இருந்தது. சுற்றி இருந்த இடங்களில் போர் போடப் போட , அந்த கங்கை சென்ற பாதாளம் வரைக்கும் வாளி சென்றால்தான் தண்ணீர் வரும் நிலை.\nகோடைக்காலத்தில் தண்ணீர் சப்ளை இன்னும் மோசமாக இருக்கும். கிணற்றிலும் தண்ணீர் இருக்காது. அந்த நேரங்களில் பஜார் ரோட்டைக் கடந்து சென்று கோவில் கிணற்றில் தண்ணீர் எடுத்து வரவேண்டும். மற்றவர்கள் வீட்டை விட எங்களுக்கு தண்ணீர் அதிக அளவில் செலவாகும். ஏனென்றால் கடைக்குத் தேவையான அனைத்து உணவுப் பொருட்களும் தயாராவது வீட்டில்தான். எனவே அதிக அளவில் தண்ணீர் தேவை இருந்துக்கொண்டே இருக்கும்.\nவீட்டில் சமையல் வேலை மட்டும் அம்மாவிற்கு குறைவுதான். மதியம் ஒரு வேளைக்கு மட்டும் சமைத்தால் போதும். காலை ,இரவு கடையில் இருந்து டிபன் வந்துவிடும். அந்த மட்டில் பிழைத்தார்கள். இல்லையென்றால் இன்னும் ரொம்ப கஷ்டமாகி இருக்கும் .\nஎங்கள் வீட்டில் இருந்து என் பாட்டியின் வீடு (அம்மாவின் அம்மா வீடு ) மிஞ்சிப்போனால் அரைமணி நேரத்தில் சென்று விடும் தூரத்தில்தான் உள்ளது. இருந்தும் எனக்கு��் தெரிந்து பண்டிகை ,விஷேசம் இல்லாத நாட்களில் அம்மா வீட்டிற்கு சென்ற நாட்கள் மிக மிகக் குறைவு. அப்படி எதாவது விசேஷம் என்று சென்றாலும், காலை பத்து மணிக்கு சென்றுவிட்டு மதியம் இரண்டு மணிக்குள் வந்துவிடுவார்கள். ஒரு விஷயம் இங்க சொல்லணும் என் அம்மா அங்குப் போகக்கூடாது என்று என் அப்பா என்றும் சொன்னது இல்லை. எனக்குத் தெரிந்து தன் தாய் இறந்தப் பிறகு, என் பாட்டியை (அம்மாவின் அம்மாவை) தனது தாயாக மதித்தார் என் அப்பா. வீட்டில் எந்த முடிவெடுக்கும் முன்னரும் அவர்களிடம் கேட்காமல் செய்யமாட்டார். இதை சொல்லுவதற்கு காரணம் உண்டு. இதை சொல்லாவிட்டால் என் அப்பா , அம்மாவை அவர்கள் பிறந்தகம் அனுப்பாமல் தடை செய்துவிட்டார் என்று இன்றைய பெண்கள் நினைக்கலாம். அதற்குதான் இதை சொன்னேன்.\nஅன்றிலிருந்து இன்று வரை மாறாத ஒரே ஒரு விஷயம் மின்சாரப் பிரச்சனை. முன்பெல்லாம் மின்சாரம் இருக்கும் ஆனால் கிரைண்டர் போட இயலாது. லோ வோல்டேஜ் காரணமாக பல்ப் எரிந்தாலே பெரிய விஷயம் இதில் கிரைண்டர் போடுவது எப்படி இன்றைக்கும் சேலத்தில் பெரிய மாற்றமில்லை. அன்றைக்கு லோ வோல்டேஜ் இன்றைக்கு நோ வோல்டேஜ் . தினமும் இரண்டு மணி நேரம் அறிவிக்கப்பட்ட மின்வெட்டு. மாதம் ஒரு நாள் பாரமரிப்புக்காக நாள் முழுவதும் மின்வெட்டு. இதுப் போக அறிவிக்கப்படாத மின்வெட்டுகள் பல. அப்பவும் சரி இப்பவும் சரி மின்சாரம் இல்லாமல் போனால் ஆட்டுக்கல்லில் தான் அரைக்க வேண்டும். ரொம்ப முன்னாடியே அரைத்து வைத்தால் மாவு புளித்துவிடும் . தோசையில் ருசி இருக்காது. குளிர்சாதனப் பெட்டி உபயோகப்படுத்துவதில் எங்கள் வீட்டில் யாருக்கும் (என்னையும் சேர்த்து ) விருப்பம் இல்லை. அதில் மாவு வைத்து உபயோகித்தால் வழக்கமான ருசி இருப்பதில்லை. எங்களுக்கு திருப்தி இல்லாத ஒன்றை கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு எப்படித் தர இயலும் \nஅம்மா பள்ளி இறுதி வரை மட்டுமே படித்திருந்தாலும், எங்கள் இருவரின் படிப்பில் அதிகம் அக்கறை செலுத்தினார்கள். அப்பா வீட்டிற்கு வர ஒன்பது மணி ஆகிவிடும். எனவே இவர்தான் எங்களை கவனித்தாக வேண்டும். நான் கல்லூரிக்கு சென்றப் பிறகும் , தினமும் அவர்களிடம் நான் அன்று என்ன நடந்தது , பரீட்சை விவகாரங்கள், மார்க் ,பிறகு அசைன்மென்ட் போன்றவற்றை சொல்லவேண்டும். இல்லையென்றா��் விடமாட்டார்கள். பள்ளி இறுதிவரை நான் ட்யூசன் சென்றது இல்லை.\nஎன் அக்காவின் திருமணத்திற்கு ஒரு வருடம் முன்பு வீட்டை இடித்து கட்டினோம். அந்த சமயத்தில் ,வீட்டு வேலைகளை முடித்துவிட்டு, கட்டிடம் கட்டும் இடத்திற்கு சென்று அவர்களை மேற்பார்வை இட்டு அவர்களை வேலை வாங்கினார். அப்பாவிற்கு கடைவேலையே சரியாக இருக்கும்.\nபடித்து முடித்து சென்னையில் வேலைக்கு சேர்ந்தப் பிறகு , கஷ்டப் படுகிறார்களே என்று வாஷிங் மெஷின் வாங்கித் தருகிறேன் என்றேன். ஒரே வார்த்தை வேண்டாம். மீறி வாங்கினால் உபயோகிக்க மாட்டேன். அதுல போடற காசை ஏன் கையில் கொடுத்துவிடு என்றுதான் சொல்வார்கள். இன்றுவரை கையில்தான் தோய்ப்பது என்று கொள்கை உள்ளவர்கள். கேட்டால் எதுவும் வேண்டாம் என்று சொல்லிவிடுவார்கள் அதனால் புதிதாய் எதாவது வாங்கித் தரவேண்டும் என்றால் அவர்களிடம் எதுவும் சொல்லாமல் வாங்கிக் கொடுத்துவிடுவேன். பிறகு உபயோகப்படுத்திதானே ஆக வேண்டும்.\nஎங்களைப் படிக்கவைத்து ஆளாக்கியதற்கு என்ன கைம்மாறு செய்ய இயலும் எங்களால் ஆன கைமாறாய் 2006 இல் என் பெற்றோருக்கு ஷஷ்டியப்த பூர்த்தி செய்து பார்த்தோம். அடுத்து பீமரத சாந்தி செய்ய பேத்தி வந்தாகிவிட்டது.\nசிறுவயதில் நான் செய்த தொந்தரவுகள் அதிகம். அவர்களை விட்டு எங்கும் செல்லமாட்டேன். அவர்களும் எங்கும் செல்லக்கூடாது என்று அடம்பிடிப்பேன். ஒரு முறை வீட்டில் மின்சாரம் இல்லை. எனக்கும் எதோ கொஞ்சம் உடல் நலக்குறைவு என்று ஞாபகம். பசிக்கிறது ஏதாவது டிபன் பண்ணிக்கொடுக்குமாறு அடம்பிடித்தேன். கடையில் சென்று வாங்கிவர விடவில்லை. அரைகுறை வெளிச்சத்தில் ஏதோப் பொருளைத் தேடப் போக என் அம்மாவை தேள் கொட்டிவிட்டது. அப்பவும் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களிடம் சுண்ணாம்பு வாங்கி கொட்டிய இடத்தில் வைத்துவிட்டு அதை வைத்துவிட்டு அந்த வலியிலும் எனக்கு டிபன் செய்துக் கொடுத்துவிட்டு பின்புதான் மருத்துவமனைக்கு சென்றார்கள்.\nஇத்துணை வருடம் கஷ்டப் பட்டுவிட்டீர்கள் இப்பொழுது சென்னைக்கு எங்களுடன் வந்து விடுங்கள் என்று என் மனைவி கல்யாணம் ஆன புதிதில் இருந்து அழைத்துக் கொண்டிருக்கிறாள். அவர்கள்தான் கேட்பதாகத் தெரியவில்லை. மாதம் ஒருமுறையோ இல்லை இருமாதத்திற்கு ஒருமுறையோ வந்து பேத்தியுடன் இருந்துவிட்டு ���ெல்கிறார்கள். அவர்கள் எப்பொழுது இங்கு வந்து எங்களுடன் இருக்கப் போகிறார்கள் என்றுத் தெரியவில்லை.\nஎன் அம்மாவை விட்டு விலகாமல் இருந்த நான் , அவர்களை விட்டு சென்னைக்கு வந்து எட்டு வருடங்கள் ஆகி விட்டது. இங்கு வந்தப் பிறகு ஊர்ருக்கு போன் செய்தால் கூட அப்பாவிடம்தான் அதிகம் பேசுவேன். அம்மாவிடம் ஒரு சில வார்த்தைகள்தான் இன்றுவரை. அது ஏன் அப்படி என்று கேட்காதீர்கள். எனக்கே இதற்கு விடை தெரியவில்லை . பலமுறை என்னையே நான் கேள்விக் கேட்டும் இதற்கு பதில் தெரியவில்லை.\nஉங்களுக்கு யாருக்காவது இதற்கு விடை தெரியுமா \nகிறுக்கியது எல் கே கிறுக்கிய நேரம் திங்கள், மார்ச் 14, 2011 48 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nநேற்று இரவில் இருந்தே பதிவுலகில் பெண்ணுரிமை பதிவுகள்தான் அதிகமாக வந்துக் கொண்டிருந்தது. காலையில் நண்பர் கருணாகரசு அவர்களின் பதிவைப் படிக்க நேர்ந்தது. இதில் அவர் எழுதி இருந்த முதல் பத்தியே தூக்கி வாரிப் போட்டது. அப்படி அவர் எழுதி இருந்தது என்ன \nஇதுதான் அவர் எழுதி இருந்த முதல் பத்தி. நடந்த சம்பவத்தை இன்றையத் தலைமுறையினரில் பெரும்பாலானோர் எப்படித் தவறாக புரிந்து கொண்டுள்ளனர் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. நம்மில் பெரும்பாலானோர் ஏன் சில சமயம் நானே செய்யும் தவறு, கடந்த காலங்களில் நடந்த நிகழ்வை இன்றையக் கண்ணை வைத்து பார்த்தல். அன்றைய சமூகச் சூழல்கள், அன்றைய மக்களின் மனநிலை இப்படி எதையும் கணக்கில் கொள்ளாமல், அவன் செய்தது தவறு என்று பேசுவது எத்தகைய நியாயம் \nராமாயணம் படித்த பொழுது நான் மிகவும் யோசித்த இடங்கள் இரண்டு. இரண்டும் சீதை சம்பந்தப் பட்டது. முதல் இடம், ராவண வதம் முடிந்து சீதை அசோகவனத்தில் இருந்து வரும் இடம் , இரண்டாவது , அயோத்தியில் இருந்து சீதை வெளியே செல்லும் இடம்.\nமுதலில் இலங்கையில் நடந்த சம்பவத்தை பற்றிப் பார்ப்போம். ராவணன் மாண்டுவிட்டான், விபீஷணன் ராஜாவாக பட்டம் சூட்டிக்கொண்டாயிற்று. அடுத்தக் கட்டளை என்ன என்று ஹனுமான் கேட்கிறான் ராமனிடம். \"மன்னர் விபீஷணன் அனுமதி பெற்று சீதையை அழைத்துவா என்று சொல்லுகிறான் ராமன். ஹனுமனும் அதை சிரமேற்கொண்டு செய்கிறான்.\nசீதை ராமனை காண வரும்பொழுது ராமனுக்கு உதவிய வானர சேனை , தாயாரை காணும் ஆவலில் முட்டித் தள்ளுகிறது. அவற்றி விலக்க முற்படும் சுக்ரீவன் போன்றோரை ராமன் தடுக்கிறான். இதன்பின் சீதையிடம் பேசும் ராமன் \"தான் தன் கடமையை நிறைவேற்றி விட்டதாகக் கூறுகிறான் . சீதை மீண்டு வந்ததற்கு உண்டான மகிழ்ச்சியின் அறிகுறி முகத்தில் இல்லை என்பதாக பல ஆசிரியர்களும் எழுதி வைத்துள்ளனர்.\nஇதன் பின் சீதை தீக்குளிக்கிறாள் . அதை ராமன் தடுக்கவும் இல்லை ,ஆதரிக்கவும் இல்லை. இதனால் நம் சமகால பெண்ணுரிமைவாதிகள் ராமன் ஆணாதிக்கவாதி என்று கூறுகின்றனர்.\nஅந்தக் காலத்தில் சமுதாய சூழல் எப்படி இருந்தது அந்தக் காலத்தில் பொதுவாக பெண்கள் மாற்றான் வீட்டுக்கு தனியாக சென்று தங்க மாட்டார்கள் . ராமர் எதிரில் யாரும் எதுவும் பேசாவிட்டாலும் ,அவரின் பின்னால் என்ன பேசுவார்கள் அந்தக் காலத்தில் பொதுவாக பெண்கள் மாற்றான் வீட்டுக்கு தனியாக சென்று தங்க மாட்டார்கள் . ராமர் எதிரில் யாரும் எதுவும் பேசாவிட்டாலும் ,அவரின் பின்னால் என்ன பேசுவார்கள் சீதையின் மேல் உள்ள மயக்கத்தால் இவ்வாறு செய்தார் ராமர் என்றே பேசுவார்கள் மக்கள். மக்களின் வார்த்தைக்கு அவ்வளவு மதிப்பு தர வேண்டுமா என்று நீங்கள் கேட்டால் , அன்றைய மன்னர்கள் மக்களுக்கு உதாரணமாய் வாழத் தான் விரும்பினார்கள். \"மன்னா எவ்வழியோ மக்கள் அவ்வழி \" என்ற பழமொழியை நீங்கள் கேட்டிருப்பீர்கள். இது ஒரு காரணம்.\nஇன்னொன்று , ராமன், சீதை போன்ற மனமொத்த தம்பதியினரை பார்ப்பது கடினம். திருமணம் முடிந்து வந்த சில காலத்தில் காடு செல்லவேண்டும். கணவன் நீ வர வேண்டாம் என்கிறான், மனைவியோ அதை ஏற்கவில்லை , அப்பொழுது சீதை ராமனை திட்டியது பன்று இன்றைய பெண்கள் கூட திட்டமாட்டார்கள். இவர்கள் சொல்வது போன்று ஆணாதிக்கவாதியாய் ராமன் இருந்திருந்தால் , அவ்வளவு சிரமேற்கொண்டு சீதையை அவர் காப்பாற்ற வேண்டிய அவசியமே இல்லை. வேறு ஒரு திருமணம் செய்து கொண்டிருக்கலாம். அப்படியா செய்தார் ராமர் அவருக்குத் தெரியாதா தன் மனைவியைப் பற்றி அவருக்குத் தெரியாதா தன் மனைவியைப் பற்றி இன்றைக்கு வேண்டுமானால் நாம் சமூகத்தை பற்றி கவலை இல்லாமல் இருக்கலாம். ஆனால் அன்று அப்படி இருக்க இயலாது. மற்றவர்களும் சீதையின் தூய்மையைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றே இதை செய்தார். இதில் என்ன ஆணாதிக்கம் இருக்கிறது என்று புரியவில்லை எனக்கு .\nஇதற்க்கு அடுத்த கட்டம��, சீதை அயோத்தியில் இருந்தபொழுது , இரவில் ராமர் நகர்வலம் வரும் சமயம் யாரோ இருவர் பேசிக்கொள்வதை கேட்க நேருகிறது. அப்பொழுது அந்த இடத்தில், ராமர் என்ன நடக்கக்கூடாது என்று நினைத்தாரோ அதேதான் நடக்கிறது. சீதையை பற்றிய அவதூறு காதில் விழுகிறது. இந்த சமயத்தில் ராமன் மிகுந்த மனக் குழப்பங்களுக்குப் பிறகே சீதையை அயோத்தியில் இருந்து செல்லுமாறு கூறுகிறான்.\nராமனே இப்படி செய்யலாமா என்று கேட்பவர்களுக்கு ராமனால் மட்டும்தான் இப்படி செய்ய இயலும். அன்றையக் கால கட்ட தர்மங்களை , அதன் வழியில் இருந்து பிறழாமல் காப்பவனாகவே ராமர் இருந்திருக்கிறார். இந்த முறை தன்னை சந்தேகப்பட்டதுக்கு சீதை வருந்தினாளா \nஇதற்கு உண்டான பதில் ரா. கணபதி அவர்கள் எழுதிய \"ஹனுமான் \" என்ற புத்தகத்தில் எனக்குக் கிடைத்தது. அதில் சீதை அயோத்தியில் இருந்து வெளியேறியப் பிறகு , ஹனுமான் அவரைக் காண செல்கிறார். அப்பொழுது சீதை அழுதுக்கொண்டிருக்கிறாள். ஹனுமனும் சீதையை அயோத்தியில் இருந்து அனுப்பியதற்காக ராமன் மேல் கோபம் கொண்டிருந்தார். அதுவே அவரது வார்த்தையில் வெளிப்படுகிறது.\n நீயுமா அவரைப் புரிந்துக் கொள்ளவில்லை. நான் இப்பொழுது அழுவது எனக்காக இல்லை. அசோகவனத்தில் நான் இருந்தபொழுது வேண்டுமளவுக்கு எனக்காக அழுது தீர்த்துவிட்டேன். இப்பொழுது நான் அழுவது அவருக்காகத் தான். ஆம், மனைவியை பிரிந்திருப்பது எவ்வளவு கடினம் அதுவும் பல காலம் பிரிந்திருந்தவர்கள் மீண்டும் பிரிவது என்பது எத்தகைய வருத்தத்தை தரும் . அந்த வருத்தத்தையும் தாங்கிக் கொண்டு , கட்டிய மனைவியை காட்டுக்கு அனுப்பி விட்டான் என்ற பழிச்சொல்லையும் ஏற்றுக் கொண்டிருக்கிறாரே அவருக்காகத் தான் அழுகிறேன் \" என்று சொல்லுவாள்.\nஇந்தப் புத்தகம் என்னிடம் இப்பொழுது இல்லை. கிடைத்தவுடன் இதைப் பற்றி விரிவாக ஒரு பதிவுப் போடுகிறேன். ராமரை மட்டுமல்ல, பழைய நிகழ்வுகள் பலவற்றையும் தவறாக புரிந்துக் கொண்டிருக்கிறோம். பழையக் கால நிகழ்வுகளை அலசும் பொழுது இன்றையக் கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டாம். உங்களுக்கு உதாரணம் சொல்ல வேண்டுமானால் சரியாகப் புரிந்து கொண்டு சொல்லுங்கள் இல்லையேல் விட்டுவிடுங்கள்.\nகிறுக்கியது எல் கே கிறுக்கிய நேரம் செவ்வாய், மார்ச் 08, 2011 91 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்ப��கள்\nபயமுறுத்தும் சென்னை மெட்ரோ ரயில்\nஇந்தியாவை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஊழல்களின் வரிசையில் அடுத்து விரைவில் இடம்பெறப் போவது மெட்ரோ ரயில் ஊழல். இந்தியாவில் டெல்லி, ஹைதராபாத்தில் மெட்ரோ ரயில் வேலைகளை நிறைவேற்றிய மாஸ்மெட் ரோஸ்ட்ராய் என்ற நிறுவனத்துடன் தான் சென்னையில் மெட்ரோ ரயில் அமைக்க ஒப்பந்தம் இடப்பட்டுள்ளது.\nஏற்கனவே டில்லியிலும்,ஹைதராபாத்திலும் கட்டுமான சமயத்தில் அவர்கள் சரியாக செயல்படவில்லை அதனால் மூன்று வருடங்களில் ஏழு பேர் பலி ஆகி உள்ளனர் எனவும் இன்னும் பல தொழிலாளர்கள் படுகாயம் அடைந்துள்ளனர் என்றும் கூறுகின்றனர். இந்த நிறுவனத்துக்கு அரசாங்க கட்டுமானப் பணிகள் வழங்கக் கூடாது என்றும் இரண்டு வருடங்கள் தடை செய்யப்பட வேண்டும் என்றும் பாரளுமன்றத்தில் பிரச்சனை வந்த பொழுது ,அவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்பி உள்ளதாக ஜெயபால் ரெட்டி கூறினார்.\n\"தவறான டிசைன்கள் காரணமாகத்தான் விபத்துகள் ஏற்பட்டது. ஆனால் நாங்கள்தான் சரியாக எல்லா பணிகளையும் முடித்து தந்துள்ளோம் என்று அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் 23.02.11 அன்று டைம்ஸ் ஆப் இந்தியா நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். ஹைதராபாத்தில் நடந்த விபத்துகளை பற்றி அவர் எந்த வித விளக்கமும் இது வரை அளிக்கவில்லை. இந்த நிறுவனத்தை தடை செய்யவேண்டும் என்று ஹைதராபாத்தில் உள்ள அரசாங்க பொறியியல் வல்லுனர்களும் ஆதாரத்துடன் அரசாங்கத்துக்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.\nஇத்தகைய எதிர்ப்பு இருக்கையில் எதற்கு அந்த நிறுவனத்திற்கு இந்த காண்ட்ராக்ட்டை அளிக்கவேண்டும் \nமாஸ்மெட் ரோஸ்ட்ராய் என்ற ரஷ்ய நிறுவனம் மெட்ரோ ரயில் கட்டுமானத் துறையில் என்பது ஆண்டு அனுபவம் உள்ளது என்பது இவர்கள் அளிக்கும் விளக்கம். ஆனால் அந்த நிறுவனம் இப்பொழுது ரஷ்ய அரசு நிறுவனம் அல்ல அதை சென்ற வருடமே தனியாருக்கு விற்றுவிட்டனர். இதை வாங்கியவர்கள் ரஷ்ய மாபியா கும்பல்கள் என்று மாஸ்கோவில் சொல்கின்றனர். இவர்களுக்கு அளிக்கப்பட்ட கான்ட்ராக்ட்டின் மதிப்பு 1947 கோடி. இந்த ஒப்பந்தத்தின் லாபம் 20 சதவீதம் எனவும் ,லாபத்தில் சரிபாதி ரஷ்ய அமைப்புக்கு போகிறது எனவும் சொல்கின்றனர். கிட்டத்தட்ட அது 200 கோடி வரும். இது சென்னை மெட்ரோ ரயில் கட்டுமான லாபம் மட்டும��. இன்னும் டெல்லி,ஹைதராபாத் போன்றவை உள்ளன.\nவிஷயம் அறிந்தவர்கள் ரஷ்யா இந்தியக் கட்டுமானத் துறையை மெள்ள விழுங்கப் பார்க்கிறது என்று சொல்கிறார்கள். . இங்கு இருப்பவர்களோ அதை எதுவும் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர். வரைப்படங்கள் சரியாக இருக்கிறதா என்றுத் தெரியாமல் அல்லது கவனிக்காமல் கட்டுமானத்தை ஆரம்பித்து அதனால் பல உயிர்களை காவு வாங்கிய நிறுவனத்துடன் மீண்டும் ஒரு ஒப்பந்தம் போட்ட மத்திய அரசின் உள்நோக்கம் என்ன \n(நன்றி : 9.3.2011, துக்ளக்கில் வந்த பயமுறுத்தும் சென்னை மெட்ரோ ரயில் கான்ட்ராக்ட்)\nகிறுக்கியது எல் கே கிறுக்கிய நேரம் திங்கள், மார்ச் 07, 2011 37 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nலேபிள்கள்: ஊழல், மெட்ரோ ரயில்\nஇப்படி ஒரு பிரதமர் தேவையா \n* காமன்வெல்த் போட்டிகளில் ஊழல்\n* ஊழல் புகாரில் குற்றம் சாட்டப்பட்டவரையே \"மத்திய லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு ஆணையராக நியமித்தது\n* சுவிஸ் வங்கிகளில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்களின் பெயரை வெளியிட மறுப்பது\nஇதெல்லாம் இது வரை மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி செய்த சாதனைகள். இன்னும் நெறைய இருக்கும். ஆனால் இது வரை வெளியில் வந்தது இவ்வளவு தான். வெளில வராம எவ்வளவு இருக்கோ தெரியலை.\nஒவ்வொருமுறையும் சுப்ரீம் கோர்ட் தலையிட்டப் பிறகுதான் மத்திய அரசு நடவடிக்கை எடுக்குது . அப்புறம் மத்திய அரசாங்கம் எதுக்கு ,ஐந்து வருடத்திற்கு ஒரு முறை தேர்தல் எதுக்கு வெட்டி செலவு பண்ணிக்கிட்டு .\nஅப்புறம் பிரதமர்னு ஒருத்தர் இருக்கார் பாருங்க. அவர் சொல்றதைலாம் கேட்டா ரொம்ப அப்பாவியோன்னு தோணும் . ஆனால் பாருங்க, அதெல்லாம் வெறும் நடிப்பு . நாட்டின் லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு கமிஷனரா ஒருத்தரை நியமிக்கறாங்க. அவர் மேல ஏற்கனவே ஊழல குற்றசாட்டு இருக்குனு எதிர்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் சொல்றாங்க. அப்ப பிரதமரா இவர் என்ன பண்ணியிருக்கணும் வேற யாரையாவது நியமிச்சு இருக்கணும். சரி விடுங்க இவருக்குதான் அமைச்சர்கள் என்ன பண்றாங்கன்னு கூட தெரியாதே . இவர் நியமனத்தை எதிர்த்து கோர்ட்டில் கேஸ் போடறாங்க . அப்பவாது ,பதவி விலக சொல்லி இருக்கலாம் . அப்பவும் பண்ணலை. இப்ப கடைசியா கோர்ட் சொல்லிடுச்சி , தாமஸ் பதவி நியமனம் செல்லாதுன்னு . இப்ப வேற வழி இல்லை . அவர் பதவியை விட்டு இறங்கியாகனும்.\nஅட��த்தது கருப்பு பண விவகாரம். நேத்து சுப்ரீம் கோர்ட் மத்திய அரசை பார்த்து நாக்கை புடுங்கற மாதிரி கேள்வியை கேட்டு இருக்கு . இப்பவும் இவர் அமைதியா இருக்கார் . நமக்கு இப்படி ஒரு பிரதமர் தேவையா \nஇதைவிடக் கொடுமை, காமன்வெல்த் போட்டிகளில் ஊழல் குற்றசாட்டுக்கு ஆளான கல்மாடி இன்னும் இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவரா தொடர்கிறார் . எதிக்கட்சிகள் வாயை அடைக்க வேண்டும் என்று அவரிடம் இருந்த ஒரு பதவியை மட்டும் பிடுங்கி விட்டார்கள். இதில் பொருட்கள் சப்ளை செய்த சில கம்பெனிகளுக்கு பல கோடி ரூபாய் தரவேண்டி உள்ளது.\nஇதெல்லாம் பிரதமரிடம் கேட்டால், எனக்கு எதுமே தெரியாதுன்னு அப்பாவி மாதிரி பதில் சொல்லுவார். எதுமே தெரியலைன்னா பதவி விலகிட்டு போகவேண்டிதானே , எதுக்கு பிரதமரா இருக்கார் இது வரை பிரதமராக இருந்தவர்களில் இவர் அளவுக்கு அந்தப் பதவியை அவமானப்படுத்தியவர்கள் எவரும் இல்லை. இதுவரை ஜனாதிபதி பதவி மட்டுமே ரப்பர் ஸ்டாம்ப் பதவியா இருந்தது., ஆனால் ,இவரோ இல்லை இவருக்கு பதில் வேறு யாரவது காங்கிரஸ் எம்பியோ இந்தப் பதவியில் இருந்தால் இந்தியப் பிரதமர் பதவியும் ரப்பர் ஸ்டாம்ப் பதவியாகி விடும்.\nதேர்தல் வருகிறது. சிந்தியுங்கள் இப்படிப்பட்ட கொள்ளைக்காரர்களுக்கும், அது தெரிந்தும் எதையும் செய்யாமல் கள்ளமௌனம் சாதிக்கும் நபர்களுக்குமா ஓட்டுப் போடப் போகிறீர்கள் இது நாடாளுமன்றத் தேர்தல் இல்லைதான். ஆனால் இப்பொழுது இவர்களுக்கு அடி விழுந்தால்தான் இனியாவது ஒழுங்காக இருப்பார்கள். சிந்தித்து ஓட்டுப் போடுங்கள் .\nடிஸ்கி : இந்தப் பதிவுக்கு மட்டுறுத்தல் உண்டு. பின்னூட்டம் போடுபவர்களுக்கு ஒரு விஷயம்.இங்கு ஊழல்தான் விஷயம். அதைப் பற்றி மட்டும் பேசவும். தேவை இல்லாத விஷயங்களில் நுழைத்து பின்னூட்டம் இட்டால் அது வெளியிடப்படாது.\nகிறுக்கியது எல் கே கிறுக்கிய நேரம் வெள்ளி, மார்ச் 04, 2011 39 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nஜகத்குரு 14- மனீஷா பஞ்சகம்\nஆதி சங்கரரின் காலத்தில் , தீண்டாமை எனும் கொடுமை மிக அதிக அளவில் இருந்தது. இதில் சங்கரருக்கு துளியும் சம்மதம் இல்லை என்றாலும், வெறும் வாக்காக சொன்னால் யாரும் கேட்கப் போவது இல்லையே, எப்படி இவர்களை திருத்துவது என்ற எண்ணத்திலே காத்திருந்தார். அதற்கான சந்தர்ப்பமும் வந்தது. காசியில�� அவர் தனது அத்வைத கொள்கைளை மற்றவர்களுக்கு விளக்கிக் கொண்டிருந்த காலம் அது.\nஅவர் மனதிலே தீண்டாமை இல்லை எனினும் ,அவரை சுற்றி இருந்தவர்கள் மனதில் ஆழ பதிந்திருந்தது அது. ஒருநாள் தன் சீடர்கள் புடைசூழ, கங்கையில் குளிக்க சென்றுக் கொண்டிருந்தார். காசியின் வீதிகள் பொதுவாக மிகக் குறுகலாகத் தான் இருக்கும். அப்படி பட்ட ஒரு வீதியின் வழியே சென்றுக் கொண்டிருந்தபொழுது , எதிரே ஒரு சண்டாளன்,தன் மனைவியுடன், நான்கு நாய்களை இழுத்துக் கொண்டு வந்துக் கொண்டிருந்தான். அவன் மனைவியின் கையிலோ மதுக் குடம்.\nஅவனைக் கண்டவுடன், இவருடன் இருந்தவர்கள் முகம் சுருங்கியது. சங்கரர் அவனைப் பார்த்து \"விலகிச் செல் சண்டாளனே (தூரம் அபசரரே சண்டாள:) என்றுக் கூறுகிறார். அதைக் கேட்டவுடன் அந்த சண்டாளன் முகத்தில் புன்னகைப் பூக்க \"யாரை விலகச் சொல்கிறீர்கள் (தூரம் அபசரரே சண்டாள:) என்றுக் கூறுகிறார். அதைக் கேட்டவுடன் அந்த சண்டாளன் முகத்தில் புன்னகைப் பூக்க \"யாரை விலகச் சொல்கிறீர்கள் இந்த உடலையா இல்லை இந்த உடலில் உள்ள ஆன்மாவையா இந்த உடலையா இல்லை இந்த உடலில் உள்ள ஆன்மாவையா எதை விலகச் சொல்கிறீர்கள்\" என்றுப் பொருள்படும் வகையில் கேள்விக் கேட்கிறான்.\nஇதைக் கேட்டவுடன் , சங்கரர் அந்தச் சண்டாளனுக்கு சாஷ்ட்டாங்க நமஸ்காரம் செய்து வணங்கி \"நீர் யார் அதை சொல்வீராக \"என்றுக் கேட்க சிவபெருமான் பார்வதியுடன் அவருக்குக் காட்சி அளிக்கிறார். அவருடன் வந்த நாய்கள் நான்கு வேதங்கள்,பார்வதி வைத்திருந்தது அமிர்தக் குடம்.\nஇதைத் தொடர்ந்து சங்கரர் இயற்றியதுதான் மனீஷா பஞ்சகம். மனிஷா என்றால் ஒப்புதல் என்று அர்த்தம். பஞ்சகம் என்றால் ஐந்து. சண்டாள வடிவத்தில் வந்த சிவபெருமான் எழுப்பியக் கேள்விகளையும்,அவற்றில் பொதிந்துள்ள கருத்துகளையும் ஏற்றுக்கொண்டு சங்கரர் பாடியது. அந்த மனிஷா பஞ்சகம் கீழே.\nகிம் ப்ரூஹி கச்ச கச்சேதி||\nவிலகுவில கென்னும் அறிஞர் தலைவ விருப்பமோ யாது மொழிக-உடலோ\nஉடலிடத்து அன்றி உயிரோ உயிரிடத்து சொல்வாய் உறவேண்டும் விலக்கு\nஆதிசங்கரரைப் பார்த்து சண்டாளர் உருவில் வந்த சிவபெருமான் இவ்விதம் கேட்கிறார்; யதிகள் என்று அழைக்கப்படும் அறிஞர்கள், முனிவர்கள் ஆகியோருக் கெல்லாம் தலைவரைப் போன்று விளங்குபவரே விலகிச் செல் என்று என்னை நோக்கிக் கூறினீரே விலகிச் செல் என்று என்னை நோக்கிக் கூறினீரே அன்னமயத்தால்ஆன இந்த உடல், மற்றொரு உடலில் இருந்து விலகிச்செல்ல வேண்டுமா அன்னமயத்தால்ஆன இந்த உடல், மற்றொரு உடலில் இருந்து விலகிச்செல்ல வேண்டுமா அன்றி அதனுள் உறைகின்ற அறிவு மயமாகிய (சைதன்ய ரூபமான) உயிர், அதாவது , ஜீவாத்மா மற்றொரு உயிரிடமிருந்து விலகிச் செல்ல வேண்டுமா அன்றி அதனுள் உறைகின்ற அறிவு மயமாகிய (சைதன்ய ரூபமான) உயிர், அதாவது , ஜீவாத்மா மற்றொரு உயிரிடமிருந்து விலகிச் செல்ல வேண்டுமா எந்த அர்த்தத்தில் விலகிச் செல் என்று கூறினீர் எந்த அர்த்தத்தில் விலகிச் செல் என்று கூறினீர் அழிந்து விடக்கூடிய உடலுக்கு முக்கியத்துவம்\nகொடுத்து, அதன் அடிப்படையில் பாகுபாடு பார்ப்பவன் ஆன்மீக வாதியாக மாட்டான். அப்படியானால், ஒரு ஜீவனை விட மற்றொரு ஜீவன் உயர்ந்தது என்று கூறமுடியுமா\nமுடியாது. ஏனெனில் எல்லா உயிர் இனங்களிலும் ஒரே ஆன்மாதான் (பரமாத்மா தான்\nவீற்றுள்ளது. அதனால்தான் இந்த இடத்தில் உயிரினங்களில் உள்ள உயிர் என்ற கருத்தைக் குறிப்பிட ஆன்மா என்ற சொல்லைக்கூட பயன்படுத்தாமல் சைதன்யம் (அதாவது பிரக்ஞை, அறிவு) என்ற வார்த்தையை சிவபெருமான் உபயோகித்துளார்.\nஏனெனில், அத்வைத சித்தாந்தப்படி, அனைத்து உயிரினங்களிலும் உறைகின்ற ஏக\nபரமாத்மா, அதனதன் பிரகிருதிக்குத் தக்கபடி அதனதன் சைதன்யமாகப் பிரதிபலிக்கிறார். ஆகையால், ஓரே உயிரே அனைத்திலும் உறைவதால் அதனை விலகிச் செல் என்று எவ்விதம் கூற முடியும் அடுத்ததாக, நேரடியாகவே அத்வைத சித்தாந்தத்தின்\nஅடிப்படையில் மேலும் சில கேள்விகளை அவர் எழுப்புகிறார்.\nவிப்ரோ அயம் ஸ்சபவோ அயமித்யபி\nஅலையில்லா நீர்நிலையில் ஆதவன் பிம்பம்போல் ஆனபொருள் யாவினிலும் ஆண்டவன் வீற்றுள்ளான் பார்ப்பானோ வேற்றானோ யாராம் உயர்வென்ற பாகுபாடும் ஐயமும் ஏன் அலை அடிக்காததால், கலங்காமல் இருக்கும் குளம் உள்ளிட்ட நீர் நிலைகளில் சூரியனின் பிம்பம் தெளிவாகத் தெரிகின்றது. அது போன்று உலகில் தோன்றியுள்ள அனைத்துப் பொருள்களிலும் அந்த ஏக இறைவனே (சிவபரமாத்மாவே)\nவீற்றுள்ளார். இங்கு அலையில்லா நீர்நிலையென்று ஏன் சொல்ல வேண்டும் அலையடித்துக் கொண்டிருக்கும் போது, அந்த நீரில் சூரியனின் பிம்பம் மூழுமையாக, சரிவரத் தோன்றாது. அது போல், பல சித்தாந்த குழப்பங்களும், சந்தேகங்களும்\nஎழுந்துகொண்டிருக்கும் மனத்தில் அந்த ஏக இறைவன் சரியாகத் தென்படமாட்டார். ஆகையால், கலங்காத நீரில் தெரியும் கதிரவன் பிம்பம் போல், அத்வைத சாதகன் எல்லாவற்றிலும் இறைவனைக் காண்கிறான்.அப்படியிருக்க, இவன் அறிவு நிறைந்த பிராமணன் (விப்ர) என்றும், இவன் ஒதுக்கதக்க வேறு ஆள் என்று பாகுபடுத்திப்\nபார்ப்பதற்கும், இவர்களில் யார் உயர்ந்தவன், யார் தாழ்ந்தவன் என்று சந்தேகம்\nகொண்டு நோக்குவதற்கும் என்ன அவசியம் நேர்ந்தது.\nபூரே வா அந்தரமஸ்தி காஞ்சனகடி\nகங்கையின் நீரினிலும் குட்டையின் நீரினிலும் காண்கின்ற சூரியனில் வேற்றுமை\nபாத்திரம் மண்ணோ கனகமோ பிம்பத்தின் தோற்றத்தில் மாற்றமுமுண் டோ\nபுனித நதி என்று போற்றப்படுகின்ற கங்கை நதியின் நீராக இருந்தாலும் சரி அல்லது\nசேரிகளில் தேங்கி நிற்கின்ற குட்டையில் உள்ள நீராக இருந்தாலும் சரி, அந்தத் தண்ணிரில் பிரதிபலிக்கின்ற சூரியனில் ஏதாவது வேற்றுமை தென்படுகிறதா\nநதியில் தோற்றம் அளிக்கின்ற சூரியன் உய்ர்ந்தது என்றும்,சேரிப் புறத்து நீரில்\nதெரிகின்ற சூரியன் தாழ்ந்தது என்றும் கூறமுடியுமா\nநிற்பது மட்பாண்டமாக இருந்தாலும் சரி, பொற்குடமாக இருந்தாலும் சரி, அதில்\nதெரியும் சூரியனின் பிம்பதில் எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. அது\nபோல், எந்த உயிரினமாக இருந்தால் என்ன எந்த மனிதராக இருந்தால் என்ன எந்த மனிதராக இருந்தால் என்ன அனைவரிலும் அனைத்திலும் உறைவது அந்த பரமாத்மனே அன்றோ அனைவரிலும் அனைத்திலும் உறைவது அந்த பரமாத்மனே அன்றோ\nஇவ்வாறு கேட்கப்பட்ட கேள்விகளின் உட்பொருளை உணர்ந்த ஆதிசங்கரர் தன் முன்னே சண்டாள வடிவிலே ஞானம் போதிக்கும் சிவபெருமானைச் சரணடைகிறார். எல்லாவற்றிலும் இறைவனைக் காணும் அனுபூதியை அடைந்த ஒருவர், எந்தச் சாதியை\nசேர்ந்தவராக இருந்தாலும், எத்தகையவராக இருந்தாலும், தன்னால் குரு என ஏற்றுக் கொள்ளத்தக்கவர் என்பதை ஒப்புக் கொண்டு ஓர் ஒப்புதல் வாக்கு மூலம் போன்று\nஐந்து ஸ்லோகங்களை ஸ்ரீ ஆதிசங்கரர் கூறுகிறார்.\nஸைவாஹம் ந ச த்ருச்யவஸ்திவதி\nசண்டாளோs ஸ்து ஸ து\nவிழிப்பு கனவுதூக்கம் மூநிலையில் பத்மனாதி சிற்றெறும்பாய் விரிந்து தோற்றம்கொள்\nபேரியக்கம் காணாமல் கண்டிருக்கும் பேருண்மை நானென்ற நம்பிக்கை கொண்டோன் பஞ்சமனோ பார்ப்பானோ ஒப்புகிறேன் எந்தன் குரு...................(1)\nவிழிப்பு (ஜாக்ரதா), கனவு (ஸ்வப்பனம்), மற்றும் உறக்கம் (ஸுஷுப்தி) ஆகிய மூன்று\nநிலைகளிலும் அந்த ஒரே ஆன்மாதான் (சிவ பரமாத்மன்) படைப்புக் கடவுள்ஆன பிரம்மா\nமுதல் (பத்மம் எனப்படும் தாமரையில் வீற்றிருப்பதால் பிரும்மாவுக்கு பதுமன், பத்மன் என்ற பெயர்கள் உண்டு.)சின்னஞ்சிறிய எறும்பு வரையான பல்வேறு உயிரினங்களாகத் தோற்றம் காண்கின்றன. அந்த ஏக ஆன்மாதான் பிரபஞ்சத்தின் இயக்கமாக விளங்குகிறது. (நம்மால்) அதனை நேரடியாகக் காணமுடியாது ஆனால், உலகின் செயல்பாடுகள்\nஅனைத்தையும் கண்காணித்துக் கொண்டிருக்கின்ற சாட்சியாக அந்த ஏக ஆன்மா\nதிகழ்கிறது. அப்படிப்பட்ட பேருண்மையான சிவமே (ஏக ஆன்மாவே) நான் என்பதில் (\nஅதாவது அந்தப் பரமாத்வே தன்னுள் உறைவதாக எவன் ஒருவன் நம்பிக்கை கொள்கிறானோ, அப்படிப்பட்டவன் சாதியில் பஞ்சமனாக இருந்தாலும்) சரி, அல்லது கற்பிதமான இந்தச் சாதிமுறையில் உயர்ந்தவனாகக் கருதப்படும் பிராமணனாக\nஇருந்தாலும் சரி, அவரை எனது குருவாக நான் ஏற்றுக்கொள்கிறேன் என்கிறார்\nஇத்தம் யஸ்ய த்ருடா மதி: ஸுகரே\nசண்டாளோs ஸ்து ஸ து த்விஜோஸ்து\nஉலகில் தோன்றிய அனைத்துமே அந்த பரப்பிரம்மத்தின் பரிமாணங்களே. அதாவது உலகில் காணப்படும் அனைத்து வஸ்துகளும் உயிரினங்களும் அந்தப் பரம்பொருளின்\nவெளிப்பாடுகளே. பரமாத்மாவும், ஜீவாத்மாக்களும் ஒன்றேதான் வேறு வேறு அல்ல.\nஇதைத்தான் சின்முத்திரையாக (கட்டை விரலும் ஆட்காட்டிவிரலும் இணைந்த\nவட்டமாக) இறைவன் உணர்த்துகிறார். ஆனால், சத்வம், ரஜோ, தமோ ஆகிய\nமுக்குணங்களால் தோன்றிய பிருகிருதியயின் கூட்டால், அந்த பரமபுருஷ தத்துவத்தை\nஉணர்ந்துகொள்ள முடியாத வேற்றுமைகள் தென்படுகின்றன. அதாவது வெளிப் பார்வைக்கு நம்மால் பாகுபடுத்திப் பார்க்கப்படும் பல்வேறு உயிர் இனங்கள் மற்றும் பொருள்களின் அடிப்படையாகத் திகழும் ஜீவரசம் , ஆற்றல் ஒன்றுதான். ஆகவே பரபிரும்மம், சிவபரமாத்மா, எப்போதும் நிலைத்து நிற்கக் கூடிய நித்தியமாய், எவ்வித களங்கமோ குறைகளோ இல்லாத நிர்மலமாய் திகழ்கின்ற அந்தப் பேருண்மை\nநான் என்பதை உணர்ந்து, அதில் திளைப்பவர் பஞ்சமரோ, பிராமணரோ அவரே எந்தன் குரு என்பதை ஒப்புக் கொள்கிறேன் என்கிறார் ஸ்ரீஆதிசங்கரர்\nபூதம் பாதி ச துஷ்க்ருதம்\nதீயில் பிறவித் து���ர் பொசுக்க\nவிரிந்து பரந்துள்ள இந்தப் பிரபஞ்சம் முழுவதுமே நிலையில்லாத மாயை ஆகும். இங்கு\nஒரு விஷயத்தை விளக்க வேண்டியிருக்கிறது. மாயை என்பது பொய்யன்று. உண்மையும் அன்று. குறிப்பிட்ட காலத்துக்கு உண்மை போலத் தோற்றம் அளிப்பதே மாயை. உண்மை என்பது 'உள்' என்ற வேர்ச் சொல்லிலிருந்து உருவானது.அதாவது உள்ளதென்று பொருள். ஆக, உண்மை என்பது எக்காலத்திலும் உள்ளதாக\nஇருத்தல் வேண்டும். எல்லாம் வல்ல இறையாற்றல் ஒன்றுதான் எப்போதும் இருக்கக் கூடிய உண்மை. (சாஸ்வதமான சத்தியம்). ஆனால், இந்தப் பிரபஞ்சமானது குறிப்பிட்ட காலத்தில்மட்டுமே இருக்கக் கூடியது. ஆகையால், ஒருவகையில் உண்மை. ஆனால், அந்தக் காலக்கெடு முடிந்ததும் பிரபஞ்சம் அழிந்து, இல்லாமல் போய்விடுகிறது. ஆகையால் பொய்யாகவும் முடிகிறது. அதே போல்தான் இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள\nஎல்லா வஸ்துகளும், குறிப்பிட்ட காலம் வரை இருந்து மறைகின்றன. இதற்குப் பெயர்தான் மாயை. இதனை 'கயற்றரவு' என்ற வார்த்தையால் மகாகவி பாரதி விளக்குவார். அதாவது காற்றில் அசையும் கயறு, தூரத்தில் நின்று பார்க்கையில் அரவம்\nபோல்(பாம்பு) அசையும். அந்தக் காற்று நின்றுவிட்டால் அது வெறும் கயறு என்பது தெரியும். அதுபோல், பிராணன் என்று காற்று இருக்கும் வரை உயிரினங்கள் அசைகின்றன. பின்னர் மடிந்து விடுகின்றன. ஆகையால் இவையெல்லாம் மாயை.\nநிரந்தனமான நிச்சயம் அந்த ஏக ஆத்மாவான சிவம் மட்டுமே. அந்த\nஉண்மையை ஐயமின்றி உணர்ந்து கொள்வதற்காகத்தான் மிக உயர்ந்த பிறப்பான மானுடப் பிறப்பு வாய்த்திருக்கிறது. ஆகையால், இப்பிறவியில் அந்த ஏக ஆன்ம\nரூபத்தை அறிந்து,தியானித்து ஞான நிலைபெற்று, இனிமேலும் பிறவி எடுக்காமல்\nஇருக்கும் தவத்தை மேற்கொள்ளவேண்டும். தவம் என்பதற்கு ஒரு விஷயத்தில்\nஉறுதியாக நிற்றல், தொடர்ந்து மேற்கொள்ளுதல் என்று பொருள். ஆக, அழிவில்லாத, ஆதியும் அந்தமும் இல்லாத, என்றுமே மாறாத, எல்லாவற்றிலும் வியாபித்து நிற்கும் அந்த பரமாத்மாவே அனைத்து உயிரினங்களிலும் உறைகிறார் என்ற இடைவிடாத எண்ணமே தவம் ஆகும். குருவாக வந்து அந்த இறைவனே உபதேசித்த இந்த அரிய தத்துவத்தை அப்படியே ஒப்புக் கொள்கிறேன் என்கிறார் ஸ்ரீ ஆதிசங்கரர்.\nஆண்டவன் அனைத்திலும் வியாபித்துள்ளார். அவர் இல்லாத வஸ்து என்று எதுவுமில்லை. அவரே அனைத்தின் இயங��கு சக்தியகவும் விளங்குகிறார்.நம் மூலமாக அனைத்து செயல்களையும் செய்பவர் அவரே. ஆனால், சூரியனின் பிரகாசத்தை\nமேகம் மறைப்பது போல, அந்த ஆண்டவன் குறித்த உண்மையை அறிய இயலாமல் நமது அறியாமை மறைத்துள்ளது. அந்த அவித்தை நீங்கி, ஆண்டவனின் இருப்பையும் தன்மையையும் தனக்குள்ளேயே உணர்ந்து அறிந்துகொள்பவர் மாபெரும் யோகி ஆவார். இதனை ஐயமின்றி, உறுதியுடன் நான் ஒப்புக்கொள்கிறேன் என்கிறார் ஸ்ரீஆதிசங்கரர்.\nஎவனொருவன், தேவர்களின் தலைவனான இந்திரனும், மற்ற தேவதைகளும் தனது தவ வலிமையால் தன்னைப் போற்றித் துதிக்கின்ற உயர்ந்த நிலையை அடைந்துவிட்ட\nபோதிலும், அதனால் மனம் பிசகாமல், ஆணவம் அடையாமல், ஆர்ப்பரிக்காமல், அமைதியாக இருந்து, தனக்குள் அமைதியாய், அன்பே வடிவாய் வீற்றிருக்கும் அந்தச் சிவப்பேரொளியில் லயித்து, அதனை தியானிக்கிறானோ அந்த மனிதன், பிரும்ம சொரூபமாக விளங்கும் சிவ பரமாத்மாவை முழுமையாக உணர்ந்து கொள்கிறான். அது மட்டுமின்றி, அந்த பிரும்மம் ஆகவும் அவன் ஆகிவிடுகிறான். அதாவது அந்த பிரம்மத்துடன் ஐக்கியமாகி, மீண்டும் பிறந்திறவாத அமரத் தன்மையை அடைகிறான்\nஎன்பதை உறுதியாக ஒப்புக்கொள்கிறேன் என்கிறார் ஸ்ரீஆதிசங்கரர். எவ்வாறெனில்,\nபிரும்மம் என்பது அனைத்திலும் ஆதாரசக்தி. அனைத்து வஸ்துக்களிலும் அந்த ஆதார\nசக்தியே உறைகிறது. ஆக, ஒட்டு மொத்த பிரபஞ்சத்தின் உயிர்சக்திதான் பிரும்மம்.\nஅது முழுமையானது. ஆகையால், அஹம்பிரும்மாஸ்மி, த்வம்பிரம்மாஸ்மி, சர்வம்\nப்ரும்மாம: அதாவது நானும் பிரும்மம், நீயும் பிரும்மம், யாவையும் பிரும்மம். இந்த\nஉண்மையை உணர்ந்து கொள்வதால்,அறிவு மயக்கம் அடைந்துவிடாமல் அமைதியாக\nஇருப்பவனே அந்த பிரும்மத்தில் ஐக்கியம் ஆகிறான்.\nஇவ்வாறு ஐந்து ஸ்லோகங்களைக்கூறி, அனைத்திலும் ஆண்டவன் இருப்பதால்,\nமனிதருக்குள் உயர்வு தாழ்வு இல்லை. பிரும்மத்தை உணர்ந்தவன் எந்தச் சாதியைச்\nசேர்ந்தவனாக இருந்தாலும் அவன் வணக்கத்திற்குரிய ஆசாரியான், அவன்\nமதிப்பிற்குரிய யோகி, எல்லாவற்றையும்விட போற்றுதலுக்குரிய பிரும்மமாகவும் அவன்\nஆகிறான் என்பதை ஸ்ரீஆதிசங்கரர் அருமையாக எடுத்துரைத்துள்ளார்.\nஸ்மி சம்போ ஜாதஸ்தேம்s ஸோ\nகிறுக்கியது எல் கே கிறுக்கிய நேரம் செவ்வாய், மார்ச் 01, 2011 28 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇது புதுசுக் கண்ணா புதுசு\nபயமுறுத்தும் சென்னை மெட்ரோ ரயில்\nஇப்படி ஒரு பிரதமர் தேவையா \nஜகத்குரு 14- மனீஷா பஞ்சகம்\nஇது சிரிக்க மட்டும் (1)\nஎக்ஸ்டெர்னல் ஹார்ட் டிஸ்க் (2)\nசொந்த மண் IX (1)\nதந்தையர் தின வாழ்த்துக்கள் (1)\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – தங்குமிடம் – இரவு உணவு\nநீ கே, நா சொ .... புதன் 180718\n“மலை இலக்கானால் யார் வேண்டுமானாலும் அம்பெய்யலாம். அதனால் திமுக என்னும் மலைக்கு பாதிப்பு கிடையாது” - திரு. தங்கம் தென்னரசு\nஅகத்தியர் ஜீவநாடி ஆன்மீக, ஜோதிட சத்சங்கம்\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஎளிய முறை கார்ன் சாலட்\nஎன்னை பற்றி சொல்ல பெரிதாக ஒன்றும் இல்லை .\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=28&t=1061", "date_download": "2018-07-18T10:33:45Z", "digest": "sha1:LMD37AHHZYKMGJDGMERC7DLPYLNBO3HU", "length": 35242, "nlines": 362, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nப்ளே ஸ்டோரில் உஷாரா இருங்க...\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ நுட்பவியல் (Technology) ‹ செல்லிடை (Cellphone )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவ��யில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nப்ளே ஸ்டோரில் உஷாரா இருங்க...\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nசெல்லிடை தொடர்பாக அமையப்பெற்ற பதிவுகளை பதியும் பகுதி இது.\nப்ளே ஸ்டோரில் உஷாரா இருங்க...\nஇன்று தன் வாடிக்கையாளர்களுக்குத் தேவைப்படும் சாப்ட்வேர் அப்ளிகேஷன்களை வழங்க கூகுள் நிறுவனம் கூகுள் பிளே ஸ்டோர் அமைத்து, அதில் ஏறத்தாழ 10 லட்சத்திற்கும் மேற்பட்ட அப்ளிகேஷன்களைக் கொண்டுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கக் கூடியவை. உலகெங்கும், மொபைல் போன்களில் ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்பாடு அதிகரித்து வருகிறது. 60 சதவீதத்திற்கும் அதிகமான போன்கள், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தையே இயக்குகின்றன. இதனால், கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்கள் அதிக அளவில் டவுண்லோட் செய்யப்பட்டுப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், இதில் சில அப்ளிகேஷன்கள் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் உள்ளதாக, ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளைத் தயாரித்து வழங்கும் செமாண்டெக் நிறுவனம் அறிவித்துள்ளது.\nஇன்றைய நிலவரப்படி ஏறத்தாழ 1,450 அப்ளிகேஷன்கள் இது போல உள்ளதனை இந்நிறுவனம் உறுதி செய்துள்ளது. எனவே, கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து அப்ளிகேஷன்களை டவுண்லோட் செய்திடும் முன் சற்று கவனத்துடன் அவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். மேலும் அடையாளம் கண்ட பல அப்ளிகேஷன்கள், வயது வந்தோருக்கானது. இந்த அப்ளிகேஷன்கள், பயனாளர்களை சில இணைய தளங்களுக்கு அழைத்துச் சென்று, மால்வேர் புரோகிராம்களை இயக்குகின்றன. இவற்றைப் பயன்படுத்துவோரின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுகின்றன. இந்த புரோகிராம்களில் பல கூகுள் பிளே ஸ்டோரில் வெகு நாட்கள் வைத்திருக்கப் படுவதில்லை. புரோகிராம்களை பதிந்து வைத்தவர்களே, அவற்றை எடுத்துவிடுகின்றனர். அவற்றின் இடத்தில் புதிய மால்வேர் கலந்த புரோகிராம்களைப் பதித்துவிடுகின்றனர். இணைய தளப் பாதுகாப்பு சார்ந்து செயல்படும் செமாண்டெக் போன்ற நிறுவனங்கள், பிரச்னைக்குரிய புரோகிராம்கள் ���ூகுள் பிளே ஸ்டோரில் பதியப்படுகின்றனவா எனக் கண்காணித்து வந்தாலும், தொடர்ந்து அதிக எண்ணிக்கையில் இத்தளத்தில் புரோகிராம்கள் பதியப்படுவதால், இவற்றின் கண்காணிப்பையும் மீறி இந்த புரோகிராம்கள் பதியப்பட்டு வருவதாக, செமாண்டெக் அறிவித்துள்ளது. இது குறித்து கூகுள் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், பதியப்படும் புரோகிராம்களைக் கண்காணிப்பதில் கூடுதல் கவனம் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்துள்ளது. ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் அடுத்த பதிப்பு 4.3ல், இத்தகைய மால்வேர் புரோகிராம்களைக் கண்காணித்துத் தடுக்கும் தொழில் நுட்பம் இணைக்கப்படுவதாகவும் அறிவித்துள்ளது. எனவே, டவுண்லோட் செய்தாலும், இன்ஸ்டால் செய்யப் படுகையில், இந்த வகை மால்வேர் புரோகிராம்களை புதிய ஆண்ட்ராட்ய்ட் சிஸ்டம் தடுத்துவிடும்.\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nRe: ப்ளே ஸ்டோரில் உஷாரா இருங்க...\nRe: ப்ளே ஸ்டோரில் உஷாரா இருங்க...\nஇந்த கடை எங்கு உள்ளது சரண்\nதமிழுக்கு தான் என் முதல் வணக்கம்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby க���ிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby ��விப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamildiscoverys.blogspot.com/2013/08/celebrate-21-years-cinema-life-ajith.html", "date_download": "2018-07-18T10:56:16Z", "digest": "sha1:WXNTH73LYTPBJJ2VPZXGKWVUQWJUDZHU", "length": 7178, "nlines": 64, "source_domain": "tamildiscoverys.blogspot.com", "title": "21 வருட சினிமா வாழ்க்கையை கொண்டாடும் அஜீத்: வாழ்த்தும் திரையுலகம்! - TamilDiscovery", "raw_content": "\nHome » Cinema » 21 வருட சினிமா வாழ்க்கையை கொண்டாடும் அஜீத்: வாழ்த்தும் திரையுலகம்\n21 வருட சினிமா வாழ்க்கையை கொண்டாடும் அஜீத்: வாழ்த்தும் திரையுலகம்\nஅஜீத்தின் சினிமா வாழ்க்கைக்கு இன்று 21 வயதாகிறது. இந்த நாளில் அவரை சினிமா உலகப் பிரமுகர்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nஎந்தவித சினிமா பின்னணியும் இல்லாமல் சினிமாவுக்கு வந்தவர் அஜீத். அடுத்தடுத்து தோல்விகளையே சந்தித்தாலும், சோர்ந்து விடாமல் படிப்படியாக உயர்ந்து முன்னணி நடிகரானார்.\n1993 -ல் அமராவதியில் இயக்குநர் செல்வாவால் ஹீரோவாக அறிமுகப்படுத்தப்பட்டார் அஜீத். இந்தப் படம் பெரிதாகப் போகவில்லை. தொடர்ந்து பவித்ரா போன்ற படங்களில் நடித்தார். வான்மதி என்ற படம் அவரை ஓரளவு பிரபலமாக்கியது. இவர் கதாநாயகனாக அறிமுகமான அமராவதி படம் 1993ம் ஆண்டில் வெளிவந்தது.\nஇதற்கு முன் 1992ம் ஆண்டில் இவர் நடித்த பிரேம புஸ்தகம் என்ற தெலுங்கு படத்திற்கு, சிறந்த புதுமுகத்திற்கான விருது கிடைத்தது.\nஆசை, காதல் கோட்டை போன்ற படங்கள் அஜித்துக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியது.\nமேலும் அவள் வருவாளா, வாலி, அமர்க்களம், தீனா, சிட்டிசன், வில்லன், அட்டகாசம் என பல ஹிட் படங்களில் நடித்தார்.\nபில்லா, மங்காத்தா படங்கள் வசூல் சாதனை படைத்தன. தற்போது விஷ்ணு வர்த்தன் இயக்கத்தில் ஆரம்பம் படத்தில் நடித்து முடித்துள்ள அஜித், அதற்கடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் விநாயகம் பிரதர்ஸ் படத்திலும் நடித்து வருகிறார். இது அவரது 50வது படம். இப்போது விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆரம்பம் படத்தில் நடித்துள்ளார். இந்த ஆண்டோடு அஜீத் சினிமாவுக்கு வந்து 21 ஆண்டுகள் ஆகின்றன.\nரசிகர்களால் செல்லமாக \"தல\" என்றழைக்கப்படும் அஜித், மிகுந்த தன்னம்பிக்கை உடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதனையடுத்து இந்த நாளில் அவருக்கு நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் திரையுலக நண்பர்களும் பேஸ்புக்கில் வாழ்த்து தெரிவித்துள்ளனர், ரசிகர்களிடம் இருந்தும் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளது.\nபெண்களின் வெள்ளை படுதல் நோய்க்கான காரண��்களும் தீர்வுகளும்\nபெண்களின் வெள்ளை படுதல் நோய்க்கான காரணங்களும் தீர்வுகளும்.\n இதே நீங்களே உறுதி செய்யுங்கள்\nபுதிய இசை கல்லூரியை ரமலான் தினத்தன்று ஆரம்பித்தார் இசைப் புயல்.\n புதிய படம் குறித்து பேச்சு\nதாயின் மூலம் விபசாரத்தில் தள்ளப்பட்ட 14 வயது சிறுமியின் கண்ணீர் கதை\nகெளதம புத்தர் பிறந்தது நேபாளத்தில்: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த இந்தியா\nகோச்சடையானில் கசிந்த சுறாச்சமர் ஹாலிவுட் தரத்துக்கு நிகராக\nதமிழ் மொழியின் சிறப்பும்: பேச்சின் ஒலி அலைகளின் விஞ்ஞா விளக்கமும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpunka.4umer.com/t495-topic", "date_download": "2018-07-18T10:52:12Z", "digest": "sha1:4CPFQWPHNXVTEJGE4BW2NGGSHCPGHZBC", "length": 11782, "nlines": 102, "source_domain": "tamilpunka.4umer.com", "title": "மென்பொருட்களின் சீரியல் எண்களை அறிந்து கொள்வதற்கு", "raw_content": "\nதமிழ் பூங்கா உங்களை அன்போடு\nஉறவே தளம் நாடி வந்த நீங்கள் உங்களை பதிவுசெய்து கருத்துகளை,பகிர்ந்து கொள்ளுங்கள்.\nவருகை தந்தமைக்கு நன்றி உறவே\nகணினி விளையாட்டுகளுக்கு சீட் (Hack) செய்யலாம் வாங்க\n» படங்களின் தரம் குறையாமல் Size மட்டும் குறைப்பது எப்படி\n» கணினி விளையாட்டுகளுக்கு சீட் செய்வது எப்படி டுடோரியல் - How to hack computer games tutorial in tamil\n» இலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\n» Paypal கணக்கில் இருந்து வங்கிக்கு பணத்தை Transfer செய்வது எப்படி\n» Paypal என்றால் என்ன\n» சந்திரன்-செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்ப இஸ்ரோ மற்றும் நாசா முடிவு\n» மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் சஸ்பெண்ட்\n» எந்த ஸ்கூல் நல்ல ஸ்கூல்\n» ஏன் வருது தலைவலி\n» செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வது சாத்தியமே\n» குழந்தைகளை வளர்ப்பது கஷ்டமா\n» பள்ளி செல்லும் பாப்பாக்களுக்கு தேவை பாதுகாப்பு\n» குழந்தையின் மூன்று முக்கிய பிரச்னைகள்\n» குழந்தைகள் படிக்க சிரமப்படுவது ஏன்\n» உடல் எடை பிரச்னை\n» இன்று உலக தண்ணீர் தினம்: தண்ணீரை சேமிப்போம்.. பாதுகாப்போம்\n» உப்பு கரிக்குது தாமிரபரணி ஆறு : குடிநீருக்கு தவிக்கும் கன்னியாகுமரி\n» விண்டோஸ் விஸ்டா SP2 தரவிறக்கம்\nமென்பொருட்களின் சீரியல் எண்களை அறிந்து கொள்வதற்கு\nதமிழ் பூங்கா :: தகவல்கள் பகுதி - Informations :: கணினி தகவல்கள் - Computer Information\nமென்பொருட்களின் சீரியல் எண்களை அறிந்து கொள்வதற்கு\nஉங்கள் கணணியில் பல்வேறான மென்பொரு���்களை நிறுவி பயன்படுத்துவீர்கள். அதில் இலவச மற்றும் கட்டண மென்பொருட்களும் அடங்கும்.\nகட்டணம் செலுத்தி வாங்கும் மென்பொருட்களுக்கு(Licensed softwares) வைத்திருப்பீர்கள். இந்த மாதிரி மென்பொருள்கள் வாங்கும் போது அதன் சிடி பெட்டியில் அந்த லைசென்ஸ் எண்கள் இருக்கும் அல்லது மின்னஞ்சல் மூலம் அந்த எண்கள் அனுப்பப்படும்.\nநிறைய பேர் இந்த முக்கிய லைசென்ஸ் எண்களைத் தனியாக குறித்து வைத்திருக்க மாட்டார்கள். வைரஸ் காரணமாக கணணி செயலிழக்கும் போதோ அல்லது கணணியில் எதாவது பிரச்சினை ஏற்பட்டு அதனை பார்மேட்(Format) செய்யும் போது மறுபடியும் ஏற்கனவே இருந்த மென்பொருள்களை நிறுவ வேண்டியிருக்கும்.\nஅப்போது தான் மென்பொருள்களின் சீரியல் எண்(Serial No) எங்கே என்று தெரியாமல் தேட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதற்காக உதவக்கூடிய ஒரு இலவச மென்பொருள் தான் License Crawler.\nஇந்த மென்பொருளின் மூலம் உங்கள் கணணியில் நிறுவப்பட்டிருக்கும் கட்டண மென்பொருள்களின் லைசென்ஸ் எண்களை விநாடியில் கண்டறியலாம். பின்னர் இதனை எழுதி வைத்துக் கொள்ளலாம் அல்லது Text கோப்பாக சேமித்து வைத்துக் கொள்ளலாம்.\nஇந்த மென்பொருளை தரவிறக்கி License Crawler என்ற கோப்பைக் கிளிக் செய்யவும். இதில் Computer என்பதில் Localhost எனவும் அதற்கு கீழே HKEY_LOCAL_MACHINE என்று தெரிவு செய்து கொள்ளவும்.\nபின்னர் Start Search என்பதைக் கிளிக் செய்தால் மென்பொருள்களின் பெயர் மற்றும் லைசென்ஸ் பெயர், எண்கள் பட்டியலிடப்படும். இதில் உங்கள் விண்டோஸ் உரிம எண், MS-Office போன்ற மென்பொருள்களின் லைசென்ஸ்களும் கிடைத்துவிடும். Save கொடுத்து ஒரு கோப்பில் எல்லாவற்றையும் சேமித்துக் கொள்ளலாம்.\nஎளிமையான இந்த மென்பொருள் கணணியில் நிறுவாமலே பயன்படுத்தலாம், பென்டிரைவில் வைத்தும் பயன்படுத்தலாம்.\nசேர்ந்த நாள் : 01/01/1970\nதமிழ் பூங்கா :: தகவல்கள் பகுதி - Informations :: கணினி தகவல்கள் - Computer Information\n| |--கணினி தகவல்கள் - Computer Information| |--விளையாட்டு (GAMES)| |--அனைத்து சீரியல் நம்பர்களும் இலவசமாக கிடைக்கும் - Free Full Version Softwares| |--செய்திக் களஞ்சியம்| |--ஜோதிட பகுதி - Astrology| |--தினசரி செய்திகள் - Daily News| |--வேலை வாய்ப்புச்செய்திகள் - Employment News| |--தகவல் களஞ்சியம்| |--பொதுஅறிவு - General knowledge| |--கட்டுரைகள் - Articles| |--மகளிர் பகுதி| |--அழகு குறிப்புகள் - Beauty Tips| |--சமையல் குறிப்புகள் - Cooking Tips| |--மருத்துவ களஞ்சியம் |--மருத்துவம் - Medical\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tyagaraja-vaibhavam-tamil.blogspot.com/2010/01/3-kori-vacchitinayya-raga-bilahari.html", "date_download": "2018-07-18T10:57:54Z", "digest": "sha1:Z5AJRS3J2AJ3LW7PJANZECA45JI5K5XR", "length": 5452, "nlines": 82, "source_domain": "tyagaraja-vaibhavam-tamil.blogspot.com", "title": "தியாகராஜ வைபவம்: தியாகராஜ கிருதி - கோரி வச்சிதினய்யா - ராகம் பி3லஹரி - Kori Vacchitinayya - Raga Bilahari", "raw_content": "\nதியாகராஜ கிருதி - கோரி வச்சிதினய்யா - ராகம் பி3லஹரி - Kori Vacchitinayya - Raga Bilahari\nகோரி வச்சிதினய்ய கோத3ண்ட3 பாணி 1நின்னு நே\n2ஸூரி வினுத 3எந்தோ ஸுந்த3ர 4மூர்திவனுசு(கோ)\nசித்தமுனகு நீ க்ரு2ப வித்தமனுசு சால (கோ)\nமெண்டு3 கு3ணமுலசே நிண்டு3கொன்னாவடஞ்சு (கோ)\nராஜாதி4 ராஜ த்யாக3ராஜ நுத சரித (கோ)\n தேவர் குருவினால் போற்றப் பெற்றோனே அரசர்க்கரசே தியாகராசனால் போற்றப் பெற்ற சரித்தோனே\nகோரி வந்தேனய்யா, உன்னை நான்;\nசித்தத்திற்கு உனது கிருபையே செல்வமென,\nஅளவற்ற நற்குணங்களால் நிறையப் பெற்றுள்ளாயென,\nமிக்கு கோரி வந்தேனய்யா, உன்னை நான்.\nபதம் பிரித்தல் - பொருள்\nகோரி/ வச்சிதினி/-அய்ய/ கோத3ண்ட3/ பாணி/ நின்னு/ நே/\nகோரி/ வந்தேன்/ அய்யா/ கோதண்ட/ பாணி/ உன்னை/ நான்/\nஸூரி/ வினுத/ எந்தோ/ ஸுந்த3ர/ மூர்திவி/-அனுசு/ (கோ)\nதேவர் குருவினால்/ போற்றப் பெற்றோனே/ மிக்கு/ எழில்/ உருவத்தோன்/ என/ கோரி...\nசித்தமுனகு/ நீ/ க்ரு2ப/ வித்தமு/-அனுசு/ சால/ (கோ)\nசித்தத்திற்கு/ உனது/ கிருபையே/ செல்வம்/ என/ மிக்கு/ கோரி...\nமெண்டு3/ கு3ணமுலசே/ நிண்டு3கொன்னாவட/-அஞ்சு/ (கோ)\nஅளவற்ற/ நற்குணங்களால்/ நிறையப் பெற்றுள்ளாய்/ என/ கோரி...\nராஜ/-அதி4 ராஜ/ த்யாக3ராஜ/ நுத/ சரித/ (கோ)\nஅரசே/ அரசர்க்கு/ தியாகராசனால்/ போற்றப் பெற்ற/ சரித்தோனே/\n1 - நின்னு - நினு.\n3 - எந்தோ ஸுந்த3ர - எந்தோ நீவு ஸுந்த3ர.\n4 - மூர்திவனுசு - மூர்திவடஞ்சு.\n2 - ஸூரி - இந்த சொல்லுக்கு 'முனிவர்' மற்றும் 'கற்றறிந்தோர்' என்றும் பொருளாகும். தீக்ஷிதர் கிருதியொன்றில் 'ஸூரி ஜன' என்ற சொல், 'தேவர்கள்' என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்விடத்தில், இச்சொல் ஒருமையிலிருப்பதனால், 'தேவர் குரு' என்று மொழிபெயர்க்கப்பட்டது.\nதேவர் குரு - 'ப்3ரு2ஹஸ்பதி' எனப்படும் வியாழன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2018/04/04/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-07-18T10:55:12Z", "digest": "sha1:WORVZAFFKEA6WXR7YKODYG55LRFIIMAE", "length": 10015, "nlines": 80, "source_domain": "www.tnainfo.com", "title": "மீட்கப்பட்ட மனித எலும்பு எச்சங்களுக்கும் இர���ணுவத்திற்கும் தொடர்பு: சாள்ஸ் | tnainfo.com", "raw_content": "\nHome News மீட்கப்பட்ட மனித எலும்பு எச்சங்களுக்கும் இராணுவத்திற்கும் தொடர்பு: சாள்ஸ்\nமீட்கப்பட்ட மனித எலும்பு எச்சங்களுக்கும் இராணுவத்திற்கும் தொடர்பு: சாள்ஸ்\nமன்னார் நகரில் காணப்பட்ட ‘லங்கா சதொச’ விற்பனை நிலையம் உடைக்கப்பட்டு மண் அகழ்வு இடம் பெற்ற போது குறித்த பகுதியில் மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த மனித எலும்புக்கூடுகளுக்கும் இராணுவத்திற்கும் தொடர்புகள் இருப்பதாக தாம் சந்தேகிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.\nமன்னாரில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று மாலை இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.\nகுறித்த பகுதியில் மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டமை என்பது மக்களினால் தாங்களாகவே அடக்கம் செய்யப்பட்ட இடமாக நான் கருதவில்லை.\nகுறித்த இடத்திற்கு 50 மீற்றர் தூரத்தில் இராணுவத்தினுடைய நிரந்தர முகாம் மற்றும் இராணுவ உலவுத்துறையினரின் கண்காணிப்புக்கள் நீண்ட காலமாக காணப்பட்டுள்ளது.\nஇலங்கையில் யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் குறித்த பிரதேசம் இராணுவத்தின் நேரடி கட்டுப்பாட்டில் காணப்பட்டது.\nகுறித்த பிரதேசத்தில் மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டமை சாதாரண விடயம் இல்லை.\nஇதே போன்று திருக்கேதீஸ்வரம் மாந்தை பகுதியில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளுகின்ற போது மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டது.\nஇவை யுத்தம் இடம் பெற்றுக்கொண்டிருக்கின்ற போது குறிப்பாக அரச படைகளினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகத்தான் நான் பார்க்கின்றேன்.\nகுறித்த எலும்புக்கூடுகள் இராணுவ முகாமுக்கு அருகாமையில் மீட்கப்பட்டுள்ளமையினால் இதற்கும் இலங்கை இராணுவத்திற்கும் தொடர்புகள் இருப்பதாக நான் சந்தேகிக்கின்றேன்.\nஇவ்விடையம் தொடர்பில் உண்மையான நிலைப்பாட்டை நீதிமன்றம் ஊடாக உண்மையில் என்ன நடந்தது என்பது தொடர்பில் இந்த நாட்டிற்கு இலங்கையில் இருக்கின்ற சட்டம் வெளிப்படுத்துமா என்பதும் எமக்கு சந்தேகமாக உள்ளது.\nஇது தொடர்பில் பூரண விசாரனையை நீதிமன்றம் நடத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.\nPrevious Postதமிழ் பேசும் மக்கள் 100 வீதம் வாழும் பிரதேசங்களில் தமிழ் மொழியை பேச முடியாதவர்கள் சேவையில்: சுமந்திரன் Next Postரணிலிற்கான ஆதரவை அறிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன்\nதமிழ் அமைச்சர்கள் தங்களை அடையாளப்படுத்த முடியாத நிலை: சிறீதரன் எம்.பி\nமுதலமைச்சராக மாவை சேனாதிராஜா வரவேண்டும் வடமாகாண சபை அவைத்தலைவரின் விருப்பம்\nஅக்கராயன் பிரதேசத்தை ஆண்ட தமிழ் மன்னனின் சிலை திறப்பு\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-07-18T10:34:39Z", "digest": "sha1:MBXEFD7SECM7TBBPNC7OWF2L4SYE5UKA", "length": 10161, "nlines": 63, "source_domain": "athavannews.com", "title": "» விடுக்கப்பட்ட காணிகளுக்குள் இராணுவ முகாம்கள்!", "raw_content": "\nபிள்ளையானுக்கு ஆதரவாக மட்டக்களப்பில் கையெழுத்து போராட்டம்\nதமிழரின் எதிர்பார்ப்புகளை பூர்த்திசெய்ய நல்லாட்சி தவறியுள்ளது: சம்பந்தன்\nஇங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடர்: இந்தியா அணி அறிவிப்பு\nநாடாளுமன்ற கூட்டத் தொடர்: ஒத்துழைப்பு கோரினார் மோடி\nகோலாகலமாக இடம்பெற்ற கியூ பெக் கோடை திருவிழா\nவிடுக்கப்பட்ட காணிகளுக்குள் இராணுவ முகாம்கள்\nவிடுக்கப்பட்ட காணிகளுக்குள் இராணுவ முகாம்கள்\nசித்திரைப் புத்தாண்டினை முன்னிட்டு, மக்கள் பாவனைக்காக விடுவிக்கப்பட்ட வலி.வடக்கு மயிலிட்டி உட்பட 3 கிராம சேவையாளர் பிரிவில் சிறிய இராணுவ முகாம்கள் தற்போதும் உள்ளதாகவும் அதனை முழுமையாக அகற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு நடவடிக்கை எடுக்கும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nவிடுவிக்கப்பட்ட 683 ஏக்கர் காணி பகுதியை இன்று (செவ்வாய்க்கிழமை) பார்வையிடச் சென்ற போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,\n“மயிலிட்டி பிரதேசம் ஒரு போதும் விடுவிக்கப்படமாட்டாது என சொல்லப்பட்ட பிரதேசம். இந்த ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு கூட மயிலிட்டி மற்றும் மயிலிட்டி துறைமுகப் பிரதேசம் விடுவிக்கப்படமாட்டாது என உறுதியாக கூறப்பட்டிருந்தது. ஆனால், மயிலிட்டி துறைமுகம் விடுவிக்கப்பட்ட காலத்தில் இந்தப்பகுதி முழுவதும் விடுவிக்கப்பட வேண்டுமென கேட்டிருந்தோம். அதற்கமைய இந்தப் பிரதேசமும், வீதிகளும் மக்கள் பாவணைக்காக விடுவிக்கப்பட்டுள்ளது.\n28 வருடங்கள் மக்கள் வாழாத பிரதேசம் என்ற காரணத்தினால், இந்தப்பகுதிகளில் நிறைய வேலைத்திட்டங்கள் செய்யப்பட வேண்டியிருக்கின்றது. பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டியிருப்பதனால், அரசாங்கம் இந்த வேலைத்திட்டத்திற்கான நிதிகளை உடனடியாக கொடுக்க வேண்டும்.\nஅரசாங்கம் தமது வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் அதே நேரம் அரசியல் கட்சியாகிய தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஒரு சில வேலைத்திட்டங்களை முன்னெடுக்க உத்தேசித்துள்ளது. காணி விடுவிப்புத் தொடர்பாக மேல்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கும் இந்த காணி விடுவிப்பிற்கு ஒரு காரணியாக இருக்கின்றது” என கூறினார்.\nஎரிபொருள் விலை திருத்தம்: அமைச்சரவையில் இன்று தீர்மானம்\nஎரிபொருள் விலை திருத்தம் தொடர்பாக அமைச்சரவையில் இன்று (செவ்வாய்க்கிழமை) தீர்மானம் நிறைவேற்றப்படும் எ\nயுத்தத்தில் பாதிக்கப்பட்ட பள்ளிவாசல்களை புனரமைக்க நிதி உதவி\nஇலங்கையின் இறுதி யுத்தத்தின்போது பாதிக்கப்பட்ட பள்ளிவாசல்களை புனரமைப்பதற்கான நிதி வழங்கும் நடவடிக்கை\nமீண்டும் தலைவராவதற்கு கிரிக்கெட் சபை தலைவர் திலங்க சுமதிபாலவுக்கு முட்டுக்கட்டை\nதிலங்க சுமதிபால மீண்டும் கிரிக்கெட் சபை தலைவராவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மேன்முறையீட்டு நீதிமன்றத்\nகுற்றவாளிகள் தப்பிக்கும் கலாசாரம் மாற்றமடையவேண்டும்\nஇலங்கையின் நீதித்துறையில் புரையோடிப்போயிருக்கும் பிரச்சனைகளை அண்மையில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ப\nதமிழர் காணிகள் விரைவில் விடுவிப்பு: இராணுவத்திற்கு நிதி வழங்க நடவடிக்கை\nவடக்கு- கிழக்கில் பொதுமக்களின் காணிகளிலுள்ள இராணுவ முகாம்களை வேறு இடங்களில் ஸ்தாபிப்பதற்கு செலவாகும்\nபிள்ளையானுக்கு ஆதரவாக மட்டக்களப்பில் கையெழுத்து போராட்டம்\nதமிழரின் எதிர்பார்ப்புகளை பூர்த்திசெய்ய நல்லாட்சி தவறியுள்ளது: சம்பந்தன்\nஇங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடர்: இந்தியா அணி அறிவிப்பு\nநாடாளுமன்ற கூட்டத் தொடர்: ஒத்துழைப்பு கோரினார் மோடி\nகோலாகலமாக இடம்பெற்ற கியூ பெக் கோடை திருவிழா\nபிரெக்சிற் விவகாரம் தொடர்பில் தெரேசா மே விசேட உரை\nகால்பந்து ஜாம்பவான் மரடோனாவுக்கு பெலாரஸில் உற்சாக வரவேற்பு\nபாலியல் துஷ்பிரயோகத்தை தடுக்க சட்டத்திருத்தம் – ஸ்பெயின் பிரதமர் வாக்குறுதி\nஅரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் அறிக்கை ஒரு மைல்கல்: சுமந்திரன்\nதாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்களின் மீட்புப் பணியை சித்தரிக்கும் ஓவியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://idlyvadai.blogspot.com/2008/02/blog-post_1827.html", "date_download": "2018-07-18T10:13:30Z", "digest": "sha1:FMFX7UQECGCD5QEYDQZYF7GFRKOSFTYV", "length": 26367, "nlines": 349, "source_domain": "idlyvadai.blogspot.com", "title": "IdlyVadai - இட்லிவடை: நீதித்துறை அமைச்சர் வெளிநாட்டு விஜய மர்மங்கள்", "raw_content": "\nபாயும் வேகம் ஜெட் லீ தாண்டா\nபன்ச் வெச்சா இட்லி தாண்டா\nநீதித்துறை அமைச்சர் வெளிநாட்டு விஜய மர்மங்கள்\n என்ற தலைப்பில் டைம்ஸில் போன வாரம் வந்த இந்த செய்தி:\nநீதித்துறை அமைச்சர் இந்த மாதிரி செய்தால் நாடு எந்த நிலமையில் இருக்கு என்று அறியலாம்.\nநிச்சயம் சோனியாவின் ஆசியுடன் தான் இது நடந்திருக்கும் என்பது என் யூகம்.\nபாவம் மன்மோகன் சிங் வேடிக்கை பார்ப்பதை தவிற அவருக்கு வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை...\nதகவலறியும் சட்டத்தின் கீழ் இட்லிவடை என்ற பதிவினை\nஎன்று மனு செய்யலாம் ���ன்று\nஎச்சரிக்கை: நான் ஒரு பார்ப்பான்\nஎந்தப் பார்ப்பான் குடித்து சாலையில் உருண்டு கிடக்கிறான் - சொல்லுங்கள் பார்க்கலாம். நம் குடிவாழ உயிர் கொடுத்துப் போரா டிய இயக்கம் என்ற முறையில் நம் குடிகள் குடியால் கொலை களத்திற்குச் செல்லுகிறதே என்ற வேதனையுடன் மது விலக்ககைக் கையில் எடுத்துக்கொண்டு இருக்கிறது. - நன்றி விடுதலை\nதமிழகத்தில், பா.ஜ.,வை அறிமுகப்படுத்தியதே, ஜெ.,தான். மோடியை பற்றி அவர் இதுவரை எதுவும் பேசவில்லை; அதனால், நாங்களும் பேசமாட்டோம். - செந்தில்\n( துக்ளக் கார்ட்டூன் )\nபுதிய டாப் - 10\nநண்பன் +- 3 இடியட்ஸ்\n7 ஆம் அறிவு 5.75\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nநம் நாடு - \"நாம்\" மாநாடு\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nதற்காப்பு உணர்வோடு ஒரு தலையங்கம்.\nவாலி(ப) சகாப்தம் - எ.அ.பாலா\nகுருபீடம் - வாசிப்பனுபவம் - சுபத்ரா ( பகுதி -2 )\nபோலிடோண்டு - குமுதம் ரிப்போர்ட்டர் கட்டுரை\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nநம் நாடு - \"நாம்\" மாநாடு\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nசுஜாதா - கலைஞர், வைகோ, கமல் இரங்கல்...\nஹாத்வே அழகிரி - சுமங்கலி தயாநிதி\nசூரியக் குடும்ப சூச்சியாம் - நம்மாளுங்க ராவடியாம்\nவிஜயகாந்த் பற்றி கலைஞர் கவிதை\nகிரிக்கெட் ஏலத்தை பார்த்து கொதித்த நடிகர்\nவிஜயகாந்த் பேட்டி - மன்னிப்பு கேட்கா விட்டால் வழக்...\nபா.ம.கவுடன் நோ கூட்டணி - விஜயகாந்த்\nஆயுள் விருத்தி ஹோமம் ஜெ இன்று காலை 4 மணி நேரம் சாம...\nஉனக்கு இருபது எனக்குப் பதினெட்டு\nஜெ பேட்டி - கருணாநிதி அறிக்கை\nவெறும் ஈடுபாடு, ஆனால் விசுவாசம் அல்ல\nவிகடன் எரிப்பு - ஜெயமோகன் இனிமேல் ஜாக்கிரதையாக இரு...\nவிகடன், ஜெயமோகன், சாரு நிவேதிதா\nவிஜயகாந்த், சரத்குமார், வைகோ பற்றி நக்கல் அடிக்கும...\nசேது சமுத்திர திட்ட பிரச்சினை: மந்திரிகள் கூட்டத்த...\nஅன்பழகன் உதவிப் பேராசிரியர் தான் - கலைஞர்\nகாங்கிரஸ் பார்வையாளர் ஒரு ஆந்திர பார்ப்பனர் - வீரம...\nநீதித்துறை அமைச்சர் வெளிநாட்டு விஜய மர்மங்கள்\nபுத்தாண்டுக்கு எதிராக வழக்கு - டிராபிக் ராமசாமிக்க...\nடி.ஆர்.பாலு வெளிநாட்டு விஜய மர்மங்கள்\nஅவுட்லுக் மேல் லுக்விடும் கலைஞர்\nடாக்டர் பட்டம் வாங்கியதற்கு எதிர்ப்பு: சோனியாவுக்க...\nமனிதனிடம் வளர வேண்டியது அடக்கமே தவிர ஆணவமல்ல. - கல...\nகலைஞர் ஜெயகாந்தன் சில ஒற்றுமைகள்\nவேலூர் கோவிலுக்கு செல்கிறார் கலைஞர்\nரிலையன்ஸ் பவர் பங்கு ஏமாற்றம்\n170 ஆண்டுகளுக்கு முன் இந்தியா பற்றி மெக்காவே பிரபு...\nசிறு பத்திரிக்கைகள் - சின்ன புத்தி\nவீரமணி எங்களுக்கு அட்வைஸ் செய்ய வேண்டாம் - ராமதாஸ...\nதிமுக - காங்கிரஸ் பனிப்போர் \nசட்டசபையில் ஜெ பேச்சு: பா.ம.க.-காங்கிரஸ் கண்டிக்கா...\nவிடுதலைப்புலிகள் பற்றி சிதம்பரம், இளங்கோவன், கிருஷ...\n44.6 பில்லியன் டாலர்களுக்கு யாகூவை வாங்குகிறது மைக...\nசட்டசபையில் அமளியை கிளப்பினார் ஜெ\nஅரசியல் (1027) செய்தி (459) சினிமா (381) நகைச்சுவை (329) கட்டுரை (296) செய்திகள் (251) செய்திவிமர்சனம் (221) பேட்டி (176) இட்லிவடை ஸ்பெஷல் (148) விளையாட்டு (148) செய்தி விமர்சனம் (130) பத்திரிக்கை (130) விமர்சனம் (130) அறிவிப்பு (127) விருந்தினர் (119) ஆன்மிகம் (110) பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம் (109) தேர்தல்2009 (99) இன்பா (94) பத்திரிகை (89) அஞ்சலி (80) அறிக்கை (77) யதிராஜ சம்பத் குமார் (74) படம் (56) எ.அ.பாலா (52) சமுதாயம் (51) பேச்சு (51) புதிர் (45) வீடியோ (44) தேர்தல் 2011 (42) அனுபவம் (39) வாழ்த்து (37) போட்டி (35) தேர்தல் 2014 (34) வாக்கெடுப்பு (33) ஹரன்பிரசன்னா (31) கவிதை (30) ஆங்கிலம் (29) உதவி (28) டிவி (26) புத்தகம் (24) கார்டூன் (23) எழுத்தாளர்கள் (22) உள்ளாட்சித் தேர்தல் (21) அறிவியல் (20) தொடர் (20) ராசிபலன் (20) இட்லிவடை-பதில்கள் (18) புத்தக கண்காட்சி - 2008 (18) புத்தகவிமர்சனம் (18) இலக்கியம் (17) சினி்மா (16) சிறந்த கட்டுரை (16) மொக்கை (16) WC2011 (15) ஜெய் ஹனுமான் (15) புத்தககண்காட்சி-2011 (15) விளம்பரம் (15) இசை (14) பத்ரி (13) குழந்தை வளர்ப்பு (12) விடியோ (12) கருத்து (11) டாக்டர் பிரகாஷ் (11) லலிதா ராம் (11) கார்ட்டூன்ஸ் (10) சமூகம் (10) சுபத்ரா (10) செய்தி. (10) நச் பூமராங் (10) பிராமணன் (10) மருத்துவம் (10) இட்லிவடை 9-ஸ்பெஷல் (9) ஓசி விளம்பரம் (9) டைப்ரைட்டூன் (9) நோ கமெண்ட்ஸ் (9) பத்திரிக்கை விஷமம் (9) ப்ரியா கதிரவன் (9) ஆடியோ (8) பதிப்பகங்கள் (8) கூகிள் (7) சோ (7) பாரதி மணி (7) விஸ்வாமித்ரா (7) கடிதம் (6) கடுகு (6) கேள்வி பதில் (6) சங்கர் (6) சிறுகதை (6) பதிப்பகம் (6) போட்டுத்தாக்கு (6) முனி மலர் (6) மொழிபெயர்ப்பு (6) இட்லிவடை 10-ஸ்பெஷல் (5) சுமதி (5) ஜெயக்குமார் (5) தேர்தல் (5) நாடகம் (5) வர்த்தகம் (5) அநங்கன் (4) ஜெயஸ்ரீ (4) டாப் 10 (4) டிவி் (4) துக்ளக்-40 (4) துக்ளக்-42 (4) பார்ப்பனீயம் (4) புத்தககண்காட்சி-2010 (4) மிளகாய் பொடி (4) வலைப்பதிவு (4) ஒலிப்பதிவு (3) கதை (3) டாக்டர்.பிரகாஷ் (3) தீவிரவாதம் (3) தேர்தல் 2016 (3) நடிகர்கள் (3) நன்றி பதிவு (3) நிகழ்ச்சி தொகுப்பு (3) படங்கள் (3) புத்தகக்கண்காட்சி-2013 (3) பொருளாதாரம் (3) வாலி (3) விஜயகாந்த் (3) AA (2) FB (2) ஃபேஸ் புக் (2) உலகம் (2) காமெடி (2) சமையல் குறிப்பு (2) சர்ச்சை (2) ஞாநி (2) டமிலன் (2) துக்ளக் (2) துக்ளக்-41 (2) துக்ளக்-43 (2) பட்ஜெட் (2) பா.ரா (2) பாட்டு (2) பால் ஹனுமான் (2) பீட்டா (2) புத்தககண்காட்சி-2012 (2) பொது (2) வடை-வட்டம் (2) விலங்குகள் (2) வேதநாராயணன் (2) அன்னா (1) அருண் வைத்யநாதன் இட்லிவடை 9-ஸ்பெஷல் (1) இட்லிவடை (1) இணையம் (1) இரங்கல் (1) இரா.முருகன் (1) இலவசம் (1) உலகசெய்தி (1) எல்லே ராம் (1) எஸ்.வி.சேகர் (1) ஓவியம் (1) கிஅஅஅனானி (1) சங்கீதம் (1) சும்மா ஒரு சர்வே (1) சேது (1) தமிழ்ரோபோ (1) துக்ளக்-44 (1) தேர்தல் 2012 (1) நந்தி (1) நாட்டு நடப்பு (1) நேசமுடன் (1) பங்குசந்தை (1) பயணம் (1) புத்தக அலமாரி (1) புத்தக கண்காட்சி - 2014 (1) புத்தக கண்காட்சி - 2016 (1) புத்தககண்காட்சி-2007 (1) புத்தககண்காட்சி-2009 (1) புத்தககண்காட்சி-2015 (1) புத்தகக்கண்காட்சி-2014 (1) பெரியார் (1) மற்றவை (1) லக்கி (1) லாரன்ஸ் (1) வயது வந்தவர்களுக்கு (1) வரலாறு (1) வாசகர் கடிதம் (1) வாசகர் விருப்பம் (1) விழா (1) விவசாயம் (1) விவாதம் (1) ஸ்ரீகாந்த் (1) ஸ்ரீகாந்த் மீனாக்ஷி (1)\nஅறிவிப்பு ( கொஞ்சம் பழசு )\nஇட்லிவடை எந்த குழுமத்திலும், கருத்து களத்திலும் அங்கத்தினர் இல்லை. இருந்தால் அது நான் இல்லை :-) ( என் ஐடி: idlyvadai, idlyvadai2007 மட்டும் தான் ) மற்ற ஐடிக்கள் என்னுடையது அல்ல. அதே போல் எந்த பதிவிலும் கமெண்டும் போடுவதில்லை.\nபெயர் காரணம்: தமிழர்களை நம்பி வைத்த பெயர்.\nநிஜ காரணம்: ஹி ஹி. வேறு என்ன பயம் தான்\nபிறந்தது, வளர்ந்தது: பிறந்தவுடன் வெந்தேன் வளர்ந்தேன்.\nகாரணம்: ·பிரைடு இட்லி, வடைகறி ஆக விருப்பமில்லை\nநிரந்திர பொழுது போக்கு: அச்சு பிச்சு பதிவுகள்\nதற்போதைய பொழுதுபோக்கு: அரசியல் பதிவுகள்\nநிரந்திர நண்பர்கள்: சட்னி, சாம்பார்\nநிரந்திர கூட்டணி : ஓட்டை வடை\nபிடித்த புத்தகம்: சமைத்து பார் ( அல்லையன்ஸ் பதிப்பகம் )\nஅடிக்கடி செல்லும் ஸ்தலம்/தளம்: முருகன் இட்லிகடை\nமுணுமுணுக்கும் பாடல்: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்\nஆர்டர்களுக்கும் (ஆட்டோஅனுப்புவதற்கும்) : idlyvadai@gmail.com, idlyvadai2007@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/songpage/4-Students-Cinema-Film-Movie-Song-Lyrics-Annakkili-nee-vaadi-en-kaadha/613", "date_download": "2018-07-18T10:08:24Z", "digest": "sha1:HM4FR5T2STGO5TNUUQZ2OSJNAOLA6P2Q", "length": 10945, "nlines": 104, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil MP3 Song Lyrics-4 Students Tamil Cinema/Film/Movie Songs with Lyrics - Annakkili nee vaadi en kaadha Song", "raw_content": "\nMusic Director இசையப்பாளர் : Jassie Gift ஜேசிகிஃப்ட்\nAnnakkili nee vaadi en kaadha அன்னக்கிளி நீ வாடி என் காதல்\nLajjaavadhiyea enne asaththure இலஜ்ஜாவதியே என்ன அசத்துர\nLajjaavadhiyea ennai asuthura இலஜ்ஜாவதியே என்னை அசத்துர\nThilleyley thilleyley sumthathakide தில்லேலே தில்லேலே சும்ததக்கிட\nUndhan vizhimunai kaththi ennai உந்தன் விழிமுனைக்கத்தி என்னை\nபாடலாசிரியர் அற்புதமாக பாடலை எழுதியிருக்கின்றார். வாழ்த்துக்கள்\n பாடலாசிரியர் அற்புதமாக பாடலை எழுதியிருக்கின்றார். வாழ்த்துக்கள்\nகருத்தாழமுள்ள பாடலை பாடலாசிரியர் எழுதியிருக்கின்றார்.\nபாடலாசிரியர் வார்த்தைகளை வைத்து விளையான்டிருக்கிறார். மிகவும் நன்று.\nடைரக்டர் நன்றாக பாடல் காட்சியினை படமாக்கியிருக்கின்றார்.\nஹீரோவின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nநடிகரின் உடை அலங்காரம் மிகவும் நன்றாக உள்ளது.\nஹீரோயின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nஹீரோயின் மிகவும் கவர்சியாக நடனமாடியிருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக இயற்கையழகினை படமெடுத்திருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக சுழன்று சுழன்று பாடலை படமெடுத்திருக்கின்றார்.\nநடன ஆசிரியர் நன்றாக ஆடலின் தொடாச்சியை அமைத்திருக்கின்றார்.\nபாடலில் வரும் மலைகள் இயற்கைக்காட்சிகள் ஆகியவை கண்களுக்கு குளிற்சியாக அமைந்திருக்கின்றன.\nசெட்டிங் அமைப்பாளருக்கு ஒரு ஜே போடலாம்.\nமிகவும் அற்புதமான செட்டிங் அமைப்புகள்.\nமிகவும் அதிக செலவில் அமைக்கப்பட்ட செட்டிங் அமைப்புகள்.\nவாழ்க்கையில் மறக்கமுடியாத செட்டிங் அமைப்புகள்.\nஹீரோவை நன்றாக வேலை வாங்கியிருக்கின்றார் நடனாசிரிpயர்.\nமிகவும் அற்புதமான குழு நடனம்.\nமிகவும் விலையுயர்ந்த உடைகளிள் ஹீரோயின் ஜொலிக்கின்றார்.\nஹீரோயின் மிகவும் குறைந்த ஆடையில் ஆடுகின்றார்.\nஇந்தப்பாடல் வெளி நாட்டில் படமாக்கப்பட்டிருக்கின்றது.\nஆண் குரல் மிகவும் நன்றாகயிருக்கின்றது.\nமொத்தத்தில் இது ஒரு மிகவும் அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு கேட்கும்படியான பாடல்.\nBeat Songs குத்துப்பாட்டுக்கள் Gana Songs கானா பாடல்கள் Melodious Songs மெலோடியஸ் பாடல்கள்\nDevotional Songs பக்தி பாடல்கள் Love Songs காதல் பாடல்கள் Remix Songs ரீமிக்ஸ் பாடல்கள்\nவிக்ரம் வேதா Yaanji yaanji யாஞ்சி யாஞ்சி பவர் பாண்டி Paarthen kalavu poana பார்த்தேன் களவு போன புன்னகை மன்னன் Enna saththam indha nearam என்ன சத்தம் இந்த நேரம்\nதரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி அம்மன் கோவில் கிழக்காலே Oru moonu mudichaale ஒரு மூணு முடிச்சாலே கவண் Oxigen thanthaaye ஆக்சிஜன் தந்தாயே\nஉத்தமபுத்திரன் En nenjil chinna ilai என் நெஞ்சில் சின்ன இலை உன்னைக்கொடு என்னைத்தருவேன் Unnai kodu enna tharven உன்னைக்கொடு என்னை தருவேன் சலீம் Unnai kanda naal உனை கண்ட நாள்\n4 ஸ்டு:டண்ட்ஸ் Annakkili nee vaadi en kaadha அன்னக்கிளி நீ வாடி என் காதல் குட்டிப் பிசாசு Aimbadhu kilo thangam ஐம்பது கிலோ தங்கம் இராஜாதி இராஜா Un nenja thottu sollu உன் நெஞ்சத்தொட்டு சொல்லு\nஜே ஜே Unai naan unai naan unai naan உனை நான் உனை நான் உனைநான் கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை உழைப்பாளி Oru maina maina kuruvi ஒரு மைனா மைனா குருவி\nதெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் ஜே ஜே Kaadhal mazhaiyea kaadhal mazhaiyea காதல் மழையே காதல் மழையே மாநகர காவல் ThOdi raagam paadavaa தோடி ராகம் பாடவா\nபருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே.... அம்மன் கோவில் கிழக்காலே Un paarvayil Oraayiram உன் பார்வையில் ஓராயிரம் பேசும் தெய்வம் Nooraandu kaalam vaazhga நூறாண்டு காலம் வாழ்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhstudio.blogspot.com/2011/08/blog-post_17.html", "date_download": "2018-07-18T10:31:11Z", "digest": "sha1:NCMEKJZW5TCRSIO3G3VYWDZYRTAJBICF", "length": 14865, "nlines": 162, "source_domain": "thamizhstudio.blogspot.com", "title": "தமிழ் ஸ்டுடியோ: அரும் பெறல் மரபின் கரும்பு இவண் - ஞானக்கூத்தன்", "raw_content": "\nதமிழில் மாற்று ஊடகம் அமைக்கும் முயற்சியின் முதல் படி...\nஅரும் பெறல் மரபின் கரும்பு இவண் - ஞானக்கூத்தன்\nஅரும் பெறல் மரபின் கரும்பு இவண் - ஞானக்கூத்தன்\nசன்னமும் நுணுக்கமான மனம்சார்ந்த கவிதை - ஆச்சி\nஐப்பசி என்கிற துலாமாதம் வந்தது.\nஅப்பா கடிதம் எழுதிப் போட்டார்\nகாலரா ஊசியும் கையுமாய் ஒரு வெள்ளைக்காரர்\nதெருவில் தகுந்த இடம் பார்த்து நின்றனர்.\nவெந்நீர் கொதிக்கிறது. தமிழ் சிப்பந்தி\nகாலரா ஊசி போட்டுக் கொள்ள\nஅப்பா என்னை சிவானந்தம் பிள்ளை\nவீட்டுக்குப் போய் ட்யூஷன் பணத்தை\nமுன்கூட்டித் தரும்படி கேட்கச் சொல்கிறார்.\nசிவானந்தம் பிள்ளை வீட்டுக்குப் போனேன்.\nவீட்டு வாசலில் கட்டப்படாத கூண்டு வண்டி.\nவைக்கோல் மேயும் பெரிய காளைகள்.\nமாமா என்பதா மாமி என்பதா\nஆச்சி வெளியே வந்தார். என்னை\nயாரென்று கேட்டார். வந்த காரணம்\nகிருஷ்ணா முகுந்தா என்று பாடிற்று\nவானொலிப் பெட்டியோ கிராம போனோ.\nஉள்ளே வா என்றார். வெளியிலேயே\nஇருக்கிறேன் என்றேன் அரிசி மாவினாலா\nஇழைத்த கோலங்கள் எங்கும் தெரிந்தன.\nபலா இலை ஒரு கட்டு\nபையில் போட்டு ஆச்சி வைத்தார்.\nட்யூஷன் பணத்தை எண்ணிக் காட்டினார்\nவாங்கிக் கொண்டு புறப்படும் போது\nகாப்பி சாப்பிடு தம்பி என்றார்.\nதாமதம் இல்லாமல் வேண்டாம் என்றேன்.\nகுடிக்கக் கூடாதென்று அம்மா, அப்பா\nஇல்லை என்றேன் தலையை நிமிர்த்திப்\nபேசு தம்பி என்றார் ஆச்சி.\nஉறுதியாக மறுத்ததில் எனக்கு சந்தோஷம்.\nஅம்மாவின் உருவம் மனதில் வந்தது.\nஅம்மா அழகுதான் என்றார் ஆச்சி.\nஆச்சி அழகாய் இருப்பதைப் பார்க்க\n(பென்சில் படங்கள் தொகுப்பு, பக்கம் 76-77)\nசிறுவயது நிகழ்ச்சி ஒன்று, சித்திரமாக – விவரிப்புகள் வழியே. மனம்சார்ந்த கவிதை என்பதே இதன் சிறப்பு மனநுட்பம் கூடியதும் ஆகும். கடைசிப் பத்திதான் கவிதையின் மையமே. பொதுவாக, ஞானக்கூத்தன் கவிதைகள் எல்லாமே எளிமையானவையும் நேரடியானவையும் தாம் - சோதனை முயற்சியாலனவை நீங்கலாக. இதுவும் அப்படித்தான். இந்த இயல்புகளாலேயே எல்லோரையும் சென்றடையக் கூடியவை. தமிழ் வாழ்வைச் சொல்லும் கவிஞன் அங்கீகாரம் பெறுவது, தன்னைப் போலவே நடக்கும், நவீன தமிழ்க் கவிதையில் ஞானக்கூத்தன் ஸ்தானம் இப்படித்தான்.\nமாயூரத்தில் துலாஸ்னானம் விசேஷம். முந்தைய தலைமுறையினர் தங்கள் ஊர்த் திருவிழா, தேரோட்டம் முதலானவற்றிற்கு உறவினர்களை அழைப்பது வழமை. அதுபோலத்தான், இந்தக் கவிதையில் வரும் அப்பாவும் கடிதம் எழுதுகிறார்.\nவிருந்தாளிகள் வந்தால் கூடுதல் செலவாகத்தானே செய்யும். தத்தம் சக்திக்கேற்பப் புரட்டிக் கொள்வதும் வழக்கம் தான். இங்கே ட்யூஷன் பணம் முன்கூட்டிக் கேட்டு வாங்கும்படியாகிறது. பையனை அனுப்பி வைக்கிறார்.\nஎப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது என்பதை எடுத்துப் பேசத்தானே கவிதைரசனை.\nகவிதையின் இரண்டாவது பத்தியில் காலம் காண்பிக்கப் பட்டிருப்பதைச் சுட்ட வேண்டும், அந்தக் காலத்தில் காலரா ஊசி போடுவார்கள், ஊர் ஊருக்கும், கவிதையில் உள்ள நிகழ்வு எந்தக் காலத்தில் என்பதை அறிய உதவுகிறது, .இது.\nஇந்த வரிகள் சொல்வதும் நுணுக்கமானதுதான்.\nசிவானந்தம் பிள்ளை வீட்டுக்குப் போனேன்.\nவீட்டு வாசலில் கட்டப்படாத கூண்டு வண்டி.\nவைக்கோல் மேயும் பெரிய காளைகள்.\nவெற்று விவரணங்கள் இல்லை இவை – கடைசி வரி கூறிவிடுகிறது.\nகிருஷ்ணா முகுந்தா என்று பாடிற்று என்பதிலும் காலத்தைக் காணலாம்.\nமாமா என்பதா மாமி என்பதா\nஉள்ளே வா என்றார். வெளியிலேயே\n���ருக்கிறேன் என்றேன் என்ற வரிகளும்.\nகடைசிப் பத்திக்கு முந்தைய பத்தி முழுக்கச் சின்ன வயதின் கூச்சமும் பாரம்பர்யமிக்க குடும்பத்தின் குண நலனும் அருமையாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.\nயோசிக்கும் வேளையில், ஞானக் கூத்தனின் மனம் சார்ந்த கவிதைகள் அத்தனையுமே சன்னமும் நுணுக்கமும் கூடியவை என்பதை உணரமுடிகிறது. காலத்தில் நின்று நிலைக்கக் கூடியவையும் அவையாகத்தாம் இருக்கும். மனம் சார்ந்த கவிதைகள்தாம் எப்பொழுதுமே மன்பதையில் நிலைபேறு கொண்டிருக்கின்றன - ஒரு கவிஞன் என்னென்ன எழுதினாலும்.\nபென்சில் படங்கள் தொகுப்பிலேயே நிறைய நல்ல கவிதைகள் படிக்கக் கிடைக்கின்றன. முதலில் கவிதைகள் படிப்பதற்குத்தான் பிறகு, ரசிப்பதற்கு அதாவது, Reading pleasure க்குத்தான். அப்படிப் பார்க்கையில், ஞானக்கூத்தன் ஏமாற்றமளிக்காத கவிஞர்தான். வேறென்ன வேண்டும்.\nவணக்கம்... கூடு இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. தமிழின் இலக்கிய சுவையை பருகுக..\nதமிழ் மகனின் வெட்டுப்புலி - வெங்கட் சாமிநாதன்\nநல்லதோர் வீணை செய்து - ஆர்வலகளுக்கான அழைப்பு\nஅரும் பெறல் மரபின் கரும்பு இவண் - பாலைநிலவன்\nஅரும் பெறல் மரபின் கரும்பு இவண் - ஞானக்கூத்தன்\nபடைப்பாளிகள் - ஆர்.ஆர். சீனிவாசன்\nதமிழ் ஸ்டுடியோ வழங்கும் 'லெனின் விருது'\nஅரும் பெறல் மரபின் கரும்பு இவண் - ஷங்கர் -- விக...\n\"லெனின் விருது\" விழாவை முன்னிட்டு மூன்று நாட்கள் த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvs50.blogspot.com/2009/11/extract-audio-from-youtube-videos.html", "date_download": "2018-07-18T10:58:45Z", "digest": "sha1:DF2VEA5LVHAUBQCSHKTBV6NHQLBFC4Z2", "length": 8058, "nlines": 81, "source_domain": "tvs50.blogspot.com", "title": "யூடியுப் வீடியோவிலிருந்து ஒலியை MP3 ஆக சேமிக்க | !- தமிழில் - தொழில்நுட்பம் -!", "raw_content": "\nயூடியுப் வீடியோவிலிருந்து ஒலியை MP3 ஆக சேமிக்க\nயூடியுப் புகழ் பெற்ற வீடியோ தளமாகும். அதில் உள்ள வீடியோக்களை தரவிறக்குவதற்கு பல மென்பொருள்கள் உள்ளன. அவற்றை நீங்கள் அறிந்திருக்கலாம்.\nசில சமயங்களில் யூடியுப் வீடியோவில் உள்ள ஒலி வடிவம் (வசனம், பாடல், இசை) உங்களுக்கு mp3 வடிவில் தேவை படலாம். அந்நேரங்களில் நீங்கள் அந்த வீடியோவை தரவிறக்கி அதனை MP3 ஆக மற்ற ஒரு மென்பொருளை தேட வேண்டி இருக்கும்.\nYoutube Fisher என்ற இலவச மென்பொருள் யூடியுப் வீடியோவை MP3 ஆகவே பெறும் வசதியை அளிக்கிறது. இந்த மென்பொருளை இங்கே சென்று தரவிறக்கி கொள்ளுங்கள்.\nஅதை திறந்து கொண்டு அதில் 'youtube video url' என்பதில் நீங்கள் MP3 ஆக மற்ற விரும்புகிற யூடியுப் வீடியோவின் URL (உ.தா. http://www.youtube.com/watchv=g6l6EcP6xq0) கொடுக்கவும். 'Extract Audio' கிளிக் செய்தால் ஆடியோ மட்டும் MP3 வடிவில் கோப்பாக உங்கள் கணினியில் சேமிக்கப் பட்டு விடும். வீடியோ முழுதும் தேவை பட்டால் 'download video' என்பதனை கிளிக் செய்யவும். Print this post\nபதிவுகளுக்கான RSS செய்தியோடை. பதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாகவே பெறலாம். உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்.\nபுதிய பதிவுகள் உங்கள் ஈமெயில் முகவரிக்கு தானாக வந்து சேரும்.\nபதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாக பெறலாம். ஈமெயில் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்.\nஇனி புதிய இடுகைகள் உங்கள் ஈமெயில் முகவரிக்கு தானாக வந்து சேரும்.\nஉங்களுக்கு தொழிநுட்ப பதிவுகள் எழுத வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறதா\nடிவைஸ் டிரைவர்களை புதுப்பிக்க டிவைஸ் டாக்டர்\nஅர்மோர் ப்ரீமியம் பயர்வால் ஓராண்டுக்கு இலவசமாக\nகூகிள் குரோம் இயங்குதளம் விரிவான பார்வை\n2010 ஆண்டுக்கான காலண்டர்கள் தரவிறக்க, அச்செடுக்க\nMP3 கோப்புகளை யூடியுபில் ஏற்றுவது எப்படி\nபுகைப்படங்களை வீடியோவாக மாற்ற போட்டோ ஸ்டோரி\nமைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010 பீட்டா இலவச தரவிறக்கம்\nமொபைல் வீடியோக்களை உடனுக்குடன் யூடியுபில் ஏற்ற\nபிளாக்கரில் பின்னூட்டங்களை ஈமெயிலில் பெற\nபிளாக்கரில் வோர்ட் வெரிபிகேஷனை நீக்க\nமென்பொருள்களை ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில் நிறுவ\nபுதிய வசதிகளுடன் கூகுளின் தமிழ் எழுதி\nமொபைல்களுக்கான ஒபேரா மினி 5 பீட்டா அறிமுகம்\nமொபைல் புகைப்படங்களை உடனுக்குடன் பிளாக்கரில் ஏற்ற\nஜிமெயிலில் வாசிக்காத மின் அஞ்சல்களை மட்டும் பார்க்...\nஇன்னும் ஒரு வாரத்தில் கூகிள் குரோம் ஓஎஸ்\nUSB டிரைவ் மூலம் விண்டோஸ் 7 நிறுவுதல்\nபிளாக்கரில் சிறப்பு இடுகைகளை பிரித்து காட்டுவது எப...\nவிண்டோசுடன் இலவசமாக மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010\nஉயர் தர 1080p HD வீடியோக்கள் யூடியுப்பில்\nதொ.நு.செ.5 : பயர்பாக்ஸ், மொப்ளின், படா, நோக்கியா ...\nஎந்த தியேட்டர்ல என்ன சினிமா ஓடுது\nஇணையத்தில் கோப்புகளை சேமிக்க விண்டோஸ் லைவ் ஸ்கைடிர...\nகணினியில் தேவையற்ற மென்பொருள்களை நீக்க & போர்டபுள்...\nவிண்டோஸ்சில் கோப்புகளை நொடியில் தேட\nயூடியுப் வீடியோவிலிருந்து ஒலியை MP3 ஆக சேமிக்க\nMcAfee Antivirus ஒரு வருடத்திற்கு இலவசமாக பெற\nபிளாக்கரில் தொடர்புடைய இடுகைகளை காட்ட\nதமிழ் வாசிக்க தெரியாத, பேச தெரிந்தவர்கள் தமிழ் தளங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tyagaraja-vaibhavam-tamil.blogspot.com/2009/06/vinanaasakoni-raga-prataapa-varali.html", "date_download": "2018-07-18T10:38:05Z", "digest": "sha1:AJNLMK45RZY5KYAXFWYH5EAEVONJ3FLT", "length": 6194, "nlines": 79, "source_domain": "tyagaraja-vaibhavam-tamil.blogspot.com", "title": "தியாகராஜ வைபவம்: தியாகராஜ கிருதி - வினனாஸகொனி - ராகம் ப்ரதாப வராளி - Vinanaasakoni - Raga Prataapa Varali", "raw_content": "\nதியாகராஜ கிருதி - வினனாஸகொனி - ராகம் ப்ரதாப வராளி - Vinanaasakoni - Raga Prataapa Varali\nவினனாஸகொனியுன்னானுரா விஸ்1வ ரூபுட3 நே\nமனஸாரக3 வீனுல விந்து3க3 மது4ரமைன பலுகுல (வின)\nஸீதா ரமணிதோ 1ஓமன-கு3ண்டலாடி3 கெ3லுசுட\nசேதனொகரிகொகரு ஜூசி ஆ பா4வமெரிகி3\nஸாகேதாதி4ப நிஜமகு3 ப்ரேமதோ பல்குகொன்ன முச்சட\nவாதாத்மஜ ப4ரதுலு வின்னடுல த்யாக3ராஜ ஸன்னுத (வின)\nமனதார, காதுகளுக்கு விருந்தாக, இனிய (அச்)சொற்களைக் கேட்க நான் ஆசைகொண்டுளேனய்யா;\nஅழகி சீதையுடன் பன்னாங்குழியாடி, வென்றவுடன்,\nஒருவரையொருவர் நோக்கி, அந்த உணர்வறிந்து,\nஉண்மையான காதலுடன், நடத்திய உரையாடலை,\nஅனுமனும் பரதனும் கேட்டது போன்று,\nபதம் பிரித்தல் - பொருள்\nவினனு/-ஆஸகொனி/-உன்னானுரா/ விஸ்1வ/ ரூபுட3/ நே/\nகேட்க/ ஆசைகொண்டு/ உள்ளேனய்யா/ அனைத்துலக/ உருவத்தோனே/ நான்/\nமனஸாரக3/ வீனுல/ விந்து3க3/ மது4ரமைன/ பலுகுல/ (வின)\nமனதார/ காதுகளுக்கு/ விருந்தாக/ இனிய/ (அச்)சொற்களை/ கேட்க...\nஸீதா/ ரமணிதோ/ ஓமன-கு3ண்டலு/-ஆடி3/ கெ3லுசுட/\nசீதை/ அழகியுடன்/ பன்னாங்குழி/ ஆடி/ வென்ற/\nசேதனு/-ஒகரிகி/-ஒகரு/ ஜூசி/ ஆ/ பா4வமு/-எரிகி3/\nஉடன்/ ஒருவரை/ ஒருவர்/ நோக்கி/ அந்த/ உணர்வு/ அறிந்து/\nஸாகேத/-அதி4ப/ நிஜமகு3/ ப்ரேமதோ/ பல்குகொன்ன/ முச்சட/\nசாகேத நகர்/ தலைவா/ உண்மையான/ காதலுடன்/ பேசிய (நடத்திய)/ உரையாடலை/\nவாத/-ஆத்மஜ/ ப4ரதுலு/ வின்ன/-அடுல/ த்யாக3ராஜ/ ஸன்னுத/ (வின)\nவாயு/ மைந்தனும்/ பரதனும்/ கேட்டது/ போன்று/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/ கேட்க...\n1 - ஓமன-கு3ண்டலு - பன்னாங்குழி - பல்லாங்குழி\nவால்மீகி ராமாயணத்தில், இந்த நிகழ்ச்சி காணப்படவில்லை. ஆனால், வைணவப் பெருந்தகை, பெரியாழ்வார், தமது திருமொழியில் (1.3.10) (319) கூறியுள்ளது -\n\"ராமனும் சீதையும் சதுரங்கம் விளையாடி, சீதை வென்றாள். அதற்கு, தண்டனையாக, ராமனை மல்லிகை மலர் மாலையினால் கட்டிப்போட்டாளாம். இந்த நிகழ்ச்சியை, அனுமன், இலங்கையில் சீதைய��டம், தான், ராமனின் தூதன் என்பதற்கோர் ஆதாரமாகச் சொன்னான்.\" அனுமன் தூது\nசாகேத நகர் - அயோத்தி நகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://veeduthirumbal.blogspot.com/2012/08/blog-post_21.html", "date_download": "2018-07-18T10:41:12Z", "digest": "sha1:7Q7YHAW3RW3BJH2H6P4YQEEPX36LV7C2", "length": 34055, "nlines": 410, "source_domain": "veeduthirumbal.blogspot.com", "title": "வீடு திரும்பல்: மதுபானகடை- விமர்சனம்", "raw_content": "\nஇப்படி செமையாக சிரித்தபடி ஒரு படம் பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு கடைசியாய் நம்மை நன்கு சிரிக்க வைத்த படம் \"ஒரு கல் ஒரு கண்ணாடி\". சந்தானம் காமெடி போல இந்த படம் நம்மை விழுந்து விழுந்து சிரிக்க வைக்க வில்லை. ஆனால் மெல்லிய சிரிப்புடன் படம் முழுதும் நகர்கிறது.\nவித்தியாச கதைக்களன் எடுத்த படக் குழுவினருக்கு ஒரு சபாஷ் குறிப்பாய் இயக்குனர் மற்றும் வசனகர்த்தா இருவருமே நம்மை படம் இந்த அளவு கவரக் காரணம் குறிப்பாய் இயக்குனர் மற்றும் வசனகர்த்தா இருவருமே நம்மை படம் இந்த அளவு கவரக் காரணம் விகடனில் இயக்குனர் பேட்டி வாசித்தேன். அதில் இயக்குனர் ஒரு முறை கூட குடிக்காதவர் என அறிந்து ஆச்சரியமாய் இருந்தது.\nஎத்தனை எத்தனை சுவாரஸ்ய பாத்திரங்கள் \nதத்துவம் பேசும், தகராறு செய்யும் மணி பாத்திரம் அருமை யாருமே ஹீரோ என்று இல்லாத இந்த படத்தில் கிட்டத்தட்ட இவரும், முதலாளி பெண்ணை காதலிக்கும் ரபீக்கும் தான் ஹீரோ போல் முக்கியத்துவம் உள்ள பாத்திரங்கள். பார் ஓனரை \" மூர்த்தி, மூர்த்தி\" என கூப்பிட்டு திட்டும், குடித்து விட்டு டாஸ்மார்க் வாசலிலேயே நிற்கும் மணி இயல்பான நடிப்பில் நம்மை பெரிதும் கவர்கிறார்.\nஅடுத்து காதல் தோல்வி என பாருக்குள் முதல் முறை வந்து குடிக்கும் இளைஞன். எல்லோரையும் அலறி ஓட வைக்கும் ஒருவரையே அவன் காதல் கவிதை சொல்லி ஓட வைப்பது அமர்க்களம் \" இறந்து விடு என்று சொல்; என்னை மறந்து விடு என்று சொல்லாதே \" என அவன் சொல்லும் கவிதை, டி. ஆர் பாணியில் பேசுவது நன்கு சிரிக்க வைக்கிறது \nஎன்னை மிக அதிகம் சிரிக்க வைத்தவர்கள் ராமன் மற்றும் அனுமான் வேடம் போட்ட படி வந்து குடிப்போர் தான். அவர்கள் வரும் பத்து நிமிடங்களும் மிக ரசித்தேன். அவர்களுக்குள் நடக்கும் பேச்சு, குடிகாரர்கள் அவர்களிடம் வந்து ஆசி கேட்பது என அனைத்தும் அட்டகாசம் \nபாரில் வேலை பார்க்கும் ஒருவன் அடிக்கடி \" நான் டிகிரி ஹோல்டர் தெரியுமா நல்ல வேலைக���கு போயிடுவேன்\" என சொல்வது, பாரில் இருப்போருக்குள் சண்டை வந்தாலும், அவர்களில் ஒருவரை யாரேனும் அடித்தால், அனைவரும் சேர்ந்து எதிர்ப்பது என ரியலிசதுக்கு மிக அருகில் உள்ளது படம் \nகடைக்கு வருவோரிடமே காசு கரக்ட் பண்ணி குடிக்கும் சின்னராசு பாத்திரம் போல் நிஜத்தில் ஆட்கள் உண்டு எனினும், இவரை பாடகராக்கி ஆங்காங்கு பாட வைக்கும் போது தான் நாம் சினிமா பார்க்கிறோம் என்பது நினைவுக்கு வருகிறது\nகாலையில் கடை திறக்கும் முன்பே வந்து காத்திருப்போர் பேசுவது மிக அழகாய் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒருவர் அங்கு நின்று கொண்டு punctuality பற்றி பேசுவதும், அங்கு நிற்போரின் பொறுமையின்மையும் மிக இயல்பாய் காட்டியுள்ளனர்.\n\"காய்கறி பழசா கொஞ்சம் அழுகி போய் இருக்கு \" என்று கடை ஓனரிடம் சொல்லும் போது \" குடிகாரனுங்களுக்கு இது போதும்\" என்று அவர் சொல்வது அதிர வைக்கிறது \nஇத்தகைய கடைகளில் தமிழை தப்பு தப்பாய் தான் எழுதி இருப்பார்கள். இந்த கடையில் \" சிறுநீர் களிக்குமிடம் \" என்று \"களிப்பாய்\" சொன்னது செம அதிலும் தண்ணி அடித்து முடித்து விட்டு ஆனந்தமாய் சிறுநீர் கழிப்பவரின் முகபாவத்தை கூட ஒரு முறை காட்டுகிறார்கள் \nமுழுக்க முழுக்க மதுபான கடையை ஒட்டியே சுழுலும் போது சில நேரம் போர் அடிக்கவே செய்கிறது.\nகதை என ஒன்று இருந்திருக்கலாம். இருந்தால் தாக்கம் இன்னும் அதிகம் இருந்திருக்கலாமோ என்னவோ \nபலரும் \"ம\" - வில் துவங்கும் கெட்ட வார்த்தையை ( முடியை குறிப்பது) அடிக்கடி சொல்வது உறுத்துகிறது. கெட்ட வார்த்தை பேசுவதை காட்டினால் தான் ரியலிசமா என்ன படத்துக்கு \" A\" சான்றிதழ் வழங்கிய சென்சார் இந்த வார்த்தை பத்துக்கும் மேற்பட்ட முறை பேசுவதை கட் செய்யாமல் விட்டது ஏனோ\nகுடிகாரர்களுடன், குடிக்காமல் இருக்கும் ஒரு நண்பன் அவர்கள் குடிக்கும் நேரத்திலும் அருகில் இருப்பான். இவன் சைட் டிஷ்களை மட்டும் சாப்பிட்ட படி அவர்கள் பேசுவதை பார்த்து சிரித்தபடி இருப்பான். அத்தகைய பாத்திரம் படத்தில் காட்டப்படாதது சற்று வருத்தமே.\nகுடியை பற்றி பேசுவது சரி. திடீரென குழந்தை தொழிலாளர் பிரச்சனை, அரவாணிகள் கஷ்டம், கம்யூனிசம் என கருத்து சொல்ல பார்க்கும் போது \" ஏன்ன்ன்ன்\" என்று கேட்க தோன்றுகிறது.\nஎனக்கென்னவோ அவ்வப்போதாவது குடித்தவர்களுக்கு மட்டுமே படம் பிடிக்��ும் என தோன்றுகிறது. சுத்தமாக குடிக்காதோருக்கும் பெண்களுக்கும் படம் பிடிப்பது சந்தேகமே \nநிறைவாக: மிக வித்யாசமான முயற்சி இந்த மதுபானக்கடை இந்த டீமிடம் நல்ல விஷயங்களை வருங்காலத்தில் எதிர்பார்க்கலாம் \nகோவை நேரம் 7:44:00 AM\nவணக்கம்...நேத்து புல்லா..) இதுல இருந்து இருப்பீங்க போல...விமர்சனம் நச்..\nகோவை நேரம் 7:45:00 AM\nஎப்பவும் வான வில்லில் ஊறுகாய் போல விமர்சனம் எழுதி இருப்பீர்கள்..இப்போ...முழு விமர்சனமா...\nகோவை நேரம் 7:47:00 AM\n//எனக்கென்னவோ அவ்வப்போதாவது குடித்தவர்களுக்கு மட்டுமே படம் பிடிக்கும் என தோன்றுகிறது. சுத்தமாக குடிக்காதோருக்கும் பெண்களுக்கும் படம் பிடிப்பது சந்தேகமே \nஅனேகமா உங்களுக்கு பிடிக்கும்னு நினைக்கிறேன்...எப்படியோ போட்டு வாங்கிட்டேன்...\nமோகன் குமார் 7:49:00 AM\n//எப்பவும் வான வில்லில் ஊறுகாய் போல விமர்சனம் எழுதி இருப்பீர்கள்..இப்போ...முழு விமர்சனமா...\nநல்ல படத்துக்கு சுருக்கமான விமர்சனம் போதாது என்பதால் முழு விமர்சனம் \nஅப்புறம் வீட்டம்மா கிட்டே எனக்கு அடி வாங்கி தர்றதுன்னு முடிவோட இருக்கீங்க போல :)\nகோவை நேரம் 7:49:00 AM\n//முழுக்க முழுக்க மதுபான கடையை ஒட்டியே சுழுலும் போது சில நேரம் போர் அடிக்கவே செய்கிறது. ///\nநமக்கு நாள் முழுக்க அங்கேயே இருந்தாலும் போர் அடிக்க மாட்டேங்குது...அடடா...உண்மைய சொல்லிட்டேனே...\nகோவை நேரம் 7:52:00 AM\nபரவாயில்லையே..ரொம்ப பயப்படறீங்க...ஓகோ...அவங்க தான் இந்த ப்ளாக் எடிட்டர் ஆ//\nகோவை நேரம் 7:55:00 AM\n///குடிகாரர்களுடன், குடிக்காமல் இருக்கும் ஒரு நண்பன் அவர்கள் குடிக்கும் நேரத்திலும் அருகில் இருப்பான். இவன் சைட் டிஷ்களை மட்டும் சாப்பிட்ட படி அவர்கள் பேசுவதை பார்த்து சிரித்தபடி இருப்பான். அத்தகைய பாத்திரம் படத்தில் காட்டப்படாதது சற்று வருத்தமே.//\nசரியா சொல்லி இருக்கீங்க..நாம லாம் அந்த ஜாதின்னு சொன்னா யார் நம்ப போறா..\nhttp://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)\nமோகன் குமார் 7:58:00 AM\nபரவாயில்லையே..ரொம்ப பயப்படறீங்க...ஓகோ...அவங்க தான் இந்த ப்ளாக் எடிட்டர் ஆ//\nமேடம் தினம் ஒரு முறை ப்ளாக் பக்கம் வந்து எட்டி பாப்பாங்க. பையன் ஒழுங்கா இருக்கானா என. அப்போ யார் யார் நல்ல மக்கள்; யார் யார் கெட்டவர்கள் என கணக்கெடுப்பாங்க.\n\"யாருங்க இந்த கோவை நேரம்; அ���ரு குடிப்பாரு போலருக்கு ; அவர் கூட சேராதீங்க\" என்று இன்னிக்கு சொன்னாலும் சொல்லலாம் :))\nஇது மாதிரியான படங்கள் இன்னும் நிறைய வர வேண்டும் என்பதே விருப்பம்.சினிமாக்கள் நம் கலாச்சாரத்தை பிரதிபலிப்பவைதானே\nதிண்டுக்கல் தனபாலன் 8:24:00 AM\nவிமர்சனம், படம் பார்க்க வேண்டும் என்னும் ஆவலைத் தூண்டுகிறது ...\nஹாரி பாட்டர் 8:27:00 AM\nநிறைவாக: மிக வித்யாசமான முயற்சி இந்த மதுபானக்கடை இந்த டீமிடம் நல்ல விஷயங்களை வருங்காலத்தில் எதிர்பார்க்கலாம் இந்த டீமிடம் நல்ல விஷயங்களை வருங்காலத்தில் எதிர்பார்க்கலாம் \nமிக அருமையாக விமர்சனம் செய்துள்ளிர்கள்\nகதை இல்லாமல் கதா நாயகன் இல்லாமல் இருப்பது கூட\nஒரு சிறப்புதான் என நினைக்கிறேன்\nவெங்கட ஸ்ரீநிவாசன் 12:21:00 PM\nஇது முழுநீளப் படமா அல்லது குறும்படமா\nமுழுநீளப்படம் என்றால், கதை வேறு இல்லை என்று கூறுகிறீர்கள், போரடிக்கத்தான் செய்யும். கதைக்களனைத் தேர்வு செய்வதில் காட்டிய ஆர்வம் கதையை முடிவு செய்வதில் காட்டவில்லையோ\nஇன்னும் பார்க்கலை இனி மேல் தான் பார்க்கணும் சார்..\nமிக எளிமையான விமர்சனம் சார்\n//திடீரென குழந்தை தொழிலாளர் பிரச்சனை, அரவாணிகள் கஷ்டம், கம்யூனிசம் என//\nமுடிவில் வரும் சாதி பிரச்னையை ஏன் விட்டு விட்டீர்கள்.அவன் வேதனை வார்த்தைகளை பற்றி குறிப்பிட்டால் தீண்டாமை பிரச்னை வந்து விடுமென நாகரீகமாய் ஒது(டு)க்கி விட்டீர்கள்.\nஅப்புறம் இந்த படம் திரு. நாஞ்சில் நாடன் எழுதிய \"உண்ணற்க கள்ளை\"\nஎன்ற கட்டுரையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப் பட்டது.\nவித்தியாசமான படத்தை பற்றிய சிறப்பான அலசல்\nமோகன் குமார் 5:07:00 PM\nஇது மாதிரியான படங்கள் இன்னும் நிறைய வர வேண்டும் என்பதே விருப்பம்.சினிமாக்கள் நம் கலாச்சாரத்தை பிரதிபலிப்பவைதானே\nமோகன் குமார் 5:07:00 PM\nமோகன் குமார் 5:07:00 PM\nஹாரி பாட்டர்: பாருங்க நண்பா\nமோகன் குமார் 5:07:00 PM\nரமணி சார்: சென்னைக்கு வரும்போது சொல்லுங்க நல்ல படம் சேர்ந்து தியேட்டரில் பார்க்கலாம்\nமோகன் குமார் 5:08:00 PM\nவெங்கட ஸ்ரீநிவாசன் : முழு நீள படம் தான். டாஸ்மார்க்கில் ஒரு நாள் நிகழ்வை சில பாத்திரங்களை மையமாய் வைத்து சொல்லியிருக்கிறார்கள் வித்தியாச முயற்சி தான்\nமோகன் குமார் 5:08:00 PM\nமோகன் குமார் 5:08:00 PM\nசேக்காளி: சொல்ல கூடாது என்றெல்லாம் இல்லை.\nபடம் முடிந்ததும் நாஞ்சில் நாடன் கட்டுரை ஒன்றின் அடிப்படையில் எடுத்த படம் என போட்டார்கள்.\nமோகன் குமார் 5:08:00 PM\nபெயரைப் பார்த்தால் உள்ளே வர பயமாகத்தான் இருக்கின்றது :))))\nமதுரை சரவணன் 1:48:00 AM\nவெங்கட் நாகராஜ் 10:36:00 PM\nஇப்படத்தின் விமர்சனத்தினை வேறொரு தளத்திலும் படித்தேன். பார்க்கலாமெனத் தோன்றுகிறது. ...\nமோகன் குமார் 5:17:00 PM\nமாதேவி: ஆம் பெண்களுக்கு படம் பிடிப்பது சந்தேகமே\nமோகன் குமார் 5:17:00 PM\nமதுரை சரவணன்: நன்றி நண்பா\nமோகன் குமார் 5:17:00 PM\nவெற்றிக்கோடு புத்தகம் இணையத்தில் வாங்க\nபதிவர் சந்திப்பில் பதிவர்கள் சுய அறிமுகம்:படங்கள்\n அது நம்மை நோக்கிதான் வரு...\nமூத்தோர் பாராட்டு விழா: நெகிழ்வான படங்கள் Part 5\nசென்னை பதிவர் மாநாடில் பட்டுகோட்டை பிரபாகர் பேசியத...\nசென்னை பதிவர் சந்திப்பை வெளியிட ஊடகங்கள் போட்டி - ...\nசென்னை பதிவர் மாநாடு -குறிப்புகள்- படங்கள்- Part I...\nமாபெரும் வெற்றி : சென்னை பதிவர் மாநாடு அசத்தல் பட...\nசென்னை பதிவர் சந்திப்பு: பின்னே இருந்தது யார்\nசென்னை பதிவர் திருவிழா நேரடி ஒளிபரப்பு இங்கே காணுங...\nசென்னை பதிவர் சந்திப்பின் நேரடி ஒளிபரப்பு வெற்றி ப...\nசென்னை பதிவர் மாநாடு: இறுதிகட்ட அறிவிப்புகள் + பதி...\nசலவை தொழிலாளி-( Iron-செய்பவர்) வாழ்க்கை அறியாத தகவ...\nசென்னை பதிவர் மாநாடு - காமெடி போட்டோக்கள்\nவானவில் 102: ரஜினியின் தோல்விபடமும், பெங்களூரும்\nஉணவகம் அறிமுகம்: சிம்ரன்ஸ் ஆப்ப கடை.\nசென்னையில் பதிவர் மாநாடு - சில முக்கிய அறிவிப்புகள...\nதமிழக காவல்துறை...ஒரு நேரடி அனுபவம் \nபேஸ்புக் போஸ்டர்: பெண்கள் மன்னிக்க\nசூப்பர் சிங்கர் ஜூனியர்: இம்முறை டைட்டில் ஜெயிப்பத...\nதஞ்சை தலையாட்டி பொம்மை: எப்படி தயார் ஆகுது - பேட்ட...\nவானவில் 101: CM செல் - ஆண்ட்ரியா -யுவகிருஷ்ணா\nசுதந்திரதின சிறப்பு நிகழ்சிகள் லிஸ்ட்: எதை பார்க்க...\nபிரதமர் கொடியேற்றும் செங்கோட்டை: நேரடி அனுபவம் + ப...\nகிட்னி பழுதான பெண்ணை, பிழைக்கவைத்த தந்தை - பேட்டி\nசென்னை கார்பரேட் க்ளப்-ஏமாற வேண்டாம் \nசென்னையில் பதிவர் மாநாடு: சில கேள்விக்கு பதிலென்ன ...\nவானவில் 100: ஒலிம்பிக்சும் நடிகை சமந்தாவும்\nபோலீஸின் புதிய விதிகளை ஏமாற்ற பள்ளி வேன்காரர்கள் ...\nசட்ட ஆலோசனை + எங்கள் வீட்டில் ஷூட்டிங் -படங்கள்\nஉணவகம் விமர்சனம்: அடையார் ஆனந்த பவன்\nபதிவர் துளசி கோபாலின் செல்ல செல்வங்கள்..\nசெருப்பு தைப்பவர் வாழ்க்கை : அறியாத தகவல்கள்- பேட்...\nகுமுதம் அரசு பதில்களில் வீடுதிரும்பல்\nவானவில் 99: சென்னை பதிவர் சந்திப்பு -சிவகார்த்தி-ர...\nஇ மெயிலில் பதிவுகளை பெற\nஅதிகம் வாசித்தது (All Time )\nவிரைவில் உடல் எடை குறைக்க 2 வழிகள்\nசென்னையை கலக்கும் நம்ம ஆட்டோ - நிறுவனர் அப்துல்லா பேட்டி\nசூது கவ்வும் - சினிமா விமர்சனம்\nஆலப்புழா - படகு வீடு - மறக்க முடியாத பயண அனுபவம்\nவெறும் 6 லட்சம் முதலீட்டில்- 5 கோடி சம்பாதித்தவர் பேட்டி\nஅம்மா உணவக பணியாளர்கள் வாழ்க்கை - அறியாத தகவல்கள்\nஇருட்டுக்கடை அல்வா - அறியாத தகவல்கள்- வீடியோவுடன்\nசரவணபவன் ஓனர் கட்டிய கோவில் -நேரடி அனுபவம்\nதொல்லை காட்சி : நீயா நானா ஜெயித்தோருக்கு நிஜமா பரிசு தர்றாங்களா\nஅதிகம் வாசித்தது (கடந்த 30 நாளில் )\nகாலா - நடிகையர் திலகம் விமர்சனங்கள்\nவானவில்-டிக் டிக் டிக் - நீட் தேர்வுகள்- பிக் பாஸ் 2\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\nதமிழக அரசு நடத்தும் சேவை இல்லம் - அறியாத தகவல்கள்\nவெள்ளம்: எப்படியிருக்கு வேளச்சேரி மற்றும் மடிப்பாக்கம் \nசட்ட சொல் விளக்கம் (18)\nடிவி சிறப்பு நிகழ்ச்சிகள் (24)\nதமிழ் மண நட்சத்திர வாரம் (11)\nதொல்லை காட்சி பெட்டி (58)\nயுடான்ஸ் ஸ்டார் வாரம் (11)\nவாங்க முன்னேறி பாக்கலாம் (12)\nவிகடன்- குட் ப்ளாக்ஸ் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathambamaalai.wordpress.com/category/personal/", "date_download": "2018-07-18T10:49:54Z", "digest": "sha1:7FMZNGLEAA23IVOTXFAX3OHOK2IYEQ6I", "length": 15592, "nlines": 423, "source_domain": "kathambamaalai.wordpress.com", "title": "Personal « கதம்ப மாலை", "raw_content": "\nthenormalself on மலரும் நினைவுகள்.\nrevathinarasimhan on பிறந்த வீடு போகும் பெண்ணே…\nPratap on தமிழ்10 விக்கி\nvidhai2virutcham on யானைக்கும் அடிசறுக்கும் பூனைக்…\nதேனிலவுக்குப் போனமா, வந்தமானு இல்லாம இதுல ஆராய்ச்சி என்ன வேண்டிக்கிடக்கு இராமன் தான் பார்த்த அனுபவத்தைக் கூறுகிறார்; பத்தாததுக்கு திருமதி இராமன் வீடியோ வேற பிடிச்சிறுக்காங்க. நல்ல ஜோடிங்க\nச்சே, பாத்துட்டு சப்புனு ஆயிடுச்சு… 😦\n‘ஓடிப் போயி கல்யாணம் தான் கட்டிக்கலாமா’ ன்னு முடிவு பண்ணாம, இராமன் தன் வீட்ல சொல்லி சாவனியை (Sawani) மணம் செய்கிறார்.\nஇராமன், சாவனி, இருவருக்கும் கதம்பமாலையின் வாழ்த்துக்கள். 🙂\nஇராமன் எப்பவும் ஏதாவது ஒரு புது கண்ணோட்டத்துல ஒரு விஷயத்தைப் பார்ப்பார். இந்த முறையும் என்னமோ புதுசாச் சொல்றார், ஆனா அது என்னனு எனக்குப் புரியல. காதல் வயப்பட்ட காரணமோ\nகதம்ப மாலை யின் வாழ்த்துக்கள் 🙂\nகொலை வழக்குகள்னா இவங்களுக்கு அலாதிப் பிரியம். ஒவ்வொரு பதிவிலும் ஒரு கொலை வழக்கைப் பத்தி ஆராய்ஞ்சு எழுதியிருப்பாங்க, அப்படியே சொந்தக் கதையையும் கொஞ்சம் ஊடால புகுத்துவாங்க – வித்தியாசமான பாணி. Meet Sandhya Tennetti. சந்தியா டென்னெட்டி – ஓர் அறிமுகம்:\nPosted by பிரேமலதா மேல் ஏப்ரல் 18, 2007\nயாருடா புதுசா பூந்திட்டாங்க-ன்னு பயந்திடாதீங்க. இந்த ஜோதில லேட்டஸ்டா ஐக்கியமான ஆளு நான் தான். அதான், அறிமுக படுத்திக்கலாமேன்னு வந்தேன்.\nஇவ்வளவு நாள் ஆங்கிலத்தில தான் வெளுத்து வாங்கிண்டு இருந்தேன். திடீர்ன்னு தாய்மொழி மேல பற்று வந்து, ஒரே டச்சிங் பண்ணி, களத்தில இறங்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். நம்ப பிரேமலதா அம்மணி வேற ஒரே தொல்ல பண்ண, அதோட முடிவு தான் இது …\nPosted by பிரேமலதா மேல் மார்ச் 14, 2007\nரெம்ப நெருங்கின சொந்தத்த இழக்கிறது துக்கமான தருணம். என்னோட வாழ்க்கையில ஒருதடவ வந்திருக்கு. காலம் heal செய்யும்னு சொல்லுவாங்க. எனக்கு இன்னும் ஆறல. wondernoonக்கு காலம் உதவி செய்யும்னு நம்புவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/japanese-bank-to-roll-out-palm-scanning-atms.html", "date_download": "2018-07-18T11:02:03Z", "digest": "sha1:HAOX646QYBSSHBDY4366QFIOZYLYLSWC", "length": 9100, "nlines": 145, "source_domain": "tamil.gizbot.com", "title": "Japanese bank to roll out palm scanning ATMs | கார்டு தேவையில்லை: கைரேகையை வைத்து பணம் தரும் ஏடிஎம்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகார்டு தேவையில்லை: கைரேகையை வைத்து பணம் தரும் ஏடிஎம்\nகார்டு தேவையில்லை: கைரேகையை வைத்து பணம் தரும் ஏடிஎம்\nமுகேஷ் அம்பானி நிக் நேம் உட்பட, ஜீரணிக்க முடியாத 7 உண்மைகள்.\nவரும் 2 ஆண்டுகளில் 500 கிமீ வேகத்தில் காரில் பறக்கலாம்: நீங்கள் தயாரா.\nபெயரை கெடுத்துக்கொண்ட டெஸ்லா சி.இ.ஓ எலான் மஸ்க்: இந்த அவமானம் உனக்கு தேவையா\nவெறும் ரூ.199-/க்கு 78.4ஜிபி டேட்டா வழங்கிய வோடா: ஏர்டெல் இப்போ வாடா.\nஇந்த பாம் ஸ்கேனிங் இயந்திரம் சரியாக இயங்குகிறதா என்று கில்லட் நிறுவனம் சோதனை நடத்தி வருகிறது. சிக்காகோவில் உள்ள அக்குவாரியம் மற்றும் நியூ யார்க்கில் உள்ள சவுத் ஸ்ட்ரீட் சீப்போர்ட் ஆகிய இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.\nஇது போன்று உள்கை பதித்து பணம் எடுக்கும் வசதி கொண்ட ஏடிஎம், பணம் எடுக்கும் வேலையை இன்னும் எளிதாக்கும��. இதனால் ஏடிஎம் கார்டு பயன்படுத்த வேண்டிய அவசியமோ, எங்கு சென்றாலும் கார்டை பத்திரப்படுத்தி வைத்து கொள்ள வேண்டிய அவசிமோ இல்லை.\nபையோமெட்டரிக் தொழில் நுட்பம் கொண்ட இந்த ஸ்கேனிங் ஏடிஎம் பெரியவர்களையும், சிறியவர்களையும் சரியாக கண்டறியும் அளவுக்கு பாதுகாப்பான முறையில் உருவாக்கப்பட்டு உள்ளது. இதனால் இதை குழந்தைகள் பயன்படுத்த முடியாது.\nகடந்த ஆன்டில் ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி பாதிப்பில் அனைவரிடமும் இருந்த ஏடிஎம் கார்டுகள் தொலைந்து போய்விட்டது. இதனால் ஏடிஎம் மூலம் பணம் எடுக்க முடியாமல் போனது.\nஆனால் இது போன்று உள்ளங்கை பதித்து பணம் எடுக்கும் முறை வந்துவிட்டால் நிச்சயம் சுனாமி போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டாலும் கவலை இல்லை.\nஉள்ளங்கை பதி்த்து எளிதாக பணம் எடுக்கலாம். இந்த ஸ்கேனிங் ஏடிஎம் இயந்திரம் வெற்றிகரமாக அறிமுகம் செய்யப்பட்டுவிட்டால் நிச்சயம் மக்களுக்கு சிறந்த நன்மைகள் உண்டு தான்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nரூ.10000/-விலையில் அசத்தலான ஒப்போ ஏ3எஸ் அறிமுகம்.\nவாட்ஸ்ஆப் செயலியில் விரைவில் வெளிவரும் புத்தம் புதிய அம்சம்.\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய “Shortcuts” அப்ளிகேசன் பயன்படுத்தும் முறை.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/776612.html", "date_download": "2018-07-18T10:54:32Z", "digest": "sha1:HOWSEFFZF6US6FKN4GYD463F4N3HTXMY", "length": 5781, "nlines": 58, "source_domain": "www.tamilcnn.lk", "title": "மருத்துவத்துறையில் புதிய சரித்திரம் படைக்கும் முயற்சியில் மைக்ரோசொப்ட்", "raw_content": "\nமருத்துவத்துறையில் புதிய சரித்திரம் படைக்கும் முயற்சியில் மைக்ரோசொப்ட்\nJuly 3rd, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nமைக்ரோசொப்ட் நிறுவனமானது ஏற்கனவே மருத்துவத் துறை சார்ந்த சில தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளது.\nஎனினும் இவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட மற்றுமொரு தொழில்நுட்பத்தினை அறிமுகம் செய்யும் முயற்சியில் அந்நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது.\nஅதாவது கிளவுட் கம்யூட்டிங்கை அடிப்படையாகக் கொண்டு இத் தொழில்நுட்பம் உருவாக்கப்படவுள்ளது.\nமனிதர்களில் உள்ள குறைபாடுகளை இனங்கண்டு அவற்றினை கிளவுட் கணினிக்கு அனுப்பி வைப்பதுடன் வைத்தியர்களும் அக் கிளவுட் கணினியை நாடி நோயாளிகளுக்கு தேவையான மருத்து ஆலோசனைகளை வழங்கக்கூடிய வகையில் இது உருவாக்கப்படவுள்ளது.\nஇதற்காக தனது மருத்துவக் குழுவையும் இணைத்து மைக்ரோசொப்ட் நிறுவனம் செயற்பட்டு வருகின்றது.\nவாட்ஸ் ஆப் குழுக்களுக்கு வருகிறது புதிய வரையறை\nடிஜிட்டல் உலகின் அடுத்த புரட்சி: உடலில் பயோசிப் பொருத்திக் கொண்ட ஸ்வீடன் மக்கள்\nWhat’s App போல Android Message சேவையில் புதிய வசதி\nஉலகின் முதல் குறுந்தகவல் சேவை நிறுத்தம்: வெளியான தகவல்\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்\nஉத்தியோகபூர்வமாக அறிமுகமாகியது Lenovo Z5 கைப்பேசி\nநடன மங்கையை நினைத்து பார்த்த Google Doodle\nபேஸ்புக்கை தொடர்ந்து டுவிட்டருக்கு வந்த சோதனை\nபாரிய தவறிழைத்தமை குறித்து மன்னிப்புக் கோருவதாக பேஸ்புக் ஸ்தாபகத் தலைவர் மார்க்\nசரிவை எதிர்கொள்ளும் பேஸ்புக் நிறுவனம்\nபத்து ஆண்டுகள் காட்டாட்சி நடாத்திய இராசபக்சா குடும்பத்தைச் சேர்ந்த கோத்தபாயா அடுத்த சனாதிபதியா\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nகல்வி ஒன்றின் மூலமே மீண்டும் எம்மால் மூச்சுவிட முடிகின்றது-எம்.இராஜேஸ்வரன்\nகிராமமட்ட விளையாட்டு மைதானங்களை புனரமைக்க விளையாட்டு ராஜாங்க அமைச்சர் உறுதி-ஞா.ஸ்ரீநேசன்\nமாவை – ஒரு மாபெரும் சரித்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/87468/", "date_download": "2018-07-18T10:19:26Z", "digest": "sha1:55ED6F7X3DZCHCL3MLZDDW6LKSIJXS46", "length": 10996, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "மக்கள் மனங்களில் இருந்து புலிகளை நீக்க வேண்டுமாயின் போர் வெற்றியின் நினைவுகளை நீக்குங்கள்… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமக்கள் மனங்களில் இருந்து புலிகளை நீக்க வேண்டுமாயின் போர் வெற்றியின் நினைவுகளை நீக்குங்கள்…\nவடக்கில் மக்கள் மனங்களில் இருந்து விடுதலைப் புலிகளின் ஞாபகத்தை நீக்க வேண்டுமாயின் இராணுவத்தினர் வடக்கில் நிர்மாணித்துள்ள போர் வெற்றி சம்பந்தமான சகல நினைவு ஸ்தூபிகளும் அகற்றப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளதாக தெற்கின் சிங்கள ஊடகம் தெரிவித்துள்ளது.\nபோரில் காணாமல் போன நபர்களின் உறவினர்கள் முல்லைத்தீவில் நடத்தி வருமு் தொடர் சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு சென்ற போதே சிறிதரன் இதனை கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nமக்கள், விடுதலைப் புலிகள் மறக்க வேண்டுமாயின் போர் வெற்றி தொடர்பான அனைத்து சின்னங்களும் அகற்றப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியதாக அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.\nTagsஎஸ். சிறிதரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நினைவு ஸ்தூபிகள் போர் வெற்றி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபோதைப்பொருள் குற்றங்களுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டோரின் பட்டியலில் 7 பேர் தமிழர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடக செய்திகளுக்கு கோத்தபாய மறுப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் பல்கலையில் இடம்பெற்ற சிங்கள மொழியில் இருந்து தமிழாக்கம் செய்யப்பட்ட நூல்களின் வெளியீடு ( படங்கள்)\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாவட்ட – பிரதேச செயலகங்களின் இணையத்தளங்களை நவீனமயப்படுத்தும் செயற்றிட்டம் ஆரம்பம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் வணிக வளாகத்தில் ஒருவரை ஒருவர் அணைத்தவாறு இரு மனித எச்சங்கள் (வீடியோ)\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிசாரணக்கு உத்தரவிடப்பட்ட கிளிநொச்சி மாற்று வலுவுள்ளோர் சங்க கட்டடத்தின் பூசி மெழுகும் செயற்பாடு நிறுத்தம்( படங்கள் )\nசர்வதேச மாநாடு – 2018 – சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகம்…\nகிளிநொச்சி மாற்றுவலுவுள்ளோர் சங்கத்தின் புதிய கட்டடம் விசாரணைக்கு முதலமைச்சர் பணிப்பு….\nபோதைப்பொருள் குற்றங்களுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டோரின் பட்டியலில் 7 பேர் தமிழர் July 18, 2018\nஊடக செய்திகளுக்கு கோத்தபாய மறுப்பு July 18, 2018\nயாழ் பல்கலையில் இடம்பெற்ற சிங்கள மொழியில் இருந்து தமிழாக்கம் செய்யப்பட்ட நூல்களின் வெளியீடு ( படங்கள்) July 18, 2018\nமாவட்ட – பிரதேச செயலகங்களின் இணையத்தளங்களை நவீனமயப்படுத்தும் செயற்றிட்டம் ஆரம்பம் July 18, 2018\nமன்னார் வணிக வளாகத்தில் ஒருவரை ஒருவர் அணைத்தவாறு இரு மனித எச்சங்கள் (வீடியோ) July 18, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்��� மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nK.Ranjithkumar on மரண தண்டனையை நிறைவேற்ற பெண்மணி ஒருவர் முன்வந்துள்ளார்\nK.Ranjithkumar on மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அதிருப்தி\nLogeswaran on “பொய் வாக்குறுதி கொடுக்க நான் தயாராக இல்லை, ஆனாலும் ஆழமான விசாரணை நடத்துவோம்”\nஇராணுவத்தினருக்கு எதிராக ஆட்கொணர்வு வழக்கில் உதவிய பெண் மற்றும் அவரது மகன் மீது தாக்குதல்…. on நாவற்குழியில் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான ஆள்கொணர்வு மனுக்கள் மீதான விவாதம் ஒத்திவைப்பு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-10-07-12-27-44/2010", "date_download": "2018-07-18T10:43:37Z", "digest": "sha1:KNR4EH2SJP35R7UULUBC6RZJVA6K36HM", "length": 11753, "nlines": 227, "source_domain": "keetru.com", "title": "டிசம்பர்2010", "raw_content": "\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க சதி செய்யும் வேதாந்தா\nமசூதி இடிப்பை காந்தி ஆதரித்தாரா\nஅடிப்படையான பத்து கேள்விகளுக்கு அறிவியல் விளக்கம்\nஇந்திய அரசியலில் அதிசய மனிதர்\nவி.பி. சிங்கின் சுயமரியாதை முழக்கம்\nவி.பி.சிங் பதினொரு மாதங்களில் பதித்த சாதனைகள்\nபிரிவு டிசம்பர்2010-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nதமிழ்ப் புனைகதை மரபின் புதிய வெளிகள் (1990 -2010) எழுத்தாளர்: மாற்றுவெளி ஆசிரியர் குழு\nவரலாறு, தனிமனிதன் மற்றும் கதையாடல் என்னும் வரம், சாபம் மற்றும் சாபவிமோசனம் எழுத்தாளர்: ராஜன் குறை\nஉடல் எழுத்தின் சாகசங்களும் உற்பத்திக் கருவியில் வீழும் உடலமும் எழுத்தாளர்: குமாரசெல்வா\nநவீனத்துவத்திற்குப் பின்னரான தமிழ் நாவல் எழுத்தாளர்: எம்.வேதசகாய குமார்\nஉவர் சொல்லாடலாகப் ‘பாழி’ எழுத்தாளர்: தி.கு.இரவிச்சந்திரன்\nசட்டங்களாக்கப்படும் அரச வன்முறை - காவல்கோட்டத்தை முன்வைத்து... எழுத்தாளர்: ஜ.சிவகுமார்\nசு.தமிழ்ச்செல்வியின் நாவல்கள் - பெண் மீதான வன்மம் மற்றும் எதிர்வினை எழுத்தாளர்: பெ.நிர்மலா\nவேலிக்கு அடியில் நழுவும் வேர்கள் - இஸ்லாமியப் புனைவுகள் எழுத்தாளர்: மு.நஜ்மா\nசமகாலத் தமிழ் நாவல் (2000 -2010) - சில குறிப்புகள் எழுத்தாளர்: ஆ.பூமிச்செல்வம்\nஎனது படைப்பு அனுபவங்கள் எழுத்தாளர்: சு.தமிழ்ச்செல்வி\nபடைப்பு வெளியீட்டிற்கான ஆழ்ந்த நேர்மை... எழுத்தாளர்: யூமா வாசுகி\nவரலாற்றின் மீது கட்டப்பட்ட புனைவு எழுத்தாளர்: சு.வெங்கடேசன்\nவிஷ்ணுபுரம் (1998) எழுத்தாளர்: ஜ.சிவகுமார்\nகவலை (1998) எழுத்தாளர்: சு.சுஜா\nபின்தொடரும் நிழலின் குரல் (1999) எழுத்தாளர்: ஜ.சிவகுமார்\nஇரத்த உறவு (2000), மஞ்சள் வெயில் (2006) எழுத்தாளர்: அ.கார்வண்ணன்\nஉபபாண்டவம் (2000) எழுத்தாளர்: ஜ.சிவகுமார்\nசிலுவைராஜ் சரித்திரம் (2002) காலச்சுமை (2003) லண்டனில் சிலுவைராஜ் (2005) எழுத்தாளர்: க.செந்தில்ராஜன்\nநெடுங்குருதி (2003) எழுத்தாளர்: ஜ.சிவகுமார்\nஇரண்டாம் ஜாமங்களின் கதை (2004) எழுத்தாளர்: மு.நஜ்மா\nமணல் கடிகை (2004) எழுத்தாளர்: தே.சிவகணேஷ்\n‘காக்டெய்ல்’ (2004) எழுத்தாளர்: ப.குமார்\nசோளகர் தொட்டி (2004) எழுத்தாளர்: ஜ.சிவகுமார்\nகொற்றவை (2005) எழுத்தாளர்: ஜ.சிவகுமார்\nஆழிசூழ் உலகு (2005) எழுத்தாளர்: ஜ.சிவகுமார்\nசெடல் (2006) எழுத்தாளர்: ஜ.சிவகுமார்\nகன்னி (2006) எழுத்தாளர்: வெ.பிரகாஷ்\nகாவல் கோட்டம் (2008) எழுத்தாளர்: மு.காமாட்சி\nயாமம் (2007) எழுத்தாளர்: கு.கலைவாணன்\nமறுபக்கம் (2009) எழுத்தாளர்: அ.மோகனா\nஅஞ்சலை (1999), கோரை (2002), நெடுஞ்சாலை (2009) எழுத்தாளர்: கா.அய்யப்பன்\nநூல் அறிமுகம் - நூல் பதிப்பும் நுண் அரசியலும் எழுத்தாளர்: மாற்றுவெளி ஆசிரியர் குழு\nஎனது கண்ணீரில் கல்லெறிந்து சென்றவன் எழுத்தாளர்: என்.டி.ராஜ்குமார்\nமனதுக்கினிய தோழி எழுத்தாளர்: அம்பை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanbanpakkam.blogspot.com/2012/07/", "date_download": "2018-07-18T10:47:40Z", "digest": "sha1:5LIG6SEKYKYGSU4ZMG2DH5SXZACDB5FR", "length": 16564, "nlines": 118, "source_domain": "nanbanpakkam.blogspot.com", "title": "July 2012", "raw_content": "\nஎழுதப்படாத என் டைரியிலிருந்து சில வரிகள்...\nகூகுளில் பேய் - நடந்தது என்ன\nநேற்று கூகுளில் பேய் பற்றிய பதிவு போட்டிருந்தேன் அல்லவா அப்பப்பா.... பேயை பார்க்க என்னா கூட்டம் அப்பப்பா.... பேயை பார்க்க என்னா கூட்டம் என்னா கூட்டம் சரி, நேத்து பார்த்தது பேயா இல்லை பொய்யா\nStreet View என்பது கூகுள் மேப்பில் உள்ள ஒரு வசதியாகும். இதன் மூலம் உலகில் உள்ள பல்வேறு இடங்களை நேரில் பார்ப்பது போன்று பார்க்கலாம். இவைகள் 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களாகும்.\nஇந்த புகைப்படங்கள் உயர்ந்த தொழில்நுட்பத்துடன், பிரத்யேகமான கேமராக்களுடன் கூடிய Google Street View Car, Google Trike ஆகியவற்றிலிருந்து எடுக்கப்பட்டதாகும். Google Trike என்பது சைக்கிள் போன்ற தோற்றத்தில் இருக்கும்.\nகுற்றம் - நடந்தது என்ன\nமேலே உள்ளது தான் நீங்கள் பார்த்து பயந்த(ஹிஹிஹி) பேய் அல்லது பொய் படமாகும். புகைப்படம் எடுக்கும் போது கேமராவில் ஏதோ இருந்திருக்கலாம். அதனை மறைத்திருக்கிறார்கள். மற்றபடி பேயும் இல்லை, பிசாசும் இல்லை. கீழுள்ள வீடியோவை பார்த்தால் தெரியும்.\nஇதனால் சகலமானோருக்கு அறிவிப்பது என்னவென்றால், உங்களைக் கொல்லப் போறோம் பதிவில் சொன்னது போல, பதிவர்கள் ஒன்றிணைந்து எழுதும் மெகா தொடரின் மூன்றாம் பகுதியை இறைவன் நாடினால் விரைவில் இந்த தளத்தில் எழுத போகிறேன்.\nகூகுளில் பேயை பார்க்கலாம் வாங்க\nகூகுள் மேப் பற்றி அனைவருக்கும் தெரியும். அதில் பேய் படம் இருப்பதாக கடந்த ஆண்டு செய்தி வந்தது. வாருங்கள், நாமும் அந்த பேயை (\n1. https://maps.google.com/ என்ற முகவரிக்கு செல்லுங்கள்.\n2. அங்கே பெட்டியில் 47.110579,9.227568 என்று கொடுத்து என்டர் தட்டுங்கள்.\n3. பிறகு பச்சை நிற கீழ்நோக்கும் அம்புக்குறியை (Down Arrow) கிளிக் செய்து, Street view என்பதை கிளிக் செய்யுங்கள்.\n4. சுவிட்சர்லாந்தில் உள்ள சாலை தெரியும். அந்த படத்தின் மேலே இடது ஓரமாய் வட்ட வடிவில் Navigation வசதி இருக்கும். அதில் மேலே செல்வதற்கு இரண்டுமுறை அழுத்துங்கள். இடது புறம் செல்வதற்கு இரண்டு முறை அழுத்துங்கள்.\n5. அதில் தெரியும் பேயை () பார்த்து பயப்படுங்கள் அல்லது சிரியுங்கள் அல்லது என் மேல் கோபப்படுங்கள்.\n6. கீழே இருக்கும் ஓட்டுப் பட்டைகளில் ஓட்டுக்களை போடுங்கள்.\n7. சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.\n8. உங்கள் கருத்துக்களை பின்னூட்டங்களில் தெரிவியுங்கள்.\n9. வேறொரு நல்ல பிளாக்கிற்கு சென்று விடுங்கள்.\n10. மீண்டும் நான் பதிவிட்டப் பின் இங்கே வாருங்கள்.\n11. அந்த பதிவை முழுமையாக படியுங்கள்.\n12. Step ஆறிலிருந்து திரும்பவும் செய்யுங்கள்.\n) பார்த்த பிறகுகீழுள்ள டிஸ்கியை படியுங்கள்.\nதுணை டிஸ்கி: பேய் இருப்பதாக நான் நம்புவதில்லை. இது பேயும் அல்ல. இதன் உண்மை காரணத்தை நாளை சொல்கிறேன்.\nகூகுளில் பேய் - நடந்தது என்ன\nLabels: தொடர் கதை, தொடர் பதிவு, மொக்கை\nஇந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக...\nஓ.. இது தொலைக்காட்சி இல்லைல... சரி, வேற மாதிரி சொல்லலாம்...\nஎது மாதிரியும் இல்லாமல் புது மாதிரியாக...\nச்சே... இது நால்லா இல்லையே\nபதிவுலக வரலாற்றில் முதல் முறையாக....\nசரி நேரடியா விசயத்திற்கு வரேன்..\nIdeas of Harry Potter தளத்தின் ஓனர் ஹாரிபாட்டர் (டப்புடு இன் தமிழ்) அவர்கள் தொடர்-கதை ஒன்றை தொடங்கியுள்ளார். அதில் என்ன சிறப்பு என்று கேட்கிறீர்களா அவர் எழுதியிருப்பது தொடர்கதை அல்ல, தொடர்-கதை.\nஅதாவது பதிவர்கள் அதிகம் பேர் இணைந்து எழுதும் தொடர்+கதை.\nரஜினி முதல்வரானால் - யுத்தம் ஆரம்பம் என்று கதையை ஹாரிபாட்டர் அவர்கள் தொடங்கியுள்ளார். அதனை வேறொரு பதிவர் தொடர்வார். அதனை வேறொருவர் தொடர்வார். பிறகு அதனை வேறொருவர் தொடர்வார். பிறகு... சரி, சரி, டென்ஷன் ஆகாதீங்க.. இப்ப புரியுதா இல்லைன்னா, இந்த பத்தியை திரும்பவும் படிங்க.\nஇப்படி ஒருத்தர் மாத்தி ஒருத்தர் மெகா சீரியல் மாதிரி எழுதி உங்களை கொல்ல போறோம். இதில் மகிழ்ச்சியான, உற்சாகமான, பிரமிப்பான, பெருமைக்குரிய... (இப்படி இன்னும் நெறையா இருக்கு, சட்டுன்னு நினைவுக்கு வரல) செய்தி என்னவென்றால், மூன்றாவதாக உங்களைக் கொல்ல போவது \"ப்ளாக்கர் நண்பன்\" ஆகிய நான் தானுங்கோ\nபயப்படாதீங்க, ப்ளாக்கர் நண்பன் தளத்துல எழுத மாட்டேன். இதே ப்ளாக்கில் தான் அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதி இடம்பெறப் போகிறது.\nநீங்களும் கதை எழுதிக் கொல்லலாம். அதற்கான விபரங்கள்,\nஎழுதுபவர்களுக்கான விபரங்கள் / அறிவுறுத்தல்கள்\n1. இது ஒரு தொடர் பதிவு மட்டுமே.. எழுதுபவர்கள் அவரவர் பிளாக்கில் அந்த பதிவை வெளியிடல் வேண்டும்.. ஆனால் முந்தைய பகுதி லிங்குகள் கொடுக்க பட வேண்டும்.\n2. பதிவர்களின் விருப்பதிற்கு அமைய நீங்கள் இன்னும் எத்தனை கதாபாத்திரங்களை வேண்டுமானாலும் கதையில் இணைக்கலாம்.. புத்தகம், நாவல், பொது வாழ்க்கை, அரசியல் பிரபல கதாபாத்திரங்களை தெரியலாம். (ஸ்பைடர் மேன், சுஜாதாவின் கணேஷ் வசந்த், ஒபாமா)\n3. கதைக்கு அந்த வாரம் எழுதும் பதிவரே வித்தியாசமான பெயர்கள் வைக்கலாம்..\n4. நகைச்சுவையாக, கொலைவெறியோடு, காதலோடு, உலக சினிமா போல், கிராமத்து பின்னணியில், செவ்வாய் கிரகத்தில் எப்படியும் கதையின் பாதையை தொடரலாம்..\nமேலும் விபரங்களுக்கு உலக வரலாற்றில் முதல் முறையாக.... பதிவை பாருங்கள்.\nஇதில் என்னைப் போன்று கதை எழுத தெரியாதவர்களும் கலந்துக் கொள்கிறார்கள், சிறப்பான கதைகளை எழுதிவரும் பதிவர்களும் கலந்துக் கொள்கிறார்கள்.\nமுதல் கதையினைப் படித்து உங்கள் விருப்பத்தினை ஹாரிபாட்டர் தளத்தில் தெரிவிக்கலாம்.\nடிஸ்கி: உங்களைக் கொல்லப் போறோம் என்று சொன்னதன் அர்த்தம், உங்களை ரசிக்க வைத்து, சி���ிக்க வைத்து உங்கள் சோகங்களை (கொஞ்ச நேரமாவது) கொல்லப் போகிறோம் என்று அர்த்தமாகும்.\nபேஸ்புக் பார்த்ததால் தோள்பட்டையில் அடி\nஅமெரிக்காவின் சான் டீகோவில் (San Diego) கடந்த வெள்ளிக்கிழமை பேஸ்பால் (Baseball) போட்டி நடைபெற்றது. அப்போது அங்கிருந்த ரசிகர்களில் ஒருவர் விளையாட்டில் கவனம் செலுத்தாமல் தனது மொபைலில் பேஸ்புக் பயன்படுத்திக் கொண்டிருந்தார்.\nபேஸ்புக் மொபைலில் Check-In என்றொரு வசதி இருக்கிறது. அதன் மூலம் நாம் எங்கிருக்கிறோம் என்று நண்பர்களுக்கு தெரியப்படுத்தலாம். அந்த ரசிகரும் தாம் பேஸ்பால் போட்டியை காண வந்திருப்பதாக சொல்வதற்கு check-In வசதியை பயன்படுத்திக் கொண்டிருந்தார். அப்போது பறந்து வந்த பந்து அவரின் தோள்பட்டையை பதம் பார்த்தது. கீழிருக்கும் வீடியோவை பாருங்கள்.\nஆனாலும் அவருக்கு செம சிரிப்பு. பின்னே இருக்காதா அடி வாங்கி பிரபலம் ஆகிவிட்டாரே\nஇது போன்ற மேலும் பயனுள்ள தகவல்களை பிறகு பார்க்கலாம்.\nகூகுளில் பேய் - நடந்தது என்ன\nகூகுளில் பேயை பார்க்கலாம் வாங்க\nபேஸ்புக் பார்த்ததால் தோள்பட்டையில் அடி\nCopyright © 2012 நண்பன் பக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oomaiyinkural.blogspot.com/2009/06/", "date_download": "2018-07-18T10:27:16Z", "digest": "sha1:HO76XPC5MMN6S5EWTL4LDIG3DZXAGBUT", "length": 7910, "nlines": 141, "source_domain": "oomaiyinkural.blogspot.com", "title": "ஊமையின்குரல்: June 2009", "raw_content": "\nவிலங்குகளிடமிருந்து மனிதன் வேறுபடுவது நகைச்சுவை உணர்வில் மட்டும் தான்,ஆனால் இங்கு மனிதனே நான் தான் உன் முன்னோடி எனக்கும் நகைப்பு திறன் உண்டு என்று சொல்வது போல் இங்கே இந்த சேட்டையை நம் மூதாதையார் செய்கிறார் பாருங்கள்.\nபரிபூரண சுயாட்சி நிலைநாட்ட பட வேண்டும் என்பதில் நான் மிகுந்த அக்கறை கொண்டுள்ளேன்.ஆனால் அதே சமயம் மத்திய அரசாங்கத்தை எவ்விதத்திலும் பலவீனபடுத்தகூடிய எந்த மாற்றத்தையும் ,அதன் தேசிய தன்மையை ஊருபடுத்தக்கூடிய எந்த மாற்றத்தையும் அதே சமயம் மக்களின் கண்முன்னே அதனை சிறுமைப்படுத்த கூடிய எந்த மாற்றத்தையும் நான் எதிர்க்கிறேன்.\nகுறிப்பிட்ட சில நோக்கங்களுக்காக ஒரே அமைப்பாக அமைந்த பல அரசாங்கங்கள் அடங்கிய ஒரு கூட்டினைவாக மத்திய அரசாங்கம் ஆக்கப்படுவதும் எனக்கு உடன்பாடு இல்லை.\nஇத்தகைய ஒரு ஏற்பாட்டினால் எத்தகைய விளைவு ஏற்ப்படும் என்பது தெள்ளதேளிவு.\nஇந்த கூடினைவு பல அரசாங்கங்களின் ஒரு திரளாகத்தான் இருக்கும்.\nஎனவே இந்த அரசாங்கங்கள் ஒன்றிலிருந்து ஓன்று பிரிந்து செல்வதென தீர்மானிக்கும் போது இந்த கூட்டினைவு மறைந்துவிடும்.\nஇந்த கூட்டினைவிலுள்ள அரசாங்கங்கள் விரும்பும்வரை தான் இத்தகைய இத்தகைய ஒரு மத்திய அரசாங்கம் நீடிக்கும்.\nஇந்த அமைப்பு பல அரசாங்கங்களின் ஒரு கூட்டமைப்பு ஆதலால்,அது அரசாங்கங்களின் விசயத்தில் தான் செயல்பட முடியும்.\nதனி நபர்களை பொறுத்தவரையில் அது அதிகம் எதுவும் செய்வதிற்கில்லை.\nதீண்டாமை தீ . இந்தியாவில் உள்ள சாதீய கட்டமைப்பும் அதன் இன்றைய நிலைமையும்.\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபாதையை தேடாதே, உருவாக்கு--லெனின். எதையும் சந்தேகி--கார்ல் மார்க்ஸ். ஒவ்வொறு சொல்லிற்க்கும் செயலுக்கும் பின்னால் வர்க்கமும் வர்க்க நலனும் ஒழிந்து உள்ளது--கார்ல் மார்க்ஸ். மாற்றத்தின் மருத்துவச்சி புரட்சி-கார்ல் மார்க்ஸ் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://palaivanathoothu.blogspot.com/2009/07/blog-post_2491.html", "date_download": "2018-07-18T10:27:42Z", "digest": "sha1:ENQ64D37LQDUNEI6PITYMISQB6IO5N63", "length": 4480, "nlines": 55, "source_domain": "palaivanathoothu.blogspot.com", "title": "பாலைவனத் தூது: சிறுபான்மையினருக்கு எதிராக அதிகரிக்கும் குற்றங்கள்", "raw_content": "\nசிறுபான்மையினருக்கு எதிராக அதிகரிக்கும் குற்றங்கள்\nநேரம் முற்பகல் 8:11 இடுகையிட்டது பாலைவனத் தூது 0 கருத்துகள்\nகடந்த இரு ஆண்டுகளாக தேசிய சிறுபான்மையினருக்கான ஆணையத்தில் புகார்கள் குவிந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் நேற்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துமூலம் அளித்த பதிலில் சிறுபான்மையினர் விவகாரங்களுக்கான அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியிருப்பதாவது:தேசிய சிறுபான்மையினருக்கான ஆணையத்தில் கடந்த இரு ஆண்டுகளாக புகார்கள் குவிந்து வருகின்றன. சிறுபான்மையினர் நலனுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. கடந்த 2007-08ல் ஆயிரத்து 508 புகார்களும், 2008-09ல் 2,250 புகார்களும் குவிந்துள்ளன. 2009-10ம் ஆண்டில் கடந்த ஜூன் 30ம் தேதி வரை 472 புகார்கள் வந்துள்ளன. இதுகுறித்து, தேசிய சிறுபான்மையினருக்கான ஆணையம் விசாரித்து நடவடிக்கை எடுக்கும். தேவைப்பட்டால், உரிய நபர்களுக்கு தாக்கீதும் அனுப்பப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபட���ப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nNHRC அறிக்கை தொடர்புடைய செய்தியை படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://senkathiron.blogspot.com/2015/09/blog-post_23.html", "date_download": "2018-07-18T10:31:27Z", "digest": "sha1:PM5PRG2IHRKMYTVWUTNSYYLW77XKDEAD", "length": 9233, "nlines": 274, "source_domain": "senkathiron.blogspot.com", "title": "செங்கதிரோன்: குழந்தைகளுக்கான கழனியூரனின் இரவு நேரக் கதைகள்", "raw_content": "\nகுழந்தைகளுக்கான கழனியூரனின் இரவு நேரக் கதைகள்\nசில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் உள்ள என் நண்பனுடன் மெசெஞ்சரில் (Messenger ) உரையாடிக் கொண்டிருந்தபொழுது, அவன் , மச்சி என் பொண்ணுக்கு தூங்க செல்லும் முன் கதை சொல்லும் நேரம் என்று சொல்லி நாளைக்குப் பேசலாம் , என்றான் நான் கேட்டேன் என்ன கதை சொல்லுவாய் என்று, அவன் அந்தப் புத்தகங்களின் புகைப்படங்களை அனுப்பினான். அனைத்தும் ஆங்கில புத்தகங்கள்.\nபின்னர் எனக்கு கழனியூரனின் \"மண்ணின் கதைகள் மக்களின் கதைகள்\" என்ற புத்தகத்தினை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கிராமியக் கதைகள் என்று எண்ணித்தான் படிக்க ஆரம்பித்தேன், ஆனால் அனைத்தும் குழந்தைகளுக்கு தாத்தா பாட்டி சொல்லுவதாக அமைக்கப்பட்டிருக்கும் நீதிக் கதைகள் .\nபெரும்பாலான கதைகள் ஒரு பக்கம் இரண்டு பக்கங்களே கொண்டவை , பலவேறு கிராமிய சார்ந்த சொற்களும் , பழக்க வழக்கங்கள் குறித்த செய்திகளும் ஏராளம் உள்ளன. எனவே நகரங்களிலும் வெளிநாடுகளிலும் வசிப்பர்வர்களின் குழந்தைகள் நம் நாட்டைப் பற்றி புதுபுது செய்திகளை அறிந்து கொள்ள இந்தப் புத்தகம் பயன்படும் .நீதிக் கதைகள் நிறைய இருப்பதால் நல்லொழுக்கம் இயல்பாக வளர இந்தக் கதைகளை அவர்கள் கேட்பது மிக உதவியாக இருக்கும்.\nமொத்தம் 111 கதைகள் கொண்ட இப்புத்தகம் உயிர்மை வெளியீடாக வந்துள்ளது. விலை ரூ.175.\nஇந்தப் புத்தகத்தினை குழந்தைகளுக்கான பிறந்த நாள் பரிசாகவும் கொடுக்கலாம்.\nகிரிக்கெட் விளையாட எதிர்ப்பு : சென்னையில் இளைஞர்கள் சாலைமறியல் சென்னை பாலவாக்கத்தில் கிரி ó க்கெட் விளையாட எதிர்ப்பு தெரிவித்ததா...\nவன்னியர்களை பழிதீர்க்க ஒன்றினையும் ரஜினியும் ரஞ்சித்தும்\nசுந்தர் சிக்கு ரஜினி படம் இயக்கம் வாய்ப்பு வந்த போது அது மிக சரியானத் தேர்வாகத் தான் தோன்றியது. ஆனால் அண்ணன் ரஞ்சித்துக்கு ரஜினி பட வாய்ப்...\nசரோஜா தேவி புத்தகத்தின் தோற்றமும் மறைவும்\nசீனர்கள் கண்டுபிடித்த காகிதங்களை நல்ல செய்திகளை உலகறியச் செய்ய பயன்பட்டிருந்தாலும் மறுபக்கம் சரோஜாதேவி என்றழைக்கப்படும் மஞ்சள் பத்திரிக்க...\nகுழந்தைகளுக்கான கழனியூரனின் இரவு நேரக் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://shivasiddhargal.blogspot.com/2011/01/", "date_download": "2018-07-18T10:10:45Z", "digest": "sha1:JQ7SFZP5Y35A4TUBFR2JXFVFRTMUYE3G", "length": 9884, "nlines": 102, "source_domain": "shivasiddhargal.blogspot.com", "title": "சிவ சித்தர்கள்: January 2011", "raw_content": "\"உலகெ லாம்உணர்ந் தோதற் கரியவன் நிலவு லாவிய நீர்மலி வேணியன் அலகில் சோதியன் அம்பலத் தாடுவான் மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்\".\n\"இறைவனை வழிபட்டார் எண்ணிலாத் தேவர்\nஅவனை வழிபட்டங் காமாறொன் றில்லை\nஅவனை வழிபட்டங் காமாறு காட்டும்\nகுருவை வழிபடின் கூடலும் ஆமே\".\nசிவபெருமானை பல தேவர்கள் வழிபட்டனர், அப்பெருமானை மட்டும் வழிபட்டால் போதாது, அப்பெருமானை வழிபட்டுப் பலன் பெற வேண்டுமானால் குருவையும் வழிபடுதல் வேண்டும். அப்போதுதான் எல்லா நன்மைகளும் கைகூடும்.\nஇறைவனை வழிபட்டால் ஒரு பயனும் ஏற்படாது என்றதன் கருத்து,இறைவனால் ஒன்றும் தர இயலாது என்பதன்று.அவன் திருவருளைப் பெறுவதற்குக் குருவின் திருவருளும் வேண்டும் என்பதாம்.இதனை வற்புறுத்தவே அவ்வாறு கூறப்பட்டது.\nபட்டினத்தார் - \"தாயாரின் இறுதி ஈமக்கடன் பாடல்\"\nஐயிரண்டு திங்களா அங்கமெலாம் நொந்துபெற்றுப்\nபையல்என்ற போதே பரிந்து எடுத்துச் - செய்யவிரு\nகைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை\nமுந்தித் தவம்கிடந்து முந்நூறு நாள்சுமந்தே\nஅந்திபக லாச்சிவனை ஆதரித்துத் - தொந்தி\nசரியச் சுமந்துபெற்ற தாயார் தமக்கோ\nவட்டடிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்\nகட்டடிலிலும் வைத்தென்னைக் காதலித்து - முட்டச்\nசிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டும் தாய்க்கோ\nநொந்து சுமந்துபெற்று நோவாமல் ஏந்திமுலை\nதந்து வளர்த்தெடுத்துத் தாழாமே - அந்திபகல்\nகையிலே கொண்டுஎன்னைக் காப்பாற்றும் தாய்தனக்கோ\nஅரிசியோ நானிடுவேன் ஆத்தாள் தனக்கு\nவரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் - உருகிஉள்ள\nதேனே அமிர்தமே செல்வத் திரவியப்பு\nமானே என அழைத்த வாய்க்கு.\nஅள்ளி ���டுவது அரிசியோ தாய்தலைமேல்\nகொள்ளிதனை வைப்பேனா கூசாமல் - மெள்ள\nமுகமேல் முகம்வைத்து முத்தாடி என்றன்\nமுன்னை இட்டதீ முப்பு ரத்திலே\nபின்னை இட்டதீ தென் னிலங்கையில்\nஅன்னை இட்டதீ அடிவ யிற்றிலே\nயானும் இட்டதீ மூள்க மூள்கவே.\nவேகுதே தீயதனில் வெந்துபொடி சாம்பல்\nஆகுதே பாவியேன் ஐயகோ - மாகக்\nகுருவி பறவாமல் கோதாட்டி என்னைக்\nவெந்தாளோ சோணகிரி வித்தகா நின்பதத்தில்\nவந்தாளோ என்னை மறந்தாளோ - சந்ததமும் உன்னையே நோக்கி உகந்துவரம் கிடந்ததென்\nதன்னையே ஈன்றெடுத்த தாய் .\nவீற்றிருந் தாளன்னை வீதிதனில் இருந்தாள்\nநேற்றிருந்தாள் இன்றுவெந்து நீறானாள் - பால் தெளிக்க\nஎல்லீரும் வாருங்கள் ஏதுஎன்று இரங்காமல்\nஎல்லாம் சிவமயமே யாம் .\nஆசாபாசங்களில் அறிவை அழுந்த விடாமல் பற்றற்றான் பற்றினையே பற்றிக் கொண்டிருத்தல் , எவ்வித கூட்டுறவுகளில் கலந்திருந்த போதிலும் சீவன் பரமனை பற்றி இருத்தலே தனித்திருத்தல் - மனம் தனித்து அமைதி நிலையில் இருத்தல் ஆகும்.\nமனம் , புத்தி ,சித்தம் ,அகங்காரம் முதலிய காரணங்களை அன்புக்குரிய நன் முயற்சியில் ஈடுபடுத்தி பொய் , பொறாமை, காமம் , குரோதம் , லோபம் , மோகம், மதம், மாச்சரியம் முதலான துவேச உணர்வுகளிலிருந்து தடுத்துப் பழகுதலே விழித்திருத்தல் - விழித்திருத்தல் எனப்பெறும் அறிவுடன் இருத்தல் ஆகும் .\nதேகம் நீடிக்க அளவோடு உண்ணல் , சுத்த ஆகாரத்தை பசித்த போது கொள்ளல் . அமுதமாயினும் அதிகம் புசியாதிருத்தல் . ஆண்டவர் அருளமுதம் அருந்த அருட்கணல் ஏற்றி அவாக் கொள்ளுதலே பசித்திருத்தல் - முழுமை சித்தி அடையும்வரையில் ஆன்மப் பசியுடன் இருத்தல் ஆகும்.\n-----' வள்ளல் பெருமான்' இராமலிங்க அடிகள்-----\nவழிபடும் கடவுள்:சிவன்(பரம்பொருள்); வழிபடும் குரு: அகத்தியர்; வழிபடும் நூல்: பெரிய ஞானகோவை; தியான மார்க்கம்: ஞானம் Email:shivasiddhargal@gmail.com\nபட்டினத்தார் - \"தாயாரின் இறுதி ஈமக்கடன் பாடல்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://skaamaraj.blogspot.com/2010/05/blog-post_12.html", "date_download": "2018-07-18T10:08:35Z", "digest": "sha1:3YN2GRWAW2FXQHG33DRKXOHNUKYTFKGX", "length": 31608, "nlines": 306, "source_domain": "skaamaraj.blogspot.com", "title": "அடர் கருப்பு: நாட்காட்டியை உற்றுக் கவனிக்கிற இன்னொரு நாள்.", "raw_content": "\nஇருள் என்பது குறைந்த ஒளி\nநாட்காட்டியை உற்றுக் கவனிக்கிற இன்னொரு நாள்.\nபனிரெண்டு மாதங்களின் சுவடுகள் கடற்கரை மணலுள் பொதிந்து கிடக்கிறது. திரும்பிப்போய் தேடிப்பார்க்கிற போது சிப்பிகளும்,வதங்கிய மலர்களும்,சிரிப்பொலியும்,சினிமாப்பாடல்களுமாகவே தட்டுப்படுகிறது.ஒரே ஒரு வெள்ளைக் காகிதப் போட்டலம் மட்டும் பெருத்த மௌனத்தோடு கிடக்கிறது.அது அந்த மூன்று நாள்.ஒரு கட்டுரை எழுதியதற்காக பனியிடை நீக்கம் செய்யப்பட்ட நாட்கள்.எங்கேனும் தனது ஆணவத்தை ஆடிச் சறுக்கிவிடாமல் பாதுகாக்க மனித உடலை முட்டுக்கொடுக்கும்,அல்லது முயல்குட்டிகளைப் பலிகொடுக்கும் கதைகள் கேட்டால் அந்த மனிதனின் குரூர முகம் மட்டுமே வந்து போகும்.\nஅதை முறியடிக்கிற வல்லமை மிகுந்த மயிலிறகுக் கைகளோடு அன்பெங்கும் வியாபித்திருப்பதாய் எனைச்செட்டைக்குள் வைத்திருந்தனர் என் தோழர்கள்.மாது,செல்வா,மணியண்ணன்,அண்ணன் சோலை மாணிக்கம், சங்கர்,நாசர்,சங்கரசீனி,அருண்,சுப்ரமணீ எல்லோரும் எங்களைச் சூழ்ந்து கொண்டு ஆதரவு கொட்டினார்கள்.எங்கெங்கெல்லாமிருந்தோ அலைபேசியில் ஆறுதல் வந்தது. ஆபத்துக் காலத்தில்தானே நண்பர்கள்,தோழர்களின் அசல் முகம் காணலாம்.அதற்காகவேணும் தர்மம் தோற்கிறது போல இன்னும் பல தருணம் வேண்டும்.அந்தக்கசப்பு நாட்களிலிருந்து விடுதலையாகி வெளியேற கிடைத்த அருமருந்தானது இந்த வலை.இங்கேயும் சளைத்தவரில்லை எனச்சொல்லி எங்கள் பாசமிகு தோழர்கள் ஆற்றுப் படுத்தினார் கள். நன்றல்லாதவற்றை தோழர்களின் துணை கொண்டு அன்றே மறந்தேன்.\nஇந்த வருடத்திற்குள்ளாவது இன்னொரு சிறுகதைத் தொகுப்பை வெளியிடத் தீர்மானித்தவை சோம்பேறித்தனத்தால் சுனங்கிக்கிடக்கிறது. சிலநேரம் அலுவலக,தொழிற்சங்க நெருக்கடிகள் திட்டத்தைப் புரட்டிப் போடுகிறது. இரண்டு கண்களில் எது ப்ரியமானது.நாட்காட்டியின் இதழ்களைக் கிழிக்கத் தேரமில்லாது கழியும் வாழ்க்கைக்குள்ளே எல்லாம் பொதிந்துகிடக்கிறது.ஒரு கால்நூற்றாண்டு காலம் பிரக்ஞையின்றிக்கழிந்த இந்தநாளை என் இல்லத் துணையின் வருகைதான் அடிக் கோடிட்டு நிறுத்தியது. இcபோது குழந்தைகள் சொந்தங்கள்,நண்பர்கள் எல்லாம் குதூகலமாக்குகிறார்கள்.இன்றுதான் நான் பிறந்தேனாம்.\nஎன் தங்கை அன்பின் முல்லை அனுப்பிய இசை வாழ்த்து இத்தோடு இணைக்கப்பட்டிருக்கிறது.. அத்தோடு என் அன்பும் தான்.\n இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணா\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சார்.\nஎன்ன அழகான வடிவம் இந்த நினைவலைக்கு....\n//இந்த வருடத்திற்குள்ளாவது இன்னொரு சிறுகதைத் தொகுப்பை வெளியிடத் தீர்மானித்தவை சோம்பேறித்தனத்தால் சுனங்கிக்கிடக்கிறது.//\nமீண்டும் எனக்குள் ஆவல் மேலோங்குகிறது....விரைவில் எதிர்பார்க்கிறேன்...\nஅடடா, பிறந்தநாள் பலகாரத்தோடுதான், பூட்டிய வீட்டிற்குள் என்னைத் தேடினாயா காலையிலேயே நான் மதுரைக்கு சென்றுவிட்டேன். தொலைபேசும்போது கூட சொல்லவில்லையே காலையிலேயே நான் மதுரைக்கு சென்றுவிட்டேன். தொலைபேசும்போது கூட சொல்லவில்லையே இப்போதுதான் வீட்டிற்கு வந்தேன். வந்து பார்த்தால்....\nஇதோ சென்னைக்குப் புறப்படுகிறேன். வந்த பிறகு டிரிட் உண்டுதானே\nஇன்மையும் நன்மையும் இழைந்த நாளில் பன்முகத்தில் பிடித்த முகமாய்\nஇன்னுமோர் தொகுப்பும் காண அவா \nபெரிய பூங்கொத்துடன் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் காமராஜ்.\nஇன்று போல் என்றும் குதூக்லமாயிருக்க மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.\nபேசும் போது காதுகளில் உங்கள் வார்த்தைகளைவிட சந்தோசமும், குதூகலமும்தான் தெறித்து தெறித்து விழுந்தது, மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது...\nமீண்டும் ஒருமுறை இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்\nவாழ்வில் நிறைவாய் வாழ வாழ்த்துக்கள்\nபிறந்த நாள் வாழ்த்துகள் காமு\nமொட்ட மாடி, மொட்ட மாடி.. :-)\nஎப்பவும் போல நிறைவாய் இரு மக்கா\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணா\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அங்கிள்\nபிறந்தநாள் வாழ்த்துக்கள் காமராஜ் அண்ணே.....\nநேரில் பார்க்க‌ம‌லேயே ஒரு நெருக்க‌ம் உண‌ர்கிறேன்\n`யா‌வ‌ரும் ஓர் குல‌ம், யாவ‌ரும் ஒர் நிறை`\nஎன்ற‌ பார‌தியை ருசிக்கும் அனைவ‌ருக்கும்\nஇதயம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்ண்ணே\nகொஞ்சம் லேட்டான வாழ்த்துகள் தோழர்\nவெள்ளைப்புலிகள் - ( Aravinth adika's - White Tigers ) - புக்கர் பரிசு பெற்ற நாவலின் நுழைவாயில்.\nநாணற்புதருக்குள் மறைந்து அலையும் நினைவுகள்.\nதலைப்பு நினைவிலில்லாத கதை - ஆதவன் தீட்சண்யா\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nஒரு முன்னாள் காதல் கதை\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும்\nநிழல்தரா மரம் - அருணன்\nதமிழகத்தை தலைகுனிய வைத்த திமுகவும், அதிமுகவும்....\nஅவளும் அவள் சார்ந்த இடமும்...\nஒர�� ஆண் எப்போது பிறக்கிறான்\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nலூசுக்கதைகள் 1 : சகுனி அடுத்த கதைலதான் வருவாரு\nஎங்கே செல்லும் இந்த பாதை .....\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஆனியன் தோசையும், அடங்காத லட்சியமும்.\nபழனிமலைப் பயணம் - ஜனசமுத்திரத்தில் மூழ்குதல்\nதொடர் வண்டிப்பயணம். தொடரும் பொதுத்துறைகளைச் சீரழிக...\nஒரு பேனாக் கத்திகூட காட்சி படுத்தப்படாத, புரட்சிக்...\nஒரு நடுத்தர வீடும் பாண்டசிக் கதைகளும்.\nமண்ணிலிருந்து வேர்பிடித்த பெண்தலைவர் - CK. ஜாணு\nநாட்காட்டியை உற்றுக் கவனிக்கிற இன்னொரு நாள்.\nகைம்மாறு கருதாதது அன்பும், நட்பும்\nஆண்டாள்கோவில் பூசுபொடியின் சுகந்தம் மணக்கும் 'ஒரு ...\nமீண்டும் லார்டு ரிப்பன் எங்கப்பன்\nமட்டஹாரி முதல் மாதுரிகுப்தா வரை.\nவியர்வையின் வரலாற்றை நினைவுகூறும் உழைப்பாளர் நாள்....\n. கவிதை 200வது பதிவு. 300 வது பதிவு. 400வது பதிவு bசமூகம் CK ஜானு landmark அகிலஇந்தியமாநாடு அஞ்சலி அடைமழை அடையாளம் அணுபவம் அதிர்வுகள் அமீர்கான் அம்பேதர்கர்ட்டூன் அம்பேத்கர் அம்பேத்கர். அம்மா அயோத்திதாசர் அரசியல் அரசியல்புனைவு அரசுமருத்துவமனை அரைக்கதை அலைபேசி அலைபேசிநட்பு அவள் அப்படித்தான் அழகு அறிமுகம் அறிவியல் அனுஉலை அனுபவம் அனுபவம்.அரசியல் அனுபவம்.ஊடகங்கள் அனுபவம்.பா.ராமச்சந்திரன் ஆசியல் ஆண்டனி ஆண்டன் ஆதிசேஷன் ஆயத்த உணவு ஆவணப்படங்கள் ஆவணப்படம் ஆவிகள் இசை இசை. இசைஇரவு இசைக் கலைஞர்கள் இடது இத்தாலி இந்தியவிடுதலை இந்தியா இருக்கன்குடி இலக்கியம் இலக்கியவரலாறு இலங்கை இலவசம் இளையராஜா இனஉணர்வு இனம் ஈழம் உத்தப்புரம் உபி கூட்டுப் பாலியல் பலாத்காரம் உலகசினிமா உலகமயக்குழந்தைகள் உலகமயமாக்கல் உலகமயம் உலகம் உலகம்.இந்தியா உள்ளாட்சித்தேர்தல் உள்ளாட்சித்தேர்தல்கள் உறவுகள் உனாஎழுச்சி ஊடகங்கள் ஊடகம் ஊர்க்கதை ஊழல் எகிப்து எட்டயபுரம் எதிர்வினை எழுத்தாளர் எழுத்தாளர்கள் எஸ்.ராதாகிருஷ்ணன் எஸ்.வி.வேணுகோபாலன் ஏழைகள் ஏழைக்குழந்தைகள் ஒடுக்கப்பட்டபெண்கள் ஒலிம்பிக் ஒற்றைக்கதவு ஓவியம் கக்கன் கண்கட்டிவ���த்தை கண்ணீர் கதை கதைசொல்லிகள் கருத்துச்சுதந்திரம் கருப்பினம் கருப்புக்கவிதை கருப்புக்காதல் கருப்புநிலாக்கதைகள் கலவரம் கலாச்சாரம் கல்புர்கி கல்வி கவிதை கவிதை. கவிதைபோலும் களவு- அப்பத்தா கறிநாள் கறுப்பிலக்கியம் கன்னித்தாய் காடழிதல் காடு காட்டுக்கதை காதலர்தினம் காதல் காந்தி காலச்சுவடு காவல் காஷ்மீர் கியூபா கிராமங்கள் கிராமச்சடங்கு கிராமத்து நினைவுகள் கிராமப்பெண்கள்கல்வி கிராமம் கிரிக்கெட் கிருஷ்ணகுமார் குடியரசு குடியிருப்புகள் குழந்தை குழந்தைஉழைப்பு குழந்தைகள் குழந்தைகள். குழந்தைத்தொழிலாளர் குறிபார்த்தல் குஷ்பூ. கூட்டணி கெய்ரோடைம் கேவி.ஜெயஸ்ரீ சங்கீதம் சடங்கு சதயமேவஜயதே சமச்சீர்கல்வி சமுகம் சமுதாயம் சமூகம் சமூகம்.அனுபவம் சி.கே.ஜாணு. சித்திரம் சித்திரம். சிரிப்புஅதிகாரி. சிரிப்புக்கதை சில்லறைவணிகம் சிவசேனை சிவாஜி சிறப்புப்பெண் சிறப்புப்பெண்கள் சிறுகதை சிறுகதை. சிறுகதைகள் சிறுகதையோடுபயணம் சினிமா சின்னக்கருப்பசாமி-சின்னமாடு சீக்கியம் சீசேம்வீதி சீனா சுதந்திரம் சுதந்திரம் 2009 சுப்பண்ணா சுயபுராணம் சுவர்ணலதா செய்தி செய்திகள் செய்திகள். சென்னை சே சொந்தக்கதை சொற்சித்திரம் சோசியம் டார்வின் தண்ணீர் தமிழக அரசு தமிழகம் தமிழ்நதி தமிழ்நாடு தலித்சித்திரவதைகள் தலித்துக்கள் தலித்வரலாறு-அம்பேத்கர் தனியார்மயம் திண்ணைப்பேச்சு தியாகிவிஸ்வநாததாஸ் திரு.ஓபாமா திரைப்படம் தீக்கதிர் தீண்டாமைக்கொடுமை தீபாவளி தீவிரவாதம் தேசஒற்றுமை தேசப்பாட்டு தேர்தல் தேர்தல் 2009 தேர்தல்2011 தைப்பொங்கல் தொலைகாட்சி தொலைக்காட்சி தொழிற்சங்கம் தோழர் ஜோதிபாசு நகரச்சாமம் நகைச்சுவை நக்கீரன் அலுவலகம் நடைபாதைமனிதர்கள் நடைமுறை நந்தலாலா நரகம் நவம்பர்7 நாடோடி இசை நாட்டார்தெய்வம் நாலந்தா நிகழ்வுகள் நிழற்படங்கள் நிழற்படநினைவுகள் நிறவெறி நினைவுகள் நீதிக்கதைகள் நூலகம் நூல் அறிமுகம் நூறாவது பதிவு. நோபல் ப.கவிதாகுமார் பங்குனிப்பொங்கல் பஞ்சாயத்துதேர்தல் பட்டுநாவல் பணியிடஆதிக்கம் பண்டிகை பதிவர் அறிமுகம் பதிவர் வட்டம் பதிவர்வட்டம் பதின்பருவம் பயணச்சித்திரம் பரபரப்பு பரமக்குடி பழங்கதை பழங்கிராமம் பழமொழிகள். பழய்யபயிர்கள் பாடல்கள் பாதிப்புனைவு பாரதி பாரதிநாள் பாராவீட்டுக்கல்யாணம் பாலச்சந்தர் பால்யகாலம் பால்யநினைவுகள் பான்பராக் பிறந்தநாள் பினாயக்சென் பீகார் புகைப்படங்கள் புதுவருடம் புத்தகங்கள் புத்தகங்கள். புத்தகம் புத்தகம். புத்தகவிமர்சனம். புத்தாண்டு புரிதல் புலம்பல் புனைவல்ல புனைவு புனைவு. பூக்காரி பூணம்பாண்டே பெண் பெண்கல்வி பெண்கள் பெண்கள் இடஒதுக்கீடு. பெண்தொழிலாளர்கள் பெயர் பேருந்து பேருந்து நிலையம் பொ.மோகன்.எம்.பி. பொதுத்துறை பொதுவுடமைக்க்லயாணம் பொதுவேலைநிறுத்தம் பொருள் போபால் போராட்டம் ப்ரெட் அண்ட் துலிப்ஸ் மகளிர்தினம் மகள்நலப்பணியாளர் மக்கள் நடனம் மங்காத்தா மதுரை 1940. மரங்கள் மருத்துவம் மழை மழைநாட்கள் மழைப்பயணம் மறுகாலனி மனநலமனிதர்கள் மனிதர்கள் மனிதர்கள். மாட்டுக்கறி மாற்றம் மின்வெட்டு முத்துக்குமரன் மும்பை26/11 முரண்பாடு முரண்பாடுகள் முல்லைப்பெரியாறுஅணை முழுஅடைப்பு மேதினம் மொழிபெயர்ப்பு ரயில்நினைவுகள் ரன்வீர்சேனா ராகுல்ஜி ராமநாதபுரம் ராஜஸ்தான் ருத்ரையா லஞ்சம் வகையற்றது வயிற்றரசியல் வரலாறு வலை வலைத்தளம் வலைப்பதிவர் வலையுலகம் வன்கொடுமை விஞ்ஞானம் விடுபட்டமனிதர்கள் விமரிசனம் விமர்சனம் விமர்சனம். விமலன் விலைஉயர்கல்வி விவசாயம் விழா விழுது விளம்பரம் விளையாட்டு வீடு வீதி நாடகம் வெங்காயம் வெயில்மனிதர்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் வெள்ளந்திக்கதைகள் வெள்ளந்திமனிதர்கள் ஜாதி ஜி.நாகரஜன் ஜெயமோகன் ஜோஸ் சரமாகோ ஜோஸ்மார்த்தி ஜோஸ்மார்த்தி. ஷாஜஹான் ஹசாரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbooks.info/atotalbooks.aspx?id=553", "date_download": "2018-07-18T10:56:04Z", "digest": "sha1:VFOHSLE5KBPTDOPEZYRQQICFXPRUH7AQ", "length": 2079, "nlines": 33, "source_domain": "tamilbooks.info", "title": "மகேஸ்வரி, ந புத்தகங்கள்", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nஆசிரியர் பெயர் : Mageswary, N\nதொடர்பு எண் : 60333720836\nஇணைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் : 2\nபதிப்பகம் : தமிழ் இலக்கியக் கழகம் ( 1 ) மலேசியத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் ( 1 )\nபுத்தக வகை : சிறுகதைகள் ( 2 )\nமகேஸ்வரி, ந அவர்களின் புத்தகங்கள்\nபதிப்பு ஆண்டு : 2003\nபதிப்பு : முதற் பதிப்பு (2003)\nஆசிரியர் : மகேஸ்வரி, ந\nபதிப்பகம் : மலேசியத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம்\nபுத்தகப் பிரிவு : சிறுகதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/topic/translation", "date_download": "2018-07-18T10:30:00Z", "digest": "sha1:QWNAIRBBN77F5LOCQY4WFHMPU4PFA7OZ", "length": 5752, "nlines": 96, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nநீட் கருணை மதிப்பெண் விவகாரம்: ரெங்கராஜன் எம்.பி. சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்\nதமிழ் வழியில் 'நீட்' தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கும் விவகாரம் தொடர்பாக, மார்க்சிஸ்ட் எம்.பி ரெங்கராஜன் எம்.பி. சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nதமிழக அரசில் வேலை வேண்டுமா.. விண்ணப்பிக்க ஜூன் 29 கடைசி\nதமிழ்நாடு நீதித்துறையில் துறையில் காலியாக உள்ள 16 மொழிபெயர்ப்பாளர், மொழிபெயர்ப்பாளர் அதிகாரி பணியிடங்களுக்கான\nசட்டப்பேரவையில் ஒளிபரப்பான ஆளுநர் உரையின் குஜராத் மொழிபெயர்ப்பு: மன்னிப்பு கோரினார் மஹாராஷ்டிரா முதல்வர்\nதிங்களன்று துவங்கிய மஹாராஷ்டிரா சட்டப்பேரவை கூட்டத்தில், ஆளுநர் உரையின் குஜராத் மொழிபெயர்ப்பு ஒளிபரப்பான விவகாரத்தில் மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நவீஸ் மன்னிப்பு கோரினார்\nபேஸ்புக்கின் 'ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்லேஷனால்' சிறைக்குச் சென்ற பாலஸ்தீன இளைஞர்\nபேஸ்புக்கின் 'ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்லேஷன்' வசதி மூலம் மொழிமாற்றம் செய்யப்பட்ட பேஸ்புக் பதிவினைக் கொண்டு, பாலஸ்தீன இளைஞர் ஒருவரை இஸ்ரேல் போலீசாரை கைது செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.friendstamilchat.in/forum/index.php?PHPSESSID=f2880fa72062d6d611641dec79d15be1&topic=42862.0", "date_download": "2018-07-18T10:49:28Z", "digest": "sha1:NLDPJMIGDCBTY4THUWKXWCBEASU272SZ", "length": 11558, "nlines": 291, "source_domain": "www.friendstamilchat.in", "title": "இசை தென்றல் - 103", "raw_content": "\nஇசை தென்றல் - 103\nமுகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்\nஇசை தென்றல் - 103\nநிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் RJ வணக்கம்\nஇந்த வாரம் நான் கேட்க விரும்பும் பாடல் இடம் பெற்ற திரைப்படம் \"உயிரே\"\nதில் சே (உயிரே) திரைப்படம் 1998 இல் வெளியிடப்பட்ட ஹிந்தித் திரைப்படமாகும்.\nமணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு பின்னர் வெளியிடப்பட்டதும் குறிப்பிடத்தகுந்தது\nஎ ர் ரஹ்மான் அவர��களின் இசையில் வைரமுத்துவின் அருமையான வரிகளில் எல்லா பாடல்களும்\n1) என்னுயிரே என்னுயிரே - Srinivas\n4) நெஞ்சினிலே நெஞ்சினிலே - S. Janaki\nஇதில் நான் கேட்க விரும்பும் பாடல்\n5) பூங்காற்றிலே உன் சுவாசத்தை -Swarnalatha, Unni Menon\n\" காற்றின் அலை வரிசை கேட்கின்றதா\nகேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும் கண்ணீர்\nஇதயம் கருகும் ஒரு வாசம் வருகிறதா\nகண்ணே உன் வாசல் சேர்த்தேன்\nஓயும் ஜீவன் ஒடும் முன்னே\n\"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் \"\nRe: இசை தென்றல் - 103\nRe: இசை தென்றல் - 103\nஇதில் நான் கேட்க விரும்பும் பாடல் >Ragasiyamanathu Kadhal\nஇப் பாடலை FTC நண்பர்களுக்கும் முக்கியமாக ஒரு பொண்ணுக்காகவும் டெடிகேட் செய்றேன்\nRe: இசை தென்றல் - 103\nRe: இசை தென்றல் - 103\nRe: இசை தென்றல் - 103\nRe: இசை தென்றல் - 103\nRe: இசை தென்றல் - 103\nRe: இசை தென்றல் - 103\nRe: இசை தென்றல் - 103\nRe: இசை தென்றல் - 103\nRe: இசை தென்றல் - 103\nRe: இசை தென்றல் - 103\nமுதலில் இடம் பெரும் 8 பதிவுகள் மட்டுமே இசை தென்றல் நிகழ்ச்சியாக FTC வானொலியில்\nபுதன்கிழமை அன்று RJ அவர்களால் தொகுத்து வழங்கப்படும். முதலாவதாக வந்த 8 பதிவுகளில் ஏதேனும் விதிமுறைகள் மீறப்பட்டு இருப்பின் அந்த பதிவு பரிசீலனையில்\nஎடுக்கபடாமல் 9 ஆவது பதிவு நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்\nஇசை தென்றல் - 103\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2017/08/blog-post_841.html", "date_download": "2018-07-18T10:45:42Z", "digest": "sha1:DKWDACTDTWES5XF3Q56YP5IIUDMHUWPX", "length": 12824, "nlines": 426, "source_domain": "www.padasalai.net", "title": "மொபைல்போன் பயன்படுத்த தடை அண்ணா பல்கலை கட்டுப்பாடு - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nமொபைல்போன் பயன்படுத்த தடை அண்ணா பல்கலை கட்டுப்பாடு\nஅண்ணா பல்கலை மற்றும் உறுப்பு கல்லுாரி களின் வகுப்பறையில் மொபைல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறும் மாணவர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.\nஅண்ணா பல்கலை இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு, ஒரு வாரத்திற்கு முன், அரசின் கவுன்சிலிங் வழியே, மாணவர் சேர்க்கை முடிந்து விட்டது.தற்போது நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை நிரப்பிக் கொள்ள, தனியார் கல்லுாரிகளுக்கு, வரும், 31ம் தேதி வரை அண்ணா பல்கலை அனுமதி அளித்துள்ளது.\nஇந்நிலையில், அண்ணா பல்கலை மற்றும் அதன் உறுப்பு கல்லுாரிகளில், முதலாம் ஆண்டுக்கான வகுப்புகள் துவங்கி உள்ளன. இதில், மாணவர்களுக்கு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.பள்ளி படிப்பை முடித்து விட்டு வரும் மாணவர்கள், கல்லுாரி என்பதால், ஜாலியாக வகுப்பை, 'கட்' அடித்து, ஊர் சுற்றக்கூடாது என்றும், கல்லுாரிக்கு வராவிட்டால், பெற்றோரின் மொபைல் போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும் என்றும், அண்ணா பல்கலை கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஅண்ணா பல்கலையின், 17 உறுப்பு கல்லுாரிகளிலும், சென்னை அண்ணா பல்கலை வளாக கல்லுாரி களிலும், பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.இதன்படி, மாணவர்கள் வகுப்பு நேரத்தில், மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.வகுப்பிற்குள் மாணவர்கள் நுழையும் போது, மொபைல் போனை அணைத்து வைக்க வேண்டும். வகுப்பில் அமர்ந்து, 'பேஸ்புக், வாட்ஸ் ஆப், டுவிட்டர்' போன்ற சமூக வலைதளங்களில், நேரத்தை வீணாக்க கூடாது.\nவகுப்பில், மொபைல்போன் பயன்படுத்தப்படுகிறதா என்பதை, ஆசிரியர்கள் குழு ஆய்வு நடத்தும். இதில், மாணவர்களின் மொபைல்போன் கண்டுபிடிக்கப்பட்டால், போன் பறிமுதல் செய்யப்படும்.பின், பெற்றோரை அழைத்து வந்து கடிதம் கொடுத்த பிறகே, மீண்டும் வழங்கப்படும் என, 'கிடுக்கிப்பிடி' போடப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-bigg-boss-vaiyapuri-04-10-1738845.htm", "date_download": "2018-07-18T10:21:55Z", "digest": "sha1:NALS5RK5X5HJYBBTRZA4E7YW4MEYRP36", "length": 8096, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வையாபுரிக்கு அடித்த யோகம் - புகைப்படம் உள்ளே.! - Bigg Bossvaiyapuri - பிக் பாஸ் | Tamilstar.com |", "raw_content": "\nபிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வையாபுரிக்கு அடித்த யோகம் - புகைப்படம் உள்ளே.\nகமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு வழியாக சர்ச்சைகளை தாண்டி வெற்றிகரமாக நிறைவு பெற்று விட்டது.\nஇந்த நிகழ்ச்சியின் நிறைவுக்கு பின்னர் பிரபலங்கள் அனைவரும் அவரவர் வேளைகளில் பிஸியாகி உள்ளனர், இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்தே வீட்டுக்கு போறேன்னு அலுத்து அலுத்து 80 நாட்களை கழித்து விட்டார் வையாபுரி.\nஇந்த நிகழ்ச்சியின் மூலமாக இவர் வாழ்க்கையின் உணர வேண்டிய பாலாற்றை உணர்ந்தாக கூறியிருந்தார், மேலும் இவர் வெளியேறிய பிறகு சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி வரும் கலகலப்பு -2 படத்தில் முக்கிய ரோலில் நடிக்க கம���ட்டாகி உள்ளார்.\nஇன்றைய படப்பிடிப்பிலும் கலந்து கொண்டுள்ளார், அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.\n▪ பிக்பாஸ் வீட்டில் இரண்டாம் வாரமே விவாகரத்து செய்ய முடிவெடுத்துவிட்டேன்: பிக்பாஸ் நித்யா பேட்டி\n▪ இது மட்டும் நடந்தால் நாங்கள் மீண்டும் சேர்வோம்: பாலாஜி பற்றி நித்யா\n▪ இவ்வளவு வயது வித்யாசமா பிக்பாஸ் நித்யா, பாலாஜியின் காதல் கதை - அவர்களே கூறியது..\n▪ பெண்களிடம் முகம்சுளிக்கும் வகையில் நடக்கும் மஹத்தை நோஸ்கட் செய்த பாலாஜி\n▪ எல்லோரும் எதிர்பார்க்கும் கமல்ஹாசனின் அதிரடியே இதற்காக தானாம்\n▪ பிக்பாஸில் சென்ட்ராயனுக்கு நேர்ந்த பரிதாபம் சக போட்டியாளர் அவரை கதறவிட்ட சம்பவம்\n▪ சில வருடங்களுக்கு முன் பிரபல நடிகரிடம் தர்ம அடி வாங்கிய மஹத், இந்த கதை தெரியுமா\n▪ மொத்த போட்டியாளர்களுக்கும் ஆப்பு வைத்த பிக்பாஸ்\n▪ இதுவரை இல்லாதளவில் பிக்பாஸ் செண்ட்ராயனுக்கு நடந்த எதிர்பாராத கொடுமை\n▪ நடிக்க வாய்ப்பு கேட்டவரிடம் மோசடி: பவர்ஸ்டார் மீண்டும் கைதாகிறார்\n• கல்யாணமும் கடந்து போகும் வலைத்தொடர் பிராண்டுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது - நலன் குமாரசாமி\n• என்ன பன்றது இவர் ஷங்கரின் உதவியாளர் ஆச்சே\n• பாம்பே பெண்களை விட நமக்கு மரியாதை குறைவுதான்: ஐஸ்வர்யா ராஜேஷ்\n• தனது ஆரம்பகால பிரபலத்திற்கு சிவகார்த்திகேயன் செய்த நன்றிகடன்- இப்படியும் சிலர் இருக்கின்றனர்\n• அஜித் வழியை அப்படியே பின்பற்றிய ரசிகர்கள் மொத்த பேரையும் திரும்பி பார்க்க வைத்த அதிசயம்\n• கடைசி நாள் படப்பிடிப்பில் விமானத்தில் நடித்த காஜல்\n• விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்ரீரெட்டி\n• பிக்பாஸ் வீட்டில் இரண்டாம் வாரமே விவாகரத்து செய்ய முடிவெடுத்துவிட்டேன்: பிக்பாஸ் நித்யா பேட்டி\n• விஜய் 63 இயக்குனர் இவர்தான் தயாரிப்பு நிறுவனம் பற்றி புதிய தகவல்\n• இந்த ஒரு காரணத்தால் தான் நடிகைகள் விபச்சாரத்திற்கு வருகிறார்கள்: ஸ்ரீரெட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscworld.com/2016/12/tamil-gk-51-100.html", "date_download": "2018-07-18T10:38:14Z", "digest": "sha1:G2S3LVQISGHFZNIN54DOPOAOPY5SEW3A", "length": 17183, "nlines": 80, "source_domain": "www.tnpscworld.com", "title": "TAMIL GK 51-100 | பொது அறிவு தகவல்கள்", "raw_content": "\nTAMIL GK 51-100 | பொது அறிவு தகவல்கள்\n51 தமிழக உயர்நீதி மன்றத்தின் மதுரை கிளை எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட��டது\n52 தமிழக கடற்கரையின் நீளம் எவ்வளவு\n53 தமிழகத்தில் உள்ள 3 முக்கிய துறைமுகங்கள் என்ன சென்னை , எண்ணூர், தூத்துக்குடி\n54 தமிழகத்தில் உள்ள பன்னாட்டு விமான நிலையம் எது\n55 தமிழகத்தில் உள்ள முக்கிய ஆறுகள் எவை காவேரி ,வைகை , தாமிரபரணி\n56 தமிழகத்தில் உள்ள காடுகளின் பரப்பளவு என்ன\n57 தமிழகத்தின் மொத்தபரப்பளவில் காடுகளின் சதவீதம் எவ்வளவு\n58 தமிழகத்தில் உள்ள ஆண்களின் சராசரி ஆயுட்காலம் எத்தனை ஆண்டுகள்\n59 தமிழகத்தில் உள்ள பெண்களின் சராசரி ஆயுட்காலம் எத்தனை ஆண்டுகள்\n60 தமிழக கடற்கரையோர மாவட்டங்கள் எத்தனை\n62 தமிழகத்தில் நிலவும் வெப்பநிலை அளவு என்ன\n63 தமிழகத்தின் சராசரி மழையளவு என்ன\n64 தமிழகத்தில் உள்ள மொத்த துறைமுகங்கள் எத்தனை\n65 தமிழகத்தில் உள்ள மொத்த சாகுபடி நிலங்களின் பரப்பளவு எவ்வளவு\n66 தமிழகத்தின் உள்ள மொத்த சாகுபடி நிலங்களில் பாசனப் பரப்பு எவ்வளவு\n67 தமிழகத்தில் சாகுபடி செய்யப்படும் பயிரில் உணவுப்பயிர் உற்பத்தி பரப்பளவு எவ்வளவு\n68 தமிழ்நாட்டு மக்களின் சராசரி தனிநபர் வருமானம் 2010-11ன் படி எவ்வளவு\n69 தமிழகத்தில் அதிக மக்கள்தொகை கொண்ட மாவட்டம் எது சென்னை மாவட்டம் (4681087 பேர் வசிக்கின்றனர்\n70 தமிழக மாவட்டங்களிலேயே அதிக எழுத்தறிவு பெற்ற மாவட்டம் எது\n71 தமிழகத்தில் அதிக பெண்கள் கொண்ட மாவட்டம் எது சென்னை (2323454 பெண்கள் உள்ளனர்)\n72 தமிழகத்திலேயே அதிக மக்கள் நெருக்கம் கொண்ட மாவட்டம் எது சென்னை : ஒரு சதுர கிலோமீட்டருக்கு 26903 பேர் வசிக்கின்றனர்\n73 தமிழகத்திலேயே மிகக்குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது\n74 தமிழகத்திலேயே மிகக்குறைந்த எழுத்தறிவு கொண்ட மாவட்டம் எது\n75 தமிழகத்திலேயே மிகக்குறைந்த அளவில் பெண்கள் உள்ள மாவட்டம் எது\n76 தமிழகத்திலேயே மிகக்குறைந்த மக்கள் நெருக்கம் கொண்ட மாவட்டம் எது நீலகிரி (ஒரு சதுரகிலோமீட்டருக்கு 288 பேர்)\n77 மதராஸ் மாகாணம் தமிழ்நாடு என்று எப்போது பெயர் மாற்றம் செய்யப்பட்டது\n78 தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய முதலமைச்சர் யார்\n79 தமிழகத்தில் உள்ள மெட்ராஸ் என்று சென்னை என பெயர் மாற்றப்பட்டது\n80 தமிழ்நாடு என்று பெயர் வைப்பதற்கு முன்னரே இருந்த மெட்ராஸ் மாகாணம் எப்போது உருவானது\n81 தமிழ்நாட்டின் அதிகாரப்பூர்வமான அரசு இணைய தளம் எது\n82 தமிழ்நாடு மாநில அரசு சின்னம் என்ன\n83 தமிழ்நாட்டின் மாநில விலங���கு எது\n84 தமிழ்நாட்டின் மாநில பறவை எது\n85 தமிழ்நாட்டின் மாநில மலர் எது செங்காந்தள் மலர் (கார்த்திகை பூ) கிராமங்களில் உள்ள கண்ணுவலி கிழங்கு என்று கூறும் செடியின் பூ)\n86 தமிழ்நாட்டின் மாநில மரம் எது பனை மரம் (ஓலைச்சுவடிகள் பனை இலையில் உருவானதால் இது தேர்ந்தெடுக்கப்பட்டது)\n87 தமிழ்நாட்டின் மாநில நாட்டியம் எது\n88 தமிழ்நாட்டின் மாநில விளையாட்டு எது\n89 தமிழ்நாட்டின் மாநில தமிழ்த்தாய் வாழ்த்து எது நீராரும் கடலுடுத்த - என்ற பாடல்\n90 தமிழ்நாட்டின் காலண்டர் எதை அடிப்படையாகக் கொண்டது திருவள்ளுவர் பிறந்த தினத்தை (திருவள்ளுவர் ஆண்டு)\n91 உலகின் இரண்டாவது மிகப் பெரிய நீளமான கடற்கரை எது எந்த மாநிலத்தில் உள்ளது மெரினா கடற்கரை - சென்னை - தமிழ்நாடு\n92 தமிழகத்தில் உள்ள எந்த நகரம் தென்னிந்தியாவின் டெட்ராய்ட் என்று அழைக்கப்படுகிறது\n93 தமிழகத்தில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டை எங்கு யாரால் எப்போது கட்டப்பட்டது 1640ல் பிரான்சிஸ்டே என்ற ஆங்கிலேயரால் சென்னையில்\n94 தமிழகத்தில் உள்ள இந்தியாவின் முதல் மாநகராட்சி எது\n95 தமிழ்நாடு இந்திய அளவில் எத்தனை சதவீதம் பரப்பளவை பெற்றுள்ளது\n96 தமிழ்நாடு பரப்பளவு அடிப்படையில் இந்தியாவில் எத்தனையாவது பெரிய மாநிலம் ஆகும்\n97 தமிழ்நாடு மக்கள் தொகை அடிப்படையில் இந்தியாவில் எத்தனையாவது பெரிய மாநிலம் ஆகும்\n98 தமிழக அரசின் முத்திரைச்சொல் எது\n99 தமிழ்நாட்டின் தமிழ்த்தாய் வாழ்த்தை இயற்றியது யார் மனோன்மணியம் பெ.சுந்தரம்பிள்ளை (நீராரும் கடலுடுத்த)\n100 தமிழ்நாட்டில் பரப்பளவில் பெரிய மாவட்டம் எது\n41. நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது – பத்மபூஷன் 42. குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது – சிலப்பதிகாரம் 43. இளங்கோவடிகள் இயற்றிய காப்பியம் – சிலப்பதிகாரம் 44. தமிழ்மொழியின் முதல் காப்பியம் – சிலப்பதிகாரம் 45 ராமாயணம் எத்தனை காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன – ஆறு காண்டங்களாக 46. மாயணத்தில் \"சொல்லின் செல்வர்\" என அழைக்கப்பட்டவர் – அனுமன் 47. ராமாயணத்தில் 5-வதாக அமைந்த காண்டம் – சுந்தர காண்டம் 48. இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட ிடம் – அசோகவனம் 49. சுக்ரீவன் ஆட்சி செய்த நாடு – கிட்கிந்தை 50. சீதைக்குக் காவலிருந்த பெண் – திரிசடை 101.அர்த்தசாஸ்திரத்தை எழுதியவர் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெ��ுத்த முதல் முஸ்லீம் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்கிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எதுகிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எது கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது\nவினா வங்கி | பொது அறிவுக்களஞ்சியம்.\nவினாவங்கி 1. இந்தியா, எந்தநாட்டுடன்கொண்டிருந்தராஜாங்கஉறவைகொண்டாடும்வகையில்வெள்ளிவிழாநடத்தியது 2. உலகவர்த்தககழகத்தின்இந்தியதூதராகநியமிக்கப்பட்டுள்ளவர்யார் 3. உலககோப்பைதுப்பாக்கிசுடும்போட்டியில் 50 மீட்டர்ஏர்பிஸ்டல்பிரிவில்தங்கம்வென்றஇந்தியவீரர்யார் 4. எந்தபல்கலைக்கழகவிஞ்ஞானிகள்ஸ்டெம்செல்மூலம்செயற்கைஎலிகருவைஉருவாக்கிசாதனைபடைத்துள்ளனர்\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு | இளநிலை உதவியாளர், தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பதவிகளில் பிப்ரவரி 11-ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதியான 10-ம் வகுப்பை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கிராம நிர்வாக அலுவலர் பதவியில் 494 காலியிடங்கள், இளநிலை உதவியாளர் பதவிக்கு 4,301, வரித்தண்டலர் பதவிக்கு 48, நில அளவர் பதவிக்கு 74, வரைவாளர் பதவிக்கு 156, தட்டச்சர் பதவிக்கு 3,463, சுருக்கெழுத்து தட்டச்��ர் பதவிக்கு 815 என மொத்தம் 9,351 காலியிடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த குரூப்-4 போட்டித் தேர்வு பிப்ரவரி மாதம் 11-ம் தேதி தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடத்தப்பட இருக்கிறது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி எஸ்எஸ்எல்சி தேர்ச்சி ஆகும்.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=127080", "date_download": "2018-07-18T10:19:31Z", "digest": "sha1:I33NAKN5QIW6I2FDEDNDGC5MJI6FXGBD", "length": 9766, "nlines": 84, "source_domain": "www.kuriyeedu.com", "title": "மன்னார் பேசாலை கள்ளியடிப்பாடு கடற்கரை பகுதியில் மோட்டார் குண்டுகள் – குறியீடு", "raw_content": "\nகுறியீடு – உங்கள் செய்தி இணையம்\nஹெரோயினுடன் பாடசாலை பாதுகாப்பு அதிகாரி கைது\n7 தமிழர்கள் உள்ளிட்ட மரண தண்டனைக் கைதிகளின் பெயர் விபரங்கள் நீதியமைச்சுக்கு\nஅரச காணிகளில் சட்டவிரோதமாக 5 இலட்சம் பேர் – காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு\nஹெரோயின் வைத்திருந்த நபருக்கு ஆயுள் தண்டனை – கொழும்பு மேல் நீதிமன்றம்\nகலால் குற்றங்கள் சம்பந்தமாக 06 மாதங்களில் 25,214 பேர் கைது\nயாழ் கோட்டையில் மீட்கப்பட்ட எலும்புக் கூட்டில் S Aஎழுத்துப்பதித்த தங்க மோதிரம் மூடி மறைக்கிறதா தொல்லியல் திணைக்களம்\nமட்டக்களப்பில் வீதி விபத்து இருவர் படுகாயம்\nசந்தேக நபரை மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் குற்ற சாட்டில் இருந்து விடுவித்தது\nயாழில் இனந்தெரியாதோர் அட்டகாசம் : வீட்டு உரிமையாளருக்கு உயிர் அச்சுறுத்தல்\nஇன்று 36 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது\nHome / தமிழீழம் / மன்னார் பேசாலை கள்ளியடிப்பாடு கடற்கரை பகுதியில் மோட்டார் குண்டுகள்\nமன்னார் பேசாலை கள்ளியடிப்பாடு கடற்கரை பகுதியில் மோட்டார் குண்டுகள்\nஅனு April 16, 2018\tதமிழீழம் Comments Off on மன்னார் பேசாலை கள்ளியடிப்பாடு கடற்கரை பகுதியில் மோட்டார் குண்டுகள் 19 Views\nமன்னார் பேசாலை கள்ளியடிப்பாடு கடற்கரை பகுதியில் பருவகால மீன்பிடித் தொழிலை வங்காலை மற்றும் தாழ்வுபாடு மீனவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் தாழ்வுபாடு மீனவர்கள் குறித்த பகுதியில் வாடி அமைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த நிலையில் மீனவர் ஒருவர் கடந்த 13 ஆம் திகதி காலை குறித்த கடற்கரை பகுதியில் குழி தோண்டியுள்ளார்.\nஇதன்போது இரும்பு பெட்டியொன்று அங்கிருப்பதை அவதானித்த அவர் அருகிலுள்ள கடற்படையினரிடம் இது தொடர்பில��� அறிவித்து பின் பேசாலை பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார்.\nஇதனையடுத்து குறித்த இடத்திற்கு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் சென்று பார்வையிட்ட போது மோட்டார் குண்டுகள் இருப்பது தெரியவந்துள்ளது.\nஇதனால் பொலிசார் பாதுகாப்பு வழங்கியுள்ளதுடன் நேற்று மதியம் விசேட அதிரடிப்படையினர் சம்பவ இடத்திற்குச் சென்று வெடி பொருட்களை மீட்டுள்ளனர்.\nஇதன்போது குறித்த குழியில் இருந்து 81 ரக மோட்டார் குண்டுகள் 15 மற்றும் 61 ரக மோட்டார் குண்டு என்பன மீட்கப்பட்டுள்ளன.\nமீட்கப்பட்ட குண்டுகள் பேசாலை பொலிஸ் பகுதிக்கு உட்பட்ட காட்டுப் பகுதியில் வைத்து செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன.\nPrevious ஞாயிறு வகுப்­பு­க­ளுக்கு தடை\nNext உடைந்து விழுந்த பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் கூரை\nயாழ் கோட்டையில் மீட்கப்பட்ட எலும்புக் கூட்டில் S Aஎழுத்துப்பதித்த தங்க மோதிரம் மூடி மறைக்கிறதா தொல்லியல் திணைக்களம்\nமட்டக்களப்பில் வீதி விபத்து இருவர் படுகாயம்\nசந்தேக நபரை மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் குற்ற சாட்டில் இருந்து விடுவித்தது\nயாழில் இனந்தெரியாதோர் அட்டகாசம் : வீட்டு உரிமையாளருக்கு உயிர் அச்சுறுத்தல்\nயாழ்ப்பாணம் அச்சுவேலி பத்தமேனிப் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் நேற்றிரவு புகுந்த இனந்தெரியாதேர் வீட்டின் கதவு, கண்ணாடி உட்பட வீட்டில் இருந்த ஏனைய …\nவேங்கைகள் வாழ்ந்த மண்ணில் உனக்கு மரணமா\nவிடுதலை தீப்பொறி தியாகி பொன். சிவகுமாரன்\nவிஜயகலா: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்\nவடக்கு நிலைமையும் சர்வதேசத்தின் பார்வையும்\nயாழ்ப்பாணத்து வன்முறைகள்: கீழிருந்து மேல் நோக்கிய சுயபாதுகாப்புக் கட்டமைப்புக்களின் அவசியம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – யேர்மனி – பொங்குதமிழின் உணர்வுகள் பரவட்டும்..\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018-சுவிஸ்\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2018,யேர்மனி-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/04/13151529/1156851/Ramadoss-request-to-central-govt.vpf", "date_download": "2018-07-18T10:16:14Z", "digest": "sha1:WVKDW3B3ZD5NATON55DSL5MNNEJQOPAY", "length": 18342, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "தேர்தல் ஆணையத்துக்கு தன்னாட்சி அதிகாரம்- மத்திய அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை || Ramadoss request to central govt", "raw_content": "\nசென்னை 18-07-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் ஆணையத்துக்கு தன்னாட்சி அதிகாரம்- மத்திய அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை\nநேர்மையான தேர்தல் நடைபெற தேர்தல் ஆணையத்துக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.\nநேர்மையான தேர்தல் நடைபெற தேர்தல் ஆணையத்துக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.\nபா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-\nமக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் முறைகேடுகளைத் தடுக்கும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என்றும், விதிகளை வகுக்கும் அதிகாரம் உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களை தங்களுக்கு வழங்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது. இதன் மூலம் கடந்த காலங்களில் நடத்தப்பட்ட தேர்தல்கள் நேர்மையாக நடத்தப்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது.\nஇந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு கூடுதல் அதிகாரங்களை வழங்க ஆணையிட வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கில் தேர்தல் ஆணையம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தங்களுக்கு போதிய அதிகாரம் இல்லை என்று கூறப்பட்டிருக்கிறது.\nஅது மட்டுமின்றி, ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்கவும், ஓட்டுக்களை பணம் கொடுத்து வாங்குபவர்கள் நடவடிக்கை எடுக்கவும் தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரமில்லை; தேர்தல் ஆணையத்தில் அரசியல் தலையீடு அதிகமாக உள்ளது; பல்வேறு தரப்பிலிருந்தும் தேர்தல் ஆணையத்திற்கு அழுத்தம் தரப்படுகிறது; இதனால் தேர்தல் ஆணையத்தால் சுதந்திரமாகவும் செயல்பட முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதேர்தலில் நடக்கும் மிகப்பெரிய ஊழலும், முறைகேடும் ஓட்டுக்குப் பணம் கொடுப்பது தான். இத்தகைய முறைகேடுகளின் முன்னோடி தமிழகம் தான்.\n2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க. ரூ.10,000 கோடி அளவுக்கும், தி.மு.க. ரூ.6000 கோடி அளவுக்கும் பணத்தை வாரி இறைத்து தான் இந்த அளவுக்கு வெற்றி பெற்றன. விதிப்படிப் பார்த்தால் சட்டப்பேரவைத் தேர்தலையே செல்லாது என ஆணையம் அறிவித்திருக்க வேண்டும்.\nஇப்போது ஓட்டுக்கு பணம் தரப்படுவதை தடுக்க முடியவில்லை என உச்ச���ீதிமன்றத்தில், கூறியதன் மூலம் கையாலாகாதத் தன்மையை தேர்தல் ஆணையம் அப்பட்டமாக ஒப்புக் கொண்டிருக்கிறது.\nஜனநாயகம் என்பது மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் ஆட்சி ஆகும். ஆனால், ஆட்சியை மக்கள் தேர்ந்தெடுப்பதற்கு மாற்றாக பணம் தேர்ந்தெடுக்குமானால் அது ஜனநாயகம் அல்ல... பணநாயகம் ஆகும்.\nதேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பாக 1998ஆம் ஆண்டு தேர்தல் ஆணையம் அனுப்பிய பரிந்துரைகளை மத்திய அரசு இன்று வரை கிடப்பில் போட்டு வைத்திருப்பதும், அதன்பின் நசீம்ஜைதி காலத்தில் அனுப்பப்பட்ட 47 தேர்தல் சீர்திருத்தங்களை மத்திய அரசு இன்னும் பரிசீலிக்காததும் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் செயல் அல்ல.\nஓட்டுக்குப் பணம் கொடுக்கப்படுவதன் மூலம் ஜனநாயகம் படுகொலை செய்யப்படுவதை தடுக்க வேண்டியது மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையத்தின் கடமையாகும்.\nஇதை உணர்ந்து தேவையான தேர்தல் சீர்திருத்தங்களை உடனடியாக மேற்கொள்வதுடன், தேர்தலை நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடத்துவதற்கு ஏற்ற தன்னாட்சி அதிகாரத்தை தேர்தல் ஆணையத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டும்.\nஇவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஇங்கிலாந்து டெஸ்ட் தொடர்- இந்திய அணியில் சர்துல் தாகூர், முகமது ஷமி, குல்தீப் யாதவிற்கு இடம்\nஇந்திய போர் விமானம் இமாச்சலப்பிரதேசத்தில் விழுந்து நொறுங்கியது - விமானி கதி\nஅனைத்து பாலியல் வழக்குகளிலும் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்: உயர்நீதிமன்றம்\nமத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்றார் சபாநாயகர் சுமித்ரா மகாஜன்\nஆர்.கே. நகரில் டிடிவி தினகரனுக்கு மீண்டும் எதிர்ப்பு- வாகனங்கள் மீது கற்களை வீசி தாக்கியதால் பரபரப்பு\nதெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள் அமளி - மாநிலங்களவை ஒத்திவைப்பு\nகாவேரி மருத்துவமனையில் கருணாநிதிக்கு மருத்துவ பரிசோதனை\nவிழுப்புரம் அருகே வைக்கோல் ஏற்றி வந்த டிராக்டர் தீ பிடித்து எரிந்தது\nமதுரை கலெக்டர் அலுவலகத்தில் மண்எண்ணை ஊற்றி பெண் தீக்குளிக்க முயற்சி\nபோலி பாஸ்போர்டில் மலேசியா செல்ல முயன்றவர் சென்னை விமான நிலையத்தில் கைது\nகோவையில் ரெயிலில் அடிபட்டு பீகார் தொழிலாளி பலி\nஸ்ரீமுஷ்ணம் அருகே அரசு பஸ் மோதி லாரி டிரைவர் பலி\nஆட்சி நடத்த தகுதி இருக்கிறதா\nதொழில் துறையில் தமிழகம் பின்தங்கியதற்கு ஊழலே காரணம் - ராமதாஸ்\nசட்டசபை நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும்- ராமதாஸ் வலியுறுத்தல்\nஅரசு புள்ளி விவரம் மூலம் பெண்கள் வாழ தகுதி அற்ற மாநிலம் தமிழகம் - ராமதாஸ் அறிக்கை\nதனியார் மருத்துவ கல்லூரியில் இருந்து விலகும் மாணவர்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிப்பதா\nசென்னையில் சிறுமி கற்பழிப்பு - கைது செய்யப்பட்ட 17 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல்\nசிறுமி பலாத்கார வழக்கில் கைதான 17 பேரை சரமாரியாக தாக்கிய வழக்கறிஞர்கள்\nபிரபல சீரியல் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை\nபயங்கரவாதிகளே ஓய்வெடுங்கள் மக்களை கொல்ல அரசு சிறப்பு திட்டம் - நெட்டிசன்கள் குமுறல்\nநிர்வாண காட்சியில் நடிக்கவும் கணவர் ஆதரவு - நடிகை ராஜ்ஸ்ரீ பேச்சு\nஎன்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி ஆனந்தன் வீட்டில் அதிமுக எம்.எல்.ஏ அஞ்சலி\nஇரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட எனை நோக்கி பாயும் தோட்டா படக்குழு\n5 மாவட்டங்களுக்கு மிக பலத்த மழை எச்சரிக்கை - சென்னை வானிலை மையம்\nமீண்டும் கவர்ச்சி பாதையில் அமலாபால்\n1757 கோடி ரூபாயில் கட்டிய உலகக்கோப்பை மைதானத்தை சேதப்படுத்திய ஒரேநாள் மழை\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://krpsenthil.blogspot.com/2012/02/blog-post_20.html", "date_download": "2018-07-18T10:17:16Z", "digest": "sha1:POJOZSFHQVFKS6BMUXTIOHST4LZMXE4U", "length": 9221, "nlines": 202, "source_domain": "krpsenthil.blogspot.com", "title": "கே.ஆர்.பி.செந்தில்: மூடுபனி...", "raw_content": "\nநினைவில் காடுள்ள மிருகத்தை எளிதில் பழக்க முடியாது...\nநெத்திலி ஃப்ரை - 2\nஉங்க கவிதை எதும் நம்ம சிற்றறிவிற்கு எட்டவே மாட்டேங்குதே. ஒரு வேலை இது நவீன பின் நவீனத்துவ கவிதைகளோ\nஉள்ளுறைப் பொருட்களையே ஆர்வம் கொள்பவன் ஆயினும், இப்படிக்கொத்த மொழிகளை மையலுறாமலும் இருக்க முடியவில்லை.\nரொம்ப..ரொம்ப நல்ல கவிதை சகோ..சிறப்பான வரிகள்..நன்றி.\nசீக்ரட் விண்டோ : திகிலூட்டும் மர்ம பட விமர்சனம்..\nஅவங்க பேர் என்ன... போனைக்குடு..போன் நம்பர் என்ன இவரு கேப்டனாம். நல்லா பாருங்க. இவரு கேப்டனாம்...\nஆரூர் மூனா செந்தில் சொன்னது…\nநகரத்து வாழ்வில் தேய்ந்து விரியும் நிழல் - எதார்த்தம்\nடாஸ்மார்க் ஊறுகாய் - ரகளை\nநகர��்து வாழ்வில் தேய்ந்து விரியும் நிழல் - எதார்த்தம்\nடாஸ்மார்க் ஊறுகாய் - ரகளை\nஅடிக்கடி இந்த ப்ளோவுலயே எழுதுங்க செந்தில்... அருமை..\nசெத்துப்போனதில் உற்சாகம்,டாஸ்மார்க் பிதற்றல் இரண்டும் அட்டகாசம் \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n”ஈழம்” - திரு.சி .சிவசேகரம் அவர்களின் கவிதை...\nஒரு என்கவுண்டரும், இரண்டு கவிதைகளும்...\nபிப்ரவரி - 14 ...\nகளவு - 4 - சென்னையில் ஒரு இரவு ...\nகளவு - 3 - புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு சிறிய கிர...\nகளவு - 2 - சென்னை ...\nகளவு - 1 - தாய்லாந்து...\nஇந்தக் கூத்தை பாருங்க - (கண்டிப்பாக) 18+...\nசவுக்கு - துணிவே துணை...\nஆ... ராசா - பயோடேட்டா...\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://riyasdotcom.blogspot.com/2012/09/blog-post_16.html", "date_download": "2018-07-18T10:21:49Z", "digest": "sha1:XLFTN726RBEHL3UWPNH2EYRP6GFIVXNX", "length": 24714, "nlines": 175, "source_domain": "riyasdotcom.blogspot.com", "title": "RIYASdotCOM: இஸ்லாமை விமர்சித்து திரைப்படம் காட்டுமிராண்டிகளுக்கு கடுங்கண்டனம்..!", "raw_content": "\nஇஸ்லாமை விமர்சித்து திரைப்படம் காட்டுமிராண்டிகளுக்கு கடுங்கண்டனம்..\nஅப்பாவி மக்களை கொல்வது... விபச்சாரம்... ஓரினச்சேர்க்கை... போன்ற மனிதநாகரிகத்துக்கு எதிரானவற்றுக்கு கடும் தண்டனைகள் வழங்கி அவற்றுக்கு தடை போட்ட புரட்சி வாழ்வியல் மார்க்கம்தான் இஸ்லாம்..\nபெண்கள், குழந்தைகள். வயோதிகர்கள், மத குருமார்கள் போன்றவர்கள் தங்களிடம் போர்களத்துக்கே வந்து நின்றாலும் கூட... அவர்களை ஒன்றும் செய்யக்கூடாது... என்ற தூய்மையான வழியை போதித்த மார்க்கம்தான் இஸ்லாம்..\nஇதெல்லாம்... 'நம் ஏக இறைவன் நமக்கு இப்படித்தான் வாழவேண்டும் என்று கட்டளை இடுகிறான்' என்று மக்களுக்கு எடுத்துரைத்து... தாமும் இறைவன் சொன்னபடி சரியாக வாழ்ந்துகாட்டியவர்தான் நம் இறைத்தூதர் முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்..\nஅன்னார் பற்றி ஒரு ஆபாசமான அடல்ட்ஸ் ஒன்லி செக்ஸ் சினிமா எடுக்க வேண்டும் என்றால்... எவ்வளவு கேவலமான தரங்கெட்ட மிருக சிந்தனை கொண்டவனாக அவன் இருக்க வேண்டும்.. எடுத்து இருக்கிறார்கள்... சில அமெரிக்க காட்டுமிராண்டிகள்..\nமேலே நபி (ஸல்) சொன்னவற்றுக்கு முற்றிலும் எதிராக.... அதாவது எதை 'செய்யக்கூடாது' என்று நபி ஸல் அவர்கள் தடுத்தார்களோ... அதற்கு முற்றிலும் எதிரான வகையில்... அந்த படத்தில் முஹம்மத�� என்ற ஏழாம் நூற்றாண்டு அரேபிய கதாபாத்திரம்... ஏற்றவன்... மார்க்க பிரச்சாரமாக மக்களிடம் அப்பாவி பெண்கள், குழந்தைகள், வயோதிகர்கள் போன்றோரை தமது ஆதரவாளர்களிடத்தில் கொல்ல சொல்கிறான்..\nதூய நெறிபிறழாத வாழ்க்கையை வாழ்ந்து காட்டிய மூமின்களின் தாயார் ஹதீஜா என்ற பெண் கதாபாத்திரத்துடன்... திருமணத்துக்கு முன்னரே அருவறுக்கத்தக்க வகையில்... விபச்சாரம் 'செய்வதையும்'...........\n'இவர் போன்றவர் நமது இந்தியாவுக்கு ஆட்சியாளராக வேண்டும்' என்று காந்தியடிகள் பாராட்டிய சிறந்த கலீபாவான உமர் (ரலி) போன்ற நபித்தோழர் வேடம் ஏற்ற உமர் என்ற ஆண் கதாபாத்திரத்துடனும்... அந்த முஹம்மத் கதாபாத்திரம்... ஏற்றவன்... ஓரினச்சேர்க்கை 'செய்வதையும்'........ விஷுவலாக காட்டிகொண்டு........\nஇந்த விபச்சாரர்கள் மூஞ்சியில் காரித்துப்பிவிட்டு... அந்த யு டியூப் விடியோவை பாதியில் நிறுத்தி விட்டேன்.. நல்லொழுக்கம் உள்ள நல்லவர்கள் எவரும் இந்த படத்தை முழுதாக பார்க்க மாட்டார்கள்.. நல்லொழுக்கம் உள்ள நல்லவர்கள் எவரும் இந்த படத்தை முழுதாக பார்க்க மாட்டார்கள்.. இது அந்த படத்தின் பதினான்கு நிமிஷ ட்ரைலராம்... இது அந்த படத்தின் பதினான்கு நிமிஷ ட்ரைலராம்... அதில்... முஹம்மத் கேரக்டர் ஏற்றவனை 'பாஸ்ட்.....ட்' என்று பிறர் அழைக்கிறார்கள்.. அதில்... முஹம்மத் கேரக்டர் ஏற்றவனை 'பாஸ்ட்.....ட்' என்று பிறர் அழைக்கிறார்கள்.. இந்த கேரக்டர் ஏற்று இவன் செய்யும் இந்த விபச்சார & ஓரினச்சேர்க்கை பாவத்துக்கு... அவனின் அப்பாவி தாயை வேறு அவமதிக்கிறார்கள் இந்த சண்டாளர்கள்..\nஇப்படி ஒரு சினிமாவை எடுத்தவர்கள் நிச்சயம் மனிதர்களாக இருக்க முடியாது.. மிருகங்களாகவே இருக்க முடியும்.. இதை எல்லாம் தடுக்கவோ... சென்சார் செய்யவோ... மனம் இன்றி மறைமுக ஊக்கம் கொடுக்கும் கேடுகெட்ட அமெரிக்க அநாகரிக அரசும் இந்த மிருகங்களுக்கு சற்றும் சளைத்தது அல்ல என்றே புரிகிறேன்..\nஅந்த 'Non-Innocent ஹாலிவுட் அமெரிக்க காட்டுமிராண்டிகள்' இந்த கருமத்தை ஜூலையிலேயே ட்ரைலர் படமாக எடுத்து யு-டியூபில் அப்லோடு பண்ணியும் எந்த முஸ்லிமும் கண்டுகொள்ளவே இல்லை என்றதும் கடுப்பாகிப்போனார்கள்..\nபின்னர்... ரொம்ப யோசித்து... அந்த சினிமா ட்ரெயிலர் சாக்கடை கழிவை அரபியில் டப்பிங் பண்ணி, இந்த செப்டம்பரில் அதே யு-டியூபில் அந்த காட்டுமிராண்டிகள் மீண்டும�� அப்லோடு பண்ணவும்தான்.... அவர்கள் எதிர்பார்த்தபடி ஹிட்சும் டவுன்லோடும்...கிடைத்து விஷமம் சூடு பிடித்தது...\nஎப்போதும் போலவே... இப்போதும்... உணர்ச்சிவசப்பட்ட இந்த அரேபிய முஸ்லிம்கள் அமெரிக்க தூதரகத்தை எகிப்திலும் லிபியாவிலும் ஆர்ப்பாட்டம்-கோஷம் என்று முற்றுகை இட்டுள்ளார்கள்.. அமெரிக்க கொடியை கொளுத்தி தமது எதிர்ப்பை காட்டியுள்ளனர்.. அமெரிக்க கொடியை கொளுத்தி தமது எதிர்ப்பை காட்டியுள்ளனர்.. எந்த ஒரு கூட்டத்திலும் ஒழுக்கமற்ற (அந்த படம் எடுத்தவர்கள் போல) சில காட்டுமிராண்டிகள் இருப்பார்கள் அல்லவா.. எந்த ஒரு கூட்டத்திலும் ஒழுக்கமற்ற (அந்த படம் எடுத்தவர்கள் போல) சில காட்டுமிராண்டிகள் இருப்பார்கள் அல்லவா.. அவர்கள்.... தங்கள் மார்க்கமான இஸ்லாத்தை மறந்தவர்களாக... பின்பற்றாதவர்களாக... அந்த அமெரிக்க காட்டுமிராண்டிகள் எதை எப்படி எவ்வாறு தங்களிடம் இருந்து எதிர்பார்த்தார்களோ... அதை அப்படி அவ்வாறே ஏதோ ஒரு பக்கா செட்டப்பு போல... மிகச்சரியாக (மிகத்தவறாக) தங்கள் காட்டுமிராண்டித்தனத்தை செப்டம்பர் - 11 இல் லிபியாவில் அரங்கேற்றிக்காட்டி இருக்கிறார்கள்.. அவர்கள்.... தங்கள் மார்க்கமான இஸ்லாத்தை மறந்தவர்களாக... பின்பற்றாதவர்களாக... அந்த அமெரிக்க காட்டுமிராண்டிகள் எதை எப்படி எவ்வாறு தங்களிடம் இருந்து எதிர்பார்த்தார்களோ... அதை அப்படி அவ்வாறே ஏதோ ஒரு பக்கா செட்டப்பு போல... மிகச்சரியாக (மிகத்தவறாக) தங்கள் காட்டுமிராண்டித்தனத்தை செப்டம்பர் - 11 இல் லிபியாவில் அரங்கேற்றிக்காட்டி இருக்கிறார்கள்.. விளைவு... மூன்று அப்பாவி அமெரிக்கர்களின் உயிர் கொல்லப்பட்டு விட்டது..\nஅமெரிக்க யூத கிருத்துவ காட்டுமிராண்டிகளா Vs. லிபிய முஸ்லிம் காட்டுமிராண்டிகளா... என்று நடந்த போட்டியில்....\nமீண்டும் வழக்கம்போல வெற்றி அமெரிக்க காட்டுமிராண்டிகளுக்கே...\nகாரணம்... சில யூத காட்டுமிராண்டிகளின் அற்புத டைரக்ஷன் எப்போதுமே அழிப்புப்பாதையில் சதி செய்து நாசவேலைக்கு வித்திடுவதில்... மிகத்துல்லியமாக செயல்பட்டு வந்ததை - வருவதை இந்த நூற்றாண்டில் நாம் நன்கு அறிவோம்..\n அந்த சாக்கடை கருமத்துக்கு செமை இலவச விளம்பரம் வ(த)ந்தாயிற்று.. யு டியூபில் தங்க கோப்பை அவார்ட் கிடைக்கும்.. யு டியூபில் தங்க கோப்பை அவார்ட் கிடைக்கும்.. லோ பட்ஜெட் படம். டாலர் மழை கொட்ட�� கொட்டோ என்று கொட்டும் அந்த காட்டுமிராண்டி கூத்தாடிக்கூட்டத்துக்கு.. லோ பட்ஜெட் படம். டாலர் மழை கொட்டோ கொட்டோ என்று கொட்டும் அந்த காட்டுமிராண்டி கூத்தாடிக்கூட்டத்துக்கு.. ஆனால், இங்கே அறிவில்லாத மக்கள் அடித்துக்கொண்டு சாவார்கள்.. ஆனால், இங்கே அறிவில்லாத மக்கள் அடித்துக்கொண்டு சாவார்கள்.. பிறகு, \"பார்த்தீர்களா... முஸ்லிம்களின் அறிவீனத்தைத்தான்... \"Innocence of Muslims\" என்று சினிமாவாக சொன்னோமே... இப்போதாவது நம்புகிறீர்களா..\" என்று வெற்றிக்களிப்புடன் சொல்லிக் காட்டத்தானே இவ்வளவு மெனக்கெடல்.. பிறகு, \"பார்த்தீர்களா... முஸ்லிம்களின் அறிவீனத்தைத்தான்... \"Innocence of Muslims\" என்று சினிமாவாக சொன்னோமே... இப்போதாவது நம்புகிறீர்களா..\" என்று வெற்றிக்களிப்புடன் சொல்லிக் காட்டத்தானே இவ்வளவு மெனக்கெடல்.. காட்டுமிராண்டிகள் எதிரபார்த்ததை காட்டுமிராண்டிகள் நடத்திக்காட்டிவிட்டனர்..\nசில மாதங்களுக்கு முன்னர் \"குர்ஆனை எரித்து ஆர்ப்பாட்டம் செய்ய போகிறேன்\" என்று கூத்தாட்டம் நடத்திய ஓர் அமெரிக்க கிருத்துவ பாதிரியாரை துணைக்கு சேர்த்துக்கொண்டு... அந்த சினிமாகார யூதன், தான் நினைத்ததை விட அதிகமாகவே இப்போது இந்த படம் மூலம் சாதித்து விட்டான்..\nஇறைநாடினால்... இந்த உண்மையை எல்லாம் நிதானமாக சில காலம் கழித்தாவது உண்மையை உணரும்.. இஸ்லாத்தின் பால் மக்கள் ஈர்க்கப்பட்டு இணைவதை அந்த காட்டுமிராண்டிகள் உட்பட எவரும் இதுபோன்ற ஆபாச சினிமாக்களால் தடுத்து விட இயலாது... இஸ்லாத்தின் பால் மக்கள் ஈர்க்கப்பட்டு இணைவதை அந்த காட்டுமிராண்டிகள் உட்பட எவரும் இதுபோன்ற ஆபாச சினிமாக்களால் தடுத்து விட இயலாது... இதற்குத்தானே இவ்வளவு மில்லியனை ஒவ்வொரு யூதனிடமாக பிச்சை எடுத்து... அதை இப்படி ஒரு நாசவேலைக்கு செலவு செய்தார்கள்.. இதற்குத்தானே இவ்வளவு மில்லியனை ஒவ்வொரு யூதனிடமாக பிச்சை எடுத்து... அதை இப்படி ஒரு நாசவேலைக்கு செலவு செய்தார்கள்.. இவர்களின் சூழ்ச்சியை முறியடித்து வைக்க அல்லாஹ் போதுமானவன்..\nஇவ்வளவு கீழ்த்தரமான படங்களை இவர்கள் எடுக்க... இவர்களே மூக்கின் மீது விரல்வைத்து பாராட்டி அவார்டு தரும்படியான உயர்தரமான எதார்த்த சமூக படங்களை ஈரான் எடுக்கின்றதாம்.. எத்தனை எத்தனை தமிழ் (& இந்திய மொழிகள்) படங்களில் முஸ்லிம்கள் மீது இட்டுக்கட்டப்பட்ட அவதூறு ���தைகளை பார்த்து இருப்பீர்கள்... எத்தனை எத்தனை தமிழ் (& இந்திய மொழிகள்) படங்களில் முஸ்லிம்கள் மீது இட்டுக்கட்டப்பட்ட அவதூறு கதைகளை பார்த்து இருப்பீர்கள்... ஆனால்... முஸ்லிம்கள் அடுத்த மதத்தை இழிவு படுத்தியோ... பிற சமூகம் மீது பொய் உரைத்தோ... பொத்தாம் பொதுவாக ஒட்டுமொத்த சமுதாயத்தின் மீதே வீண்பழி சுமத்தி அவதூறு கட்டியோ... ஒரு படம் எடுத்ததாக... எப்போதாவது கேள்விபட்டதுண்டா... ஆனால்... முஸ்லிம்கள் அடுத்த மதத்தை இழிவு படுத்தியோ... பிற சமூகம் மீது பொய் உரைத்தோ... பொத்தாம் பொதுவாக ஒட்டுமொத்த சமுதாயத்தின் மீதே வீண்பழி சுமத்தி அவதூறு கட்டியோ... ஒரு படம் எடுத்ததாக... எப்போதாவது கேள்விபட்டதுண்டா... காரணம்.. \"கவிதைக்கும் பொய் அசிங்கம்\" என்பதுதான் இஸ்லாமிய நிலைப்பாடு.. எனில், விஷுவல் மீடியா.. இதைவிட அதிக உண்மையாக இருக்க வேண்டுமல்லவா.. சினிமா எடுப்பதிலாவது... முஸ்லிம்களை பார்த்து கத்துக்குங்க..\nஆகவே.... இதன்மூலம் சொல்ல வருவது யாதெனில்....\nசில லிபிய இஸ்லாமின் அமெரிக்க தூதரக தாக்குதலுக்கு எனது கடும் கண்டனங்கள்.. அதில் இறந்த அப்பாவிகளுக்கு எனது ஆழ்ந்த வருத்தங்கள் & இரங்கல்கள்..\nஅதைவிட அதற்கு காரணமான சில ஹாலிவுட் சினிமாக்கூத்தாடிகளின் யூத கிருத்துவ மதவெறி காட்டுமிராண்டித்தனத்துக்கு எனது பல மடங்கு கடும் கண்டனங்கள்..\nஅதைவிட எல்லாம் பற்பல மடங்கு.... இதை எல்லாம் இன்னும் 'பேச்சுரிமை', 'கருத்து சுதந்திரம்' என்று சும்மா சிரித்தபடி... வேடிக்கை பார்த்துக்கொண்டு... எதிர்ப்புக்குரல் கொடுப்போரை கலகக்காரர்கள்... தீவிரவாதிகள்... என்று புளுகி சித்தரிக்கும்... இந்த செவிட்டு ஊமை ஊடக உலகத்துக்கு எனது மிகக்கடும் கண்டனங்கள்..\nகிறிஸ்துவம், யூதம் பற்றி எல்லாம் உயர்வாக கருத்து சொல்லப்படும் அப்படத்தில்... இறைத்தூதர் மீதும் இஸ்லாம் மீதும் இப்படி அப்பட்டமாக அபாண்டமாக பொய் சொல்லித்தான் தனது மதத்தை உயர்வாக காட்டி பிரச்சாரம் செய்ய வேண்டும் என்ற கேவலமான கீழ்த்தரமான நிலை கிருத்துவத்துக்கும் யூதத்துக்கும் இருப்பதாகவா இந்த அவதூறு சாக்கடை கருமத்தை படமாக எடுத்த மிருகங்கள் நினைக்கிறார்கள்... மதப்பிரச்சாரம் செய்ய இப்படியா இவர்கள் பொய் சொல்லி தரம் தாழவேண்டும்.. மதப்பிரச்சாரம் செய்ய இப்படியா இவர்கள் பொய் சொல்லி தரம் தாழவேண்டும்.. இவர்களின் இந்த ��ட்டுக்கட்டும் ஈனச்செயலை அந்த சமயங்களை சார்ந்த நல்லோர் எவருமே பெரிய அளவில் கண்டிக்காதது ஏன்..\n\"அவர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் திட்டாதீர்கள்;.............\"(க ுர்ஆன்- 6:108)\"\nபிற மத கடவுள்களை நாவினால் ஏசுவதைக்கூட தடை செய்திருக்கின்ற ஒரு மார்க்கம் அல்லவா இஸ்லாம்.. நாராசப்படம் எடுத்த பாவிகளே... உங்களுக்கு உடனடி அவசர சிகிச்சை பிரிவு இஸ்லாத்தில் தான் உள்ளது.. இஸ்லாத்தினுள்ளே வந்து ICU இல் அட்மிட் ஆகிக்கொள்ளுங்கள்.. இஸ்லாத்தினுள்ளே வந்து ICU இல் அட்மிட் ஆகிக்கொள்ளுங்கள்.. இறைவன் உங்களுக்கு நேர்வழி காட்டுவானாக..\nஇஸ்லாமோஃபோபியாவில்.... இந்த அத்தியாயமும் கடந்து போகும்..\nசரி..சரி... வழக்கம் போல... சரியான இஸ்லாத்தை அறிந்தோர்... இவர்களை மனத்தால் வெறுத்து, இவர்களின் மீதான தீர்ப்பை இறைவனிடம் விட்டுவிட்டு... ' யூதர்களிலும் கிருத்துவர்களிலும் உள்ள நல்லோர்களுக்காக வேண்டி அவர்கள் வாழ்வில் நல்லது நடக்க பிரார்த்தித்து விட்டு... இனி அப்படியே இதனை மறந்து விட்டு... அடுத்த வேலையை அதே விதமான ஒற்றுமையுடன் பார்ப்போம் வாருங்கள் சகோஸ்..\nநன்றி: முஹம்மத் ஆஷிக்_citizen of world\nபிரபல நடிகைகள், மாடல்கள், குடும்ப பெண்கள் சென்னையில் ஹைடெக் விபச்சாரம்.\nஅஜித் என்ன அவ்ளோ பெரிய ஆளா\nஇந்த பெண் யார் என மறந்துவிட்டிர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://senkathiron.blogspot.com/2016/06/fergie.html", "date_download": "2018-07-18T10:24:59Z", "digest": "sha1:ATGRQNSQPYEL4ZINTO3BRONFU5KL6FFQ", "length": 9411, "nlines": 271, "source_domain": "senkathiron.blogspot.com", "title": "செங்கதிரோன்: இசை உலகின் தேவதைகள்: பெர்ஜி ( Fergie)", "raw_content": "\nஇசை உலகின் தேவதைகள்: பெர்ஜி ( Fergie)\nதொலைக்காட்சியில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்னாளில் மிகப்பெரிய பாடகியான பெர்ஜி பற்றி இந்தத் தொடரில் பார்ப்போம். ஆசிரிய பெற்றோருக்கு பிறந்த பெர்ஜி நடிப்பு மற்றும் பாட்டுத் திறமையில் சிறுவயதிலிருந்தே மிகுந்த ஆர்வமுடியவராக இருந்தார். இதனாலேயே தொலைக்காட்சி தொடரில் நடிக்கும் வாய்ப்பு கிட்டியது.\nஇசைத் துறையில் நுழைய ஆர்வமுடன் இருந்த போது black eyed peas என்ற இசைக்குழுமம் இவரை தங்கள் அணியில் சேர்த்துக் கொண்டது. அந்த அணியின் மிகப்பெரிய வெற்றிக்கு இவரின் குரல் மிகப் பெரும் பலமாக அமைந்தது. எடுத்துக் காட்டாக கீழே உள்ள Pump it பாடலின் காணொளியைப் பாருங்கள், நிச்சயம் நீங்கள் மெய்மறந்��ு விடுவீர்கள்.\nஇந்த இசைக்க குழுமம் வெளியிட்ட இசைத்தொகுப்புகள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் மிகப் பெரும் வரவேற்பைப் பெற்றது. இடையில் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிகளில் நடிக்கவும் செய்தார்.2006ல் தனது சொந்த ஆல்பமான dutchess வெளியிட்டார். பெண்களின் உணர்வுகளை கச்சிதமாக வெளிப்படுத்தும் விதமாக அமைந்த இந்த தொகுப்புக்கு மிகுந்த வரவேற்பைப் பெற்றது . இதனால் அமெரிக்க இசைத் துறையின் அதிகம் விரும்பப்பட்ட பெண் பாடகி (Favourite female artist ) விருது கிட்டியது. இந்த தொகுப்பின் சிறந்த மற்றும் எனக்குப் பிடித்த பாடலான Clumsyன் காணொளி இணைப்பைக் கொடுத்திருக்கின்றேன் கண்டு மகிழுங்கள்.\nஎனக்குப் பிடித்த மற்ற பாடல்கள்.\nபெர்ஜியின் அழகில் மட்டுமல்ல குரலிலும் நீங்கள் மயங்கி இன்பமாக இந்த வார விடுமுறையைக் கொண்டாடுங்கள்.\nகிரிக்கெட் விளையாட எதிர்ப்பு : சென்னையில் இளைஞர்கள் சாலைமறியல் சென்னை பாலவாக்கத்தில் கிரி ó க்கெட் விளையாட எதிர்ப்பு தெரிவித்ததா...\nவன்னியர்களை பழிதீர்க்க ஒன்றினையும் ரஜினியும் ரஞ்சித்தும்\nசுந்தர் சிக்கு ரஜினி படம் இயக்கம் வாய்ப்பு வந்த போது அது மிக சரியானத் தேர்வாகத் தான் தோன்றியது. ஆனால் அண்ணன் ரஞ்சித்துக்கு ரஜினி பட வாய்ப்...\nசரோஜா தேவி புத்தகத்தின் தோற்றமும் மறைவும்\nசீனர்கள் கண்டுபிடித்த காகிதங்களை நல்ல செய்திகளை உலகறியச் செய்ய பயன்பட்டிருந்தாலும் மறுபக்கம் சரோஜாதேவி என்றழைக்கப்படும் மஞ்சள் பத்திரிக்க...\nஇசை உலகின் தேவதைகள் : கிறிஸ்டினா பெர்ரி (Christina...\nஇசை உலகின் தேவதைகள்: பெர்ஜி ( Fergie)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://shivasiddhargal.blogspot.com/2012/01/", "date_download": "2018-07-18T10:10:07Z", "digest": "sha1:DLV33BVGABX6NUTGISOBN3LC7L6BA6MU", "length": 3528, "nlines": 57, "source_domain": "shivasiddhargal.blogspot.com", "title": "சிவ சித்தர்கள்: January 2012", "raw_content": "\"உலகெ லாம்உணர்ந் தோதற் கரியவன் நிலவு லாவிய நீர்மலி வேணியன் அலகில் சோதியன் அம்பலத் தாடுவான் மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்\".\n\"சைவ நாயன்மார்களின் ஆதிசிவ மந்திரம்\"\nபல்லாயிரம் ஆண்டுகளாய்ப் பழக்கத்தில் இருந்துவரும்\nசிவ சிவ சிவ ஓம்\".\n\"ஓம் சிவ சித்தர்கள் திருவடிகள் போற்றி\".\n\"பூஜித்தால் பெருமைக்குரிய 'அகத்தியரை' பூஜிக்க வேண்டும்\" - மகான் கொங்கண மகரிஷி\n\"அகத்திய மாரிஷி நமா என்றென்றோது\nஅஷ்ட சித்துதனை ஈவார் குளிகை ஈவார்\nஅகத்த���யரே காஷாய வேட மீவார்\nஅப்போது சித்தரெல்லாம் கைக் கொள்வார்கள்\nஅகத்தியரைத் தெண்டனிட்டு மேரு செல்ல\nயாருக்குந் தடையில்லை அரசே யென்பார்\nஅகத்தியர் தாம் எக்கியத்தில் பிறந்த யோகி\n\"ஓம் கொங்கண மகரிஷி திருவடிகள் போற்றி\"..\nவழிபடும் கடவுள்:சிவன்(பரம்பொருள்); வழிபடும் குரு: அகத்தியர்; வழிபடும் நூல்: பெரிய ஞானகோவை; தியான மார்க்கம்: ஞானம் Email:shivasiddhargal@gmail.com\n\"சைவ நாயன்மார்களின் ஆதிசிவ மந்திரம்\"\n\"பூஜித்தால் பெருமைக்குரிய 'அகத்தியரை' பூஜிக்க வேண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://stsstudio1.blogspot.com/2016/07/blog-post_11.html", "date_download": "2018-07-18T10:32:20Z", "digest": "sha1:ZI3DFAG5QB7RQBYLKN44ZDNCL7P2H7RG", "length": 15845, "nlines": 140, "source_domain": "stsstudio1.blogspot.com", "title": "stsstudio.com: கவித்தென்றல் ஏரூர் எழுதிய உன் பார்வை", "raw_content": "\nstsstudio.comஇணையுங்கள் எம்மவர்கலை வண்ணத்துடன் தினம் தினம் தரும் உதயம்\nஇங்கே இணையுங்கள் எம்மவர் தொலைக்கட்சியுடன்\nபிறந்தநாள் வாழ்த்து செல்வி லோவிதன் யஸ்வினி. 12.09.17 .\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு :திருமதி லோவிதன் தம்பதிகளின் செல்வப்புதல்வி யஸ்வினி சூரிச்மா...\nமீரா குகனின் ஒளி தீபங்கள் பெண்களே..\nஅனைத்துலக பெண்கள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட கவியரங்கில் வாசிக்கப்பட்ட மீரா குகன் கவிதை . ஜெர்மனி, டுசல்டோர்ப் நகரில் மிகவ...\nஉயர்வுகள் பல கண்டு சிறப்பாக வாழ ஜெசுதா யோவின் புத்தாண்டுவாழ்த்துக்கள்\nஎம் தமிழ் உறவுகளுக்கு இனி தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள், சென்ற வருடம் சென்றது பிறக்கின்ற வருடத்தில் கவலைகள் நீங்கி மகிழ்ச்சியில்...\n*****ஓவியமே கொஞ்சம் பேசடி*** கவிதை ஓவியநேசன்\nநெஞ்சமதில் நீந்தித் திரியும் ------நினைவலைகளால் செஞ்சுவைத்தேன் புரியும்படி ------நல்ஓவியமாய்–என் மஞ்சமதில் நீயொருமலராக -----வருவ...\nகந்தப்பு ஐெயந்தன் அவர்களுக்கு \"ஈழ இசையாளன்\" என்றவிருதுவழங்கிகௌரவிக்கபட்டது\nநேற்றுவெளியீடுசெய்யபட்ட\"யா துமானவள்\" இசை தொகுப்பின் வெளியீட்டு விழாவில் கந்தப்பு ஐெயந்தன் அவர்களுக்கு \"ஈழ இசையாளன்\" ...\nபவித்ரா எழுதிய அவிழா இளநரை' கவிநூல் வெளியீட்டு28.05.2016\nஇதயம் கூறும் இனிய கீதம். உலகம் சேர்க்கும் உறவு பாலம். காலங்கள் மாறி மாறியே போகலாம் கண்களின் காட்ச்சி கோலங்கள் வரையுமா...\nஅர்த்தனன் ரிஷி எழுதிய பரிசுத்த முத்தம்\nபடுக்கையறைவரை உன் நன்பணுக்கும் அனுமதியுண்டு சந்தேகிக்கபோவதில்லை பிடித்த பாடல்களை மீண்டும் மீண்டும் முணுமுணு சலிக்க‌ப...\nசக்திரி .வி யின் மின்னல் நிகழ்வின் வன்னியூர் செந்தூர\n(17.04.16)இன்று சக்தி ரி .வி யின் மின்னல் நிகழ்வின் வன்னியூர் செந்தூரனுடன் இன்னும் மூவர் கலந்து கொண்டு நிகழ்ச்சித்தொகுப்பாளர் கேள்விகள...\n\"\"பரதநாட்டிய அரங்கேற்ற அழைப்பிதழ்\"\". திரு,திருமதி,புஸ்பகரன்.அமுதா தம்பதிகளின் செல்வப்புதல்வியும்,திருமதி, சுரேஸ்.ர...\nகவித்தென்றல்‬ எழுதிய இராணுவ வீரன்\nஎ ல்லையே வாழ்வென கழித்திருப்பான் எல்லையில்லா மகிழ்வை தொலைத்திருப்பான் நாளை என்பதை மறந்திருப்பான் நாட்டுறவுகளுக்காகவே வாழ்ந்திர...\nஇங்கே இணையுங்கள் எம்மவர் தொலைக்கட்சியுடன்\nபிறந்தநாள் வாழ்த்து செல்வி லோவிதன் யஸ்வினி. 12.09.17 .\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு :திருமதி லோவிதன் தம்பதிகளின் செல்வப்புதல்வி யஸ்வினி சூரிச்மா...\nமீரா குகனின் ஒளி தீபங்கள் பெண்களே..\nஅனைத்துலக பெண்கள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட கவியரங்கில் வாசிக்கப்பட்ட மீரா குகன் கவிதை . ஜெர்மனி, டுசல்டோர்ப் நகரில் மிகவ...\nஉயர்வுகள் பல கண்டு சிறப்பாக வாழ ஜெசுதா யோவின் புத்தாண்டுவாழ்த்துக்கள்\nஎம் தமிழ் உறவுகளுக்கு இனி தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள், சென்ற வருடம் சென்றது பிறக்கின்ற வருடத்தில் கவலைகள் நீங்கி மகிழ்ச்சியில்...\n*****ஓவியமே கொஞ்சம் பேசடி*** கவிதை ஓவியநேசன்\nநெஞ்சமதில் நீந்தித் திரியும் ------நினைவலைகளால் செஞ்சுவைத்தேன் புரியும்படி ------நல்ஓவியமாய்–என் மஞ்சமதில் நீயொருமலராக -----வருவ...\nகந்தப்பு ஐெயந்தன் அவர்களுக்கு \"ஈழ இசையாளன்\" என்றவிருதுவழங்கிகௌரவிக்கபட்டது\nநேற்றுவெளியீடுசெய்யபட்ட\"யா துமானவள்\" இசை தொகுப்பின் வெளியீட்டு விழாவில் கந்தப்பு ஐெயந்தன் அவர்களுக்கு \"ஈழ இசையாளன்\" ...\nபவித்ரா எழுதிய அவிழா இளநரை' கவிநூல் வெளியீட்டு28.05.2016\nஇதயம் கூறும் இனிய கீதம். உலகம் சேர்க்கும் உறவு பாலம். காலங்கள் மாறி மாறியே போகலாம் கண்களின் காட்ச்சி கோலங்கள் வரையுமா...\nஅர்த்தனன் ரிஷி எழுதிய பரிசுத்த முத்தம்\nபடுக்கையறைவரை உன் நன்பணுக்கும் அனுமதியுண்டு சந்தேகிக்கபோவதில்லை பிடித்த பாடல்களை மீண்டும் மீண்டும் முணும��ணு சலிக்க‌ப...\nசக்திரி .வி யின் மின்னல் நிகழ்வின் வன்னியூர் செந்தூர\n(17.04.16)இன்று சக்தி ரி .வி யின் மின்னல் நிகழ்வின் வன்னியூர் செந்தூரனுடன் இன்னும் மூவர் கலந்து கொண்டு நிகழ்ச்சித்தொகுப்பாளர் கேள்விகள...\n\"\"பரதநாட்டிய அரங்கேற்ற அழைப்பிதழ்\"\". திரு,திருமதி,புஸ்பகரன்.அமுதா தம்பதிகளின் செல்வப்புதல்வியும்,திருமதி, சுரேஸ்.ர...\nகவித்தென்றல்‬ எழுதிய இராணுவ வீரன்\nஎ ல்லையே வாழ்வென கழித்திருப்பான் எல்லையில்லா மகிழ்வை தொலைத்திருப்பான் நாளை என்பதை மறந்திருப்பான் நாட்டுறவுகளுக்காகவே வாழ்ந்திர...\nகவித்தென்றல் ஏரூர் எழுதிய உன் பார்வை\nஊடுருவி தாக்குதடி உன் பார்வை\nஉயிரு உடலை விட்டு தாவுதடி உன்மேல\nஈடு கட்ட முடியலயே என் பாவை\nஊடு கட்டி விளையாடவா உன்னுள்ள\nமூடு வந்து முனுமுனுக்கிறா முறப்பையா\nமூணு முழப் பூக் கொடுத்தா உன் இரவய்யா\nஈடு கொடுத்து நான் இருப்பேன் உண்மையா\nஈரைந்து திங்கள் நான் சுமந்தா துன்பமய்யா\nகாடு வளம் நிறைந்திருக்கும் பூமியடி நான்\nகளையெடுத்து விதைக்க வாரேன் புரிஞ்சிக்கோடி\nகூடு விட்டு கூடு பாயும் இது வித்ததான்டி - நாம்\nகூத்தடிச்சி சேர்ந்திருந்தால் என்ன குத்தமாடி\nபாடு பட்டு உழைக்கிறப்போ பயனளிக்கும்\nபாவம் பார்த்து உணவளித்தால் பசி தீரும்\nதேனெடுத்து நீ குடிக்க தெம்பிருக்கும் - நீ\nதேருழுத்து தெருவில் விட்டால் ஊர் சிரிக்கும்\nஆதிமுதல் அந்தம்வரை - உலகில்\nஆணும் பெண்ணும் வாழ்ந்து - மண்ணில்\nதமிழ் இலக்கிய இளைஞர் பேரவை'யினால் நடத்தப்பட்ட 'முக...\nகவிமகன்.இ எழுதிய நீ உன் முடிவை சொல்லி விட்டாய்......\nசெல்விகள் தர்சிகா யோகலிங்கம், அர்ச்சணா அற்புதராஜா ...\nஈழத் தென்றல் எழுதிய அகதிகளாக நாம்\nபொத்துவில் அஜ்மல்கான் எழுதிய காலத்தின் கோலம்\nகவித்தென்றல் ஏரூர் எழுதிய தமிழே..\nஈழத் தென்றல் எழுதய என்னை மறந்தேன்\nலக்‌ஷாயினி குலேந்திரன். நடன அரங்கேற்றத்தை நிகழ்த்த...\nஈழத் தென்றல் எழுதிய என்னில் ஏனிந்த மாற்றம்\nகவித்தென்றல் ஏரூர் எழுதிய வஞ்சியுன் வதனம்\nஈழத் தென்றல் எழுதிய அன்பிற்கு ஏது எல்லை\nகவிஞர். ஏரூர் கே. நெளஷாத் எழுதிய ஓர விழிப் பார்வைய...\nகவித்தென்றல் ஏரூர் எழுதிய சீதனம் பெண்ணின் மூலதனம்...\nகவிக்குயில் சிவரமணி எழுதிய உனக்கே உனக்கு.\nகவித்தென்றல் ஏரூர் எழுதிய உன் பார்வை\nகவிக்குயில் சிவரமணி எழுதிய இன��னும் மாறலை...\nஈழத் தென்றல் எழுதிய உன்னை நீ அறிவாய்\nகவிஞர் எழுத்தாளர் தயாநிதிய நவீன நுழைவுகள்..\nகவிப்புயல் இனியவன் எழுதிய நட்பு\nகவிப்புயல் இனியவன் எழுதிய உனக்காகவே உயிர்..... வ...\nநெடுந்தீவு தனு எழுதிய இரசனை\nகவித்தென்றல் ஏரூர் எழுதிய அடடா அழகிய கண்ணா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.b4umedia.in/", "date_download": "2018-07-18T10:54:25Z", "digest": "sha1:OUSRNFNTEUO3UHDXPZEKNBWXN5LQL6PW", "length": 8472, "nlines": 164, "source_domain": "www.b4umedia.in", "title": "B4 U Media – Cinema Stars Reporter", "raw_content": "\n‘திசை’ படத்தின் சிங்கிள் வீடியோ டிராக்கை வெளியிட்டார் இயக்குனர் மற்றும் நடிகர் கே.பாக்யராஜ்..\n‘திசை’ படத்தின் சிங்கிள் வீடியோ டிராக்கை வெளியிட்டார் இயக்குனர் மற்றும் நடிகர் கே.பாக்யராஜ்..\n‘திசை’ படத்தின் சிங்கிள் வீடியோ டிராக்கை வெளியிட்டார் இயக்குனர் மற்றும் நடிகர் கே.பாக்யராஜ்..\nமூன்று சூப்பர் ஹீரோக்கள் வெளியிட்ட ” வேட்டை நாய்” டீசர் \nமூன்று சூப்பர் ஹீரோக்கள் வெளியிட்ட ” வேட்டை நாய்” டீசர் மூன்று சூப்பர் ஹீரோக்கள் வெளியிட்ட ” வேட்டை நாய்” டீசர் மூன்று சூப்பர் ஹீரோக்கள் வெளியிட்ட ” வேட்டை நாய்” டீசர் இன்று மாலை விஷால் ,ஆர்யா, விஜய் ஆண்டனி ஆகிய மூன்று நாயகர்களும் ‘வேட்டை நாய் ‘படத்தின் …\nதேசிய விருது பெற்ற இயக்குனர் ராஜுமுருகன் கதை, வசனம் எழுதும் புதிய படம்\n‘திசை’ படத்தின் சிங்கிள் வீடியோ டிராக்கை வெளியிட்டார் இயக்குனர் மற்றும் நடிகர் கே.பாக்யராஜ்..\n‘திசை’ படத்தின் சிங்கிள் வீடியோ டிராக்கை வெளியிட்டார் இயக்குனர் மற்றும் நடிகர் கே.பாக்யராஜ்..\nபிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு \nகோவில்பட்டியீல் தமிழ் விவசாயிகள் சங்க தென்மண்டலம் 2 வது. விவசாயிகள் மாநில மாநாடு பத்திரிகை சந்திப்பு, புகைப்படங்கள் காணொளி இணைப்புகள் மற்றும் செய்தி.\nமனுஷ்யபுத்திரனுக்கு கவிஞர்கள் திருநாள் விருது வழங்கிய கவிஞர் வைரமுத்து\n2018 – 2019 ஆம் ஆண்டுக்கான மருத்துவம் மற்றும்பல்மருத்துவம்சேர்க்கைக்காக பட்டியலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/4800-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2018-07-18T10:49:57Z", "digest": "sha1:5Y2EGL3V3NLLX7ZEBE6FJCYQLLNU5WNW", "length": 6481, "nlines": 220, "source_domain": "www.brahminsnet.com", "title": "கொத்தவரங்காய்", "raw_content": "\nசீனி அவரைக்காய் (எ) கொத்தவர���்காய்\nநார்ச்சத்து, புரதச் சத்து, மற்றும் அமினோ அமிலங்கள் இதிலுள்ளது.\nசர்க்கரை நோயை குணப்படுத்தும். கொத்தவரங்காய் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் குறையும் அதனுடன் பூண்டு சேர்த்துக் கொண்டு சாப்பிட்டால் இன்னும் குறையும் என்கிறது ஒரு ஆராய்ச்சி.\nநார்ச்சத்துள்ள உணவுகள் கொலஸ்ட்ராலைக் குறைக்கின்றன. நார்ச் சத்து உணவுப் பாதையை, குறிப்பாக பெருங்குடலையும் அதற்குக் கீழுள்ள உணவுப் பாதையையும் தடைகளில்லாமல் வைத்துக் கொள்ள உதவுகிறது. இந்த நார்ச் சத்து உணவுப் பாதையில் நகரும் போது கூடவே கொலஸ்ட்ராலையும் கூட்டிக் கொண்டு போய் விடுகிறது. இதனால் உணவிலும், செரிமான திரவங்களிலும் இருக்கும் கொலஸ்ட்ரால் நமது ரத்தத்திற்கு போகாது.\n« விளாம்பழம் | நாம் ஏன் தூங்கிறோம்\nஅடை, அன்பு, இயற்கை, இல்லை, உடல், உணவு, கொத்தவரங்காய், சாப்பிட, தொடர், பருப்பு உசிலி, மருத்துவ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://www.ithunamthesam.co/2018/01/blog-post_21.html", "date_download": "2018-07-18T10:22:51Z", "digest": "sha1:SYIQ7XASGI3A7W5GH2UBA55QULX4ANQT", "length": 9263, "nlines": 61, "source_domain": "www.ithunamthesam.co", "title": "ஆர்ஜொந்தே பிறாங்கே தமிழ்ச்சங்கம் நடத்தும் தமிழர் திருநாள் உழவர் பெருநாள்-பிரான்ஸ்! - 24 News", "raw_content": "\nHome / புலம் / ஆர்ஜொந்தே பிறாங்கே தமிழ்ச்சங்கம் நடத்தும் தமிழர் திருநாள் உழவர் பெருநாள்-பிரான்ஸ்\nஆர்ஜொந்தே பிறாங்கே தமிழ்ச்சங்கம் நடத்தும் தமிழர் திருநாள் உழவர் பெருநாள்-பிரான்ஸ்\nஆர்ஜொந்தே பிறாங்கே தமிழ்ச்சங்கம் நடத்தும் தமிழர் திருநாள் உழவர் பெருநாள்-பிரான்ஸ்\nதேர்தல் சுட்டும் செய்தி என்ன..\n(த.ஞா.கதிர்ச்செல்வன்) நடந்துமுடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் மக்களின் வாக்குகள் என்ன அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன என்பதைச் சீர்தூக்கிப்...\nதெருவுக்கு 10 பேராவது வந்தால்தான் கட்சி\nஅரசியல் களத்தில் தீவிரமாக இறங்கியுள்ள நடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றியுள்ளார். அதற்கான உறுப்பினர் சே...\nஎழிச்சியுடன் த.தே.ம.முன்னணியின் மேதின ஊர்திப் பேரணி\nதமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மேதின ஊர்திப் பேரணி யாழ்.குப்பிளான் சந்தியில் ஆரம்பமாகியது.குப்பிளான் சந்தியில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வ...\nபரீட்சை, மதீப்பீட்டுப் பணிகளை இணையமயப்படுத்த நடவடிக்கை\nபரீட்சை மற்றும் மதீப்பீட்டுப் பணிகளை, ���ணையமயப்படுத்துவது தொடர்பில் கல்வியமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது. இதற்காக மலேசியாவின் புத்ரா பல்...\nஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை திருப்திகரமாக இல்லை\nஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை திருப்திகரமாக இல்லை என, ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி நகரில் நடைபெற்ற விழா ஒன்றில் ...\nசிங்கள தனியாருக்கு தாரைவார்க்கப்படும் யாழ் மாநகர சுத்திகரிப்பு\nயாழ்ப்பாண மாநகரை சுத்தமாக்கும் பணியினை தனியார் மயமாக்க புதிய மாநகரமுதல்வர் முற்பட்டுள்ளதாக சுத்;திகரிப்பு தொழிலாளர்களின் கூட்டமைப்பான ஜக்...\nகுணாளன் மாஸ்ரரின் பூதவுடல் பார்வைக்குரிய விபரம்\nஆளணித் தெரிவில் இழுபறி வாய்த்தகராறு\nதமிழ்த் தேசிய கூத்தமைப்பின் மூன்றாம் சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது உள்ளூராட்சி சபைத் தேர்தலின் ஆளணித் தெரிவுகள் தொடர்பான ரெலோ மற்றும்...\nகிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் நினைவேந்தல்.\nகிளிநொச்சியில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது மாவீரர் நாள் நிகழ்வுகள். கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் மூன்று\nதமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் பட்டமளிப்பு விழா 2018.\nதமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் முதலாவது விழாவாக பட்டமளிப்பு விழா 2018. தாய்மொழி பேசுவதற்காக மட்டுமல்ல எமது அடையாளமும் அதுவே\nவவுனதீவில்100மாவீரர் பெற்றோர்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் கௌரவிப்பு\n26.11.2017 இன்று மட்டக்களப்பு வவுனதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சுமார் 100 மாவீரர் பெற்றோர்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் கௌரவ...\nமாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின்8ம் ஆண்டு நினைவு நாள்.\nதை மாதம் 6ம் நாள் தனது 86 வது வயதில் இறுதி மூச்சை பனகொடாவில் இருக்கும் ராணுவ முகாமில் விட்ட மாதந்தை வேலுப்பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை இங...\nவவுனதீவில்100மாவீரர் பெற்றோர்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் கௌரவிப்பு\n26.11.2017 இன்று மட்டக்களப்பு வவுனதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சுமார் 100 மாவீரர் பெற்றோர்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் கௌரவ...\nஆளணித் தெரிவில் இழுபறி வாய்த்தகராறு\nதமிழ்த் தேசிய கூத்தமைப்பின் மூன்றாம் சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது உள்ளூராட்சி சபைத் தேர்தலின் ஆளணித் தெரிவுகள் தொடர்பான ரெலோ மற்றும்...\nகோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் இராணுவத்தின் கெடுபிடியில் மாவீரர் நாள் நிகழ்வு\nகோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் இராணுவத்தின் கெடுபிடியில் மாவீரர் நாள் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/blog/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-18T10:49:34Z", "digest": "sha1:GP365YMBGT4NRDGSQNF6ZNOAZDMI2CT5", "length": 48587, "nlines": 200, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் பிரபாகரனியம் - சமகளம்", "raw_content": "\nவிசேட காணி மத்தியஸ்தர் சபை தொடர்பில் வவுனியாவில் பயிற்சி செயலமர்வு\nவர்த்தக நிலையங்கள், விடுதிகளை பதிவு செய்ய வவுனியா நகரசபை நடவடிக்கை\nதன்னை ஜனாதிபதி வேட்பாளராக கூறுவது தொடர்பாக கோதா விசேட அறிவித்தல்\nதமிழ் படங்களை பார்த்து வளர்ந்ததே ஆவா குழு : அதன் உறுப்பினர்கள் சிறுவர்களே என்கிறார் பிரதி அமைச்சர்\nஇன்று காலை ரயிலில் வேலைக்கு சென்றவர்களின் நிலை\nபோதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்கு இராணும் தயார்\nஇணையம் மூலம் இனி பஸ் ஆசனங்களை ஒதுக்கலாம்\nயுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகளை வழங்கும் அலுவலக சட்டமூலம் சமர்ப்பிப்பு\nவவுனியா வடக்கு பிரதேச செயலாளருக்கு எதிராக 18 ஊழல் மோசடி குற்றச்சாட்டுகள்களை அடுக்கிறார் வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன்\nபுதிதாக சட்டவிரோதமாக கட்டப்பட்ட வர்த்தக நிலையத்தின் காணி யாருடையது என தெரியாது 3 மணிநேர விவாதம் நடத்தி வாக்கெடுப்புக்கு சென்ற வவுனியா நகரசபை\nபோராடும் இனங்கள் நவீன அரசுகளை எதிர்கொள்ளும் சூக்குமம் பிரபாகரனியம் ஆகும். உலக ஒழுங்கின் பிரகாரம் உலக பயங்கரவாத அரசுகளின் துணையுடன் பெரும் மனிதப் பேரழிவு முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்தபோது இந்த உலக ஒழுங்கு வீங்கிப்பெருத்து உடைப்புக்கு உள்ளாகும். அதன்போது உலகில் போராடும் இனங்கள் விழிப்புணர்வுடன் ஒன்றிணைந்து கைகோர்க்கும்போது இந்த உலக ஒழுங்கையே முற்றாக நிர்மூலம் செய்து மக்கள்சார் புதிய உலக ஒழுங்கை உருவாக்கலாம் என்பதனை பிரபாகரனியம் எடுத்துக் கூறுகின்றது. பெரு முதலாளிகளின் உலக ஒழுங்கில், அரசுகளைத் தாக்குவதைவிட அதைத் தாங்கும் பெருமுதலாளிகள், நிறுவனங்கள், அமைப்புக்கள் வகுத்து வைத்திருக்கும் உலக ஒழுங்கை நிர்மூலம் செய்வதனையே பிரபாகரனியம் சுட்டிக்கா��்டுகின்றது. பிரபாகரனியத்தின் குறிக்கோள் அரசுகளை நேரடியாகத் தாக்காது அதன் நுட்பங்களையும், வடிவங்களையும் தாக்குவதாகும்.\nஇந்த நிர்மூலமே ஒடுக்கப்பட்டு, அடக்கப்பட்டு அல்லலுறும் இனங்களுக்கான உலக ஒழுங்கை தீர்மானிப்பதில் பெரும் பங்கை வகிக்கும். தற்போது உலகெங்கும் நடக்கும் மாற்றங்கள் நவீன உலக ஒழுங்கு வீங்கிப்பெருத்து சுய உடைப்புக்குத் தயாராகிக் கொண்டிருப்பதனைக் கட்டியம் கூறுகின்றது பிரபாகரனியம். எனவே உலகெங்கும் போராடும் இனங்கள் குறிப்பாக இந்தியா, சீனா போன்ற நாடுகளில் உள்ள சிறுபான்மை இனங்கள் தம்மைத் தயாராக வைத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. எந்நேரமும் உலகளாவிய புரட்சி வெடிக்கலாம். இதுவே பிரபாகரனியம் என்னும் நவீன விடுதலைக் கோட்பாடு ஆகும்.\nநேரடி இன அழிப்புக்குள்ளான ஒரு இனக்குழுமம் தொடர்ந்து இன அழிப்பு அரசின் ஆளுகைக்குள் இருக்கும்போது அந்த இனக் குழுமத்திலிருந்து ஐந்து வகையான அரசியல் உற்பத்தியாகின்றது. அவையாவன : அழிவு அரசியல், அவல அரசியல், அடிபணிவு அரசியல், ஒப்படைவு அரசியல், சரணாகதி அரசியல் அத்தகைய சூழலில், இனஒழிப்பு அரசு இருவகையான அரசியலை மேற்கொள்கின்றன. அவையான இன அழிப்புக்குட்பட்ட இனக்குழுமத்தின் இதுவரையான அடையாளத்தையும், இருப்பையும், அரசியலையும் நிர்மூலம் செய்யும் நீக்க அரசியல். அடுத்தது இனத்தின் போராட்டத்தின் நினைவு அழிப்பு அரசியல் ஆகும். தமக்குள்ளிருந்து உருவாகும் மேற்படி தளம்பல் அரசியலையும், எதிரிகளால் உட்செருகப்படும் நுணுக்க அரசியலையும், இரு துருவமாக எதிர்கொள்ளும் ஓர் இனக்குழுமம். அதை முறியடித்து ஓர் எதிர்ப்பு அரசியல் வடிவத்தைக் கட்டி எழுப்பத் தவறினால் அந்த இனம் முற்றாக அழிந்து போவதை எந்தச் சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது என எச்சரிக்கின்றது பிரபாகரனியம்.\nபோராடும் இனங்கள் தனித்தும், பல்வேறுபட்ட அரசியல் நிலைகளோடு பொருதும்போது நிகழும் மாற்றங்களை வைத்து தற்காப்புக் கோட்பாடினைப் பிரபாகரனியம் கூறுகின்றது. இக் கோட்பாட்டின் மைய உள்ளடக்கம் தோல்வி மற்றும் அவலமனநிலையில் இருந்து போராடும் இனங்களை மீட்டெடுத்து அவர்களை ஒரு எதிர்ப்பு அரசியல் வடிவத்திற்குள் கொண்டு வருவதாகும். இதன்பின்பு எதிர்கொள்ளல், தற்காத்தல், ஒருங்கிணைத்தல், ஊடுருவுதல், தாக்க���தல், அழித்தொழிப்புச் செய்தல் என நீட்ட முடியும். இவை வெளித்தோற்றத்தின் இராணுவச் சொல்லாடல்களாக இருந்தாலும் இதன் உள்ளடக்கம் அடிப்படையில் போராடும் இனங்கள் துப்பாக்கி இன்றி, இரத்தம் சிந்தாது, இனஅழிப்பு இயந்திரத்தை எதிர்கொள்ளும் சூட்சுமங்களையே வடிவமைக்கின்றன.\nஇன அழிவுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கின்ற ஒரு இனக்குழுமம், அரச தரப்பிலிருந்து தம்மீது திணிக்கப்படும் மறுவாழ்வு, புனரமைப்பு, அபிவிருத்தி, இன ஐக்கியம் ஆகிய ஐந்து வகையான சொல்லாடல்களைப் பற்றி அதிக கவனம் செலுத்த வேண்டும் என்கின்றது பிரபாகரனியம்.\nவெளித்தோற்றத்தில் அழிவுற்றுக் கொண்டிருக்கும் இனத்தின் ஊனமுற்ற உளவியலுக்கு நெருக்கமானதாக, பகட்டானதாக இச் சொல்லாடல்கள் காட்சியளிக்கும். இச் சொல்லாடல்கள், உள்ளடக்கத்தில் சம்பந்தப்பட்ட இனக்குழுமத்தை முற்றாக அரசியல் நீக்கம் செய்யவும் தொடர் இன அழிப்புக்குள்ளாக்கவும் அடிமைப்படுத்தும். அரசு கையிலெடுக்கும் இனஅழிப்பு மூலோபாயம் ஆகும்.\nஇதற்கு ஒத்தூதும் அல்லது இதன் மூலோபாய தந்திரத்தை உணராத உள்ளக சக்திகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தண்ணீரானது தனது பாத்திரத்திற்கு பாத்திரம் வடிவத்தை மாற்றுவதுபோல் போராட்ட வடிவமும் மாறுகின்றது. அலைக்கோட்பாடு, மிதத்தல் கோட்பாடு, நீச்சல் கோட்பாடு, அழித்தல் கோட்பாடு மூலம் தற்காப்புப் பொறிமுறைகளை உணர்த்துகின்றது பிரபாகரனியம். ஓயாத அலைகள் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரை பின் நந்திக்கடல் வரை தண்ணீரின் தொடர்பை பிரபாகரனியம் கூறுகின்றது. தமிழகத்திற்கும், தமிழீழத்திற்குமான தொடர்புகளையும் இத்தத்துவங்களினூடாக உயிர்ப்பிக்க வேண்டியது அவசியம். அதேபோல் நவீன உலக ஒழுங்கும் தண்ணீரையே மயப்படுத்திப் போரிடும் சூழல் உள்ளதை பிரபாகரனியம் கூறுகின்றது. இது நெல்சன் மண்டேலா, பிடல் காஸ்ரோவிற்குப் பின் தலைவர் பிரபாகரனே உலகத்தின் புரட்சியாளன். இவரது புரட்சிக் கோட்பாடுகளே 21ம் நூற்றாண்டின் ஒடுக்கப்பட்ட இனங்களுக்கான விடுதலைப் பாதையாக அமைகின்றன. நவீன மனித குல வரலாற்றை உலகில் ஒடுக்கப்பட்டு அல்லலுறும் இனங்களுக்கான வரலாற்றில் முள்ளிவாய்காலில் நடந்தேறிய பிரளயமே இந்த நூற்றாண்டின் தாய்ச்சமர்க்களமாகும். இது போராடும் இனங்கள் தொடர்பாக உலகளாவிய தத்துவ���்களை மறுபரிசீலனைக்கு உட்படுத்துகின்றது. மார்க்சிசம், கொம்மினியுசம் தொடங்கி மக்களுக்கான கருத்தியல் அனைத்தையும் இன அழிப்பு பின்புலத்தில் வைத்து கேள்விப்படுத்துகின்றது.\nபிரபாகரனியம் என்னும் நவீன விடுதலைக்கோட்பாடு உலக ஒழுங்கு மற்றும் சர்வதேச உறவுகள் என்ற நவீன அரசுகளின் பூகோள அரசியலை ஒருபுறமாகவும், போராடி விடுதலை அடைந்த நாடுகளின் கருத்தாக்கங்களையும் அதன் வழி உருவான தத்துவங்களையும் மறுபுறமாகவும் வைத்து பல கேள்விகளை வைத்து மறுவிசாரணையும் செய்கின்றது.\nபோராடும் இனங்களின் தோல்வி என்பதை பிரபாகரனியம் நிராகரிக்கின்றது. அதனைப் பின்னடைவு என்றே வர்ணிக்கின்றது. ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பில் ஒரு போராடும் இனத்தின் அகராதியின் தோல்வி என்ற சொல்லாடல் ஒருபோதும் இருக்க முடியாது.\nபேரழிவைச் சந்தித்த இனம் ஒன்று மீளிணைதல் அல்லது ஒருங்கிணைதல் என்பது அதன் உள்ளார்ந்த அர்த்தத்தில் போராட்டச் சக்திகளான போராளிகளுக்கும் மக்களுக்கும் இடையிலான உளவியல் சீர்படுத்தல் என்பவற்றிலிருந்தே தொடங்குகின்றது. மாண்டவர்கள் போக சிறைப்பிடிக்கப்பட்டு இன அழிப்பு வதைமுகாமில் வைத்து கொடும் சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டு அதன் விளைவாக உடல்ரீதியாகவும், உளரீதியாகவும் முடமாக்கப்பட்டு இன அழிப்பு அரசால் நுட்பமான முறையில் சமூகத்திற்குள் களமிறக்கப்பட்ட போராளிகள் ஒரு புறம், தோல்வி மற்றும் அழிவுகளைச் சந்தித்து அதன் விளைவான அவலத்திற்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் மக்கள் மறுபுறம் எனும் இரு கோடுகளுக்கும் இடையில் ஒரு ஒவ்வாமை உருவாகும் என்பதனை பிரபாகரனியம் குறிப்பிடுகின்றது.\nபோராளிகளின் இந்த ஊனமுற்ற உளவியலை கடந்தகால போராட்டத்தின் மீதான வெறுப்பாக போராட்டத்தை முன்னெடுத்த சக போராளிகள் மீதான வெறுப்பாக, தமது கனவு தேசம் குறித்த அருவருப்பாக, வசை பாடல்களாக, காட்டிக் கொடுப்புக்களாக, அச்சம் நிறைந்த ஒப்படைகளாக எதுவுமே பேசமுடியாத மௌனமாக எனப் பல்வேறுபட்ட வடிவங்களில் வெளிப்படும் என்பதனை பிரபாகரனியம் கூறுகின்றது. இறுதி இன அழிப்பில் கொல்லப்பட்டவர்கள் போக எஞ்சியுள்ள மக்களின் உளவியலும் திட்டமிட்டுச் சிதைக்கப்படுகின்றது. பசியும் பஞ்சமும், கடனும் கலாச்சாரச் சீர்கேடுகளும் திட்டமிட்டு நடைமுறைப்படுத்��ப்படுகின்றது. இந்நிலைக்கான காரணத்தை தாம் கண்ட கனவின் மீதான அருவருப்பாகவும், அந்தக் கனவைத் தாங்கிய போராளிகள் மீதான வெறுப்பாகவும் மக்கள் கண்டடையும் வண்ணம் அவர்களின் உளவியல் ஊனப்படுத்தப்படுகின்றது. துரதிஸ்டவசமாக மக்களும் இதை நம்பத் தொடங்கிவிடுவார்கள் என்பதனை வேதனையுடனும், எச்சரிக்கையுடனும் முன்வைக்கின்றது பிரபாகரனியம். விளைவாகச் சமூகத்தில் பல அடையாளங்களும், பேதலித்த உளவியலுடன் உலாவரும் போராளிகளுக்கும், மக்களுக்கும் இடையில் ஓர் இடைவெளி உருவாகிறது. ஒரு கட்டத்தில் தமது ஊனப்பட்ட உளவியலை இரு தரப்பும் விரித்தும் பிரித்தும் வளர்த்துக்கொள்ள வேண்டிய சூழல் உருவாகிறது. முடிவாக வசைப்பாடல்களும், புறக்கணிப்பும் பல்வேறு வடிவங்களாக வெளித்தள்ளப்படுகின்றன. இதனை இனஅழிப்பு அரசும் அதன் அடிவருடிகளும் அறுவடை செய்வார்கள். இத்தகைய பிரபாகரனியத்திற்கு சாட்சியாக நாம் இருக்கின்றோம். எனவே மக்களிற்கும், போராளிகளிற்கும் இடையிலான உறவைச் சீர்செய்ய ஆற்றுப்படுத்தல்கள் என்பவற்றினூடாகத்தான் நாம் ஒரு இனமாக மீளிணைதல் சாத்தியமாகும். இதனைப் பல பரிமாணங்களில் மேற்கொள்ள வேண்டும். போராடும் தேசிய இனங்கள் வெளித்தரப்பை அணுக தற்காலிகமாகவேனும் தமக்கான ஒரு வெளியுறவுக் கொள்கையினை வகுத்துக் கொள்ள வேண்டும். அதனால்தான் அரசியல் சூழமைவுக்கு ஏற்ப தம்மை நிலைநிறுத்திக் கொள்வதுடன் சாத்தியமான போராட்ட வடிவத்துடன் தம்மை நிரப்பிக் கொள்ளவும் முடியும்.\nஎத்தகைய வீழ்ச்சியையும், அழிவையும் சந்தித்த எந்த இனத்திற்கும் ஏதோவொரு பலம் அதைச்சூழ இயங்கிக் கொண்டிருக்கும். அந்த வகையில் எமது பலம் தமிழகம். இரு தமிழர் நிலங்களும் இணைந்த வெளியுறவுக் கொள்கையே தேவை. அல்லாவிடில் பிராந்திய புவிசார் அரசியலுக்குள் சிக்கிச் சின்னாபின்னமாக வேண்டியது பற்றி பிரபாகரனியம் கூறுகிறது. தற்போது தமிழீழமும் தமிழகம் டீசுஐஊ கூட்டணிக்கு எதிராக ஐக்கிய அமெரிக்காவின் அனுசரணையினை அணுகல் வேண்டும். ஏனெனில் சீனா, இந்தியா, ரஸ்சிய கடலோர காவல் கப்பல்களே தமிழக மீனவர்களைத் துவாம்சம் செய்கின்றது.\nஅரச இயந்திரங்களைத் தாங்கும் பெருமுதலாளிகள், நிறுவனங்களின் நிகழ்ச்சிநிரலைச் செயற்படுத்த ஒன்றுடன் ஒன்று தொடர்புபடாத பல உதிரிகள் சம்பந்தப்பட்ட இனக் க��ழுமத்திற்குள் உருவாக்கப்பட்டு இருப்பார்கள். அவர்கள் முற்போக்கு முகமூடிகளுடன் அலைந்து திரிவார்கள். இது குறித்து எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும் என்கின்றது பிரபாகரனியம்.\nதேசிய இனங்களின் பண்பாட்டுக்கூறுகள், பழக்கவழக்கங்கள், விளையாட்டுக்கள், வழிபாட்டு முறைகளின் பின்னே அந்த இனக்குழுமங்களின் தொன்மமும் மரபும் தொடர்ந்து பேணப்படுவது மட்டுமல்ல இன அழிப்பிற்கு எதிரான தொடர் பொறிமுறைகள் உற்பத்தி செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் என்கின்றது பிரபாகரனியம். மேலும் சிறிய சிறிய அளவிலேனும் களத்தில் மக்கள் போராட்டங்கள் தொடர்ச்சியாக ஒருங்கிணைக்கப்படுதல் அவசியம். போராடும் இனங்கள் களச்சூழலுக்கு ஏற்ற வகையில் போராட்ட வடிவங்களை மாற்றலாமேயொழிய போராட்டப் பண்பை என்றும் இழக்கக்கூடாது. இப் பண்பே ஆக்கிரமிப்பாளர்களுக்கு நிரந்தரத் தோல்வியைப் பரிசளிக்கும் போராடும் இனங்களின் மூலதனமாகும். ஒரு போராடும் இனமாக எமது விடுதலையில் இராணுவ மூலோபாயத்தை தெரிந்து வைத்திருத்தல் அவசியம். முழுமையான நிலங்களைப் பறிகொடுத்தாலும், அடர்ந்த காடுகள், களப்புகள், வாவிகள், கடலோரங்கள் மீது ஒரு தொடர்பினைப் பேணல் வேண்டும்.\nஇராணுவ அரசியல் மூலோபாயமான இனவழிப்பு அரசின் இராணுவ, பொருண்மிய, கேந்திர மூலோபாயங்களை கேள்விக்கு உட்படுத்தல், தற்காப்பு மக்கள் யுத்தம் என்ற அரசியல், இராணுவ தந்திரோபாயத்தைக் கட்டியெழுப்பும் மக்கள் திரள் போராட்டம், போராளிகளின் புரட்சி, வன்முறைப் போராட்டம் என்பவை இந்தத் தொடர்ச்சியைப் பேணுவதனூடாகவே நிலைநிறுத்தப்படும். எதிரியின் நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் தோல்வி மனநிலையில் போராடும் இனங்களின் அடிப்படை மூலோபாயமான போராடும் பண்பை எந்தவழியிலும் இழந்துவிடக்கூடாது. போராடும் இனங்கள் எப்போதும் தம்மை தண்ணீர்போல் வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் சாத்தியமான போராட்ட வடிவத்துடன் தம்மை நிரப்பிக்கொள்ள முடியும். களத்துக்கு வெளியே அனைத்துலக மட்டத்தில் கிடைக்கப்பெறும் வெற்றியைவிட மக்கள் போராட்டங்களை முடக்குவதன் ஊடாகவே இனவழிப்பு அரசு தனது வெற்றியை இருப்பைத் தக்க வைத்துக்கொள்ள முடியும். ஏனெனில் சிங்களத்தைக் காக்க பிராந்திய பூகோள சக்திகளும் அவர்கள் வகுத்து வைத்த உலக ஒழுங்கும் தயாராகவே உள்ளது. ஆனால் நேர்க்குணத்துடன் உக்கிரமாக வெடிக்கும் மக்கள் போராட்டத்தைத் தடுக்க எந்தப் பொறிமுறையும் எதிரிகளிடம் இல்லை. அதுவும் பிரபாகரனியத்தை உட்செறிந்த ஓர் இனம், ஒன்றுபட்டு தம்மோடு பொருதுவதை அவர்களுக்கு என்றைக்குமே தடுக்கும் வல்லமை கிடையாது.\nசமகாலத்தில் களத்தில் யார் வெற்றியைத் தக்க வைக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அதன் அரசியல் வெற்றி இறுதிப்படுத்தப்படும். எனவே சிறிய சிறிய அளவிலேனும் களத்தில் மக்கள் போராட்டங்கள் தொடர்ச்சியாக ஒருங்கிணைக்கப்படல் அவசியம்.\nஉலகெங்கும் அரச பங்கரவாதத்திற்கு எதிராக போராடும் இனக்குழுமங்கள் எதிர்கொள்ளும் சிக்கலான நெருக்கடியானது. போராடும் இனக்குழுமங்களுக்கிடையே தம்மை ஏதோ ஒரு வகையில் வேறுபடுத்தி அடையாளப்படுத்தும் உபரிக்குழுமங்களின் தனித்துவத்தை அரச பயங்கரவாதம் தமக்கு சார்பாகப் பயன்படுத்தி பிரித்தாளும் தந்திரங்களினூடாக சம்பந்தப்பட்ட இரு குழுமங்களையும் வேறுபிரித்து தனிமைப்படுத்தி அழித்தொழிக்கும் பிரபாகரனியம் தமிழர் விடுதலையில் மாத்திரம் அக்கறை கொள்ளவில்லை. மாறாக உலகெங்கும் பரந்துவாழும் அனைத்து இனக்குழுமங்கள் குறித்தும் கரிசனை கொள்கின்றது. இதில் முஸ்லீம்களும் அடங்கும். போராடும் இனமாக தியாகங்கள், அர்ப்பணிப்புக்களை அர்த்தமுள்ளதாக்கி அரச பயங்கரவாத நிகழ்ச்சிநிரலை ஊடறுத்து விடுதலையை நோக்கிச் செல்ல வேண்டும்.\nஅரசு என்ற போர்வையில் பேரழிவு ஆயுதங்களுடனும் அதி நவீன விஞ்ஞானத் தொழில்நுட்ப புலனாய்வு வலையமைப்புக்களுடனும் நிறுவனமயப்பட்ட அமைப்புசார் சிந்தனைக்குழாமின் பிரச்சாரத்துடன் சுற்றிவளைக்கப்பட்டு வேட்டையாடப்படும் தேசிய இனங்களின் போராட்டத்தில் உயிர்க்கொடை தவிர்க்க முடியாத வகிபாகம் என்கின்றது பிரபாகரனியம். இதனை வரலாற்றில் முதற்தடவையாக பிரபாகரனியம் கோட்பாட்டுருவாக்கம் கரும்புலிகளாகச் செல்கிறது.\nபலவீனமான தேசிய இனங்களின் பலமிக்க மனிதர்களாக இவர்கள் விளங்குகின்றனர். இனவழிப்புப் பின்புலத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் ஏதோ ஒரு காரணத்திற்காக ஒன்று கூடுதல், ஒருங்கிணைத்தல் என்பது மிகவும் முக்கியமானது. இதன் மூலம் இன அழிப்புக்கு எதிரான அரசியல், பண்பாடு, பொருண்மியம் மற்றும் உளவியல் காரணிகளின் கூட்டுப் பெறுமானத்தை அந்த இனக்குழுமம் தக்க வைத்துக் கொள்ளும். இனவழிப்புப் பின்புலத்தில் பாதிக்கப்பட்ட இனக்குழுமத்தின் ஐதீகங்கள் கூட இன அழிப்புக்கு எதிரான பெறுமானத்தை தக்க வைத்துக்கொள்ளும். கோயில் திருவிழாக்களை முன்னிட்டு ஒன்றிணைந்த எமது மக்கள் குழுமத்தின் திரட்சியினை இக் கூட்டுப் பெறுமானங்களின் பின்னணியில் வரைந்து கொள்ளலாம். எனவே எமது ஒருங்கிணைவுதான் முக்கியம். அங்கு பகுத்தறிவையும், மூட நம்பிக்கையையும் தேடாதீர்கள். ஏனெனில் இன அழிப்பு அரசிற்கு சாதகமான கருத்தியலாக மாறுமேயன்றி பாதிக்கப்பட்ட இனக்குழுமத்தின் ஒன்றிணைத்தலுக்கு பாதகமான கருத்தோட்டமாக மாறி தொடர்ச்சியான இன அழிப்புக்குள் அந்த இனக்குழுமத்தைத் தள்ளும்.\nதாயகத்தில் உள்ள பெரிய ஆலயங்கள் எமது தனித்துவ அடையாளங்களைப் பேணும் அதேசமயம் சிறுதெய்வ வழிபாட்டை அழியாமல் பாதுகாப்பதுதான் இன அழிப்பிலிருந்து எம்மை நிரந்தரமாக பாதுகாக்க உதவும். தமிழர் தாயகத்தில் வீதிக்கு வீதி புத்தர் சிலைகளை நிறுவும் சிங்களத்தின் நகர்வு சிறு தெய்வ வழிபாட்டை முடக்கும் இனச்சுத்திகரிப்பின் நுண் வடிவங்களில் ஒன்று. சிறு தெய்வ வழிபாட்டு முறை தமிழர்களின் தொன்மம், மரபுகளைத் தொடர்ந்து பேணுவதுடன் அதை மீட்டெடுக்கும் அலகாகவும், தமிழர் அடையாளங்களில் ஒன்றாகவும் இருக்கின்றது. இனக்குழுமங்களின் சிறு தெய்வ வழிபாட்டு முறைகள் கடவுள் நம்பிக்கைக்கு அப்பால் எதிர்ப்பு அரசியலுக்கு இன்றியமையாதவை ஆகும். தொடர் வன்முறைக்குள்ளாகும் ஒரு மக்கள் கூட்டத்தின் மன அதிர்வுகளின் வெளிப்பாடே வன்முறைகளாக வெளிப்படுகின்றது. பயங்கரவாதம் என்பது பல தருணங்களில் தனிமனிதர்களால் நிகழ்த்தப்பட்டாலும் அது தனிமனித நிகழ்வு அல்ல. எந்தத் தனிமனிதனும் இங்கு பயங்கரவாதியாக அறியப்பட்டது கிடையாது. அவன் தான்சார்ந்த அமைப்பிற்காக, சமுதாயங்களிற்காக, இனக்குழுமத்திற்காக என்ற பொதுச்சிந்தனையின் அடிப்படையிலேயே செயற்பட முற்படுகின்றான். அவனது நோக்கம் பொதுமையானது.\nகுறிப்பிட்ட மக்கள் குழுமத்தை வன்முறைகளுக்குள் அமிழ்த்தி தொடர்ந்து அந்நிலைக்குள்ளிருந்து வெளியேறவிடாமல் வழிதெரியாமல் மன அதிர்வுக்கு உள்ளாகி அந்த இனத்தை மனப்பிறழ்வுக்கு இட்டுச்சென்று, அரசின் அடக்கு முறைக்கு எதிராக அக்குழுமம் எதிர்வினையைப் பதிவுசெய்யும்போது இந்த உலகம் அதனைப் பயங்கரவாதம் என்று சொல்லி அழைக்கிறது. இங்கு அந்த குற்றத்தின் மூலமும் அடிப்படையும், காரண காரியங்களும் அடியோடு மறைக்கப்படுவது மட்டுமல்ல அந்த அரச பயங்கரவாதிகளை காப்பாற்றும் உலக ஒழுங்கும் வேதனைக்குரியது மட்டுமல்ல அச்சமூட்டக்கூடியதும்தான். இந்த ஒட்டுமொத்த சாராம்சத்திற்குள் இருந்தே பிரபாகரனியம் உலகுடன் அழுத்தமாக பேசுகின்றது.\nமௌனமே போராட்டத்தின் உச்ச பரிமாணத்தை அடைய உதவும் செயல்களே தேவை. இதனைப் பிரபாகரனியம் உணர்த்துகின்றது. ஆக்கிரமிப்பாளர்களும், அடக்குமுறையாளர்களும், அவர்களின் கைப்பாவை-களும் வகுத்து வைத்திருக்கும் உலக ஒழுங்கை நிர்மூலம் செய்தபடி உலகில் இனவிடுதலைக்கான அவதார அஸ்திவாரமாக பிரபாகரனியம் விளங்குகின்றது.\nபரணி கிருஷ்ணரஜனி எழுதிய பிரபாகரணியம் என்ற நூலை தழுவி எழுதப்பட்டது.\nதொகுப்பு : யாழ். ஆனந்தன்\nPrevious Postநாட்டில் மன அழுத்தங்களினால் வருடாந்தம் 10,000 பேர் உயிரிழப்பு Next Postகிழக்கு மாகாண சுற்றுலாத்துறையினை விருத்திசெய்ய நடவடிக்கை\nகூட்டமைப்பின் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளர் யார் \nவிஜயகலா: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்\nவிக்கினேஸ்வரனின் முடிவும் சம்மந்தரின் எதிர்காலமும்….\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2018/07/blog-post_3.html", "date_download": "2018-07-18T10:33:15Z", "digest": "sha1:ECJR5XPSJMQMODEGU5DEHUD6G2H3FZG7", "length": 8488, "nlines": 60, "source_domain": "www.urtamilcinema.com", "title": "தமிழ் சினிமாவில் வஞ்சகர் உலகம் படத்தின் மூலம் காலடி எடுத்து வைக்கும் அனிஷா அம்ப்ரோஸ் ~ Ur Tamil Cinema", "raw_content": "\nதமிழ் சினிமாவில் வஞ்சகர் உலகம் படத்தின் மூலம் காலடி எடுத்து வைக்கும் அனிஷா அம்ப்ரோஸ்\nபிராந்திய மொழி சினிமா துறைகளில் இருக்கும் ஒவ்வொரு நடிகர், நடிகைக்கும் கோலிவுட்டின் மீது ஒரு பெரிய ஆசை உள்ளது. காரணம் இங்கு தான் மொழி, இன பாகுபாடு இல்லாமல் நல்ல, திறமையான ஆட்களை வரவேற்கிறார்கள். உண்மையில், பல நடிகைகள் அத்தகைய வெற்றியை பெற்றிருக்கிறார்கள். கன்னட திரைப்படம் 'கர்வ்வா' மற்றும் பன்மொழி திரைப்படமான 'மனமந்தா' (மோகன்லால் மற்றும் கௌதமி நடித்தது) போன்ற திரைப்படங்களில், திறமையான நடிப்பால் மிகவும் பாராட்டப்பட��ட அனிஷா அம்ப்ரோஸ், தமிழ் சினிமாவில் வஞ்சகர் உலகம் படத்தின் மூலம் காலடி எடுத்து வைக்கிறார்.\nஒட்டுமொத்த படக் குழுவுக்கும் படம் சிறப்பாக வந்திருப்பதில் முழு திருப்தி, அனீஷா மட்டும் விதிவிலக்கல்ல. அவர் இந்த படத்தில் ஒரு பாகமாக இருப்பதற்காக அவர் மகிழ்ச்சியடைகிறார். \"செய்தி சேகரிக்கும் போது ஒரு கொடூரமான சூழ்நிலையில் மாட்டிக் கொள்ளும் சம்யுக்தா என்ற பத்திரிகையாளரின் பாத்திரத்தில் நடிக்கிறேன். அதிலிருந்து அவள் மீண்டு வந்தாளா என்பது என்பது தான் என் கதாபாத்திரம் என சொல்லும் அனிஷா, வஞ்சகர் உலகம் திரைக்கதை ஹைப்பர்லிங்க் பாணியில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே இது ஒரே நேரத்தில் நடக்கும் பல்வேறு கதைகள், அதன் கதாபாத்திரங்களை கொண்ட படமாக உருவாகியிருக்கிறது.\nஇந்திய பார்வையாளர்களுக்கு 'கேங்க்ஸ்டர்' கதைகளும் சலித்து போயிருக்கின்றனவா என்று கேட்டதற்கு \"வஞ்சகர் உலகம் ஒரு வழக்கமான கேங்க்ஸ்டர் படம் இல்லை என நான் உறுதியளிக்கிறேன். பல காதல் கதைகள் ஒவ்வொன்றும் அதன் முன்னுரை மற்றும் அணுகுமுறையில் வேறுபடுவது போலவே இதுவும் ஒன்று\".\nஇயக்குனர் மனோஜ் பீதா, அனிஷாவை அணுகியதை முதல்முறையாக நினைவு கூர்கிறார் அனிஷா. ஸ்கைப் மூலம் எனக்கு ஸ்கிரிப்டை விளக்கினார் மனோஜ். கதை மிகவும் சிறப்பாக இருந்தது. தவிர, என் முந்தைய படங்களை அவர் பார்த்திருப்பாரா என எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பின்னர், நான் அந்த பாத்திரத்திற்காக பரிசீலிக்க பட்டேன்.நாங்கள் படப்பிடிப்பை ஆரம்பித்தபோது, எல்லாம் ​​சரியான அமைந்தது. படப்பிடிப்பில் ஒவ்வொரு நாளும் படம் சிறப்பாக வந்து கொண்டிருந்தது மகிழ்ச்சி அளித்தது.\nஅனிஷா அம்ப்ரோஸ், சிபி புவன சந்திரன், ஹரேஷ் பெரடி, குரு சோமசுந்தரம், சாந்தினி தமிழரசன், விஷாகன் வணங்கமுடி, ஜான் விஜய் மற்றும் வாசு விக்ரம் ஆகியோர் வஞ்சகர் உலகம் படத்தில் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.\nசிறப்பான பின்னணி இசையை அமைப்பதில் வல்லவரான சாம் சிஎஸ் இசையமைக்கிறார். ரோட்ரிகோ டெல் ரியோ, ஹெர்ரெரா மற்றும் சரவணன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஆண்டனி எடிட்டிங் செய்கிறார். அவரது நேர்த்தியான கட்ஸ், இந்த ஹைப்பர்லிங்க் கதைக்கு மிக முக்கியமான சிறப்பாக அமைந்துள்ளது. லாபிரிந்த் பிலிம்ஸ் சார்பில் மஞ்சுளா பீதா தயாரிக்கிறார்.\nஅறம் படத்தின் இயக்குனரின் அடுத்த படத்தில் பிரபல நடிகர்\nவில்லனை சூப்பர் மேன் என்று புகழ்ந்த டாம் குரூஸ்\n\"கூப்பிட்டா வர்ற இடத்துலயா கதாநாயகிகள் இருக்காங்க\" ; வெட்கப்பட்ட துருவா..\nமுழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/06/thunukkai.html", "date_download": "2018-07-18T10:57:14Z", "digest": "sha1:HSKGXS7HU7BZOTTAIXD2BD2QXQOJFUWN", "length": 12422, "nlines": 93, "source_domain": "www.vivasaayi.com", "title": "துணுக்காய் கல்வி வலயத்திற்கு விரைவில் கல்விப்பணிப்பாளர் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதுணுக்காய் கல்வி வலயத்திற்கு விரைவில் கல்விப்பணிப்பாளர்\nதுணுக்காய் கல்வி வலயத்துக்கு நிரந்தர கல்விப் பணிப்பாளரை நியமிக்குமாறு முல்லைத்தீவு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இக்கல்வி வலயத்தில் கடமையாற்றிய கல்விப் பணிப்பாளர் இரு மாதங்களுக்கு முன்னர் இடம்மாற்றம் செய்யப்பட்ட நிலையில், இதுவரை நிரந்தரக் கல்விப் பணிப்பாளர் நியமிக்கப்படாததன் காரணமாக துணுக்காய் கல்வி வலயம் பெரும் இடர்களை எதிர்கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது. இதன்போது கருத்துத் தெரிவித்த வடமாகாண கல்வியமைச்சர் தம்பிராசா குருகுலராஜா, துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளருக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டன.\nஅதில் தவறு இடம்பெற்றுள்ளதன் காரணமாக மீளவும் வலயக் கல்விப் பணிப்பாளருக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாகவும் விரைவில் வலயக் கல்விப் பணிப்பாளர் நியமிக்கப்படுவார் எனவும் தெரிவித்தார்\nஅடிமு���ி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள்.\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள். தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் 1987 ஆம்ஆண்டு யூலை மாதம் 05 ஆம்ந...\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது.\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது. தாய்லாந்தில் குகையொன்றில் கடந்த இரண்டு வாரங்களாக சிக்கியுள்ள 12 சிறுவர...\nவீரத்தமிழர் முன்னணியினரால் மட்டக்களப்பில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்\nதாயகத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற மாணவர்களுக்கு கற்றலை ஊக்குவிக்கும் பொருட்டு நெடுந்தூரம் பாடசாலைக்கு நடந்து செல்லுகின்ற மாணவர்கள...\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் போராட்டம்\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி 500ஆவது நாளாக கிளிநொச்சியில் தொடரும் போராட்டத்திற்கு ஆதரவாக பிரித்தானியாவில் போராட்டம் ஒன்று நடத்தப்பட்ட...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\nபேச்சுவார்த்தை முறிந்தநிலையில் விடுதலைப் புலிகளது அரசியல்பிரிவு இலங்கையிலுள்ள ஜேர்மன் தூதரகத்தினூடாக ஜேர்மன், சுவிஸ் மற்றய ஐரோப்பிய நாடுகளின...\nதியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் ஞாபகார்த்தமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நடாத்தும் விளையாட்டு விழா 2018\"\n** TGTE Sports Meet 2018 ** \"தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் ஞாபகார்த்தமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நடாத்தும் விளையாட்டு வ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதொண்டமானாறு வெளிக்கள நிலையம் நடத்திய A/L பரீட்சை வினாத்தாள் கிளிநொச்சி தனியார் கல்வி நிலையத்தில் வெளியானது.\nஅரச பாடசாலைகளில் க.பொ.த.உயர் தரம் கற்கும் மாணவர்களுக்கு வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தின் கீழ் தொண்டமானாறு வெளிக்கள நிலையம் நடத்தும்...\nயாழ்ப்பாணம் நவாலி பேதுருவானவர் சென். பீற்றர்ஸ் தேவாலயம் படுகொலையின் 23 வது நீங்கா நினைவின் நாள் இன்று.\nயாழ்ப்பாணம் நவாலி பேதுருவானவர் சென். பீற்றர்ஸ் தேவாலயம் படுகொலையின் 23 வது நீங்கா நினைவின் நாள் இன்று. இரண்டே நாள்களில் இருநூறுக்கும் அதிக...\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள்.\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது.\nவீரத்தமிழர் முன்னணியினரால் மட்டக்களப்பில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் போராட்டம்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/10/america-president-candidate.html", "date_download": "2018-07-18T10:46:04Z", "digest": "sha1:Z47QHT5DSVUJ3DVL6TC5KM2OQOD5G3BD", "length": 13871, "nlines": 96, "source_domain": "www.vivasaayi.com", "title": "தமிழீழ விடுதலை புலிகள் இயக்கம் தமிழ் மக்கள் இலட்சியத்திற்காக போராடும் ஒரு புனிதமான போராளிகள் இயக்கம் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதமிழீழ விடுதலை புலிகள் இயக்கம் தமிழ் மக்கள் இலட்சியத்திற்காக போராடும் ஒரு புனிதமான போராளிகள் இயக்கம்\nby விவசாயி செய்திகள் 12:39:00 - 0\nதமிழீழ விடுதலை புலிகள் இயக்கம் தமிழ் மக்கள் இலட்சியத்திற்காக போராடும் ஒரு புனிதமான போராளிகள் இயக்கம். நான் பிரபாகரனின் தீவிர ரசிகை. நான் பிரபாகரனின் தீவிர ரசிகை.\nஅமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக ஹிலரி கிளிண்டன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.\nஇதன் மூலம், அமெரிக்காவின் ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளராக எந்த ஒரு பிரதான கட்சியின் வேட்பாளாராகவும் அறிவிக்கப்பட்டிருக்கும் முதல் பெண்மணியாகிறார் ஹிலரி.
ஒவ்வொரு மாநிலமாக பதிவான வாக்குகளை சரிபார்த்தபின், பிலடெல்ஃபியாவில் நடந்த ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டில் கலந்து கொண்ட பிரதிநிதிகள், முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் ஹிலரி கிளிண்டனை, தங்கள் கட்சியின் வேட்பாளராக அதிகாரபூர்வமாக நியமித்தனர்.\nஹிலரிக்கு எதிராகப் போட்டியிட்டு தோற்றுப்போன பெர்னி சாண்டர்ஸின் ஆதரவாளர்களில் சிலர், சாண்டர்ஸ் ஹிலரிக்கு ஆதரவளித்து கரகோஷம் எழுப்புமாறு மாநாட்டில் கலந்து கொண்டவர்களைக் கோரியபோது, மாநாட்டு மண்டபத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.\nஹிலரியின் கணவரும், முன்னாள் ஜனாதிபதியுமான, பில் கிளிண்டன், ஹிலரி மற்றவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த உதவ எந்த அளவு உறுதியுடன் இருக்கிறார் என்று காட்டும் வகையில், அவரை தான் காதலித்து மணந்த கட்டத்திலிருந்து சில உதாரணங்களை சுட்டிக்காட்டினார்.
தமிழீழ விடுதலை புலிகள் இயக்கம் தமிழ் மக்கள் இலட்சியத்திற்காக போராடும் ஒரு புனிதமான போராளிகள் இயக்கம்.
நான் பிரபாகரனின் தீவிர ரசிகை.
நான் பிரபாகரனின் தீவிர ரசிகை.\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள்.\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள். தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் 1987 ஆம்ஆண்டு யூலை மாதம் 05 ஆம்ந...\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது.\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது. தாய்லாந்தில் குகையொன்றில் கடந்த இரண்டு வாரங்களாக சிக்கியுள்ள 12 சிறுவர...\nவீரத்தமிழர் முன்னணியினரால் மட்டக்களப்பில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்\nதாயகத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற மாணவர்களுக்கு கற்றலை ஊக்குவிக்கும் பொருட்டு நெடுந்தூரம் பாடசாலைக்கு நடந்து செல்லுகின்ற மாணவர்கள...\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் போராட்டம்\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி 500ஆவது நாளாக கிளிநொச்சியில் தொடரும் போராட்டத்திற்கு ஆதரவாக பிரித்தானியாவில் போராட்டம் ���ன்று நடத்தப்பட்ட...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\nபேச்சுவார்த்தை முறிந்தநிலையில் விடுதலைப் புலிகளது அரசியல்பிரிவு இலங்கையிலுள்ள ஜேர்மன் தூதரகத்தினூடாக ஜேர்மன், சுவிஸ் மற்றய ஐரோப்பிய நாடுகளின...\nதியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் ஞாபகார்த்தமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நடாத்தும் விளையாட்டு விழா 2018\"\n** TGTE Sports Meet 2018 ** \"தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் ஞாபகார்த்தமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நடாத்தும் விளையாட்டு வ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதொண்டமானாறு வெளிக்கள நிலையம் நடத்திய A/L பரீட்சை வினாத்தாள் கிளிநொச்சி தனியார் கல்வி நிலையத்தில் வெளியானது.\nஅரச பாடசாலைகளில் க.பொ.த.உயர் தரம் கற்கும் மாணவர்களுக்கு வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தின் கீழ் தொண்டமானாறு வெளிக்கள நிலையம் நடத்தும்...\nயாழ்ப்பாணம் நவாலி பேதுருவானவர் சென். பீற்றர்ஸ் தேவாலயம் படுகொலையின் 23 வது நீங்கா நினைவின் நாள் இன்று.\nயாழ்ப்பாணம் நவாலி பேதுருவானவர் சென். பீற்றர்ஸ் தேவாலயம் படுகொலையின் 23 வது நீங்கா நினைவின் நாள் இன்று. இரண்டே நாள்களில் இருநூறுக்கும் அதிக...\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள்.\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது.\nவீரத்தமிழர் முன்னணியினரால் மட்டக்களப்பில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் போராட்டம்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-07-18T10:09:04Z", "digest": "sha1:U3LBKEOPN5GYBNDTVTWOX7G3F4HJUWDJ", "length": 8116, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "» உடல் அழகை அதிகரிக்கும் எலுமிச்சை", "raw_content": "\nஅரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் அறிக்கை ஒரு மைல்கல்: சுமந்திரன்\nகோலாகலமாக இடம்பெற்ற கியூ பெக் கோடை திருவிழா\nதாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்களின் மீட்புப் பணியை சித்தரிக்கும் ஓவியம்\nஉலக டென்னிஸ் தரவரிசைப்பட்டியல் வெளியீடு: முதலிடத்தில் ரபேல் நடால்\nநாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக ஜோன் வூட்கொக் அறிவிப்பு\nஉடல் அழகை அதிகரிக்கும் எலுமிச்சை\nஉடல் அழகை அதிகரிக்கும் எலுமிச்சை\nமுகச் சருமத்தை பராமரித்தல் மிகவும் முக்கியமானது. எனினும் இந்த விடயத்தில் சிலர் பிழையான முறைகளைப் பின்பற்றி பின்னர் அதன் விளைவுகளை எதிர்கொள்கின்றனர்.\nஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறில் சிறிது தேன் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவி வந்தால் முகச் சருமம் பளபளப்பாக இருக்கும். எலுமிச்சை பழச்சாறு அல்லது தயிரை முகத்தில் கருமை படர்ந்த இடத்தில் தேய்க்கவும். உலர்ந்த பிறகு கழுவினால் படிப்படியாக கருமை மாறும்.\nஎலுமிச்சை சாறுடன் வினிகரையும் சேர்த்து உடலில் கறுப்பான இடங்களில் தடவி வந்தால் நிறம் மாற்றம் தெரியும். எலுமிச்சை சாறை உணவில் தினமும் சேர்த்து வந்தால் முகத்திற்கு நல்லது.\nஎலுமிச்சை சாறு, பன்னீர், கிளிசரின் ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து தினமும் இரவு படுக்கச் செல்லும் முன் முகத்தில் தடவி வந்தால் சிறந்த அழகான முக அழகனைப் பெறலாம்.\nஅதேபோன்று, எலுமிச்சை சாறு பிழிந்த பிறகு அதன் தோலை தூக்கி எறியாமல், எலுமிச்சை தோலை கை, கால் விரல் நகங்களை நன்கு தேய்த்து விட்டால் நகங்களில் படிந்திருந்த அழுக்குகள் வெளியேறி நகம் பளிச்சென்று மாறும்.\nவெள்ளரிக்காயை பாதியாக வெட்டி, அதன் தோலை நீக்கி, குளிர்ந்த நீரில் 15 நிமிடம் ஊற வைத்து, பின் அதனைக் க\nபாதத்தை மிருதுவாக்கும் ஸ்கரப் : சர்க்கரை, தேன், சமையல் சோடாவால் செய்யப்படும் இந்த ஸ்க்ரப் பாதத்தை அழ\nமுகப்பரு வருவதற்கான முக்கிய காரணம் என்ன\nஅதிகமானவர்களுக்கு முகப்பரு வருவதற்கு அவர்கள் செய்யும் சில செயற்பாடுகளே காரணமாக அமைகின்றது. எனினும் அ\nஉதட்டை சுற்றிலும் உள்ள கருமையை போக்க…\nஉதடு சிவந்திருந்தாலும் உதட்டை சுற்றிலும் சிலருக்கு கோடு போட்டது போல் கருப்பாக இருக்கும். அது உதட்டில\nகால்களை வசீகரமாக மாற்ற சில டிப்ஸ்\nகால்கள் சதைப்பிடிப்போடு இருந்தால் பார்ப்பதற்கு வசீகரமாகத்தான் இருக்கும். கால்களிள் இருக்கும் அதிகப்ப\nஅரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் அறிக்கை ஒரு மைல்கல்: சுமந்திரன்\nகோலாகலமாக இடம்பெற்ற கியூ பெக் கோடை திருவிழா\nதாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்களின் மீட்புப் பணியை சித்தரிக்கும் ஓவியம்\nஉலக டென்னிஸ் தரவரிசைப்பட்டியல் வெளியீடு: முதலிடத்தில் ரபேல் நடால்\nஉலகில் அதிக சாதனைகளை படைத்தவரின் புதிய சாதனை\nகண்கவர் அழகிய சுற்றுலாப் பூமி நிலாவெளி\nநாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக ஜோன் வூட்கொக் அறிவிப்பு\nபுதிய சட்டமூலத்தை இயற்றுவதாக வாக்களித்த ஸ்பானிய பிரதமா்\nஉலகக்கிண்ண கால்பந்து போட்டியை நடத்துவதற்கு தயாராகும் கட்டார்\nரொறன்ரோ பழைய நகர மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சந்தேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t9059-topic", "date_download": "2018-07-18T10:59:46Z", "digest": "sha1:EJCIUJGTBWA2FQEQYGTPVB6HXD73TLSC", "length": 14728, "nlines": 101, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "மன்னாரில் இன்ரநெட் கபே நோக்கி மாணவர்கள் படை எடுப்பு- பாலியல் காட்சிகளை பார்ப்பதாக குற்றச்சாட்டு!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக��கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» மந்திரக்குரல் - கவிதை\nமன்னாரில் இன்ரநெட் கபே நோக்கி மாணவர்கள் படை எடுப்பு- பாலியல் காட்சிகளை பார்ப்பதாக குற்றச்சாட்டு\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nமன்னாரில் இன்ரநெட் கபே நோக்கி மாணவர்கள் படை எடுப்பு- பாலியல் காட்சிகளை பார்ப்பதாக குற்றச்சாட்டு\nமன்னாரில் இன்ரநெட் கபே நோக்கி மாணவர்கள் படை எடுப்பு- பாலியல் காட்சிகளை பார்ப்பதாக குற்றச்சாட்டு\nமன்னார் மாவட்டத்தில் இயங்கும் தனியார் இணைய நிலையங்களினூடாக (internet) பாலியல் தொடர்பான படங்களை மாணவர்கள் அதிகம் பார்வையிட்டு பிரதிசெய்து பாடசாலைகளுக்கு கொண்டு செல்வதாகவும் அதனை சக மாணவர்களுடன் பகிர்ந்து கொள்வதாகவும் தமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக மன்னார் அரச செயலகத்தின் மாவட்ட சிறுவர் நன்னடத்தைப்பிரிவு அலுவலகர் மைக்கல் கொலின் தெரிவித்தார்.\nமன்னார் மாவட்டத்தில் சுமார் பத்திற்கும் மேற்பட்ட இணைய நிலையங்கள் உள்ளன.\nமன்னாரில் உள்ள பாடாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவர்கள் சிலர் இணைய நிலையத்திற்குச் சென்று பாலியல் தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்காட்சிகளை பதிவு செய்து பாடசாலைக்கு கொண்டு சென்று சக மாணவர்களிடம் காண்பித்ததை ஆசிரியர்கள் கண்டுபிடித்துள்ளனர் என அவர் தெரிவித்தார்.\nமன்னார் மாவட்டத்தில் இயங்கும் அணைத்து தனியார் இணைய நிலையங்களின் உரிமையாளர்களுக்கும் இவ்விடையம் தொடர்பாக சட்டபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு மாணவர்களுக்கு பாலியல் தொடர்பான காட்சிகளை பார்ப்பதற்கு அனுமதி வழங்கும் இணைய நிலையங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மன்னார் மாவட்ட சிறுவர் நன்னடத்தைப்பிரிவு அலுவலகர் மைக்கல் கொலின் தெரிவித்தார்.\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சே��ையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள��ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t39454-topic", "date_download": "2018-07-18T10:47:44Z", "digest": "sha1:ALXAOPBL6L5LNSNV2ADYDAPBQ2FSYJQ5", "length": 17136, "nlines": 125, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "அரியலூர் அருகே நர்சு போல நடித்து ஆண் குழந்தை கடத்தல்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: ��விஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» மந்திரக்குரல் - கவிதை\nஅரியலூர் அருகே நர்சு போல நடித்து ஆண் குழந்தை கடத்தல்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nஅரியலூர் அருகே நர்சு போல நடித்து ஆண் குழந்தை கடத்தல்\nஅரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கூவத்தூரைச் சேர்ந்தவர் சுந்தர பாண்டியன் டிரைவர். இவரது மனைவி ராஜகுமாரி (வயது 27) இவர் நிறைமாத கர்பிணியாக இருந்தார். பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து ஜெயங்கொண்டம் பஸ் நிலைய ரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ராஜகுமாரியை சேர்த்தனர்.\nஅங்கு ராஜகுமாரிக்கு அழகான ஆண்குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை ராஜகுமாரியின் தாய் தேவகி கவனித்து வந்தர். இந்த நிலையில் நேற்று மாலை அந்த தனியார் மருத்துவமனையில் நர்சு என்று சொல்லி கொண்டு ஒரு பெண் நடமாடினாள். கருப்பு நிறமும், நல்ல உயரத்துடன் இருந்த அந்த பெண் மருத்துவமனையில் குழந்தைகள் வார்டில் நர்சாக பணிபுரிவதாக வார்டில் பலரிடம் கூறினார்.\nஅப்போது ராஜகுமாரியின் தாய் தேவகியிடம் வந்த அந்த பெண் உங்கள் மகளின் குழந்தைக்கு மஞ்சள் காமாலை உள்ளதாக டாக்டர் கூறியுள்ளார். அதற்கான சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறியதோடு குழந்தையை தூக்கி கொண்டு சென்றார். அப்போது தேவகியையும் தன்னுடன் அழைத்துச் சென்றார்.\nமருத்துவமனையில் இருந்து சற்று தூரம் சென்றதும் குழந்தையின் மருத்துவ சீட்டை எடுத்து வந்தீர்களா என்று கேட்டு தேவகியை சீட்டை எடுத்து வர அனுப்பி விட்டார். அதனை நம்பிய தேவகியும் சீட்டை எடுத்து வருவதற்கு வார்டிற்கு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்த போது குழந்தையையும் அந்த பெண்ணையும் காணவில்லை.\nஇதனால் பதறி போன தேவகி மருத்துவமனை முழுவதும் உறவினர்களுடன் தேடினார். அப்போது குழந்தை கடத்தப்பட்டது தெரியவந்தது. இது பற்றி சுந்தரபாண்டியன் ஜெயங்கொண்டம் போலீசில் புகார் செய்தார்.\nபோலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதோடு குழந்தையை கடத்திய பெண்ணை தேடி வருகிறார்கள். ஜெயங்கொண்டம் பகுதியில் ஆண் குழந்தையுடன் யாராது பெண் திரிந்தால் 94454 04268 என்ற தொலைபேசி எண்ணில் போலீஸ் இன்ஸ்பெக்டரை தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: அரியலூர் அருகே நர்சு போல நடித்து ஆண் குழந்தை கடத்தல்\nமருத்துவ மனை ஊழியர்களுக்கும் மன\nஉளைச்சலை ஏற்படுத்தி விட்ட சம்பவம்...\nகுற்றவாளி விரைவில் பிடிபட்டால் நல்லது...\nRe: அரியலூர் அருகே நர்சு போல நடித்து ஆண் குழந்தை கடத்தல்\nRe: அரியலூர் அருகே நர்சு போல நடித்து ஆண் குழந்தை கடத்தல்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவி��ைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://drmmeyyappan.blogspot.com/2011/02/arika-iyarpial_28.html", "date_download": "2018-07-18T10:13:01Z", "digest": "sha1:7DDCLASJGJAEXZ5POLAV54WFKZ3IGX23", "length": 5020, "nlines": 130, "source_domain": "drmmeyyappan.blogspot.com", "title": "creative thoughts: arika iyarpial", "raw_content": "\nவெப்பஞ் சார்ந்த விரிவாக்கம்-உள் ஆரம் குறையுமா\nஒரு செமீ நீளமுள்ள உலோகக் கம்பியைச் சூடூட்டி\nவெப்பநிலையை உயர்த்தும் போது விரிவடைந்து\nஅதன் மொத்த நீளம் அதிகரிக்கின்றது ,இந்த வெப்பஞ்\nசார்ந்த விரிவால் இரு பக்கமுள்ள முனைகள் சம\nஅளவில் இடம் பெயர்ந்து விடுகின்றன . ஒரு செமீ\nநீளமுள்ள உலோகத்தாலான ஒரு வட்ட வளையத்\nதட்டை சூடுபடுத்த அது எங்ஙனம் வெப்பஞ் சார்ந்த\nசமச்சீரான வட்ட வளையத் தட்டின் நிறை மையம்\nஅதன் உருவத்தின் எல்லைக்குள் இல்லை . இதன் பொது\nமையமே அதன் நிறை மையமாக உள்ளது . வெப்பஞ்\nசார்ந்த விரிவால் வட்டத் தட்டின் ஆரம் அதிகரிக்கும் .\nஇது வெப்பநிலை உயர்வு ,பொருளின் தன்மை\nமற்றும் தொடக்கநிலை ஆரம் இவற்றிற்கு நேர்\nவிகிதத்தில் இருக்கிறது . எனவே வட்ட\nவளையத் தட்டின் உள்ளாரமும் ,வெளி ஆரமும்\nஅ��ிகரிக்கின்றன என்றும் இந்த அதிகரிப்பு\nஉள்ளாரத்தைவிட வெளி ஆரத்திற்கு அதிகம் என்றும்\nகூறலாம் .வண்டிச் சக்கரத்திற்கு வளையம் மாட்டும்\nபோது வளையத்தைச் சூடு படுத்தி விரிவடையச் செய்து\nமாட்டுவார்கள் .குளிர்ந்து இறுகும் போது இது சக்கரத்தை\nஇறுக்கப் பற்றிக் கொள்கிறது .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=28&t=1674&p=5376", "date_download": "2018-07-18T10:59:59Z", "digest": "sha1:U5SIXO6BS3BDPBDBR4AMMBZXJUUGKVWF", "length": 33116, "nlines": 361, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஇனிமேல் சார்ஜ் தீர்ந்துவிட்டால் மின்சாரத்தை தேடி ஓட வேண்டியதில்லை .. • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ நுட்பவியல் (Technology) ‹ செல்லிடை (Cellphone )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஇனிமேல் சார்ஜ் தீர்ந்துவிட்டால் மின்சாரத்தை தேடி ஓட வேண்டியதில்லை ..\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nசெ��்லிடை தொடர்பாக அமையப்பெற்ற பதிவுகளை பதியும் பகுதி இது.\nஇனிமேல் சார்ஜ் தீர்ந்துவிட்டால் மின்சாரத்தை தேடி ஓட வேண்டியதில்லை ..\nஇனிமேல் சார்ஜ் தீர்ந்துவிட்டால் மின்சாரத்தை தேடி ஓட வேண்டியதில்லை, இருந்த இடத்திலிருந்து கைபேசிகளுக்கு சார்ஜ் செய்து கொள்ளலாம்.\nநம்மை சுற்றி எந்நேரமும் அலைவரிசைகள் இருக்கிறது என்பதை நாம் அறிவோம்.\nஎங்கோ ஒலிபரப்பாகும் ரேடியோவை கேட்க முடிகிறது, அதேபோல எங்கோ ஒளிபரப்பாகும் TV ஐயும் எம்மால் பார்க்க முடிகிறது.\nஅதுமட்டுமா Wifi-யின் மூலம் மடிக்கணனியில் இணையத்தை பயன்படுத்தலாம்.\nஇவ்வாறு பல அலைவரிசைகள் எம்மைச் சுற்றி எப்பவுமே காணப்படுகிறது, காரணம் இதில் எலக்ட்ரான்கள் உள்ளது.\nஇதனைப் பாவித்து பற்றரிகளை சார்ஜ் செய்யும் சிப் ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள்.\nஇதனை கைபேசியில் புகுத்தினால், நாம் அவசரத்துக்கு சார்ஜ் செய்ய அலையவேண்டியது இல்லை.\nபற்றரி வீக் ஆனால், ஒரு பட்டனை அழுத்தினால் போதும். சார்ஜருடன் இணைத்தது போல அது சார்ஜ் செய்ய ஆரம்பித்துவிடும்.\nஅதிக மின்சாரத்தை அது உற்பத்திசெய்யாவிட்டாலும் பரவாயில்லை. அவசரத்துக்கு உதவும் வகையில் அது மின்சாரத்தை தயாரித்து பற்றரியை சார்ஜ் செய்யும் திறன் கொண்டது.\nஅதிலும் நாம் நல்ல சிக்கனல் கிடைக்கும் இடங்களில் இருந்தால், அங்குள்ள Routers, TV சிக்னல்கள் மற்றும் ரேடியோ சிக்னல்களின் கதிர்களை அது பாவித்து மின்சாரத்தை உற்பத்திசெய்துவிடும்.\nஇதுபோன்ற சாதனங்கள் விரைவில் சந்தையில் வர உள்ளது, இது மிகவும் அதிசயமான கண்டுபிடிப்பு தான் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nRe: இனிமேல் சார்ஜ் தீர்ந்துவிட்டால் மின்சாரத்தை தேடி ஓட வேண்டியதில்லை ..\nநான் சில நேரங்களில் இந்த நுட்பத்தை போல் முடியுமா என்று நினைப்பதுண்டு.... இதோ நுட்பத்தை கண்டுபிடித்து விட்டார்கள்.\nஅதாவது remote charging முறை போன்று தான் இந்த முறை.\nஎதிர்காலத்தில் இந்த நுட்பம் மிகபெரிய மாற்றங்களை கொண்டுவரும்.\nதமிழுக்கு தான் என் முதல் வணக்கம்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்து���ள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுட��காட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rishaban57.blogspot.com/2015/01/blog-post.html", "date_download": "2018-07-18T10:34:17Z", "digest": "sha1:REGZFIOZY5ETVYKKTRWA5X7PBJUAM33C", "length": 12817, "nlines": 329, "source_domain": "rishaban57.blogspot.com", "title": "ரிஷபன்: காற்றோடு கை குலுக்கல்", "raw_content": "\nநட்பு என்னும் மந்திரச் சொல் எனக்கும் தெரியும், உச்சரித்ததும் வாய்க்கிறது பேரானந்தம், என்றும் அழியாமல் கூடவே துணை நின்று \nஎனக்கு மூச்சு வாங்க வைத்து விட்டு \nஇது வேணாம்.. அது வேணாம்\nகாற்றின் கை மிக வலிமையாய்\nஅதன் கண்களில் கேலிப் புன்னகை \nகாற்று கவிதை இதமாக இருந்தது.\n:) தங்களுடன் கை குலுக்கியது போன்ற உணர்வு என்னுள் ....\nயாழ்பாவாணன் இந்திய-தமிழகம், கடலூர், வடலூர் வருகின்றார்\nகவிதையின் வரிகள் அற்புதம்.. இரசித்தேன்.பகிர்வுக்கு நன்றி\nமூன்றுமே அருமை..... முகப்புத்தகத்திலும் ரசித்தேன்....\nமிருதுவான பூங்காற்று போலும். ரஸித்தேன் காற்றை. அன்புடன்\nகாற்றிலே கவிதை நெய்யும் வித்தகரே நலமா\nஆ ஹா ..காற்றோடு கை குலுக்க ரொம்ப தைரியம் வேண்டும்.\".லா.ச.ரா.\" போல..மிக அருமை ..ரசித்த்தேன்..\nசிவாவின் காதல் ஈரம் நான் ஒரு மாதிரி நேசம் மறப்பதில்லை நெஞ்சம் எனக்கு நீ வேணும் நந்தினி என்றொரு தேவதை ரிகஷா நண்பர்\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – தங்குமிடம் – இரவு உணவு\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\n”ஆரண்ய நிவாஸ்” ஆர். ராமமூர்த்தி\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nவானவில்லில் தோய்வதான கனவிலிருக்கும் தூரிகை\nவெள்ளி இழைகளை... / கணையாழி / அக்டோபர்-2015 இதழில் வெளியான கவிதை\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nகாற்று போல சொல்லித் தருபவர் யார் வாழ்க்கை ரகசியங்களை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamildiscoverys.blogspot.com/2013/09/White-garlic-medicinal-properties-prevent-cancer.html", "date_download": "2018-07-18T10:43:01Z", "digest": "sha1:C7ZAN4SV723ITZQPYJCZSPZBPHAYSYQJ", "length": 11018, "nlines": 71, "source_domain": "tamildiscoverys.blogspot.com", "title": "புற்றுநோயை தடுக்கும் வெள்ளைப் பூண்டின் மருத்துவ குணங்கள்! - TamilDiscovery", "raw_content": "\nHome » Health and Tips of medicine » புற்றுநோயை தடுக்கும் வெள்ளைப் பூண்டின் மருத்துவ குணங்கள்\nபுற்றுநோயை தடுக்கும் வெள்ளைப் பூண்டின் மருத்துவ குணங்கள்\nநாம் அன்றாடம் வீட்டில் பயன்படுத்தும் பொருளே மருந்தாக செயல்பட்டு நமது ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது.\nவெள்ளைப் பூண்டு நம்முடைய உணவில் பிரிக்க முடியாத ஒரு பொருள். இதில் உள்ள மருத்துவ குணங்கள் அனைவரையும் வியக்கவைக்கிறது.\nவாரம் இருமுறை வெள்ளைப்பூண்டு சாப்பிடுபவர்களுக்கு தொண்டைப் புற்றுநோய் வரும் வாய்ப்பு குறைவு என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. புகைப் பிடிப்பவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகம். அவர்கள் வாரத்திற்கு மூன்று முறையாவது வெள்ளைப்பூண்டு சாப்பிட்டால் புற்றுநோய் தாக்கும் வாய்ப்பு 30 சதவிகிதம் குறைகிறதாம்.\nசீனாவில்2003ம் ஆண்டு முதல்2010 ஆம் ஆண்டு வரை 1424 நுரையீரல் புற்றுநோயாளிகளிடமும், 4500 ஆரோக்கியமான இளைஞர்களிடமும் இது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அனைவரிடமும் அவர்களிடம் வாழ்க்கைத்தரம் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. இதில் புகைப்பிடிக்கும் நபர்களுக்கு வெள்ளைப் பூண்டு கொடுக்கப்பட்டது. வெள்ளைப்பூண்டில் பாக்டீரியாக்களை அழிக்கவல்ல பெனிசிலின் அல்லது ‘டெட்டிராசிலின்' ஆகிய மருந்துகளில் சக்தி வாய்ந்த ‘அலிசின்' என்ற பொருள் உள்ளது. அலிசின் சிறந்த ஆண்டிஆக்ஸிடென்டாக செயல்பகிறது. இதுதான் நுரையீரல் புற்றுநோயில் இருந்து பாதுகாக்கிறதாம்.\nகாசநோய், டைபாயிட் முதலிய நோய்களின் கிருமிகளை அலிசின் அறவே ஒழித்துவிடுகிறது. இரத்தத்தில் உள்ள நோய் நுண்ம நச்சூட்டுப் பொருள்களை வெளித்தள்ளி விடுகிறது. இரத்தத்திற்கு மீண்டும் வீரியம் ஊட்டி, இரத்த ஓட்டத்தை நன்கு செயல்பட வைக்கிறது\nமீண்டும் இளமையைப் புதுப்பித்துத் தருவதில் வெள்ளைப்பூண்டு சிறந்து விளங்குகிறது. உடலின் வெப்பநிலையையும் தொடர்ந்து சீராக வைத்திருக்கிறது. இதனால் வயதானவர்கள் உடல் மற்றும் உள ரீதியாகத் தினமும் இளமைத் துடிப்புடன் செயல்பட வைக்கிறது.\nஐந்து பூண்டுப் பற்களை எண்ணெயில் வதக்கி தினமும் சாப்பிட்டு வருவது நல்லது. சமையலில் அதிகம் சேர்க்கவும். மூன்று பூண்டுப் பற்களைப் பாலில் காய்ச்சி அருந்திவிட்டு இரவில் படுப்பது நல்லது.\nபூண்டில் உள்ள சல்ஃபர் உப்பு ஆரோக்கியமான தோல், முடி, நகங்கள் பெற உதவுகிறது. உடலில் உள்ள குப்பைகளையும் விஷமான பொருட்களையும் உடனே வெளியேற்ற உதவுகிறது. தோல் சுத்தமாக, பளபளப்பாக, ஒளிரும் விதத்தில் பாதுகாக்கிறது. அதற்காக B காம்ப்ளக்ஸ் வைட்டமின்களுடன் இணைந்து தோலை மிகவும் ஆரோக்கியமாகப் பராமரிக்கிறது.\nசல்ஃபர் உப்பைப்போலவே அயோடின் உப்பும் பூண்டில் அதிகம் உள்ளது. தைராய்டு சுரப்பியில்தான் அயோடின் உப்பு சேமிப்பாக உள்ளது. இதிலிருந்து தைராக்ஸின் சுரக்கிறது. அயோடின் உப்பு குறைந்தால் ‘தைராக்ஸின்' சுரப்பது குறையும். வளர்சிதை மாற்றத்திலும் திசுக்கள் ஆக்ஸிஜனை உபயோகித்துக் கொள்வதிலும் தைராக்ஸின்தான் கட்டுப்படுத்தி ஒழுங்குபடுத்துகிறது. இதனால் இதயம் சீராகத் துடிக்கிறது. கல்லீரலின் பணிகளும் ஒழுங்குப்படுத்தப்படுகிறது.\nசிறுநீர் மூலம் கால்சிய உப்புக்கள் வெளியேறவும் உதவி செய்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக மூளையை விழிப்புடன் வைத்துக் கொள்ள உதவுகிறது. மீன், முட்டை போன்றவைகூட சாப்பிடாத சைவ உணவுக்காரர்களுக்கு இந்த அயோடின் உப்பு வெள்ளைப்பூண்டு மூலம்தான் நன்கு உடலுக்குக் கிடைக்கும். எனவே, தினமும் 5 பூண்டுப் பற்களாவது சாப்பிடுங்கள் என்பது நிபுணர்களின் அறிவுரையாகும்.\nபெண்களின் வெள்ளை படுதல் நோய்க்கான காரணங்களும் தீர்வுகளும்\nபெண்களின் வெள்ளை படுதல் நோய்க்கான காரணங்களும் தீர்வுகளும்.\n இதே நீங்களே உறுதி செய்யுங்கள்\n���ுதிய இசை கல்லூரியை ரமலான் தினத்தன்று ஆரம்பித்தார் இசைப் புயல்.\n புதிய படம் குறித்து பேச்சு\nதாயின் மூலம் விபசாரத்தில் தள்ளப்பட்ட 14 வயது சிறுமியின் கண்ணீர் கதை\nகெளதம புத்தர் பிறந்தது நேபாளத்தில்: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த இந்தியா\nகோச்சடையானில் கசிந்த சுறாச்சமர் ஹாலிவுட் தரத்துக்கு நிகராக\nதமிழ் மொழியின் சிறப்பும்: பேச்சின் ஒலி அலைகளின் விஞ்ஞா விளக்கமும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamildiscoverys.blogspot.com/2013/09/extortion-threat-arrest-woman-helped-solicit.html", "date_download": "2018-07-18T10:49:08Z", "digest": "sha1:SIHK2SNN5R2YWZOTPRHLIZTVFMH2UD7R", "length": 4559, "nlines": 60, "source_domain": "tamildiscoverys.blogspot.com", "title": "தொகைபேசி மூலம் கப்பம் கோர உதவிய 22 வயது பெண் கைது! - TamilDiscovery", "raw_content": "\nHome » Sri lanka » தொகைபேசி மூலம் கப்பம் கோர உதவிய 22 வயது பெண் கைது\nதொகைபேசி மூலம் கப்பம் கோர உதவிய 22 வயது பெண் கைது\nதொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி மரண அச்சுறுத்தல் விடுத்து, கப்பம் கோர உதவிபுரிந்ததாக கூறப்படும் பெண் ஒருவர் கொழும்பு குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஅவிசாவளை பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.\nகுறித்த பெண் அச்சுறுதல் விடுத்து பெறப்பட்ட பணத்தினை தனது வங்கிக் கணக்கில் வைப்பிலிட்டு வந்துள்ளமையும் தெரியவந்துள்ளது.\nசந்தேகநபர் பின்னர் புதுக்கடை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் ஐந்து லட்சம் ரூபா பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.\nகொழும்பு குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றை அடுத்தே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nபெண்களின் வெள்ளை படுதல் நோய்க்கான காரணங்களும் தீர்வுகளும்\nபெண்களின் வெள்ளை படுதல் நோய்க்கான காரணங்களும் தீர்வுகளும்.\n இதே நீங்களே உறுதி செய்யுங்கள்\nபுதிய இசை கல்லூரியை ரமலான் தினத்தன்று ஆரம்பித்தார் இசைப் புயல்.\n புதிய படம் குறித்து பேச்சு\nதாயின் மூலம் விபசாரத்தில் தள்ளப்பட்ட 14 வயது சிறுமியின் கண்ணீர் கதை\nகெளதம புத்தர் பிறந்தது நேபாளத்தில்: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த இந்தியா\nகோச்சடையானில் கசிந்த சுறாச்சமர் ஹாலிவுட் தரத்துக்கு நிகராக\nதமிழ் மொழியின் சிறப்பும்: பேச்சின் ஒலி அலைகளின் விஞ்ஞா விளக்கமும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=18266", "date_download": "2018-07-18T10:39:36Z", "digest": "sha1:P2JOO3D3NZOXAZVJGFXU4IG4BDHWPWLI", "length": 7336, "nlines": 77, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsகோப்பை இழந்ததை மறக்க முடியவில்லை: மெஸ்சி வருத்தம் - Tamils Now", "raw_content": "\nபருவமழை தீவிரம்; காவிரியில் கூடுதல் தண்ணீர் திறப்பு மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை - உலகக்கோப்பை கால்பந்து:அரை இறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி குரோஷியா வெற்றி - பெல்ஜியத்தை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது பிரான்ஸ் - பழநி கோயில் முருகன் சிலை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு:பாதுகாக்க நீதிபதி உத்தரவு - தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து உயர் நீதிமன்றத்தில் விசாரணை; அரசு விளக்கம்\nகோப்பை இழந்ததை மறக்க முடியவில்லை: மெஸ்சி வருத்தம்\nஉலக கோப்பை கால்பந்து இறுதி போட்டியில் ஜெர்மனியிடம் 1–0 என்ற கோல் கணக்கில் தோற்று அர்ஜென்டினா கோப்பை இழந்தது.\nஅர்ஜென்டினா கோப்பையை வெல்லும் என்று அந்நாட்டு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால், அது நிறைவேறாததால் கடும் ஏமாற்றம் அடைந்தனர்.\nஇந்த நிலையில் கோப்பை இழந்ததை மறக்க முடிய வில்லை. எந்த ஆறுதலும் என்னை தேற்றவில்லை என்று அர்ஜென்டினா கேப்டனும், தங்க பந்து விருது வென்றவருமான லியோனல் மெஸ்சி கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது:–\nநான் பெற்ற பரிசு (தங்க பந்து) பற்றி நினைக்கவில்லை. எதையும் பற்றி சிந்திக்கும் நிலையில் இல்லை. விருதுகள் என்னை ஆறுதல் படுத்தாது. கோப்பையை இழந்ததை மறக்க முடியவில்லை.\nஅர்ஜென்டினா மக்களுக்காக கோப்பையை வெல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டேன். கோப்பையை வெல்ல நல்ல வாய்ப்புகள் இருந்தது. கோல் அடிக்க கிடைத்த 3 வாய்ப்புகள் தவற விட்டுவிட்டோம். இதனால் அதிக கோபம்தான் வருகிறது.\nஒவ்வொரு கால்பந்து வீரருக்கும் உலக கோப்பையை வெல்வது பெரிய விஷயம். சிறுவயது கனவு நனவாகும் மகிழ்ச்சியே ஆகும். அது என்றும் மனதில் இருந்து நீங்காது.\nஅர்ஜென்டினா உலக கோப்பை உலக கோப்பை கால்பந்து கால்பந்து மெஸ்சி 2014-07-16\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nமுதல் அரை இறுதி ஆட்டம்: பிரான்ஸ்-பெல்ஜியம் நாளை மோதல்;ரசிகர்கள் உற்சாகம்\nஉலக கோப்பை கால்பந்து; பரபரப்பான பெனால்டி ‘ஷூட்-அவுட்’டில் ஸ்பெயினை வென்றது ரஷியா\nஉல��� கோப்பை கால்பந்து; பிரான்ஸ் அணி அர்ஜென்டினாவை 4-3 கோல் கணக்கில் வீழ்த்தியது\nஉலக கோப்பை கால்பந்து போட்டி; நாக் அவுட் சுற்றில் முதல் பாதியில் பிரான்ஸ் அர்ஜெண்டினா 1-1 என சமன்\nமெஸ்சி சாதனையை முறியடித்த டோட்டன்ஹாம் வீரர் ஹாரி கேன்\nமகளிர் உலகக் கோப்பையில் தோல்வி: ஆட்டத்தின் இறுதியில் பயந்துவிட்டோம் – மிதாலிராஜ்\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tyagaraja-vaibhavam-tamil.blogspot.com/2009/04/4-oka-maata-raga-hari-kaambhoji.html", "date_download": "2018-07-18T10:33:26Z", "digest": "sha1:G4HNWSOPI7P5T3S4U2FZ743KT35PAFHZ", "length": 10518, "nlines": 83, "source_domain": "tyagaraja-vaibhavam-tamil.blogspot.com", "title": "தியாகராஜ வைபவம்: தியாகராஜ கிருதி - ஒக மாட - ராகம் ஹரி காம்போ4ஜி - Oka Maata - Raga Hari Kaambhoji", "raw_content": "\nதியாகராஜ கிருதி - ஒக மாட - ராகம் ஹரி காம்போ4ஜி - Oka Maata - Raga Hari Kaambhoji\n1ஒக மாட 2ஒக பா3ணமு 3ஒக பத்னீ வ்ரதுடே3 மனஸா\n4ஒக சித்தமு-க3லவாடே3 ஒக நாடு3னு மரவகவே (ஒ)\n5சிர ஜீவித்வமு 6நிர்ஜர வர 7மோக்ஷமொஸங்கு3னே\nத4ர 8ப3ரகே3 தே3வுடே3 9த்யாக3ராஜ நுதுடு3 (ஒ)\nஇராமன், ஓர் சொல், ஓரம்பு, ஓர்மனை விரதத்தோனடி;\nநீண்டாயுளும், குன்றாத, உயர் வீடும் அளிப்பானடி;\nபுவியில் திகழும் தெய்வமடி, தியாகராசனால் போற்றப் பெற்றோன்;\nபதம் பிரித்தல் - பொருள்\nஒக/ மாட/ ஒக/ பா3ணமு/ ஒக/ பத்னீ/ வ்ரதுடே3/ மனஸா/\nஓர்/ சொல்/ ஓர்/ அம்பு/ ஓர்/ மனை/ விரதத்தோனடி/ மனமே/\nஒக/ சித்தமு/-க3லவாடே3/ ஒக/ நாடு3னு/ மரவகவே/ (ஒ)\nஓர்/ சித்தம்/ உடையவனடி/ ஒரு/ நாளும்/ மறவாதேடி/\nசிர/ ஜீவித்வமு/ நிர்ஜர/ வர/ மோக்ஷமு/-ஒஸங்கு3னே/\nநீண்ட/ ஆயுளும்/ குன்றாத/ உயர்/ வீடும்/ அளிப்பானடி/\nத4ர/ ப3ரகே3/ தே3வுடே3/ த்யாக3ராஜ/ நுதுடு3/ (ஒ)\nபுவியில்/ திகழும்/ தெய்வமடி/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோன்/\n5 - சிர ஜீவித்வமு - சிரஞ்ஜீவித்வமு : வடமொழி அகராதிபடி, 'சிர ஜீவித்வமு' சரியாகும்; தெலுங்கு அகராதிபடி, இரண்டு சொற்களுமே சரியாகும்.\n7 - மோக்ஷமு - ஸௌக்2யமு : 'ஸௌக்2யமு' சரியானால், 'நிர்ஜர வர ஸௌக்2யமு' என்பதற்கு 'வானுலக இன்பம்' என்று பொருளாகும். தியாகராஜர் வானுலக இன்பத்தினை ஒரு குறிக்கோளாகக் கொண்டவரல்ல. மேலும் அதனை (வானுலுக இன்பங்களை) யாருக்கும் அவர் பரிந்துரைக்க மாட்டார். 'நிர்ஜர' என்ற சொல் பொதுவாக 'வானோரை'க் குறிப்பிடும் - கீழ்க்கண்ட விளக்கத்தினையும் நோக்கவும். அதனால், அந்த பொருளில் மொழிபெயர்த்து, 'மோக்ஷமு' என்ற சொல்லுக்கு பதிலாக, 'ஸௌக்2யமு' என்ற சொல்லைத் திணித��துள்ளதாகக் கருதுகின்றேன். எனவே, 'மோக்ஷமு' என்ற சொல்தான் சரியாகும்.\n8 - ப3ரகே3 - ப3ரகு3\n1 - ஒக மாட - ஓர் சொல் - சொல் தவறாதவனென - வால்மீகி ராமாயணம், அயோத்தியா காண்டம், 18-வது அத்தியாயத்தில் ராமன் கைகேயியை நோக்கிக் கூறவது -\n நீங்கள் என்ன சொல்லவந்தீர்களே அதனைச் சொல்லவும். அரசன் விரும்புவதனை நான் தவறாது நிறைவேற்றுவேன் - அதற்கான எனது வாக்குறுதியையும் அளிக்கின்றேன். ராமன் இருமுறைப் பகர்கிலன்.\"\n2- ஒக பா3ணமு - ஓரம்பு : 'எவரிச்சிரிரா' என்ற கீர்த்தனையில் இராமனின் அம்பினை வெகுவாக தியாகராஜர் புகழ்ந்துள்ளார். இச்சொல்லுக்கு (ஓரம்பு), 'ஓரே குறிக்கோள்' அல்லது 'குறிக்கோளில் தவறாத' என்ற பொருளாகும்.\n3 - ஒக பத்னீ - ஓர் மனை - இராமனுக்கு, 'மரியாதா புருஷோத்தமன்', அதாவது, 'வரம்பு மீறாதவன்' என்று பெயராகும். இராமனின் தந்தையான தசரதனுக்கு, 3 ராணிகளுடன், 60,000 வேறு மனைவியரும் உண்டென வழக்கு. ஆனால், இராமனோ, தனது மனைவியை, காட்டுக்கு அனுப்பிவிட்டு, மறுமணம் செய்து கொள்ளாது, 'அஸ்1வமேத4 யாக'த்திற்காக, பொன்னால் சீதையின் உருவத்தினை வடித்து, அச்சிலை முன்னிலையில், அந்த யாகத்தினைச் செய்தான். இப்படி, இராமன், நன்னடத்தையின் வரம்பினை மீறாததுடன், அந்நன்னடைத்தைக்கே புது வரம்புண்டாக்கினான்.\n4 - ஒக சித்தமு - ஓர் சித்தம். எண்ணியதை முடித்தல். விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தில் இறைவனுக்கு 'ஸித்3த4 ஸங்கல்ப' என்ற பெயராகும். இதன் முழு விளக்கத்தையும் இங்கு காணவும்.\nபோர் தொடங்குமுன்பே, விபீடணனுக்கு, இலங்கையின் அரசனாக முடிசூட்டியது, இராமனின் 'எண்ணியதை முடித்தலுக்கு' ஓர் எடுத்துக்காட்டாகும்.\n5 - சிர ஜீவித்வமு நிர்ஜர வர மோக்ஷமு - நீண்ட ஆயுளும் குன்றாத உயர் வீடும் அளிப்பானடி - வடமொழியில், இதற்கு 'பு4க்தி முக்தி' (இம்மை, மறுமை) எனப்படும். அனுமன் 'சிரஞஜீவி'.\n6 - நிர்ஜர - பொதுவாக, இச்சொல்லுக்கு 'மூப்பற்றோர்' அதாவது 'வானோர்' என்ற பொருளாகும். ஆனால், இவ்விடத்தில், இது 'குன்றாத' தன்மையுடைய வீட்டனைக் குறிக்கும்.\n9 - த்யாக3ராஜ நுதுடு3 - தியாகராஜனால் போற்றப்பெற்றோன் - இச்சொற்கள் இதற்கு முன் வரும் 'த4ர ப3ரகே3 தே3வுடே3' (புவியில் திகழும் தெய்வமடி) என்பதனுடனோ, அல்லது, பல்லவியுடனோ சேர்க்கலாம். ஆனால் முன்கூறியபடி சேர்த்தலே மிக்கு பொருந்தும் எனக் கருதுகின்றேன்.\nஇப்பாடலில் வரும் 'ஏ' என்ற விளிப்பினைக் கொண்ட சொற்கள் ('மர���கவே'...) பெண்பால் விளித்தலாகும். தியாகராஜர் மனத்தினைப் பெண்பாலில் விளிப்பதனை பல பாடல்களில் காணலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vimalanriias.blogspot.com/2016/03/hindu-religion-1astrology-by-profdr.html", "date_download": "2018-07-18T10:36:03Z", "digest": "sha1:7HLGF7G3TKI4RYXAUWIUG6D6HNSRADGS", "length": 5134, "nlines": 90, "source_domain": "vimalanriias.blogspot.com", "title": "HINDU RELIGION -- 1ASTROLOGY - இந்து சோதிடம் by Prof.Dr. T.Vimalan ~ VIMALAN RIIAS", "raw_content": "\nநளமகாராஜன் - ஏழரைச்சனி - திருநள்ளார் -24 / 01 / 2015.\nஅன்புடையீர் வணக்கம்.. மீண்டும் எனது பிளாகில் வரவேற்கிறேன்… ஏழரைச் சனிகள்,, என்பது என்ன,, எப்பொழுது சோதிடத்திற்குள் வந்தன,,, வந்தபின் ...\nசோதிட சகாப்தம் – பேராசிரியர்.தி. விமலன். .... 08-02-2015...\nBathri Narayanan சோதிட சகாப்தம் – பேராசிரியர்.தி. விமலன். கோ.ஜெ.பத்ரி நாராயணன். ”இயற்கை சீற்றங்களின் அச்சத்தினால் பண்டைய கால ம...\nசந்தியா வந்தனமும்- பிரம்ம முகூர்த்தமும்.26-03-2015. santhiya vanthanam .\nசந்தியா வந்தனமும்- பிரம்ம முகூர்த்தமும். அன்புடையீர் வணக்கம். நமது நாட்டினர் எப்பொழுதும் சில செய்திகளை ஆராய மா...\nஸப்தரிஸிகளும் சோதிடமும் எனது அன்பு நண்பர்களே மீண்டும் உங்கள் அனைவரையும் எனது பிளாகில் சந்திப்பதில் மகிழ்வுறுகிறேன்….. நீண்ட நாட...\nதமிழரின் பெருந்தன்மை { தமிழின் ஆண்டு தொடக்கம் } 14 -01-2015..\nஅன்புடையீர் வணக்கம்…..திரும்பவும் உங்களை எனது பிளாகில் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்…… மிகுந்த நாட்களாக ஒன்றைப் பற்றி குறிப்பிட...\nஉங்கள் சாதகத்தில் ராஜயோகங்கள்- பகுதி 4--நாபஸ யோகங்கள்..06-04-2015.\nஉங்கள் சாதகத்தில் ராஜயோகங்கள்- பகுதி 4 அன்புடன் அனைவருக்கும் வணக்கம்....... 6.கதயோகம்; அனைத்துக் கோள்களும் இரண்டு அடுத்த கே...\nகாலசர்ப்ப தோசம் என்பதெல்லாம் தேவையற்ற அச்சமே-21 / 03 / 2015.\nகாலசர்ப்ப யோகம் / தோசம் என்பதெல்லாம் தேவையற்ற அச்சமே……. அன்புடையீர் வணக்கம்…மீண்டும் உங்கள் அனைவரையும் எனது பிளாகில் சந்திப்பதில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2012/oct/09/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-3-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-569390.html", "date_download": "2018-07-18T10:56:34Z", "digest": "sha1:ZFPG5VMXU7O45IKLCMEVYBD7BCZ767NE", "length": 8811, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தலை 3 மாதத்துக்குள் நடத்த வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு- Dinamani", "raw_content": "\nபுதுச்சேரி உள்ளாட்சித் தேர்தலை 3 மாதத்துக்குள் நடத்த வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு\nபுதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலை 3 மாதத்துக்குள் நடத்தி முடிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.\n2013 ஜனவரி 15-ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிவுகள் அறிவிக்கப்படும் என்று புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையம் உயர் நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது.\nபுதுச்சேரியில் 1968-ம் ஆண்டுக்குப் பிறகு உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருந்தது. பல்வேறு பொதுநல அமைப்புகள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் 2006-ம் ஆண்டு புதுச்சேரி நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து, கிராம பஞ்சாயத்துகளுக்கு தேர்தல் நடைபெற்றது. அப்போது தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பதவிக்காலம் 2011 நவம்பரில் முடிவடைந்தது. ஆனாலும் தேர்தலை நடத்த எவ்வித நடவடிக்கைகளையும் புதுச்சேரி அரசு எடுக்கவில்லை. எனவே, உடனடியாக தேர்தலை நடத்த உத்தரவிடுமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் புதுச்சேரி மாநிலச் செயலாளர் வி. பெருமாள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சில மாதங்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தபோது, தேர்தலை நடத்த புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையம் 6 மாதங்கள் அவகாசம் கோரியிருந்தது.\nஇந்த வழக்கு மீண்டும், தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோரைக் கொண்ட அமர்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, 2013 ஜனவரி 15-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடித்து முடிவுகள் அறிவிக்கப்படும் என புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையம் உறுதி அளித்தது. அதனைத் தொடர்ந்து, வாக்குச் சீட்டுகள் அச்சடிப்பது உள்ளிட்ட தேர்தலுக்கான அடிப்படை பணிகளை 2 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும் உள்ளாட்சித் தேர்தல் பணிகளை இன்றைய தினத்திலிருந்து (அக்டோபர் 8) 3 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை ���ால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/21/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2653018.html", "date_download": "2018-07-18T10:57:02Z", "digest": "sha1:KLXLVTPMH4U2Y6DAJDXZVAULVUGQKEFX", "length": 7667, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "பேரவையில் நடந்தது என்ன? ஆளுநரிடம் அறிக்கை அளித்தது பேரவைச் செயலகம்- Dinamani", "raw_content": "\n ஆளுநரிடம் அறிக்கை அளித்தது பேரவைச் செயலகம்\nநம்பிக்கை வாக்கெடுப்பின்போது நடந்த சம்பவங்கள் தொடர்பான அறிக்கையை ஆளுநர் மாளிகையில் பேரவைச் செயலகம் அளித்தது.\nதமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை மீது சனிக்கிழமை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு நிகழ்வின்போது\nநடந்த சம்பவங்கள் குறித்தும், அதை செல்லாததாக அறிவித்து ரகசிய வாக்கெடுப்பு நடத்தக் கோரி திமுக, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் ஆளுநர் வித்யாசாகர் ராவை ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.\nஇதுதொடர்பாக அறிக்கையை அளிக்கும்படி சட்டப் பேரவைச் செயலகத்தை ஆளுநர் வித்யாசாகர் ராவ் கேட்டுக் கொண்டார்.\nஇதைத் தொடர்ந்து, பேரவையில் நடந்த சம்பவங்கள், திமுக எம்எல்ஏக்கள் நடந்த கொண்ட விதம் உள்ளிட்டவை தொடர்பான காட்சிப் பதிவுகள் அடங்கிய குறுந்தகடு, புகைப்படங்கள் ஆகியன ஆளுநர் மாளிகைக்கு திங்கள்கிழமை மின்னஞ்சலில் அனுப்பி வைக்கப்பட்டது.\nஇதைத் தொடர்ந்து, அறிக்கையை சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகையில் உள்ள ஆளுநரின் செயலர் ரமேஷ் சந்த் மீனாவிடம் சட்டப் பேரவைச் செயலாளர் ஏ.எம்.பி.ஜமாலுதீன் நேரில் அளித்தார்.\nஇந்த அறிக்கையின் விவரங்கள் மகாராஷ்டிரத்தில் உள்ள ஆளுநர் வித்யாசாகர் ராவின் பார்வைக்குக் கொண்டு செல்லப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathambamaalai.wordpress.com/category/pakistan/", "date_download": "2018-07-18T10:47:01Z", "digest": "sha1:7LY2SZ7TWBOTLQVEYFH4P7LZSWNFKFM4", "length": 9909, "nlines": 406, "source_domain": "kathambamaalai.wordpress.com", "title": "Pakistan « கதம்ப மாலை", "raw_content": "\nthenormalself on மலரும் நினைவுகள்.\nrevathinarasimhan on பிறந்த வீடு போகும் பெண்ணே…\nPratap on தமிழ்10 விக்கி\nvidhai2virutcham on யானைக்கும் அடிசறுக்கும் பூனைக்…\nPosted by பிரேமலதா மேல் திசெம்பர் 27, 2007\nPosted by பிரேமலதா மேல் ஓகஸ்ட் 14, 2007\nPosted by பிரேமலதா மேல் மார்ச் 30, 2007\nமும்பைகேர்ள் பாகிஸ்தான் போயிட்டு வந்தத பகிர்ந்துக்கிறாங்க;\nபோட்டோலாம்கூட இருக்கு. அடுத்த பகுதிகளும் போட்டாங்கன்னா, update செய்றேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://madurakkaran.wordpress.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2018-07-18T10:42:22Z", "digest": "sha1:P3TW33DV7UEHVYL5PR3UNZRJQNPVHTOI", "length": 42149, "nlines": 212, "source_domain": "madurakkaran.wordpress.com", "title": "சினிமா | மதுரக்காரன்", "raw_content": "\nமெட்ராஸ் – கேள்விகள் சில\nவிமர்சனம் இல்லை. ஒரு பார்வை மட்டுமே.\nசில நாட்களுக்கு முன் ‘மெட்ராஸ்’ பார்த்தேன். வழக்கமான அரசியல் படம் தான். ஆனால் பா.ரஞ்சித் அந்த அரசியலை வைத்திருக்கும் இடம் மிகவும் முக்கியமானது.\nபார்க்க ஆரம்பித்த உடன் முதலில் நினைவுக்கு வந்தது பாரதிராஜாவின் ‘என் உயிர் தோழன்’ கார்த்தியின் அம்மாவாக வரும் ரமா அதில் அறிமுகம் ஆனார். ஏ ராசாத்தி ரோசாப்பு பாடலில் தென்னவனோடு இவர்தான் நடித்திருப்பார். அதை மனதில் இருந்து நீக்கி விட்டு பார்க்க ஆரம்பித்தேன்.\nநான் இன்ன சாதி என்று ஒருவன் சொல்ல வேண்டாம். அவனது நடை உடை பாவனைகளிலேயே அவன் சாதியை அனுமானிக்கும் சமூகம் இது. பெயரை வைத்து, இருக்கும் இடத்தை வைத்து, சொந்த ஊரை வைத்து சாதி கண்டுபிடிப்பார்கள். நம் சமூகத்தின் வேர்களில் புரையோடிப்போயிருக்கும் சாதீய வன்மம் எல்லா மனிதர்களிடமும் கொஞ்சம் மிச்சம் இருக்கவே செய்கிறது.\nமெட்ராஸ் படத்தின் கதாநாயகி எனக்கு அப்படித்தான் தெரிந்தாள். அவள் அந்த பாத்திரத்துக்கு பொருத்தமானவள் அல்ல என்று கட்டியம் கூறியது என் மனது. பாக்க சேட்டு பொண்ணு மாதிரி இருக்கே.. என்பதுதான் என் மனதில் முதலில் தோன்றிய எண்ணம். இதற்கு பல்வேறு காரணிகள் இருக்கலாம். முதல் காரணி, மெட்ராஸ் பார்க்கும் முன் நான் “இத்தரஅம்மாயிலதோ” என்றோர் தெலுகு படத்தை பார்த்தேன். அதில் இதே நாயகி (கேத்ரீன் தெரேசா) ஒரு மத்திய அமைச்சரின் மகளாய் வந்து அல்லு அர்ஜூனை விழுந்து விழுந்து காதலிப்பார். ஒருவேளை அதை பார்த்து பின் உடனே மெட்ராஸ் பார்த்த காரணமோ என்னவோ அந்த கதாநாயகி வடசென்னையில் பிறந்து வளர்ந்தவள் என்ற பாத்திர படைப்பு சற்றும் ஒட்டவில்லை. இரண்டாம் காரணி, வெள்ளை தோல் பெண்கள் குறிப்பிட்ட இடத்தில் இல்லை என்பதில்லை. இப்படி யதார்த்தமாய் பதிவு செய்த ரஞ்சித்துக்கும் ஒரு வெள்ளை தோல் நாயகி தேவைப்படுகிறாளே என்ற சலிப்பாய் கூட இருக்கலாம். அடிப்படை மக்கள் வாழ்வியலை அழுத்தமாய் பதிவு செய்யும் இந்த படத்திலும் நாயகி வெள்ளையாய் இருக்க வேண்டும் என்ற விதி ஏன் நாயகி கருப்பாய் இருந்தால் கார்த்தி காதலிக்க மாட்டாரா நாயகி கருப்பாய் இருந்தால் கார்த்தி காதலிக்க மாட்டாரா மூன்றாம் காரணி, என்னுள் இருக்கும் சாதீய எச்சமாய் இருக்கலாம்.\nவடசென்னையின் பல பகுதிகளில் அலைந்து திரிந்தவன் என்ற முறையில் ரஞ்சித்தின் பாத்திர படைப்பிலோ வாழ்வியல் உருவாக்கத்திலோ வேறு எந்த குறைகளையும் என்னால் காண இயலவில்லை. புளியந்தோப்பின் நெரிசல் மிகுந்த சாலைகளையும் வியாசர்பாடியின் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளிலும் மாஞ்சா போட்ட நூல்களிலும் புகுந்து செல்லும் கதைக்களம் அது. அதனுள் இருக்கும் அரசியலை நுணுக்கமாய் விவரித்ததில் மெட்ராஸ் வெற்றி பெறுகிறது.\nஆயினும் அன்பு கொலை செய்யப்பட்ட பின் நடக்கும் தனி மனித பழிவாங்கல் வழக்கமான திரைப்படமாய் மெட்ராசை சுருக்கி விட்டது. அதுவும் கொலைகள் பல செய்து விட்டு கடைசியில் கார்த்தி குழந்தைகளுக்கு போதிப்பது போல் காட்டுவது எப்படி யதார்த்தமாகும் வடசென்னை மட்டும் அல்ல. பல்வேறு ஊர்களில் இருக்கும் வன்முறையில் வாழ்க்கையை நடத்தும் கும்பல் எதுவும் தனிப்பட்ட ஒருவனின் மரணத்தோடு முடிந்து விடுவதில்லை. மாரிக்கு ஒரு விஜி இருந்தது போல் விஜிக்கு ஒருவன் இருப்பான். அன்புவிற்கு ஒரு மாரி இருந்தது போல் கார்த்திக்கு ஒருவன் இருப்பான். பழிவாங்குதல் அவனுக்கு நேராமல் இருக்க வேண்டுமானால் அவன் எதிரிகளை மொத்தமாய் கருவறுக்க வேண்டும்.\nமாரியின் மனதை மாற்றுவதன் மூலம் அன்பின் சாவுக்கு காரணமாய் இருந்தது கண்ணன். ஆனால் கடைசி வரை கண்ணனை எதுவும் செய்ய வேண்டும் என்று காளிக்கு தோன்றவே இல்லை. கண்ணன் தானே அந்த சுவரின் அரசியலுக்கு ஆணிவேர். கண்ணனை ஏற்கனவே கொல்ல முயற்சித்தவன் காளி. கண்ணன் சும்மா இருப்பானா\nஇதே கதைக்களம் தொடர்ந்திருந்தால் காளியும் கொஞ்ச நாட்களில் இறந்திருப்பான். கொன்று போட்டிருப்பார்கள். கலையரசி அழுது கொண்டே பிள்ளையிடம் அப்பன் சாவுக்கு பழிவாங்கிட்டு தான் கண்ணாலம் கட்டுவேன்னு எந்தலையில அடிச்சு சத்தியம் செய்யுடா என்று கேட்பது போல் படம் முடிந்திருக்கும்.\nஆனாலும் வடசென்னையின் வாழ்க்கையை, வன்முறையை, அரசியலை அழுத்தமாய் பதிவு செய்தமைக்கு என் வாழ்த்துக்கள் ரஞ்சித். அடுத்த படைப்பு இன்னும் யதார்த்தமாய் உன்னதமாய் அமைய வாழ்த்துக்கள்.\nகோலி சோடா – விமர்சனம்\nசென்ற வாரம் நான் முதலில் பார்த்த படம் – ரம்மி. ஏண்டா போனேன் என்று யோசிக்க வைத்த படம். அந்த படம் உருவாக்கிய ரணத்தை ஆற்ற மற்றொரு நல்ல படம் பார்த்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் கோலி சோடா சென்றேன் நண்பன் உதயாவுடன்.\nகோயம்பேடு மார்க்கெட். நான்கு யாருமற்ற சிறுவர்கள். அவர்களுக்கு அம்மா போல் ஒரு ஆச்சி. அந்த ஆச்சிக்கு ஒரு அழகிய மகள். இத்தகைய சூழ்நிலையோடு தொடங்கும் ஒரு வழக்கமான தமிழ் திரைப்படம் அந்த அழகிய பெண்ணை அந்த நான்கு இளைஞர்களில் ஒருவன் காதலித்து கைப்பிடிப்பதையே காட்டும். மாற்றி யோசித்த விஜய் மில்டனுக்கு வாழ்த்துக்கள்.\nமூட்டை தூக்கி சம்பாதிக்கும் அந்த நான்கு விடலைகள் மனதில் எதிர்காலம் பற்றிய பயத்தை விதைக்கிறார் ஆச்சி. உதவியும் செய்கிறார். மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவராய் இருக்கும் நாயுடுவிடம் அழைத்துச் செல்கிறார். நாயுடுவும் கிடங்காய் போட்டு வைத்திருக்கும் தனது கடை ஒன்றை நான்கு பேருக்கு அளிக்கிறார்.\nஆச்சி மெஸ் ஆரம்பமாகிறது. ஆனால் கூடவே ஒரு சிக்கலும். நாயுடுவின் அடியாள் மயிலு ஒருநாள் அங்கு வருகிறான். வருபவ��் அங்கே அமர்ந்து குடிக்கிறான். கூட்டம் சேர்க்கிறான். ஒரு பெண்ணை மானபங்கப்படுத்தி விடுகிறான். இது தெரிய வர, நான்கு பேருக்கும் மயிலுக்கும் கைகலப்பு ஏற்படுகிறது.\nநான்கு பேரையும் அழைத்துக்கொண்டு ஆச்சி நாயுடுவை சந்திக்க செல்கிறார். அவர்களை சந்திக்கும் நாயுடு தான் வட்டிக்கு விட்டு பணம் சம்பாதிப்பதையும் அதற்கு மூலதனமே பயம் என்றும் தெரிவிக்கிறார். இந்த நான்கு பேரும் மயிலை அடித்ததால் அந்த பயம் போய்விடும் என்றும் அந்த சிறுவர்கள் மறுபடி சென்று கடையை திறக்க வேண்டும் என்றும் மயில் அங்கு வந்து அவர்களை அடிப்பான் என்று சொல்கிறார். சிறுவர்களில் யாரும் தப்பி ஓடாமல் இருக்க ஆச்சியை பணயமாக வீட்டில் வைத்து விட சொல்கிறார். நான்கு சிறுவர்களும் சென்று கடையை திறக்கிறார்கள். மயில் வருகிறான்.\nஅதன் பிறகு என்ன நடந்தது மயில் என்ன செய்தான் அந்த சிறுவர்கள் என்ன ஆனார்கள் இதை அனைத்தையும் திரையில் காண்க. மேலே நான் சொன்னது முதல் பாதியின் பாதி மட்டுமே.\nநான்கு பேர் – பசங்க படத்தில் நடித்த அந்த நான்கு பேரும் வளர்ந்து விடலை பையன்கள் ஆகி விட்டார்கள். தேர்ந்த நடிப்பு. ஒருவரையும் குறை சொல்ல முடியாது.\nஆச்சி – அருமையான பாத்திர படைப்பு. மார்க்கட் ஆச்சிகள் என்றாலே பான்பராக் போட்டுக்கொண்டு ரவுடித்தனம் செய்யும் பெண்கள் ஆளும் தமிழ் சினிமாவில் முதல் முறையாய் கணவன் இல்லாது போனாலும் கண்ணியமாய் தொழில் செய்யும் தைரியமான பெண்ணாக இருக்கிறார் ஆச்சி. சுஜாதா சிவகுமாரின் திரைப்பயனத்தில் இது ஒரு மைல்கல்.\nATM – கண்ணாடி போட்டுக்கொண்டு அட்டு பீசு என்ற ரோலை ஏற்று நடிப்பது எத்தனை பேருக்கு சாத்தியம் என்று தெரியவில்லை. ஆனால் மிகவும் லாவகமாய் அந்த பாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார் சீதா. பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது.\nஇமான் அண்ணாச்சி – பட்டாசு. பிரித்து மேய்கிறார். அதுவும் போலிஸ் ஸ்டேஷனில் நின்று கொண்டே வசனம் பேசும் இடத்தில் வசனமே சரியாய் கேட்கவில்லை. அவ்வளவு கைதட்டல்.\nயூகிக்க முடியாத திரைக்கதை. இரண்டாம் பாதியில் சற்றே தோய்வடைந்தாலும் தடதடவென ஓடும் திரைக்கதையால் பார்வையாளர்களை கட்டி போடுகிறார். இயக்கம் மற்றும் ஒளிப்பதிவு இரண்டிலும் சிறப்பாய் செயல்பட்டிருக்கிறார் விஜய் மில்டன். விடலை பையன்கள் கதை இந்நேரம் கஸ்தூரி ரா��ா இல்லை செல்வராகவன் கையிலோ கிடைத்திருந்தால் இந்நேரம் நமக்கு மிகச்சிறந்த ஒரு செக்ஸ் படம் கிடைத்திருக்கும். அனைத்தையும் காட்ட வாய்ப்பிருந்தும் அந்த நான்கு பையன்களையும் மிகவும் கண்ணியமாய் காட்டியிருக்கிறார் விஜய் மில்டன். கேமரா, சண்டை காட்சிகள், பாடல்கள், இசை என தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் தங்கள் பணியை சிறப்பாய் செய்துள்ளார்கள்.\nகருப்பாய் இருக்கும் பெண்ணை கறுப்பு பையன் தான் காதலிக்க வேண்டுமா சார்\nஎங்கோ பிரிந்து செல்லும் நான்கு பேரும் தங்கள் சுயதேடலில் மீண்டு வருவதாய் காட்டியிருக்கலாம். அந்த பெண் அவர்கள் நான்கு பேரையும் தேதி செல்வதை தவிர்த்திருக்கலாம். தங்கள் அடையாளத்தை தொலைத்த வெறியில் நான்கு பேரும் மீண்டு வந்ததாய் காட்டியிருந்தால் இந்த படம் இன்னும் சிறப்பாய் இருந்திருக்கும்.\nஇரண்டு மூன்று பாத்திரங்கள் அப்படியே தொடுப்பில் நின்று விடுகின்றன. அந்த பாத்திரங்களை இன்னும் கொஞ்சம் மெருகேற்றியிருந்தால் நன்றாய் இருந்திருக்கும்.\nஇவை எல்லாம் குறைகள் அல்ல. எனக்கு உண்டான கேள்விகள் தான்.\nயாருமே கெட்டவன் இல்லை. சூழல் தான் அவர்களை கெட்டவர்கள் ஆக்குகிறது என்று சொல்லும் சில காட்சிகள், சூழலையும் தாண்டி நாம் நல்லவர்களாய் வாழலாம் என்று சொல்லும் பல காட்சிகள் என வாழ்க்கையின் இரு பக்கங்களையும் அழகாய் சொல்கிறது. கண்டிப்பாய் ஒரு முறை பார்க்க வேண்டிய படம். மறுமுறை செல்ல ஆர்வமிருந்தால் பார்க்கலாம்.\nரம்மி – திரை விமர்சனம்\nஇது வழக்கமான திரை விமர்சனமாய் இருக்காது. இந்த படத்துக்கு செல்பவர்கள் தாராளமாய் செல்லலாம். இந்த விமர்சனம் எனது கடுப்பிற்கு ஒரு வடிகால் மட்டுமே. மற்ற எவருடைய முடிவையும் மாற்றும் வல்லமை இதற்கு கிடையாது.\nஇந்த இயக்குனருக்கு சில கேள்விகள்:\n1. இந்த படத்துக்கு ஏன் ரம்மின்னு பேரு வச்சீங்க\n2. இந்த படத்தின் ஹீரோ இனிகோ பிரபாகர் தான். ஏன் விஜய் சேதுபதி பேரு மொதல்ல வருது\n3. ஈரோயினுக்கு ஷூட்டிங் அப்போ சோறே போடலியா\n4. அந்த சையது கேரக்டர் பாவம். இந்த டம்மி வேலைய பாக்க முதல் பாதில அத்தாம் பெரிய பில்ட் அப் தேவையா\n5. வில்லன் பெரிய மனுஷன். அவ்ளோ பெரிய மனுஷன் வீட்டு பொண்ணு தான் விஜய் சேதுபதி லவ் பண்ற பொண்ணுன்னு சொல்லாம ஏன் மறைச்சீங்க\n6. சென்றாயன்னு ஒருத்தர் மூடர் கூடம்ங்கற படத்துல நல்லா நடிச்சிருந்தாரு. அவரு கூட உங்களுக்கு ஏதாச்சும் பங்காளி சண்டையா\n7. ஹோட்டல்ல தோசை வாங்கிட்டு அது பிடிக்கலன்னா வேற தோசை போட்டு குடுப்பான். ஆனா சினிமாக்கு போயிட்டு இப்புடி ஏமாந்தா அந்த காச திருப்பி குடுக்கணும்ல.. அதுதான நியாயம்\nஇன்னும் நெறைய கேள்வி இருக்கு. ஆனா எனக்கு வேலையும் நெறைய கெடக்கு.\nஅந்த பாவப்பட்ட தயாரிப்பாளருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.\nபி.கு – இந்த பழி மொத்தமும் இயக்குனருக்கு மட்டுமே சேரும். நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அவர்கள் பணியை செவ்வனே செய்து விட்டார்கள்.\nஓநாயும் ஆட்டுக்குட்டியும் – பார்வை\nதமிழ் சினிமாவில் திரைக்கதை சிறப்பாய் இருந்த படங்கள் தோற்றதாய் சரித்திரம் கிடையாது. திரைக்கதை மன்னன் என்று அழைக்கப்பட்ட பாக்யராஜின் பெரும்பாலான படங்கள் பெருவெற்றி பெற்றவையே. ஆனால் திரைக்கதை மன்னன் என்ற அந்த பதவியில் இருந்து பாக்யராஜ் இறங்கி பல வருடங்கள் ஆகின்றன. சில வருடங்களுக்கு முன், ஆரண்ய காண்டம் என்ற படம் எடுத்த தியாகராஜன் குமாரராஜா அந்த பதவிக்கு பொருத்தமாய் இருந்தார். அதன் பிறகு அவரது படம் எதுவும் வெளிவராத நிலையில், மிஷ்கின் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தின் மூலம் அந்த பதவியில் நங்கூரமிட்டு அமர்ந்து இருக்கிறார்.\nபோலீஸ் தேடும் குற்றவாளியான ஓநாய் (மிஷ்கின்) ஒரு ஆட்டுக்குட்டியால் (மருத்துவ கல்லூரி மாணவர் ஸ்ரீ) காப்பாற்றப்படுகிறார். அடுத்த நாள் காணாமல் போகும் ஓநாய், ஸ்ரீயை தேடி வந்து கைது செய்யும் போலீஸ், ஓநாயை கொல்லத்தேடும் நிழல் உலக தாதா தம்பா (பரத்), ஓநாய் காப்பாற்ற முயலும் சில ஆட்டுக்குட்டிகள் என்று கதை ஒன்றும் பெரியதாய் இல்லை. ஏற்கனவே பல முறை பார்த்த படங்களின் கதையை ஒத்து இருக்கிறது. பல திரைப்பட விமர்சனங்களில் உபயோகிக்கப்பட்ட க்ளிஷேவான “டிக்கட்டின் பின்னால்\" எழுதிவிடக்கூடிய கதை என்றும் சொல்லலாம்.\nஆனால் அதை ஒரு திரைப்படமாக இரண்டரை மணி நேரம் கொண்டு சென்று இருக்கை நுனியில் ரசிகனை உட்கார வைப்பது ஒரு கலை. அதன் பெயர் திரைக்கதை. திரைக்கதை எழுதுவது எப்படி என்று ஒருவர் பாடம் எடுத்தால் அதில் இந்த படத்தின் திரைக்கதை கட்டாயம் இடம்பெறும். சிறு பிழைகள், லாஜிக் இடிப்புகள் இருந்தாலும் சிறப்பான திரைக்கதை மற்றும் நெறியாழ்கை மூலம் இந்த படத்தை ரசிக்கும் படி கொடுத்திருக்கிறார் மிஷ்கின்.\nஸ்ரீ – மருத்துவக்கல்லூரி மாணவன் சந்துரு. வழக்கு எண் 18/9ல் பிளாட்பார கடை ஊழியனாய் நடித்த ஸ்ரீ இந்த படத்தில் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறார். மிகையற்ற சிறப்பான நடிப்பை வழங்கியுள்ள ஸ்ரீக்கு வளமான எதிர்காலம் இருக்கிறது இப்படி நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்தால்.\nமிஷ்கின் – நல்ல திரைக்கதை ஆசிரியராய், இயக்குனராய் இருக்கும் மிஷ்கின் தானோர் நல்ல நடிகரும் கூட என்று நிருபித்து இருக்கிறார். குறிப்பாய் அந்த கல்லறைக் காட்சியில் ஏன் இந்த ஓட்டம் என்று கதை போல் சொல்லுமிடத்தில் சிலருக்கு கண்ணீர் வருவது நிச்சயம். பிரமாதம் மிஷ்கின்.\nஷாஜி – மலையாள வாசம் வீசும் வசனங்களால் ஈர்த்தாலும் சில இடங்களில் பதறுகிறார். முதல் படம் என்பதால் அது இயல்பே. குறிப்பாய் மருத்துவரிடம் விவாதிக்கும் இடத்தில் ஷாஜி அட்டகாசம்.\nஆதித்யா – கொடுத்ததை சிறப்பாய் செய்திருக்கிறார். குறைவான வாய்ப்பிருந்தும் குறைவற்ற நடிப்பு.\nபரத் – மொக்கை வில்லன் கதாபாத்திரம். இன்னும் சிறப்பாய் செய்திருக்கலாம். கொஞ்சம் செயற்கைத்தனம் தெரிகிறது நடிப்பில்.\nமோனா மற்றும் திருநங்கை – இவர்களுக்கு மிகச்சிறப்பான எதிர்காலம் உண்டு தமிழ்த்திரையுலகில். சிறப்பான நடிப்பு.\nஇளையராஜா – இவரை விமர்சிக்க எனக்கு எந்த தகுதியும் இல்லை. பாராட்ட வார்த்தைகள் எதுவும் எனது சொற்திறனில் இல்லை.\nபாலாஜி வி ரங்கா – மிஷ்கினின் ட்ரேட்மார்க் ஷாட்களை கிடைத்த ஒளியில் எடுத்து கலக்கியிருக்கிறார். வித்தியாசமான எதிர்பாராத கோணங்களில் வரும் காட்சிகள் பாராட்டத்தக்கவை. குறிப்பாய் வாகன விரட்டுகளும், வாகனங்கள் உள்ளே இருந்து எடுக்கப்பட்ட காட்சிகளும் அருமை.\nமேலும் ஹரியின் நிழற்படங்களும், கோபிநாத்தின் படத்தொகுப்பும், பில்லா ஜகனின் சண்டை அமைப்பும் ரசிக்கும்படி இருக்கின்றன.\nஇந்தப் படத்தின் திரைக்கதையை, அதில் வரும் திருப்பங்களை விமர்சனம் என்ற பெயரில் வெளியே முழுதாய் சொல்வதில் எனக்கு சிறிதும் உடன்பாடு கிடையாது. இந்த படத்தை நீங்கள் ரசிக்கப்போவதே அதன் திரைக்கதைக்காகத் தான். படத்தை பார்க்கும்போதில் அவ்வப்போது உலக சினிமா என்ற வார்த்தை நினைவுக்கு வருகிறது. குறைவான வசனங்கள், தெளிவான காட்சியமைப்பு, தடதடக்கும் பின்னணி இசை, எ��்கும் தொடரும் கேமிரா என்று அனைவரும் இணைந்து இந்த படத்தை நிமிர்ந்து நிற்கச்செய்கிறார்கள்.\nகுறைகளின்றி படங்கள் கிடையாது. முதல்நாள் மண்ணீரல் நீக்க அறுவைசிகிச்சை செய்து கொண்ட ஒருவன் அடுத்த நாள் காலை எழுந்து நடமாடுவது என்பது ஒரு மெடிக்கல் மிராக்கிள். அதேபோல், இந்த கதையமைப்பில் சற்றும் ஒட்டாத சாமுராய் சண்டைக்காட்சி, ரயிலில் இருந்து தப்பும் காட்சி போன்றவற்றில் மேலும் கவனம் செலுத்தி நம்பக்கூடிய வகையிலோ செய்திருக்கலாம்.\nதடதடவென ஓடும் ரயில் போல் செல்லும் கதையில் இந்தக்குறைகளெல்லாம் மிக சிறிதானவை. பெரிய குறைகள் என்று சொல்லவியலாது.\nதமிழ்த்திரையுலக ரசிகர்கள் கண்டிப்பாய் காண வேண்டிய படம். ஆஸ்கர் விருது, கேன்ஸ் விருது என்பது பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஒரு நல்ல திரைப்படத்தை ஆதரிக்கும் ரசிகனாய் இருப்பது முக்கியம். ஆரண்யகாண்டம் திரைப்படத்திற்கு ஏற்பட்ட நிலைமையே இந்த படத்திற்கும் ஏற்படாமல் இருக்க திரையரங்கிற்கு சென்று காணுங்கள்.\nமிஷ்கினின் அடுத்த படைப்பை எதிர்நோக்கி….\nபி.கு: எனக்கு தெரிந்தது பற்றி மட்டுமே எனது விமர்சனம். மாற்று கருத்து இருப்பின் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். குறைகள் இல்லாத படங்கள் இல்லாதது போல பிழைகள் இல்லாத பதிவுகளும் கிடையாது இவ்வுலகில்.\nமுத்துப்பட்டி பெருமாள்மலை – பசுமை நடை 52\nகாடு – இதழ் அறிமுகம்\nஇன்னீர் மன்றல் – நன்னீரை கொண்டாடும் பெருவிழா\nமெட்ராஸ் – கேள்விகள் சில\nபாண்டியநாடு வரலாற்று ஆய்வு மையம், மதுரை\nகனவுகளுக்கு பதிலாக அறிவியல், கண்ணீருக்கு பதிலாக போராட்டம். போராட்டமே நம் இருத்தலுக்கான அடையாளம்.\nஇது ஆறாம்திணை - மழையும் மழை சார்ந்த இடமும்...\nஎனக்குப் பின்னே வராதே, நான் வழிகாட்டி அல்ல; எனக்கு முன்னே போகாதே, நான் பின்பற்றுபவன் அல்ல; என்னோடு நட, எனக்கு நண்பனாக இரு\nஎன்னை மகிழ்வித்த விஷயங்கள், உங்கள் பார்வைக்கு..\nகல்வித் தொழில் நுட்பத்திற்கான தமிழின் பிரத்யேக வலைப்பதிவு.\nமதுரைக்கும் தமிழுக்கும் நேர்ந்துவிடப்பட்டவர்களுள் ஒருவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://natarajank.com/2016/10/29/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-07-18T10:44:32Z", "digest": "sha1:KSTREWD4IBGXPLTBGXUTGHKOK3423APF", "length": 14055, "nlines": 68, "source_domain": "natarajank.com", "title": "டிரான்ஸ் சைபீரியன் ரயில்வேயின் நூறு வயது….!!! – Take off with Natarajan", "raw_content": "\nடிரான்ஸ் சைபீரியன் ரயில்வேயின் நூறு வயது….\nஇந்த ஆண்டு (2016) டிரான்ஸ் சைபீரியன் ரயில்வே பயன்பாட்டுக்கு வந்த நூறாவது ஆண்டாகும். இந்தியாவிற்குக் கடல் வழி கண்டறிந்தது, அமெரிக்காவைக் கண்டறிந்தது, சூயல் கால்வாய் வெட்டப்பட்டது போலவே டிரான்ஸ் சைபீரியன் ரயில்வே உருவாக்கப்பட்டதும் மிக முக்கியமான நிகழ்வாகும்\nஇந்த ரயில்வே லைன் “ரஷ்யாவின் இரும்பு பெல்ட்’ (IRON BELT OF RUSSIA) என்று அழைக்கப்படுகிறது. ரஷ்யாவை ஆண்ட ஜார்ஜ் மன்னர் இரண்டாம் நிகோலஸ் (TSAR NICHOLAS-II) ரஷ்யாவின் மேற்கு எல்லையிலிருந்து கிழக்குக் கோடி வரை ஜார் மன்னர்கள் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பிரத்யேகமாகப் பயணிக்க “ஜார் டிரெயின் சேவை’ ஒன்றைத் துவக்க விரும்பினார். ஏனெனில் பெரும்பாலான ரஷ்யர்கள் தங்கள் நாட்டின் கிழக்கு எல்லைக்கு வந்ததே இல்லை கிழக்கில் வசிப்போர் மேற்கு எல்லைக்கு வந்ததே இல்லை\nஅதையும்விட மிக முக்கிய காரணம் ஒன்று இருந்தது ஜப்பான், சீனா, இங்கிலாந்து போன்ற நாடுகள் ஆசியாவை ஒட்டி இருந்த ரஷ்யப் பகுதியை ஆக்கிரமிக்க விரும்பின ஜப்பான், சீனா, இங்கிலாந்து போன்ற நாடுகள் ஆசியாவை ஒட்டி இருந்த ரஷ்யப் பகுதியை ஆக்கிரமிக்க விரும்பின எனவே ரஷ்யா ரயில்வே லைன் அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது எனவே ரஷ்யா ரயில்வே லைன் அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது எனவே ரஷ்யப் புவியியல் கூறுகள் அனைத்தும் சர்வே செய்யப்பட்டன.\nபிறகு 9-7-1891 ஆம் ஆண்டு ரயில்வே லைன் அமைக்கும் பணி துவங்கப்பட்டது மாஸ்கோவிலுள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ரயில் நிலையத்தில் ஆரம்பித்து மேற்கிலிருந்து கிழக்கில் ஒரு கட்டுமானமும், “விளாடிவாஸ்டாக்’கில் இருந்து “கிழக்கிலிருந்து மேற்கு’ நோக்கி ஒரு கட்டுமானமும் ஒரே நேரத்தில் தொடங்கப்பட்டன.\nஜார் அரசர் இரண்டாம் நிகோலஸ் அமெரிக்க, மற்றும் இத்தாலி பொறியியல் வல்லுனர்களின் உதவியைக் கோரினார். எண்ணிலடங்கா சிறைக்கைதிகள், மற்றும் உள்ளூர் மக்கள் இம்மாபெரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். உலகின் மிகப் பெரிய நன்னீர் ஏரியான “பைகால்’ ஏரியைத் தாண்டி இருப்புப் பாதை அமைப்பது மிகப் பெரும் சவாலாக இருந்தது ஏனெனில் இது 636 கிலோ மீட்டர் நீளமும் கி.மீ 744மீ ஆழமும் கொண்ட மிகப் பெரிய ஏரியாகும். இந்த ஏரியைச் சுற்றி இருப்புப்பாதை அமைத்தல் என்பது மிகவும் கடினமாகும். எனவே அதிகாரிகள் மற்றொரு யோசனையை செயல்படுத்தினர். ஃபெர்ரீஸ் (FERRIES) எனப்படும் பனியில் செல்லும் படகில் ரயில் பெட்டிகளுடன் மக்களையும் ஏற்றிக் கொண்டு ஏரியின் இக்கரையிலிருந்து அக்கரைக்குச் செல்வதுதான் அது ஏனெனில் இது 636 கிலோ மீட்டர் நீளமும் கி.மீ 744மீ ஆழமும் கொண்ட மிகப் பெரிய ஏரியாகும். இந்த ஏரியைச் சுற்றி இருப்புப்பாதை அமைத்தல் என்பது மிகவும் கடினமாகும். எனவே அதிகாரிகள் மற்றொரு யோசனையை செயல்படுத்தினர். ஃபெர்ரீஸ் (FERRIES) எனப்படும் பனியில் செல்லும் படகில் ரயில் பெட்டிகளுடன் மக்களையும் ஏற்றிக் கொண்டு ஏரியின் இக்கரையிலிருந்து அக்கரைக்குச் செல்வதுதான் அது கடினமான பனிக்கட்டிகளைக் கூட உடைத்துச் செல்லும் இத்தகைய படகுகள் கடும்பனிக்காலத்தில் (PERMA FROST) காலத்தில் உறைந்து போயின.\nஎனவே வடகிழக்குச் சைனாவின் மன்சூரியாவில் இருந்து விளாடிவாஸ்டாக்கை அடையும் மற்றொரு வழியைத் தேர்ந்தெடுத்தனர். மன்சூரியாவில் உள்ள “ஹார்பின்’ என்ற நகரத்தின் வழியாக இந்த ரயில் சேவை தொடரப்பட்டது. இந்த ரயில் சேவையின் கட்டுமானம் 1901ஆம் ஆண்டு நிறைவுற்றது.\n1904ஆம் ஆண்டு ரஷ்ய ஜப்பானியப் போர் துவங்கும் வரை அனைத்தும் சுமுகமாய் இருந்தன. போர் தொடங்கிய அடுத்த நிமிடமே மன்சூரிய இருப்புப் பாதையின் தடம் ஜப்பானியர்களால் சேதப்படுத்தப்படும் என்பதை ரஷ்ய அரசு தெரிந்து கொண்டது.\nஎனவே பைகால் ஏரியைச் சுற்றி இருப்புப்பாதை அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. உலகக் கட்டுமான வரலாற்றிலேயே சீனப் பெருஞ்சுவருக்கு அடுத்தபடியாக அதிக மக்களை பலியாகக் கொண்டது இந்தப் பணியாகத்தான் இருக்கும் இந்தக் கட்டுமானத்தில் எத்தனை பேர் பங்கு கொண்டனர் என்பதும் எத்தனை பேர் பலியாயினர் என்பதும் பதிவு செய்யப்படவில்லை இந்தக் கட்டுமானத்தில் எத்தனை பேர் பங்கு கொண்டனர் என்பதும் எத்தனை பேர் பலியாயினர் என்பதும் பதிவு செய்யப்படவில்லை காரணம்…,அத்தனை பேரும் சிறைக்கைதிகள்…,மற்றும் நாடு கடத்தப்பட்டோர் என்பதுதான்\nஅட்டைப் பூச்சிகள், கொசுக்கள், வனவிலங்குகள், கடும் குளிர் ஆகிய அனைத்தையும் எதிர் கொண்டு அவர்கள் 33 குகை வழிகளையும் (TUNNELS) 200 பாலங்களையும் அமைத்தனர். இந்த வழித்தடப் பணிகள் 1905ஆம் ஆண்டு நிறைவு பெற்றன. இன்றும் கூட மனிதக் கட்டுமானத்தில் பைகால் ஏரியைச் சுற்றுயுள்ள இந்த வழித்தடம் மிகவும் சிக்கல் நிறைந்ததாகும் (MOST COMPLICATED DUE TO INHOSPITABLE TERRAIN) ரஷ்யப் பொறியியல் வல்லுனர்களுக்கு அடுத்த சவால் “ஆமுர்’ நதி (AMUR RIVER) வடிவில் வந்தது. அந்நதியின் மேல் பாலம் அமைக்கும் பணி 1908ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. இதன் உயரம் 79அடிகள் ஆகும் (MOST COMPLICATED DUE TO INHOSPITABLE TERRAIN) ரஷ்யப் பொறியியல் வல்லுனர்களுக்கு அடுத்த சவால் “ஆமுர்’ நதி (AMUR RIVER) வடிவில் வந்தது. அந்நதியின் மேல் பாலம் அமைக்கும் பணி 1908ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. இதன் உயரம் 79அடிகள் ஆகும் மொத்தம் நீளம் 4709 அடிகள். எத்தனையோ இடர்பாடுகளையும், உயிர் பலிகளையும் தாண்டி 1916ஆம் ஆண்டு இப்பணி முழுமையடைந்தது\n1916ஆம் ஆண்டு ஆக்டோபர் 5ஆம் நாள் ஜார் மன்னர் இரண்டாம் நிக்கோலஸ் இந்த வழித்தடத்தை முறைப்படி திறந்து வைத்தார். இதில் ஒரு வேடிக்கை என்ன தெரியுமா\nரஷ்யா கம்யூனிஸ்டுகள் வசம் வந்த பிறகு இதே வழித்தடத்திலேயே, இதே சைபீரியன் ரயிலிலேயே அவர் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்க அழைத்துச் செல்லப்பட்டார்\nடிரான்ஸ் சைபீரியன் ரயில் இறுதியாக நிற்கும் இடம் “விளாடிவாஸ்டாக்’ ஆகும் ரஷ்யாவின் மிகப் பெரிய துறைமுகமும் இதுவே\nஇந்த ரயில்கள் 485 பாலங்களையும், 33 குகைப்பாதைகளையும் கடந்து செல்கின்றன ஆசியாவையும் ஐரோப்பாவையும் தரை வழியாக இணைக்கும் ஒரே கருவி டிரான்ஸ் சைபீரியன் ரயில்வே ஆகும்.\nமாஸ்கோவில் தொடங்கி விளாடிவாஸ்டாக் வரை உள்ள மொத்த தூரம் 9288 கிலோ மீட்டர்கள் ஆகும் மொத்தப் பயண நாட்கள் 7 ஆகும்\nஇந்த ரயில் கடந்து செல்லும் ஆமுர் நதிப் பாலம் உலகிலேயே இரண்டாவது நீளமான பாலம் ஆகும் முதலாம் இடத்தைப் பெறுவது மிசிசிபி நதியின் மீது கட்டப்பட்டுள்ளது.\nஇதன் வழியில் உலகின் மிக நீளமான குகைப் பாதை ஒன்று உள்ளது. இதன் நீளம் 2.3கி.மீ ஆகும் மற்ற 32 குகைப்பாதைகளைவிட இதுவே மிக நீளமானதாகும்.\nNext Article மீனாட்சி அம்மாள்: சமையல் குறிப்புகளின் முன்னோடிக் கலைஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/how-to/2017/how-celebrate-first-diwali-after-marriage-017682.html", "date_download": "2018-07-18T10:11:10Z", "digest": "sha1:J5HYFSRJTESIOCZITRFNT4JCFN2W3OVH", "length": 24056, "nlines": 160, "source_domain": "tamil.boldsky.com", "title": "தலை தீபாவளியா? நீங்க தீபாவளி அப்போ இத சாப்பிட கூடாதுனு தெரியுமா? | How to celebrate first Diwali after marriage - Tamil Boldsky", "raw_content": "\nஉங்க��் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n நீங்க தீபாவளி அப்போ இத சாப்பிட கூடாதுனு தெரியுமா\n நீங்க தீபாவளி அப்போ இத சாப்பிட கூடாதுனு தெரியுமா\nதீபாவளி என்றாலே நமது மனதில் மத்தாப்பு வெடிப்பதை போன்ற மகிழ்ச்சி உண்டாகும். தீபாவளி எப்படா வரும், ஒரு மாசத்துக்கு முன்னாலேயே வாங்கி வச்ச புத்தாடையை எப்படா போடலாம்னு எல்லாரும் எங்கிட்டு இருப்பாங்க.. இவங்க எல்லாருடைய ஏக்கமும் ஒரு பக்கம் இருந்தால், தலை தீபாவளி கொண்டாடும் புதுமண தம்பதிகளுக்கு மகிழ்ச்சி இரட்டிப்பாக இருக்க தானே செய்யும். தீபாவளி என்பது வருடா வருடம் வரக் கூடியது. ஆனால் தலை தீபாவளி என்பதோ வாழ்க்கையில் ஒரே ஒரு முறை மட்டுமே வரக்கூடியதாகும். இந்த தலை தீபாவளி நமது தமிழகத்தில் மிக மிக விமர்சியாக கொண்டாடப்படுகிறது.\nஇந்த வருடம் கண்டிப்பா உங்க பிரண்ட்ஸ் யாராவது நிச்சயமா தலை தீபாவளி கொண்டாடுவாங்க, அதை பார்க்கும் போது உங்களுக்கும் தலை தீபாவளி கொண்டாடனும்னு ஒரு ஆர்வமும், ஆசையும், ஏக்கமும் மனதில் கண்டிப்பாக இருக்க தான் செய்யும். நீங்க அதுக்கு எல்லாம் ஒன்னும் கவலைப்படாதீங்க. கண்டிப்பா அடுத்த வருஷமோ, இல்ல அதுக்கு அடுத்த வருஷமோ நீங்களும் தலை தீபாவளி கொண்டாட தானே போறீங்க....\nசரி, கல்யாணம் ஆகாதவங்களுக்கு தான், இப்படி ஒரு ஆசைனா.. கல்யாணம் ஆகி தலை தீபாவளி கொண்டாடுனவங்களுக்கோ, ஆஹா எனது தலை தீபாவளி அனுபவம் என்படி இருந்தது... எனவோ, ஐயோ காலைலயே எழுந்து தலைக்கு எல்லாம் குளிக்க வைச்சு பாடாய் படுத்திட்டாங்கப்பா என்று காமெடியாக சொல்பவர்களும் ஒன்று... எது எப்படியோ உங்களுக்கு இந்த கட்டுரையை படிக்கும் போது உங்க தலை தீபாவளி பற்றிய கற்பனையோ.. நினைவுகளோ வருவது நிச்சயம்\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதிருமணமாகி முதல் ஆண்டில் வரும் தீபாவளியே தலை தீபாவளியாக தமிழ்நாட்டில் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது திருமணத்திற்குப் பின்னர் வரும் அனைத்து பண்டிகைகளும் மணமகனின் வீட்டில் கொண்டாடப்பட்டாலும் இந்த தலை தீபாவளி மட்டும் மணமகள் வீட்டில் கொண்டாடப்படுவது மற்றுமொரு சிறப்பு.\nபுதிதாக மணமுடித்த மணமக்களை தீபாவளிக்கு ஒரு சில நாட்களுக்கு முன்பே பெண்ணின் பெற்றோர் அவர்களது வீட்டிற்குச் சென்று சீர��� வரிசை (வெற்றிலை, பூ, பழங்கள், இனிப்புகள், ஆடைகள் ) வைத்து தலை தீபாவளி கொண்டாட வீட்டிற்கு வருமாறு அழைப்பர். அதன்படி மணமக்களும் தீபாவளிக்கு முன் தினமே பெண்ணின் வீட்டிற்குச் செல்வர்.\nதீபாவளி அன்று அதிகாலை 4 மணிக்கு முன்பே எழுந்து அந்த பெண்ணும், அவளது கணவரும் எண்ணெய் வைத்து குளித்து முடித்து புத்தாடை அணிவர்.\nபூஜைகள் செய்து, பெற்றோரின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய பின்னர் இனிப்புகள் உண்டு மகிழ்வர். அவர்கள் ஜோடியாக பெண்ணின் குடும்பத்தாருடன் பட்டாசுகளைக் கொளுத்தி மகிழ்வர். மணமக‌ன் த‌ன் மனை‌வி‌யி‌ன் குடு‌ம்ப‌த்தாருட‌ன் ‌தீபாவ‌ளியை கொ‌ண்டாடுவதுதா‌ன் தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் தலை தீபாவளி.\nபெண் எடுத்த வீட்டில் மணமகனும் ஒரு அங்கத்தினர் தான் என்பதை கூறும் வகையிலும், பெண்ணை தங்கள் வீட்டிற்கு அனுப்பிய சம்பந்தி வீட்டிற்கு தீபாவளி அன்று தனது மகனை உங்களது மகனாக ஏற்றுக் கொள்ளும்படியாக அனுப்பி வைத்து பெற்றோர்கள் ஒருவருக்கொருவர் உறவு பாராட்டிக் கொள்வதும் இந்த தலை தீபாவளியின் வழக்கமாகும்.\nதமிழ்நாட்டின் ஒரு சில மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை ஆகியவற்றில் தலை பொங்கலும் கொண்டாடப்படுவது வழக்கம்.\nஇரண்யாட்ச‍‌‍‌ன் என்ற அரக்கன் வேதங்களை எடுத்துச் சென்று மறைத்து வைத்துவிட்டனர். அதனை மீட்டெடுக்க மகாவிஷ்ணு பாதாளம் நோக்கி சென்று அசுரனுடன் போரிட்டு அவனை வெனறார்.அப்போ து பூமாதேவியுடன் ஏற்பட்ட பரிசத்தினால் பூமாதேவி பவுமன் என்ற மகனைப் பெற்றெடுத்தார்கள். அந்த பவுமன் சாகாவரம் வேண்டி பிரம்மதேவரை நோக்கி கடும் தவம் செய்து பிரம்மதேவரிடம் பெற்ற தாயைத் தவிர வேறு ஒருவரால் மரணம் ஏற்படாது என வரம் பெற்றான்.\nபிற்காலத்தில் நரகர் எனப்படும் மனிதர்களிற்கு எதிராக கொடுமைகள் செய்த அசுரன் என்பதால் அவன் நரகாசுரன் என அழைக்கப்பட்டான். மகாவிஷ்ணுவின் கிருஷ்ணாவதாரத்தில் பூமாதேவி சத்யபாமாவாக அவதரித்து கிருஷ்ணரை மணந்து கொண்டார். மனித அவதாரத்தில் சத்யபாமாவிற்கு நரகாசுரன் தனது மகன் என்ற நினைப்பு மறந்திருந்தது. நரகாசுரனை வதம் செய்ய கிளம்பிய கிருஷ்ணர் தோரோட்டுவதிலும், விற்போர், வாட்போர் போன்றவற்றில் வல்லவரான சத்தயபாமாவை தனது தேரை ஓட்டும்படி பணித்தார்.\nநரகாசுரன் உடன் நடந்த சண்டையில் கிருஷ்ணர் காயமடைந்து மயங்கடைந்தது போல நடித்தார். தனது கணவரின் நிலை கண்டு கடும் கோபம் கொண்ட சத்யபாமா நரகாசுரனை எதிர்த்து போர்செய்து அவனை அழித்தார். அப்போது தான் அவன் தனது மகன் என அவர் தெரிந்து கொண்டார்.\nநரகாசுரன் இறந்ததும் மக்கள் தீபமேற்றி அதனைக் கொண்டாடுவதை கண்ட சத்யபாமா கிருஷ்ணரிடம் இப்படி ஒரு தீய மகன் தமக்கு பிறக்கக்கூடாது என மக்கள் நரகாசுரன் இறந்த நாளை தீபமேற்றிக் கொண்டாட வேண்டும். ஒருவர் இறந்தபின் செய்யும் எண்ணைக் குளியல் புனிதமாக்கப்பட வேண்டும். இன்றைய தினத்தில் செய்யப் படும் எண்ணைக்குளியலின் எண்ணையில் மகாலட்சுமி வாசம் செய்ய வேண்டும். இந்த நாளில் ஒவ்வொருவர் வீட்டுத் தண்ணீரிலும் கங்காதேவி எழுந்தருள வேண்டும் என வரம் வேண்டி அதனைப் பெற்றுக் கொண்டார்கள்.\nதீபாவளி அமாவாசை அன்று வருவதால் தீது பாவ வழி என்று அசைவ உணவுகளை தவிர்த்து புத்தாடை, இனிப்பு வகைகள், பலகாரங்கள், நல்ல அறுசுவை சைவ உணவுடன் பட்டாசுகள் வெடித்து கொண்டாடுவது தான் சிறப்பானதாக இருக்கும்.\nதீபாவளி அன்று அனைவரும் அதிகாலையில் எழுவர். இல்லத்தின் மூத்த உறுப்பினர் ஒவ்வொருவர் காலிலும் நலங்கு (மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த கலவை) இட்டு மகிழ்வர். பின் எண்ணெய்க் குளியல் (கங்கா குளியல்) செய்வர். நல்லெண்ணெயில் ஓமம் மற்றும் மிளகு போட்டுக் காய்ச்சுவது சிலரது வழக்கம். மக்கள் புத்தாடை உடுத்தியும் பட்டாசுகள் வெடித்தும் மகிழ்வர்.\nதீபாவளி அன்று பாரம்பரிய உடைகளை அணியவே பெரும்பாலான தென்னிந்திய மக்கள் விரும்புகின்றனர். அன்று அநேக பெண்கள் புடவையும் (குறிப்பாக பட்டுப்புடவை) ஆண்கள் வேட்டியும் உடுப்பர். தீபாவளி அன்று ஒவ்வொரு இல்லத்திலும் மங்கள இசையான நாதசுவரம் ஒலிக்கும். அன்று இனிப்புக்கள் நிறைய செய்து ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வர். பரிசுகள் தந்து மகிழ்வர். பெரியோரை வணங்கி வாழ்த்து பெறுவர். தீபாவளி இலேகியம் (செரிமானத்திற்கு உகந்தது) அருந்துவதும் மரபு.\nதீபாவளியன்று நீராடுவதை மட்டும் புனித நீராடல் என்று சொல்வதற்கு காரணம், அன்றைய தினம், அதிகாலையில் எல்லா இடங்களிலும், தண்ணீரில் கங்கையும், எண்ணெயில் லட்சுமியும் அரப்பில் சரஸ்வதியும், குங்குமத்தில் கௌரியும், சந்தனத்தில் பூமாதேவியும், புத்தாடைகளில் மஹாவிஷ்ணுவும் வசிப்ப���ாக கருதப்படுவதேயாகும்.. அன்றைய தினம், எல்லா நதிகள், ஏரிகள், குளங்கள், கிணறுகளிலும், நீர்நிலைகளும் \"கங்கா தேவி\" வியாபித்து இருப்பதாக ஐதீகம். அடிப்படையில் இந்துப் பண்டிகையாய் இருந்தாலும், சாதி மத வேறுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாய் கொண்டாடும் பண்டிகை தீபாவளி.\nதீபஒளித் திருநாளன்று பட்டாசு, மத்தாப்பூ கொளுத்துவது மக்களின் வாடிக்கை. ஆனால் பறவைகளின் நலன் கருதி வேடந்தாங்கல் உள்ளிட்ட சரணாலயப் பகுதிகளில் வாழும் மக்கள் அவ்வழக்கத்தை தடை செய்து பட்டாசு இல்லா திருநாளாகக் கொண்டாடி வருகின்றனர்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபுதன்கிழமை ஏன் கட்டாயமாக விநாயகரை வழிபடணும்னு தெரியுமா\nஇங்கல்லாம் தீபாவளியை எப்படி கொண்டாடறாங்கன்னு தெரிஞ்சுக்க ஆசையா\nபட்டாசு வெடிக்காமல் தீபாவளி கொண்டாடும் கிராமங்கள்\nதீபாவளி அன்று இதை சொன்னால் பல ஆச்சரியங்கள் நிகழும் தெரியுமா\nதீபாவளி அன்று இந்த பூஜை செய்தால், எதிர்பாராத வழிகளில் எல்லாம் செல்வம் கொழிக்கும்\nகிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் வழிமுறைகள் தெரியுமா\nதீபாவளி சமயத்தில் உங்கள் கலோரிகளை எப்படி குறைக்கச் செய்யலாம்\nஉகாதி பண்டிகையின் சடங்குகளும்... மரபுகளும்...\nஇந்த நாட்டுல எல்லாம் நம்ம ஊர் மாதிரியே தீபாவளி கொண்டாடுவாங்க\nதீபாவளியன்று உப்பு வாங்கினால் மிகவும் நல்லது\nரசம் சுவையா செய்ய வரலைன்னு கவலையா இதோ யம்மியா ரசம் பண்ண ட்ரிக்ஸ்\nஇந்த தீபாவளிக்கு காரசாரமான மைதா பிஸ்கட் ரெசிபி செஞ்சு அசத்துங்க\nOct 12, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\n1,3,5 ஆகிய அதிர்ஷ்ட எண்களை கொண்ட இந்த 5 ராசிக்காரரும்தான் இன்றைய லக்கி பர்சன்...\nசீரியல் கில்லர்களான ’தந்தை-மகன்’ போலீசிடம் சிக்கிய சுவாரஸ்ய கதை\nகுழந்தைக்கு சளி, இருமல், காய்ச்சலா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to/how-manage-specific-permission-your-apps-on-an-android-phone-018221.html", "date_download": "2018-07-18T10:57:09Z", "digest": "sha1:NGTV6RKYL6M54QT642JIVZEXWXC2BFUU", "length": 12071, "nlines": 162, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் செயலிகளின் அனுமதியை இயக்குவது எப்படி | How to manage specific permission for your apps on an Android phone - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆன்ட்ராய்டு ��்மார்ட்போனில் செயலிகளின் அனுமதியை இயக்குவது எப்படி\nஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் செயலிகளின் அனுமதியை இயக்குவது எப்படி\nமுகேஷ் அம்பானி நிக் நேம் உட்பட, ஜீரணிக்க முடியாத 7 உண்மைகள்.\nஐபோன், ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் கூகுள் அசிஸ்டண்ட் பயன்படுத்துவது எப்படி\nமைக்ரோசாஃப்ட்டின் மூவீஸ் மற்றும் டிவி விரைவில் அறிமுகம்.\nகூகுள் டிரைவ் ஃபைல்களை கம்ப்யூட்டர் மற்றும் ஆன்ட்ராய்டில் ஆஃப்லைனில் பயன்படுத்துவது எப்படி\nஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் செயலிகளை பயன்படுத்துவோர் கடந்து வந்த பிரச்சனைகளில் இது முதன்மையானது எனலாம். ஸ்மார்ட்போனில் உள்ள செயலிகள் போனின் அம்சங்களை பயன்படுத்த அனுமதி கேட்பது பலருக்கு எரிச்சலாகவும், சிலருக்கு தொந்தரவாகவும் இருந்திருக்கும்.\nஇவ்வாறான சூழலில் கேமரா ஆப் அழைப்புகளை மேற்கொள்ளவும், பேங்கிங் ஆப் கேமராவை இயக்க அனுமதி கேட்கும் போது கோபம் அதிகரிக்கும். அடிப்படை பாதுகாப்பை கருத்தில் கொண்டு, செயலியை கட்டுப்படுத்த பலர் நினைத்திருந்தாலும், செயலியை பயன்படுத்த இவற்றை அனுமதிக்க வேண்டிய கட்டாயம் இருந்து வந்தது.\nகுறிப்பாக ஆன்ட்ராய்டு லாலிபாப் மற்றும் அதற்கும் பழைய இயங்குதளங்களில் இந்த பிரச்சனை தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்து வந்தது. எனினும், ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில் மேற்கொள்ளப்பட்ட அப்டேட்களில் இந்த பிரச்சனை சரி செய்யப்பட்டது.\nசமீபத்திய ஆன்ட்ராய்டு தளங்களில் ஒவ்வொரு செயலியிலும் பயனர் விரும்பும் அனுமதிகளை வழங்கி, தேவையற்றதை நிராகரித்து தொடர்ந்து செயலியை பயன்படுத்தக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.\nஉங்களது நோட்டிஃபிகேஷன்களை இயக்க இரண்டு வழிமுறைகள் இருக்கின்றன. ஒன்று அனைத்து அனுமதிகளையும் பார்த்து அவற்றை பயன்படுத்தும் செயலிகளை தெரிந்து கொள்வது மற்றொன்று ஒவ்வொரு செயலியும் பயன்படுத்தும் அனுமதிகளை தெரிந்து கொள்வது.\nஇங்கு ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் செயலிகளுக்கான அனுமதியை (ஆப் பெர்மிஷன்களை) இயக்குவது எப்படி என தொடர்ந்து பார்ப்போம்.\n1 - அனுமதிக்கப்பட்ட பட்டியல் கொண்டு செயலிகளை கட்டுபடுத்துவது எப்படி\n- ஸ்மார்ட்போனின் லான்ச்சர்-ஐ திறந்து செட்டிங்ஸ் மெனு செல்லவும்.\n- ஆப்ஸ் மற்றும் நோட்டிஃபிகேஷன் (Apps and Notification) செட்டிங்ஸ் செல்லவும்.\n- ஆப் பெர்���ிஷன் (App permission) ஆப்ஷனை க்ளிக் செய்து அனைத்து வித அனுமதிகளையும் பார்த்து அவற்றை மாற்றலாம்.\n- ஒவ்வொரு அனுமதியையும் க்ளிக் செய்து, அதனை எத்தனை செயலிகள் பயன்படுத்துகின்றன என்பதை பார்க்க முடியும்.\n- உங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும் செட்டிங்களை டிசேபிள் செய்யலாம்.\n2 - செயலிகளின் அடிப்படையில் அனுமதியை இயக்குவது எப்படி\n- ஸ்மார்ட்போனின் லான்ச்சர்-ஐ திறந்து செட்டிங்ஸ் மெனு செல்லவும்.\n- ஆப்ஸ் மற்றும் நோட்டிஃபிகேஷன் (Apps and Notification) செட்டிங்ஸ் செல்லவும்.\n- ஆப்ஸ் பட்டியலை முழுமையாக பார்க்க சீ ஆல் ஆப்ஸ் (See all apps) ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.\n- இனி செயலியை தேர்வு செய்து அனுமதியை (Permissions) இயக்கலாம்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nவாட்ஸ்ஆப் செயலியில் விரைவில் வெளிவரும் புத்தம் புதிய அம்சம்.\nயூ டியூப் சாகச நாயகன் ரைகர் கேம்பிள் மரணமடைந்தார்\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய “Shortcuts” அப்ளிகேசன் பயன்படுத்தும் முறை.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2018/07/10/531993020-18864.html", "date_download": "2018-07-18T10:54:55Z", "digest": "sha1:33YTNXUL4BNX7NSED2LRVVQDT25XJYUP", "length": 10090, "nlines": 83, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "ஓவியாவுக்கு ரசிகர்கள் வேண்டுகோள் டுகோள் | Tamil Murasu", "raw_content": "\nஇணையத்தில் மட்டும் - Digital Only\nஇணையத்தில் மட்டும் - Digital Only\nஓவியாவுக்கு ரசிகர்கள் வேண்டுகோள் டுகோள்\nஓவியாவுக்கு ரசிகர்கள் வேண்டுகோள் டுகோள்\nநடிகை ஓவியாவும் நடிகர் ஆரவ்வும் காதலிக்கிறார்களா என்பது அவர்களுத்தான் வெளிச்சம். எனினும் இருவரும் தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் ஜோடியாகச் சுற்றித் திரியும் புகைப்படங்கள் சில சமூக வலைத்தளங்களில் வெளியானதை அடுத்து ரசிகர்கள் மத்தியில் விவாதங்கள் எழுந்துள்ளன. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது சக போட்டியாளரான நடிகர் ஆரவ் மீது காதல் கொண்டார் ஓவியா. ஆனால், ஓவியாவின் காதலை ஆரவ் ஏற்கவில்லை. இந்நிலையில் அந்த நிகழ்ச்சியில் இருந்து ஓவியா வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் வெற்றியாளராக ஆரவ் அறிவிக்கப்பட்டார். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு இருவரும் அவ்வப்போது சந்தித்துக் கொள்வதாகவும் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. இருவரும் இதை மறுக்கவோ ஏற்கவோ இல��லை. இந்நிலையில் இருவரும் பேங்காக் வீதிகளில் ஜோடியாக சுற்றித் திரிந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. “விரைவில் நல்ல செய்தி சொல்லுங்கள்,” என்று ஓவியாவிடம் அவரது ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nஆச்சரியப்படுத்தும் ‘ஜுங்கா’ பட விளம்பரங்கள்\nபோலிஸ் அதிகாரிகளுக்கும் பேய்க்கும் இடையே போட்டி\nஅஞ்சலி படத்தில் இணைந்த யோகிபாபு\nஆசிரியரின் ஊக்குவிப்பால் புதிய முயற்சியில் இறங்கிய மாணவர்கள்\nமனம் தளராமல் கனவை நோக்கிப் பறக்கும் இளையர்\nபதவித் தொல்லை: அழுது புலம்பிய முதலமைச்சர்\nகும்பல் சேர்ந்து தாக்கியதில் கூகல் பொறியாளர் மரணம்\n7 நாட்களுக்கு கார் ரேடியேட்டர் நீரைக் குடித்து உயிர்வாழ்ந்த மாது\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவெற்றிக்குப் பல பாதைகள் உண்டு\nஜூலை மாதத்தில் நடைபெறவிருக் கும் அடுத்த நாடாளுமன்ற அமர்வின் போது, கல்வி தொடர்பான தீர்மா னத்தை... மேலும்\nஇனிப்பை குறைத்து நீரிழிவை தடுப்போம்\nஇலவச குடிநீர் வசதி, அத்துடன் சீனிக்கு புதிய வரி என ஒருபக்கம் சீனி பயன்பாட்டைக் குறைக்க ஊக்கம், மறுபக்கம் சீனிக்கு அதிக விலை என நீரிழிவுக்கு எதிரான... மேலும்\nஆசிரியரின் ஊக்குவிப்பால் புதிய முயற்சியில் இறங்கிய மாணவர்கள்\nசிங்கப்பூரில் இளையர்கள் எதிர்நோக்கி வரும் சவால்களையும் விடாமுயற்சி பண்பையும் மையமாகக் கொண்டு \"... மேலும்\nஅண்மையில் வட ஆஸ்திரேலி யாவில் இருக்கும் ‘எலிஸ் ஸ்பிரிங்ஸ்’ பகுதியில் நடை பெற்ற ‘கோ-ஸ்பேஸ் புரோஜெக்ட்’ அறிவியில் ஆராய்ச்சிக் குழு வில் ஒருவராகப்... மேலும்\nமனம் தளராமல் கனவை நோக்கிப் பறக்கும் இளையர்\nசிங்கப்பூரை உலக விண்வெளிப் பயண வரைபடத்தில் நிலைநிறுத்த மு ய ன் று கொ ண் டி ரு க் கி ற து ‘கோஸ்பேஸ்’... மேலும்\nநல்ல பண்புகள், வாய்ப்புகளை பயன்படுத்தும் திறன் தேவை\nவாழ்க்கையின் வெவ்வேறு கால கட்டங்களில் இளையர்களின் முன்னேற்றம் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு... மேலும்\n10 ஆட்டங்களை நேரில் காணும் பேறுபெற்ற விக்னராஜ்\nநடப்பு வெற்றியாளரான ஜெர்மனி குழு உலகக் கிண்ண காற்பந்துப் போட்டியின் அரையிறுதிச் சுற் றுக்கு எளிதில்... மேலும்\nதமிழ் முரசு 80-வது ஆண்டு விழா சிறப்பு மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kiliyanur.blogspot.com/2011/11/blog-post_21.html", "date_download": "2018-07-18T10:31:40Z", "digest": "sha1:E6WPNIT6SBHL7SOFEOZ45Z7BITLG4KTO", "length": 32848, "nlines": 151, "source_domain": "kiliyanur.blogspot.com", "title": "கிளியனூர் ஆன்லைன்: உடலில் என்ன பிரச்னை என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள் !", "raw_content": "\nஉடலில் என்ன பிரச்னை என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள் \nஎன்ன வியாதி : சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும்.\nடிப்ஸ் : உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். மேலும் அதிகப்படியான நீர் அருந்துவது சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்ய உதவும்.\nஎன்ன வியாதி : அதிகப்படியான வேலை காரணமாக இந்த வலி வரலாம். மேலும் மக்னீசியம் உடலில் குறைவதால் உடல் சோர்வடைந்து கண் இமைகளில் வலி உண்டாகிறது.\nடிப்ஸ்: போதுமான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும். அதோடு உணவில் முட்டைக்கோஸ் மற்றும் கீரைகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.\nகண்களில் தெரியும் அதிகப்படியான வெளிச்சம்\nஎன்ன வியாதி : அதிகமாக வேலை செய்து கொண்டே இருப்பது. இந்த ஸ்டிரெஸ்ஸினால் உங்கள் மூளை குழப்பமடைந்து கண்களுக்கு தவறான தகவல்களை அனுப்பிவிடுகிறது. அந்த நேரத்தில் நமக்கு சட்டென அதிகப்படியான வெளிச்சங்களும், புள்ளிகளும் பார்வைக்குத் தெரிகிறது.\nடிப்ஸ்: எப்பொழுதும் நிமிர்ந்து நிற்க வேண்டும். அதிகமாக காபி குடிக்கும் பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும்.\nஎன்ன வியாதி: நாம் ஏ.சி. நிறைந்த இடங்களில் அதிக நேரத்தைச் செலவிடும் போதும், கண்கள் அதிக வேலையினால் களைப்படையும் போதும் நம் கண்கள் உலர்ந்து மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறது.\nடிப்ஸ்: குற���ந்தது எட்டு மணி நேர இரவுத் தூக்கம் மிகவும் அவசியம். தினமும் கண்களை மேலும்_கீழுமாகவும், பக்கவாட்டின் இருபுறமும் அசைத்தல் போன்ற எளிய உடற்பயிற்சிகளை ஒரு நாளில் இரண்டு முறை செய்யவேண்டும்.\nஎன்ன வியாதி : இருதய நோய் இருக்கலாம். குறிப்பாக இது காதுகளுக்குப் பக்கத்திலிருக்கும் தோலில் ஏற்படுமானால் உங்களுக்கு இருதய கோளாறு உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். ஆனால், இப்படி அந்த இடத்தில் ஏன் தோல் தடிக்கிறது என்று டாக்டர்களுக்கே இன்னும் சரிவர புரியவில்லை என்கிறார்கள்.\nடிப்ஸ்: அதிகப்படியான மன அழுத்தம் ‘ஹார்ட்_அட்டாக்’ வருவதற்கான வாய்ப்பை உருவாக்கும். மனதை பாரமில்லாமல் லேசாக வைத்துக் கொள்ள முயற்சிப்பதும், பிரச்சினைகளை நல்ல முறையில் அணுகுவதும் இதைத் தவிர்க்கும்.\nஎன்ன வியாதி: உடலில் தண்ணீர் இழப்பு அதிகமாக இருப்பது. இப்படி ஏற்படும்போது உடலுக்குத் தண்ணீர் அதிகம் தேவைப் படுகிறது. உடலுக்குப் போதுமான தண்ணீர் கிடைக்காமல் போனால், ரத்த செல்கள் விரிவடைந்து முகம் வீக்கமாகத் தெரியும்.\nடிப்ஸ்: ஒரு நாளைக்கு எட்டு கிளாஸ் தண்ணீராவது அருந்துவது அவசியம். எப்போதும் தண்ணீர் பாட்டிலை உடன் வைத்துக் கொண்டால் தண்ணீர் அருந்த வேண்டும் என்கிற உணர்வு ஏற்பட்டு அருந்துவீர்கள்.\nதோல் இளம் மஞ்சளாக மாறுவது\nஎன்ன வியாதி: கல்லீரல் நோய். கல்லீரல் பாதிப்படையும்போது உடலிலிருக்கும் பித்த நீர் போன்ற மஞ்சள் நிற திரவங்களை வெளியேற்ற முடிவதில்லை. இதனால் தோல் மஞ்சள் நிறத்திற்கு மாறுகிறது.\nடிப்ஸ்: அதிகப்படியான ஆல்கஹாலின் அளவால் இப்படி கல்லீரல் பிரச்சினை ஏற்படுகிறது. குடிப்பழக்கம் இருந்தால், உடனடியாக நிறுத்தி விடுவதே நல்லது.\nகை கால்களில் சில நேரங்களில் சுறுசுறுவென உள்ளே ஏதோ ஓடுவது போலிருத்தல்\nஎன்ன வியாதி: சீரான ரத்த ஓட்டமின்மை. ரத்தக் குழாயில் அடைப்பு இருந்தால் உடலின் ரத்த ஓட்டம் சீராக இருக்காது. இந்த அறிகுறி உங்கள் ரத்தமானது பாதம் வரை சீராக ஓடச் செய்யும் முயற்சியே ஆகும்.\nடிப்ஸ்: வைட்டமின் ணி நிறைந்த உணவுகளும் கீரைகளும் சாப்பிட வேண்டும்.\nபாதம் மட்டும் மரத்துப் போதல்\nஎன்ன வியாதி: நீரிழிவு நோயின் பாதிப்பு. டயபடீஸ், ரத்தத்திலிருக்கும் செல்களைப் பாதிப்பதோடு, நரம்புகள் செய்யும் வேலைகளையும் தடுத்து விடுகிறது. இதன் விளை���ாக சில நேரங்களில் கால்களில் செருப்புக்கள் உராய்ந்து ஏற்படுத்தும் எரிச்சலையோ வலியையோகூட உணர்ந்து கொள்ள முடியாது.\nடிப்ஸ்: பிளாக் டீ அல்லது கிரீன் டீ உங்கள் இரத்தத்திலிருக்கும் குளுக்கோஸின் அளவைக் குறைத்து நீரிழிவு நோயைக் கொஞ்சம் கட்டுப்படுத்தும். உடல் பருமனும்கூட டயபடீஸ் வருவதற்கு ஒரு முக்கிய காரணமாகும். அதனால் உடல் எடை அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.\nஎன்ன வியாதி : தைராய்டு பிரச்சினையாக இருக்கலாம். இந்த தைராய்டு சுரப்பிதான் நம் தோலுக்குத் தேவையான ஹார்மோன்களை ஒழுங்கு செய்கிறது. இந்த தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாதபோது, நம் பாதங்களின் தோல் உலர்ந்துபோகும். பாதங்களை சரிவரபாராமரிக்காமல் இருந்தால் அதிக அளவில் பாதிப்படைந்துவிடும்.\nடிப்ஸ்: தைராய்டு பிரச்சினையின் வேறு சில அறிகுறிகள், அதிக சோர்வும் உடல்எடை அதிகமாதலும் இதில் எந்த அறிகுறிகள் இருந்தாலும் மருத்துவரைச் சந்திப்பது அவசியம்.\nஎன்ன வியாதி: கல்லீரல் பிரச்சினையாக இருக்கலாம். நோய்வாய்ப்பட்ட கல்லீரலால், நம் இரத்தத்திலுள்ள ஹார்மோன்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போகும். அதனால் உங்கள் ரத்தத்தின் நிறம் அதிக சிகப்பாகிவிடும். கல்லீரல் சரியாக வேலை செய்யவில்லை என்பதை, அதிக சிவப்பான உள்ளங்கைகள் தான் சட்டென காட்டிக் கொடுக்கும். காரணம் உடலின் மற்ற பாகங்களைவிட உள்ளங்கையின் தோல் மிகவும் மிருதுவாக இருப்பதுதான்.\nடிப்ஸ்: கீழாநெல்லியை வாரத்தில் ஒருதரம் சாப்பிடுவது கல்லீரலைச் சரிப்படுத்தும். உடம்பின் விஷத்தன்மையை மாதம் ஒரு முறையாவது போக்க, ஒரு நாள் பழம் மட்டும் சாப்பிடுங்கள்.\nஎன்ன வியாதி: இரத்த சோகை இருக்கிறது. இரத்தத்திலுள்ள சிகப்பணுக்கள் அளவில் குறையும்போது சின்னச் சின்ன வேலையைச் செய்வதற்கும் உடல் பலமின்றிப் போகும்\nரத்தத்தின் சிவப்பணுக்கள் குறைவதால், இயல்பாக நகம் இருக்க வேண்டிய பிங்க் நிறம் போய், வெளுத்து விடுகின்றன.\nடிப்ஸ்: இரும்புச்சத்து இரத்தத்திலுள்ள சிகப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும். ஈரல், கீரைவகைகள், மற்றும் இறைச்சியை உணவுடன் சேர்த்துக் கொள்ளவேண்டும். அல்லது டாக்டரின் ஆலோசனையின்படி குறிப்பிட்ட நாட்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகளோடு பி_12 மாத்திரைகளையும் எடுத்துக் கொள்வது நல்லது.\nஎன்ன வியாதி: ஆர்த்தரடீஸ் என்னும் மூட்டுவலி இருக்கிறது. இதனால் விரல் முட்டிகளில் வீக்கமும் வலியும் ஏற்படும். இந்த வலி அதிகமாக விரல் முட்டிகளில்தான் காணப்படும். அவை வடிவத்தில் சிறியதாக இருப்பதால், இந்த வலி உடனே வர வாய்ப்புண்டு. வயதானவர்களுக்கு மட்டுமே இந்த மூட்டுவலி வருவதில்லை. எந்த வயதுக்காரர்களுக்கும் வரலாம்.\nடிப்ஸ்: உடலுக்குத் தேவையான கால்சியம் மற்றும் வைட்டமின் ஙி சரியான அளவில் எடுத்துக் கொண்டால் மூட்டு வலி வருவதைக் குறைக்கலாம். ஒழுங்கான உடற்பயிற்சிகள் மற்றும் உடல்பருமனைக் குறைத்தல் இரண்டும் மூட்டு வலி வராமல் தடுக்கும்.\nஎன்ன வியாதி: சோரியாஸிஸ் இருக்கிறது. இது ஒரு மோசமான தோல் வியாதி. இதன் மூலம் தோலும் நகங்களும் மிகவும் மென்மையாகி விடும். இந்த வியாதி வந்தால் மென்மையான நகங்களில் குழிகள் வரக்கூடும்.\nடிப்ஸ்: உடனடியாக சரும வியாதி நிபுணரைக் கலந்தாலோசிக்கவும். ஸ்டிரெஸ்ஸைக் குறைத்துக் கொண்டாலே வியாதி அதிகமாவதைத் தடுக்கலாம்.\nஎன்ன வியாதி: பல் ஈறு சம்பந்தப்பட்ட நோய் இருக்கிறது. ஈறுகளிலும் அவற்றின் அடியிலிருக்கும் எலும்புகளிலும் தொற்று நோய்க் கிருமிகளின் தாக்குதல் இருந்தால், பற்கள் உறுதி இழந்து விழுந்துவிடும். பல் துலக்கும்போது ஈறுகளில் ரத்தம் வருவது இந்த நோயின் முதல் அறிகுறி.\nடிப்ஸ்: தினமும் பற்களைச் சுத்தமாக துலக்குவதும், பற்காரைகள் வராமல் பாதுகாப்பதும் அவசியம். ஆன்ட்டி பாக்டீரியல் கொண்ட மவுத் வாஷ் கொண்டு வாய் கொப்பளிப்பது நல்லது.\nசாப்பிடும்போது வாய் முழுக்க வலி ஏற்படுதல்\nஎன்ன வியாதி: வாய்ப்புண் இருக்கிறது. அதிகமாக ஸ்டிரெஸ் செய்து கொள்வதாலும் வாய்ப்புண் வரலாம். உடலில் ஃபோலிக் ஆசிடின் குறைவு மற்றும், இரும்புச்சத்து அல்லது வைட்டமின் பி_12ன் குறைவினாலும் இப்படி ஏற்படுகிறது.\nடிப்ஸ்: ‘மல்டி_விட்டமின்’ மாத்திரைகளைத் தினமும் எடுத்துக் கொள்ளவேண்டும். மேலும் தியானம் மற்றும் யோகா செய்வதால் ஸ்டிரெஸ்ஸைக் குறைக்கலாம். ஹைட்ரஜன் பெராக்ஸைடு கொண்டு வாய் கொப்பளித்து வருவதால் இன்பெக்ஷன் குறைந்து வாய்ப்புண் ஆறும்.\nவாய் ஈரப்பசையின்றி உலர்ந்து போவது.\nஎன்ன வியாதி: உடலின் போதுமான நீர்ச்சத்து குறைந்து போயிருக்கிறது. உடலில் அதிகப்படியான நீர் வெளியேறுவதால் இந்த டீஹைடிரேஷன் ஏற்படுகிறது. மேலும் அதிகப்படியாக வியர்ப்பது மற்றும் நீரிழிவு நோயும்கூட வாய் உலர்ந்து போவதற்கு காரணமாகும்.\nடிப்ஸ்: நிறைய திரவ ஆகாரம் எடுத்துக் கொள்ளவேண்டும். தினமும் குறைந்தது ஒன்றரைலிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம். அதன்கூடவே பழங்களையோ பழச்சாறோ அருந்துதலும் நல்லபலன் தரும்.\nPosted by கிளியனூர் ஆன்லைன்\n இந்த பெயரைச் சொன்னாலே, பலருக்கும் ஆச்சரியம், மரியாதை, வியப்பு, சிலிர்ப்பு, இப்படி பல வகையான பிரதிபலிப்புகள் ஏற்படும். உலகிலேயே முதன்...\nஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்குச் சம்பளம்\nசென்னை, கோவை, மதுரை உள்பட தமிழகத்தின் பெரிய நகரங்களில் தனியார் செல்போன் சிம்கார்டு உபயோகிப்பவர்களின் செல்போனில் “வாய்ஸ் சாட்” என்ற பெயரில் ம...\nதமிழ் நாட்டில் அச்சுறுத்தும்மலையாளிகளின் ஆதிக்கம்\nஇன்று தமிழகத்தில் அரசியல், சமூக, பொருளியல் நிலைகளில்தமிழர்களை அச்சுறுத்தும் அளவிற்கு மலையாளிகளின்ஆதிக்கம் வளர்ந்துள்ளது. மணல் கொள்ளை – முல...\nஉடல் எடை அதிகரிக்க தவறான உணவுப் பழக்கமே காரணம்\nஉடல் எடை அதிகரிக்க தவறான உணவுப் பழக்கமே காரணம் ஜனனி கை நிறைய சம்பாதிக்கிறார். அன்பான கணவர். கார், வீடு, குழந்தைகள் என்று எதிலும் அவருக்குக...\nநீங்கள் ஜிமெயில் கணக்கு வைத்திருப்பவரா \nமார்ச் 1 முதல் கூகுள் தன்னுடைய விதிமுறைகளில் (Policy) மாற்றங்களைக் கொண்டு வரப்போகிறது என்பதை கூகுள் கணக்கு பயன்படுத்துபவர்கள் பலர் அறிந்து இ...\nபெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம்.\n2013/2/12 Mohammed Rafi அன்பு சகோதரர் முஹம்மத் ஷரஃப் அவர்களுக்கு> அலைக்கும் வஸ்ஸலாம் (வரஹ்ம.). அல்ஹம்துலில்லாஹ். ...\nஆண்மைக் குறைவு பற்றி அதிர்ச்சி தரும் புதிய சர்வே\n[விஞ்ஞான முன்னேற்றம் மனிதனை உடலுழைப்பில்லாதவனாக ஆக்கி விட்டது ஆண்மைக் குறைவுக்கு முக்கிய காரணம் o உடல் உழைப்பு இல்லாமையால்- 31 சதவீதம் பேர்...\nபிரதமரை அதிரவைத்த கருணாநிதியின் குடும்ப சொத்து பட்டியல்\nமுன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான சொத்துக்கள் என 60-க்கும் மேற்பட்ட, பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்த...\nகாப்பி, டீ சூடாக குடிப்பவரா நீங்கள்\nCoffee cup Hot Coffee சூடாக காப்பி, டீ குடிப்பவரா சூடாக தேநீர் குடிப்பவரா நீங்கள் சூடாக தேநீர் குடிப்பவரா நீங்கள் அப்படி என்றால், இனி கொஞ்சம் சூட்டை க���றைத்துக்கொண்டு விட...\nகுறையலாம் விலை... ரியல் எஸ்டேட் அசல் நிலவரம்\n''மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் சப்-பிரைம் பிரச்னை வந்து, அதனால் அந்நாட்டின் பொருளாதாரமே கடுமையாகப் பாதிப்படைந்தது. இன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.com/7969/vimal-came-back-to-hit-form/", "date_download": "2018-07-18T10:33:02Z", "digest": "sha1:ZLFHP74NCTRSI5LCQ675EJVZ4WNWGUEL", "length": 5466, "nlines": 132, "source_domain": "tamilcinema.com", "title": "பழைய ஃபார்முக்கு வந்த விமல் இனி அதிரடி ஆட்டம் - Tamilcinema.com", "raw_content": "\nதமிழக அரசின் மீது வருத்தத்தில் இயக்குனர் சுசீந்திரன்\nதமிழக அரசின் மீது வருத்தத்தில் இயக்குனர் சுசீந்திரன்\nபழைய ஃபார்முக்கு வந்த விமல் இனி அதிரடி ஆட்டம்\nமினிமம் கியாரண்டி ஹீரோவாக வலம் வந்தவர் தான் விமல். ஆனால் அவர் கடைசியாக நடித்த சில படங்கள் தோல்வியடையவே யோசித்தவர் புதிய படங்களை கமிட் செய்யாமல் கொஞ்சம் இடைவெளி விட்டார். பூபதி பாண்டியன் இயக்கத்தில் ‘மன்னர் வகையறா’வை நடித்து சொந்தமாகத் தயாரித்தார்.\nபடம் வெளிவந்து சுமார் ஹிட்டடித்து இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது. இதனால் தெம்பான விமல் ஒரே வருடத்தில் தொடர்ந்து ஐந்து படங்களில் நடித்து பழையபடி வேகம் காட்டப் போகிறாராம். தற்போது சற்குணம் இயக்கத்தில் ‘களவாணி’ இரண்டாம் பாகத்தில் நடிக்கவுள்ளார்.\nகதற விட்ட சிம்பு மீண்டும் ‘ஒன்றாக’ சேரும் கவுதம் மேனன்\n‘’என்னை நார்நாராகக் கிழியுங்கள்’’ – மிஷ்கின் ஓபன் ஸ்டேட்மென்ட்\n‘பேரன்பு’ படத்தைப் புகழ்ந்து தள்ளிய இயக்குனர் வசந்த்\n‘’சினிமாவைக் காப்பாற்ற ஸ்ட்ரைக்கிற்குத் துணை நிற்க வேண்டும்’’ – ஒளிப்பதிவாளர்…\n‘’எங்களின் ஜீவாதாரத்துக்கு ஒரே தீர்வு காவிரி மேலாண்மை’’ – சசிகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://theruppaadakan.blogspot.com/2010/06/blog-post_1831.html", "date_download": "2018-07-18T10:47:57Z", "digest": "sha1:U5ALONLTWWVED2JX2XSRWGJHUFJ2PZ3T", "length": 11160, "nlines": 195, "source_domain": "theruppaadakan.blogspot.com", "title": "தெருப்பாடகன்!: இலகு தவணையில் மரணம்!", "raw_content": "\nவித்தியாச விரும்பி;விலை போகாத எண்ணங்களுடன்.....\nயாரும் நிச்சயப் படுத்திச் சொல்லுங்கள்\nசாவதற்கும் ஏதும் தகுதி வேண்டுமா\nஎன் சாவை சில வேளைகளில்\nஎன் தளத்திற்கு வரும் நண்பர்கள் தவறாமல் உங்கள் கருத்துக்களை அல்லது விமர்சனங்களை இட்டுச் சென்றால், என்னை இன்னும் மெருகூட்டிக் கொள்ளவும், சிறப்பாக எழுதவும் அது மிகவும் துணையாக இருக்கும். ஏனென்றால், நல்ல வாசகன் இல்லாத கவிதை இருந்தும் பயனில்லை\nகாதலையும் கவிதையையும் சரிசமமாக நேசிப்பதாலோ என்னவோ எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் எழுதிக்கொண்டிருக்கிறேன்... இலக்கியத்தின் மீதான என் புரிதல்கள் அளவில் குறைந்தவை, பாடப்புத்தகத்தில் அவற்றைப் படித்ததோடு சரி. என்னுடையது சிறிய உலகம், அமைதியும் தனிமையும் நிறைந்த சுலப உலகம். அமைதியாக இருப்பதாக எண்ணி, பேச வேண்டிய பல இடங்களில் ஊமையாகிப் போய்விட்டேனோ என்னவோ\nஆங்கிலத்தில் பேச சில எளிய வழி முறைகள் :\nஎன் முற்றத்துக் கவிதைகள் (ஹைக்கூ தொகுதி)\n - ஒரு அறிவியல் நோக்கு\nபத்திரமாய் மடித்து வைத்த ஒரு காதல் கதை\nprof. Stephen Hawking என்னும் வாழும் அதிசயம்\nநீ, நான் மற்றும் காதல்\nஇலங்கைக் கிரிக்கெட் அணியும் எதிர்பார்க்கப்பட்ட தோல...\nசில்லிட்ட மழையில் உன் நினைவின் கதகதப்பு \nவானம் நோக்கிச் செல்கிறது மழை......\nபத்திரமாய் மடித்து வைத்த ஒரு காதல் கதை\nஎன்னைக் கவர்ந்த வேற்று மொழிப் பாடல்கள் (Baby,baby....\nஎன்னைக் கவர்ந்த வேற்று மொழிப் பாடல்கள் (Mariya.......\nஎன்னைக் கவர்ந்த வேற்று மொழிப் பாடல்கள் (Every body...\nஎன்னைக் கவர்ந்த வேற்று மொழிப் பாடல்கள் (Don't matt...\nஎன்னைக் கவர்ந்த வேற்று மொழிப் பாடல்கள் (Smack that...\nஎன்னைக் கவர்ந்த வேற்று மொழிப் பாடல்கள் (Who you ar...\nஎன்னைக் கவர்ந்த வேற்று மொழிப் பாடல்கள் (Quit playi...\nஎன்னைக் கவர்ந்த வேற்று மொழிப் பாடல்கள் (beatiful g...\nபிணமாகும் போது முத்தமிட்டாள் காதலி\nஎன்னைக் கவர்ந்த வேற்று மொழிப் பாடல்கள் (11)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tn.danvantritemple.org/news/danvantri-homam-on-yugaadhi-festival.html", "date_download": "2018-07-18T10:09:02Z", "digest": "sha1:X65SUIORQEFHPPJVNDXUDERN7O5O2YGA", "length": 11099, "nlines": 78, "source_domain": "tn.danvantritemple.org", "title": "Sri Danvantri Temple (danvantri temple in walajapet, dhanvantri temple in walajapet, danvantri peedam in walajapet, dhanvantri peedam in walajapet, god of medicine in walajapet, sri muralidhara swamigal in walajapet, naturopathy in walajapet, yoga research centre in walajapet, homam in walajapet, yaagam in walajapet, pooja in walajapet, sumangali pooja in walajapet, panchaatchara yaagam in walajapet, annadhanam in walajapet, dattatreyar in walajapet, vaasthu homam in walajapet, prathyankara devi in walajapet, sani peyarchi mahaa yaagam in walajapet)", "raw_content": "\nஉள்நுழைவு / பதிவு / Welcome Guest\nவேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டை தன்வந்திரி பீடத்தில் யுகாதி எனும் தெலுங்கு வருடப்பிறப்பு முன்னிட்டு 18.03.2017 ஞாயிற்று கிழமை காலை 10.00 மணியளவில் சிறப்பு தன்வந்திரி ஹோமமும் மூலவருக்கு மஹா அபிஷேகமும் சிறப்பு பூஜையும் நடைபெற உள்ளது. ஆந்திரா, கர்நாடகா, மற்றும் வட மாநிலங்களில் வாழு‌ம் மக்க‌ள் த‌ங்களது புத்தாண்டு ‌பிற‌ப்பை யுகாதி என்ற பெயரில் கொண்டாடி வருகி‌ன்றனர். ஆண்டின் தொடக்கத்தையே யுகாதி என்று அழைக்கிறார்கள்.\nதமிழர்கள் தமி‌ழ் புத்தாண்டை கொண்டாடுவது போலவே ஆந்திரம், கர்நாடகம் வாழ் மக்கள் தங்களது புத்தாண்டை யுகாதியாக கொண்டாடுகின்றனர். அன்று அதிகாலையில் எழுந்து வாசலில் வண்ணக் கோலமிட்டு எண்ணை தேய்த்துக்குளித்து, புத்தாடை அணிந்து, இறைவனை வழிபடுவார்கள்.\nஇதில் ஒரு ‌சிறப்பம்சம் என்னவென்றால் வாழ்க்கையின் தத்துவத்தை உணர்த்தும் ‌விதமாக யுகாதி பச்சடி என்ற ஒரு உணவை தயாரிப்பார்கள். அதாவது வாழ்க்கை என்பது மகிழ்ச்சி, கவலை, கோபம், அச்சம், சலிப்பு, ஆச்சர்யம் கலந்தது என்பதை உணர்த்தும் வகையில், கசப்புக்கு வேப்பம்பூ, துவர்ப்புக்கு மாங்காய், புளிப்புக்கு புளி, உரைப்புக்கு மிளகாய் அல்லது மிளகு, இனிப்புக்கு வெல்லம் ஆகிய 6 சுவை கொண்ட பச்சடி செய்து சுவாமிக்கு படைத்து அனைவருக்கும் உணவில் பரிமாறுவார்கள். இந்த பச்சடி ஆந்திராவில் யுகாதி பச்சடி என்றும், கர்நாடகத்தில், தேவுபெல்லா என்றும் அழைக்கப்படுகிறது. யுகாதி பச்சடி தயாரித்து இறைவனுக்கு படையல் இட்டு சூரியனை வழிபடுவார்கள். மாலையில் வாசலில் விளக்கேற்றிய பின்னர் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த சிறப்பு நாளை முன்னிட்டு தன்வந்திரி பீடத்தில் யுகாதி நாளில் அனைத்து மக்களும் ஆரோக்யமாக வாழ சிறப்பு தன்வந்திரி ஹோமம் நடைபெற உள்ளது. இந்த ஹோமத்தில் விசேஷ திரவியங்களுடன் பல வகையான புஷ்பங்கள், பழங்கள் சேர்க்கப்பட உள்ளன. இதனை தொடர்ந்து தன்வந்திரி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த தகவலை கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்துள்ளார்.\nகுருப் பெயர்ச்சி மகா யாகம் - 04/10/2018\nஸ்ரீ அதர்வண பத்ரகாளி ப்ரத்யங்கிரா தேவி மஹாயாகம் - 11/08/2018\nகோபூஜையுடன் காமதேனு ஹோமம் - 20/07/2018\nசகலமும் தரும் சண்டி யாகம் - 20/07/2018\nகோடி ஜப ஹோமம் - 19/07/2018\nசாஸ்தா ஹோமம் - 22/07/2018\nஸ்ரீ வரலட்சுமி ஹோமம் - 24/08/2018\nஸ்ரீ சுக்தம் மற்றும் பாக்ய சுக்தம் ஹோமம் - 27/07/2018\nஸ்ரீ வாஸ்து ஹோமம். - 27/07/2018\nஸ்ரீ மேதா தட்சிணாமூர்த்தி ஹோமத்துடன் ஸ்ரீ சரஸ்வதி, ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர், ஸ்ரீ வித்யா கணபதி யாகங���கள். - 15/08/2018\nகுரு பெரிச்சி மகா யாகம் 2018-2019 - 04/10/2018\nகாலத்தை வெல்லும் காயத்ரி ஹோமம் - 26/08/2018\nஸ்ரீ லக்ஷ்மி நாராயண யாகம் - 28/07/2018\nஹனி அபிஷேகத்துடன் மகா கருடா ஹோமம் - 15/08/2018\nஸ்ரீ ஹயக்ரீவர் ஹோமம் - 24/08/2018\nகோடி ஜப ஹோமம் - 19/07/2018\nகொடிய நோய்கள் தீர்க்கும் கோடி ஜப யக்ஞம் - 19/07/2018\nகைலை ஞான குரு முனைவர் . முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் தன்வந்திரியின் அருட்பிரசாதங்கள் மற்றும் புத்தகங்களை வலைதள விற்பனையில் பதிவு செய்து கொரியர் மூலம் பெறலாம், தொடர்புக்கு :04172-230033.& 09443330203.\nதன்வந்திரி நகர், கில்புதுபேட்டை, வாலாஜாபேட்டை - 632513. வேலூர் மாவட்டம். தமிழ்நாடு, இந்தியா.\nமுகப்பு | தன்வந்திரி பற்றி | ஸ்வாமிகள் பற்றி | நிகழ்வுகள் | ஹோமம் | சிறப்பு பூஜைகள் | அர்ச்சனைகள் | தெய்வங்கள்\nபக்தர்களின் கருத்துகள் | ஒழுங்குவிதிகள் | ஊடகங்கள் | சான்றிதழ் | வலைப்பதிவு | வசதிகள் | ஆராய்ச்சி\nவலைதள முன்பதிவு | சேவைகள் | நடவடிக்கைகள் | பொதுத் தகவல்கள் | விசாரணை/கொரிக்கை | பலமுறை கேட்கப்படும் கேள்விகள்\nதொடர்புக்கு | காணொளி | புகைப்படங்கள் | பரிகாரம் | பொது செய்திகள் | மந்திரங்கள் | யோகா | பதிவிரக்கம் | ஹோமத்தின் சிறப்புகள் | வரைபடம்\nஇரத்து செய்தல் & பணம் திரும்ப பெறுதல் | நெறிமுறைகள்/ விதிமுறைகள் & நிபந்தனைகள் | தனியுரிமைக் கொள்கைகள் | பொருள் இடமாற்றக் கொள்கைகள் | நிராகரிப்பு கொள்கைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2018/06/68.html", "date_download": "2018-07-18T10:28:24Z", "digest": "sha1:HBDOMX66CVNAJC4EHNWOD5DZGHYBNAF5", "length": 21945, "nlines": 230, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: சென்னையில் அதிரை சகோதரி ஹாஜிமா லத்திபா (வயது 68) வஃபாத்!", "raw_content": "\nதஞ்சை மாவட்டத்தில் வாக்குச் சாவடி மறு சீரமைப்பு பண...\nமனிதர்களை தாக்கும் சுறாக்களை விரட்டும் கருவி: தந்த...\n18,000 சிரியர்கள் இந்த வருடம் ஹஜ் செய்ய அனுமதி\nயுனெஸ்கோவால் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்படவுள்ள ...\nபுனிதமிகு கஃபாவில் ஹஜருல் அஸ்வத் எனும் கருப்புக்கல...\nஅமெரிக்காவில் வீட்டையே நடுரோட்டில் விட்டுச் சென்ற ...\nதுபை ~ ஷார்ஜா இடையே 30 நிமிடங்களில் செல்லும் பஸ் ச...\nதஞ்சையில் இந்திய விமானப்படைக்கு ஆட்கள் தேர்வு ~ ஆட...\nஅதிரையில் 100-வயது மூதாட்டி வஃபாத் (காலமானார்)\nமரண அறிவிப்பு ~ அப்துல்லா (வயது 53)\nபட்டுக்கோட்டை ~ காரைக்குடி ரயில் சேவை ஜூலை 2 ந் தே...\nதஞ்சை மாவட்டத்தில் பரிசு குலுக்கல் திட்டங்களை அமுல...\nபட்டுக்கோட்டை ஆர்.டி.ஓ கோவிந்தராசு பணியிட மாறுதல்:...\nஅதிரையில் பல வண்ணத்துடன் தோன்றிய வானவில் (படங்கள்)...\nகராத்தே போட்டியில் சிறப்பிடம் பெற்ற பிரிலியண்ட் சி...\nரயில்வே நிர்வாகத்தை கண்டித்து தம்பிக்கோட்டையில் 3 ...\nமல்லிபட்டினத்தில் மீனவர்கள் சாலை மறியல் போராட்டம் ...\nஅரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்\nஅமீரகத்தில் ஜூலை மாத சில்லறை பெட்ரோல் விலை குறைந்த...\nதுபை பாலைவனத்தில் ஓர் பசுமை புரட்சி\n8,000 ஆண்டுகளுக்கு முன் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்...\nபுதுத்தெருவில் தார் சாலை அமைத்து தர முன்னாள் கவுன்...\nவளைகுடா அரபு நாடுகளின் ஆதரவை தொடர்ந்து மீண்டு எழும...\nவிபத்துக்குள்ளாகி எரிந்து கொண்டிருந்த விமானத்தை உட...\nஅமீரகம் - சவுதி அதிவிரைவு நெடுஞ்சாலையில் 6 மாத கால...\nஓமனில் வெளிநாட்டினரை வேலைக்கு எடுக்க விதிக்கப்பட்ட...\nமரண அறிவிப்பு ~ சமூன் (வயது 62)\nதஞ்சை மாவட்ட கல்வி நிறுவனங்களில் கேலி செய்வதை தடுப...\nசாலை பாதுகாப்பு மாதாந்திர ஆய்வுக் கூட்டம் (படம்)\nஅமீரகத்தில் அட்னாக் பெட்ரோல் நிலையங்களில் ஜூன் 30 ...\nமனிதநேய போலீஸ் அதிகாரிக்கு பதவி உயர்வு வழங்கிய துப...\nதஞ்சை மாவட்டத்தில் ரூ.238 கோடி தொழில் கடன் வழங்க அ...\nதடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை\nஉலகின் அற்புதமான 10 நீர்வழிப் பாலங்கள் (படங்கள்)\nதஞ்சை மாவட்டத்தில் தொற்று நோய் கட்டுப்படுத்துவதற்க...\nதஞ்சை மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் ஜூலை 2ந் தேத...\nபட்டுக்கோட்டை வட்டத்தில் பண்ணைக்குட்டைகள் அமைக்க 1...\nசர்வதேச போதைபொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி...\n4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விசைப்படகு மீனவர்கள...\nமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்: பயனாளிகளுக்கு...\nதிருச்சி விமான நிலையத்தில் ரூ.622 கோடியில் புதிய ம...\nஅதிரையை சூழ்ந்த மேகக்கூட்டம் (படங்கள்)\nஅதிரையில் லயன்ஸ் சங்க ஆளுநர் அலுவல் வருகை விழா (பட...\nசென்னையில் அதிரை சகோதரி ஹாஜிமா லத்திபா (வயது 68) வ...\nகற்பித்தலில் அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர் (படங்க...\nசாலை மறியல் செய்த திமுகவினர் கைது\nபட்டுக்கோட்டை ~ திருவாரூர் ரயில் பாதை பணிகள் நவம்ப...\n'தினமணி' ஈகைப் பெருநாள் மலரில் இடம்பிடித்த அதிரை ப...\nமரண அறிவிப்பு ~ M.K இப்ராஹிம்ஷா (வயது 82)\nமுத்துப்பேட்டை ரயில் நிலைய கட்டுமானப்பணி தற்போதைய ...\nஅதிரையில் 6-வது நாள் கால்பந்தாட்டத்தில் தஞ்சை அணி ...\nமுழு வீச்சில் அதிராம்பட்டினம் ரயில் நிலைய கட்டுமான...\nஅதிரையில் 5-வது நாள் கால்பந்தாட்டத்தில் புதுக்கோட்...\nஅகதிகளால் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம் உயர்வு ~ ...\nதஞ்சை மாவட்டத்தில் பேரூராட்சிகளில் மேற்கொள்ளப்பட்ட...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் சர்வதேச யோகா தினம் கொண...\nபஹ்ரைனில் சில வேலைவாய்ப்புக்களை சொந்த குடிமக்களுக்...\nசவுதியில் 3 மாத கட்டாய மதிய நேர ஓய்வு சட்டம் அமல்\nபஹ்ரைன் குடிமக்களுக்கு மாதம் 100 லிட்டர் இலவச பெட்...\nஅதிரை பைத்துல்மால் ஆம்புலன்ஸ் சேவை வாடகை கட்டணம் வ...\nஅதிராம்பட்டினம் AFFA அணி 5 கோல் போட்டு அசத்தல் வெற...\nஅதிரை லயன்ஸ் சங்கம் சார்பில், பெண்கள் பள்ளிக்கு நா...\nதுபையில் 1 லட்சம் திர்ஹத்துடன் பிச்சைக்காரர் கைது\n180 ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கிய கப்பலில் இருந்து த...\nஅதிரையில் கால்பந்தாட்ட தொடர் போட்டி~ 4-வது நாள் ஆட...\nஅமீரகத்தில் வாழும் போர் மற்றும் இயற்கை பேரழிவுகளால...\nபுனித மக்காவில் மேலும் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண...\nஅமீரகத்தில் குடும்பத் தலைவரை இழந்த மனைவி குழந்தைகள...\nஅதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிக். பள்ளி முன்னா...\nகர்நாடகாவில் ஹிந்து சகோதரியின் இறுதி சடங்கை நிறைவே...\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் தண்டனை...\nதுபையில் ஸ்ட்ரீ கல்வி நிலையம் நடத்தும் கோடைக்கால இ...\nஅதிரையில் சூரிய ஒளி மின்தயாரிப்பு குறித்து நுகர்வோ...\nவிசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பத்திரிகையாளர் ...\nTIYA சார்பில் 135 குடும்பங்களுக்கு 'பெருநாள் கிட்'...\nபட்டுக்கோட்டை ~ காரைக்குடி ரயில் சேவை ஒரு வாரத்தில...\nஅதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகள...\nஅதிரையில் விபத்தில் காயமடைந்த எலக்ட்ரிசியனுக்கு ரூ...\nஆஸ்திரேலியாவில் சம்சுல் இஸ்லாம் சங்க மஹல்லாவாசிகளி...\nஅதிராம்பட்டினத்தில் சுட்டிக்குழந்தைகளின் குதூகலப் ...\nஅதிரையில் வாழும் பேச இயலாத ~ காது கேளாதோர் பெருநாள...\nTNTJ சார்பில் அதிரையில் 3 இடங்களில் திடல் தொழுகை (...\nஅதிராம்பட்டினத்தில் ரமலான் பெருநாள் பண்டிகை கோலாகல...\nஅமெரிக்கா கலிபோர்னியா (வல்லெஹோ) அதிரை பிரமுகர்களின...\nஅமெரிக்கா கலிபோர்னியா (Fairfield) அதிரை பிரமுகர்கள...\nஅமெரிக்கா கலிபோர்னியா (சாண்ட்ட க்ளாரா) அதிரை பிரமு...\nபெருநாள் திடல் த��ழுகை அழைப்பு ~ அதிரை ஈத் கமிட்டி ...\nஅமெரிக்கா நியூயார்க் அதிரை பிரமுகர்கள் பெருநாள் சந...\nகனடாவில் அதிரை பிரமுகர்களின் பெருநாள் சந்திப்பு (ப...\nஅதிரையில் ஆதரவற்ற 5 பெண்களுக்கு தையல் இயந்திரம் வழ...\nலண்டனில் அதிரை பிரமுகர்களின் பெருநாள் சந்திப்பு (ப...\nதுபையில் நோன்பு பெருநாள் மிக உற்சாகக் கொண்டாட்டம் ...\nஜித்தாவில் அதிரை பிரமுகர்களின் பெருநாள் சந்திப்பு ...\nஓமனில் அதிரை பிரமுகர்களின் பெருநாள் சந்திப்பு (படங...\nரியாத்தில் அதிரை பிரமுகர்களின் பெருநாள் சந்திப்பு ...\nபஹ்ரைன் நாட்டில் அதிரை பிரமுகர்களின் பெருநாள் சந்த...\nகத்தாரில் அதிரை பிரமுகர்களின் பெருநாள் சந்திப்பு (...\nசவுத் கொரியாவில் அதிரை பிரமுகர்களின் பெருநாள் சந்த...\nஜப்பானில் அதிரை பிரமுகர்களின் பெருநாள் சந்திப்பு (...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nசென்னையில் அதிரை சகோதரி ஹாஜிமா லத்திபா (வயது 68) வஃபாத்\nஅதிரை நியூஸ்: ஜூன் 24\nஅதிராம்பட்டினம், செட்டித்தெருவை சேர்ந்த மர்ஹூம் ஹபீப் முகமது அவர்களின் மகளும், ஹாஜி அ.மு.க ஜெக்கரியா ஆலிம் அவர்களின் மனைவியும், சிராஜ் அவர்களின் மாமியாரும், எஹ்யா, சைபுதீன் ஆகியோரின் தாயாருமாகிய ஹாஜிமா லத்திபா (வயது 68) அவர்கள் இன்று அதிகாலை சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஅன்னாரின் ஜனாஸா இன்று (24-06-2018) மாலை அஸ்ர் தொழுகைக்குப் பின் சென்னை மயிலாப்பூர் (சிட்டி சென்டர் எதிரில்) தஸ்தகீர் பள்ளிவாசால் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்,\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2018/07/blog-post_5.html", "date_download": "2018-07-18T10:46:16Z", "digest": "sha1:W7XPT6FIWPYPFKXFN3JOQG2BWN3BD6JW", "length": 22889, "nlines": 215, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: ​​திமுக எம்.பி. கனிமொழி துபை வருகை: சிறப்பான வரவேற்பு (படங்கள்)", "raw_content": "\nஒரு கோடியை தாண்டிய பார்வையாளர்கள் ~ 'அதிரை நியூஸ்...\nமக்கா புனிதப்பள்ளி கிரேன் விபத்தில் தொடர்புடைய 13 ...\nஒரே பயணியின் லக்கேஜை 2 முறை தொலைத்த ஏர்லைன்ஸ் நிறு...\nஹஜ்ஜையொட்டி சவுதியில் புனிதப் பள்ளிகளில் முன்னேற்ப...\nபுனித மக்காவில் இதுவரை 1.4 மில்லியன் குர்பானி ஆடுக...\nதுபை விமான நிலையத்தின் ஒரு ரன்வே அடுத்த வருடம் 45 ...\nமீடியா மேஜிக் நிறுவனரின் புகார் எதிரொலி ~ ஏர்டெல் ...\nஜோர்டானில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ரொட்டி...\nதஞ்சை மாவட்டத்தில் காவிரி தண்ணீர் தங்கு தடையின்றி ...\nஅதிரை ஏ.பஹாத் அகமது தலைமையில் மாற்றுத் திறனாளிகள் ...\nமரண அறிவிப்பு ~ மரியங்கனி அம்மாள் (வயது 65)\nசெட்டியா குளத்துக்கு நீர் வழித்தடப் பாதை அமைக்கக் ...\nஅபுதாபியில் மரணித்த 2 இந்தியர்களில் ஒருவரின் உடல் ...\nசவுதியில் 2030 ஆண்டிற்குள் செயற்கை நுண்ணறிவு தொழில...\nஆப்பிரிக்க குகைகளில் வாழும் அதிசய ஆரஞ்சு நிற முதலை...\nஇந்தோனேஷியாவில் ஒரு முதலை ஒரு மனிதனை கொன்றதற்கு பழ...\nஓமனில் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு கட்டாய மருத்து...\nதுரித சேவையின் கீழ் மலேசியா ஹஜ் யாத்ரீகர்கள் வருகை...\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட...\nகாதிர் முகைதீன் கல்லூரி சார்பில் தூய்மையை வலியுறுத...\nசென்னை, மும்பை உட்பட 30 உலக நகரங்களுக்கு எமிரேட்ஸ்...\nஜப்பானுக்கு சுற்றுலா சென்ற சவுதி இளைஞரின் தன்னார்வ...\nசவுதி நாட்டவர் 594,000 பேர் ஹஜ் செய்திட விண்ணப்பம்...\nஅதிராம்பட்டினம் அருகே தீக்காயமடைந்த பள்ளி மாணவி ச...\nஷார்ஜாவில் வாகன பயிற்சி ஓட்டுனர்களுக்கான பரிசோதனை ...\nகத்தார் பிரஜைகளுக்கான ஆன்லைன் ஹஜ் விண்ணப்ப இணையதளம...\nஅமீரகத்திற்கு குடும்பத்துடன் சுற்றுலா வரும் குழந்த...\nஜித்தா, மதினா விமான நிலையங்களில் ஹஜ் யாத்திரிகர்கள...\nஅதிரையில் காமராஜர் பிறந்த நாள் விழா ~ நாம் தமிழர் ...\nகாதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளியில் கல்வி வளர்ச்சி...\nமாநில துப்பாக்கி சுடும் போட்டிக்கு அதிரை வீரர் வஜீ...\nகுவைத் கார் விபத்தில் உயிரிழந்த பெண்ணுக்கு பிறந்த ...\nசென்னையில் திருக்குர்ஆன் தமிழுரை வெளியீட்டு விழா\nசவுதியில் AYDA அமைப்பின் மாதாந்திரக் கூட்டம் (படம்...\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nஅதிரையில் நடந்த 2 ஆட்டங்களில் நாகூர், பட்டுக்கோட்ட...\nTNPSC Agri. Officer பதவிக்கான போட்டித் தேர்வு ~ 67...\nஅதிரையில் அமமுக புதிய உறுப்பினர்கள் சேர்க்கை ஆலோசன...\nமாநில Spell Bee போட்டிக்கு தகுதி பெற்ற பிரிலியண்ட்...\nஅதிராம்பட்டினம் பகுதியில் சரக்கு ரயில் மூலம் நிரந்...\nஅதிரையில் ஜூலை 18 ந் தேதி இலவச கண் பரிசோதனை முகாம்...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஹபீபுன்னிசா (வயது 75)\nஉலகில் அதிக மக்கள் தொகை கொண்ட 10 நாடுகள் பற்றிய கு...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் கருத்தரங்கம் (படங்கள்)...\nஅதிரை அருகே புனரமைக்கப்படும் ஏரிகள் பணிகள் ஆய்வு (...\nஅதிரை லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழா...\nஅமீரகத்தில் வெப்பத்திலிருந்து காத்துக்கொள்வதற்கான ...\nஅமீரகத்தில் உச்சத்தை தொட்டது வெப்பம் ~ 51.5° C பதி...\nநியாய விலை கடைகளில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு (...\nஅதிரையில் நடந்த கால்பந்து போட்டியில் கண்டனூர் அணி ...\nசவுதியிலிர���ந்து ஓமனுக்கு பாலைவன பெருவெளி ஊடாக 700 ...\nஷார்ஜாவில் பார்க்கிங் கட்டணம் மற்றும் அபராதம் இல்ல...\nசவுதியில் மரணத் தருவாயில் விபத்து ஏற்படுத்திய டிரை...\nதுபையில் வாகனம் மோதியதால் டிராம் சேவை பாதிப்பு\nசவுதியிலிருந்து 8 லட்சம் வெளிநாட்டினர் வெளியேற்றமு...\nஇந்தியர்கள் மணமுடிக்கும் வெளிநாட்டினர் விசா மீது இ...\nமரண அறிவிப்பு ~ பாத்திமா அம்மாள் (வயது 70)\nகல்லூரி மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப...\nஅதிரையில் 3-வது நாள் கால்பந்தாட்டத்தில் காயல்பட்டி...\nபஹ்ரைனுக்கான ஹஜ் கோட்டா அதிகரிப்பு ~ 5,625 பேர் பு...\nCCTV கேமிராவில் சிக்கும் இளைஞர்கள் ~ ஒரு அதிர்ச்சி...\nஅபுதாபியை போல் ஓமனிலும் அறிமுகமாகிறது பெட்ரோல் சேவ...\nஓமன் நாட்டு விமான நிலையங்களில் லக்கேஜ்களை கையாள தன...\nஅமீரக பாஸ்போர்ட் உலகின் 10வது சக்திவாய்ந்த பாஸ்போர...\nஅமீரகத்தில் 47 தனியார் பள்ளிக்கூடங்களில் இமராத்தி ...\nமரண அறிவிப்பு ~ கதீஜா அம்மாள் (வயது 70)\nசவுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான திறனறிதல் போட்டி...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் IAS / IPS பயிற்சி வகுப...\nஅதிரையில் கால்பந்தாட்ட தொடர் போட்டி கோலாகல தொடக்கம...\nபழைய தகர டின்களை செயற்கை கால்களாக பயன்படுத்திய சிர...\nதுபையில் 30 ஆண்டுகளுக்கு முன் இளைஞராக கைதாகி முதிய...\nகாரைக்குடி ~ பட்டுக்கோட்டை இரயில் பயண நேரத்தை 2.15...\nஇந்தியாவில் ஹோட்டல்களாக மாற்றப்பட்ட புகழ்பெற்ற அரண...\nமரண அறிவிப்பு ~ ஹாஜா அலாவுதீன் (வயது 68)\nசென்னையில் அதிரை சகோதரி ஹாஜிமா கதிஜா அம்மாள் (வயது...\nஅதிராம்பட்டினம் ரயில் நிலையம் ~ கட்டுமானப் பணிகள் ...\nஅதிராம்பட்டினம் கால்பந்தாட்ட தொடர் போட்டியில் தஞ்ச...\nவெற்றி மட்டுமே இலக்கு: ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற...\nTNCSC மாற்றுத்திறனாளி ஊழியர்கள் அமைப்பின் தஞ்சை மா...\nகாவல்துறையினர் வாகன தணிக்கையில் தீவிரம் (படங்கள்)\n12.250 லிட்டர் இரத்தம் வழங்கி அதிராம்பட்டினம் இளைஞ...\nஅதிரை இளைஞர்கள் முன்னாள் எம்.எல்.ஏ வை சந்தித்து வா...\nஅதிரையில் திமுக தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் (படங...\nதிமுக அதிரை பேரூர் முன்னாள் செயலாளர் DMK மீராஷா வஃ...\nகாதிர் முகைதீன் கல்லூரி மாணவி உலக அளவிலான வலுதூக்க...\nநல்லொழுக்கம், வாழ்வியல் நெறிமுறைகள், நீதிபோதனைகளை ...\nஹஜ் பயணிகள் வசதிக்காக கூடுதல் விமானங்களை இயக்கும் ...\nதுபை பிரேம் செல்ல இனி ஆப் மற்ற���ம் இணையதளம் மூலம் ம...\n கத்தார் பிரஜைகள் முன் அனுமதி பெற...\nஅபுதாபியின் அனைத்து செக்டர்களில் எதிர்வரும் ஆகஸ்ட்...\n​​திமுக எம்.பி. கனிமொழி துபை வருகை: சிறப்பான வரவேற...\nSSLC, +2 பொதுத் தேர்வுகளில் மாணவர்கள் தேர்ச்சி சதவ...\nராஸ் அல் கைமா நகரிலிருந்து ஜெபல் ஜெய்ஸ் மலைக்கு தி...\nஅதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் மாதாந்திரக் கூட்...\nபட்டுக்கோட்டை கோட்டாட்சியராக ஐ.மகாலெட்சுமி பொறுப்ப...\n2019 பொதுத்தேர்தலில் பயன்படுத்த புதிய M3 மின்னணு வ...\nபுஜைரா போலீஸ் கஸ்டடியில் உள்ள வாகனங்கள் மீதான அபரா...\nவிபத்தில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட பெண் பிரிட்ஜ...\nபட்டுக்கோட்டை பகுதிகளில் வளர்ச்சிப் பணிகள்: ஆட்சிய...\nதமிழக அரசு விருது பெற்ற அதிரை அரசு மருத்துவமனை மரு...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\n​​திமுக எம்.பி. கனிமொழி துபை வருகை: சிறப்பான வரவேற்பு (படங்கள்)\nதுபாய் : திராவிட முன்னேற்ற கழக மாநிலங்களவை உறுப்பினரும், திமுக மாநில மகளிரணி அமைப்பாளருமான கனிமொழி எம்.பி. இன்று புதன்கிழமை துபாய் வந்தார். அவருக்கு விமான நிலையத்தில் அமீரக திமுகவின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.\nஅமீரக திமுக ஆலோசகர்களான எவர்கோல்ட் பில்டிங் கிளீனிங் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் கே. செல்வம், ஏ.எஸ்.பி. ஆடிட்டிங் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பிரின்ஸ் என்ற இளவரசன், அமீரக திமுக தலைவர் தொழிலதிபர் அன்வர் அலி, செயலாளர் பாவை அனிபா, விழாக்குழு செயலாளர் அப்துல்லா கனி, ஆலோசகர் ஜாஹிர், அன்பழகன், காரைக்கால் பாத்திமா, வி.களத்தூர் ஷர்புதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nதமிழக ஆடிட்டர்கள் பிரின்ஸ் என்ற இளவரசன், ராஜாராம், யுகமூர்த்தி, மணிவண்ணன் உள்ளிட்டோரும், ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் ஏ. ஹமீது யாசின், மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத் உள்ளிட்ட பலர் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.\nமேலும் 06.07.2018 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு துபாய் அல் முத்தீனா சாலையில் அமைந்துள்ள கிராண்ட் எக்செல்சியர் ஓட்டலில் கலைஞர் மு. கருணாநிதியின் 95-வது பிறந்த நாள் விழா நடக்க இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் அமீரக தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ithunamthesam.co/2018/02/blog-post_75.html", "date_download": "2018-07-18T10:33:24Z", "digest": "sha1:2T6USHNPXYV52NQXU2VJ4VFCV25MACMI", "length": 11417, "nlines": 65, "source_domain": "www.ithunamthesam.co", "title": "மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்புப் போராட்டம் - 24 News", "raw_content": "\nHome / செய்திகள் / மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்புப் போராட்டம்\nமட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்புப் போராட்டம்\nஅநீதி இழைக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு நீதி வேண்டும் என வலியுறுத்தி, மட்டக்களப்பு நகரிலுள்ள காந்தி பூங்காவுக்கு முன்னால், வேலையற்ற பட்டதாரிகள், கவனயீர்ப்புப் போராட்டமொன்றை இன்று (21) காலை நடத்த��னர்.\nமட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்தப் போராட்டத்தின் போது, “பட்டதாரிகளுக்கு நீதி வேண்டும்”, “உடனடியாக அரச தொழில் வழங்க வேண்டும்” என வலியுறுத்தப்பட்டது.\nஅத்துடன், கிழக்கு மாகாண சபையால் நடத்தப்பட்ட ஆசிரியர் போட்டிப் பரீட்சையில் 40 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்த அனைத்துப் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.\n“ஒரே மாகாணத்தில், வேறுபட்ட வெட்டுப்புள்ளி எதற்கு”, “வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எங்கே”, “வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எங்கே”, “சமூகத் தலைமைகள் எங்கே”, “சமூகத் தலைமைகள் எங்கே” போன்ற கோஷங்களை, பட்டதாரிகள் இதன்போது எழுப்பினர்.\nமட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகள் தொழில் கேட்டு போராட்டம் நடத்தத் தொடங்கி, இன்று புதன்கிழமையுடன் ஒரு வருடம் பூர்த்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதேர்தல் சுட்டும் செய்தி என்ன..\n(த.ஞா.கதிர்ச்செல்வன்) நடந்துமுடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் மக்களின் வாக்குகள் என்ன அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன என்பதைச் சீர்தூக்கிப்...\nதெருவுக்கு 10 பேராவது வந்தால்தான் கட்சி\nஅரசியல் களத்தில் தீவிரமாக இறங்கியுள்ள நடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றியுள்ளார். அதற்கான உறுப்பினர் சே...\nஎழிச்சியுடன் த.தே.ம.முன்னணியின் மேதின ஊர்திப் பேரணி\nதமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மேதின ஊர்திப் பேரணி யாழ்.குப்பிளான் சந்தியில் ஆரம்பமாகியது.குப்பிளான் சந்தியில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வ...\nபரீட்சை, மதீப்பீட்டுப் பணிகளை இணையமயப்படுத்த நடவடிக்கை\nபரீட்சை மற்றும் மதீப்பீட்டுப் பணிகளை, இணையமயப்படுத்துவது தொடர்பில் கல்வியமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது. இதற்காக மலேசியாவின் புத்ரா பல்...\nஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை திருப்திகரமாக இல்லை\nஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை திருப்திகரமாக இல்லை என, ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி நகரில் நடைபெற்ற விழா ஒன்றில் ...\nசிங்கள தனியாருக்கு தாரைவார்க்கப்படும் யாழ் மாநகர சுத்திகரிப்பு\nயாழ்ப்பாண மாநகரை சுத்தமாக்கும் பணியினை தனியார் மயமாக்க புதிய மாநகரமுதல்வர் முற்பட்டுள்ளதாக சுத்;திகரிப்பு தொழிலாளர்களின் கூட்டமைப்பான ஜக்...\nகுணாளன் மாஸ்ரரின் பூதவுடல் பார்வைக்குரிய விபரம்\nஆளணித் தெரிவில் இழுபறி வாய்த்தகராறு\nதமிழ்த் தேசிய கூத்தமைப்பின் மூன்றாம் சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது உள்ளூராட்சி சபைத் தேர்தலின் ஆளணித் தெரிவுகள் தொடர்பான ரெலோ மற்றும்...\nகிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் நினைவேந்தல்.\nகிளிநொச்சியில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது மாவீரர் நாள் நிகழ்வுகள். கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் மூன்று\nதமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் பட்டமளிப்பு விழா 2018.\nதமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் முதலாவது விழாவாக பட்டமளிப்பு விழா 2018. தாய்மொழி பேசுவதற்காக மட்டுமல்ல எமது அடையாளமும் அதுவே\nவவுனதீவில்100மாவீரர் பெற்றோர்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் கௌரவிப்பு\n26.11.2017 இன்று மட்டக்களப்பு வவுனதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சுமார் 100 மாவீரர் பெற்றோர்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் கௌரவ...\nமாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின்8ம் ஆண்டு நினைவு நாள்.\nதை மாதம் 6ம் நாள் தனது 86 வது வயதில் இறுதி மூச்சை பனகொடாவில் இருக்கும் ராணுவ முகாமில் விட்ட மாதந்தை வேலுப்பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை இங...\nவவுனதீவில்100மாவீரர் பெற்றோர்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் கௌரவிப்பு\n26.11.2017 இன்று மட்டக்களப்பு வவுனதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சுமார் 100 மாவீரர் பெற்றோர்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் கௌரவ...\nஆளணித் தெரிவில் இழுபறி வாய்த்தகராறு\nதமிழ்த் தேசிய கூத்தமைப்பின் மூன்றாம் சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது உள்ளூராட்சி சபைத் தேர்தலின் ஆளணித் தெரிவுகள் தொடர்பான ரெலோ மற்றும்...\nகோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் இராணுவத்தின் கெடுபிடியில் மாவீரர் நாள் நிகழ்வு\nகோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் இராணுவத்தின் கெடுபிடியில் மாவீரர் நாள் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/gossip/49389.html", "date_download": "2018-07-18T10:25:23Z", "digest": "sha1:MLLEKPZNHQXI4557DG3AJUXJRNYGSV2Z", "length": 19235, "nlines": 403, "source_domain": "cinema.vikatan.com", "title": "ஆஃப் த ரெக்கார்டு! | Off The Record!", "raw_content": "\n`கூல்டிரிங்க்ஸ் குடித்தேன்... மயங்கிவிட்டேன்'- ரஷ்ய இளம்பெண் கண்ணீர் வாக்குமூலம் `பும்ரா, புவனேஷ்வர் குமார் மிஸ்ஸிங்' - இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு #IndvsEng `சமரசமாகப்போவது ஸ்டாலினுக்கு நல்லது' - இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு #IndvsEng `சமரசமாகப்போவது ஸ்டாலினுக்கு நல்லது’ - கட்சிக்குள் கனிமொழியின் கலகம்\nஜெயலலிதாவை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநர் விசாரணை ஆணையத்தில் ஆஜர்.. `மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன `மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம் `17 பேருக்கு வக்கீல்கள் யாரும் ஆஜராக மாட்டார்கள்’ - ஹைகோர்ட் வக்கீல் சங்கத் தலைவர் அறிவிப்பு\nபத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாகப் பேசிய விவகாரம்.. எஸ்.வி.சேகர் நீதிமன்றத்தில் ஆஜர் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியைக் கொடூரமாகத் தாக்கிய வாலிபர்கள் எஸ்.வி.சேகர் நீதிமன்றத்தில் ஆஜர் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியைக் கொடூரமாகத் தாக்கிய வாலிபர்கள் பூத் கமிட்டியில் மாற்றம் - தஞ்சை தி.மு.க-வினர் புதிய தேர்தல் வியூகம்\nஒல்லிபிச்சான் நடிகரின் லோக்கல் படம் பல சேனல்களில் விலை போகாது போகவே அதை அவரே தன் சொந்த காசை போட்டு சாட்டிலைட் உரிமத்தைப் பெற்றுக் கொண்டாராம். இதற்கு படம் அவரின் பழைய படங்கள் பாணியிலேயே லோக்கல் அசால்ட் நடிப்பு என இருப்பதாக சொல்கிறார்கள். அந்த கடலே வத்திப் போனா\nகோட் நடிகர் கூட நடிக்கும் நடிகர்களை போட்டோக்களாக்க க்ளிக்கி தள்ள ஆளாலுக்கு கோட் நடிகர் புராணம் பாடத் துவங்கிவிட்டனர். இதில் கொஞ்சம் உச்சி குளிர்ந்த மூத்த வாரிசு நடிகை ட்விட்டரில் ஏகபோகத்துக்கு புகழ்ந்து தள்ள கோட்டின் போட்டியான பன்ச் நடிகரின் ரசிர்கள் வாரிசை திட்டித் தீர்க்க துவங்கிவிட்டனர். இதில் ஒரே சமயத்தில் வாரிசு இருவருடனும் நடிக்கிறார் ஆனால் பாராட்டு அவருக்கு மட்டும் தானா என கேள்விகள் வேறு...சும்மா இருந்த சங்கை ஏன் ஊதணும்\nபிரபல டிவியின் செல்ல தொகுப்பாளினி திடீரென சேனலை விட்டு வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். தற்போது அடுத்த கட்டமாக ஃபேஷன் நிகழ்ச்சிகளில் ஆர்வமாக கலந்து கொள்கிறாராம்.சமீபத்தில் சென்னையில் நடந்த ஃபேஷன் ஷோவில் கூட தொகுப்பாளினி கலக்கல் பெர்ஃபாமென்ஸ் கொடுத்துள்ளார். பிறகு ஏன் டிவியை விட்டு வெளியேற வே���்டும் என தற்போது டிவி உலகம் கேட்க துவங்கிவிட்டது...அதானே\nகவர்ச்சியா இனி கிடையவே கிடையாது என கரார் காட்டுகிறார் சர்ச்சை மலையாள மேனன் நடிகை. என்ன ஆச்சு இந்த நடிகைக்கு என கேட்டால் இனியாவது கவர்ச்சியை விட்டுவிட்டு கொஞ்சம் கணமான பாத்திரங்களில் நடிக்க வேண்டும் என முடிவெடுத்துள்ளாராம் மேனன் நடிகை... இப்பவாவது எடுத்தாங்களே\n'மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன'- 66 வயது முதியவரின் வாக்க\nமஹத்தை நூதனமாக மிரட்டிய யாஷிகா - பிக் பாஸ் மிட்நைட் மசாலா ரகளைகள்\n\"வருத்தமா இருக்கு... அப்படி சொல்லாதீங்க ப்ளீஸ்\" - 'சூப்பர் சிங்கர்' செந்தில்\n'நம்மவர்' கமல் சொன்ன மாதிரி பாய்ஸ் கேர்ள்ஸ் பக்கத்து பக்கத்துல உட்காரக் கூ\nவேலைக்காக 20 மைல் நடந்த இளைஞர்.. - காரைப் பரிசளித்து நெகிழச்செய்த சி.இ.ஓ\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nசுமார் பேட்டிங்... சொதப்பல் பெளலிங்... கோலியின் தவறா, அணியின் தவறா\n ரெய்டு பின்னணியில் 3 ஆயிரம் கோடி ஒப்பந்தம்\nமயக்க மருந்து கொடுத்த வடசென்னை கும்பல் - மாணவி விவகாரத்தில் நடந்த கொடுமை\n'ரெய்டுக்கான காரணம் புரியும்; என்னை நிரூபிப்பேன்' - அமைச்சர்களிடம் மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\nகுழந்தையில்லா சோகம்... - பிரபல சீரியல் நடிகை எடுத்த விபரீத முடிவு\nமாற்றுத்திறனாளி மாணவிக்கு நடந்த கொடுமை- புழல் சிறையில் அடைக்கப்பட்ட 17 பேர்\nஇரவில் திருடர்களுடன் போராடிய இளம்பெண்... 4 கி.மீ தூரம் விரட்டிச் சென்றுபிடித்த வாலிபர்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nவாட்ஸ்அப் பாலியல் அழைப்பு... அமைச்சர் மகனும் ஆளும்கட்சி எம்.எல்.ஏ-வும்\n“தினகரனை ஏன் பெரிய தலைவர்போல காட்டுகிறீர்கள்” - சீறிய எடப்பாடி\nஎன்ன செய்யப் போகிறீர்கள் செயல் தலைவரே\nஅஜித்துக்கு நன்றி சொன்ன ஸ்ருதி ஹாசன்\nராணாவை ஏன் சினிமாவில் நடிக்க சொன்னேன் என்பது இப்போது புரியும்...பாகுபலி குறித்து சல்மான் கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathambamaalai.wordpress.com/category/tech-blogging/", "date_download": "2018-07-18T10:53:58Z", "digest": "sha1:5NS5ANXCPKVDXHFJEIOSCLDNQVRFYOEL", "length": 13460, "nlines": 400, "source_domain": "kathambamaalai.wordpress.com", "title": "Tech blogging « கதம்ப மாலை", "raw_content": "\nthenormalself on மலரும் நினைவுகள்.\nrevathinarasimhan on பிறந்த வீடு போகும் பெண்ணே…\nPratap on தமிழ்10 விக்கி\nvidhai2virutcham on யானைக்கும் அடிசறு��்கும் பூனைக்…\nமாத்ரா (MaTra) அப்படினா நாம தலைவலி, காய்ச்சலுக்கு சாப்பிடர அயிட்டம் இல்லைங்க. ஆங்கிலத்தில இருந்து ஹிந்திக்கு மொழிபெயர்க்கும் Machine Translation ங்கர software. இதை நம்ம நாட்டு விஞ்ஞானிகள் உருவாக்கி இருக்காங்க. கூகில் கம்பெனியும் இந்த மாதிரி ஒரு ஸாப்டுவேர் செஞ்சிருக்காங்க, ஆனா அதைவிட நம்ம ஊர் MaTra மொழிபெயர்ப்பை சிறப்பா செய்யுதாம்.\nஅதை உருவாக்கிய விஞ்ஞானிகளுக்கு கதம்பமாலையின் வாழ்த்துக்கள்.\nஇந்த மாதிரி தமிழில் ஏதாவது மென்பொருள் இருந்தா சொல்லுங்களேன்.\nமென் பள்ளி துவங்குவது பற்றி நீங்க என்ன நினைக்குறீங்க..\nஇந்த வலைப்பதிவுகள் பற்றிய அறிமுகம் சமீபத்துல கிடைச்சதுதான். கல்வித்துறைல முதுகலை படித்துக் கொண்டிருக்கும் எனக்கு ஏன் இந்த வலைப்பதிவுகளை ஒரு கருவியா உபயோகித்து நாம பாடத்திட்டத்தை மேம்படுத்தக் கூடாதுன்னு ஒரு எண்ணம். …\n….யோசனை இதுதான். நாம் சின்ன அமைப்பு ஏற்படுத்த வேண்டும். அங்கே 5 அல்லது 6 கணிப்பொறிகள் வாங்கிப் போட்டு, கல்வியின் ருசி அறியாத அல்லது பாதியில் படிப்பை விட்டு விட்டவர்களுக்கு கல்வி அளிக்க வேண்டும். சுறுக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் ஒரு மென் – பள்ளி துவங்க வேண்டும். ….\nதன் யோசனையை தேசிய சமூக அறிவியல் மாநாட்டில் ஆராய்ச்சிக் கட்டுறையாகவும் வெளியிட்டுள்ளார்.\nசிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு\nPosted by பிரேமலதா மேல் ஜூன் 26, 2007\nஉங்களுக்குத் தமிழைத் தவிர வேறு ஒரு இந்திய மொழியும் தெரியும். புரிந்துக்கொள்வதில் பெரிய சிரமம் எதுவும் இல்லை. ஓரளவுப் பேசவும் செய்வீர்கள். ……. ஆனால் வாசிக்கத் தெரியாது. …… இணையத்திலேயே அந்த மொழியில் அமைந்த நூற்றுக்கணக்கான வலைப்பக்கங்கள் உள்ளன. அவற்றில் சுவையான, தரமான ஆக்கங்கள் பலவும் இருக்கக்கூடும். ஆனால் அந்த மொழியின் எழுத்துக்களைக் கற்றுக்கொண்டு, கணினித் திரையில் ஒவ்வொரு எழுத்தாகக் கூட்டி ஆமை வேகத்தில் வாசிப்பது நடைமுறைக்கு ஒத்துவருவதாகத் தெரியவில்லை.\nஅப்படியே தமிழ்லயிருந்து தங்கலீசுக்கும் கிடைச்சா தமிழ் வாசிக்கத்தெரியாத நிறயப் பேருக்கு உதவியாயிருக்கும்.\nPosted by பிரேமலதா மேல் ஏப்ரல் 16, 2007\n“இந்தமாதிரி” போஸ்ட்லாம் அப்படியே தாண்டிப்போயிடுவேன். உபயோகமான எதுமே படிக்கிற பொறுமைதான் எனக்கு பிறப்பிலயே கிடையாதே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/controversial-actor-krk-has-offered-role-england-cricketer-047504.html", "date_download": "2018-07-18T11:06:03Z", "digest": "sha1:MJ4Z7SWWEJPPG7WGVH5YXWCQVAYI6KCF", "length": 10253, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இங்க பிக் பாஸ் வீடு பரபரக்கும்போது இந்த காமெடி பீஸு வேற... | Controversial actor KRK has offered a role to England cricketer - Tamil Filmibeat", "raw_content": "\n» இங்க பிக் பாஸ் வீடு பரபரக்கும்போது இந்த காமெடி பீஸு வேற...\nஇங்க பிக் பாஸ் வீடு பரபரக்கும்போது இந்த காமெடி பீஸு வேற...\nமும்பை: இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் சாரா டெய்லருக்கு தனது படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்துள்ளார் பாலிவுட் நடிகரும், விமர்சகருமான கேஆர்கே.\nபாலிவுட்டின் நம்பர் ஒன் விமர்சகர் நான் தான் என்று மைக் வைக்காத குறையாக கூறி வருபவர் கேஆர்கே. ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். பாலிவுட்காரர்களை கழுவிக் கழுவி ஊத்துவதை ஒரு வேலையாக வைத்துள்ளார்.\nநம்ம ரஜினிகாந்தை கூட அழகில்லாதவர் எப்படி சூப்பர் ஸ்டாராக இருக்கிறார் என்று வம்பிழுத்த புண்ணியவான் இந்த கேஆர்கே. இந்நிலையில் அவர் இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் சாரா டெய்லரை ஹாட்டி அதாவது கவர்ச்சியானவர் என்று கூறியுள்ளார்.\nமேலும் தனது தேஷ்த்ரோகி 2 படத்தில் அவருக்கு ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார் கேஆர்கே.\nநல்ல காலம் சாரா இங்கிலாந்துக்காரராக உள்ளார், அவரே பாகிஸ்தான்காரராக இருந்தால் உங்களை கொத்து பரோட்டா போட்டிருப்பார் என்று நெட்டிசன்கள் கிண்டல் செய்கிறார்கள்.\nமீண்டும் விஜய்யை இயக்கும் அட்லி\nஎன்னை திட்டிய அந்த 4 பிரபலங்களும் காணாமல் போயிட்டாங்க பாத்தீங்களா\n'தல'யை வம்பிழுத்த நடிகர்: பொளேர்னு பதிலடி கொடுத்த தளபதி ரசிகர்கள்\nபாலிவுட்டின் கவர்ச்சியான நடிகை ஸ்ருதி ஹாஸனாம்: சொல்வது யார் தெரியுமா\nஇவங்க இரண்டு பேரும் சேர்ந்தாலே அது வெளங்காதே: நடிகர் திமிர் பேச்சு\nதவறான விமர்சனத்திற்கு சாரி, ஆனால் 'பாகுபலி 2' எனக்கு பிடிக்கவில்லை: ட்வீட்டிய விமர்சகர்\nபர்த்டே அதுவுமா அஜீத்தை எருமை என்ற உளறுவாய், சுயதம்பட்ட நடிகர்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசென்னை வருகிறார் ஸ்ரீரெட்டி... ஏமாற்றியவர்கள் மீது போலீசில் புகார் தர முடிவு\nதுப்பாக்கியால் சுட்டுப் பயிற்சி.. மாவோயிஸ்டு என நினைத்து நடிகர் கிருஷ்ணாவை சுற்றி வ��ைத்த அதிரடிப்படை\nஇனி பிக் பாஸை பார்த்து யாரும் 'அப்படி' சொல்ல முடியாது\nஎங்கம்மா ஏன் அப்படி பயந்தாங்கன்னு இப்போ தான் புரிகிறது: ஸ்ரீதேவி மகள்-வீடியோ\nதிசை பட பாடலை வெளியிட்ட பாக்யராஜ்-வீடியோ\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு ஆடியோ லாஞ்சில் அசத்திய RJ பாலாஜி-வீடியோ\nடிவி ஜோதிகாவான பிரியங்கா தற்கொலை-வீடியோ\nதாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகி-வீடியோ\nசென்னை சிறுமி பலாத்காரம்...தமிழ் திரையுலகினர் காட்டம்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/shooting-spot/karthika-070518.html", "date_download": "2018-07-18T11:05:54Z", "digest": "sha1:HT3GTAZKLZYMV5BC6GLVYUJPROJF5DLC", "length": 12316, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பாண்டி மகனுடன் கார்த்திகா! | Karthiga to pair with Pritvi - Tamil Filmibeat", "raw_content": "\n» பாண்டி மகனுடன் கார்த்திகா\nபாண்டியராஜனின் மகன் பிருத்விக்கு அடுத்து ஒரு படம் கிடைத்துள்ளது. இதில் அவருக்கு ஜோடி போடுகிறார் தூத்துக்குடி நாயகி கார்த்திகா.\nபாண்டியராஜன் கடந்த ஆண்டு தனது மகன் பிருத்வி(ராஜன்)யை நாயகனாக்கினார். கை வந்த கலை என்ற அப்படத்தில் பாண்டியராஜனும், பிருத்வியும் இணைந்து அசத்தினர். ஆனால், பையனிடம் ஹீரோவுக்கான லட்சணம் ரொம்ப கம்பி என்பதால் யாரையும் கவரவில்லை.\nபடம் முழுக்க காமெடி இருந்தும் பிருத்வியின் நடிப்பில் மெருகும் போதுமானதாக இல்லாததால், மெழுகு போல படம் உருகி காணாமல் போனது. இருந்தாலும் சற்றே மெருகேற்றிக் கொண்டால் காமெடி நடிப்பில் கலக்கலாம் என பிருத்விக்கு அட்வைஸ் வந்து குவிந்தது.\nமுதல் படத்திற்குப் பிறகு புதுப் படம் எதுவும் கிடைக்காமல் இருந்து வந்த பிருத்விக்கு புதிதாக ஒரு படம் வந்துள்ளது. நாளைய பொழுதும் உன்னோடு என அப்படத்துக்குப் பெயரிட்டுள்ளனர்.\nபி.வாசுவிடம் உதவியாளராக இருந்த மூர்த்தி கண்ணன் இயக்குகிறார். பிருத்விக்கு ஜோடியாக கார்த்திகா நடிக்கிறார். கிட்டத்தட்ட பிருத்வி நிலைதான் கார்த்திகாவுக்கும். முதல் படம் சுமாராக ஓடியும் கூட கார்த்திகாவுக்கு நிறையப் படங்கள் வந்து விடவில்லை.\nபிறகு என்ற ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்து வருகிறார் கார்த்திகா. அதுவும் எப்போது முடியும், எப்போது வெளி வரும் என்று தெரியவில்லை. இந்த நிலையில���தான் இந்தப் படவாய்ப்பு வந்தது.\nமுதல் முறையாக இப்படத்தில் கிளாமரிலும் புகுந்து விளையாடவுள்ளாராம் கார்த்திகா.\nபடத்தில் இன்னொரு பயங்கரமும் உண்டு. அதாவது பிருத்வியின் சகோதரர்களான பல்லவராஜன், பிரேமராஜன் ஆகியோரும் படத்தில் நடிக்கிறார்களாம். அண்ணன், தம்பி மூன்று பேரும் சேர்ந்து அதகளப்படுத்தப் போகும் இப்படத்தில் லிவிங்ஸ்டனும் உண்டு.\nசரி, படத்தோட கதை என்னண்ணே என்று இயக்குநர் மூர்த்தி கண்ணனிடம் கேட்டபோது, அதாவது 12வது படிக்கும் ஒரு பையனுக்கும், அவனுடன் படிக்கும் பொண்ணுக்கும் இடையே நட்பு ஏற்பட்டு காதலாகிறது. கடைசியில் அது என்னவாகிறது என்பதுதான் கதை என்றார்.\nரொம்ப ரொம்ப புது கதை தான்...\nமீண்டும் விஜய்யை இயக்கும் அட்லி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: ஆர்.ஜே. பாலாஜி மாதிரியே பேசிய கார்த்திகா #SterliteProtest\nஏம்மா... இதுக்குப் பேரு ஆரஞ்சுப் பழமாம்மா..- கார்த்திகாவை கலாய்த்த நெட்டிசன்ஸ்\nஅதே யானை போஸ்: பாகுபலி பிரபாஸ் போன்று மாஸ் காட்டும் கார்த்திகா, இது படம் அல்ல...\nநடிகையை அறைந்து ரத்தம் வர வைத்தவர் கமல்: சினிமா விமர்சகர் பரபர புகார்\nமெகா சீரியல் நடிகையானார் ’கண்ணழகி’ கார்த்திகா\n\"அம்மாவோட 200 படங்கள் என் 2 படத்துக்கு சமம்\"... பொசுக்குன்னு இப்படிச் சொல்லிட்டியேம்மா.... \nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: கார்த்திகா கை வந்த கலை ஜோடி தூத்துக்குடி நாயகி படம் பாண்டியராஜன் பிருத்வி மகன் ஹீரோ cinma director karthiga pandiyarajan prithvi shooting spot sons tutukudi\nமூன்றே நாட்களில் மூன்று மில்லியனைத் தாண்டிய 96 பட டீஸர்\n: சத்தியமா உங்களிடம் இதை எதிர்பார்க்கவில்லை\nநான் மட்டும் பெண்ணாக பிறந்திருந்தால் மம்மூட்டியை.. மிஷ்கினின் சீ சீ பேச்சு\nஎங்கம்மா ஏன் அப்படி பயந்தாங்கன்னு இப்போ தான் புரிகிறது: ஸ்ரீதேவி மகள்-வீடியோ\nதிசை பட பாடலை வெளியிட்ட பாக்யராஜ்-வீடியோ\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு ஆடியோ லாஞ்சில் அசத்திய RJ பாலாஜி-வீடியோ\nடிவி ஜோதிகாவான பிரியங்கா தற்கொலை-வீடியோ\nதாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகி-வீடியோ\nசென்னை சிறுமி பலாத்காரம்...தமிழ் திரையுலகினர் காட்டம்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/devipriya-070220.html", "date_download": "2018-07-18T11:05:56Z", "digest": "sha1:QJQASFNWA4ITTVEZC27MKLLP6X7JRFK2", "length": 13435, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நள்ளிரவில் ஹேமமாலினியைவழிமறித்து தாக்கிய தேவிப்பிரியா! | One more complaint against Devipriya - Tamil Filmibeat", "raw_content": "\n» நள்ளிரவில் ஹேமமாலினியைவழிமறித்து தாக்கிய தேவிப்பிரியா\nநள்ளிரவில் ஹேமமாலினியைவழிமறித்து தாக்கிய தேவிப்பிரியா\nநடிகை தேவிப்பிரியா தன்னை பெட்ரோல் உற்றி கொலை செய்ய முயற்சித்தார் என ஐசக்கின் 2வது மனைவி ஹேமமாலினி புகார்கொடுத்துள்ளார்.\nஐசக்கின் முதல் மனைவி ஸ்டெல்லா, 2வது மனைவி ஹேமமாலினி ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில்தலைமறைவாகி விட்ட ஐசக்கை, 2வது மனைவியை மிரட்டிய வழக்கில் தலைமறைவாகியுள்ள நடிகைதேவிப்பி>யா, நேற்று பலத்த போலீஸ் வேட்டையையும் மீறி ரகசியத் திருமணம் செய்து கொண்டு விட்டார்.\nகிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள ஒரு நடிகைக்குச் சொந்தமான பங்களாவில் வைத்து இந்தத் திருமணம்நடந்துள்ளதாம்.\nஇந் நிலையில் தனது கணவரோடு சைதாப்பேட்டை கோர்ட்டில் சரணடைைய தேவிப்பிரியாதிட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இதுகுறித்து தனது நெருங்கிய தோழி ஒருவரிடம் அவர் பேசியுள்ளாராம்.அப்போது, குண்டர் சட்டத்தில் ஐசக்கை உள்ளே போட முயலுகிறார்கள் என்றாராம் தேவிப்பி>யா.\nஇதற்கிடையே, ஐசக்கின் 2வது மனைவி ஹேமமாலினி, இன்று காலை தேவிப்பிரியா மீது அடையாறு காவல்நிலையத்தில் புதிய புகாரைக் கொடுத்துள்ளார். அதில், நேற்று நள்ளிரவில் தன்னை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை செய்ய தேவிப்பிரியா முயன்றதாக குற்றம் சாட்டியுள்ளார்.\nஇதையடுத்து தேவிப்பிரியா மீது மீண்டும் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்துஹேமமாலினி கொடுத்துள்ள புகாரில், நானும், ஐசக்கும் கணவன், மனைவி ஆவோம். அதற்கு அடையாளமாகஎங்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. இருவரும் இன்னும் விவாகரத்து பெறவில்லை.\nஎனது சம்மதம் இல்லாமல் தேவிப்பிரியாவை அவர் கல்யாணம் செய்து கொண்டுள்ளார். இதுசட்டவிரோதமாகும்.\nஇந்நிலையில் நேற்று இரவு 12 மணி அளவில் எனக்கு உடல் நிலை கோளாறு ஏற்பட்டது. அதற்காக திருவான்மியூரில் உள்ள மருத்துவமனைக்குநடத்து சென்று கொண்டிருந்தேன். அப்போது இரண்டு கார்கள் என் மீது மோதுவது போல் வந்து நின்றது. அதில் ஒரு காரில் தேவிப்பிரியாவும்,ஐசக்கும் இருந்தனர். மற்றொர��� காரில் அடியாட்கள் வந்திருந்தனர்.\nகாரில் இருந்து இறங்கிய தேவிப்பிரியாவும், ஐசக்கும் என் தலை முடியை பிடித்து சரமாரியாக தாக்கினார்கள். அப்போது உடனடியாக எங்கள் மீதுகொடுத்த புகாரை வாபஸ் வாங்கிக் கொண்டு ஊரை விட்டு ஓடி விடு இல்லை என்றால் உன்னையும், குழுந்தையையும் கொலை செய்து விடுவோம்என மிரட்டினர்.\nஅப்போது தேவிப்பிரியா காரில் இருந்த பெட்ரோலை எடுத்து உன் மீது ஊற்றி எரித்து கொல்ல போகிறேன் என கூறி பெட்ரோல் கேனைஎடுத்தார். நான் அவர்கள் பிடியில் இருந்து தம்பி ஓடி வந்து விட்டேன். நான் தப்பவில்லை என்றால் என்னை கொலை செய்திருப்பார்கள்.\nஎனவே எனது உயிருக்கு ஆபத்து நேர்தால் நடிகை தேவிப்பிரியாவும், ஐசக்கும் தான் பொறுப்பு. அவர்களின் கொலை வெறி நடவடிக்கையில்இருந்து என்னையும், என் குழந்தையையும் காக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ஹேமமாலினி.\nஇந்தப் புகாரைப் பெற்ற இன்ஸ்பெக்டர் கீதா விசாரணை நடத்தி வருகிறார்.\nநள்ளிரவில் வந்து ஹேமமாலியினியை மடக்கி தாக்கியுள்ளதன் மூலம், தலைமறைவாக இருந்து வரும் தேவிப்பிரியாவும் ஐசக்கும் சென்னையில்தான் பதுங்கியுள்ளதாகத் தெரிகிறது. இருவர் மீதும் கொலை முயற்சி, மிரட்டல், ப்ளு பிலிம் என அடுக்கடுக்காக புகார்கள் குவிந்து கொண்டுள்ளன.\nமீண்டும் விஜய்யை இயக்கும் அட்லி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபாப்கார்னால் சரிந்த பி.வி.ஆர்., ஐநாக்ஸ் பங்குகள்\nப்ளீஸ் மகத், இன்னொரு முறை அப்படி சொல்லாதீங்க\nஇனி பிக் பாஸை பார்த்து யாரும் 'அப்படி' சொல்ல முடியாது\nஎங்கம்மா ஏன் அப்படி பயந்தாங்கன்னு இப்போ தான் புரிகிறது: ஸ்ரீதேவி மகள்-வீடியோ\nதிசை பட பாடலை வெளியிட்ட பாக்யராஜ்-வீடியோ\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு ஆடியோ லாஞ்சில் அசத்திய RJ பாலாஜி-வீடியோ\nடிவி ஜோதிகாவான பிரியங்கா தற்கொலை-வீடியோ\nதாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகி-வீடியோ\nசென்னை சிறுமி பலாத்காரம்...தமிழ் திரையுலகினர் காட்டம்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/surya-enjoys-top-slot-in-box-office-141207.html", "date_download": "2018-07-18T11:06:01Z", "digest": "sha1:IZUGSTAQC6E6OOQUEIMO7AIM5U32PYBF", "length": 13535, "nlines": 167, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தொடர்ந்து முதலிடத்தில் 'வேல்'! | Surya enjoys top slot in Box Office!! - Tamil Filmibeat", "raw_content": "\n» தொடர்ந்து முதலிடத்தில் 'வேல்'\nதீபாவளிக்கு வெளியான வேல் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. பாலாஜி சக்திவேலின் கல்லூரி 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. தங்கரின் ஒன்பது ரூபாய் நோட்டு 3வது இடத்தில் உள்ளது.\nதீபாவளி ரிலீஸுக்குப் பின்னர் மேலும் சில படங்கள் திரைக்கு வந்துள்ளன. இருப்பினும் சூர்யா, ஆசின் நடிப்பில் வெளியாகி ஹிட் ஆன வேல் தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்திலேயே தொடர்ந்து நீடிக்கிறது.\nபடத்தை வாங்கிய விநியோகஸ்தர்களும், வெளியிட்ட திரையரங்க உரிமையாளர்களும் கிட்டத்தட்ட, போட்ட முதலை எடுத்து விட்டனராம்.\n2வது இடத்தில் சமீபத்தில் வெளியான கல்லூரி உள்ளது. படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைத்திருப்பதாலும், வித்தியாசமான கதை, வித்தியாசமான நடிகர்களின் நடிப்பாலும் கல்லூரி படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. போகப் போக இது கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஆரம்பத்தில் சிறப்பாக ஓடிக் கொண்டிருந்த பொல்லாதவன் கொஞ்சம் கொஞ்சமாக பொலிவிழக்க ஆரம்பித்துள்ளது.\nதீபாவளிக்குப் பிந்தைய கோலிவுட்டின் டாப் 5 படங்கள்:\n1. வேல் - இயக்கம் ஹரி. இவருக்கு இது தொடர்ச்சியான 8வது ஹிட் படம். சூர்யா, ஆசின் அசத்தல் நடிப்பாலும், வடிவேலுவின் அரட்டல் காமெடியாலும் படம் தொடர்ந்து முதலிட்டில் உள்ளது.\n2. கல்லூரி - இயக்கம் பாலாஜி சக்திவேல். முதல் படமான காதல் அளவுக்கு இல்லை என்றாலும் கூட நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது பாலாஜியின் கல்லூரிக்கு. கல்லூரிக் கால நினைவுகளை கிளறி விடும் வகையில் படத்ைதக் கொடுத்துள்ளார் பாலாஜி.\nசென்னை அபிராமி மெகாமாலில், வியாழக்கிழமையன்று இந்தப் படத்திற்கான 90 சதவீத டிக்கெட்டுகள் விற்றுள்ளதாம். இதை சாதனை என்கிறார்கள்.\n3. ஒன்பது ரூபாய் நோட்டு - இயக்கம் தங்கர் பச்சான். தரமான படமான தங்கரின் ஒன்பது ரூபாய் நோட்டுக்கு லேட் பிக்கப் கிடைத்துள்ளது. சத்யராஜ், நாசர், ரோகினி, அர்ச்சனா ஆகியோரின் பண்பட்ட நடிப்புக்கும், வைரமுத்துவின் எதார்த்த வரிகள், பரத்வாஜின் இயல்பான இசையில், படத்திற்கு நல்ல அபிப்ராயமும், இப்போது நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.\nஇலவசக் காட்சிக்குப் பின்னர் ஒன்பது ரூபாய் நோட்டுக்கு நல்ல கூட்டம் வரத் தொடங்கியுள்ளதாம். அழகியைப் போல இந்தப் படமும் ஹிட் ஆகக் கூடி�� வாய்ப்புகள் உள்ளன என்கிறார்கள் விநியோகஸ்தர்கள்.\n4. எவனோ ஒருவன் - இயக்கம் நிஷிகாந்த் காமத். சீமான், மாதவன் நடிப்பில், சர்வதேச தரத்துடன் உருவாகியுள்ள எவனோ ஒருவன் படத்திற்கு கலவையான வரவேற்பு கிடைத்துள்ளது.\n5. ஓரம்போ - இயக்கம் புஷ்கர் - காயத்ரி. நீண்ட காலத் தயாரிப்பில் இருந்த ஓரம்போ, சென்னை ஆட்டோ டிரைவர்கள் குறித்த படம். படத்திற்குப் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. லேட் பிக்கப் ஆகும் வாய்ப்பு உள்ளது.\nமீண்டும் விஜய்யை இயக்கும் அட்லி\nபாஜகவுக்கு ரிவிட் மட்டுமல்ல.. அசினுக்கு விசில் அடிக்கக் கற்றுத் தந்ததும் விஜய்தான் #HBDAsin\nகுட்டி தேவதை வந்தாச்சு: அசின் மகளின் புகைப்படத்தை வெளியிட்ட அக்ஷய் குமார்\nவாவ்வ்... யாருக்குமே கிடைக்காத பர்த்டே கிஃப்ட் அசினுக்கு கிடைச்சிருக்கு..\nசினிமாவில் இனி நடிக்க மாட்டேன்.. அசின் திட்டவட்டம்\n\"ஏர்வாய்ஸ்\" காதலும்.. என் மைக்ரோமேக்ஸ் காதலும்.. மனம் திறந்த அசின்\nஅசின் தான் என் உலகம்: ட்விட்டரில் காதலை தெரிவித்த ராகுல்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமூன்றே நாட்களில் மூன்று மில்லியனைத் தாண்டிய 96 பட டீஸர்\nநான் மட்டும் பெண்ணாக பிறந்திருந்தால் மம்மூட்டியை.. மிஷ்கினின் சீ சீ பேச்சு\nதுப்பாக்கியால் சுட்டுப் பயிற்சி.. மாவோயிஸ்டு என நினைத்து நடிகர் கிருஷ்ணாவை சுற்றி வளைத்த அதிரடிப்படை\nஎங்கம்மா ஏன் அப்படி பயந்தாங்கன்னு இப்போ தான் புரிகிறது: ஸ்ரீதேவி மகள்-வீடியோ\nதிசை பட பாடலை வெளியிட்ட பாக்யராஜ்-வீடியோ\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு ஆடியோ லாஞ்சில் அசத்திய RJ பாலாஜி-வீடியோ\nடிவி ஜோதிகாவான பிரியங்கா தற்கொலை-வீடியோ\nதாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகி-வீடியோ\nசென்னை சிறுமி பலாத்காரம்...தமிழ் திரையுலகினர் காட்டம்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2017/07/07/", "date_download": "2018-07-18T10:34:11Z", "digest": "sha1:VHM6I3CDJ2TXRSRALMNH5XPJYBE7FFKG", "length": 52559, "nlines": 79, "source_domain": "venmurasu.in", "title": "07 | ஜூலை | 2017 |", "raw_content": "\nநாள்: ஜூலை 7, 2017\nநூல் பதினான்கு – நீர்க்கோலம் – 44\nதிரௌபதி தன் அறைக்குள் ஆடை மாற்றிக்கொண்டிருந்தபோது வெளியே கதவை மெல்ல தட்டி “தேவி” என்று பிரீதை அழைப்பது கேட்டது. அவள் சேலையை வயிற்றில் செருகிவிட்டு “உள்ளே வருக” என்றாள். உள்ளே வந்த பிரீதை சுவரோரமாக தயங்கி நின்றாள். காதோரம் குழலை பின்னால் தள்ளி குத்தியிருந்த ஊசிகளை எடுத்தபடி “சொல்” என்றாள். உள்ளே வந்த பிரீதை சுவரோரமாக தயங்கி நின்றாள். காதோரம் குழலை பின்னால் தள்ளி குத்தியிருந்த ஊசிகளை எடுத்தபடி “சொல்” என்றாள் திரௌபதி. “என்னிடம் மீண்டும் கேட்டுவரச் சொன்னார்” என்றாள். “நான் இந்த வாரம் முழுக்க அரசியுடன் கொற்றவை பூசனைகளில் ஈடுபடவேண்டும்” என்றாள் திரௌபதி.\n“அப்படியென்றால் அடுத்த வாரம் என்று சொல்லவா” என்றாள். திரௌபதி “அடுத்த வாரம் குடியவைகள் தொடங்கிவிடுகின்றன. அதன்பின் மழைநோன்பு வருகிறது” என்றாள். பிரீதை பேசாமல் நின்றாள். “என்ன” என்றாள். திரௌபதி “அடுத்த வாரம் குடியவைகள் தொடங்கிவிடுகின்றன. அதன்பின் மழைநோன்பு வருகிறது” என்றாள். பிரீதை பேசாமல் நின்றாள். “என்ன” என்றாள் திரௌபதி. “நான் என்ன சொல்வது” என்றாள் திரௌபதி. “நான் என்ன சொல்வது” திரௌபதி ஊசிகளை அடுக்கி சிறிய பேழையிலிட்டபின் மஞ்சத்தில் அமர்ந்து “நான் சொன்னதையே சென்று சொல்” என்றாள். பிரீதை அசையாமல் அங்கேயே நின்றாள். “என்ன” திரௌபதி ஊசிகளை அடுக்கி சிறிய பேழையிலிட்டபின் மஞ்சத்தில் அமர்ந்து “நான் சொன்னதையே சென்று சொல்” என்றாள். பிரீதை அசையாமல் அங்கேயே நின்றாள். “என்ன” கழுத்தைச் சரித்து கூந்தலிழைகளை கைகளால் நீவியபடி திரௌபதி கேட்டாள். இல்லை என அவள் தலையசைத்தாள். “போ” என்றாள் திரௌபதி. “என்மேல் சினம் கொள்கிறார், தேவி” என்றாள் பிரீதை. திரௌபதி புன்னகைத்து “என்னை குறைசொல்லி அதன்பின் நான் சொன்னதை சொல்” என்றாள்.\nமேலும் சில கணங்கள் நின்று திரௌபதி குழல்நீவுவதை நோக்கியபின் நீள்மூச்சுடன் பிரீதை வெளியே சென்றாள். அதுவரை இருந்த பொருட்டின்மை முகம் மாற சலிப்புடன் அவள் வெளியே செல்வதை திரௌபதி நோக்கினாள். நான்கு வாரம் முன்பு ஒருநாள் பிரீதை படிகளில் பாய்ந்து ஏறி மூச்சிரைக்க உடல் வியர்வை பரவ ஓடிவந்து அவள் கதவை தட்டாமலேயே உள்ளே நுழைந்து “பெரும்படைத்தலைவர் உன்னை உடனே கிளம்பி அவர் அரண்மனைக்கு செல்லும்படி சொன்னார்” என்றாள். நள்ளிரவில் அதற்கு சற்றுமுன்னர்தான் திரௌபதி திரும்பி வந்திருந்தாள். சுவடி நோக்கிக்கொண்டிருந்தவள் புருவம் சுளிக்க “என்னையா அவரா\n நல்ல வினா” என்றாள் பிரீதை. “மற்���ோருக்கு” என்றபோது அவள் முகம் சிவந்தது. “ஆம், அவர் அழைப்புக்குச் சென்று மீளும் பல பெண்கள் ஒரு வாரம் எழுந்து அமரமுடியாது…” மேலும் உரக்க நகைத்து “சென்ற மாதம் அணிச்சேடி சப்தையை அழைத்துச்சென்றார். சொல்லப்போனால் தூக்கிச்சென்றார். அவள் அங்கே நீராழியில் குளித்துக்கொண்டிருந்தாள். படைத்தலைவரின் தெற்கு உப்பரிகையில் நின்றால் நீராழியில் நீராடுபவர்களை நன்றாக பார்க்கமுடியும். அங்கிருந்து அவரே நேரடியாக இறங்கிவந்து அவளை நீரிலிருந்து இழுத்து எடுத்து தோளில் போட்டுக்கொண்டு சென்றார். நல்ல மதுமயக்கு. யானைபோல பிளிறிக்கொண்டே சென்றார். அவள் பாவம் சிறுமி. இன்னும் மருத்துவநிலையில் இருந்து எழவில்லை…” என்றாள்.\nபிரீதை அவளை கூர்ந்து நோக்கி “ஆனால் நீ நிகராக மற்போரிட முடியும் என நினைக்கிறேன்” என்றாள். திரௌபதி உதடைச் சுழித்தபடி மீண்டும் சுவடியை எடுத்தாள். “கிளம்பு” என்றாள் பிரீதை. அவளை நோக்காமல் “எனக்கு இன்று சோர்வாக இருக்கிறது” என்றாள் திரௌபதி. “சோர்வா என்ன சொல்கிறாய் வந்திருப்பது எவ்வளவு பெரிய வாய்ப்பு என அறிவாயா அவருக்கு உன்மேல் விருப்பம் நீடித்தால் நீ மாளிகையில் வாழலாம்.” திரௌபதி “என்னால் செல்லமுடியாது” என்றாள். “ஏன் அவருக்கு உன்மேல் விருப்பம் நீடித்தால் நீ மாளிகையில் வாழலாம்.” திரௌபதி “என்னால் செல்லமுடியாது” என்றாள். “ஏன் மறுக்கும் உரிமை சூதப்பெண்களுக்கும் சேடியருக்கும் இல்லை, அறிவாயா மறுக்கும் உரிமை சூதப்பெண்களுக்கும் சேடியருக்கும் இல்லை, அறிவாயா” என்றாள். “என்னால் மூன்று நாட்களுக்கு செல்லமுடியாது” என்றாள் திரௌபதி.\nஅவள் சோர்ந்து “ஓ” என்றாள். பின்னர் “சரி, நான் இதை சொல்கிறேன். அவர் காத்திருப்பார்” என்றாள். பின் குரலைத் தாழ்த்தி “வழக்கமாக ஆணையிடுவார். இம்முறை கனிந்து சொன்னார். உன்மேல் காதல்கொண்டிருக்கிறார். ஐயமே இல்லை. நீ அவர் நெஞ்சில் குடிகொள்கிறாய். உன் தெய்வங்கள் உன்மேல் கனிந்துள்ளன” என்றாள். திரௌபதி ஒன்றும் சொல்லாமல் சுவடியை நோக்கிக்கொண்டிருந்தாள். “சுவடியில் நீ கற்றதை எல்லாம் அவரிடம் சொல்லாதே. அவருக்கு படிப்பவர்களை பிடிக்காது” என்றாள் பிரீதை. மேலும் திரௌபதி பேசாமலிருக்கவே “அவரிடம் என்னைப்பற்றி சொல். நான் உனக்கு இப்போது மிக அணுக்கமாகவே இருக்கிறேன்” என்றாள்.\nமீண்டும் வந்தபோது அவள் முகம் மாறிவிட்டிருந்தது. “என்ன சொல்கிறாய் இன்று நீ வருவாய் என நான் அவரிடம் சொல்லிவிட்டேனே இன்று நீ வருவாய் என நான் அவரிடம் சொல்லிவிட்டேனே” என்றாள். அவள் அப்போது அரசியுடன் கலைக்கூடத்துக்குக் கிளம்ப அணிசெய்துகொண்டிருந்தாள். “அலுவல் உள்ளது, சொன்னேனே” என்றாள். அவள் அப்போது அரசியுடன் கலைக்கூடத்துக்குக் கிளம்ப அணிசெய்துகொண்டிருந்தாள். “அலுவல் உள்ளது, சொன்னேனே” என்றாள். “அலுவலா படைத்தலைவர் ஆணையிட்டால் அரசரே அவையலுவல்களை விட்டுவிட்டு கிளம்பிச்செல்வார்” என்றாள் பிரீதை. “ஆம், ஆனால் நான் ஆணையின்றி கிளம்ப முடியாது” என்றபின் திரௌபதி வெளியே சென்றாள். “நான் அரசியிடம் சொல்லச் சொல்கிறேன்” என்றபடி பிரீதை பின்னால் வந்தாள்.\nமெல்ல மெல்ல பிரீதையின் குரல் மாறியது. “உன்னை அழைத்துவராவிட்டால் என்னை சவுக்காலடிப்பார். என்னை சவுக்கடி படவைப்பதுதான் உன் நோக்கமா” என்றாள். சீற்றத்துடன் “நான் அப்படி எளிதாக தோற்றுச்செல்பவள் அல்ல. நீ அவரிடம் செல்லாவிட்டால் உன்னை முச்சந்தியில் கழுவேற்ற வைப்பேன்” என்றாள். “நீ என்னதான் எண்ணுகிறாய்” என்றாள். சீற்றத்துடன் “நான் அப்படி எளிதாக தோற்றுச்செல்பவள் அல்ல. நீ அவரிடம் செல்லாவிட்டால் உன்னை முச்சந்தியில் கழுவேற்ற வைப்பேன்” என்றாள். “நீ என்னதான் எண்ணுகிறாய் நீ ஒன்றும் இளவரசி அல்ல. அழகிதான். ஆனால் நடு அகவை கடந்தவள். இன்னும் எத்தனை நாள் உன் அழகு நீடிக்குமென நினைக்கிறாய் நீ ஒன்றும் இளவரசி அல்ல. அழகிதான். ஆனால் நடு அகவை கடந்தவள். இன்னும் எத்தனை நாள் உன் அழகு நீடிக்குமென நினைக்கிறாய் கனிந்திருக்க கொய்யப்படாத பழம் உதிர்ந்து அழுகும் என்று அறிக கனிந்திருக்க கொய்யப்படாத பழம் உதிர்ந்து அழுகும் என்று அறிக” என்றாள். “சொன்னால் புரிந்துகொள், அவர் இந்நாட்டை மெய்யாகவே ஆள்பவர். சினம்கொண்டால் காட்டுவேழம் போன்றவர்.”\nஒரு கட்டத்தில் அவள் தணியத் தொடங்கினாள். “நீ இத்தனை மிஞ்சியும் அவர் கெஞ்சுகிறார் என்றால் உன்மேல் அத்தனை காதல்கொண்டிருக்கிறார் என்று பொருள். அதை நீ இழுக்கலாம், அறுத்துவிடக்கூடாது” என்றாள். “நீ விழைவதென்ன அதைமட்டும் சொல். அதை நான் குறிப்புணர்த்தினாலே போதும், அவர் பெருகி எழுவார்.” திரௌபதி சலிப்புடன் “நான் அதை எண்ணவில்லை. என் சிக்கல்களை சொல்லிவிட்டேன். இப்போது விழாக்காலம். இது முடியட்டும்” என்றாள். பிரீதை எரிச்சலுடன் “விழா முடிந்ததும் மழைக்காலம்” என்றாள். “ஆம்” என்றாள் திரௌபதி சினத்துடன். “நான் சொல்கிறேன், இந்த ஆணவத்தின்பொருட்டு நீ கழுவில் அமர்வாய். அன்று என் சொற்களின் பொருள் உனக்குப் புரியும்” என்றாள்.\nதயங்கிய காலடிகள் சுபாஷிணி வருவதை காட்டின. இருமுறை கதவை கையால் சுண்டிவிட்டு உள்ளே வந்தாள். புன்னகையுடன் “என்ன சொல்லிவிட்டுச் செல்கிறாள் அண்டா” என்றாள். திரௌபதி புன்னகைத்தாள். “அண்டா இப்போதெல்லாம் ஒழிந்துகிடக்கிறது” என்றபடி அவளருகே அமர்ந்த சுபாஷிணி “நீங்கள் சென்றிருக்கவேண்டும், அக்கா. சென்று அந்த தசைக்குன்றின் கன்னத்தில் நான்கு அறை வைத்திருக்கவேண்டும்” என்றாள். “மற்போரா” என்றாள். திரௌபதி புன்னகைத்தாள். “அண்டா இப்போதெல்லாம் ஒழிந்துகிடக்கிறது” என்றபடி அவளருகே அமர்ந்த சுபாஷிணி “நீங்கள் சென்றிருக்கவேண்டும், அக்கா. சென்று அந்த தசைக்குன்றின் கன்னத்தில் நான்கு அறை வைத்திருக்கவேண்டும்” என்றாள். “மற்போரா” என்றாள் திரௌபதி சிரித்தபடி. “உண்மையைச் சொன்னால் மற்போரில் அவன் உங்களை வெல்ல முடியாது. அவன் கைகள் வெறும் மலைப்பாம்புகள். உங்கள் கைகள் அரசநாகம்” என்றாள் சுபாஷிணி. திரௌபதி “என்ன, இன்று அலுவல்கள் முடிந்துவிட்டனவா” என்றாள் திரௌபதி சிரித்தபடி. “உண்மையைச் சொன்னால் மற்போரில் அவன் உங்களை வெல்ல முடியாது. அவன் கைகள் வெறும் மலைப்பாம்புகள். உங்கள் கைகள் அரசநாகம்” என்றாள் சுபாஷிணி. திரௌபதி “என்ன, இன்று அலுவல்கள் முடிந்துவிட்டனவா\n நான் அப்படியே விழிகளில் இருந்து மறைந்துவிடுவேன். என்னிடம் கேட்பார்கள், எங்கே சென்றாய் என்று. நான் இங்கேதான் இருந்தேன் என்பேன். அவர்களால் ஒன்றும் சொல்லமுடியாது.” அவள் சிரித்து “நேற்று என்ன சொன்னேன் தெரியுமா நான் கந்தர்வன் ஒருவனுடன் இருந்தேன் என்று” என்றாள். திரௌபதி அவள் கையை பற்றி “கந்தர்வர்கள் எவரேனும் வந்துவிடப்போகிறார்கள்” என்றாள். “வந்தால் நான் உங்களை முதலில் சந்திக்கும்படி சொல்வேன்” என்றாள் சுபாஷிணி. “நேற்று என்னிடம் சந்திரை சொன்னாள், நான் உங்களைப்போல நடப்பதாக. சேடியரைப்போல நிலம்நோக்கி நட என்று என்னிடம் அவள் சொன்னாள். நான் விழிதூக்கி நடக்கிறேன் என்று எனக்கே தெரியா��ு. நான் அப்படி நடந்ததே இல்லை.”\n“நான் அப்படி நடக்க முயன்றேன்” என்றாள் சுபாஷிணி. “ஆனால் அப்படி நடந்தாலும் வேறுபாடு தெரியவில்லை. உடலில் வெளிப்படுவது உள்ளே வாழ்வதுதான்.” அவள் மேலும் நெருங்கி அவளருகே அமர்ந்து “என் உடலுக்குள் என்ன வாழ்கிறது” என்றாள். “சின்னஞ்சிறிய சிட்டுக்குருவி ஒன்று” என்றாள் திரௌபதி. அவள் முகம் மலர்ந்து “ஆம், உண்மை. நான் சிட்டுக்குருவிகளை கனவில் காண்பேன்” என்றாள். பின்னர் “நீங்கள் கரவுக்காட்டுக்கு செல்கிறீர்கள் அல்லவா” என்றாள். “சின்னஞ்சிறிய சிட்டுக்குருவி ஒன்று” என்றாள் திரௌபதி. அவள் முகம் மலர்ந்து “ஆம், உண்மை. நான் சிட்டுக்குருவிகளை கனவில் காண்பேன்” என்றாள். பின்னர் “நீங்கள் கரவுக்காட்டுக்கு செல்கிறீர்கள் அல்லவா” என்றாள். “எவர் சொன்னது” என்றாள். “எவர் சொன்னது” என்றாள் திரௌபதி. “பேசிக்கொண்டார்கள். அரசி செல்கிறார்கள். காவலுக்கு நீங்களும் செல்கிறீர்கள்.” மேலும் குரலைத் தழைத்து “என்னையும் உடனழைத்துச் செல்லுங்கள்” என்றாள்.\n” என்றாள் திரௌபதி. “நான் இதுவரை இந்த அரண்மனையைவிட்டு வெளியே சென்றதே இல்லை. ஒரு காட்டை பார்த்துவிட்டால் அதன்பின் நான் திரும்பிவரவே மாட்டேன். அங்கேயே பறந்து பறந்து அலைவேன்.” திரௌபதி “நீ வந்து என்ன செய்யப்போகிறாய் என்று சொல்ல” என்றாள். “உங்களுக்கு உதவியாக” என்றாள் சுபாஷிணி. “நன்று, இதுவரை சேடியருக்கு சேடியர் அமைந்ததில்லை உலகில்” என்றாள் திரௌபதி. சுபாஷிணி முகம் கூம்பி “உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் வேண்டாம்” என்றாள். திரௌபதி “அழைத்துச் செல்கிறேன்…” என்றதும் எழுந்து “மெய்யாகவா” என்றாள். “உங்களுக்கு உதவியாக” என்றாள் சுபாஷிணி. “நன்று, இதுவரை சேடியருக்கு சேடியர் அமைந்ததில்லை உலகில்” என்றாள் திரௌபதி. சுபாஷிணி முகம் கூம்பி “உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் வேண்டாம்” என்றாள். திரௌபதி “அழைத்துச் செல்கிறேன்…” என்றதும் எழுந்து “மெய்யாகவா” என்றாள். “நீ வருகிறாய்” என்றாள் திரௌபதி.\nஅவள் “அய்யோ” என்று கூவியபின் நின்று நாக்கைக் கடித்து ஐயத்துடன் “சந்திரை என்ன சொல்வாள்” என்றாள் சுபாஷிணி. “நான் ஆணையிடுகிறேன்.” அவள் நெஞ்சில் கைவைத்து “அய்யோ” என்றாள் சுபாஷிணி. “நான் ஆணையிடுகிறேன்.” அவள் நெஞ்சில் கைவைத்து “அய்யோ” என ஏங்கினாள். பின்ன��் குதித்தபடி “நான் இதை உடனே ஆதிரையிடமும் சாமையிடமும் சொல்லவேண்டும்…” என்றாள். ஓடி வெளியே போய் உடனே திரும்பி வந்து “நான் எவரிடமும் இப்போது சொல்லமாட்டேன்” என்றபின் மீண்டும் ஓடிச்சென்றாள். புன்னகையுடன் மீண்டும் சுவடியை படிக்க முயன்றபின் திரும்ப கட்டிவைத்துவிட்டு திரௌபதி மஞ்சத்தில் படுத்துக்கொண்டாள்.\nகாலையில் திரௌபதி அரசியின் அறைக்கு சென்றபோது சற்று பிந்திவிட்டிருந்தது. அவள் முந்தையநாள் இரவு சரியாக துயிலவில்லை. நெடுநேரம் எண்ணங்களில் உழன்றுகொண்டிருந்தாள். எண்ணங்கள் ஒருபோதும் அத்தனை பொருளற்றதாக, முன்பின் உறவற்றவையாக இருந்ததில்லை. துயிலுக்குள் அவள் கரு உந்தி குருதி ஒழுகிக்கொண்டிருந்த ஒரு பெண்ணுக்கு மருத்துவம் பார்த்தாள். குழந்தை வெளிவந்து குருதியில் நனைந்த துணி எனக் கிடந்தது. அதை எடுத்துப்பார்த்தாள். அதன் விழிகள் இறந்து திறந்திருந்தன. ஓர் அசைவை உணர்ந்து அவள் திடுக்கிட்டாள். அதன் தொப்புள்கொடி நாகமென நெளிந்தது. நாகமேதான். குருதி நனைந்த நாகம் அந்தத் தொப்புளை கவ்வியிருந்தது.\nஇடைநாழியின் மறுஎல்லையில் அவள் கீசகனின் பேருருவை கண்டுவிட்டாள். நடையை சீராக்கி தன் கால்களை மட்டுமே நோக்கி நடந்தாள். கால்கள் ஒன்றன்மேல் ஒன்றென அமைந்து முன்செல்ல தொலைவென்பதே இல்லாமல் ஆகியது. அவள் அவன் குரலை கேட்டாள். “தேவி, நில்” அவள் நின்று தன் கால்களை நோக்கிக்கொண்டிருந்தாள். “நான் அனுப்பிய செய்திகள் வந்தனவா” அவள் நின்று தன் கால்களை நோக்கிக்கொண்டிருந்தாள். “நான் அனுப்பிய செய்திகள் வந்தனவா” என்றான். “ஆம்” என்றாள். “அவள் மூடப்பெண். நான் சொன்னவற்றை சரியாகச் சொல்லியிருப்பாளா என்னும் ஐயம் எழுந்தது. ஆகவேதான் நானே நேரில் வந்தேன்” என்றான்.\nஅவள் “அவள் அனைத்தையும் சொன்னாள்” என்றாள். “பெண் எனக்கு புதிதல்ல. ஆனால் உன்னைக் கண்டதுமே நான் உணர்ந்தேன், பிறிதொரு பெண்ணை நான் எண்ணியும் பார்க்கமுடியாது என. நம் இருவரையும் அருகருகே நோக்கும் எவரும் அதை உணரமுடியும், நீயும் நானும் இணையானவர்கள் என்று” என்றான். “நான் எளிய புரவிகளில் ஊர முடியாது. நான் ஏகும் யானையே இந்நகரில் மிகப் பெரியது… நான் இப்புவியில் மிகப் பெரிய உடல்கொண்டவன். எனக்கு நிகரானவன் பாண்டவனாகிய பீமன். அவன் இறந்துவிட்டான்” என்றான் கீசகன். “நீ இப்ப���வியிலேயே பெரியவள்… ஐயமே இல்லை. உன்னைக் கண்ட நம் நிமித்திகன் ஒருவன் இதை சொன்னான்.”\nதிரௌபதி “நான் செல்லவேண்டும்” என்றாள். “உனக்காக காலையிலேயே எழுந்து வந்து காத்திருக்கிறேன். உனக்கு என்ன வேண்டும், சொல் பொன்னா என்னை நீ புறக்கணிப்பது ஏன் அதை சொல்” அவள் “நான் புறக்கணிக்கவில்லை” என்றாள். “நீ சூதர்மகள் அல்ல என நான் அறிவேன். நீ யாரென்று நான் கேட்கவில்லை. எனக்கு உன் அருள் வேண்டும். நீ இல்லாமல் என்னால் வாழமுடியாது… அதை ஒவ்வொரு கணமும் உணர்கிறேன்” என்றான் கீசகன். “ஒரு பெண்ணின்பொருட்டு நான் முழு இரவும் துயில்நீப்பேன் என சென்ற ஆண்டு நிமித்திகன் சொல்லியிருந்தால் அவன் தலையை வெட்ட ஆணையிட்டிருப்பேன். ஆனால் நான் துயின்று பல நாட்களாகின்றன.”\n“உண்மை” என்று கீசகன் சொன்னான். “உன் எண்ணம் மட்டுமே என் உள்ளே ஓடிக்கொண்டிருக்கிறது. எந்தப் பெண்ணும் முதலசைவில் உன்னை போலிருக்கிறாள். எப்போதும் போர்க்களத்திற்குச் செல்வதற்கு முந்தைய கணத்தின் பதற்றமும் இனிய கிளர்ச்சியும் என் உடலில் இருந்துகொண்டே இருக்கின்றன… துயில்வது இருக்கட்டும், என்னால் எங்கேனும் நிலையாக அமரக்கூட முடியவில்லை.”\nதிரௌபதி “நீங்கள் அரசமகளிரை மணக்கவிருப்பதாக சொன்னார்கள்” என்றாள். அவன் “ஆம், ஷத்ரிய அரசகுலத்தில் பெண்கொள்வது என் அரசியல் எண்ணங்களுக்கு உகந்தது. ஆகவேதான் இதுவரை நான் எப்பெண்ணையும் மணக்கவில்லை” என்றான். உடனே உணர்ந்துகொண்டு “ஆம், நான் உன்னை அரசியாக்க இயலாது. நான் அரசனாகும்போது நீ அரியணை அமர்வதென்றால்…” என்று தடுமாறினான். அவள் ஆடையை பற்றிக்கொண்டு “நேரமாகிறது. அரசி எனக்காக காத்திருப்பார்கள். நான் செல்கிறேன்” என்றாள். அவன் “நில், நீ விழைந்தால் உன்னை மணம்கொள்கிறேன். பட்டத்தரசியாகவே அமரச்செய்கிறேன்” என்றான்.\nதிரௌபதி “எனக்கு நடு அகவை கடந்துவிட்டதே” என்றாள். “இல்லை, நீ மாறாத கன்னி. உன்னைப் பார்த்த நிமித்திகன் சொன்னான், நீ அனல்போல என்றும் புதியவள் என்று. உன்னில் எதுவும் ஆகுதியாகுமே ஒழிய கலக்கவியலாதென்று. உன் ஒரு மயிரிழையை கொண்டுசென்று விழியிழந்த முதுநிமித்திகர் சுக்ரரிடம் அளித்தேன். தொட்டு நெறிநோக்கியதுமே இவள் அனல்மகள் என்றார். இவள் உடல் பிழையற்ற முழுமைகொண்டது, இவள் கை பற்றி உடனமர்வோன் பாரதவர்ஷத்தை ஆள்வான் என்றார்.”\nதிரௌபதி புன்னகையுடன் அவனை நோக்கி “அதுவா உங்கள் இலக்கு” என்றாள். “ஆம், நீ பாரதத்தை ஆள்வாய் என்கிறார் சுக்ரர். ஐயமே வேண்டியதில்லை, இது கோல்தாங்கும் கை என்கிறார். நீ இன்று குடியோ படையோ இன்றி தனியளாக இருக்கிறாய். நான் உன் படைக்கலமாக ஆவேன். என்னைப்போன்ற வீரன் உதவியுடனேயே நீ நாடாள முடியும்” என்றான் கீசகன். “நான் உன்மேல் பித்துகொண்டிருக்கிறேன் என்று அறியமாட்டாயா” என்றாள். “ஆம், நீ பாரதத்தை ஆள்வாய் என்கிறார் சுக்ரர். ஐயமே வேண்டியதில்லை, இது கோல்தாங்கும் கை என்கிறார். நீ இன்று குடியோ படையோ இன்றி தனியளாக இருக்கிறாய். நான் உன் படைக்கலமாக ஆவேன். என்னைப்போன்ற வீரன் உதவியுடனேயே நீ நாடாள முடியும்” என்றான் கீசகன். “நான் உன்மேல் பித்துகொண்டிருக்கிறேன் என்று அறியமாட்டாயா உன் காலடியில் கிடப்பேன். உன் சொல்லை தலைக்கொள்வேன்.” திரௌபதி “மச்சகுலத்து இளவரசர் பேசும் பேச்சா இது உன் காலடியில் கிடப்பேன். உன் சொல்லை தலைக்கொள்வேன்.” திரௌபதி “மச்சகுலத்து இளவரசர் பேசும் பேச்சா இது” என்றாள். “பித்தன் என்றே கொள். என்னால் தாளமுடியவில்லை… வேறேதும் எண்ண முடியவில்லை. உன்னை இழந்தால் நான் அனைத்தையும் இழந்தவனாக ஆவேன்” என்றான் கீசகன்.\n“நான் என் நிலையை சொல்லிவிடுகிறேன், இளவரசே” என்றாள் திரௌபதி. “நான் ஐந்து கந்தர்வர்களுக்கு கட்டுப்பட்டவள். அவர்களை மீறி எதையும் எண்ணமுடியாதவள்” என்றாள். “கந்தர்வர்களா ஆனால் அத்தனை பெண்களும் கந்தர்வர்களுக்கு கட்டுப்பட்டவர்கள் அல்லவா ஆனால் அத்தனை பெண்களும் கந்தர்வர்களுக்கு கட்டுப்பட்டவர்கள் அல்லவா மணவினை என்பதே கந்தர்வர்களை விட்டு பெண்ணை விடுவிப்பதுதானே மணவினை என்பதே கந்தர்வர்களை விட்டு பெண்ணை விடுவிப்பதுதானே” என்றான் கீசகன். “இவர்கள் வேறுவகை கந்தர்வர்கள். பிறர் பெண்ணை அந்தந்த பருவங்களுக்கு மட்டும் உரிமைகொள்பவர்கள். இவர்கள் என்னை இறப்புவரை விடமாட்டார்கள். ஏனென்றால் இவர்கள் இங்கே இருக்கவேண்டுமென்றால் என்னை பற்றிக்கொள்ளவேண்டும். ஒவ்வொருநாளும் நான் இவர்களுக்கு அளிக்கும் மலரும் நீரும்தான் இவர்களின் அன்னம்” என்றாள் திரௌபதி. “இன்றுவரை என்னை அணுகிய அத்தனை மானுடரையும் இந்த கந்தர்வர்கள் கொன்றிருக்கிறார்கள். ஆகவேதான் நான் அஞ்சுகிறேன்.”\n“கந்தர்வர்களே அஞ்சும் தெய்���ம் ஒன்றின் அடியவன் நான்” என்றான் கீசகன். “பிறர் அறியாத ஒன்று அது. இன்று இந்நகரில் அனைவரும் வழிபடும் தெய்வம் மலைநின்ற இந்திரன். நானும் அவனை வழிபடுவதுண்டு. ஆனால் உளம்கொண்டிருப்பது தென்மேற்குக் காட்டில் உறையும் கலிதேவனை. அனலுறங்கும் விழியன், இருள் என பேருரு கொண்டவன். அவன் பெயரைச் சொன்னால் அஞ்சாத தேவர்கள் இல்லை. நான் சனிதோறும் கலிக்கு குருதிபலியிட்டு பூசனை செய்கிறேன். என் படைக்கலங்களை அவன் காலடியில் வைத்து வணங்கியே கையிலெடுக்கிறேன். ஆகவேதான் இன்றுவரை நான் எந்தப் போரிலும் தோற்றதில்லை.”\n“என் உடலில் எப்போதும் அவனருள் இருந்துகொண்டிருக்கிறது” என்று கீசகன் தன் மணிக்கட்டிலிருந்த கரிய சரடை காட்டினான். “அவன் காலடியில் வைத்தெடுத்த கருங்காப்பு. என்னுடன் வா, அவன் காலடி பணிந்தெழு, உன் கைகளிலும் ஒன்றை கட்டுகிறேன். கந்தர்வர்கள் மட்டுமல்ல, அவர்களின் பேரரசனாகிய இந்திரனே அஞ்சி விலகிச்செல்வான்.” திரௌபதி “எங்குள்ளது அந்த ஆலயம்\n“மாமன்னர் நளன் மீண்டும் அரசுகொண்டபோது அவ்வாலயம் ஆதரவிழந்தது. ஆண்டுக்கொருமுறை மட்டுமே பூசனை பெறுவதாக மாறியது. பின்னர் காட்டுக்குள் இடிந்து கற்குவியலாக புதர்மூடிக் கிடந்தது. நிமித்திகர் ஒருவர் நூல்நோக்கி சொல்ல இங்கு கலியின் ஆலயமிருப்பதை அறிந்தேன். நானே தேடிக் கண்டடைந்தேன். அதை எடுத்துக்கட்டி நாள்பூசனைக்கும் ஒழுங்கு செய்தேன்” என்றான் கீசகன்.\nதிரௌபதி “என்னை ஆள்பவர்களில் முதல்வர் காற்றின் மைந்தர். கலி அவரை எண்ணினாலே அஞ்சுவான்” என்றாள். “எவர் சொன்னது” என்று கீசகன் இரு கைகளையும் ஓங்கி அறைந்தபடி கூவினான். தன் மேலாடையை விலக்கி நெஞ்சைக் காட்டியபடி முன்னால் வந்தான். அதில் காகக்குறியும் சூலமும் பச்சை குத்தப்பட்டிருந்தன. இரு தோள்களிலும் காகச்சிறகுகளை பச்சை குத்தியிருந்தான், அவன் கைவிரிக்கும்போது அவை பறப்பதுபோல் தோன்றுவதாக. “பார், நான் அவன் அடியவன். அவன் குறியை நெஞ்சில் தாங்குபவன். அவனே நான். உன் கந்தர்வனுக்கு ஆண்மையிருந்தால் வந்து என்னை எதிர்கொள்ளச் சொல்… ஆம், நான் அவனை அறைகூவுகிறேன் என்றே சொல்.”\nஅவள் அதை நோக்கியபின் விழிவிலக்கி “இதை இங்கு எவரும் பார்த்ததில்லையா” என்றாள். “இது என் குடிக்குறி என நினைக்கிறார்கள். நான் எவர் என்பதை அறிந்தவள் உன் அரசி மட்டுமே�� என்றான் கீசகன். “நீ அஞ்சவேண்டியதில்லை. இப்புவியிலுள்ளோர் அனைவரும் எண்ணி அஞ்சும் ஒருவன் உன் அன்பைக் கோருகிறேன்.” திரௌபதி “நான் என் கந்தர்வனிடம் சொல்கிறேன். அவன் உங்களை எதிர்கொள்ள அஞ்சுவான் என்றால் மாற்று எண்ணுகிறேன்” என்றாள். “சொல், அவனை என்னிடம் வரச்சொல்” என்றான் கீசகன். “எனக்கு பொழுதாகிறது” என்றபடி அவள் முன்னால் சென்றாள்.\nஅரசி அறைக்குள் எரிச்சலுடன் நின்றிருந்தாள். திரௌபதி உள்ளே வந்ததுமே “எங்கே சென்றாய் உனக்காக நான் காத்திருக்கவேண்டுமா” என்றாள் சுதேஷ்ணை. “வழியில் உங்கள் இளையோனை கண்டேன்” என்றாள் திரௌபதி. முன்னரே கீசகனின் காதல் கோரிக்கையை அவள் அரசியிடம் சொல்லியிருந்தாள். அவள் முகம் மாறியது. “என்ன சொன்னான் மிரட்டினானா இன்று இவ்வரசே அவன் கையில் இருக்கிறது” என்றாள். “அதை முன்னரே அந்தச் சேடியிடம் சொல்லி அனுப்பியிருந்தார். விரும்பாதது நிகழுமென்றால் என் கத்தியால் கழுத்து நரம்பை அறுத்துக்கொள்வேன் என்று அவளிடம் சொல்லி அனுப்பினேன்” என்றாள் திரௌபதி.\n“விலங்கு… காமம் கொண்டால் மதயானை கற்பாறையில் மத்தகத்தை முட்டிக்கொள்ளும் என கேட்டிருக்கிறேன்” என்றாள் அரசி. “அவரது எண்ணம் பிறிதொன்று. என்னை மணப்பவன் பாரதவர்ஷத்தின் தலைவனாவான் என நிமித்திகன் சொல்லியிருக்கிறான்” என்றாள். அரசி வாயைப் பொத்தி ஒருகணம் அமைந்தபின் “இருக்கும்… உன்னைப் பார்த்தால் எனக்கே அப்படி தோன்றுகிறது” என்றாள். பின்னர் “நீ அவனை எதன்பொருட்டும் ஏற்றுக்கொள்ளாதே” என்றாள். “என் கந்தர்வர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்” என்றாள் திரௌபதி.\n“ஆம், அவர்கள் உனக்கு காப்பு. உன் காற்றுமைந்தனிடம் சொல், இந்தக் கீழ்மகனின் நெஞ்சை பிளக்கவேண்டும் என்று” என்றாள் சுதேஷ்ணை. “கீசகர் மாருதரை அறைகூவியிருக்கிறார்” என்று திரௌபதி சொன்னாள். “இப்போது எனக்கு எழும் ஐயம் வேறு. இந்த ஊன்குன்று ஒருவேளை உன் மாருதனையும் வென்றுவிடக்கூடும்.” திரௌபதி புன்னகைத்து “அவரை வெல்ல அவரது மூத்தவராகிய ஹனுமானால் மட்டுமே முடியும், அரசி. அச்சம் வேண்டாம்” என்றாள்.\nபெருமூச்சுடன் அரசி தணிந்தாள். “இன்று ஏழு பூசனைகள், நான்கு அயல்நாட்டார் சந்திப்பு… அரசியாக நடித்து சலித்துவிட்டேன். எங்காவது எளிய ஷத்ரியனுக்கு மனைவியாகி அடுமனை வேலையும் அகத்தள வம்புமாக வாழ்ந்திருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருப்பேன்” என்றாள். திரௌபதி புன்னகை செய்தாள். “கரவுக்காட்டுக்கு உத்தரன் கரிய புரவியில் வருகிறான். அதன் பெயர் காரகன். அவனே என்னிடம் வந்து சொல்லிவிட்டுச் சென்றான், தெரியுமா” என்றாள் அரசி. “அவன் அந்த ஆணிலியை வேவுபார்க்கவும் அனைத்து ஒருக்கங்களையும் செய்துவிட்டான். நான் சொன்னால் அதை அரசாணையாகக் கொள்பவன் அவன் மட்டுமே. அவனை இங்கே பிற அனைவரும் இளக்காரமாகவே பார்க்கிறார்கள்.”\nதிரௌபதி மீண்டும் புன்னகைத்தபின் அறைக்குள் இருந்த சுவடிகளை அடுக்கி வைக்கத்தொடங்கினாள். சுதேஷ்ணை அருகே வந்து “அவனுக்கு அவன் விரும்பும்படி கலிங்க இளவரசி மணமகளாக அமைந்துவிட்டாள் என்றால் இளவரசுப்பட்டம் கட்டவேண்டும் என்று அரசரிடம் கோருவேன். அவர் இன்றிருக்கும் நிலையில் அந்தக் கிழநரி குங்கன் சொல்லாமல் எதுவும் நடக்காது. நீ அந்த சூதாடியை சென்று கண்டு அவன் என்ன எண்ணுகிறான் என்று கேட்டுப் பார்” என்றாள். திரௌபதி “அவரை நான் எங்கே சந்திப்பது” என்றாள். “அவனையும் கூட்டிக்கொண்டுதான் அரசர் கரவுக்காட்டுக்கு வருகிறார். அங்கே அமர்ந்து சூதாடுவார்கள். வேறென்ன தெரியும் அவர்களுக்கு” என்றாள். “அவனையும் கூட்டிக்கொண்டுதான் அரசர் கரவுக்காட்டுக்கு வருகிறார். அங்கே அமர்ந்து சூதாடுவார்கள். வேறென்ன தெரியும் அவர்களுக்கு\nதிரௌபதி புன்னகையுடன் “கேட்டுப் பார்க்கிறேன்” என்றாள். “வெறுமனே கேட்காதே. அவனுக்கு என்ன தேவை என்று கேள். அதை நான் அளிப்பேன். தேவைப்பட்டால் மெல்ல அவன் உள்ளத்தில் கீசகன் பற்றிய அச்சத்தை உருவாக்கு. என்ன இருந்தாலும் கீசகன் தன்னை அரசுசூழ்பவன் என எண்ணிக்கொண்டிருப்பவன். பிறிதொருவன் தன்னை விஞ்சுவதை அவன் ஒப்பமாட்டான். என்றைக்கானாலும் குங்கனின் தலையை கீசகன் வெட்டுவது உறுதி. அந்த அச்சம் அவனுக்கே இருக்கும். அதை உறுதிசெய்வதுபோல உன் ஐயத்தை மட்டும் சொல். ஐயம் எழுந்துவிட்டால் போதும், அது வளர்ந்தே தீரும்” என்றாள்.\nஉடனே மேலும் சொற்கள் எழ குரல் தாழ்த்தி “ஆனால் என் மைந்தன் எளிய உள்ளத்தவன். அவன் அரசனென்றானால் குங்கன் அவனுக்கு முதன்மை அரசுமதியாளனாக உடனிருக்கலாம்” என்றாள். மேலும் குரல் தழைய “உண்மையில் குங்கனே கோல்கொண்டு நாடாளலாம் என்று சொல். குங்கனைப் போன்றவர்கள் பொதுவாக எளியவர்களையே வ���ழைவார்கள். அவர்களின் களத்தில் காயென அமைய அவர்களே உகந்தவர்கள்” என்றாள்.\nதிரௌபதி “ஏன் நாம் அவரை இப்படி வென்றெடுக்கவேண்டும்” என்றாள். “உனக்கென்ன அறிவே இல்லையா” என்றாள். “உனக்கென்ன அறிவே இல்லையா இன்று இந்நகரில் அறிவின் வல்லமை கொண்டவன் அவன் மட்டுமே. தீயவன் என்றாலும் ஆற்றல்மிக்கவன். அவன் நம் பக்கம் இருந்தால் நமக்கு பெரும்படைக்கலம். கீசகனை வீழ்த்தி உத்தரனை அரசமர்த்த அவனே போதும்” என்றாள் அரசி. திரௌபதி “ஆம், மெய்தான்” என்றாள்.\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 48\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 47\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 46\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 45\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 44\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 43\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 42\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 41\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 40\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 39\n« ஜூன் ஆக »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arasooraan.blogspot.com/2008/02/blog-post_21.html", "date_download": "2018-07-18T10:35:41Z", "digest": "sha1:AAY2R2BAUTTH6C6PLKZTR2AADFROTQLQ", "length": 18360, "nlines": 103, "source_domain": "arasooraan.blogspot.com", "title": "அரசூரான்: அமெரிக்கா பராசக்தி", "raw_content": "\nஇவன் ஒரு CORPORATE கிராமத்தான். அரசூர் என் தாத்தாவின் சொந்த ஊர், எங்கள் ஊரில் (செம்பனார்கோவில்) என் தாத்தாவை அரசூரார் என்று அழைப்பார்கள்... அவர் நினைவாக இந்த அரசூரான்.\nஇனையதளத்தில் 'கம்ப்யூட்டர் பராசக்தி', 'சாஃப்ட்வேர் பராசக்தி' -னு சில பராசக்திகள்... இது ஒரிஜினல் பராசக்தியில் 'இம்ப்ரஸ்' ஆகி... அமெரிக்க அனுபவத்தில் 'கம்ப்ரஸ்' ஆன என் அனுபவத்தில் உருவான பராசக்தி... எவர் மனதையும் புண்படுத்த அல்ல.\nஅமெரிக்கா, லேண்ட் ஆஃப் ஆபர்சுனிட்டி... விசித்திரம் நிறைந்த பல நாட்டவரை உள்ளே விட்டிருக்கிறது, புதுமையான மனிதர்களை கண்டு இருக்கிறது, ஆனால் இந்த தேசியின் கூவல் விசித்திரமானதும் அல்ல, கூவும் நான் புதுமையான தேசியும் அல்ல.\nஅமெரிக்கா ஆசையிலே... ஒரு சாதாரண தேசியாக H1-ல் வந்தவன் தான் நான், இரண்டு டாலர் அதிகம் கிடைக்கிறது என்பதர்க்காக அடிக்கடி எம்ப்லாயரை மாற்றினேன், இரண்டு மூன்று H1 அப்லை பண்ணி லாட்டரிக்கு வழிவகுத்தேன், கிரீன் கார்டு பிராஸஸை ரிட் ராகேஸனுக்கு தள்ளினேன், இப்படியெல்லாம் குற்றம் சாற்றப்பட்டிருகிறேன் நான்.\nநீங்கள் எதிர்பார்த்து இருப்பீர்கள் இதையெல்லாம் நான் மறுக்க போகிறேன் என்று, இல்லை நிச்சயமாக இல்லை.\nஇரண்டு டாலர் அதிகம் கிடைக்கிறது என்பதர்க்காக அடிக்கடி எம்ப்லாயரை மாற்றினேன்... இரண்டு டாலர் அதிகம் கிடைக்கிறது என்பதர்க்காக அல்ல, கிளையண்டிடம் 90 டாலர் வாங்கி எனக்கு 33 கொடுத்து... நாம் கொடுப்பதைதான் வாங்கிகொள்ள வேண்டும் என்று மார்தட்டினார்களே அந்த எம்ப்ளாயர்களின் கொட்டத்தை அடக்க வேண்டும் என்பதர்க்காக.\nஇரண்டு மூன்று H1 அப்லை பண்ணி லாட்டரிக்கு வழிவகுத்தேன்... ஏன் அதனால் இன்னொரு சக தேசிக்கு கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்பை கெடுக்க அல்ல... என்றோ ஒரு நாள் என்னுடைய தற்போதைய எம்ப்ளாயரால் வேலை போய்... நான் என் சோற்றுக்கு லாட்டரி அடிக்க கூடாது என்பதர்க்காக.\nஉனக்கு ஏன் இவ்வளவு அக்கறை... தேசிகள் யாருக்கும் இல்லாத அக்கறை என்று கேட்பீர்கள்\nநானே பாதிக்கப்பட்டேன்... நேரடியாக பாதிக்கப்பட்டேன். சுய நலம் என்பீர்கள்... என் சுய நலத்திலே பலர் குடும்ப நலமும் கலந்து இருக்கிறது. என் வேலையை பற்றி மட்டுமே கவலாப்படாமல்... எல்ல தேசிகளுக்காகவும் கவலைப்படேன், தனக்கு சாப்பிட உணவு கிடைத்தால் ஊரையே கூப்பிடுமே... அந்த காக்கையை போல.\n... இந்த குற்றவாளியின் வாழ்க்கையிலே கொஞ்ச தூரம் பின்னோக்கி பார்த்தால் அவன் கடந்து வந்துள்ள காட்டாறு எவ்வளவு என்று பார்க்க முடியும். தானே முன்வந்து சம்பளத்தை உயர்த்தி கொடுக்கும் எம்ப்ளாயர் இல்லை என் பாதையில்... அலுவலக பாலிட்டிக்ஸில் படாதபாடு பட்டேன் நான்... தங்கமானவன் என்று தட்டிக் கொடுக்கவில்லை என்னை... தத்தாரிகளை தாண்டி வந்து இருக்கிறேன் நான்.\nகேளுங்கள் என் கதையை, இவன் தேசி இல்லை பரதேசி என்று பரிகாசம் செய்யும் முன் கேளுங்கள் என் கதையை, தமிழ் நாட்டிலே... மயிலாடுதுறையிலே பிறந்தவன் நான். பிறக்க ஒரு நாடு... பிழைக்க ஒரு நாடு. தமிழ் நாட்டின் தலை எழுத்திற்கு நான் விதிவிலக்கா சிங்கப்பூர் என்னை சீராட்டி வரவேற்றது, உடம்பை வளர்த்தது, உயர்ந்தவனாக்கியது.\nசரி அமெரிக்காவையும் ஒரு எட்டு பார்த்துவிடலாம் என்று அமெரிக்கா வந்தேன். லாட்டரி H1-ஆல் கலலத்துபோய் கிடக்கிறார்களே இந்த மேன்பவர் கம்பெனிகள்... அவர்கள் விரித்த வலையில் விழுந்த ஆயிரக்கணக்கானவர்களில் நானும் ஒருவன்... இண்டர���வியூ நன்றாக செய்தும் ரேட் சரியில்லை என்று பெஞ்சில் உட்கார வைக்கபட்டேன்... நல்ல ரேட்டிற்க்காக சீனியாரிட்டியை பறிகொடுத்தேன்... மனம் உடைந்தேன்... கடைசியில் கன்சல்ட்டண்டாக மாறினேன்.\nகாண வந்த அமெரிக்காவை கண்டேன்... அகண்டு விரிந்த மாஹானங்களாய்... ஆம் தறிகெட்ட தட்ப வெட்ப நிலையிலும், நாலு வேறுபட்ட நேரங்களுடனும். தரையிறங்கிய ஊரோ 'சிகாகோ'... அடித்தது குளிர்... என்னை 'சிக்காக்க'. தடுமாறிவிட்டது டிராஃபிகள் வெதரில் வளர்ந்த உடம்பு.\nகூட்டாளிகளின் தொல்லை, குடிக்க சொன்னார்கள். எனக்கு பிடித்ததோ 'கல்யாணி' (பீர்)... கூட்டாளிகள் 'ஹாட்'டுக்கு அலைந்தார்கள்... கல்யணிக்காக நான் அலைந்தேன். கண்டுபிடிதோம் ஒரு கடையை... கல்யாணிக்காக காத்திருந்தனர்... அதில் காளையர் பலர், கண்ணியர் சிலர். கல்யாணியின் டிமாண்டை பார்த்து காசு கூட கேட்டான் அந்த கடைகாரன்.\nசம்பள பாக்கியில் சம்பத்தப்பட்டு லேபர் கோர்ட்டில் பாப்பர் சொல்லி நிற்க்கிறார்களே இந்த Inc கம்பெனிகள்... பகட்டு வார்த்தையால் பலபேரை பதம் பார்த்தவர்கள்... என்னையும் மயக்க பார்த்தார்கள்... என் நண்பர்கள் தடுத்திருக்காவிட்டல் நானும் மாட்டியிருப்பேன். அமெரிக்க கம்பெனிகள் காப்பாற்ற வந்தன என்னை... பிரதி உபகாரமாக 'டிராவலிங்' பண்ண வேண்டும் என்று சொன்னார்கள். அதில் தலையாய பங்கு வகித்த கம்பெனி IBM. நாலு நால் வேலை பார்த்தால் போதும் என்றான்... ஆனால் அந்த நாலு நாலில் என் நாடி நரம்பை எல்லாம் கயட்டி விட்டான் அவன் கிளையண்ட்.\nIBM-ல் வேலை என்ற பெருமை... விட்டு வர மனமில்லை, குடும்பத்தை விட்டு அலையவும் விருப்பம் இல்லை... அதானல் 'டிராவலிங்கை' கைவிட்டேன். விருப்பமான வேலையை விடுவது விந்தையல்ல... உலக உத்தமர் காந்தி... அகிம்சா மூர்த்தி... பாரட்-லா படித்தவர்... அவரே தேச சுதந்திரத்திற்க்காக வக்கீல் தொழிலை விட்டு இருக்கிறார்.\nவேலை என்னை விரட்டியது... ஆரம்ப பிராஜக்ட் ஆர்க்கன்ஸாசில் என்றான்... அங்கு ஓடினேன். பக்கா பிராஜக்ட் பாஸ்டனில் என்றான்... பறந்து ஓடினேன். ஜாப் ரிஸர்ஸன் என்னை பயமுறுத்தியது... ஓடினேன்... ஓடினேன்... அமெரிக்காவின் 50 மாஹானங்களுக்கும் ஓடினேன். அந்த ஓட்டத்தை நிறுத்தி இருக்க வேண்டும்... என் வாட்டத்தை போக்கி இருக்க வேண்டும் அந்த கிரீன் கார்ட் பிராஸஸ் பண்ணும் INS. EAD கொடுத்தார்களா EAD கொடுத்தார்களா H4-ல் உள்ளவர்களுக்கு\n(ஒருவர் இடை மறித்து: ஹும்..ஹும்...இவர் கிரீன் கார்டுக்காக கூவ வில்லை... யாரோட EAD-க்காக கூவுகிறார்)\nஇல்லை... யாரோட EAD-யோ இல்லை... அதுவும் என் கூவல்தான்... என் மனைவியின் கூவல். மனைவியின் படிப்பை, திறமையை வீணடிக்காமல் துட்டு பார்க்க நினைப்பதில் என்ன தவறு\nதகுதி உடையவர்களை EAD-யை காரணம் காட்டி வீட்டில் உட்கார வைத்தது ஒரு குற்றம், தேசத்திற்கு திரும்பி விட்ட R2I-யை கணக்கில் கொண்டுவராமல் பழைய கேப் கவுண்டை காட்டுவது இன்னொரு குற்றம். இத்தனை குற்றங்களுக்கும் காரணம் யார்\nH4 ஆண்டிகளுக்கு EAD கொடுக்காதது யார் குற்றம் H1-ல் வந்தவனின் குற்றமா அல்லது ஒருவருக்கே பல H1 தரும் INS-ன் குற்றமா\nபணம் பறிக்கும் Inc கம்பெனிகளை வளர விட்டது யார் குற்றம் அமெரிக்கா வந்தால் போதும் என்று வரும் தேசிகளின் குற்றமா அமெரிக்கா வந்தால் போதும் என்று வரும் தேசிகளின் குற்றமா அல்லது கஞ்சமாக பலர் நெஞ்சை மிதிக்கும் வஞ்சகர்களின் குற்றமா\nபிரையாரிட்டி டேட்டை பிண்ணுக்கு தள்ளியது யார் குற்றம் கோட்டா என்ற பெயரில் அப்லிகேஸன் 'துட்டை' உயர்த்தி தேசியிடம் 'ஆட்டை'ய போடும் INS-ன் குற்றமா கோட்டா என்ற பெயரில் அப்லிகேஸன் 'துட்டை' உயர்த்தி தேசியிடம் 'ஆட்டை'ய போடும் INS-ன் குற்றமா அல்லது 'துட்டை' வாங்கி கொண்டு பதிலே பேசாது தேசியின் நெற்றியில் 'பட்டை'யை போடும் வக்கீலின் குற்றமா\nஇந்த குற்றங்கள் திறுத்தப்படும் வரை இந்த H1, H4-களின் கூவல் குறைய போவது இல்லை. இதுதான் நான் இங்கு படித்த பாடம், பட்டறிவு...பரிதாபமான அமெரிக்க அனுபவம்.\nயான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்...\nஎன் பெயர் ராஜா, பிறந்தது வளர்ந்தது படித்தது எல்லாம் செம்பை மற்றும் செம்பையை சுற்றி - மயிலாடுதுறை & மன்னன்பந்தலில். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என் கொள்கை. படிப்பது, நண்பர்கள், விளையாட்டு என் பொழுதுபோக்கு. ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என் வாழ்க்கை.\nஞாபகம் வருதே... ஞாபகம் வருதே - 3\nஞாபகம் வருதே.... ஞாபகம் வருதே - 2\nஞாபகம் வருதே....ஞாபகம் வருதே - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2014/07/blog-post_5.html", "date_download": "2018-07-18T11:06:40Z", "digest": "sha1:5ROWZVJ5ABKY4KQKJPQUWALDPXHQUK3D", "length": 26849, "nlines": 287, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: விரும்பிய நேரத்தில் வேலை! இப்படியும் ஒரு நிறுவனம் இருக்கிறது!!", "raw_content": "\n இப்படியும் ஒரு நிறுவனம் இருக்கிறது\nநீங்கள் வ���லைக்குச் செல்லும் நிறுவனத்தின் விதி முறைகள் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்\n1. எத்தனை மணிக்கு வேலை தொடங்க வேண்டும் எத்தனை மணிக்கு முடிக்க வேண்டும் எத்தனை மணிக்கு முடிக்க வேண்டும் எவ்வளவு நேரம் வேலை செய்ய வேண்டும்\n- அதை நீங்களாகவே தீர்மானித்துக் கொள்ளலாம். வேலைக்கு நடுவில் சிறிது நேரம் ஓய்வெடுக்கலாம். மன நிலை சரியில்லை என்றால் வீட்டில் நிற்கலாம்.\n2. என்ன வேலை செய்ய வேண்டும்\n- உங்களது தகுதி, திறமைக்கு ஏற்ற வேலையை தெரிந்தெடுத்துக் கொள்ளலாம்.\n3. எவ்வளவு சம்பளம் வேண்டும்\n- சம்பளத்தின் அளவையும் நீங்களே தீர்மானித்துக் கொள்ளலாம்.\n4. எந்த நேரமும் கண்காணிக்கும் மேற்பார்வையாளர்கள் இருப்பார்களா\n- நீங்கள் வேலை செய்கிறீர்களா என்று பார்ப்பதற்கு யாரும் வரப் போவதில்லை. உங்களிடம் ஒப்படைத்த வேலையை பொறுப்புடன் செய்து முடித்துக் கொடுத்தால் போதும்.\n5. முகாமையாளர் உங்களுக்கு மேலே அதிகாரம் செலுத்தும் ஒருவராக இருப்பாரா\n- இல்லை. முகாமையாளரை தொழிலாளர்கள் தான் தேர்ந்தெடுக்கிறார்கள். பிடிக்காத முகாமையாளரை வேலையை விட்டு தூக்கும் அதிகாரம் தொழிலாளர்களிடம் உண்டு.\nஇதை வாசிக்கும் சிலர், ஒரு நகைச்சுவையாகக் கருதி வாய் விட்டுச் சிரிக்கலாம். அப்படி ஒரு நிறுவனம் கனவில் கூட சாத்தியமில்லை என்று நினைக்கலாம். \"தொழிலாளர்களுக்கு இந்த அளவு சுதந்திரம் கொடுத்தால், அந்த நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி திவாலாகும்\" என்று, பொருளாதார மேதைகள் கூட பரிகசிக்கலாம்.\nநம்பினால் நம்புங்கள். நான் இங்கே எழுதியது எதுவும் கற்பனை அல்ல. மேற்குறிப்பிட்ட விதிகளை கடைப்பிடிக்கும் ஒரு நிறுவனம் (Semco SA) பிரேசில் நாட்டில் இருக்கிறது. அது ஒரு சிறிய நிறுவனம் அல்ல. 250 பேருக்கு மேற்பட்ட பணியாட்களைக் கொண்ட மிகப் பெரிய நிறுவனம். அதன் நிகர இலாபம் வருடாந்தம் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. அதன் உரிமையாளர் பிரேசிலில் அதிக செல்வம் படைத்த கோடீஸ்வரர்களில் ஒருவர். அவர் பெயர் : ரிக்கார்டோ செம்லர் (Ricardo Semler)\nசுமார் 25 வருடங்களுக்கு முன்னர், ரிக்கார்டோ Semco SA நிறுவனத்தை, அவரது தந்தையிடம் இருந்து பொறுப்பெடுத்தார். அப்போது அந்த நிறுவனம், நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்தது. தந்தையிடம் இருந்து நிர்வாகத்தை பொறுப்பெடுத்த ரிக்கார்டோ செய்த முதல் வேலை, ம���ன்றில் இரண்டு பங்கு முகாமையாளர்களை வீட்டிற்கு அனுப்பியது தான். அதில் பல உறவினர்களும் அடங்குவார்கள்.\nசெம்கோ நிறுவனம் முழுமையாக மறு சீரமைக்கப் பட்டது. அங்கு வேலை செய்து வந்த தொழிலாளர்கள், மகிழ்ச்சியின்றி கட்டாயத்தின் பேரில் வேலை செய்வதைக் கண்டார். ரிக்கார்டோ, தனது மனதில் தோன்றிய புதிய சிந்தனைகளை நடைமுறைப் படுத்தினார். தொழிலாளர்கள் என்ன வேலை செய்ய வேண்டும் என்று யாரும் வற்புறுத்தப் போவதில்லை. அவர்களுக்கு பூரண சுதந்திரம் வழங்கப் படும். தொழிலகத்தின் நிர்வாகத்தில் பங்கு வகிப்பார்கள்.\nதொழிலாளர்கள் அனைவரும் செம்கோ தமது சொந்த நிறுவனம் என்று உணரத் தொடங்கினார்கள். ஒவ்வொரு நாளும் என்ன வேலை செய்ய வேண்டும் என்பதை அவர்களே தீர்மானித்தார்கள். யாரும் அவர்களுக்கு உத்தரவிடவில்லை. யாரும் அவர்களை கண்காணிக்கவில்லை. அவர்களுக்கு விரும்பிய நேரத்தில் வேலை செய்தார்கள். களைத்து விட்டால் சிறிது ஓய்வெடுத்தார்கள்.\nதொழிலாளர்கள் தாம் விரும்பிய நேரத்தில் வேலை செய்த போதிலும், அந்த தொழிலகத்தின் உற்பத்தி எந்த விதத்திலும் பாதிக்கப் படவில்லை. மாறாக, அது பல மடங்கு அதிகரித்தது. ஒரு காலத்தில் நஷ்டத்தில் இயங்கிய நிறுவனம், இலாபம் சம்பாதிக்கத் தொடங்கியது. அதனால், நிறுவனத்தில் வேலை செய்யும் அத்தனை பேருக்கும் இலாபத்தில் பங்கு கிடைத்தது. தொழிலாளர்கள் மத்தியில் அது அவர்களது சொந்த நிறுவனம் என்ற உணர்வு ஏற்பட்டது. அவர்கள் மகிழ்ச்சியுடன் மனம் விரும்பி வேலை செய்தார்கள்.\nதொழிலாளர்கள் மகிழ்ச்சியுடன் மனம் விரும்பி வேலை செய்தால், அவர்களுக்கும் நன்மை, அதே நேரம் முதலாளிக்கும் நன்மை. ஒரு நிறுவனத்தின் வெற்றியின் இரகசியம் அது தான். இந்த உண்மையை உலகின் பிற பாகங்களில் உள்ள முதலாளிகள் என்றைக்கு உணர்ந்து கொள்ளப் போகிறார்கள்\nபிரேசில் நாட்டு தொழிலதிபர் ரிக்கார்டோ செம்லர் டச்சு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்கு (ஆங்கிலத்தில்) வழங்கிய பேட்டி :\nLabels: தொழிலதிபர், தொழிலாளர், தொழிலாளர் நிர்வாகம், முதலாளி\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையக���்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஎங்கள் நிறுவனத்தில் இருந்து விலகிய ஒரு அதிகாரி 2008ஆம் ஆண்டில் சொன்னது: இன்றோடு அனைத்து பணிகளும் நின்று விட்டாலும் எந்த ஊழியரையும் பணிக்கு அனுப்பாமல் அடுத்த இருபது வருடங்கள் ஊதியம் தரமுடியும். 2011ஆம் ஆண்டு அதன் நிலை என்ன தெரியுமா அனைத்து பணமும் கரைந்து ஊழியர் சம்பளம் கொடுக்க கடன் வாங்கினார்கள். அந்த நிறுவனம் உலக புகழ்பெற்ற பதிப்பகம் Macmillan இன் இந்திய கிளை நிறுவனம். எல்லாம் தலைமை பதவியில் வந்தவர்களின் ஊழல் மற்றும் ஊதாரித்தனம் மட்டுமே. வேறு வழியின்றி நிறுவனத்தை Macmillan நிர்வாகம் விற்றுவிட்டனர்.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nஆறுமுக நாவலர் என்ற அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவர்\nயார் இந்த ஆறுமுக நாவலர் ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா //ப‌ள்ளு, பறை, பெண்கள் மூன்றும் அடிவாங்கப் ப...\nமெட்ரோ திரைப்படம்: திருடத் தூண்டும் முதலாளிய நுகர்வு வெறி\nமுதலாளித்துவ நுகர்வு வெறிக் கலாச்சாரம் தமிழ் சமூகத்தை எந்தளவு மோசமாக சீரழித்துள்ளது என்பதை அறிந்து கொள்வதற்கு மெட்ரோ என்ற தமிழ்த் திரை...\nஇரும்புத்திரை பட விமர்சனம் - இது தான் முதலாளித்துவம் மக்களே\nமுதலாளித்துவ சமூகத்தில் விளையும் தீமைகளை காட்டும் இரும்புத்திரை திரைப்படம் பார்க்கக் கிடைத்தது. இதற்கு முன்னர் வந்த மெட்ரோ திரைப்படம் ...\nNGO - முதலாளித்துவ நலன்களுக்கான கார்ப்பரேட் கூலிப் படை\nவிஜயகலாவின் \"குற்றங்கள் நடக்காத புலிகளின் காலம்\" ஒருபோதும் இருக்கவில்லை\nகுற்றச்செயல்கள் அதிகரிப்பதனால் வேதனைக்குள்ளாகியிருக்கும் யாழ்ப்பாண மக்கள் “விடுதலைப் புலிகள் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்...\nபுலிகளின் இராணுவ வெற்றிகளுக்கு காரணமான கம்யூனிச போரியல் உத்திகள்\nதமிழீழ விடுதலைப் புலிகள் என்ற இயக்கம் உருவான எழுபதுகளின் பிற்பகுதியில், தெற்காசியப் பிராந்தியத்தில் ஒரு சிறிய நாடான இலங்கையில் அமெரிக்...\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\n\"கோழி மேய்த்தாலும் சீமையிலே மேய்க்க வேண்டும்.\" பாட்டி காலத்து பழமொழியில் வரும் \"சீமை\" என்பது இங்கிலாந்தைக் குறிக்கும், எ...\nசஹாரா பாலைவனத்தில் தனி நாடு கோரும் விடுதலைப் படை\nஉலகில் இன்னொரு தனி நாடு கோரும் விடுதலைப் போராட்டம், உலகின் கண்களில் இருந்து மறைக்கப் படுகின்றது. சர்வதேச ஊடகங்கள் கண்டும் காணாதது போல நடந்து...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nபுலிகளின் \"குழந்தைப் போராளிகளும்\", புலம்பெயர்ந்த \"...\nஅவர்கள் முள்ளிவாய்க்காலுக்காக அழவில்லை, இஸ்ரேலுக்க...\nகாஸா இனவழிப்பு போருக்கு சவூதி அரேபியா ஆதரவு\nசோஷலிச போலந்தின் வீழ்ச்சிக்கு காரணமான முதலாளித்துவ...\nபோலந்து சுய நிர்ணய உரிமையும், சோஷலிசப் புரட்சியும்...\nதமிழினப் படுகொலைக்கு கவலை தெரிவித்து ஓர் இஸ்ரேலியன...\nபாலஸ்தீன பிரச்சினையால் உலக பொருளாதார நெருக்கடி உண்...\nமுதலாளித்துவத்தை மாற்றுவதற்கு மக்களுக்கு பொருளியல்...\nசன்னி - ஷியா இனப் பிரச்சினையில் தோன்றிய ISIS எனும்...\nகாஸாவில் இஸ்ரேல் நடத்தும் இன்னொரு ஈழப் போர்\nமேற்குலகில் ஜிகாத் ஆதரவுக்கு காரணமான பொருளாதார பிர...\n இப்படியும் ஒரு நிறுவனம் ...\nயாழ்ப்பாணம் கேரளாவுக்கு இடையிலான புகையிலைக் கொடி உ...\n\"பாபிலோனின் புதல்வன்\" : ஈழத்தின் துயரத்தை நினைவுபட...\nஅரபு - கிறிஸ்தவ இனச் சுத்திகரிப்பு : மேற்குலக \"கிற...\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavitamilan.blogspot.com/2012/05/blog-post_5008.html", "date_download": "2018-07-18T10:38:12Z", "digest": "sha1:ZOAUXES5LWWSBHOXBVLGP324PKS55PYE", "length": 24886, "nlines": 973, "source_domain": "kavitamilan.blogspot.com", "title": "MY VIEWS OF THE WORLD: சரத்குமார் பேச்சால்...", "raw_content": "\nஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.\n|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி\nதமிழக சட்டப்பேரவையில் இன்று அதிமுக முதல்வர் பொறுப்பேற்ற ஓராண்டுச்சாதனை குறித்து பல்வேறு கட்சியின் பாராட்டி பேசினர்.அகில இந்திய சமத்துவ மக்கள்கட்சித்தலைவர், அதிமுக கூட்டணியில் இருக்கும் எம்.எல்.ஏவுமான சரத்குமார் பேசும்போது, ஒரு பழமொழியைச்சொல்லி, அதற்கு உதாரணம் சொன்னார். அதாவது, எதிர்கட்சியினர் மக்கள் குறைகளை வெளியே சொல்லிக்கொண்டிருக்கின்றனர்.வாக்களித்த மக்களுக்கு கடமையாற்றும் விதமாக எங்கே வந்து பேசவேண்டுமோ அங்கே வந்து அவர்கள் பேசவில்லை என்று கூறினார்.சரத்குமார் இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும்போதே விஜயகாந்த் கட்சியான தேமுதிக எம்.எல்.ஏக்கள் எழுந்து கூச்சல் போட்டனர். சரத்குமாரை நோக்கி கையை நீட்டி ஆவேசமாக கத்தினர். இதனால் அவையில் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது.தேமுதிக எம்.எல்.ஏ. சந்திரகுமார் ஆவேசமாக கத்தினார். அவரை நோக்கி பேரவைத்தலைவர் ஜெயக்குமார் சமாதானம் செய்து பேசினார். ஆனால், சந்திரகுமார் தொடர்ந்து கூச்சல் எழுப்பினார். இதையடுத்து நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எழுந்து, பேரவை உறுப்பினர் சரத்குமார், ஒரு பழமொழியைச்சொல்லி பெயர் குறுப்பிடாமல்தான் பேசினார்.\nஇதற்காக தேமுதிகவின ஏன் கொந்தள��க்கின்றனர் என்று தெரியவில்லை. எதிர்க்கட்சி என்றால் இங்கே தேமுதிக மட்டும்தான் உள்ளதா எத்தனையோ கட்சிகள் உள்ளது. அப்படியிருக்க, தேமுகவினர் ஏன் இப்படி நடந்துகொள்கிறார்கள் என்று சொன்னார். இதையடுத்து உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி எழுந்து, ‘’எதிர்க்கட்சி என்றால் தேமுதிக மட்டும் இல்லை.5 முறை ஆண்டவரும் இருக்கிறார், அவர் மகனும் இருக்கிறார். அப்பயிருக்க தேமுதிகவினரின் செய்கை மோசமானது’’ என்று கூறிவிட்டு அமர்ந்தார்.அப்போதும் தேமுதிகவினர் கூச்சல் எழுப்பியதால், சபாநாயகர் ஜெயக்குமார், நானும் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.நீங்கள் ஒவ்வொரு முறையும் தேவையில்லாமல் பிரச்சனை செய்கிறீர்கள். இது சரியல்ல சந்திரகுமார் என்று கூறினார்.பின்னர் பேசிய சரத்குமார், ‘’நான் யாரையும் பெயர் குறிப்பிட்டுச்சொல்லவில்லை. அப்படியிருந்தும் கொந்தளிக்கிறார்கல் என்றால் குற்றம் உள்ள நெஞ்சுதான் குறுகுறுக்கும் என்பார்கள். அப்படி எடுத்துக்கொள்ள வேண்டியதுதான். என்னை நோக்கி கை நீட்டி பேசுகிறார்கள். அதனால் எனக்கு கோபம் வராது. நான் மனிதாபிமான பண்பு உள்ள மனிதன்’’ என்று கூறினார்.இதையடுத்து ஜெயக்குமார், உறுப்பினர் சரத்குமாரே சொல்லிவிட்டார். யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லையாம் என சமாதானம் செய்தார்.\nஅடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்று கேட்ட காலம் மலையேறி தற்போது, பெண்கள் இடம்பெறாத துறையே இல்லை என்று சொல்லும் அளவுக்கு முன்னே...\nகலிகாலம் 2 - தோழியை பழிவாங்க நிர்வாண படம் எடுத்த 4 பெண்கள் ஹரியானாவில்\nதோழி ஒருவரை பழிவாங்க, அவரை நிர்வாணமாக படம் பிடித்து மற்றவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர் அவரது 4 தோழிகள். ஹரியானா மாநிலம்,...\n2 லட்சம் கோடியை இந்திய தேசிய பாதுகாப்புக்கு ஒதுக்கி எம் மீனவனை காப்பாத்த துப்பில்லாத நாடு \nஎன்னது எம்.ஜி.ஆர் அம்மா பெயர் தீபாவா..\nசட்டசபையா இல்லை சட்டை கிழி சபையா\nபணம் வேண்டாம் உரிமை வேண்டும்\nமுதலாவதாக ஆதரவு கரம் நீட்டுவோம்...\nஎங்கள் விவசாயிகள் தவிக்குகிறார்கள்... போராடுகிறார்கள்... மத்திய அரசு ஒட்டு அரசியல் செய்கிறது... மாநில அரசு ஒரு குற்றவாளி குடும்பத்தினர் கைய...\nநெஞ்சில் வேண்டும் தில், தில்\nதமிழா திமுக அதிமுக ஒழித்து கட்டுவோம்\nநம் நாடு இன்னும் முன்னேறாமல் இ௫க்க இதுவே சான்���ு\nஐ.நா-வில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பரதநாட்டியத்தையே கொலை பண்ணி௫ச்சு ,ஒட்டு மொத்த உலக நாட்டையும் அதிர்ச்சிகுள்ளாக்கிய நடனம்,நாட்டில் எவ்வளவோ த...\nஒரு நிமிடத்தில் உலக இணைய பயன்பாடு.\nநெரிப்பில் போட்டாலும் எரியாத கனொன் கமெரா.\nஓட்டுவதற்குத்தான் உரிமம் தரப்படுகிறதே தவிர, பயணிகள...\nஐசில் ஆஃப் மேன் தீவுக்கு போன யூனிடெக் நிறுவனத்தின்...\n12 லட்சத்துக்கு ஏலம் போன மடோனா\nவாழ்க்கை என்பது நமக்கு நாமே கட்டிக் கொள்ளும் வீடு....\nஆதீன சொத்துகளை கைப்பற்ற தாக்கலானது சட்ட திருத்த மச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://kiliyanur.blogspot.com/2011/06/blog-post_26.html", "date_download": "2018-07-18T10:23:48Z", "digest": "sha1:TP3OWXR5OA6BGEK6RSSXHASWWV5EYAIV", "length": 20833, "nlines": 108, "source_domain": "kiliyanur.blogspot.com", "title": "கிளியனூர் ஆன்லைன்: செல்போனில்​..........​.....அதிகநே​ரம்", "raw_content": "\nசெல்போனில் அதிகநேரம் பேசினால் மறதி, தூக்கமின்மை, அஜீரணம் ஏற்படும் விஞ்ஞானி சொல்கிறார் ஆய்வுக் குழுவில் சுகாதாரத் துறை சார்பில் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ்.சர்மா கலந்து கொண்டார். அவர் கூறுகையில், ‘‘பல நிபுணர்கள் தாக்கல் செய்த தகவலின் அடிப்படையில் அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. டெலிபோன் டவர்களின் கதிரியக்க அளவு தொடர்பாக தேசியக் கொள்கை வகுக்கப்படும்.\nஐரோப்பிய நாடுகளில் இருப்பவர்களை விட, இந்தியாவில் செல்போன் பயன்படுத்துவோர் அதிக பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர். இதற்கு நம் நாட்டில் நிலவும் வெப்பமான சூழல், உடல் எடை குறைவு, கொழுப்பு சத்து குறைவு போன்றவை காரணமாக இருக்கின்றன. இதனால் கதிரியக்க அளவு விதிமுறைப்படி தயாரிக்கப்பட்ட செல்போன்களை மட்டுமே நமது நாட்டில் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்’’ என்றார்.\nசெல்போன் மற்றும் டவர்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சால் மறதி, தூக்கமின்மை, அஜீரணம் உட்பட பல உடல்நலக் கோளாறுகள் ஏற்படும் என்று மத்திய அரசின் ஆய்வுக் குழு எச்சரித்துள்ளது.செல்போன் மற்றும் உயர்கோபுரங்களால் மனித உடலுக்கு ஏற்படும் தீங்குகள் பற்றி ஆராய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின்கீழ் ஆய்வுக் குழு அமைக்கப்பட்டது. அதில் 8\nஉறுப்பினர்கள் இடம்பெற்றனர். சுகாதார அமைச்சகம், உயிரி தொழில்நுட்பம் மற்றும் தொலைத் தொடர்பு துறை உறுப்பினர் செயலர் ஆகியோர் உட்பட சம்பந்தப்பட்ட அமைச்சக பிரதிநிதிகள் இடம்பெற்ற அந்த குழு, தனது ஆய்வு அறிக்கையை அரசிடம் அளித்துள்ளது.\nசெல்போன் பயன்படுத்தும்போது வெளியாகும் கதிர்வீச்சு விஷயத்தில் மனித உடலில் ஊருடுவும் ரேடியோ அலைகளின் அளவுக்கு (ஸ்பெசிபிக் அப்சார்ப்ஷன் ரேடி & எஸ்ஏஆர்) கட்டுப்பாடு உள்ளது. அதைப் பின்பற்றாமல் தயாரிக்கப்படும் மலிவான செல்போன்களை தடை செய்ய வேண்டும் என்று குழு பரிந்துரை செய்துள்ளது.குடியிருப்பு பகுதிகள் அதிகம் கொண்ட இடங்கள், பள்ளிகள், விளையாட்டு மைதானங்கள்,\nமருத்துவமனைகள் அருகே அதிக கதிர்வீச்சை வெளியிடக்கூடிய செல்போன் டவர்களை அமைக்கக் கூடாது. இந்தியாவில் அனுமதிக்கப்பட்ட எஸ்ஏஆர் அளவு ஒரு கிலோவக்கு 2 வாட் மட்டுமே. சராசரியாக 6 நிமிடங்கள் போனில் பேசினால் வெளியாகும் அளவு இது.\nஇதைவிட அதிக கதிர்வீச்சு கொண்ட செல்போன்களால் ரேடியோ அலைகள் அதிகளவில் வெளியாகும். எனவே, அனுமதிக்கப்பட்ட அளவை 2 வாட்டில் இருந்து அமெரிக்க தொலைத் தொடர்பு கமிஷன் வரையறுத்துள்ள 1.6 வாட்டாக குறைக்கவும் ஆய்வுக் குழு வலியுறுத்தியுள்ளது.\nசெல்போன் மற்றும் டவரில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு காரணமாக மனிதர்களுக்கு மறதி, கவனக்குறைவு, ஜீரண உறுப்புகளில் கோளாறு உட்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்றும் குழு எச்சரித்துள்ளது.\nமும்பை ஐ.ஐ.டி. மின்னணு பொறியியல் துறை பேராசிரியர் கிரிஷ் குமார் கூறுகையில், ‘‘செல்போனில் அதிகநேரம் பேசும் இளம்வயதினருக்கு, மூளை புற்றுநோய் வரும் அபாயம் 400 சதவீதம் அதிகம். குழந்தைகளின் மெல்லிய மண்டை ஓட்டுக்குள் செல்போன்களின் மின்காந்த கதிரியக்கம் ஆழமாக ஊடுருவுகிறதுÓ என்றார்.\nசெல்போனை நாம் பயன்படுத்தும்போது தலைப் பகுதியில் வெப்பம் அதிகரிக்கிறது. மூளைக்கு வரும் ரத்தம் இந்த வெப்பத்தை உடலின் மற்ற பகுதிகளிலும் பரவச் செய்கிறது. இதனால் உடலின் வெப்ப நிலை அதிகரிக்கிறது.\nசெல்போன் டவரிலிருந்து வெளிப்படும் கதிர் வீச்சால் தலைவலி, தூக்கமின்மை, மயக்கம், கவனக்குறைவு, காதில் இரைச்சல், ஞாபகசக்தி குறைவு, அஜுரணம், இதயத் துடிப்பு அதிகரிப்பு போன்றவை ஏற்படுகிறது.\nகுழந்தைகள், வாலிப வயதினர், கர்ப்பிணிகள் செல்போனை அதிகமாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.\nசெல்போனை தலைப்பகுதிக்கு அருகே கொண்டு செல்லாமல், ‘ஹெட் போன்’ தொழில்நுட்பத்தை பயன��படுத்துவது சிறந்தது.\nPosted by கிளியனூர் ஆன்லைன்\n இந்த பெயரைச் சொன்னாலே, பலருக்கும் ஆச்சரியம், மரியாதை, வியப்பு, சிலிர்ப்பு, இப்படி பல வகையான பிரதிபலிப்புகள் ஏற்படும். உலகிலேயே முதன்...\nஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்குச் சம்பளம்\nசென்னை, கோவை, மதுரை உள்பட தமிழகத்தின் பெரிய நகரங்களில் தனியார் செல்போன் சிம்கார்டு உபயோகிப்பவர்களின் செல்போனில் “வாய்ஸ் சாட்” என்ற பெயரில் ம...\nதமிழ் நாட்டில் அச்சுறுத்தும்மலையாளிகளின் ஆதிக்கம்\nஇன்று தமிழகத்தில் அரசியல், சமூக, பொருளியல் நிலைகளில்தமிழர்களை அச்சுறுத்தும் அளவிற்கு மலையாளிகளின்ஆதிக்கம் வளர்ந்துள்ளது. மணல் கொள்ளை – முல...\nஉடல் எடை அதிகரிக்க தவறான உணவுப் பழக்கமே காரணம்\nஉடல் எடை அதிகரிக்க தவறான உணவுப் பழக்கமே காரணம் ஜனனி கை நிறைய சம்பாதிக்கிறார். அன்பான கணவர். கார், வீடு, குழந்தைகள் என்று எதிலும் அவருக்குக...\nநீங்கள் ஜிமெயில் கணக்கு வைத்திருப்பவரா \nமார்ச் 1 முதல் கூகுள் தன்னுடைய விதிமுறைகளில் (Policy) மாற்றங்களைக் கொண்டு வரப்போகிறது என்பதை கூகுள் கணக்கு பயன்படுத்துபவர்கள் பலர் அறிந்து இ...\nபெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம்.\n2013/2/12 Mohammed Rafi அன்பு சகோதரர் முஹம்மத் ஷரஃப் அவர்களுக்கு> அலைக்கும் வஸ்ஸலாம் (வரஹ்ம.). அல்ஹம்துலில்லாஹ். ...\nஆண்மைக் குறைவு பற்றி அதிர்ச்சி தரும் புதிய சர்வே\n[விஞ்ஞான முன்னேற்றம் மனிதனை உடலுழைப்பில்லாதவனாக ஆக்கி விட்டது ஆண்மைக் குறைவுக்கு முக்கிய காரணம் o உடல் உழைப்பு இல்லாமையால்- 31 சதவீதம் பேர்...\nபிரதமரை அதிரவைத்த கருணாநிதியின் குடும்ப சொத்து பட்டியல்\nமுன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான சொத்துக்கள் என 60-க்கும் மேற்பட்ட, பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்த...\nகாப்பி, டீ சூடாக குடிப்பவரா நீங்கள்\nCoffee cup Hot Coffee சூடாக காப்பி, டீ குடிப்பவரா சூடாக தேநீர் குடிப்பவரா நீங்கள் சூடாக தேநீர் குடிப்பவரா நீங்கள் அப்படி என்றால், இனி கொஞ்சம் சூட்டை குறைத்துக்கொண்டு விட...\nகுறையலாம் விலை... ரியல் எஸ்டேட் அசல் நிலவரம்\n''மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் சப்-பிரைம் பிரச்னை வந்து, அதனால் அந்நாட்டின் பொருளாதாரமே கடுமையாகப் பாதிப்படைந்தது. இன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://killergee.blogspot.com/2017/10/blog-post.html", "date_download": "2018-07-18T10:59:04Z", "digest": "sha1:EHDEGVLGZPVRC5QKGDEZ2S25D4FDWJHK", "length": 31280, "nlines": 409, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: ปล่อยขาทํามุม", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nஞாயிறு, அக்டோபர் 01, 2017\nகவிதை இதை எழுதுவதும், பிறர் கவிதைகளை ரசிப்பதும் ஒரு சுகமான அனுபவம் நான் ரசித்த என்னை மெய் சிலிர்க்க வைத்த ஒரு தாய்லாந்து நாட்டுக் கவிதை.\nயேண்டா... கஸ்மாலம், ன்னா நினைச்சுக்கீனு கீரே நீயீ.. நம்க்கு தமிளே தகராராகீது இத்ல தாய்லாந்து பாஸே, நாய்லாந்து பாஸேன்னு வாய்ல வந்துடப்பூது.. மவுனே இன்னொறுதபா நம்ம ஏரியா ஸைடு வந்தீனு வச்சுக்கேயேன் கீச்சுடுவேன் கீச்சு...\nகுறிப்பு - திரு. ஜியெம்பி ஐயா அவர்கள் மட்டுமே படித்த 2010-ல் எழுதிய பழைய பதிவு மூலப்பதிவை நீக்கி விட்டு இங்கு பகிர்ந்தேன் காரணம் எனது கவிப்பசி உங்களுக்கும் புரிய வேண்டும் என்பதற்காக...\nநண்பர்களுக்கு ‘’கவிதை நல்லா ரசிக்கிறீங்க’’ அப்படினு சொல்லக்கூடாது எனக்கு கூச்சமா இருக்கும் – கில்லர்ஜி\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதாய் மொழியில் கலக்கியது அருமை\nவாங்க கடைசியில் ஈ ஓட்டி விட்டீங்களே....\nஹிஹிஹிஹிஹிஹிஹி......உங்களுக்கு மட்டும் தான் தெரியுமோ எங்களுக்கும் தெரியும்ல தாய் மொழி\nவலிப்போக்கன் 10/01/2017 4:28 பிற்பகல்\nநான் கவிஞனுமில்லை...நல்ல ரசிகனுமில்லை..அதா வருதே.....பாட்டு.....\nஇது போதும் நண்பர் கவிஞராக....\nதுரை செல்வராஜூ 10/01/2017 4:57 பிற்பகல்\nதங்களது மின் அஞ்சலில் குறிப்பு ஒன்று அனுப்பியுள்ளேன்.. கவனிக்க வில்லையா\nஜி இன்று மாலை தங்களுக்கு பதில் அளித்து இருக்கிறேன் இன்னும் பார்க்கவில்லையோ... \nஙே னு முழிக்கிறேன். கீதா மட்டும் எப்படிச் சொன்னாங்க கூகிள் ட்ரான்ஸ்லிடரேஷன் உதவியா எனக்கு இங்கே முழியே பெயர்ந்துடும் போல இருக்கு\nவாங்க அவங்க பக்கத்து வீட்டுக்காரங்க தாய்லாந்தாம்.\nகீதாக்கா அதெல்லாம் ஒரு டெக்னிகு...ஹிஹிஹிஹி\nஸ்ரீராம். 10/01/2017 7:07 பிற்பகல்\n​பிரமாதம். அதுவும் இரண்டாவது பாராவில் கடைசி இரண்டு வரிகள். சம்பந்தப்பட்டவர்கள் கோபித்துக் கொள்வார்கள் என்கிற தயக்கம் கூட இல்லாமல் தைரியமாகவே எழுதி இருக்கிறீர்கள். பாராட்டுகளும், வாழ்த்துகளும்.\nவாங்க ஜி புதுசா குண்டு போடுறீங்க..... அவங்க கோபித்தாலும் உண்மை நிலை அதுதானே அர்த்தங்களை சரியாக புரிந்து கொண்டமை அறிந்து நான் வியக்கேன்\n(வார்த்தை உபயம் அதி��ா நன்றி)\nகவிதையை திரும்பத் திரும்பப் படித்தேன் கில்லர்ஜி.. அலுக்கவே இல்லை எனக்கு.. உங்களுக்குள்தான் எத்தனை திறமைகள்..\nஅதிரா யெஸ் சத்தமா சொல்லாதீங்க...நான் அவருக்குப் போட்டியா இருக்கேன் அதிரா,...ஹிஹிஹிஹி\nதாய்மொழிக் கவிதை என்றாலே எனக்கு அலர்ஜி ,தாய்லாந்து கவிதையா \nஹா... ஹா... ஹா... அப்படி சொல்லக்கூடாது புரிந்து ''கொல்ல'' முயலுங்கள் ஜி\nசீராளன்.வீ 10/02/2017 12:34 முற்பகல்\nநீங்க படித்ததும் மெய்சிலிர்த்துப் போய்ட்டீங்க ஆனால் நான் அப்டியே ஆடிப் போய்ட்டேன் ஜி\nஎன்னமா எழுதி இருக்காங்க ஹா ஹா ஹா\nதமிழாக்கம் தந்திருந்தால் நல்லா இருந்திருக்கும் ஜி \nவருக பாவலரே தமிழாக்கம் தந்திருக்கலாம் பதிவு நீண்டு விடுமோ என்று அஞ்சி விட்டு விட்டேன்\nகோமதி அரசு 10/02/2017 1:28 முற்பகல்\nகவிதை எழுத வருது உங்களுக்கு ஒத்துக் கொள்கிறோம்.\nவாங்க இப்படித்தான் இனி சம்மதிக்க வைக்கணும் போல....\nஅட பாரேங்களேன் எனக்கு கூட புரிஞ்சுகிடுச்சி ஜீ கவித கவித\nகடசிப் பராவில் பின்னிட்டாங்க கில்லர்ஜி:)..\nஇங்கே யாருக்கும் தமிழ் வெரி சோரி.. தாய்லாந்துப் பாசை தெரியாது என்பதால்.. அதனை தமிழில் இங்கே தருகிறேன்ன்..\nஉகண்டா விமானத்தின் விண்டோ சீட்டிலே\nஅருகிலே இருந்த வெள்ளைப் பெண்..\nஅழகாக சிரித்து உத்தூஊஊஉ உத்துப் பார்க்க:)..\nஎன் மீசையைப் பார்க்கிறாயா.. இல்லை\nஎன் தலைமுடியின் அழகை ரசிக்கிறாயா..\nஎன பல பட்டாம் பூச்சிகள் கில்லர்ஜிக்குள்’.. பறந்தன....:)\nஆஹா.. ஆஹா அற்புதக் கவிஞ:).. கவிஞ:).. உகண்டாக் கவிதையை அடுத்து எதிர்பார்க்கிறோம்.\nஇங்கின ஒரு வோட்டுப் போட்டு உங்களுக்கு மகுடம் சூட்டினேன்.. இதோ போகிறேன் ஸ்ரீராமுக்கு வோட்டுப் போட.. அப்போ அவர் சொப்பனாவைப் பறிச்சிடுவார்:). ஹா ஹா ஹா:).\nகில்லர்ஜி உங்களுகு ரசிகன்மன்றம் கூட இருக்கிறதோ:).. என் பக்கத்தில் கொமெண்ட் வந்திருக்கே:) ஹா ஹா ஹா:)\nமாவிளக்கு அருமை .... இப்படி கொண்டாடி நம்ம் ஊரில் தானே இயலும் என நான் சொல்லுகையில் , உங்கள் நகைச்சுவையான எழுத்தையும் பாராட்ட விழைகிறேன். தினை மாவின் தித்திப்பை நினைத்து பார்க்கையில் மனமெங்கும் மடை திறந்த வெள்ள மாக மகிழ்ச்சி , உங்கள் பதிவு சிறப்பு ....மிகச் சிறப்பு.\nகில்லர் ரசிகர் பேரியக்கம், அபுதாபி. ///\nஅருமை... அழகான சொற்களில் ஆழமான பொருள் அமைந்த அற்புத கவிதை \nமுக்கியமாய் அந்த கடைசி நான்கு வரிகள்... மரபுக்கவிதையும் புதுகவிதையும் கலந்து கடைசி வரி ஹைக்கூவில் முடியும் ஆச்சரியம் \n( எனக்கு நல்லா புரியுதே... மத்த யாருக்கும் புரியலையா \nஎனது புதிய பதிவு \" ஒரு ஜிமிக்கி கம்மலும் பல தமிழ் பாடல்களும் \nதங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடவும். நன்றி.\nவே.நடனசபாபதி 10/02/2017 5:02 பிற்பகல்\nஒன்றுமே புரியவில்லை. தமிழாக்கம் தாருங்களேன்.\nவருக நண்பரே மேலே பலரும் தமிழாக்கம் தந்து இருக்கின்றார்களே...\nஉடைந்த மனம் என்பதற்கு சிம்பாலிக்கா அரை பிளேடை படத்தில் காண்பித்தது அருமை \nஅதுவும் அந்த எட்டாவது வரி \nஅதுவும் அந்த அரைபிளேடை பிச்சாவரம் பிச்சை tri fold card உள்ளே வச்சி உங்களுக்கு பரிசா கொடுத்திருப்பதும் நல்ல ஐடியா \nபரவாயில்லையே... எல்லோரும் கவிதையை நன்றாகவே உணர்ந்து படிச்சு இருக்கீங்களே...\nஏஞ்சல் யப்பா யப்பா யப்பா எல்லாரும் இப்ப எனக்குப் போட்டியா வந்துருவீங்க போல\nராஜி 10/03/2017 11:13 முற்பகல்\nநான் இங்கிட்டு வரவே இல்ல\nஎன்னைப் பற்றி எழுதிய குறிப்பு புரியவில்லை ஜி 2010ம் ஆண்டுதான் நானே வலைப்பக்கம் தொடங்கினேன் அப்போது உங்கள் பதிவு ஏதும் படித்த நினைவு இல்லை. வயாதாகிறது அல்லவா நினைவு படுத்துங்கள் ஜி\nவணக்கம் ஐயா நான் இப்பதிவை எழுதியது 2010-ல் நீங்கள் இரண்டு வருடம் முன்பு எனது பழைய சில பதிவுகளை படித்து கருத்துரை இட்டு இருந்தீர்கள் அதைத்தான் குறிப்பிட்டு இருக்கிறேன்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎம்மையும் கண்ட 12 லட்சம் விழிகளுக்கு நன்றி - கில்லர்ஜி\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனை காண.... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்......\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nGoogle+ல் என்னை விரட்டிக்கிட்டு வர்றவங்க...\nFacebook-ல் என்னை தொட்டுக்கிட்டு வர்றவங்க...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\nமனிதநேயம் மரத்தையும் மதித்தது மனதின் காயம் மனிதனை மிதித்தது. கண்டகாட்சி மனதில் வலித்தது கண்ணை மூடினால் காதில் ஒலித்தது. ச...\nஇப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ உகோசெ கோ டரியாரே குருநாதரிடம் எம்மையும்...\nஇப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ உகோசெ ஊகோசெ செ ந்துரட்டியின் விவாகத்த...\nஇப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ ம றுதினம் எழுவன்கிழமை ஓய்வு தினம் ஆகவே ச...\nஇப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ உகோசெ ஊகோசெ எகோசெ இ து எமது வாழ்வில்...\nஇப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ தொ டக்க காலங்களில் மருமளுக்கு என்றுரைத்தவள் பிறகு வருங...\n‘’ அப்பா ’’ இந்த வார்த்தையை ஒரு தாரகமந்திரம் என்றும் சொல்லலாம் எமது பார்வையில் இந்த சமூகத்து மனிதர்கள் பலரும் இந்த அப்பாவை நிரந்தரமாய்...\nஇப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ சா லையோர ஆலமரத்தடியில் தலைப்பாகையுடன் அமந்திருந்த...\nநண்பர்கள் மா 3 த்தான் பழகுறாங்க கருத்துரையில் மூளையை கீறி ரத்தக்களரியாக்கி விட்டு போறாங்க யாரைத்தான் நம்புவதோ கில்லர்ஜியின் பே ( ...\nருத்ரோத்காரி வருடம் ௵ 1576 சுமார் 4 00 ஆண்டுகளுக்கும் முன்பு... பா ரத நாட்டின் ஊமையனார் கோட்டை இராமநுசர் குருகுலத்தில் பயிலும...\nசந்தோஷம் – சந் = தோஷம்\nஇது பெரியார் சொன்னது அல்ல \n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://krvijayan.blogspot.com/2011/02/18.html", "date_download": "2018-07-18T10:56:38Z", "digest": "sha1:GKMHAQRN2SDWWLEGJF7O5MWH5OEMHGTR", "length": 7694, "nlines": 137, "source_domain": "krvijayan.blogspot.com", "title": "நினைவில் நின்றவை: 18 + கேள்விகள் என் பிள்ளைகள் என்னிடம் கேட்டவை.????", "raw_content": "\n18 + கேள்விகள் என் பிள்ளைகள் என்னிடம் கேட்டவை.\nவிடை தெரிந்தவர்கள் ஓட்டு போட்டுட்டு போய்கிட்டே இருங்க. தெரியாதவங்க கண்டிப்பா என்னுடைய முதல் பின்னூட்டத்தை போய் பாருங்க.\nவெளியிடுவோர்: Vijayan K.R நாள்/நேரம்: 8:16 PM\nஇதாங்க பதில் நானும் என்னென்னவோ நினைச்சிட்டேன்.\nகக்கு - மாணிக்கம் said...\nஒங்க ஊரு நன்னாரி சர்பத் பிரமாதமா இருக்கும். நுங்கு மேல் அந்த சர்பத்�� ஊற்றி தருவார்களே கோடை நாட்களில் என்ன சுகமாய் இருக்கும்\nகக்கு - மாணிக்கம் :\nஎங்க ஊரு சர்பத் மேல ரொம்ப நாளா ஒரு ஆசை உங்களுக்கு. வாங்க தீத்திருவோம்.\nஎன்ன மேடம் புரியலையா. விடையை என்னுடைய முதல் பின்னூட்டதில் கொடுத்திருக்கிறேன். பார்க்கவும்.\nஉங்க முதல் பின்னூட்டத்தை முன்பே பார்த்தேன்; ஒரு பக்கம் 18+ maniac()ஆ கேட்கறீங்க, இங்க நீங்களுமான்னு கேட்டேன்\nMr.B எப்படி சார் daughter ஆவாங்க\nபதிலை முதலிலேயே கெஸ் பண்னினேன். சரிதான்.\nMr.B எப்படி சார் daughter ஆவாங்க\nஆகா கண்டுபிடிச்சீட்ங்களே. திருத்தீருவோம். நன்றி. மீண்டும் வருக.\nசின்னபுள்ளத்தனமான விஷயம் தான். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nஎன்ன பதிவைப் படிச்சதும் கக்கு-மாணிக்கத்துக்கு நுங்கு சர்பத் ஞாபகம் வந்து விட்டது\nரெண்டாவது பதிலில் லாஜிக் இருக்கு\nஆனா முதல் பதிலில் இல்லையே\nஅந்த கேள்வியின் தன்மை, உங்களை என்ன மாதிரி யோசிக்க வைக்கிறது என்பதுதான் விஷயம். வருகைக்கு நன்றி தல.\nஅவர் எங்கள் ஊரில் நொங்கு சர்பத் சாப்பிட்டு இருக்கிறார். அது அவரை இன்னும் வாட்டி எடுக்கிறது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.\nஆமா என்னையும் அந்த 18+ maniac பாதித்துவிட்டது. ஆனால் மீண்டுவிட்டேன்.\nநானும் வந்துட்டேன் உள்ளே ஹா ஹா ஹா....\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி.மீண்டும் வருக\nஇந்த நாடுகளைவிட நம்ம ஊரு பெருசுங்க\nநரேந்திரமோடி : முன்மாதிரியான முதல்வர்\n18 + கேள்விகள் என் பிள்ளைகள் என்னிடம் கேட்டவை.\nசிரிக்க சிரிக்க சிரிப்பு வருது.......................\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sidthan.blogspot.com/2011/02/blog-post_6494.html", "date_download": "2018-07-18T10:05:36Z", "digest": "sha1:GPNUWGREID4XRAPC27LES7RKIBFGHNW3", "length": 19849, "nlines": 149, "source_domain": "sidthan.blogspot.com", "title": "அபிநயா தாரணி: செயற்கை கோள்களை ஸ்தம்பிக்க வைக்கும் - திரு நள்ளாறு சனி பகவான்", "raw_content": "\nஅண்டத்தில் உள்ளதே பிண்டம் மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா\nசெவ்வாய், 8 பிப்ரவரி, 2011\nசெயற்கை கோள்களை ஸ்தம்பிக்க வைக்கும் - திரு நள்ளாறு சனி பகவான்\nசெயற்கை கோள்களை ஸ்தம்பிக்க வைக்கும் - திரு நள்ளாறு சனி பகவான்\nஇன்று பல நாடுகள் செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன.அவற்றில் செல்போன் பயன்பாடு,ராணுவ பயன்பாடு,உளவு...என்று பல்வேறு காரணங்களுக்கு செயற்கைக்கோள்கள் பூமியை சுற்றி வருகின்றன.\nசில வருடங்கள���க்கு முன்பு,ஒரு அமெரிக்க செயற்கைக்கோள் பூமியின் குறிப்பிட்ட பகுதியினைக் கடக்கும் போது மட்டும் 3வினாடிகள்\nஸ்தம்பித்து விடுகிறது.3வினாடிகளுக்குப் பிறகு வழக்கம் போல வானில் பறக்க ஆரம்பித்துவிடுகிறது.எந்த வித பழுதும் செயற்கைக்கோளில்-அதன் கருவிகளில் ஏற்படுவதில்லை.\nஇந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை தந்தது.இது எப்படி சாத்தியம்\nகிடைத்த ஆய்வு முடிவு-நாசாவை மட்டுமல்ல..உலகத்தையே மிரள வைத்தது.ஆம்நமது இந்து மதம் எவ்வளவு விஞ்ஞானபூர்வ மானது என்பதை நமக்கே உணர்த்தியுள்ளது.\nஎந்த ஒரு செயற்கைக்கோளும் பூமியில்-இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள-புதுச்சேரியின் திருநள்ளாறு- ஸ்ரீதர்ப்பணேசவரர் கோயிலுக்கு நேர் மேலே உள்ள வான்பகுதியினைக் கடக்கும் போது 3 வினாடிகள் …தம்பித்துவிடுகின்றன.அப்படி ஸ்தம்பிப்பதற்குக் காரணம்.. ...ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் சனிக்கிரகத்திலிருந்து கண்ணுக்குப் புல்னாகாத கருநீலக்கதிர்கள் அந்தக் கோயில் மீது விழுந்து கொண்டே இருக்கின்றன.2 1/2 வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும்-ஒவ்வொரு சனிப் பெயர்ச்சியின் போதும் இந்த கருநீலக்கதிர்களின் அடர்த்தி 45நாட்கள் வரை மிக அடர்த்தியாக இருக்கின்றன.விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் செயற்கைக் கோள்கள் இந்த கருநீலக்கதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும் போது ஸ்தம்பித்துவிடுகின்றன.அதே சமயம்,செயற்கைக்கோளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை.\nஇதில் குறிப்பிடத் தக்க அம்சம் என்னவென்றால்,இந்தக் கோவில்தான் இந்துக்களால் “சனிபகவான்”…தலம் என்று போற்றப்படுகிறது.ஆக,இந்துக்கள் உலகிலேயே அறிவுத்திறனும்,அறிவியலில் மிக நீண்ட பாரம்பரியமும் கொண்டவர்கள் என்பது இதன் மூலம் புலனாகிறது.\nஇந்த சம்பவத்திற்குப் பிறகு,நாசா விலிருந்து பல முறை திருநள்ளாற்றிக்கு நேரில் வந்து பல ஆராய்ச்சிகள் செய்துவிட்டனர்.மனிதனுக்கு மீறிய சக்தி உண்டு என்பதினை உணர்ந்தனர்.அவர்களும் திருநள்ளாறு சனிபகவானை கையெடுத்துக் கும்பிட்டு வழிபட்டனர்.\nஇன்று வரையிலும்,விண்ணில் மனிதனால் ஏவப்பட்டுள்ள செயற்கைக்கோள்கள் திருநள்ளாறு பகுதியைக் கடக்கும் போது 3 வினாடிகள் ஸ்த்தம்பித்துக் கொண்டே இருக்கின்றன.\nஇடுகையிட்டது abinaiya abinaiya நேரம் செவ்வாய், பிப்ர��ரி 08, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபத்து தலை தெய்வீக நாகம்\nமறைந்து வாழ்த்த மலை சித்தர்கள்\nசாத்திர மச்ச யோக பலன்கள்\nநாம் இறந்த பிறகு கூட வருவது எது\nமிகசக்தி வாய்ந்த அதர்வண வேத வசியம்\nவசியம் என்ற மிகசக்தி வாய்ந்த அதர்வண வேத கலையை மகிழ்ச்சியான குடும்ப வாழ்வுக்கு பயன் படும் உத்திகள் பற்றிய விளக்கங்கள் இந்த தளத்தில் பாதிவு ச...\nஇரவில் முதல் ஜாமத்தில் கண்ட கனவு ஒரு வருஷத்திலும், 2ஆம் ஜாமத்தில் கண்ட கனவு 3 மாதத்திலும், 3ம் ஜாமத்தில் கண்ட கனவு 1 மாதத்திலும் அருணோதயத்...\nவிபரீத ராஜ யோகம் என்றால் என்ன\nவிபரீத ராஜ யோகம் என்றால் என்ன யோகங்கள் என்பது பல வகைப்படும். அதாவது சந்திரனில் இருந்து குரு இந்த இடத்தில் இருந்தால் ஒரு யோகம், மற்ற...\nகோபத்தின் உச்சம் வராஹி .மந்திரம். கிரி சக்கரம்\nவராஹி. மனித உடலும், வராஹ{பன்றி} முகமும் கொண்டவள். கோபத்தின் உச்சம் தொடுபவள். ஆனால் அன்பிலே , ஆதரவிலே மழைக்கு நிகரானவள். இவள் லல...\nஸ்ரீ கருடப் புராணம் பறவை வேந்தனான கருடன் ஸ்ரீ பரமாத்வாவை நோக்கி, ஒ ஜெகன்னாதா பரந்தாமா உலகத்தில் ஜீவர்கள் ஏன் பிறக்கிறார்கள்...\nகொஞ்சம் அமானுஷ்யமாய் தோன்றினாலும், இந்த மாதிரி தலைப்புகளில் 'ஞானவெட்டியான்' போன்ற பெரியவர்கள் இது தொடர்பாக எழுதியிருந்தாலும் இந்தள...\nவிரும்பியதைக் கொடுக்கும் பைரவ வழிபாடு ஸ்ரீ பைரவர் வரலாறு\nஎதிரிகளுக்குப் பயம் தந்து தன்னை அண்டியவர்களுக்கு அருள் செய்வதால் இவருக்குப் பைரவர் என்று பெயர். படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத...\nகருப்ப ஸ்வாமி கடவுளின் அவதாரம் என்பதா இல்லை ஒரு கிராம வீரனைப் போன்றவரா\nஇவரைப் பற்றிய செய்திகள் படிப்பதற்கே ஆச்சர்யமாக உள்ளது . இவர் கடவுளின் அவதாரம் என்பதா இல்லை ஒரு கிராம வீரனைப் போன்றவரா என்பதில் ஆண்டாண்ட...\nஇந்துக்களில் சைவம், வைணவம் என்று கூறுவது போல், கிரகங்களிலும் சைவம், வைணவம் என்றெல்லாம் உண்டு. சூரியன், சனி, செவ்வாய், குரு ஆகியவை சிவ கோ...\nபயம் உண்டாக்கும் ராஜ நாகங்கள் | கொக்கரக்கோ\nபயம் உண்டாக்கும் ராஜ நாகங்கள் | கொக்கரக்கோ\nவிபரீத ராஜ யோகம் என்றால் என்ன\nஇனி மேல் இந்தவிநாயகர் சுலோகத்தின் பொருள் மறக்காது...\nஅண்டத்தைப்பற்றி நாம் அறிந்திருப்பது வெறும் கைமண் அ...\nசெயற்கை கோள்களை ஸ்தம்பிக்க வைக்கும் - திரு நள்ளாறு...\nசித்தர்களை நேரில் தொடர்புகொள்ளும் ரகசியம்...\nஆழ்மனத்துடன் பேசி உங்கள் எதிர்காலத்தை நீங்களே உணர ...\nஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமிகசக்தி வாய்ந்த அதர்வண வேத வசியம்\nவசியம் என்ற மிகசக்தி வாய்ந்த அதர்வண வேத கலையை மகிழ்ச்சியான குடும்ப வாழ்வுக்கு பயன் படும் உத்திகள் பற்றிய விளக்கங்கள் இந்த தளத்தில் பாதிவு ச...\nஇரவில் முதல் ஜாமத்தில் கண்ட கனவு ஒரு வருஷத்திலும், 2ஆம் ஜாமத்தில் கண்ட கனவு 3 மாதத்திலும், 3ம் ஜாமத்தில் கண்ட கனவு 1 மாதத்திலும் அருணோதயத்...\nவிபரீத ராஜ யோகம் என்றால் என்ன\nவிபரீத ராஜ யோகம் என்றால் என்ன யோகங்கள் என்பது பல வகைப்படும். அதாவது சந்திரனில் இருந்து குரு இந்த இடத்தில் இருந்தால் ஒரு யோகம், மற்ற...\nகோபத்தின் உச்சம் வராஹி .மந்திரம். கிரி சக்கரம்\nவராஹி. மனித உடலும், வராஹ{பன்றி} முகமும் கொண்டவள். கோபத்தின் உச்சம் தொடுபவள். ஆனால் அன்பிலே , ஆதரவிலே மழைக்கு நிகரானவள். இவள் லல...\nஸ்ரீ கருடப் புராணம் பறவை வேந்தனான கருடன் ஸ்ரீ பரமாத்வாவை நோக்கி, ஒ ஜெகன்னாதா பரந்தாமா உலகத்தில் ஜீவர்கள் ஏன் பிறக்கிறார்கள்...\nகொஞ்சம் அமானுஷ்யமாய் தோன்றினாலும், இந்த மாதிரி தலைப்புகளில் 'ஞானவெட்டியான்' போன்ற பெரியவர்கள் இது தொடர்பாக எழுதியிருந்தாலும் இந்தள...\nவிரும்பியதைக் கொடுக்கும் பைரவ வழிபாடு ஸ்ரீ பைரவர் வரலாறு\nஎதிரிகளுக்குப் பயம் தந்து தன்னை அண்டியவர்களுக்கு அருள் செய்வதால் இவருக்குப் பைரவர் என்று பெயர். படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத...\nகருப்ப ஸ்வாமி கடவுளின் அவதாரம் என்பதா இல்லை ஒரு கிராம வீரனைப் போன்றவரா\nஇவரைப் பற்றிய செய்திகள் படிப்பதற்கே ஆச்சர்யமாக உள்ளது . இவர் கடவுளின் அவதாரம் என்பதா இல்லை ஒரு கிராம வீரனைப் போன்றவரா என்பதில் ஆண்டாண்ட...\nஇந்துக்களில் சைவம், வைணவம் என்று கூறுவது போல், கிரகங்களிலும் சைவம், வைணவம் என்றெல்லாம் உண்டு. சூரியன், சனி, செவ்வாய், குரு ஆகியவை சிவ கோ...\nபயம் உண்டாக்கும் ராஜ நாகங்கள் | கொக்கரக்கோ\nபயம் உண்டாக்கும் ராஜ நாகங்கள் | கொக்கரக்கோ\nமச்ச ஜாதகம் பெண்களுக்கு (1)\nமாகாலட்சுமி மாதிரி சாமுத்ரிகா லட்சணம் (1)\nசித்தர்கள். நீர்வரி தீம். தீம் படங்களை வழங்கியவர்: merrymoonmary. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbooks.info/final.aspx?id=VB0002138", "date_download": "2018-07-18T10:41:23Z", "digest": "sha1:EAIOULGCPTEBYUNNFKBABKZ67RVQMDXH", "length": 1612, "nlines": 22, "source_domain": "tamilbooks.info", "title": "எல்லோரும் நண்பர்களே @ viruba.com", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nபதிப்பு ஆண்டு : 1991\nபதிப்பு : முதற் பதிப்பு(1991)\nபதிப்பகம் : கண்மணி கிரியேட்டிவ் வேவ்ஸ்\nபுத்தகப் பிரிவு : சிறுவர் கதைகள்\nஅளவு - உயரம் : 18\nஅளவு - அகலம் : 12\nகுழந்தைகளை மகிழ்வூட்டி அவர்களை சிந்திக்கவும் வைக்கின்றன இந்த அழகான கதைகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamildiscoverys.blogspot.com/2013/09/Naked-Man-student-Meditates-Busy-Chinese-Street.html", "date_download": "2018-07-18T10:55:19Z", "digest": "sha1:VI3CZYSNZW5OJ6S3AMB3OOCO44EYCC33", "length": 5527, "nlines": 61, "source_domain": "tamildiscoverys.blogspot.com", "title": "நிர்வாண தியானம்: பலன் மாணவனை கூட்டுக்குள் அனுப்பியது! - TamilDiscovery", "raw_content": "\nHome » World » நிர்வாண தியானம்: பலன் மாணவனை கூட்டுக்குள் அனுப்பியது\nநிர்வாண தியானம்: பலன் மாணவனை கூட்டுக்குள் அனுப்பியது\nசீனாவில் நிர்வாண நிலையில் வீதியில் தியானத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவரை பொலிசார் கைது செய்தனர்.\nசீனாவின் ஹெனான் பல்கலைக்கழகத்தை சேர்ந்த, ரஷ்ய மாணவர் ஒருவர், மக்கள் அதிகம் கூடும் முக்கிய வீதியில் திடீரென அமர்ந்து, தியானத்தில் ஈடுபட்டார்.\nசற்று நேரத்தில், தன் உடைகளை ஒவ்வொன்றாக கழற்றிய அவர், நிர்வாணக் கோலம் பூண்டார். இதனால், அவ்வழியே சென்ற பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதிகப்படியான மக்கள் இதை வேடிக்கை பார்க்க ஒன்று கூடியதால், சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.\nநிர்வாண நிலையில் தியானம் செய்துகொண்டிருந்த மாணவரை, சிலர், தங்கள் மொபைல் மற்றும் கேமராக்களில் படம் பிடித்தனர்.\nஇரைச்சல் அதிகம் ஆனதால், தியானம் கலைந்து கண் விழித்த மாணவர், பொதுமக்களை அங்கிருந்து சென்று விடுமாறு மிரட்டினார். தன்னை படம் எடுத்தவர்களை, தாக்க முற்பட்டார். இதையடுத்து, அங்கு வந்த பொலிசார், கூட்டத்தை கலைத்து, மாணவரை அங்கிருந்து எழுந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.\nஎனினும், மாணவர் அங்கிருந்து செல்ல மறுத்துவிட்டார். வேறு வழியின்றி, அந்த மாணவரை பொலிசார் கைது செய்தனர்.\nபெண்களின் வெள்ளை படுதல் நோய்க்கான காரணங்களும் தீர்வுகளும்\nபெண்கள���ன் வெள்ளை படுதல் நோய்க்கான காரணங்களும் தீர்வுகளும்.\n இதே நீங்களே உறுதி செய்யுங்கள்\nபுதிய இசை கல்லூரியை ரமலான் தினத்தன்று ஆரம்பித்தார் இசைப் புயல்.\n புதிய படம் குறித்து பேச்சு\nதாயின் மூலம் விபசாரத்தில் தள்ளப்பட்ட 14 வயது சிறுமியின் கண்ணீர் கதை\nகெளதம புத்தர் பிறந்தது நேபாளத்தில்: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த இந்தியா\nகோச்சடையானில் கசிந்த சுறாச்சமர் ஹாலிவுட் தரத்துக்கு நிகராக\nதமிழ் மொழியின் சிறப்பும்: பேச்சின் ஒலி அலைகளின் விஞ்ஞா விளக்கமும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tyagaraja-vaibhavam-tamil.blogspot.com/2009/03/33-23-sogasugaa-mrdanga-raga-sri.html", "date_download": "2018-07-18T10:45:11Z", "digest": "sha1:7ZAOSTKOTD6FIOIZT5S5272SCZNGFROH", "length": 7124, "nlines": 99, "source_domain": "tyagaraja-vaibhavam-tamil.blogspot.com", "title": "தியாகராஜ வைபவம்: தியாகராஜ கிருதி - ஸொக3ஸுகா3 ம்ரு2தங்க3 - ராகம் ஸ்ரீ ரஞ்ஜனி - Sogasugaa Mrdanga - Raga Sri Ranjani", "raw_content": "\nதியாகராஜ கிருதி - ஸொக3ஸுகா3 ம்ரு2தங்க3 - ராகம் ஸ்ரீ ரஞ்ஜனி - Sogasugaa Mrdanga - Raga Sri Ranjani\nஸொக3ஸுகா3 ம்ரு2த3ங்க3 தாளமு ஜத கூர்சி நினு\nநிஜ வாக்குலதோ ஸ்வர ஸு1த்3த4முதோ (ஸொ)\nவிரதி த்3ராக்ஷா ரஸ 4நவ-ரஸ\nயுக்தி த்யாக3ராஜுனி தரமா 6ஸ்ரீ ராம (ஸொ)\nசொகுசாக, மிருதங்க தாளத்தினைச் சோடு கட்டி, உன்னை சொக்கவைக்கும் தீரனெவனோ\nமறைமுடியின் பொருளுடைய, உண்மையான சொற்களுடனும், சுரத் தூய்மையுடனும், சொகுசாக, மிருதங்க தாளத்தினைச் சோடு கட்டி, உன்னை சொக்கவைக்கும் தீரனெவனோ\nயதி, விஸ்ரமம், தூய பக்தி, (உலகப்) பற்றின்மை, திராட்சைச் சாறு (நிகர்) நவரசம் கூடிய பாடல்களுடன் வழிபடும் முறைமை தியாகராசனின் தரமா\nபதம் பிரித்தல் - பொருள்\nஸொக3ஸுகா3/ ம்ரு2த3ங்க3/ தாளமு/ ஜத/ கூர்சி/ நினு/\nசொகுசாக/ மிருதங்க/ தாளத்தினை/ சோடு/ கட்டி/ உன்னை/\nசொக்க/ வைக்கும்/ தீரன்/ எவனோ/\nமறை/ முடியின்/ பொருள்/ உடைய/\nநிஜ/ வாக்குலதோ/ ஸ்வர/ ஸு1த்3த4முதோ/ (ஸொ)\nஉண்மையான/ சொற்களுடனும்/ சுர/ தூய்மையுடனும்/ சொகுசாக...\nயதி/ விஸ்ரமம்/ தூய பக்தி/\nவிரதி/ த்3ராக்ஷா/ ரஸ/ நவ/-ரஸ/\n(உலகப்) பற்றின்மை/ திராட்சை/ சாறு/ (நிகர்) நவ/ ரசம்/\nயுக்தி/ த்யாக3ராஜுனி/ தரமா/ ஸ்ரீ ராம/ (ஸொ)\nமுறைமை/ தியாகராசனின்/ தரமா/ ஸ்ரீ ராமா/\n5 - ப4ஜியிஞ்சு - ப4ஜியிஞ்சே\n6 - ஸ்ரீ ராம - ராம\n1 - நிக3ம ஸி1ரோ - மறை முடி - உபநிடதங்கள் - மறைமுடி\n2 - யதி - இடைவெளி : யதி-1 : யதி-2 : திருவாளர் AS பஞ்சாபகேசய்யரின் 'கர்நாடக சங்கீத சாஸ்த்ரம்' நோக்கவும்\n3 - விஸ்1ரம - அமைதி : விஸ்ரம\nயதி, விஸ்ரமம் - இசைக்கலையின் சிறப்புச் சொற்கள் - இவற்றிற்க்கீடான தமிழ்ச் சொற்களென்ன\n4 - நவ-ரஸ - நவரசம் - அற்புதம், சினம், கருணை, அருவருப்பு, அமைதி, சிங்காரம், அச்சம், பெருநகை, வீரம்\nஇக்கீர்த்தனையில் தியாகராஜர் இசைக்கலையின் சிறப்புச் சொற்களைப் (Technical Terms) பயன்படுத்தியுள்ளார். எனக்கு இசையறிவு இல்லையாகையால் கூடியவரைக்கும் முன்கூறப்பட்ட ஆதாரங்களை வைத்து மொழிபெயர்த்துள்ளேன். தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்.\nஅனுபல்லவியில் அர்த2மு/ கல்கி3ன/ என்பதற்கு பொருள் உடைத்த என்பதற்குப் பதிலாக பொருளுடைய என்பது எளிதில் விளங்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tyagaraja-vaibhavam-tamil.blogspot.com/2010/09/3-ni-daya-ravale-raga-todi.html", "date_download": "2018-07-18T10:49:55Z", "digest": "sha1:HXFXNFU3AHIEIMB3ZW3RTYZXUP6253MC", "length": 11717, "nlines": 129, "source_domain": "tyagaraja-vaibhavam-tamil.blogspot.com", "title": "தியாகராஜ வைபவம்: தியாகராஜ கிருதி - நீ த3ய ராவலெ - ராகம் தோடி - Ni Daya Ravale - Raga Todi", "raw_content": "\nதியாகராஜ கிருதி - நீ த3ய ராவலெ - ராகம் தோடி - Ni Daya Ravale - Raga Todi\nநீ த3ய ராவலெ கா3க நேனெந்த வாட3னு ராம\nநீவே க3தியனுசு மொர பெட்டு க3னுக (நீ)\n1ஸார-ஸார காந்தார சர மத3\n2ஸுகுமார மா ரமண நீரஜாப்த குல\nபாராவார 3ஸுதா4 ரஸ பூர (நீ)\nஸ்ரீ ஹரே வர விதே3ஹஜாதி4ப வி-வாஹ\nத3ளித ரிபு தே3ஹ 4ஸே1ஷ ஸம\nபா3ஹ ஸஜ்ஜன ஸமூஹ வைரி மத3\nதா3ஹ மௌனி ஹ்ரு2த்3-கே3ஹ நாது3பை (நீ)\nஆதி3 தே3வ தே3வாதி3 ம்ரு2க்3ய\nஸனகாதி3 வினுத காமாதி3 ஷட்3கு3ண\nஹராதி3 மத்4ய 5ரஹிதாதி3 த்யாக3-\nராஜாதி3 வந்தி3த 6விவாதி3 மத3 ஹரண (நீ)\n அடவியில் சரிப்போர் செருக்கினை அழித்தோனே அழகிய உருவத்தோனே தாமரைக்கு இனியோன் குலக் கடலோனே\n உயர் விதேகமன்னன் மகள் மணாளா பறவை வாகனனே\n காமாதி ஆறு குணங்களை அழிப்போனே முதல் நடு முடிவற்றோனே ஆதி தியாகராசன் ஆகியோர் வந்திப்போனே\nஉனது தயை வரவேண்டுமேயன்றி, நானெம்மாத்திரம்\nவேத, சாத்திர, புராணங்கள் யாவும் நீயே கதியென முறையிடுமன்றோ\nஎன்மீதுனது தயை வரவேண்டுமேயன்றி, நானெம்மாத்திரம்\nபதம் பிரித்தல் - பொருள்\nநீ/ த3ய/ ராவலெ/ கா3க/ நேனு/-எந்த வாட3னு/ ராம/\nஉனது/ தயை/ வரவேண்டுமே/ யன்றி/ நான்/ எம்மாத்திரம்/ இராமா/\nவேத/ சாத்திர/ புராணங்கள்/ யாவும்/\nநீவே/ க3தி/-அனுசு/ மொர/ பெட்டு/ க3னுக/ (நீ)\nநீயே/ கதி/ யென/ முறை/ இடும்/ அன்றோ/\nஸார/-ஸார/ காந்தார/ சர/ மத3/\nசாரத்தின்/ சாரமே/ அடவியில்/ சரிப்போர்/ செருக்கினை/\nஅழித்தோனே/ அழகிய/ உருவத்தோனே/ நற்குணத்தோனே/\nஸுகுமார/ மா/ ரமண/ நீ��ஜ/-ஆப்த/ குல/\nஇளைஞனே/ மா/ ரமணா/ தாமரைக்கு/ இனியோன்/ குல/\nபாராவார/ ஸுதா4/ ரஸ/ பூர/ (நீ)\nகடலோனே/ அமிழ்த/ சாறு/ நிறைந்தோனே/\nஸ்ரீ ஹரே/ வர/ விதே3ஹஜா/-அதி4ப/ வி/-வாஹ/\nஸ்ரீ ஹரி/ உயர்/ விதேகமன்னன் மகள்/ மணாளா/ பறவை/ வாகனனே/\nத3ளித/ ரிபு/ தே3ஹ/ ஸே1ஷ/ ஸம/\nபிளந்தோனே/ பகைவரின்/ உடலை/ சேடன்/ நிகர்/\nபா3ஹ/ ஸஜ்ஜன/ ஸமூஹ/ வைரி/ மத3/\nகைகளோனே/ நன்மக்கள்/ சமூகத்தோனே/ பகைவர்/ செருக்கினை/\nதா3ஹ/ மௌனி/ ஹ்ரு2த்3/-கே3ஹ/ நாது3பை/ (நீ)\nஅழித்தோனே/ முனிவர்/ இதயத்துள்/ உறைவோனே/ என்மீது/ உனது...\nஆதி3/ தே3வ/ தே3வ/-ஆதி3/ ம்ரு2க்3ய/\nஆதி/ தேவா/ வானோர்/ ஆகியோரால்/ வேண்டப்படுவோனே/\nஸனக-ஆதி3/ வினுத/ காம-ஆதி3/ ஷட்3/-கு3ண/\nசனகாதியரால்/ போற்றப்பெற்றோனே/ காமாதி/ ஆறு/ குணங்களை/\nஹர/-ஆதி3/ மத்4ய/ ரஹித/-ஆதி3/ த்யாக3ராஜ/-\nஅழிப்போனே/ முதல்/ நடு (முடிவு)/ அற்றோனே/ ஆதி/ தியாகராசன்/\nஆதி3/ வந்தி3த/ விவாதி3/ மத3/ ஹரண/ (நீ)\nஆகியோர்/ வந்திப்போனே/ விவாதிகள்/ செருக்கை/ அழிப்போனே/\n3 - ஸுதா4 ரஸ பூர - ஸுதா4 ரஸ பூரண.\n4 - ஸே1ஷ ஸம பா3ஹ - ஸே1ஷ ஸம வாஹ : பிற்கூறியதற்கு ஏதும் சரியான பொருள் இருப்பதாகத்தெரியவில்லை.\n1 - ஸார-ஸார - சாரத்தின் சாரம் - பரம்பொருளின் இலக்கணம். - இது குறித்து, ப்3ரு2ஹதா3ரண்யக உபநிடதத்தின் கீழ்க்கண்ட செய்யுட்கள் நோக்கவும் -\n\"உபநிடதம் கூறுவதாவது - சத்தியத்தின் சத்தியமென.\nஅது மூச்சுக்காற்றின் மூச்சுக்காற்றாகும் - இதுவே மெய்ப்பொருளாம். \"(II.i.20)\n\"மூச்சுக்காற்றின் மூச்சுக்காற்றென, பார்வையின் பார்வையென, செவிகளின் செவியென, உள்ளத்தின் உள்ளமென அறிந்தோர், 'பிரமம்' எனப்படும் பழம்பொருளினை உணர்ந்தோராம்.\" (IV.iv.18)\n2 - ஸுகுமார - இளைஞன் - விசுவாமித்திர முனிவரின் வேள்வி காப்பதற்கு, அவர் பின்தொடர்ந்த இளைஞனின் உருவம் என.\n5 - ஆதி3 த்யாக3ராஜ - சில புத்தகங்களில், இச்சொல், சிவனைக் குறிப்பதாகக் கொள்ளப்பட்டுள்ளது. திருவாரூரில், இறைவனுக்கு 'தியாகராஜர்' என்றோர் பெயர். 'திருக்காரவாசல்' எனப்படும் திருக்காராயிலில், சிவன் ‘ஆதி தியாகராஜர்' - 'ஆதி விடங்கர்’ என அறிப்படுவார்.\n6 - விவாதி3 மத3 ஹரண - விவாதிகள் செருக்கினை அழித்தவன் - வால்மீகி ராமாயணத்தில் (அயோத்தியா காண்டம், 109-வது அத்தியாயம்), ராமனைக் காட்டிலிருந்து திரும்பச் செய்வதற்கு, 'நாஸ்திக வாதம்' எனும் குதர்க்கம் செய்த, 'ஜாபாலி' என்ற முனிவரை, இராமன் வெகுவாகக் கண்டித்துப் பேசியதைக் காணலாம்.\n4 - ஸே1ஷ ஸம பா3ஹ - சேடன் நிகர் கைகளோன் - ��ீண்ட கைகளோன் என.\nஅடவியில் சரிப்போர் - அரக்கர்\nமா ரமணன் - இலக்குமி மணாளன் - அரி\nதாமரைக்கு இனியோன் - பரிதி\nவிதேகமன்னன் மகள் - வைதேகி - சீதை\nசனகாதி - சனகர் முதலாக பிரமனின் நான்கு மைந்தர்கள்.\nகாமாதி ஆறு குணங்கள் - காமம் முதலாக உட்பகைவர் அறுவர்.\nஆதி தியாகராசன் - சிவனைக் குறிக்கும்.\nவிவாதி - குதர்க்கம் செய்வோர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vitrustu.blogspot.com/2012/04/blog-post_6360.html", "date_download": "2018-07-18T10:41:08Z", "digest": "sha1:LCAT7TUTPDUHBGZ2IRZWYRLSKNSOBSMV", "length": 35055, "nlines": 180, "source_domain": "vitrustu.blogspot.com", "title": "இந்தியன் குரல்: அரசு முன்வைத்திருக்கும் லோக்பால் சட்டத்தில் பல்வேறு ஓட்டைகள்", "raw_content": "சட்டக் கல்லூரியில் சட்டம் படிக்க வயது தடை இல்லை. வீட்டுக்கு ஒருவர் சட்டம் பயின்றவர் இருக்க வேண்டும் சட்டம் படிக்கும் நண்பர்களின் நலனுக்காக சிறப்பான பயிற்ச்சி அளிக்கும் நோக்குடன் சிறந்த பேராசிரியர்களைக் கொண்டு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை பகல் 2.00 மணிக்கு வகுப்புகள் துவங்கும் மாணவர்கள் சேர்கை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் நடைபெறும் விருப்பம் உள்ள நண்பர்கள் தொடர்புகொள்ளவும் பாலசுப்ரமணியன் டாக்டர் அம்பேத்கர் லா அகாடமி சென்னை 9042905783\nஅரசு முன்வைத்திருக்கும் லோக்பால் சட்டத்தில் பல்வேறு ஓட்டைகள்\nஅரசு முன்வைத்திருக்கும் லோக்பால் சட்டத்தில் பல்வேறு ஓட்டைகள்\nஅரசு முன்வைத்திருக்கும் லோக்பால் சட்டத்தில் பல்வேறு ஓட்டைகள் இருப்பதாக வல்லுனர்கள் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். பெரும் பதவிகளில் அமர்ந்து கொண்டு ஊழலுக்குத் துணை செல்கிறவர்கள் மற்றும் ஊழல்களில் ஈடுபடும் மஹானுபாவர்களை ரட்சிக்கின்ற விதமாகத்தான் அரசு முன்வைத்திருக்கும் சட்ட வரைவில் பல விஷயங்கள் இருக்கின்றன என்கிறார்கள்.\nஇவற்றுக்கு மாற்றாக அன்னா ஹஸாரே முன்வைத்திருக்கும் ஜன் லோக்பால் மசோதாவின் வரைவில், ஊழலுக்கு எதிரான இந்த அமைப்பு தேர்தல் கமிஷன் போல சுதந்திரமாக இயங்கும் அமைப்பாக இருக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறது.\nஏறத்தாழ இப்போது தமிழ்நாட்டுத் தேர்தல்களின் போது பலருடைய வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்ட தேர்தல் கமிஷன் போல என்று சொல்ல வருகிறார் அன்னா என்று நினைக்கிறேன். இந்த வயதில் என்ன கெட்ட எண்ணம் பாருங்கள் அந்தக் கிழவருக்கு.\nஅமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், நீதிபதிகள் மற்றும் மேல்நிலை அரசு அதிகாரிகள் போன்றவர்கள் ஊழலில் ஈடுபட்டால் அவர்களுக்கு எதிரான முதல் தகவல் அறிக்கையை பொதுமக்கள் தாக்கல் செய்யும் அதிகாரம் மற்றும் பொதுமக்களின் முறையீட்டின் பெயரில் குற்றம் நிரூபிக்கப்பட்ட மஹானுபாவர்களை இந்த லோக்பால் அமைப்பு சட்டப்படி தண்டிக்கவும் அன்னாவின் ஜன்லோக்பால் வரைவு பரிந்துரைக்கிறது. அரசு வற்புறுத்துவது போல, வெறும் ஆலோசனைகளைப் பரிந்துரைக்கும் அமைப்பாக மட்டும் அல்லாது ஊழல்களுக்கு எதிரான முறையீடுகளை பொது மக்களிடம் இருந்து பெற்றுக் கொண்டு அதன் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தையும் இந்த ஜன்லோக்பால் அமைப்புக்கு வழங்க வேண்டும் என்கிறார் அன்னா.\nஅன்னா பரிந்துரைக்கும் லோக்பால் அமைப்புக்கும் அன்னை சோனியா மற்றும் ஆற்றல்மிகு மன்மோகன் சிங் முன்வைக்கும் வரைவுக்கும் பெரிய அளவில் வேறுபாடுகள் இருக்கின்றன என்றார் ஒரு நண்பர்.\nவெளி உறவு தொடர்பான செயல்பாடுகள், உள்துறை பாதுகாப்பு மற்றும் ராணுவப் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களில் பிரதமரை ஏதும் கேள்விகள் கேட்க முடியாது என்கிறது சோனியா அருளிச் செய்ய விரும்பும் லோக்பால்.\n(யோவ் தேவை இல்லாம இந்த நேரத்துலே ஏன்யா போஃபோர்ஸ் பத்திப் பேச முயற்சி பண்றே... அதைப் பத்தி அப்புறம் வரலாம் என்கிறார் நண்பர். சரி இருப்போம்).\nஅன்னா முன்வைக்கும் வரைவில் உள்துறை பாதுகாப்பு, ராணுவம், அயல்நாட்டு உறவுகள் என எதையும் விட்டு வைக்க வில்லை.\nஎல்லாவற்றையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்கிறார். அது சரி. நாளை போஃபோர்ஸ் சாயலில் வேறு ஏதாவது கிளம்ப வாய்ப்பு இருக்கிறதே அப்போது நம் தலைவர்கள் என்ன செய்வார்கள் என்று கொஞ்சமாவது யோசித்துப் பார்க்கிறாரா இந்தக் கிழவர் தொலைநோக்குத் திட்டம் இல்லாதவர்கள் எல்லாம் சட்டம் இயற்ற முன்வந்தால் இப்படித்தான். என்ன செய்து தொலைப்பது\nஅந்த நண்பர் இன்னொரு விஷயத்தையும் சொன்னார்.\nஅரசு முன்வைக்கும் லோக்பால் வரைவில் உள்ள வார்த்தைகள் மிகவும் கவனத்துடன் செதுக்கப்பட்டு உள்ளனவாம். பாதுகாப்பு தொடர்பான விஷயங்கள் (Security matters) என்கிற சிமிழுக்குள் எதைவேண்டுமானாலும் போட்டு அடைக்கலாமாம். அதாவது இந்த தேசப்பாதுகாப்பு என்னும் சிமிழுக்குள் அடைக்கப்படு���் எந்த விஷயமும் லோக்பால் சட்டத்தின் கீழ் கொண்டு வரமுடியாது என்று அரசு முன்வைக்கும் வரைவு பரிந்து உரைக்கிறதாம். அரசு பரிந்துரைக்கும் இந்த வரைவு ஏற்றுக் கொள்ளப்பட்டு சென்ற ஆண்டில் இந்த லோக்பால் சட்டம் நடை முறைக்கு வந்திருந்தால் ஜெகம்புகழும் 1.78 ஆயிரம் கோடி ரூபாய் பெறுமானமுள்ள ஸ்பெக்ட்ரம் ஊழலை எந்த நிறுவனமும் விசாரித்து இருக்க வாய்ப்பு இல்லை. தேசப் பாதுகாப்பு தொடர்பான விஷயங்கள் என்ற மந்திரச் சிமிழில் இந்த ஊழல் அடைக்கப்பட்டு இருக்குமே.\n(இப்போது வருந்தி என்ன பயன் ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் இல்லையா ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் இல்லையா அடுத்து ஏதாவது பெரிசா பண்றப்போ இதையெல்லாம் ஜாக்கிரதையா பார்த்துக்கச் சொல்லுங்கோ என்கிறார் பிர்லா மந்திர் வாசலில் அமர்ந்து இருக்கும் பெரியவர் ஒருவர்).\nஅதேபோல, அரசு முன்வைக்கும் சட்டத்தில் பரிந்துரைக்கும் தண்டனை விஷயத்திலும் முரண்பாடுகள் இருக்கின்றன என்கிறார்கள். சோனியா என்ன\n (இது இந்தி வார்த்தை. எனவே தேவையில்லாமல் யாரும் சண்டைக்கு வரக்கூடாது). எனவே ஊழல் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஜாம்பவான்களுக்கு அவரவர் குற்றங்களுக்கு ஏற்ப ஆறு மாதத்தில் இருந்து ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கலாம். என்று பரிந்துரைத்து இருக்கிறார்கள் என்றார் நண்பர்.\nஇந்தக் குசும்பு பிடித்த அன்னா என்ன சொல்கிறார் என்றால் ஊழல் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அரசுக்கு நஷ்டமான தொகையை குற்றம் நிரூபிக்கப்பட்டவரிடம் இருந்தே அரசு வசூலிக்க வேண்டும் என்கிறார். உதாரணத்துக்கு அன்னா சொல்வது நடைமுறைக்கு வரும் பட்சத்தில், இப்போது ஆ.இராசா குற்றம் புரிந்தவர் என்பது நிரூபணம் ஆனால் அவருடைய சொத்துக்கள் அனைத்தையும் அரசு பறிமுதல் செய்ய வேண்டியிருக்கும்.\nஅன்னா தாத்தா விவஸ்தை இல்லாமல் பாயைப் பிறாண்ட முயற்சிக்கிறார். அன்னை சோனியாவுக்கும் ஆற்றல் மிகு மன்மோகன்ஜிக்கும் ஏதாவது பைத்தியம் பிடித்திருக்கிறதா என்ன\nஅப்புறம் முக்கியமான விஷயம் ஒன்றை சொன்னார் நண்பர். அரசு பரிந்துரைக்கும் லோக்பால் சட்டத்தில் யாராவது குடிமகன் (நல்ல அர்த்தத்தில்தான் எடுத்துக் கொள்ளுங்களேன்) பெரிய மனிதர்களைப் பற்றி முறையீடு செய்தால், அந்தக் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்றால், அல்லது அந்த முறையீடு ப���ய்யானது என்று நிரூபிக்கப்பட்டால் அந்த முறையீடு செய்தவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.\nஉண்மையாகவே யாருக்காவது ஏதாவது முறையீடுகள் இருந்தால், அரசியல் ரீதியாக பலம் படைத்தவர்கள் மீது ஏதாவது முறையீடு செய்ய வேண்டும் என்றால் அதை நிரூபிக்க வேண்டிய கட்டாயமும் முறையீடு செய்தவர்கள் தலையிலேயே விடியும். இல்லை என்றால், ஏதாவது முறையீடு செய்து விட்டு அது நிரூபிக்கப்பட்டால் திருப்பதிக்கோ பழனிக்கோ குடும்பத்துடன் மொட்டை அடித்துக் கொள்கிறேன் என்று சம்பந்தப்பட்ட நபர் கடவுளுக்கு லஞ்சமாக எதையாவது கொடுக்க ஆயத்தமாக இருக்க வேண்டும்.\nஇதுபோன்ற தர்மசங்கடமான சிக்கல்கள் எல்லாம் அன்னா பரிந்துரைக்கும் ஜன்லோக்பால் மசோதாவில் இல்லை என்கிறார்கள்.\nஅன்னா பரிந்துரைக்கும் மசோதாவிலும் சில குறைபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. அவை விவாதத்துக்கும் பரிசீலனைக்கும் முன்வைக்கப்படும் போது ஒவ்வொன்றாக வெளியில் வருவதற்கு வாய்ப்புக்கள் இருக்கின்றன என்கிறார்கள்.\nஅன்னா ஹஸாரே லோக்பால் மசோதா பற்றிப் பேசுவது எல்லாம் சரி. கொஞ்சம் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், க்வார்ட்டரோச்சி அண்ணாச்சியை அழகாகக் கையை வீசிக்கொண்டு செல்வதற்கு வழிவகை செய்ததாகக் குற்றம் சாட்டப்படும் சோனியா அம்மையாரும் மன்மோகன் சிங் போன்றவர்கள் ஊழலுக்கு எதிரான மிகக் கடுமையான சட்டத்தை அமுல்படுத்துவதே தங்கள் லட்சியம் என்று சொல்லி வருவது கொஞ்சம் அதிகமாக இருக்கிறது என்று டெல்லியில் அங்கங்கு கலாய்க்கிறார்கள்.\nஇதைவிட, டெல்லியில் செல்லமாக அமுல் பேபி என்று அழைக்கப்படும் ஒரு பெரிய இடத்துப் பிள்ளையும் தன் பங்குக்கு இப்போது ஊழலை எதிர்க்கும் வகையில் மிகவும் கடுமையான சட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதில் எவ்விதத் தயக்கமும் காட்ட மாட்டோம் என்று அறிக்கை விட்டு இருக்கிறார். அவருடைய கொள்ளுத்தாத்தா, பாட்டி, அப்பா என்று பெரும் பாரம்பரியம் மிக்க முன்னோர்களும் இதையேதான் பல்லாண்டுகளாக சொல்லி விட்டுச் சென்றார்கள். இந்தப் பேரப்பிள்ளை உண்மையிலேயே ஊழலுக்கு எதிரான ஒரு கடுமையான சட்டத்தை நடைமுறைப்படுத்த விரும்பினால் அவருடைய கட்சியின் ஆதரவில் வெளியிட்டுள்ள, தொளதொளவென்று சகல இடங்களிலும் பிய்ந்து பரிதாபமாகத் தொங்கும் வலுவற்ற ஒரு லோக்பால் ��சாதாவை ஏன் இவரும் தாங்கிப் பிடிக்க வேண்டும் என்று கேட்கிறார்கள்.\nலோக்பால் அமைப்புக்கான சட்டம் என்பதே ஒரு கேலிக்கூத்தான விளையாட்டு என்று சொல்கிறவர்களும் இருக்கிறார்கள். இந்திய மக்களுக்குத் தேவை சட்டம் அல்ல. அதிகாரம் மற்றும் அவை சார்ந்த ஊழல்களுக்கும் முறைகேடுகளுக்கும் எதிராக செயல்படும் மனத்திண்மை மட்டுமே என்கிறார்கள்.\nஅன்னா ஹஸாரே பரிந்துரைத்த குழுவினரில் சிலர் மீதே வெளிப்படையான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப் படுகின்றன. தீவிரமான விவாதத்துக்கு ஆளாகி வருகின்றன.\nஆனாலும் அன்னா ஹஸாரே சொல்லும் விஷயங்கள் தவறானவை என்று நம்மில் யாராலும் சொல்ல முடியாது என்றுதான் நினைக்கிறேன்.\nகுறிப்பாக இன்றைய சூழலில் அப்படிச் சொல்லக் கூடாது என்றும் தோன்றுகிறது.\nஆதிபர்வம் 1 முதல் 150 வரை Free Download செய்ய மேலுள்ள படத்தின் மீது சொடுக்குங்கள்\nஅரசு விருப்புரிமையின் கீழ், தமிழ்நாடு வீட்டுவசதி வ...\nமதுபாட்டில்களை வாங்கிச் செல்லும் பள்ளி மாணவர்களை ப...\nலஞ்சம் கேட்டா என்கிட்ட சொல்லுங்க\nமாணவர்களை பாதித்த போலீஸ் லஞ்சம்\nJUL 5 நடைபாதையில் பிரசவித்த ஏழைப் பெண் : லஞ்சம் கொ...\nJUL 5 அவசரமான உலகில், குடும்ப வாழ்க்கை சிலருக்கு அ...\nVoice of Indian அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக சென்னையில...\nஅன்னா ஹசாரேவுக்கு பெரும் ஆதரவு சென்னையில் உண்ணாவிர...\nஅரசு முன்வைத்திருக்கும் லோக்பால் சட்டத்தில் பல்வேற...\nலோக்பால் வந்தால் நமக்கு என்ன\nடாக்டர்கள் இல்லாமல் பிரேத பரிசோதனை\nசுயதொழில் புரிவோருக்கு பயனளிக்கும் 1\nதொழில் தொடங்க வேண்டுமென்றவுடனே முதலில் ஞாபகத்திற்கு வருவது பணம் எப்படிப் புரட்டுவது என்பது தான். ஆனால் என்ன தொழில் ஆரம்பிக்கலாம் என...\nவிரைவில் ரேசன் கடைகள் மூடப்படும், தெரியுமா\n படித்ததால் உங்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்தால் நான் பொறுப்பல்ல. கண்டிப்பா இதயம் வலிக்கும் பலவீனமானவங்க படிக்காதீங்க\nஆபாசமாக நிர்வாணமாக ஆடல்கள் தழுவல் காட்சிகளுடன் காட்சிகள்\nஒரு தமிழ் பதிவை சமீபத்தில் பார்க்க நேர்ந்தது அம்மாடி என்னத்த சொல்ல எப்படி சொல்ல வார்த்தையால் சொல்லும் சமாசாரமா அது. அப்பதிவில் முழுக்க ம...\nசாதனை புரிய வேண்டும் என்ற ஆர்வமுள்ள மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் மட்டும்\nஉண்மையில் நீங்கள் சாதனையாளர் தான் இந்தப் பதிவை முழுமையாக படித்துவிட��டால் ...................... முயன்று பாருங்கள் உங்களால் முழுமையாக படிக...\nமது அருந்துவதால் ஏற்படும் தீமைகள்:\nவெறும் 45 மில்லியில் தொடங்கும் மதுப் பழக்கம் தன்னை ஒரு நோயாளியாகவே மாற்றிவிடும் என்பது ஆரம்பக் குடிகாரர்கள் பலருக்குத் தெரிவதில்லை. இந்த...\nஇங்கே பெண்களின் பாவாடையை அவிழ்த்து விடுகிறார்கள் \"என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது\n\"ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்\" கடலூர் மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான மின் உற்பத்தி நிலையம் இருக்கின்றது. அது அடிக்கடி பழ...\nமேல் ஆடையை விளக்கி : ஆடையை எடுத்து : T கடையில் முதல் அனுபவம்\nதிண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி ரெஜினா லாட்ஜ் என்றால் அனைவரும் அறிவர் அந்த லாட்ஜ் முன்பாக ஒரு டீக்கடை அங்கு ஏன் சென்றேன் என்றால் அப்ப...\nஆடையில்லா மனிதர்கள் (இளகிய மனம் படைத்தோர் தவிர்க்கவும் )\nஇந்தியன் குரல் உதவி மையத்தில் இன்று நண்பர்களே இன்றைய இந்தியன் குரல் உதவி மையத்திற்கு ஆவடியிலிருந்து ஒரு பெண்மணி உதவிகேட்டு வந்திருந...\nசரோஜினி நாயுடு சரோஜினி நாயுடு அவர்கள், ஒரு புகழ்பெற்ற கவிஞர், பிரபலமான சுதந்திர போராட்ட வீரர் மற்றும் அவரது காலத்தில்...\nபா ம கா முக நூலில் கேட்கப்பட்ட விபரமும் அதற்க்கான பதிலும் இவர்கள் மக்களைக் காக்கும் காவலர்கள்\nபாட்டாளி மக்கள் கட்சி உயிரிழந்த தன தொண்டர்களுக்கு என்ன செய்தது. கட்சியல் அறிவிக்கப்பட்ட போராட்டத்தில் கலந்து உயிரை விட்ட உங்கள் கட்சி தொண...\nஎதர்க்கெல்லாமொ போராட்டம் நடத்தும் எதிர்கட்சிகள் எங்கே \nமிக அற்புதமான படபிடிப்பு. பாராட்டுக்கள் ....விவசாயத்தை அழிப்பது என்ற மத்திய அரசின் போருலாதாரகொள்கைகளுக்கு உகந்த சூழலை மாநில அரசு ஏற்ப...\nஆபாச நடிகைகளுக்கு செருப்பு மாலை ; வள்ளுவர் கோட்டம் அருகில்\nநேற்று 2-6-13 காலை பத்து மணிக்கு வள்ளுவர் கோட்டம் அருகில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஆபாச சினிமா நடிகைகளுக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டது....\nமாசாகிவிட்ட மனம் ( mind pollution ) \"ஒவ்வொரு குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணின் பிறக்கையிலே அவன் நல்லவ னாவதும் தீயவன...\nசாதனை புரிய வேண்டும் என்ற ஆர்வமுள்ள மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் மட்டும்\nஉண்மையில் நீங்கள் சாதனையாளர் தான் இந்தப் பதிவை முழுமையாக படித்துவிட்டால் ...................... முயன்று பாருங்கள் உங்களால் முழுமை��ாக படிக...\nசுயதொழில் புரிவோருக்கு பயனளிக்கும் 1\nதொழில் தொடங்க வேண்டுமென்றவுடனே முதலில் ஞாபகத்திற்கு வருவது பணம் எப்படிப் புரட்டுவது என்பது தான். ஆனால் என்ன தொழில் ஆரம்பிக்கலாம் என...\npoovizi: ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது\npoovizi: ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது : ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்று பழமொழி ஒன்று உண்டு அதாவது நாம என்ன படிச்சோமோ அதை நாம் நம் வ...\nஎல்லாம் சிவ மயம் என்று சொல்வார்கள் இங்கே எல்லாம் பண மாயம்\nஎல்லாம் சிவ மயம் என்று சொல்வார்கள் இங்கே எல்லாம் பண மாயம் ஆகிவிட்டதே நம்ம காந்தியின் பதிவை பேஷ் புக்ல படிச்சேன் இது தான் எனக்கு தோணுச்சி...\nஅச்சம் அகல சட்டம் அறிவோம் சென்னையில் பயிற்சி\nஅச்சம் அகல சட்டம் அறிவோம் தகவல் உரிமைச் சட்டம் 2005 சென்னையில் பயிற்சி தகவல் உரிமைச் சட்டம் இருக்கும்போது இலஞ்சம் ஏ...\nஅம்மா அம்மா நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி நாடே இருக்குது தம்பி என்ற பாடல் வரிகள் கூறும் அர்த்தம் என்ன. நல்ல பிள்ளை என்பதற்கு என்ன அளவுகோல் என்றெல்லாம் சிந...\nநேர்மையான வாழ்க்கை வாழ்ந்த மனிதர்கள் எல்லாம் சரித்திரத்தில்\nதனி மனித ஒழுக்கம் என்பது குறைந்து கொண்டே வருகிறது. நம் அப்பா வளர்ந்த காலம் நாம் வளரும் போது இல்லை நம்முடைய இளைய பருவம் போல் இப்பொழுது நம் ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-07-18T10:51:11Z", "digest": "sha1:PVOGPUSQIBXDGNCBCI256MJ6Y3ED3VYS", "length": 20736, "nlines": 191, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் தேரவாத இராசதந்திரம் வளர்கிறது - சமகளம்", "raw_content": "\nவிசேட காணி மத்தியஸ்தர் சபை தொடர்பில் வவுனியாவில் பயிற்சி செயலமர்வு\nவர்த்தக நிலையங்கள், விடுதிகளை பதிவு செய்ய வவுனியா நகரசபை நடவடிக்கை\nதன்னை ஜனாதிபதி வேட்பாளராக கூறுவது தொடர்பாக கோதா விசேட அறிவித்தல்\nதமிழ் படங்களை பார்த்து வளர்ந்ததே ஆவா குழு : அதன் உறுப்பினர்கள் சிறுவர்களே என்கிறார் பிரதி அமைச்சர்\nஇன்று காலை ரயிலில் வேலைக்கு சென்றவர்களின் நிலை\nபோதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்கு இராணும் தயார்\nஇணையம் மூலம் இனி பஸ் ஆசனங்களை ஒதுக்கலாம்\nயுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகளை வழங்கும் அலுவலக சட்டமூலம் சமர்ப்பிப்பு\nவவுனியா வடக்கு பிரதேச செயலாளருக்கு எதிராக 18 ஊழல் மோசடி குற்றச்சாட்டுகள்களை அடுக்கிறார் வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன்\nபுதிதாக சட்டவிரோதமாக கட்டப்பட்ட வர்த்தக நிலையத்தின் காணி யாருடையது என தெரியாது 3 மணிநேர விவாதம் நடத்தி வாக்கெடுப்புக்கு சென்ற வவுனியா நகரசபை\nஇங்கிலாந்து ஒக்ஸ்போட் கல்லூரியில் படித்து நோபல் பரிசு பெற்றவர்களது உருவப்படங்களை பொதுமக்கள் பார்வைக்கு வைத்திருப்பது வழக்கம். அவ்வாறு வைக்கப்பட்ட படங்களில் இருந்து அந்த கல்லூரியின் பழைய மாணவி பர்மிய அரசியல் தலைவர் ஓன் சான் சூகி அவர்களின் உருவப்படத்தை நீக்கி களஞ்சியத்தினுள் வைத்து விட்டது அந்த கல்லூரி நிர்வாகம்.\nமியான்மரில் ரொகின்யா மக்கள் இனஅழிப்புக்கு உள்ளாக்கப்படுவதும் அரசியல் ரீதியாக அவர்கள் கையாளப்படும் விடயம் குறித்தும் சர்வதேச நாடுகள் மத்தியில் இருந்து கண்டன அறிக்கைகள் கிளம்பி இருக்கும் நிலையில், மியான்மரின் பிரதான அரசியல் தலைவரான ஒன் சான் சூகியின் உருவப்படத்தை ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் பார்வையாளர் மண்டபத்திலிருந்து நீக்கி விட்டது.\nசிறீலங்காவைப் போல தேரவாத பௌத்த நாடுகளில் ஒன்றான மியான்மரில் பெளத்த சமயத்தின் தலையீடு அரசியலில் மிகவும் ஆதிக்கம் செலுத்தும் அங்கமாக உள்ளது. மன்னர் ஆட்சிக்காலத்திலும் காலனித்துவ காலத்திலும் வங்கதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து வந்த இஸ்லாமிய மதத்தை தழுவும் ரொகின்யா மக்களுக்கு குடியுரிமை வழங்குவதை பௌத்த அடிப்படைவாதிகள் தடுத்து வருகின்றனர்.\nபௌத்த மதத்தின் செல்வாக்கு அரசியல்பலத்தை தீர்மானிப்பதாக இருப்பதால் உள்நாட்டு அரசியலில் எந்தவித தீர்மானங்களையும் எடுப்பதற்கு ஒன் சான் சூகியின் தேசிய சனநாயக கட்சி அரசாங்கம் தயங்கி வருவதாக மேலைத்தேய சிந்தனை குழு ஒன்றின் ஆய்வாளர் கூறுகின்றார்.\nஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலர் அந்தனியோ குத்தரஸ் அவர்கள் மியான்மர் படுகொலைகளை ”இனஅழிப்பு” என குறிப்பிட்டிருந்தார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபை பேச்சாளர் தனது குறிப்பில் “கடந்த சில தசாப்தங்களில் இந்தப் பிராந்தியத்தில் இடம்பெற்ற மிகப்பெரிய மக்கள் இடம்பெயர்வு”என்று குறிப்பிட்டிருந்தார்.\nஇவை எ��்லாவற்றிக்கும் மேலாக அமெரிக்க அதிபர் டொனால் ட் ரம்ப் ரொகின்யா மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் வன்முறையை தடுக்க ”மிகவிரைவான கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையை கேட்டுக் கொண்டதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது.\nஎந்தவித புலம்பெயர் மக்களின் பலமோ அல்லது புலம்பெயர் கட்டமைப்புகளோ இன்றி ரொகின்யா இனகுழுமம் இன்று முழு உலகின் கவனத்தையும் பர்மா பக்கம் திருப்பி இருக்கிறது. சர்வதேச தலையீடு என்பது வல்லரசுகளின் நலன்களின் அடிப்படையிலானது என்பது பொதுவான ஒரு விதியாக பார்க்கப்படுகிறது.\nஆனாலும் அரசுகள் தமக்கு பாதகம் விளைந்து விடாத படியான கொள்கைகளில் நம்பிக்கை கொண்டுள்ள நிலை இதர அரசுகளையும் அவற்றின் செயற்பாடுகளையும் பாதுகாப்பதாக உள்ளது.\nதென்சீனாவுக்கான எரிபொருள் குழாய்களின் இந்து சமுத்திர வாயில், சித்வே துறைமுகத்திலிருந்து ஆரம்பிக்கிறது. சித்வே, ரஹைன் (Rakhine) மாநிலத்தின் தலைநகரமாகும். பர்மா அண்மைக்காலமாக இந்து சமுத்திர கரையோர ரஹைன் மாநிலத்தை புதிய அபிவிருத்திகளுக்கு உள்ளாக்கியுள்ளது. ஆனால் மேலைத்தேய நிறுவனங்களின் முதலீட்டிலும் பார்க்க சீன முதலீடுகள் மியான்மரில் குறிப்பாக இந்தப் பிரதேசத்தில் அதிகரித்துக் காணப்படுகிறது.\nமேலைத்தேய சார்பு பரிசான நோபல் பரிசு ஒன் சான் சூகி அவர்களுக்கு வழங்கப்பட்டதற்கான காரணம் சூகி அம்மையாரின் சீன சார்பு இராணுவ ஆட்சிக்கு எதிராக எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் போராடியமையே ஆகும் . ஆனால் நிலைமை மீண்டும் தலைகீழாக மாறியது. சீனாவின் வெற்றிக்கு வெற்றி (Win Win Economic Diplomacy) பொருளாதார இராசதந்திரத்தால் ஒன் சான் சூகி அவர்களும் சீனசார்பு கொள்கையிலிருந்து வெளிவரமுடியாத நிலையை ஏற்படுத்தி உள்ளது.\nசீன தரப்பு தென்கிழக்காசியப் பிராந்தியத்திலே கொந்தளிப்பு நிலையைத் தவிர்க்கவே விரும்புகிறது. தெற்கு சீனப் பகுதிக்கான வழங்கல்களை சீராக வைத்திருப்பதை நோக்காக கொண்டது .தென் சீன நகராக கும்மிங் பகுதியின் வளர்ச்சி இந்த வழங்கல் பாதையில் தங்கி உள்ளது. ஆனால் சீனாவின் அதீத பொருளாதார நலன் திட்டங்களை ஏற்றுக்கொண்டு விட்ட பர்மாவுக்கு அதிக அழுத்தம் கொடுப்பதில் தாராள சனநாயக மேலை நாடுகள் கவனமாய் இருக்கின்றன.\nஇந்தச் ��ந்தர்ப்பத்தை தேரவாத பௌத்தம் தனது அடிப்படைவாத சிந்தனைகளை நிறைவேற்றுவதற்கு, சிறீலங்காவில் மேலை நாடுகளுக்கும் சீன பொருளாதார வளர்ச்சியின் திட்டங்களுக்கும் நடுவில்- உள்நாட்டில் சிறிய இனமான தமிழினம் எவ்வாறு அழிக்கப்பட்டதோ அதேபோல மீண்டும், மேலை நாடுகளிடம் நற்பெயர் பெற்றுக்கொண்ட ஓன் சான் சூகி அம்மையாரையும் சீன பொருளாதார வளர்ச்சிக்கும் இடையில் வைத்து ரொகின்யா இனத்தவர்கள் கதை முடிக்கப்பட்டு உள்ளது.\nமிகச்சிறப்பாக பயன்படுத்தப்பட்டுள்ள இனவாதம் இஸ்லாமிய பயங்கரவாதத்தின் பெயரால் மேலை நாடுகளில் அடிபட்டுப் போகக் கூடிய சந்தர்ப்பமே அதிகம் உள்ளது. தாராள பொருளாதாரக் கொள்கை என்ற வகையில் மேலை நாடுகளுக்கு முதலீட்டு அழைப்பு விடுவதன் மூலம் குற்றங்களின் தன்மை வலுவிழந்து போய்விடும் என்பது பார்வையாக உள்ளது.\nPrevious Postபுலிகளுக்குப் பாதை காட்டினார் என்ற குற்றச்சாட்டில் முதியவரொருவரும் அநுராதபுரம் சிறைச்சாலையில்-அனந்தி தகவல் Next Postகொழும்பிலிருந்து வடக்கு கிழக்கிற்கு சட்டவிரோதமாக சேவையில் ஈடுபட்ட பஸ்கள் : போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை\nவிசேட காணி மத்தியஸ்தர் சபை தொடர்பில் வவுனியாவில் பயிற்சி செயலமர்வு\nவர்த்தக நிலையங்கள், விடுதிகளை பதிவு செய்ய வவுனியா நகரசபை நடவடிக்கை\nதன்னை ஜனாதிபதி வேட்பாளராக கூறுவது தொடர்பாக கோதா விசேட அறிவித்தல்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/politics/01/187945?ref=home-feed", "date_download": "2018-07-18T10:34:07Z", "digest": "sha1:F4KBVC2ACZBGEQPCKFMVNRSE7KB24TRO", "length": 8562, "nlines": 141, "source_domain": "www.tamilwin.com", "title": "இலங்கை செல்லும் இந்திய வெளிவிவகார செயலர்! முதலில் கூட்டமைப்பை சந்திக்க முடிவு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nஇலங்கை செல்லும் இந்திய வெளிவிவகார செயலர் முதலில் கூட்டமைப்பை சந்திக்க முடிவு\nஇலங்கை செல்லவுள்�� இந்திய வெளிவிவகாரச் செயலர் விஜய கேசவ் கோகலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களை சந்தித்து பேசவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇந்திய வெளிவிவகாரச் செயலர் விஜய கேசவ் கோகலே இரண்டு நாட்கள் அதிகாரபூர்வ பயணமாக நாளை கொழும்பு வரவுள்ளார் என இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nநாளை கொழும்பு செல்லும் அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.\nஇதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர், அதிகாரிகளை அவர் நாளை மறுநாள் சந்தித்துப் பேச்சு நடத்துவார் என்றும் தெரிகிறது.\nமத்தல விமான நிலைய கூட்டு முயற்சி உடன்பாடு, பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்தல், உள்ளிட்ட திட்டங்கள் குறித்தும், எட்கா உடன்பாடு குறித்தும் இந்திய வெளிவிவகாரச் செயலர் விஜய் கோகலே கூடுதல் கவனம் செலுத்துவார் என்றும் இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகடந்த ஜனவரி மாத இறுதியில், இந்திய வெளிவிவகாரச் செயலராக நியமிக்கப்பட்ட விஜய கேசவ் கோகலே இலங்கை செல்லும் முதலாவது பயணம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2018/02/tamil-political.html", "date_download": "2018-07-18T10:48:16Z", "digest": "sha1:KEDYPIDAS4KOLHHCGPJVRKNRXKJ2QQNG", "length": 15002, "nlines": 100, "source_domain": "www.vivasaayi.com", "title": "கொள்கை ரீதியாக கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப��பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nகொள்கை ரீதியாக கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்\n“தேசியம் சார்ந்த கட்சிகள் ஒன்றிணைந்து எமது மக்களுக்கு சேவையாற்ற முன்வர வேண்டும்” என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஉள்ளுராட்சி சபைத் தேர்தலின் முடிவுகளினடிப்படையில், பெரும்பாலான சபைகளில், ஒரு கட்சி தனித்து ஆட்சியமைக்க முடியாத சூழல் நிலவி வருகின்றது. இந்நிலையில் தமிழ்த் தேசிய கட்சிகள் ஒன்றிணைய வேண்டுமென சகல தரப்புக்களாலும் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.\nஇது தொடர்பாக முதலமைச்சரிடம் கேட்டபோதே, முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.\n“கொள்கை ரீதியாக நாங்கள் அனைவரும் சேர்ந்து செயற்பட வேண்டுமென்பதை நான் ஏற்கனவே பல முறை வலியுறுத்தியிருக்கின்றேன். இப்பொழுது நடைமுறையில் அது முக்கியமானதாக பரிணமித்துள்ளது.\nதேசியத்தோடு சம்மந்தப்பட்ட சகல தமிழ்க் கட்சிகளும், எழுத்து மூலமாகத் தங்களுடைய தேர்தல் விஞ்ஞாபனங்களில் அல்லது கொள்கை ரீதியான ஆவணங்களில் கூறுவது ஒன்று தான். வித்தியாசங்கள் எதுவுமே இல்லை. ஆனால் தனிப்பட்ட ரீதியாக அல்லது கட்சி ரீதியாக அல்லது அரசியல் ரீதியாக போட்டியிடும் போதே வித்தியாசங்கள் வருகின்றன.\nஇந்நிலையில் உள்ளுராட்சி மன்றங்களில் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி என்னால் கூற முடியாது. வெறுமனே கட்சியை எப்படியாவது கொண்டு நடாத்த வேண்டும். யாரையாவது பிடித்து, யாருடைய காலிலாவது விழுந்து, நாங்கள் எங்களுடைய நிர்வாகத்தை நடாத்த வேண்டுமென்ற எண்ணத்தில் இருப்பவர்கள், கொள்கையைப் பற்றிக் கவனிக்க மாட்டார்கள். யாருடனும் சேருவார்கள். ஆனால் அது காலா காலத்தில் ஒரு பிரச்சனையை ஏற்படுத்துமென்பது திண்ணம்.\nஇப்பொழுது நல்லாட்சி அரசுக்கும் அது தான் நடந்திருக்கின்றது. அவர்களிலே கொள்கை ரீதியாக சில வித்தியாசங்கள் இருக்கின்றன. தனிப்பட்ட நபர்கள் சம்பந்தமாகவும் வித்தியாசங்கள் இருக்கின்றன. இவையெல்லாம் இப்போது ஒரு பிரச்சனைக்கு வந்திருக்கின்றது.\nஇவ்வாறான நிலையில் என்னால் ஒன்றை மட்டும் தான் கூற முடியும். அ��ாவது கொள்கை ரீதியாக கட்சிகள் சேர முடியுமென்றால் அவர்கள் அந்தக் கொள்கைக்கு முதலிடம் கொடுத்து, தேசியம் சார்ந்த கட்சிகள் ஒண்றிணைந்து எமது மக்களுக்கு சேவையாற்ற முன்வர வேண்டும்” என்றார்.\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள்.\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள். தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் 1987 ஆம்ஆண்டு யூலை மாதம் 05 ஆம்ந...\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது.\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது. தாய்லாந்தில் குகையொன்றில் கடந்த இரண்டு வாரங்களாக சிக்கியுள்ள 12 சிறுவர...\nவீரத்தமிழர் முன்னணியினரால் மட்டக்களப்பில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்\nதாயகத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற மாணவர்களுக்கு கற்றலை ஊக்குவிக்கும் பொருட்டு நெடுந்தூரம் பாடசாலைக்கு நடந்து செல்லுகின்ற மாணவர்கள...\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் போராட்டம்\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி 500ஆவது நாளாக கிளிநொச்சியில் தொடரும் போராட்டத்திற்கு ஆதரவாக பிரித்தானியாவில் போராட்டம் ஒன்று நடத்தப்பட்ட...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\nபேச்சுவார்த்தை முறிந்தநிலையில் விடுதலைப் புலிகளது அரசியல்பிரிவு இலங்கையிலுள்ள ஜேர்மன் தூதரகத்தினூடாக ஜேர்மன், சுவிஸ் மற்றய ஐரோப்பிய நாடுகளின...\nதியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் ஞாபகார்த்தமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நடாத்தும் விளையாட்டு விழா 2018\"\n** TGTE Sports Meet 2018 ** \"தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் ஞாபகார்த்தமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நடாத்தும் விளையாட்டு வ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள�� ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதொண்டமானாறு வெளிக்கள நிலையம் நடத்திய A/L பரீட்சை வினாத்தாள் கிளிநொச்சி தனியார் கல்வி நிலையத்தில் வெளியானது.\nஅரச பாடசாலைகளில் க.பொ.த.உயர் தரம் கற்கும் மாணவர்களுக்கு வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தின் கீழ் தொண்டமானாறு வெளிக்கள நிலையம் நடத்தும்...\nயாழ்ப்பாணம் நவாலி பேதுருவானவர் சென். பீற்றர்ஸ் தேவாலயம் படுகொலையின் 23 வது நீங்கா நினைவின் நாள் இன்று.\nயாழ்ப்பாணம் நவாலி பேதுருவானவர் சென். பீற்றர்ஸ் தேவாலயம் படுகொலையின் 23 வது நீங்கா நினைவின் நாள் இன்று. இரண்டே நாள்களில் இருநூறுக்கும் அதிக...\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள்.\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது.\nவீரத்தமிழர் முன்னணியினரால் மட்டக்களப்பில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் போராட்டம்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/04/12142029/1156645/PM-Modi-inaugurated-Adyar-cancer-institutes-diamond.vpf", "date_download": "2018-07-18T10:47:10Z", "digest": "sha1:OD4ABLD2R5EXDQGYIV5DTIZJXZG7KROM", "length": 15036, "nlines": 175, "source_domain": "www.maalaimalar.com", "title": "அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்தின் வைர விழா கட்டிடத்தை திறந்து வைத்தார் மோடி || PM Modi inaugurated Adyar cancer institutes diamond jubilee building", "raw_content": "\nசென்னை 18-07-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்தின் வைர விழா கட்டிடத்தை திறந்து வைத்தார் மோடி\nசென்னை அடையாறில் உள்ள புற்றுநோய் சிகிச்சை மையத்தின் வைர விழா கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். #PMModi #AdyarCancerInstitute\nசென்னை அடையாறில் உள்ள புற்றுநோய் சிகிச்சை மையத்தின் வைர விழா கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். #PMModi #AdyarCancerInstitute\nசென்னையை அடுத்த மாமல்லபுரம் அருகேயுள்ள திருவிடந்தையில் ராணுவ தளவாட கண்காட்சி நடைபெறுகிறது. ராணுவ கண்காட்சியை முறைப்படி பிரதமர் மோடி திறந்து வைத்து பேசினார். பின்னர் அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்தின் வைர விழா கட்டிட திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கட்டிடத்தை திறந்து வைத்தார்.\nஇதில் ஆ���ுநர், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷண்ன உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nகட்டிடத்தை திறந்து வைத்து மோடி பேசுகையில் தமிழக மக்கள் அனைவரும் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் ‘‘புற்றுநோயை முற்றிலுமாக ஒழிக்க அரசுக்கு அனைவரது ஒத்துழைப்பும் தேவை. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும்.\nநாட்டிலேயே மிகப் பழமை வாய்ந்த புற்றுநோய் மருத்துவமனை இது. புதிதாக 14 எய்ம்ஸ் மருத்துவமனைகள் இந்தியாவில் அமைய உள்ளன. அதில் புற்றுநோய் சிகிச்சை பிரதானமாக இருக்கும். வீடுகளுக்கு அருகிலேயே நோய்த்தடுப்பு வசதிகளை வழங்குவதே அரசின் மருத்துவக் கொள்கை. தமிழகத்திற்கு நிதியை குறைத்துவிட்டோம் என சிலர் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்’’ என்றார். #PMModi #AdyarCancerInstitute\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nவேதாந்தா நிறுவனத்தின் மனுவை விசாரணைக்கு ஏற்க கூடாது - பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு பதில் மனு\nஇங்கிலாந்து டெஸ்ட் தொடர்- இந்திய அணியில் சர்துல் தாகூர், முகமது ஷமி, குல்தீப் யாதவிற்கு இடம்\nஅனைத்து பாலியல் வழக்குகளிலும் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்: உயர்நீதிமன்றம்\nமத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்றார் சபாநாயகர் சுமித்ரா மகாஜன்\nஆர்.கே. நகரில் டிடிவி தினகரனுக்கு மீண்டும் எதிர்ப்பு- வாகனங்கள் மீது கற்களை வீசி தாக்கியதால் பரபரப்பு\nதெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள் அமளி - மாநிலங்களவை ஒத்திவைப்பு\nகாவேரி மருத்துவமனையில் கருணாநிதிக்கு மருத்துவ பரிசோதனை\nவேதாந்தா நிறுவனத்தின் மனுவை விசாரணைக்கு ஏற்க கூடாது - பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு பதில் மனு\nமத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது 20-ம் தேதி விவாதம்\nசபரிமலையில் பெண்களை வயது வித்தியாசமின்றி அனுமதிக்க தேவசம் போர்டு சம்மதம் - கேரள மந்திரி\nதாய்லாந்து - குகையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்\nபோலி பாஸ்போர்டில் மலேசியா செல்ல முயன்றவர் சென்னை விமான நிலையத்தில் கைது\nபோர்க்கப்பலை பார்க்க 50 ஆயிரம் பேர் தி���ண்டனர்\nராணுவ கண்காட்சியை பார்க்க லட்சக்கணக்கில் குவிந்த பொதுமக்கள்- 7 கி.மீ. தூரத்துக்கு வாகன நெரிசல்\nபாதுகாப்பு துறையை மேம்படுத்த மாணவர்கள் ஆராய்ச்சி உதவட்டும் - ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் பேச்சு\nசென்னையில் போர்க்கப்பலை பார்வையிட 5 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதி\nதளவாட உற்பத்தி சேவையில் தமிழகம் 25 சதவீதம் பங்களிப்பு- எடப்பாடி பழனிசாமி\nசென்னையில் சிறுமி கற்பழிப்பு - கைது செய்யப்பட்ட 17 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல்\nசிறுமி பலாத்கார வழக்கில் கைதான 17 பேரை சரமாரியாக தாக்கிய வழக்கறிஞர்கள்\nபிரபல சீரியல் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை\nபயங்கரவாதிகளே ஓய்வெடுங்கள் மக்களை கொல்ல அரசு சிறப்பு திட்டம் - நெட்டிசன்கள் குமுறல்\nநிர்வாண காட்சியில் நடிக்கவும் கணவர் ஆதரவு - நடிகை ராஜ்ஸ்ரீ பேச்சு\nஎன்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி ஆனந்தன் வீட்டில் அதிமுக எம்.எல்.ஏ அஞ்சலி\nஇரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட எனை நோக்கி பாயும் தோட்டா படக்குழு\n5 மாவட்டங்களுக்கு மிக பலத்த மழை எச்சரிக்கை - சென்னை வானிலை மையம்\nமீண்டும் கவர்ச்சி பாதையில் அமலாபால்\nவருமான வரி சோதனை நீடிப்பு - பணக்குவியல்கள் குறித்து செய்யாத்துரையிடம் கிடுக்கிப்பிடி விசாரணை\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/motorvikatan/2018-jul-01/cars/142243-spy-photo-mahindra-s201.html", "date_download": "2018-07-18T10:44:33Z", "digest": "sha1:K7H5DLKQHOR5MVI4ZLVNBOHW3LY555G5", "length": 19603, "nlines": 446, "source_domain": "www.vikatan.com", "title": "SPY PHOTO - ரகசிய கேமரா: கேபினில் என்ன ஸ்பெஷல்? | Spy Photo - Mahindra S201 - Motor Vikatan | மோட்டார் விகடன்", "raw_content": "\n`கூல்டிரிங்க்ஸ் குடித்தேன்... மயங்கிவிட்டேன்'- ரஷ்ய இளம்பெண் கண்ணீர் வாக்குமூலம் `பும்ரா, புவனேஷ்வர் குமார் மிஸ்ஸிங்' - இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு #IndvsEng `சமரசமாகப்போவது ஸ்டாலினுக்கு நல்லது' - இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு #IndvsEng `சமரசமாகப்போவது ஸ்டாலினுக்கு நல்லது’ - கட்சிக்குள் கனிமொழியின் கலகம்\nஜெயலலிதாவை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநர் விசாரணை ஆணையத்தில் ஆஜர்.. `மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன `மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம் `17 பேருக்கு வக்கீல்கள் யாரும் ஆஜராக மாட்டார்கள்’ - ஹைகோர்ட் வக்கீல் சங்கத் தலைவர் அறிவிப்பு\nபத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாகப் பேசிய விவகாரம்.. எஸ்.வி.சேகர் நீதிமன்றத்தில் ஆஜர் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியைக் கொடூரமாகத் தாக்கிய வாலிபர்கள் எஸ்.வி.சேகர் நீதிமன்றத்தில் ஆஜர் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியைக் கொடூரமாகத் தாக்கிய வாலிபர்கள் பூத் கமிட்டியில் மாற்றம் - தஞ்சை தி.மு.க-வினர் புதிய தேர்தல் வியூகம்\nமோட்டார் விகடன் - 01 Jul, 2018\nஇனி இல்லை... செக்போஸ்ட் தொல்லை\nவால்வோ XC40 ஸ்வீடிஷ் பியூட்டி\nபுது க்ரெட்டா... ஒர்க்-அவுட் ஆகுமா\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\nடீசல் களத்தில்... AT-க்குப் போட்டி\nலக்ஸூரி எஸ் யூ வி எது டாப்\nக்ராஸ் கார்ஸ் - எது ஸ்மார்ட்\nஸாரி யாரிஸ்... கமான் வெர்னா\nSPY PHOTO - ரகசிய கேமரா: கேபினில் என்ன ஸ்பெஷல்\nசிலிகா ஏரியில் சிலீர் பயணம்\nபைக் பஜார் - பைக் வாங்குபவர்களுக்கான ஒரு முறையான கையேடு\nரேஸ் பைக் - ரோடு பைக் என்ன வித்தியாசம்\nஎப்படி இருக்கிறது பட்ஜெட் மோஜோ\nவந்துவிட்டது சுஸூகி பர்க்மேன் ஸ்ட்ரீட்\nகேடிஎம்-மில் அட்வென்ச்சர் செய்ய ரெடியா\nகே டி எம்-னா என்னனு தெரியுமா\nடிவி பார்த்தேன் - ரேஸர் ஆகிட்டேன்\nஅமைதியான காட்டுக்குள் அதிரடி ஹார்லி - கோவை To மசினகுடி\nSPY PHOTO - ரகசிய கேமரா: கேபினில் என்ன ஸ்பெஷல்\nஸ்பை போட்டோ - மஹிந்திரா S201ராகுல் சிவகுரு\nஇந்தியாவில் யுட்டிலிட்டி வாகனங்களுக்குப் பெயர்பெற்ற மஹிந்திரா, இந்த ஆண்டில் புதிய எஸ்யூவிகளையும், எலெக்ட்ரிக் கார்களையும் வரிசையாகக் களமிறக்கும் முடிவில் இருக்கிறது. தற்போது ஸாங்யாங் டிவோலியை அடிப்படையாகக் கொண்டு, S201 என்ற புனைப் பெயரில், இரண்டு கார்களை இந்நிறுவனம் வடிவமைத்திருக்கிறது. இதில் க்ரெட்டாவுக்குப் போட்டியாக வரப்போகும் அந்த மிட் சைஸ் எஸ்யூவியின் கேபின் படங்கள், மோ.வி-க்குப் பிரத்யேகமாகக் கிடைத்துள்ளன. இந்த கார் டெஸ்ட்டிங்கில் இருக்கும்போது அதனைப் படம்பிடித்திருக்கிறார், பாண்டிச்சேரியைச் சேர்ந்த மோட்டார் விகடன் வாசகரான டி. நவீன்குமார்.\nஸாரி யாரிஸ்... கமான் வெர்னா\nசிலிகா ஏரியில் சிலீர் பயணம்\nராகுல் சிவகுரு Follow Followed\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nஒரு நாளைக்கு ரூ.1.63 கோடி... ஓர் ஆண்டுக்கு ரூ.358 கோடி... - மிரட்டும் முட்டை முறைகேடு\nஎன்ன செய்யப் போகிறீர்கள் செயல் தலைவரே\nமயக்க மருந்து கொடுத்த வடசென்னை கும்பல் - மாணவி விவகாரத்தில் நடந்த கொடுமை\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\nகுழந்தையில்லா சோகம்... - பிரபல சீரியல் நடிகை எடுத்த விபரீத முடிவு\n'ரெய்டுக்கான காரணம் புரியும்; என்னை நிரூபிப்பேன்' - அமைச்சர்களிடம் மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\nஇரவில் திருடர்களுடன் போராடிய இளம்பெண்... 4 கி.மீ தூரம் விரட்டிச் சென்றுபிடித்த வாலிபர்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nவாட்ஸ்அப் பாலியல் அழைப்பு... அமைச்சர் மகனும் ஆளும்கட்சி எம்.எல்.ஏ-வும்\n“தினகரனை ஏன் பெரிய தலைவர்போல காட்டுகிறீர்கள்” - சீறிய எடப்பாடி\nஎன்ன செய்யப் போகிறீர்கள் செயல் தலைவரே\nமாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kurumban.blogspot.com/2012/10/28.html", "date_download": "2018-07-18T10:11:24Z", "digest": "sha1:VEEWTSZYH7KK5NS7V3MEHGT3HVFAX7U4", "length": 12808, "nlines": 200, "source_domain": "kurumban.blogspot.com", "title": "எண்ணச் சிதறல்கள்: மத்திய அமைச்சரைவை மாற்றம் அக்டோபர் 28", "raw_content": "\nவருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா\nஞாயிறு, அக்டோபர் 28, 2012\nமத்திய அமைச்சரைவை மாற்றம் அக்டோபர் 28\nமத்திய அமைச்சரவையில் அக்டோபர் 28, 2012 அன்று நடைபெற்ற மாற்றத்தில் 17 பேர் புதிதாக அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார்கள் சிலருக்கு துறைகள் மாற்றப்பட்டன.\nரகுமான் கான் - சிறுபான்மையினர் நலம்\nதின்சா படேல் - சுரங்கம்\nஅஜய் மேக்கான் - வீட்டு வசதி, வறுமை ஒழிப்பு (விளைாட்டுத்துறை அமைச்சராக இருந்தவர்)\nஎம்.எம்.பல்லம் ராஜு - மனிதவள மேம்பாடு\nஅசுவனி குமார் - சட்டம், நீதி\nஹரீசு ராவத் - நீர்வளம் (உத்தராகண்டத்தில் முதலமைச்சர் பதவி தரப்படாததால் ஆய அமைச்சர் ஆக்கப்பட்டுள்ளார்)\nசந்த்ரேசு குமாரி கடோச் - கலாசாரம்\nதுறை மாற்றப்பட்டுள்ள ஆய அமைச்சர்கள்:\nவீரப்ப மொய்லி - பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு\nஜெய்ப்பால் ரெட்டி - அறிவியல், தொழில்நுட்பம், புவி அறிவியல் (பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சராக இருந்தார்)\nகமல்நாத் - நகர்ப்புற வளர்ச்சி, நாடாளுமன்ற விவகாரம்\nவயலார் ரவி- வெளிநாட்டு இந்திய விவகாரம்\nகபில் சிபல் - தொடர்பியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம்\nசி.பி.ஜோஷி - சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை\nகுமாரி செல்ஜா - சமூக நீதி மற்றும் நலம்\nபவன் குமார் பன்சால் - ரயில்வே\nசல்மான் குர்ஷித் - வெளியுறவு (சட்டம், நீதி, சிறுபான்மையினர் துறை அமைச்சராக இருந்தார்)\nஜெய்ராம் ரமேஷ் - கிராமப்புற வளர்ச்சி\nபுதிய இணை அமைச்சர்கள் (தனிப்பொறுப்பு)\nமனீஷ் திவாரி - செய்தி, ஒலிபரப்பு\nதுறை மாற்றப்பட்டுள்ள இணையமைச்சர்கள் (தனிப்பொறுப்பு):\nஜோதிர் ஆதித்யா சிந்தியா - மின்சாரம்\nகே.எச்.முனியப்பா - குறு, சிறு, நடுத்தர தொழில்கள் (K ஊர் கோலார், H தந்தை அனுமப்பா)\nபாரத்சின்ஹ் மாதவ்சிங் சோலங்கி - குடிநீர் மற்றும் உடல்நலம்\nசச்சின் பைலட் - கார்ப்பரேட் / தொழில்துறை\nஜிதேந்திர சிங் - இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு\nசசி தரூர் - மனித வள மேம்பாடு\nகொடிகுன்னில் சுரேஷ் - தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு\nதாரிக் அன்வர் - வேளாண்மை\nகோட்லா ஜெய சூர்ய பிரகாஷ் ரெட்டி- ரயில்வே\nராணீ நராஹ் - பழங்குடியினர் நலம்\nஆதிர் ரஞ்சன் சவுத்ரி - ரயில்வே\nஅபு அசிம் கான் சவுத்ரி - சுகாதாரம், குடும்ப நலம்\nசர்வே சத்யநாராயணா - சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை\nநிநாங் எரிக் - சிறுபான்மையினர் நலம்\nதீபா தாஸ் முன்ஷி - நகர்ப்புற வளர்ச்சி\nபோரிகா பல்ராம் நாயக் - சமூக நீதி மற்றும் அதிகாரம்\nகிள்ளி க்ருபாராணி - தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம்\nலால்சந்த் கடாரியா - பாதுகாப்பு\nடி.புரந்தேஸ்வரி - வர்த்தகம் மற்றும் தொழில்\nஜிதின் பிரசாதா - பாதுகாப்பு மற்றும் மனிதவள மேம்பாடு\nஎஸ்.ஜெகத்ரட்சகன் - புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி\nரஞ்சித் பிரதாப் நாராயின் சிங் - உள்துறை\nகே.சி.வேணுகோபால் - பயணிகள் விமானப் போக்குவரத்து\nராஜீவ் சுக்லா - நாடாளுமன்ற விவகாரம் மற்றும் திட்ட கமிஷன்\nசுரங்க ஊழல் வெளிவந்த போது யார் எப்போ அத்துறையின் அமைச்சர்களாக இருந்தார்கள் என்பது தெரியாததால் அமைச்சரவை மாற்றத்தை என்பதிவில் சேமிக்கலாம் என்று தோன்றியதின் வ���ளைவு.\nபதித்தது குறும்பன் @ 10/28/2012 10:32:00 பிற்பகல்\nகுறிச்சொல் அமைச்சரவை, அமைச்சரவை மாற்றம், இந்தியா, மத்தியஅரசு\nமறுபடியும் விவாதத்திற்கும்,விமர்சனத்திற்குரியவர்கள் சல்மான் குர்ஸித்,சச த்ரூர்,சிரஞ்சீவி.\nகூடவே குடும்ப ஜனநாயகம் வளர்க்கும் இந்திய ஜனநாயகம் வாழ்க வாழ்கவே\n11:47 பிற்பகல், அக்டோபர் 28, 2012\nசல்மான் குர்சித்துக்கும் சசிதரூருக்கும் பதவி கொடுத்தது தவறு. ஆந்திரபிரதேசத்தில் காங்கிரசு நிலை மோசமாக உள்ளதால் சிரஞ்சீவிக்கு கொடுத்துள்ளார்கள், வேற வழி இல்லை. தெலுங்கானாவில் காங்கிரசு காலி, ராயலசீமையில் ஜெகனால் காங்கிரசு காலி. ஆந்திரா மட்டுமே கை கொடுக்கலாம். குடும்ப உறவுகளை வளர்த்து அவர்களுக்கு மட்டுமே பதவியை கொடுத்து சனநாயகத்தை காப்போம் :)).\n11:26 முற்பகல், நவம்பர் 01, 2012\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகதை எழுதிட்டேன். வலைப்பதிவுக்கு வந்த நோக்கம் நிறைவேறியது. இன்னும் நிறைய கதைகள் எழுதனும்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமத்திய அமைச்சரைவை மாற்றம் அக்டோபர் 28\nஎன்னுடைய நிழற்படம் பல தளங்களில்\nபுரட்டாசி சனிக்கிழமை ஒருசந்தி - நைனாமலை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newsparktamil.com/headlines-tamil/diesel-and-petrol-price-nearing-100-rs-per-litre-in-india/", "date_download": "2018-07-18T10:24:22Z", "digest": "sha1:X3OJ2PFNY6JSSLDZDHQWRILBZL24RRD2", "length": 7004, "nlines": 152, "source_domain": "newsparktamil.com", "title": "பெட்ரோல், டீசல் விலை கிடுகிடு உயர்வு: நடுத்தர மக்கள் அவதி - NewSparkTamil (NST)", "raw_content": "\nHome தமிழ் செய்திகள் பெட்ரோல், டீசல் விலை கிடுகிடு உயர்வு: நடுத்தர மக்கள் அவதி\nபெட்ரோல், டீசல் விலை கிடுகிடு உயர்வு: நடுத்தர மக்கள் அவதி\nசென்னை: பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென உயர்ந்து வருவதால், நடுத்தர மக்கள் அவதியடைந்துள்ளனர்.\nசர்வதேச சந்தையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நாளுக்கு நாள் சரிவடைந்து வருகிறது. அத்துடன், கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் தங்களது ஏற்றுமதி அளவை குறைத்துவிட்டன. இதன்காரணமாக, கச்சா எண்ணெய் விலை ஏற்றத்துடன் நீடிக்கிறது.\nஇதையடுத்து, இந்திய அளவில் பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. முன்பு மாதம் 2 முறை எரிபொருள் விலை திருத்தியமைக்கப்பட்ட நிலையில், தற்போது தினசரி பெட்ரோல், டீசல் வில�� மாற்றப்படுகிறது.\nஇதன்படி, மே 17ம் தேதி நிலவரப்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.78.16 ஆக விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு, 70.49 என்றும் உள்ளது. 2018ம் ஆண்டுக்குள் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு, 100 ரூபாயை கடந்துவிடும் என்று, சந்தை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.\nPrevious articleஇந்தியாவில் ஜனநாயகம் தோற்றுவிட்டது: ராகுல் காந்தி வேதனை\nசர்வதேச தடகள போட்டியில் முதல் தங்கம்: ஹிமா தாஸ் சாதனை\nஇந்திய குடியரசு தினம்: அமெரிக்க அதிபர் டிரம்புக்கு அழைப்பு\nசர்வதேச தடகள போட்டியில் முதல் தங்கம்: ஹிமா தாஸ் சாதனை\nதமிழ் நடிகர், இயக்குனர்கள் மீது பாலியல் புகார்: பரபரப்பு கிளப்பும் ஸ்ரீரெட்டி\nஇந்திய குடியரசு தினம்: அமெரிக்க அதிபர் டிரம்புக்கு அழைப்பு\nபாரபட்சம் இன்றி எல்லோரையும் கலாய்க்கும் ‘தமிழ்ப்படம் 2.0’\nடெங்கு பற்றி பீதி வேண்டாம்: மத்தியக்குழு அறிவுரை\nதூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு\nஇந்தியாவில் ஜனநாயகம் தோற்றுவிட்டது: ராகுல் காந்தி வேதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilbooks.info/publisherallbooks.aspx?id=406", "date_download": "2018-07-18T10:56:00Z", "digest": "sha1:G66M6A6MVXRXZSHZLHYMHRG3REPN5CQQ", "length": 4168, "nlines": 74, "source_domain": "tamilbooks.info", "title": "காந்தளகம் வெளியிட்ட புத்தகங்கள்", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nமுகவரி : முதல் மாடி, ரகிசா கட்டடம்\nஇணைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் : 6\nபதிப்பு ஆண்டு : 1994\nபதிப்பு : இரண்டாம் பதிப்பு(1994)\nஆசிரியர் : யோகநாதன், செ\nபுத்தகப் பிரிவு : குறுநாவல்கள்\nபதிப்பு ஆண்டு : 1993\nபதிப்பு : முதற் பதிப்பு(1993)\nஆசிரியர் : யோகநாதன், செ\nபுத்தகப் பிரிவு : குறுநாவல்கள்\nபதிப்பு ஆண்டு : 1993\nபதிப்பு : முதற் பதிப்பு(1993)\nஆசிரியர் : யோகநாதன், செ\nபுத்தகப் பிரிவு : சிறுகதைகள் - தொகுப்பு\nபதிப்பு ஆண்டு : 1993\nபதிப்பு : முதற் பதிப்பு(1993)\nஆசிரியர் : யோகநாதன், செ\nபுத்தகப் பிரிவு : நாவல்\nபதிப்பு ஆண்டு : 1992\nபதிப்பு : முதற் பதிப்பு(1992)\nஆசிரியர் : யோகநாதன், செ\nபுத்தகப் பிரிவு : குறுநாவல்கள்\nபதிப்பு ஆண்டு : 1991\nபதிப்பு : இரண்டாம் பதிப்பு(1992)\nஆசிரியர் : யோகநாதன், செ\nபுத்தகப் பிரிவு : குறுநாவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilheritagefoundation.blogspot.com/2009/10/blog-post_7739.html", "date_download": "2018-07-18T10:39:37Z", "digest": "sha1:MWGLASPX7ZOE2Z2FNMIKI6Q5QL4RMQPW", "length": 22750, "nlines": 226, "source_domain": "tamilheritagefoundation.blogspot.com", "title": ":: Tamil Heritage Foundation Blog Hub தமிழ் மரபு அறக்கட்டளை: வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்", "raw_content": "\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் இயற்றிய\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1839- 1898)\nநெல்லை மாவட்டத்தில் விகாரி ஆண்டு கார்த்திகை மாதம் ஆறாம் நாளன்று (28-11- 1839) செந்தில் நாயகம் பிள்ளை, பேச்சிமுத்து அம்மையார் ஆகியோருக்கு சங்கரலிங்கம் என்ற மகன் அவதரித்தான். ஆறாவது வயதில் தந்தையை இழந்த சங்கரலிங்கம் தென்காசியருகேயுள்ள சுரண்டை என்ற ஊரில் தனது தந்தையின் நண்பரான சீதாராம நாயக்கர் மூலம் இறைவழிபாடு ஆகியவற்றை அறிந்தார். சிறு வயதில் சந்தப்பாடல்கள் பாடும் வல்லமையைப் பெற்றார். செங்கோட்டையருகே உள்ள திருமலைஎன்ற தலத்தில் முருகனின் தரிசனத்தை நாடினார். ஒரு நாள் முழுவதும் காத்திருந்த பின் தரிசனம் கிடைக்காததால் மலைமீதிருந்து உருண்டு விழுந்தார். ஆயினும் சொற்ப காயங்களுடன் தப்பினார். பின்னர் செங்கோட்டை யில் இருந்தபோது முருகன் தரிசனம் அளித்தார்.\nசுவாமிகள் தனது வாழ்வில் மூன்று முறை திருமணம் செய்துகொள்ள நேர்ந்தது. (அவரது மகன் செந்தில்நாயகமும் ஆன்மீக, இலக்கியத் துறையில் சேவை புரிந்தார். செந்தில் நாயகத்தின் மகனான முருகதாச சுவாமிகள் கௌமார மடத்தின் தலைவராகப் பணியாற்றியதுடன் பல நூல்களையும் வெளியிட்டார்.) இறுதியில் சுவாமிகள் துறவறம் பூண்டு காவி உடை, தண்டம், கௌபீனம், நெற்றியில் திரு நீறு, தோளில் திருமண் சின்னம் ஆகியவற்றை ஏற்றார். 1861-ஆம் ஆண்டில் திரு நெல்வேலியை விட்டுக்கிளம்பித் தல யாத்திரை புரிந்தார். மறு ஆண்டு சென்னை கந்தகோட்டத்தில் பல அறிஞர்கள் முன்பு முருகன் பிள்ளைத் தமிழ் என்ற நூலை அரங்கேற்றினார். திருவண்ணாமலையில் முருகன் சந்நிதி வாயிலைச் செப்பனிட்டு அச்சந்நிதியில் வழிபாடுகள் நடைபெற உதவினார். இறுதிகாலத்தில் விழுப்புரத் தையடுத்துள்ள திருவாமத்தூரில் மடம் அமைத்து ஆன்மீக சேவையும் சமூகத் தொண்டும் செய்துவந்தார். ஆலயங்களில் மிருகங்களைப் பலியிடுவதைத் தடுத்தார். பல அற்புதச் செயல்களை நடத்தினார்.\nவண்ணம் என்ற ஒருவகை சந்தத்தைப் பாடுவதில் வல்லவராக விளங்கியதால் 'வண்ணச்சரபம்' என்ற பெயரும், திருப்புகழ் அடிகள் ���ன்ற பெயரும், சந்தப் பாடவலப் பெருமான், முருக தாச அடிகள் ஆகிய பெயர்களும் சுவாமிகளுக்கு வழங்கப்பட்டன. ஆங்கில ஆதிக்கத்தை எதிர்த்தல், சிறு தெய்வ வழிபாட்டுடன் தொடர்புடைய மிருக பலியைத் தடுத்தல், சாதிக் கொடுமையை எதிர்த்தல், கைம்மைப் பெண்களின் திருமணத்தை ஆதரித்தல், தமிழில் அருச்சனையை ஊக் குவித்தல் ஆகிய கொள்கைகளைச் சுவாமிகள் தனது பாடல்கள் மூலம் வெளிப் படுத்தினார்.\nசுவாமிகள் தமிழ் இலக்கணம், ஆன்மீகம் ஆகிய துறைகளில் கணக்கற்ற நூல்களை இயற்றியுள்ளார். சந்த வகைக்கு இலக்கணம் வகுக்கும் எண்ணத்துடன் 'வண்ணத்தியல்பு' என்ற நூலை இயற்றினார். வருக்கக் குறள், மனு நெறித் திரு நூல், அருளாட்சி,அரசாட்சி நூல் போன்ற பொது நூல்களை இயற்றினார். திருவ ரங்கம், தில்லை, பழனி ஆகிய தலங்கள் மீது ஆயிரம் ஆயிரம் பாடல்களை எழுதினார். திருவல்லிக்கேணி மீது திருவெழு கூற்றிருக்கை இயற்றினார். புதுவை வேத புரீசர் கோயிலில் எழுந்தருளியுள்ள முருகன் மீது ஐந்து நூல்களையும், திருவா மத்தூர் தல புராணத்தையும், 72 புலவர்களின் வரலாற்றை விவரிக்கும் புலவர் புராணத்தையும் இயற்றினார்.\nகௌமார சமயத்தைப் பற்றி 14 நூல்களும் எழுதினார். சூரியன், சிவன், அம்மன், திருமால், கணபதி, முருகன், பொதுக்கடவுள் ஆகியஏழு தெய்வங்கள் மீது வாரத்தில் ஒவ்வொரு நாள் ஒரு பதிகம் என்ற கணக்கில் ஏழாயிரப் பிரபந்தம்'' என்ற நுலை இயற்றினார். இவர் இயற்றிய தனிப் பாடல்களும் திரட்டாக வெளியிடப்பட்டுள்ளன.\nஅருணகிரிநாதரே மறு பிறப்பில் தண்டபாணி சுவாமிகளாக அவதரித்துள்ளதாக ஒரு கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அருணகிரி நாதர் புராணம் குருபரத்துவம் (தனது சுய சரிதம்) ஆகிய நூல்களில் சுவாமிகளே இக்கருத்தைத் தெரிவித் துள்ளார். தனது தலயாத்திரையின் போது தண்டபாணி சுவாமிகள் திருவான்மியூர் வந்து இங்குள்ள மருந்தீசர் மீது ஒரு பதிகம் பாடியுள்ளார். இப்பதிகம் 'சித்தாந்தம்' என்ற மாத இதழில் ( ஏப்ரல் 1966) வெளியிடப்பட்டுள்ளது.\nதிருவான்மியூர்ச் சிவனே சீதரனும் போற்றும்\n புலித்தோல் உடையாய் - மருவார்\nஅங்கமுற்றும் வெண்ணீ(று) அணியும் உன(து) அடியார்பால்\nவெங்கலிநோய் மருவிலுன்றன் வியன்புகழ்கோர் இழிவன்றோ\nபங்கமில் சீர் தென்னகைப் பதியுடையான் உயிர்போல்வாய்\nமௌலந் தோட்புரவலர்தம் வாழ்வினையும் மதியார்தாம்\nஎவ்�� முறக்காணிலும் சற்(று)மிரங்காதல் முறைதானோ\nஇருக்கு முதலாய மறை ஈரிரண்டும் ஏத்தரிதாப்\nபெருக்கும் உன்றன் புகழ்சிறிது பேசும்நலம் பெறுவோனே\nமருக்கமழ் பூங்கொன்றை யணிவார் சடையில் மதிவைத்தாய்\nநாவேறுமவள் கேள்வன் நடுத்தலையில் பலிகொள்வாய்\nபாவேறப் புனைவார்க்குப் பரிசளித்த விதம் யாதோ\nதாவேறும் வல்லவுணர் தமக்கும் அருள்வானே\nபுத்தர் முதற்பகர்கின்ற புலைச் சமயத்தினர் முன்னென்\nசித்தமொல்கித் தளராமற் திருவருள் வாழ்வடையோனே\nமத்தமெருக் காத்தி தும்பை வன்னிமுதற் சென்னியிற்கொள்\nபுணராமுலை மின்னார் பொய்ப்போக மயல்கொண்டு\nநாணாமற் றிருவேற்கு நலம்சிறி(து) ஈந்தருள்வாயோ\nஆணாதி ஒருமூன்று ஆகியன்றும் ஆகானே\nசேணாடர் பணிகொள்ளும் திருவான்மியூர்ச் சிவனே..(6)\nகரியவனும் காணாநின் கழல்பாடிக் கசிந்துருகா(து)\nஉரியவினைப் போகத்தூ(டு) உழல்வேனும் உய்வேனோ\nகிரியினை வில்லெனக் கொண்டு கிளர் ஒளிப்புன்னகை தன்னால்\nமிகப்புகழ்ப் பார்த்தன் வில்லடிக்கு விறல்வாளி\nதிக்கடங்க உணர்சீலத் திருவான்மியூர்ச் சிவனே\nஅத்திமுகத்தினன் செவ்வேள் ஆகும் இருவரைப் பெற்றாய்\nநந்தியுனைப் போற்றிசைக்கும் நாயடியற்(கு) இரங்காயோ\nபத்திவலைப் படல் கூறிப் பணிந்தானுக்(கு) அருள் செய்தாய்\nசித்தியடு முத்தி நல்கும் திருவன்மியூர்ச் சிவ·னே.=.--(9)\nநால்வருக்களுக்கு அருள்செய்த நலம் கேட்டு நண்ணியுன்றன்\nபால்வரும் என்றனக்கான பரிசின்னெ தரவேண்டும்\nகோல்வனப்புக் கண்ணளைக்குல விடைமேற் கூடவைத்தாய்\nசேல்வள நீர்வயல் காட்டும் திருவான்மியூர்ச் சிவனே..--(10)\nசெல்வமலி தருபான்மைத் திருவாமியூர்ச் சிவன்பால்\nநல்வரம் பெற்றுய்வ தெண்ணி நறுந்தமிழ்த் தென்மலய மெனும்\nகல்வரைப்பால் அவிர்கின்ற கழைவனத்தோன் கழறுமிலை\nசொல்வதெனிற் துணிவுற்றோர் துயர்சிறிதும் தோயாரே\n0 comments to \"வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்\"\nகார்த்திகேசு சிவத்தம்பி செம்மொழி மாநாட்டில் கலந்து...\nசில முக்கிய இணைய முகவரிகள்\nRe: சித்தர்கள் வாக்கில் பழமொழிகள்\nஅகநானூறில் பாடிய புலவர் பெருமக்கள்\nசங்க காலப் பெண்பாற் புலவர் பெருமக்கள் முப்பத்தி மூ...\nதமிழ் இணைய மாநாடு 2009\nஓம்.மன்னிப்பவருக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ...\nகைத்தறி நெசவு - நம் தமிழர் மரபு\nHeritage Tunes | மண்ணின் குரல்\nகொங்கு தமிழ் - 3. வண்டி\nஏப்ரல் 2015 - கணையாழி இத��்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.makkattar.com/poems/", "date_download": "2018-07-18T10:53:54Z", "digest": "sha1:T6YUAW45LAB6AYM4KNCX5GDVH3JYZGZO", "length": 15474, "nlines": 265, "source_domain": "www.makkattar.com", "title": "Poems | Hallaj Wariyam", "raw_content": "\nதஸவ்வுபினதும், ஸுபிகளினதும் அறிவுப் பங்களிப்பும் சமூக நிர்மாணப்பணிகளும்.\nயாகுத்பா ( அஸ்ஸெய்யித் அஷ்ஷெய்க் அப்துஸ்ஸமத் மௌலானா (றலி) அவர்கள் பாடியது).\nஅல்ஹம்து லில்லாஹிஹம் த ன் தாயி தமன்அபதா\nவஷ்ஷுக்று ஷக்றன்கஸீ றன்வாஸி பன்றகதா\nதும்மஸ்ஸ லாத்து அலா வாகில் அனாமிறதா\nவல்ஆலி வஸ்ஸஹ்பிவத் துப்பாயி பித்தீனி\nஅல்ஹம்து லில்லாஹியெப் புகழாதி யொருவனுக்காம்\nநல்லதிக ஷுக்றுஞ்சிறப் பும்நாய னொருவனுக்காம்\nசொல்லெந்த நாள்ஸலவாத் திறைதூதர் நபிதமக்காம்\nவல்ஆலி வஸ்ஸஹ்பிவத் துப்பாயிபித்தீனி ………….(Continue..)\nஅக்கரைப்பற்று அல்முனவ்வரா கனிஷ்ட வித்தியாலத்திற்காக குத்புனா மக்கத்தார் வாப்பா நாயகம் (றலி) அவர்கள் இயற்றிய பாடசாலைக் கீதம்\nகல்வியில் நாம் ஓங்கிட- உந்தன்\nகலை ஆசான், அதிபர், பெற்றோர்களும்\nபிறந்த பிள்ளையாக – ஏ மனிதா\n(நிலவே என்னிடம் நெருங்காதே என்ற மெட்டு)\nஅகிலம் போற்றும் உயர் நேசர்\nஉள்ளம் உருகி பாடுகிறோம்- நாம்\nஹலுல் பைத்தில் ஹுலங்கி நிற்கும்- எம்\nசந்தன மேனியில் கமழும் அதை\nஅஹமியம் உள்ள இறை முரசே\nஅடிமைக் கருள்வீர் என் அரசே\nஅக்கறை ஊருக்கு நான் வருவேன்\nஅள்ளி வழங்கிட நீர் மறுத்தால்\nகவிஞர் பாலமுனை பாறூக் அவர்கள் எழுதிய\nஅகம் பூத்த அன்பு மலர்\nஆசிரியை எம்.ஐ. தாஜுன்நிஸா அவர்கள் பாடிய\nஇன்னுமொரு நாள்… இந்த நாள்…\nமௌலவி எம். ஏ. பிர்னாஸ்(மன்பஈ) அவர்கள் பாடிய\nஏக இரட்சகனின் ஏக நாதரே – எம்\nமனம் நிறைந்த நபி போதகரே\nஆசிரியர் முஹம்மது அலியார் பைஸர் அவர்களின்\nஅருள் கூடவே வழி நாடவே\nபாடும் உமை போற்றினோம் மர்ஹபா,\nநாம் உன் புகழ் பாடவா\nஅருள் கூடவே வழி நாடவே\nஆசிரியர் மீராலெப்பை மஹ்பூர் அவர்களின்\nஅக்மியம் போதிக்கும் தரீக்கா பீடம்\nமஹ்ழறத்துல் காதிரிய்யா – எனும்\nஅறப்பணி பிரியும் அருளெ எம் வாப்பா…\nஅருமைப் பேரனாய் – அவர்\nவழி தொடர்ந்த – தியாகச் செம்மல்\nபெருமைமிகு மருமகனாய் – மக்கத்தார்\nஎழில் மிகு ஏக புதல்வனாய்\nஆசிரியர் முஹம்மது அலியார் பைஸர் அவர்களின்\nஎங்கும் அருள் மழை பொழியவே\nகவிஞர் பாலமுனை பாறூக் அவர்கள் எழுதிய\nஷேகே இல்லாத பாதை திசைமாறுமே\nநே��ம் உம் பாசம் கண்டால்\n“மஹ்ழறத்துல் ஐதுரூஸிய்யா –ஹல்லாஜ் மக்காம்” தைக்கா திறப்பு விழா ஒரு கண்ணோட்டம்.\nகுத்புனா அஸ்-ஸெய்யித் அஷ்-ஷெய்க் பஹ்றுல் இல்ஹாம் முஹம்மது ஜலாலுத்தீன் காதிரி, ஜிஷ்தி, றிபாஇ, நக்ஷபந்தி (றஹ்) அவர்களின் 49வது நினைவு தினவிழாவும் கதமுல் குர்ஆன் தமாமும் கந்தூரி வைபவமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2018-07-18T10:51:01Z", "digest": "sha1:BYVXO3S7X4NYWT4O5SJTALTCJLKFCBG4", "length": 13136, "nlines": 121, "source_domain": "www.puthinappalakai.net", "title": "பிரித்தானியா | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசிறிலங்காவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் எச்சரிக்கை\nமரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்தினால், வணிகச் சலுகைகளை சிறிலங்கா இழக்கும் ஆபத்து ஏற்படும் என்று, ஐரோப்பிய நாடுகளின் தூதுவர்கள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nவிரிவு Jul 17, 2018 | 2:40 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஅமெரிக்கா வெளியேறியது பாதகம் – மாற்று வழியை ஆராய்வோம் என்கிறார் சுமந்திரன்\nஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்கா வெளியேறியிருப்பது, தமிழர் தரப்புக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Jun 21, 2018 | 10:04 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா படைகளுக்கு வழங்கிய உதவிகள் – முக்கிய ஆவணங்களை அழித்தது பிரித்தானியா\nசிறிலங்காவின் தமிழ் அமைப்புகளின் ஆயுதப் போராட்டம் ஆரம்பித்த 1970களின் இறுதிக் காலகட்டத்தில், பிரித்தானியாவின் புலனாய்வு அமைப்புகள் சிறிலங்கா படையினருக்கு அளித்த உதவிகள் தொடர்பான விபரங்களை உள்ளடக்கிய ஆவணங்களை பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகம் அழித்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nவிரிவு May 24, 2018 | 3:35 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்காவில் முதலீடு – சீனா முதலிடம், இந்தியா மூன்றாமிடம்\nசிறிலங்காவில் கடந்த ஆண்டு அதிகளவு வெளிநாட்டு நேரடி முதலீடுகளைச் செய்த நாடுகளின் பட்டியலில் சீனா முதலிடத்தைப் பிடித்துள்ளது. சிறிலங்கா மத்திய வங்கி வெளியிட்டுள்ள ஆண்டு அறிக்கையிலேயே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.\nவிரிவு Apr 30, 2018 | 1:19 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\n“மைத்திரியே திரும்பிப் போ” – லண்டனில் முழக்கம்\nகொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க பிரித்தானியா சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரபால சிறிசேனவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, லண்டனில் நேற்று புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nவிரிவு Apr 20, 2018 | 3:45 // ஐரோப்பியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஜெனிவாவில் இணை அனுசரணை நாடுகள் ஏமாற்றம்\nஜெனிவாவில் சிறிலங்கா வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில், மெதுவான முன்னேற்றங்களே இருப்பது குறித்து, இணை அனுசரணை நாடுகள், நேற்று ஏமாற்றம் வெளியிட்டுள்ளன.\nவிரிவு Mar 22, 2018 | 1:36 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்த புதிய சட்டம்\nசமூக வலைத்தளங்களின் மூலம், இனவெறுப்பு கருத்துக்களை வெளியிடவதைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய சட்டங்கள் விரைவில் நடைமுறைக்குக் கொண்டு வரப்படும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று தெரிவித்துள்ளார்.\nவிரிவு Mar 15, 2018 | 1:39 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nதாமதமான நடவடிக்கை என்றாலும் வரவேற்கிறது அனைத்துலக சமூகம்\nகாணாமல் போனோர் பணியகத்துக்கான தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதை, அனைத்துலக நாடுகள் வரவேற்றுள்ளன.\nவிரிவு Mar 03, 2018 | 0:18 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்காவின் விசாரணை முடியும் வரை மேலதிக நடவடிக்கை இல்லை – பிரித்தானியா\nபிரிகேடியர் பிரியங்க பெர்னோன்டோவுக்கு எதிரான விசாரணைகளை சிறிலங்கா அரசாங்கம் முடிக்கும் வரை, பிரித்தானியா மேலதிக நடவடிக்கைகளை எடுக்காது என்று கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதரகம் தெரிவித்துள்ளது.\nவிரிவு Mar 02, 2018 | 1:36 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nபிரிகேடியர் பிரியங்கவை சீனாவுக்கு அனுப்புகிறது சிறிலங்கா\nபிரித்தானியாவில் இருந்து கொழும்புக்குத் திருப்பி அழைக்கப்பட்ட பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ, பயிற்சிக்காக சீனாவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளார்.\nவிரிவு Feb 27, 2018 | 10:56 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் தாராளமற்ற சனநாயக எழுச்சியும் கிழக்கு வல்லரசுகளும்: உலக விதியை நிர்ணயிக்குமா இந்தியா\nகட்டுரைகள் ஜப்பான்- சிறிலங்கா உறவும் இந்தோ- பசுபிக் எதிர்காலமும்\t0 Comments\nகட்டுரைகள் நெருக்கடிகளுக்��ு முகம் கொடுக்கும் முன்னாள் பெண் போராளிகள்\t1 Comment\nஆய்வு கட்டுரைகள் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சிறிலங்கா – முக்கியத்துவமும் சவால்களும்\t0 Comments\nகட்டுரைகள் லசந்த, கீத் நொயர் வழக்குகள் – பின்னணியில் நடப்பது என்ன\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kobikashok.blogspot.com/2011/04/6.html", "date_download": "2018-07-18T10:49:38Z", "digest": "sha1:SV7O5IPGGBYDPWD3P24WRF6C3R7LZC7X", "length": 15117, "nlines": 142, "source_domain": "kobikashok.blogspot.com", "title": "உங்களுக்காக: குழந்தை பெற்றுக்கொள்ள 6 விஷயங்கள்", "raw_content": "\nஆன்மீகம் உடல்நலம் உலகம் காயகற்பம் குருபெயர்ச்சி ராசி ஜோதிடம் சம்பிரதாயம் சாஸ்திரம் வாழ்க்கை தெய்வம் நவக்கிரகங்கள் ராசி நட்சத்திரம் மருத்துவ செய்தி வாழ்க்கைக் குறிப்பு விஞ்ஞான மேதைகள் விஞ்ஞானம்...\nகுழந்தை பெற்றுக்கொள்ள 6 விஷயங்கள்\nஒரு பெண்ணின் வாழ்வில் மிகப் பெரிய விஷயம், குழந்தை பெறுவது. திருமணத்தை விடவும் சவாலான அதேநேரம் திருப்தி அளிக்கும் விஷயம். திருமணமான ஒரு பெண் கர்ப்பம் தரிப்பது முதல் குழந்தை பெறும் வரை அதை ஆழ்ந்து அனுபவிக்க வேண்டும். அதற்கான 6 படிகள்...\nமுதலில், கர்ப்பம் தரிக்க விரும்பும் பெண் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். தமது மகப்பேறு மருத்துவரைப் போய் பார்த்து, கர்ப்பம் தரிப்பதற்கு ஏற்றவகையில் தனது உடல்நிலை உள்ளதா என்று அறிந்துகொள்ள வேண்டும். நோய்த் தொற்று ஏதும் இருக்கிறதா, ��டை, ரத்த அழுத்தம் சரியான அளவில் உள்ளதா என்று அறிந்துகொள்வது அவசியம்.\nமகப்பேறுக்குத் தயாராகும் பெண் நாக்குக்குச் சுவையான உணவுகளைக் கொஞ்சம் தள்ளிவைத்து, ஆரோக்கியம் காக்கும், சத்துகள் செறிந்த உணவுகளைச் சாப்பிடுவதில் கவனம் செலுத்த வேண்டும். பிரசவத்துக்கு முன்பும் பின்பும் நிறைய பழங்கள், பச்சைக் காய்கறிகள், முழுத் தானிய உணவுகள், புரதச் சத்து மிக்க உணவுகள் ஆகியவற்றைச் சாப்பிடுவது அவசியம். கால்சியம், இரும்பு சத்துகளும், வைட்டமின்களும் அத்தியாவசியமானவை.\nபுகைத்தல், மது அருந்துதல் போன்ற தீய பழக்கங்கள் கூடவே கூடாது. அதேநேரம் உடற்பயிற்சியில் கவனம் செலுத்த வேண்டும். அது உங்களின் எடையைக் கட்டுப்பாட்டுக்குள் வைப்பதுடன், கர்ப்பம் தரிப்பதால் ஏற்படும் மாற்றங்களில் இருந்தும்உடம்பைக் காக்கும். சுறுசுறுப்பான ஒரு நடை அல்லது சிறுபயிற்சி, மகிழ்ச்சி ஹார்மோன் எனப்படும் எண்டார்பினை வெளியிடச் செய்து உங்களின் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.\nஒரு சராசரிப் பெண் தனது வாழ்நாளில் 400 கருமுட்டைகளை வெளியிடுகிறார். ஒரு பெண் மகப்பேறுக்கு மிகவும் வாய்ப்பான நாட்களை அறியவேண்டும். பிசுபிசுப்பான திரவ சுரப்பைக் கொண்டும் ஒரு பெண் அதை அறியலாம். பெண்களின் உடல் கருமுட்டையை வெளியிடும் முன் உயிரணுவை வரவேற்கும் விதமாக அதற்கேற்ற சூழலை உருவாக்குகிறது. அவற்றில் ஒன்றுதான், உயிரணு பயணத்துக்கு ஏற்ற வகையிலான திரவ சுரப்பு. அது ஒட்டக்கூடியதாகவோ, பசை போலவோ, கிரீம் போலவோ இருக்கலாம். கர்ப்பம் தரிக்கும் திறன் உச்சத்தில் இருக்கும்போது அது முட்டை வெள்ளை நிறத்தில் இருக்கும்.\nபடுக்கையறை உறவு என்பது எந்த நிர்ப்பந்தங்கள் இல்லாததாகவும், ஓர் இன்ப விளையாட்டாகவும் இருக்க வேண்டும். உறவுக்குப் பின் உடனே எழுந்து விட வேண்டாம். உறவுக்குப் பின் சிறிதுநேரம் அப்படியே மல்லாந்து கிடப்பது கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கிறது என்று பாலியல் நிபுணர்கள் கூறுகின்றனர். குறைந்தபட்சம் ஐந்து நிமிடங்கள் அப்படிப் படுத்திருந்தால் போதும். உயிரணு கருமுட்டையைத் தேடி அடைய அது உதவும்.\nகர்ப்பம் தரிக்கும் பெண் உடல்ரீதியாக மட்டுமின்றி, உணர்வுரீதியாகவும் அதற்குத் தயாராக வேண்டும். தனது முழுக்கவனத்தையும் மகப்பேறில் செலுத்தியாக வேண்டு��் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு குழந்தையைப் பெற்று வளர்ப்பது என்பது கடினமும், பொறுப்பும் சேர்ந்த வேலை என்பதை உணர வேண்டும். குழந்தையைப் பெற்று வளர்ப்பதில் கணவரை விட மனைவிக்குப் பொறுப்புகளும் அதிகம். உடல்ரீதியாகவும், உளரீதியாகவும் அவர் சவால்களை எதிர்கொள்ள நேரும் என்பதைப் புரிந்துகொண்டு நடக்க வேண்டும்.\nஒவ்வொரு முறை புகையிலை உட்கொள்ளும் போதும் ஒரு 100 ரூபாவை உண்டியலில் போட்டு வையுங்கள்\nபின்பு அது உங்க மருத்துவ செலவுக்காக பயன்படும்\nமூல நோய் முற்றிலும் குணமாக....\nமருத்துவர் மு. சங்கர் பெரும்பாலான மக்களை தாக்கும் நோய்களில் மூல நோயும் ஒன்று. மூல நோய் என்றால் என்ன அதில் எத்தனை வகைகள் உள்ளன அதில் எத்தனை வகைகள் உள்ளன\nகுழந்தைகளிடம் ஆற்றலை வளர்க்கலாம் ஆனந்தமாய்...\n12 வயதான அந்த சிறுமி மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருந்தாள். பள்ளிக்கு செல்வதற்கும், சாப்பிடுவதற்கும் அடம் பிடித்தாள். தோழிகளிடம் பேச...\nதி இந்து - தமிழகம்\nஉலகம் முழுவதும் வெப்பம் அதிகரித்து வருவதை, மனிதர்க...\n-ஏப்., 28 - திருநாவுக்கரசர் குருபூஜ...\nநான் ஸ்டிக் பொருட்களினால் பெண்களுக்கு பாதிப்பு\nபெண்கள் முகத்தில் அதிகம் முடி வளர்வது ஏன்\nஅறிவை வளர்க்கும் ஆலயங்கள்தான் நூலகம்\nபால் அதிகமாக குடிப்பது பார்வைக்கு பலம் சேர்க்கும்:...\nஏன் இந்த நம்பிக்கை - கவியரசு கண்ணதாசன் (அர்த்தமுள்...\nகுழந்தை பெற்றுக்கொள்ள 6 விஷயங்கள்\nகொளுத்தும் வெயிலிலும் நீங்கள் ஜொலிக்க..\nஆண், பெண் இருபாலருக்கும் சில மருத்துவ குறிப்புகள்\nதன்னைத்தானே வணங்கும் `மதுரை பிள்ளையார்'\nதவிடு நீக்காத அரிசியை உபயோகியுங்கள்\nஇரத்தங்களின் யுத்தம் - கவியரசு கண்ணதாசன் (அர்த்தம...\nஎளிதில் குணப்படுத்தலாம் ஞாபக மறதி நோயை\nஇந்து மங்கையர்-கவியரசு கண்ணதாசன்(அர்த்தமுள்ள இந்து...\nசுத்தம் சோறு போடும் என்பார்கள். அதுபோல `சுத்தம் சு...\nஇதுதான் குடும்பம்; பழகிக் கொண்டு, சகித்துக் கொள்ள ...\nவருடத்திற்கு ஒருநாள் மட்டுமே திறந்திருக்கும் கண்ணக...\nபகவான் அருள் கிடைக்க வேண்டுமா\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். Simple theme. Theme images by Jason Morrow. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/anushka-shetty-has-not-said-yes-prabhas-saaho-yet-046704.html", "date_download": "2018-07-18T11:06:24Z", "digest": "sha1:KPSMHWOEVUQZH5VG72GHQCN5SYM2UJJB", "length": 12363, "nlines": 198, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பத்த வச்சுட்டியே பரட்டை: பிரபாஸுக்கு ஓகே சொல்ல யோசிக்கும் அனுஷ்கா | Anushka Shetty Has NOT Said 'Yes' To Prabhas' Saaho Yet - Tamil Filmibeat", "raw_content": "\n» பத்த வச்சுட்டியே பரட்டை: பிரபாஸுக்கு ஓகே சொல்ல யோசிக்கும் அனுஷ்கா\nபத்த வச்சுட்டியே பரட்டை: பிரபாஸுக்கு ஓகே சொல்ல யோசிக்கும் அனுஷ்கா\nஹைதராபாத்: சாஹோ படத்தில் பிரபாஸ் ஜோடியாக நடிக்க கேட்டும் அனுஷ்கா இன்னும் ஓகே சொல்லவில்லையாம்.\nபாகுபலி 2 படத்தை அடுத்து பிரபாஸ் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் படம் சாஹோ. இந்த படத்திற்காக அவர் தனது உடல் எடையை குறைத்து புது கெட்டப்பில் உள்ளார்.\nபிரபாஸ் புதிய கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.\nசாஹோ படத்தில் தனக்கு ஜோடியாக அனுஷ்காவை நடிக்க வைக்குமாறு பிரபாஸ் பரிந்துரைத்துள்ளார். இதையடுத்து இயக்குனர் சுஜீத் அனுஷ்காவிடம் படம் குறித்து பேசியுள்ளார்.\nசாஹோ படத்தில் ஹீரோயினாக நடிக்க அனுஷ்கா உடனே சம்மதம் தெரிவிப்பார் என்று நினைத்தால் அவரோ ஓகே சொல்லாமல் இழுத்தடிக்கிறாராம். பிரபாஸுடன் மீண்டும் நடிக்கலாமா, வேண்டாமா என்ற யோசனையிலேயே உள்ளாராம்.\nபாகுபலி 2 படத்தில் நடித்த போது பிரபாஸுக்கும், அனுஷ்காவுக்கும் இடையே காதல் என்று கிசுகிசுக்கப்படும் நிலையில் சாஹோ படத்தில் நடிக்க அனுஷ்கா யோசிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅனுஷ்கா ஒரு புறம் யோசித்துக் கொண்டிருக்க மறுபக்கம் பாலிவுட்டில் ஹீரோயின் தேடும் பணியும் நடந்து கொண்டிருக்கிறதாம். முன்னதாக அனுஷ்காவுக்காக கத்ரீனா கைஃபை வேண்டாம் என்றார் பிரபாஸ்.\nமீண்டும் விஜய்யை இயக்கும் அட்லி\nஅனுஷ்காவுக்கு கோஹ்லி கொடுத்த திருமண மோதிரத்தின் விலையை கேட்டால் தலையே சுத்திரும்\nஇமயமலைக்கு சென்ற அனுஷ்கா: பிரபாஸுக்காகவா\nஒரு வழியாக மனதை மாற்றிக் கொண்ட அனுஷ்கா: மகிழ்ச்சியில் பெற்றோர்\nபிரபாஸும், அனுஷ்காவும் ஆசைப்பட்டாலும் திருமணம் செய்ய முடியாது: ஏனென்றால்...\nஅப்ப, அனுஷ்கா பற்றி பிரபாஸ் சொன்னது எல்லாமே பொய்யா\nகைகூடாத திருமணம்: முட்டைக் கண்ணழகிக்கு இருக்கும் அதே பிரச்சனை தான் அனுஷ்காவுக்கும்\nபிரபாஸுக்கு இந்த நடிகையுடன் தான் திருமணமா - பரவும் செய்தி.. உண்மை என்ன\nபிர���ாஸ் சொன்ன ஒரு வார்த்தைக்காக அனுஷ்கா செய்த காரியத்தை பார்த்தீங்களா\nஇயக்குனர் பாலாவின் ஆசை இப்படி நிராசையாகிவிட்டதே\nபெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணும்னு காத்திருக்கும் நாச்சியார் குழு\nஹீரோக்களுக்கு இணையான சம்பளம்... இப்ப ஹீரோயின்கள் ரேஞ்சே வேற\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசென்னை வருகிறார் ஸ்ரீரெட்டி... ஏமாற்றியவர்கள் மீது போலீசில் புகார் தர முடிவு\nநான் மட்டும் பெண்ணாக பிறந்திருந்தால் மம்மூட்டியை.. மிஷ்கினின் சீ சீ பேச்சு\nப்ளீஸ் மகத், இன்னொரு முறை அப்படி சொல்லாதீங்க\nஎங்கம்மா ஏன் அப்படி பயந்தாங்கன்னு இப்போ தான் புரிகிறது: ஸ்ரீதேவி மகள்-வீடியோ\nதிசை பட பாடலை வெளியிட்ட பாக்யராஜ்-வீடியோ\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு ஆடியோ லாஞ்சில் அசத்திய RJ பாலாஜி-வீடியோ\nடிவி ஜோதிகாவான பிரியங்கா தற்கொலை-வீடியோ\nதாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகி-வீடியோ\nசென்னை சிறுமி பலாத்காரம்...தமிழ் திரையுலகினர் காட்டம்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t18646-topic", "date_download": "2018-07-18T10:56:28Z", "digest": "sha1:LNUXU57T6O6H7ZHHX7PA26W4BKYOI6HY", "length": 19881, "nlines": 109, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "நீதிபதி செளமித்ரா சென்னுக்கு எதிரான 'இம்பீச்மென்ட்': நான் ஊழல் செய்யவில்லை என ராஜ்யசபாவில் வாதம்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» மந்திரக்குரல் - கவிதை\nநீதிபதி செளமித்ரா சென்னுக்கு எதிரான 'இம்பீச்மென்ட்': நான் ஊழல் செய்யவில்லை என ராஜ்யசபாவில் வாதம்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nநீதிபதி செளமித்ரா சென்னுக்கு எதிரான 'இம்பீச்மென்ட்': நான் ஊழல் செய்யவில்லை என ராஜ்யசபாவில் வாதம்\nடெல்லி: ராஜ்யசபா இன்று புதிய வரலாறு படைத்தது. முதல் முறையாக ஒரு உயர்நீதிமன்ற நீதிபதியை பதவி நீக்கம் செய்யும் நடவடிக்கைகள் ராஜ்யசபாவில் தொடங்கின. விசாரணைக்குட்படுத்தப்பட்ட கல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி செளமித்ரா சென் நேரில் ஆஜராகி அவர் சார்பி்ல் அவரே தன் தரப்பு வாதத்தை எடுத்து வைத்தார்.\nநான் ஊழல் செய்யவில்லை. இதுதொடர்பாக ராஜ்யசபாவுக்கு அளிக்கப்பட்ட தகவல்கள் தவறானவை என்று அவர் வாதிட்டார்.\nதவறான நடத்தை காரணமாக ஒரு நீதிபதி மீது பதவி நீக்க தீர்மானம் ராஜ்யசபாவில் வாதத்திற்கு வருவது இதுவே முதல் முறையாகும். இன்று பிற்பகலுக்கு மேல் செளமித்ரா சென்னை பதவி நீக்கும் தீர்மானம் மீதான வாதம் தொடங்கியது. இதற்காக ராஜ்யசபா அரங்கம் கோர்ட் போல மாறியது.\nமுன்னதாக செளமித்ரா சென்னை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று கோரி ராஜ்யசபா தலைவர் ஹமீத் அன்சாரிக்குக் கோரிக்கை வந்தது. இதையடுத்து அவர் ஒரு சிறப்பு விசாரணைக் கமிட்டியை அமைத்தார். அந்தக் கமிட்டி, நீதிபதி சென் மீதான நிதி முறைகேடு புகார் உண்மையானது என்று கண்டுபிடித்தது. 90களில் வக்கீலாக இருந்தபோது அவர் கிட்டத்தட்ட ரூ. 24 லட்சம் அளவுக்கு முறைகேடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதையடுத்து அவரை நேரில் வரவழைத்து விளக்கம் கேட்க ராஜ்யசபா உத்தரவிட்டது. அதன்படி இன்று ராஜ்யசபாவில் ஆஜரானார் சென். ராஜ்யசபாவில் அமைக்கப்பட்டிருந்த கூண்டில் ஏறி அமர்ந்தபடி விசாரணையில் பங்கேற்றார் சென். அவருக்குப் பின்னால் அவரது வக்கீல்கள் அமர்ந்திருந்தனர்.\nஇதையடுத்து பதவி நீக்க தீர்மானத்தை சிபிஎம் உறுப்பினர் சீதாராம் எச்சூரி அவையில் கொண்டு வந்தார். இதையடுத்து தனது தரப்பு வாதத்தை 90 நிமிடங்களுக்குள் தரலாம் என சென்னுக்குத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தனது வக்கீல்களுக்குப் பதில் தானே வாதாடினார் சென்.\nஅவர் கூறுகையில், என் மீதான ஊழல் புகார்கள் தவறானவை, உண்மைக்குப் புறம்பானவை. நான் எந்த ஊழலையும் செய்யவில்லை. சட்டப்படியும் சரி, மனசாட்சிப்படியும் சரி நான் எந்தத் தவறும் செய்யவில்லை.\nஎனக்கும், ராஜ்யசபாவுக்கும் இந்த புகார்கள் தொடர்பாக தரப்பட்டுள்ளவை தவறான தகவல்களாகும் என்று வாதிட்டார்.\nவாதத்திற்குப் பின்னர் தீர்மானம் ஓட்டெடுப்புக்கு விடப்படும். அதில் தீர்மானம் நிறைவேறினால் ஒரு வாரத்திற்குள் லோக்சபாவுக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கும் அது நிறைவேற்றப்பட்ட பின்னர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் பின்னர் நீதிபதி செளமித்ரா சென்னை பதவியிலிருந்து நீக்கி குடியரசுத் தலைவர் உத்தரவிடுவார்.\nஇந்திய அரசியல் சாசன சட்டப்படி,ஒரு உயர்நீமன்ற அல்லது உச்சநீதிமன்ற நீதிபதி மீது ஊழல் புகார் வந்தால், அவரை உடனடியாக பதவி நீக்க முடியாது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பதவி நீக்க தீர்மானம் கொண்டு வந்து, நிறைவேற்றி அதன் பின்னர்தான் குடியரசுத் தலைவர் டிஸ்மிஸ் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதற்கு முன்பு, உச்சநீதின்ற நீதிபதி வி.ராமசாமி மீது லோக்சபாவில் பதவி நீக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டது. 1993ம் ஆண்டு இது நடந்தது. அப்போது காங்கிரஸ் கட்சி ஓட்டெடுப்பிலில் கலந்து கொள்ளாமல் நடுநிலை வகித்தது. இதனால் தீர்மானம் தோற்று, ராமசாமி தப்பினார். ராமசாமி சார்பில் அவரது வக்கீலாக கபில் சிபல் ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது..\nஎனவே தற்போது நீதிபதி சென்னின் பதவி தப்புவதும், தப்பாமல் போவதும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் கையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஒருவேளை இருஅவைகளிலும் தீர்மானம் வெற்றி பெற்றால், இந்தியாவிலேயே நாடாளுமன்றத்தின் மூலம் பதவி நீக்கப்பட்ட முதல் நீதிபதி என்ற பெயர் செளமித்ரா சென்னுக்குக் கிடைக்கும்.\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://krpsenthil.blogspot.com/2010/06/blog-post.html", "date_download": "2018-07-18T10:26:34Z", "digest": "sha1:DKMCCN3CVAOFXXCJQ2HMWWNF2HLYDYGQ", "length": 21513, "nlines": 327, "source_domain": "krpsenthil.blogspot.com", "title": "கே.ஆர்.பி.செந்தில்: வீதியில் ஆடும் சாதிப்பேய்கள்", "raw_content": "\nநினைவில் காடுள்ள மிருகத்தை எளிதில் பழக்க முடியாது...\nஇதுல கருத்து கந்தசாமி யாரு..:)\n//இதுல கருத்து கந்தசாமி யாரு..:)//\nநன்றி கேபிள் சார் ..\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\nநான் அழுதுடுவேன், சத்தியமா எனக்கு புரியலை.\n நீங்கள் எங்களோடு இல்லையென்றால் பயங்கரவாதத்தின் பக்கம் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்” என்று அமெரிக்க அரசு 9/11 க்குப் பிறகு சொன்னது நேரம்கெட்ட நேரத்தில் ஞாபகம் வந்து தொலைக்கிறது... என்ன செய்ய\nStarjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…\nஒருவேளை கடவுள் தந்ததை ஏன் மறைக்கணும்ன்னு நினைக்கிறாங்கபோல \nபழுத்த‌பின் 'மா'நிற‌மாகி ச‌தை இனித்தாலும்\nஇன்னும் அழுத்த‌மாய் இருக்கிற‌து, செந்தில்.\nபார்ப்பனீயத்தை எதிர்த்து களம் புகுந்திருக்கும் 'சிவராம அய்யர்வாள் மற்றும் ம.க.இ.க' கூட்டனியின் மகத்துவத்தை சொல்லும் பதிவு. அனைவரும் படிக்கவும்.\n'நண்பனைப் போல எப்படி நடிக்கிறீர்கள் சிவராமன்\nபெண்குறியை படம் எடுத்துப் போட்ட தமிழச்சியை ஆதரிக்கும் வினவு லீனாவை பெண்குறியை எழுதியதற்காக கேங்க் ரேப் செய்து விட்டு இப்போது நர்சிம் சந்தன்முல்லையை வண்புணர்ந்ததாக எழுதுகிறது\nசாரு தன் வளர்ப்பு மகளை வன்புணர்ந்ததாக எழுதிய சிவராம���் இன்று சந்தனமுல்லையின் நட்புக்காக நர்சிமுக்கு துரோகம் செய்து விட்டு வினவை ஆதரிக்க சொல்லுகிறார்\n நீங்கள் எங்களோடு இல்லையென்றால் பயங்கரவாதத்தின் பக்கம் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்” என்று அமெரிக்க அரசு 9/11 க்குப் பிறகு சொன்னது நேரம்கெட்ட நேரத்தில் ஞாபகம் வந்து தொலைக்கிறது... என்ன செய்ய” என்று அமெரிக்க அரசு 9/11 க்குப் பிறகு சொன்னது நேரம்கெட்ட நேரத்தில் ஞாபகம் வந்து தொலைக்கிறது... என்ன செய்ய\nவிந்தை மனிதா... நான் மனித நேயம் காக்க சொல்கிறேன்... இங்கு இரண்டு தரப்பினர் தங்கள் முன்னாள் வன்மங்களை கடை விரிக்கிறார்கள்... இரண்டு தரப்பினருமே தனி மனித தாக்குதலில் கரை காண்கின்றனர்...\nஇதில் வேடிக்கை பார்ப்பவன் நான்... நடத்துங்க நல்ல நாடகம் ....\nStarjan ( ஸ்டார்ஜன் )\n//ஒருவேளை கடவுள் தந்ததை ஏன் மறைக்கணும்ன்னு நினைக்கிறாங்கபோல \nதெருவில் நிர்வாணமாக ஓடினால் அதற்க்கு வேறு பெயர் ஹேமா ..\nபழுத்த‌பின் 'மா'நிற‌மாகி ச‌தை இனித்தாலும்\nஇன்னும் அழுத்த‌மாய் இருக்கிற‌து, செந்தில்//\nஎன்னத்த சொல்ல இவர்கள் அனைவரும் நிரம்ப படித்த, பண்பு நிறைந்தவர்கள்\n//'நண்பனைப் போல எப்படி நடிக்கிறீர்கள் சிவராமன்\nஎல்லா திரைக் கதைகளும் அரங்கேறட்டும் .....\nஉங்கள் முகவரியுடன் வாருங்கள் நண்பா..\n♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ சொன்னது…\nஆயிரம் அர்த்தம் சொல்லும் வார்த்தை அமைப்பு மிகவும் அருமை . பகிர்வுக்கு நன்றி\n//ஆயிரம் அர்த்தம் சொல்லும் வார்த்தை அமைப்பு மிகவும் அருமை //\nயாருக்கும் புரியலை.. மிக மோசமான மன நிலை உள்ள ஆட்கள் மத்தியில் இருப்பது கவலை அளிக்கிறது .\nசெந்தில் அவர்களே.. உங்களின் தளத்தை இப்போதே முதலில் பார்வையிட்டேன்.. கவிதைகள் மிக அருமை,,\nநான் உன்னிலும் அசிங்கம்// சூப்பர்..\nநேரம் கிடைத்தால் எனது தளத்திற்கும் வந்து பாருங்கள் riyasdreams.blogspot.com\n//செந்தில் அவர்களே.. உங்களின் தளத்தை இப்போதே முதலில் பார்வையிட்டேன்.. கவிதைகள் மிக அருமை,,//\nமுதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ரியாஸ்..\nநிர்வாணம் கூட பரவாயில்லை. நமது பிரச்சனை முகமூடிகள். ஒளியை நேராக பார்க்கத் தயங்கும் போலி முகங்கள்.\n//நிர்வாணம் கூட பரவாயில்லை. நமது பிரச்சனை முகமூடிகள். ஒளியை நேராக பார்க்கத் தயங்கும் போலி முகங்கள்//\nஇந்த முகங்களைப் பார்த்து வேதனையா இருக்கு ...\nமிருகத்திலிருந்து புனிதனனெனும் 'மனித'னாகிவிட்டான் என்பது பொய்....\nஒவோர் மனிதனின் ஆழ்மனதில்... இன்னும் மிருகம் உறங்கிகொண்டுதானிருக்கின்றன...\n///எனக்கும் உனக்கும்... எவருக்கும் இருக்கும் சாதி.... வையவும் வாழ்த்தவும்////\nஇந்த வரிகள் வலியின்... வேதனையின் வீரியம் மிகுந்த வரிகள்....\n///அம்மணமாகவே இருக்க... ஆசைப்படுகிறோம்.... குழந்தைப் பருவம்... கடந்தும்....////\nஇந்த வரிகளை வடித்து நிஜங்களின் நிர்வாணத்தை... நிர்வாணமாய் காட்டிவிட்டீர்கள்....\nஉங்கள் வெளிப்படையான comments எல்லாம் அருமை.\nஉங்களை பின் தொடர்வது ரொம்ப பெருமையாக இருக்கின்றது.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநிர்வாணா - பக்தியில்லாமல் அடைந்த கடவுள் தன்மை 18+....\nபதிவர்களே உங்கள் இதயத்தை தாருங்கள் - ஒரு அதிர வைக்...\nகண்ணீர் வரவழைக்கும் ஒரு தன்னம்பிக்கை வீடியோ..\nடக்கீலா - ஒரே கல்ப் ... உள்ளுக்குள் தீ பரவும் ...\nநான் - நீ - அவன் - அவள் ..\nராகுல் காந்தி - பயோடேட்டா..\nஇமிக்ரேசன் அனுபவங்கள் - சுடிதார் விற்பவன் (இறுதி ப...\nஇமிக்ரேசன் அனுபவங்கள் - சுடிதார் விற்பவன் ( மூன்றா...\nதமிழ் வலைப்பதிவு குழுமம் - நான் வெளியேறி விட்டேன்....\nஇமிக்ரேசன் அனுபவங்கள் - சுடிதார் விற்பவன் - (இரண்ட...\nஇமிக்ரேசன் அனுபவங்கள் - சுடிதார் விற்பவன்..\nவெளிநாட்டு வேலைக்குப் போக வேண்டாம்..\nஉங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு..\nலீ குவான் யூவுக்கு ஒரு சல்யூட் ..\nஇந்தக் கூத்தை பாருங்க - (கண்டிப்பாக) 18+...\nசவுக்கு - துணிவே துணை...\nஆ... ராசா - பயோடேட்டா...\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/tips-description.php?id=ffeed84c7cb1ae7bf4ec4bd78275bb98", "date_download": "2018-07-18T10:22:29Z", "digest": "sha1:REJZ6U6EZPI7S6ZR75LRPDGLBKLXV3QB", "length": 7242, "nlines": 64, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nஇங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியின் போது விராட் கோலி புதிய சாதனை, ஆடி செவ்வாய்க்கிழமை: அவ்வையார் அம்மன் கோவிலில் பெண்கள் கூழ், கொழுக்கட்டை படைத்தனர், கல்லூரி நிர்வாகி கார் கண்ணாடியை உடைத்து ரூ.50 ஆயிரம் கொள்ளை போலீஸ் வலைவீச்சு, இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது, குடிநீர் குழாய் உடைந்ததால் சாலையில் ராட்சத பள்ளம் வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயங்கின, குமரி மாவட்டத்தில் கடல் சீற்றம்; மீனவர்கள் மீன்���ிடிக்க செல்லவில்லை படகு போக்குவரத்து பாதிப்பு, கன்னியாகுமரியில் கடல் சீற்றம்; திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து, தக்கலை அருகே கொட்டும் மழையில் கணவருடன் சேர்த்து வைக்க கோரி இளம்பெண் தர்ணா போராட்டம், குமரி மாவட்டத்தில் மழை: கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு, ரசாயனம் கலக்கப்படுவதாக புகார் எதிரொலி - சின்னமுட்டம் துறைமுகத்தில் மீன்கள் விற்பனை சரிவு,\nதினமும் 6 பாதாம் சாப்பிடுங்க\nபாதாம் பருப்பில் உடலுக்கு நலம் சேர்க்கும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. வைட்டமின் ஈ, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீசியம், துத்தநாகம், நியாசின், செம்பு, செலினியம் போன்றவை இருக்கின்றன. அதனால் பல உணவு பதார்த்தங்களில் பாதாம் இடம்பெற்றிருக்கிறது. எனினும் பாதாமை அளவோடுதான் சாப்பிடவேண்டும். உடலுக்கு நன்மை சேர்க்கிறது என்பதற்காக அளவுக்கு மீறி சாப்பிட்டால் பக்கவிளைவுகளை ஏற்படுத்திவிடும். குறிப்பாக உடல் பருமனாகிவிடும்.\nஅதில் கலோரிகளும், கொழுப்பும் அதிகம் இருக்கிறது. ஆதலால் உடல் பருமன் பிரச்சினையை எதிர்கொள்பவர்கள் குறைவாகவே சாப்பிட வேண்டும். நம் உடலுக்கு சராசரியாக 15 மில்லி கிராம் வைட்டமின் ஈ சத்து தேவைப்படுகிறது. ஆனால் ஒரு கப் பாதாமில் 25 மில்லி கிராம் வைட்டமின் ஈ உள்ளடங்கி இருக்கிறது. அதனால் அளவுக்கு அதிகமாக பாதாம் சாப்பிட்டால் வயிற்று போக்கு, உடல் சோர்வு போன்ற பிரச்சினைகள் ஏற்படும். அதுபோல் தினமும் உடலுக்கு 10 மில்லி கிராம் மெக்னீசியம் போதுமானது.\nஆனால் பாதாமில் மெக்னீசியத்தின் அளவு அதிகம் என்பதால், அளவுக்கு மீறி சாப்பிட்டால் நரம்பு மண்டலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். அதிக பாதாம் சாப்பிட்டால் ஒவ்வாமை பிரச்சினையையும் உருவாகும். பாதாமுடன் காரமான உணவு பதார்த்தங்களை சேர்த்து சாப்பிடக் கூடாது. அப்படி சாப்பிட்டால் உடலில் நச்சுத்தன்மை உண்டாக வாய்ப்பிருக்கிறது. பாதாமை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்துவிட்டு காலையில் சாப்பிடுவதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். அப்போதுதான் முழுமையான ஆரோக்கிய பலனை அனுபவிக்க முடியும். தினமும் 6 பாதாம்கள் போதுமானது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sidthan.blogspot.com/2011/01/4.html", "date_download": "2018-07-18T10:13:50Z", "digest": "sha1:NSN7LGCHWKHLSIFSSHCQO5JQMEVZ74D7", "length": 37540, "nlines": 200, "source_domain": "sidthan.blogspot.com", "title": "அபிநயா தாரணி: மந்திரம் தந்திரம் யந்திரம்", "raw_content": "\nஅண்டத்தில் உள்ளதே பிண்டம் மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா\nஞாயிறு, 2 ஜனவரி, 2011\nகொஞ்சம் அமானுஷ்யமாய் தோன்றினாலும், இந்த மாதிரி தலைப்புகளில் 'ஞானவெட்டியான்' போன்ற பெரியவர்கள் இது தொடர்பாக எழுதியிருந்தாலும் இந்தளவுக்கு பாமரத்தனமாய் பதியவில்லை என நினைக்கிறேன்.நான் அறிந்த மற்றும் உணர்ந்தவைகளை என் கோணத்தில் பகிர்ந்துகொள்ள இந்தப் பதிவு.\nமுழுமையான நிறைவான த்யானம்தான் வாழ்வின் உயரிய இன்பங்களை வழங்கும் என நமது சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. சரி த்யானத்தின் பொருளை ஆராய்ந்தால் ஆச்சர்யகரமாய் \"த்யான நிர்விஷ்யம் மனஹ\" என்கிறார்கள், அதாவது எதுவுமற்ற வெறுமையான மனநிலையும் அதையொட்டிய எண்ணங்களும்.(குமரன் சரியான ட்ரான்ஸ்லேஷன் ப்ளீஸ்\nசரி...தியானத்தை அறியாதவர்கள் Material world எனப்படும் வாழ்வியல் இன்பங்களை எப்படி அடைவதாம் சாமானியர்களும் தங்கள் ஆசைகளையும், இலக்குகளையும் அடைவதற்காகவே பண்டைய மகரிஷிகள் வழங்கிய \"சாதனா\" எனப்படும் \"யந்திர,தந்திர,மந்திர\" சாஸ்த்திரங்கள். இவை பற்றிய குறிப்புகள் இந்து சாஸ்திரங்களில் மட்டுமல்லாது பௌத்த, சமண, இஸ்லாமிய, கிருத்துவ மத நூல்களிலும் காணக்கிடைப்பது குறிப்பிடத்தக்கது.\nபொதுவில் இவை மனிதகுல மேம்பாட்டிற்காக மட்டுமே உபயோகப்படுத்தவேண்டும் என்பதை அனைத்து மதங்களும் உறுதியாக உணர்த்தியிருக்கின்றனர்.\nஇந்து மதத்தில் மந்திரம், தந்திரம், யந்திரம் ஆகிய மூன்றும்,மூன்று மார்கங்களாய்(பாதை) சொல்லப்படுகிறது.மந்திரம் என்பது ஞான மார்கமாகவும் , தந்திரம் பக்தி மார்கமாகவும், யந்திரம் கர்மசந்யாச மார்கமாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.இந்த மூன்றும் ஏதோ ஒருவகையில் சம்பந்தப்படாமல் எந்த ஒரு வழிபாடும் நிறைவாகாது என்றும் சொல்லப்படுகிறது.\nஇப்பகுதியில் மந்திரம் தொடர்பாய் பார்ப்போம்....\nஇந்து மதத்தில் இறைவன் \"வேதமந்த்ர சொரூப நமோ நமோ\" என துதிக்கப்படுகிறார்.மந்திரங்களைப் பற்றிய குறிப்புகள் வேதங்களில் விரவிக்கிடந்தாலும் இப் பதிவில் தமிழ் கூறும் நல்லுலகில் மந்திரம் எவ்வாறு கையாளப்பட்டது என்பதையே முதன்மையாக வைத்து எழுத விரும்புகிறேன்.ஏனெனில், இன்றுள்ள சூழலில் மந்திரங்கள் சொல்பவருக்கும் இறைவனுக்கும் மட்டுமே புரிய நாம் தேமேவென பேந்த பேந்த விழித்துக் கொண்டிருபதுதான் நிதர்சனம்.\nஎன்று சமத்துவத்தைச் சொன்ன தமிழில் மந்திரங்கள் மறைபொருளாக இருந்திருக்க வாய்ப்பில்லை, காலப்போக்கில் அவை மறைக்கப்பட்டதாகவே கருதலாம்.\"ஊனுடம் பாலயம் உள்ளம் பெருங்கோவில்\" என இறைவனை தங்கள் உடலில் கண்ட் சித்தர்கள் கூட இம்மந்திர உச்சாடனங்களை தங்கள் பாடல்களில் விளக்கியுள்ளனர்.\nமேலும் விவாதிப்பதற்கு முன், மந்திரமொழி பற்றியும் அதன் அடிப்படைகளையும் தெரிந்து கொள்வோம்.ஒரு எழுத்து உருவாக்கும் ஒலியானது நமது உடலின் எந்த இடங்களின் முய்ற்சியால் உருவாகிறது என்பதை இதுவரை யாராவது கவனித்திருக்கிறீர்களா, கொஞ்சம் முயற்சித்துப் பாருங்கள் ஆச்சரியமான விடயங்களை உணரமுடியும்.\nஆனால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நமது முன்னோர்கள் இந்த ஒலிமூலங்கள் நமது உடலில் எங்கு மையம் கொண்டுள்ளது என உணர்ந்து அதை தூண்டும் வகையிலான ஒலிக் குறிப்புகளை உருவாக்கியிருந்தனர்.இந்த சொற்களுக்கு அர்த்தங்கள் ஏதுமில்லை. இவற்றை 'பீஜங்கள்'என்றும், உடலில் ஒலி தோண்றும் இடங்களை 'தானங்கள்' என்றும் கூறுகிறார்கள்\nமந்திரங்களின் பொருள் எனப்பார்த்தால், மொழிப்பொருள் மற்றும் ஒலிப்பொருள் என இருவகையாக கொள்ளலாம்.ஒலிப்பொருள்தான் நுட்பமானது. மந்திரங்களை உச்சரிக்கும் முறையை மூன்று வகையாக முறையே, வாயினால் சப்தமாய் உச்சரிப்பதை'வைகரி'என்றும், உதட்டால் உச்சரிப்பதை 'உபான்ஸு' என்றும் மனதால் உச்சரிப்பதை 'மானசீகம்' என்றும் சொல்கிறார்கள்.இதில் மானசீக முறையே அதிக பலனைத் தருமென்ற கருத்தும் உள்ளது.\nமானசீகமாய் உச்சரிக்கும்போது மந்திரங்கள், உள்மனதில் ஊடுருவி, உடலெங்கும் பரவி பின் உடலைத்தாண்டி பிரபஞ்சத்தில் அதிர்வுகளை உருவாக்கி உள்மனத்தையும் பிரபஞ்சத்தையும் இனைக்கும் அனுபவத்தை சொல்லித் தெரிவதைவிட உணர்வதே சிறப்பாயிருக்கும். இம்மந்திர அதிர்வுகள் நொடிக்கும் நாலு லட்சம் கிலோமீட்டர் வேகத்தில் பரவுவதாயும் ஒரு குறிப்பு காணக்கிடைக்கிறது.\n'தேவபாஷை' எனக் கூறப்படும் சமஸ்கிருதத்தில் சொல்லப்படும் மந்திரங்களுக்குத்தான் வலிமை உண்டு எனக்கூறப்படுவதை மறைமலையடிகள் தனது 'சிவஞானபோத ஆராய்ச்சி' என்கிற நூலில்(பக்கம் 112) தக்க ஆதாரங்களுடன் ந��ராகரித்திருக்கிறார். மந்திரம் என்பது தமிழ்வார்த்தை என்பதை பலர் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால் தொல்காப்பியம் முதல் பழந் தமிழ் நூல்களில் இந்த வார்த்தை கையாளப்பட்டிருக்கிறது.மந்திரத்தை மனதின் திறம் என பொருள் கொள்ளலாம்.மனதை உறுதி செய்ய மந்திரம் பயனாகிறது என்பதுதான் மந்திரத்தின் ஆகக்கூடிய பலன் என நான் கருதுகிறேன்.\nநமது உடலானது பல நாடிகளால் ஆனதாக சித்தர்கள் குறிப்பிடுகின்றனர்.நாடிகளை வசப்படுத்தினால் எதுவும் சாத்தியமாகுமாம்.சப்த சலனமாய் உச்சரிக்கும் மந்திர ஒலிகள் இந்த நாடிகளைத் தூண்டி உச்சரிப்பவர் மற்றும் கேட்பவரிடம் சலனத்தை உண்டாக்கும் என்கிறார்கள்.மந்திரங்களை உச்சரிக்கும்போது அந்தந்த பீஜங்களுக்கான உடல் உறுப்பின்மீது சித்தத்தை நிறுத்தி தொடர்ந்து கூற அந்த மந்திரங்களுக்கான பலனை பெறலாமாம்.மாறாக 'பதஞ்சலி யோக சூத்திரம்'என்கிற நூலில் மந்திரத்தின் பொருள் தெரியாமல் எத்தனை முறை உச்சரித்தாலும் பயனில்லை என கூறுகிறது.\nமந்திரங்களை தொடர்ந்து உச்சரிப்பதை 'உருவேற்றுதல்' என்பர்.மந்திர சொற்களை குறிப்பிட்ட எண்ணிக்கையில் உருவேற்றினால் உள்ளம் உறுதி பெற்று தான் சொல்வதும் செய்வதும் சாத்தியமாகும் என்கிற நம்பிக்கை தோன்றுகிறது.இந்த நம்பிக்கையே வாழ்வியல் சவால்களை எதிர்கொள்ள உதவுகிறது.\nஇந்த பீஜங்கள் மற்றும் தானங்களை ஒரு சரியான குருவே உணர்த்தமுடியும்.சித்தர் மரபில் குருவின் மகத்துவம் உயர்வாக கூறப்படுகிறது. திருமூலர் கூட சிவனை வழிபடுவதால் பயனில்லை, சிவனை காட்டும் குருவை வழிபட்டாலே போதுமென கூறுகிறார்.'வெளியே உள்ள குரு நமக்கு உள்ளே உறையும் குருவை காட்டுகிறான்\" என்பது சித்தர்களின் தத்துவம்.\nதமிழகத்தை பொறுத்த வரையில் 'ஓம்' என்கிற ஓரெழுத்து மந்திரமும். 'சிவாயநம' என்கிற ஐந்தெழுத்து மந்திரமும், 'சரவணபவ' என்கிற ஆறெழுத்து மந்திரமும், வைணவத்தில் 'ஓம் நமோ நாராயணய' என்கிற எட்டெழுத்து மந்திரம்தான் அனைவரும் அறிந்தது.இதைத் தாண்டி எண்ணற்ற மந்திர உச்சாடணங்கள் உள்ளது.\nஇந்தத் தொடரின் ஆரம்பத்திலேயே சொல்ல வேண்டுமென நிணைத்தேன்,எவ்வித சமயச் சார்பு இல்லாது ஒரு சாமானியனின் பார்வையிலேயே தொடர்கிறேன்.இவையெல்லாம் சாத்தியமா/புளுகா என ஆராய்வது இப்பதிவின் நோக்கமல்ல...பதிவெழுத உதவிய நூல்களின் பட்டிய���ை இத்தொடரின் இறுதியில் தருகிறேன்.\nஇனி இந்தப் பதிவினில் ஒலி சார்ந்த மந்திரங்கள் சிலவற்றை தருகிறேன்.இவற்றை நான் பரிட்சித்துப் பார்த்ததில்லை,பார்க்கும் பொருமையும் இல்லை.படிக்கும் அன்பர்கள் யாருக்கேனும் இதனால் பயனேதும் விளையும் பட்சத்தில் அதுவே எனக்கு பெரிய மகிழ்ச்சியாயிருக்கும்.தமிழில் மந்திரங்கள் பெரும்பாலும் சிவன்,சக்தி,சும்ரமணியர்,விஷ்னு இவர்களைச் சார்ந்ததாகவே காணக்கிடைக்கிறது.\nஇங்கே சிவனைச் சாந்த மந்திரங்களை பார்ப்போம்.சிவனுக்கு ஐந்து முகங்கள் அவையாவன,நான்கு திசைகளுக்கொரு முகம்,ஐந்தாவது முகம் ஆகாயத்தை நோக்கியது.கிழக்கில்'தத்புருஷம்',தெற்கில்'அகோரம்', வடக்கில் 'வாமதேவம்',\nமேற்கில்'சித்தியோசம்', உச்சியில்'ஈசானம்'.கருவூரார் எனப்படும் கருவூர் சித்தர் இந்த ஒவ்வொரு முகத்திற்குமான பல மந்திரங்களை அருளியுள்ளார்.\nபொதுவில் மந்திரங்களை கைளாளும் முறையாவது, அமைதியான காற்றோட்டமுள்ள இடம் அல்லது கோவில் போன்ற இடங்களில் அமர்ந்து மனதை வெறுமையாக்கி, முதலில் தங்கள் குலதெய்வத்தினை வணங்கி, பின் பெற்றோரையும், குருவினையும் மனதால் துதித்து மூலமந்திரத்தை மனதில் உச்சரிக்க வேண்டும்.முதலில் குறைந்தது 108 அல்லது 1008 முறை விடாது உச்சரித்தல் அவசியம்.\nஅதன் பின் நேரம் கிடைக்கும் போதெல்லாம் மனதினை ஒரு நிலைப்படுத்தி மந்திரங்களை உச்சரிக்கலாமென்கிறார்கள். எண்ணிக்கை கணக்கிற்காக ஜெப மாலைகளை உயயோகிக்கலாம்.இவ்வாறு தொடர்து உச்சரிக்கும் போது அந்த மந்திரங்கள் நமக்கு சித்திக்கின்றன என்கிறார்கள்.பின் எப்போது தேவையேற்படுகிறதோ அச்சமயத்தில் தேவையான மந்திரங்களை 9 அல்லது 21 தடவை உச்சரிக்க மந்திரம் பலிக்குமாம். இனி மந்திரங்கள்....\nஇதன் மூல மந்திரம் 'நமசிவாய' இதை விடாது உச்சரிக்க உச்சாடணம் ஏற்படும். தத்புருஷத்தில் கருவூரார் 25 மந்திரங்களைச் சொல்கிறார், பதிவின் நீளம் கருதி ஐந்தினை தருகிறேன்.\n\"நமசிவாயம் லங்க நமசிவாய\" என உச்சரிக்க மழை பெய்யுமென்கிறார்.\n\"அலங்கே நமசிவாய நமோ\" என உச்சரிக்க புகழ் உண்டாகுமாம்.\n\"அங் சிவாய நம\" என உச்சரிக்க குழந்தைப் பேறு உண்டாகுமாம்.\n\"ஊங்கிறியும் நமசிவாய நமா\" என உச்சரிக்க மோட்சம் கிட்டுமாம்.\n\"ஓம் நமசிவாய\" என உச்சரித்தால் காலனை வெல்லலாம்.\nஇதன் மூல மந்திரம் \"நமசிவ\",\n\"சங் கங் சி���ாயநமா\" என உச்சரிக்க ஜீவனில் சிவத்தைக் காணலாம்.\n\"மங் மங் மங்\" என உச்சரித்தால் உணவை வெறுத்து பசியை துறக்கலாம்.\n\"வசாலல சால்ல சிவாய நமா\" என உச்சரித்தால் மழையில் நனையாமல் செல்லலாம்.\n\"சரனையச் சிவாய நம\" என உச்சரிக்க வானில் பறக்கலாமாம்.\n\"கேங் கேங் ஓம் நமசிவாயம்\" என உச்சரிக்க எல்லோரும் வசியமாவர்.\n\"ஓங் சருவ நம சிவாய\" என உச்சரிக்க மழை உண்டாகும்\n\"கங்கங்ணங் நிஷர் சிவிங்கம்\" என உச்சரித்தால் காமதேவன் அருள் கிட்டுமாம்.\n\"வங் வங் சிங் சிவாய நம\"என உச்சரிக்க உலகின் எப்பாகத்திற்கும் வழி தெரியுமாம்.\n\"சதா சிவாய நம\" என உச்சரிக்க நான்கு வேதத்தின் பொருள் அறியலாம்.\n\"ஓம் அங்கிஷ ஊங் சிவாயநம\" என உச்சரிக்க நினைத்த இடத்தில் மனதினை விரைவாக செய்யலாம்.\n\"சிவாய ஓம்\" என உச்சரிக்க திருமாலில் ஆற்றல் கிட்டும்.\n\"ஓங் உங் சிவாய ஓம்\" என உச்சரிக்க குண்டலினியின் சக்தியை காணலாம்.\n\"கிருட்டிணன் ஓம் சிவாய நம\" என உச்சரிக்க இராவணன் மலையைப் பெயர்த்த பலம் கிட்டும்\n\"சிமிறியும் ஊங்சிவாய ஊங் அங் நம ஓ\" என உச்சரிக்க சிவதத்துவத்தை காணலாம்.\n\"மங் நங் சிவ சிவாய ஓம்\" என உச்சரிக்க நந்தியின் தத்துவத்தை உணரலாம்.\n\"வங் யங் சிங் ஓம் சிவாய\" என உச்சரிக்க எதிரியின் உடல் தனலாகும்.\n\"சிங் சிங் சிவாய ஓ\" என உச்சரிக்க முக்காலத்தையும் உணரலாம்.\n\"மய நசிவ சுவாக\" உச்சரிக்க ஆகாயத்தில் பறந்து செல்லும் சித்தர்களின் ஆசி கிட்டும்.\nஇடுகையிட்டது abinaiya abinaiya நேரம் ஞாயிறு, ஜனவரி 02, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபத்து தலை தெய்வீக நாகம்\nமறைந்து வாழ்த்த மலை சித்தர்கள்\nசாத்திர மச்ச யோக பலன்கள்\nநாம் இறந்த பிறகு கூட வருவது எது\nமிகசக்தி வாய்ந்த அதர்வண வேத வசியம்\nவசியம் என்ற மிகசக்தி வாய்ந்த அதர்வண வேத கலையை மகிழ்ச்சியான குடும்ப வாழ்வுக்கு பயன் படும் உத்திகள் பற்றிய விளக்கங்கள் இந்த தளத்தில் பாதிவு ச...\nஇரவில் முதல் ஜாமத்தில் கண்ட கனவு ஒரு வருஷத்திலும், 2ஆம் ஜாமத்தில் கண்ட கனவு 3 மாதத்திலும், 3ம் ஜாமத்தில் கண்ட கனவு 1 மாதத்திலும் அருணோதயத்...\nவிபரீத ராஜ யோகம் என்றால் என்ன\nவிபரீத ராஜ யோகம் என்றால் என்ன யோகங்கள் என்பது பல வகைப்படும். அதாவது சந்திரனில் இருந்து குரு இந்த இடத்தில் இருந்தால் ஒரு யோகம், மற்ற...\nகோபத்தின் உச்சம் வராஹி .மந்திரம். கிரி சக்கரம்\nவராஹி. மனித உடலும், வராஹ{பன்றி} முகமும் கொண்டவள். கோபத்தின் உச்சம் தொடுபவள். ஆனால் அன்பிலே , ஆதரவிலே மழைக்கு நிகரானவள். இவள் லல...\nஸ்ரீ கருடப் புராணம் பறவை வேந்தனான கருடன் ஸ்ரீ பரமாத்வாவை நோக்கி, ஒ ஜெகன்னாதா பரந்தாமா உலகத்தில் ஜீவர்கள் ஏன் பிறக்கிறார்கள்...\nகொஞ்சம் அமானுஷ்யமாய் தோன்றினாலும், இந்த மாதிரி தலைப்புகளில் 'ஞானவெட்டியான்' போன்ற பெரியவர்கள் இது தொடர்பாக எழுதியிருந்தாலும் இந்தள...\nவிரும்பியதைக் கொடுக்கும் பைரவ வழிபாடு ஸ்ரீ பைரவர் வரலாறு\nஎதிரிகளுக்குப் பயம் தந்து தன்னை அண்டியவர்களுக்கு அருள் செய்வதால் இவருக்குப் பைரவர் என்று பெயர். படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத...\nகருப்ப ஸ்வாமி கடவுளின் அவதாரம் என்பதா இல்லை ஒரு கிராம வீரனைப் போன்றவரா\nஇவரைப் பற்றிய செய்திகள் படிப்பதற்கே ஆச்சர்யமாக உள்ளது . இவர் கடவுளின் அவதாரம் என்பதா இல்லை ஒரு கிராம வீரனைப் போன்றவரா என்பதில் ஆண்டாண்ட...\nஇந்துக்களில் சைவம், வைணவம் என்று கூறுவது போல், கிரகங்களிலும் சைவம், வைணவம் என்றெல்லாம் உண்டு. சூரியன், சனி, செவ்வாய், குரு ஆகியவை சிவ கோ...\nபயம் உண்டாக்கும் ராஜ நாகங்கள் | கொக்கரக்கோ\nபயம் உண்டாக்கும் ராஜ நாகங்கள் | கொக்கரக்கோ\nவெற்றி நிரந்தரமல்ல; தோல்வி இறுதியானதுமல்ல\nநாக மாணிக்கம் என்பது உன்மையா\nபயம் உண்டாக்கும் ராஜ நாகங்கள் | கொக்கரக்கோ\nஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமிகசக்தி வாய்ந்த அதர்வண வேத வசியம்\nவசியம் என்ற மிகசக்தி வாய்ந்த அதர்வண வேத கலையை மகிழ்ச்சியான குடும்ப வாழ்வுக்கு பயன் படும் உத்திகள் பற்றிய விளக்கங்கள் இந்த தளத்தில் பாதிவு ச...\nஇரவில் முதல் ஜாமத்தில் கண்ட கனவு ஒரு வருஷத்திலும், 2ஆம் ஜாமத்தில் கண்ட கனவு 3 மாதத்திலும், 3ம் ஜாமத்தில் கண்ட கனவு 1 மாதத்திலும் அருணோதயத்...\nவிபரீத ராஜ யோகம் என்றால் என்ன\nவிபரீத ராஜ யோகம் என்றால் என்ன யோகங்கள் என்பது பல வகைப்படும். அதாவது சந்திரனில் இருந்து குரு இந்த இடத்தில் இருந்தால் ஒரு யோகம், மற்ற...\nகோபத்தின் உச்சம் வராஹி .மந்திரம். கிரி சக்கரம்\nவராஹி. மனித உடலும், வராஹ{பன்றி} முகமும் கொண்டவள். கோபத்தின் உச்சம் தொடுபவள். ஆனால் அன்பிலே , ஆதரவிலே மழைக்கு நிகரானவள். இவள் லல...\nஸ்ரீ கருடப் புராணம் பறவை வேந்தனான கருடன் ஸ்ரீ பரமாத்வாவை நோக்கி, ஒ ஜெகன்னாதா பரந்தாமா உலகத்தில் ஜீவர்கள் ஏன் பிறக்கிறார்கள்...\nகொஞ்சம் அமானுஷ்யமாய் தோன்றினாலும், இந்த மாதிரி தலைப்புகளில் 'ஞானவெட்டியான்' போன்ற பெரியவர்கள் இது தொடர்பாக எழுதியிருந்தாலும் இந்தள...\nவிரும்பியதைக் கொடுக்கும் பைரவ வழிபாடு ஸ்ரீ பைரவர் வரலாறு\nஎதிரிகளுக்குப் பயம் தந்து தன்னை அண்டியவர்களுக்கு அருள் செய்வதால் இவருக்குப் பைரவர் என்று பெயர். படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத...\nகருப்ப ஸ்வாமி கடவுளின் அவதாரம் என்பதா இல்லை ஒரு கிராம வீரனைப் போன்றவரா\nஇவரைப் பற்றிய செய்திகள் படிப்பதற்கே ஆச்சர்யமாக உள்ளது . இவர் கடவுளின் அவதாரம் என்பதா இல்லை ஒரு கிராம வீரனைப் போன்றவரா என்பதில் ஆண்டாண்ட...\nஇந்துக்களில் சைவம், வைணவம் என்று கூறுவது போல், கிரகங்களிலும் சைவம், வைணவம் என்றெல்லாம் உண்டு. சூரியன், சனி, செவ்வாய், குரு ஆகியவை சிவ கோ...\nபயம் உண்டாக்கும் ராஜ நாகங்கள் | கொக்கரக்கோ\nபயம் உண்டாக்கும் ராஜ நாகங்கள் | கொக்கரக்கோ\nமச்ச ஜாதகம் பெண்களுக்கு (1)\nமாகாலட்சுமி மாதிரி சாமுத்ரிகா லட்சணம் (1)\nசித்தர்கள். நீர்வரி தீம். தீம் படங்களை வழங்கியவர்: merrymoonmary. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.com/4771/suseenthiran-speech-about-new-movie/", "date_download": "2018-07-18T10:38:45Z", "digest": "sha1:Y3G3IOSWB4QVUAW6PHQ3TI4VFC37LWQH", "length": 7024, "nlines": 134, "source_domain": "tamilcinema.com", "title": "‘’நெஞ்சில் துணிவிருந்தால் வசூலைக் குவிக்கும்’’ – சுசீந்திரன் உறுதி - Tamilcinema.com", "raw_content": "\nதமிழக அரசின் மீது வருத்தத்தில் இயக்குனர் சுசீந்திரன்\nதமிழக அரசின் மீது வருத்தத்தில் இயக்குனர் சுசீந்திரன்\n‘’நெஞ்சில் துணிவிருந்தால் வசூலைக் குவிக்கும்’’ – சுசீந்திரன் உறுதி\nசுசீந்திரனின் தனது சினிமா வாழ்வில் ‘வெண்ணிலா கபடி குழு’, ‘நான் மகான் அல்ல’, ‘பாண்டிய நாடு’, ‘ஆதலால் காதல் செய்வீர்’ என்ற நான்கு ஹிட் படங்களையும், ‘அழகர்சாமியின் குதிரை’, ‘ஜீவா’ என்ற இரண்டு சுமார் ஹிட் படங்களையும், ‘ராஜபாட்டை’, ‘பாயும் புலி’, ‘மாவீரன் கிட்டு’ என மூன்று தோல்விப் படங்களையும் கொடுத்திருக்கிறார்.\nஇந்நிலையில் ‘மாவீரன் கிட்டு’ படத்திற்குப் பிறகு இயக்குனர் சுசீந்திரன் இயக்கியிருக்கும் படத்தில் சந்தீப் கிஷன், விக்ராந்த், மெஹ்ரின், சூரி, அப்புக்குட்டி, சாதிகா, ஹரிஷ் உத���தமன், அருள்தாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ‘அறம் செய்து பழகு’ என்று தலைப்பு வைத்திருந்த சுசீந்திரன் இன்று ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ என்று மாற்றினார். இந்தப் புதிய தலைப்பை சுசீந்திரனின் தந்தை நல்லு சாமி வெளியிட்டார். இந்தப் படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.\nஇந்தப் படத்தைப் பற்றிப் பேசிய சுசீந்திரன்,\n‘’நெஞ்சில் துணிவிருந்தால் எனக்கு பத்தாவது படம். ‘வெண்ணிலா கபடி குழு’, ‘நான் மகான் அல்ல’, ‘பாண்டிய நாடு’ வரிசையில் நிச்சயம் வசூலைக் குவிக்கும் படமாக இருக்கும் என்று உறுதியாகக் கூறுவேன்’’ என்று கூறினார்.\nவெறுப்பேற்றிய ‘வேலைக்காரன்’ விளம்பரம் வேதனையில் தயாரிப்பாளர்கள்\nதமிழில் ஓரங்கட்டப்பட்டு பாலிவுட்டில் கெத்து காட்டும் வித்யாபாலன்\n‘பேரன்பு’ படத்தைப் புகழ்ந்து தள்ளிய இயக்குனர் வசந்த்\n‘’சினிமாவைக் காப்பாற்ற ஸ்ட்ரைக்கிற்குத் துணை நிற்க வேண்டும்’’ – ஒளிப்பதிவாளர்…\n‘’எங்களின் ஜீவாதாரத்துக்கு ஒரே தீர்வு காவிரி மேலாண்மை’’ – சசிகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.com/5817/prasanna-attacked-h-raja/", "date_download": "2018-07-18T10:19:35Z", "digest": "sha1:J3HIH67G3CQ2FXIVW2G6FK6VXOYRBQZ2", "length": 6215, "nlines": 133, "source_domain": "tamilcinema.com", "title": "‘’கீழ்புத்தி கொண்ட ஹெச்.ராஜா’’ – பிரித்து மேய்ந்த பிரசன்னா - Tamilcinema.com", "raw_content": "\nதமிழக அரசின் மீது வருத்தத்தில் இயக்குனர் சுசீந்திரன்\nதமிழக அரசின் மீது வருத்தத்தில் இயக்குனர் சுசீந்திரன்\n‘’கீழ்புத்தி கொண்ட ஹெச்.ராஜா’’ – பிரித்து மேய்ந்த பிரசன்னா\nபாஜக தலைவர்களுக்கு வாயில்தான் சனி என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகிக் கொண்டே வருகிறது. ‘மெர்சல்’ படத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் நாடெங்கும் பாஜகவிற்கு எதிர்ப்பலை எழுந்துள்ளது. இந்நிலையில் ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், “சிங்கப்பூரில் மருத்துவம் இலவசம் என்பது பொய். இந்தியாவில் பள்ளி கல்வி, மருத்துவம் ஏழைகளுக்கு இலவசம். ஜோசஃப் விஜயின் மோடி வெறுப்பே மெர்சல்.” என்று ட்வீட்டினார்.\nவிஜய் ஒரு கிறிஸ்துவர் என்று மதரீதியில் ட்வீட்டியதால், இணையத்தில் பெரும் சர்ச்சை உருவானது. பலரும் எச்.ராஜாவை கடுமையாக சாடினார்கள்.\nஇதற்கு பதிலடியாக நடிகர் பிரசன்னா, “பாஜகவுக்கு முதல் எதிரி நீங்களும் உங்கள் மாநிலத் தலைவரும்தான். இருப்பை காட்டிக்கொள்ள பிதற்றாதீர். பல்லிளிக்கிறது உங்கள் கீழ்புத்தி” என்று பதிலளித்துள்ளார்.\n’’ – ஹெச்.ராஜாவை போட்டுத் தாக்கும் விஷால்\n‘’ஹெச்.ராஜாவின் மரியாதையை குறைக்க வேண்டும்’’ – வச்சு செய்யும் பார்த்திபன்\n‘பேரன்பு’ படத்தைப் புகழ்ந்து தள்ளிய இயக்குனர் வசந்த்\n‘’சினிமாவைக் காப்பாற்ற ஸ்ட்ரைக்கிற்குத் துணை நிற்க வேண்டும்’’ – ஒளிப்பதிவாளர்…\n‘’எங்களின் ஜீவாதாரத்துக்கு ஒரே தீர்வு காவிரி மேலாண்மை’’ – சசிகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamilheritagefoundation.blogspot.com/2009/01/20_13.html", "date_download": "2018-07-18T10:41:51Z", "digest": "sha1:PMGWLOURBILK2BFU3NTTY42FDQUJTV36", "length": 10461, "nlines": 201, "source_domain": "tamilheritagefoundation.blogspot.com", "title": ":: Tamil Heritage Foundation Blog Hub தமிழ் மரபு அறக்கட்டளை: திருப்பாவை - 20", "raw_content": "\nகண்ணனையும் நப்பின்னை பிராட்டியையும் மறுபடி எழுப்புதல்\nசெஞ்சுருட்டி ராகம், மிச்ரசாபு தாளம்\nமுப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று\nசெப்பன்ன மென்முலை செவ்வாய் சிறுமருங்குல்\nஉக்கமும் தட்டொளியும் தந்துஉன் மணாளனை\nஇப்போதே எம்மை நீராட்டேலோ ரெம்பாவாய்.\nமுப்பத்து முன்று கோடி தேவர்களுக்குத் துன்பம் வரும்முன்பே சென்று அவர்களின் நடுக்கத்தை போக்கும் வீரனே எழுந்திரு கருணையுள்ளவனே, வல்லமையானவனே, பகைவருக்கு பயத்தைக் கொடுக்கும் பெருமானே கருணையுள்ளவனே, வல்லமையானவனே, பகைவருக்கு பயத்தைக் கொடுக்கும் பெருமானே எழுந்திரு தங்க கலசம் போன்ற மென் முலை, சிவந்த உதடு, சிறிய இடையை உடைய நப்பின்னையே எழுந்திரு தங்க கலசம் போன்ற மென் முலை, சிவந்த உதடு, சிறிய இடையை உடைய நப்பின்னையே, திருமகளே\nவிசிறியும், கண்ணாடியும் உன் கணவனையும் எங்களுக்குக் கொடுத்து எங்களுக்கு நீராட உதவி செய்வாயாக.\nதிரு.உ.வே.பாலவாகம்ருதவர்ஷீ வேளுக்குடி க்ருஷ்ணன் ஸ்வாமி\nநேரம்: காலை 7.00 மணியளவில்\nஇடம்: அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில், மேற்கு மாம்பலம், சென்னை - 600 033\nஇன்றைய : திருப்பாவை பாடியவர் எம்.எல்.வி; உபன்யாசம் வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன்\nஇந்த ஒரு மாதமும் செழுமையாக்கிய சூடிக்கொடுத்த சுடர்க்கொடிக்கு நன்றி..\nதை பிறந்தால் வழி பிறக்கும்... பிறக்கட்டும்.\nகைத்தறி நெசவு - நம் தமிழர் மரபு\nHeritage Tunes | மண்ணின் குரல்\nகொங்கு தமிழ் - 3. வண்டி\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://tamilkudumbam.blogspot.com/2005/10/blog-post.html", "date_download": "2018-07-18T10:42:42Z", "digest": "sha1:QZNWH3XEGSLBB4CNO3L2GHDZ7IFIAB47", "length": 34533, "nlines": 218, "source_domain": "tamilkudumbam.blogspot.com", "title": "அப்பிடிப்போடு: பயம்", "raw_content": "\nஎன் தாய் எனக்களித்த உணவில் பாதியைத் தான் தின்று, எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து என் உடன் வளர்ந்து வருகிறது பயம். சிறிய வயதில் பயத்தால் நான் படும் பாட்டைக் கண்டு என் தந்தை, பயம் வரும்போதெல்லாம் 'முருகா, ஞான பண்டிதா., வேலெடுத்து வீசிக்காட்டி வீரர் வழி தோற்றுவித்த வேலா...' எனப் பாடு, பயம் போய்விடும் என்பார். முருகனென்ன., 'கல்வாரியின் கருணை இதோ...' என்றும் 'நீ இல்லாத இடமே இல்லை... நீதானே அன்பின் எல்லை...' என்றும் கூட சமய வித்தியாசமில்லாமல் பாடி... மனசுக்குள் ஒரு கச்சேரியே முடிந்து விடும். ஒரு கடவுள் தூங்கிவிட்டால்., மற்றொருன்று காப்பாற்றுமே என்று., ஆனால்., ‘வேலெடுத்து வீசி... ‘ என நினைத்தவுடனேயே அந்த வாரம் ‘ஜூனியர் விகடன்’ல் வெளிவந்த, யாராவது இரத்தத்தோட செத்து, வாயில ஈ மொய்க்க விழுந்து கிடக்கும் படம்தான் பட்டென்று...நினைவுக்கு வரும். சட்டென்று மனது சேனல 'கல்வாரியின்...' என்று மாற்றும் போதே 'கல்லறை' நினைவுக்கு வந்து படுத்தும் சரி... கடைசியா... அல்லாதான் நமக்கு எல்லாம்னு நினைச்சு முடிக்கிறதுக்குள்ளயே உள்ள ‘அங்கே கும்புடறதே மசூதியத் தானே, பயம் போய்விடும் என்பார். முருகனென்ன., 'கல்வாரியின் கருணை இதோ...' என்றும் 'நீ இல்லாத இடமே இல்லை... நீதானே அன்பின் எல்லை...' என்றும் கூட சமய வித்தியாசமில்லாமல் பாடி... மனசுக்குள் ஒரு கச்சேரியே முடிந்து விடும். ஒரு கடவுள் தூங்கிவிட்டால்., மற்றொருன்று காப்பாற்றுமே என்று., ஆனால்., ‘வேலெடுத்து வீசி... ‘ என நினைத்தவுடனேயே அந்த வாரம் ‘ஜூனியர் விகடன்’ல் வெளிவந்த, யாராவது இரத்தத்தோட செத்து, வாயில ஈ மொய்க்க விழுந்து கிடக்கும் படம்தான் பட்டென்று...நினைவுக்கு வரும். சட்டென்று மனது சேனல 'கல்வாரியின்...' என்று மாற்றும் போதே 'கல்லறை' நினைவுக்கு வந்து படுத்தும் சரி... கடைசியா... அல்லாதான் நமக்கு எல்லாம்னு நினைச்சு முடிக்கிறதுக்குள்ளயே உள்ள ‘அங்கே கும்புடறதே மசூதியத் தானே’ன்னு ஒரு குரல் கேட்கும். அடப் பயமேன்னு... பல்லைக் கடித்துக்கொண்டு 'அச்சம் என்பது மடைமையாடா’ன்னு ஒரு குரல் கேட்கும். அடப் பயமேன்னு... பல்லைக் கடித்துக்கொண்டு 'அச்சம் என்பது மடைமையாடா' வை நினைத்துக் கொண்டே தூங்கி விடுவேன்.\nயாராவது இறந்த வீட்டிற்கு சென்றால்., பாசத்தால் அழுவதை விட பயத்தால் அழுவதே அதிகம். சரி, நமக்குத்தான் பயமாக இருக்கிறதே என்று இறந்தவர்களைப் பார்க்காமல் இருக்கமாட்டேன். நன்றாக உத்து, உத்து பார்த்துவிட்டு வந்து இரவில் ஒவ்வொன்றாக நினைத்து, நினைத்து பயப்படுவேன். அன்று என் பக்கத்தில் படுப்பவர்கள் எத்தனை பெரிய துணிச்சல் உள்ளவர்களாக இருந்தாலும் சரி., நான் கவனித்த காட்சிகளைச் சொல்லிச் சொல்லியே பயந்தாங்கொல்லிகளாக மாற்றிவிடுவேன். அதில் ஒரு விசேடம் என்னவென்றால்., நான் ஒரு ஊருக்குச் செல்லும் போதுதான் அந்த ஊரில் அதுவரை இழுத்துக்க... பரிச்சுக்கன்னு இருந்ததெல்லாம் மண்டையப் போடும்... விதிய நொந்துக்கிட்டு, வாயில துணிய பொத்திக்கிட்டு (அப்போதுதான் நாம் அழுகின்றோமா இல்லையா என்பது வெளியில் தெரியாது.) ஒரு ஓரமா நின்னுக்கிட்டு இருப்பேன். தெளிவாக என்னையத் தேடிக் கண்டுபிடிச்சு ஒரு பெரிசு வந்து சொல்லும், \"நேத்துவரைக்கும் நல்லா கல கலன்னு பேசிட்டு இருந்தாரும்மா\" என்று. \"அதுசரி., என்னையப் பாத்திட்டுப் போலம்னு நினைச்சாரு போலன்னு\" நினைச்சுக்கிட்டு \"நீங்க உங்க உடம்ப ஒரு மாசத்துக்குப் பத்தரமா பாத்துக்கங்க\" என்று சொல்லுவேன். அது என்ன ஒரு மாசம்னு பெருசு என்னை ஒரு மாதிரிப் பார்த்து விட்டு தள்ளிப் போகும். \"அந்தாளாவது எங்கூட பேசவில்லை.. என்னைத் தேடிக் கண்டுபிடிச்சு பேசிட்டு போற நீ போனின்னா... உன் குரல்ல இருந்து பாடி லாங்குவேஜ் வரை நினைவுக்கு வந்தில்ல பயமுறுத்தும்னு பெருசு என்னை ஒரு மாதிரிப் பார்த்து விட்டு தள்ளிப் போகும். \"அந்தாளாவது எங்கூட பேசவில்லை.. என்னைத் தேடிக் கண்டுபிடிச்சு பேசிட்டு போற நீ போனின்னா... உன் குரல்ல இருந்து பாடி லாங்குவேஜ் வரை நினைவுக்கு வந்தில்ல பயமுறுத்தும்., ஒரு மாசம் நிம்மதியா விடுமுறைய கொண்டாட முடியுதா., ஒரு மாசம் நிம்மதியா விடுமுறைய கொண்டாட முடியுதா\" அப்பிடி, இப்பிடி என்று மனதிற்குள் புலம்புவேன். பிறகு, மேல தாளத்தோட ஆள அனுப்பிவிட்டு வந்து படுக்கும்போது, 'அய்யோ ., ஒடுவந்தலைய தின்னுட்டாளே\" அப்பிடி, இப்பிடி என்று மனதிற்குள் புலம்புவேன். பிறகு, மேல தாளத்தோட ஆள அனுப்பிவிட்டு வந்து படுக்கும்போது, 'அய்யோ ., ஒடுவந்தலைய தின்னுட்டாளேன்னு ஒரு அலறல�� வரும். மனசுல நாலு ரயில் ஓடுற சத்தம் கேட்கும். கைகாலெல்லாம் நடுங்க வெளியே ஓடி வந்து பார்த்தால், சனமெல்லாம் ஒரு திசைய நோக்கி ஓடிகிட்டு இருப்பாங்க. அவங்களோட ஓடவும் முடியாது., என்னான்னு தெரிஞ்சுக்காம நிக்கவும் முடியாது., ஓடுனதுல ஒரு ரேடியோ திரும்பி வரும் அதைப் பார்த்து,\n\"அட ... நம்ம சரோசாக்கா...\" -ரேடியோ\n\"சீக்கிரம் சொல்லித்தொலை... சரோஜாவுக்கு என்ன\n\"அவங்க புருசன் திட்டுனாருன்னு.....\" -ரேடியோ\n\" - ரேடியோ சொல்லிக் கொண்டிருக்கும் போழுதே சரோஜா வாயில் நுரை தள்ள... நாலு பேரு தூக்கி வர... கண்கள் சொக்கி நம்மைப் பார்த்து (பிரமையா) கடந்து போக., அடுத்து வருகிற நாட்கள்... எனக்கு கொடுமையின் உச்சம்.\n'ஆஸ்பத்திரில பேச்சு, மூச்சே இல்லாமக் கெடக்குது...'\n'ஒரு புள்ள இருந்திருந்தா இப்பிடி செஞ்சுருக்க மாட்டேன்னுச்சு'\n'அவங்க வீட்டுக்காரரப் பார்த்து மன்னிச்சிருங்கன்னு அழுதுச்சு...' - இப்பிடிப் பல குரல்கலிருந்து வரும் வித,விதமான ரன்னிங் கமெண்ரியில் சரோஜா உயிர் போனதோ இல்லையோ., என் உயிர் தவணை முறையில போய்க் கொண்டிருக்கும். எல்லாவற்றிக்கும் மேலாக... சரோஜா உயிருடன் இருக்கும்போதே... ஒப்பாரி வைத்து., ஆர்ப்பாட்டம் ஆரம்பித்து விடும். இது தாங்காதுடா சாமின்னு., எங்க அம்மா ஊருக்காவது போயிரலாம்னு தொலை பேசியில் எங்க அம்மாட்சி வீட்டைத் தொடர்பு கொள்ளுவேன். எங்க மாமா எடுத்து .,\n., என்னா அதிசயம்... லீவுன்னா... உங்க அப்பா ஊரு தான உனக்கு கண்ணுக்குத் தெரியும்., எங்க இருந்து பேசுர\n'ஊர்ல இருந்துதான் மாமா பேசுறேன்., அம்மாச்சி எங்க\n'அம்மாச்சி, சித்திய மந்திரிக்க கூட்டிட்டுப் போயிருக்காங்க....'\n நம்ம வீட்டுக்கு எதிர்த்தாப்ல இருக்க ரயில்வே தண்டவாளத்துல... நேத்து ஒரு அம்மா......\" \"சரி., சரி நான் அப்புறம் பேசுறேன்\" இணைப்பை துண்டித்து விட்டு... சத்தமில்லாமல் கிளம்வேன் எங்கள் வீட்டிற்கு..\nஅடுத்து, பேய் என்கிற சொல்லைக் கேட்டாலே மூளை சிதறிவிடும் எனக்குப் பயத்தில். எங்கள் வீட்டில், உறவினர் மத்தியில் என் பயம் பிரசித்தம். பகலில் நான் செய்யும் அதிகாரத்தைப் பார்த்து., 'எங்க முடிஞ்சா ராத்திரி 12 மணிக்கு பேசு பார்க்கலாம்' என அனைவரும் கேலி புரிவதுண்டு. ஒரு முறை ஊருக்குப் போனபோது, நம்ம லூஸ் மோகன் மாதிரி இருந்த ஒருவரின் படம் போட்டு, 'இமயம் சரிந்ததது' எனக் கொட்டை எழுத்தில் ஒரு விள��்பரம் ஒட்டப் பட்டிருந்தது, 'அடங்க மாட்டாய்ங்களே' என எண்ணிக் கொண்டு வீட்டை அடைந்து, என் அண்ணன் மகனிடம் \"யாரது\" வினவினேன்., 'அது பக்கத்தூர்காரர், ஒவ்வொரு வீட்டுக்கா வந்து சொல்றதுக்குப் பதிலா., இப்ப இப்படித்தான்., நாலு போஸ்டர் அடிச்சு ஒட்டுனா எல்லாருக்கும் தெரியுமில்ல' என்றான். இது நடந்து நான்கு நாட்கள் கழித்து ஒரு நாள் இரவு 8 மணியிருக்கும்., இரவு உணவை முடித்துவிட்டு., கை கழுவதற்காக எங்கள் வீட்டின் முன்புறமுள்ள வாழை மரங்களை நோக்கி நடந்தேன். கைகழுவிக் கொண்டிருக்கும்போது வாழை மரங்களுக்கு இடையில் பார்த்தேன், வீதி விளக்கில், போஸ்டரில் பார்த்த அதே உருவம் வந்து கொண்டிருப்பதைப் போன்ற ஒரு பிரமை., ச்சே\" வினவினேன்., 'அது பக்கத்தூர்காரர், ஒவ்வொரு வீட்டுக்கா வந்து சொல்றதுக்குப் பதிலா., இப்ப இப்படித்தான்., நாலு போஸ்டர் அடிச்சு ஒட்டுனா எல்லாருக்கும் தெரியுமில்ல' என்றான். இது நடந்து நான்கு நாட்கள் கழித்து ஒரு நாள் இரவு 8 மணியிருக்கும்., இரவு உணவை முடித்துவிட்டு., கை கழுவதற்காக எங்கள் வீட்டின் முன்புறமுள்ள வாழை மரங்களை நோக்கி நடந்தேன். கைகழுவிக் கொண்டிருக்கும்போது வாழை மரங்களுக்கு இடையில் பார்த்தேன், வீதி விளக்கில், போஸ்டரில் பார்த்த அதே உருவம் வந்து கொண்டிருப்பதைப் போன்ற ஒரு பிரமை., ச்சே ஏந்தான் இப்பிடி பயந்து சாகுறியோ ஏந்தான் இப்பிடி பயந்து சாகுறியோ என்னை நானே திட்டிக் கொண்டு திரும்பியபோது 'இந்தாம்மா என்னை நானே திட்டிக் கொண்டு திரும்பியபோது 'இந்தாம்மா' என்று ஒரு குரல். ஒரு மணித்துளிதான் திரும்பிப் பார்த்தேன் இமயம் என் பின்னால் பளீர் புன்னகையுடன். அப்போது என் நிலைமையைச் சொல்லவும் வேண்டுமோ' என்று ஒரு குரல். ஒரு மணித்துளிதான் திரும்பிப் பார்த்தேன் இமயம் என் பின்னால் பளீர் புன்னகையுடன். அப்போது என் நிலைமையைச் சொல்லவும் வேண்டுமோ., பின்புதான் தெரிந்தது, அவர்கள் இரட்டைப் பிறவி என்றும்., எங்க பெரியப்பாவைப் பார்க்க வந்தவர் என்னை என் அண்ணி என எண்ணிக்கொண்டதும்.\nஎங்கள் வீட்டில் புரட்டாசி மாதம், வீட்டில் 'இறைச்சி' உண்ணத் தடை. எனவே ஊருக்கு ஒதுக்குப் புறமுள்ள எங்கள் கோழிப் பண்ணையில், ஒரு பெண்ணைச் சமைக்கச் சொல்லி வீட்டில் பெரியவர்களுக்குத் தெரியாமல் நான், என் அண்ணன்கள் மற்றும் எங்கள் மாமா மகன்கள் அனை���ரும் அந்தக் கோழிப் பண்ணை நாற்றத்தில் சாப்பிட்டுவிட்டு., (சாப்பிடுவது முக்கியமல்ல.... பெரியவர்களை ஏமாற்றுவதுதான் முக்கியம். ) இருட்டி விட்டதால்., என் மாமா மகனை, என்னை வீட்டில் விடுமாறு என் அண்ணன் பணிக்க, இருவரும் கிளம்பினோம். கோழிப் பண்ணையிலிருந்து வீடு சிறிது தூரம்... வர, வர நன்றாக இருட்டி விட்டது. வழியோ காடு...\nஎன்னுடன் வந்தவன் கேட்டான் 'உனக்குப் பேயின்னா ரொம்ப பயமா\n'இத நல்ல நேரம் பார்த்து கேட்கிற... வாய மூடிட்டு வா...' ஆத்திரத்துடன் சொன்னேன். அவனோ விடாமல் 'நான் எல்லாம் இரத்திரில சுடுகாட்டுக்கு கூட போவேன்... வெள்ளைச் சேலை கட்டி, மல்லிகை வச்சு., நம்மள வா...வான்னு பேய் கூப்பிடும்., ஆனா நம அதையெல்லாம் கண்டுக்காம வந்திரணும்' -ஏதேதோ அளந்து கொண்டு வந்தான்., எனக்கு கோபம் தலைக் கேறினாலும்., அமைதியாக ஆனால் விரைவாக நடந்தேன். பயந்து கத்துவேன் என நினைத்தவன் நான் அமைதியாக வரவும் அதைச் சொன்னான் 'இதோ இப்பக் கூட இந்தக் காட்டுல நிறையப் பேர எனக்குத் தெரிஞ்சு புதைச்சு...'ன்னு சொல்லிக் கொண்டே வந்தவன் பேச்சைக் காணவில்லை. என் உயிரே என்னிடம் இல்லை. திரும்பிப் பார்க்காமல் ஒரே ஓட்டம். எப்படி வீடு வந்து சேர்ந்தேன் என்றே நினைவில்லை. மறுநாள் நல்ல காய்ச்சல் எனக்கு... வீட்டில் சரமாரித் திட்டு., இனிமே 5 மணிக்கு மேல எங்கயாவது போனன்னு ஆளாளுக்குப் பாய்ச்சல். என் அண்ணன் இருக்கிற துணிவில் அப்படி சென்றதுகூட அதுதான் முதன்முறை. மெதுவாகக் கேட்டேன் அந்தப் பையைன் என்ன ஆனான்ன்னு ஆளாளுக்குப் பாய்ச்சல். என் அண்ணன் இருக்கிற துணிவில் அப்படி சென்றதுகூட அதுதான் முதன்முறை. மெதுவாகக் கேட்டேன் அந்தப் பையைன் என்ன ஆனான்., அந்தப் படுபாவி உன்னைய பயமுறுத்துவதற்காக பனை மரத்திற்கு பின்புறம் மறைந்து கொண்டான். அவனுக்கு ஒண்ணுமில்ல' என்று கூறினார்கள்.\nகிரமத்தில் பிளவளுவாமை ஷ்பெசலிஸ்ட்கள்.,பேய் ஓட்டுபவர்களைக் கட்டால்., பேயைப் பார்ப்பதை விடப் பயம். 'சந்தனம் பத்தலயா... சவ்வாது பத்தலயா' என்று அவர்கள் கர்ண கொடூரக் குரலில் கத்திப் பாடும்போது., நன்றாக இருப்பவர்களுக்கு கூட பேய் பிடித்துவிடும். 'உங்கிட்ட எந்தப் பேயி வந்துய்யா சந்தனம் ஆர்டர் பண்ணுச்சுன்னு., ' மனதிற்குள் திட்டுவேன்., அவரிடம் நேராக கேள்வி கேட்டால் பேய அடியாளா அனுப்பிருவாரோன்னு பயம்தான். நம்மள��் பயப் படுத்துறதையே... பாவம்.. தொழிலா அவர் பரம்பரையே பண்ணிகிட்டு இருக்குது.\nஒரு மனிதனின் மரணம் நம்மைக் கவலை கொள்ளச் செய்யவேண்டும். அவர் வாழும் போது செய்த நல்லவைகளை நினைவு படுத்த வேண்டும். முக்கியமாக நமக்கும் இதுதானே என்ற நினைப்பு, நம் ஆணவம் அகற்ற வேண்டும். நம்மை நல்வழிப் படுத்த வேண்டும். நம் சுயநலமகற்றிப் பண்படுத்த வேண்டும். ஆனால் உண்மையில் மரணம் நமக்குள் இத்தகைய மாற்றங்களைத்தான் தருகின்றதா., ஒரு தலைவனின் மரணம்., அமைதிக்குப் பதிலாக கலவரத்தை தருகின்றது., தாய், தந்தையர் மரணம் சோகத்திற்குப் பதிலாக சொத்துப் பிரச்சனையைத் தருகின்றது. சக மனிதனின் மரணமோ நடக்கும் ஆர்ப்பாட்டங்களால் பாசத்தைவிட பயத்தையே தருகின்றது.\nஇவை தவிர தேர்தல் நேரத்து அரசியல்வாதிகளின் அறிக்கைகள், கணக்கு டீச்சர், பேருந்தில் எனக்கு முன்னால் அமர்ந்திருக்கும் வெற்றிலை வாய்., பக்கத்தில் தூக்கத்தில் சாய்ந்து கொள்ள தோள் தேடும் எண்ணைத் தலை, எப்பொழுதும் ஒழுகும் ஒரு குழந்தையின் மூக்கு, எதிர்பார்க்காப் பொழுதில் தலையில் விழும் மேல் வீட்டுக் குப்பை மற்றும் என் வீட்டுப் பல்லி. என நான் பயப்படும் விதயங்கள் அப்போது ஒரு 'தெனாலி'ப் பட்டியல். இதெல்லாம் ஒரு 10, 15 வருடங்களுக்கு முன்னால். கல்லூரியில் கால்வைத்ததும் பயம் ஓடிவிட்டது.\nஇப்பதிவு மரணத்தை கிண்டல் செய்வதற்காய் எழுதப் பட்டதல்ல. என் பயத்தை கேலி செய்வதற்காய் எழுதப் பட்டது. ஊரில் இருந்தவரை ஒவ்வொரு தலைவரின் மறைவுக்கும் ஒரு நாள் பட்டினி கிடப்பேன். நான் விமர்சனம் செய்பவர்களுக்கும்தான். (இது தேவையில்லாத 'நடிப்பென்பாள்' என் தங்கை., இருந்த போது அவர்களை விமர்சித்துவிட்டு, இப்போது விரதமிருப்பதால் )., என்னைப் பொறுத்தவரை அவர்களது மக்கள் உழைப்பிற்கு., நான் செலுத்தும் நன்றி..\nதொடக்கத்தில் புன்னகைக்க வைத்து, பின்னர் அடக்கமுடியாமல் சிரிக்கவைத்து, கடைசியில் நச்சென்று ஒரு செய்தி சொல்லி முடித்திருக்கிறீர்கள்.\nஆனாலும் நகைச்சுவை வெகு இயல்பாக வருகிறது உங்களுக்கு.\n>>>> உங்க உடம்ப ஒரு மாசத்துக்குப் பத்தரமா பாத்துக்கங்க\" என்று சொல்லுவேன்.\nஇது ரொம்பவும் நக்கலுங்க... :-))))\nநன்றி பிரியா, தங்கமணி, டுபுக்கு, செந்தில்.\nபயத்தை பத்தி பகுத்தறிவோட சும்மா இருக்கறப்ப எவ்வளவுவேனா ஆராயலாம் ஆனா எங்கனயாவது மாட்டும்போதுதான் நம்ப அறிவுக்கும் நமக்கும் இடையே உள்ளதூரம் தெளிவா தெரிய வரும்\nநல்ல நகைச்சுவையோட இயல்பா இருக்கு நீங்க எழுதறது...\nஆகா இத எப்படி பாக்காம விட்டேன். தெனாலி கணக்கா இருக்கு பயவரிசை. ஆனால் நகைச்சுவையாக இருக்கிறது. ஆனாலும் படித்ததும் லேசா பயம் வருதோ.......எப்படியோ நல்லா எழுதீருக்கீங்க.\nநன்றி இளவஞ்சி, இராகவன், தருமி ஐயா.\nஅட்டகாசம். சிரிச்சுக்கிட்டே படிச்சேன். கடைசிலயும் சிரிப்புத்தான் வந்துச்சுன்னு வையுங்க. ;)\nகல்வெட்டு (எ) பலூன் மாமா said...\nநல்ல காரியத்துக்கு போகாட்டியும் கெட்ட காரியத்துக்குப் போய் தலையக் காட்டணும் என்பது கிராமத்தில் கடைபிடிக்கும் ஒரு வழக்கம். பல சமுதாய அவலங்களை இங்கு பார்க்கலாம்.\n-அவன் வராமல் பிணத்த எடுக்கக் கூடாது.\n-அவ வந்தா பிணத்த எடுக்கமாட்டேன்.\n-அந்த ஓடுகாலி செத்துப்போன எங்க கொள்ளுத்தாத்தா மூஞ்சியில முழிக்கக் கூடாது.\nமேலும் நிறைய பங்காளிச் சண்டைகளை இந்த மாதிரி இறந்தவர்கள் வீட்டில்தான் பார்க்கலாம்.\nபல அக்கப்போர் இங்கே நடக்கும். பி\nணம் தூக்கப்பட்டும் பல வாரங்களுக்கு அந்த வீடு \"எழவு வீடாகவே\" அறியப்படும்.\nசின்ன வயசில் நான் என் அப்பாவுடன் இது போன்ற சடங்குகளில் அங்கு போடப்பட்டிருக்கும் மர பெஞ்சுகளில் உக்காந்து வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பேன்.\nஎங்கள் வீட்டில் அருகிலேயே பேய் விரட்டும் சாமி () ஒருத்தர் இருந்தார். அவர் சாமியார் கிடையாது. சாமி என்றே அனைவரும் அழைப்போம். அவரின் மகனும் நானும் நண்பர்கள். இதனாலோ என்னவோ எனக்குப் பேய் பயம் வந்ததில்லை. :-)\n//அந்த ஓடுகாலி செத்துப்போன எங்க கொள்ளுத்தாத்தா மூஞ்சியில முழிக்கக் கூடாது//\nபின்ன முழிச்சா தாத்தா சொத்துல பங்கு குடுக்கனுமில்ல. எங்க ஊர்ப் பக்கம் சில பேர் நல்லா ஊத்திகிட்டு, அங்கேயே இறந்தவரைப் பத்திய எல்லா இரகசியத்தையும் எடுத்து விடுறது இன்னம் நல்ல தமாஸ்., சிரிப்பு அடக்க முடியாம வரும்., ஆனா பாருங்க சிரிக்க முடியாது., அப்பிடியே சிரிச்சுகிட்டே அழ வேண்டியதுதான் போங்க.\nதிருநெல்வேலி மாவட்டம் 2011 -தேர்தல் களநிலை\nதேர்தல் அலசல் - 2006 - திருநெல்வேலி\nதேர்தல் அலசல் - 2006 - விருதுநகர்\nதமிழக தேர்தல் அலசல் 2011\nதேர்தல் அலசல் - 2006 - சிவகங்கை\nதூத்துக்குடி மாவட்டம் -2011- தேர்தல் களநிலை\nதேர்தல் அலசல் - 2006 - திண்டுக்கல்\nதேர்தல் அலசல் - 2006 - புதுக்���ோட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpunka.4umer.com/t657-topic", "date_download": "2018-07-18T10:51:40Z", "digest": "sha1:DEVJGIBTFDE2QV7LDGALCPTCX7KGHDER", "length": 21621, "nlines": 173, "source_domain": "tamilpunka.4umer.com", "title": "பாப்ட்ரே- வைரஸ்களை சர்வரிலேயே நீக்க…", "raw_content": "\nதமிழ் பூங்கா உங்களை அன்போடு\nஉறவே தளம் நாடி வந்த நீங்கள் உங்களை பதிவுசெய்து கருத்துகளை,பகிர்ந்து கொள்ளுங்கள்.\nவருகை தந்தமைக்கு நன்றி உறவே\nகணினி விளையாட்டுகளுக்கு சீட் (Hack) செய்யலாம் வாங்க\n» படங்களின் தரம் குறையாமல் Size மட்டும் குறைப்பது எப்படி\n» கணினி விளையாட்டுகளுக்கு சீட் செய்வது எப்படி டுடோரியல் - How to hack computer games tutorial in tamil\n» இலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\n» Paypal கணக்கில் இருந்து வங்கிக்கு பணத்தை Transfer செய்வது எப்படி\n» Paypal என்றால் என்ன\n» சந்திரன்-செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்ப இஸ்ரோ மற்றும் நாசா முடிவு\n» மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் சஸ்பெண்ட்\n» எந்த ஸ்கூல் நல்ல ஸ்கூல்\n» ஏன் வருது தலைவலி\n» செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வது சாத்தியமே\n» குழந்தைகளை வளர்ப்பது கஷ்டமா\n» பள்ளி செல்லும் பாப்பாக்களுக்கு தேவை பாதுகாப்பு\n» குழந்தையின் மூன்று முக்கிய பிரச்னைகள்\n» குழந்தைகள் படிக்க சிரமப்படுவது ஏன்\n» உடல் எடை பிரச்னை\n» இன்று உலக தண்ணீர் தினம்: தண்ணீரை சேமிப்போம்.. பாதுகாப்போம்\n» உப்பு கரிக்குது தாமிரபரணி ஆறு : குடிநீருக்கு தவிக்கும் கன்னியாகுமரி\n» விண்டோஸ் விஸ்டா SP2 தரவிறக்கம்\nபாப்ட்ரே- வைரஸ்களை சர்வரிலேயே நீக்க…\nதமிழ் பூங்கா :: தகவல்கள் பகுதி - Informations :: கணினி தகவல்கள் - Computer Information\nபாப்ட்ரே- வைரஸ்களை சர்வரிலேயே நீக்க…\nபாப்ட்ரே- வைரஸ்களை சர்வரிலேயே நீக்க…\nநமக்கு வரும் இமெயில் கடிதங்களில் பெரும்பாலும் பல ஸ்பேம்கள் எனப்படும்\nவேண்டாதவையாகவும் வைரஸ் பைல்களாகவும் உள்ளன. இவற்றைச் சந்தேகப்பட்டால்\nபடிக்காமல் நீக்குகிறோம். ஆனால் இது கம்ப்யூட்டரில் இறக்கிவைத்துப்\nபிரித்துப் பார்த்த பின்னர் அல்லது பிரித்துப் பார்க்கு முன்னர் நாம்\nமேற்கொள்ள வேண்டியுள்ளது. அவ்வாறு இல்லாமல் சர்வரிலேயே வைத்துப் பிரித்துப்\nபார்த்து இவற்றை நீக்கினால் நம் கம்ப்யூட்டர் பாதுகாப்பாக இருக்கும். இந்த\nவசதியை பாப் ட்ரே என்னும் புரோகிராம் நமக்குத் தருகிறது. பாப்ட்ரே இலவசமாக\nஇணையத்தில் கிடைக்கிறது. இதனை கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்தவுடன் ஒரு\nகவர் போன்ற ஐகான் நம் கம்ப்யூட்டரின் நோட்டிபிகேஷன் ஏரியாவில் அமைகிறது.\nஇந்த புரோகிராம் மூலம் பல இமெயில் அக்கவுண்ட்களை நாம் ஐந்து நிமிடங்களுக்கு\nஒரு முறை செக் செய்திடும்படி செட் செய்திடலாம். நமக்கு வந்துள்ள மெயில்களை\nடவுண்லோட் செய்திடாமலே பிரித்துப் படிக்கலாம். இந்த புரோகிராமினை இறக்கிப்\nபதிந்து பயன்படுத்துவது குறித்து இங்கு காணலாம்.\nஇன்டர்நெட்டில் இணைந்த பின்னர் [You must be registered and logged in to see this link.] என்ற முகவரியில் உள்ள\nதளத்திற்குச் செல்லவும். இந்த இணைய தளம் கிடைத்தவுடன் Download என்ற\nலிங்க்கில் கிளிக் செய்து poptray.exe என்ற இன்ஸ்டலேஷன் பைலை\nடெஸ்க்டாப்பில் டவுண்லோட் செய்து சேவ் செய்திடவும். டவுண்லோட் செய்தவுடன்\nஅதன் மீது இருமுறை கிளிக் செய்திடவும். இந்த பைல் தரும் விஸார்ட் வழி\nதேவையான தகவல்களைத் தந்து செல்லவும். இதில் இன்ஸ்டால் என்று கிடைத்தவுடன்\nஅதில் கிளிக் செய்து இன்ஸ்டால் செய்திட வழி தரவும். இன்ஸ்டால் செய்தவுடன்\nRun Poptray என்பதில் கிளிக் செய்து பின் Finish என்பதிலும் கிளிக்\nஇப்போது பாப் ட்ரே புரோகிராமின் முதல் பக்கம் கிடைக்கும். இதில் உங்கள்\nஇமெயில் அக்கவுண்ட் குறித்த தகவல்களைத் தந்து அவற்றை செட் செய்திடவும்.\nஇதற்கு உங்கள் இமெயில் அக்கவுண்ட்டின் சர்வர் பெயர், உங்கள் யூசர் நேம்\nமற்றும் பாஸ்வேர்ட் கைவசம் இருக்க வேண்டும். இதற்கு Accounts , Add Account\nஅக்கவுண்ட் உங்களுக்கு உதவும். ஒவ்வொரு இமெயில் அக்கவுண்ட்டினையும்\nஅடையாளம் காண அதற்கு ஒரு வண்ணத் தினைத் தேர்ந்தெடுக்கலாம். இவ்வாறு\nவண்ணத்தினைத் தேர்ந்தெடுத்து அதனை சேவ் செய்திடவும். இவ்வாறு செய்தவுடன்\nஇதனைச் சோதித்துப் பார்க்கலாம். இதற்கு டெஸ்ட் அக்கவுண்ட் என்று இருக்கும்\nஇடத்தில் கிளிக் செய்தால் உடனே குறிப்பிட்ட இமெயில் அக்கவுண்ட் செக்\nசெய்யப்பட்டு நமக்கு வந்துள்ள இமெயில் செய்திகள் காட்டப்படும். இப்படியே\nநீங்கள் அமைத்துள்ள இமெயில் அக்கவுண்ட்கள் அனைத்தையும் செக் செய்து\nகொள்ளவும். இதில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் நீங்கள் கொடுத்த\nதகவல்களைச் சரியாகத் தந்து மீண்டும் செட் செய்திடவும்.\nஒரு இமெயில் அக்கவுண்ட்டில் கிளிக் செய்தவுடன் உங்களுக்கு வந்திருக்கும்\nஇமெயில்கள் வரிசையாக டேப்களாகக் காட்டப்படும். பாப் ட்ரே புரோகிராம்\nஉங்கள் இமெயில் அக்கவுண்ட்களை ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை செக்\nசெய்து உங்களுக்கான இமெயில் சர்வரிலிருந்து தகவல்களைப் பெற்றுக் காட்டும்.\nஅல்லது நீங்களே அதன் ஐகானில் கிளிக் செய்து அப்போது இமெயில் செக்\nசெய்திடும்படி செயல்படலாம். பாப் ட்ரே புரோகிராம் கவர் போன்ற ஐகான் மூலம்\n இது உங்கள் இமெயில் அக்கவுண்ட்டிற்கு மெயில்கள் வந்தவுடன்\nபிளாஷ் செய்து காட்டும். எத்தனை மெயில்கள் வந்துள்ளன என்றும் காட்டும்.\nஉங்களுக்கு வந்துள்ள இமெயில் செய்தியைக் காண அதற்கெனக் காட்டப்படும்\nடேப்பில் கிளிக் செய்திடலாம். செய்திகள் மட்டும் அதில் இருக்கும். அதனுடன்\nவந்துள்ள அட்டாச்மென்ட் பைல்கள் தனியே பட்டியலில் இருக்கும். இந்த\nமெயில்களின் செய்தியைப் பார்த்தவுடன் இது ஸ்பாம் மெயில் எனத் தெரிந்தால்\nஅவ்வாறே மார்க் செய்திடலாம். அது போலவே மீண்டும் மீண்டும் வரும் மெயில்களை\nபுரோகிராமே குறித்துக் கொள்ள சப்ஜெக்ட் மற்றும் இமெயில் அனுப்பப்படும்\nமுகவரிகளை அடையாளம் காட்டி அமைக்கலாம். தேவையற்ற இமெயில் முகவரிகளை பிளாக்\nலிஸ்ட் செய்து அவற்றை அழிக்கும்படியும் செட் செய்திடலாம். இதனால் நம்முடைய\nகம்ப்யூட்டரில் இறக்கிவைத்துப் பின் அதன் மூலம் பாதிக்கப்படுவது\nதடுக்கப்படுகிறது. வைரஸ் மெயில்கள் எனில் சர்வரில் வைத்தவாறே உங்கள் ஆண்டி\nவைரஸ் புரோகிராம் மூலம் கண்டறிந்து நீக்கலாம். பாப்ட்ரே புரோகிராம்\n90 லட்சம் கம்ப்யூட்டர்கள் அவுட்\nகம்ப்யூட்டர் மலரில் அடிக்கடி நம் சிஸ்டத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம்\nமாதந்தோறும் தரும் பேட்ச் பைல்களைக் கொண்டு அப்டேட் செய்திட வேண்டும் என\nஎழுதி வருகிறோம். சென்ற மாதம் திடீரென வழக்கமான கால அட்டவணை இன்றி\nமைக்ரோசாப்ட் நிறுவனம் ஒரு பேட்ச் பைலை வெளியிட்டு விண்டோஸ்\nபயன்படுத்துபவர்களை அப்டேட் செய்திடக் கொடுத்தது. வழக்கமான பேட்ச் பைல்\nஇல்லையே எனப் பல நாடுகளில் மக்கள் இது குறித்து சீரியஸாக எண்ணவில்லை.\n “Downadup,” என்னும் வைரஸ் (வோர்ம்) 90 லட்சம்\nகம்ப்யூட்டர்களில் வந்தமர்ந்து அவற்றை முடக்கிப் போட்டது.\nஇந்த வோர்ம் வெப்சைட்டுகளில் சென்று அமர்ந்து கொள்கிறது. அதன் பின் அந்த\nவெப்சைட்டுகளுடன் இன்டர்நெட் நெட்வொர்க்கில் இணையும் கம்ப்யூட்டர்\nகளுக்குச் சென்று அமர்ந்து கொள்கிறது. பின் தன் நாச வேலையைத் தொடங்குகிறது.\nஇன்னும் இந்த வோர்ம் வேகமாகப் பரவி வருகிறது. எனவே இதுவரை அப்டேட்\nசெய்யாதவர்கள் உடனடியாக அப்டேட் செய்வது நல்லது. உங்கள் கம்ப்யூட்டரை\nஅப்டேட் செய்திடப் பல வழிகள் உள்ளன. இன்டர்நெட் எக்ஸ்புளோரரைத் திறக்கவும்.\nஎன்ற முகவரியில் உள்ள மைக்ரோசாப்ட் தளத்திற்குச் செல்லவும். இந்த\nவெப்சைட் உங்கள் கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்து உங்கள் கம்ப்யூட்டருக்கு எந்த\nஅப்டேட் வேண்டும் எனச் சொல்லும். அந்த தளம் கூறும் அத்தனை அப்டேட்\nபைல்களையும் உங்கள் கம்ப்யூட்டருக்கு இறக்கி இன்ஸ்டால் செய்திடவும். இந்த\nவேலையை முடித்தவுடன் கையோடு கையாக மைக்ரோசாப்ட் தரும் Malicious Software\nRemoval Tool என்ற பைலையும் இறக்கிப் பதிந்திடவும். இந்த டூல்\nசேர்ந்த நாள் : 01/01/1970\nதமிழ் பூங்கா :: தகவல்கள் பகுதி - Informations :: கணினி தகவல்கள் - Computer Information\n| |--கணினி தகவல்கள் - Computer Information| |--விளையாட்டு (GAMES)| |--அனைத்து சீரியல் நம்பர்களும் இலவசமாக கிடைக்கும் - Free Full Version Softwares| |--செய்திக் களஞ்சியம்| |--ஜோதிட பகுதி - Astrology| |--தினசரி செய்திகள் - Daily News| |--வேலை வாய்ப்புச்செய்திகள் - Employment News| |--தகவல் களஞ்சியம்| |--பொதுஅறிவு - General knowledge| |--கட்டுரைகள் - Articles| |--மகளிர் பகுதி| |--அழகு குறிப்புகள் - Beauty Tips| |--சமையல் குறிப்புகள் - Cooking Tips| |--மருத்துவ களஞ்சியம் |--மருத்துவம் - Medical\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/researchers-may-be-able-recycle-old-batteries-using-fungus-tamil-011963.html", "date_download": "2018-07-18T10:59:55Z", "digest": "sha1:IKBEHMUMS3J234OS6MU47TXJSL335MEA", "length": 11703, "nlines": 161, "source_domain": "tamil.gizbot.com", "title": "Researchers may be able to recycle old batteries using fungus - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசாதனை : 'மரணமே இல்லாத' பேட்டரிகள் - பூஞ்சைகளில் இருந்து..\nசாதனை : 'மரணமே இல்லாத' பேட்டரிகள் - பூஞ்சைகளில் இருந்து..\nமுகேஷ் அம்பானி நிக் நேம் உட்பட, ஜீரணிக்க முடியாத 7 உண்மைகள்.\nவரும் 2 ஆண்டுகளில் 500 கிமீ வேகத்தில் காரில் பறக்கலாம்: நீங்கள் தயாரா.\nபெயரை கெடுத்துக்கொண்ட டெஸ்லா சி.இ.ஓ எலான் மஸ்க்: இந்த அவமானம் உனக்கு தேவையா\nவெறும் ரூ.199-/க்கு 78.4ஜிபி டேட்டா வழங்கிய வோடா: ஏர்டெல் இப்போ வாடா.\n6.0 இன்ச் டிஸ்பிளேவுடன் விவோ வ்யை71ஐ அறிமுகம்.\nமுகேஷ் அம்பானி நிக் நேம் உட்பட, ஜீரணிக்க முடியாத 7 உண்மைகள்.\nவிரைவில்: பட்ஜெட் விலையில் களம��றங்கும் கேலக்ஸி டேப் எஸ்4.\nபூஞ்சைகளை (Fungus) பயன்படுத்தி, ரீச்சார்ஜபில் லித்தியம்-அயான் பேட்டரிகளை குறைந்த செலவில், சுற்றுச்சூழலுக்கு நட்பான முறை மறுசுழற்சி செய்யும் வழிமுறை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\nஇம்முறையை கொண்டு ஸ்மார்ட்போன்கள், கார்கள் மற்றும் டேப்ளெட்களின் ரிச்சார்ஜபிள் பேட்டரிகளை மீண்டும் மீண்டும் சார்ஜ் செய்ய முடியும், அதாவது பேட்டரிகளை என்றைக்குமே பயன்படுத்திக் கொண்டே இருக்க முடியும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபெரும்பாலான பழைய பேட்டரிகள் எரிதொட்டிகளாய் அல்லது நிலநிரப்புதல்களாய் ஆகிறது ஆகமொத்தம் சுற்றுசூழலுக்கு சாத்தியமுள்ள பாதிப்பை ஏற்படுத்தி அதனுள் பூட்டப்பட்டுள்ள மதிப்புமிக்க பொருட்களையும் பாதிக்கிறது.\nகோபால்ட் மற்றும் லித்தியம் :\nதற்போது, அமெரிக்காவின் தெற்கு புளோரிடா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று இயற்கையாகவே பூஞ்சைகளில் நிகழும் கழிவுகள் மூலம் பேட்டரிகள் மறுசுழற்சிக்கு டன் கணக்கில் கோபால்ட் மற்றும் லித்தியம் பெறும் வழியை கண்டறிந்துள்ளது.\nவெட்டுதல் நடவடிக்கைகளில் இருந்து வரும் கழிவுகளில் இருந்து சில உலோகங்களை பிரித்தெடுக்கும் நுட்பத்தில் அனுபவம் கொண்ட ஒரு மாணவரால் தான் இந்த யோசனை முதன்முதலில் பிறந்தது.\nலித்தியம் தேவை வேகமாக அதிகரித்துக் கொண்டே போகிறது மற்றும் புதிய லித்தியம் வள சுரங்கங்களை நிலையாக வைத்திருப்பது கடினம்.\nஸ்மார்ட்போன்கள் மற்றும் ரிச்சார்ஜபிள் பேட்டரிகள் போன்ற பொருட்களின் பெரிய அளவிலான வளர்ச்சியை பார்த்து பின் ஆராய்ச்சியாளர்கள் தங்கள் கவனத்தை அதிகமாக இந்த கண்டுபிடிப்பில் செலுத்தியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஷூ போட்டு நடந்தால் போன் சார்ஜ் ஆகும் 15 வயது சிறுவன் அசத்தல் கண்டுபிடிப்பு.\nஅசத்தல் : ஜெல்லி மீன் புரதங்களை அடிப்படையாக கொண்டு அடுத்ததலைமுறை லேசர்..\n'டக்கர்' தாத்தா : அறிவுக்கும் திறமைக்கும் சம்பந்தமே கிடையாது..\nமேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்க���மான செய்திகளை உடனுள்.\nகுற்றம் நடைபெறும் முன் கண்டுபிடிக்க உதவும் சிசிடிவி ஃபேஸ் ரீடிங் ஏஐ டெக்னாலஜி.\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய “Shortcuts” அப்ளிகேசன் பயன்படுத்தும் முறை.\nட்ரூ காலர் செயலியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அம்சம் அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/34352", "date_download": "2018-07-18T10:30:18Z", "digest": "sha1:RPDRPSPYDJHBKYO6SQZHEKOHTYQTIFGZ", "length": 21864, "nlines": 152, "source_domain": "www.jeyamohan.in", "title": "தீபம் [புதிய சிறுகதை]", "raw_content": "\n« மலையாள சினிமா சென்றவருடம்\nமாமன் வீட்டு முகப்பில் காலொடிந்த ஆடு ஒன்று நின்றிருந்தது. சிம்பு வைத்துக் கட்டப்பட்ட காலுடன் ஜன்னல்கம்பியில் கட்டப்பட்டிருந்த அகத்திக்குழையைக் கடித்துக்கொண்டிருந்தது அசைவைக்கண்டு திரும்பிப்பார்த்து கூழாங்கல்போன்ற கண்களை மூடித்திறந்து ம்ம்பே என்றது. வாசலில் கிடக்கும் கருப்பனைக் காணவில்லை. மாமா காட்டுக்குத்தான் போயிருக்கவேண்டும். அத்தை இருக்கிறாளா என்று தெரியவில்லை. வீடே அமைதியாக இருந்தது\nமுருகேசன் வீட்டுமுற்றத்தில் தயங்கி நின்றான். அவன் பிறந்ததே அந்த வீட்டில்தான். அதன்பின் நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஓடிவந்துவிடுவான். கறிசமைத்தாலோ எள்ளுருண்டையோ வெல்லமாவோ உருட்டினாலோ அத்தையே அவனை வரச்சொல்லித் தகவலனுப்பிவிடுவாள். வந்ததுமே முதலில் சமையலறைக்குப்போய் என்ன இருக்கிறதென்றுதான் பார்ப்பான். அவன் வீட்டில் எப்போதுமே எல்லாம் கொஞ்சம் பற்றாக்குறையாகத்தான் இருக்கும். மாமா குடிப்பதில்லை. மாட்டுத்தரகும் உண்டு. ஆகவே வீட்டில் தானியமும் பருப்பும் கருப்பட்டியும் எப்போதும் செழிப்புதான். அடுப்புக்குமேலே உத்தரம் வைத்து அதில் வைக்கப்பட்டிருக்கும் பனைநார்ப்பெட்டிகளில் உப்புக்கண்டம் கறி எப்போதுமிருக்கும்.\nஅப்போதெல்லாம் வீடு இன்னும் கொஞ்சம் சின்னது. இப்போது பக்கவாட்டில் இரு சாய்ப்புகளும் முன்பக்கம் ஒரு திண்ணை எடுப்பும் சேர்ந்து பெரியதாகி விட்டது. லட்சுமி வளர்வதைப்போல வீடும் வளர்கிறது என்று முருகேசன் நினைத்துக்கொண்டான். ஆனால் அவனும் அண்ணனும் வளர்ந்தபின்னாலும் அவர்கள் வீடு வளரவில்லை. வீட்டுக்குள் நான்குபேர் கைகால்நீட்டிப் படுக்க இடமில்லை. பெரும்பாலும் அப்பா மு���்றத்தில் வேப்பமரத்தடியில் கயிற்றுக்கட்டில் போட்டுப் படுத்துக்கொள்வார். அண்ணன் எங்காவது பம்புசெட்களில் தங்குவது வழக்கம். முருகேசனுக்கும் வெளியே படுத்துக்கொள்ள ஆசைதான். ஆனால் படுத்து எழுந்தாலே மூக்கு வீங்கி கனத்து தும்மலாக வரும். மறுநாளே தடுமன் பிடித்து ஒருவாரம் பாடாய்ப்படுத்தும்.\nசாத்திய கதவு மெல்ல விரிசலிட்டது, உள்ளே லட்சுமியின் சிவப்புத்தாவணி அசைவது தெரிந்தது. ஏன் அது அத்தையாக இருக்கக் கூடாதா இல்லை, அசைவே இல்லாமல் அவள் அங்கே நின்றால்கூட, அவள் நிற்பது கண்ணுக்கே தெரியாவிட்டால்கூட அவன் மனசுக்குத்தெரிந்துவிடும். அவள்தான். அவள் கையைத் தாழ்த்தியபோது வளையல்கள் மெல்லிய ஒலியுடன் மணிக்கட்டில் விழுந்தன.\nமுருகேசன் திண்ணையைப் பிடித்தபடி நின்றான்.\n‘அம்மா இல்ல…அப்பா வண்டியூருக்கு வசூலுக்குப் போயிருக்காங்க’\n‘ஓ’ என்றான் முருகேசன் . மேற்கொண்டு என்ன சொல்வதென்று தெரியவில்லை.\n‘திருணையிலே ஒக்கார்ரது…வந்த காலிலே ஏன் நிக்கணும்’\n’ம்ம்க்கும் மைனருக்கு ஆயிரம் தொழிலுல்ல’ மெல்லிய சிரிப்பு\nமுருகேசன் அவளைப் பார்க்க முனைந்தான். அவள் கை கதவைப் பிடித்திருந்ததும் ஒரு காலும் மட்டும்தான் தெரிந்தது. காலில் வெள்ளிக் கொலுசு தெரிந்தது. அவன் பார்ப்பதைக் கண்டதும் அவள் காலை உள்ளே இழுத்துக்கொண்டாள்.\n‘ம்…செஞ்சது இல்ல. வாங்கினது…அப்பா போன பொங்கலுக்கே வாங்கிக் குடுக்கறேன்னு சொன்னார்…இப்பதான் சோளம்போட்ட காசு வந்திச்சுன்னு வாங்கிட்டுவந்தார்’\nஅவன் கைநகங்களைப்பார்த்தான். போய்விடவேண்டும். ஆனால் போகவும் முடியவில்லை. திண்ணையைப்பிடித்தபடி நின்றான்\nஅவன் மனம் படபடக்கப் பார்த்தான். கதவுக்குக் கீழே இருட்டுக்குள் இருந்து மெல்ல அவள் நீலப்பாவாடை அசைந்து முன்னால் நீண்டது. பின்பு அதற்குள் இருந்து அவள் கால் வெளியே வந்தது. அதில் வெள்ளிக்கொலுசு பளபளப்பாகத் தொய்ந்து கிடந்தது. அவன் பார்த்துக்கொண்டே இருந்தான்.\n‘வெள்ளிக்கொலுசு நல்லா செஞ்சிருக்கான் இல்ல\nஅவள் அசைய கதவு முனகியது\n‘காலு முத்துப் பல்லைக் காட்டி சிரிக்கிற மாதிரி இருக்கு…’\n’அய்யோ’ என்று அவள் சிரித்தாள்.\n’காலு வெளியே வந்தது எப்டி இருந்திச்சு தெரியுமா…\n‘முயல் பதுங்கி வர்ரது மாதிரி’\n‘மொறைதான் செஞ்சாச்சே…ஊருக்கே தெரியறாப்ல அய்யனாருமுன்னால பூவும் போட்டாச்சு…பிறவு என்ன\n‘இல்ல…நான் வாறேன். மாமன் வந்தா மேலகரத்திலே வசூலுக்கு திங்கக்கிழமை போலாமான்னு அப்பா கேக்கச்சொன்னாருன்னு சொல்லிடு’\n‘எப்பவாச்சும் வாறது. வந்தாலும் சரியாப் பாக்கக்கூட முடியறதில்ல’\n‘நீங்க அங்க நின்னு பாத்துக்கலாம்….நாங்க எங்க பாக்கிறோம் எப்ப வந்தாலும் இருட்டயில்ல பாத்துட்டுப் போறம்… எப்ப வந்தாலும் இருட்டயில்ல பாத்துட்டுப் போறம்…\n‘சாமிய வெளக்கு கொளுத்திக் காட்டுறாங்களே’\n‘சத்தியமா’ என்றான் முருகேசன் . அவன் குரல் நடுங்கியது ‘கையெடுத்துக் கும்பிட்டிருவேன்’\n‘ஒண்ணுமில்ல…’ அவள் குரல் மிகவும் தாழ்ந்திருந்தது\nஅவன் அவள் உள்ளே செல்லும் ஒலியைக் கேட்டான். என்ன செய்கிறாள்\nபின் மெல்லிய குரல் ‘பாருங்க’\nகதவு மிக மெல்லத் திறந்தது. உள்ளே லட்சுமி கையில் ஒரு விளக்குடன் நின்றிருந்தாள். சாமிகும்பிடும் லட்சுமி விளக்கு. அதன் சுடர் சிறிய சங்குப்பூவின் இதழ்போல அசையாமல் நின்றது. அதன் ஒளியில் அவள் கன்னங்களின் வளைவுகள், கழுத்தின் மென்மை, உதடுகளின் மெல்லிய ஈரம், காதோர மயிரின் சஞ்சலம், இமையின் படபடப்பு செம்பொன் நிறமாகத் தெரிந்தது. அவள் கண்களின் வெண்மையில் தீபச்சிவப்பு படர்ந்திருந்தது. கருவிழிகளுக்குள் இரு சிறு சுடர்கள் எரிந்து நின்றன.\nபிறந்து இறந்து கொண்டே இருந்தான் முருகேசன்\nமெல்லிய குரலில் லட்சுமி ’ பாத்தாச்சா\nஅவள் பெருமூச்சுவிட்டபோது மார்புகளும் தீபமும் அசைந்தன.\n‘சரி’ என்று அவள் விளக்குடன் உள்ளே சென்றாள். முருகேசன் அவள் போனபின்னரும் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.\nமீண்டும் கதவுக்கு அப்பால் அவளுடைய அசைவு.\n‘இனிமே எங்கயானாலும் ஒரு சாதாரண வெளக்கே போதும். உன் முகத்த நானே பாத்துக்குவேன்’ என்றான் முருகேசன்\nஅவள் மெல்ல சிரித்தது கேட்டது. முருகேசன் முற்றத்தில் இறங்கி அவள் பார்வை விரிந்த மண்ணில் நடந்து சென்றான். வேலியெங்கும் ஆவாரம்பூக்கள் மலர்ந்து நின்றிருந்தன. தூரத்தில் நீலமலரிதழ்கள் போல மலையடுக்குள் விரிந்திருந்தன. அதன் மேல் ஒளிரும் வெண்ணிறமாக சூரியன் பூத்திருந்தது.\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 16\nஆன்மீகம், போலி ஆன்மீகம் – 2\nநம் ஆலயங்களுக்கான ஐந்து நெறிகள்\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 17\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல�� அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=127086", "date_download": "2018-07-18T10:15:07Z", "digest": "sha1:OWBJBXDHDKU3PN7MY2EI4T2WKPN2VRIZ", "length": 8788, "nlines": 82, "source_domain": "www.kuriyeedu.com", "title": "மாங்குளம் நீதிபுரம் பகுதியில் தந்தையால் தாக்கப்பட்ட சிறுவன் – குறியீடு", "raw_content": "\nகுறியீடு – உங்கள் செய்தி இணையம்\nஹெரோயினுடன் பாடசாலை பாதுகாப்பு அதிகாரி கைது\n7 தமிழர்கள் உள்ளிட்ட மரண தண்டனைக் கைதிகளின் பெயர் விபரங்கள் நீதியமைச்சுக்கு\nஅரச காணிகளில் சட்டவிரோதமாக 5 இலட்சம் பேர் – காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு\nஹெரோயின் வைத்திருந்த நபருக்கு ஆயுள் தண்டனை – கொழும்பு மேல் நீதிமன்றம்\nகலால் குற்றங்கள் சம்பந்தமாக 06 மாதங்களில் 25,214 பேர் கைது\nயாழ் கோட்டையில் மீட்கப்பட்ட எலும்புக் கூட்டில் S Aஎழுத்துப��பதித்த தங்க மோதிரம் மூடி மறைக்கிறதா தொல்லியல் திணைக்களம்\nமட்டக்களப்பில் வீதி விபத்து இருவர் படுகாயம்\nசந்தேக நபரை மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் குற்ற சாட்டில் இருந்து விடுவித்தது\nயாழில் இனந்தெரியாதோர் அட்டகாசம் : வீட்டு உரிமையாளருக்கு உயிர் அச்சுறுத்தல்\nஇன்று 36 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது\nHome / தமிழீழம் / மாங்குளம் நீதிபுரம் பகுதியில் தந்தையால் தாக்கப்பட்ட சிறுவன்\nமாங்குளம் நீதிபுரம் பகுதியில் தந்தையால் தாக்கப்பட்ட சிறுவன்\nஅனு April 16, 2018\tதமிழீழம் Comments Off on மாங்குளம் நீதிபுரம் பகுதியில் தந்தையால் தாக்கப்பட்ட சிறுவன் 20 Views\nமுல்லைத்தீவின் மாங்குளம் நீதிபுரம் பகுதியில் தந்தையால் தாக்கப்பட்ட சிறுவன் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக வவுனியா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nசிறுவனின் இரு கால்களும் முறிந்த நிலையில் கை, முகம், முதுகு பகுதிகளில் பலத்த காயங்கள் காணப்படுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.\n12 வயதுடைய கே.இசைப்பிரியன் என்ற சிறுவனே இவ்வாறு தந்தையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.\nகுறித்த சிறுவன் கடந்த சில நாட்களாக வீட்டிற்கு செல்லாமல் உறவினர் வீட்டில் தங்கி இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று காலை வீட்டிற்கு சென்ற சிறுவனை அவரது தந்தை கடுமையாக தாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious உடைந்து விழுந்த பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் கூரை\nNext வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் பதவி எமக்கே- ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி போர்க்கொடி\nயாழ் கோட்டையில் மீட்கப்பட்ட எலும்புக் கூட்டில் S Aஎழுத்துப்பதித்த தங்க மோதிரம் மூடி மறைக்கிறதா தொல்லியல் திணைக்களம்\nமட்டக்களப்பில் வீதி விபத்து இருவர் படுகாயம்\nசந்தேக நபரை மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் குற்ற சாட்டில் இருந்து விடுவித்தது\nயாழில் இனந்தெரியாதோர் அட்டகாசம் : வீட்டு உரிமையாளருக்கு உயிர் அச்சுறுத்தல்\nயாழ்ப்பாணம் அச்சுவேலி பத்தமேனிப் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் நேற்றிரவு புகுந்த இனந்தெரியாதேர் வீட்டின் கதவு, கண்ணாடி உட்பட வீட்டில் இருந்த ஏனைய …\nவேங்கைகள் வாழ்ந்த மண்ணில் உனக்கு மரணமா\nவிடுதலை தீப்பொறி தியாகி பொன். சிவகுமாரன்\nவிஜயகலா: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்\nவடக்கு நிலைமையும் சர்வதேசத்தின் பார்வையும்\nயாழ்ப்பாணத்து வன்முறைகள்: கீழிருந்து மேல் நோக்கிய சுயபாதுகாப்புக் கட்டமைப்புக்களின் அவசியம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – யேர்மனி – பொங்குதமிழின் உணர்வுகள் பரவட்டும்..\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018-சுவிஸ்\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2018,யேர்மனி-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.srimadmahabaratham.com/tag/ganga/", "date_download": "2018-07-18T10:35:46Z", "digest": "sha1:3VAKZOQFLFYIOBYRQIYUHEC2FVXX452U", "length": 4319, "nlines": 28, "source_domain": "www.srimadmahabaratham.com", "title": "Ganga – Srimad Mahabaratham", "raw_content": "\nஇத்தளத்தின் பதிவுகளனைத்தும் அழகி தட்டச்சு மென்பொருள் கொண்டு உள்ளீடு செய்யப்படுகிறது. சக்திவாய்ந்த இந்த மென்பொருளை இலவசமாகவே தமிழ்ச் சமூகத்திற்கு அர்ப்பணித்திருக்கும் திரு விஸ்வநாதன் அவர்களைப் பாராட்ட வார்த்தைகள் போதாது. ஒரு பயனராய் அழகி மென்பொருளால் ஈர்க்கப்பட்டமையால் இதுகுறித்து இங்கே குறிப்பிடுகிறேன்.\nபிரபாசா என்ற வசு சந்தணு – கங்காதேவிக்குப் பிறந்த பின்னர் கங்கையால் அழைத்துச் செல்லப்பட்டு நன்முறையில் வளர்க்கப்பட்டான். கங்கையின் புத்திரனாதலால் காங்கேயன் என்ற பெயரிலும் தேவவிரதன் என்ற பெயரில் அறியப்பட்டான். ஒருமுறை வேட்டைக்குச் சென்றிருந்த சந்தணு மஹாராஜா மான் ஒன்றினை துரத்திக் கொண்டு சென்றார். அப்போது நதிகளில் பிரதான நதியான கங்கை வற்றியிருப்பதைக் கண்டு ஆச்சரியமுற்றார். Read More\nபுமன்யூவிற்குப் பிறகு பல அரசர்கள் பாரதத்தை ஆண்டார்கள். அவர்கள் வழியில் வந்தவர் அரசர் பிரதீபன். ஒருமுறை அவர் ஆற்றங்கரையில் வேதம் ஓதிக் கொண்டிருந்த வேளையில், ஒரு தேவலோக மங்கை அவரின் வலது தொடையில் வந்து அமர்ந்தாள். பிரதீபன் அவரிடம், “நீ என் வலது தொடையில் அமர்ந்தமையால் எனக்கு மகள் அல்லது மருமகள் ஸ்தானத்தை அடைபவளாகிறாய். ஆகையால் உன்னை என் மகனுக்கு மணமுடிப்பேன்” என்று கூறினார். அதற்கு அவள் “உங்கள் மகன் நான் செய்யும் செயல்கள் எதையும் எதிர்த்துக் கேள்விகள் எழுப்பக் கூடாது, இந்த நிபந்தகைக்குக் கட்டுப்பட்டால் அவனை மணக்கச் சம்மதிக்கிறேன்” என்றாள். Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/777793.html", "date_download": "2018-07-18T10:51:58Z", "digest": "sha1:7UVITYHDB564EALJF7HOVKRG2ZDRXJU6", "length": 9027, "nlines": 64, "source_domain": "www.tamilcnn.lk", "title": "மீண்டும் ஜஸ்டின் ட்ரூடோ மீது பாலியல் சர்ச்சை", "raw_content": "\nமீண்டும் ஜஸ்டின் ட்ரூடோ மீது பாலியல் சர்ச்சை\nJuly 8th, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nபிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீது முன்வைக்கப்பட்டுள்ள பாலியல் சீண்டல் குற்றச்சாட்டு கனேடிய அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nகனேடிய பிரதமர் தனது இளமைக்காலத்தில் பெண் ஊடகவியலாளர் ஒருவரை பாலியல் ரீதியாக சீண்டியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.\nஇக்குற்றச்சாட்டானது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.\nபிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அமைச்சரவையில் 50 சதவீதம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதுமட்டுமில்லாமல், வேலை செய்யும் இடங்களில் பெண்களுக்கு நடக்கும் பாலியல் கொடுமைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வகையில் புதிய சட்டம் ஒன்றினையும் கொண்டு வந்தார்.\nபெண்களுக்கான பிரச்னைகளில் தாமாக முன் வந்து குரல் கொடுப்பவர் என்ற நற்பெயரைக்கொண்ட அவர், கடந்த ஒரு வார காலமாக பாலியல் சீண்டல் சர்ச்சையில் சிக்கியுள்ளார். 18 ஆண்டுகளுக்கு முன்பு எழுந்த ஒரு முறைப்பாடு தற்போது மீண்டும் துளிர்விட்டுள்ளது.\n2000ம் ஆண்டில் ஜஸ்டின் ட்ரூடோவின் தந்தை பியேர் ட்ரூடோ கனடாவின் பிரதமராக இருந்தபோது கொலம்பியாவில் நடந்த இசை நிகழ்ச்சியில், 28 வயதான ஜஸ்டின் பங்கேற்றார்.\nஅதில் ஜஸ்டின் ட்ரூடோ பெண் பத்திரிகையாளர் ஒருவரிடம் தவறாக நடந்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. தனது அங்கங்களை ஜஸ்டின் பாலியல் ரீதியாக தொட்டார் என்று அப் பெண் தெரிவித்திருந்தார்.\nபல ஆண்டுகள் ஆன நிலையில், அந்த பெண் பத்திரிகையாளர் தற்போது அது குறித்து நாளிதழ்களில் எழுதியுள்ளார். இதனால் சர்ச்சை வெடித்துள்ளது. கனேடிய செய்திகளிலும் இது பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.\nசர்ச்சைகள் குறித்து கடந்த வாரத்தில் முதன் முறையாக பேசிய ஜஸ்டின், “20 வருடங்களுக்கு முன்பு நடந்த அந்த சம்பவங்களை திரும்ப திரும்ப உங்களுக்கு ஞாபகப்படுத்தி சொல்லிக் கொண்டே இருக்கிறேன். நான் அந்தப் பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ளவில்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன்” என்றார்.\n“ சில விடயங்கள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாக” , தெரிவித்துள்ள ஜஸ்டின் ட்ரூடோ குறிப்பிட்டுள்ளார்.\nஎனினும் இவ்விவகாரம��� பல்வேறு தரப்பினரின் கேள்விக்கும், விமர்சனத்துக்கும் உள்ளாகியுள்ளது.\nகனடாவாழ் நுணாவில் மக்களின் கோடைகால ஒன்றுகூடலும்விளையாட்டுப் போட்டிகளும்\nகனடாவில் காணாமல் போன யாழ். இளைஞன் சடலமாக மீட்பு\nஅச்சுவேலி பழைய மாணவர் சங்க கனடா கிளை நடாத்தும் கோடை கால ஒன்றுகூடலும்விளையாட்டுப்போட்டியும்\nகனடா வாழ் இலங்கை இளைஞனின் ஈழப்பிரச்சினை தொடர்பான திரைப்படத்திற்கு சர்வதேச விருது\nகோடை கால ஒன்று கூடல்\nகனடாவில் மக்களை கவர்ந்த உயிரினம் உயிரிழப்பு: பிரிவால் வாடும் மக்கள்\nகாணாமற்போனோரின் உறவுகளுக்காக கனடாவில் ஆர்ப்பாட்டம்\nதேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்\nஆனி மாத இலக்கியக் கலந்துரையாடல்\nவடக்கின் அபிவிருத்தி பிரதி அமைச்சர் காதர் மஸ்தானுக்கு மதிப்பளிப்பு\nபத்து ஆண்டுகள் காட்டாட்சி நடாத்திய இராசபக்சா குடும்பத்தைச் சேர்ந்த கோத்தபாயா அடுத்த சனாதிபதியா\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nகல்வி ஒன்றின் மூலமே மீண்டும் எம்மால் மூச்சுவிட முடிகின்றது-எம்.இராஜேஸ்வரன்\nகிராமமட்ட விளையாட்டு மைதானங்களை புனரமைக்க விளையாட்டு ராஜாங்க அமைச்சர் உறுதி-ஞா.ஸ்ரீநேசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/taxonomy/term/3?page=310", "date_download": "2018-07-18T10:40:00Z", "digest": "sha1:NZXHCVF4NDFH2H7RUSMK6RYJDAZU75VF", "length": 21308, "nlines": 110, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "சிங்க‌ப்பூர் | Tamil Murasu", "raw_content": "\nஇணையத்தில் மட்டும் - Digital Only\nஇணையத்தில் மட்டும் - Digital Only\n‘மைக்ரோ 2000 டெக்னாலஜி’ நிறுவனத்தைச் சேர்ந்த இரு ஊழியர்கள் மீது நேற்று நீதிமன்றத்தில் லஞ்ச ஊழல் குற்றச் சாட்டு சுமத்தப்பட்டது. அந்நிறுவனத்தின் முன்னைய வாடிக்கையாளர் சேவை அலுவலர்களின் அணித் தலைவ ரான இங் ஜுன் சியாங் என்பவர் $238,530 தொகையை லஞ்சமாகப் பெற்றதாக அவர் மீது 26 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. ஐபோன் கைபேசிகளை மாற்றித் தருவது தொடர்பில் நிறுவனத்தின் நடைமுறை விதிகளுக்கு முரணாகச் செயல்பட்ட அதிகாரிகள் பற்றி மேலிடத்தில் தெரிவிக்காமல் இருப்பதற்காக அவர் அந்தப் பணத்தைப் பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது.\nஓய்வுக்காலத்தில் கைகொடுக்கும் கட்டாயச் சேமிப்பு\nசிங்கப்­பூ­ரில் வாழ்க்கைத் தரமும் மருத்­துவ வச­தி­களும் அதி­க­ரித்­துள்ள நிலையில் மக்­களின் வாழ்நாளும் அதிகர���த்துள்­ளது. இதனா­லேயே ஓய்­வுக்­கா­லத்­திற்­காக சேமிக்­கும் பழக்­கத்தை இளம் பரு­வத்­தி­லி­ருந்தே ஏற்படுத்த வேண்டும் என்றும் அதைத்­தான் மத்திய சேம நிதித் திட்டம் செய்­கிறது என்றும் கூறி­யுள்­ளார் மனி­த­ வள அமைச்­சர் லிம் சுவீ சே. ‘மசேநிதி எதற்­காக இருக்­கிறது’ எனும் தலைப்­பில் நேற்று முன்­தி­னம் இரவு நடை­பெற்ற ‘பிஏ காப்பி டாக்’ கலந்­துரை­யா­ட­லில் பேசியபோது அவர் இதனைத் தெரி­வித்­தார்.\nவீவகவின் பற்றாக்குறை $1.6 பில்லியன்\nவீடமைப்பு வளர்ச்­சிக் கழகத்தின் பற்­றாக்­குறை முடி­வடைந்த 2015/2016க்கான நிதி­யாண்­டில் 1.639 பில்­லி­யன் வெள்ளியாக குறைந்தது என்று நேற்று வெளி­யிட்ட ஆண்ட­றிக்கை­யில் தெரி­வித்தது. வீட்டு உரிமம் தொடர்­பில் மட்டும் கழ­கத்­திற்கு ஏற்­பட்ட பற்­றாக் ­குறை $1.179 பில்லியன். வீடு­களின் விற்பனை, வீடு கள் வாங்குவதன் தொடர்பில் வழங்கப்பட்ட மசே நிதியின் வீட்டு மானி­யங்கள், இன்னும் கட்டி முடிக்­கப்­ப­டாத வீடுகளால் ஏற்படும் இழப்பு ஆகியவையால் பற்­றாக்­குறை ஏற்­பட்­ட­தாகக் கழகம் விளக்­கி­யது.\nமருத்துவ செலவைக் குறைக்க பரிந்துரை\nதனியார் துறையில் சிகிச்சைக்­கா­கும் செலவு, பொது மருத்­து­வ­மனை­களில் தனியார் நோயா­ளி­கள் செலுத்­து­வதை­விட மிக அதி­க­மாக உள்ளது. இதற்கு கட்டண வழி­காட்டி முறை இல்­லா­த­து­டன் பெரும்பா­லும் காப்­பு­றுதி நிறு­வ­னங்களே செலவை ஏற்­றுக்­கொள்­வ­தும் கார­ணங்க­ளா­கக் கூறப்­படு­கின்றன. இதனால் காப்­பு­றுதி நிறு­வ­னங்கள் அதிக கட்­ட­ணங்களைக் கட்ட வேண்­டி­யுள்­ளது. எனவே அவை மக்கள் செலுத்த வேண்டிய சந்தா தொகையை உயர்த்­து­ கின்றன.\n30 மாணவர்கள் மீது தேசிய பல்கலைக்கழகம் நடவடிக்கை\nமுதல் ஆண்டு மாண­வர்­களுக்­கான அறிமுக முகாம்­களில் முறையற்ற நடை­முறை­களை ஏற் பாடு செய்­த­தற்­காக 30 மூத்த மாண­வர்­கள் மீது தேசிய பல்­கலைக்­க­ழ­கம் நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது. அவரவர் குற்றங்களைப் பொறுத்து ஒரு பருவ காலத்­திற்கு இடை­நீக்­கம், $2,000 அப­ரா­தம், 100 மணி நேரம் வரை­யி­லான கட்டாய சமூக சேவை போன்ற தண்டனை­கள் விதிக்­கப்­பட்­டன. கடந்த ஜூலை மாதம் நடந்த அந்த அறிமுக முகாம் நட­வ­டிக்கை­கள் குறித்து சுமார் 400 மூத்த மாண­வர்­கள், புதிய மாண­வர்­களி­டம் விசாரணை மேற்­ கொள்­ளப்­பட்­ட­தாகப் பல்­கலைக்­க­ழ­கத்­தின் ஒழ���ங்­கு­முறை நட­வ­டிக்கைக் குழு கூறியது.\nமனிதவள சான்றிதழுக்குப் புதிய கட்டமைப்பு\nமனிதவள நிபுணர்களின் திறன்களுக்கு சான்றிதழ் வழங்கும் புதிய திட்டம் அடுத்த ஆண்டு இரண்டாம் காலண்டில் நடைமுறைக்கு வருமுன் இம்மாத இறுதியில் சோதனை அடிப்­படையில் அறிமுகம் காணவுள்ளது. மனிதவளத் துறையில் ஒரு முகமான தரவரிசையை ஏற்படுத்தும் முயற்சியின் முதற்கட்டமாக இந்த தேசிய மனிதவள சான்றிதழ் கட்டமைப்பு விளங்குகிறது. எதிர்காலப் பொருளியலுக்குத் தேவைப்படும் மனிதவளத்திற்கு உதவ தற்பொழுது மனிதவளத் துறையில் இருப்பவர்கள் தங்க­ளின் திறன்களை மேம்படுத்­திக் ­கொள்வது அவசியமாகிறது.\nகடற்படையின் புதிய கப்பல் ‘யூனிட்டி’ வெள்ளோட்டம்\nசிங்கப்பூர் குடியரசு கடற்படை, யூனிட்டி (ஐக்கியம்) என்ற தன் னுடைய மூன்றாவது எல்எம்வி கப்பலை நேற்று வெள்ளோட்ட மிட்டது. சிங்கப்பூர் டெக்னா லஜிஸ் மெரின் நிறுவனத்தின் பெனோய் தளத்தில் இந்தக் கப்பல் வெள்ளோட்டமிடப்பட்டது. தற்காப்பு மூத்த துணை அமைச்சர் ஓங் யி காங் அந்த நிகழ்ச்சியைப் பார்வையிட்டார். திரு ஓங்கின் மனைவி திருமதி டயனா ஓங், கப்பல் வெள்ளோட் டத்தை தொடங்கிவைத்தார். இந்தக் கப்பல் சிங்கப்பூரிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப் பட்டது. இதைப் போன்ற எட்டு கப்பல்கள் வரும் 2020ல் சேவை யில் ஈடுபடுத்தப்படும்.\nபல்கலை. விடுதியில் ‘ரகசிய கண்’: சந்தேகப் பேர்வழி கைது\nநன்யாங் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தின் மாணவர் விடுதி ஒன்றில் ஒரு மாணவரை ரகசியமாக படம் எடுத்த சந்தேக நபர் ஒருவர் சிக்கினார். விடுதி எண் 16ல் தங்கியிருக்கும் நான்காவது ஆண்டு மாணவர் ஒருவரை சில மாணவர்களே பிடித்தனர். குளித்துக் கொண்டிருந்த ஒரு மாணவரை அவர் படம் எடுத்த தாகத் தெரியவந்தது. விடுதியில் பின்னிரவு சுமார் 1 மணிக்கு குளித்துக்கொண்டிருந்த மாணவர், தன் குளியல் அறைக்கு மேலே சுவரில் ஒரு செல்பேசியைக் கண்டார். வேகமாக ஓடி சந்தேகப்பேர்வழியை அவர் மடக்கினார். அந்தப் பேர் வழி ஒரு தடுப்பறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார்.\nஇந்தோனீசியாவில் கைதான சிங்கப்பூர் படகோட்டி மீது புதிய குற்றச்சாட்டு\nஇந்தோனீசியாவின் பிந்தான் தீவுக்கு அருகே தஞ்சுங் பெராக் கிட் கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்துவிட்டதாக இந்தோனீசிய குடிநுழைவு���் துறை அதிகாரிகள் சூ சியாவ் ஹுவாட் என்ற சிங்கப்பூரரை ஏப்ரல் 16ஆம் தேதி முதல் பிடித்து வைத்திருக் கிறார்கள். அந்தப் படகோட்டி குறைந்த பட்சம் மேலும் இரண்டு வாரங் களுக்கு தஞ்சோங் பினாங்கி லேயே காவலில் இருக்க வேண்டி யிருக்கும் என்று தெரிகிறது.\nசுற்றுப்புற மன்றத்தின் நிர்வாக இயக்குநர் இடைநீக்கம்\nசிங்கப்பூர் சுற்றுப்புற மன்றத்தின் நிர்வாக இயக்குநர் எட்வின் சியா பணியிலிருந்து இடைக் காலமாக நீக்கப்பட்டிருக் கிறார் என்பது தெரியவந் திருப்பதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது. தான் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு காரணம் தெரியவில்லை என்று திரு சியா கூறிய தாக அந்தச் செய்தித்தாள் தெரிவித்தது. அந்தச் செய்தி தனக்கு நேற்று அக்டோபர் 13ஆம் தேதி காலைதான் தெரிவிக்கப் பட்டதாகவும் திரு சியா குறிப்பிட்டு இருக்கிறார். “அதிகாரபூர்வ வேலை நிமித்தமாக வெள்ளி இரவு நான் பயணம் மேற்கொள்ளவிருந்தேன்.\nஆசிரியரின் ஊக்குவிப்பால் புதிய முயற்சியில் இறங்கிய மாணவர்கள்\nமனம் தளராமல் கனவை நோக்கிப் பறக்கும் இளையர்\nபதவித் தொல்லை: அழுது புலம்பிய முதலமைச்சர்\nகும்பல் சேர்ந்து தாக்கியதில் கூகல் பொறியாளர் மரணம்\n7 நாட்களுக்கு கார் ரேடியேட்டர் நீரைக் குடித்து உயிர்வாழ்ந்த மாது\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவெற்றிக்குப் பல பாதைகள் உண்டு\nஜூலை மாதத்தில் நடைபெறவிருக் கும் அடுத்த நாடாளுமன்ற அமர்வின் போது, கல்வி தொடர்பான தீர்மா னத்தை... மேலும்\nஇனிப்பை குறைத்து நீரிழிவை தடுப்போம்\nஇலவச குடிநீர் வசதி, அத்துடன் சீனிக்கு புதிய வரி என ஒருபக்கம் சீனி பயன்பாட்டைக் குறைக்க ஊக்கம், மறுபக்கம் சீனிக்கு அதிக விலை என நீரிழிவுக்கு எதிரான... மேலும்\nஆசிரியரின் ஊக்குவிப்பால் புதிய முயற்சியில் இறங்கிய மாணவர்கள்\nசிங்கப்பூ��ில் இளையர்கள் எதிர்நோக்கி வரும் சவால்களையும் விடாமுயற்சி பண்பையும் மையமாகக் கொண்டு \"... மேலும்\nஅண்மையில் வட ஆஸ்திரேலி யாவில் இருக்கும் ‘எலிஸ் ஸ்பிரிங்ஸ்’ பகுதியில் நடை பெற்ற ‘கோ-ஸ்பேஸ் புரோஜெக்ட்’ அறிவியில் ஆராய்ச்சிக் குழு வில் ஒருவராகப்... மேலும்\nமனம் தளராமல் கனவை நோக்கிப் பறக்கும் இளையர்\nசிங்கப்பூரை உலக விண்வெளிப் பயண வரைபடத்தில் நிலைநிறுத்த மு ய ன் று கொ ண் டி ரு க் கி ற து ‘கோஸ்பேஸ்’... மேலும்\nநல்ல பண்புகள், வாய்ப்புகளை பயன்படுத்தும் திறன் தேவை\nவாழ்க்கையின் வெவ்வேறு கால கட்டங்களில் இளையர்களின் முன்னேற்றம் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு... மேலும்\n10 ஆட்டங்களை நேரில் காணும் பேறுபெற்ற விக்னராஜ்\nநடப்பு வெற்றியாளரான ஜெர்மனி குழு உலகக் கிண்ண காற்பந்துப் போட்டியின் அரையிறுதிச் சுற் றுக்கு எளிதில்... மேலும்\nதமிழ் முரசு 80-வது ஆண்டு விழா சிறப்பு மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/motorvikatan/2018-jul-01/bikes/142235-get-ready-for-adventure-with-ktm.html", "date_download": "2018-07-18T10:35:07Z", "digest": "sha1:AOPSZPHXP5SFB3SXCS6O2MJGFDMLLNIR", "length": 20733, "nlines": 444, "source_domain": "www.vikatan.com", "title": "கேடிஎம்-மில் அட்வென்ச்சர் செய்ய ரெடியா? - ரிலீஸ் 2019 | Get ready for adventure with KTM - Motor Vikatan | மோட்டார் விகடன்", "raw_content": "\n`கூல்டிரிங்க்ஸ் குடித்தேன்... மயங்கிவிட்டேன்'- ரஷ்ய இளம்பெண் கண்ணீர் வாக்குமூலம் `பும்ரா, புவனேஷ்வர் குமார் மிஸ்ஸிங்' - இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு #IndvsEng `சமரசமாகப்போவது ஸ்டாலினுக்கு நல்லது' - இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு #IndvsEng `சமரசமாகப்போவது ஸ்டாலினுக்கு நல்லது’ - கட்சிக்குள் கனிமொழியின் கலகம்\nஜெயலலிதாவை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநர் விசாரணை ஆணையத்தில் ஆஜர்.. `மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன `மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம் `17 பேருக்கு வக்கீல்கள் யாரும் ஆஜராக மாட்டார்கள்’ - ஹைகோர்ட் வக்கீல் சங்கத் தலைவர் அறிவிப்பு\nபத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாகப் பேசிய விவகாரம்.. எஸ்.வி.சேகர் நீதிமன்றத்தில் ஆஜர் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியைக் கொடூரமாகத் தாக்கிய வாலிபர்கள் எஸ்.வி.சேகர் நீதிமன்றத்தில் ஆஜர் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியைக் க���டூரமாகத் தாக்கிய வாலிபர்கள் பூத் கமிட்டியில் மாற்றம் - தஞ்சை தி.மு.க-வினர் புதிய தேர்தல் வியூகம்\nமோட்டார் விகடன் - 01 Jul, 2018\nஇனி இல்லை... செக்போஸ்ட் தொல்லை\nவால்வோ XC40 ஸ்வீடிஷ் பியூட்டி\nபுது க்ரெட்டா... ஒர்க்-அவுட் ஆகுமா\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\nடீசல் களத்தில்... AT-க்குப் போட்டி\nலக்ஸூரி எஸ் யூ வி எது டாப்\nக்ராஸ் கார்ஸ் - எது ஸ்மார்ட்\nஸாரி யாரிஸ்... கமான் வெர்னா\nSPY PHOTO - ரகசிய கேமரா: கேபினில் என்ன ஸ்பெஷல்\nசிலிகா ஏரியில் சிலீர் பயணம்\nபைக் பஜார் - பைக் வாங்குபவர்களுக்கான ஒரு முறையான கையேடு\nரேஸ் பைக் - ரோடு பைக் என்ன வித்தியாசம்\nஎப்படி இருக்கிறது பட்ஜெட் மோஜோ\nவந்துவிட்டது சுஸூகி பர்க்மேன் ஸ்ட்ரீட்\nகேடிஎம்-மில் அட்வென்ச்சர் செய்ய ரெடியா\nகே டி எம்-னா என்னனு தெரியுமா\nடிவி பார்த்தேன் - ரேஸர் ஆகிட்டேன்\nஅமைதியான காட்டுக்குள் அதிரடி ஹார்லி - கோவை To மசினகுடி\nகேடிஎம்-மில் அட்வென்ச்சர் செய்ய ரெடியா\nகேடிஎம் 390 அட்வென்ச்சர்ராகுல் சிவகுரு\nஅட்வென்ச்சர் பைக் ஆர்வலர்களுக்கு ஒரு நற்செய்தி உங்களின் நீண்ட காலக் காத்திருப்புக்கு விடையாக, அடுத்த ஆண்டில் 390 அட்வென்ச்சர் பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்த இருக்கிறது கேடிஎம்.\n2016-ம் ஆண்டு முதல் டெஸ்ட்டிங்கில் இருக்கும் இந்த பைக்கின் ஸ்பை படங்களைப் பார்க்கும்போது, 19 இன்ச் முன்பக்க ஸ்போக் வீல் மற்றும் 17 இன்ச் பின்பக்க ஸ்போக் வீல் - உயரமாகப் பொசிஷன் செய்யப்பட்டிருக்கும் விண்ட் ஸ்கிரீன், எக்ஸாஸ்ட் பைப், முன்பக்க ஃபெண்டர் - இன்ஜின் Skid ப்ளேட் - சஸ்பென்ஷன் செட்-அப் என ஒரு அட்வென்ச்சர் பைக்குக்குத் தேவையான அம்சங்கள் இருக்கின்றன.\nஇதில் டியூக் 390 பைக்கில் இருக்கும் அதே 373.2சிசி இன்ஜின் - 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கூட்டணிதான் பொருத்தப்படும் என்றாலும், டியூனிங் - கியர் ரேஷியோ - செயின் ஸ்ப்ராக்கெட் ஆகியவற்றில் வித்தியாசம் இருக்கும். அதேபோல, டியூக் 390 பைக்கின் ட்ரெல்லிஸ் ஃப்ரேம்தான் அட்வென்ச்சர் பைக்கிலும் இருக்கும். பின்பக்கத்தில் தடிமனான பாக்ஸ் ஃப்ரேம் ஸ்விங் ஆர்ம் இடம்பெற்றுள்ளது. அக்டோபர் மாதத்தில் நடைபெறும் InterMot அல்லது நவம்பர் மாதத்தில் நடைபெறும் EICMA ஆகிய மோட்டார் எக்ஸ்போக்களில், இந்த பைக் காட்சிக்கு வைக்கப்படலாம்\nகே டி எம்-னா என்னனு தெரியுமா\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nஒரு நாளைக்கு ரூ.1.63 கோடி... ஓர் ஆண்டுக்கு ரூ.358 கோடி... - மிரட்டும் முட்டை முறைகேடு\nஎன்ன செய்யப் போகிறீர்கள் செயல் தலைவரே\nமயக்க மருந்து கொடுத்த வடசென்னை கும்பல் - மாணவி விவகாரத்தில் நடந்த கொடுமை\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\nகுழந்தையில்லா சோகம்... - பிரபல சீரியல் நடிகை எடுத்த விபரீத முடிவு\n'ரெய்டுக்கான காரணம் புரியும்; என்னை நிரூபிப்பேன்' - அமைச்சர்களிடம் மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\nஇரவில் திருடர்களுடன் போராடிய இளம்பெண்... 4 கி.மீ தூரம் விரட்டிச் சென்றுபிடித்த வாலிபர்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nவாட்ஸ்அப் பாலியல் அழைப்பு... அமைச்சர் மகனும் ஆளும்கட்சி எம்.எல்.ஏ-வும்\n“தினகரனை ஏன் பெரிய தலைவர்போல காட்டுகிறீர்கள்” - சீறிய எடப்பாடி\nஎன்ன செய்யப் போகிறீர்கள் செயல் தலைவரே\nமாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://drmmeyyappan.blogspot.com/2012/05/6-1.html", "date_download": "2018-07-18T10:39:21Z", "digest": "sha1:FWWREOLNVCZOUIS3IIQCVPJAM6YMQKP2", "length": 10084, "nlines": 124, "source_domain": "drmmeyyappan.blogspot.com", "title": "creative thoughts", "raw_content": "\nபெடல்ஜியூஸ் ஒரு நீண்ட கால மாறொளிர் விண்மீனாக,அதன் பிரகாசம் 6 ஆண்டுகளில் ஒளிப்பொலிவெண் சுழியிலிருந்து 1.3 வரை இருக்குமாறு மாறுகிறது.இதன் ஒளிர் திறன் 100000 முதல் 40000,௦௦௦ மடங்கு சூரிய ஒளிர் திறனாக வேறுபடுகிறது .பெடல்ஜியூஸ் மாறொளிரும் போது பிரகாசத்தில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுக்கு ஏற்ப அதன் விட்டம் சுருங்கி விரிகிறது .பெருமப் பிரகாசத்தின் போது அதன் விட்டம் சிறுமமாகவும் ,அதனால் அதன் வெப்பநிலை அதிகமாகவும் ,சிறுமப் பிரகாசத்தின் போது இதற்கு எதிராகவும் இருக்கிறது.\nஹபுல் டெலஸ்கோப் பெடல்ஜியூசைஆராயவும் தவறவில்லை. அது பெடல்ஜியூசுக்கு மிகப் பெரிய அளவிலான வளி மண்டலம் இருப்பதையும் அதன் புறப்பரப்பில் ஏதோ இனமறியப்படாத வெப்ப மிக்க பிரகாசமான புள்ளிகள் காணப்படுவதையும் புலப்படுத்திக் காட்டியுள்ளது. இப் பகுதிகள் பிற பகுதிகளை விடவும் 2000 o K வெப்ப நிலை கூடுதலாக உள்ளது. சூரியனில் இதற்கு மாறாக வெப்ப நிலை தாழ்ந்த மங்கலான ���ரும் புள்ளிகள் இருக்கின்றன. என்பதையும் இங்கு ஒப்பிட்டு நோக்கலாம் .மிகப் பெரிய பிரகாசமான் புள்ளியில் குறைந்தது 10 பூமிகளை உள்ளடக்கலாம். பெடல்ஜியூஸ் ஒரு மாறொளிர் விண்மீனாக இருப்பதால் இதன் பிரகாசம் ஓர் அரை குறையான ஒழுங்கு முறையுடன் மாறுகிறது. வேறு ஒரு சுற்றுக் காலத்துடன் அதன் பிரகாசம் ,அதாவது 420 நாட்கள் அலைவு காலத்துடன் மாறுவதை நுணுகி ஆராய்ந்து கண்டுபிடித்துள்ளனர் .இந்த அலைவு காலம் ஏறக்குறைய நமது சூரியனில் காணப்படும் 11 ஆண்டுகள் கரும்புள்ளி சுழற்சியை ப் போல இருக்கிறது. பெடல்சியூசின் புறப் பரப்பிற்கு க் கீழே ஏற்படும் வளிமக் கிளர்ச்சியாலான இயக்கம் ,அதிலுள்ள பிரகாசமான புள்ளிகளை காலத்திற்கு ஏற்ப இடம் மாற்றுவதால் இந்த மாறொளிர்தல் ஏற்படுகின்றது. . பெடல்ஜியூஸ் விண்மீனைச் சுற்றி 1000 மில்லியன் கிலோ மீட்டர் வரை தூசியாலான புற மண்டலம் விரிந்துள்ளது. இது பெடல்ஜியூசால் உமிழப்பட்டு வெளியேறிய அதன் மூலப் பொருட்களாகும் . தூசி தவிர பெடல்ஜியூஸ் இரண்டு துணை விண்மீன்களையும் பெற்றிருப்பதாக 1985 ல் கண்டுபிடித்தார்கள் .பிரகாசமிக்க பெடல்ஜியூசின் பின்னணியில் இந்த விண்மீன்களை இனமறிவது எளிதில்லை. பெடல்சியூசுக்கு அருகிலுள்ள விண்மீன் 5 வானியல் அலகுத் தொலைவில் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை சுற்றிவருவதாகவும் ,விலகியுள்ள விண்மீன் 40 -50 வானியல் அலகுத் தொலைவில் சுற்றி வருவதாகவும் கண்டறிந்துள்ளனர், Mass ~18–19 M☉ Radius ~1180 R☉ Luminosity ~140,000 L☉ Surface gravity (log g) -0.5 Temperature 3,500K Metallicity 0.05 Fe/H Rotation 5 km/s Age ~1.0×107 years பெடல்ஜியூஸ்சின் நிறை சூரிய அலகில் 12 - 17 க்கு உட்பட்டதாக இருக்கலாம் என்றும் ,இந் நிலையில் அதன் உள்ளகத்தில் ஹைட்ரஜன் தீர்ந்து போய் ஹீலியம் எரிபொருளாகவும் புறக் கூடுகளில் ஹைட்ரஜன் எரிபொருளாகவும் இருக்கிறது என்றும் கருதுகிறார்கள் பெடல்ஜியூஸ் அழிந்து கொண்டிருக்கும் ஒரு விண்மீன் என்று இப்பொழுது கண்டு பிடித்துள்ளனர். இது இன்னும் ஒரு சில பத்தாண்டுகளில் நோவா ,சூப்பர் நோவா போன்ற நிலைகளை அடையலாம் என்று கூறுகின்றார்கள்\nஓரியன் நெபுலா (Orion Nebula)ஓரியன் வட்டார விண்மீன்...\nநைட்ரஜனின் பயன்கள் (தொடர்ச்சி)நைட்ரஜன் னின் மற்றொர...\nநைட்ரஜன் நிலைப்படுதல் என்றால் என்ன \nநைட்ரஜனின் பயன்கள் 19ll ல் லார்டு ரலே என்பார் வினை...\nகார்பனின் பண்புகள் இயற்பியல் பண்புகள் C என்ற குறிய...\nபெடல்ஜியூஸ் பெடல்ஜியூஸ் ஒரு நீண்ட கால மாறொளிர் வி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://drmmeyyappan.blogspot.com/2012/05/c-6-12.html", "date_download": "2018-07-18T10:27:36Z", "digest": "sha1:N6TBBH5XJS63H6ILXNZQ4VRDENGYHM7L", "length": 14595, "nlines": 122, "source_domain": "drmmeyyappan.blogspot.com", "title": "creative thoughts", "raw_content": "\nகார்பனின் பண்புகள் இயற்பியல் பண்புகள் C என்ற குறியீட்டுடன் குறிப்பிடப்படுகின்ற கார்பனின் அணு எண் 6 ,அணு நிறை 12. அணுவின் நிறையை அணுத்திணிவு அலகால்(automic mass unit) குறிப்பிடுவார்கள். இதற்கு கார்பன் படித்தரமாகக் கொள்ளப்பட்டுள்ளது கார்பனின் அடர்த்தி 2050 கிகி/கமீ ஆகும். கார்பனின் உருகு நிலை 3773 K, கொதி நிலை 4173 K . கார்பன் சில உலோகங்களுடன் கூடி கார்பைடுகளை ஏற்படுத்துகின்றது. இவை உலோகப் பண்பில் சிறிதளவும்,அலோகப் பண்பில் சிறிதளவும் கொண்டுள்ளன .கால்சியம், அலுமினியம்,சிலிகான் கார்பைடுகள் பெரிதும் அறியப்பட்டுள்ளன. இவை உறுதிமிக்கதாகவும் ,உயர் உருகு நிலை கொண்டதாகவும் இருப்பதால் உயர் வெப்பநிலையைத் தாக்குப் பிடிக்கும் பயன்பாட்டிற்கு உகந்ததாக இருக்கிறது. வேதிப் பண்புகள் கார்பன் மந்தமாக வினை புரியக் கூடிய ஒரு தனிமமாகும். காற்றில் எரிக்கும் போது ஆக்சிஜனுடன் கூடி கார்பன் டை ஆக்சைடை உண்டாக்குகின்றது .கந்தக ஆவியில் இது கார்பன் டை சல்பைடாக மாறுகிறது. புளூரினுடன்நேரடியாகக் கூடுகிறது. ஆனால் பிற ஹாலஜன் களுடனும்,நைட்ரஜ னுடனும் வினை புரிவதில்லை. ஹைட்ரஜனுடன் கூடி பல ஆயிரக் கணக்கான வேதிப் பொருட்களை உண்டாக்கி இருக்கிறது. உயிரியல் மூலக் கூறுகள் பெரும்பாலும் இவ்வகையின இதனால் கரிம வேதியியல் (Organic Chemistry ) என்ற தனிப் பிரிவே தோற்றுவிக்கப்பட்டது. பயன்கள் கார்பனின் ஒரு வடிவம் வைரமாகும். வைரத்தின் ஒளி விலகல் எண் ணும்(refractive index ), பிரிகைத் திறனும் (dispersive power ) மிகவும் அதிகம். அதனால் அது பிரகாசமாய் ஒளியைச் சிந்துகிறது. வைரம், அமிலம், காரம் மற்றும் ஆக்சிஜனூட்டிகளால் பாதிக்கப் படுவதில்லை. 800 டிகிரி C வரை சூடுபடுத்தும் போது கார்பன்டை ஆக்சைடாக மாறி விடுகிறது. கரியையும் மணலையும் மின் உலையில் வைத்து தொடர்ந்து சூடு படுத்த கார்பன் சிலிசைடு உண்டாகி சிலிகான் ஆவியாக்கப் பட்டு கிராபைட் உண்டாகிறது. கிராபைட் செறிவூட்டப் பட்ட நைட்ரிக் அமிலத்தால் பாதிக்கப் படுகின்றது. மின்சாரத்தைக் கடத்தினாலும் வெப்பத்தைச் சிறிதும�� கடத்தாத கிராபைட் தீச் செங்கல் ,உலோகங்களை உருக்க உதவும் மண் குப்பிகள் போன்றவற்றைத் தயாரிக்கப் பயன் படுகிறது. கிரபைட்டுடன் களிமண் கலந்து பென்சில் தயாரிக்கின்றாகள். இதில் சிறிதளவு ஈயமும் கலக்கப்படும். கிராபைட் ஒரு மசகுப் பொருளாகவும் பயன் தருகிறது. வர்ணங்களின் தயாரிப்பு முறையிலும் ,மின் சாதனங்கள் ,மின் கலங்களில் மின் வாயாகவும் (electrode) பயன் படுகிறது. மரக் கரி சில வளிமங்களை உட்கவர்ந்து கொள்கிறது. இப்படி உட்கவரப்படும் வளிமம் இயல்பான நிலை யில் இருக்கும் போது இருப்பதை விட கூடுதல் தீவிரமிக்கதாய் இருக்கிறது. இப் பண்பு உயர் வெற்றிட வெளியை உண்டாக்கவும் உட்கவரப் படாத நீயான் ,ஹீலியம் வலிமைத்திளிருந்து எளிதில் உட்கவரப்படும் வளிமங்களை பிரித்தெடுக்கவும் பயன் படுத்திக் கொள்ளப் படுகிறது. வயிற்றில் சேர்ந்துள்ள வளிமத்தை அகற்ற கரி சேர்க்கப் பட்ட ரொட்டித் துண்டுகளை மருந்தாகக் கொடுக்கும் பழக்கம் கை வைத்திய முறையில் இன்றைக்கும் பின் பற்றப் படுகிறது. குடி நீரை மணம் அகற்றி கிருமிகளை நீக்கி கழிவு நீரைச் சுத்தப் படுத்தும் முறையிலும் கரி பயன் படுத்தப் படுகிறது. உலோகங்களின் ஆக்சைடு கனிமத்திலிருந்து ஆக்சிஜநிறக்கம் செய்து உலோகத்தைத் தனித்துப் பிரிக்க கரி பெரிதும் உதவுகிறது. கரிப் புகைப் படிவு,இசைத் தட்டுகள் ,கார்பன் தாள் ,தார்பாய்கள் போன்றவற்றின் தயாரிப்பு முறையில் பயன் படுகிறது. எலும்புக் கரி கரைசலின் நிறமிப் பொருளைக் கவர்ந்து வெண்மை யூட்டுவதால் சக்கரைக் கரைசலிலிருந்து சீனி தயாரிக்கப் பயன் படுத்தப் படுகிறது. நிலக்கரி என்பது முழுமையான கார்பன் இல்லை. அதில் கார்பன் தவிர்த்து எப்போதும் நைட்ரஜன் ,ஆக்சிஜன் ,கந்தகம் போன்றவைகளும் மேலும் சிலிகா, அலுமினா மற்றும் பெரிக் ஆக்சைடு போன்றவைகளும் சேர்ந்திருக்கும். தொல்படிவு படிப்படியாகப் பெற்ற சிதைவுகளைப் ; பொறுத்து அதில் கார்பனின் அளவு இருக்கும் மரத்தில் 40 % மும் ,அடுப்புக் கரியில் 60 % மும் பழுப்பு நிலக் கரியில் 70 % மும் கருப்பு நிலக்கரியில் 78 % ஆந்திரசைட் நிலக்கரியில் 90 % மும் கார்பன் உள்ளது. நிலக்கரி தொழிற்சாலைகளில் எரி பொருளாகப் பயன் படுகிறது. அனல் மின்சாரம் தயாரிக்க நிலக்கரி ஆதரவாய் உள்ளது .தார் சாலைகள் போடப் பயன் தருகிறது. தாரிலிருந்து பல வேதிப் ப���ருட்களைப் பிரித்தெடுத்து அவற்றைக் கொண்டு வண்ண மூட்டிப் பொருள் ,மருந்துகளுக்கான மூலப் பொருட்கள் ,வெடிப் பொருட்கள், நறுமணப் பொருட்கள் ,இனிப்புப் பொருட்கள் போன்றவற்றை உற்பத்தி செய்கிறார்கள் . கார்பனின் மற்றொரு பயன் பாடு கார்பன் கால மதிப்பீட்டு முறை (Carbon dating ) ஆகும். உயிர் வாழும் மரத்தில் நிலைத்த கார்பன்- 12 உடன் கார்பன் -14 என்ற கதிரியக்க அணுவும் உட்கிரகிக்கப் பட்டு நிலைப்படுகின்றன. இவை irandum ஒரு சம நிலையில் இருக்கும் .ஆனால் மரம் வெட்டப் பட்டவுடன் ,கார்பன் உட்கிரகிப்பு இல்லாததால் ,கார்பன்- 14 சிதைவுற்று அதன் செழுமை குறையும் இதன் செழுமையை அளவிட்டறிந்து மரத்தின் காலத்தை மதிப்பிட முடியும் .\nஓரியன் நெபுலா (Orion Nebula)ஓரியன் வட்டார விண்மீன்...\nநைட்ரஜனின் பயன்கள் (தொடர்ச்சி)நைட்ரஜன் னின் மற்றொர...\nநைட்ரஜன் நிலைப்படுதல் என்றால் என்ன \nநைட்ரஜனின் பயன்கள் 19ll ல் லார்டு ரலே என்பார் வினை...\nகார்பனின் பண்புகள் இயற்பியல் பண்புகள் C என்ற குறிய...\nபெடல்ஜியூஸ் பெடல்ஜியூஸ் ஒரு நீண்ட கால மாறொளிர் வி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilayaraja.forumms.net/t281p575-anything-about-ir-found-on-the-net-vol-4", "date_download": "2018-07-18T10:56:39Z", "digest": "sha1:ZR3NTKLC44V6OTDML3CADVAXYFT2JENG", "length": 25223, "nlines": 314, "source_domain": "ilayaraja.forumms.net", "title": "Anything about IR found on the net - Vol 4 - Page 24", "raw_content": "\napp_engine wrote: தாம்பத்ய வாழ்க்கைக்கு...\n7. ஆங்கிலத்தில் 'ஸ்வீட் நத்திங்' என்பார்கள். அதாவது, உங்கள் இருவருடைய சின்னச் சின்ன ரசனைகளையும் பரிமாறிக்கொள்ளுங்கள். மழை நேரத்தில் ஐஸ்க்ரீம் சாப்பிடுவது முதல் இளையராஜா இசை வரை ரசனைகளைச் சேர்ந்து அனுபவியுங்கள். சினிமா, இசைக் கச்சேரி என்று தம்பதியாகச் செல்லுங்கள்.\nஏண்டா யானைக்கி எத்தன ஹைலைட்ஸ் இருக்கு...\nநல்ல பையன், வளர வாழ்த்துவோம்\nகணினிமயமாகிவிட்ட இந்த இசை உலகில், நீங்கள் ‘லைவ் இசை’க்கு முக்கியத்துவம் தருவது ஏன்\nநாம் இன்று கணினி வழியே பயன்படுத்தும் இசை சாஃப்ட்வேர், வெளிநாட்டினர் உருவாக்கியதுதான். ஆனால், ஹாலிவுட் உள்ளிட்ட வெளிநாட்டு சினிமாக்காரர்கள் யாரும் அதைப் பயன்படுத்துவதில்லை. இசைக் கருவிகளைக் கொண்டு உருவாகும் ‘லைவ்’ இசையைத்தான் அதிகம் விரும்புகிறார்கள்.\nஉயிர்த் துடிப்பு நிறைந்த அந்த ‘லைவ்’ இசை, நம்மிடையே குறைகிறது என்பதுதான் இசைஞானி இளையராஜா மாதிரியான ஜாம்பவான்களின் கோபம். அது நியாயமான கோபமே.\nஎன்னதான் நவீனமும், தொழில்நுட்பமும் வந்தாலும் லைவ் இசை அமைப்புதான் அடித்தளம். அது இல்லாமல், வெறுமனே கம்ப்யூட்டரை வைத்துக்கொண்டு என்ன முயற்சி செய்தாலும் பயனில்லை. அதோடு, கம்ப்யூட்டர் ஆதிக்கம் அதிகமாவதால், இசைக் கலைஞர்களும் குறைந்து வருகின்றனர். இன்னும் சில ஆண்டுகள் இது தொடர்ந்தால், இசைத் துறைக்கே அது ஆபத்தாக மாறும். அதனால்தான் லைவ் இசைக் கலைஞர்களின் உருவாக்கத்தில் உயிர்பெறும் ஒலிகளை வைத்து இசை அமைப்பதை பிரதானமாகக் கொண்டிருக்கிறேன்.\nஇளையராஜா புகழின் உச்சியில் இருந்த போதும்...\nஇயக்குநர் ஒருவர் தனது படத்தால் மக்களை கட்டிப்போடலாம். ஒரு கதாநாயகன் தனது நடிப்பால் தனது ரசிகர்களை கட்டிப்போடலாம். ஆனால் இவர் செய்வது எல்லாமே இனியவை மட்டும் அல்ல. புதியவை கூட. கிரியேஷன் ( ) என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்களே அது தான். ஒரு படத்தில் சராசரியாக ஐந்து பாடல்கள் என்றால் 1000 படத்தில் சுமார் 5000 பாடல்கள். இதில் சிறப்பு என்னவென்றால் ஒரு பாட்டைப்போல் மற்றது இருக்காது. அதே போல் ஒரு பாட்டின் இடையே வரும் இசை திரும்பவும் வராது. இயக்குநரே விரும்பிக்கேட்டுக்கொண்டதால் தான் ஒரே ஒரு பாட்டினை திரும்பவும் இவர் இசையில் வெளிக்கொணர்ந்தார். இவரது இசை நாடு கடந்து, மொழி கூட கடந்து உலகமெங்கிலும் ரசிகர்களை கட்டிப்போட்டுள்ளது.\nஇளையராஜாவின் இசை எந்த அளவுக்கு வலிமையானது - வாழும் எடுத்துக்காட்டு:\n''சென்னையிலிருந்து திரும்பி வந்த பிறகுதான் கலையரசனிடம் இசை ஆர்வம் இருக்கிறதை கண்டுபிடிச்சோம். எப்பவும் கோபத்தோடு இருக்கிறவன், இளையராஜா பாடல்களைக் கேட்டால் மட்டும் சட்டுனு அமைதியாகிடுவான். அவனுக்குள்ளே இருந்த இசை ஆர்வத்தை நாங்க ஃபோகஸ் பண்ண ஆரம்பிச்சோம். கோயில்கள், பொது நிகழ்ச்சிகள் என அவனை அழைச்சுட்டுப் போகிற இடங்களில் எல்லாம் பாட ஏற்பாடு பண்ணினோம். இப்படியே மெல்ல மெல்ல அவனுக்குள் இளையராஜா புகுந்துட்டார். இப்போ, 160 பாடல்களின் முதல் வரியைச் சொன்னால் போதும்; உடனே முழுப் பாடலையும் பாடுவான்” எனப் பூரிப்புடன் சொல்கிறார் லதா மணிகண்டன்.\n''நம்ம பையன் இப்படி ஆகிட்டானேன்னு கவலைப்பட்டுட்டிருந்த நாங்க இப்போ ரொம்பவே பெருமைப்படறோம். ஒவ்வொரு நாளும் அவனைக் கோயிலுக்கு அழைச்சுபோவோம். அம்மன் கோயில், பெருமாள் கோயில், சிவன் கோயில் என அந்த அந்தக் கோயில்களில், அதற்கேற்ற இளையராஜா பாடலைப் பாடுவான். இப்போ, அனந்த வைத்தியநாதன் சாரின் ஒர்க் ஷாப்ல ஏ கிரேடு பிரிவில் செலக்ட் ஆகியிருக்கான். சீக்கிரமே அவனைப் பெரிய சிங்கரா பார்ப்போம்னு நம்பிக்கை வந்திருக்கு. கலையரசனுக்கு இளையராஜா உசுரு. எங்களுக்கு கலை உசுரு'' எனக் கண்ணீரைத் துடைத்தவாறு புன்னகைக்கிறார் விஜயராணி.\nஎவ்வளவு கடினமான நாளாக இருந்தாலும், இரவில் ஒரு அரை மணி நேரமாவது 80-களில் இளையராஜா இசையமைத்த பாடல்களைக் கேட்காமல் தூங்க மாட்டேன். அப்படிக் கேட்கும்போது நமது மனம் நாம் மகிழ்ச்சியாக இருந்த பள்ளி நாள்கள், கல்லூரி நாள்கள் என நம்மைக் கொண்டுபோய் அங்கே சேர்த்துவிடும். அந்த நினைவுகள் நம் மனதை லேசாக்கிவிடும்; நம்மை இளமையாகவும் ஆக்கிவிடும்''\n(பேரளவில்) இசையோடு உறவில்லாதோரை அழைத்தவர்கள் ஒரு வழியாக இசையின் அரசனை அழைத்திருக்கிறார்கள்.\nஇதற்கு அவர்கள் கண்டிப்பாகப் பெருமை கொள்ளலாம்\nசென்னை மியூசிக் அகாடமியின் 91-வது ஆண்டு இசை நிகழ்ச்சிகள் மற்றும் இசை மாநாடு (சதஸ்) தொடக்க விழா நேற்று முன்தினம் நடந்தது. அவற்றை இசையமைப்பாளர் இளையராஜா தொடங்கிவைத்தார். அவர் பேசியதாவது:\nஓடிக்கொண்டே இருக்கும் நதியைப் போன்றது இசை. ஒவ்வொரு முறை அள்ளும்போதும் வெவ்வேறு தண்ணீரைத்தான் கையில் எடுக்க முடியும். இசையும் அதுபோன்றதே. மூளையில் தோன்றும் இசை வேறு. அதை வாசிக்கும் போது வேறாகிவிடுகிறது. தானே நிகழ்வதுதான் இசை. அது உருவாக்கப்படுவது அல்ல.\nகர்னாடக இசையில் சுமார் 90 ஆண்டுகளாக மிகப்பெரிய ஆளுமைகள் உருவாவதற்கு மியூசிக் அகாடமி காரணமாக இருந்து வருகிறது. கர்னாடக இசைக்கு மியூசிக் அகாடமி செய்துவரும் சேவை அளப்பரியது. 91-வது ஆண்டில் நான் கலந்துகொண்டு, இந்த நிகழ்ச்சிகளைத் தொடங்கிவைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.\nகமர்ஷியலோ கதைப்படமோ வருவதைப் பகிர்ந்தளித்தபடி போய்க்கொண்டே இருப்பார்; ஒளித்து வைக்கவே மாட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2013/07/blog-post_1.html", "date_download": "2018-07-18T11:04:39Z", "digest": "sha1:HKC63BL6OZSWCCS6EW2N2GCYCJSOL5B7", "length": 41322, "nlines": 289, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: ரயிலைக் கடத்தி பணயம் வைத்த தனி நாட்டுக் கோரிக்கையாளர்கள்", "raw_content": "\nரயிலைக் கடத்தி பணயம் வைத்த தனி நா��்டுக் கோரிக்கையாளர்கள்\n[மொலுக்கு இனப் பிரச்சினை : டச்சு காலனிய துரோகத்தின் கதை]\nசிறு வயதிலேயே புலம்பெயர்ந்த, அல்லது நெதர்லாந்து மண்ணில் பிறந்து வளர்ந்த மொலுக்கு இளையோர், அவர்களது தாயக கலாச்சாரத்துடன் வளர்க்கப் பட்டனர். குறைந்தது, ஐந்து வருடங்களாவது, டச்சுக் கலாச்சாரத்துடன் எந்த வித தொடர்புமற்று வளர்ந்தார்கள். அதற்குப் பின்னர், வழமையான நெதர்லாந்து பாடசாலைகளில் சேர்த்துக் கொள்ளப் பட்டாலும், வெள்ளையின டச்சு மாணவர்களுடன் பழக முடியாமல் தாழ்வுச் சிக்கலுக்குள் தள்ளப் பட்டனர். இழந்த தாயகம் குறித்த ஏக்கம், புலம்பெயர்ந்த மண்ணில் செலவுக்காக வேலை செய்ய வேண்டிய நிலைமை என்பன, பிற மாணவர்களிடம் இருந்து அந்நியப் பட வைத்தது.\nமொலுக்கர்களால் தேசியத் தலைவராக கருதப்பட்ட கிரிஸ் சௌமொகில் கொல்லப் பட்ட பின்னர், தலைமறைவாக இருந்த அவரது மனைவியும், பிள்ளையும் நெதர்லாந்து வந்து சேர்ந்தனர். அவரை வரவேற்க, ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் குழுமிய ஆயிரக் கணக்கான மொலுக்கர்கள் மனதில், விரக்தியும், வேதனையும் குடி கொண்டிருந்தன. \"தோற்றுப்போனவர்கள்\" என்ற ஆதங்கமும், இந்தோனேசிய ஆட்சியாளர் சுகார்ட்டோ போர்க்குற்றங்களுக்காக தண்டிக்கப் பட வேண்டும் என்ற பழிவாங்கும் உணர்வும் மேலோங்கிக் காணப் பட்டது. அந்த சூடு தணிவதற்குள், ஹேக்கில் இருந்த இந்தோனேசியா தூதுவராலயத்திற்கு பெட்ரோல் குண்டுகள் வீசப் பட்டன.\nநெதர்லாந்து அரசு, இந்தோனேசியாவுடன் நல்லுறவைப் பேண விரும்பியது. அதற்கு சில காரணங்கள் இருந்தன. பிரிட்டன் இலங்கையின் ஆட்சியை சிங்களப் பெரும்பான்மையினரிடம் ஒப்படைத்தது போல, நெதர்லாந்து இந்தோனேசிய பெரும்பான்மை இனத்தை நம்பி ஒப்படைத்திருந்தது. காலனிய காலகட்டத்தில், இலங்கையில் சிங்கள தேசியவாதம் வளர்ந்தது போல, டச்சுக் காலனிய ஆட்சிக்கு எதிராக, இந்தோனேசிய தேசியவாதம் வளர்ந்திருந்தது.\nஇந்த பெரும்பான்மையின தேசியவாதம், மிகத் தீவிரமான காலனிய எதிர்ப்புச் சக்தியாக வளர்ந்து வந்தது. ஆகவே, இந்தோனேசிய தேசியவாதிகளுடன் சமரசம் செய்து கொள்வதன் மூலம், தனது காலனிய கடந்த கால பாவங்களுக்கு, பிராயச்சித்தம் தேடிக் கொள்ளலாம் என்று நெதர்லாந்து எண்ணியது. இதனால், எழுபதுகளில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த சுகார்ட்டோ ஒரு சர்வாதிகாரி என்று தெரிந்து கொண்டும், நெதர்லாந்துக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுக்கப் பட்டது.\nசுகார்ட்டோ நெதர்லாந்துக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவிருக்கும் விடயம், மொலுக்கர்கள் மனதில் தீயை மூட்டியது. நெதர்லாந்து அரசு, மொலுக்கு இன மக்களின் அபிலாஷைகளை முற்று முழுதாக கை கழுவி விட்டதாக உணர்ந்தார்கள். இதனால், இந்தோனேசிய பேரினவாத அரசுக்கும், கூடவே நெதர்லாந்து காலனிய அரசுக்கும் பாடம் புகட்ட வேண்டும் என எண்ணினார்கள்.\nசுமார் 30 மொலுக்கு இளைஞர்கள், ஆயுதங்கள் சகிதம், \"வாசனார்\"(Wassennaar) என்னுமிடத்தில் உள்ள இந்தோனேசிய தூதுவரின் வீட்டை முற்றுகையிட்டனர். வரப்போகும் ஆபத்தை உணர்ந்து, தூதுவர் தப்பியோடி விட்டாலும், எஞ்சியோரை பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தனர். அந்த சம்பவம் ஊடகங்களின் கவனத்தைக் கவர்ந்தது. அதைப் பயன்படுத்தி, மொலுக்கு இனப் பிரச்சினை பற்றி சர்வதேசத்திற்கு அறிவித்து விட்டு, மதியத்துடன் பணய நாடகத்தை முடித்துக் கொண்டு சரணடைந்தனர்.\nபிரிட்டனில் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் ராஜபக்சவின் வருகைக்கு எதிர்ப்புக் காட்டிய நிகழ்வைப் போல, மேற்குறிப்பிட்ட மொலுக்கர்களின் அரசியல் நடவடிக்கைகளும், இந்தோனேசியாவின் உள்வீட்டு பிரச்சினையாக நோக்கப் பட்டன. இந்த நடவடிக்கைகளின் போது, வன்முறையில் ஈடுபட்ட மொலுக்கர்கள் மட்டுமே தண்டிக்கப் பட்டார்கள். மற்றவர்கள் விடுதலை செய்யப் பட்டனர். அப்போதும், நெதர்லாந்து அரசு மொலுக்கர்களின் பிரச்சினையை கவனத்தில் எடுக்கவில்லை. அதனால் ஏற்படப் போகும் பாரதூரமான விளைவுகளையும் எதிர்பார்க்கவில்லை.\n1975 ம் ஆண்டு, டிசம்பர் மாதம், வடக்கே உள்ள குரொனிங்கன் நகரில் இருந்து ஆம்ஸ்டர்டாம் சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் வண்டி, \"வைஸ்டர்\" (Wijster) எனுமிடத்தில் திடீரென நின்றது. யாரோ அபாயச் சங்கிலியை பிடித்திழுத்ததால், ரயில் வண்டி வெட்ட வெளி ஒன்றில் வந்து நின்றது. திடீரென தோன்றிய, முகத்தை மூடிய, இயந்திரத் துப்பாக்கிகள் ஏந்திய இளைஞர்கள், பயணிகளை மிரட்டி உட்கார வைத்தனர்.\nதாங்கள், \"மொலுக்கு குடியரசுக்காக போராடும் போராளிகள்\" என்றும், \"இந்த ரயில் வண்டி எம்மால் கடத்தப் பட்டுள்ளது\" என்றும் அறிவித்தனர். முதலில் பயணிகள் தரம் பிரிக்கப் பட்டனர். டச்சுக்காரர்கள், இந்தோனேசியர்கள��� தவிர்ந்த பிற நாடுகளை சேர்ந்த பயணிகள், வீடு செல்ல அனுமதிக்கப் பட்டனர். அரசுக்கு கோரிக்கை விடுக்கும் கடிதத்தையும் அவர்களிடம் கொடுத்தனுப்பினார்கள்.\nஉலகிலேயே முதல் தடவையாக ஒரு ரயில் வண்டி கடத்தப் பட்டு பணயம் வைக்கப்பட்ட சம்பவம் அதுவாகும். இதற்கு முன்னர், பாலஸ்தீன போராளிகள் விமானங்களை கடத்தி இருக்கிறார்கள். ஆனால், யாரும் ரயில் வண்டியை கடத்தவில்லை. எழுபதுகளில் நடந்த விமானக் கடத்தல்களை கேள்விப்பட்ட மொலுக்கு இளைஞர்கள் தாமும் அது போன்று செய்ய எண்ணி இருக்கலாம். மேலும், நெதர்லாந்திலேயே ஏற்கனவே ஒரு கடத்தல் நாடகம் அரங்கேறி இருந்தது. ஹேக் நகரில் உள்ள பிரெஞ்சு தூதரகத்தை கைப்பற்றிய ஜப்பானிய இடதுசாரி தீவிரவாதிகள், தூதுவரை பணயக் கைதியாக பிடித்து வைத்திருந்ததுடன், தமது கோரிக்கைகளில் சிலவற்றை நிறைவேற்றிக் கொண்டு, வெளிநாடொன்றுக்கு தப்பிச் சென்று விட்டனர்.\n\"நெதர்லாந்து ஜெயிலில் இருக்கும் சக மொலுக்கு போராளிகளை விடுதலை செய்ய வேண்டும்.... மொலுக்கு பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக நெதர்லாந்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்....\" என்பன போன்ற கோரிக்கைகள், ரயிலைக் கடத்தியவர்களால் வைக்கப் பட்டன. மேலும் பணயக்கைதிகளுடன் தாம் தப்பிச் செல்வதற்கு ஒரு பேரூந்து வண்டியை ஒழுங்கு படுத்துமாறு கோரினார்கள். நேரே, ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்திற்கு சென்று, விசேடமாக ஒழுங்கு படுத்தப்பட்ட விமானம் ஒன்றில் தப்பிச் செல்வதே அவர்களது நோக்கம். ஆப்பிரிக்காவில், பெனின் நாடு மட்டும் மொலுக்கு என்ற தனி நாட்டை அங்கீகரித்திருந்தது. அதனால், கடத்தல்காரர்களும் பெனினுக்கு செல்ல விரும்பினார்கள்.\nநெதர்லாந்து அரசு, கடத்தல்காரர்களின் கோரிக்கைகளுக்கு இணங்காமல் சாக்குப் போக்குக் காட்டிக் கொண்டிருந்தது. இதனால், கடத்தல்காரர்கள் ஏற்கனவே மிரட்டிய படி, மூன்று பேரை சுட்டுக் கொன்றார்கள். அதில் ஒருவர் ரயில் எஞ்சின் சாரதி. ஆனால், அந்தக் கொலைகளையே காரணமாக காட்டி அரசு பேச்சுவார்த்தை நடத்த மறுத்தது. இப்படியே 12 நாட்கள் கடந்து விட்டன. இறுதியில், நெதர்லாந்து அரசினால் அனுப்பி வைக்கப் பட்ட \"நாடு கடந்த மொலுக்கு அரசின்\" பிரதிநிதிகளின் மத்தியஸ்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. மொலுக்கு பிரமுகர்களின் மத்தியஸ்தத்தின் விளைவாக, கடத்தல்காரர்கள் சரணடைந்தார்கள். பணயக்கைதிகள் விடுவிக்கப் பட்டனர். கொலைக் குற்றம் சாட்டப்பட்ட கடத்தல்காரர்களுக்கு இருபதாண்டு கடூழிய சிறைத் தண்டனை கிடைத்தது.\nஇதே நேரம், ரயில் கடத்தலுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக, இன்னொரு குழுவை சேர்ந்த மொலுக்கு இளைஞர்கள், ஆம்ஸ்டர்டாம் நகரில் உள்ள இந்தோனேசிய உதவித் தூதரகத்தை ஆக்கிரமித்தனர். அதனால், சர்வதேச ஊடகங்களும் கவனம் செலுத்த தொடங்கின. சர்வதேச ஊடகவியலாளர்கள், தூதரக ஆக்கிரமிப்பையும், ரயில் பணய நாடகத்தையும் மாறி மாறி அறிவித்துக் கொண்டிருந்தனர். ஆனால், அவர்களில் பலருக்கு மொலுக்கு இனப் பிரச்சினை குறித்து எதுவும் தெரிந்திருக்கவில்லை. நெதர்லாந்து அரசு அதிகாரிகள், சம்பவத்தை விபரிப்பதுடன் நில்லாது, மொலுக்கர்களின் இனப் பிரச்சினை குறித்தும் விளக்க வேண்டியிருந்தது. ரயில் கடத்தல் முடிவுக்கு வந்தவுடன், தூதரக ஆக்கிரமிப்பாளர்களும் காவல்துறையிடம் சரணடைந்தார்கள்.\nஅனேகமாக, ஏற்கனவே ஒரு ரயில் கடத்தல் நடந்த இடத்தில், மீண்டும் ஒரு ரயிலைக் கடத்த மாட்டார்கள் என்று பலர் நினைத்திருப்பார்கள். ஆனால், அந்த நினைப்பு பொய்த்துப் போனது. 1977 ம் ஆண்டு, அதே வழித் தடத்தில், இன்னொரு ரயில் கடத்தப் பட்டது. மொலுக்கு இளையோருக்கு இடையில், குறிப்பிடத்தக்க அமைப்பு எதுவும் இயங்கவில்லை. யார் வேண்டுமானாலும், குழுவாக இணைந்து ஒரு ஆயுதபாணி அரசியல் நடவடிக்கையில் இறங்கினார்கள். ஒரே சமூகப் பின்னணி, ஒரே வரலாறு, ஒரே கொள்கை அவர்களை ஒன்றிணைத்தது. ஆன படியால், ஆயுதமேந்துவதற்கு தயாரான தாராளமான போராளிகள், மொலுக்கு சமூகத்தினர் மத்தியில் இருந்தனர்.\nமொலுக்கு தீவிரவாத இளைஞர்களால் கடத்தப்பட்டு, De Punt என்னுமிடத்தில், மூன்று வாரங்களாக நிறுத்தி வைக்கப் பட்ட ரயில் பணய நாடகம், நெதர்லாந்து வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாக பதிவு செய்யப் பட்டது. 1975 ரயில் கடத்தலில் சம்பந்தப்படாத, புதிய இளைஞர்கள் தான், 1977 ம் ஆண்டு ரயிலைக் கடத்தினார்கள். கடந்த கால தவறுகளில் இருந்து சில படிப்பினைகளை பெற்றிருந்தனர். அதாவது, பணயக் கைதிகளை கொல்லாமல் வைத்திருந்தால், அரசுடன் பேரம் பேசலாம் என்று நம்பினார்கள். ஆனால், நெதர்லாந்து அரசு நம்பகத் தன்மையுடன் நடக்கவில்லை. இதனை மிகத் தாமதாக தான் உணர்ந்து கொண்டார்கள். அரசு, கடத்தல்காரர்களின் கோரிக்கைகளுக்கு உடன்படுவதைப் போல நடித்து ஏமாற்றியது.\nஅரசு எதற்கும் மசியாமல் மூன்று வாரங்களை இழுத்தடித்தது. கடத்தல்காரர்கள் எதிர்பார்த்தது போல, அவர்களை பொறுப்பேற்க எந்த நாடும் முன்வரவில்லை என்பதும் ஒரு காரணம். பெனின், யேமன், வியட்நாம் ஆகிய நாடுகளின் தூதரகங்களை தொடர்பு கொண்டு விசாரித்த போதிலும், யாரும் அடைக்கலம் கொடுக்க முன்வரவில்லை. அதற்குமப்பால், கடத்தல்காரர்களுக்கு இடம்கொடுக்க கூடாது என்ற, நெதர்லாந்து அரசின் பிடிவாதமும் ஒரு காரணம். மரைன் கமாண்டோக்கள் தாக்குதல் நடவடிக்கை எடுக்கும் நாள் வரையில், பொய், புரட்டு, சுத்துமாத்துக்கள் செய்து காலத்தை கடத்தியது.\nஇறுதியில், 11 ஜூன் 1977 அன்று, இரண்டு ஜெட் போர் விமானங்கள் பேரிரைச்சலுடன் ரயிலுக்கு மேலே வட்டமிட்டன. தயாராக காத்திருந்த மரைன் படையினர், ரயில் வண்டிக் கதவுகளை குண்டு வைத்து தகர்த்து, உள்ளே நுழைந்தனர். ஏற்கனவே, கடத்தல்காரர்கள் எந்த இடத்தில் தங்கி இருக்கின்றனர் என்ற தகவல்கள் பெறப் பட்டிருந்தன. மரைன் படை நடவடிக்கைக்கு திட்டமிடும் நேரம், கடத்தல்காரர்களை (அவர்களைப் பொருத்தவரையில்: பயங்கரவாதிகள்) \"கழற்றி விட வேண்டும்\" என்று படையினருக்கு உத்தரவிடப் பட்டது.\n\"Uitschakelen\" (கழற்றி விடுதல்) என்ற டச்சு சொல், \"பயங்கரவாதிகளை செயற்பட விடாமல் சுட்டு காயப் படுத்தல் வேண்டும்\" என்ற அர்த்தத்தில் சொல்லப் பட்டது. ஆனால், \"தேவைப்பட்டால் சுட்டுக் கொல்லவும்\" அனுமதி வழங்கப் பட்டிருந்தது. இதனால், குறைந்தது நான்கு கடத்தல்காரர்களை, உயிரோடு பிடிக்கக் கூடிய சந்தர்ப்பம் வாய்த்திருந்தும், \"என்கவுண்டர் பாணியில்\" சுட்டுக் கொலை செய்துள்ளதாக தெரிய வருகின்றது. அண்மையில் கூட, அன்று நடந்த நீதிக்கு புறம்பான கொலைகள் தொடர்பாக விசாரணை நடத்தப் பட வேண்டும் என்ற குரல்கள் கேட்கின்றன. பரம்பரை பரம்பரையாக மேலைத்தேய விசுவாசிகளாக இருந்தாலும், முன்னாள் காலனிய எஜமானுக்கு எதிராக ஆயுதமேந்தத் துணிந்தால், ஈவிரக்கமின்றி நசுக்கப் படுவார்கள் என்பதை, De Punt என்னுமிடத்தில் நடந்த, \"என்கௌண்டர் கொலைகள்\" தெரிவிக்கின்றன.\nஇந்தத் தொடரின் முன்னைய பகுதிகள்:\n1.மொலுக்கு இனப் பிரச்சினை : டச்சு காலனிய துரோகத்தின் கதை\n2.இந்தோனேசிய மொலுக்கு தீவுகளில் குடியேறிய இந்தியர்கள்\n3.புலம்பெயர்ந்த தமிழர்களும், மொலுக்கர்களும் - ஓர் ஒப்பீடு\n4.நாடு கடந்த மொலுக்கு அரசாங்கத்துடன் முரண்படும் இளையோர்\nLabels: இனப் பிரச்சினை, நெதர்லாந்து, புலம்பெயர்ந்தோர், மொலுக்கு\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅமைதி வழிப் போராட்டம் கண்டுகொள்ளப் படாத போது, இப்படித்தான் அது ஆயுதப் போராட்டமாக வெடிக்கிறது.... அவர்கள் முயற்சி பாராட்டுதலுக்குரியது...\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nஆறுமுக நாவலர் என்ற அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவர்\nயார் இந்த ஆறுமுக நாவலர் ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா //ப‌ள்ளு, பறை, பெண்கள் மூன்றும் அடிவாங்கப் ப...\nமெட்ரோ திரைப்படம்: திருடத் தூண்டும் முதலாளிய நுகர்வு வெறி\nமுதலாளித்துவ நுகர்வு வெறிக் கலாச்சாரம் தமிழ் சமூகத்தை எந்தளவு மோசமாக சீரழித்துள்ளது என்பதை அறிந்து கொள்வதற்கு மெட்ரோ என்ற தமிழ்த் திரை...\nஇரும்புத்திரை பட விமர்சனம் - இது தான் முதலாளித்துவம் மக்களே\nமுதலாளித்துவ சமூகத்தில் விளையும் தீமைகளை காட்டும் இரும்புத்திரை திரைப்படம் பார்க்கக் கிடைத்தது. இதற்கு முன்னர் வந்த மெட்ரோ திரைப்படம் ...\nNGO - முதலாளித்துவ நலன்களுக்கான கார்ப்பரேட் கூலிப் படை\nவிஜயகலாவின் \"குற்றங்கள் நடக்காத புலிகளின் காலம்\" ஒருபோதும் இருக்கவில்லை\nகுற்றச்செயல்கள் அதிகரிப்பதனால் வேதனைக்குள்ளாகியிருக்கும் யாழ்ப்பாண மக்கள் “விடுதலைப் புலிகள் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்...\nபுலிகளின் இராணுவ வெற்றிகளுக்கு காரணமான கம்யூனிச போரியல் உத்திகள்\nதமிழீழ விடுதலைப் புலிகள் என்ற இயக்கம் உருவான எழுபதுகளின் பிற்பகுதியில், தெற்காசியப் பிராந்தியத்தில் ஒரு சிறிய நாடான இலங்கையில் அமெரிக்...\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\n\"கோழி மேய்த்தாலும் சீமையிலே மேய்க்க வேண்டும்.\" பாட்டி காலத்து பழமொழியில் வரும் \"சீமை\" என்பது இங்கிலாந்தைக் குறிக்கும், எ...\nசஹாரா பாலைவனத்தில் தனி நாடு கோரும் விடுதலைப் படை\nஉலகில் இன்னொரு தனி நாடு கோரும் விடுதலைப் போராட்டம், உலகின் கண்களில் இருந்து மறைக்கப் படுகின்றது. சர்வதேச ஊடகங்கள் கண்டும் காணாதது போல நடந்து...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nமூலதன முதலைகளின் வேட்டைக் காடாகிய தெற்கு சூடான்\nவரலாற்றுத் திருப்புமுனையான 83 ஜூலைக் கலவரம் - ஒரு ...\nதமிழரின் தலைவிதியை தீர்மானிக்கும் 13 ம் இலக்கச் சட...\nவட மாகாண சபைத் தேர்தல் - ஒரு முன்னோட்டம்\nகலப்புத் திருமணத்தால் சாதியத்தை தகர்க்க முடியாது\nரயிலைக் கடத்தி பணயம் வைத்த தனி நாட்டுக் கோரிக்கையா...\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்த��யா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnadumandram.com/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-5-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4/", "date_download": "2018-07-18T10:43:36Z", "digest": "sha1:5MZBPTFNWALLZBVVKQFAY2ARBSZIUJHQ", "length": 11609, "nlines": 95, "source_domain": "tamilnadumandram.com", "title": "பங்குச் சந்தையில் 5 சதவீதம் முதலீடு செய்ய அனுமதி பி.எப். நிதியை சூறையாடுகிறது அரசு | Tamilnadu Mandram", "raw_content": "\nபங்குச் சந்தையில் 5 சதவீதம் முதலீடு செய்ய அனுமதி பி.எப். நிதியை சூறையாடுகிறது அரசு\nதொழிலாளர் வருங்கால வைப்பு நிதியத்தின் 5 சதவீத நிதியை பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வதற்கு மத்திய அரசு அனுமதித்துள்ளது. இதன்படி நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்களின் சேமிப்புப் பணமான பி.எப். நிதியிலிருந்து சுமார் 5 ஆயிரம் கோடி அளவிற்கு உடனடியாக பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யப்பட்டு சூதாட்டம் துவங்கவிருக்கிறது.\nபி.எப். நிதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்யக் கூடாது என்று சிஐடியு உள்ளிட்ட அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும் கடுமையாக எதிர்த்து வருகின்றன. எனினும், மோடி அரசு தொழிற்சங்கங்களின் எதிர்ப்பை அலட்சியப்படுத்தியுள்ளது.2014-15ம் ஆண்டு கணக்கின்படி பி.எப். நிதியத்தில் மொத்தம் ரூ.80 ஆயிரம் கோடி அளவிற்கு தொழிலாளர்களின் சேமிப்பு பணம் குவிந்திருக்கிறது. இந்த பெரும் தொகை, பெரு முதலாளிகளின் கண்களை உறுத்திக் கொண்டிருக்கின்றன. நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்களும், ஊழியர்களும் வியர்வை சிந்தி சேமித்த இந்தப் பணத்தை அவர்களுக்கே தெரியாமல் சூறையாடி பெருமுதலாளிகளின் கைகளில் சேர்ப்பதற்கு மோடி அரசு ஆட்சிக்கு வந்தது முதல் தீவிரமாக முயற்சித்து வருகிறது.\nஇதன் ஒரு பகுதியாகவே, 15 சதவீத நிதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்யப் போவதாக அரசு முதலில் அறிவித்தது. ஆனால் எந்தவிதத்திலும் பங்குச் சந்தையில் பி.எப். நிதியை முதலீடு செய்யக் கூடாது என்று தொழிற்சங்கங்கள் வலியுறுத்தின. இந்நிலையில், 5 சதவீத நிதியை முதற்கட்டமாக பங்குச் சந்தையில் முதலீடு செய்ய அனுமதி அளித்து மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் வெள்ளியன்று அறிவிக்கை வெளியிட்டிருக்கிறது.\nதற்போது ரூ.80 ஆயிரம் கோடியாக உள்ள ஒட்டுமொத்த பி.எப். நிதியானது, நடப்பு நிதியாண்டின் இறுதியில் ரூ.1 லட்சம் கோடி��ாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியானால் பங்குச் சந்தையின் முதலீடு செய்யப்படும் தொகையும் அதிகரிக்கும்.முதலீடு செய்யத்தக்க நிதியின் அளவே ஒரு லட்சம் கோடியாகும். ஒட்டுமொத்தத்தில் பி.எப். வாரியத்தின் கையில் உள்ள நிதியின் மதிப்பு ரூ.6.5 லட்சம் கோடி ஆகும்.\nஇந்திய தொழிலாளி வர்க்கத்தின் மிகப்பெரும் சொத்தினை கபளீகரம் செய்வதற்கு, தனது முதல்படியை துவக்கியிருக்கிறது மோடி அரசு. இதற்கு எதிராக சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் கண்டனக் குரல் வலுத்துள்ளது.\nபெரியார் இயக்கம் இன்றும் தேவைப்படுகிறது சென்னை புத்தகச் சங்கமத்தில் பழ.கருப்பையா சிறப்புரை\nபி.எப்., பணம் எடுத்தால் 10 சதவீத வரி கழிக்க திட்டம்\nசென்னையில் 11 வயது மாணவிக்கு போதை ஊசி போட்டு பாலியல் ... - மாலை மலர்\nமேட்டூர் அணை நீர் மட்டம் 100 அடியை எட்டியது - தின பூமி\nகாங்கிரஸ் காரிய கமிட்டியை புதிதாக அமைத்தார், ராகுல் காந்தி ... - தினத் தந்தி\n'நீட்' தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றவர்களுக்கு இடம் ... - தினத் தந்தி\nசைதாப்பேட்டையில் சினிமா பாணியில் சம்பவம் இளம்பெண்ணை ... - தினகரன்\nமுட்டை டெண்டருக்கு 4000 கோடி மட்டுமே ஒதுக்கி உள்ள போது 5000 ... - தினகரன்\n4 டன் கலப்பட தேயிலை தூள் பறிமுதல் - தினமணி\nகர்நாடக எம்.பி.க்களுக்கு விலையுயர்ந்த ஆப்பிள் போன்கள் பரிசாக ... - தினமணி\nதூத்துக்குடியில் விரைவில் கடற்படை விமான தளம் - தினமலர்\nCourtesy/நன்றி: கூகல் செய்திகள் மற்றும் அனைத்து பத்திரிக்கைகள்\nசுதந்திர இந்தியாவின் மிக இருண்ட காலம்: ஓய்வுபெற்ற 50 ஐஏஎஸ்,ஐபிஎஸ், ஐஎப்எஸ் அதிகாரிகள் மோடிக்குக் கடிதம்\nசமூக அக்கறையும் அளவுகடந்த சிந்தனாசக்தியும் நெஞ்சுரமும் உள்ள நீதீயரசர்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டு விட்டதோ \nஅரசின் கிரீமிலேயர் அளவுகோலினை டில்லி உயர்நீதிமன்றம் கடுமையாக சாடியது\nஇந்திய வங்கிகளைக் கொள்ளையடிப்பவர்கள் யார்\nமுன்னுக்குப்பின் முரணின்றி வழக்கைத் தாக்கல் செய்யக்கூட முடியாத மத்தியக் குற்றப்புலனாய்வுக் கழகம் : சிறப்பு நீதிபதி குற்றச்சாட்டு\nநாம் அறிந்ததை உலகறியச் செய்வோம் – கல்விச்செய்தி பள்ளி ஆசிரியர்களுக்குத் தேவைப்படும் தகுதி, கல்லூரி பேராசிரியர்களுக்குத் தேவையில்லையா\nஒரேசமயத்தில் தேர்தல்: ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்\nவங்கிகளுக்கான மறுமுதலீட்டின் பின்னுள்ள அரசியல்\nஆசிரிய சமூகத்தின் இன்றைய மனக்குமுறல்\nமார்தட்டிக் கொள்ளாதீர்… – RBI முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpunka.4umer.com/t259-2", "date_download": "2018-07-18T10:54:37Z", "digest": "sha1:DXYCRHGCMXHZHFR4MWKDJBXL3LNGEU2D", "length": 17037, "nlines": 149, "source_domain": "tamilpunka.4umer.com", "title": "கணினியின் அடிப்படை-2", "raw_content": "\nதமிழ் பூங்கா உங்களை அன்போடு\nஉறவே தளம் நாடி வந்த நீங்கள் உங்களை பதிவுசெய்து கருத்துகளை,பகிர்ந்து கொள்ளுங்கள்.\nவருகை தந்தமைக்கு நன்றி உறவே\nகணினி விளையாட்டுகளுக்கு சீட் (Hack) செய்யலாம் வாங்க\n» படங்களின் தரம் குறையாமல் Size மட்டும் குறைப்பது எப்படி\n» கணினி விளையாட்டுகளுக்கு சீட் செய்வது எப்படி டுடோரியல் - How to hack computer games tutorial in tamil\n» இலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\n» Paypal கணக்கில் இருந்து வங்கிக்கு பணத்தை Transfer செய்வது எப்படி\n» Paypal என்றால் என்ன\n» சந்திரன்-செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்ப இஸ்ரோ மற்றும் நாசா முடிவு\n» மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் சஸ்பெண்ட்\n» எந்த ஸ்கூல் நல்ல ஸ்கூல்\n» ஏன் வருது தலைவலி\n» செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வது சாத்தியமே\n» குழந்தைகளை வளர்ப்பது கஷ்டமா\n» பள்ளி செல்லும் பாப்பாக்களுக்கு தேவை பாதுகாப்பு\n» குழந்தையின் மூன்று முக்கிய பிரச்னைகள்\n» குழந்தைகள் படிக்க சிரமப்படுவது ஏன்\n» உடல் எடை பிரச்னை\n» இன்று உலக தண்ணீர் தினம்: தண்ணீரை சேமிப்போம்.. பாதுகாப்போம்\n» உப்பு கரிக்குது தாமிரபரணி ஆறு : குடிநீருக்கு தவிக்கும் கன்னியாகுமரி\n» விண்டோஸ் விஸ்டா SP2 தரவிறக்கம்\nதமிழ் பூங்கா :: தகவல்கள் பகுதி - Informations :: கணினி தகவல்கள் - Computer Information\nகணினியினை உருவாக்கப் பயன்படுத்தப்படுவதும், Software இனால் செயற்படுத்தப்படுவதுமான இலத்திரனியல் பகுதிகள் Hardware என அழைக்கப்படுகின்றது .\nகணினியினால் செயற்படுத்தப்படுகின்ற அறிவுறுத்தல்களின் பட்டியல் Software என அழைக்கப்படுகின்றது. இவை பிரதானமாக மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.\nகணினி வன்பொருள் உற்பத்தியாளர்களால் கணினியின் வன்பொருளில் இல் நிரந்தரமாகப் பதியப்படும் ஒரு தொகுதி அறிவுறுத்தல்கள் Firmware என அழைக்கப்படுகின்றது. இதனை அடிப்படையாக வைத்தே கணினியின் ஏனைய மென்பொருட்கள் இயங்குகின்றன.\nகணினியின் வன்பொருள் பகுதியினைப் பயனுள்ளதாக்குகின்ற சகல நிகழ்ச்சித்திட்டங்களும் System Software என அழைக்கப்படுகின்றன. கணினியின் செயற்பாட்டுக்கு தேவையான மென்பொருள் தொகுதியினை இது கொண்டிருக்கும்.\nApplication Software (பிரயோக மென்பொருட்கள்)\nகணினியில் குறிப்பிட்ட வேலைகளைச் செய்யவென பிரத்தியோகமாக உருவாக்கப்பட்ட நிகழ்ச்சித்திட்டங்கள் பிரயோக மென்பொருட்கள் என அழைக்கப்படு கின்றன. இவை System Software இனை அடிப்படையாக வைத்துக்கொண்டு செயற்படுகின்றன. பிரயோக மென்பொருட்கள் ஆனது பிரதானமாக இரண்டு பிரிவுகளைக் கொண்டுள்ளது.\nகணினியில் குறிப்பிட்ட வேலையினை செய்வதற்கென பயனாளர் இடைமுகத்தினைக்கொண்ட பிரத்தியோக மென்பொருள் பொதி இதுவாகும்.\nகணினியில் மென்பொருள் நிகழ்ச்சித்திட்டங்களை உருவாக்குவதற்குப் பயன்படுத்தப்படும் நிகழ்ச்சித்திட்ட மொழி இதுவாகும். இதில் பிரதானமாக மூன்று பிரிவுகள் உள்ளன.\n1 இனையும் 0 இனையும் பயன்படுத்தி உருவாக்கும் கணினி நிகழ்சித்திட்ட மொழி இதுவாகும். இதனை Binary Language எனவும்அழைக்கப்படும். இதுவே கணினி விளங்கிக்கொள்ளும் மொழி யாகும்.ஏனைய மொழிகளில் நிகழ்ச்சித்திட்டங்களை எழுதினாலும் அவை அவற்றுக்குரிய மொழிமாற்றிகள் (Translator Program) மூலம் கணினிக்கு புரியும் மொழியான Machine language இற்கு மாற்றியே செயற்படுத்தப் படுகின்றன.\nஇதனை Assembly language என்றும் அழைக்கப்படுகிறது. ஏனெனில் Low level Programming language இல் இந்த Assembly language மட்டுமே உண்டு. இது விளங்கக்கூடிய குறியீட்டு வடிவில் அமைந்த மொழியாகும். இது, Machine Language இனைவிட இலகுவாக விளங்கக்கூடிய ஒரு மொழியாகும்.\nஇம் மொழியில் தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சித்திட்டங்களைக் கணினி நேரடியாக ஏற்றுக்கொள்ள மாட்டாது. எனவே இவை Machine Language இற்கு மாற்றப்பட்ட பின்னரே அதனை கணினி விளங்கிக்கொள்ளும் பின் அதில் உள்ள அறிவுறுத்தல் களின்படி தொழிற்படும்.\nLow level Programming language இல் எழுதப்படும் நிகழ்ச்சித்திட்டங்களை Machine Language இற்கு மாற்றும் செயற்பாட்டினையும் கணினியே செய்கிறது. இதற்குத்தேவையான மொழிபெயர்ப்பு நிகழ்ச்சித்திட்டமான (Translator Program) assembler எனும் நிகழ்ச்சித்திட்டம் எழுதப்பட்டு கணினிமொழியுடனேயே உற்பத்தியாளர்க ளினால் விற்கப்படுகின்றது.\nஇம்மொழி Low level Programming language இலும் முன்னேற்றகரமானது. கணினிக்கு Assembly language இல் பல அறிவுறுத்தல்களில் கொடுக்க வேண்டிய விடையத்தினை இந்த மொழிமூலம் ஒரே அறிவுறுத்தலில் கொடுக்கக்கூடியவாறு இருக்கின்றது. மற்றும் Assembly language இல் program எழுதுவதற்கு Hardware பற்றிய அறிவு தேவைப்பட்டது.\nஎனவே விஞ்ஞானிகள் மட்டுமே Assembly language இல் program எழுதக்கூடியவாறு இருந்தது (எழுதினார்கள்).\nஆனால் High level language ஆனது இலகுவானதாகவும் ஆங்கில மொழியில் அமைந்திருப்பதனாலும் இதில் சாதாரண அறிவுடனேயே நிகழ்ச்சித்திட்டங்களை தயாரிக்கக்கூடியவாறு இருந்தது (இருக்கின்றது). பல High level language கள் உருவாக்கப்பட்டுள்ளன.\nHigh level language இல் எழுதப்பட்டprogram இனை Machine Language இற்கு மாற்றுவதற்காக மூன்று வகையான Translator கள் பயன்படுத்தப்படுகின்றன.\n3. இவை இரண்டும் இணைந்த மாற்றிகள்.\nCompiler இ ற்கும் Interpreter இற்கும் இடையேயான வேறுபாடுகள்.\nCompiler ஆனது source program இனை முழுமையாக ஒரேதடவையில் இயந்திர மொழியாக மாற்றப்படும்.\nஆனால், Interpreter ஆனது source program இனின் ஒவ்வொரு கட்டளைகளை செயற்படுத்தும்போதும் அதற்குரிய இயந்திரமொழியாக மாற்றப்டும்.\nசேர்ந்த நாள் : 01/01/1970\nதமிழ் பூங்கா :: தகவல்கள் பகுதி - Informations :: கணினி தகவல்கள் - Computer Information\n| |--கணினி தகவல்கள் - Computer Information| |--விளையாட்டு (GAMES)| |--அனைத்து சீரியல் நம்பர்களும் இலவசமாக கிடைக்கும் - Free Full Version Softwares| |--செய்திக் களஞ்சியம்| |--ஜோதிட பகுதி - Astrology| |--தினசரி செய்திகள் - Daily News| |--வேலை வாய்ப்புச்செய்திகள் - Employment News| |--தகவல் களஞ்சியம்| |--பொதுஅறிவு - General knowledge| |--கட்டுரைகள் - Articles| |--மகளிர் பகுதி| |--அழகு குறிப்புகள் - Beauty Tips| |--சமையல் குறிப்புகள் - Cooking Tips| |--மருத்துவ களஞ்சியம் |--மருத்துவம் - Medical\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2018-07-18T10:30:20Z", "digest": "sha1:IXEEA7KVOC3TMFKOWQVLHS5J67NX5YDA", "length": 36596, "nlines": 313, "source_domain": "www.akaramuthala.in", "title": "தேனி Archives - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nகவிஞர் மு.முருகேசு எழுதிய நூலுக்குக் குழந்தை இலக்கியப் பரிசு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 25 செப்தம்பர் 2016 கருத்திற்காக..\nகவிஞர் மு.முருகேசு எழுதிய நூலுக்குக் குழந்தை இலக்கியப் பரிசு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் ‘கு.சின்னப்பபாரதி குழந்தை இலக்கியப் பரிசு’ வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு ஊரைச் சேர்ந்த கவிஞர் மு.முருகேசு எழுதிய குழந்தைகளுக்கான சிறுகதை நூலுக்குக் கிடைத்துள்ளது. தமிழ்நாடு முற்போக���கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் ஆண்டுதோறும் தமிழில் வெளியாகும் சிறந்த படைப்பிலக்கிய நூல்களுக்குப் பரிசுகளை வழங்கி கெளரவித்து வருகிறது. 2015- ஆம் ஆண்டு வெளியான சிறந்த நூல்களுக்கான பரிசளிப்பு விழா இன்று (ஆவணி 09, 2047 / செட்டம்பர் 25) தேனியில் நடைபெற்றது;…\nபாவலர் கருமலைத்தமிழாழன் நூலுக்குப் பரிசு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 21 ஆகத்து 2016 கருத்திற்காக..\nபாவலர் கருமலைத்தமிழாழன் நூலுக்குப் பரிசு தேனி மாவட்டம் கம்பத்தில் 37 ஆண்டுகளாகச் செயல்பட்டுவரும் பாரதி தமிழ் இலக்கியப் பேரவை, ஒவ்வோர் ஆண்டும் தமிழில் வெளிவந்த கவிதை நூல்களில் சிறந்த நூலைத் தேர்ந்தெடுத்து விருதும், பொற்கிழியும் வழங்கிப் பெருமைபடுத்தி வருகிறது. 2016 ஆம் ஆண்டில் சூலை மாதம் வரை வெளிவந்த கவிதை நூல்களில் ஓசூரைச் சேர்ந்த பாவலர் கருமலைத்தமிழாழன் எழுதிய ‘செப்பேடு’ மரபுக் கவிதை நூலை இவ்வாண்டின் சிறந்த நூலாகத் தேர்ந்தெடுத்தது. ஆடி 31, 2047 / 15 -08 – 2016 திங்களன்று. …\nபுதியதரிசனம் : தேனிச்சிறப்பிதழ் – வெளியீட்டு விழா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 பிப்பிரவரி 2016 கருத்திற்காக..\nமாசி 23, 2047 / மார்ச்சு 06, 2016 மாலை 5.30 சிறப்புரை : இரா.இளங்குமரனார்\nசாதிச்சான்றிதழுக்காக உரூ.50, 000 கொடுக்க வேண்டிய மலைவேடன் மக்கள்\nவைகை அனீசு 27 செப்தம்பர் 2015 கருத்திற்காக..\nசாதிச்சான்றிதழுக்காக உரூ.50, 000 கொடுக்க வேண்டிய மலைவேடன் மக்கள் தன் சொந்த நாட்டில் குடியுரிமை, சாதிச்சான்றிதழ் இல்லாமல் அலைக்கழிக்கப்படும் சமூகங்களில் ஒன்று மலைவேடன் சமூகம். இந்தியாவில் சாதியை வைத்தே அரசியல் செய்து கொண்டு வருகிறார்கள். அதே வேளையில் சாதிச்சான்றிதழுக்காகவும் அலைக்கழிக்கப்படுகிறது ஒரு சமூகம். தேனி மாவட்டத்தில் பரசுராமபுரம், மீனாட்சிபுரம் அதன் அருகில் உள்ள பழைய வத்தலக்குண்டு முதலான பகுதிகளில் மலைவேடன் சமூகத்தைச்சேர்ந்தவர்கள் கணிசமாக வாழ்ந்து வருகின்றனர். நிலக்கோட்டை வட்டத்தில் உள்ள கட்டக்காமன்பட்டி ஊராட்சியில் மலைவேடன் சமூகத்திற்காக ஒரு வகுதியும்(வார்டும்) ஒதுக்கப்பட்டுள்ளது. இருப்பினும்…\nதேனி மாவட்டத்தில் சூறாவளிக்காற்றால் சேதமடைந்த நெற்பயிர்கள்\nவைகை அனீசு 23 ஆகத்து 2015 கருத்திற்காக..\nதேனி மாவட்டத்தில் சூறாவளிக்காற்றால் சேதமடைந்த நெற்பயிர்கள் தேனி மாவட்டம், பெரியகுளம் ஒன்றியத்திற��குற்பட்ட குள்ளப்புரம் பகுதியில் சூறாவளிக்காற்றால் நெற்பயிர்கள் சேதம் அடைந்ததால் உழவர்கள் வேதனை அடைந்துள்ளனர். தேவதானப்பட்டி அருகே உள்ள குள்ளப்புரம் பகுதியில் ஏறத்தாழ நூற்றுக்கணக்கான காணி(ஏக்கர்) பரப்பளவில் நெல் பயிரிடல் நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு நாள்களாக மழையும், பலத்த சூறாவளிக்காற்றும் வீசுவதால் அறுவடைக்கு ஆயத்தமாக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்து பூமியில் விழுந்து உள்ளன. இதனால் பல நூறாயிரம் மதிப்புள்ள நெற்பயிர் வீணாயின. தேவதானப்பட்டிப் பகுதியில் இயற்கைச் சீற்றத்தால் வாழை, கரும்பு,…\nகாட்டைப் பார்த்து வெகு நாளாயிற்று … குமுறும் ஆடுகள் 2\nவைகை அனீசு 16 ஆகத்து 2015 கருத்திற்காக..\n2 மேற்குமலைத்தொடர்ச்சிப் பகுதியில் அமைந்துள்ள திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் உழவிற்கு அடுத்தபடியாக விளங்குவது கால்நடை வளர்ப்புத்தொழில்தான். இந்த இரு மாவட்டங்களும் தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய நிலையில் உள்ளமையால் கால்நடை வளர்ப்பதைப் பரம்பரைத் தொழிலாக வைத்துள்ளனர். தற்பொழுது கோடை மழை பெய்து நின்றுவிட்டதாலும் அணைகள், அருவிகள் அனைத்தும் நிரம்பி விட்டதாலும் இப்பகுதிகளில் உள்ள வேளாண் பூமிகளில் நெல், கரும்பு, தக்காளி, வாழை முதலான பயிர்த்தொழிலும், மானாவாரிப் பகுதிகளில் விதைகள் விதைப்புப் பணி தொடங்குகிறது. எனவே ஆடு, மாடுகளை மேய்க்கக் காட்டுப்பகுதிகளைத்தான் நாடிச்செல்லவேண்டியுள்ளது. இவற்றைத்தவிர வனப்பகுதி,…\nதேனி மாவட்ட வனத்துறையினர் கொடுஞ்செயல்\nவைகை அனீசு 21 சூன் 2015 கருத்திற்காக..\nதேவதானப்பட்டிப் பகுதியில் அமைந்துள்ள சுற்றுலாத் தலங்களில் வனத்துறையினர் கொடுஞ்செயலால் சுற்றுலாப் பயணிகள் அல்லலுறுகின்றனர். மேற்குமலைத்தொடர்ச்சியில் அமைந்துள்ள மஞ்சளாறு அணை, எலிவால் அருவி, கும்பக்கரை அருவி முதலான பகுதிகளில் வனத்துறையினர் சுற்றுலாப் பயணிகளைத் துன்புறுத்துகின்றனர். இப்பகுதியில் அமைந்துள்ள எலிவால் அருவி, மஞ்சளாறு அணை, கும்பக்கரை அருவி ஆகிய சுற்றுலா மையங்கள் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. கோடை மழை பருவமழை போல் பொழிந்ததால் வனப்பகுதில் ஆங்காங்கே ஊற்றுகள் தோன்றியுள்ளன. அருவிகளில் தண்ணீரும் கொட்டி வருகிறது. சில இடங்களுக்குச் செல்வதற்கு மாவட்ட நிருவாகம் சார்பில் தடை…\nஊழல் வழக்கில் சிக்கியவர்கள் மீண்டும் பணியாற்றும் கொடுமை\nவைகை அனீசு 31 மே 2015 கருத்திற்காக..\nதேவதானப்பட்டிப் பகுதியில் ஊழல் ஒழிப்புக் காவலரால் கைது செய்யப்பட்டவர்கள் வழக்கு முடியும் முன்பே, மீண்டும் அதே அலுவலகத்தில் பணிபுரியும் சட்ட முரணான நடைமுறை உள்ளது. தேவதானப்பட்டி, தேனி மாவட்டத்தின் பிறபகுதிகளில் வருமான வரித்துறை, வணிக வரித்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, சமூக நலத்துறை எனப் பல அலுவலகங்களில் தங்களுடைய வேலைகள் சீக்கிரம் முடிக்கவேண்டும் எனச் சிலர் இடைத்தரகர்கள் மூலம் கொடுக்கவேண்டியவற்றைக் கொடுத்துத் தங்கள் வேலையைச் சீக்கிரம் முடிக்கின்றனர். சிலர் அதிகாரிகளை நேரடியாகச் சந்தித்துக் கையூட்டு கொடுத்துத் தங்களுக்கு வேண்டிய தொழிற்சாலை உரிமம், நிலுவைத்தொகை,…\nஎன்று மடியும் இந்தக் கையூட்டு வேட்கை\nவைகை அனீசு 15 மார்ச்சு 2015 கருத்திற்காக..\nஊழலின் கோரப்பிடியில் அரசு அலுவலகங்கள் “பருப்பு இல்லாமல் சாம்பாரும் இல்லை. ஊழல் இல்லாத அரசுத்துறை அலுலவகங்களும் இல்லை” என்பது புதுமொழியாகக்கொண்டு ஊழலின் பிடியில் அலுவலகங்கள் சிக்கித்தவிக்கின்றன. பாதிக்கப்பட்ட மக்களோ ‘லோ,லோ’ என அலையும் நிலையில் உள்ளனர். இவற்றை எல்லாம் களஆய்வு மேற்கொண்டு இக்கட்டுரை வெளியிடப்படுகிறது. இவற்றில் அதிகமாக முன்னிலை வகிப்பது வட்டாட்சியர் அலுவலகம், சார்-பதிவாளர் அலுவலகம், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் எனப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. தரகர்களின் பிடியில் வத்தலக்குண்டு சார்பதிவாளர் அலுவலகம் திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டுவில் மனைவணிகம் கொடிகட்டிப்பறக்கிறது….\nதிருவரங்கம் தொகுதியில் தேனிக்கழகத் தொண்டர்கள்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 08 பிப்பிரவரி 2015 கருத்திற்காக..\nதிருவரங்கம் இடைத் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளரை வரவேற்ற திண்டுக்கல் தொகுதிக் கழகச் செயலர் கண்ணன், பழனி சட்டமன்ற உறுப்பினர் கே.எசு.என்.வேணுகோபால், பண்ணைக்காடு பேரூராட்சித் தலைவர் சண்முகசுந்தரம், பழனி அன்வர்தீன், ஆத்தூர் ஒன்றியத் துணைப் பெருந்தலைவர் இமாக்குலின் சார்மிலி முதலானோர் உள்ளனர். திருவரங்கம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து மின்-ஆயத்தீர்வை அமைச்சர் நத்தம் விசுவநாதன் பரப்புரை மேற்கொள்கிறார். உடன், திண்டுக்கல் தொகுதிச் செயலர் கண்ணன், பழனி சட்டமன்ற உறுப்பினர் கே.எசு.என்.வேணுகோபால், ஒன்றியச் செயலர் ஆர்.பி.பி.சண்முகசுந்தரம், கொடைக்கானல் நகர்மன்றத்தலைவர் சிரீதர், ஒன்றியப் பெருந்தலைவர்…\nதிருவரங்கம் தொகுதியில் தேனி இளைஞர்கள்\nவைகை அனீசு 08 பிப்பிரவரி 2015 கருத்திற்காக..\nதிருவரங்கம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் வளர்மதியை ஆதரித்து தேனி மாவட்ட இளைஞர்கள் – இளம்பெண்கள் பாசறையினர் பரப்புரை மேற்கொண்டனர். செயலர் ஓ.பி.இரவீந்திரநாத்து குமார், 4ஆவது தொகுதியில் வீடுவீடாகச் சென்று வாக்கு கேட்டபொழுது எடுத்த படம். அருகில் மாவட்டச் செயலர் டி.சிவக்குமார், தேனித் தொகுதி மக்களவை உறுப்பினர் ஆர். பார்த்திபன், முன்னாள் மக்களவை உறுப்பினர் எசு.பி.எம்.சையதுகான், நகர்மன்றத் தலைவர்கள் தேனி முருகேசன், சின்னமனூர் சுரேசு முதலான பலர் உள்ளனர். தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.வி.உதயக்குமார் நாச்சிக்குறிச்சி ஊரில்…\nதேனிமாவட்டத்தில் தேசியக்கொடியை ஏற்றியவுடனேயே கீழே இறக்கிய ஊழியர்கள்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 01 பிப்பிரவரி 2015 கருத்திற்காக..\nதேவதானப்பட்டி அருகே உள்ள வடுகப்பட்டி பேரூராட்சியில் குடியரசு நாள் கொண்டாடினார்கள். அப்பொழுது தலைவர், துணைத்தலைவர், செயல் அலுவலர், ஊழியர்கள் ஆகியோர் சேர்ந்து பேரூராட்சி அலுவலகம் முன்பு உள்ள கொடிக்கம்பத்தில் தேசியக்கொடியை ஏற்றினார்கள். தேசியக்கொடி சரியாகக் கட்டப்படாததால் கொடி பறக்கவில்லை. மேலும் முடிச்சு அவிழவில்லை. இதனால் ஏற்றப்பட்ட தேசியக்கொடியை மீண்டும் கீழே இறக்கிப் பேரூராட்சி ஊழியர்கள் கொடியைச் சரிசெய்து மீண்டும் ஏற்றினார்கள். உயிரினும் மேலான தேசியக்கொடியை ஏற்றுவதற்குப் பலவித நிபந்தனைகளும், பல்வேறு சட்டதிட்டங்களும் உள்ளன. எனவே இனிவரும் காலங்களில் தேசியக்கொடி ஏற்றுவதில் மிகுந்த கவனத்துடன்…\n1 2 … 7 பிந்தைய »\nமுற்றுப்புள்ளி இடவேண்டிய இடங்களில் மீண்டும் புள்ளிகள் வைக்காதீர்\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nஒரு சொல்-பல��� பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 தொடர்ச்சி) 3/3...\n 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n - 1/3 தொடர்ச்சி) இன்றைய தேவை குறுஞ்சொற்களே\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 1/3 தொடர்ச்சி) 2/3 ...\nவைத்தீசுவரனும் நானும் – தமிழ் மணவாளன்\nநடேசுவராக் கல்லூரி பழைய மாணவர் சங்கக் கோடைக்கால ஒன்றுகூடல், கனடா\nபுதிய சுதந்திரன்: இதழும் இணையத்தளப் பணிமனையும் திறப்பு விழா\nமரு.ந.அண்ணல் நினைவுப் பரிசளிப்பு விழா & நன்னன் நூல்கள் வெளியீட்டு விழா\nஇமயம் முதல் குமரி வரை – கருமலைத்தமிழாழன் இல் இராசமனோகரன்\nதிருமலை நாயக்கர் ஆட்சியை எதிர்த்த பாண்டியர் ஐவர் – நா.வானமாமலை இல் Jency\nஅறிவியல் கோப்பையில் அறியாமை நஞ்சு – இலக்குவனார் திருவள்ளுவன் இல் Jency\nசங்க இலக்கியத்தில் சுற்றுச் சூழல் (தொடர்ச்சி) – செ.வை. சண்முகம் இல் இந்து\n85 சித்தர் நூல்கள் விவரம் – பொன்னையா சாமிகள் இல் Suganya Rajasekaran\nவைத்தீசுவரனும் நானும் – தமிழ் மணவாளன்\nநடேசுவராக் கல்லூரி பழைய மாணவர் சங்கக் கோடைக்கால ஒன்றுகூடல், கனடா\nபுதிய சுதந்திரன்: இதழும் இணையத்தளப் பணிமனையும் திறப்பு விழா\nமரு.ந.அண்ணல் நினைவுப் பரிசளிப்பு விழா & நன்னன் நூல்கள் வெளியீட்டு விழா\n‘முள்ளும் மலரும்’ சிறுகதை நூல் அறிமுக விழா, சென்னை\nஆளுநர் கிரண்(பேடி) செயல்பாடுகள் செம்மையானவை அல்ல\nமொழித் தாளைக் குறைப்பது இந்தி, சமற்கிருதத் திணிப்பை எளிமையாக்கவே – நக்கீரனில் இலக்குவனார் திருவள்ளுவன்\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 39 – வல்லிக்கண்ணன்\nகாலத்தின் குறள் பெரியார் : 7 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் திருவள்ளுவர் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural தேவதானப்பட்டி நூல் வெளியீடு கருத்தரங்கம் தேனி திருக்குறள் சென்னை மறைமலை இலக்குவனார் புதுச்சேரி வைகை அனீசு திருக்குறள் அறுசொல் உரை இலங்கை\nவைத்தீசுவரனும் நானும் – தமிழ் மணவாளன்\nநடேசுவராக் கல்லூரி பழைய மாணவர் சங்கக் கோடைக்கால ஒன்றுகூடல், கனடா\nபுதிய சுதந்திரன்: இதழும் இணையத்தளப் பணிமனையும் திறப்பு விழா\nமரு.ந.அண்ணல் நினைவுப் பரிசளிப்பு விழா & நன்னன் நூல்கள் வெளியீட்டு விழா\n அருமை அருமை அமுதத் தமிழ்தான் அதனருமை ப...\nJency - தூத்துக்குடி பரதவர்மபாண்டியரை பற்றி குறிப்பிடவில்ல...\nJency - மிக நல்ல உயரிய கருத்து ஐயா....\nஇந்து - மிக பயனுள்ள செய்தி நன்றி...\nSuganya Rajasekaran - நீரிழிவு நோய்க்கான மருந்தை அறிவீர்களா\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (24)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2018. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE", "date_download": "2018-07-18T10:56:20Z", "digest": "sha1:HOTB3EB5HPHHUULG6HG2WJIGIZZBPXUH", "length": 4559, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "அப்பாவித்தனம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் அப்பாவித்தனம் யின் அர்த்தம்\nகள்ளங்கபடு இல்லாத, தற்காத்துக்கொள்ளவும் சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளவும் தெரியாத தன்மை; வெகுளித்தனம்.\n நான் என்ன தப்பு செய்தேன்’ என்று அவன் அவர்களிடம் அப்பாவித்தனமாகக் கேட்டான்’\n‘இந்தப் படத்தில் கதாநாயகியின் அப்பாவித்தனமான நடிப்பு அவருக்கு நிச்சயம் தேசிய விருதை வாங்கித்தரும்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/no-need-heroines-says-radharavi-038732.html", "date_download": "2018-07-18T11:02:09Z", "digest": "sha1:LVDMJLNDFSP5TOFM5WPWMXDUJWYI2Z7K", "length": 17394, "nlines": 176, "source_domain": "tamil.filmibeat.com", "title": "படத்துக்கு ஹீரோயின் இருந்தாதான் பிரச்சினையே... அதிர வைத்த ராதாரவி! | No need for heroines, says Radharavi - Tamil Filmibeat", "raw_content": "\n» படத்துக்கு ஹீரோயின் இருந்தாதான் பிரச்சினையே... அதிர வைத்த ராதாரவி\nபடத்துக்கு ஹீரோயின் இருந்தாதான் பிரச்சினையே... அதிர வைத்த ராதாரவி\nஷங்கர் இயக்கி 1994 ஆம் ஆண்டு வெளிவந்த காதலன் படத்தில் வடிவேலு பேசும் ஜில் ஜங் ஜக் வசனம், அன்று இளசுகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது .அதே ஷங்கரின் இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த பாய்ஸ் படத்தில் கதாநாயகனாக அறிமுகமான சித்தார்த் இப்போது நடிக்கும் ஒரு படத்துக்கு 'ஜில் சங் சக்' என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.\nஅதிலும் இந்த 2016 ஆம் ஆண்டு வெளியாகும் அந்தப் படத்தின் தயாரிப்பாளரே சித்தார்த்தான் என்பது கூடுதல் சுவாரஸ்யம்.\nஎட்டாக்கி எண்டர்டெயின்மென்ட் சார்பில் சித்தார்த் தயாரித்து கதாநாயகனாக நடிக்க, அவருடன் அவினாஷ் ரகுதேவன், சனந்த் ஆகிய இரு இளைஞர்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.\nமூவரும் பாத்திரப் பெயர்களான நாஞ்'ஜில்' சிவாஜி, 'ஜங்'குலிங்கம் , ஜாகுவார் 'ஜக்'கின் சுருக்கம்தான் தலைப8்பு.\nஇவர்களுடன் ரோலெக்ஸ் ராவுத்தர் என்ற வித்தியாசமான கதாபாத்திரத்திரத்தில் கலக்கி இருக்கிறார் ராதாரவி. தவிர ''ஷூட் த குருவி'' என்ற பாடலின் சில வரிகளை பாடியும் இருக்கிறார். இந்தப் படத்தில் கதாநாயகியே இல்லை என்பது குறிப்பிடத்தக்க வித்தியாசம்.\nஇந்தப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார், பல குறும்படங்களை இயக்கிய தீரஜ் வைத்தி . இசை விஷால் சந்திரசேகர். ஒளிப்பதிவு ஷ்ரேயாஸ் கிருஷ்ணா, படத்தொகுப்பு கர்ட்ஸ் ஸ்நீடர்.\nபடத்தின் பாடல்களை சித்தார்த், இசை அமைப்பாளர்கள் அனிருந், சந்தோஷ் நாராயணன், நடிகை ஆண்ட்ரியா என்று பல பிரபலங்கள் பாடி இருக்கிறார்கள்.\nஇயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட இந்தப் படத்தின் ஃ பர்ஸ்ட் லுக் டீசரும், பல முன்னணி நடிகர்கள் வெளியிட்ட இந்தப் படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களும் யூ டியூபில் லைக்குகளை அள்ளிக் குவித்துக் கொண்டு இருக்கின்றன.\nஇப்படி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது.\nநடிகர் சங்க தேர்தல் கலாட்டாக்களுக்குப் பிறகு முதல் முறையாக செய்தியாளர்கள் மத்தியில் மைக் பிடித்தார் ராதா ரவி. அவரை எங்கள் யூத் ஐகான் என்ற அடைமொழியோடு பேச அழைத்தார் சித்தார்த்.\nவழக்கம் போல தனது கலகலப்பான பேச்சால் விழாவை நகைச்சுவையால் அதிர வைத்தார் ரவி.\n\"பொதுவா நான் எதுக்கும் பயப்படாதவன். ஆனா இந்த பெருமழையில் ஏற்பட்ட வெள்ளத்தைப் பார்த்து நான் அசந்துட்டேன். ஆனா நம்ம சித்தார்த் இந்த பெருமைழையில், எந்த விளம்பர வெளிச்ச எதிர்ப்பார்ப்பும் இல்லாம, கடலூருக்குப் போய்..... தனி ஆளா அவ்வளவு நிவாரண உதவிகள் செய்தார். அந்த மனசு யாருக்கு வரும்\nநான் சித்தார்த்தை ஏதோ தெலுங்குப் பையன்னே நினைச்சுட்டு இருந்தேன். ஆனா அவரு நம்ம ஆளு என்பதில் ரொம்ப சந்தோசம்.\nபொதுவா நான் வருஷம் ஏதாவது ஒரு நல்ல படத்துக்கு சம்பளம் வாங்காம வேலை செய்யறது வழக்கம். இந்தப் படத்துக்கு அப்படி செய்யலாம்னு பார்த்தேன். ஆனா தம்பி சித்தார்த் வற்புறுத்தி சம்பளம் கொடுத்துட்டார் .\nஇந்தப் படத்துல கதாநாயகியே இல்லை என்பது ஒரு குறையே இல்லை. ஹீரோயின் இல்லாமலே படம் பிரம்மாதமா வந்து இருக்கு. இப்பல்லாம் கதாநாயகி இருந்தாதான் பிரச்னை.\nஏன்னா, இந்த மாதிரி பிரஸ் மீட்டுக்கு கூப்பிடனும். அது வந்து கால் மேல கால் போட்டு உட்காரும். அதை ஒருத்தர் விவகாரமா போட்டோ புடிச்சு போடுவார். அதைப் பார்த்து மகளிர் சங்கங்கள் கொதிக்கும். கடைசியில சித்தார்த் வீட்டு வாசல்ல வந்து கோஷம் போடுவாங்க.\nஆனா இப்ப அந்த பிரச்னை எல்லாம் வராது பாருங்க.\nஇந்த படத்துல என்னை ஒரு பாட்டு பாட வச்சுட்டாங்க. நான் சும்மா படிச்சேன். அதை விஷால் சந்திர சேகர் பாட்டா ஆக்கிட்டாரு. இப்போ அதை பார்த்துட்டு ஒருத்தன் பம்பாய்ல இருந்து போன் பண்ணி 'யுவர் வாய்ஸ் ஈஸ் சோ சூப்பர். எனக்கு ஒரு பாட்டு பாடிக் கொடுங்க'ன்னு கூப்பிடறான். நானும் பாடப் போறேன். எங்க குடும்பத்துல எல்லாருக்கும் குரல் எப்படி இருக்கும்னு உங்க எல்லாருக்கும் தெரியும். ஆனா என்னையே இந்த படத்து ஆளுங்க பாடகர் ஆக்கிட்டாங்க .\nமுன்னூத்திப் பத்து படங்கள்ல நடிச்சுட்டேன். 35 வருஷத்துக்கும் மேல நடிச்சுட்டு இருக்கேன். இப்போ கூட ஓடிக்கிட்டு இருக்கும் இறுதிச் சுற்று , அரண்மனை -2 படங்கள்ல என்னோட நடிப்பை எல்லாரும் பாராட்டுறாங்க .\nஆனா இந்த ஜில் ஜங் ஜக் படம் வந்த பிறகு நான் நடிச்சதுலேயே பெஸ்ட் படம் இதுதான் னு எல்லாரும் சொல்வாங்க. அந்த அளவுக்கு இது சிறப்பான படம்,\" என்றார்.\nமீண்டும் விஜய்யை இயக்கும் அட்லி\nசரத்குமார், ராதாரவி மீது வழக்குப்பதிய உத்தரவு.. எஸ்பி அலுவலகத்திற்கு நாசர் வந்ததால் பரபரப்பு\nராதாரவியுடன் விஜய்.. விஷால் குரூப்புக்கு எதிர் நிலையா\n'ரஜினி இமயமலைக்கு போனதே இதுக்குத்தான்' - பிரபல நடிகர் கிண்டல்\nதென்னிந்திய திரையுலக டப்பிங் கலைஞர்கள் சங்கத் தலைவராகும் ராதாரவி\nராதாரவி தொடர்ந்த வழக்கு... விஷால் நேரில் ஆஜராக உத்தரவு\nதீபா புருசன், டிரைவரெல்லாம் வரும்போது ரஜினி அரசியலுக்கு வரக்கூடாதா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nப்ரொமோவிலேயே 'பீப்' போட வைத்த மகத்: காரணம் வைஷ்ணவி\nசென்னை வருகிறார் ஸ்ரீரெட்டி... ஏமாற்றியவர்கள் மீது போலீசில் புகார் தர முடிவு\nப்ளீஸ் மகத், இன்னொரு முறை அப்படி சொல்லாதீங்க\nஎங்கம்மா ஏன் அப்படி பயந்தாங்கன்னு இப்போ தான் புரிகிறது: ஸ்ரீதேவி மகள்-வீடியோ\nதிசை பட பாடலை வெளியிட்ட பாக்யராஜ்-வீடியோ\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு ஆடியோ லாஞ்சில் அசத்திய RJ பாலாஜி-வீடியோ\nடிவி ஜோதிகாவான பிரியங்கா தற்கொலை-வீடியோ\nதாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகி-வீடியோ\nசென்னை சிறுமி பலாத்காரம்...தமிழ் திரையுலகினர் காட்டம்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/shooting-spot/keerthi-070108.html", "date_download": "2018-07-18T11:02:05Z", "digest": "sha1:FVRCBUYSICUHVGC6A5UZ5BAAUAB7FJSE", "length": 11277, "nlines": 158, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பாய்ந்த பாம்பு, மயங்கிய கீர்த்தி! | Snake makes Keerthi Chawla to faint - Tamil Filmibeat", "raw_content": "\n» பாய்ந்த பாம்பு, மயங்கிய கீர்த்தி\nபாய்ந்த பாம்பு, மயங்கிய கீர்த்தி\nசென்னையில் நடந்த சூர்யா படத்தின் ஷூட்டிங்கின் போது நடிகை கீர்த்தி சாவ்லா மீது திடீரென வீசப்பட்டபாம்பைப் பார்த்து அவர் பயந்து அலறி மயங்கி விழுந்தார்.\nஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கத்தின் மகன் சிரஞ்சீவி நடிகராக அறிமுகமாகும் படம் சூர்யா. இப்படத்தைதங்கம்தான் இயக்குகிறார். இப்படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிப்பவர் கீர்த்தி சாவ்லா.\nமயிலாப்பூர் கோகுலம் ஹவுஸில் படத்தின் ஷூட்டிங் நடந்தது. காட்சிப்படி, கீர்த்தி சாவ்லாவைப்பயமுறுத்துவதற்காக ஹீரோ சிரஞ்சீவி பாம்பைத் தூக்கி எறிய வேண்டும். இந்தக் காட்சியை தத்ரூபமாக படமாக்கநினைத்த ஜாகுவார் தங்கம், பாம்பு மேட்டர் குறித்து கீர்த்தியிடம் முன்கூட்டியே சொல்லவில்லை.\nதிடீரென பாம்பை வீசினால், நிஜமாகவே அவர் பயப்படுவார், அது தத்ரூபமாக அமையும் என்பதால் பாம்புவீசப்போவதை அவர் சொல்லாமல் விட்டு விட்டார். மேலும் நிஜப் பாம்பையும், டிரெய்னிங் கொடுப்பதற்காகபாம்பாட்டியையும் வரவழைத்திருந்தார்.\nபாம்பாட்டி, பாம்பை வைத்து சிரஞ்சீவிக்கு பயிற்சி கொடுத்தார். பின்னர் காட்சிக்கு அனைவரும் தயாரானார்கள்.ஸ்டார்ட், கேமரா, ஆக்ஷன் என தங்கம் சொன்னதும், பாம்பைத் தூக்கி கீர்த்தி சாவ்லா மீது வீசினார் சிரஞ்சீவி.\nதிடீரென தன் மீது பாம்பு வந்து விழுவதைப் பார்த்த கீர்த்தி சாவ்லா பயந்து போய் விட்டார். பாம்பு பாம்பு எனஅலறிய அவர் அப்படியே மயக்கமாகி விழுந்து விட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.\nஉடனடியாக ஷூட்டிங் நிறுத்தப்பட்டு கீர்த்தி முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பி ஆசுவாசப்படுத்தினார்கள்.மயக்கம் தெளிந்து எழுந்த பின்னரும் கூட பீதியிலிருந்து மீளவில்லை கீர்த்தி சாவ்லா. இதனால் படப்பிடிப்பைதற்காலிகமாக ஒத்திவைத்தார்கள்.\nஇதுகுறித்து கீர்த்தி சாவ்லா கூறுகையில், இதெல்லாம் எல்லை மீறிய செயல். பாம்பு வீசப்படும் என என்னிடம்சொல்லவே இல்லை. எதிர்பாராத நேரத்தில் பாம்பைத் தூக்கி வீசி விட்டார்கள்.\nதிடீரென பாம்பு மேலே வந்து விழுவதைப் பார்த்ததும் நான் பயந்து, ஆடிப் போய் விட்டேன். மூச்சே நின்றுவிட்டது போல ஆகி விட்டது. ஏதாவது விபரீதம் ஏற்பட்டிருந்தால் யார் பொறுப்பு இந்த சம்பவத்தை என்னால்மறக்கவே முடியாது என்றார் படபடப்புடன்.\nஅழகியை இப்படியா அழச் செய்வது\nமீண்டும் விஜய்யை இயக்கும் அட்லி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசென்னை வருகிறார் ஸ்ரீரெட்டி... ஏமாற்றியவர்கள் மீது போலீசில் புகார் தர முடிவு\nமூன்றே நாட்களில் மூன்று மில்லியனைத் தாண்டிய 96 பட டீஸர்\nஇனி பிக் பாஸை பார்த்து யாரும் 'அப்படி' சொல்ல முடியாது\nஎங்கம்மா ஏன் அப்படி பயந்தாங்கன்னு இப்போ தான் புரிகிறது: ஸ்ரீதேவி மகள்-வீடியோ\nதிசை பட பாடலை வெளியிட்ட பாக்யராஜ்-வீடியோ\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு ஆடியோ லாஞ்சில் அசத்திய RJ பாலாஜி-வீடியோ\nடிவி ஜோதிகாவான பிரியங்கா தற்கொலை-வீடியோ\nதாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகி-வீடியோ\nசென்னை சிறுமி பலாத்காரம்...த���ிழ் திரையுலகினர் காட்டம்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/prabhas-film-launched-uv-creations/", "date_download": "2018-07-18T10:50:22Z", "digest": "sha1:HGDGKSEORISHWNMIRMDTLBJZWM7XXGQR", "length": 12575, "nlines": 89, "source_domain": "universaltamil.com", "title": "நடிகர் பிரபாஸ் மெகா பட்ஜெட்டில் உருவாகும் புதிய படம்", "raw_content": "\nமுகப்பு Cinema தமிழில் அதிரடியாக தடம் பதிக்கும் பிரபாஸ்\nதமிழில் அதிரடியாக தடம் பதிக்கும் பிரபாஸ்\nமெகா பட்ஜெட்டில் உருவாகும் பிரபாஸ் நடிக்கும் புதிய படம்\nSS.ராஜமௌலி இயக்கத்தில் உருவான பாகுபலி படத்தில் கதாநாயகனாக நடித்த பிரபாஸ்(Prabhas ), அப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு அனைத்து மொழி ரசிகர்களாலும் கவரப்பட்டு உச்ச நட்சத்திரமாக திகழ்ந்துவருகிறார்.\nஉலகத்தையே தனது தனித்துவமான நடிப்பால் உற்று நோக்கவைத்த நடிகர் பிரபாஸ்(Prabhas ) பாகுபலி படத்திற்கு பிறகு, தனது அடுத்தப் படத்திற்கு ஆயுத்தமாகிவிட்டார்.\n2013ம் வருடம் UV கிரியேஷன்ஸ் தயாரிப்பில் பிரபாஸ் – அனுஷ்கா நடிப்பில் மிர்ச்சி எனும் படம் வெளியாகி வசூல் வேட்டை செய்தது. தற்போது UV கிரியேஷன்ஸ் சார்பாக வம்சி, பிரமோத் மிகுந்த பொருட்செலவில் மிகவும் பிரம்மாண்டமாக தயாரிக்க சூஜித் சைன் இயக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கின்றார் நடிகர் பிரபாஸ்.\nதமிழ், ஹிந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளில் உருவாகும் இப்படத்திற்கு சங்கர்-இசான்-லாய் இசையமைக்க, மதி ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். தேசிய விருது பெற்ற கலை இயக்குனர் சாபு சிரில் இப்படத்தின் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார்.\nஇன்று பூஜையுடன் துவங்கிய #Prabhas19 படத்தை கிருஷ்னம் ராஜு கிளாப் போர்ட் தட்ட, தில் ராஜு கேமராவை ஆன் செய்து துவக்கிவைத்தார். இந்நிகழ்வில் நடிகர் பிரபாஸ், இயக்குனர் சூஜித் சைன், தயாரிப்பாளர்கள் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.\nமுன்னணி பாடசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர் கைது\nமுன்னணி பாடசாலை ஒன்றின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் போதைபொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். முன்னணி பாடசாலையின் ஒன்றின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரே ஹெரோய்ன் போதைப்பொருள் பக்கற்றுக்களுடன் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட��டனர். குளியாப்பிட்டிய பகுதியில்...\nகோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கவில்லை\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக தான் அறிவித்துள்ளதாக வெளியான தகவலை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மறுத்துள்ளார். குறித்த தகவல் பொய்யானது என தெரிவித்து அவரது ஊடகப்பிரிவினால் இன்று வெளியிடப்பட்டுள்ள...\nஆடி மாதம்- மேஷ ராசிக்காரர்களின் முழுவதுமான பலன்கள்\nமேஷம்: (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) உழைப்பவரே உயர்ந்தவர் என்பதற்கேற்ப அனைவராலும் விரும்பப்படும் மேஷ ராசி அன்பர்களே, இந்த மாதம் நல்ல பணப்புழக்கமும், பொருளாதார ஏற்றமும் இருக்கும். காரியத் தடைகள் நீங்கி, அனுகூலம் பிறக்கும்....\nமின்மானியில் முறைகேடு செய்த வர்த்தகருக்கு 10 ஆயிரம் ரூபா தண்டம் விதித்த சாவகச்சேரி நீதிமன்றம்\nமின்மானியில் முறைகேடு செய்த சாவகச்சேரி வர்த்தகருக்கு சாவகச்சேரி நீதிமன்றில் 10 ஆயிரம் ரூபா தண்டம் விதித்ததுடன், ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 349 ரூபா 10 சதம் மின்சார சபைக்கு ஏற்பட்ட இழப்பீடாகச்...\nசென்னையில் 8 வயது சிறுமியை 7 மாதங்களாக பலாத்காரம் செய்த காமவெறியர்கள்- அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்\nசென்னையில் 11 வயது மாற்று திறனாளி சிறுமியை 7 மாதங்களாக 16 பேர் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் அடுத்தடுத்து பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை அயனாவரத்தில்350 வீடுகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில்,...\nபடுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்த ஸ்ருதிஹாசன் – புகைப்படம் உள்ளே\nவாகன சாரதிகளுக்கு முக்கிய கவனத்திற்கு- நாளை தினம் வருகிறது புதிய ஆப்பு\nரசிகர்களை கிறங்கடிக்கும் எமி – கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோ உள்ளே\nவிருது விழாவிற்கு படுகவர்ச்சி உடையில் வருகைதந்த பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்டியே ஷாக்...\nஸ்ரீரெட்டி வலையில் சிக்கிய இளம் நடிகரும் பிரபல இயக்குனரும்\nபிகினி உடையில் ரசிகர்களை கிறங்கடித்த ஷாமா சிக்கந்தர்- புகைப்படம் உள்ளே\nஉங்கள் ராசிக்கு காதல் சரிப்பட்டு வருமானு தெரியுமா மிதுன ராசிக்காரர்களே கொஞ்சம் உஷார்\nபால் நடிகை இப்படி மாறிப்போயிட்டாங்க – புகைப்படம் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்க���\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muthusabarathinam.blogspot.com/2011/01/blog-post_09.html", "date_download": "2018-07-18T10:35:09Z", "digest": "sha1:52UORFFGSUNOD53VVJUF7YDULHLK4FIR", "length": 10336, "nlines": 134, "source_domain": "muthusabarathinam.blogspot.com", "title": "சும்மாவின் அம்மா: சந்தனக் காட்டில் முருகன்!", "raw_content": "\nசெந்தமிழ் நாடெனும் போதினிலே மெட்டு\nகாவடி தூக்கியே காணவந்தார் -----கந்தன்\nபாவடி பாடியே பக்தியோடு ------ கடம்பன்\nநல்ல வரங்களை நாடிவந்தார் --- அதைச்\nகள்ளூரும் கந்தனின் காட்சியிலே ---தங்கள்\nதத்தித் தத்தியேதான் நடந்தாலும் ---அவர்\nபந்த பாசம்தொட்டு ஓடிவந்தார் --- ஓடி\nஅஞ்சாதே நில்லென்று அபயந்தரும் -அந்தப்\nPosted by முத்துசபாரெத்தினம் at 8:15 AM\nபக்கத்தில் ஒரு ஊருக்கு போய் விட்டு வந்தேன், அம்மா... இந்தியா வந்தால், கண்டிப்பாக உங்களை சந்திக்க வேண்டும் அம்மா... நேரம் இருந்தால், இந்த லிங்க் கிளிக் செய்து பாருங்கள். http://konjamvettipechu.blogspot.com/2011/01/blog-post_10.html\nகூடி வாழ்ந்தால் கோடி நன்மை என எண்ணுபவள்... பிடித்த மேற்கோள். வாழ்க்கை தவமிருந்து பெற்றவரம் பரிசோதிப்பதற்காக அல்ல சாதிப்பதற்காக.\nபச்சைக் குழந்தையிலே பக்கத்தில் வந்தமர்ந்து பார்க்கின்ற வேலையெலாம் பார்த்தவுடன் செய்திடுவாய் பள்ளியில் படிக்கையிலே பக்குவமாய்ச் சமையல், ...\nபழம்வேண்டி புவிசுற்றி பழம்நீயாய் ஆனவனே வேழமுகன் தம்பிஉந்தன்-----ஒயிலாட்டம் ஞாலமெல்லாம் ஆடிவரும்--மயிலாட்டம் கற்பனையில் பாருங்களே கண்டு...\nஎட்டுக்கண்ணும் விட்டெரிக்கும் செட்டிநாட்டுச் சாப்பாடு\nபாசிப்பருப்பு மசியலுக்கு பக்குவமாய் உப்பிட்டு உருக்கி நெய் ஊத்தி சீரகமும் பூண்டும் அதில சிக்கனமாத் தட்டிப்போட்டு கருவேப்பிலை கிள்ளிப் ப...\nஉ சிவமயம் முருகன் துணை வணக்கம் என் இனியதமிழ்க் கவிதைக் குழந்தைகளெல்லாம் இறையருளால் உருவானவை. துபாய் கவிதை பிறந்த சூழ்நில...\nதொந்திக் கணபதி உன் தூய திருவடியை நம்பிக் கைதொழுதேன் நாளும் துணைவருக கோலமயில் மீதிருக்கும் நீதிவடிவானாய்\n மனைக்குவரும் மக்களெல்லாம் மல்லாந்து பார்க்கவைத்து\nபாக்கதுக்கும் படிக்கதுக்கும் பகட்டாகத் தானிருக்கு பதில் எழுதப் போனாக்க பசுந்தமிழே தெரியலே இருவருமாச் சேந்துவந்து இதப்போட்டு அதப்போட்டு ...\nகாரைக்குடி மிகநல்ல ஊர். வாழ்வின் தேவைகள் அனைத்தும் ஒரே இடத்தில் கல்லுக்கட்டியைச் சுற்றி கொப்புடைய அம்மனை ஒரு பெரிய பிரகாரம்வந்தால...\nமோல்மேனு குறிச்சியெல்லாம் ஓல்டுமேனுக்[கு] ஆகிப்போச்சு ஆல்வீ டு ரெண்டாங்கட்டு கோல்போட்ட கிரிக்கெட்டாச்சு\nஅதிகாலை இரண்டுமணி அவசரமாய் எழுந்துவந்து அரிசிபருப்பு ஊறவச்சு வெரசாப் பல்லுவெளக்கி வெறகடுப்பப் பத்தவச்சு வேகமாப் பருப்பெடுத்து வெஞ்சனச்...\nபிறர்க்குக் கொடுப்பதற்கு ஒன்றுமில்லையெனில் கனிவான ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://palaivanathoothu.blogspot.com/2009/07/17.html", "date_download": "2018-07-18T10:51:09Z", "digest": "sha1:NYIE2HYJO6VK5R6V7HTFPXKWHQM6SL6T", "length": 5053, "nlines": 60, "source_domain": "palaivanathoothu.blogspot.com", "title": "பாலைவனத் தூது: ஈரானில் மீண்டும் விமான விபத்து : 17 பேர் பலி!", "raw_content": "\nஈரானில் மீண்டும் விமான விபத்து : 17 பேர் பலி\nநேரம் முற்பகல் 11:16 இடுகையிட்டது பாலைவனத் தூது 0 கருத்துகள்\nஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து மாஷாத் சென்ற விமானம் தரை இறங்கும் போது சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் குறைந்தது 17 பேர் பலியாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nடெஹ்ரானிலிருந்து 600 மைல் தொலைவில் உள்ள மாஷாத் நகருக்கு 153 பேருடன் சென்ற (AIRIA AIR)\nவிமானம் மாஷாத் விமான நிலையத்தில் தரை இறங்கும்போது மாற்று ஓடுபாதையில் இறங்கியது. குறைந்த தூரமே உடைய இந்த பாதையில் வேகமாகச் சென்ற இந்த விமானம் வேகத்தைக் குறைத்து நிற்க முடியாமல் சுற்றுச் சுவரில் மோதியது. வேகமாக வந்து மோதியதால் விமானத்தின் முன்பகுதி தீப்பிடித்தது.\nஇதில் விமானத்தின் முன்பகுதியில் அமர்ந்திருந்த 17 பேர் பலியானார்கள். மேலும் 19 பேர் படுகாயம் அடைந்தனர். தீயணைப்புப் படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். விமானத்தில் பயணம் செய்த மற்ற பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.\nகடந்த 10 நாட்களுக்கு முன் ஈரானிய விமானம் ஒன்று நொறுங்கி விழுந்ததில் அதில் பயணம் செய்த 168 பேரும் பலியானார்கள். இந்த விபத்து நடந்து 10 நாட்களுக்குள் மற்றொரு விமான விபத்து ஏற்பட்டிருப்பது குறிப்பிடத் தக்கது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபடைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nNHRC அறிக்கை தொடர்புடைய செய்தியை படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/324531041/trenerovka-dzhedaja_online-game.html", "date_download": "2018-07-18T10:09:58Z", "digest": "sha1:E3Y4QGS3VJO3BJSOS7BKQTYVVR5LJGAK", "length": 10381, "nlines": 145, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு ஜெடி பயிற்சி ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட ஜெடி பயிற்சி ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் ஜெடி பயிற்சி\nஇது ஒலி எப்படி அபத்தமானது விஷயம் இல்லை, நீங்கள் dzhedaevskogo வாள் என்ற பங்கை அங்கு மிகவும் அசாதாரண ஆன்லைன் விளையாட்டு,. . விளையாட்டு விளையாட ஜெடி பயிற்சி ஆன்லைன்.\nவிளையாட்டு ஜெடி பயிற்சி தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு ஜெடி பயிற்சி சேர்க்கப்பட்டது: 08.12.2010\nவிளையாட்டு அளவு: 0.08 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.5 அவுட் 5 (2 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு ஜெடி பயிற்சி போன்ற விளையாட்டுகள்\nஒவ்வொரு நாள் கனவு பிடிப்பவன்\nஸ்டார் மேக்ஓவர் ஜஸ்டின் Bieber\nகிறிஸ்துமஸ் குதிரை மீது அமர்ந்து ஈட்டி போர் செய்தல்\nஜெனிபர் ரோஸ்: குழந்தை பராமரிப்பாளர் லவ் 2\nஉங்களுக்கு பிடித்த மலர் என்ன\nவிளையாட்டு ஜெடி பயிற்சி பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஜெடி பயிற்சி பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஜெடி பயிற்சி நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு ஜெடி பயிற்சி, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு ஜெ���ி பயிற்சி உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஒவ்வொரு நாள் கனவு பிடிப்பவன்\nஸ்டார் மேக்ஓவர் ஜஸ்டின் Bieber\nகிறிஸ்துமஸ் குதிரை மீது அமர்ந்து ஈட்டி போர் செய்தல்\nஜெனிபர் ரோஸ்: குழந்தை பராமரிப்பாளர் லவ் 2\nஉங்களுக்கு பிடித்த மலர் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnadumandram.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99/", "date_download": "2018-07-18T10:46:38Z", "digest": "sha1:FMZD3BBM2IEOPIBO4SVSKN3YVVGQL674", "length": 14016, "nlines": 92, "source_domain": "tamilnadumandram.com", "title": "மக்களே சிந்தியுங்கள்! பங்குச் சந்தைய? தங்கமா? | Tamilnadu Mandram", "raw_content": "\nபொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோள், “பொதுமக்கள் தங்கத்தில் முதலீடு செய்வதை விட மாற்று வழிகளை கடைப்பிடிக்கலாம் என்று ரிஸர்வ் வங்கி ஆளுநர் ரகுராமா ராஜன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசியபோது பாங்குச் சந்தை மற்றும் வேறு நிலையான லாபம் தரக்கூடிய முதலீடுகள் போன்றவற்றில் சிறப்பான லாபம் கிடைத்துவருகிறது. தங்கத்தின் இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது சரியான முடிவு என்றாலும் மக்கள் அனைவரும் தங்கத்தில் முதலீடு செய்வதை விட மாற்று வழிகளை கடைப்பிடிக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்த இடத்தில்தான் நாம் சிறிது சிந்திக்க வேண்டும். நாம் நாட்டில் 100க்கு 75 சதவீதம் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் அவர்களுக்கு பங்குச் சந்தை என்றால் என்ன என்றே, தெரிய வாய்ப்பில்லை. எந்த எந்த நிறுவனங்கள் லாபத்தில் ஓடுகின்றன, எவை நஸ்டத்தில் ஓடுகின்றன என்று நடுத்தர மற்றும் கீழ்த்தட்டு மக்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. பொதுவாக வங்கிகளில் தனது பணத்தை சேமிப்பார்கள் அல்லது தங்கத்தை சிறிது சிறிதாக வாங்கி பெண்குழந்தைகளுக்கு சேர்த்துவைப்பார்கள். பெரும்பாலும் நடுத்தர, கீழ்த்தட்டு மக்கள் எனக்குத்தெரிய முதலீடுகள் என்று செல்லக்கூடிய Investment என்ற கொள்கைக்கே செல்வதாக தெரியவில்லை. இதை விட்டால், ஒரு இடம் வாங்கி வீட்டைக் கட்டுவார்கள். வீட்டைக்கட்டி முடிப்பதில் எவ்வளவு சிக்கல்கள் இருக்கிறது என்று அடுத்த கட்டுரையில் கூறுகிறேன். இன்று தங்கத்தை இறக்குமதி செய்கிறார்கள் தங்கம் விலை குறைகிறது. அதில் முதலீடு செய்வது தவறு என்று நினைத்தால், திடீரென அரசாங்கம் இறக்குமதியை நிறுத்திவிட்டால், என்ன செய்வது எப்பொழுது இறக்குமதியை நிறுத்தும், எப்பொழுது உயர்த்தும் என்று யாருக்கும் தெரியாது. அரசாங்கம், தன்னைப்பற்றி கவலைப்படுகிறதே ஒழிய நடுத்தர, கீழ்த்தட்டு மக்களை பற்றி கவலைப்படவில்லை. நடுத்தர மற்றும் கீழ்த்தட்டு மக்கள் வீட்டில் இரண்டு அல்லது மூன்று பெண் பிள்ளைகள் இருந்தால் அவர்கள் என்ன செய்வார்கள் என்றே, தெரிய வாய்ப்பில்லை. எந்த எந்த நிறுவனங்கள் லாபத்தில் ஓடுகின்றன, எவை நஸ்டத்தில் ஓடுகின்றன என்று நடுத்தர மற்றும் கீழ்த்தட்டு மக்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. பொதுவாக வங்கிகளில் தனது பணத்தை சேமிப்பார்கள் அல்லது தங்கத்தை சிறிது சிறிதாக வாங்கி பெண்குழந்தைகளுக்கு சேர்த்துவைப்பார்கள். பெரும்பாலும் நடுத்தர, கீழ்த்தட்டு மக்கள் எனக்குத்தெரிய முதலீடுகள் என்று செல்லக்கூடிய Investment என்ற கொள்கைக்கே செல்வதாக தெரியவில்லை. இதை விட்டால், ஒரு இடம் வாங்கி வீட்டைக் கட்டுவார்கள். வீட்டைக்கட்டி முடிப்பதில் எவ்வளவு சிக்கல்கள் இருக்கிறது என்று அடுத்த கட்டுரையில் கூறுகிறேன். இன்று தங்கத்தை இறக்குமதி செய்கிறார்கள் தங்கம் விலை குறைகிறது. அதில் முதலீடு செய்வது தவறு என்று நினைத்தால், திடீரென அரசாங்கம் இறக்குமதியை நிறுத்திவிட்டால், என்ன செய்வது எப்பொழுது இறக்குமதியை நிறுத்தும், எப்பொழுது உயர்த்தும் என்று யாருக்கும் தெரியாது. அரசாங்கம், தன்னைப்பற்றி கவலைப்படுகிறதே ஒழிய நடுத்தர, கீழ்த்தட்டு மக்களை பற்றி கவலைப்படவில்லை. நடுத்தர மற்றும் கீழ்த்தட்டு மக்கள் வீட்டில் இரண்டு அல்லது மூன்று பெண் பிள்ளைகள் இருந்தால் அவர்கள் என்ன செய்வார்கள் அவர்கள் தங்கள் பிள்ளைகளை திருமணம் முடித்துக் கொடுக்கும் போது மணமகன் வீட்டார் என்ன கேட்கிறார்கள் பாங்குச் சந்தையில் எவ்வளவு பணம் போட்டு இருக்கிறாய் என்றா கேட்கிறார்கள் அவர்கள் தங்கள் பிள்ளைகளை திருமணம் முடித்துக் கொடுக்கும் போது மணமகன் வீட்டார் என்ன கேட்கிறார்கள் பாங்குச் சந்தையில் எவ்வளவு பணம் போட்டு இருக்கிறாய் என்றா கேட்கிறார்கள் இல்லையே எவ்வளவு தங்கம் தருவீர்கள் இல்லையே எவ்வளவு தங்கம் தருவீர்கள் எவ்வளவு பணம் தருவீர்கள் என்று தான் கேட்கிறார்கள். அப்படியானால் நடுத்தர, கீழ்த்தட்டு மக்கள் என்ன செய்ய வேண்டும் என்று நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள். சரி அடுத��த விசயத்திற்கு செல்வோம். ரிசர்வ் வங்கி ஆளுநர் சொல்லும் யோசனை யாருக்காக இருக்கும் என்று நினைக்கிறீர்கள் பெரிய பண முதலாளிகளுக்கு அவர் யோசனை சொல்கிறார். பாங்குச் சந்தை என்பது என்ன பெரிய பண முதலாளிகளுக்கு அவர் யோசனை சொல்கிறார். பாங்குச் சந்தை என்பது என்ன அதில் எவ்வளவு ஏற்ற இரக்கம் இருக்கிறது என்று சாதாரண மக்களுக்குத் தெரியுமா அதில் எவ்வளவு ஏற்ற இரக்கம் இருக்கிறது என்று சாதாரண மக்களுக்குத் தெரியுமா இவர்கள் ஒன்றும் தெரியாமல் .முதலீடு செய்தால் என்ன ஆகும் இவர்கள் ஒன்றும் தெரியாமல் .முதலீடு செய்தால் என்ன ஆகும் இழப்பு ஏற்பட்டால் அரசாங்கம் கொடுக்குமா இழப்பு ஏற்பட்டால் அரசாங்கம் கொடுக்குமா அதற்கு ஒன்று செய்யலாம், அரசாங்கம் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தலாம். அப்படியானால் நடுத்தர, ஏழை மக்களுக்கு லாபம் ஏற்படும், வாங்கி சேமிப்பு பாதுகாப்பானதும் கூட. ஆனால் அரசாங்கம் என்ன செய்கிறது வங்கி வட்டியை மிகவும் குறைத்து கொண்டே போய் நடுத்தர, ஏழை மக்களுக்கு அதிக வட்டியும் கொடுப்பதில்லை. இவர்கள் சேமிக்கும் பணத்தை எடுத்து குறைந்த வட்டிக்கு பணம் முதலைகளுக்கு கோடிக்கணக்கில் பணத்தை கொடுத்து விட்டு, அதை வசூலிக்க முடியாமல் அரசாங்கத்தை திவால் ஆக்கிக் கொண்டிருக்கிறது.\nஎரிபொருள் விலை நிர்ணயமும் மத்திய அரசாங்கமும்.\nபாரதியார் பிறந்த நாளை பத்திரிக்கையாளர் தினமாக அறிவிக்க கோரிக்கை\nசென்னையில் 11 வயது மாணவிக்கு போதை ஊசி போட்டு பாலியல் ... - மாலை மலர்\nமேட்டூர் அணை நீர் மட்டம் 100 அடியை எட்டியது - தின பூமி\nகாங்கிரஸ் காரிய கமிட்டியை புதிதாக அமைத்தார், ராகுல் காந்தி ... - தினத் தந்தி\n'நீட்' தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றவர்களுக்கு இடம் ... - தினத் தந்தி\nசைதாப்பேட்டையில் சினிமா பாணியில் சம்பவம் இளம்பெண்ணை ... - தினகரன்\nமுட்டை டெண்டருக்கு 4000 கோடி மட்டுமே ஒதுக்கி உள்ள போது 5000 ... - தினகரன்\n4 டன் கலப்பட தேயிலை தூள் பறிமுதல் - தினமணி\nகர்நாடக எம்.பி.க்களுக்கு விலையுயர்ந்த ஆப்பிள் போன்கள் பரிசாக ... - தினமணி\nதூத்துக்குடியில் விரைவில் கடற்படை விமான தளம் - தினமலர்\nCourtesy/நன்றி: கூகல் செய்திகள் மற்றும் அனைத்து பத்திரிக்கைகள்\nசுதந்திர இந்தியாவின் மிக இருண்ட காலம்: ஓய்வுபெற்ற 50 ஐஏஎஸ்,ஐபிஎஸ், ஐஎப்எஸ் அதிகாரிகள் மோடிக்குக் கடிதம்\nசம��க அக்கறையும் அளவுகடந்த சிந்தனாசக்தியும் நெஞ்சுரமும் உள்ள நீதீயரசர்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டு விட்டதோ \nஅரசின் கிரீமிலேயர் அளவுகோலினை டில்லி உயர்நீதிமன்றம் கடுமையாக சாடியது\nஇந்திய வங்கிகளைக் கொள்ளையடிப்பவர்கள் யார்\nமுன்னுக்குப்பின் முரணின்றி வழக்கைத் தாக்கல் செய்யக்கூட முடியாத மத்தியக் குற்றப்புலனாய்வுக் கழகம் : சிறப்பு நீதிபதி குற்றச்சாட்டு\nநாம் அறிந்ததை உலகறியச் செய்வோம் – கல்விச்செய்தி பள்ளி ஆசிரியர்களுக்குத் தேவைப்படும் தகுதி, கல்லூரி பேராசிரியர்களுக்குத் தேவையில்லையா\nஒரேசமயத்தில் தேர்தல்: ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்\nவங்கிகளுக்கான மறுமுதலீட்டின் பின்னுள்ள அரசியல்\nஆசிரிய சமூகத்தின் இன்றைய மனக்குமுறல்\nமார்தட்டிக் கொள்ளாதீர்… – RBI முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theruppaadakan.blogspot.com/2010/06/blog-post_8778.html", "date_download": "2018-07-18T10:46:30Z", "digest": "sha1:7Y2ACXSRLC2Z5SQCJOTTIJEABEPLIJ6D", "length": 9139, "nlines": 153, "source_domain": "theruppaadakan.blogspot.com", "title": "தெருப்பாடகன்!: கண்களின் உரசல்!", "raw_content": "\nவித்தியாச விரும்பி;விலை போகாத எண்ணங்களுடன்.....\nஉன் ஆரம்ப கால நடப்புக்களில்\nஅருமையான கவிதை தோழரே உங்களுக்கு வாழ்த்துகள்...........\nநன்றி ஜெயமாரன் வாழ்த்துக்களுக்கு நன்றி\nஎன் தளத்திற்கு வரும் நண்பர்கள் தவறாமல் உங்கள் கருத்துக்களை அல்லது விமர்சனங்களை இட்டுச் சென்றால், என்னை இன்னும் மெருகூட்டிக் கொள்ளவும், சிறப்பாக எழுதவும் அது மிகவும் துணையாக இருக்கும். ஏனென்றால், நல்ல வாசகன் இல்லாத கவிதை இருந்தும் பயனில்லை\nகாதலையும் கவிதையையும் சரிசமமாக நேசிப்பதாலோ என்னவோ எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் எழுதிக்கொண்டிருக்கிறேன்... இலக்கியத்தின் மீதான என் புரிதல்கள் அளவில் குறைந்தவை, பாடப்புத்தகத்தில் அவற்றைப் படித்ததோடு சரி. என்னுடையது சிறிய உலகம், அமைதியும் தனிமையும் நிறைந்த சுலப உலகம். அமைதியாக இருப்பதாக எண்ணி, பேச வேண்டிய பல இடங்களில் ஊமையாகிப் போய்விட்டேனோ என்னவோ\nஆங்கிலத்தில் பேச சில எளிய வழி முறைகள் :\nஎன் முற்றத்துக் கவிதைகள் (ஹைக்கூ தொகுதி)\n - ஒரு அறிவியல் நோக்கு\nபத்திரமாய் மடித்து வைத்த ஒரு காதல் கதை\nprof. Stephen Hawking என்னும் வாழும் அதிசயம்\nநீ, நான் மற்றும் காதல்\nஇலங்கைக் கிரிக்கெட் அணியும் எதிர்பார்க்கப்பட்ட தோல...\nசில்லிட்ட மழையில் உன் நினைவின் கதகதப்பு \nவானம் நோக்கிச் செல்கிறது மழை......\nபத்திரமாய் மடித்து வைத்த ஒரு காதல் கதை\nஎன்னைக் கவர்ந்த வேற்று மொழிப் பாடல்கள் (Baby,baby....\nஎன்னைக் கவர்ந்த வேற்று மொழிப் பாடல்கள் (Mariya.......\nஎன்னைக் கவர்ந்த வேற்று மொழிப் பாடல்கள் (Every body...\nஎன்னைக் கவர்ந்த வேற்று மொழிப் பாடல்கள் (Don't matt...\nஎன்னைக் கவர்ந்த வேற்று மொழிப் பாடல்கள் (Smack that...\nஎன்னைக் கவர்ந்த வேற்று மொழிப் பாடல்கள் (Who you ar...\nஎன்னைக் கவர்ந்த வேற்று மொழிப் பாடல்கள் (Quit playi...\nஎன்னைக் கவர்ந்த வேற்று மொழிப் பாடல்கள் (beatiful g...\nபிணமாகும் போது முத்தமிட்டாள் காதலி\nஎன்னைக் கவர்ந்த வேற்று மொழிப் பாடல்கள் (11)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/", "date_download": "2018-07-18T10:35:50Z", "digest": "sha1:ZU4L7RDIGLQMZZGIDIMTOKVV7FDJILBA", "length": 11665, "nlines": 92, "source_domain": "universaltamil.com", "title": "காணாமல் போன மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு", "raw_content": "\nமுகப்பு News Local News காணாமல் போன மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு\nகாணாமல் போன மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு\nபொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டியாகலைத் தோட்டத்தில் கடந்த 8ஆம் திகதி காணாமல் போன மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர் நேற்று கொட்டியாகலை தொழிற்சாலைக்கு அருகாமையிலுள்ள காட்டுப்பகுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nஇச்சடலம் உருக்குலைந்த நிலையிலேயே மீட்கப்பபட்டுள்ளது. மீட்கப்பட்ட சடலம் முனியாண்டி சங்கர் வயது 44 என அடையாளம் காணப்பட்டுள்ளது.\nமேற்படி நபர் கடந்த 8ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இவரது புகைப்படத்துடன் காணவில்லையென துண்டுப்பிரசுரங்களும் ஒட்டப்பட்டுள்ளன. ஒரு மாணவன் விளையாடிக்கொண்டிருக்கும் போது நாய் குரைப்பதை பார்த்து சடலத்தை கண்டு அறிவித்ததையடுத்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது.\nஇது கொலையா தற்கொலையா என பலகோணங்களில் பொகவந்தலாவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nகாணாமல் போன மூன்று பிள்ளைகளின்\nகோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கவில்லை\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பா���ராக தான் அறிவித்துள்ளதாக வெளியான தகவலை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மறுத்துள்ளார். குறித்த தகவல் பொய்யானது என தெரிவித்து அவரது ஊடகப்பிரிவினால் இன்று வெளியிடப்பட்டுள்ள...\nஆடி மாதம்- மேஷ ராசிக்காரர்களின் முழுவதுமான பலன்கள்\nமேஷம்: (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) உழைப்பவரே உயர்ந்தவர் என்பதற்கேற்ப அனைவராலும் விரும்பப்படும் மேஷ ராசி அன்பர்களே, இந்த மாதம் நல்ல பணப்புழக்கமும், பொருளாதார ஏற்றமும் இருக்கும். காரியத் தடைகள் நீங்கி, அனுகூலம் பிறக்கும்....\nமின்மானியில் முறைகேடு செய்த வர்த்தகருக்கு 10 ஆயிரம் ரூபா தண்டம் விதித்த சாவகச்சேரி நீதிமன்றம்\nமின்மானியில் முறைகேடு செய்த சாவகச்சேரி வர்த்தகருக்கு சாவகச்சேரி நீதிமன்றில் 10 ஆயிரம் ரூபா தண்டம் விதித்ததுடன், ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 349 ரூபா 10 சதம் மின்சார சபைக்கு ஏற்பட்ட இழப்பீடாகச்...\nசென்னையில் 8 வயது சிறுமியை 7 மாதங்களாக பலாத்காரம் செய்த காமவெறியர்கள்- அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்\nசென்னையில் 11 வயது மாற்று திறனாளி சிறுமியை 7 மாதங்களாக 16 பேர் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் அடுத்தடுத்து பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை அயனாவரத்தில்350 வீடுகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில்,...\nநடிகர் சிம்பு நடித்த ஒஸ்தி படத்தில் வரும் கலாசலா பாட்டுக்கு மிக கவர்ச்சியாக ஆடியிருப்பவர் நடிகை மல்லிகா ஷெராவத். கமலின் தசாவதாரம் படத்தில் வில்லியாக நடித்திருந்தார். அவர் தற்போது படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டு வருடத்திற்கு...\nபடுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்த ஸ்ருதிஹாசன் – புகைப்படம் உள்ளே\nவாகன சாரதிகளுக்கு முக்கிய கவனத்திற்கு- நாளை தினம் வருகிறது புதிய ஆப்பு\nரசிகர்களை கிறங்கடிக்கும் எமி – கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோ உள்ளே\nவிருது விழாவிற்கு படுகவர்ச்சி உடையில் வருகைதந்த பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்டியே ஷாக்...\nஸ்ரீரெட்டி வலையில் சிக்கிய இளம் நடிகரும் பிரபல இயக்குனரும்\nபிகினி உடையில் ரசிகர்களை கிறங்கடித்த ஷாமா சிக்கந்தர்- புகைப்படம் உள்ளே\nஉங்கள் ராசிக்கு காதல் சரிப்பட்டு வருமானு தெரியுமா மிதுன ராசிக்காரர்களே கொஞ்சம் உஷார்\nபால் நடிகை இப்படி மாறிப்போயிட்டாங்க – புகைப்படம் உ���்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?author=10", "date_download": "2018-07-18T10:32:52Z", "digest": "sha1:4BQPJRPZRVX25ASJVIOPIGQ4KTXFXERZ", "length": 18862, "nlines": 97, "source_domain": "www.kuriyeedu.com", "title": "அனு – குறியீடு", "raw_content": "\nகுறியீடு – உங்கள் செய்தி இணையம்\nகல்மடு குளத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு\nஎரிபொருள் விலை அதிகரிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்-சமந்த வித்தியாரத்ன\nபிணை கோரிக்கை மீதான தீர்மானம் ஒக்டோபர் 11ம் திகதி\nஹெரோயினுடன் பாடசாலை பாதுகாப்பு அதிகாரி கைது\n7 தமிழர்கள் உள்ளிட்ட மரண தண்டனைக் கைதிகளின் பெயர் விபரங்கள் நீதியமைச்சுக்கு\nஅரச காணிகளில் சட்டவிரோதமாக 5 இலட்சம் பேர் – காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு\nஹெரோயின் வைத்திருந்த நபருக்கு ஆயுள் தண்டனை – கொழும்பு மேல் நீதிமன்றம்\nகலால் குற்றங்கள் சம்பந்தமாக 06 மாதங்களில் 25,214 பேர் கைது\nயாழ் கோட்டையில் மீட்கப்பட்ட எலும்புக் கூட்டில் S Aஎழுத்துப்பதித்த தங்க மோதிரம் மூடி மறைக்கிறதா தொல்லியல் திணைக்களம்\nமட்டக்களப்பில் வீதி விபத்து இருவர் படுகாயம்\nகல்மடு குளத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு\n3 mins முன்\tதமிழீழம் 0\nகிளிநொச்சி, கல்மடு குளத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். யாழ்ப்பாணம், கரவெட்டி பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான சுந்தரம் புலேந்திரன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் நேற்று (17) கல்மடு குளத்தில் தொழிலுக்குச் சென்ற போது காணாமல் போயுள்ளதாக தர்மபுரம் பொலிஸாருக்கு முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே குறித்த நபருடைய சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் …\nஎரிபொருள் விலை அதிகரிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்-சமந்த வித்தியாரத்ன\n7 mins முன்\tசெய்திகள் 0\nஇரண்டு மாதங்களுக்கு ஒரு முறை எரிபொருள் விலை அதிகரிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து பேருந்து கட்டணங்களும் அத்தியவசிய பொருட்களுக்கான விலையும் அதிகரிக்கப்பட்டதால் மக்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர் சமந்த வித்தியாரத்ன தெரிவித்துள்ளார். மக்கள் விடுதலை முன்னணியினால் எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் …\nபிணை கோரிக்கை மீதான தீர்மானம் ஒக்டோபர் 11ம் திகதி\n9 mins முன்\tசெய்திகள் 0\nதமக்கு பிணை வழங்குமாறு கோரி பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோர் தாக்கல் செய்த மீள்பரிசீலனை மனு தொடர்பான தீர்மானம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 11ம் திகதி அறிவிக்கப்படும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மனு மூலம் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோர், மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி சம்பந்தமாக கைது செய்யப்பட்டுள்ள தம்மை …\nஹெரோயினுடன் பாடசாலை பாதுகாப்பு அதிகாரி கைது\n24 mins முன்\tசெய்திகள் 0\nகுளியாபிட்டிய பகுதியில் பிரபல பாடசாலை ஒன்றின் பாதுகாப்பு அதிகாரியொருவர் ஹெரோயின் பக்கட்டுக்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர் 6 ஹெரோயின் பக்கட்டுக்களுடன் பாடசாலைக்கு முன்னால் வைத்து கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n7 தமிழர்கள் உள்ளிட்ட மரண தண்டனைக் கைதிகளின் பெயர் விபரங்கள் நீதியமைச்சுக்கு\n27 mins முன்\tசெய்திகள் 0\nமரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ள கைதிகளின் பெயர்கள் அடங்கிய ஆவணம், சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் நீதி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. போ​தைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிப்பதற்காக, 18 பேர்களின் பெயர்கள் அடங்கிய ஆவணமே, இவ்வாறு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதில்,தமிழர்கள் ஏழுபேரின் பெயர்களும் உள்ளடங்கியுள்ளது. 2003ஆம் ஆண்டு மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ள ஸ்ரீ தர்மாகரன், 2007ஆம் தீர்ப்பளிக்கப்பட்ட வேலாயுதன் முரளிதரன், 2009 ஆம் ஆண்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ள சிவனேசன் ராஜா, 2012ஆம் ஆண்டு மரண தண்டனை …\nஅரச காணிகளில் சட்டவிரோதமாக 5 இலட்சம் பேர் – காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு\n30 mins முன்\tசெய்திகள் 0\nஅரச காணிகளில் சட்டவிரோதமாக 5 இலட்சத்திற்கும் அதிகமானோர் வசிப்பதாக காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வ���ல் கண்டறியப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் இந்த ஆய்வு முன்னெடுக்கப்பட்டதாக ஆணைக்குழுவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பிறேபந்து ருவன் பத்திரன தெரிவித்துள்ளார். அவர்களுள் 50,000 பேருக்கு இந்த வருட இறுதிக்குள் காணி உறுதிப்பத்திரத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இரத்தினபுரி, கண்டி, மாத்தளை, புத்தளம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் இதற்கான சில ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது …\nஹெரோயின் வைத்திருந்த நபருக்கு ஆயுள் தண்டனை – கொழும்பு மேல் நீதிமன்றம்\n33 mins முன்\tசெய்திகள் 0\nஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த 40 வயதுடைய ஒருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 7.93 கிராம் ஹெரோயினை வைத்திருந்த மற்றும் விற்பனை செய்த குற்றத்திற்காகவே குறித்த நபருக்கு இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகலால் குற்றங்கள் சம்பந்தமாக 06 மாதங்களில் 25,214 பேர் கைது\n35 mins முன்\tசெய்திகள் 0\nஇந்த அண்டின் கடந்த 06 மாத காலத்தில் கலால் குற்றங்கள் சம்பந்தமாக 25,214 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகக் கலால் திணைக்களம் கூறியுள்ளது.சுமார் 1000 கலால் திணைக்கள அதிகாரிகள் நடத்திய சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக அந்த திணைக்களம் கூறியுள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடையே சட்டவிரோதமான முறையில் மதுபான தயாரிப்பு மற்றும் விநியோகத்தில் ஈடுபட்டமை சம்பந்தமாக 19,145 பேர் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹெரோய்ன் உட்பட போதைப் பொருட்களை உடமையில் வைத்திருந்தமை சம்பந்தமாக 3081 …\nதலைகீழாக நின்றாலும் நாமல்தான் ஜனாதிபதி வேட்பாளர்- ஊவா முதலமைச்சர்\n5 hours முன்\tசெய்திகள் 0\nபாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு அல்லாது ராஜபக்ஷ குடும்பத்தில் வேறு எவருக்கும் கூட்டு எதிர்க் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பதவி வழங்கப்படுவதில்லையென ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார். பதுளை பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார். ராஜபக்ஷ குடும்பத்தில் நாமலுக்கு அன்றி வேறு எவருக்கும் இந்த வேட்பாளர் பதவி வழங்கப்பட மாட்டாது. ராஜபக்ஷ சகோதரர்கள் எவருக்கும் இந்தப் பதவி வழங்கப்பட …\nகூட்டு எதிர்க் கட்சித் தலைவர்கள் இன்று விசேட கலந்துரையாடல்\n5 hours முன்\tசெய்திகள் 0\nஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையில் எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிடுவதற்கு புதிய முன்னணி ஒன்றை உருவாக்குவது தொடர்பில் இன்று கூட்டு எதிர்க் கட்சியிலுள்ள தலைவர்கள் கலந்துரையாடவுள்ளனர். இந்த கட்சித் தலைவர்கள் கூட்டம் கூட்டு எதிர்க் கட்சியின் தலைவர் தினேஷ் குணவர்தன எம்.பி. தலைமையில் இன்று (18) இரவு 7.00 மணிக்கு நெலும் மாவத்தையிலுள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் இடம்பெறவுள்ளது. புதிய முன்னணியொன்றை உருவாக்க வேண்டும் என்ற பிரேரணை தொடர்பில் இங்கு விரிவாக ஆராயப்படவுள்ளது. …\nவேங்கைகள் வாழ்ந்த மண்ணில் உனக்கு மரணமா\nவிடுதலை தீப்பொறி தியாகி பொன். சிவகுமாரன்\nவிஜயகலா: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்\nவடக்கு நிலைமையும் சர்வதேசத்தின் பார்வையும்\nயாழ்ப்பாணத்து வன்முறைகள்: கீழிருந்து மேல் நோக்கிய சுயபாதுகாப்புக் கட்டமைப்புக்களின் அவசியம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – யேர்மனி – பொங்குதமிழின் உணர்வுகள் பரவட்டும்..\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018-சுவிஸ்\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2018,யேர்மனி-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=106793", "date_download": "2018-07-18T10:39:05Z", "digest": "sha1:7BZEJJVI7VSSW7URHQ2OQBDMQKTSRMSG", "length": 9002, "nlines": 80, "source_domain": "www.kuriyeedu.com", "title": "மாவீரர் நாள் வெளியீடுகள்! 2017 – குறியீடு", "raw_content": "\nகுறியீடு – உங்கள் செய்தி இணையம்\nகல்மடு குளத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு\nஎரிபொருள் விலை அதிகரிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்-சமந்த வித்தியாரத்ன\nபிணை கோரிக்கை மீதான தீர்மானம் ஒக்டோபர் 11ம் திகதி\nஹெரோயினுடன் பாடசாலை பாதுகாப்பு அதிகாரி கைது\n7 தமிழர்கள் உள்ளிட்ட மரண தண்டனைக் கைதிகளின் பெயர் விபரங்கள் நீதியமைச்சுக்கு\nஅரச காணிகளில் சட்டவிரோதமாக 5 இலட்சம் பேர் – காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு\nஹெரோயின் வைத்திருந்த நபருக்கு ஆயுள் தண்டனை – கொழும்பு மேல் நீதிமன்றம்\nகலால் குற்றங்கள் சம்பந்தமாக 06 மாதங்களில் 25,214 பேர் கைது\nயாழ் கோட்டையில் மீட்கப்பட்ட எலும்புக் கூட்டில் S Aஎழுத்துப்பதித்த தங்க மோதிரம் மூடி மறைக்கிறதா தொல்லியல் திணைக்களம்\nமட்டக்களப்பில் வீதி விபத்து இ��ுவர் படுகாயம்\nHome / புலம்பெயர் தேசங்களில் / மாவீரர் நாள் வெளியீடுகள்\nசிறி November 17, 2017\tபுலம்பெயர் தேசங்களில், முக்கிய செய்திகள் Comments Off on மாவீரர் நாள் வெளியீடுகள்\nதமிழீழ நினைவுகளை தாங்கிய சிறப்பு வெளியீடுகள் வழமைபோன்று இவ் ஆண்டும் மாவீரர் நாளன்று வெளிவருகின்றன.\nதமிழர்களின் வரலாறுகளையும், தமிழீழ விடுதலைப் போராட்ட நினைவுகளையும் சுமந்து 27 .11 .2017 அன்று வெளிவருகிறது புதிய சிறப்பு வெளியீடுகள் இவ்வெளியீடுகளைப் புலம்பெயர் தேசத்தில் வாழும் ஈழத் தமிழர்கள் அனைவரும் மாவீரர் நாள் நடைபெறும் மண்டபத்தினுள் அமையப்பெறும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் வெளியீட்டுப் பிரிவில் பெற்றுக்கொள்ளலாம். தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் அலுவலகங்கள் இல்லாத நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் அனைவரும் அனைத்துலகத் தொடர்பகத்தின் வெளியீட்டுப் பிரிவின் மின்னஞ்சல் முகவரி ஊடாகத் தொடர்புகளை ஏற்படுத்தியும் www.eelamshop.com என்ற இணையமூலமாகவும் விரும்பும் வெளியீடுகளை பெற்றுக்கொள்ளலாம்.\nஉங்கள் இணையத்தளங்களில் முதன்மைப்படுத்தி இணைப்பதோடு- முகப்புப் பக்கங்களின் ஊடாக பகிர்ந்து கொள்வதுடன் மின்னஞ்சல் வழியாகவும் உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும்.\nPrevious வௌிநாட்டில் தொழில் புரிவோருக்கு எதிர்வரும் ஏப்ரல் முதல் ஓய்வூதியம்\nNext மாவீரர் நாள் வெளியீடுகள்\nயாழ் கோட்டையில் மீட்கப்பட்ட எலும்புக் கூட்டில் S Aஎழுத்துப்பதித்த தங்க மோதிரம் மூடி மறைக்கிறதா தொல்லியல் திணைக்களம்\nஇன்று 36 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது\nதமிழரின் சனத்தொகை அதிகரிப்பை கட்டுப்படுத்த அரசு முயல்கிறது-பசுபதிப்பிள்ளை\nமணிவண்ணனை பதவி நீக்கக் கோரும் மனு ஆகஸ்ட் 3 வரை ஒத்திவைப்பு\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண மாநகர சபையின் உறுப்பினர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனை அந்தப் பதவியிலிருந்து நீக்க கட்டளையிடுமாறு …\nவேங்கைகள் வாழ்ந்த மண்ணில் உனக்கு மரணமா\nவிடுதலை தீப்பொறி தியாகி பொன். சிவகுமாரன்\nவிஜயகலா: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்\nவடக்கு நிலைமையும் சர்வதேசத்தின் பார்வையும்\nயாழ்ப்பாணத்து வன்முறைகள்: கீழிருந்து மேல் நோக்கிய சுயபாதுகாப்புக் கட்டமைப்புக்களின் அவசியம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – யேர்மனி – பொங்குதமிழின் உணர்வுகள் பரவட்டும்..\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018-சுவிஸ்\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2018,யேர்மனி-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=126395", "date_download": "2018-07-18T10:17:52Z", "digest": "sha1:T4ZYC2V5UCUZTSDRSDWF2YRYW5L5SU4L", "length": 8965, "nlines": 80, "source_domain": "www.kuriyeedu.com", "title": "மட்டக்களப்பில் தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவாக ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் (காணொளி) – குறியீடு", "raw_content": "\nகுறியீடு – உங்கள் செய்தி இணையம்\nஹெரோயினுடன் பாடசாலை பாதுகாப்பு அதிகாரி கைது\n7 தமிழர்கள் உள்ளிட்ட மரண தண்டனைக் கைதிகளின் பெயர் விபரங்கள் நீதியமைச்சுக்கு\nஅரச காணிகளில் சட்டவிரோதமாக 5 இலட்சம் பேர் – காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு\nஹெரோயின் வைத்திருந்த நபருக்கு ஆயுள் தண்டனை – கொழும்பு மேல் நீதிமன்றம்\nகலால் குற்றங்கள் சம்பந்தமாக 06 மாதங்களில் 25,214 பேர் கைது\nயாழ் கோட்டையில் மீட்கப்பட்ட எலும்புக் கூட்டில் S Aஎழுத்துப்பதித்த தங்க மோதிரம் மூடி மறைக்கிறதா தொல்லியல் திணைக்களம்\nமட்டக்களப்பில் வீதி விபத்து இருவர் படுகாயம்\nசந்தேக நபரை மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் குற்ற சாட்டில் இருந்து விடுவித்தது\nயாழில் இனந்தெரியாதோர் அட்டகாசம் : வீட்டு உரிமையாளருக்கு உயிர் அச்சுறுத்தல்\nஇன்று 36 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது\nHome / காணொளி / மட்டக்களப்பில் தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவாக ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் (காணொளி)\nமட்டக்களப்பில் தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவாக ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் (காணொளி)\nஅனு April 10, 2018\tகாணொளி, தமிழீழம் Comments Off on மட்டக்களப்பில் தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவாக ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் (காணொளி) 37 Views\nதியாக தீபம் அன்னை பூபதியின் நினைவாக, எதிர்வரும் 18 ஆம் திகதி நடாத்தப்படவுள்ள உதைப்பாந்தாட்ட இறுதிச் சுற்றுப் போட்டி மற்றும் 19 ஆம் திகதி அன்னையின் நினைவாக மேற்கொள்ளப்படவுள்ள ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு மட்டக்களப்பில் இன்று நடைபெற்றது.\nதேசத்தின் வேர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர் சந்திப்பு நடத்தப்பட்டது.\nஇதன் போது, தேசத்த���ன் வேர்கள் அமைப்பின் இயக்குனர் கே.பிரபாகரன், சிரேஷ்ட ஆலோசகர் பி.சின்னத்துரை மற்றும் உறுப்பினர்கள் இணைந்துகொண்டனர்.\nPrevious சர்வேஸ்வரன் வடக்கு முதலமைச்சராக பதவியேற்பு\nNext முல்லைத்தீவு கொக்கிளாயில் விகாரை அமைக்கும் பணிகளை வடக்கு மாகாண உறுப்பினர்கள் பார்வையிட்டுள்ளனர்(காணொளி)\nயாழ் கோட்டையில் மீட்கப்பட்ட எலும்புக் கூட்டில் S Aஎழுத்துப்பதித்த தங்க மோதிரம் மூடி மறைக்கிறதா தொல்லியல் திணைக்களம்\nமட்டக்களப்பில் வீதி விபத்து இருவர் படுகாயம்\nசந்தேக நபரை மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் குற்ற சாட்டில் இருந்து விடுவித்தது\nயாழில் இனந்தெரியாதோர் அட்டகாசம் : வீட்டு உரிமையாளருக்கு உயிர் அச்சுறுத்தல்\nயாழ்ப்பாணம் அச்சுவேலி பத்தமேனிப் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் நேற்றிரவு புகுந்த இனந்தெரியாதேர் வீட்டின் கதவு, கண்ணாடி உட்பட வீட்டில் இருந்த ஏனைய …\nவேங்கைகள் வாழ்ந்த மண்ணில் உனக்கு மரணமா\nவிடுதலை தீப்பொறி தியாகி பொன். சிவகுமாரன்\nவிஜயகலா: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்\nவடக்கு நிலைமையும் சர்வதேசத்தின் பார்வையும்\nயாழ்ப்பாணத்து வன்முறைகள்: கீழிருந்து மேல் நோக்கிய சுயபாதுகாப்புக் கட்டமைப்புக்களின் அவசியம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – யேர்மனி – பொங்குதமிழின் உணர்வுகள் பரவட்டும்..\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018-சுவிஸ்\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2018,யேர்மனி-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ananthoosupdates.blogspot.com/2013/12/blog-post.html", "date_download": "2018-07-18T10:48:14Z", "digest": "sha1:NOCUAOGUQ6JHOOR2FGQXJ3WGCKF36BKE", "length": 12624, "nlines": 50, "source_domain": "ananthoosupdates.blogspot.com", "title": "Ananthoo's updates: விவசாய மானியத்திற்கு வேட்டு வைக்கும் அமெரிக்க ஆளுமை தேவையா?", "raw_content": "\nவிவசாய மானியத்திற்கு வேட்டு வைக்கும் அமெரிக்க ஆளுமை தேவையா\nவிவசாய மானியத்திற்கு வேட்டு வைக்கும் அமெரிக்க ஆளுமை தேவையா\nஇந்தோனேஷியாவின் பாலி நகரில், நாளை முதல் நான்கு நாட்களுக்கு, உலக வர்த்தக அமைப்பின் கூட்டம் நடக்க உள்ளது.\nஅதில், இந்திய விவசாயிகளின் நலன்களை பாதிக்கும் விதமான ஒப்பந்தம் விவாதிக்கப்பட உள்ளது. இந்தியா அதில் கையெழுத்திட்டால், வேளாண் மானியங்கள் குறித்து, முடிவெடுக்கும் அதிகாரத்தை இழப்பதோடு, ஏழைகளுக்கு மலிவு விலையில், உணவு பொருட்கள் அளிப்பதன் மீதான தனது கொள்கை அதிகாரத்தையும் இழக்கும்.சர்வதேச ஒப்பந்தங்களும், உறவுகளும், நம் நாட்டில் பொது இடங்களில் அதிகம் விவாதிக்கப்படுவதில்லை.ஆனால், தற்போது, நம்முடைய வெளியுறவு கொள்கை, நம் உணவு பாதுகாப்பை கேள்விக்குறியாக்க உள்ளதால், சர்ச்சைக்குரிய அந்த ஒப்பந்தம் குறித்து தெரிந்து கொள்வதும், அதை எதிர்ப்பதும், ஒவ்வொருவரின் கடமையாகிறது.\nசர்ச்சைக்குரிய அந்த ஒப்பந்தத்தின் பெயர், \"உலக வர்த்தக அமைப்பின் வேளாண் ஒப்பந்தம்'. அது சர்வதேச விளைபொருள் வர்த்தகத்தை, எளிமையாக்கவும், நியாயமாக்கவும், உருவாக்கப்பட்ட ஒப்பந்தம் என, உலக வர்த்தக அமைப்பும், மேற்கத்திய நாடுகளும் கூறுகின்றன.அதன்படி, எளிமையாக்குவது என்றால், அனைத்து நாடுகளும் விளைபொருட்களின் மீதான இறக்குமதி வரிகளை குறைக்க வேண்டும்.\nநியாயமாக்குவது என்றால், அனைத்து நாடுகளும் சமதளத்தில் சர்வதேச உணவு சந்தையில் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும்.அதற்காக, விவசாயத்திற்கு வழங்கப்படும் மானியங்கள், ஒரு நாட்டின் மொத்த விவசாய உற்பத்தியில், 10 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை, அந்த ஒப்பந்தம் விதிக்கிறது.\n மானியத்தை அதிகரித்து, எந்த ஒரு நாடும் தனது விளைபொருட்களை மலிவாக்கி, சர்வதேச சந்தையில், விற்கக் கூடாதாம்.அதற்காக, உற்பத்தியை ஊக்குவிக்கும் மானியங்களையும் அந்த ஒப்பந்தம் தடை செய்கிறது.\nஇது, \"வீட்டிற்கு கதவு இருக்க கூடாது; அதன் அபாயத்தில் இருந்து உங்களை காப்பதற்காக, திருடர்களை சீர்திருத்தி வருகிறோம்' என, கூறுவது போல உள்ளது.\"எல்லா நாடுகளுக்கும் ஒரே விதிகள் தானே விதிக்கப்படுகின்றன இதையேன் நாம் ஏற்கக் கூடாது இதையேன் நாம் ஏற்கக் கூடாது' என்று சிலருக்கு கேள்வி எழலாம்.\nஒவ்வொரு நாட்டிலும், வேளாண்மை, ஒவ்வொரு விதமாக நடக்கிறது. நம் நாட்டிலேயே ஒவ்வொரு மாநிலத்திலும், விவசாய முறைகளும் விவசாயிகளின் தேவைகளும், வேறுபடுகின்றன.\nஇந்திய வேளாண் நிலையை அமெரிக்க வேளாண்மையோடு ஒப்பிட்டால் சற்றுத் தெளிவு பிறக்கும்.\n* இந்தியாவில், வயல்களின் சராசரி பரப்பு, தலா ஒரு ஹெக்டேர் தான். இதுவே, அமெரிக்காவில், 400 ஹெக்டேர்.\n* அமெரிக்காவில், இரண்டு முதல் நான்கு சதவீதத்தினர் மட்டுமே விவசாயிகள். நம் நாட்டில், 60 சதவீதத்திற��கும் மேலானோர் விவசாயிகள்.\nஇந்த இரண்டு புள்ளி விவரங்களே, அவர்களது வேளாண் உற்பத்தி முறையில் இருந்து, நம்முடையது எவ்வளவு வேறுபட்டிருக்கும் என, கணிப்பதற்கு உதவும்.\nஒருபக்கம், தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட சட்டைகள், மறுபக்கம் காதி சட்டைகள்; சந்தையில் எது வென்றது என, வரலாறே தெளிவாக சுட்டிக் காட்டுகிறது.அமெரிக்க வேளாண்மையோடு போட்டியிடுவது, இந்திய விளைபொருட்களை காதி சட்டைகள் போல் ஆக்கி விடும். மேலும், \"அரசு, ஏழைகளுக்கு மலிவு விலையில் வழங்கும், உணவுப் பொருட்களால், சர்வதேச சந்தையில், விலை பாதிப்பு ஏற்படுகிறது. அதையும் குறைத்துக் கொள்ள வேண்டும்' என, அந்த ஒப்பந்தம் கூறுகிறது. அதாவது, விவசாயிகளுக்கு மானியமும் வழங்க முடியாது; மக்களுக்கு மலிவு விலையில் உணவும் வழங்க முடியாது என்ற நிலைக்கு நம் நாடு தள்ளப்படும்.\nஒரே வழி:இறக்குமதி விளைபொருட்களுக்காக, மேற்கத்திய நாடுகளுக்காக, சூனியமாக்கப்பட உள்ள நமது உணவு உற்பத்தியை, பாதுகாக்க ஒரே ஒரு வழி தான் உள்ளது.நமது, அரசியல் அமைப்பச் சட்டத்தின்படி, வேளாண்மை, மாநிலங்களின் அதிகார கட்டுப்பாட்டிற்குள் வருகிறது.இத்தனை காலம், மத்திய அரசின், தவறான கொள்கைகளால் தான் வேளாண்மை அழிந்தது. \"நடந்த வரை போதும். மத்திய அரசு உலக வர்த்தக அமைப்புடன் வேளாண் ஒப்பந்தம் செய்து கொள்ளக் கூடாது' என, மாநில அரசுகள் போர்க்கொடி பிடிக்க வேண்டும்.இதற்கு, குடிமக்களான நாம் தான், நமது எதிர்காலம் கருதி, மாநில அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.\n(கட்டுரையாளர்: பாதுகாப்பான உணவு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் நிறுவனர்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://imsaiilavarasan.blogspot.com/2009/11/blog-post.html", "date_download": "2018-07-18T10:54:38Z", "digest": "sha1:JCDIPWTFV5SJH5XU4IUOCSE4JSM6XLNF", "length": 28192, "nlines": 284, "source_domain": "imsaiilavarasan.blogspot.com", "title": "பித்தனின் வாக்கு: கொள்ளு மசியல், கொள்ளு இரசம் மற்றும் கொள்ளு சுண்டல்", "raw_content": "\nபொய்களை அழகாய்ச் சொல்பவன் கவிஞன் உண்மையை உரக்கச் சொல்பவன் பித்தன்\nகொள்ளு மசியல், கொள்ளு இரசம் மற்றும் கொள்ளு சுண்டல்\nமேனகா சத்தியா அவர்கள் கொள்ளு பீன்ஸ் உசிலி பதிவு போட்டாங்க, சுவையான சுவை பதிவில் கொள்ளு தோசை போட்டார்கள். சரி இந்த வாரம் கொள்ளு வாரம் ஆக போட்டால் என்ன என்று தோன்றியது. ஆதலால் நான் கொள்ளு மசியலும், கொள்ளு இரசமும் பதிவிடலாம் என்று உள்ளேன். குளிர் காலத்தில் உடலுக்கு உஷ்ணமும், அதிக சக்தியும் கொடுப்பது கொள்ளுதாங்க( என்ன இரங்கமணி கொஞ்சம் வம்பு பண்ணுவார், அப்புறம் என்ன பண்ண, சூட்டைக் கிளப்பியது நீங்கதான ). பாக்கியராஜ் முருங்கைக்காய் மாதிரி கொள்ளுக்கும் அந்த சக்தி உண்டுங்க. சரி கொள்ளு மேட்டரை சொல்லியாச்சு(பத்த வச்சுட்டியே பரட்டை). பதிவுக்குப் போவேமா. முதலில் கொள்ளு மசியல் பார்ப்போம். இது ஒன்னும் பெரிய விசயம் இல்லீங்க. நீங்க பாசிப்பருப்பு மசியல் பண்ணுவிங்க இல்ல, அந்த பார்முலாதான் இதுக்கும்.\n2. சின்ன வெங்காயம் 8,\n3. பச்சை மிளகாய் மூன்று,\nமுதலில் கொள்ளு நல்லா அலம்பி சுத்தம் செய்து, கொள்ளு மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு(இரண்டரை டம்ளர்), அரை ஸ்பூன் உப்பு போடவும். குக்கரில் ஏழு அல்லது எட்டு விசில் விடவும். பின் கொள்ளு வெந்தவுடன் கொள்ளு வெந்த தண்ணீரை வடித்து சேகரித்துக் கொள்ளவும்.(இரசத்திற்கு). கொள்ளு மசிய வேகாமல் இருந்தால் அதை கொஞ்சம் கடைந்து கொள்ளவும் அல்லது மிக்ஸியில் நாலு சுற்றுக்கள் சுற்றவும். பின் ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கொஞ்சம் கடுகு.வெள்ளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, ஒரு ஸ்பூன் பெருங்காயத்தூள், அரை ஸ்பூன் மஞ்சசத்தூள், இரண்டாக நறுக்கிய பச்சை மிளகாய், கொஞ்சம் கருவேப்பிலை போட்டு தாளித்து பின் அதில் சின்ன வெங்காயத்தை தோலுரித்து இரண்டு அல்லது நாலு துண்டுகளாக நறுக்கிப் போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன் கொள்ளு மசியலை அதில் போட்டு தேவையான அளவு உப்புப் போட்டு, கொஞ்சமாக களறி இறக்கவும். கொள்ளு மசியல் ரெடி. இனி கொள்ளு இரசம் பார்க்கலாம்.\n1. கொள்ளு வேகவைத்த தண்ணீர் இரு டம்ளர்,\n2. புளிக்கரசல் முக்கால் டம்ளர்,\n3. சீரகம் ஒரு ஸ்பூன்,\n5. தணியா அல்லது கொத்தமல்லி ஒரு பிடி\nமுதலில் புளிக்கரசல் கொட்டியாக உப்பு, மஞ்சத்தூள் பெருங்காயம் போட்டு கொதிக்க வைத்து ரெடி பண்ணவும். பின் சீரகம், மிளகு, தணியா ஆகியனவற்றை பொடியாக ஒரு முக்கால் திட்டம்(மைய அரைக்காமல் உதிரியாக) அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். புளித்தண்ணீர் கொள்ளுத் தண்ணீர் ஆகியன கலர்ந்து நல்லா கொதிக்கவிடவும். இது நுரை கட்டும் போது அரைத்த பொடியைப் போட்டு கலக்கவும். பின் நுரை கட்டி வரும் போது அடுப்பை சிம்மில் வைத்து, பக்கத்து அடுப்பில் தாளிக்கவும். க��ஞ்சம் எண்ணெய்யில் கடுகு, பெருங்காயத்தூள் மற்றும் மஞ்சள் பொடி கருவேப்பிலை போட்டு அதில் நாலு சின்ன வெங்காயத்தை தோலுரித்து கையில் ஒரு தட்டுத் தட்டிப் போடவும், பூண்டையும் சிறு துண்டுகளாக நறுக்கிப் போடவும். வெங்காயம்,பூண்டு வதங்கியவுடன் இரசத்தில் கொட்டி ஒரு கொதி விட்டு இறக்கவும். கொஞ்சம் நேரம் மூடி வைக்கவும். இரசமும் ரெடி.\nஇதற்கு ஊறுகாய், அப்பளம் மற்றும் வடகம் நல்ல காம்பினேசன் ஆகும்.\nஇதில் வெந்த கொள்ளைக் கொண்டு மசியல் பண்ணாவிட்டால், வெங்காயம் போட்டுத் தாளித்து தேங்காய் துருவல் போட்டு சுண்டல் செய்யலாம். சுண்டல் தண்ணீரிலும் இரசம் செய்யலாம்.\nபெரியவர்கள் இதை உடலுக்கு உஷ்னம் என்று செல்வார்கள், ஆதலால் கர்ப்ப காலத்தில் தவிர்க்கவும். குளிருக்கு ஏற்றது.\nடிஸ்கி : எனக்குத் தெரிந்து ஜந்து அல்லது ஆறு பதிவர்களுக்கு மேல் சமையல் பதிவுகளை எழுதுகின்றனர். இவர்கள் ஒரு குழுவாக சேர்ந்து வாரம் ஒரு வகை அல்லது காய். ரெசிப்பிஸ் எடுத்து அதில் அவர்களுக்கு தெரிந்தை பதிவிட்டால் என்ன. ஒரு ஒழுங்கும்,குழு உணர்வும் இருக்கும் அல்லவா. சிந்திக்கவும். நன்றி.\nகொள்ளு மசியல், ரசம் ரெண்டும் அருமையா இருக்கு\nகொள்ளூ ரெசிபி இரண்டுமே சூப்பர், செய்து பார்த்து விட வேண்டியது தான்\nகொள்ளு ரசம் என்னுடய பேவரட் மெனு\nஆஹா... அருமைங்க... கொள்ளு கேள்விப் பட்டிருக்கேன்... பார்த்ததில்ல... :(...\nசெய்வது மிகச் சுலபம். கொள்ளு சுண்டல் குக்கரில் வேகவைத்து தண்ணீயை எடுத்து புளித் தண்ணீரைக் கலர்ந்து செய்ய வேண்டும். இந்த இரசம் சாப்பிடுவதை வீட குடிக்க நல்லா இருக்கும். நன்றி வால்ஸ்\nநன்றி. சாருஸ்ரீராஜ்,ஜெலிலா மற்றும் வாண்டுப் பிரியா.\nவாரத்திற்கு ஒரு முறை கண்டிப்பாக எங்கள் வீட்டில் கொள்ளு சமையல்...(எற்கனவே கொள்ளுகின்ற சமையல் என்பது வேறு விஷயம்\nகொள்ளு ரசத்தில், சின்ன வெங்காயம் சேர்ப்பது புதுசு...நாங்கள் பொதுவாக ரசத்தில் வெங்காயம் சேர்க்க மாட்டோம்.\nகொள்ளு இங்க கிடைக்குமான்னு தெரியல. விசாரிச்சு பாத்து வாங்கி செய்து பாக்கிறேன் சுதாண்ணா.\nசமையல் பதிவு ஐடியா நல்லா இருக்கு. எல்லாரும் சேர்ந்து செயல்படுத்தினா நல்லது.\nஆஹா இதென்ன கொள்ளு வாராமா...உங்க சமையல் பதிவுகள் அனைத்தும் அருமை பித்தன்.ரசத்தில் வெங்காயம் சேர்க்க மாட்டோம்.நீங்க சேர்த்திருப்பது புத���சா இருக்கு..\nநாங்க அடிக்கடி செய்யறது கொள்ளுப்பருப்பு, பொடி, ரசம். எங்க வீட்ல எல்லோருக்கும் பிடித்தது கொள்ளு\nகுழு பதிவு நல்லா இருக்கும்.english cookary blogs ல மாசத்துக்கு ஒரு பொருள் வெச்சு பண்ணறாங்க. தமிழ்லயும் முயற்சி பண்ணினா நல்லா இருக்கும். கீதா, மேனகா யாரவது ஆரம்பிங்கப்பா.\nஆஹா ஆரம்பித்துட்டீங்களே ரெம்ப நல்லா இருக்கு உங்க கொள்ளு மசியல், கொள்ளு ரசம்\nநானும் கொள்ளு ரசம் செய்து சாப்பிடுவேன்.\nநன்றி.கீதா ஆச்சால்,சுசி,மேனகாசத்தியா,தெய்வசுகந்தி மற்றும் கவிதாயினி ஹேமா.\nதெய்வசுகந்தி கூறியது போல எங்கள் ஈரோடு,கோவை மாவட்டங்களில் கொள்ளு,கம்பு,இராகி போன்ற உடலுக்கு வலிமை தரும் தானியங்கள் சமைத்து உண்பது வாடிக்கை. எனது பதிவுகளில் வரும் சீரக மிளகு இரசம், கொள்ளு இரசம் ஆகியவற்றில் சிறுவெங்காயத்தை போடுவது எங்க அம்மாவின் முறை. இது அதன் சூட்டைத் தணிக்கும். இந்த இரு இரசத்தையும் தெளிவாக எடுத்து ஒரு டம்ளரில் குடித்தால் அருமையாக இருக்கும். தங்கள் அனைவரின் பெரும் ஆதரவுக்கு நன்றி.\nமிக்க நன்றி. சுவையான சுவை அவர்களே.\nதாரளமாக இணையலாம். நாங்களும் உங்கள் குடும்பத்தில் இணைவது எப்படி என்று கூறுங்கள். நன்றி.\n// வாரத்திற்கு ஒரு முறை கண்டிப்பாக எங்கள் வீட்டில் கொள்ளு சமையல்...(எற்கனவே கொள்ளுகின்ற சமையல் என்பது வேறு விஷயம்\nநல்ல பொருத்தம், எனக்குத் தெரிந்து நீங்கள் எல்லா சமையல் பதிவுகளிலும் பாலோயர் மற்றும் பின்னூட்டம் இடுகின்றீர்கள். மற்றும் உங்கள் பதிவுகளும் அருமை. ஆகவே உங்கள் வீட்டிலும், மேனகா சத்தியா வீட்டிலும் கண்டிப்பாய் மனதை அள்ளிக் கொள்கின்ற சமையாலகத்தான் இருக்கும். நன்றி.\nவூட்டுக்கார அம்மா சமயக்கட்டு பக்கம் போகத் தேவை இல்லை போல\nஎன்னங்க அண்ணா வெறுப்போத்திறங்களே. நானே ஒரு ஊட்டுக்காரம்மா இல்லாம தவிச்சுட்டு இருக்கேன். வந்தா அசத்திடுவம் இல்ல.\nகுழந்தைகள் தின வாழ்த்துகள் என்றும் அன்புடன் வாழ்க வளமுடன்\nநன்றி தமிழ் நெஞ்சம், தங்களின் வருகைக்கும், முதல் பின்னூட்டத்திற்கும் எனது நன்றிகள்.\nபதிவைப் படித்து கருத்து போடலைனா\nஉங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.\nநன்றிகள் சகோதரி சுவையான சுவை\nதற்புகழ்ச்சிதான், தெரிஞ்சு ஒன்னும் பயனில்லை,ஆனாலும் என்னைப் பத்தி தெரிஞ்சுக்கங்க\nT.SUDHAKAR. MA.MCOM,MBA (FIN). PGDMM உருப்படியா சொல்ல ஒன்ன��ம் இல்லை என்றாலும் எதோ நாலு பட்டயம் வாங்கிவச்சுருக்கன். ஒரு இளனிலை பட்டமும், முதுனிலைல மூனு பட்டமும் வாங்கி வச்சுருக்கன். கல்யானம் குடும்பம் குட்டினு இல்லாம, எந்த கவலையும் இல்லா ஏகாந்தி\nநான் பின் தொடரும் வழிகாட்டிகள்\nநாம் இறந்த பிறகு கூட வருவது எது\nஆரஞ்சு மிட்டாயும் அதன் பலனும்\n“மலை இலக்கானால் யார் வேண்டுமானாலும் அம்பெய்யலாம். அதனால் திமுக என்னும் மலைக்கு பாதிப்பு கிடையாது” - திரு. தங்கம் தென்னரசு\nபில்டர் காபி போடுவது எப்படி \nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nஇம்சை அரசிக்கு பத்து வயசாயிடுச்சு\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nதலைநகர் பார்க்க வந்த தங்க விக்கிரகங்கள்.\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஅத்திவெட்டியில் ஓர் அழகிய பொங்கல்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nஉன்ன வெள்ளாவில வெச்சி வெளுத்தாங்களா\nசங்கர ஜெயந்தி: ஆதி சங்கரரும் அடியார்க்கு அடியார் தான்...\nஎனது சிந்தனையில் இந்தியா (8)\nஅய்யப்பனின் அற்புதங்கள் - பாகம் 8\nஎன் அன்புப் பரிசுகளும், விருதுகளும்\nஅய்யப்பனின் அற்புதங்கள் - பாகம் 7\nஅய்யப்பனின் அற்புதங்கள் - பாகம் 6\nஅய்யப்பனின் அற்புதங்கள் - பாகம் 5\nஅய்யப்பனின் அற்புதங்கள் - பாகம் 4\nஅய்யப்பனின் அற்புதங்கள் - பாகம் 3\nஅய்யப்பனின் அற்புதங்கள் - பாகம் 2\nராணி என் மகாராணி - மஜா கவிதை\nஅவன் தான் மனிதன் - நிறைவு\nஅவன் தான் மனிதன் - பாகம் 5\nஅவன் தான் மனிதன் - பாகம் 4\nஅவன் தான் மனிதன் - பாகம் 3\nஅவன் தான் மனிதன் - பாகம் 2\nஅந்த நாள் பயங்கரம் சுனாமி- நிறைவுப் பகுதி.\nகொள்ளு மசியல், கொள்ளு இரசம் மற்றும் கொள்ளு சுண்டல்...\nஅந்த நாள் பயங்கரம் சுனாமி -4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://imsaiilavarasan.blogspot.com/2010/01/blog-post_15.html", "date_download": "2018-07-18T10:54:49Z", "digest": "sha1:G2T24KT2LAGWZXC7KZ55D2P6SDCO545Y", "length": 16681, "nlines": 249, "source_domain": "imsaiilavarasan.blogspot.com", "title": "பித்தனின் வாக்கு: ஒரு நொடி வாழ்க்கை", "raw_content": "\nபொய்களை அழகாய்ச் சொல்பவன் கவிஞன் உண்மையை உரக்கச் சொல்பவன் பித்தன்\nதாயின் கத கதவென்ற சூடும், நிணனீரும்\nஎன் வாழ்வாகிப் போனது,அவள் வயிற்றில்\nகை,கால் உதைத்து, விளையாடிய பொழுதுகள் எல்லாம்\nஒரு நொடியில் மாறின, நான் அழுது கொண்டு ஜனித்த போது,\nசுவைத்து, முத���தம் இட்டு, வாங்கிய பொழுதுகள் எல்லாம்\nஒரு நொடியில் மாறின, நான் பருவம் அடைந்த போது,\nவாழ்ந்த,என் தாய் உறவாடிய பொழுதுகள் எல்லாம்\nஒரு நொடியில் மாறிப் போனது,\nஅவளின் பிரதினிதியாய் என் மனைவி வந்தபோது,\nஎன் ஊண் பட்டு, படுக்கை கலர்ந்து,\nஎன்னுள் அவளும்,அவளுள் நானும் கலர்ந்து\nஇருந்து,மகிழ்ந்த உறவாடிய பொழுதுகள் எல்லாம்\nஒரு நொடியில் மாறியது,அவள் தாயாய் ஆன போது,\nமகளுடன் விளையாடிக்,கதை பேசி, திரைப்படங்கள் பார்த்து\nகவலை இல்லா குடும்ப வாழ்க்கை\nநிம்மதியான மனம் என்ற பொழுதுகள் எல்லாம்\nஒரு நொடியில் மாறிப் போனது,அவள் பருவம் வந்த போது,\nவாழ்க்கை அனுபவித்து வந்த பொழுதுகள் எல்லாம்\nஒரு நொடியில் மாறிப் போனது,நோயுடன் முதுமை வந்த போது,\nமருத்துவ வாழ்க்கை, செவிலியர் கவனிப்பு,\nமனையாளின் கவலையிலும் சிரித்த முகம்,\nஅன்பு மகன், மகளின் ஆறுதல் தந்த பொழுதுகள் எல்லாம்\nஒரு நொடியில் மாறின,என் சுவாசம் நின்ற போது,\nநின்ற, நடந்த, படுத்த, உடல் மாறிப் போய்,\nவிரைத்துக், குளிந்த, அசையாப் பொருளும் ஆகி,\nஆரம்பத்தில் இருந்து வந்த நிண நீர் பொருளும் ஆகி,\nநான்,எனது என்றும்,இப்போ பிணம் என்ற பொழுதுகள் எல்லாம்\nஒரு நொடியில் இல்லாது போனது,என்னை எரித்த போது,\nவரும் இடம் தெரியா சூனியத்தில் தொடங்கி\nபோகும் இடம் தெரியா சூனியத்தில் முடிந்து\nபிறப்பும், இறப்பும் அறியா வாழ்வில்\nநொடியில் மாறும் வாழ்க்கை வாழும் மானிடரே\nசிந்தீப்பீர், இதில் ஏன் மதம்,இனம்,மொழி,ஜாதிகள் எல்லாம்,\nஅன்பு செய்து மானுடம் வளர்ப்போம் வாருங்கள்,\nசண்டை,சச்சரவு என்னும் இப்பொழுதுகள் எல்லாம்\nஒரு நொடியில் மாறிடக் காரணம் ஆவேம் வாருங்கள்.\nPosted by பித்தனின் வாக்கு at 9:18 AM\nநல்லா எழுதி இருக்கீங்க அண்ணா..\nநல்ல இடுகை, மிக நல்ல பகிர்வு, மிக மிக அருமையான சிந்தனை :-)\n//சிந்தீப்பீர், இதில் ஏன் மதம்,இனம்,மொழி,ஜாதிகள் எல்லாம்,\nஅன்பு செய்து மானுடம் வளர்ப்போம் வாருங்கள்,\nசண்டை,சச்சரவு என்னும் இப்பொழுதுகள் எல்லாம்\nஒரு நொடியில் மாறிடக் காரணம் ஆவேம் வாருங்கள். //\nஇது ரொம்ப புடிச்சிருக்கு... வாங்க பழகலாம். :-)\nகொஞ்ச நாள் வரல உங்க ப்ளாக் பக்கம்.. நிறைய எழுதிருக்கீங்க போல.. நல்ல பதிவு அண்ணா.. சொல்ல வார்த்தைகள் தேடுகிறேன்..\nவரும் இடம் தெரியா சூனியத்தில் தொடங்கி\nபோகும் இடம் தெரியா சூனியத்தில் முடிந்து\nபிறப்பும��, இறப்பும் அறியா வாழ்வில்\nநொடியில் மாறும் வாழ்க்கை வாழும் மானிடரே\nசிந்தீப்பீர், இதில் ஏன் மதம்,இனம்,மொழி,ஜாதிகள் எல்லாம்,\nஅன்பு செய்து மானுடம் வளர்ப்போம் வாருங்கள்,\nசண்டை,சச்சரவு என்னும் இப்பொழுதுகள் எல்லாம்\nஒரு நொடியில் மாறிடக் காரணம் ஆவேம் வாருங்க\nபதிவைப் படித்து கருத்து போடலைனா\nஉங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.\nநன்றிகள் சகோதரி சுவையான சுவை\nதற்புகழ்ச்சிதான், தெரிஞ்சு ஒன்னும் பயனில்லை,ஆனாலும் என்னைப் பத்தி தெரிஞ்சுக்கங்க\nT.SUDHAKAR. MA.MCOM,MBA (FIN). PGDMM உருப்படியா சொல்ல ஒன்னும் இல்லை என்றாலும் எதோ நாலு பட்டயம் வாங்கிவச்சுருக்கன். ஒரு இளனிலை பட்டமும், முதுனிலைல மூனு பட்டமும் வாங்கி வச்சுருக்கன். கல்யானம் குடும்பம் குட்டினு இல்லாம, எந்த கவலையும் இல்லா ஏகாந்தி\nநான் பின் தொடரும் வழிகாட்டிகள்\nநாம் இறந்த பிறகு கூட வருவது எது\nஆரஞ்சு மிட்டாயும் அதன் பலனும்\n“மலை இலக்கானால் யார் வேண்டுமானாலும் அம்பெய்யலாம். அதனால் திமுக என்னும் மலைக்கு பாதிப்பு கிடையாது” - திரு. தங்கம் தென்னரசு\nபில்டர் காபி போடுவது எப்படி \nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nஇம்சை அரசிக்கு பத்து வயசாயிடுச்சு\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nதலைநகர் பார்க்க வந்த தங்க விக்கிரகங்கள்.\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஅத்திவெட்டியில் ஓர் அழகிய பொங்கல்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nஉன்ன வெள்ளாவில வெச்சி வெளுத்தாங்களா\nசங்கர ஜெயந்தி: ஆதி சங்கரரும் அடியார்க்கு அடியார் தான்...\nஎனது சிந்தனையில் இந்தியா (8)\nகடவுளும் கோவிலும் ஒரு ஆராய்ச்சி\nபதிவர் வீட்டு ஊடலும், கூடலும்\nதமிழ்க் ( குடி ) நாடு\nபதிவர்கள் வீட்டு சமையலறையில் பாகம் - 2\nபதிவர்கள் வீட்டு சமையல் அறையில்\nசுண்டை வத்தல் ( பழைய ) சாதம்\nபுளி (பழைய ) சாதம்\nவெள்ளியங்கிரி மலை புனிதப் பயணம் - நிறைவுப் பாகம்\nவெள்ளியங்கிரி மலை புனிதப் பயணம் - பாகம் 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://palaivanathoothu.blogspot.com/2009/07/168.html", "date_download": "2018-07-18T10:33:16Z", "digest": "sha1:QFLXM4GEUO3RBWVPTDEJYCQFE346CQFR", "length": 3475, "nlines": 54, "source_domain": "palaivanathoothu.blogspot.com", "title": "பாலைவனத் தூது: ஈரானில் விமான விபத்து:168 பேர் மரணம்", "raw_content": "\nஈரானில் விமான விபத்து:168 பேர் மரணம்\nநேரம் பிற்பகல் 8:02 இடுகையிட்டது பாலைவனத் தூது 0 கருத்துகள்\nடெஹ்ரான்:ஈரானில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் 168 பேர் மரணமடைந்துள்ளனர்.காஸ்பியன் ஏர்லைன்ஸின் ரஷ்ய தயாரிப்பான டுபோலெவ் ஜெட் விமானம் டெஹ்ரான் சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஆர்மீனியா தலைநகரமான யெரவானுக்கு செல்லும் வழியில் ஈரான் நகரமான காஸ்வினுக்கு அருகில் விபத்திற்குள்ளாகியது.இதில் 153 பயணிகளும் 15 விமான பணியாளர்களும் இருந்துள்ளனர்.இவர்கள் அனைவரும் மரணமடைந்ததாக கூறப்படுகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபடைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nNHRC அறிக்கை தொடர்புடைய செய்தியை படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sidthan.blogspot.com/2012/08/blog-post.html", "date_download": "2018-07-18T10:34:12Z", "digest": "sha1:YRWXBUJTN6PFOYJC2TQTMKUM3VKFNLZV", "length": 161778, "nlines": 142, "source_domain": "sidthan.blogspot.com", "title": "அபிநயா தாரணி: சூனியங்களினால் அவதிப்பட்டவர்களில் மாபெரும் மகான்களும் உண்டு", "raw_content": "\nஅண்டத்தில் உள்ளதே பிண்டம் மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா\nசெவ்வாய், 14 ஆகஸ்ட், 2012\nசூனியங்களினால் அவதிப்பட்டவர்களில் மாபெரும் மகான்களும் உண்டு\nதீய ஆவிகள், பில்லி, சூனியம், காற்று என அழைக்கப்படும் மாந்த்ரீக ஏவல்கள் மிகப் பழமையானது. அவற்றைத் தவிர நமக்கு தீமையை விளைவிக்கும் பல்வேறு பிரயோகங்கள் உள்ளன. அவற்றில் பலவும் வெளியில் தெரியாது செய்யப்படும் நிகழ்வுகள். நம்முடன் நம்மை அறியாமல் இருந்து கொண்டு நம்மை அழிக்கும் 'தீய ஆவிகளின்' செயல்கள்தான் கொடுமையானது. அதை எளிதில் கண்டு பிடிக்கவும் முடியாது. இந்த உலகில் மந்திரவாதிகள், தந்திரவாதிகள் என பலர் பல இடங்களிலும் இருந்தாலும், அவர்களை எளிதில் அடையாளம் கண்டு கொண்டு விட முடியும். ஆனால் தீய ஆவிகளை ஏவும் மனிதர்களையும், அந்த தீய ஆவிகளையும் நாம் எளிதில் அடையாளம் காண முடியாது. தீய ஆவியின் ஏவலை நான் நேரடியாக பார்த்த மூன்று சம்பவங்களைக் (ஒன்று பெங்களூரில் நடந்தது, மற்றொன்று மகராஷ்டிர மானிலத்தில் நடந்தது, மூன்றாவது மத்தியப் பிரதேசத்தில் நடந்தது ) குறித்து பல வருடங்களுக்கு முன்னரே எழுதி உள்ளேன். தீய அவைகளைப் பற்றி எனக்கு அப்போது அதிகம் தெரியாது. இந்தக் கட்டுரை எங்கோ கிளம்பி எங்கோ செல்வது போன்ற பிரமையைத் தரலாம். ஆனால் இதனுடன் தூரமாகவும், மறைமுகமாகவும் சம்மந்தப்பட்ட சில விஷயங்களை நாம் முதலில் அறிந்து கொண்டால்தான் இந்த விஷயத்தை புரிந்து கொள்ள முடியும் என்பதினால் இதை மூன்று அல்லது நான்கு பாகங்களாக பல விஷயங்களை உள்ளடக்கி வெளியிடுகிறேன். ஆகவே இதில் கூறப்பட்டு உள்ள அனைத்தையும் ஒரே கட்டுரைப் போல படிக்க வேண்டும். தீய ஆவிகள், பில்லி, சூனியம், காற்று போன்றவற்றைக் குறித்து பல்வேறுபட்டக் கருத்துக்கள் உள்ளன. தீய ஆவிகள், பில்லி, சூனியம், கருப்பு, காற்று என அழைக்கப்படும் மாந்த்ரீக ஏவல்கள் பற்றி விவரிக்கும் முன் அவற்றை பிரயோகிக்க தேவையான மூலாதாரமான சக்தியைத் அவற்றுக்குத் தருவது எது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த சக்தியைத் தரும் மந்திரங்களின் மூலமே நான்கு வேதங்களில் ஒன்றான அதர்வ வேதமே என்பதே உண்மை .\nவேதங்கள் படைக்கப்பட்டதின் காரணம் மனித குல மேம்பாட்டிற்கும் அவர்களை நல் வழிப்படுத்தவுமே என்பது நம்பிக்கை. வேதங்களைப் படைத்தது பிரும்மா என்றும், இல்லை அதைப் படைத்தது பரப்பிரும்மமாக இருந்த சிவபெருமானே என்றும் இரண்டு விதக் கருத்துக்கள் உள்ளன. 'பிருஹடரன்யகோபனிஷத்' எனும் நூலின்படி வேதங்கள் பரபிரும்மனின் மூச்சுக் காற்றே என்றும் அவை தனியாக படைக்கப்பட்டது அல்ல என்றும் கூறுகிறது. வேதங்கள் மிக மிகப் பழமையானது. அதன் காலம் தெரியவில்லை. 1000-500 BCE காலத்தை சேர்ந்ததாக கூறப்படும் வேதங்களை முதலில் பிரும்மாவின் மகனாக கருதப்படும் வேத வியாசரே சீரமைத்து அர்த்தங்களைத் தந்தாராம். அதன் பின் அதற்கு மந்திர உச்சாடனைகளைத் தந்து அந்த வேத மஹா நூல்களை சப்த ரிஷிகள் எனக் கருதப்பட்ட ஏழு ரிஷி முனிவர்கள் இயற்றியதாக கூறுகிறார்கள்.\nஅதர்வ வேதத்தை விளக்கும் ஒரு புத்தகம் அந்த வேதங்களில் நான்காவதான அதர்வ வேதத்தை பிரும்மாவின் உடலில் இருந்து வெளி வந்தவர்களான அதர்வன் என்ற ரிஷியும், அக்னியையே பெரும்பாலும் வணங்கி வந்த அங்கீரஸ் என்ற முனிவரும் சேர்ந்து இயற்றி உள்ளதாகவும், அந்த வேதத்தில்தான் இயற்கையைக் கட்டுப்படுத்தி ஒருவர் நினைக்கும் விதத்தில் அதை சற்று நே���ம் மாற்றி வைத்து இருக்கக் கூடிய மந்திர சித்திகளைக் தரக் கூடிய விஷயங்கள் உள்ளன என்று கூறுகிறார்கள். அதே வேதத்தில் மந்திர தந்திரங்களினால் ஏற்படும் தீமைகளை விலக்கிக் கொள்ளவும் மந்திரங்கள் உள்ளனவாம். ஆயுர்வேத சிக்கிச்சைக்கான வழி முறைகளும் உள்ளனவாம். ஆனால் இந்த வேதத்தை அனைவராலும் எளிதில் சித்தி கொள்ள முடியாது. அதைக் கற்றுக் கொள்ள முறையான ஒரு குரு தேவை. குருவிடம் இருந்து விசேஷமான காயத்ரி மந்ரோபதேசம் (இந்த காயத்ரி, அனைவரும் உச்சரிக்கும் காயத்ரி மந்திரம் அல்ல) பெற்றுக் கொண்டப் பின்னரே இந்த வேதத்தைப் பயில முடியுமாம். ஆகவே இந்த வேதத்தைப் பயின்றவர்களிடம் இருந்து மந்திர தந்திரங்களை பிரயோகிக்கும் முறைகளைக் கற்று அறிய முடியும். ஆனால் மஹா வேதமான அதர்வனாவை கற்றறிந்து அவற்றின் மூலம் மந்திர உச்சாடனைகளை முறையாகப் பயன்படுத்தினால் அதன் மூலம் மனித மேம்பாட்டுக்கு பல விதங்களிலும் உதவிட முடியும். சித்திகளைத் தரும் மந்திரங்கள் என்பது என்ன சித்திகளை அடைய அதர்வன் வேதம் மட்டும் போதுமா சித்திகளை அடைய அதர்வன் வேதம் மட்டும் போதுமா இல்லை பல்வேறு சக்தி தேவதைகள் மற்றும் துர்தேவதைகளை உபாசனம் செய்து சக்தியைக் அடைய முடியுமா இல்லை பல்வேறு சக்தி தேவதைகள் மற்றும் துர்தேவதைகளை உபாசனம் செய்து சக்தியைக் அடைய முடியுமா நமது சாஸ்திரங்களில் பல்வேறு ஆராதனை முறைகள், பூஜை முறைகள் போன்றவை கூறப்பட்டு உள்ளன. அவற்றில் காணப்படும் மந்திரங்களை உச்சரித்து நமது தெய்வங்களை வழிபடும்போது நமக்கு பல சித்திகள் கிடைக்கின்றன. அப்படி என்றால் பல புத்தகங்களில் காணப்படும் மந்திரங்களை தினமும் படித்து, அவற்றைக் ஓதி தெய்வத்தை பூசித்து மந்திர சித்தியை அடைய முடியுமா நமது சாஸ்திரங்களில் பல்வேறு ஆராதனை முறைகள், பூஜை முறைகள் போன்றவை கூறப்பட்டு உள்ளன. அவற்றில் காணப்படும் மந்திரங்களை உச்சரித்து நமது தெய்வங்களை வழிபடும்போது நமக்கு பல சித்திகள் கிடைக்கின்றன. அப்படி என்றால் பல புத்தகங்களில் காணப்படும் மந்திரங்களை தினமும் படித்து, அவற்றைக் ஓதி தெய்வத்தை பூசித்து மந்திர சித்தியை அடைய முடியுமா ஆலயங்களிலும், வீடுகளில் செய்யப்படும் பூஜைகளில் ஓதப்படும் மந்திரங்கள் மூலம் நாம் சித்திகளைப் பெற முடியுமா ஆலயங்களிலும், வீடுகளில் செய்யப்படும் பூஜைகளில் ஓதப்படும் மந்திரங்கள் மூலம் நாம் சித்திகளைப் பெற முடியுமா அது முடியாது. காரணம் மந்திரங்களின் தன்மை மாறுபட்டவை. சில மந்திரங்கள் ஆலயங்களில் ஓதப்படவே அமைக்கப்பட்டு உள்ளன சில மந்திரங்கள் ஹோமங்கள், பூஜைகள் போன்றவற்றுக்கு ஏற்படுத்தப்பட்டவை சில மந்திரங்கள் வசிய தேவதைகளை வசியம் செய்ய ஏற்படுத்தப்பட்டவை சில மந்திரங்கள் வசிய தேவதைகளை வசியம் செய்தப்பின் அவற்றை ஆட்டு விக்க ஏற்படுத்தப்பட்டவை சீல மந்திரங்கள் வீடுகளில் நடைபெறும் சுப மற்றும் அசுப காரியங்களுக்காக ஏற்பட்டவை சில மந்திரங்கள் ஒருவருக்கு தனித் தன்மையில் சித்தி கிடைக்க மற்றும் அனுகூலங்களைப் பெற உதவும் சில மந்திரங்கள் மனித குல மேம்பாட்டிற்கு உதவிடும் வகையில் உள்ளன. இப்படியாக உள்ள மந்திரங்களில் ஆலயங்களில் ஓதப்படும் மந்திர ஒலிகள் அந்தந்த ஆலயத்தில் உள்ள சிலைகளுக்கு மட்டுமே கூடுதல் சக்தியைத் தரும். அவற்றை மெருகேற்றும். அந்த மந்திரங்களை ஓதும் பண்டிதர்களுக்குக் கூட மந்திர சித்தி கிடைக்காது. காரணம் அந்த மந்திரங்கள் குறிப்பிட்ட சில காரியங்களை மட்டுமே செய்யக் கூடியவை.\nஒவ்வொரு மந்திரத்துக்கும் ஒவ்வொரு ஆவாஹன தேவதை உண்டு. அந்த தேவதைகளிடம் லட்சக்கணக்கான அடிமை தேவதைகள் உண்டு. அந்த அடிமை தேவதைகளிடம் அடிமை அணுக்கள், அதாவது படைவீரர்கள் உண்டு. அந்த அடிமை தேவதைகள் மற்றும் அணுக்கள் ஒரு குறிப்பிட்ட தெய்வத்திற்கு பணி புரியுமாறு அமைக்கப்பட்டு உள்ளவை. ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒரு குறிப்பிட்ட தேவதைப் பட்டாளங்களும் உயிர் அணுக்களும் உண்டு. அவை அந்த தெய்வத்துக்கு மட்டுமே கட்டுப்பட்டவை. ஒரு தெய்வத்துக்கு பல அவதாரம் இருந்தால் ஒவ்வொரு அவதாரத்துக்கும் குறிப்பிட்ட தேவதைப் பட்டாளம் உண்டு. அந்த பட்டாள தேவதைகள் ஒரு குறிப்பிட்ட தெய்வ ஆலயத்தில் சுற்றித் திரியும் என்பது மட்டும் அல்ல எங்கெங்கே அந்த தெய்வம் ஆராதிக்கப்படுகின்றதோ, எங்கெல்லாம் அந்த தெய்வத்தை முன் நிறுத்தி, ஹோமங்கள் போன்றவை நடைபெறுமோ அங்கெல்லாம் லட்சக் கணக்கில் குறிப்பிட்ட தெய்வத்தின் ஆவாஹன தேவதையிடம் உள்ள அந்த தேவதைப் பட்டாளம் பகுதி பகுதியாகப் பிரிந்து சென்று அந்த குறிப்பிட்ட தெய்வத்தை சுற்றித் திரியும். உதாரணமாக ஒரு ஆலயத்திற்குள் அந்த குறி��்பிட்ட தெய்வத்தின் சிலை இருந்தால் அது வைக்கப்பட்டு உள்ள அந்த கருவறைக்குள்ளேயே அவை சுற்றிக் கொண்டு இருக்கும். அவை நம் கண்களுக்குத் தெரியாது. உயிரணுக்களைப் போல சிறிய அளவிலேயே இருக்கும். அந்த தேவதைகளின் பணி என்ன \nஆலயங்களுக்குள்ளும், குறிப்பிட்ட கடவுளையும் எப்போதுமே சுற்றிக் கொண்டு இருக்கும் அந்தக் கடவுட்களின் அடிமை தேவதைகள் ஒவ்வொரு ஆலயத்திலும், ஹோமங்களிலும் உச்சரிக்கப்படும் மந்திரங்கள் கல்லாக உள்ள சிலைக்கு உள்ளே எடுத்துச் செல்லப் படுகின்றன. கல்லுக்குள் எப்படி ஒரு உயிர் நுழைய முடியும் கடவுளுக்கும் இருப்பது ஒரு ஜீவன் அல்லது ஆத்மாதானே, அது ஒரு ஆலயத்தில் இருந்து விட்டால் அந்தக் கடவுள் வேறு எங்குமே இருக்க முடியாதா கடவுளுக்கும் இருப்பது ஒரு ஜீவன் அல்லது ஆத்மாதானே, அது ஒரு ஆலயத்தில் இருந்து விட்டால் அந்தக் கடவுள் வேறு எங்குமே இருக்க முடியாதா எப்படியும் நாம் நினைக்கலாம். இதுவும் நல்ல கேள்வியே எப்படியும் நாம் நினைக்கலாம். இதுவும் நல்ல கேள்வியே தெய்வம் என்பது ஒரு ஆத்மாவைக் கொண்டு ஒரு உயிராக பிறந்தது அல்ல. அவற்றுக்கு உருவம் இல்லை. பிரவாஹம் மட்டுமே உண்டு. அதாவது கண்களில் படாத பல லட்சக்கணக்கான உயிர் அணுக்களை தன் வட்டத்தில் வைத்துக் கொண்டு உள்ள பந்து போன்ற ஒரு நிலை. ஆனால் அந்த நிலை தனித்தன்மை வாய்ந்தது. நாம் எப்படி அதை கற்பனை செய்து பார்க்கின்றோமோ அப்படிப்பட்ட உருவில் நமக்கு முன் தோன்றும். அந்த நிலையில் உள்ள ஒவ்வொரு தெய்வமும் தன்னிடம் உள்ள பல லட்சக்கணக்கான அணுக்களில் தனது சக்தியை செலுத்தி எங்கெங்கு தன்னை ஆராதித்து பூஜைகள் செய்யப்படுகின்றனவோ அங்கெல்லாம் அவற்றில் சிலவற்றை அனுப்பி வைக்கும். தோண்டத் தோண்ட தங்கம் என்பார்களே, அப்படி அதனிடம் உள்ள உயிர் அணுக்கள் முடிவில்லாதவை. எங்கெல்லாம் தாம் சிலையாக ஆராதிக்கப்படுகிறோமோ அங்கெல்லாம் அவருடைய அந்த சக்தி அணுக்கள் சென்று அந்த சிலைக்குள் ஜடமாக அமர்ந்து கொள்ளும். அப்போது என்ன நடக்கின்றது\nவேண்டுகோட்களுக்காக ஓதப்படும் மந்திரங்கள் வெற்றிடத்தில் சுற்றித் தெரியும் அடிமை தேவதைகளினால் சிலைக்குள் உள்ள தெய்வங்களின் அனுக்களிடம் கொடுக்க அவை அவற்றை மேலே உள்ள ஆண்டவரிடம் கொண்டு சென்று கொடுக்க, அவர் அவற்றில் நியாயமான கோரிக்கைக���ை நிறைவேற அருள் புரிவார். அந்த அருளாசிகள் மீண்டும் அந்த சிலை வழியே வேண்டுபவர்களை வந்தடையும் என்பதை விளக்கும் படம். சிலைக்கு வெளியில் ஓதப்படும் மந்திரங்களை அந்த சிலைக்குள் உள்ள தெய்வத்தின் அணுக்கள் எப்படி கிரகித்துக் கொள்கின்றன அந்த ஆலயத்திலும், ஹோமங்கள், பிற பூஜைகள் போன்றவை நடைபெறும் இடங்களில் அந்த குறிப்பிட்ட தெய்வத்தின் சிலையை நமது கண்களுக்குப் புலப்படாமல் சுற்றிக் கொண்டு இருக்கும் அடிமை தேவதைகள் ( உயிர் அணுக்கள் அங்கு காவலுக்கு சுற்றிக் கொண்டு இருக்கும் பணியை மட்டுமே செய்கின்றன) அங்கு ஓதப்படும் மந்திரங்களை கிரகித்துக் கொண்டு அவற்றை எடுத்துக் கொண்டு அந்த தெய்வத்தின் உடலுக்குள் புகுந்து அங்கு உள்ள தெய்வ அணுக்களிடம் வைத்து விட்டு வெளியில் வரும். மீண்டும் மீண்டும் மந்திரங்கள் ஓதி முடியும் வரை அதையே செய்யும். சிலையில் அமர்ந்து கொண்டு உள்ள உயிர் அணுக்கள் அவற்றை உடனடியாக தமது தெய்வத்திடம் அனுப்பி வைக்க, அவர் அந்த மந்திர ஒலியின் தன்மைக்கேற்ப அந்த உயிர் அணுக்களின் சக்தியை மேன் மேலும் பெருக்குவார். அது மட்டும் அல்ல, அவற்றுக்கு தன் சார்பில் செய்ய வேண்டிய சில விசேஷ சக்திகளையும் அளிப்பார். இப்படியாக சிலைக்குள் உள்ள தெய்வத்தின் உயிர் அணுக்கள் சக்திகளைப் பெற்றுக் கொள்ளும். அந்த உயிர் அணுக்கள் பக்தர்களின் தேவைக்கு ஏற்ப முடிவு எடுத்து தமது தெய்வத்திடம் வேண்டப்படும் அந்த வேண்டுகோளை அவர் சார்பில் நிறைவேற்றியப் பின் அவரிடம் உடனடியாக தாம் செய்ததை அவரிடம் தெரிவிக்கும். இதை ஒரு விதத்தில் பார்த்தால் நாம் கூறுகிறோமே ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு செல்லும் மின் ஒலி மற்றும் ஒளி அலைகள் என்று, அதே தத்துவம்தான். ஆகவேதான் ஒரு சிலையை ஆவாஹிக்க, ஆவாஹிக்க அந்த சிலையின் சக்தி கூடுகிறது என்கிறோம். நாம் வேடிக்கையாகக் கூறுவது உண்டு. ' நீ உரத்துக் குரலில் வேண்டினால் அது சிலையின் காதில் சென்று விழவா போகின்றது'. அது தவறான கருத்து . நாம் குரல் கொடுத்துக் கூறுவதை நமது கண்களுக்குத் தெரியாத தேவதைகள் அந்தந்த தெய்வத்திடம் மேலே கூறியபடி எடுத்துச் சென்று வைக்கும்போது, மேலுலகில் உள்ள தெய்வம் அதை உணரும். அதற்கேற்ப அந்த தெய்வம் நமக்குத் தேவையான நல்லதை செய்யும். இது எதற்காக கூறப்படுகிறது என்றால் மந்திரங்களில் சக்தி எப்படிப்பட்டது, அது எப்படி கல்லுக்குள்ளேயும் ஊடுருவ முடிகின்றது என்பதை எடுத்துக் காட்டவே. கல்லுக்குள்ளேயே ஊடுறுவ முடிந்த மந்திர சக்திகள் மனிதர்களுக்குள் ஊடுறுவ முடியாதா அந்த ஆலயத்திலும், ஹோமங்கள், பிற பூஜைகள் போன்றவை நடைபெறும் இடங்களில் அந்த குறிப்பிட்ட தெய்வத்தின் சிலையை நமது கண்களுக்குப் புலப்படாமல் சுற்றிக் கொண்டு இருக்கும் அடிமை தேவதைகள் ( உயிர் அணுக்கள் அங்கு காவலுக்கு சுற்றிக் கொண்டு இருக்கும் பணியை மட்டுமே செய்கின்றன) அங்கு ஓதப்படும் மந்திரங்களை கிரகித்துக் கொண்டு அவற்றை எடுத்துக் கொண்டு அந்த தெய்வத்தின் உடலுக்குள் புகுந்து அங்கு உள்ள தெய்வ அணுக்களிடம் வைத்து விட்டு வெளியில் வரும். மீண்டும் மீண்டும் மந்திரங்கள் ஓதி முடியும் வரை அதையே செய்யும். சிலையில் அமர்ந்து கொண்டு உள்ள உயிர் அணுக்கள் அவற்றை உடனடியாக தமது தெய்வத்திடம் அனுப்பி வைக்க, அவர் அந்த மந்திர ஒலியின் தன்மைக்கேற்ப அந்த உயிர் அணுக்களின் சக்தியை மேன் மேலும் பெருக்குவார். அது மட்டும் அல்ல, அவற்றுக்கு தன் சார்பில் செய்ய வேண்டிய சில விசேஷ சக்திகளையும் அளிப்பார். இப்படியாக சிலைக்குள் உள்ள தெய்வத்தின் உயிர் அணுக்கள் சக்திகளைப் பெற்றுக் கொள்ளும். அந்த உயிர் அணுக்கள் பக்தர்களின் தேவைக்கு ஏற்ப முடிவு எடுத்து தமது தெய்வத்திடம் வேண்டப்படும் அந்த வேண்டுகோளை அவர் சார்பில் நிறைவேற்றியப் பின் அவரிடம் உடனடியாக தாம் செய்ததை அவரிடம் தெரிவிக்கும். இதை ஒரு விதத்தில் பார்த்தால் நாம் கூறுகிறோமே ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு செல்லும் மின் ஒலி மற்றும் ஒளி அலைகள் என்று, அதே தத்துவம்தான். ஆகவேதான் ஒரு சிலையை ஆவாஹிக்க, ஆவாஹிக்க அந்த சிலையின் சக்தி கூடுகிறது என்கிறோம். நாம் வேடிக்கையாகக் கூறுவது உண்டு. ' நீ உரத்துக் குரலில் வேண்டினால் அது சிலையின் காதில் சென்று விழவா போகின்றது'. அது தவறான கருத்து . நாம் குரல் கொடுத்துக் கூறுவதை நமது கண்களுக்குத் தெரியாத தேவதைகள் அந்தந்த தெய்வத்திடம் மேலே கூறியபடி எடுத்துச் சென்று வைக்கும்போது, மேலுலகில் உள்ள தெய்வம் அதை உணரும். அதற்கேற்ப அந்த தெய்வம் நமக்குத் தேவையான நல்லதை செய்யும். இது எதற்காக கூறப்படுகிறது என்றால் மந்திரங்களில் சக்தி எப்படிப்பட்டது, அது எப்படி கல்லுக்குள்ளேயும் ஊடுருவ முடிகின்றது என்பதை எடுத்துக் காட்டவே. கல்லுக்குள்ளேயே ஊடுறுவ முடிந்த மந்திர சக்திகள் மனிதர்களுக்குள் ஊடுறுவ முடியாதா இதுவே பில்லி -சூனிய- தீய ஆவிகளின் பின்னணி இதுவே பில்லி -சூனிய- தீய ஆவிகளின் பின்னணி மந்திரங்களின் இப்படிப்பட்ட ஊடுருவும் சக்தியையே அதாவது மந்திர ஒலிகளுக்கு கட்டுப்பட்டு அதனால் மகிழ்வுற்று அருள் புரியும் தெய்வங்களைப் போலவே, பல்வேறு தேவதைகளைப் தம்மிடம் பிடித்து வைத்துக் கொண்டே மந்திர சக்தியைப் ஒருவர் பெறுவார். அப்படி மந்திர சக்திகளைப் பெறுபவர் எதற்காக அவற்றை பெற நினைக்கின்றார் மந்திரங்களின் இப்படிப்பட்ட ஊடுருவும் சக்தியையே அதாவது மந்திர ஒலிகளுக்கு கட்டுப்பட்டு அதனால் மகிழ்வுற்று அருள் புரியும் தெய்வங்களைப் போலவே, பல்வேறு தேவதைகளைப் தம்மிடம் பிடித்து வைத்துக் கொண்டே மந்திர சக்தியைப் ஒருவர் பெறுவார். அப்படி மந்திர சக்திகளைப் பெறுபவர் எதற்காக அவற்றை பெற நினைக்கின்றார் சிலர் தாம் சித்தி அடைய வேண்டும் என்பதற்காக தெய்வங்களை ஆராதிக்கின்றார்கள் சிலர் தனக்கு தனிப்பட்ட முறையில் ஆன்மீக சக்தி கிடைக்க வேண்டும் என்பதற்காக சக்தி தேவதைகளை ஆராதிக்கின்றார்கள் சிலர் சில ஆன்மீகவாதிகள் மனித குல மேம்பாட்டிற்கான வழி முறைகளுக்குப் பயன்படுத்த அந்த தேவதைகளை ஆராதிக்கின்றார்கள் சிலர் தீய வழிகளில் பயன்படுத்த (வியாபார நோக்கம்) தேவதைகளை வசியம் செய்கிறார்கள் ஆமாம் ஒருவருக்கு சக்தியைத் தருவது தெய்வமா இல்லை அவரது ஆவாஹன - அடிமை தேவதைகள்- அணுக்கள் போன்ற தேவதையா சிலர் தாம் சித்தி அடைய வேண்டும் என்பதற்காக தெய்வங்களை ஆராதிக்கின்றார்கள் சிலர் தனக்கு தனிப்பட்ட முறையில் ஆன்மீக சக்தி கிடைக்க வேண்டும் என்பதற்காக சக்தி தேவதைகளை ஆராதிக்கின்றார்கள் சிலர் சில ஆன்மீகவாதிகள் மனித குல மேம்பாட்டிற்கான வழி முறைகளுக்குப் பயன்படுத்த அந்த தேவதைகளை ஆராதிக்கின்றார்கள் சிலர் தீய வழிகளில் பயன்படுத்த (வியாபார நோக்கம்) தேவதைகளை வசியம் செய்கிறார்கள் ஆமாம் ஒருவருக்கு சக்தியைத் தருவது தெய்வமா இல்லை அவரது ஆவாஹன - அடிமை தேவதைகள்- அணுக்கள் போன்ற தேவதையா எந்த ஒரு தெய்வமும் எவருக்குமே நேரடியாக தானே வந்து அவர்களுக்குள் அமர்ந்து கொண்டு சக்தியை தருவது இல்லை. அப்படி நடக்கும் என்றால் அவரவர் நேரடியாக தெய்வங்களின் சக்தியைப் பெற்று விடுவார்கள். அப்படி என்றால் ஒருவர் சக்தியை எப்படிப் பெறுகிறார்கள் எந்த ஒரு தெய்வமும் எவருக்குமே நேரடியாக தானே வந்து அவர்களுக்குள் அமர்ந்து கொண்டு சக்தியை தருவது இல்லை. அப்படி நடக்கும் என்றால் அவரவர் நேரடியாக தெய்வங்களின் சக்தியைப் பெற்று விடுவார்கள். அப்படி என்றால் ஒருவர் சக்தியை எப்படிப் பெறுகிறார்கள் அதற்கு சில விதி முறைகள் உள்ளன. முதலில் இதைப் படியுங்கள்.\nஇந்த பிரபஞ்சத்தில் விண்வெளியில் அநேக ஆவிகள் சுற்றித் திரிகின்றன. அவற்றில் நல்ல ஆவிகள் மற்றும் தீய ஆவிகள் என்ற இரண்டு பிரிவுகள் உண்டு. அவை அனைத்துமே மரணம் அடைந்தவர்களின் ஆவிகள். ஒருவர் மரணம் அடைந்து விட்டப் பின் அவர்கள் உடலில் இருந்து வெளியேறும் ஜீவன்கள் உடனேயே இன்னொரு பிறவி எடுக்க முடியாது. அதற்கு சாதாரணமாக ஒரு வருட காலம் ஆகும். அதாவது அதற்கு முதலாம் ஆண்டில் திதி கொடுத்தப் பின்னர்தான் அது மறு பிறப்பு எடுக்கும் என்று கூறுகிறார்கள். அதுவரை அவை ஆவிகள் எனும் ஆத்மாக்களாக சுற்றித் திரியும். இப்படி சுற்றித் திரியும் ஆத்மாக்களையும் கட்டுப்படுத்தி வைக்க லட்சக்கணக்கான காவல் தேவதைகள் படைக்கப்பட்டு உள்ளன. அவற்றுக்கு அடிமை தேவதைகள் மற்றும் படை அணுக்கள் உண்டு. ஒவ்வொரு தேவதையும் ஒரு குறிப்பிட்ட அளவிலான ( இது பத்து இருபது போன்ற கணக்கில் அல்ல, பல லட்சக் கணக்கில் வரும்) ஆத்மாக்களை தன் வசத்தில் வைத்து இருக்கும். அந்த தேவதைகள் யார் தெரியுமா பல்வேறு தெய்வங்களின் வசம் உள்ள அதே தேவதைகள்தான் பல்வேறு தெய்வங்களின் வசம் உள்ள அதே தேவதைகள்தான் உதாரணமாக சிவபெருமானை ஆராதித்து மரணம் அடைந்தவர்களின் ஆத்மாக்கள் அனைத்தும் சிவபெருமானை சேர்ந்த குழு தேவதைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும். இது ஒரு உதாரணத்துக்காக கூறப்பட்டது. அது போல பிற தெய்வங்கள், தேவதைகளை ஆராதித்தவர்களின் ஆத்மாக்கள் அந்தந்த தெய்வங்களின் தேவதைகளின் கட்டுப்பாட்டில் இருந்தவாறே மேலுலகம் நோக்கிப் பயணிக்கும். மரணம் அடைந்தவர்களின் ஆத்மா குறித்து இரண்டு விதமான கருத்துக்கள் உள்ளன. ஒரு சிலர் மரணம் அடைந்தவர்களின் ஆவிகளாக உள்ள ஆத்மாக்கள் அதற்கான பன்னிரண்டு நாட்கள் ��ாரியம் முடிந்ததும், பதிமூன்றாம் நாள்-சுபஸ்வீகாரம் என்று கூறுகிறார்களே அன்றைக்கு மேல் உலகில் சென்று மறு பிறப்பு எடுத்து விடும் என்பார்கள். ஆனால் அது சரியான கூற்று அல்ல என்று சிலர் கூறுகிறார்கள். அவை மேலுலகம் செல்லும் என்பது வரை மட்டுமே சரியான கருத்து. அதற்கு முன்னர் அவை பன்னிரண்டு பந்த நிலைகளைக் கடக்க வேண்டும். அதற்குப் பின்னரே அது மேல் உலகிற்குச் சென்றப் பின் அதன் கணக்கு வழக்குகள் பார்க்கப்பட்டு அதற்கு உரிய அடுத்த ஜென்மம் முடிவு செய்யப்படும். அதற்கு ஒரு வருட காலம் ஆகும். அந்த காலத்தில்தான் அதாவது ஒரு வருடகாலத்துக்கு அவை பல நிலைகளைக் கடந்து செல்ல வேண்டிய பயணத்தில் இருக்கும். ஒரு வருட காலமா உதாரணமாக சிவபெருமானை ஆராதித்து மரணம் அடைந்தவர்களின் ஆத்மாக்கள் அனைத்தும் சிவபெருமானை சேர்ந்த குழு தேவதைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும். இது ஒரு உதாரணத்துக்காக கூறப்பட்டது. அது போல பிற தெய்வங்கள், தேவதைகளை ஆராதித்தவர்களின் ஆத்மாக்கள் அந்தந்த தெய்வங்களின் தேவதைகளின் கட்டுப்பாட்டில் இருந்தவாறே மேலுலகம் நோக்கிப் பயணிக்கும். மரணம் அடைந்தவர்களின் ஆத்மா குறித்து இரண்டு விதமான கருத்துக்கள் உள்ளன. ஒரு சிலர் மரணம் அடைந்தவர்களின் ஆவிகளாக உள்ள ஆத்மாக்கள் அதற்கான பன்னிரண்டு நாட்கள் காரியம் முடிந்ததும், பதிமூன்றாம் நாள்-சுபஸ்வீகாரம் என்று கூறுகிறார்களே அன்றைக்கு மேல் உலகில் சென்று மறு பிறப்பு எடுத்து விடும் என்பார்கள். ஆனால் அது சரியான கூற்று அல்ல என்று சிலர் கூறுகிறார்கள். அவை மேலுலகம் செல்லும் என்பது வரை மட்டுமே சரியான கருத்து. அதற்கு முன்னர் அவை பன்னிரண்டு பந்த நிலைகளைக் கடக்க வேண்டும். அதற்குப் பின்னரே அது மேல் உலகிற்குச் சென்றப் பின் அதன் கணக்கு வழக்குகள் பார்க்கப்பட்டு அதற்கு உரிய அடுத்த ஜென்மம் முடிவு செய்யப்படும். அதற்கு ஒரு வருட காலம் ஆகும். அந்த காலத்தில்தான் அதாவது ஒரு வருடகாலத்துக்கு அவை பல நிலைகளைக் கடந்து செல்ல வேண்டிய பயணத்தில் இருக்கும். ஒரு வருட காலமா பல நிலைகள் என்றால் என்ன பல நிலைகள் என்றால் என்ன அது ஏன் தேவை மேலுலகத்துக்குச் செல்லும் ஆத்மாக்கள் பதினோரு நிலைகளை கடந்து பன்னிரண்டாவது நிலையை கடந்தப் பின்னரே அவற்றின் அடுத்த ஜீவனைப் பற்றிய முடிவு எடுக்கப்படு��ின்றது. அப்போது (ஒரு வருடத்துக்குப் பின்) அந்த ஆவிகளின் சொந்தக்காரர்கள் அதற்கு வருடாந்திர திதி கொடுத்தப் பின்னரே அது மனித பந்தங்களின் நினைவுகளில் இருந்து முற்றிலுமாக விடுபடுகின்றது. அது என்ன பன்னிரண்டு பந்தங்கள் எனும் படிகள் முதலாவது பந்தம் அந்த ஜீவன் மரணம் அடைந்த வீடு. இரண்டாவது பந்தம், அதை மனிதப் பிறவி எடுக்கக் காரணமானவளை {தாயார் (சக்தி என்பவள் பெண்ணினம் என்பதினால் முதலில் பெண்ணினத்தையே ஏற்கின்றார்கள்)} உருவாக்கியவரின் (தாயாரின் தந்தை- தாத்தா) பந்தம் மூன்றாவது பந்தம், அதை மனிதப் பிறவி எடுக்கக் காரணமானவளை (தாயார்) உருவாக்கியவரின் (தாயாரின் தாயார்- பாட்டி) பந்தம் நான்காம் பந்தம், அதை மனிதப் பிறவி எடுக்கக் காரணமானவரை (தந்தை) உருவாக்கியவரின் (தந்தையின் தந்தை- தாத்தா) பந்தம் ஐந்தாம் பந்தம் அதை மனிதப் பிறவி எடுக்கக் காரணமானவளை (தந்தை) உருவாக்கியவளின் (தந்தையின் தாயார்- பாட்டி) பந்தம் ஆறாம் பந்தம், அந்த ஜீவனை பெற்றேடுத்தவளின் பந்தம் (தாயார் ) ஏழாவது பந்தம் அந்த ஜீவனை பெற்றேடுத்தவரின் பந்தம் (தந்தை ). எட்டாவாது பந்தம் அந்த ஜீவனின் சகோதரிகள். சொந்த சகோதரி இல்லை என்றாலும் அவருடைய உடன் பிறவா சகோதரிகளும் -சித்தப்பா, பெரியப்பா மகள்கள், மாமனின் மகள்கள் போன்றவர்கள்- இந்தக் கணக்கில் வருவார்கள். ஒன்பதாவது பந்தம், அந்த ஜீவனின் சகோதரர்கள். சொந்த சகோதரர்கள் இல்லை என்றாலும், அவருடைய உடன் பிறவா சகோதரர்களும் -சித்தப்பா, பெரியப்பா மகன்கள் , மாமனின் மகன்கள் போன்றவர்கள்- இந்தக் கணக்கில் வருவார்கள். பத்தாவது பந்தம், அந்த ஜீவனின் மனைவி அல்லது கணவர். ஒரு வேளை அந்த ஜீவன் திருமணம் ஆகாதவர்கள் என்றால் அந்த ஜீவனின் மனைவி அல்லது கணவராக பூர்வ ஜென்மத்தில் இருந்த உயிரற்ற ஆத்மாவை கணக்கில் கொள்வார்கள். பதினொன்றாவது பந்தம், அந்த ஜீவனின் மகள்கள். அவளுடையக் குழந்தைகள் . அந்த ஜீவனுக்கு மகள் இல்லை என்றாலும் அவருடைய நேரடியான மற்றும் ஒன்று விட்ட சகோதரர்களின் மகள்கள்- இந்தக் கணக்கில் வருவார்கள். பன்னிரண்டாம் பந்தம், அந்த ஜீவனின் மகன்கள் மற்றும் அவரது குழந்தைகள். அந்த ஜீவனுக்கு மகன்கள் இல்லை என்றாலும் அவருடைய நேரடியான மற்றும் ஒன்று விட்ட சகோதரர்களின் மகன்கள் - இந்தக் கணக்கில் வருவார்கள். இப்படியாக அந்த ஜீவன் பன்னிரண்டு பந்தங்களைக் கடந்து விட்டு பதிமூன்றாம் நிலையை எட்டும்போது அவருக்கு வருடாந்திர திதி கொடுக்கப்படும்போது அவருடைய ஜீவன் முக்தியை அடையும். ஆகவே எந்த ஒரு ஜீவனும் ஒரு வருடத்திற்கு வேறு ஜென்மம் எடுப்பது இல்லை. அந்த ஜீவன்கள் அந்த பன்னிரண்டு பந்த வளைவுகளையும் கடந்து மேலுலகை அடைய வேண்டும். ஒவ்வொரு பந்த எல்லைக்குள் நுழையும் போதும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் உள்ள வாயில் வழியாகத்தான் அது அடுத்த பந்தத்திற்குள் நுழைய இயலும். ஏன் எனில் அந்த குறிப்பிட்ட இடத்தில்தான் அதை சார்ந்த உறவினர்களுக்கு பாத்யை இருக்கும். ஆகவே மேலுலகை நோக்கிப் போய்க் கொண்டு இருக்கும் ஜீவன்கள் அவரவர் பந்த வாயில் வழியேதான் செல்ல முடியும். ஒவ்வொரு படியிலும் அந்த நுழை வாயிலை கண்டுபிடிக்க அந்த ஜீவனுக்கு 28 முதல் 30 நாட்கள் ஆகும். தோராயமாக ஒவ்வொரு மாதமும் அந்த ஆத்மாவின் திதி வரும் நாள் அன்று அதை அவை கண்டு பிடித்து அடுத்த பந்தத்தின் படியில் நுழையும். ஆகவே ஒரு ஜீவன் முப்பது நாட்கள் அந்த பந்த வளைவுக்குள் சுற்றித் திறந்தவாறு இருந்தபடியேதான் அந்த வாயிலை அடையும். இதற்கும் தீய ஆவிகளுக்கும் என்ன சம்மந்தம் என்கின்றீர்களா முதலாவது பந்தம் அந்த ஜீவன் மரணம் அடைந்த வீடு. இரண்டாவது பந்தம், அதை மனிதப் பிறவி எடுக்கக் காரணமானவளை {தாயார் (சக்தி என்பவள் பெண்ணினம் என்பதினால் முதலில் பெண்ணினத்தையே ஏற்கின்றார்கள்)} உருவாக்கியவரின் (தாயாரின் தந்தை- தாத்தா) பந்தம் மூன்றாவது பந்தம், அதை மனிதப் பிறவி எடுக்கக் காரணமானவளை (தாயார்) உருவாக்கியவரின் (தாயாரின் தாயார்- பாட்டி) பந்தம் நான்காம் பந்தம், அதை மனிதப் பிறவி எடுக்கக் காரணமானவரை (தந்தை) உருவாக்கியவரின் (தந்தையின் தந்தை- தாத்தா) பந்தம் ஐந்தாம் பந்தம் அதை மனிதப் பிறவி எடுக்கக் காரணமானவளை (தந்தை) உருவாக்கியவளின் (தந்தையின் தாயார்- பாட்டி) பந்தம் ஆறாம் பந்தம், அந்த ஜீவனை பெற்றேடுத்தவளின் பந்தம் (தாயார் ) ஏழாவது பந்தம் அந்த ஜீவனை பெற்றேடுத்தவரின் பந்தம் (தந்தை ). எட்டாவாது பந்தம் அந்த ஜீவனின் சகோதரிகள். சொந்த சகோதரி இல்லை என்றாலும் அவருடைய உடன் பிறவா சகோதரிகளும் -சித்தப்பா, பெரியப்பா மகள்கள், மாமனின் மகள்கள் போன்றவர்கள்- இந்தக் கணக்கில் வருவார்கள். ஒன்பதாவது பந்தம், அந்த ஜீவனின் சகோதரர்கள். சொ���்த சகோதரர்கள் இல்லை என்றாலும், அவருடைய உடன் பிறவா சகோதரர்களும் -சித்தப்பா, பெரியப்பா மகன்கள் , மாமனின் மகன்கள் போன்றவர்கள்- இந்தக் கணக்கில் வருவார்கள். பத்தாவது பந்தம், அந்த ஜீவனின் மனைவி அல்லது கணவர். ஒரு வேளை அந்த ஜீவன் திருமணம் ஆகாதவர்கள் என்றால் அந்த ஜீவனின் மனைவி அல்லது கணவராக பூர்வ ஜென்மத்தில் இருந்த உயிரற்ற ஆத்மாவை கணக்கில் கொள்வார்கள். பதினொன்றாவது பந்தம், அந்த ஜீவனின் மகள்கள். அவளுடையக் குழந்தைகள் . அந்த ஜீவனுக்கு மகள் இல்லை என்றாலும் அவருடைய நேரடியான மற்றும் ஒன்று விட்ட சகோதரர்களின் மகள்கள்- இந்தக் கணக்கில் வருவார்கள். பன்னிரண்டாம் பந்தம், அந்த ஜீவனின் மகன்கள் மற்றும் அவரது குழந்தைகள். அந்த ஜீவனுக்கு மகன்கள் இல்லை என்றாலும் அவருடைய நேரடியான மற்றும் ஒன்று விட்ட சகோதரர்களின் மகன்கள் - இந்தக் கணக்கில் வருவார்கள். இப்படியாக அந்த ஜீவன் பன்னிரண்டு பந்தங்களைக் கடந்து விட்டு பதிமூன்றாம் நிலையை எட்டும்போது அவருக்கு வருடாந்திர திதி கொடுக்கப்படும்போது அவருடைய ஜீவன் முக்தியை அடையும். ஆகவே எந்த ஒரு ஜீவனும் ஒரு வருடத்திற்கு வேறு ஜென்மம் எடுப்பது இல்லை. அந்த ஜீவன்கள் அந்த பன்னிரண்டு பந்த வளைவுகளையும் கடந்து மேலுலகை அடைய வேண்டும். ஒவ்வொரு பந்த எல்லைக்குள் நுழையும் போதும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் உள்ள வாயில் வழியாகத்தான் அது அடுத்த பந்தத்திற்குள் நுழைய இயலும். ஏன் எனில் அந்த குறிப்பிட்ட இடத்தில்தான் அதை சார்ந்த உறவினர்களுக்கு பாத்யை இருக்கும். ஆகவே மேலுலகை நோக்கிப் போய்க் கொண்டு இருக்கும் ஜீவன்கள் அவரவர் பந்த வாயில் வழியேதான் செல்ல முடியும். ஒவ்வொரு படியிலும் அந்த நுழை வாயிலை கண்டுபிடிக்க அந்த ஜீவனுக்கு 28 முதல் 30 நாட்கள் ஆகும். தோராயமாக ஒவ்வொரு மாதமும் அந்த ஆத்மாவின் திதி வரும் நாள் அன்று அதை அவை கண்டு பிடித்து அடுத்த பந்தத்தின் படியில் நுழையும். ஆகவே ஒரு ஜீவன் முப்பது நாட்கள் அந்த பந்த வளைவுக்குள் சுற்றித் திறந்தவாறு இருந்தபடியேதான் அந்த வாயிலை அடையும். இதற்கும் தீய ஆவிகளுக்கும் என்ன சம்மந்தம் என்கின்றீர்களா அதுதான் முக்கியமான கேள்வி. விண்வெளியில் பந்தங்களின் பாதையை சுற்றி பெரும் விண்வெளியே உள்ளது. அந்த விண்வெளியிலும் நல்ல ஆவிகள், தீய ஆவிகள், நல்ல தேவதைகள், ���ுர் தேவதைகள் என பலவாறான ஜீவன்கள் சுற்றிக் கொண்டு இருக்கும். ஆனால் அவற்றினால் அந்த வெற்றிடத்தில் ஒருவரை ஒருவர் தொட முடியாது. அங்குள்ள தீய ஆவிகள் அங்கு சுற்றித் திரியும் துர்தேவதைகளுடன் மட்டுமே தொடர்ப்பு கொள்ள முடியும். அது போல அடுத்த பிறவியை எடுக்க காத்துக் கொண்டு இருக்கும் அங்குள்ள நல்ல ஆவிகள் அங்குள்ள நல்ல தேவதைகளுடன் மட்டுமே தொடர்ப்புக் கொள்ள முடியும். இதுவும் தெய்வ நியதி. அதே சமயத்தில் தீய ஆவிகள் மற்றும், தேவதைகள் போன்றவர்கள் மட்டும் அவரவர்களின் பந்தப் பாதையிலும் செல்ல முடியும். ஆனால் அடுத்தப் பிறவியை எடுக்கக் காத்திருக்கும் நல்ல ஆவிகளினால் அந்த பந்தப் பாதை எவற்றிலும் நுழைய முடியாது. ஆகவே நல்ல தேவதைகள், மற்றும் தீய ஆவிகள் போன்றவை சில பந்தப் பாதையில் சென்று கொண்டும் வந்து கொண்டும் இருக்கும். அனைத்து தீய ஆவிகளுமே அந்த பந்தப் பாதையில் சென்று கொண்டு இருக்கும் என்பது கிடையாது. யமராஜரிடம் தண்டனைப் பெற்று தீய ஆவிகளாக மாறி குறிப்பிட்ட காலம்வரை இருக்க வேண்டிய தீய ஆவிகள் தமது தண்டனைக் காலம் முடியும்வரை வெற்றிடத்திலேயே கூட சுற்றிக் கொண்டு இருக்கும். அதேபோல இன்னொரு முக்கியமான விஷயம் என்ன என்றால் அந்த விண்வெளி வெற்றிடத்திற்கு மரணம் அடைந்தவர்களின் ஆத்மா செல்ல முடியாது. மரணம் அடைந்தவர்களின் ஆத்மா முதலில் பந்தப் பாதைக்குள்தான் நுழைய முடியும். பன்னிரண்டு பாதைகளையும் கடந்து விட்டு பதிமூன்றாவது இடத்தில் அது பெறும் தண்டனைக்கு ஏற்பவே அவை வெற்றிடத்துக்குள் நுழைய முடியும். ஒவ்வொரு பந்தங்களின் பாதையும் மூன்று வழிப் பாதை ஆகும். ஒவ்வொன்றிலும் மூன்று மூன்று பாதைகள் தொடர்ந்து செல்லும் வகையில் இருக்கும். ஒவ்வொரு மரணம் அடைந்த ஜீவனின் ஆத்மாக்களும் மேலுலகை நோக்கி நல்ல நினைவுடன் அவற்றுக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ள முதல் பாதை வழியே போய்க் கொண்டு இருக்கும்போது வழி முழுவதும் அதன் பக்கத்துப் பாதையில் சூட்ஷுமத்தில் சுற்றித் திரியும் தீய ஆவிகள் அவற்றை தொடர்ந்து சென்று கொண்டே இருக்கும். அந்த தீய ஆவிகள் யார் அதுதான் முக்கியமான கேள்வி. விண்வெளியில் பந்தங்களின் பாதையை சுற்றி பெரும் விண்வெளியே உள்ளது. அந்த விண்வெளியிலும் நல்ல ஆவிகள், தீய ஆவிகள், நல்ல தேவதைகள், துர் தேவதைகள் என பல��ாறான ஜீவன்கள் சுற்றிக் கொண்டு இருக்கும். ஆனால் அவற்றினால் அந்த வெற்றிடத்தில் ஒருவரை ஒருவர் தொட முடியாது. அங்குள்ள தீய ஆவிகள் அங்கு சுற்றித் திரியும் துர்தேவதைகளுடன் மட்டுமே தொடர்ப்பு கொள்ள முடியும். அது போல அடுத்த பிறவியை எடுக்க காத்துக் கொண்டு இருக்கும் அங்குள்ள நல்ல ஆவிகள் அங்குள்ள நல்ல தேவதைகளுடன் மட்டுமே தொடர்ப்புக் கொள்ள முடியும். இதுவும் தெய்வ நியதி. அதே சமயத்தில் தீய ஆவிகள் மற்றும், தேவதைகள் போன்றவர்கள் மட்டும் அவரவர்களின் பந்தப் பாதையிலும் செல்ல முடியும். ஆனால் அடுத்தப் பிறவியை எடுக்கக் காத்திருக்கும் நல்ல ஆவிகளினால் அந்த பந்தப் பாதை எவற்றிலும் நுழைய முடியாது. ஆகவே நல்ல தேவதைகள், மற்றும் தீய ஆவிகள் போன்றவை சில பந்தப் பாதையில் சென்று கொண்டும் வந்து கொண்டும் இருக்கும். அனைத்து தீய ஆவிகளுமே அந்த பந்தப் பாதையில் சென்று கொண்டு இருக்கும் என்பது கிடையாது. யமராஜரிடம் தண்டனைப் பெற்று தீய ஆவிகளாக மாறி குறிப்பிட்ட காலம்வரை இருக்க வேண்டிய தீய ஆவிகள் தமது தண்டனைக் காலம் முடியும்வரை வெற்றிடத்திலேயே கூட சுற்றிக் கொண்டு இருக்கும். அதேபோல இன்னொரு முக்கியமான விஷயம் என்ன என்றால் அந்த விண்வெளி வெற்றிடத்திற்கு மரணம் அடைந்தவர்களின் ஆத்மா செல்ல முடியாது. மரணம் அடைந்தவர்களின் ஆத்மா முதலில் பந்தப் பாதைக்குள்தான் நுழைய முடியும். பன்னிரண்டு பாதைகளையும் கடந்து விட்டு பதிமூன்றாவது இடத்தில் அது பெறும் தண்டனைக்கு ஏற்பவே அவை வெற்றிடத்துக்குள் நுழைய முடியும். ஒவ்வொரு பந்தங்களின் பாதையும் மூன்று வழிப் பாதை ஆகும். ஒவ்வொன்றிலும் மூன்று மூன்று பாதைகள் தொடர்ந்து செல்லும் வகையில் இருக்கும். ஒவ்வொரு மரணம் அடைந்த ஜீவனின் ஆத்மாக்களும் மேலுலகை நோக்கி நல்ல நினைவுடன் அவற்றுக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ள முதல் பாதை வழியே போய்க் கொண்டு இருக்கும்போது வழி முழுவதும் அதன் பக்கத்துப் பாதையில் சூட்ஷுமத்தில் சுற்றித் திரியும் தீய ஆவிகள் அவற்றை தொடர்ந்து சென்று கொண்டே இருக்கும். அந்த தீய ஆவிகள் யார் அவை தம்முடைய கர்ம வினையினால் மேலும் பிறவி எடுக்க முடியாமல் போய் தீய ஆவிகளாக சுற்றித் திரிபவை. பல வருடங்களுக்கு அவை அந்த நிலையில் அங்கு சுற்றித் திரியும். அடுத்து ஏற்கனவே மேலுலகம் நோக்கிச் ச��ன்று கொண்டு இருக்கும் சில ஆத்மாக்கள் வழி தவறிப் போய் தீய ஆவிகளிடம் சிக்கிக் கொண்டவை. மற்றவை அகால மரணத்தை தழுவி தீய ஆத்மாக்களாக மாறி மேலுலகம் சென்று கொண்டு இருந்தவை. இந்த தீய ஆவிகள் அனைத்தும் இரண்டாவது பாதையில் செல்லத் துவங்கிவிடும். இப்படியாக நல்ல ஆத்மாக்கள் செல்லும் பாதையின் பக்கத்துப் பாதையிலேயே சென்று கொண்டு இருக்கும் தீய ஆவிகள், நல்ல ஆத்மாக்களை தொடர்ந்து தம்முடையப் பாதையில் வருமாறு அழைத்துக் கொண்டே செல்லும். மூன்றாம் பாதை அகன்றப் பாதை. அதில் நல்ல தெய்வீக தேவதைகளும், அவர்களின் அடிமை தேவதைகளும், படையினரும் உண்டு. அவை மேலுலகம் சென்று கொண்டும், கீழ் உலகிற்கு வந்த வண்ணமும் இருக்கும் பாதை அது. இப்படியாக மூன்று பிரிவை சேர்ந்த ஆத்மாக்கள், ஆவிகள் மற்றும் தேவதைகள் என்பவை அந்த மூன்று வழிப் பாதையில் சென்று கொண்டு இருக்கும். தீய ஆவிகள் மேலுலகை நோக்கிப் போய்க் கொண்டு இருக்கும் நல்ல ஆத்மாக்களை பக்கத்துப் பாதையில் இருந்து அழைத்துக் கொண்டும், பயமுறுத்திய வண்ணமும் , அவற்றின் கவனத்தை திசை திருப்பிய வண்ணமும் அவற்றுடன் தொடர்ந்து சென்று கொண்டு இருக்கும். நல்ல ஆத்மாக்களைப் போல நடித்துக் கொண்டே அவை தம்முடன் அந்தப் பாதையில் வருமாறு முதல் பாதையில் செல்லும் ஆத்மாக்களை அழைக்கும். ஆனால் அவற்றால் அந்த ஆத்மாக்களை தொட முடியாது. முன்னரே கூறியபடி மேலுலகை நோக்கிப் போய்க் கொண்டு இருக்கும் நல்ல ஆத்மாக்கள் குறிப்பிட்ட பந்தங்களின் நுழை வாயில் வழியேதான் அடுத்த பந்த வளைவுக்குள் செல்ல முடியும். அதற்கான வாயிலைக் கண்டு பிடிக்க அதற்க்கு முப்பது நாட்கள் ஆகும். அதே சமயம் மந்திரவாதிகள் செலுத்தும் மந்திரங்கள் இரண்டாவது வளைவுக்குள் தம்முடையக் கட்டுப்பாட்டில் உள்ள துர்தேவதைகளுடன் தொடர்ந்து சுற்றிக் கொண்டு இருக்கும். ஆனாலும் அந்த மந்திரங்களினால் நல்ல ஆத்மாவை அங்கிருந்து கொண்டு கைப்பற்ற முடியாது. காரணம் மரணம் அடைந்த ஜீவனின் ஆத்மாக்களுக்கு ஒரு குறிப்பிட்ட பாதை உண்டு. அவை அனைத்துமே அதில்தான் சென்று கொண்டு இருக்க முடியும். அப்படிச் செல்கையில் அந்த வழியை தவற விட்டு பக்கத்தில் உள்ள பாதையில் அவை சென்று விட்டால் மட்டுமே அவை தீய ஆத்மாக்களின் கைகளில் விழுந்து சிறைபட்டு, அவற்றின் அடிமைகளாகி விடும். இரண்டாம் வளையத்துக்குள் சுற்றித் திரியும் தீய ஆவிகளை மந்திரவாதிகள் பிடித்து வைத்துக் கொண்டு இருப்பார்கள் என்று கூறினேன் அல்லவா, அந்த தீய ஆவிகளின் துணைக் கொண்டே முதலில் மேலுலகை நோக்கிச் சென்று கொண்டு இருக்கும் நல்ல ஆத்மாவை தடம் புரளச் செய்ய தேவையானவற்றை மந்திரங்கள் மூலம் செய்து கொண்டு இருப்பார்கள். நல்ல ஆத்மாக்கள் எப்போது தடம் புரண்டு செல்கின்றன அவை தம்முடைய கர்ம வினையினால் மேலும் பிறவி எடுக்க முடியாமல் போய் தீய ஆவிகளாக சுற்றித் திரிபவை. பல வருடங்களுக்கு அவை அந்த நிலையில் அங்கு சுற்றித் திரியும். அடுத்து ஏற்கனவே மேலுலகம் நோக்கிச் சென்று கொண்டு இருக்கும் சில ஆத்மாக்கள் வழி தவறிப் போய் தீய ஆவிகளிடம் சிக்கிக் கொண்டவை. மற்றவை அகால மரணத்தை தழுவி தீய ஆத்மாக்களாக மாறி மேலுலகம் சென்று கொண்டு இருந்தவை. இந்த தீய ஆவிகள் அனைத்தும் இரண்டாவது பாதையில் செல்லத் துவங்கிவிடும். இப்படியாக நல்ல ஆத்மாக்கள் செல்லும் பாதையின் பக்கத்துப் பாதையிலேயே சென்று கொண்டு இருக்கும் தீய ஆவிகள், நல்ல ஆத்மாக்களை தொடர்ந்து தம்முடையப் பாதையில் வருமாறு அழைத்துக் கொண்டே செல்லும். மூன்றாம் பாதை அகன்றப் பாதை. அதில் நல்ல தெய்வீக தேவதைகளும், அவர்களின் அடிமை தேவதைகளும், படையினரும் உண்டு. அவை மேலுலகம் சென்று கொண்டும், கீழ் உலகிற்கு வந்த வண்ணமும் இருக்கும் பாதை அது. இப்படியாக மூன்று பிரிவை சேர்ந்த ஆத்மாக்கள், ஆவிகள் மற்றும் தேவதைகள் என்பவை அந்த மூன்று வழிப் பாதையில் சென்று கொண்டு இருக்கும். தீய ஆவிகள் மேலுலகை நோக்கிப் போய்க் கொண்டு இருக்கும் நல்ல ஆத்மாக்களை பக்கத்துப் பாதையில் இருந்து அழைத்துக் கொண்டும், பயமுறுத்திய வண்ணமும் , அவற்றின் கவனத்தை திசை திருப்பிய வண்ணமும் அவற்றுடன் தொடர்ந்து சென்று கொண்டு இருக்கும். நல்ல ஆத்மாக்களைப் போல நடித்துக் கொண்டே அவை தம்முடன் அந்தப் பாதையில் வருமாறு முதல் பாதையில் செல்லும் ஆத்மாக்களை அழைக்கும். ஆனால் அவற்றால் அந்த ஆத்மாக்களை தொட முடியாது. முன்னரே கூறியபடி மேலுலகை நோக்கிப் போய்க் கொண்டு இருக்கும் நல்ல ஆத்மாக்கள் குறிப்பிட்ட பந்தங்களின் நுழை வாயில் வழியேதான் அடுத்த பந்த வளைவுக்குள் செல்ல முடியும். அதற்கான வாயிலைக் கண்டு பிடிக்க அதற்க்கு முப்���து நாட்கள் ஆகும். அதே சமயம் மந்திரவாதிகள் செலுத்தும் மந்திரங்கள் இரண்டாவது வளைவுக்குள் தம்முடையக் கட்டுப்பாட்டில் உள்ள துர்தேவதைகளுடன் தொடர்ந்து சுற்றிக் கொண்டு இருக்கும். ஆனாலும் அந்த மந்திரங்களினால் நல்ல ஆத்மாவை அங்கிருந்து கொண்டு கைப்பற்ற முடியாது. காரணம் மரணம் அடைந்த ஜீவனின் ஆத்மாக்களுக்கு ஒரு குறிப்பிட்ட பாதை உண்டு. அவை அனைத்துமே அதில்தான் சென்று கொண்டு இருக்க முடியும். அப்படிச் செல்கையில் அந்த வழியை தவற விட்டு பக்கத்தில் உள்ள பாதையில் அவை சென்று விட்டால் மட்டுமே அவை தீய ஆத்மாக்களின் கைகளில் விழுந்து சிறைபட்டு, அவற்றின் அடிமைகளாகி விடும். இரண்டாம் வளையத்துக்குள் சுற்றித் திரியும் தீய ஆவிகளை மந்திரவாதிகள் பிடித்து வைத்துக் கொண்டு இருப்பார்கள் என்று கூறினேன் அல்லவா, அந்த தீய ஆவிகளின் துணைக் கொண்டே முதலில் மேலுலகை நோக்கிச் சென்று கொண்டு இருக்கும் நல்ல ஆத்மாவை தடம் புரளச் செய்ய தேவையானவற்றை மந்திரங்கள் மூலம் செய்து கொண்டு இருப்பார்கள். நல்ல ஆத்மாக்கள் எப்போது தடம் புரண்டு செல்கின்றன ஒவ்வொரு ஆத்மாவும் ஒரு வளையத்துக்குள் முப்பது நாட்களுக்குள் தான் செல்ல வேண்டிய நுழை வாயிலை கண்டு பிடிக்கும். ஆகவே அந்த நாளை நெருங்கும் முன்னரே அதைத் தொடர்ந்து சென்று கொண்டு இருக்கும் தீய ஆவிகள் அவற்றின் கவனத்தை திசை திருப்பி விட முயற்சிக்கும். அதில் ஏமார்ந்து போகும் சில நல்ல ஆத்மாக்கள் சில நேரங்களில் தனது வாயிலை கண்டு பிடிக்க முடியாமல், நுழை வாயிலை கடந்து சென்று விடும். இப்படியாக முப்பது நாட்களுக்குள் தாம் செல்ல வேண்டிய பந்த நுழைவாயிலை கண்டு பிடிக்க முடியாமல் போன ஆத்மாக்களினால் அதன் பின்னர் அதன் நுழை வாயிலைக் காண முடியாது. ஆகவே கடக்க வேண்டிய நுழை வாயிலைத் தவற விட்டு விட்ட நல்ல ஆத்மாக்கள் இரண்டாவது பாதையில் போய் விழுந்து விடும். இது தவிர்க்க முடியாதது . இது நியதி. இப்படியாக தீய ஆவிகளிடம் விழுந்து விடும் நல்ல ஆத்மாக்கள் அந்த பாதைக்குள் நுழைந்த உடனடியாக தீய ஆத்மாக்களாகி விடுகின்றன. அந்த நேரத்தில்தான் மந்திரவாதிகளின் கட்டுக்குள் உள்ள தீய ஆவிகள் அப்படி விழும் ஆத்மாக்களை இழுத்துக் கொண்டு பாதையின் வெளியில் சென்று விடும். இப்படியாக தீய ஆவிகளினால் வெளியில் இழுத்த�� வந்து விடப்பட்டு விட்ட அந்த ஆத்மாக்களை மந்திரங்களை ஏவி தம்மிடம் சிறை வைத்து விடுவார்கள். அதன் பின் தமக்கு எப்போது தேவையோ அப்போது அவற்றை பயன்படுத்திக் கொள்வார்கள். விண்வெளியில் சுற்றித் திரிந்து கொண்டு இருக்கும் தீய ஆவிகளில் தாம் எப்படியாவது மனிதப் பிறவியில் மீண்டும் சென்று விட வேண்டும் எனத் துடிக்கும் ஆவிகளும் உண்டு. ஆகவே அப்படிப்பட்ட தீய ஆவிகள் வேண்டும் என்றே அங்கு சுற்றித் திரியும் துர்தேவதைகளின் கட்டுப்பாட்டில், தாமாகவே சென்று விழும். அப்படி வலிய வந்து தன்னிடம் அடைக்கலம் ஆகும் தீய ஆவிகளை அந்த துர்தேவதைகளை ஆராதிக்கும் மந்திரவாதிகள் அதனை வேண்டிக் கொண்டு அவற்றை தம் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விடுவார்கள். காரணம் துர்தேவதைகள் மூலம் தம்மிடம் விழுந்து விட்ட ஆவிகளை எப்போது வேண்டுமானாலும் மனித உடல்களுக்குள் சென்று புகுந்து கொண்டு வருமாறு கூற முடியும். அதற்காக அதிக மந்திர பிரயோகங்களை செய்ய வேண்டியது இல்லை. அதனால் விரையமாகும் மந்திர சக்தியை தக்க வைத்துக் கொள்ளலாம்.\nமரணம் அடைந்தவர்களின் ஆத்மாக்கள் தமக்கு விதிக்கப்பட்டு உள்ள பாதை வழியே சென்று கொண்டு இருக்கும்போது சந்தர்ப்பவசத்தினால் அவற்றில் சில எதனால் தீய ஆவிகளாகி விடுகின்றன அதற்குக் காரணம் பூர்வ ஜென்ம வினைப் பயன். பதிமூன்றாம் பாதைக்குள் நுழைந்தப் பின்னர்தானே ஆத்மாக்கள் அவற்றின் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப தண்டனைப் பெறும் எனும்போது, அங்கு செல்லும் முன்னரே எப்படி வழியில் தீய ஆவிகளாக மாறி விட முடியும் விடும் என்கிறீர்களா அதற்குக் காரணம் பூர்வ ஜென்ம வினைப் பயன். பதிமூன்றாம் பாதைக்குள் நுழைந்தப் பின்னர்தானே ஆத்மாக்கள் அவற்றின் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப தண்டனைப் பெறும் எனும்போது, அங்கு செல்லும் முன்னரே எப்படி வழியில் தீய ஆவிகளாக மாறி விட முடியும் விடும் என்கிறீர்களா இதைப் படியுங்கள். பில்லி-சூனியங்கள் மற்றும் துர்தேவதைகள், தீய ஆவிகள் போன்றவை எப்படி உருவாகின்றன என்பதையும் அறிந்து கொள்வது அவசியம். அதுவும் முக்கியமாக துர்தேவதைகளைப் பற்றிக் கூறுவதற்கு முன் சில தகவல்களைக் குறிப்பிட வேண்டி உள்ளது என்பதினால்தான் அவ்வப்போது இந்தக் கட்டுரையில் இதனுடன் சம்மந்தப்பட்ட பல மறைமுக, மற்றும் நேரடித் தொடப்ப�� தகவல்களைக் கூற வேண்டி உள்ளது. அதைத் தொடர்ந்தே மூல கட்டுரையின் தகவல்களை எழுத வேண்டி உள்ளது. ஒவ்வொரு ஆத்மாவும் பன்னிரண்டு பாதைகளைக் கடந்து யமலோகத்துக்கு சென்றப் பின்னர்தான் அவற்றின் பாவ புண்ணியங்கள் கணக்கிடப்பட்டு அவற்றுக்கு ஏற்ப தண்டனைகள் கிடைக்கின்றன. ஆனால் அதில் ஒரு துணை பிரிவு உள்ளது. ஆத்மாவாக மாறி மேலுலகம் சென்று கொண்டிருப்பதின் இரண்டு ஜென்ம காலத்தின் முந்தையது காலத்தின் குற்றத்திற்காக ஒரு குறிப்பிட்ட தண்டனையை (பூர்வ ஜென்மத்தில்) பெற்றிருந்த சில ஆத்மாக்கள், பதிமூன்றாவது பாதைக்குள் உள்ள யமலோகத்துக்குள் நுழையவே முடியாது. அங்கு செல்வதற்கு முன்னரே அவை தீய ஆவிகளாகி அல்லல்படுகின்றன. அதற்குக் காரணம் பூர்வ ஜென்ம சாபம் பெற்ற அவற்றுக்கு 'பூமியில் மனிதப் பிறவி எடுத்து மரணம் அடைந்து பந்தப் பாதையில் செல்லும்போது தீய ஆவியாக மாறி இத்தனைக் காலம் அவதிப்பட வேண்டும்' என்ற பூர்வ ஜென்ம தண்டனைக் கிடைத்து இருக்கும். அதற்கேற்பவே அவை நடு வழியிலேயே இப்படி தீய ஆவிகளாகி விடுகின்றன. அந்த துணை பிரிவு எதற்காக உள்ளது இதைப் படியுங்கள். பில்லி-சூனியங்கள் மற்றும் துர்தேவதைகள், தீய ஆவிகள் போன்றவை எப்படி உருவாகின்றன என்பதையும் அறிந்து கொள்வது அவசியம். அதுவும் முக்கியமாக துர்தேவதைகளைப் பற்றிக் கூறுவதற்கு முன் சில தகவல்களைக் குறிப்பிட வேண்டி உள்ளது என்பதினால்தான் அவ்வப்போது இந்தக் கட்டுரையில் இதனுடன் சம்மந்தப்பட்ட பல மறைமுக, மற்றும் நேரடித் தொடப்பு தகவல்களைக் கூற வேண்டி உள்ளது. அதைத் தொடர்ந்தே மூல கட்டுரையின் தகவல்களை எழுத வேண்டி உள்ளது. ஒவ்வொரு ஆத்மாவும் பன்னிரண்டு பாதைகளைக் கடந்து யமலோகத்துக்கு சென்றப் பின்னர்தான் அவற்றின் பாவ புண்ணியங்கள் கணக்கிடப்பட்டு அவற்றுக்கு ஏற்ப தண்டனைகள் கிடைக்கின்றன. ஆனால் அதில் ஒரு துணை பிரிவு உள்ளது. ஆத்மாவாக மாறி மேலுலகம் சென்று கொண்டிருப்பதின் இரண்டு ஜென்ம காலத்தின் முந்தையது காலத்தின் குற்றத்திற்காக ஒரு குறிப்பிட்ட தண்டனையை (பூர்வ ஜென்மத்தில்) பெற்றிருந்த சில ஆத்மாக்கள், பதிமூன்றாவது பாதைக்குள் உள்ள யமலோகத்துக்குள் நுழையவே முடியாது. அங்கு செல்வதற்கு முன்னரே அவை தீய ஆவிகளாகி அல்லல்படுகின்றன. அதற்குக் காரணம் பூர்வ ஜென்ம சாபம் பெற்ற அவற்றுக்கு 'பூமியில் மனிதப் பிறவி எடுத்து மரணம் அடைந்து பந்தப் பாதையில் செல்லும்போது தீய ஆவியாக மாறி இத்தனைக் காலம் அவதிப்பட வேண்டும்' என்ற பூர்வ ஜென்ம தண்டனைக் கிடைத்து இருக்கும். அதற்கேற்பவே அவை நடு வழியிலேயே இப்படி தீய ஆவிகளாகி விடுகின்றன. அந்த துணை பிரிவு எதற்காக உள்ளது ஒரே ஒரு காரணத்துக்காகத்தான் அப்படிப்பட்ட தண்டனையை ஆத்மாக்கள் பெறுகின்றன. அது என்ன பெரிய குற்றம் ஒரே ஒரு காரணத்துக்காகத்தான் அப்படிப்பட்ட தண்டனையை ஆத்மாக்கள் பெறுகின்றன. அது என்ன பெரிய குற்றம் ஒரு ஜென்மத்தில் அவை குலதெய்வத்தை உதாசீனப்படுத்தியக் குற்றமே அது. குலதெய்வ அவமரியாதை அத்தனைப் பெரிய குற்றமா ஒரு ஜென்மத்தில் அவை குலதெய்வத்தை உதாசீனப்படுத்தியக் குற்றமே அது. குலதெய்வ அவமரியாதை அத்தனைப் பெரிய குற்றமா அதற்காக ஒரு வம்சத்தின் ஆத்மா துர் தேவதைகளாகி விடுமா அதற்காக ஒரு வம்சத்தின் ஆத்மா துர் தேவதைகளாகி விடுமா ஆமாம். அதைப் பற்றி ''தர்மராஜா கி கஹானியான்'' என்ற புத்தகத்தில் உள்ள ஒரு கதையை படிக்க வேண்டும். அந்தக் கதையில் நடுவில் வரும் பகுதி இது - \"....... மிகவும் பக்தி வாய்ந்த, எப்போதுமே கடவுள் சிந்தனையுடனே இருந்த ஒரு மன்னனின் மரணத்துக்குப் பிறகு அவன் ஆத்மா யமலோகத்துக்கு (ஆறு ஜென்மங்களுக்குப் பிறகு) சென்றது. அதற்கு முன்னர் அந்த ஆத்மா ஆறு ஜென்மங்களாக தீய ஆவியாகவும், துர்தேவதையாகவும் இருந்து எட்டாவது ஜென்மத்தில் மீண்டும் மன்னனாகவே பிறந்து மரணம் அடைந்து இருந்தது. இப்படியாக எட்டாவது ஜென்மத்தில் யமலோகத்துக்குச் சென்ற அந்த மன்னனின் ஆத்மா மனம் ஒடிந்துப் போய் கண்ணீர் மல்க யமதர்மராஜரிடம் கேட்டது 'தர்மராஜா, நான் ஏழு ஜென்மங்களுக்கு முன்னால் பெரும் தெய்வ பக்தி மிகுந்தவனாக இருந்தும், கொடைகளை தாராளமாக செய்தும், பூஜை புனஸ்காரங்களை செய்தும் எனது வாழ்க்கையைக் கழித்தேன். ஆனாலும் அந்த ஜென்மத்தில் மரணம் அடைந்து இங்கு வந்து கொண்டு இருந்தபோது வழியில் நான் தீய ஆவியாகிவிட வேண்டி இருந்தது. ஆறு ஜென்மங்கள் நான் துர்தேவதையாக அலைந்து, பல குடும்பங்கள் பாழடையக் காரணமாக இருந்து விட்டேன். நான் துர்தேவதையாக இருந்தபோது செய்த பாவங்களுக்காக என்னுடைய வம்சாவளியினரே பலவிதமான தொல்லைகளுக்கும் ஆளாகி இருந்தார்கள் . அத்தனை தானம் செய்தும், தெய���வ பக்தி கொண்டும் இருந்த நான் ஏன் துர்தேவதை ஆக வேண்டி இருந்தது ஆமாம். அதைப் பற்றி ''தர்மராஜா கி கஹானியான்'' என்ற புத்தகத்தில் உள்ள ஒரு கதையை படிக்க வேண்டும். அந்தக் கதையில் நடுவில் வரும் பகுதி இது - \"....... மிகவும் பக்தி வாய்ந்த, எப்போதுமே கடவுள் சிந்தனையுடனே இருந்த ஒரு மன்னனின் மரணத்துக்குப் பிறகு அவன் ஆத்மா யமலோகத்துக்கு (ஆறு ஜென்மங்களுக்குப் பிறகு) சென்றது. அதற்கு முன்னர் அந்த ஆத்மா ஆறு ஜென்மங்களாக தீய ஆவியாகவும், துர்தேவதையாகவும் இருந்து எட்டாவது ஜென்மத்தில் மீண்டும் மன்னனாகவே பிறந்து மரணம் அடைந்து இருந்தது. இப்படியாக எட்டாவது ஜென்மத்தில் யமலோகத்துக்குச் சென்ற அந்த மன்னனின் ஆத்மா மனம் ஒடிந்துப் போய் கண்ணீர் மல்க யமதர்மராஜரிடம் கேட்டது 'தர்மராஜா, நான் ஏழு ஜென்மங்களுக்கு முன்னால் பெரும் தெய்வ பக்தி மிகுந்தவனாக இருந்தும், கொடைகளை தாராளமாக செய்தும், பூஜை புனஸ்காரங்களை செய்தும் எனது வாழ்க்கையைக் கழித்தேன். ஆனாலும் அந்த ஜென்மத்தில் மரணம் அடைந்து இங்கு வந்து கொண்டு இருந்தபோது வழியில் நான் தீய ஆவியாகிவிட வேண்டி இருந்தது. ஆறு ஜென்மங்கள் நான் துர்தேவதையாக அலைந்து, பல குடும்பங்கள் பாழடையக் காரணமாக இருந்து விட்டேன். நான் துர்தேவதையாக இருந்தபோது செய்த பாவங்களுக்காக என்னுடைய வம்சாவளியினரே பலவிதமான தொல்லைகளுக்கும் ஆளாகி இருந்தார்கள் . அத்தனை தானம் செய்தும், தெய்வ பக்தி கொண்டும் இருந்த நான் ஏன் துர்தேவதை ஆக வேண்டி இருந்தது நான் வணங்காத தெய்வமே என் ஆட்சியில் இல்லையே நான் வணங்காத தெய்வமே என் ஆட்சியில் இல்லையே அப்படி இருந்தும் எனக்கு ஏன் இப்படிப்பட்ட தண்டனைக் கிடைத்தது அப்படி இருந்தும் எனக்கு ஏன் இப்படிப்பட்ட தண்டனைக் கிடைத்தது நியாயமாகப் பார்த்தால் மரணம் அடைந்தவருடைய ஒரு ஆத்மா உன் தர்பாரில் வந்த பின் அல்லவா தண்டனை பெற வேண்டும். ஆனால் இங்கு வருவதற்கு முன்னரே பாதி வழியில் எப்படி தண்டனை கொடுத்தாய் நியாயமாகப் பார்த்தால் மரணம் அடைந்தவருடைய ஒரு ஆத்மா உன் தர்பாரில் வந்த பின் அல்லவா தண்டனை பெற வேண்டும். ஆனால் இங்கு வருவதற்கு முன்னரே பாதி வழியில் எப்படி தண்டனை கொடுத்தாய் நீ செய்தது முறையா' அதைக் கேட்ட யமராஜர் கூறினார் ''மன்னனே, ஏழு ஜென்மங்களுக்கு முன்னாலும் நீ ஒரு மன்னனாகவே இருந்தாய். அப்போது நீ அளவற்ற புண்ணியங்கள் மற்றும் தானங்களும் செய்தாய். நீ வேண்டாத தெய்வங்கள் இல்லை. அதுவும் உண்மை. ஆனால் நீ அதே ஜென்மத்தில் நீ செய்த மிகப் பெரிய குற்றம் (இந்த ஜென்மத்துக்கு ஆறு ஜென்மத்தின் முன்னால்) நீ உன் குல தெய்வத்தைத் தவிர பிற தெய்வங்களை வழிபாட்டு பூஜித்ததே. குல தெய்வத்தை நீ ஒரு இரண்டாம் பட்ச தேவதையாகவே கருதி அதற்கு உரிய மரியாதைக் கொடுக்கவில்லை. நீ செய்த யாகங்கள், ஹோமங்கள் மற்றும் பூஜைகள் என அனைத்திலும் நீ இந்த தெய்வம், அந்த தெய்வம் என எந்தெந்த தெய்வங்களை மற்றவர்கள் போற்றிப் புகழ்ந்தார்களோ அவற்றுக்கே பெரும் அளவில் மரியாதைகளைத் தந்தாய். அதற்குக் காரணம் நீ இன்னும் பெரும் செல்வம் மற்றும் பெரும் புகழை அடைய நினைத்தாய். ஒன்றை மறந்து விட்டாய் மன்னா ....என்ன யாகம், ஹோமம், பூஜை என இருந்தாலும், முதலில் நியதிப்படி வினாயகரை வழிபட்டப் பின், குலதெய்வத்தை வேண்டிக் கொண்டு அதன் அருளைப் பெற்றுக் கொண்டுதான் மற்ற பூஜைகளைத் தொடங்க வேண்டும். நீ யாரை வேண்டுமானாலும் பூஜை செய்து வணங்குவதை உன் குல தெய்வம் தடுப்பது இல்லை. ஆனால், உன் குலத்தைக் காக்க என்று படைக்கப்பட்டு உள்ள குலதெய்வத்தை உதாசீனப்படுத்துவதை அது எப்போதும் ஏற்பதில்லை. நீயோ வேறு பல தெய்வங்களை வணங்கி இடையே இடையே குல தெய்வத்தை ஒரு சம்பிரதாயத்துக்காக வணங்கினாய். குலதெய்வம் என்பது உனக்கு தாய் மற்றும் தந்தையைப் போல. ஆகவே ஏழு ஜென்மங்களுக்கு முன்னால் குலதெய்வத்தை நீ இப்படி புறக்கணித்ததினால் அந்த குல தெய்வம் உன் வம்சத்தில் யாரையுமே தன்னை இனி வணங்க வேண்டாம் என உன் வம்சத்தை விட்டு விலகிக் கொண்டு விட்டது. ஆகவேதான் ஏழாவது ஜென்மத்திலும் குலதெய்வம் இல்லாத வம்சத்தை நீ சென்றடைந்து இங்கு வந்துள்ளாய். நானும் உன் குலதெய்வத்தைப் போல சில நியதிகளைக் கொண்டு படைக்கப்பட்டவரே. நான் வரும்போதே எனக்கு சில சட்ட திட்டங்கள் தரப்பட்டு விட்டன. அந்த நீதி மற்றும் தர்ம சாஸ்திரப்படி குல தெய்வத்தை அவமதித்தவர்கள் மரணம் அடைந்தப் பின் என்னிடம் வந்து தண்டனைப் பெற வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் இங்கு வரும் வழியிலேயே ஆறு ஜென்மத்திற்கு தீய ஆவிகளாகி விடுவார்கள் என்பது விதியாக உள்ளது. அதற்குக் காரணம் குல தெய்வங்கள் என்பவை ஒரு சம்பிரதாய தெய்வங்கள் அல்ல. அவை பரப்பிரும்மனால் படைக்கப்பட்ட மூன்று தெய்வங்களின் அவதாரங்களினால் சில காரியங்களுக்காக படைக்கப்பட்டவை. அவற்றின் கீழ் சில ஆத்மாக்கள் வம்சாவளியாக வாழ்ந்து கொண்டு இருக்கும். அந்த வம்சங்களை காத்து அவர்களுடைய கணக்கு வழக்குகளை அவை பரப்பிரும்மனிடம் தம்மைப் படைத்தவர்கள் மூலம் அனுப்புகின்றன குல தெய்வங்கள் . அந்தக் கணக்குகளே என்னிடமும் வருகின்றன. அவற்றை நான் தவிர்க்கவோ மாற்றவோ முடியாது. குலதெய்வம் யார் என்றே தெரியாமல் உள்ளவர்கள் தன்னை வணங்கவில்லை என்பதினால் குல தெய்வம் கோபம் அடைவது இல்லை. அடுத்த 13 வம்சங்களில் அது தன்னை தெரிந்து கொள்ளும் என்று அதற்குத் தெரியும். ஆனால் குல தெய்வம் யார் என்று தெரிந்தும் அந்த தெய்வத்தை இரண்டாம் நிலைக் கடவுளாக வணங்கி உதாசீனப்படுத்துவதை ஒரு போதும் குல தெய்வங்கள் மன்னிப்பது இல்லை. அதனால்தான் அந்த செயலை செய்பவர்கள் அடுத்த ஆறு ஜென்மங்கள் தீய ஆவிகளாக வாழ்ந்து கொண்டு ஆறு ஜென்மங்களைக் கழிக்க வேண்டும் என்பது நியதி உள்ளது. இது நான் படைக்கப்பட்டபோதே எழுதப்பட்டு உள்ள விதி. உனக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலைமை குலதெய்வத்தை நன்றாக அடையாளம் கண்டு கொண்டும் அவற்றை உதாசீனப்படுத்தியது என்பதற்காக கிடைத்த தண்டனை. அடுத்த ஆறு ஜென்மங்களையும் நீ இப்படித்தான் கழிக்க வேண்டும். வேறு வழி இல்லை. உன் குல தெய்வம் உன்னை விட்டு சென்றுவிட்டது. அதனால் என்ன வேறு தெய்வங்களை வணங்கினால் அது நம்மைக் காப்பற்றுமே என்று நினைக்கலாம். அது நடக்காது. அது கானல் நீரைப் போன்றது. குல தெய்வத்தை வணங்காதவர்கள் பிற தெய்வங்களை வணங்கி அவற்றின் அருளைப் பெற்றாலும் அவை வழிப்போக்கனைப் போன்றதே. மேலுலகம் வந்தாலும் அதை நான் ஏற்பது இல்லை. தீய ஆவியாக இருந்த உன் ஆறு ஜென்ம பாவக் கணக்கைப் பார்க்கும்போது, அதற்கான தண்டனையாக மீதி உள்ள ஆறு ஜென்மங்கள் பிறப்பு எடுத்து இங்கு வந்து மீண்டும் துஷ்ட தேவதையாக மாறி அதில் சில காலம் இருந்து விட்டு மீண்டும் பிறப்பு எடுத்து தீய ஆவியாகவே இருக்க வேண்டும் என்றே உள்ளது . இப்படியாகவேதான் மீதி உள்ள ஆறு ஜென்மங்களையும் நீ கழிக்க வேண்டும். அதனால்தான் முதல் ஜென்மத்தில் நீ குலதெய்வத்தை அவமதித்தக் குற்றத்துக்காக என்னிடம் வந்து தண்டனைப் பெரும் முன்னரே விதிப்படியே தீய ஆவியாக ம���றி விட்டாய். 'அதற்கு மாற்று வழி இல்லையா' என்று மனமுடைந்து கேட்ட மன்னனின் ஆத்மாவிடம் தர்மராஜா கூறினார் ' அதன் வலிமையைக் குறைக்க ஒரே வழி, மீண்டும் பிறப்பு எடுத்ததும் உன்னுடைய குல தெய்வம் யார் என்பதை தெரிந்து கொண்டு முதல் பூஜையை அதற்க்கு செய்து கொண்டு இருந்தவாறு அதை தொடர்ந்து வணங்கிக் கொண்டே இரு. அதை விட்டு விடாதே. அதனால் அது தன் மனதில் தன்னை அவமதித்ததை எண்ணிக் கொண்டே இருக்காமல் கருணைக் கொண்டு அமைதியாகி விடும். அது உனக்கு ஆசிகளைக் கூறாவிடிலும், உன் வம்சாவளிகளுக்கு பாதிப்பையாவது ஏற்படுத்தாது. '' என்றார். குலதெய்வ உதாசீனத்துக்காக இத்தனைப் பெரிய தண்டனையா குலதெய்வம் என்பது அத்தனை முக்கியத்துவம் கொண்டதா குலதெய்வம் என்பது அத்தனை முக்கியத்துவம் கொண்டதா அதற்காகவே தனி நியதி உள்ளதா என்பதையும் கேட்பவர்கள் அவற்றை உதாசீனப்படுத்துவது எத்தனைப் பெரிய குற்றமாக கருதப்படுகின்றது என்பதையும் புரிந்து கொள்ள கீழே உள்ளதைப் படியுங்கள். இந்தப் பிரபஞ்சத்தில் உள்ளவை ஐந்து நிலைக் கடவுட்கள். மூலாதாரமான பரப்பிரும்மனையும் சேர்த்து ஆறு நிலைக் கடவுட்கள் உள்ளனர். குலதெய்வம் என்பது இந்த ஐந்து நிலைகளில் ஒரு நிலையில் உள்ளவை என்பதின் காரணம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தெய்வத்தை குல தெய்வமாகக் கொண்டு உள்ளார்கள். (எப்படிப் பார்த்தாலும் குல தெய்வங்கள் மூன்று பிரிவுகளில் மட்டுமே உள்ளன. அவை பிரும்மா-விஷ்ணு மற்றும் சிவன் என்பவர்கள்) அதாவது இந்த உலகை தன் சக்தி மூலம் படைத்த பரப்பிரும்மம் என்ற சக்தியில் இருந்து முதலில் வெளி வந்தவர்கள் மூன்று கடவுட்களான பிரும்மா , விஷ்ணு மற்றும் சிவபெருமான் என்பவர்களே. மற்ற அனைத்துக் கடவுட்களுமே அவர்களுடைய சக்தியினால் வெளிவந்த அவதாரங்கள்தான். உண்மை என்னவென்றால் அவரவர் மனதுக்கு ஏற்ப அவரவருக்கு கிடைத்தக் காட்சியைக் கொண்டு ஒரு உருவம் பெற்றவர்கள். இப்படியாக ஒரு உருவம் பெற்றவர்களே குல தெய்வங்களும் . உண்மையில் அவர்கள் பல நிலைகளில் உருவான பரப்பிரும்மனின் சக்திகளே. அவருக்கு தூதுவர்களாக உள்ளவர்கள். குலதேவங்களுக்கு என தனிப்பட்ட சக்திகள் எதுவும் இல்லை. அவை வைத்துள்ள அனைத்து சக்திகளுமே பரப்பிரும்மனின் சக்திகளுக்கு உட்பட்டவையே. அவற்றையும் கொடுத்தது அவரே. படைப்புக்கள் அனைத���திற்கும் ஒரு குறிப்பிட்டப் பிரிவு உண்டு. அவை அந்தப் பிரிவில்தான் பிறவி எடுத்தும், மரணம் அடைந்தும் பதிமூன்று ஜென்ம காலத்தைக் கழிக்க வேண்டும். அப்போது அந்த பிரிவிற்கான தலைவரையே அவர்கள் வழிபாட்டு வணங்க வேண்டும். அந்தப் பிரிவின் தலைவரே குல தெய்வம் என்பது. ஆகவேதான் அந்தப் பிரிவினர் அந்தப் பிரிவின் அதிபதியை ( குலதெய்வம்) வணங்குவது அவசியம். முதலில் கூறியிருந்தேனே ஆலயங்களில் அந்தந்த தெய்வங்களின் தேவதைகள் பக்தர்களின் வேண்டுகோளை அந்தந்த தெய்வத்துக்கு எடுத்துச் சென்று கொடுக்கின்றன என்று அதே தத்துவம்தான் இங்கும். குலதெய்வம் என்பது பரப்பிரும்மனின் படைப்பின் குறிப்பிட்ட பகுதியின் தூதுவரே. அவர்களுக்கு சில குறிப்பிட்ட காரியங்கள் தரப்பட்டு உள்ளன. அவற்றை செய்தப் பின் அவர்கள் தாம் செய்ததையும், அவற்றுக்கான காரணங்களையும், முறையான வழிப்பாதை மூலம் (அதாவது Through Proper Channel என்பார்களே அதைப் போல ) அவரவர்களைப் படைத்தவர்கள் மூலம் பரப்பிரும்மனிடம் அனுப்பும். அங்குதான் ஒரு கம்பியூட்டர் போல அனைவரது கணக்குகளும் வைக்கப்பட்டு அடுத்தப் பிறவி நிர்ணயிக்கப்படுகின்றது. ஆகவே குலதெய்வ வழிபாடு என்பதும் இந்த பிரபஞ்சத்தையே படைத்த பரபிரும்ம வழிபாடே என்பதினால்தான் குலதெய்வத்தை அவமதிப்பது என்பது பரப்பிரும்மனை அவமதிப்பது என்பதினால் அந்தக் குற்றம் மட்டும் கடுமையானக் குற்றமாக கருதப்பட்டு ஆறு ஜென்மங்களுக்கு இப்படியான தண்டனைக் கிடைக்கின்றது. மனிதர்கள் பெற்றுள்ள ஆறு அறிவும் இந்த ஆறு நிலைக் கடவுள் தத்துவத்தினாலேயே அமைந்து உள்ளது.\nஇப்படியாக குல தெய்வ நிந்தனையின் விளைவாக சாபத்தைப் பெற்ற மனிதப் பிறவிகளின் மரணம் அடைந்த உடலில் இருந்து வெளியேறும் ஆத்மாக்கள் மேலுலகம் சென்று மீண்டும் பிறப்பு எடுக்க முடியாமல் வழியிலேயே பாதை மாறி விழுந்து ஆறு ஜென்மங்களுக்கு தொடர்ந்து தீய ஆவிகளாகிக் கொண்டு அவதிப்படுவது தொடர்ந்து கொண்டு இருக்கும் என்று கூறுகிறார்கள். ஆகவே தன்னை அவமதித்து ஆத்மாக்களாக மாறியவை எந்தப் பிறவியை எடுத்து மரணம் அடைந்து இருந்தாலும் அந்த ஆத்மாக்கள் தீய ஆவிகளாகி அல்லல்பட்டு வம்ச விருத்தி அடையாமல் சுற்றும் என்ற சாபத்தைப் பெறுகின்றன. குல தெய்வத்தை அவமதிப்பது அத்தனை கடுமையானது. அது மட்டும் அல்ல ஒர��� வம்சத்தின் சில ஆத்மாக்கள் இப்படிப்பட்ட பூர்வ ஜென்ம வினை சாபத்தினால் தீய ஆவியாகி விடுவதினால் அந்த ஆத்மாக்களின் வாரிசு வம்சாவளியினால் அதற்கு கொடுக்கப்படும் திதி அவற்றை சென்று அடைவது இல்லை. அதனால் பரிதவிக்கும் அந்த ஆத்மா தீய மனதைப் பெற்று விடுவதினால் தனது வம்சாவளியினருக்கு பல விதங்களில் தொல்லைகளை தரத் துவங்கும். மேலும் அப்படி தீய ஆத்மாக்களாக மாறும் குடும்பங்கள்தான் ஏவல்களுக்கு எளிதாகி விடுகின்றன. அவர்களுடைய குடும்பத்தினர் மூலம் தீய ஆவிகள் எளிதில் தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியும். இப்படியாக பூர்வ ஜென்ம வினையினால் இரண்டாவது பாதையில் தள்ளப்படும் நல்ல ஆத்மாக்கள் தீய ஆவிகளினால் சிறைப் பிடிக்கப்பட்டு வளையத்தின் வெளியில் இழுத்து செல்லப்பட்டு எளிதில் வசப்படுத்த முடியும் நிலைக்குச் சென்று விடுகின்றன . மந்திரவாதிகள் தன் கட்டுப்பாட்டில் உள்ள துர்தேவதைகள் அல்லது தீய ஆவிகள் மூலம் அதிக அளவில் இந்த மாதிரியான சாபத்தைப் பெற்ற ஆவிகளை தம் வசம் பிடித்து வைத்துக் கொண்டு அவற்றை தாம் கூறியபடி செய்யுமாறு ஏவி விடுவார்கள். அவற்றைக் கொண்டே நல்லவற்றையும், கெடுதலையும் செய்கிறார்கள். தீய ஆவிகள் என்றாலும், அதை கட்டுப்படுத்தி வைத்துள்ளவர் கூறியபடித்தான் அவை காரியம் ஆற்ற முடியும். அவர்களை மீறி அதனால் எதுவுமே செய்ய முடியாது. கொடுத்தக் கட்டளைகளை நிறைவேற்றாமலும் இருக்க முடியாது. ஆனால் அதனால் சில தீமைகளும் அந்தந்த மந்திரவாதிகளுக்கு ஏற்படுகின்றன. அந்த தீய ஆவிகளே தமது சக்திக்காக மந்திரவாதிகளின் சக்திகளை உறுஞ்சத் துவங்கி விடும். மந்திரவாதிகளுடைய ஆத்ம சக்தி அதனால்தான் குறைந்து கொண்டே போவதினால் அவர்கள் அதிக வருடங்கள் உயிர் வாழ்வதும் இல்லை. பல நேரங்களில் உடல் நலமின்றிப் போகிறார்கள். இதே தத்துவம்தான் துர்தேவதைகளின் தத்துவமும். அவை புகுந்து விட்ட இடத்தில் உள்ளவர்களின் சக்திகளை உறுஞ்சிக் கொண்டுதான் அவை தொடர்ந்து இயங்க முடிகின்றது. இனி பில்லி சூனியங்களை யாருக்கு, எப்படி வைக்கின்றார்கள். அதன் விளைவுகள் என்ன என்பதையும், அதைப் போல துர்தேவதையை ஏவுவது யார் அதன் விளைவுகள் என்ன, இந்த செயல்களுக்கான காரணங்கள் என்ன என்பதையும் விளக்குகிறேன். பில்லி சூனியம் என்பதெல்லாம் உண்மையா அதன் விளைவுகள் என்ன, இந்த செயல்களுக்கான காரணங்கள் என்ன என்பதையும் விளக்குகிறேன். பில்லி சூனியம் என்பதெல்லாம் உண்மையா அது உண்மை அல்ல வெறும் கட்டுக்கதை என்று நினைப்பவர்களும் உண்டு. இப்படி செய்யப்படுபவை மக்களை ஏமாற்றச் சிலர் செய்யும் தந்திரம் என்பார்கள். ஆனால் அந்தக் கூற்று உண்மை அல்ல. பில்லி சூனியங்களினால் அவதிப்பட்டவர்களில் மாபெரும் மகான்களும் உண்டு என்கிறார்கள். அவர்களில் ஆதி சங்கரர், ராமானுஜர் போன்றவர்கள் உண்டு. மேலும் பாண்டிச்சேரி அரபிந்தோ ஆஸ்ரமத்தின் அன்னை மற்றும் காஞ்சி மகாபெரியவாள் எனும் பரமாச்சாரியார் போன்றவர்கள் வாழ்கை சரித்திரங்கள் மூலமும் பில்லி சூனியன்களைப் பற்றி அறிய முடிகின்றது. பரமாச்சாரியார் அப்படிப்பட்ட ஒரு மந்திரவாதியை கடிந்து கொண்ட நிகழ்ச்சி அவர் வாழ்கை சரித்திரத்தில் உள்ளது. ஒருமுறை பரமாச்சாரியாரைப் பார்க்க ஒரு பெண்மணி வந்து இருந்தாள். நெற்றி நிறைய குங்குமம். பழுத்த சுமங்கலிப் போல இருந்தாள். ஆனால் அவள் செய்வினை செய்பவள். அவள் வந்து ஸ்வாமிகளை நமஸ்கரித்தவுடன் பரமாச்சாரியார் அங்கிருந்தவர்களிடம் ஒரு கூடை நிறைய எலுமிச்சம் பழங்களைக் கொண்டு வருமாறு கூறினார்கள். ஒரு கூடை நிறைய கொண்டு வந்தப் பழங்களை அவர் அந்தப் பெண்மணியிடம் கொடுக்கச் சொல்லி விட்டு 'போ .......இதை எடுத்துக் கொண்டு போ...உனக்குத்தான் தினமும் செய்வினை செய்ய நிறைய எலுமிச்சைப் பழம் தேவைப் படுகிறதே' என்று கூற அவள் திகைத்து நின்றாள். தான் செய்வினை செய்பவள் என அவருக்கு எப்படித் தெரிந்தது அது உண்மை அல்ல வெறும் கட்டுக்கதை என்று நினைப்பவர்களும் உண்டு. இப்படி செய்யப்படுபவை மக்களை ஏமாற்றச் சிலர் செய்யும் தந்திரம் என்பார்கள். ஆனால் அந்தக் கூற்று உண்மை அல்ல. பில்லி சூனியங்களினால் அவதிப்பட்டவர்களில் மாபெரும் மகான்களும் உண்டு என்கிறார்கள். அவர்களில் ஆதி சங்கரர், ராமானுஜர் போன்றவர்கள் உண்டு. மேலும் பாண்டிச்சேரி அரபிந்தோ ஆஸ்ரமத்தின் அன்னை மற்றும் காஞ்சி மகாபெரியவாள் எனும் பரமாச்சாரியார் போன்றவர்கள் வாழ்கை சரித்திரங்கள் மூலமும் பில்லி சூனியன்களைப் பற்றி அறிய முடிகின்றது. பரமாச்சாரியார் அப்படிப்பட்ட ஒரு மந்திரவாதியை கடிந்து கொண்ட நிகழ்ச்சி அவர் வாழ்கை சரித்திரத்தில் உள்ளது. ஒருமுறை பரமாச்சாரியாரைப் பார்க்க ஒரு பெண்மணி வந்து இருந்தாள். நெற்றி நிறைய குங்குமம். பழுத்த சுமங்கலிப் போல இருந்தாள். ஆனால் அவள் செய்வினை செய்பவள். அவள் வந்து ஸ்வாமிகளை நமஸ்கரித்தவுடன் பரமாச்சாரியார் அங்கிருந்தவர்களிடம் ஒரு கூடை நிறைய எலுமிச்சம் பழங்களைக் கொண்டு வருமாறு கூறினார்கள். ஒரு கூடை நிறைய கொண்டு வந்தப் பழங்களை அவர் அந்தப் பெண்மணியிடம் கொடுக்கச் சொல்லி விட்டு 'போ .......இதை எடுத்துக் கொண்டு போ...உனக்குத்தான் தினமும் செய்வினை செய்ய நிறைய எலுமிச்சைப் பழம் தேவைப் படுகிறதே' என்று கூற அவள் திகைத்து நின்றாள். தான் செய்வினை செய்பவள் என அவருக்கு எப்படித் தெரிந்தது அப்படியே பரமாச்சாரியார் கால்களில் தடாலென விழுந்து கண்ணீர் விட்டு அழுதபடி தான் அதுவரை செய்து வந்த தவறான காரியத்துக்கு மன்னிப்புக் கேட்டாள். அவர் கூறினார் ' சரி......., நீ ....இங்கிருந்துப் போகும் போது ஏதாவது ஒரு பசு மாட்டின் காதில் செய்வினை மந்திரங்களை கூறி விட்டுச் சென்று விடு' என அவளிடம் கூறி அனுப்பினார். அவளும் அதையே செய்ய அவளது மந்திர சக்திகள் அனைத்தும் அந்த ஷணமே மறைந்ததாம்'' . இதை எதற்காக கூறினேன் என்றால் பில்லி- சூனியம் என்பது உண்மையாகவே உள்ளது என்பதை எடுத்துக் காட்டத்தான். பிரபஞ்சத்தில் சுற்றித் திரியும் ஆவிகளில் நல்லவை, தீயவை- என்ற இரண்டுமே மந்திரங்களின் சக்திகளுக்கு உட்பட்டவைகளே. அதாவது மந்திரங்கள் ஒரு வித ஒலியை வெளிப்படுத்த அந்த ஒலிக்கு கட்டுப்படுபவை ஆவிகள். மந்திர உச்சாடனையில் இருந்து எழும்பும் ஒலியை அதிர்வு என்கிறார்கள். இந்த மாதிரியான மந்திரங்கள் நான் முன்னரே கூறி உள்ளபடி அதர்வன் வேதத்தில் உள்ளன. அ வை அபிசார மந்திரங்கள் எனப்படும். அந்த அபிசார மந்திரங்களைப் போலவே மேலும் பல மந்திரங்கள் உள்ளன. மந்திரங்கள் என்பது வேத காலத்தில் இருந்தே உள்ளவை. ஆனால் அந்த மந்திரங்களை சரியான முறையுடன் உச்சரிக்க வேண்டும். முறையாக ஓதப்படாத மந்திரங்களுக்கு சக்தி இல்லை. அது மட்டும் அல்ல, முறையாக ஓதப்படாத மந்திர உச்சரிப்புக்களினால் அதை உச்சரித்தவர்களையே திருப்பித் தாக்கும் என்பார்கள். ஆகவே மந்திரம் என்பது சாதாரண விஷயமும் அல்ல. அந்த மந்திரங்களை உச்சரிக்கும்போது எழும்பும் ஒலிக் கற்றைகள் ஒரு ஒளி போல காற்றில் பறந்து சென்று அதிர��வு மூலம் அங்கு சுற்றித் திரியும் ஆவிகளை தாக்கி அவற்றை செயலிழக்கச் செய்யும். அதைத் தொடர்ந்து ஓதப்படும் மந்திரங்கள் அவற்றைக் கட்டி அந்த மந்திரத்தை ஓதியவரிடம் இழுத்துக் கொண்டு வந்து விட அவர்கள் அதை தம்மிடம் உள்ள மந்திரக் கூடுகளில் பிடித்து வைத்துக் கொண்டு விடுவார்கள் . இப்படியாகத்தான் மந்திரவாதிகளிடம் பல தீய ஆவிகள் கட்டுண்டு கிடக்கின்றன. அப்படியென்றால் யார் வேண்டுமானாலும் அந்த மந்திரங்களை ஓத முடியுமா என்றால் அது முடியாது. அதற்கு விசேஷ பயிற்சி தேவை. மேலும் அதற்கென உள்ள தேவதைகளை பூஜித்து அதன் அருளைப் பெற்றாலே அது அந்த சக்தியை அதனை ஆராதித்தவர்களுக்குத் தரும். அந்த சக்தி தரும் தேவதைகளைப் படைத்தது யார் அப்படியே பரமாச்சாரியார் கால்களில் தடாலென விழுந்து கண்ணீர் விட்டு அழுதபடி தான் அதுவரை செய்து வந்த தவறான காரியத்துக்கு மன்னிப்புக் கேட்டாள். அவர் கூறினார் ' சரி......., நீ ....இங்கிருந்துப் போகும் போது ஏதாவது ஒரு பசு மாட்டின் காதில் செய்வினை மந்திரங்களை கூறி விட்டுச் சென்று விடு' என அவளிடம் கூறி அனுப்பினார். அவளும் அதையே செய்ய அவளது மந்திர சக்திகள் அனைத்தும் அந்த ஷணமே மறைந்ததாம்'' . இதை எதற்காக கூறினேன் என்றால் பில்லி- சூனியம் என்பது உண்மையாகவே உள்ளது என்பதை எடுத்துக் காட்டத்தான். பிரபஞ்சத்தில் சுற்றித் திரியும் ஆவிகளில் நல்லவை, தீயவை- என்ற இரண்டுமே மந்திரங்களின் சக்திகளுக்கு உட்பட்டவைகளே. அதாவது மந்திரங்கள் ஒரு வித ஒலியை வெளிப்படுத்த அந்த ஒலிக்கு கட்டுப்படுபவை ஆவிகள். மந்திர உச்சாடனையில் இருந்து எழும்பும் ஒலியை அதிர்வு என்கிறார்கள். இந்த மாதிரியான மந்திரங்கள் நான் முன்னரே கூறி உள்ளபடி அதர்வன் வேதத்தில் உள்ளன. அ வை அபிசார மந்திரங்கள் எனப்படும். அந்த அபிசார மந்திரங்களைப் போலவே மேலும் பல மந்திரங்கள் உள்ளன. மந்திரங்கள் என்பது வேத காலத்தில் இருந்தே உள்ளவை. ஆனால் அந்த மந்திரங்களை சரியான முறையுடன் உச்சரிக்க வேண்டும். முறையாக ஓதப்படாத மந்திரங்களுக்கு சக்தி இல்லை. அது மட்டும் அல்ல, முறையாக ஓதப்படாத மந்திர உச்சரிப்புக்களினால் அதை உச்சரித்தவர்களையே திருப்பித் தாக்கும் என்பார்கள். ஆகவே மந்திரம் என்பது சாதாரண விஷயமும் அல்ல. அந்த மந்திரங்களை உச்சரிக்கும்போது எழும்பும் ஒலிக் கற���றைகள் ஒரு ஒளி போல காற்றில் பறந்து சென்று அதிர்வு மூலம் அங்கு சுற்றித் திரியும் ஆவிகளை தாக்கி அவற்றை செயலிழக்கச் செய்யும். அதைத் தொடர்ந்து ஓதப்படும் மந்திரங்கள் அவற்றைக் கட்டி அந்த மந்திரத்தை ஓதியவரிடம் இழுத்துக் கொண்டு வந்து விட அவர்கள் அதை தம்மிடம் உள்ள மந்திரக் கூடுகளில் பிடித்து வைத்துக் கொண்டு விடுவார்கள் . இப்படியாகத்தான் மந்திரவாதிகளிடம் பல தீய ஆவிகள் கட்டுண்டு கிடக்கின்றன. அப்படியென்றால் யார் வேண்டுமானாலும் அந்த மந்திரங்களை ஓத முடியுமா என்றால் அது முடியாது. அதற்கு விசேஷ பயிற்சி தேவை. மேலும் அதற்கென உள்ள தேவதைகளை பூஜித்து அதன் அருளைப் பெற்றாலே அது அந்த சக்தியை அதனை ஆராதித்தவர்களுக்குத் தரும். அந்த சக்தி தரும் தேவதைகளைப் படைத்தது யார் முன்னரே கூறியபடி, தெய்வங்கள், தேவதைகள் என்ற அனைத்தையும் படைத்தது மூன்று அவதாரங்களின் வழித் தோன்றல் அவதாரங்களே. நல்லவை உள்ள இடத்தில் தீமைகளும் இருக்க வேண்டும் என்பது நியதி என்பதினால் நல்ல தேவதைகளுக்கு மத்தியில் தீய தேவதைகளும் படைக்கப்பட்டு உள்ளார்கள். ஆனாலும் அந்த தீய தேவதைகள் பல நல்ல மனமுடைய அவதாரங்களுக்குக் கட்டுப்பட்டவை. அவற்றினால் அவதாரங்களாய் மீறி எதையும் செய்ய முடியாது. அதனால்தான் செய்வினைகள் நம்மைத் தாக்காமல் இருக்க கால பைரவர், ஹனுமான் போன்றவர்களை வணங்குமாறு அறிவுறுத்துவார்கள். சிதைகளில் இருந்து வெளியேறும் ஆத்மாக்கள் தீய தேவதைகள் மயானங்களில் பெரும்பாலும் தங்கி இருக்கும். அதுவும் அகால மரணம் அடைந்து சிதைகளில் எரிக்கப்படும்போதும், புதைக்கப்படும்போதும் ஒரு குறிப்பிட்ட சமயத்தில் அந்த உடலின் கபாலத்தில் இருந்து ஆத்மாக்கள் முற்றிலும் வெளியேறும். அப்போது அங்குள்ள தீய தேவதைகளின் ஆதிக்கத்தில் அவை விழுந்து விடும். ஆனாலும் அவற்றை அந்த தேவதைகளினால் அங்கு ஒன்றும் செய்ய முடியாது. அந்த ஆத்மாக்கள் மேலுலகை நோக்கிச் செல்லத் துவங்கும்போது அந்த ஆத்மாக்களை தொடர்ந்து இந்த தீய தேவதைகளும் சென்று கொண்டு இருக்கும். போகும் பாதையில் அவை ஏமார்ந்தால் அவற்றை தன் வசம் இழுத்து வந்துவிடும். இதில் ஒரு ஆச்சர்யமான விஷயம் என்ன என்றால், தீய ஆவிகளும், துர்தேவதைகளும் பெண்ணினத்தை சேர்ந்தவையாகவே உள்ளன முன்னரே கூறியபடி, தெய்வங்கள், தேவதைகள் என்ற அனைத்தையும் படைத்தது மூன்று அவதாரங்களின் வழித் தோன்றல் அவதாரங்களே. நல்லவை உள்ள இடத்தில் தீமைகளும் இருக்க வேண்டும் என்பது நியதி என்பதினால் நல்ல தேவதைகளுக்கு மத்தியில் தீய தேவதைகளும் படைக்கப்பட்டு உள்ளார்கள். ஆனாலும் அந்த தீய தேவதைகள் பல நல்ல மனமுடைய அவதாரங்களுக்குக் கட்டுப்பட்டவை. அவற்றினால் அவதாரங்களாய் மீறி எதையும் செய்ய முடியாது. அதனால்தான் செய்வினைகள் நம்மைத் தாக்காமல் இருக்க கால பைரவர், ஹனுமான் போன்றவர்களை வணங்குமாறு அறிவுறுத்துவார்கள். சிதைகளில் இருந்து வெளியேறும் ஆத்மாக்கள் தீய தேவதைகள் மயானங்களில் பெரும்பாலும் தங்கி இருக்கும். அதுவும் அகால மரணம் அடைந்து சிதைகளில் எரிக்கப்படும்போதும், புதைக்கப்படும்போதும் ஒரு குறிப்பிட்ட சமயத்தில் அந்த உடலின் கபாலத்தில் இருந்து ஆத்மாக்கள் முற்றிலும் வெளியேறும். அப்போது அங்குள்ள தீய தேவதைகளின் ஆதிக்கத்தில் அவை விழுந்து விடும். ஆனாலும் அவற்றை அந்த தேவதைகளினால் அங்கு ஒன்றும் செய்ய முடியாது. அந்த ஆத்மாக்கள் மேலுலகை நோக்கிச் செல்லத் துவங்கும்போது அந்த ஆத்மாக்களை தொடர்ந்து இந்த தீய தேவதைகளும் சென்று கொண்டு இருக்கும். போகும் பாதையில் அவை ஏமார்ந்தால் அவற்றை தன் வசம் இழுத்து வந்துவிடும். இதில் ஒரு ஆச்சர்யமான விஷயம் என்ன என்றால், தீய ஆவிகளும், துர்தேவதைகளும் பெண்ணினத்தை சேர்ந்தவையாகவே உள்ளன அது ஏன் என்பதை பின்னர் ஒரு கட்டுரையில் விரிவாக விளக்குகின்றேன். பெண்ணின் தீய ஆவி மந்திரவாதிகள் இத்தகைய தீய தேவதைகளை ஆராதித்தே பல ஆவிகளை பிடித்து வைத்துக் கொள்கிறார்கள். அவற்றை எப்படி பிடித்து வைத்துக் கொள்கிறார்கள் என்பதை மேலே விவரித்து உள்ளேன். மந்திரவாதிகளிலும் நல்லவர்கள் மற்றும் தீயவர்கள் என இரண்டு வகையினர் உண்டு. மந்திரவாதிகளை மக்கள் அணுகுவதின் காரணங்கள்:- வறுமை நீங்க வேண்டும் தொழில் நன்கு செழிக்க வேண்டும் திருமணம் நிறைவேற வேண்டும் இழந்த சொத்துக்கள் மீண்டும் கிடைக்க வேண்டும் வேலைக் கிடைக்க வேண்டும் காதலில் வெற்றி பெற வேண்டும் தனக்கு தொல்லைகளை தருபவர் அழிய வேண்டும் தமக்குள்ள நோய் நொடிகள் தீர வேண்டும் சொத்துத் தகராறில் குறிப்பிட்ட ஒருவர் அழிய வேண்டும் (மரணம் அல்ல) ஒரு குறிப்பிட்ட குடும்பத்தினர் அழிய வேண்டும் வேறு காரணங்களினால் குறிப்பிட்டவர் மன நிலை பாதிப்பு அடைய வேண்டும் குறிப்பிட்டவர் விரைவில் அகால மரணம் அடைய வேண்டும் இப்படியான பலவித எண்ணங்களுடன் அவர்களை அணுகும்போது அவர்கள் கொடுக்கும் பணத்திற்கேற்ப மந்திரவாதிகள் நன்மைகளையோ அல்லது தீமைகளை செய்யத் தவறுவது இல்லை. அவர்களால் அனைவருக்கும் அந்த தீமைகளை ஏற்படுத்த முடியுமா என்றால் அது முடியாது என்றே கூற வேண்டும். மந்திரவாதிகளை மட்டும் அல்ல பலவித சாதுக்களையும், ஆன்மீகவாதிகளையும் மக்கள் இதற்காக அணுகுகிறார்கள். அவர்களும் தம்மை நாடி வருபவர்களுக்கு மந்திர ஆராதனை செய்யப்பட்ட சில யந்திரங்களையும், தாயத்துக்களையும் தருகிறார்கள். அவற்றுக்குள்ளும் மந்திரம் ஓதப்பட்ட சில பொருட்களே உள்ளன. ஆக அனைத்துமே மந்திரங்களின் அடிப்படையில்தான் - தேவதைகளின் மூலமே- இயங்குகின்றன. அதில் உள்ள தேவதைகள் நல்லவையா அல்லது துர்தேவதிகளா என்பது வேறு விஷயம். தீய ஆவிகளைக் கொண்டு யாருக்கு பாதிப்புக்களை ஏற்படுத்த முடியும் அது ஏன் என்பதை பின்னர் ஒரு கட்டுரையில் விரிவாக விளக்குகின்றேன். பெண்ணின் தீய ஆவி மந்திரவாதிகள் இத்தகைய தீய தேவதைகளை ஆராதித்தே பல ஆவிகளை பிடித்து வைத்துக் கொள்கிறார்கள். அவற்றை எப்படி பிடித்து வைத்துக் கொள்கிறார்கள் என்பதை மேலே விவரித்து உள்ளேன். மந்திரவாதிகளிலும் நல்லவர்கள் மற்றும் தீயவர்கள் என இரண்டு வகையினர் உண்டு. மந்திரவாதிகளை மக்கள் அணுகுவதின் காரணங்கள்:- வறுமை நீங்க வேண்டும் தொழில் நன்கு செழிக்க வேண்டும் திருமணம் நிறைவேற வேண்டும் இழந்த சொத்துக்கள் மீண்டும் கிடைக்க வேண்டும் வேலைக் கிடைக்க வேண்டும் காதலில் வெற்றி பெற வேண்டும் தனக்கு தொல்லைகளை தருபவர் அழிய வேண்டும் தமக்குள்ள நோய் நொடிகள் தீர வேண்டும் சொத்துத் தகராறில் குறிப்பிட்ட ஒருவர் அழிய வேண்டும் (மரணம் அல்ல) ஒரு குறிப்பிட்ட குடும்பத்தினர் அழிய வேண்டும் வேறு காரணங்களினால் குறிப்பிட்டவர் மன நிலை பாதிப்பு அடைய வேண்டும் குறிப்பிட்டவர் விரைவில் அகால மரணம் அடைய வேண்டும் இப்படியான பலவித எண்ணங்களுடன் அவர்களை அணுகும்போது அவர்கள் கொடுக்கும் பணத்திற்கேற்ப மந்திரவாதிகள் நன்மைகளையோ அல்லது தீமைகளை செய்யத் தவறுவது இல்லை. அவர்களால் அனைவருக்கும் அந்த தீமைகளை ஏற்படுத்த முடியுமா என்றால் அது முடியாது என்றே கூற வேண்டும். மந்திரவாதிகளை மட்டும் அல்ல பலவித சாதுக்களையும், ஆன்மீகவாதிகளையும் மக்கள் இதற்காக அணுகுகிறார்கள். அவர்களும் தம்மை நாடி வருபவர்களுக்கு மந்திர ஆராதனை செய்யப்பட்ட சில யந்திரங்களையும், தாயத்துக்களையும் தருகிறார்கள். அவற்றுக்குள்ளும் மந்திரம் ஓதப்பட்ட சில பொருட்களே உள்ளன. ஆக அனைத்துமே மந்திரங்களின் அடிப்படையில்தான் - தேவதைகளின் மூலமே- இயங்குகின்றன. அதில் உள்ள தேவதைகள் நல்லவையா அல்லது துர்தேவதிகளா என்பது வேறு விஷயம். தீய ஆவிகளைக் கொண்டு யாருக்கு பாதிப்புக்களை ஏற்படுத்த முடியும் யாருடைய கிரஹ நிலை மோசமாக, பலவீனமாக உள்ளதோ அவர்களுக்கு யாருடைய உடல்நிலை நன்றாக இல்லையோ அவர்களுக்கு யாருடைய மனநிலை குழப்பமாக உள்ளதோ அவர்களுக்கு தன்னம்பிக்கை இல்லாதவர்களுக்கு கர்ம வினை உள்ளவர்களுக்கு மற்றும் அதிக அளவில் பெண்களுக்கு (இதற்கான காரணம் சரியாக விளங்கவில்லை) ஆமாம் செய்வினை வைக்க என்ன செய்கிறார்கள் யாருடைய கிரஹ நிலை மோசமாக, பலவீனமாக உள்ளதோ அவர்களுக்கு யாருடைய உடல்நிலை நன்றாக இல்லையோ அவர்களுக்கு யாருடைய மனநிலை குழப்பமாக உள்ளதோ அவர்களுக்கு தன்னம்பிக்கை இல்லாதவர்களுக்கு கர்ம வினை உள்ளவர்களுக்கு மற்றும் அதிக அளவில் பெண்களுக்கு (இதற்கான காரணம் சரியாக விளங்கவில்லை) ஆமாம் செய்வினை வைக்க என்ன செய்கிறார்கள் முதலில் யாருக்கு பாதிப்பை ஏற்படுத்த வேண்டுமோ அவர்களுடைய புகைப்படம், அவர்கள் பயன்படுத்தும் ஏதாவது சிறிய துணிமணிகள், பொருட்கள் (அதாவது அந்த நபர் தொட்டவை), அவர்கள் நடந்து சென்ற இடத்தின் பூமி மண் (அதன் மீது மற்றவர்கள் நடக்கும் முன்) , அல்லது அவர்களின் தலை முடி போன்றவற்றைக் கொண்டு வரச்சொல்லி அவற்றை ஒரு பொம்மையுடன் சேர்த்துக் கட்டி அந்த பொம்மைக்கு தீய ஆவியின் மந்திரம் ஏவி அதைப் புதைத்து விடுவார்கள். அவ்வளவுதான். அதைப் புதைத்தவுடன் அந்த ஆவி யாருக்கு பாதிப்பை ஏற்படுத்த வேண்டுமோ அவர்கள் உள்ள இடத்தை அடைந்து அவர்களை தாக்கத் துவங்கும். இதற்கு மரத்திலான பொம்மைகளையே பயன்படுத்துகிறார்கள். காரணம் மண்ணினால் செய்த பொம்மைகள் புதைக்கும் போது உடைந்து விட்டால், அல்லது புதைத்த இடம் யார் செய்வினை செய்தார்களோ அவர்கள் வீட்டின் அருகில் இருந்தால் அவை யார் செய்வினை வைத்தார்களோ அவர்கள் மீதே பாய்ந்து விடும். உடையாமல் இருக்கும்வரைதான் யாருக்கு வைக்கப்பட்டதோ அவர்களை சென்று தாக்கும். உடைந்து விட்டலோ எதிர்மறையாகி விடும். அந்த தீய ஆவிகள் எப்படித் தாக்குகின்றன முதலில் யாருக்கு பாதிப்பை ஏற்படுத்த வேண்டுமோ அவர்களுடைய புகைப்படம், அவர்கள் பயன்படுத்தும் ஏதாவது சிறிய துணிமணிகள், பொருட்கள் (அதாவது அந்த நபர் தொட்டவை), அவர்கள் நடந்து சென்ற இடத்தின் பூமி மண் (அதன் மீது மற்றவர்கள் நடக்கும் முன்) , அல்லது அவர்களின் தலை முடி போன்றவற்றைக் கொண்டு வரச்சொல்லி அவற்றை ஒரு பொம்மையுடன் சேர்த்துக் கட்டி அந்த பொம்மைக்கு தீய ஆவியின் மந்திரம் ஏவி அதைப் புதைத்து விடுவார்கள். அவ்வளவுதான். அதைப் புதைத்தவுடன் அந்த ஆவி யாருக்கு பாதிப்பை ஏற்படுத்த வேண்டுமோ அவர்கள் உள்ள இடத்தை அடைந்து அவர்களை தாக்கத் துவங்கும். இதற்கு மரத்திலான பொம்மைகளையே பயன்படுத்துகிறார்கள். காரணம் மண்ணினால் செய்த பொம்மைகள் புதைக்கும் போது உடைந்து விட்டால், அல்லது புதைத்த இடம் யார் செய்வினை செய்தார்களோ அவர்கள் வீட்டின் அருகில் இருந்தால் அவை யார் செய்வினை வைத்தார்களோ அவர்கள் மீதே பாய்ந்து விடும். உடையாமல் இருக்கும்வரைதான் யாருக்கு வைக்கப்பட்டதோ அவர்களை சென்று தாக்கும். உடைந்து விட்டலோ எதிர்மறையாகி விடும். அந்த தீய ஆவிகள் எப்படித் தாக்குகின்றன யாரை அது தாக்க வேண்டுமோ அங்கு சென்று அந்த ஆவிகள் ஒருவித ஒலியை ஏற்படுத்தி அவற்றை அவர்களுடைய மூளையில் செலுத்தும். அது அனைவருக்கும் கேட்காது. அந்த ஒலிகள் பாதிக்கப்பட்டவரின் மூளைக்குள் புகுந்து கொண்டவுடன் அவர்களது சிந்திக்கும் திறனை உடனடியாக நிறுத்தி விட்டு வேறு எதை எதையோ செய்யுமாறு கட்டளை இட்டபடி இருக்கும். அவர்களும் மூளையில் இருந்து கிடைக்கும் கட்டளைக்கு ஏற்ப கோமாளித்தனமான , பயங்கரமான, பல தீய காரியங்களை செய்யத் துவங்குவார்கள். அது மட்டும் அல்ல அந்த தீய ஆவிகள் அவ்வப்போது தமது சக்தியை அவர்களுக்குள் செலுத்தி வருவதினால் அந்த நேரங்களில் அவர்களின் சக்தி அளவற்று அதிகரித்து முரட்டுத் தனமாக இருப்பார்கள். நம்முடைய சக்திக்கும் மீறி அவர்களது உடலின் சக்தி அதிகமாக இருக்கும். தீய ஆவிகள் மற்றுள் சிலரது நரம்புகளில் புகுந்து கொண்டு அவற்ற�� முறுக்கும், நெற்றிப் பொட்டில் அடித்துக் கொண்டே இருக்கும் (அனைத்துமே ஒலி அலைகள் மூலம்). இப்படியாக செய்து அவர்களை முழுமையாக செயல் இழக்க வைத்து நல்ல உடல் நலத்தை நாசமாக்கி விட அவர்கள் உடலில் சக்தி இல்லாமல், யோசனை செய்யக்கூட சக்தி இல்லாமல் ஒடிந்து போவார்கள். அப்படி பாதிக்கப்பட்டவர்களுடன் வீடுகளில் தீய ஆவிகளும் நுழைந்து விடும். அந்த தீய ஆவிகள் நுழையும் வீடுகளில் உள்ளவர்களை நிம்மதி இல்லாமல் செய்துவிடும். பொருட்களை கீழே விழ வைக்கும். அவ்வபோது பீதி கலந்த சூழ்நிலையை உருவாக்கும். செய்வது அனைத்துமே நஷ்டத்தில் போய் முடியும் வகையில் யாராவது மூலமாவது அவற்றை செய்யும். வியாதி இல்லாதவர்களுக்கு இல்லாத பொல்லாத வியாதிகளை வரவழைக்கும். அந்த நிலை முடிவில்லாமல் தொடர்ந்து இருக்குமா யாரை அது தாக்க வேண்டுமோ அங்கு சென்று அந்த ஆவிகள் ஒருவித ஒலியை ஏற்படுத்தி அவற்றை அவர்களுடைய மூளையில் செலுத்தும். அது அனைவருக்கும் கேட்காது. அந்த ஒலிகள் பாதிக்கப்பட்டவரின் மூளைக்குள் புகுந்து கொண்டவுடன் அவர்களது சிந்திக்கும் திறனை உடனடியாக நிறுத்தி விட்டு வேறு எதை எதையோ செய்யுமாறு கட்டளை இட்டபடி இருக்கும். அவர்களும் மூளையில் இருந்து கிடைக்கும் கட்டளைக்கு ஏற்ப கோமாளித்தனமான , பயங்கரமான, பல தீய காரியங்களை செய்யத் துவங்குவார்கள். அது மட்டும் அல்ல அந்த தீய ஆவிகள் அவ்வப்போது தமது சக்தியை அவர்களுக்குள் செலுத்தி வருவதினால் அந்த நேரங்களில் அவர்களின் சக்தி அளவற்று அதிகரித்து முரட்டுத் தனமாக இருப்பார்கள். நம்முடைய சக்திக்கும் மீறி அவர்களது உடலின் சக்தி அதிகமாக இருக்கும். தீய ஆவிகள் மற்றுள் சிலரது நரம்புகளில் புகுந்து கொண்டு அவற்றை முறுக்கும், நெற்றிப் பொட்டில் அடித்துக் கொண்டே இருக்கும் (அனைத்துமே ஒலி அலைகள் மூலம்). இப்படியாக செய்து அவர்களை முழுமையாக செயல் இழக்க வைத்து நல்ல உடல் நலத்தை நாசமாக்கி விட அவர்கள் உடலில் சக்தி இல்லாமல், யோசனை செய்யக்கூட சக்தி இல்லாமல் ஒடிந்து போவார்கள். அப்படி பாதிக்கப்பட்டவர்களுடன் வீடுகளில் தீய ஆவிகளும் நுழைந்து விடும். அந்த தீய ஆவிகள் நுழையும் வீடுகளில் உள்ளவர்களை நிம்மதி இல்லாமல் செய்துவிடும். பொருட்களை கீழே விழ வைக்கும். அவ்வபோது பீதி கலந்த சூழ்நிலையை உருவாக்கும். செய்வ��ு அனைத்துமே நஷ்டத்தில் போய் முடியும் வகையில் யாராவது மூலமாவது அவற்றை செய்யும். வியாதி இல்லாதவர்களுக்கு இல்லாத பொல்லாத வியாதிகளை வரவழைக்கும். அந்த நிலை முடிவில்லாமல் தொடர்ந்து இருக்குமா அதுவும் கிடையாது. ஒவ்வொரு தேவதைக்கும் ஒரு குறிப்பிட்ட காலம்வரைதான் துஷ்ட சக்தியும் இருக்கும். அது போய் விட்டால் அந்த ஏவலும் தானாகவே போய் விடும். அதனால்தான் ஏவலை வைப்பவர்கள் பல காலம் இருக்கும் வகையில் ஏவல்களை வைப்பார்கள். மிஸ்டிக் செல்வம் என்பவர் ஒரு கட்டுரையில் இப்படியாக குறிப்பிட்டு உள்ளார் : ''ஆவிகளின் ஆயுட் காலம் எந்தக் கணக்கிற்கும் அகப்படாத ஒரு புரியாத புதிராகவே இருக்கும் என்று தோன்றுகிறது. பாவ புண்ணியங்களின் அளவில் சொர்க்க நரகங்கள் தீர்மானிக்கப்பட்டால் அவைகளில் வாசம் புரியும் காலம் பிறப்புக் கடவுகளின் கையிலேயே இருப்பது புரிகிறது. யாருக்கு எப்போதும் பூமி வாசம் கொடுக்க வேண்டும் என்று அவன் கருதுகிறானோ அதுவரை ஆவிகள் ஆயிரக்கணக்கான வருடங்கள் ஆனாலும் கூட சூட்சம் தேகத்திலேயே வாழும்படி நேரிடுகிறது. அப்படி வாழ்வது தண்டனையா சன்மானமா என்பது நமக்குப் புரியவில்லை. அதைக் தெரிந்து கொள்ளும் ஆற்றலும் நமக்கு இல்லை.'' அதே நேரத்தில் நல்லெண்ணம் படைத்த மந்திரவாதிகளும் உண்டு. அவர்களின் வேலை மேலே கூறிய அனைத்து தீய செயல்களுக்கும் பரிகாரம் செய்து அவற்றின் மூலம் நிகழும் தீமைகளை அழிப்பதே. அவர்களும் அதற்காக நல்ல தேவதைகளின் ஆராதனை மந்திரங்களை உச்சரித்தவண்ணம் தீய ஆவிகளை விரட்டி அனுப்புவார்கள். துரதிஷ்டவசமாக எந்த மந்திரவாதியின் மந்திர சக்தி அதிக வலிமையானதோ அவர்களுடைய முயற்சியே வெற்றி பெரும் என்பது புலனாகும். இதே காரியங்களை தேவதைகள் மூலம் இரு பிரிவினரும் நிறைவேற்றினாலும் அவர்களுக்கு கட்டுப்படாத இன்னொரு துர்தேவதையின் பிரிவும் உள்ளது. அதன் செயல்பாடுகளும் தீமைகளை தருபவை. அவற்றின் வழி முறையே தனி. அதை இனி பார்ப்போம். இந்த பிரபஞ்சத்தில் நல்ல ஆவிகள், தீயவை மற்றும் துர்தேவதைகள் என மூன்று பிரிவு உள்ளது என்று கூறினேன் அல்லவா. அவற்றின் தடங்களை கீழுள்ள படத்தில் காணலாம். மந்திரவாதிகள் பிடித்து வைத்துக் கொள்ளும் தீய தேவதைகள் மூலம் நடைபெறும் நிகழ்வுகளை பார்த்தோம். அது போல விண்வெளியில் சுற்றி அலையும் ���ுர் தேவதைகள் அல்லது தீய ஆவிகள் என்ன செய்கின்றன அதுவும் கிடையாது. ஒவ்வொரு தேவதைக்கும் ஒரு குறிப்பிட்ட காலம்வரைதான் துஷ்ட சக்தியும் இருக்கும். அது போய் விட்டால் அந்த ஏவலும் தானாகவே போய் விடும். அதனால்தான் ஏவலை வைப்பவர்கள் பல காலம் இருக்கும் வகையில் ஏவல்களை வைப்பார்கள். மிஸ்டிக் செல்வம் என்பவர் ஒரு கட்டுரையில் இப்படியாக குறிப்பிட்டு உள்ளார் : ''ஆவிகளின் ஆயுட் காலம் எந்தக் கணக்கிற்கும் அகப்படாத ஒரு புரியாத புதிராகவே இருக்கும் என்று தோன்றுகிறது. பாவ புண்ணியங்களின் அளவில் சொர்க்க நரகங்கள் தீர்மானிக்கப்பட்டால் அவைகளில் வாசம் புரியும் காலம் பிறப்புக் கடவுகளின் கையிலேயே இருப்பது புரிகிறது. யாருக்கு எப்போதும் பூமி வாசம் கொடுக்க வேண்டும் என்று அவன் கருதுகிறானோ அதுவரை ஆவிகள் ஆயிரக்கணக்கான வருடங்கள் ஆனாலும் கூட சூட்சம் தேகத்திலேயே வாழும்படி நேரிடுகிறது. அப்படி வாழ்வது தண்டனையா சன்மானமா என்பது நமக்குப் புரியவில்லை. அதைக் தெரிந்து கொள்ளும் ஆற்றலும் நமக்கு இல்லை.'' அதே நேரத்தில் நல்லெண்ணம் படைத்த மந்திரவாதிகளும் உண்டு. அவர்களின் வேலை மேலே கூறிய அனைத்து தீய செயல்களுக்கும் பரிகாரம் செய்து அவற்றின் மூலம் நிகழும் தீமைகளை அழிப்பதே. அவர்களும் அதற்காக நல்ல தேவதைகளின் ஆராதனை மந்திரங்களை உச்சரித்தவண்ணம் தீய ஆவிகளை விரட்டி அனுப்புவார்கள். துரதிஷ்டவசமாக எந்த மந்திரவாதியின் மந்திர சக்தி அதிக வலிமையானதோ அவர்களுடைய முயற்சியே வெற்றி பெரும் என்பது புலனாகும். இதே காரியங்களை தேவதைகள் மூலம் இரு பிரிவினரும் நிறைவேற்றினாலும் அவர்களுக்கு கட்டுப்படாத இன்னொரு துர்தேவதையின் பிரிவும் உள்ளது. அதன் செயல்பாடுகளும் தீமைகளை தருபவை. அவற்றின் வழி முறையே தனி. அதை இனி பார்ப்போம். இந்த பிரபஞ்சத்தில் நல்ல ஆவிகள், தீயவை மற்றும் துர்தேவதைகள் என மூன்று பிரிவு உள்ளது என்று கூறினேன் அல்லவா. அவற்றின் தடங்களை கீழுள்ள படத்தில் காணலாம். மந்திரவாதிகள் பிடித்து வைத்துக் கொள்ளும் தீய தேவதைகள் மூலம் நடைபெறும் நிகழ்வுகளை பார்த்தோம். அது போல விண்வெளியில் சுற்றி அலையும் துர் தேவதைகள் அல்லது தீய ஆவிகள் என்ன செய்கின்றன அவைகளே மந்திரவாதிகளை விட இன்னும் ஆபத்தானவை. முன்னரே நான் கூறினேன் அல்லவா, இந்த விண்வெளியில் ��ுற்றித் திரியும் துர்தேவதைகள் அல்லது தீய ஆவிகள் யாருடைய உடலிலாவது சென்று புகுந்து கொண்டு அவர்கள் மூலமாக தீமைகளை விளைவிக்கும். அவை மனதில் ஒரே ஒரு நினைவு மட்டுமே இருக்கும். தான் பூமியில் இல்லாமல் பிரபஞ்சத்தின் வெளியில் சுற்றித் திரிவதினால் தானும் ஒரு கடவுளுக்கு சமம். ஆகவே தன்னையும் மனிதர்கள் கடவுளை வணங்குவதைப் போலவே வணங்க வேண்டும். அப்படி தனக்கு உரிய மரியாதையைத் தராவிடில் அவர்களை நிம்மதியாக வாழ விடக்கூடாது. அதனால்தான் அது பூமியில் உள்ள மனிதர்கள் எவருடைய உடலிலாவது புகுந்து கொண்டு அந்த மனிதர் மூலம் அவரை சுற்றி உள்ள மற்றவர்களையும் நிம்மதி இல்லாமல் செய்து விடுகின்றது. அதில் அதற்கு ஒரு ஆனந்தம் கிடைக்கின்றது. அந்த நிலையை மற்றவர் துன்பத்தில் கொடூர மகிழ்ச்சி அடைபவர் -Sadist - என்று கூறலாம். ஆனால் அதே சமயம் தன்னை வணங்கித் துதிப்போரை அவை அதிகம் வாட்டி வதைப்பது இல்லை. இப்படி செய்வதினால் அவை என்ன லாபத்தை அடைகின்றன அவைகளே மந்திரவாதிகளை விட இன்னும் ஆபத்தானவை. முன்னரே நான் கூறினேன் அல்லவா, இந்த விண்வெளியில் சுற்றித் திரியும் துர்தேவதைகள் அல்லது தீய ஆவிகள் யாருடைய உடலிலாவது சென்று புகுந்து கொண்டு அவர்கள் மூலமாக தீமைகளை விளைவிக்கும். அவை மனதில் ஒரே ஒரு நினைவு மட்டுமே இருக்கும். தான் பூமியில் இல்லாமல் பிரபஞ்சத்தின் வெளியில் சுற்றித் திரிவதினால் தானும் ஒரு கடவுளுக்கு சமம். ஆகவே தன்னையும் மனிதர்கள் கடவுளை வணங்குவதைப் போலவே வணங்க வேண்டும். அப்படி தனக்கு உரிய மரியாதையைத் தராவிடில் அவர்களை நிம்மதியாக வாழ விடக்கூடாது. அதனால்தான் அது பூமியில் உள்ள மனிதர்கள் எவருடைய உடலிலாவது புகுந்து கொண்டு அந்த மனிதர் மூலம் அவரை சுற்றி உள்ள மற்றவர்களையும் நிம்மதி இல்லாமல் செய்து விடுகின்றது. அதில் அதற்கு ஒரு ஆனந்தம் கிடைக்கின்றது. அந்த நிலையை மற்றவர் துன்பத்தில் கொடூர மகிழ்ச்சி அடைபவர் -Sadist - என்று கூறலாம். ஆனால் அதே சமயம் தன்னை வணங்கித் துதிப்போரை அவை அதிகம் வாட்டி வதைப்பது இல்லை. இப்படி செய்வதினால் அவை என்ன லாபத்தை அடைகின்றன துர்தேவதைகள் தாமாகவே அந்தக் காரியங்களை செய்வது இல்லை துர்தேவதைகளை ஆட்டுவிப்பது அந்தந்த துர் தேவதைகளின் மூல தெய்வங்களே. தாம் மனிதர்களினால் வணங்கப்படாதாதினால் இப்படி செய்தால்தான் பயத்தினால் தம்மை மனிதர்கள் வணங்குவார்கள் என்று அவை நினைக்கின்றன. இதற்கு உதாரணமாக பல கிராம தெய்வங்களின் வரலாற்றையும் படித்துப் பாருங்கள். சில இடங்களில் உள்ள மாரியம்மன் வரலாற்றைப் படித்துப் பாருங்கள். நான் இப்போது கூறியதின் அர்த்தம் விளங்கும். மக்களை பயமுறுத்தியே தம்மை வணங்க வைப்பதும் ஒரு சில தெய்வங்களின் நியதி. அதையே இந்த துர்தேவதைகளும் பின்பற்றுகின்றன. சரி துர்தேவதைகள் எப்படி ஒருவர் உடலில் புகுந்து கொள்கின்றன. அவை எப்படி தன் வன்மத்தை வெளிப்படுத்துகின்றன துர்தேவதைகள் தாமாகவே அந்தக் காரியங்களை செய்வது இல்லை துர்தேவதைகளை ஆட்டுவிப்பது அந்தந்த துர் தேவதைகளின் மூல தெய்வங்களே. தாம் மனிதர்களினால் வணங்கப்படாதாதினால் இப்படி செய்தால்தான் பயத்தினால் தம்மை மனிதர்கள் வணங்குவார்கள் என்று அவை நினைக்கின்றன. இதற்கு உதாரணமாக பல கிராம தெய்வங்களின் வரலாற்றையும் படித்துப் பாருங்கள். சில இடங்களில் உள்ள மாரியம்மன் வரலாற்றைப் படித்துப் பாருங்கள். நான் இப்போது கூறியதின் அர்த்தம் விளங்கும். மக்களை பயமுறுத்தியே தம்மை வணங்க வைப்பதும் ஒரு சில தெய்வங்களின் நியதி. அதையே இந்த துர்தேவதைகளும் பின்பற்றுகின்றன. சரி துர்தேவதைகள் எப்படி ஒருவர் உடலில் புகுந்து கொள்கின்றன. அவை எப்படி தன் வன்மத்தை வெளிப்படுத்துகின்றன அந்த துர்தேவதைகள் மூன்று விதத்தில் மனித ரூபங்களில் வந்து கொண்டு இருக்கும். முதலாவது :- குழந்தைப் பருவம் முதலே அவர்களது உடலுக்குள் புகுந்து கொண்டு விடும். அது அவர்கள் உடலில் புகுந்து கொண்டு உள்ளதை உடனடியாக வெளிக் காட்டாமல் மெல்ல மெல்ல வெளிக்காட்டும். இரண்டாவது:- மரணம் அடையத் தருவாயில் உள்ளவர்கள் இறுதி மூச்சை விட்டதும், அடுத்த கணம் அவர்கள் உடலில் புகுந்து கொண்டு மீண்டும் அவர்களுக்கு உயிர் கொடுக்கும். இதற்கான இடைவெளி கண் சிமிட்டும் நேரம்தான்.\nமூன்றாவது :- சில வீடுகளை- தனிமையில், அமைதியாக உள்ள வீடுகளை சுற்றிக் கொண்டே இருக்கும். அங்குள்ளவர்களை கண்காணித்துக் கொண்டே இருக்கும். தருமணம் பார்த்து அங்குள்ளவர்கள் யாரேனும் தனிமையில் இருக்கும்போது அவர்களை பயமுறுத்தும். அவர்கள் பயந்துவிட்டால் அவர்களை அடித்துப் போட்டு விட்டு (அதாவது ஒலி அலை மூலம் அவர்கள் மூளையை ஸ்தம்பிக��க வைத்து விட்டு) அவர்கள் உடலில் புகுந்து கொண்டு விடும். இந்த பிரிவை சேர்ந்த துர்தேவதைகளை மந்திரவாதிகள் ஏவுவார்கள். துர்தேவதைகள் பிடித்துள்ளவர்களை சுற்றி இருப்பவர்கள் உடல் நலமின்றிப் போவதும், மன நலம் இன்றிப் போவதும், பலவிதமான பிரச்சனைகளுக்கு ஆளாகுவதும் அந்த துர்தேவதை அவர்களை சூழ்ந்து உள்ளவரை தொடர்ந்து கொண்டு இருக்கும். இப்படியாக செய்து கொண்டே அது அவர்களுடைய மனித சக்திகளை உறிஞ்சிக் கொண்டே இருக்கும். அதை முறியடிக்க அதிக சக்தி வாய்ந்த மனிதர்களின் மூலம் பெறப்படும் தாயத்துக்கள், யந்திரங்கள் அல்லது பூஜைகள் மூலம் எந்த நிலையிலாவது அதில் இருந்து சுற்றி உள்ளவர்கள் மீண்டு விட்டாலும், அவர்களுடைய உறிஞ்சப்பட்ட சக்திகளைப் திரும்பப் பெற முடிவது இல்லை. ஆனது ஆனதுதான். அதற்கு மேல் கெடுதல் வராமல் தடுத்துக் கொள்ளும் வழிமுறைகளை தொடர்ந்து கொள்ள வேண்டியதுதான். இன்னுமொரு முக்கியமான விஷயம். ஒருவர் வீட்டிற்குள் எந்த விதத்திலாவது நுழைந்து விடும் துர்தேவதைகள் அந்த குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கெடுதலும் செய்யாது. அங்கும் யாருடைய ஜாதகம் பலவீனமாக உள்ளதோ, யாருடைய கிரஹ நிலைமை சரியாக இல்லையோ, யாருடைய மன நிலை பலவீனமாக உள்ளதோ அவர்களை எளிதில் அழிக்கத் துவங்கும். சற்று வலிமையான ஜாதக பலனைக் கொண்டவர்கள், நல்ல கிரக நிலையைக் கொண்டவர்கள் போன்றவர்களை அதனால் எளிதில் அழிக்க முடியாது என்பதினால் அவ்வப்போது அவர்களை ஆட்டி வைத்துக் கொண்டு இருக்கும். தனது எஜமான தேவதைகளை அவர்கள் தன மூலம் ஆராதிக்கும்போது அவர்களை அது தாக்குவது இல்லை. ஆகவே ஒருவரின் குடும்பத்தை அழிக்க வேண்டும் என்றால் பில்லி-சூனியங்கள் வைத்து மட்டுமே அதை செய்ய முடியும் என்பது அர்த்தம் அல்ல. துர்தேவதைகளை வீடுகளுக்குள் அனுப்பியும் அவர்களது குடும்பத்தை அழிக்க முடியும். பீலி- சூனியம் மூலம் நேரடியாக மட்டுமே ஒருவரைத் தாக்க முடியும். ஆனால் துர்தேவதைகள் மூலம் செய்யப்படும் தீமைகள் இரண்டு வகைப்படும். அவை நேரிடையாகத் தாக்குதல், மற்றும் மறைமுகமாகத் தாக்குதல் என்பவை. துர்தேவதைகளைக் கொண்டு நேரடியாகத் தாக்குவது என்பது தனிப்பட்ட நபர்களை பல்வேறு செயல்கள் மூலம் செயல் இழக்க வைப்பது. சம்மந்தப்பட்ட நபர்களை பல விதங்களிலும் தாக்கி நிர்மூலப்படுத்த முடியும். நேரடியாக இல்லாமல் மறைமுகத் தாக்குதல் என்பது குடும்பத்தின் அமைதியைக் குலைப்பது, ஒற்றுமையைக் குலைப்பது, செல்வத்தை இழக்க வைப்பது, திடீர் திடீர் என வியாதிகளைத் தருவது, குடும்பங்களில் ஆகால மரணங்களை வரவழைத்து அழிப்பது போன்றவை ஆகும். அவைகளும் பில்லி- சூனியத்தின் ஒரு பிரிவே. இவற்றை யாராவது, யாருக்காவது செய்ய நினைக்கும்போது அவற்றை மந்திரவாதிகள் மூலமும், ஏவல்களை ஏவுபவர்கள் மூலமும் செய்வார்கள். ஆனால் நேரடியாக தீய ஆவிகள் நம் வீடுகளில் புகுந்து விடும்போது கடவுளே தக்க சமயத்தில் நம்மைக் காப்பாற்றுவார். இதற்குக் காரணம் பூர்வஜென்ம வினைப் பயனாக நாம் சில கொடுமைகளை அனுபவிக்க வேண்டும் என்று இருக்கும்போது அதை தவிர்க்க முடிவது இல்லை. அப்போதுதான் இவை அனைத்தும் நடைபெறுகின்றன. இத்தனை பயங்கரங்களை தடுப்பதற்கு என்ன உபாயம் உள்ளது அவற்றை தடுக்க முடியுமா என்று பயந்து கொண்டு கேட்பவர்கள் சிறிதும் அஞ்சத் தேவை இல்லை. மந்திரவாதிகள் என்ன முறையைக் கையாண்டாலும் அல்லது தீமை செய்ததாலும் தொல்லையை ஒரு அளவிற்கு மட்டுமே தர இயலும். காரணம் தெய்வ பக்தி உள்ளவர்கள் மனதார தாம் வணங்கும் தெய்வங்களை ஆராதித்து தமது பிரச்சனைகளைத் தீர்க்குமாறு வேண்டிக் கொண்டு பூஜிக்கும் வீடுகளில் (ஏன் ஸ்வாமிக்கு ஒரு பூ வைப்பது, ஸ்வாமிப் படங்களின் முன்னால் விளக்கு ஏற்றுவது, குளித்தப் பின் ஒரு நிமிடம் இறைவன் படத்தின் முன்னால் சென்று அவர்களுடையப் படத்தைப் பார்ப்பது போன்றவைக் கூட ஒருவித பூஜைதான். தினமும் அல்லாமல், வருடத்திற்கு ஒருமுறை பூஜை செய்தாலும் அந்தப் பலன் தொடர்ந்து இருக்கும். அதனால்தான் பண்டிகை நாட்களிலாவது பூஜை செய்ய வேண்டும் என்ற நியதியை ஏற்படுத்தினார்கள்) தீய ஆவிகளினால் லேசில் நுழையவே முடியாது. அதற்க்குக் காரணம் வீடுகளில் செய்யப்படும் பூஜைகளினால் மகிழ்ச்சி அடையும் தூய தேவதைகள் மற்றும் அவற்றின் அவதார தெய்வங்கள் அந்தந்த வீடுகளில் உள்ள வெற்றிடங்களை ( தேவ ஜீவ அணுக்கள் வேறு, ஆவிகளின் ஆத்மாக்கள் வேறு. தேவதைகள் வேறு. அணுக்கள் என்பது தேவதைகளின் படையினர் இது பற்றிய விளக்கத்தை கீழே உள்ள படத்தில் பார்க்கவும்) தமது சக்திகளினால் தூய்மைப் படுத்திக் கொண்டே இருக்கின்றன. அது எப்படி அவற்றை தடுக்க முடியுமா என்று ப��ந்து கொண்டு கேட்பவர்கள் சிறிதும் அஞ்சத் தேவை இல்லை. மந்திரவாதிகள் என்ன முறையைக் கையாண்டாலும் அல்லது தீமை செய்ததாலும் தொல்லையை ஒரு அளவிற்கு மட்டுமே தர இயலும். காரணம் தெய்வ பக்தி உள்ளவர்கள் மனதார தாம் வணங்கும் தெய்வங்களை ஆராதித்து தமது பிரச்சனைகளைத் தீர்க்குமாறு வேண்டிக் கொண்டு பூஜிக்கும் வீடுகளில் (ஏன் ஸ்வாமிக்கு ஒரு பூ வைப்பது, ஸ்வாமிப் படங்களின் முன்னால் விளக்கு ஏற்றுவது, குளித்தப் பின் ஒரு நிமிடம் இறைவன் படத்தின் முன்னால் சென்று அவர்களுடையப் படத்தைப் பார்ப்பது போன்றவைக் கூட ஒருவித பூஜைதான். தினமும் அல்லாமல், வருடத்திற்கு ஒருமுறை பூஜை செய்தாலும் அந்தப் பலன் தொடர்ந்து இருக்கும். அதனால்தான் பண்டிகை நாட்களிலாவது பூஜை செய்ய வேண்டும் என்ற நியதியை ஏற்படுத்தினார்கள்) தீய ஆவிகளினால் லேசில் நுழையவே முடியாது. அதற்க்குக் காரணம் வீடுகளில் செய்யப்படும் பூஜைகளினால் மகிழ்ச்சி அடையும் தூய தேவதைகள் மற்றும் அவற்றின் அவதார தெய்வங்கள் அந்தந்த வீடுகளில் உள்ள வெற்றிடங்களை ( தேவ ஜீவ அணுக்கள் வேறு, ஆவிகளின் ஆத்மாக்கள் வேறு. தேவதைகள் வேறு. அணுக்கள் என்பது தேவதைகளின் படையினர் இது பற்றிய விளக்கத்தை கீழே உள்ள படத்தில் பார்க்கவும்) தமது சக்திகளினால் தூய்மைப் படுத்திக் கொண்டே இருக்கின்றன. அது எப்படி ஒவ்வொரு வீட்டிலும் அவரவர்களின் குல தெய்வ வழிபாடு அல்லது இஷ்ட தெய்வ வழிபாடு அல்லது ஏதாவது மகான்கள் எடுத்துக் கொடுக்கும் பூஜைகள் போன்றவை நிச்சயமாக நடந்து கொண்டு இருக்கும். குறைந்தபட்ஷம் ஒரு விளக்கையாவது சுவாமிகளின் முன்னாள் ஏற்றி வைப்பார்கள். அவற்றினால் மகிழ்ச்சி அடையும் தெய்வங்களின் ஆஸ்தான தேவதைகளின் அடிமை தேவதைகள் அந்த வீடுகளின் அகண்டத்தில் சுற்றிக் கொண்டே இருக்கும் அவ்வப்போது, முக்கியமாக அங்குள்ளவர்கள் தெய்வத்தை நினைத்து வழிபட்டுக் கொண்டு இருக்கும்போது வீட்டிற்குள் வந்து விட்டுச் செல்லும். இப்படியாக அவரவர் வீடுகளில் அவர்களை அறியாமலேயே தெய்வங்களின் தேவதைகள் அவ்வபோது வந்தும் போய்க் கொண்டும் இருக்கும்போது அந்த அகண்டத்தில் உள்ள தமது படையினரான நல்ல அணுக்களுடன் தமது தொடர்ப்பை உறுதிபடுத்திக் கொண்டே வலிமையாக்கிக் கொண்டே இருக்கும். அந்த நேரத்தில் அந்த வீடுகளில் ஏதாவது ���ுர்தேவதைகளின் நடமாட்டம் இருந்தால் அவை ஆஸ்தான தேவதைகளின் அடிமை தேவதைகளைக் கண்டு பயந்து அங்கிருந்து ஓடி விடும். ஆகவேதான் சாதாரணமாக தெய்வ நம்பிக்கை அதிகம் உள்ளவர்கள் வீடுகளுக்குள் துர்தேவதைகள் நுழைய முடியாது. அவ்வப்போது வீட்டிற்குள் வந்து விட்டுச் செல்லும் ஆஸ்தான தேவதைகளின் அடிமை தேவதைகள், நம்மை சுற்றி உள்ள வெற்றிடத்தில் சுற்றித் திரியும் போது அங்கு தீய அணுக்கள் எதுவும் பதுங்கி இருந்தால் உடனே அவற்றை அடையாளம் கண்டு கொண்டு அவற்றை அங்குள்ள தமது படைவீரர்களின் உதவியோடு விரட்டி அடிக்கும். (அவ்வப்போது நடந்து கொண்டு இருக்கும் அந்த செய்கையை நம்மால் உணர முடியாது). அந்த தேவதைகளின் படையினராக வீடுகளுக்குள் சுற்றித் திரியும் நல்ல அணுக்களை மட்டுமே அங்கு தங்க அனுமதிக்கும். சாதாரணமாகவே நமது வீடுகளில் திடீரென அசாத்தியமான அமைதி நிலவுவதைக் உணர முடியும். அதுவும் முக்கியமாக ஒரு பூஜை முடிந்ததும் இந்த அமைதியை நிச்சயமாக உணர முடியும். அதற்குக் காரணம் நம் வீடுகளில் புகுந்திருந்த தீய ஆவிகள் அங்குள்ள நல்ல அணுக்கள் மற்றும் தேவதைகளினால் துரத்தி அடிக்கப்பட்டு இருக்கும் என்பதே காரணம். அப்படி என்றால் தெய்வ நம்பிக்கைக் கொண்டவர்கள் வீடுகளில் தீய ஆவிகள் நுழைவதே இல்லை என்பது கிடையாது. ஒவ்வொருவர் வீட்டிலும் பலவிதமான ஆவிகள் அதாவது தீய மற்றும் நல்ல ஆவிகள் வந்து கொண்டும் போய் கொண்டும் இருக்கின்றன. அவை நம் கண்களுக்குத் தெரிவது இல்லை. ஏன் என்றால் அவை எப்போதுமே வான் வெளியில் சுற்றிக் கொண்டு இருப்பதினால் காற்று சுழலுவது போல சுழன்று கொண்டே இருக்கும். ஆனால் தீய ஆவிகளை நிரந்தரமாக தங்க விடாமல் தடுப்பவை தேவதைகளின் படை வீரர்களாகிய நல்ல அணுக்களே. அதையும் மீறி தீய ஆவிகள் எப்படி நுழைந்து வீட்டை வசப்படுத்திக் கொள்ளும் ஒவ்வொரு வீட்டிலும் அவரவர்களின் குல தெய்வ வழிபாடு அல்லது இஷ்ட தெய்வ வழிபாடு அல்லது ஏதாவது மகான்கள் எடுத்துக் கொடுக்கும் பூஜைகள் போன்றவை நிச்சயமாக நடந்து கொண்டு இருக்கும். குறைந்தபட்ஷம் ஒரு விளக்கையாவது சுவாமிகளின் முன்னாள் ஏற்றி வைப்பார்கள். அவற்றினால் மகிழ்ச்சி அடையும் தெய்வங்களின் ஆஸ்தான தேவதைகளின் அடிமை தேவதைகள் அந்த வீடுகளின் அகண்டத்தில் சுற்றிக் கொண்டே இருக்கும் அவ்வப்போ��ு, முக்கியமாக அங்குள்ளவர்கள் தெய்வத்தை நினைத்து வழிபட்டுக் கொண்டு இருக்கும்போது வீட்டிற்குள் வந்து விட்டுச் செல்லும். இப்படியாக அவரவர் வீடுகளில் அவர்களை அறியாமலேயே தெய்வங்களின் தேவதைகள் அவ்வபோது வந்தும் போய்க் கொண்டும் இருக்கும்போது அந்த அகண்டத்தில் உள்ள தமது படையினரான நல்ல அணுக்களுடன் தமது தொடர்ப்பை உறுதிபடுத்திக் கொண்டே வலிமையாக்கிக் கொண்டே இருக்கும். அந்த நேரத்தில் அந்த வீடுகளில் ஏதாவது துர்தேவதைகளின் நடமாட்டம் இருந்தால் அவை ஆஸ்தான தேவதைகளின் அடிமை தேவதைகளைக் கண்டு பயந்து அங்கிருந்து ஓடி விடும். ஆகவேதான் சாதாரணமாக தெய்வ நம்பிக்கை அதிகம் உள்ளவர்கள் வீடுகளுக்குள் துர்தேவதைகள் நுழைய முடியாது. அவ்வப்போது வீட்டிற்குள் வந்து விட்டுச் செல்லும் ஆஸ்தான தேவதைகளின் அடிமை தேவதைகள், நம்மை சுற்றி உள்ள வெற்றிடத்தில் சுற்றித் திரியும் போது அங்கு தீய அணுக்கள் எதுவும் பதுங்கி இருந்தால் உடனே அவற்றை அடையாளம் கண்டு கொண்டு அவற்றை அங்குள்ள தமது படைவீரர்களின் உதவியோடு விரட்டி அடிக்கும். (அவ்வப்போது நடந்து கொண்டு இருக்கும் அந்த செய்கையை நம்மால் உணர முடியாது). அந்த தேவதைகளின் படையினராக வீடுகளுக்குள் சுற்றித் திரியும் நல்ல அணுக்களை மட்டுமே அங்கு தங்க அனுமதிக்கும். சாதாரணமாகவே நமது வீடுகளில் திடீரென அசாத்தியமான அமைதி நிலவுவதைக் உணர முடியும். அதுவும் முக்கியமாக ஒரு பூஜை முடிந்ததும் இந்த அமைதியை நிச்சயமாக உணர முடியும். அதற்குக் காரணம் நம் வீடுகளில் புகுந்திருந்த தீய ஆவிகள் அங்குள்ள நல்ல அணுக்கள் மற்றும் தேவதைகளினால் துரத்தி அடிக்கப்பட்டு இருக்கும் என்பதே காரணம். அப்படி என்றால் தெய்வ நம்பிக்கைக் கொண்டவர்கள் வீடுகளில் தீய ஆவிகள் நுழைவதே இல்லை என்பது கிடையாது. ஒவ்வொருவர் வீட்டிலும் பலவிதமான ஆவிகள் அதாவது தீய மற்றும் நல்ல ஆவிகள் வந்து கொண்டும் போய் கொண்டும் இருக்கின்றன. அவை நம் கண்களுக்குத் தெரிவது இல்லை. ஏன் என்றால் அவை எப்போதுமே வான் வெளியில் சுற்றிக் கொண்டு இருப்பதினால் காற்று சுழலுவது போல சுழன்று கொண்டே இருக்கும். ஆனால் தீய ஆவிகளை நிரந்தரமாக தங்க விடாமல் தடுப்பவை தேவதைகளின் படை வீரர்களாகிய நல்ல அணுக்களே. அதையும் மீறி தீய ஆவிகள் எப்படி நுழைந்து வீட்டை வசப்படுத்திக் கொள்ளும். இதுதான் நாம் ஒவ்வொருவருக்கும் கடவுள் கொடுத்துள்ள பாதுகாப்பு. ஆனால் ஏமார்ந்து இருக்கும்போது ஒரு முறை துர்தேவதை அங்கு நுழைந்து விட்டால் அந்த வீடுகளுக்குள் அது தன்னுடைய பட்டாளத்தையே கொண்டு வந்து வைத்து விடும். அதற்குப் பிறகு எப்போதும்போல அந்த வீடுகளுக்குள் நுழைய வரும் நல்ல தேவதைகளுடன் யுத்தம் செய்து அவற்றை விரட்டத் துவங்கும் . அந்த வீடுகளில் உள்ள நல்ல அணுக்களை (நல்ல தேவதைகளின் படைகளை) விரட்டி அனுப்பிவிட்டு தமது படையினரை வந்து வைத்து விடும். அதனால்தான் சில வீடுகளில் எத்தனை பூஜைகளை செய்தாலும் அவற்றுக்குப் பலன் இல்லாமல் போய் விடும். காரணம் அந்த பூஜைகளின் மந்திரங்களோ இல்லை வேண்டுகோட்களையோ எடுத்துச் செல்ல தூய தேவதைகள் அங்கு இருப்பது இல்லை. அந்த துர்தேவதையின் ஆதிக்கத்தை அங்கு குறைத்தால்தான், அதை வெளியேற்றினால்தான் அங்கு மீண்டும் நல்லவை நடக்கும். ஆகவே நாம் ஒவ்வொருவரும் தவறாமல் எந்த முறையிலாவது குலதெய்வ வழிபாட்டுடன் பைரவர் வழிபாடு, ஆஞ்சனேயர் வழிபாடு, முருகன் வழிபாடு போன்ற ஏதாவது ஒன்றை செய்து கொண்டு இருந்தாலும், ஸ்வாமிக்கு முன்னால் சிறு விளக்கை தினமும் ஒரு முறையாவது ஏற்றி நமக்கு மன பயத்தை விலக்குமாறும், நம்மை காத்தருளுமாறும் கடவுளை வேண்டிக் கொண்டபடி இருந்தால் அந்த தெய்வங்களின் தேவதைகள் நம் வீடுகளில் சுற்றி அலைந்தபடி இருந்து கொண்டு இருக்கும். அவற்றை செய்தால் தீய ஆவிகளோ, துர்தேவதைகளோ நம் வீட்டில் நுழைவது கடினம்.\nஇடுகையிட்டது abinaiya abinaiya நேரம் செவ்வாய், ஆகஸ்ட் 14, 2012\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபத்து தலை தெய்வீக நாகம்\nமறைந்து வாழ்த்த மலை சித்தர்கள்\nசாத்திர மச்ச யோக பலன்கள்\nநாம் இறந்த பிறகு கூட வருவது எது\nமிகசக்தி வாய்ந்த அதர்வண வேத வசியம்\nவசியம் என்ற மிகசக்தி வாய்ந்த அதர்வண வேத கலையை மகிழ்ச்சியான குடும்ப வாழ்வுக்கு பயன் படும் உத்திகள் பற்றிய விளக்கங்கள் இந்த தளத்தில் பாதிவு ச...\nஇரவில் முதல் ஜாமத்தில் கண்ட கனவு ஒரு வருஷத்திலும், 2ஆம் ஜாமத்தில் கண்ட கனவு 3 மாதத்திலும், 3ம் ஜாமத்தில் கண்ட கனவு 1 மாதத்திலும் அருணோதயத்...\nவிபரீத ராஜ யோகம் என்றால் என்ன\nவிபரீத ராஜ யோகம் என்றால் என்ன யோகங்கள் என்பது பல வகைப்படும். அதாவது சந்திரனில் இருந்து குரு இந்த இடத்தில் இருந்தால் ஒரு யோகம், மற்ற...\nகோபத்தின் உச்சம் வராஹி .மந்திரம். கிரி சக்கரம்\nவராஹி. மனித உடலும், வராஹ{பன்றி} முகமும் கொண்டவள். கோபத்தின் உச்சம் தொடுபவள். ஆனால் அன்பிலே , ஆதரவிலே மழைக்கு நிகரானவள். இவள் லல...\nஸ்ரீ கருடப் புராணம் பறவை வேந்தனான கருடன் ஸ்ரீ பரமாத்வாவை நோக்கி, ஒ ஜெகன்னாதா பரந்தாமா உலகத்தில் ஜீவர்கள் ஏன் பிறக்கிறார்கள்...\nகொஞ்சம் அமானுஷ்யமாய் தோன்றினாலும், இந்த மாதிரி தலைப்புகளில் 'ஞானவெட்டியான்' போன்ற பெரியவர்கள் இது தொடர்பாக எழுதியிருந்தாலும் இந்தள...\nவிரும்பியதைக் கொடுக்கும் பைரவ வழிபாடு ஸ்ரீ பைரவர் வரலாறு\nஎதிரிகளுக்குப் பயம் தந்து தன்னை அண்டியவர்களுக்கு அருள் செய்வதால் இவருக்குப் பைரவர் என்று பெயர். படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத...\nகருப்ப ஸ்வாமி கடவுளின் அவதாரம் என்பதா இல்லை ஒரு கிராம வீரனைப் போன்றவரா\nஇவரைப் பற்றிய செய்திகள் படிப்பதற்கே ஆச்சர்யமாக உள்ளது . இவர் கடவுளின் அவதாரம் என்பதா இல்லை ஒரு கிராம வீரனைப் போன்றவரா என்பதில் ஆண்டாண்ட...\nஇந்துக்களில் சைவம், வைணவம் என்று கூறுவது போல், கிரகங்களிலும் சைவம், வைணவம் என்றெல்லாம் உண்டு. சூரியன், சனி, செவ்வாய், குரு ஆகியவை சிவ கோ...\nபயம் உண்டாக்கும் ராஜ நாகங்கள் | கொக்கரக்கோ\nபயம் உண்டாக்கும் ராஜ நாகங்கள் | கொக்கரக்கோ\nகருப்ப ஸ்வாமி கடவுளின் அவதாரம் என்பதா இல்லை ஒரு கி...\nசூனியங்களினால் அவதிப்பட்டவர்களில் மாபெரும் மகான்கள...\nஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமிகசக்தி வாய்ந்த அதர்வண வேத வசியம்\nவசியம் என்ற மிகசக்தி வாய்ந்த அதர்வண வேத கலையை மகிழ்ச்சியான குடும்ப வாழ்வுக்கு பயன் படும் உத்திகள் பற்றிய விளக்கங்கள் இந்த தளத்தில் பாதிவு ச...\nஇரவில் முதல் ஜாமத்தில் கண்ட கனவு ஒரு வருஷத்திலும், 2ஆம் ஜாமத்தில் கண்ட கனவு 3 மாதத்திலும், 3ம் ஜாமத்தில் கண்ட கனவு 1 மாதத்திலும் அருணோதயத்...\nவிபரீத ராஜ யோகம் என்றால் என்ன\nவிபரீத ராஜ யோகம் என்றால் என்ன யோகங்கள் என்பது பல வகைப்படும். அதாவது சந்திரனில் இருந்து குரு இந்த இடத்தில் இருந்தால் ஒரு யோகம், மற்ற...\nகோபத்தின் உச்சம் வராஹி .மந்திரம். கிரி சக்கரம்\nவராஹி. மனித உடலும், வராஹ{பன்றி} முகமும் கொண்டவள். கோபத்தின் உச்சம் தொ��ுபவள். ஆனால் அன்பிலே , ஆதரவிலே மழைக்கு நிகரானவள். இவள் லல...\nஸ்ரீ கருடப் புராணம் பறவை வேந்தனான கருடன் ஸ்ரீ பரமாத்வாவை நோக்கி, ஒ ஜெகன்னாதா பரந்தாமா உலகத்தில் ஜீவர்கள் ஏன் பிறக்கிறார்கள்...\nகொஞ்சம் அமானுஷ்யமாய் தோன்றினாலும், இந்த மாதிரி தலைப்புகளில் 'ஞானவெட்டியான்' போன்ற பெரியவர்கள் இது தொடர்பாக எழுதியிருந்தாலும் இந்தள...\nவிரும்பியதைக் கொடுக்கும் பைரவ வழிபாடு ஸ்ரீ பைரவர் வரலாறு\nஎதிரிகளுக்குப் பயம் தந்து தன்னை அண்டியவர்களுக்கு அருள் செய்வதால் இவருக்குப் பைரவர் என்று பெயர். படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத...\nகருப்ப ஸ்வாமி கடவுளின் அவதாரம் என்பதா இல்லை ஒரு கிராம வீரனைப் போன்றவரா\nஇவரைப் பற்றிய செய்திகள் படிப்பதற்கே ஆச்சர்யமாக உள்ளது . இவர் கடவுளின் அவதாரம் என்பதா இல்லை ஒரு கிராம வீரனைப் போன்றவரா என்பதில் ஆண்டாண்ட...\nஇந்துக்களில் சைவம், வைணவம் என்று கூறுவது போல், கிரகங்களிலும் சைவம், வைணவம் என்றெல்லாம் உண்டு. சூரியன், சனி, செவ்வாய், குரு ஆகியவை சிவ கோ...\nபயம் உண்டாக்கும் ராஜ நாகங்கள் | கொக்கரக்கோ\nபயம் உண்டாக்கும் ராஜ நாகங்கள் | கொக்கரக்கோ\nமச்ச ஜாதகம் பெண்களுக்கு (1)\nமாகாலட்சுமி மாதிரி சாமுத்ரிகா லட்சணம் (1)\nசித்தர்கள். நீர்வரி தீம். தீம் படங்களை வழங்கியவர்: merrymoonmary. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=115706", "date_download": "2018-07-18T10:55:36Z", "digest": "sha1:S57265CCPQSH4I5YC67MAPM4K2RZ4YJT", "length": 11538, "nlines": 84, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsரபேல் விமான ஊழல், பாஜகவிடம் உண்மையை எதிர்பார்க்க முடியாது - மோடி மீது ராகுல் காந்தி தாக்கு - Tamils Now", "raw_content": "\nபருவமழை தீவிரம்; காவிரியில் கூடுதல் தண்ணீர் திறப்பு மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை - உலகக்கோப்பை கால்பந்து:அரை இறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி குரோஷியா வெற்றி - பெல்ஜியத்தை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது பிரான்ஸ் - பழநி கோயில் முருகன் சிலை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு:பாதுகாக்க நீதிபதி உத்தரவு - தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து உயர் நீதிமன்றத்தில் விசாரணை; அரசு விளக்கம்\nரபேல் விமான ஊழல், பாஜகவிடம் உண்மையை எதிர்பார்க்க முடியாது – மோடி மீது ராகுல் காந்தி தாக்கு\nரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் வாய் திறக்க பிரதமர் மோடி மறுத்து வருகிறார், பாஜகவிடம் இருந்து எந்த உண்மையையும் எதிர்பார்க்க முடியாது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.\nகாங்கிரஸ் கட்சி ஆளும் கர்நாடக மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அக்கட்சித் தலைவர் அமித் ஷா, பிரதமர் மோடி உள்ளிட்டோர் முதல்கட்ட பிரச்சாரத்தை முடித்துள்ளனர். ஆளும் கட்சியான காங்கிரஸும் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பெல்லாரியில் முதல்கட்ட பிரச்சாரத்தை நேற்று\nதொடங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-\nஇன்றைக்கு ரபேல் போர் விமான பிரச்சினை நாட்டின் மிகப்பெரிய ஊழல் பிரச்சினையாக உள்ளது. பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு சென்ற பிரதமர் மோடி அங்கு அவர் தனிப்பட்ட முறையில் ரபேல் போர் விமான ஒப்பந்தத்தை மாற்றினார்.\nமுதலில் ரபேல் போர் விமான ஒப்பந்தம், பெங்களூருவில் உள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் என்ற ராணுவ பொதுத்துறை நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. அதுதான் இந்திய விமானப்படைக்கு கடந்த 70 ஆண்டுகளாக விமானங்களை கட்டமைத்து வழங்கியது.\nஆனால் மோடி, ரபேல் போர் விமான ஒப்பந்தத்தை பெங்களூருவில் இருந்தும், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திடம் இருந்தும் பறித்து, வெளிநாடுகளுக்கு கொடுத்து விட்டார்.\nநாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பதில் அளித்து மோடி ஒரு மணி நேரம் பேசினார். ஆனால் அவர் ரபேல் போர் விமான கொள்முதல் பற்றி ஒரு வார்த்தை கூட கூறவில்லை.\nபிரதமர் மோடி செயல்படுத்திய பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சிறு வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகவில் பிரச்சாரம் செய்ய பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருவதாக கூறியுள்ளார்.\nமக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்துவது பற்றி கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம், பிரதமர் மோடி பாடம் கற்க வேண்டும். சித்தராமையா வாகனத்தை ஓட்டும்போது நேராக பார்த்த ஓட்டுகிறார். ஆனால் பிரதமர் மோடியோ, பின் பக்க கண்ணாடியை பார்த்தவாறு வாகனத்தை ஓட்டுகிறார். வேலைவாய்ப்பை உருவாக்குது, விவசாயிகள் பிரச்சினை என காங்கிரஸின் எந்த ஒரு கேள்விக்கு���் அவரிடம் பதில் இல்லை.\nஆனால் பாஜக தொடர்ந்து மக்களிடம் பொய்யான பிரச்சாரத்தை செய்து வருகிறது. அந்த கட்சியிடம் இரந்து உண்மையை எதிர்பார்க்க முடியாது.\nதேர்தலின்போது மக்களுக்கு வாக்களித்தபடி, பாரதீய ஜனதா தலைமையிலான மத்திய கூட்டணி அரசு வேலைவாய்ப்புகளை உருவாக்கி தர தவறி விட்டது.\nமோடி ஊழல் பற்றி பேசுகிறார். ஆனால் இந்த மாநிலத்தில், ஊழலில் பாரதீய ஜனதா கூட்டணி அரசு சாதனை படைத்தது.\nகர்நாடகவில் பிரச்சாரம் காங்கிரஸ் பா.ஜ.க ஊழல் ரபேல் போர் விமான ஒப்பந்தம் ராகுல் காந்தி 2018-02-11\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஇயக்குனர் ரஞ்சித் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தார்.\nநமோ ஆப் மூலம் இந்தியர்களை உளவு பார்க்கும் பிக் பாஸ் மோடி; ராகுல் காந்தி\nமேகாலயா – நாகாலாந்து மாநிலங்களில் வாக்குப்பதிவு தொடங்கியது; மார்ச் 3-ம் தேதி வாக்கு எண்ணிக்கை\nஆர்.எஸ்.எஸ். தலைமைத்துவ பொறுப்புகளில் பெண்கள் இருந்து இருக்கிறீர்களா\nசாதிய மோதல்களை தூண்டுவது மட்டும் தான் பா.ஜ.க அரசின் பணியாகும் : ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nநாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைந்ததற்கு மோடி அரசே காரணம்: ராகுல்காந்தி குற்றச்சாட்டு\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/uncategorized/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%AE/", "date_download": "2018-07-18T10:10:37Z", "digest": "sha1:H3QJ5CBHEFGCWKQKCDQRBRCMBKWUC7IE", "length": 32009, "nlines": 365, "source_domain": "www.akaramuthala.in", "title": "வாழ்த்துங்கள்! வளர்கிறோம்! - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 17 நவம்பர் 2013 9 கருத்துகள்\nதமிழுக்கு முதன்மை இருக்க வேண்டும் என நாம் எதிர்பார்ப்பது எங்கும் அல்ல தமிழ் மக்கள் வாழும் தமிழ்நாட்டில்தான் தமிழுக்கான முதன்மையை எதிர்நோக்குகிறோம் தமிழ் மக்கள் வாழும் தமிழ்நாட்டில்தான் தமிழுக்கான முதன்மையை எதிர்நோக்குகிறோம் தமிழுக்கான முதன்மை அகன்று மெல்ல மெல்ல அதன் இருப்புநிலை குறைந்து இன்றைக்குக் கடைநிலைக்குத் தள்ளப்பட்ட வருந்தத்தகு நிலை உள்ளது. இந்த நிலையை மாற்றத் தமிழார்வலர்கள் முன்வரவேண்டும் தமிழுக்கான முதன்மை அகன்று மெல்ல மெல்ல அதன் இருப்புநிலை குறைந்து இன்றைக்குக் கடைநிலைக்குத் தள்ளப்பட்ட வருந்தத்தகு நிலை உள்ளது. இந்த நிலையை மாற்றத் தமிழார்வலர்கள் முன்வரவேண்டும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வரும் அமைப்புகள், தமிழார்வலர்கள் வரிசையில் ‘அகர முதல‘ இணைய இதழ் இன்றைக்கு வெளிவருகிறது.\nகலைத்தந்தை கருமுத்து தியாகராசர் அவர்கள், தம் பொருட்செல்வத்தைத் தமிழ்ச் செல்வம் பேண செலவழித்துத் ‘தமிழ்நாடு’ என்னும் நாளிதழை நடத்தினார். தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள் பல்வேறு இலக்கிய இதழ்களை நடத்தி அவற்றின் தொடர்ச்சியாகக் ‘குறள்நெறி’ என்னும் நாளிதழையும் நடத்தினார். அவர்கள் வழியில் தமிழ் இதழாக ‘அகர முதல’ வெளிவருகிறது. தமிழ்க்கென வாழ்ந்த பேராசிரியரின் பிறந்தநாளான கார்த்திகை முதல்நாளன்று(நவம்பர் 17), இவ்விதழ் வெளிவருவதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.\nதமிழை வாழச் செய்வதிலும் வீழச் செய்வதிலும் ஊடகங்கள் முதலிடம் வகிக்கின்றன. அவற்றுள்ளும் இதழ்கள் தலைமையிடம் வகிக்கின்றன. தவறாகவே கண்டும் கேட்டும் வரும் மக்கள் தவறுகளையே சரி என ஏற்கும் நிலைக்கு வந்து விட்டனர். அதை மாற்றப் புறப்பட்டதுதான் ‘அகர முதல‘ இணைய இதழ் எனவே, படைப்பாளிகள், தமிழில் தத்தம் படைப்புகளை அளிக்க வேண்டுகின்றோம் எனவே, படைப்பாளிகள், தமிழில் தத்தம் படைப்புகளை அளிக்க வேண்டுகின்றோம் தமிழ் என்று குறிப்பிடுவது அயலெழுத்துப் பயன்பாடற்ற, அயற்சொல் கலப்பு அற்ற தூய தமிழைத்தான் எனப் புரிந்து கொள்ள வேண்டும்\nசில வேளைகளில் தமிழ் வடிவிலேயே அமைந்து கலந்து விட்ட அயற்சொற்களையும் பழக்கத்தின் காரணமாகச் சிலர் பயன்படுத்தலாம். அதனைக் குற்றமாகக் கருதாமல் அந்நிலை படிப்படியாக மாறும் எனப் படிப்போர் நம்பிக்கை கொள்ள வேண்டுகிறோம்\nஇவ்விதழைத் வார இதழாக நடத்த எண்ணியுள்ளோம் எனினும் சில இடர்ப்பாடுகளால் தொடக்கத்தில் திங்கள் இருமுறை இதழாக அல்லது திங்கள் மும்முறை இதழாக வரலாம். கால இடைவெளியை இப்போது வரையறுக்க இயலவில்லை.\nஇவ்விதழ் அகர முதல னகர இறுவாய்(A to Z) எல்லா வகைச் செய்திகளையும் படைப்புகளையும் தாங்கி வெளிவரும் என்பதால்தான் ‘அகர முதல’ என்னும் பெயர் தாங்கி வருகின்றது. ��மிழ் அமைப்பினரும் கட்சிகளின் கலை இலக்கிய அமைப்பினரும் நடக்க இருக்கும் நிகழ்ச்சிகளையும் நடந்து முடிந்த நிகழ்ச்சிகளையும் படங்களுடன் அனுப்பி வைக்க வேண்டுகிறோம்.\nஇவ்விதழ் அவ்வப்பொழுது தொல்காப்பியச் சிறப்பிதழ், சங்க இலக்கியச் சிறப்பிதழ், திருக்குறள் சிறப்பிதழ், காப்பியச் சிறப்பிதழ், பதினெண் கீழ்க் கணக்குச் சிறப்பிதழ், சிற்றிலக்கியச் சிறப்பிதழ், தனிப்பாடல் சிறப்பிதழ், இக்கால இலக்கியச் சிறப்பிதழ், சிறுகதைச் சிறப்பிதழ், புதினச் சிறப்பிதழ், பாவியச் சிறப்பிதழ், அறிவியல் சிறப்பிதழ், சட்டவியல் சிறப்பிதழ், கலைச்சொல்லாக்கச் சிறப்பிதழ், கலைச்சிறப்பிதழ், இசைச்சிறப்பிதழ், வீரவணக்கச் சிறப்பிதழ் முதலான பல சிறப்பிதழ்களாகவும் வெளிவரும். மேலும் தமிழ்மக்கள் வாழும் பகுதி சார்ந்த இலக்கியங்களும் ஆன்றோர்கள், தமிழறிஞர்கள், தமிழ்ச்சங்கங்கள், தமிழ் அமைப்புகள் பற்றி்ய விவரங்களும் வெளிவரும். அவற்றிற்கான படைப்புகளை இப்பொழுதே அனுப்பிவைக்கலாம்.\nஇவ்விதழ் நம்மிதழ் என ஒவ்வொருவரும் கருதித் தத்தம் சார்ந்த செய்திகளையும் தத்தம் படைப்புகளையும் பகிர்ந்து கொள்ள வேண்டுகின்றோம். ஆனால், (நல்ல) தமிழில் அவை அமைய வேண்டும் என்பதை மட்டும் மறக்க வேண்டா\nதமிழ்முறை குடமுழுக்கு… தடைபோடும் அதிகாரிகள்\nகருத்தில் வாழும் கவிஞர்கள் : ‘கவிஞர் ஆத்மாநாம்’ – முனைவர் கல்யாணராமன்\n – தவத்திரு குன்றக்குடி அடிகளார் 4\nஇலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 11– சி.இலக்குவனார்\n – கவிக்கோ துரை வசந்தராசன்\n27-ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா, ஆதம்பாக்கம்\nமுல்லைவாணன் - நவம்பர் 18th, 2013 at 4:44 முப\nஆல்பர்ட் ஃபெர்னாண்டோ - நவம்பர் 18th, 2013 at 1:12 பிப\n“அகரமுதல” இணைய இதழ் இணைய உலகில்\nஇலக்குவனார் திருவள்ளுவன் - நவம்பர் 18th, 2013 at 6:53 பிப\nநன்றி ஐயா. தங்களின் படைப்புகளையும் அளிக்க வேண்டுகின்றேன்.அமெரிக்காவில் உள்ள தமிழ் அமைப்புகள் பற்றியும் தமிழ் ஆன்றோர்கள் பற்றியும் அமெரிக்கச் சூழலினான சிறுகதையும் கவிதையும் அளித்தல் நன்று. நண்பர்களிடமும் தெரிவியுங்கள்.\nவித்யாசாகர் - நவம்பர் 19th, 2013 at 12:32 பிப\nநன்றி கூறுவதைத் தவிர வேறில்லை ஐயா. தங்களின் பெரும்பணிகள் பல இருப்பினும், அவைகளுக்கு மத்தியிலும் ‘காற்றில் போகும் சொற்களை காற்றுகளுக்கிடையே பதுக்கி இணைய ��ெளியில் தமிழை இருத்துதல்’ வாழ்த்திற்கும் வரவேற்பிற்கும் உரியச் செயலாகும்..\nஇயன்றவரை எழுத்தாய் உணர்வாய் மொழிவழியே இணைந்திருப்போம் ஐயா.. வணக்கமும் மதிப்பும்..\nமொழி இனம் நாடு ஆகிய இவற்றை மேம்படுத்தும்\nநோக்கில் தங்கள் இணைய இதழ் அமைந்திருப்பது\nஎன் ஆதரவும் துணையும் தங்களுக்கு அளிப்பேன்.\nஇலக்குவனார் திருவள்ளுவன் - நவம்பர் 23rd, 2013 at 7:32 பிப\nதங்களைப் போன்றவர்கள் துணையால் அகரமுதல நற்றொண்டாற்றிப் புகழ் பெறும்.\nதங்கள் படைப்புகளை அனுப்புங்கள். நண்பர்களிடமும் சொல்லுங்கள். மீண்டும் நன்றி.\nஆசிரியர் - திசம்பர் 31st, 2013 at 5:34 முப\nஆங்கிலம் – தமிழ் அகராதியைப் பின்வரும் இணையமுகவரிகளில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.\nஇவ்வாறு மேலும் பல உள்ளன. எனினும் எளிமையான வழி, பின்வருவனபோல் உள்ள அகராதிகளில் சொற்பொருள் காண்பதுதான்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« தேடுகிறேன் . . . \nஇருபதாம் நூற்றாண்டுத் தொல்காப்பியர் இலக்குவனார் \nஅரசியல் அதிர்வலை ஏற்படுத்திய மக்கள்நலக்கூட்டணி மாநாடு\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 தொடர்ச்சி) 3/3...\n 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n - 1/3 தொடர்ச்சி) இன்றைய தேவை குறுஞ்சொற்களே\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 1/3 தொடர்ச்சி) 2/3 ...\nவைத்தீசுவரனும் நானும் – தமிழ் மணவாளன்\nநடேசுவராக் கல்லூரி பழைய மாணவர் சங்கக் கோடைக்கால ஒன்றுகூடல், கனடா\nபுதிய சுதந்திரன்: இதழும் இணையத்தளப் பணிமனையும் திறப்பு விழா\nமரு.ந.அண்ணல் நினைவுப் பரிசளிப்பு விழா & நன்னன் நூல்கள் வெளியீட்டு விழா\nஇமயம் முதல் குமரி வரை – கருமலைத்தமிழாழன் இல் இராசமனோகரன்\nதிரு��லை நாயக்கர் ஆட்சியை எதிர்த்த பாண்டியர் ஐவர் – நா.வானமாமலை இல் Jency\nஅறிவியல் கோப்பையில் அறியாமை நஞ்சு – இலக்குவனார் திருவள்ளுவன் இல் Jency\nசங்க இலக்கியத்தில் சுற்றுச் சூழல் (தொடர்ச்சி) – செ.வை. சண்முகம் இல் இந்து\n85 சித்தர் நூல்கள் விவரம் – பொன்னையா சாமிகள் இல் Suganya Rajasekaran\nவைத்தீசுவரனும் நானும் – தமிழ் மணவாளன்\nநடேசுவராக் கல்லூரி பழைய மாணவர் சங்கக் கோடைக்கால ஒன்றுகூடல், கனடா\nபுதிய சுதந்திரன்: இதழும் இணையத்தளப் பணிமனையும் திறப்பு விழா\nமரு.ந.அண்ணல் நினைவுப் பரிசளிப்பு விழா & நன்னன் நூல்கள் வெளியீட்டு விழா\n‘முள்ளும் மலரும்’ சிறுகதை நூல் அறிமுக விழா, சென்னை\nஆளுநர் கிரண்(பேடி) செயல்பாடுகள் செம்மையானவை அல்ல\nமொழித் தாளைக் குறைப்பது இந்தி, சமற்கிருதத் திணிப்பை எளிமையாக்கவே – நக்கீரனில் இலக்குவனார் திருவள்ளுவன்\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 39 – வல்லிக்கண்ணன்\nகாலத்தின் குறள் பெரியார் : 7 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் திருவள்ளுவர் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural தேவதானப்பட்டி நூல் வெளியீடு கருத்தரங்கம் தேனி திருக்குறள் சென்னை மறைமலை இலக்குவனார் புதுச்சேரி வைகை அனீசு திருக்குறள் அறுசொல் உரை இலங்கை\nவைத்தீசுவரனும் நானும் – தமிழ் மணவாளன்\nநடேசுவராக் கல்லூரி பழைய மாணவர் சங்கக் கோடைக்கால ஒன்றுகூடல், கனடா\nபுதிய சுதந்திரன்: இதழும் இணையத்தளப் பணிமனையும் திறப்பு விழா\nமரு.ந.அண்ணல் நினைவுப் பரிசளிப்பு விழா & நன்னன் நூல்கள் வெளியீட்டு விழா\n அருமை அருமை அமுதத் தமிழ்தான் அதனருமை ப...\nJency - தூத்துக்குடி பரதவர்மபாண்டியரை பற்றி குறிப்பிடவில்ல...\nJency - மிக நல்ல உயரிய கருத்து ஐயா....\nஇந்து - மிக பயனுள்ள செய்தி நன்றி...\nSuganya Rajasekaran - நீரிழிவு நோய்க்கான மருந்தை அறிவீர்களா\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (24)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2018. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/03/blog-post_123.html", "date_download": "2018-07-18T10:50:36Z", "digest": "sha1:US7NO2RTZILOZWAA4UJDMZD2TZJ5KLBD", "length": 6576, "nlines": 65, "source_domain": "www.maddunews.com", "title": "மட்டக்களப்பு மட்டிக்கழி அருள்மிகு திரௌபதாதேவி ஆலயத்தின் வருடாந்த தீமிதிப்பு - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » மட்டக்களப்பு மட்டிக்கழி அருள்மிகு திரௌபதாதேவி ஆலயத்தின் வருடாந்த தீமிதிப்பு\nமட்டக்களப்பு மட்டிக்கழி அருள்மிகு திரௌபதாதேவி ஆலயத்தின் வருடாந்த தீமிதிப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தின் வரலாற்றுசிறப்புமிக்க ஆலயங்களுல் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு மட்டிக்கழி அருள்மிகு திரௌபதாதேவி ஆலயத்தில் வருடாந்த தீமிதிப்பு பள்ளயச்சடங்கு நேற்று மாலை வெகுவிமர்சையாக நடைபெற்றது.\nகடந்த பத்து தினங்களாக நடைபெற்றுவந்த ஆலயத்தின் வருடாந்தி உற்சவத்தில் கடந்த வியாழக்கிழக்கிமை அம்பாளுக்கு கலியாணக்கால் வெட்டும் நிகழ்வு நடைபெற்றது.\nதினமும் சிறப்பு பூஜைகளும் நிகழ்வுகளும் நடைபெற்றுவந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை அம்பாளுக்கு தீபாராதனை நிகழ்வுகள் நடைபெற்றன.\nபூஜையினை தொடர்ந்து அம்பாளும் பஞ்சபாண்டவர்களும் புடை சூழ மட்டக்களப்பு வாவியில் மஞ்சல்குளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.\nஅதனைத்தொடர்ந்து ஆலயத்திற்கு வருகைதந்த பஞ்சபாண்டவாகள் மற்றும் அம்பாள் ஆயிரக்கணக்கான அடியார்கள் மத்தியில் மூட்டப்பட்டுள்ள தீயில் இறங்கி தீமிதிப்பு உற்சவத்தினை பக்திபூர்வமாக ஆரம்பித்துவைத்தனர்.\nஇந்த தீமதிப்பு உற்சவத்தில் சிறுவர்கள்இபெண்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.\nகிழக்கிலங்கையில் முதன்முறையாக நவீன உடற்பயிற்சி நிலையம்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/04/blog-post_1.html", "date_download": "2018-07-18T10:51:12Z", "digest": "sha1:6PHRNGRUVKRQBIR5FOVPO6Q354E3KMHP", "length": 6519, "nlines": 65, "source_domain": "www.maddunews.com", "title": "கல்லடி வேலூர் அன்னை பத்திரகாளியம்மன் ஆலயத்தின் தீமிதிப்பு உற்சவம் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » கல்லடி வேலூர் அன்னை பத்திரகாளியம்மன் ஆலயத்தின் தீமிதிப்பு உற்சவம்\nகல்லடி வேலூர் அன்னை பத்திரகாளியம்மன் ஆலயத்தின் தீமிதிப்பு உற்சவம்\nகிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு,கல்லடி வேலூர் அன்னை பத்திரகாளியம்மன் ஆலயத்தின் தீமிதிப்பு உற்சவம் நேற்று மாலை வெகுவிமர்சையாக நடைபெற்றது.\nகடந்த சனிக்கிழமை கதவு திறத்தலுமடன் ஆரம்பமான ஆலயத்தின் திருச்சடங்களில் தினமும் விசேட பூஜைகள் மற்றும் தெய்வமாடல் நிகழ்வுகள் நடைபெற்றுவந்தன.\nநேற்று முன்தினம் மாலை அன்னைக்கான விசேட நிகழ்வான நெல்குத்தும் சடங்கு நடைபெற்றதுடன் இதில் பெருமளவான பெண்கள் கலந்துகொண்டு தமது நேர்கடனை செலுத்தினர்.\nநேற்று வெள்ளிக்கிழமை மாலை ஆலயத்தில் அம்பாளுக்கு விசேட பூஜைகள் நடைபெற்றதுடன் தெய்வாதிகள் புடைசூழ சமுத்திரத்தில் கடல் குளிப்பு நிகழ்வு நடைபெற்றது.\nஅதனைத்தொடர்ந்து ஆலயத்திற்கு வந்த தெய்வாதீகள் மற்றும் பக்தர்கள் புடைசூழ தீக்குளிக்கு விசேட பூஜைகள் நடைபெற்று தீமிதிப்பு உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.\nஇந்த தீமிதிப்பு உற்சத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டதுடன் தீமிதிப்பு உற்சவத்தினை காண்பதற்காக ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டமையும் குறிப்பிடத்தக்கது.\nகிழக்கிலங்கையில் முதன்முறையாக நவீன உடற்பயிற்சி நிலையம்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2018/05/1000.html", "date_download": "2018-07-18T10:32:07Z", "digest": "sha1:EJQYG2OLPZMAKVALXJBZIJTENPRYALAG", "length": 7308, "nlines": 57, "source_domain": "www.urtamilcinema.com", "title": "அனைத்து கண்களையும், கவனத்தையும் கைப்பற்றிய இரவின் 1000 கண்கள்! ~ Ur Tamil Cinema", "raw_content": "\nஅனைத்து கண்களையும், கவனத்தையும் கைப்பற்றிய இரவின் 1000 கண்கள்\nஅருள்நிதி, மஹிமா நம்பியார் நடித்த இரவுக்கு ஆயிரம் கண்கள் அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பியுள்ளது. கடந்த வார இறுதியில், கடும் போட்டியில் வெளியான 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' இரும்பு திரையின் இறுக்கமான பிடியையும் உடைத்து வெள்ளித்திரையை தன் வசப்படுத்தியது. மிகவும் புதிரான திரைக்கதையும் தான் அதற்கு ஒரு முக்கிய காரணம். இந்த கிரைம் திரில்லர் படத்தை புத்திசாலித்தனமான திரைக்கதையிக் கொடுத்த இயக்குனர் மு மாறன் பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கிறார். நல்ல கதைகளை தேர்ந்தெடுப்பதால் தான் நட்சத்திரங்கள் உருவாகிறார்கள் என்ற நாயகன் அருள்நிதியின் தத்துவத்தை அவரே நிரூபி��்திருக்கிறார்.\nநல்ல நடிப்பு தான் ஒரு வெற்றிப் படத்தின் உரம் என்றால், இரவுக்கு ஆயிரம் கண்கள் அந்த சிறந்த நடிப்பை அதிகமாகவே கொண்டிருக்கிறது. உயர்ந்த நல்ல மனதை உடைய மஹிமா நம்பியார், மீண்டும் தலையெடுக்கும் சாயா சிங், சக்தி வாய்ந்த ஆனந்த ராஜ், எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்கும் கொலைகாரன் அஜ்மல், நம்பும்படியான லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன், அமைதியான ஆடுகளம் நரேன் ஆகியோரின் சிறப்பான பங்களிப்போடு, தமிழ்நாட்டின் புதிய கோபக்கார இளைஞன் அருள்நிதியும் இணைந்து இந்த படத்தை ஒரு சிறந்த அனுபவமாக்கி இருக்கிறார். மரகத நாணயம், இரவுக்கு ஆயிரம் கண்கள் என அடுத்தடுத்து வெற்றிகளை சுவைத்து வரும் தயாரிப்பாளர் ஆக்சஸ் ஃபிலிம் பேக்டரி டில்லி பாபு, ஒட்டுமொத்த குழுவும் தான் வெற்றிக்கு காரணம் என்கிறார்.\nதிறமையும், முயற்சியும் ஒன்று சேர்ந்து பயணித்தால் வெற்றி மேல் வெற்றி தான். எங்கள் குழுவும், இயக்குனர் மு மாறனும் தான் இந்த வெற்றியை சாத்தியப்படுத்தியுள்ளனர். நாயகன் அருள்நிதி உண்மையிலேயே ஹீரோ. அவருடைய உழைப்பும், அர்ப்பணிப்பும் அவரை பெரிய உயரத்துக்கு இட்டுச் செல்லும். பாடல்கள் மட்டுமல்லாது, சாம் சிஎஸ் பின்னணி இசையையும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும். 24PMன் மார்க்கெட்டிங் அணுகுமுறையும் படத்தின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம். திரையரங்குகளில் ரசிகர்கள் வருகை அதிகரித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. திரையரங்கு உரிமையாளர்களிடம் வேண்டுகோளுக்கு இணங்க 220 திரையரங்குகளாக உயர்த்தியிருக்கிறோம். வரும் வாரங்களின் இது இன்னும் கூடுதலாக இருக்கிறது\" என்று உற்சாகத்தோடு கூறுகிறார் டில்லி பாபு.\nஅறம் படத்தின் இயக்குனரின் அடுத்த படத்தில் பிரபல நடிகர்\nவில்லனை சூப்பர் மேன் என்று புகழ்ந்த டாம் குரூஸ்\n\"கூப்பிட்டா வர்ற இடத்துலயா கதாநாயகிகள் இருக்காங்க\" ; வெட்கப்பட்ட துருவா..\nமுழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/malavika-070102.html", "date_download": "2018-07-18T11:03:57Z", "digest": "sha1:SBCSKBUYILWJMNT2OARR7ZCCAGIDIG4T", "length": 13900, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வாள மீனு விழுந்த கதை! | Malavikas love story - Tamil Filmibeat", "raw_content": "\n» வாள மீனு விழுந்த கதை\nவாள மீனு விழுந்த கதை\nவாள மீனு மாளவிகாவை காதலித்து கைப் பிடிக்கப் போகும் சுமேஷ் மேனன்கேரளத்தைச் சேர்ந்தவராம்.\nமாளவிகாவை சுமேஷ் பிடித்த கதை சுவாரஸ்யமானது.\nமாளவிகாவின் அம்மா ஐஸ்வர்யா, அப்பா கொன்னூர் ஐரு. இவர்கள் கர்நாடகத்தைச்சேர்ந்தவர்கள். அப்பா ஒரு ராணுவ அதிகாரி. ஸோ, நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும்இடம் மாறிக் கொண்டே இருப்பார். அப்படித்தான் சில வருடங்களாக பெங்களூரில்வேலை பார்த்து வருகிறார் கொன்னூர்.\nஇதனால் ஐஸ்வர்யாவும் கணவருடன் பெங்களூருக்கு வந்து விட்டார். ஆனால் மாளுமட்டும் மும்பையில் உள்ள தங்களது சொந்த பங்களாவில் வசித்து வந்தாராம்.அவ்வப்போது பெங்களூர், சென்னைக்கு வந்து படங்களில் தலையை காட்டினாலும்பெரும்பாலும் தங்குவது மும்பையில் தான்.\nமும்பைக்கார மாடர்ன் பெண் என்பதால் பார்ட்டிகளும், மது புட்டிகளும் புதிதல்ல.பெரிய பெரிய புள்ளிகள், திரையுலகினர், தொழிலதிபர்கள் என பலரும் மாளவிகாகலந்து கொள்ளும் பார்ட்டிகளுக்கு வருவார்களாம். அப்படி வந்தவர்தான் சுமேஷ்.\nமாளுவைப் பார்த்த மாத்திரத்திலே அவருக்கு காதல் பிறந்து விட்டதாம். நல்லநட்புடன் இருவரும் பழக ஆரம்பித்தனர். ஆனால் அது காதலாக மாறி விட்டது. தனதுகாதலை மாளுவிடம் சொல்ல தன் அக்கா சுனிதா மேனனின் உதவியை நாடினாராம்சுமேஷ்.\nஇங்கே சுனிதா குறித்த ஒரு சிறு குறிப்பு. சுனிதா பாலிவுட்டில் ரொம்ப பேமஸானவர்.அதாவது இவர் ஒரு நியூமராலாஜிஸ்ட். ராசி பார்த்து பெயர் வைக்க இவரைத்தான்பாலிவுட்காரர்கள் அணுகுவார்கள். இவர் சொல்வதை அப்படியே வேத வாக்காகஎடுத்துக் கொள்வார்களாம். அப்படி ஒரு செல்வாக்கு, சுனிதாவின் சொல் வாக்குக்குஉண்டு.\nதம்பியின் காதலுக்கு உதவ சுனிதா முன் வந்து மாளவிகாவிடம் அதை உடைத்தார்.இதையடுத்து சுமேஷுடன் நெடுநேரம் தனியாகப் பேசினாராம் மாளு. முடிவில்சுமேஷின் காதலை மாளவிகா ஏற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்தே மும்பையில்உள்ள மாளவிகாவின் வீட்டில் சத்தம் போடாமல் நிச்சயதார்த்தத்தை முடித்தார்கலாம்.\nஇதில் பாலிவுட் பிரபலங்களும், ரீமா சென் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.இந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியின்போது எப்போது கல்யாணம், எப்படி செய்வது,படங்களை முடித்து விட்டு கல்யாணத்தை வைத்துக் கொள்வது உள்ளிட்ட பலமேட்டர்களை பேசி முடித்துள்ளனர்.\nதற்போது மாளு கைவசம் உள்ள சபரி, வியாபாரி, திருமகன், ��ட்டுவிரியன்,அப்படிப்போடு ஆகிய படங்களை முடித்து விட்டு கல்யாணம் செய்யஉத்தேசித்துள்ளார்களாம். இதனால் இந்தப் படங்களில் தனது கேரக்டர்களை வேகமாகமுடிக்குமாறு சம்பந்தப்பட்ட இயக்குநர்களைக் கோரியுள்ளாராம் மாளவிகா.\nஅவர்களும் மாளவிகாவைப் பிரிய மனம் இல்லாமல் வேக வேகமாக மாளவகாவின்போர்ஷனை முடித்து வருகிறார்களாம். சமீபத்தில் சபரி படப்பிடிப்புக்காக மாளவிகா,பங்ாங்காக் சென்றிருந்தார். கூடவே சுமேஷும் ஒட்டிக் கொண்டு கிளம்பி விட்டாராம்.\nபடப்பிடிப்புக்குப் பாதகம் இல்லாமல் பாங்காக் நகரை வலம் வந்துள்ளனர் சுமேஷும்,மாளுவும். ஜேம்ஸ்பாண்ட் தீவில் கிட்டத்தட்ட புதுமணத் தம்பதிகள் போலவே படுசுதந்திரமாக சுற்றி லூட்டியடித்துள்ளனர்.\nபாங்காக் பயணத்தை முடித்து விட்டு மும்பை திரும்பும் வழியில் அதே விமானத்தில்ஷ்ரியாவும், தனது காதலருடன் கடலை போட்டபடி பயணித்துள்ளார். எதிர்பாராமல்சுமேஷையும், மாளவிகாவையும் சந்தித்த ஷ்ரியா, கல்யாண மேட்டரைக்கேள்விப்பட்டு இருவரது கைகளையும் பிடித்து ஒரு குலுக்கு குலுக்கி வாழ்த்துசொல்லி விட்டு கடலையைத் தொடர்ந்தாராம்.\nமீண்டும் விஜய்யை இயக்கும் அட்லி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபாப்கார்னால் சரிந்த பி.வி.ஆர்., ஐநாக்ஸ் பங்குகள்\nநான் மட்டும் பெண்ணாக பிறந்திருந்தால் மம்மூட்டியை.. மிஷ்கினின் சீ சீ பேச்சு\nதுப்பாக்கியால் சுட்டுப் பயிற்சி.. மாவோயிஸ்டு என நினைத்து நடிகர் கிருஷ்ணாவை சுற்றி வளைத்த அதிரடிப்படை\nஎங்கம்மா ஏன் அப்படி பயந்தாங்கன்னு இப்போ தான் புரிகிறது: ஸ்ரீதேவி மகள்-வீடியோ\nதிசை பட பாடலை வெளியிட்ட பாக்யராஜ்-வீடியோ\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு ஆடியோ லாஞ்சில் அசத்திய RJ பாலாஜி-வீடியோ\nடிவி ஜோதிகாவான பிரியங்கா தற்கொலை-வீடியோ\nதாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகி-வீடியோ\nசென்னை சிறுமி பலாத்காரம்...தமிழ் திரையுலகினர் காட்டம்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/upendra-070509.html", "date_download": "2018-07-18T11:04:01Z", "digest": "sha1:54PAAPBNTUUQDYMDY2COKILUDEWXDCXA", "length": 11421, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கன்னட ஹீரோ.. தமிழில் வில்லன் | Kannada hero Upendra makes his Tamil debut - Tamil Filmibeat", "raw_content": "\n» கன்னட ஹீரோ.. த��ிழில் வில்லன்\nகன்னட ஹீரோ.. தமிழில் வில்லன்\nகன்னடத்தில் பிரபல ஹீரோவாக விளங்கும் உபேந்திரா, விஷால் நடிக்கும் சத்யம் படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளார்.\nகன்னடத்தில் பிரபல ஹீரோக்களே வில்லன் ரேஞ்சில்தான் படு விகாரமாக இருப்பார்கள். ஒன்றிரண்டு பேர்தான் வித்தியாசமாக இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் உபேந்திரா. ஒரு காலத்தில் கன்னடத் திரையுலகில் வித்தியாசமான படங்களைக் கொடுத்து வந்தவர் ரவிச்சந்திரன். கிரேஸி ஸ்டார் என்றுதான் அவருக்கு செல்லப் பெயர்.\nபாடல்களில் பல புதுமைகளைப் புகுத்தி அசத்துவதில் ரவிக்கு நிகர் ரவிதான். இது கன்னடப் படம்தானா என்று சந்தேகப்படும் அளவுக்கு படத்தில் பல நல்ல விஷயங்களை இடம் பெறச் செய்வார். இதனாலேயே அவர் மீது கன்னடத் திரையுலகினருக்கு ரொம்பவே காட்டம் (பை தி வே, ரவிச்சந்திரன் தமிழ்நாட்டுக்காரர்)\nஇப்போது ரவிச்சந்திரனைப் போலவே புதுமையான கதை அமைப்பது, காட்சிகளை செட் செய்வது என அட்டகாசம் செய்து வருபவர் உபேந்திரா. அவரது முதல் படம் முதல் லேட்டஸ்ட் படம் வரை ஒவ்வொரு படமும் ஒரு வெரைட்டியில் இருக்கும்.\nஇந்த உபேந்திரா இப்போது தமிழில் வில்லனாக நடிக்கவுள்ளார். விஷால் நடிக்க, ராஜசேகர் இயக்கத்தில் உருவாகும் சத்யம் படத்தில் நீங்கள்தான் வில்லனாக நடிக்க வேண்டும் உபேந்திராவை அணுகியுள்ளனர். அதை அவரும் ஏற்றுக் கொண்டுள்ளாராம்.\nஇந்தப் படத்தில் விஷால் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு மிக்க காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக வருபவர் நயனதாரா.\nஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார், ஆர்.டி.ராஜசேகர் கேமராவைக் கவனிக்கிறார். படத்தின் அத்தனை ஏற்பாடுகளும் தயாராக உள்ள நிலையில், இப்படத்தை 2 மாதங்களுக்கு தள்ளி வைத்துள்ளார் விஷால்.\nஅந்த இடைவெளியில் பூபதிபாண்டியன் இயக்கத்தில் மலைக்கோட்டை படத்தில் நடிக்கவுள்ளார்.\nமீண்டும் விஜய்யை இயக்கும் அட்லி\nஇந்த பேரழகி எந்த பிரபல நடிகர் என்று கண்டுபிடிங்க...\nகட்சி துவங்கும் சீனியர் ஹீரோ, நடிக்க வரும் செல்ல மகள் ஐஸ்வர்யா\nஅரசியலுக்கு வரவே நடிக்க வந்தேன்: சீனியர் ஹீரோ பரபர பேட்டி\nஅஜீத் ஹீரோயினுக்கு 'அரிய' பிறந்தநாள் பரிசு கொடுத்த கன்னட சூப்பர் ஸ்டார்\n1995 ல் வெளியான கன்னட படம் 2015ல் 10 கோடிக்கு விற்பனையான அதிசயம்\nக��்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் மருமகளுக்காக பிரச்சாரம் செய்த நடிகர் உபேந்திரா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nப்ரொமோவிலேயே 'பீப்' போட வைத்த மகத்: காரணம் வைஷ்ணவி\nமூன்றே நாட்களில் மூன்று மில்லியனைத் தாண்டிய 96 பட டீஸர்\nநான் மட்டும் பெண்ணாக பிறந்திருந்தால் மம்மூட்டியை.. மிஷ்கினின் சீ சீ பேச்சு\nஎங்கம்மா ஏன் அப்படி பயந்தாங்கன்னு இப்போ தான் புரிகிறது: ஸ்ரீதேவி மகள்-வீடியோ\nதிசை பட பாடலை வெளியிட்ட பாக்யராஜ்-வீடியோ\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு ஆடியோ லாஞ்சில் அசத்திய RJ பாலாஜி-வீடியோ\nடிவி ஜோதிகாவான பிரியங்கா தற்கொலை-வீடியோ\nதாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகி-வீடியோ\nசென்னை சிறுமி பலாத்காரம்...தமிழ் திரையுலகினர் காட்டம்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3", "date_download": "2018-07-18T10:57:31Z", "digest": "sha1:QLJI34XRHXVKEJZRDQ63QO2RBILF53DG", "length": 3867, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "குத்துவாள் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் குத்துவாள் யின் அர்த்தம்\n(பெரும்பாலும் இடுப்பில் செருகி வைத்திருக்கும்) கைப்பிடியுடைய சிறு வாள்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=127089", "date_download": "2018-07-18T10:24:55Z", "digest": "sha1:NQ5ETO3N7FAXOHERDVX7KEFGBPWLAC7M", "length": 14160, "nlines": 84, "source_domain": "www.kuriyeedu.com", "title": "வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் பதவி எமக்கே!- ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி போர்க்கொடி!! – குறியீடு", "raw_content": "\nகுறியீடு – உங்��ள் செய்தி இணையம்\nபிணை கோரிக்கை மீதான தீர்மானம் ஒக்டோபர் 11ம் திகதி\nஹெரோயினுடன் பாடசாலை பாதுகாப்பு அதிகாரி கைது\n7 தமிழர்கள் உள்ளிட்ட மரண தண்டனைக் கைதிகளின் பெயர் விபரங்கள் நீதியமைச்சுக்கு\nஅரச காணிகளில் சட்டவிரோதமாக 5 இலட்சம் பேர் – காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு\nஹெரோயின் வைத்திருந்த நபருக்கு ஆயுள் தண்டனை – கொழும்பு மேல் நீதிமன்றம்\nகலால் குற்றங்கள் சம்பந்தமாக 06 மாதங்களில் 25,214 பேர் கைது\nயாழ் கோட்டையில் மீட்கப்பட்ட எலும்புக் கூட்டில் S Aஎழுத்துப்பதித்த தங்க மோதிரம் மூடி மறைக்கிறதா தொல்லியல் திணைக்களம்\nமட்டக்களப்பில் வீதி விபத்து இருவர் படுகாயம்\nசந்தேக நபரை மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் குற்ற சாட்டில் இருந்து விடுவித்தது\nயாழில் இனந்தெரியாதோர் அட்டகாசம் : வீட்டு உரிமையாளருக்கு உயிர் அச்சுறுத்தல்\nHome / தமிழீழம் / வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் பதவி எமக்கே- ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி போர்க்கொடி\nவடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் பதவி எமக்கே- ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி போர்க்கொடி\nஅனு April 16, 2018\tதமிழீழம் Comments Off on வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் பதவி எமக்கே- ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி போர்க்கொடி- ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி போர்க்கொடி\nவடக்கு மாகாண சபை­யின் எதிர்க்­கட்­சித் தலை­வர் பத­வி­யில் சி.தவ­ராசா இருந்­து­வ­ரும் நிலை­யில், அந்­தப் பத­வியை அவ­ரி­ட­மி­ருந்து பிடுங்­கித் தமக்கு வழங்­கு­மாறு, மாகாண சபை­யில் அங்­கம் வகிக்­கும் ஐக்­கிய மக்­கள் சுதந்­திர முன்­னணி போர்க்­கொடி தூக்­கி­யுள்­ளது.\nஅத­னால், அந்­தப் பத­வி­யைப் பிடுங்­கிக் கொடுப்­பதா அல்­லது தொடர்ந்­தும் தவ­ரா­சா­வையே இருக்க அனு­ம­திப்­பதா என்­பது தொடர்­பில் இழு­ப­றி­நிலை காணப்­ப­டு­கி­றது என்று அறி­ய­மு­டி­கி­றது. அந்­தப் பதவி தமக்­குத்­தான் தரப்­ப­ட­வேண்­டும் என்று ஐக்­கிய சுதந்­திர முன்­னணி போர்க்­கொடி தூக்­கி­யுள்­ள­தா­க­வும் அறிய முடி­கின்­றது.\nமாகா­ண­ச­பைத் தேர்­த­லின் பின்­னர் சபை­யின் எதிர்க்­கட்­சித் தலை­வ­ராக ஈ.பி.டி.பி கட்­சியை சேர்ந்த க.கம­லேந்­தி­ரன் (கமல்) பதவி வகித்­தார். அதே கட்­சி­யைச் சேர்ந்த, பிர­தேச சபைத் தவி­சா­ள­ராக இருந்த றெக்­க்ஷி­யன் என்­ப­வ­ரைத் துப்­பாக்­கி­யால் சுட்­டுக் கொலை செய்த குற��­றச்­சாட்­டில் கமல் கைது செய்­யப்­பட்­டார். அவர் விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கப்­பட்­டார்.\nகுற்­றச்­சாட்­டுச் சுமத்­தப்­பட்­ட­வு­டன் கட்சி கம­லைத் தூக்கி எறிந்­தது. அவ­ரது உறுப்­பி­னர் பத­வி­யும் பறி­போ­னது. இந்த நிலை­யில், எதிர்க் கட்­சித் தலை­வ­ராக ஈ.பி.டி.பி கட்­சி­யைச் சேர்ந்த சி.தவ­ராசா பொறுப்­பேற்­றுக் கொண்­டார்.\nஅதன்­பின்­ன­ரும், அவ­ரது கட்­சிக்­குள் ஏற்­பட்ட உள் முரண்­பா­டு­ கள் கார­ண­மாக சி.தவ­ரா­சா­வை­யும் அந்­தப்­ப­த­வி­யில் இருந்து நீக்க வேண்­டும் என்று ஈ.பி.டி.பியி­னர் பல முயற்­சி­களை மேற்­கொண்­டி­ருந்­த­னர். எனி­னும், சபை­யில் அதற்கு அனு­மதி மறுக்­கப்­பட்­டுள்­ளது. தற்­போ­தும் தவ­ரா­சாவே எதிர்க்­கட்­சித் தலை­வ­ராக பத­வி­வ­கித்து வரு­கின்­றார்.\nவடக்கு மாகாண சபை­யின் ஆயுள்­கா­லம் சில மாதங்­க­ளில் நிறை­வு­பெ­ற­வுள்­ளது. இந்­த­நி­லை­யில் சபை­யின் எதிர்க்­கட்­சித் தலை­வர் பத­வி­யில் இருந்து தவ­ரா­சாவை நீக்­கி­விட்டு ஐக்­கிய மக்­கள் சுதந்­திர முன்­னணி சார்­பா­கப் போட்­டி­யிட்டு வவு­னியா மாவட்ட மாகாண சபை உறுப்­பி­ன­ராக உள்ள பெரும்­பான்மை இனத்தை சேர்ந்த ஜெய­தி­ல­கவை அந்­தப் பத­விக்கு நிய­மிக்க வேண்­டும் என்று ஐக்­கிய மக்­கள் சுதந்­திர முன்­ன­ணி­யின் மாகாண உறுப்­பி­னர்­கள், மாகாண சபை­யின் அவைத்­த­லை­வ­ரி­டம் கோரிக்கை விடுத்­துள்­ள­னர் என்று அறிய முடி­கின்­றது.\nஇது தொடர்­பாக ஐக்­கிய மக்­கள் சுதந்­திர முன்­ன­ணியை சேர்ந்த மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளி­டம் தொடர்­பு­கொண்டு கேட்­ட­போது, வடக்கு மாகாண சபை எதிர்க்­கட்­சித் தலை­வர் பத­வி­யில் மாற்­றம் கொண்­டு­வ­ரு­வது தொடர்­பில் நாம் முயற்சி எடுத்­துள்­ளமை உண்­மை­தான்.இது தொடர்­பாக நாம் கட்சி உயர் மட்­டத்­தி­ன­ரு­டன் பேசி வரு­கின்­றோம். அவைத்­த­லை­வ­ரி­ட­மும் பேசி­யுள்­ளோம். மேல­திக விவ­ரங்­கள் நாம் முடிவு எடுத்த பின்­னரே தெரி­விக்க முடி­யும் – என ஐக்­கிய மக்­கள் சுதந்­திர முன்­ன­ணியை சேர்ந்த மாகாண சபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.\nPrevious மாங்குளம் நீதிபுரம் பகுதியில் தந்தையால் தாக்கப்பட்ட சிறுவன்\nNext இடியுடன் கூடிய மழையுடன் பலத்த காற்றும் வீசும் அபாயம்\nயாழ் கோட்டையில் மீட்கப்பட்ட எலும்புக் கூட்டில் S Aஎழுத்துப்பதித்த தங்க மோதிரம் மூடி மறைக்கிறதா தொல்லியல் திணைக்களம்\nமட்டக்களப்பில் வீதி விபத்து இருவர் படுகாயம்\nசந்தேக நபரை மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் குற்ற சாட்டில் இருந்து விடுவித்தது\nயாழில் இனந்தெரியாதோர் அட்டகாசம் : வீட்டு உரிமையாளருக்கு உயிர் அச்சுறுத்தல்\nயாழ்ப்பாணம் அச்சுவேலி பத்தமேனிப் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் நேற்றிரவு புகுந்த இனந்தெரியாதேர் வீட்டின் கதவு, கண்ணாடி உட்பட வீட்டில் இருந்த ஏனைய …\nவேங்கைகள் வாழ்ந்த மண்ணில் உனக்கு மரணமா\nவிடுதலை தீப்பொறி தியாகி பொன். சிவகுமாரன்\nவிஜயகலா: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்\nவடக்கு நிலைமையும் சர்வதேசத்தின் பார்வையும்\nயாழ்ப்பாணத்து வன்முறைகள்: கீழிருந்து மேல் நோக்கிய சுயபாதுகாப்புக் கட்டமைப்புக்களின் அவசியம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – யேர்மனி – பொங்குதமிழின் உணர்வுகள் பரவட்டும்..\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018-சுவிஸ்\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2018,யேர்மனி-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2011/03/blog-post_673.html", "date_download": "2018-07-18T10:38:44Z", "digest": "sha1:SUZILR6SNUJWAHTECRHRNZ5BPJJ4Z7UB", "length": 39610, "nlines": 344, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "தமிழ்நாட்டை விற்றுவிடுவார்களா இவர்கள்? - சக்தி கல்வி மையம்", "raw_content": "\nHome அரசியல் தமிழ்நாட்டை விற்றுவிடுவார்களா இவர்கள்\nதி.மு.க., மற்றும் அ.தி.முக.வின் தேர்தல் அறிக்கையில், இலவசங்கள் மீண்டும் முழுமையாக ஆக்கிரமித்துள்ளதை, அவர்களது கட்சிக்காரர்கள் வேண்டுமானால் ஆரவாரமாக கை தட்டி வரவேற்கலாம். ஆனால், மாநில முன்னேற்றத்தைப் பற்றி சிந்திக்கும் நடுநிலையாளர்களை, இவர்களின் தேர்தல் அறிக்கை இலவசங்கள், ரொம்பவே வேதனைப்படுத்தியுள்ளது.\nகடந்த ‌ ஐந்து ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் தி.மு.க வின் சாதனைகள் தான் என்ன இந்திய மாநிலங்களில் தமிழ்நாட்டின் நிலைதான் என்ன இந்திய மாநிலங்களில் தமிழ்நாட்டின் நிலைதான் என்ன இதன் முன்னேற்றத்திற்கு என்ன செய்யலாம் என சிந்திப்பதை விடுத்து ஒர் தேர்தல் அறிக்கையை வாசித்தார் முதல்வர். அதில் பல இலவச திட்டங்கள்.\nமாநிலத்தில் உள்ள, 19 லட்சம் பரம ஏழைக் குடும்பங்களுக்கு, மாதம் 35 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்ற அறிவிப்பு.\nஇந்த இலவச அரிசித் திட்ட அறிக்கையை முதல்வர் வாசித்ததும், கட்சிக்காரர்கள் அனைவரும், ஆர்ப்பரித்து, கைதட்டி வரவேற்றனர். தான் ஆறாவது முறையாக முதல்வராக வரப்போகும் நிலையிலும், தமிழகத்தில் 19 லட்சம் ஏழை, அதுவும் பரம ஏழைக் குடும்பங்கள் இருப்பது, ரத்தக் கண்ணீரை வர வழைக்கிறது என, அந்த அறிக்கையோடு சேர்த்து, முதல்வர் கூறியிருக்கலாம்.\nபரம ஏழைக் குடும்பங்களுக்கு, வெறும் அரிசி மட்டும் வழங்கினால் போதுமா அதைவிடுத்து, அக்குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு, அரசு வேலை வழங்கப்படும் என அறிவித்திருக்கலாமே\nஇன்று, மாவட்டச் செயலர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் எல்லாம் கோடீஸ்வரர்களாக உள்ளது, முதல்வருக்கு தெரியாமல் இல்லை. பரம ஏழைக் கிராமங்களை, தி.மு.க தலைவர்கள் தத்தெடுத்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தப் பாடுபடுவோம் என அறிவித்திருந்தால், மக்கள் அனைவரும் வரவேற்றிருப்பர்.\nஅதைவிடுத்து, 35 கிலோ அரிசி இலவசமாகக் கொடுப்பது , கிரைன்டர் அல்லது மிக்ஸி இலவசமாக கொடுப்பது என்பது எல்லாம், \"பரம ஏழைகளே... பரவிக் கொண்டே இருங்கள்' என்பது போல் உள்ளது. \"ஏழைகளின் தோழன், பாட்டாளிகளின் பங்காளி' எனச் சொல்லி, கோடீஸ்வரர்கள் இன்னும் எத்தனை காலம் தான் ஆளப்போகின்றனரோ... பாவம் ஏழைகள்\n1. அதிகாலையில் கனவு, நடக்குமா\n2. மிஸ்...ஜெ. ஜெயலலிதா இது கண்டிப்பா உங்களுக்கில்லை....\n4. கலைஞர் , ஜெயா இதுல மட்டும் விளையாடாதீங்க\n5. வெளிநாட்டில் வாழும் தியாக பறவைகள்\nபிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்\n* வேடந்தாங்கல் - கருன் *\nதமிழ்நாடு மூழ்கினாலும் சரி,இவங்க முதல்வரா வந்தா போதுமாம்\nகிரிக்கெட் போட்டி ஆரம்பிச்சிருச்சு கூட்டம் சேராது தல\n* வேடந்தாங்கல் - கருன் *\nபுதுப்பதிவா போட்டு தாக்குங்க -- வழக்கம் தானே..\n* வேடந்தாங்கல் - கருன் *\nதமிழ்நாடு மூழ்கினாலும் சரி,இவங்க முதல்வரா வந்தா போதுமாம்\n* வேடந்தாங்கல் - கருன் *\nகிரிக்கெட் போட்டி ஆரம்பிச்சிருச்சு கூட்டம் சேராது தல\n--- இதுலஇது ஒன்னு இருக்கோ\n* வேடந்தாங்கல் - கருன் *\nஅதனாலதான் சிபி விமர்சனம் போடாம எஸ்கேப்பா...\n* வேடந்தாங்கல் - கருன் *\n* வேடந்தாங்கல் - கருன் *\nமக்கள் பணத்தை எடுத்து அவர்களுக்கே அதில் ஒரு பங்கை அளிக்கும் பிசைக்காரக்கூட்டம்\nஇருந்தாலும் ரொம்ப பொறாமையா இருக்கு. தொடர்ந்து பதிவிடுவது எப்படி என்றொரு பதிவு போடுங்களேன்.\n* வேடந்தாங்கல் - கருன் *\nஇருந்தாலும் ரொம்ப பொறாமையா இருக்கு. தொடர்ந்து பதிவிடுவது எப்படி என்றொரு பதிவு போடுங்களேன்.---பசங்களுக்கெள்ளாம் எக்ஸாம் டைம் அதனாலதான் தலைவா...\n* வேடந்தாங்கல் - கருன் *\nமக்கள் பணத்தை எடுத்து அவர்களுக்கே அதில் ஒரு பங்கை அளிக்கும் பிசைக்காரக்கூட்டம்\nஇவனுங்க தேர்தலின் போதுதான் மக்களை பற்றி கவலைபடுவாங்க.........\n\"பரம ஏழைகளே... பரவிக் கொண்டே இருங்கள்' என்பது போல் உள்ளது. \"ஏழைகளின் தோழன், பாட்டாளிகளின் பங்காளி' எனச் சொல்லி, கோடீஸ்வரர்கள் இன்னும் எத்தனை காலம் தான் ஆளப்போகின்றனரோ... பாவம் ஏழைகள்\nசும்மா நச்சுன்னு ஒரு போடு போட்டுருக்கீங்க\nஇலவசங்கிற வார்த்தையே அருவருப்பா இருக்கு.\nஏழைகள் பாவம் இல்லை. நடுத்தர மக்கள்தான் பாவம்... அட்லீஸ்ட் ஏழைக்காவது அரசாங்கம் ஏதாவது செய்றது மாதிரி நடிக்கவாவது வேண்டி இருக்கு. ஆனா இந்த நடுத்தர வர்க்கம் தான் உண்மைலயே பாவம் செஞ்சது.\n* வேடந்தாங்கல் - கருன் *\nஇவனுங்க தேர்தலின் போதுதான் மக்களை பற்றி கவலைபடுவாங்க........ --கவலைபடுவானுங்க...\n* வேடந்தாங்கல் - கருன் *\nசும்மா நச்சுன்னு ஒரு போடு போட்டுருக்கீங்க - அப்படியா\n* வேடந்தாங்கல் - கருன் *\nஇலவசங்கிற வார்த்தையே அருவருப்பா இருக்கு. -- என்ன செய்ய..\n* வேடந்தாங்கல் - கருன் *\nஏழைகள் பாவம் இல்லை. நடுத்தர மக்கள்தான் பாவம்... அட்லீஸ்ட் ஏழைக்காவது அரசாங்கம் ஏதாவது செய்றது மாதிரி நடிக்கவாவது வேண்டி இருக்கு. ஆனா இந்த நடுத்தர வர்க்கம் தான் உண்மைலயே பாவம் செஞ்சது.\n-- முதல்முறை வருகைக்கு நன்றி...\nபரம ஏழைக் குடும்பங்களுக்கு, வெறும் அரிசி மட்டும் வழங்கினால் போதுமா அதைவிடுத்து, அக்குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு, அரசு வேலை வழங்கப்படும் என அறிவித்திருக்கலாமே அதைவிடுத்து, அக்குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு, அரசு வேலை வழங்கப்படும் என அறிவித்திருக்கலாமே\n* வேடந்தாங்கல் - கருன் *\nபரம ஏழைக் குடும்பங்களுக்கு, வெறும் அரிசி மட்டும் வழங்கினால் போதுமா அதைவிடுத்து, அக்குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு, அரசு வேலை வழங்கப்படும் என அறிவித்திருக்கலாமே அதைவிடுத்து, அக்குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு, அரசு வேலை வழங்கப்படும் என அறிவித்திருக்கலாமே\nGood advise. --இதெல்லாம் எங்க கேட்கபோராங்க..\nஅதான் ரஜினி அண்ணன் அப்பவே சொல்லிட்டாரே ஏழைகள் இன்னும் ஏழை ஆகிறான் பணக்காரன் இன்னும் பணக்காரன் ஆகிறான்'ன்னு...\nஎலேய் போன் பண்ணி திட்ட போராம்லேய் சாக்குரதை...\n* வேடந்தாங்கல் - கருன் *\n* வேடந்தாங்கல் - கருன் *\nMANO நாஞ்சில் மனோ சொன்னது…\nஅதான் ரஜினி அண்ணன் அப்பவே சொல்லிட்டாரே ஏழைகள் இன்னும் ஏழை ஆகிறான் பணக்காரன் இன்னும் பணக்காரன் ஆகிறான்'ன்னு...\n* வேடந்தாங்கல் - கருன் *\nMANO நாஞ்சில் மனோ சொன்னது…\nஎலேய் போன் பண்ணி திட்ட போராம்லேய் சாக்குரதை.-- அவரு மாப்ள திட்டலாம்..\n\"ஏழைகளின் தோழன், பாட்டாளிகளின் பங்காளி' எனச் சொல்லி, கோடீஸ்வரர்கள் இன்னும் எத்தனை காலம் தான் ஆளப்போகின்றனரோ... பாவம் ஏழைகள்\nஅடகு மட்டுமே வைப்பாங்க.. விக்கனும்னா .......\nயார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழக அரசின் கருவூலம் காலியாவது உறுதி.\n// தான் ஆறாவது முறையாக முதல்வராக வரப்போகும் நிலையிலும், தமிழகத்தில் 19 லட்சம் ஏழை, அதுவும் பரம ஏழைக் குடும்பங்கள் இருப்பது, ரத்தக் கண்ணீரை வர வழைக்கிறது என, அந்த அறிக்கையோடு சேர்த்து, முதல்வர் கூறியிருக்கலாம். //\n தாத்தாவுக்கு வயசானதுனால இது எல்லாம் கேட்காது எது எப்படியோ இந்த வருடம் தமிழக அரசியலில் ஒரு நகைச்சுவை நாடகம் அரங்கேறபோவது நிச்சயம்..\nதமிழ்நாட்டில் என்ன நடக்குதுனே தெரியவில்லை.. கொம்மா - கொய்யா இவர்ளை விட்டால் வேறு யாரும் இல்லையா... குஜயகாந்து, குய்கோ, கூமான், ரோமபாஸ், குருமாவளவன், குரங்கிரஸ், கோமானிஸ்ட், இன்னபிற சிந்தினது சிதறினது எல்லாம் இந்த ரெண்டில ஒன்னில ஐக்கியமாச்சு .. சோ நமக்கு வேற சாய்ஸே இல்லாமப் போச்சு ... என்ன செய்யலாம்னே தெர்ல ... அந்தந்த தொகுதியில் இருக்கிறவங்கள் எவன் கொஞ்சம் கம்மி கெட்டவன்னு பார்த்து வோட்டுப் போடுங்க .. இது தான் ஒரே வழி ...\nகருணாநிதியை மிஞ்சிய ஜெயலலிதாவின் தேர்தல் அறிக்கை. அவராவது 19 இலட்சம் பேரைதான் பரம ஏழையாக பாவித்தார். ஆனால் ஜெயலலிதா மாதம் 20 கிலோ அரிசி அனைவருக்கும் இலவசம் என்று ஒட்டு மொத்த தமிழக மக்களையே ஏழை என்று கூறுகிறார். அண்ணா கருணாநிதி 19 இலட்சம் குடும்பம் ஏழை என்று கூறியதை எடுத்து கூறிய நீங்கள் இதற்கு என்ன பதில் ஊருல எவனுமே பணக்காரன் இல்லையா\nகருணாநிதி 19 இலட்சம் குடும்பங்களை பரம ஏழை என்றார். ஆனால் இதற்கு முன் பத்து வருடம் ஆட்சி செய்த ஜெயலலிதா ஒட்டு மொத்த தமிழகத்தையே பரம ஏழை என்று கூறி தமிழகத்தை மானத்தை வாங்கிவிட்டார். (குடும்ப அட்டை வைத்துள்ள அனைவர��க்கும் மாதம் 20 கிலோ அரிசி இலவசம்)\nஅட பாவமே, அவர்கள் சொந்த இடத்தை அவர்கள் விற்பதால் உங்களுக்கு என்னாங்க\nஎன்ன புரியலையா, நல்லா பாருங்க இனி யார் ஆட்சிக்கு வந்தாலும், ஆட்சியை தவிர மற்ற அனைத்தும் அவர்களுக்கு சொந்தமானதுதான்\nஇந்தத்தேர்தலின் அய்யா-அம்மா அறிக்கைகளில் ,\nகடந்த தேர்தலின் இலவசங்களால் தமிழகத்திற்கு ஏற்பட்ட ஒரு லட்சம் கோடிக் கடனை பல லட்சம் கோடியாக (திருப்பித்தர உத்தேசமில்லாத)உயர்த்தத் திட்டமிடுவது.\nஆயிரக்கணக்கில் வாங்கிக் குடிக்கும் தமிழனுக்கு ரூபாய்க்கணக்கில் ஊறுகாய் வாங்கித்தருவது போன்ற மோசமான பரிமாற்றம்.\n1.இலவசங்க்கள் தருவது உற்பத்தியைத் தூண்டுவதற்காகவே.\n2.அம்மா அறிக்கையின் முக்கிய அம்சங்களைப் பாருங்கள்-\nஅதிமுகவின் தேர்தல் அறிக்கை (திமுகவின் 'யாசக மற்றும் சொதப்பல்'அறிக்கையை விட) முற்போக்கானது.\nகீழ்கண்டவைகள் திமுக அறிக்கையில் இல்லாத முதல்வர் சொல்ல மறந்தவை-\nநுண்ணிய வேளாண்மை திட்டத்தை செம்மைப்படுத்தி, அதன்மூலம் விவசாயிகளை பங்குதாரர்களாக கொண்ட விவசாய நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு, சொட்டு நீர்ப்பாசன வசதி அரசு செலவில் அனைத்து விவசாயிகளுக்கும் இலவசமாக வழங்கப்படும்.\n* * வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள மூன்று லட்சம் மக்களுக்கு 300 சதுர அடியில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவில் இலவசமாக நவீன பசுமை வீடுகள் கட்டித்தரப்படும். மேலும் 40 லட்சம் நடுத்தர வகுப்பு மக்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் மான்யத்துடன் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்.\n* வீடில்லா ஏழை குடும்பங்களுக்கு வீடுகட்ட 3 சென்ட் இடம் அளிக்கப்படும்.\n* வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்கள் வீடுகளுக்கு சூரிய ஒளிமூலம் தடையில்லா மின்சார வசதி இலவசமாக வழங்கப்படும்.\n* பால் உற்பத்தியை தினமும் 2.5 மில்லியன் லிட்டரிலிருந்து 10 மில்லியன் லிட்டராக பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும். அந்த வகையில் தமிழகத்திலுள்ள 6,000ம் கிராமங்களில் 60 ஆயிரம் கறவை மாடுகள் இலவசமாக வழங்க வழிவகை செய்யப்படும்.\n* அனைவருக்கும் தரமான, இலவச கல்வி கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.\n* இலவச திட்டங்கள் அனைத்தும் இலங்கை தமிழர்கள் முகாம்களுக்கும் நீடிக்கப்படும்.\n* 58 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் உள்ளூர், பக்கத்து நகரங்கள், கிராமங்களுக்கு அரசு பஸ்களில் சென்று வர இல��ச பஸ்பாஸ் வழங்கப்படும்.\n* ஒவ்வொரு யூனியன் பகுதிகளிலும் முதியோர், ஆதரவற்ற முதியோர், குழந்தைகள் தங்க சிறப்பு தங்கும் விடுதிகள் அமைக்கப்படும். அங்கு தங்குவோருக்கு இலவசமாக உணவு வழங்கப்படும். மேலும் அங்கு புத்தக நிலையம், தியான மண்டபம் ஆகியவை ஏற்படுத்தப்படும்.\n* அனைவருக்கும் குறைந்த விலையில், சூரிய வெளிச்சம், காற்றோட்டம் உள்ள சூரிய சக்தி மின்சார பயன்பாட்டோடு கூடிய நவீன பசுமை வீடுகள் கட்டித் தரப்படும்.\n* கிராமம்தோறும் நடமாடும் மருத்துவமனை கிராமத்துக்கே வரும் உன்னத திட்டம் செயல்படுத்தப்படும் 1500 கிராமங்களில் 24 மணி நேரமும் செயல்படும் தொலைதூர மருத்துவ மையங்கள் ஏற்படுத்தப்படும்.\n* பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக 4 சீருடைகளும், காலணிகளும் வழங்கப்படும்.\n* கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதி திட்டத்துக்கு உதவும் வகையில் வழங்க இருந்த விவசாயக் கருவிகளை, தி.மு.க. அரசு கொடுக்க மறுத்ததால் அத்தொழிலாளர்களுக்கு உதவுகிற வகையில் மீண்டும் விவசாயக் கருவிகளை வழங்குவோம்.\n* வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ள அடித்தட்டு குடும்பங்களுக்கு 4 ஆடுகள் இலவசமாக வழங்கப்படும். கால்நடை வளத்தைப் பெருக்கும் வகையில் இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படும்.\n* தாழ்த்தப்பட்ட மக்கள், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், சிறுபான்மையினருக்கு வேலை வாய்ப்பு பெருகி உள்ள துறைகளில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்கள் வேலை வாய்ப்புக்கு தகுதி உடையவர்களாக உருவாக்கப்படுவர்.\n* திருநங்கைகளுக்கான சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்களுக்கு ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் தொழில் தொடங்க ஏற்பாடு செய்து அவர்கள் வாழ்க்கைத் தரம் உயர்த்தப்படும்.\n* அனைத்து கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் இன்னும் 4 ஆண்டுகளுக்குள் மும்முனை மின்சாரம் தடையில்லாமல் வழங்கப்படும். மின்சாரத் திருட்டை ஒடுக்க முன்னாள் ராணுவத்தினரைக் கொண்டு மின்சாரப் பாதுகாப்புப் படை அமைக்கப்படும்.\nசென்ற ஆட்சியின் இலவச அலங்க்கோலமான (திமுக சொல்ல மறந்த)ரூபாய் ஒரு லட்சம் கோடி கடனை அடைத்து தமிழகத்தைத் தலை நிமிர வைப்பதாக அதிமுக அறிக்கை சவாலாக எதிர்கொள்கிறதே,\nஇதை வாக்காளர்கள் பெருமையாக உணர வேண்டும்.\nதற்போது நாடு சிரிக்க, தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கும்-\nகொலை/கொள��ளை/சிறுவர் கடத்தல்- ஆகியவைகளை நிறுத்தி முடிவுக்குக் கொண்டுவர(திமுக அறிக்கையில் சொல்ல மறந்த)அதிமுக அறிக்கையில் திட்டமாவது சொல்லப்பட்டிருக்கிறதே.\nதமிழக நடுநிலை பத்திரிக்கைகள் - இரண்டு அறிக்கைகளின் இலவசங்களை மட்டும் ஒப்பீடு செய்து கொச்சைப்படுத்தாமல்- தமிழக் எதிர்கால நலனை (மட்டுமே ) கருத்தில் கொண்டு வாக்காளர்களுக்கு பசுமையான வழி காட்ட வேண்டும் என்பது நடுநிலையாளர்களின் எதிர்பார்ப்பு.\n\\\\அதைவிடுத்து, 35 கிலோ அரிசி இலவசமாகக் கொடுப்பது , கிரைன்டர் அல்லது மிக்ஸி இலவசமாக கொடுப்பது என்பது எல்லாம், \"பரம ஏழைகளே... பரவிக் கொண்டே இருங்கள்' என்பது போல் உள்ளது.\\\\கிலோ ஒரு ரூபாய் கொடுத்து 25 கிலோ அரிசி வாங்க கையாலாகாதவன், கிரைடரையும் மிக்சியையும் வாங்கி என்ன பண்ணுவான் யாருக்காச்சும் ஆயிரம் ரெண்டாயிரத்துக்கு விற்ப்பான். மானங்கெட்ட தமிழன். எது நடந்தாலும் எருமை மாட்டு மேல மழை பேஞ்சா மாதிரியேதான் இருப்பான்.\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\nசொத்தில் பெண்களின் உரிமை- சட்டம் சொல்வதென்ன\nநாம் 21-ம் நூற்றாண்டில் இருக்கிறோம். கம்ப்யூட்டர், இன்டெர்நெட் என தொழில்நுட்பம் பரிவாரம் கட்டி படை நடத்திவரும் இந்த காலத்தில், பெண்களு...\nVAO, TNPSC,RAILWAY EXAM TIPS வினாடிவினா .., பொது அறிவு இந்தியாவின் முதல் பத்திரிக்கை 1780-ல் வெளிவந்த ‌ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட...\nஇந்த மானம்கெட்ட பயணம் தேவையா மிஸ்டர் மோடி அவர்களே...\nமோடியின் தமிழக வருகை நிகழ்வு எப்படி திட்டமிடப்பட்டிருந்தது தெரியுமா \nதினமும் முட்டை சாப்பிடுவபரா நீங்கள் அப்போ இத கட்டாயமாக படிங்க...\nதினமும் முட்டை சாப்பிடும் பழக்கம் நிறைய பேருக்கு இருக்கிறது. பலர் அதன் நன்மை தெரிந்து உண்கிறார்கள் பலருக்கு அது தெரிவதில்லை மேலும் அதை எப்...\nகண்டிப்பாக கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும்\n+1 +2 mbbs neet அரசியல் அறிந்து கொள்வோம் இந்தியா இலங்கை இவரை தெரிந்து கொள்வோம் உட‌ல் ந‌லம் கவிதை சமூகம் சமையல் சிறுகதை சினிமா செய்திகள் நகைச்சுவை பெண்மையை போற்றுவோம் வரலாறு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/taxonomy/term/3?page=313", "date_download": "2018-07-18T10:36:49Z", "digest": "sha1:KAAGT5Q7MGPNY5HI3CLTVD25LEH23TUJ", "length": 21142, "nlines": 110, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "சிங்க‌ப்பூர் | Tamil Murasu", "raw_content": "\nஇணையத்தில் மட்டு���் - Digital Only\nஇணையத்தில் மட்டும் - Digital Only\nமண்டாய் வட்டார மறுஉருவாக்கத் திட்டத்தின் பாதிப்புகளைக் குறைக்க, மண்டாய் பார்க் ஹோல் டிங்ஸின் (எம்பிஹெச்) திருத்தப் பட்ட சுற்றுப்புறப் பாதிப்பு மதிப்பீட்டு அறிக்கையில் கூடுதல் நடவடிக் கைகள் சேர்க்கப்பட்டுள்ளன. மண்டாய் வட்டாரப் புத்துயிரளிப்புத் திட்டத்திற்காகச் சுற்றுப்புறத்தைப் பாதுகாக்கும் தொடர் முயற்சிக்கு ஏற்ப கூடுதல் நடவடிக்கைகள் சேர்க்கப்பட்டதாக எம்பிஹெச் நேற்று வெளியிட்ட செய்தியாளர் அறிக்கை தெரிவித்தது.\nஇணையம் வழி சூதாட்டத்தில் ஈடுபடாமல்\nஇளையரைத் தடுக்க பல ஏற்பாடுகள் அமல் இணையம் மூலம் பந்தயம் கட்டி சூதாடுவதிலிருந்து இளையர் களையும் இத்தகைய பழக்கத்திற்கு உட்பட்டு பாதிப்பு அடையக்கூடிய மற்றவர்களையும் பாதுகாப்பதற் காக உள்துறை அமைச்சு பல நட வடிக்கைகளை அமல்படுத்தும். இத்தகைய பலதரப்பட்ட சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகளை உருவாக்க சூதாட்டம் நடத்தும் அமைப்புகளுடன் சேர்ந்து அமைச்சு அணுக்கமாகச் செயல் பட்டு இருக்கிறது. சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டான் சுவான் ஜின் நாடாளுமன்றத்தில் நேற்று இதனை தெரிவித்தார்.\nசிங்கப்பூரில் 2023ஆம் ஆண்டு வாக்கில் சாலைகளில் 50 முதியோர் கடப்பிடங்களை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளன. அவற்றில் எட்டு இடங்கள் பூர்த்திசெய்யப் பட்டிருக்கின்றன. அடுத்த முதியோர் கடப்பிடம் ஹவ்காங்கில் இந்த மாத முடிவில் தயாராகிவிடும் என்று போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இந்தக் கடப்பிடங்களுக்கு வாகன ஓட்டிகளும் வலுவான ஆதரவு அளிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் டெஸ்மண்ட் சூவுக்கு அளித்த பதிலில் அமைச்சர் கூறினார்.\nபொருளியல் இறங்கினால் சமாளிக்க அரசாங்கம் தயார்\nசிங்கப்பூரின் பொருளியல் இறங்குமுகமானால் அதைச் சமாளிக்க அரசாங்கம் தயாராக இருக்கிறது என்று வர்த்தக தொழில் அமைச்சர் (வர்த்தகம்) லிம் ஹங் கியாங் நேற்று நாடாளுமன்றத்தில் தெரி வித்தார். பொருளியல் இறங்குமுகத்தின் தன்மையையும் தீவிரத்தையும் பொறுத்து பலதரப்பட்ட நிவாரண நடவடிக்கைகளை அமல்படுத்து வது குறித்து பரிசீலிக்க அரசாங் கம் ஆயத்தமாக இருக்கிறது என்று அமைச்சர் குறிப்பிட்டார். சிங்கப்பூர் பொருளியல் மந்தத் தில் விழுந��துவிடும் என்று அரசாங் கம் எதிர்பார்க்கவில்லை. இருந் தாலும் சில காலாண்டுகளில் பூஜ்ஜியத்திற்கு குறைந்த வளர்ச் சியே இருக்கும் வாய்ப்பு உள்ள தாக அமைச்சர் குறிப்பிட்டார்.\nமக்களை எட்டும் அடித்தள தலைவர்கள்\nபுது வீடுகளில் குடியேறுவதற்கு முன்பே அங்குள்ள குடியிருப்பாளர் களை அறிந்துகொள்ள உதவுகின் றனர் டெக் கீ வட்டார அடித்தளத் தலைவர்கள். ஏற்கெனவே அங்கு வசித்து வருபவர்களுடன் நட்பு பாராட்டுவதுடன் புதிதாக குடியேறு பவர்களை ஒருங்கிணைப்பதிலும் அவர்கள் ஆர்வம் காட்டி வரு கின்றனர். மக்கள் கழகத்தின் ஏற்பாட்டில் நேற்று முன்தினம் நடந்த வருடாந் திர அடித்தளத் தலைவர்களுக்கான ஒரு நாள் ஆய்வரங்கில் அடித்தள தலைவர்களின் முயற்சிகள் முன் வைக்கப்பட்டன. அவற்றுள் ஒன்று டெக் கீயில் அறிமுகமான இந்த முயற்சி.\nஅல்ஜுனிட்-ஹவ்காங் நகர மன்றத்தை நெருக்க நீதிமன்ற உத்தரவுக்கு முயற்சி\nபொங்கோல் ஈஸ்ட் தொடர்பான பத்திரங்களைக் கொடுக்கும்படி அல்ஜுனிட்- ஹவ்காங் நகர மன்றத்தையும் அதன் கணக்குத் தணிக்கை நிறுவனமான கேபிஎம்ஜியையும் நெருக்கும் வகையில் தனது மேல்முறையீட்டை அவசரமாக விசாரிக்கும்படி பாசிர் ரிஸ்-பொங்கோல் நகர மன்றம் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறது. பாசிர் ரிஸ்-பொங்கோல் நகர மன்றம் நேற்று இதனைத் தெரிவித்தது. பொங்கோல் ஈஸ்ட் தொகு தியை 2015 பொதுத்தேர்தலில் மக்கள் செயல் கட்சி கைப்பற்றியது. அதனையடுத்து அந்தத் தனித் தொகுதி பாசிர் ரிஸ்-பொங்கோல் நகரமன்றத்தின் வசம் வந்தது.\nமருத்துவச் சோதனை: பாதிப் பேருக்கு தீரா நோய்\nசிங்கப்­பூ­ரில் சென்ற ஆண்டு நடத்­தப்­பட்ட பொது உடல்­நலப் பரி­சோ­தனை­களில் பங்­கேற்­ற­வர்­களில் கிட்­டத்­தட்ட பாதிப் பேருக்கு தீரா நோய் வரக்­கூ­டிய அபாயம் இருப்­பது கண்ட­றி­யப்­பட்­டுள்­ளது. இந்த ஆண்டின் சுகாதார பரி­சோ­தனைத் திட்­டத்­தில் பங்­கேற்ற சுகா­தா­ரத்­ துணை அமைச்சர் லாம் பின் மின், “கடந்த ஆண்டில் 46 விழுக்­காட்­டி­ன­ருக்கு குறைந்தது ஒரு தீரா நோய் இருப்­ப­தற்­கான அறி­கு­றிகள் தென்­ பட்­டன,” என்று தெரி­வித்­தார். “இது அதி­க­மான நோய் விகிதம். எனினும், உடல் ஆரோக்­கி­யத்தைக் கட்­டுக்­குள் கொண்டு வர முதல் அடிதான் பரிசோதனை,” என்றும் அவர் சுட்­டினார்.\nவரலாற��ம் இயற்கையும் இணையும் பூங்கா\nஎதிர்­வ­ரும் 2018ஆம் ஆண்டின் முடிவில் அமை­ய­வுள்ள தாம்சன் இயற்கைப் பூங்கா­வில் சிங்கப்­பூ­ரின் வர­லாற்­றுச் சிறப்­பு­மிக்க பகுதி களைக் கண்டு களிக்­க­லாம். ஐம்பது ஹெக்டர் நிலப்­ப­ரப்­பில் அமை­ய­வுள்ள இந்தப் பூங்கா­வில் ஹய்னான் கிரா­மத்தின் சுவடு களையும் அங்கிருந்த ரம்­புத்­தான் பழ மரங்களையும் காணலாம்.\nமருத்துவச் சோதனை: பாதிப் பேருக்கு தீரா நோய்\nசிங்கப்­பூ­ரில் சென்ற ஆண்டு நடத்­தப்­பட்ட பொது உடல்­நலப் பரி­சோ­தனை­களில் பங்­கேற்­ற­வர்­களில் கிட்­டத்­தட்ட பாதிப் பேருக்கு தீரா நோய் வரக்­கூ­டிய அபாயம் இருப்­பது கண்ட­றி­யப்­பட்­டுள்­ளது. இந்த ஆண்டின் சுகாதார பரி­சோ­தனைத் திட்­டத்­தில் பங்­கேற்ற சுகா­தா­ரத்­ துணை அமைச்சர் லாம் பின் மின், “கடந்த ஆண்டில் 46 விழுக்­காட்­டி­ன­ருக்கு குறைந்தது ஒரு தீரா நோய் இருப்­ப­தற்­கான அறி­கு­றிகள் தென்­ பட்­டன,” என்று தெரி­வித்­தார். “இது அதி­க­மான நோய் விகிதம். எனினும், உடல் ஆரோக்­கி­யத்தைக் கட்­டுக்­குள் கொண்டு வர முதல் அடிதான் பரிசோதனை,” என்றும் அவர் சுட்­டினார்.\nநடு­வ­யது வாழ்க்கைத் தொழில் மானியத்தால் பலர் பயன்\nதொழி­லா­ளர் சந்தை மெது­வடைந்­துள்ள இக்­கா­ல­கட்­டத்­தில் நடு­ வ­யது வாழ்க்கைத் தொழில் மேம்படுத்­தப்­பட்ட மானியத் திட்டம் அதிக பொருத்­த­மா­ன­தாக இருக்­கிறது என்று ஸ்கில்ஸ்ஃப்­யூச்­சர் சிங்கப்­பூ­ரின் தலைமை நிர்வாகி திரு இங் செர் போங் கூறி­யுள்­ளார். கடந்த அக்­டோ­ப­ரில் இந்த மானியம் அறி­மு­கப்­படுத்­தப்­பட்­டது முதல் இது­வரை­யில் 52,000க்கும் அதி­க­மான சிங்கப்­பூ­ரர்­கள் பய­ன் அடைந்­துள்­ள­னர் என அவர் தெரி­வித்­தார்.\nஆசிரியரின் ஊக்குவிப்பால் புதிய முயற்சியில் இறங்கிய மாணவர்கள்\nமனம் தளராமல் கனவை நோக்கிப் பறக்கும் இளையர்\nபதவித் தொல்லை: அழுது புலம்பிய முதலமைச்சர்\nகும்பல் சேர்ந்து தாக்கியதில் கூகல் பொறியாளர் மரணம்\n7 நாட்களுக்கு கார் ரேடியேட்டர் நீரைக் குடித்து உயிர்வாழ்ந்த மாது\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்ப��ப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவெற்றிக்குப் பல பாதைகள் உண்டு\nஜூலை மாதத்தில் நடைபெறவிருக் கும் அடுத்த நாடாளுமன்ற அமர்வின் போது, கல்வி தொடர்பான தீர்மா னத்தை... மேலும்\nஇனிப்பை குறைத்து நீரிழிவை தடுப்போம்\nஇலவச குடிநீர் வசதி, அத்துடன் சீனிக்கு புதிய வரி என ஒருபக்கம் சீனி பயன்பாட்டைக் குறைக்க ஊக்கம், மறுபக்கம் சீனிக்கு அதிக விலை என நீரிழிவுக்கு எதிரான... மேலும்\nஆசிரியரின் ஊக்குவிப்பால் புதிய முயற்சியில் இறங்கிய மாணவர்கள்\nசிங்கப்பூரில் இளையர்கள் எதிர்நோக்கி வரும் சவால்களையும் விடாமுயற்சி பண்பையும் மையமாகக் கொண்டு \"... மேலும்\nஅண்மையில் வட ஆஸ்திரேலி யாவில் இருக்கும் ‘எலிஸ் ஸ்பிரிங்ஸ்’ பகுதியில் நடை பெற்ற ‘கோ-ஸ்பேஸ் புரோஜெக்ட்’ அறிவியில் ஆராய்ச்சிக் குழு வில் ஒருவராகப்... மேலும்\nமனம் தளராமல் கனவை நோக்கிப் பறக்கும் இளையர்\nசிங்கப்பூரை உலக விண்வெளிப் பயண வரைபடத்தில் நிலைநிறுத்த மு ய ன் று கொ ண் டி ரு க் கி ற து ‘கோஸ்பேஸ்’... மேலும்\nநல்ல பண்புகள், வாய்ப்புகளை பயன்படுத்தும் திறன் தேவை\nவாழ்க்கையின் வெவ்வேறு கால கட்டங்களில் இளையர்களின் முன்னேற்றம் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு... மேலும்\n10 ஆட்டங்களை நேரில் காணும் பேறுபெற்ற விக்னராஜ்\nநடப்பு வெற்றியாளரான ஜெர்மனி குழு உலகக் கிண்ண காற்பந்துப் போட்டியின் அரையிறுதிச் சுற் றுக்கு எளிதில்... மேலும்\nதமிழ் முரசு 80-வது ஆண்டு விழா சிறப்பு மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/payanaththil-thaaipaal-kodukka-siramama-theervu-itho", "date_download": "2018-07-18T10:45:18Z", "digest": "sha1:HKSPUXFUIOMEKXP6EJRRUOVAM23SNZG4", "length": 13902, "nlines": 229, "source_domain": "www.tinystep.in", "title": "பயணத்தில் தாய்ப்பால் கொடுக்க சிரமமா? தீர்வு இதோ... - Tinystep", "raw_content": "\nபயணத்தில் தாய்ப்பால் கொடுக்க சிரமமா\nதாய்ப்பால் தருவது என்பது தாய்மார்களுக்கு முக்கியமானது என்றாலும், வீட்டில் இருக்கும்போது மட்டுமே இதற்கான சவுகரிய நிலை என்பது அவர்களுக்கு அமைகிறது. பயணம் என வந்துவிட்டால் தாய்ப்பால் தர சங்கடம் கொண்டு பாட்டில் பாலை கொடுக்கும் எத்தனையோ பெற்றோரை இன்றைய நாளில் பார்க்�� முடிகிறது. தாய்ப்பால் தரும் நீங்கள் முடிந்த அளவுக்கு அதை தொடர்வது தான் நல்லது. எப்படி பயணத்தில் தாய்ப்பால் கொடுப்பது எனும் கவலை ஒரு சிலருக்கு இருக்கலாம். இதோ உங்களுக்காக தான் இந்த எட்டு எளிய வழிமுறைகள். பார்க்கலாமா\n1. தாய்ப்பால் தருவதை நிறுத்தாதீர்:\nதாய்ப்பால் என்பது சரியான முறையில் தரப்படுவதற்கு ஆதாரம், நீங்கள் தரும் தாய்ப்பால் என்பது தங்குதடையின்றி உங்கள் குழந்தைக்கு கிடைப்பதே ஆகும். ஒரு நாளைக்கு 10 முதல் 12 முறை தாய்ப்பால் கொடுக்க உங்கள் பால் சுரப்பு என்பது பயணத்தின் போதும் தடையின்றி சுரக்கிறது.\n2. மறைத்து தாய்ப்பால் தருவது:\nநீங்கள் பயணத்தின்போது தாய்ப்பால் தர ஏதுவான முறையை வீட்டிலேயே பழக்கப்படுத்திக்கொள்ளுங்கள். அதாவது உங்கள் துப்பட்டா அல்லது சேலை கொண்டு எப்படி மறைத்து தாய்ப்பால் தருவது என்பதை வீட்டிலே பழக்கப்படுத்தி கொள்ளுங்கள். இதனால் நீங்கள் தாய்ப்பால் தருவது மற்றவர்களுக்கு தெரியாது. உங்களுக்கும் அசவுகரிய நிலையை ஏற்படுத்தாது.\n3. பொது இடத்தில் கொடுக்க தயக்கமா:\nநீங்கள் பொதுஇடத்தில் தாய்ப்பால் கொடுக்க தயங்கினால், தவறு இல்லை. உங்கள் நிலைக்கு ஏற்ற இடம் அமையும் வரை பொறுமையுடன் இருந்து உங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் தந்திடலாம். இடம் அமையாத விரக்தியை உங்களிடமோ, உங்கள் குழந்தையிடமோ காட்ட வேண்டாம்.\n4. உங்கள் பாதுகாப்பு தேவை:\nசாலையில் செல்லும் தாய்மார்கள் மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும். தாய்ப்பால் தருவதென்பது சற்று கடினமாக இருக்க, உங்கள் ஆற்றலையும் நீங்கள் இழக்கக்கூடும். தினமும் சாப்பிடும் உணவில் மிகவும் கவனம் இருக்க, ஒரு நாளைக்கு 13 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.\n5. மன அழுத்தம் வேண்டாம்:\nஅனைத்து நேரத்திலும் அணைக்க துடிக்கும் மன அழுத்தத்தை ஓரம் கட்டி வைத்திடுங்கள். தாய்ப்பால் தரும் தாய்மார்களுக்கு ஓய்வு என்பது மிகவும் அவசியம். நீங்கள் சுகவீனமாக உங்கள் உடல் இருப்பதை உணர்ந்தால்... வேலை செய்வதை குறைத்துக்கொள்ளுங்கள்.\nஉறைந்த பால் என்பது ஏழு நாட்களுக்கு இருக்கும். ஐஸ் என்பது இருபத்து நான்கு மணி நேரம் இருக்கும். நீங்கள் பாலை சேமித்து வைக்க விரும்பினால், ஐஸ் என்பது உங்களுக்கு அவசியமாகிறது.\nஉங்கள் குழந்தைக்கு தேவையான கலோரி கிடைத்தல் வேண்டும். அவர்கள் முழு பயணத்த���ல் தூங்க விரும்பினால்... அவர்களை எழுப்பி தாய்ப்பால் தர தயக்கம் வேண்டாம். ஏனெனில் நீங்கள் தரும் தாய்ப்பால் தான் அவர்களின் உணவு என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nநம் நாட்டில் நாளுக்கு நாள் குழந்தைகள் பிறந்துவரும் வேளையில், கண்டிப்பாக அனைத்து தாய்மார்களுக்கு தாய்ப்பால் தருவது என்பது மிகவும் அவசியமாகிறது. மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என கவலைப்படாமல், உங்கள் குழந்தை என்ன நினைக்கிறது அவன்/அவளுக்கு பசிக்கிறது போல என நினைத்தால் கண்டிப்பாக உங்கள் மனதில் எழும் தயக்கம் தளர்ந்து தைரியத்துடன் வெளி உலகத்திலும் தாய்ப்பால் தர முடியும். நீங்கள் இரண்டு பேருக்கு முன்னோடியாகவும் இருக்கக்கூடும்.\n தயக்கம் கொண்டது போதும். புறப்படுங்கள்... தாய்ப்பால் என்பது தவிர்க்க வேண்டிய ஒன்றல்ல. உங்கள் குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்தை தருவதோடு, தாய் - பிள்ளையின் பந்த பிணைப்பாகவும் தாய்ப்பால் என்றுமே இருக்கிறது.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\nமலையாள அன்னைகளின் விசித்திர குணாதிசியங்களை பற்றி அறிவீரா\nகுழந்தைகளை ஆங்கில அறிவாளியாக்கும் ABC போனிக்ஸ் பாடல்..\nமுதல் பிரசவத்துக்கும் இரண்டாவது பிரசவத்துக்கும் என்ன வித்தியாசம்\nகணவர்களை மனைவி குடும்பத்துடன் சேர்க்க உதவும் 6 விஷயங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arasooraan.blogspot.com/2009/01/blog-post.html", "date_download": "2018-07-18T10:30:41Z", "digest": "sha1:MWXXJATETCASRC3X32NG75PBP4ZPKEAG", "length": 6172, "nlines": 88, "source_domain": "arasooraan.blogspot.com", "title": "அரசூரான்: ரா.ரா... பங்கு சந்தைக்கு ரா.ரா...", "raw_content": "\nஇவன் ஒரு CORPORATE கிராமத்தான். அரசூர் என் தாத்தாவின் சொந்த ஊர், எங்கள் ஊரில் (செம்பனார்கோவில்) என் தாத்தாவை அரசூரார் என்று அழைப்பார்கள்... அவர் நினைவாக இந்த அரசூரான்.\nரா.ரா... பங்கு சந்தைக்கு ரா.ரா...\nசத்யம் ராமலிங்க ராஜு (ரா.ரா)-வுடன் சிறையில் ஒரு பிரத்தியேக நேர்காணல்...\nநி: சார், சத்தியம் பற்றி சொல்லுங்களேன்.\nரா.ரா: நான் சொல்வதெல்லாம் சத்யம், சத்தியத்தை தவிர வேறு எதுவும் இல்லை.\nநி: சார் நான் நீதிபதி இல்லை நிருபர், நீங்க தவறா புரிஞ்சிகிட்டீங்க.\nரா.ரா: நான் சரியாதான் தம்பி சொன்னேன். சத்யம் தான் என் நிறுவனம், மேடாஸ் பற்றி எதுவும் தெரியாதுன்னு சொன்னேன்.\nநி: உங்க நிறுவனதில் நடந்த முறைகேடுகள பிரைஸ் வாட்டர் ஹவுஸ் போன்ற சிறந்த கணக்கீட்டார்களால் கண்டு பிடிக்க முடிய வில்லையே எப்படி\nரா.ரா: சத்யம் நிறுவனம்தான் பி.வா.ஹ பயன்படுத்தும் மென்பொருளை செய்தது, எங்கள் நிருவனம் சம்பந்தமான கணக்கீடு செய்யும் போது சில வளைவு நெளிவுகளை உட்படுத்தியிருந்தோம். அது பிற்ரால் கண்டுபிடிக்க முடியாத ஒரு சிறிய முன் ஏற்பாடு.\nநி: பொதுவா சிறைக்கு வந்தவங்க சத்திய சோதனை படிப்பாங்க, நீங்க புத்தரோட புத்தகங்களை படிக்கிறீங்களே\nரா.ரா: சத்யத்துக்கு சோதனை பண்ணின நான் சத்திய சோதனை படிச்சா ஊரே சிரிக்கும், அதனால கொஞ்சம் நல்ல புத்தி வரட்டுமேன்னு புத்தரோட புத்தகங்களை படிக்கிறேன்.\nநி: உங்கள் நேரத்திற்க்கு நன்றி சார்\nரா.ரா: நன்றி தம்பி, என்கிட்ட கொஞ்சம் சத்யம் ஷேர்ஸ்/பங்கு இருக்கு வாங்கிகிறீங்களா ரா.ரா... பங்கு சந்தைக்கு ரா.ரா...\nநி: வேண்டாம் சார் இப்ப பங்கு வாங்கி எனக்கு நானே சங்கு ஊத விரும்பல.\nயான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்...\nஎன் பெயர் ராஜா, பிறந்தது வளர்ந்தது படித்தது எல்லாம் செம்பை மற்றும் செம்பையை சுற்றி - மயிலாடுதுறை & மன்னன்பந்தலில். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என் கொள்கை. படிப்பது, நண்பர்கள், விளையாட்டு என் பொழுதுபோக்கு. ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என் வாழ்க்கை.\nஆந்திரா காரனுக்கு புத்தி லட்டு\nஇந்தியனே... நீ கருப்பா இல்லை வெள்ளையா\nவெள்ளை மாளிகையில் கருப்பு மனிதன்...\nரா.ரா... பங்கு சந்தைக்கு ரா.ரா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilamthooyavan.blogspot.com/2010/04/blood-drive-in-riyadh.html", "date_download": "2018-07-18T10:26:53Z", "digest": "sha1:7S5TDV6K5QQVMUYGULZDS4CZWTPWYJYC", "length": 3563, "nlines": 70, "source_domain": "ilamthooyavan.blogspot.com", "title": "தூயவனின் அடிமை: Blood drive in Riyadh", "raw_content": "\nசனி, 24 ஏப்ரல், 2010\nஇடுகையிட்டது தூயவனின் அடிமை நேரம் சனி, ஏப்ரல் 24, 2010\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசிந்திக்க சில துளிகள் என் அருமை தமிழ் சகோதர்களே ...\nஅப்படி என்ன இருக்கிறது இந்த மஞ்சளிலே\nசிந்திக்க சில துளிகள் (14)\nஹஜ் செய்யும் முறை (1)\nநாகூர், தற்பொழுது சவுதி அரேபியா தம்மாம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://ilamthooyavan.blogspot.com/2011/01/30.html", "date_download": "2018-07-18T10:26:30Z", "digest": "sha1:KZWDPQ3WOJ334VF2QWXMWOQ2JSVMJSUH", "length": 10776, "nlines": 144, "source_domain": "ilamthooyavan.blogspot.com", "title": "தூயவனின் அடிமை: வீழ்கிறது 30 ஆண்டு சர்வாதிகாரம்", "raw_content": "\nதிங்கள், 31 ஜனவரி, 2011\nவீழ்கிறது 30 ஆண்டு சர்வாதிகாரம்\nபிறந்த தேதி:4 மே 1928\nஇன்று உலகத்தில் உள்ள அனைத்து மீடியாக்களும் உற்று நோக்கி கொண்டுள்ளது. இந்த நாட்டின் தலைஎழுத்து எப்படி மாற போகின்றது என்று. மக்கள் புரட்சி நாளுக்கு நாள் வேகம் பிடித்த வண்ணம் உள்ளது. இறங்க மாட்டேன் என்று அடம்பிடித்து கொண்டு உள்ளார் ஹோஸ்னி முபாரக்.\nயார் இந்த ஹோஸ்னி முபாரக், இவரின் சுயருபம் என்ன\nஇவருடைய நாட்டு மக்கள் இவரை நேசித்தார்களா\nஇல்லையெனில் இவராவது நாட்டு மக்களை நேசித்தாரா\nமுப்பது ஆண்டு கால ஆட்சியில் இவர் செய்தது என்ன\nஇவரை யாரும் எதிர்க்க கூடாது, அவ்வாறு எதிர்ப்பவரை வளர விட கூடாது, என்பதில் தான் இவருடைய கவனமும் கவலையும் இருந்தது. நாட்டின் வளர்ச்சியை பற்றியோ, நாட்டு மக்களின் நலனை பற்றியோ இவர் எப்பொழுதுமே கவலை பட்டது கிடையாது. அமெரிக்காவின் நம்பிக்கைக்கு உரியவராக திகழ்ந்தார். வளைகுடா நாட்டில் நடந்த அனைத்து போர்களுக்கும் இவருக்கு நெருங்கிய தொடர்பு உண்டு.\nவளைகுடா நாட்டில் அமெரிக்காவின் பெயரை சொல்லி, அவர்களை மிரட்டி சம்பாதித்தது.\nநம்பிக்கை (துரோகி) என்கின்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன என்று கேட்பவர் இவர். காட்டி கொடுப்பது என்பது இவருக்கு கை வந்த கலை. இன்று இவருடைய கொடுங்கோல் ஆட்சிக்கு முற்று புள்ளி வைக்க மக்கள் களம் இறங்கி உள்ளார்கள்.\nஅரசியல் கொலைகாரன் என்று இவருக்கு ஒரு பெயர் உண்டு. இவரை மக்கள் அடித்து விரட்டுவது மு��ிவாகிவிட்டது. இவருக்கு அடைக்கலம் கொடுக்க அரபு நாடுகள் மறுப்பதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.\nஇடுகையிட்டது தூயவனின் அடிமை நேரம் திங்கள், ஜனவரி 31, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநியுஸில் பார்த்து அதிர்ந்து விட்டேன்,பாவம் அப்பாவி மக்கள்.\n10:02 முற்பகல், ஜனவரி 31, 2011\nதுனிஸியா எகிப்து அடுத்து எதுங்க\n10:10 முற்பகல், ஜனவரி 31, 2011\nநாட்டுக்கு நாடு, வாசப்படி போல. மக்கள் தான் பாவம்\n1:40 பிற்பகல், ஜனவரி 31, 2011\nநாமும் அவர்களைப் போல புரட்சி செய்து எழுச்சி பெறுவோம்...\n5:16 பிற்பகல், ஜனவரி 31, 2011\nவாங்க சகோதரி, கருத்துக்கு மிக்க நன்றி.\n2:56 முற்பகல், பிப்ரவரி 01, 2011\nவாங்க பாஸ், ஏமன் நாட்டில் தொடங்கி விட்டது, பொருத்து இருந்து பாருங்க. கருத்து மிக்க நன்றி.\n2:58 முற்பகல், பிப்ரவரி 01, 2011\nவாங்க சகோதரி, கருத்துக்கு மிக்க நன்றி.\n3:00 முற்பகல், பிப்ரவரி 01, 2011\nவாங்க பாஸ்,கருத்துக்கு மிக்க நன்றி.\n3:01 முற்பகல், பிப்ரவரி 01, 2011\nஎல்லா நாட்டிலும் பிரச்சனை தான்.\nஅப்பாவி மக்கள் தான் பாவம்.\n4:22 முற்பகல், பிப்ரவரி 01, 2011\nஇவனுங்கள தூக்குல போடணும் பாஸ்\n4:49 முற்பகல், பிப்ரவரி 01, 2011\nஎடுத்துக் கொண்டு, வேறு நாட்டுக்கு\n7:24 முற்பகல், பிப்ரவரி 01, 2011\n3:21 பிற்பகல், பிப்ரவரி 01, 2011\nஇவர் செப்டெம்பர் வரை அவகாசம் கேட்டிருக்கிறார். என்ன செய்யப் போகிறார்ன்னு தெரியவில்லை\n6:27 முற்பகல், பிப்ரவரி 02, 2011\nகருத்து தெரிவித்த உங்கள் அனைவரும் மிக்க நன்றி.\n11:01 முற்பகல், பிப்ரவரி 02, 2011\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவீழ்கிறது 30 ஆண்டு சர்வாதிகாரம்\nபெட்ரோல் விலை: பொதுமக்களை ஏமாற்றி பணத்தை கொள்ளையடி...\nசிந்திக்க சில துளிகள் (14)\nஹஜ் செய்யும் முறை (1)\nநாகூர், தற்பொழுது சவுதி அரேபியா தம்மாம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://imsaiilavarasan.blogspot.com/2009/10/blog-post_9297.html", "date_download": "2018-07-18T10:54:05Z", "digest": "sha1:JYUO33WZ3GGO4R6ND7NDWFNZZ7O65RP7", "length": 29284, "nlines": 274, "source_domain": "imsaiilavarasan.blogspot.com", "title": "பித்தனின் வாக்கு: கடலை மசாலா மற்றும் தயிர் மிக்ஸர்", "raw_content": "\nபொய்களை அழகாய்ச் சொல்பவன் கவிஞன் உண்மையை உரக்கச் சொல்பவன் பித்தன்\nகடலை மசாலா மற்றும் தயிர் மிக்ஸர்\nஞாயிற்றுக் கிழமை மாலைவேளைகளில் வீட்டில் இருந்து டீ வீ பார்த்து, திண்பண்டங்கள் கொறித்து வெளிய சுத���துற பணத்தை மிச்சப் படுத்தலாம். குடும்பத்தினருடன் சந்தோசமா இருக்கலாம். விருந்தினர்கள் வந்தாலும் இந்த கடலை மசாலாவை செய்து கொடுத்து மகிழ்விக்கலாம். ஈரோட்டில் இரண்டு கடைகளில் மட்டும் இந்த கடலை மசாலா மற்றும் தயிர் மிக்ஸர் விற்க்கும். அதில் ஒரு கடை என் பெரிய அக்கா வீட்டின் அருகில் இருந்தது. என் அக்கா பெண் மற்றும் என் நாலாவது அண்ணிதான் இந்த ஜட்டத்தை அவர்களிடம் கேட்டு வீட்டில் செய்ய ஆரம்பித்தார். அந்த சுவையான ஜட்டத்தின் விளக்கம் இது.\n1. பொட்டுக் கடலை 100கிராம்.\n8.தட்டுவடை 10.(கொட்டியாக இல்லாமல் சன்னமாக இருக்கவேண்டும்)\n9. அச்சுமுறுக்கு 10.(காரமுறுக்கு கிடைத்தால் நன்று)\n10. கெட்டித்தயிர் 4 கப்.(தயிர் மிக்ஸருக்கு).(தயிர் புதுசாகவும், ரொம்ப புளிப்பு இல்லாமல்)\nபலகார வகைகளை கடையில் சிறு பாக்கொட்டுகள் வாங்கலாம்.\nமுதலில் கடலை மசாலாவைப் பார்ப்போம். முதலில் பெரிய வெங்காயத்தை தோலுரித்து சிறு சிறு துண்டுகளாக (பைன் சோப்பிங்க்)நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின் தேங்காயை கீறி அதனை துறுவல்கள் ஆக்கி அதனுடன் பச்சைமிளகாய், பொட்டுக்கடலை சிறிது தேவையான அளவு உப்பு,\nபெருங்காயம், சிறிது(குறைவாக புளி) ஆகியவற்றை சேர்த்து விழுதுபோல(பேட்டர்) அரைக்க வேண்டும். இந்த விழுது இட்லிக்கு பண்ணும் சட்டினி போல் அல்லாமல் தேங்காய் அதிகமாகவும் கடலை கம்மியாகவும் இருக்கவேண்டும். பின் அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் கொட்டவும். கொத்தமல்லியை நல்லா சிறிதாக நறுக்கவும். இப்ப கடலை மசாலா பண்ண ஆரம்பிக்கலாம்.\nஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் முதலில் ஒரு பிடி நறுக்கிய சிறு வெங்காயத்தை இட்டு, அதில் ஒரு பிடி பூந்தி, பத்து காரக்கடலையும் போட்டு, இரண்டு தட்டுவடை இரண்டு அச்சு முறுக்கு ஆகியவற்றை கையால் சிறு துண்டுளாக பொடித்துப் போடவும். நல்லா ஒரு கலக்கு கலக்கிவிட்டு பின் அரைத்த விழுது இரண்டு ஸ்பூன் போட்டு நல்லா கலக்கி ஒரு சிறு தட்டில் கொட்டி அதன் மீது ஓமப்பொடி மற்றும் கொத்தமல்லியை தூவிக்கொடுக்கவும். பச்சை மிளகாயைக் கம்மியாக போட்டு பெப்பர் சால்ட் போட்டும் சாப்பிடலாம். மொத்தமாக கலக்குவதை வீட ஒவ்வெறுத்தருக்கும் தனியாக கலக்கினால் சுவையாக இருக்கும். மொத்தமாக கலக்கினால் சரியா ஒட்டாது. அதுவும் இல்லாமல் ரொம்ப ஊறி விடும். இதை கலந்த ஒரு சில நிமிடங்��ளில் சாப்பிடுவது நல்லது. அல்லது விழுதையும் வெங்காயத்தையும் கலக்கி ஜந்து நிமிடம் கழித்தும் மற்ற ஜட்டங்களை கலக்கி சாப்பிடலாம்.\nதயிர் மிக்ஸர் : பண்டிகையின் போது நிறைய மிக்ஸர் மீதி இருந்தால் அதனுடன் ஒரு பிடி பூந்தியும் சேர்த்து, மேலே சொன்ன மாதிரி வெங்காயத்தூள், (அச்சு முறுக்கு,தட்டுவடை,தேவைப் பட்டால்) கொஞ்சம் விழுது சேர்த்து கலக்கி அதனுடன் ஒரு கரண்டி தயிரும் சேர்த்து கலக்கவும். தயிர் ரொம்ப கொட்டியாக இல்லாமலும், ரொம்ப தண்ணியாக இல்லாமலும், தயிர் வடை தயிர் போல இருந்தால் நன்று. ஓமப்பொடி,கொத்தமல்லி, கொஞ்சம் உறைக்கும் அளவிற்கு பெப்பர் சால்ட் போட்டு சாப்பிடவும்.\nஇதுதான் சுவையான கடலை மசாலா மற்றும் தயிர் மிக்ஸர் ஆகும். நாளை வித்தியாசமான மசாலா பொரி பண்ணுவதைப் பார்ப்போம். அப்படியே நான் இன்று கொடுத்திருக்கும் கல்யாண நகைச்சுவை பதிவையும் படிக்கவும். நன்றி.\nவாரம் ஒரு முறையாவது நானும், என் பாஸ் கார்த்திக்கும் போய் சாப்பிட்டு வருவோம் தல\nஇனி வீட்டிலேயே முயற்சித்து பார்கிறேன்\n// இனி வீட்டிலேயே முயற்சித்து பார்கிறேன்\nஇங்க எனக்கும் அங்க வந்து சாப்பிட ஆசையாக இருக்கு. நன்றி வால்ஸ்.\nசெய்வதற்க்கு ரொம்ப ஈஸியா இருக்கு.செய்து பார்க்கிறேன் பித்தன்\nஇன்னும் எரிச்சலா இருக்கு அண்ணா... நீங்க சொன்ன எந்த ஐட்டமும் இங்க வாங்க முடியாது :) ஆனா நீங்க எழுதின விதம் சாப்பிடும் ஆவல கூட்டுது.\nநல்லாத்தான் இருக்கும்ன்னு நினைக்கிறேன்.செய்து சாப்பிடவோ வாங்கிச் சாப்பிடவோ சந்த்ர்ப்பமேயில்லை.\nநான் ஈரோடு வந்தப்ப எனக்கு வாங்கியே கொடுக்கலியே - வாலும் சரி அவங்க பாஸூம் சரி - வாங்கிக் கொடுக்கலே\nஅப்படியா வால்ஸ விடாதிங்கா கேளுங்க, அங்க கடலை மசால்,தயிர் மிக்ஸர்,மசாலா முறுக்கு, காளான், பிரட் மசாலா எல்லாம் நல்லா இருக்கும். ஆனா இது எல்லாம் இரவு ஏழு மணிக்கு மேலதான் கிடைக்கும். கையேந்திபவன் கடை. ஆதலால் அவர் அழைத்துசென்றுருக்க மாட்டார்.\nதங்களின் வருகைக்கும் தோழமைக்கும் நன்றி.\nசுசி உடம்பை பார்த்துக்கே. தேங்காய் எண்ணெய்யும், பர்னாலும் தடவுங்க. தீவாவளிகு மிக்ஸர் பண்ணா அல்லது இந்தியா வந்தா செய்து பாருங்கள். நல்லா சுவையாக இருக்கும்.\nமுயற்ச்சி செய்யவும், இந்தியாவில் இருந்து நண்பர்கள் வரும்போது வாங்கச் சொல்லி செய்து பார்க்கவும். நன்��ி ஹேமா\nகண்டிப்பா செய்யவும் மேனகா, ரொம்ப நல்லா இருக்கும். வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். நன்றி மேனகா சத்தியா.\n//இது எல்லாம் இரவு ஏழு மணிக்கு மேலதான் கிடைக்கும். கையேந்திபவன் கடை. ஆதலால் அவர் அழைத்துசென்றுருக்க மாட்டார். //\nகையேந்தி பவனாக இருந்தாலும் அழைத்து சென்றிருப்போம்\nஆனால் சீனா ஐயாவோ காலில் சுடுதண்ணி ஊத்தாத குறையாக அவசரப்படுகிறார், அங்கிருந்து நேரமாக கோவை செல்ல வேண்டுமென்று மதிய உணவுக்கு பின் விடை பெற்றுவிட்டார்\nஇருந்திருந்தால் இன்னும் பல இடங்களுக்கு அழைத்து சென்றிருப்போம்\nஎன்னுடைய பள்ளி நாட்கள் நினைவிற்கு வருகிறது...... இத்தனை நாட்களுக்கு பிறகும் இவை தொடர்வது ஆச்சரியம் தான். (கிட்டதட்ட25 வருடங்கங்களுக்கு முன்பு சாப்பிட்டிருக்கிறேன்.சமீபத்தில் சென்றிருந்தேன் ஆட்கள் சிலர் மாறி இருக்கிறார்கள்...கடைகளும் இரண்டு மூன்றாகி விட்டது)\nஉங்கள் சமையல் குறிப்புகள் நன்றாக உள்ளன. மண் மனம் மாறமே எழுதுறீங்க. தட்டுவடை, வெள்ளுதம்பருப்பு, அஸ்க்க சக்கரை, மசாலா பொரி இந்த வார்த்தைகள் எல்லாம் படிக்கும்போது 25 வருடம் நாடு விட்டுவந்து மறந்துபோன உணவுகளை. நாவில் எச்சில் ஊற வைக்கிறது.\nகடந்த ஆயுத பூஜை நாளில் ஒரு நாள் ஈரோடு, பவானி பயணமாக வந்தேன். இரவு Le Jardin உணவகத்தில் குழி பணியாரம், கம்பு தோசை, பால் பொங்கல் என ஈரோடு உணவு வகைகளை சாப்பிட்டோம், என்ன ஒரு ருசி. மண் மனம் அங்கேயும் தவழ்ந்தது.\nஅது சரி உங்கள் சமையல் பின்னணியில் உள்ள அம்மா நன்றாக இருக்காங்களா\nஉங்கள் சமையல் குறிப்புகள் நன்றாக உள்ளன. மண் மனம் மாறமே எழுதுறீங்க. தட்டுவடை, வெள்ளுதம்பருப்பு, அஸ்க்க சக்கரை, மசாலா பொரி இந்த வார்த்தைகள் எல்லாம் படிக்கும்போது 25 வருடம் நாடு விட்டுவந்து மறந்துபோன உணவுகளை. நாவில் எச்சில் ஊற வைக்கிறது.\nகடந்த ஆயுத பூஜை நாளில் ஒரு நாள் ஈரோடு, பவானி பயணமாக வந்தேன். இரவு Le Jardin உணவகத்தில் குழி பணியாரம், கம்பு தோசை, பால் பொங்கல் என ஈரோடு உணவு வகைகளை சாப்பிட்டோம், என்ன ஒரு ருசி. மண் மனம் அங்கேயும் தவழ்ந்தது.\nஅது சரி உங்கள் சமையல் பின்னணியில் உள்ள அம்மா நன்றாக இருக்காங்களா\nஉங்கள் சமையல் குறிப்புகள் நன்றாக உள்ளன. மண் மனம் மாறமே எழுதுறீங்க. தட்டுவடை, வெள்ளுதம்பருப்பு, அஸ்க்க சக்கரை, மசாலா பொரி இந்த வார்த்தைகள் எல்லாம் பட���க்கும்போது 25 வருடம் நாடு விட்டுவந்து மறந்துபோன உணவுகளை. நாவில் எச்சில் ஊற வைக்கிறது.\nகடந்த ஆயுத பூஜை நாளில் ஒரு நாள் ஈரோடு, பவானி பயணமாக வந்தேன். இரவு Le Jardin உணவகத்தில் குழி பணியாரம், கம்பு தோசை, பால் பொங்கல் என ஈரோடு உணவு வகைகளை சாப்பிட்டோம், என்ன ஒரு ருசி. மண் மனம் அங்கேயும் தவழ்ந்தது.\nஅது சரி உங்கள் சமையல் பின்னணியில் உள்ள அம்மா நன்றாக இருக்காங்களா\nஎங்க அம்மா, அண்ணி அனைவரும் நன்றாக சமைப்பார்கள். கடைகளில் விற்கும் இதுபோன்ற திண்பண்டங்கள் கூட வீட்டில் செய்து சாப்பிடுவேம். தங்களின் வருகைக்கும் தோழமைக்கும் நன்றி.\nபதிவைப் படித்து கருத்து போடலைனா\nஉங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.\nநன்றிகள் சகோதரி சுவையான சுவை\nதற்புகழ்ச்சிதான், தெரிஞ்சு ஒன்னும் பயனில்லை,ஆனாலும் என்னைப் பத்தி தெரிஞ்சுக்கங்க\nT.SUDHAKAR. MA.MCOM,MBA (FIN). PGDMM உருப்படியா சொல்ல ஒன்னும் இல்லை என்றாலும் எதோ நாலு பட்டயம் வாங்கிவச்சுருக்கன். ஒரு இளனிலை பட்டமும், முதுனிலைல மூனு பட்டமும் வாங்கி வச்சுருக்கன். கல்யானம் குடும்பம் குட்டினு இல்லாம, எந்த கவலையும் இல்லா ஏகாந்தி\nநான் பின் தொடரும் வழிகாட்டிகள்\nநாம் இறந்த பிறகு கூட வருவது எது\nஆரஞ்சு மிட்டாயும் அதன் பலனும்\n“மலை இலக்கானால் யார் வேண்டுமானாலும் அம்பெய்யலாம். அதனால் திமுக என்னும் மலைக்கு பாதிப்பு கிடையாது” - திரு. தங்கம் தென்னரசு\nபில்டர் காபி போடுவது எப்படி \nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nஇம்சை அரசிக்கு பத்து வயசாயிடுச்சு\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nதலைநகர் பார்க்க வந்த தங்க விக்கிரகங்கள்.\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஅத்திவெட்டியில் ஓர் அழகிய பொங்கல்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nஉன்ன வெள்ளாவில வெச்சி வெளுத்தாங்களா\nசங்கர ஜெயந்தி: ஆதி சங்கரரும் அடியார்க்கு அடியார் தான்...\nஎனது சிந்தனையில் இந்தியா (8)\nஅந்த நாள் பயங்கரம் - சுனாமி- 3\nஅந்த பயங்கர நாள் - சுனாமி 2\nஅந்த பயங்கர நாள்- சுனாமி 1\nஇந்த வருச தீபா வலி\nமாசாலாப் பொரியும் 5000 பீரும்\nமசாலாப் பொரியும், மசாலா முறுக்கும்.\nகடலை மசாலா மற்றும் தயிர் மிக்ஸர்\nதிருக்கோவில் தரிசன முறை - 3\nசீரக மிளகு (பூண்டு இரசம்)\nபுளியங்காய் ச���்டினி - டிரை பண்ணுங்க\nதிருக்கோவில் தரிசன முறை - 2\nகல்லூரிச் சாலை ராகிங் நொ 3\nபெரிய மனுசன் ஆனது- ராகிங் 2\nகல்லூரிச் சாலை- ராகிங் அனுபவங்கள்.\nரொம்ப நல்லவனா இருக்கதிங்க பாஸ்-அது தப்பு\nகண்ணேடு கண் நேக்கின் காதலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpaadalvari.blogspot.com/2010/03/blog-post_3212.html", "date_download": "2018-07-18T10:50:53Z", "digest": "sha1:DV6ZCMT7QMLMCIYTTFXTACGOISXCVWOL", "length": 12407, "nlines": 162, "source_domain": "tamilpaadalvari.blogspot.com", "title": "தமிழ் திரைப்படப் பாடல் வரிகள்: இந்திரா - தொடத்தொட மலர்வதென்ன", "raw_content": "\nதமிழ் திரைப்படப் பாடல் வரிகள்\nஉருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்\nஇந்திரா - தொடத்தொட மலர்வதென்ன\nபார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா\nமழை வர பூமி மறுப்பதென்ன\nபார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா\nமழை வர பூமி மறுப்பதென்ன\nஅந்த இள வயதில் ஆற்றங்கரை மணலில்\nகாலடித் தடம் பதித்தோம் யார் அழித்தார்\nநந்தவனக் கரையில் நட்டு வைத்த செடியில்\nமொட்டு விட்ட முதல் பூவை யார் பறித்தார்\nகாதலன் தீண்டாத பூக்களில் தேனில்லை\nஇடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை\nபார்வைகள் புதிது ஸ்பரிசங்கள் புதிது\nநரம்புகள் பின்ன பின்ன நடுக்கமென்ன\nபனி தனில் குளித்த பால்மலர் காண\nஇருபது வசந்தகள் விழி வளர்த்தேன்\nபசித்தவன் அமுதம் பருகிடத் தானே\nபதினேழு வசந்தகள் இதழ் வளர்த்தேன்\nஇழை மூடும் மலராக இதயத்தை மறைக்காதே\nமலர் கொல்லும் காற்றாக இதயத்தை உலுக்காதே\nபார்வைகள் புதிதா ஸ்பரிசன்கள் புதிதா\nமழை வர பூமி மறுப்பதென்ன\nLabels: இந்திரா, எஸ் பி பாலு, ஏ ஆர் ரகுமான், சித்ரா, வைரமுத்து\nசென்னை, தமிழ் நாடு, India\n=========================== தேடி சோறு நித்தம் தின்று பல சின்னஞ் சிறு கதைகள் பேசி மனம் வாடி துன்பம் மிக உழன்று பிறர் வாட பல செயல்கள் செய்து நரை கூடி கிழப் பருவம் எய்தி கொடுங்கூற்றுக்கு இறையென பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ ========================== Did you think I will spend my days in search of food, Tell useless tales, Hurt myself with my thoughts and others by my acts, Turn senile with grey hairs and end up as fodder to the relentless march of time as yet another faceless man\nஏ ஆர் ரகுமான் (44)\nசுந்தர் சி பாபு (5)\nதேவி ஸ்ரீ பிரசாத் (3)\nஜி வி பிரகாஷ் (6)\nபையா - அடடா மழைடா\nபையா - பூங்காற்றே பூங்காற்றே\nபையா - சுத்துதே சுத்துதே பூமி\nபசங்க - ஒரு வெட்கம் வருதே வருதே\nசர்வம் - சிறகுகள் வந்தது\nசிவா மனசுல சக்தி - ஒரு கல்\nஅறை எண் 305 -ல் கடவுள் - குறை ஒன்றும் இல்லை\nஜெ��ம் கொண்டான் - நான் வரைந்து வைத்த சூரியன்\nநான் அவன் இல்லை - ஏன் எனக்கு மயக்கம்\nபையா - துளி துளி துளி மழையாய்\nபையா - என் காதல் சொல்ல\nபொல்லாதவன் - மின்னல்கள் கூத்தாடும்\nரிதம் - நதியே நதியே\nரிதம் - காற்றே என் வாசல்\nகன்னத்தில் முத்தமிட்டால் - வெள்ளை பூக்கள்\nகாதலுக்கு மரியாதை - என்னை தாலாட்ட\nகாதலன் - என்னவளே அடி\nகலைஞன் - எந்தன் நெஞ்சில்\nசாமுராய் - ஆகாய சூரியனை\nகாதலர் தினம் - என்ன விலை அழகே...\nவிண்ணை தாண்டி வருவாயா - ஹோஸான\nவிண்ணை தாண்டி வருவாயா - மன்னிப்பாயா\nவிண்ணை தாண்டி வருவாயா - ஓமன பெண்ணே\nஆயிரத்தில் ஒருவன் - உன் மேல ஆச தான்\nஎன்றும் அன்புடன் - துள்ளி திரிந்ததொரு காலம்\nபுன்னகை மன்னன் - ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்\nஏழு ஜி ரெயின்போ காலனி - நினைத்து நினைத்து பார்த்தே...\nஇயற்கை - காதல் வந்தால்...\nஅயன் - விழி மூடி யோசித்தால்\nஅலை பாயுதே - எவனோ ஒருவன் வாசிக்கிறான்\nஜோடி - வெள்ளி மலரே வெள்ளி மலரே...\nஇந்திரா - தொடத்தொட மலர்வதென்ன\nஜீன்ஸ் - பூவுக்குள் ஒழிந்திருக்கும்\nஜீன்ஸ் - அன்பே அன்பே\nடூயட் - அஞ்சலி அஞ்சலி\nஎன் சுவாச காற்றே - தீண்டாய் மெய்\nஇந்தியன் - பச்சைக் கிளிகள் தோளோடு\nடிஷ்யூம் - பூ மீது யானை\nடிஷ்யூம் - பூமிக்கு வெளிச்சமெல்லாம்\nஆட்டோ கிராப் - ஞாபகம் வருதே ஞாபகம் வருதே\nயாரடி நீ மோகினி - வெண்மேகம்\nவல்லவன் - லூசு பெண்ணே\nவெயில் - ஓ... உருகுதே\nஎம் குமரன் - நீயே நீயே\nஎம் குமரன் - ஐயோ\nமஜா - சிச்சிசிச்சிசீசீ... என்ன பழக்கம் இது...\nஎம் குமரன் - சென்னை செந்தமிழ்\nகுருவி - தேன் தேன் தேன்\nகருப்பசாமி குத்தகைக்காரர் - உப்பு கல்லு தண்ணீருக்...\nகுரு - ஆருயிரே மன்னிப்பாயா\nசித்திரம் பேசுதடி - வாளை மீனுக்கும்\nபீமா - எனதுயிரே எனதுயிரே\nஅஞ்சாதே - கண்ணதாசன் காரைக்குடி\nஅழகிய தமிழ் மகன் - கேளாமல் கையிலே\nஅஞ்சாதே - கத்தாழக் கண்ணால\nஅ ஆ - மயிலிறகே... மயிலிறகே\nதசாவதாரம் - முகுந்தா முகுந்தா\nதசாவதாரம் - கல்லை மட்டும் கண்டால்\nகிரீடம் - அக்கம் பக்கம் யாரும் இல்லா\nபிரியசகி - முதன் முதல் பார்த்தேன்\nஉன்னாலே உன்னாலே - உன்னாலே உன்னாலே\nதீபாவளி - காதல் வைத்து\nமனசெல்லாம் - நீ தூங்கும் நேரத்தில்\nதீபாவளி - போகாதே போகாதே\nபச்சை கிளி முத்து சரம் - உன் சிரிப்பினில் உன் சிரி...\nசிவாஜி - ஸஹானா சாரல் தூவுதோ\nமொழி - காற்றின் மொழி...\nசிவாஜி - ஒரு கூடை sunlight..\nநான் கடவுள் - பிச்சை பாத்திரம் எந்தி வந்��ேன்\nநினைத்தாலே இனிக்கும் - அழகா பூக்குத்தே\nஅயன் - நெஞ்சே நெஞ்சே நீ எங்கே\nகாதல் ஓவியம் - சங்கீத ஜாதிமுல்லை\nகோவா - இதுவரை இல்லாத உணர்விது\nகோவா - ஏழெழு தலைமுறைக்கும்\nதாம் தூம் - அன்பே என் அன்பே\nதசாவதாரம் - ஒ ஒ சனம் ஒ ஒ சனம் ஒ ஒஹ்\nசுப்ரமணியபுரம் - கண்கள் இரண்டால் உன்\nயாரடி நீ மோகினி - எங்கேயோ பார்த்த மயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theruppaadakan.blogspot.com/2010/06/blog-post_4310.html", "date_download": "2018-07-18T10:47:36Z", "digest": "sha1:Y5PD7HB7IAD4PS7GU2VY6QTPYIEE7TOO", "length": 9403, "nlines": 158, "source_domain": "theruppaadakan.blogspot.com", "title": "தெருப்பாடகன்!: அதிசயங்களின் அல்லிராணி", "raw_content": "\nவித்தியாச விரும்பி;விலை போகாத எண்ணங்களுடன்.....\nநீ பாரதியின் புதுமைப் பெண்.\nஎன் தளத்திற்கு வரும் நண்பர்கள் தவறாமல் உங்கள் கருத்துக்களை அல்லது விமர்சனங்களை இட்டுச் சென்றால், என்னை இன்னும் மெருகூட்டிக் கொள்ளவும், சிறப்பாக எழுதவும் அது மிகவும் துணையாக இருக்கும். ஏனென்றால், நல்ல வாசகன் இல்லாத கவிதை இருந்தும் பயனில்லை\nகாதலையும் கவிதையையும் சரிசமமாக நேசிப்பதாலோ என்னவோ எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் எழுதிக்கொண்டிருக்கிறேன்... இலக்கியத்தின் மீதான என் புரிதல்கள் அளவில் குறைந்தவை, பாடப்புத்தகத்தில் அவற்றைப் படித்ததோடு சரி. என்னுடையது சிறிய உலகம், அமைதியும் தனிமையும் நிறைந்த சுலப உலகம். அமைதியாக இருப்பதாக எண்ணி, பேச வேண்டிய பல இடங்களில் ஊமையாகிப் போய்விட்டேனோ என்னவோ\nஆங்கிலத்தில் பேச சில எளிய வழி முறைகள் :\nஎன் முற்றத்துக் கவிதைகள் (ஹைக்கூ தொகுதி)\n - ஒரு அறிவியல் நோக்கு\nபத்திரமாய் மடித்து வைத்த ஒரு காதல் கதை\nprof. Stephen Hawking என்னும் வாழும் அதிசயம்\nநீ, நான் மற்றும் காதல்\nஇலங்கைக் கிரிக்கெட் அணியும் எதிர்பார்க்கப்பட்ட தோல...\nசில்லிட்ட மழையில் உன் நினைவின் கதகதப்பு \nவானம் நோக்கிச் செல்கிறது மழை......\nபத்திரமாய் மடித்து வைத்த ஒரு காதல் கதை\nஎன்னைக் கவர்ந்த வேற்று மொழிப் பாடல்கள் (Baby,baby....\nஎன்னைக் கவர்ந்த வேற்று மொழிப் பாடல்கள் (Mariya.......\nஎன்னைக் கவர்ந்த வேற்று மொழிப் பாடல்கள் (Every body...\nஎன்னைக் கவர்ந்த வேற்று மொழிப் பாடல்கள் (Don't matt...\nஎன்னைக் கவர்ந்த வேற்று மொழிப் பாடல்கள் (Smack that...\nஎன்னைக் கவர்ந்த வேற்று மொழிப் பாடல்கள் (Who you ar...\nஎன்னைக் கவர்ந்த வேற்று மொழிப் பாடல்கள் (Quit playi...\nஎன்னைக் கவர்ந்த வேற்று மொழிப் பாட���்கள் (beatiful g...\nபிணமாகும் போது முத்தமிட்டாள் காதலி\nஎன்னைக் கவர்ந்த வேற்று மொழிப் பாடல்கள் (11)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/topic/GAU", "date_download": "2018-07-18T10:31:10Z", "digest": "sha1:ERUBHBLGTBOBKBL4BHYOR7AMOS4VPTZU", "length": 10921, "nlines": 130, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nகெளதம் மேனன் படத்தில் கெளரவ வேடத்தில் நடித்துள்ள சசிகுமார்\nதர்புகா சிவா இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தில் இயக்குநரும் நடிகருமான சசிகுமார் கெளரவ வேடத்தில் நடித்துள்ளார்...\n அல்லது அதிக நேரம் தூங்கி வழிகிறீர்களா இரண்டுக்கும் ஒரே தீர்வு இதுதான்\nவாயுமண்டலத்தின் சீரற்ற தன்மையினால் நரம்பு மண்டலம் பலவீனமடைந்து தூக்கமே இல்லாமை\nஎனது குரல் மேலும் வலுவடையும்... கொலை திட்டத்துக்கு பிரகாஷ் ராஜ் பதிலடி\nகௌரி லங்கேஷ் கொலை குற்றவாளிகள் தன்னையும் கொலை செய்வதாக வெளியான செய்தியை கண்டு நான் பயப்படவில்லை என்று நடிகர் பிரகாஷ் ராஜ் வியாழக்கிழமை தெரிவித்தார்.\nஅகலிகை தமிழ் மொழியில், அஹல்யா சமஸ்கிருத மொழியில். அழகே உருவானவள், நிகரில்லாத அழகுடையவள்\nயார் இந்த கெளஹர் ஜான் இந்த ஆர்மீனியப் பெண்ணுக்கு கூகுள் டூடுல் வெளியிட்டுச் சிறப்பிப்பது ஏன்\nதேர்ந்த இசைக்கலைஞராகவும், கதக் நடனக்கலைஞராகவும் மேலே, மேலே, மேலே சாதித்துக் கொண்டே சென்று கொண்டிருந்தவரான கெளஹருக்கு அவரது காலத்தில் வாழ்ந்த மற்றெல்லா தேவதாசிப் பெண்களையும் போலவே\nபிரதமர் மோடிக்கு அனுப்பப்பட்ட '9 பைசா' செக்\nபிரதமர் மோடிக்கு இளைஞர் ஒருவர் '9 பைசா' மதிப்புக்கு செக் அனுப்பிய விவகாரம் தற்பொழுது அரங்கேறியுள்ளது.\nகெளதம் மேனனுக்குப் பிடித்த 5 இளையராஜா பாடல்கள்\nஇளையராஜாவின் தீவிர ரசிகரான இயக்குநர் கெளதம் மேனன், தனக்குப் பிடித்த 5 இளையராஜாவின் பாடல்கள் குறித்து...\nகொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்\nஜூன் 4 முதல் படப்பிடிப்பு தொடங்கும். கொம்பன் போன்ற கிராமத்து கமர்ஷியல் படம் இது...\nமுதலில் அமெரிக்கா; அடுத்து கவுதமாலா: இஸ்ரேலில் திறக்கப்பட்ட தூதரகம்\nஅமெரிக்காவை அடுத்து கவுதமாலா நாடும் இஸ்ரேலுக்கான தனது தூதரகத்தினை ஜெருசலேம் நகரில் புதன்கிழமை அன்று திறந்துள்ளது\nநடத்தை காரணமாகவே கம்பீர் நீக்கப்பட்டார்: முன்னாள் தேர்வுக்குழுத் தலைவர் சந்தீ���் பாட்டீல்\nநடத்தை காரணமாகவே கௌதம் கம்பீர் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டதாக முன்னாள் தேர்வுக்குழுத் தலைவர் சந்தீப் பாட்டீல் தெரிவித்துள்ளார்.\nகார்த்திக் - கெளதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள மிஸ்டர் சந்திரமெளலி பட டிரெய்லர் வெளியீடு\nகார்த்திக் - கெளதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள மிஸ்டர் சந்திரமெளலி படத்தை திரு இயக்கியுள்ளார்...\nகாமன்வெல்த் ஆடவர் குத்துச்சண்டை: தங்கம் வென்றார் கெளரவ்\n52 கிலோ பிரிவின் இறுதிச்சுற்றில் 4-1 என்ற புள்ளிக்கணக்கில் அயர்லாந்தின் பிரெண்டன் ஐர்வின்னைத் தோற்கடித்து தங்கம் வென்றார்...\nஅஃப்ரிடி நோபாலில் விக்கெட் வீழ்த்திவிட்டு கொண்டாடுகிறார்: கம்பீர் நறுக்\nஷாகித் அஃப்ரிடி நோபாலில் விக்கெட் வீழ்த்திவிட்டு கொண்டாடுகிறார் என்று இந்திய அணி வீரர் கௌதம் கம்பீர் தக்க பதிலடி அளித்துள்ளார்.\n'விரைவில் ஆதாரங்களை தருவேன்’ தொடரும் கெளதம் மேனன் கார்த்திக் நரேன் சர்ச்சை\nகெளதம் மேனன் கடந்த சில நாட்களாக கடுமையான சர்ச்சைகளிலும் விமரிசனங்களிலும் சிக்கியுள்ளார்.\nகிரிக்கெட் சங்கத்தை எதிர்த்ததால் ஸ்மித், வார்னருக்குக் கடுமையான தண்டனையா: கேள்வி எழுப்பும் கம்பீர்\nகிரிக்கெட் ஆஸ்திரேலிய நிர்வாகத்துக்கு எதிராகச் செயல்பட்டதால் அதற்குரிய தண்டனையை ஸ்மித்தும் வார்னரும் அனுபவிக்கிறார்களா என்று...\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/topic/state_wide", "date_download": "2018-07-18T10:31:59Z", "digest": "sha1:CAFFPKPWGKLLWVYA3VZNPE4HT7VV2CPV", "length": 4327, "nlines": 90, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nவரும் ஏப்ரல் மாதம் முதல் தமிழகத்தில் ரஜினிகாந்த் சுற்றுப்பயணம்\nஅரசியல் கட்சி தொடங்குவது குறித்து அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த் வரும் ஏப்ரல் மாதம் முதல் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஜல்லிக்கட்டு விவகாரம்: குடியரசுத்தலைவர் மற்றும் பிரதமருடன் அதிமுக எம்பிக்கள் நாளை சந்திப்பு\nஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டங்கள் மாநிலம் முழுவதும் வலு பெற்று வரும் சூழ்நிலையில் அதிமுக எம்பிக்கள் குடியரசுத்தலைவர் மற்றும் பிரதமரை நாளை சந்நிதிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/09/17/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2018-07-18T10:52:19Z", "digest": "sha1:FZM6GPT6K3GJZODRNACELLGCMK42SKYH", "length": 7201, "nlines": 71, "source_domain": "www.tnainfo.com", "title": "தேர்தலை எதிர்கொள்ள தமிழ்க் கூட்­ட­மைப்பு தயார் | tnainfo.com", "raw_content": "\nHome News தேர்தலை எதிர்கொள்ள தமிழ்க் கூட்­ட­மைப்பு தயார்\nதேர்தலை எதிர்கொள்ள தமிழ்க் கூட்­ட­மைப்பு தயார்\nஅரசு, அர­ச­மைப்­பின் 20ஆவது திருத்­தத் தைக் கைவிட்­டால் கிழக்கு மாகா­ண­ச­பைத் தேர்­தலை எதிர்­கொள்­வ­தற்­குத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு தயா­ரா­கவே இருப்­ப­தாக அதன் பேச்­சா­ளர் தெரி­வித்­தார்.\n‘‘விரை­வில் அந்­தத் தேர்­தல் நடத்­தப்­ப­டு­வது நல்­லது என்றே நினைக்­கின்­றோம்’’ தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும், அந்­தக் கட்­சி­யின் பேச்­சா­ள­ரு­மான எம்.ஏ.சுமந்­தி­ரன் தெரி­வித்­தார்.\n‘‘2012ஆம் ஆண்டு கிழக்கு மாகாணசபைத் தேர்­தல் நடை­பெற்­றது. அதில் குள­று­ப­டி­கள், – மோச­டி­கள் நடை­பெற்­றன. தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு மிகச் சொற்ப வாக்­கு­கள் வித்­தி­யா­சத்­தி­லேயே ஆச­னங்­களை இழந்­தது. இப்­போது தேர்­தல் நடை­பெற்­றால், அவ்­வா­றான குள­று­ப­டி­கள் – மோச­டி­கள் நடை­பெ­றாது என்றே எதிர்­பார்­கின்­றோம்’’ -என்­றார்.\nPrevious Postஎமக்கு உரித்­துக்­க­ளை­யும், உரி­மை­க­ளை­யும் நன் மதிப்­பை­யும் கொழும்பு அர­சி­டம் இருந்து கேட்­கின்­றோம்- க.வி.விக்­னேஸ்­வ­ரன் Next Postஇடைக்கால அறிக்கை 21ஆம் திகதி வெளியாகும்\nதமிழ் அமைச்சர்கள் தங்களை அடையாளப்படுத்த முடியாத நிலை: சிறீதரன் எம்.பி\nமுதலமைச்சராக மாவை சேனாதிராஜா வரவேண்டும் வடமாகாண சபை அவைத்தலைவரின் விருப்பம்\nஅக்கராயன் பிரதேசத்தை ஆண்ட தமிழ் மன்னனின் சிலை திறப்பு\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையி���் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/10/fate-of-tamil.html", "date_download": "2018-07-18T10:57:20Z", "digest": "sha1:6IRSDGRNUDHUBVIY5ZG2FDW2Z2EXA5C4", "length": 12244, "nlines": 97, "source_domain": "www.vivasaayi.com", "title": "மேயர் ஜொனியின் தந்தை வழக்கம்பரையில் ஆதரவற்ற நிலையில் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nமேயர் ஜொனியின் தந்தை வழக்கம்பரையில் ஆதரவற்ற நிலையில்\nby விவசாயி செய்திகள் 12:23:00 - 0\nநட்சத்திர ஐயர் என அழைக்கப்படும் இவர் மாவீரன் ஜோனி அவர்களின் தந்தை என அறியப்படுகின்றது .\nஉலகத்தலைவர்களின் நட்சத்திரங்களையும் அவர்களின் பலன்களையும் கிரமமாக சொல்லும் இவர் ,சிறந்த ,தமிழ் பண்பாட்டு அறிவும் ,சமய அறிவும் ஆங்கில ,சம்ஸ்கிருத புலமையும் கொண்டவர் .\nஇவர் தனது பிள்ளைகள் இருவரையும் நாட்டுக்காக விதைத்தவர் ,இவரின் தற்போதைய நிலைமை ஒரு நேர உணவுக்கே யாசகம் கேட்பதாக இருக்கிறது .\nஇவரின் இந்த நிலைமைக்கு காரணமே இராணுவத்தினரின் சித்திரவதை என்றும் அறியப்படுகின்றது .\nதனது பிள்ளைகளை நாட்டுக்காக அர்ப்பணித்த இந்த பெருந்தகை யுத்தத்திற்கு முன்னர் கிளிநொச்சி பகுதியில் பூசகராக இருந்தவர் .அந்த வேளையில் புலிகள் இவரை நன்றாக கவனித்தார்கள் என்பதனையும் இங்கே குறிப்பிடுகின்றோம்.\nஇப்போது இந்த வயோதிபரை பராமரிக்க யாரும் அற்று இவர் வீதிகளிலும் இவரது மனைவியார் நல்லூரில் உறவினர்களின் வீடுகளிலும் தவிக்கின்றனர் .\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள்.\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள். தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் 1987 ஆம்ஆண்டு யூலை மாதம் 05 ஆம்ந...\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது.\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது. தாய்லாந்தில் குகையொன்றில் கடந்த இரண்டு வாரங்களாக சிக்கியுள்ள 12 சிறுவர...\nவீரத்தமிழர் முன்னணியினரால் மட்டக்களப்பில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்\nதாயகத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற மாணவர்களுக்கு கற்றலை ஊக்குவிக்கும் பொருட்டு நெடுந்தூரம் பாடசாலைக்கு நடந்து செல்லுகின்ற மாணவர்கள...\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் போராட்டம்\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி 500ஆவது நாளாக கிளிநொச்சியில் தொடரும் போராட்டத்திற்கு ஆதரவாக பிரித்தானியாவில் போராட்டம் ஒன்று நடத்தப்பட்ட...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\nபேச்சுவார்த்தை முறிந்தநிலையில் விடுதலைப் புலிகளது அரசியல்பிரிவு இலங்கையிலுள்ள ஜேர்மன் தூதரகத்தினூடாக ஜேர்மன், சுவிஸ் மற்றய ஐரோப்பிய நாடுகளின...\nதியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் ஞாபகார்த்தமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நடாத்தும் விளையாட்டு விழா 2018\"\n** TGTE Sports Meet 2018 ** \"தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் ஞாபகார்த்தமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நடாத்தும் விளையாட்டு வ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதொண்டமானாறு வெளிக்கள நிலையம் நடத்திய A/L பரீட்சை வினாத்தாள் கிளிநொச்சி தனியார் கல்வி நிலையத்தில் வெளியானது.\nஅரச பாடசாலைகளில் க.பொ.த.உயர் தரம் கற்கும் மாணவர்களுக்கு வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தின் கீழ் தொண்டமானாறு வெளிக்கள நிலையம் நடத்தும்...\nயாழ்ப்பாணம் நவாலி பேதுருவானவர் சென். பீற்றர்ஸ் தேவாலயம் படுகொலையின் 23 வது நீங்கா நினைவின் நாள் இன்று.\nயாழ்ப்பாணம் நவாலி பேதுருவானவர் சென். பீற்றர்ஸ் தேவாலயம் படுகொலையின் 23 வது நீங்கா நினைவின் நாள் இன்று. இரண்டே நாள்களில் இருநூறுக்கும் அதிக...\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள்.\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது.\nவீரத்தமிழர் முன்னணியினரால் மட்டக்களப்பில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் போராட்டம்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2018-07-18T10:59:05Z", "digest": "sha1:74XJTTXP3VZQ7OOM463ZNOC3PAY5LJ3K", "length": 3926, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "காதைத் துளை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் காதைத் துளை\nதமிழ் காதைத் துளை யின் அர்த்தம்\n(சத்தம்) மிக அதிக அளவில் பாதித்தல்.\n‘காதைத் துளைக்கும் வாகனங்களின் இரைச்சல்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=126991", "date_download": "2018-07-18T10:09:08Z", "digest": "sha1:UQFIBTB2SFR54E6TFS3SE6ZMS6OSOEPC", "length": 7703, "nlines": 78, "source_domain": "www.kuriyeedu.com", "title": "டென்மார்க் கொக்கடேல் தமிழ் டெனிஸ் நட்புறவுச் சங்கம் நடாத்திய சித்திரை புது வருட விழா! – குறியீடு", "raw_content": "\nகுறியீடு – உங்கள் செய்தி இணையம்\nஹெரோயினுடன் பாடசாலை பாதுகாப்பு அதிகாரி கைது\n7 தமிழர்கள் உள்ளிட்ட மரண தண்டனைக் கைதிகளின் பெயர் விபரங்கள் நீதியமைச்சுக்கு\nஅரச காணிகளில் சட்டவிரோதமாக 5 இலட்சம் பேர் – காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு\nஹெரோயின் வைத்திருந்த நபருக்கு ஆயுள் தண்டனை – கொழும்பு மேல் நீதிமன்றம்\nகலால் குற்றங்கள் சம்பந்தமாக 06 மாதங்களில் 25,214 பேர் கைது\nயாழ் கோட்டையில் மீட்கப்பட்ட எலும்புக் கூட்டில் S Aஎழுத்துப்பதித்த தங்க மோதிரம் மூடி மறைக்கிறதா தொல்லியல் திணைக்களம்\nமட்டக்களப்பில் வீதி விபத்து இருவர் படுகாயம்\nசந்தேக நபரை மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் குற்ற சாட்டில் இருந்து விடுவித்தது\nயாழில் இனந்தெரியாதோர் அட்டகாசம் : வீட்டு உரிமையாளருக்கு உயிர் அச்சுறுத்தல்\nஇன்று 36 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது\nHome / புலம்பெயர் தேசங்களில் / டென்மார்க் கொக்கடேல் தமிழ் டெனிஸ் நட்புறவுச் சங்கம் நடாத்திய சித்திரை புது வருட விழா\nடென்மார்க் கொக்கடேல் தமிழ் டெனிஸ் நட்புறவுச் சங்கம் நடாத்திய சித்திரை புது வருட விழா\nஸ்ரீதா April 15, 2018\tபுலம்பெயர் தேசங்களில் Comments Off on டென்மார்க் கொக்கடேல் தமிழ் டெனிஸ் நட்புறவுச் சங்கம் நடாத்திய சித்திரை புது வருட விழா\nடென்மார்க் கொக்கடேல் தமிழ் டெனிஸ் நட்புறவுச் சங்கம் நடாத்திய சித்திரை புது வருட விழாவில் நேற்றையதினம் நடைபெற்றது.\nPrevious மகளுக்கு ஆசிபா என பெயர் வைத்த கேரள பத்திரிகையாளர்\nNext நெல்லியடி பிரதேசத்தில் இரண்டு இளைஞர்கள் மீது கூரிய ஆயுதங்களால் தாக்குதல்\nகுழந்தையிடமிருந்து பிரிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டார் இலங்கை தமிழர்\nமாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி 2018 – யேர்மனி ,நெய்ஸ்\nசுவிசில் எழுச்சியுடன் ��டைபெற்ற கரும்புலிகள் நினைவு சுமந்த வணக்க நிகழ்வு\nசுவிசில் சிறப்பாக நடைபெற்ற தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2018\nதாயக விடுதலையை நெஞ்சினில் சுமந்து இறுதிவரை களமாடி தமது இன்னுயிர்களை உவந்தளித்த எமது மண்ணின் அழியாச்சுடர்களான மாவீரர்கள் நினைவு சுமந்த …\nவேங்கைகள் வாழ்ந்த மண்ணில் உனக்கு மரணமா\nவிடுதலை தீப்பொறி தியாகி பொன். சிவகுமாரன்\nவிஜயகலா: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்\nவடக்கு நிலைமையும் சர்வதேசத்தின் பார்வையும்\nயாழ்ப்பாணத்து வன்முறைகள்: கீழிருந்து மேல் நோக்கிய சுயபாதுகாப்புக் கட்டமைப்புக்களின் அவசியம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – யேர்மனி – பொங்குதமிழின் உணர்வுகள் பரவட்டும்..\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018-சுவிஸ்\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2018,யேர்மனி-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://daptamilmanam.blogspot.com/", "date_download": "2018-07-18T10:42:20Z", "digest": "sha1:CB4HV654PKXYCCDZ7WB46EM35Y7E7HJD", "length": 10090, "nlines": 63, "source_domain": "daptamilmanam.blogspot.com", "title": "DAP TAMIL", "raw_content": "\nவான் அஹ்மாட், தேசிய முன்னணியின் சொல்பிள்ளை மற்றும் அரசியல் குழப்பவாதி\nமக்களை குழப்பி அவர்களிடம் பல பொய்யான தகவல்களை கூறி நற்பெயரை வாங்க முயற்சிக்கிறது தேசிய முன்னணி. அந்த வகையில், பெர்சே 2 பேரணி மத்திய அரசாங்கத்தை மாற்றியமைக்க மக்கள் கூட்டணி மேற்கொண்டு வரும் சதிப்பயணம் என்று தேசிய முன்னணி மக்களின் மனதில் பூச பார்க்கிறது.\nஅதற்கு தோதாக தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையர் டத்தோ வீரா வான் அஹ்மாட் அவர்கள் பெர்சே 2 பேரணிக்கு எதிராக தெவித்த கருத்த பலரின் மத்தியில், தேர்தல் ஆணையத்தின் நேர்மைக்கு கேள்வி குறியை உருவாக்கியுள்ளது.\nஜ.செ.க -வின் நாடாளுமன்ற தலைவர் லிம் கிட் சியாங் கூறுகையில் \" வான் அஹ்மாட் தேசிய முன்னணியின் கைப்பாவையாக செயல்படுவது மட்டுமல்லாமல், தனக்கு வழங்கிய பொறுப்பை அரசியல் சாசனத்திற்கு எதிராக அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்கிறார் என்று கூறியுள்ளார்.\nஎதுவேண்டுமானாலும் செய்யும் மக்கள் கூட்டணி\" என்று அம்னோவின் \" இன்மைன்\" ஏற்பாடு செய்திருந்த \"பெர்செவின் கோரிக்கை - தேர்தல் ஆணையத்தின் பதில் என்ன\" என்ற தலைப்பையோட்டிய கலந்துரையாடல் கூட்டத்தில் பேசிய பொழுது, வான் அஹ்மாட் கூறியது, அவர் தேசிய முன்னணியின் பொறுப்பான கைபிள்ளை என்பது நிரூபனமானது.\n\"சமீபத்தில் நடந்து முடிந்த பல இடைத்தேர்தல்களில் தேசிய முன்னணியின் வெற்றியை கண்டு மக்கள் கூட்டணி அஞ்சம் கொண்டுள்ள வேலையில், இந்த பெர்சே பேரணியின் வழி பல விதமான சூழ்ச்சிவலைகளை பின்னி மக்களின் ஆதரவை பெற\n\"இது போன்ற கொள்கை கொண்ட துணை ஆணையர் தேர்தல் ஆணையத்தில் இருந்தால், அவர் எவ்வாறு நேர்மையாக தனது கடமையை செய்ய முடியும் நேர்மை, நியாயம், மாசுபடியாத தேர்தல் முறை வேண்டும் என்று கோரிக்கை விடுவது தவறா நேர்மை, நியாயம், மாசுபடியாத தேர்தல் முறை வேண்டும் என்று கோரிக்கை விடுவது தவறா மக்களின் கோரிக்கைக்கு எதிராக குறைகூறும் இது போன்ற ஆணையர் தேவையா\nஆகவே, உடனடியாக தேர்தல் ஆணையத்தின் இதர ஆணையர்கள் அனைவரும் கூட்டம் ஒன்றினை அரங்கற்றம் செய்து, வான் அஹ்மாட் ராஜினாமா செய்ய வேண்டும்\" என்று கிட் சியாங் கேட்டுக்கொண்டார்.\nLabels: பெர்சே 2.0, லிம் கிட் சியாங்\nபொதுத் தேர்தலில் 11 மாநிலத்தை மக்கள் கூட்டணி கைப்பற்றும்.\nஎந்நேரத்திலும் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் பொதுத் தேர்தலில், நடப்பிலுள்ள 4 மாநிலத்தை தவிர மேலும் 7 மாநிலங்களை மக்கள் கூட்டணி கைப்பற்றும் இலக்கை கொண்டுள்ளது என்று ஜ.செ.க வின் மூத்த தலைவரான லிம் கிட் சியாங் தெரிவித்துள்ளார்.\nஅவரின் அந்த மூன்று இலக்குகள் பின்வருமாறு:\n- தற்சமயம் கைவசமுள்ள நான்கு மாநிலங்களின் ஆட்சியை தற்காத்துக்கொள்ளும்\n- மேலும் அதே சமயத்தில் பேராக் மாநிலத்தை மீண்டும் கைப்பற்ற தீவிர முயற்சியை மக்கள் கூட்டணி பலபடுத்தும்.\n- நெகிரி செம்பிலான், ஜோகூர், மலாக்கா, பஹாங், திரங்கானு, பெர்லிஸ் ஆகிய மாநிலங்களில் ஆட்சியை அமைக்க இலக்கை கொண்டுள்ளது.\nஇந்த இலக்கை முன்னோடியாக வைத்து, வருகிற பொதுத்தேர்தலில் தேசிய முன்னணிக்கு மக்கள் கூட்டணி வலுவான போட்டியை தரும் என்பது உறுதி என்று அவர் கூறியுள்ளார்.\nநாட்டினுடைய நடப்பு அரசியல் சூழலை உண்ணிப்பாக கவனித்தால் பொதுத்தேர்தல் எந்நேரத்திலும் நடைபெறும் என்று சொல்லும் அளவிற்கு இருக்கும் வேளையில், தேசிய முன்னணி தனது ஆட்சி பீடத்தை தக்க வைத்துகொள்ள பல முயற்சிகளை எடுக்கலாம். காரணம், வருகிற தேர்தல் தேசிய முன்னணிக்கும் அம்னோவிர்க்கும் வாழ்வா சாவா என்ற போராட்டமா�� அமையும் என்று லிம் தெரிவித்தார்.\nLabels: லிம் கிட் சியாங்\nஇந்த இணைய பக்கம் மலேசியா வாழ் தமிழர்களுக்கு சமர்ப்பணம். இதில் எழுதப்படும் அனைத்து விவரங்களும் இந்திய மக்களின் பொருளாதாரம், சமூகவியல், நலப்பணி, கல்வி மற்றும் அரசியல் சம்பந்தமான படைப்புக்களை அவ்வப்பொழுது மக்களுக்கு வழங்குவதில் மும்முரம் காட்டும் என்பதனை இதன் வழி தெரிவித்துக்கொள்கிறோம். பொது மக்கள் ஏதேனும் படைப்புக்களை அனுப்ப விரும்பினால் daptamil@yahoo.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nபன்னிரு திருமுறை பாட்டும் பொருளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnafirst.com/index.php?p=jf/Special/NS00236302UnrFvHQzI.html", "date_download": "2018-07-18T10:23:07Z", "digest": "sha1:HTVURWPU5HOHRXUM3VSZR4MCHKLCYPX5", "length": 5824, "nlines": 56, "source_domain": "jaffnafirst.com", "title": "ஆண்களுக்கும் கருத்தடை மாத்திரை கண்டுபிடிப்பு", "raw_content": "\n◄ படை வசம் உள்ள காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசியே முடிவு-பிரதமர் தெரிவிப்பு ► ◄ யாழ்.மாநகரத்தில் இராணுவத்துக்கு தடை ► ◄ முதலில் பொதுத்தேர்தல் ► ◄ இலங்கைக்கு டிமிக்கி விட்ட ஜாலியவுக்கு அமெரிக்காவில் செக் ► ◄ எமக்குரிய சுயாட்சியை தரும் நிலை உருவாகும்-முதலமைச்சர் விக்னேஸ்வரன் நம்பிக்கை ►\nஆண்களுக்கும் கருத்தடை மாத்திரை கண்டுபிடிப்பு\nபெண்களை போன்று ஆண்களுக்கும் கருத்தடை மாத்திரை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அதற்கு டைமெதென்ட்ரலோன் அன்டிகோனேட் அல்லது ‘டி.எம்.ஏ.யூ’ என பெயரிடப்பட்டுள்ளது.\nகுழந்தை பிறப்பை தடுக்க பெண்கள் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்தி வருகின்றனர். ஆண்களுக்கு அதுபோன்ற மாத்திரைகள் எதுவும் இல்லை. கருத்தடை சத்திரசிகிச்சை மூலம் குழந்தை பிறப்பு தடுக்கப்படுகிறது.\nதற்போது பெண்களை போன்று ஆண்களுக்கும் கருத்தடை மாத்திரை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அதற்கு டைமெதென்ட்ரலோன் அன்டிகோனேட் அல்லது ‘டி.எம்.ஏ.யூ’ என பெயரிடப்பட்டுள்ளது.\nஇந்த மாத்திரையை ஆண்கள் தினமும் ஒன்று வீதம் எடுத்துக் கொள்ள வேண்டும். இது பாதுகாப்பானது. குழந்தை பிறப்பை தடுக்க கூடியது. மாத்திரையால் எந்த பாதிப்பும் ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவோஷிங்டன் பல்கலைக்கழக பேராசிரியர் ஸ்டெபானி பேஜ் உள்ளிட்ட பேராசிரியர்களால் இந்த மாத்திரை கண்டுபிடிக்கப்பட்டது. 18 முதல் 50 வயது வரையிலான நல்ல உடல் நலத்துடன் கூடிய 100 பேரிடம் இந்த மாத்திரை பரிசோதிக்கப்பட்டது.\nதினமும் சாப்பிடும் இத்தகைய மாத்திரைக்கு பதிலாக ஊசி மருந்து அல்லது ஜெல் போன்றவைகளை உருவாக்கலாம் என பெரும்பாலான ஆண்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nபோலந்து எழுத்தாளருக்கு மேன் புக்கர் பரிசு\nஉலகின் பசுமையான நகரங்களில் பிரன்ஸின் Marseille தேர்வு\nசவுதியில் 85,ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்திய மனித கால்தடம் கண்டுபிடிப்பு\nவருடத்துக்கு 600 கோடி கரப்பான் பூச்சிகளை உற்பத்தி செய்யும் சீனா\nஇலங்கை | உலகம் | சினிமா | தொழில்நுட்பம் | விளையாட்டு | ஏனையவை | மருத்துவம்\nபாமினி - யுனிகோட் மாற்றி மரண அறிவித்தல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/tips-description.php?id=4122cb13c7a474c1976c9706ae36521d", "date_download": "2018-07-18T10:24:28Z", "digest": "sha1:KWQD2MSKENGDPSA6ZMN2IUG4C2HSAL7O", "length": 8311, "nlines": 67, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nஇங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியின் போது விராட் கோலி புதிய சாதனை, ஆடி செவ்வாய்க்கிழமை: அவ்வையார் அம்மன் கோவிலில் பெண்கள் கூழ், கொழுக்கட்டை படைத்தனர், கல்லூரி நிர்வாகி கார் கண்ணாடியை உடைத்து ரூ.50 ஆயிரம் கொள்ளை போலீஸ் வலைவீச்சு, இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது, குடிநீர் குழாய் உடைந்ததால் சாலையில் ராட்சத பள்ளம் வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயங்கின, குமரி மாவட்டத்தில் கடல் சீற்றம்; மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை படகு போக்குவரத்து பாதிப்பு, கன்னியாகுமரியில் கடல் சீற்றம்; திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து, தக்கலை அருகே கொட்டும் மழையில் கணவருடன் சேர்த்து வைக்க கோரி இளம்பெண் தர்ணா போராட்டம், குமரி மாவட்டத்தில் மழை: கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு, ரசாயனம் கலக்கப்படுவதாக புகார் எதிரொலி - சின்னமுட்டம் துறைமுகத்தில் மீன்கள் விற்பனை சரிவு,\nசர்க்கரை நோய் வருவதற்கான காரணங்களும் தடுக்கும் வழிமுறைகளும்...\nமனித உடலில் வயிற்றுப் பகுதியில் இருக்கும் கணையத்திலிருந்து உற்பத்தியாகும் இன்சுலின் மூலம் உடல் திசுக்கள் தங்களுக்குத் தேவையான குளுக்கோஸை ரத்தத்தில் இருந்து பெறுகின்றன. இதில் இன்சுலினின் அளவு குறையும்போது ரத்தத்தில் ��ர்க்கரையின் அளவு அதிகரிக்கும். அதையே, டயாபடீஸ் (சர்க்கரை நோய்) என்கிறோம்.\n40 வயதைக் கடந்தவர்கள் கண்டிப்பாகத் தங்களுக்குச் சர்க்கரை வியாதி இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்வது அவசியம். மற்ற வயதினர் குறைந்தது வருடத்துக்கு ஒருமுறையேனும் ரத்த சர்க்கரை அளவு சரியான கட்டுப்பாட்டில் உள்ளதா என்பதை பரிசோதனையின்மூலம் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nமுக்கியமாக அதிக உடல் எடை கொண்டவர்கள், பரம்பரையாக சர்க்கரை நோய் உள்ளவர்கள், அதிக தாகம், அதிக சோர்வு, அதிக பசி, அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்னை உள்ளவர்கள் இவர்களெல்லாம் தங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கிறதா என உறுதிபடுத்திக் கொள்வது நல்லது.\nசர்க்கரை நோய் உள்ள சிலருக்கு முடி உதிர்தல், உடல் எடை குறைதல், கால் கை மரத்துப்போனதுபோன்ற உணர்வு, நரம்பு பாதிப்பு, ரத்த நாளங்கள் பாதிப்படைதல், கண்களில் ரெட்டினா பகுதி பாதிப்படைதல், அடிபட்டால் விரைவில் ஆறாத புண் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.\nஉயரத்திற்கு ஏற்ப உடல் எடையை பராமரித்து வர வேண்டியது அவசியமாகும். கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிட கூடாது. புரோட்டின் உணவுகளையும் தவிர்க்கவும். பழங்கள் மற்றும் காய்கறிகளை கட்டாயம் உணவில் சேர்த்தல், உடற்பயிற்சி செய்தல், எடை தூக்குதல் போன்ற பயிற்சிகளை செய்யலாம். இதனால் உங்களது உடல் எடையை குறைக்கவும், தசைகளை வலுப்படுத்தவும் உதவுவதோடு, இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது.\nபுகைப்பிடிக்கும் பழக்கத்தை தொடர்பவர்களுக்கு இருதய கோளாறுகள் மற்றும் பார்வை இழப்பு போன்ற பிரச்சனைகள் உண்டாகிறது. கார்போஹைட்ரேட் நிறைந்த அரிசி உணவுகளை அதிகம் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். ஃபாஸ்ட் ஃபுட், அதிக கெட்ட கொழுப்புள்ள உணவு வகைகள், எண்ணெயில் பொரித்த உணவு வகைகள் முதலியவற்றை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanbanpakkam.blogspot.com/2012/11/children.html", "date_download": "2018-07-18T10:53:08Z", "digest": "sha1:WLHPYTC3EGJ3FKKWX4XGFCKLMS7BUAZW", "length": 7259, "nlines": 110, "source_domain": "nanbanpakkam.blogspot.com", "title": "குழந்தைகளும், சில கிறுக்கல்களும்", "raw_content": "\nஎழுதப்படாத என் டைரியிலிருந்து சில வரிகள்...\nவயதளவிலும், மனதளவிலும் குழந்தையாக இருக்கும் அனைவருக்கும் என் இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்\nகுழந்தைகள் பற்றி என்ன எழுத��வதென்று தெரியவில்லை. என்னுடைய எண்ணங்களை வார்த்தையாக மாற்ற என்னால் முடியவில்லை. இனம் புரியாத அந்த உணர்வினை வெளிப்படுத்த நினைக்கும் போது கண்ணீர் மட்டுமே வெளியீடாக வருகிறது.\nஅதனால் குழந்தைகள் பற்றி நான் ரசித்த பாடல் வரிகளில் சில:\nஉன்னை அள்ளி தூக்கும் போது\nஉன் பிஞ்சு விரல்கள் மோதி\nநான் நெஞ்சம் உடைந்து போனேன்\nஉன் கன்னக் குழியின் சிரிப்பில்\nநான் திரும்பி போக மாட்டேன்\nஅம்மு நீ என் பொம்மு நீ\nமம்மு நீ என் மின்மினி\nஎனக்கு தெரிந்த பாஷை பேச\nஇது என்ன புது பேச்சு\nரோஜா பூ கை ரெண்டும்\nதக்க திம்மிதா ஜதி பேசும்\nஎந்த நேரம் ஓயாத அழுகை\nஏன் இந்த முட்டிக்கால் தொழுகை\nஎப்போதும் இவன் மீது பால் வாசனை\nஎன்ன மொழி சிந்திக்கும் இவன் யோசனை\nஎந்த நாட்டை பிடித்து விட்டான்\nஇப்படி ஒரே ரத்தினக் கால் தோரனை\nநீ தின்ற மண் சேர்த்தால்\nநீ சினுங்கும் மொழி கேட்டால்\nவலைச்சர ஆசிரியரா இருந்தப்ப இதுல ஒரு வரியை தலைப்பா வெச்சு பதிவு போட்டீங்க. இப்ப முழுப் பாடலையும் படிக்க முடிஞ்சதுல எனக்கும் மகிழ்ச்சி பாஷித். குழந்தைகள் தினத்தன்று நல்ல பாடல் படித்த சந்தோஷததோட உங்களுக்கு என் குழந்தைகள் தின வாழ்த்துகள்.\nமிகவும் அருமையான பாடல்... இனிமையான பாடல்...\nகுழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்... நன்றி...\nஅட இன்னைக்கு எங்களோட தினமா\n எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது\nஉங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,\nபயன்படுத்தி பாருங்கள் சகோ,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,\nநானும் மனதளவில் குழந்தை மாதிரி தாங்க சார்.....\nபட் ஏழு கழுதை வயசாயிடுச்சு அது வேற விஷயம் :-)\nமுழுநிலவு: எதிர்பார்ப்பும், உண்மை நிலையும்\nCopyright © 2012 நண்பன் பக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rishaban57.blogspot.com/2010/03/blog-post_27.html", "date_download": "2018-07-18T10:32:30Z", "digest": "sha1:PZIJTIXUQ6RSAV2EQYJDFGSCXG77VFHF", "length": 13981, "nlines": 343, "source_domain": "rishaban57.blogspot.com", "title": "ரிஷபன்: நுனிப்புல்", "raw_content": "\nநட்பு என்னும் மந்திரச் சொல் எனக்கும் தெரியும், உச்சரித்ததும் வாய்க்கிறது பேரானந்தம், என்றும் அழியாமல் கூடவே துணை நின்று \n\"புதிதாய் பூக்கட்டும் இன்று கண்டெடுத்த நம் ப்ரியம்\"\nநன்றி. நான் படிக்க நல்ல விடயங்களை தருவதற்காக.\nஅருமையா��� கருத்து, நுனி புல் தலைப்பில் வெளிவந்த கவிதையில் வேரூன்றி நிற்கிறது.\nஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...\n நுனிப்புல் மேய்வது போல் இதனைப் படிக்க இயலாது\nஅதென்ன ரிஷபன், நுகத்தடி ,புல் இந்த தலைப்பில தான் எழுதுவீங்களோ\nநான் கவிதை பற்றிய கருத்தை பொறுமையா நாளைக்குத்தான் சொல்லபோறேன் .:)\nஎன் நடை பாதையில்(ராம்) said...\nஇந்த பொருள்தரும் கவிதையை நான் இதுவரை எங்கும் படித்ததில்லை.\nஎளிமையாய் இருக்கிறது கவிதை... உங்கள் உரைநடையில் இருக்கிற ஒரு அடர்த்தி கவிதைகளில் இல்லையோ என்று தோன்றுகிறது...\nஆனாலும் பிரியம் சொல்கிறது கவிதை.\nபிரியத்துடன், தங்களின் நுனிப்புல்லை அடி வரை மேய்ந்தேன், அசைபோட்டேன், ஆனந்தம் அடைந்தேன்.\nப்ரியம் பூக்கிறது இங்கும் ..\nஎப்படியோ நேசம் வந்து விழுந்து விடுகிறது...\nசிவாவின் காதல் ஈரம் நான் ஒரு மாதிரி நேசம் மறப்பதில்லை நெஞ்சம் எனக்கு நீ வேணும் நந்தினி என்றொரு தேவதை ரிகஷா நண்பர்\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – தங்குமிடம் – இரவு உணவு\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\n”ஆரண்ய நிவாஸ்” ஆர். ராமமூர்த்தி\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nவானவில்லில் தோய்வதான கனவிலிருக்கும் தூரிகை\nவெள்ளி இழைகளை... / கணையாழி / அக்டோபர்-2015 இதழில் வெளியான கவிதை\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nகாற்று போல சொல்லித் தருபவர் யார் வாழ்க்கை ரகசியங்களை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkudumbam.blogspot.com/2005/05/blog-post_11.html", "date_download": "2018-07-18T10:25:51Z", "digest": "sha1:YNLATIDW3TDVIKFLWUDGLVMGO6ZJSHEJ", "length": 16547, "nlines": 224, "source_domain": "tamilkudumbam.blogspot.com", "title": "அப்பிடிப்போடு: கணவர்களை 'எரிச்சல்' படுத்த...!", "raw_content": "\n10 நிமிடத்துக்கு ஒரு முறை 'தம்மு', வார இறுதியில் 'தண்ணி'.... ஷாப்பிங் போகும்போது, உலக அழகிகள் நாம பக்கத்தில நடந்து வந்தாலும், எதிரே வருகிற, அத்த, சொத்த பிகர்களை 'சைட்' அடிச்சு மானத்த வாங்கறதுன்னு, இந்த கணவர்கள் நமக்கு கொடுக்கின்ற 'டார்ச்சர்' கொஞ்ச நஞ்சமல்ல...ஆனால் எந்தப் பத்திரிக்கையை எடுத்தாலும் \"கணவரைக் கைக்குள் போட\"... \"கணவருக்கு உங்களைப் பிடிக்க வேண்டுமா\"ன்னு ஏகப்பட்ட அட்வைஸ்களை அள்ளி விடுறாங்க\nஆனா சில பேருக்கு அவங்கள 'டென்சன்' படுத்தி பாக்கணும்னு ஆசை இருக்கும். அவங்களுக்காக,\n1. நடு ராத்திரி வரை டி.விலயோ, கம்பியூட்டர்லயோ உட்கார்ந்து இருந்திட்டு, காலைல சாவகாசமா எழுந்திருச்சு கிளம்பி, காரை start பண்ணிய உடனே (கவனிக்க: கார் start பண்ற வரைக்கும் 'தேமே'ன்னு நின்னு பார்த்திட்டு இருக்கனும்.) ஓடிப்போய் \"ஏங்க பாப்பாவ நீங்க இன்னைக்கு schoolல விட்டுட்டுப்போங்க பாப்பாவ நீங்க இன்னைக்கு schoolல விட்டுட்டுப்போங்க\"ன்னு போடணும் அருவால\n2. ஆபிஸ்ல productionல பிசியா இருக்கும்போது (அந்த வீக் on call லா இருந்தா ரொம்ப நல்லது) phoneல கூப்பிட்டு \"சாயங்காலம் மறக்காம சக்கரை....(என்ன பாக்கிறிங்க... நீங்க முடிக்கறதுக்கு ஆள் லைன்ல இருந்தால்ல), ஆனா 'டென்சன்' பண்ணியாச்சுல்ல விட்டுருங்க.\n3. ஒரு மாலை நேரம் 'ஐயா' அப்படியே ரிலாக்ஸ்டா காபி சாப்பிட்டுட்டு... அன்பா நாலு கடலையப் போடும்போது, \"அதெல்லாம் கிடக்கட்டும், உங்கம்மா கல்யாணத்தன்னைக்கு சொன்ன அந்த ஒரு வார்த்தய என் உயிர் இருக்கிறவரை மறக்கமுடியாதுன்னு அடிச்சு விடுங்க, உங்கம்மா கல்யாணத்தன்னைக்கு சொன்ன அந்த ஒரு வார்த்தய என் உயிர் இருக்கிறவரை மறக்கமுடியாதுன்னு அடிச்சு விடுங்க (என்ன வார்த்தைன்னு மறந்திருந்தா எதாவது ஒரு வார்த்தைய நினைச்சுக்கங்க (என்ன வார்த்தைன்னு மறந்திருந்தா எதாவது ஒரு வார்த்தைய நினைச்சுக்கங்க அதுவா முக்கியம்\n4. நம்ம ஆளு அவருக்குத் தெரிஞ்ச ஒரு விஷயத்தையோ.. இல்ல.. ஆபிஸ்ல அவர் செய்த சாகசத்தையோ சோல்லி 'பிலிம்' காட்டும்போது, வேற எங்கயோ 'பராக்' பாத்திட்டு என்கிட்ட 'பச்சை கல் செட்டே இல்லை' என்று போடுங்கள்\n5. அவருடைய 'ஆட்டோகிராப்' ஐ பெருமையா எடுத்துவிடும் போது... வெறித்த பார்வையுடனும், ஒரு பெருமூச்சுடனும் \"ம்... அந்த 'மகேஷ்' (யாருன்னு யாருக்குத் தெரியும்) யார்கிட்ட மாட்டிக் கஸ்டப்படறானோ\" என்று புலம்புங்கள்) யார்கிட்ட மாட்டிக் கஸ்டப்படறானோ\" என்று புலம்புங்கள்\n6. குழைந்தைகள் தவறு செய்யும்போது (மட்டும்) \"அப்படியே அப்பனுக்குத் தப்பாமன்னு... பல்லைக்கடியுங்கள்(பிள்ளைகளைத் திட்டுவதா நமது நோக்கம்\nஇதுக்கும் மேல இருக்கவே இருக்கு சாப்பாடு நம்ம இஷ்டப்படி எரிச்சல் படுத்த\n'அட்ப்பாவி' என்று இதைப் படித்து அலறுகின்ற ஆண்களுக்கு, 'தம்' அடிக்காதிங்க 'தண்ணி' அடிக்காதிங்க நாங்கள் எப்போதுமே பொறுப்பான் மனைவிகள்தான் (மேற்கூறியவை எல்லாம் உங்களைத் திருத்ததானே)\nபோடு போடு ன்னு ஒரே போடாப் போட்டுட்டீங்களே\nஆனாலும் இதையெல்லாம் 'செய்முறை'யிலே செய்யறப்பக் கொஞ்சம் கவனமா\nஇருக்கணும். முக்கியமா 'நம்ம மகேஷ்' விஷயம்\nஉங்க இமெயில் அட்ரஸ் இல்லாததாலே இதுலேயே போடறேன்.\nஎன் பதிவுக்குப் பின்னூட்டம் கொடுத்திருந்தீங்களே அந்த 'கோலம், வீட்டு வேலை,\nபெருசுங்க எடுத்த பேட்டி'ன்னு அதெல்லாம் அட்டகாசம்.\nஇந்தமாதிரி 'பாயிண்ட்'ங்களை வச்சு அருமையான பதிவாப் போட்டுறலாம்.\nஉங்க எழுத்து, அதோட ஸ்டைலு எல்லாம் எனக்குப் பிடிச்சிருக்கு\n'ரொம்ப நல்லாயிருக்கு'ன்னு சொல்லலாமுன்னா இந்தக் குமார் கோவிச்சுக்குவார்:-)\nநம்மளாவது ஒரு மகேஷ்ச சொல்றோம், அவங்க ஒன்பது மகேஷ்வரிகளை எந்தக் கவனமும் இல்லாமச் சொல்றங்களே (எண்ணிக்கை கூடுவது பெருமை. நாம 'காஃபி' கொடுக்கும்போதோ, அல்லது அவர்கள் 'பில்ட்டர் காஃபி' (ச்சும்மா...) கொடுக்கும்போதோ உண்மையைச் சொல்லிற வேண்டியதுதான். நமக்கும் ஒரு ரசிகை கிடைச்சுட்டிங்க உண்மையைச் சொல்லிற வேண்டியதுதான். நமக்கும் ஒரு ரசிகை கிடைச்சுட்டிங்க அதுவும் எப்படி நன்றாக எழுதக்கூடிய (எழுத்தில் எனக்கு சீனியர்) நல்ல ரசனையுள்ள தோழி. என் மின்னஞ்சல் முகவரி அனுப்புகிறேன்.\nஇந்த ஆட்டோகிராப் விடயத்தை வைத்து ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், நேரமிருந்தால் படித்து பாருங்கள் சுட்டி இதோ மனைவியின் காதலன்\n வாசித்துப் பார்த்தேன், அதில் முதன் முதலில் கதாநாயகன் குத்திக்காட்டும்போது, நாயகி \"உங்கள... தலையிலயே ஒன்னு போட்டன்னா\nநீங்கெல்லாம் இப்படி எங்க சந்தோசத்துக்கு வெனை வைப்பீங்கன்னு தெரிஞ்சிதான் நாங்க கொஞ்சம் வெவரமா கல்யாணத்துக்கு முன்னயே இப்படி பொண்ணு தேடறது\nஉங்க பேர் நல்லா இருக்குங்க. கவிதையும் நல்லாத்தான் இருக்கு..., நீங்க கேட்ட எல்லாம் கிடைக்கும், உகாண்டாவில போய் நம்ம மொழியே தெரியாத பொண்ண எடுத்திங்கன்னா., அதுவும் கூட,\nஅம்மா அப்பாவை கண்போல் பார்த்தும்\nஇந்த 2 வரிக்கு ஒத்து வராது... ஏன்னா எந்த நாட்டிலயும் பெத்தவங்கள அண்ட விடாத பெண்கள் கிடைக்கமாட்டாங்க... பெத்தவங்களையே அண்ட விடாதது... நம்ம தலையில அண்டாவத்தான் போடும்... பெத்தவங்களையே அண்ட விடாதது... நம்ம தலையில அண்டாவத்தான் போட���ம் எனவே உங்க வரிகளைத்தான் இதுக்கு பதிலாத்தரணும்.\nதேடுதல் அலைச்சல்... கால விரையம்...\n.. இப்பிடியெல்லாம் பேர் வச்சா யார் பொண்ணுகுடுப்பாங்க\nதிருநெல்வேலி மாவட்டம் 2011 -தேர்தல் களநிலை\nதேர்தல் அலசல் - 2006 - திருநெல்வேலி\nதேர்தல் அலசல் - 2006 - விருதுநகர்\nதமிழக தேர்தல் அலசல் 2011\nதேர்தல் அலசல் - 2006 - சிவகங்கை\nதூத்துக்குடி மாவட்டம் -2011- தேர்தல் களநிலை\nதேர்தல் அலசல் - 2006 - திண்டுக்கல்\nதேர்தல் அலசல் - 2006 - புதுக்கோட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-07-18T10:42:11Z", "digest": "sha1:FFVF4CZJX7KSKS7E4TLYOOI6WKEHOD2L", "length": 3474, "nlines": 39, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஅமர்த்தியா சென் Archives - Tamils Now", "raw_content": "\nபருவமழை தீவிரம்; காவிரியில் கூடுதல் தண்ணீர் திறப்பு மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை - உலகக்கோப்பை கால்பந்து:அரை இறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி குரோஷியா வெற்றி - பெல்ஜியத்தை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது பிரான்ஸ் - பழநி கோயில் முருகன் சிலை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு:பாதுகாக்க நீதிபதி உத்தரவு - தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து உயர் நீதிமன்றத்தில் விசாரணை; அரசு விளக்கம்\nTag Archives: அமர்த்தியா சென்\nமோடி ஆட்சியில் பொருளாதாரம் தவறான பாதையில் செல்கிறது’- அமர்த்தியா சென்\nஇந்தியப் பொருளாதார வல்லுநர் அமர்த்தியா சென் நோபல் பரிசு பெற்றவர். மிகவும் வேதனையோடு இந்திய பொருளாதாரம் படுகுழியில் பொய்ய்க்கொண்டிருப்பதை நேற்று சுட்டிக்காட்டினார். 2014-ம் ஆண்டில், பிரதமராக மோடி பதவி ஏற்றபின், நாட்டின் பொருளாதாரம் தவறான பாதையில் செல்கிறது, சமூகக்காரணிகள் மீதான அக்கறை குறைந்துவிட்டது என்று நோபல் பரிசு வென்ற இந்தியப் பொருளாதார வல்லுநர் அமர்த்தியா சென் ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2013/mar/25/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-651653.html", "date_download": "2018-07-18T11:02:35Z", "digest": "sha1:I4HTC2BVEIUNJDWD2XYZ5VQYUCOPCZUQ", "length": 13039, "nlines": 120, "source_domain": "www.dinamani.com", "title": "இடிந்து விழும் நிலையில் வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகள்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை\nஇடிந்து விழும் நிலையில் வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகள்\nதமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்பட்ட சென்னை, புலியூர் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு பராமரிப்பின்றி இடிந்து விழும் நிலையில் உள்ளது.\nஅபாயகரமான நிலையில் உள்ள அந்த குடியிருப்பினை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு பிரச்னையைத் தீர்க்க வழிவகை செய்ய வேண்டும் என அங்கு வசிக்கும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.\nசென்னை, கோடம்பாக்கத்தில் உள்ளது புலியூர் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு. சுமார் 450 வீடுகள் கொண்ட இக்குடியிருப்பு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்பட்டு 1996-97-ம் ஆண்டுகளில் விற்பனை செய்யப்பட்டன.\nவீட்டு வசதி வாரியத்தால் விற்கப்பட்டு, தனியாருக்கு இக்குடியிருப்புகள் சொந்தமாகி விட்டாலும், இதுவரை வீட்டின் உரிமையாளர்களுக்கு விற்பனைப் பத்திரம் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.\nஇது குறித்து புலியூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்போர் நலச்சங்க செயலாளர் கூறியது:-\nரூ.1.50 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை 3 திட்டங்களில் இக்குடியிருப்புகள் விற்பனை செய்யப்பட்டன. ஆனால், குடியிருப்பை உரிமையாளர்களுக்கு ஒப்படைப்பதற்கு முன்பு, திட்ட மதிப்பீடு உயர்த்தப்பட்டதால் கூடுதல் தொகையைச் செலுத்த வேண்டும் என வீட்டு வசதி வாரியத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஇதனை எதிர்த்து வீட்டின் உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். இதன் காரணமாக இன்று வரை விற்பனைப் பத்திரம் யாருக்கும் வழங்கப்படவில்லை.\nகுடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் இங்கு வசிப்பவர்களிடம் பராமரிப்புக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. அதை வைத்துத்தான் குடியிருப்பு வளாகத்துக்குள் சில அத்தியாவசியப் பணிகளை மேற்கொண்டு வந்தோம். ஆனால், தற்போது இங்கு வசிக்கும் பெரும்பாலானவர்கள் பராமரிப்பு கட்டணம் தருவதில்லை என்றார் அவர்.\nஇது குறித்து அங்கு வசிக்கும் மக்கள் சிலர் கூறியது:-\nஇந்தக் குடியிருப்பினுள் சுமார் 1,500 பேருக்கு மேல் வசித்து வருகிறோம். இங்கு முறையான பராமரிப்பு இல்லாததால் அனைத்து வீடுகளும் இடிந்து விழும் நிலையில் உள்ளன.\nஉரிமையாளர்கள் இல்லை: பெரும்பாலான உரிமையாளர்கள் யாரும் இங்கு வசிப்பதில்லை. சுமார் 85 சதவீதம் பேர் வீட்டை வாடகைக்கு விட்டு விட்டனர். இதன் காரணமாக பெரும்பாலான வீடுகளில் சொத்து வரி, குடிநீர் வரி முறையாக செலுத்தப்படுவதில்லை. இது குறித்து நலச்சங்க நிர்வாகிகள் கண்டு கொள்வதில்லை.\nகழிவுநீர்த் தொட்டி மூடிகள் உடைந்து, சாலையில் கழிவு நீர் ஓடுகிறது. இதனால் இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நோய்த் தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.\nஅனைத்து வீடுகளிலும் விரிசல்: வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்பட்ட வீடுகள், 15 ஆண்டுகளுக்குள் விரிசல் விட்டு இடிந்து விழும் நிலையில் உள்ளது. மொட்டை மாடியில் உள்ள குடிநீர் தேக்கத் தொட்டிகளைத் தாங்கும் அளவுக்குக் கூட சுவரின் பலம் இல்லை.\nகுழந்தைகளும், முதியோர்களும் அதிகம் உள்ள இப்பகுதியில் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் பெரிய இழப்பை சந்திக்க வேண்டியிருக்கும். அரசாங்கத்தை நம்பி வீட்டை வாங்கி, இன்று அபாயகரமான சூழலில் வாழ்ந்து வருகிறோம் என்று வேதனை தெரிவிக்கின்றனர் அப்பகுதி மக்கள்.\nஇக்குடியிருப்பின் நிலை குறித்து வீட்டு வசதி வாரிய உயர் அதிகாரிகள் கூறியது:\nபுலியூர் குடியிருப்பு வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்பட்டாலும், தற்போது அது தனியாருக்குச் சொந்தமான ஒன்று. வீட்டின் உரிமையாளர்கள் பெரும்பாலும் அங்கு வசிப்பதில்லை. இதனால் அந்த குடியிருப்பில் முறையாக வரி செலுத்தப்படுவதில்லை.\nகுடியிருப்போர் நலச்சங்கம் தரப்பிலிருந்து தான் இதற்கான நடவடிக்கைகள் எடுக்க முடியும். வீட்டு வசதி வாரியம் சார்பில் குடியிருப்புகளைப் பராமரிக்குமாறு அறிவுறுத்த மட்டுமே முடியும் என்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2016/01/blog-post_59.html", "date_download": "2018-07-18T10:55:31Z", "digest": "sha1:3BHFBBXFDCAGBULFDJEH25UGGTRW73U6", "length": 7465, "nlines": 65, "source_domain": "www.maddunews.com", "title": "வின்சென்ட் மகளிர் உயர்தர பாடசாலைக்கு முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்க்கும் நிகழ்வுகள் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » வின்சென்ட் மகளிர் உயர்தர பாடசாலைக்கு முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்க்கும் நிகழ்வுகள்\nவின்சென்ட் மகளிர் உயர்தர பாடசாலைக்கு முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்க்கும் நிகழ்வுகள்\n2016 ஆம் ஆண்டு கல்வி அமைச்சின் பணிப்புரைக்கு அமைவாக தேசிய ரீதியாக முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்க்கும் நிகழ்வுகள் தேசிய ரீதியில் அனைத்து பாடசாலைகளிலும் இன்று இடம்பெற்றது .\nஇதனுடன் இணைந்ததாக மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து கல்வி வலயங்களிலும் உள்ள பாடசாலைகளில் முதலாம் தரத்துக்கு மாணவர்களை சேர்க்கும் நிகழ்வுகள் இன்று இடம்பெற்றது..\nஇதன் கீழ் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தர பாடசாலைக்கு முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்க்கும் நிகழ்வுகள் பாடசாலை அதிபர் திருமதி ஆர் . கனகசிங்கம் தலைமையில் மிக சிறப்பாக இடம்பெற்றது .\nஇந்நிகழ்வில் தரம் 02 மாணவர்கள் முதலாம் தரத்திற்கு வருகை தந்த புதிய மாணவர்களை மலர் மாலை அணிவித்து வரவேற்றதுடன் மாணவர்களின் வரவேற்பு கலை நிகழ்வுகளும் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது .\nஇந்நிகழ்வில் பிரதம அதிதியாக உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ் . சசிந்திர சிவகுமார் ( வலய கல்வி அலுவலகம் ) கௌரவ அதிதியாக வைத்தியர் திருமதி .அனுஷா ஸ்ரீசங்கர் ,சிறப்பு அதிதியாக நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு அதிகாரி மார்க்கண்டு வரதராஜன் , ஓய்வு பெற்ற ஆசிரியர் திருமதி என் .சற்குணம் , ஓய்வு பெற்ற கல்விப் பணிப்பாளர் திருமதி சுபா சக்கரவர்த்தி மற்றும் பாடசாலை , ஆசிரியர்கள் , மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்துகொண்டனர் .\nகிழக்கிலங்கையில் முதன்முறையாக நவீன உடற்பயிற்சி நிலையம்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/11/13/news/27230", "date_download": "2018-07-18T10:59:42Z", "digest": "sha1:FFLN3XPGE2D6IHXFIGUU4ZQ4LQBLOJBN", "length": 7456, "nlines": 100, "source_domain": "www.puthinappalakai.net", "title": "அடுத்த கட்டத் தலைமைக்கு வழி விட வேண்டும் – விக்னேஸ்வரன் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஅடுத்த கட்டத் தலைமைக்கு வழி விட வேண்டும் – விக்னேஸ்வரன்\nNov 13, 2017 | 1:30 by யாழ்ப்பாணச் செய்தியாளர் in செய்திகள்\nஅடுத்த கட்ட இளம் தலைமை அடையாளப்படுத்தப்பட்டு, அதிகாரத்தில் அமர்த்தப்பட்டு, போதிய அரசியல் அறிவு மற்றும் அனுபவத்தைப் பெறுவதற்கு, அறுபது வயதைக் கடந்த தமிழ்த் தலைமைகள், இடமளிக்க வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nயாழ். பொதுநூலக கேட்போர் கூடத்தில் நேற்று நடந்த தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் நிகழ்த்திய உரையிலேயே இவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஅவர் நிகழ்த்திய உரை முழுமையாக இங்கு தரப்படுகிறது.\nTagged with: சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் மக்கள் பேரவை\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் விஜயகலாவின் உரை – விக்னேஸ்வரனிடம் ஒன்றரை மணிநேரம் விசாரணை\nசெய்திகள் 18 இலங்கையர்களை கொழும்புக்கு நாடு கடத்தியது அவுஸ்ரேலியா\nசெய்திகள் சிறிலங்காவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் எச்சரிக்கை\nசெய்திகள் பிரித்தானியாவின் மனித உரிமைகள் பட்டியல் – மோசமான 30 நாடுகளில் சிறிலங்காவும்\nசெய்திகள் ஐ.நாவின் அரசியல் விவகாரத் திணைக்கள அதிகாரி சிறிலங்காவில் ஆய்வுப் பயணம்\nசெய்திகள் குடும்பங்களைப் பிரிக்கிறது அவுஸ்ரேலியா – ஐ.நா கடும் கண்டனம் 0 Comments\nசெய்திகள் சுவாமியின் அழைப்பின் பேரில் புதுடெல்லி செல்கிறார் மகிந்த 0 Comments\nசெய்திகள் விஜயகலாவின் உரை – விக்னேஸ்வரனிடம் ஒன்றரை மணிநேரம் விசாரணை 0 Comments\nசெய்திகள் ஜோர்ஜியா சென்றார் சிறிலங்கா அதிபர் 0 Comments\nசெய்திகள் நாடாளுமன்றத்தில் ஆவா குழுவுக்கு வக்காலத்து வாங்கிய பிரதி அமைச்சர் 0 Comments\nSivarajah Kanagasabai on சிறிலங்கா பிரதமரின் உத்தரவை அடுத்து பதவி விலகினார் விஜயகலா\n��மன‌ோ on உடனடியாக கொழும்புக்கு வருமாறு விஜயகலாவுக்கு ரணில் உத்தரவு\n‌மன‌ோ on குற்றமிழைத்த படையினர் தண்டிக்கப்பட்டேயாக வேண்டும் – ஐ.நா பிரதிநிதியிடம் சம்பந்தன்\n‌மன‌ோ on விஜயகலாவில் கருத்தினால் கொந்தளிக்கிறது கொழும்பு\n‌மன‌ோ on இறங்கி வந்தது மகிந்த அணி – 16 பேர் அணியுடன் கூட்டு\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95-10/", "date_download": "2018-07-18T10:51:55Z", "digest": "sha1:2TZQBRZQQKCH4HHJCEFKLR5IER7LE5CQ", "length": 11117, "nlines": 181, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை சந்தித்தார் பவுலோ கிரீப் - சமகளம்", "raw_content": "\nவிசேட காணி மத்தியஸ்தர் சபை தொடர்பில் வவுனியாவில் பயிற்சி செயலமர்வு\nவர்த்தக நிலையங்கள், விடுதிகளை பதிவு செய்ய வவுனியா நகரசபை நடவடிக்கை\nதன்னை ஜனாதிபதி வேட்பாளராக கூறுவது தொடர்பாக கோதா விசேட அறிவித்தல்\nதமிழ் படங்களை பார்த்து வளர்ந்ததே ஆவா குழு : அதன் உறுப்பினர்கள் சிறுவர்களே என்கிறார் பிரதி அமைச்சர்\nஇன்று காலை ரயிலில் வேலைக்கு சென்றவர்களின் நிலை\nபோதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்கு இராணும் தயார்\nஇணையம் மூலம் இனி பஸ் ஆசனங்களை ஒதுக்கலாம்\nயுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகளை வழங்கும் அலுவலக சட்டமூலம் சமர்ப்பிப்பு\nவவுனியா வடக்கு பிரதேச செயலாளருக்கு எதிராக 18 ஊழல் மோசடி குற்றச்சாட்டுகள்களை அடுக்கிறார் வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன்\nபுதிதாக சட்டவிரோதமாக கட்டப்பட்ட வர்த்தக நிலையத்தின் காணி யாருடையது என தெரியாது 3 மணிநேர விவாதம் நடத்தி வாக்கெடுப்புக்கு சென்ற வவுனியா நகரசபை\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை சந்தித்தார் பவுலோ கிரீப்\nஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளரான பவுலோ கிரீப் இன்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை சந்தித்தார்.\nகிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்றலில் இருநூற்று முப்பத்தைந்தாவது நாளாக காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு தீர்வு வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஐ.நா. அதிகாரியிடம் நிலைமாறு காலநீதி சம்பந்தமாகவும் அதில் உள்ள குறை��ாடுகள் சம்பந்தமாகவும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அலுவலகம் தொடர்பில் எடுக்கப்பட்ட முடிவுகள் உறவுகளான தம்முடன் கலந்தாலோசிக்காது எடுக்கப்பட்ட முடிவு என தெரிவித்துள்ளனர்.\nஅதற்குப் பதிலளித்த அவர் இந்த போராட்டத்தை மதிக்கின்றேன் நீங்கள் கூறியவற்றை கருத்தில் கொண்டு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவேன் என்று தெரிவித்தார்.\nPrevious Postசட்ட நடவடிக்கை எடுக்க திட்டம் Next Postரயில் சீசன் டிக்கட் , முன்பதிவு டிக்கட் வைத்திருப்போர் இ.போ.சவில் இலவசமாக பயணிக்கலாம்\nவிசேட காணி மத்தியஸ்தர் சபை தொடர்பில் வவுனியாவில் பயிற்சி செயலமர்வு\nவர்த்தக நிலையங்கள், விடுதிகளை பதிவு செய்ய வவுனியா நகரசபை நடவடிக்கை\nதன்னை ஜனாதிபதி வேட்பாளராக கூறுவது தொடர்பாக கோதா விசேட அறிவித்தல்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/90945-cannes-2017---awards-list.html", "date_download": "2018-07-18T10:42:41Z", "digest": "sha1:PDHHBVIRY3MS7WQ56CBK5KMJYAXFDVDT", "length": 30246, "nlines": 430, "source_domain": "cinema.vikatan.com", "title": "2017 கேன்ஸ் விழாவில் கவனம் ஈர்த்த விருதுகள்! | Cannes 2017 - Awards list", "raw_content": "\n`கூல்டிரிங்க்ஸ் குடித்தேன்... மயங்கிவிட்டேன்'- ரஷ்ய இளம்பெண் கண்ணீர் வாக்குமூலம் `பும்ரா, புவனேஷ்வர் குமார் மிஸ்ஸிங்' - இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு #IndvsEng `சமரசமாகப்போவது ஸ்டாலினுக்கு நல்லது' - இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு #IndvsEng `சமரசமாகப்போவது ஸ்டாலினுக்கு நல்லது’ - கட்சிக்குள் கனிமொழியின் கலகம்\nஜெயலலிதாவை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநர் விசாரணை ஆணையத்தில் ஆஜர்.. `மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன `மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம் `17 பேருக்கு வக்கீல்கள் யாரும் ஆஜராக மாட்டார்கள்’ - ஹைகோர்ட் வக்கீல் சங்கத் தலைவர் அறிவிப்பு\nபத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாகப் பேசிய விவகாரம்.. எஸ்.வி.சேகர் நீதிமன்றத்தில் ஆஜர் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியைக் கொடூரமாகத் தாக்கிய வாலிபர்கள் எஸ்.வி.சேகர் நீதிமன்றத்தில் ஆஜர் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியைக் கொடூரமாகத் தாக்கிய வாலிபர்கள் பூத் கமிட்டிய��ல் மாற்றம் - தஞ்சை தி.மு.க-வினர் புதிய தேர்தல் வியூகம்\n2017 கேன்ஸ் விழாவில் கவனம் ஈர்த்த விருதுகள்\nஉலக சினிமாக்களில் கலை சார்ந்து மதிப்பிடும் முக்கியத் திருவிழாவான 'கேன்ஸ் திரைப்பட விழா' முடிவடைந்துள்ளது. இந்த விழாவில் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டாலும், பத்து பிரிவுகளில் வழங்கப்படும் விருதுகளே முக்கியத்துவம் பெறும். இந்த ஆண்டு, `கேன்ஸின் 70-ம் ஆண்டு' என்பது கூடுதல் சிறப்பு. இந்தியாவிலிருந்து ஒரே ஒரு குறும்படம் மட்டுமே திரையிடப்பட்டது.\nவேறு எங்குமே திரையிடப்படாத, 60 நிமிடத்துக்கும் அதிகமாக ஓடும் படத்துக்கு இந்த விருது அறிவிக்கப்படுகிறது. இதற்கு முன் எங்கும் திரையிடப்பட்டிருக்கக் கூடாது என்ற விதி இருப்பதால், பெரும்பாலும் புதுமுக இயக்குநர்களே இந்த விருதுகளை வாங்குவர். இந்த ஆண்டு பிரான்ஸைச் சேர்ந்த லியோனார் செராலி என்கிற பெண் இயக்குநர்தான் 'இளம் பெண்' என்ற படத்துக்காக இந்த விருதைப் பெற்றுள்ளார். பாரீஸில் தனித்து வாழத் தொடங்கும் இளம் பெண் ஒருவர் சந்திக்கும் சம்பவங்களை அடிப்படையாகக்கொண்டது இந்தப் படம்.\nகடந்த 2015-ம் ஆண்டில் சினிமா பள்ளிகளுக்கான குறும்பட பிரிவில் முதல் பரிசை வென்ற சீன இயக்குநர் க்யூ யாங்கின் அடுத்த படைப்பு 'ஓர் கனிவான இரவு'. ஒரு சீன நகரத்தில் இரவில் மகளைத்தேடி அலையும் தாய் ஒருவரை பற்றிய கதை. நேர்த்தியான படமாக்கலில் முதல் பரிசை வென்றுள்ளார் க்யூ யாங்.\nஇந்த விருது இரண்டு படங்களுக்கு இணைத்து வழங்கப்பட்டுள்ளது. கிரேக்க இயக்குநர் யார்கோஸ் லாந்திமோஸ் மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த பெண் இயக்குநர் லின் ராம்சே ஆகியோர் இந்த விருதைப்பெறுகின்றனர். யார்கோஸ் இயக்கியுள்ள 'கில்லிங் ஸ்கார்ட் டீர்' என்கிற படத்தில் பிரபல நடிகர்களான காலின் பெர்ரல், நிக்கோல் கிட்மன் ஆகியோர் நடித்துள்ளனர். இளம் வயது மனநிலை குறைப்பாடுள்ள நோயாளிக்கும் மருத்துவருக்குமான உறவு குறித்த கதையைக் கொண்டது இந்தப்படம். லி ராம்சேயின் 'யூ நெவர் பீன் ஹியர்'' என்கிற படம் பாலியல் தொழிலுக்கு கடத்தப்பட்ட பெண்ணை மீட்கும் முன்னாள் ராணுவ வீரன் பற்றியது.\nவிருதுகளை தேர்வு செய்யும் ஜூரிக்களால் வழங்கப்படும் விருது இது. ரஷ்ய இயக்குநர் ஆந்த்ரே ஸவாக்னிஸ்தவ் இயக்கிய 'அன்பற்ற' என்கிற படம் இந்த விருதினை பெற்றுள்ளது. வ���வாகரத்துக்கு விண்ணப்பித்துள்ள கணவன் மனைவி. கணவனுக்கு கிடைத்துள்ள இளமையான காதலி, மனைவிக்கு கிடைத்துள்ள புகழும், பணமும் நிறைந்த புதிய காதலன். விவாகரத்து கிடைத்த உடனே புதிய திருமணம் செய்துகொள்ள காத்திருக்கின்றனர் இருவரும். இந்நிலையில் இந்த ஜோடியின் ஒரே வாரிசான மகன் காணாமல் போய்விடுகிறான். அதன் பின் என்ன ஆனது என்று சொல்கிறது கதை. ஏற்கனவே ஒரு முறை கேன்ஸில் நேரடியாக திரையிட்டு 'எலேனா' என்கிற படத்திற்காக விருது பெற்றவர் இயக்குநர் ஆந்த்ரே ஸ்வாக்னிஸ்தவ்.\nகேன்ஸின் சிறந்த விருதான தங்கப்பனை விருதுக்காக தேர்வான படங்களில் 'இன் தி ஃபேட்' என்கிற படமும் இடம்பெற்றது. பிரபல ஜெர்மனிய இயக்குநர் பாடிக் அகின் இந்தப்படத்தை இயக்கியிருந்தார். ஒரு குண்டு வெடிப்பில் தன் மகனையும் ,கணவனையும் பறிகொடுக்கும் பெண்ணின் பழிவாங்கல்தான் கதை. தன் சிறந்த நடிப்பால் டியானே ருஜெர் இந்த விருதை வென்றுள்ளார்\nஜாக்யூவேன் பினிக்ஸ் சிறந்த நடிகருக்கான விருதை 'யூ நெவர் பீன் ஹியர்' படத்துக்காக பெற்றுள்ளார். இதுவரை பினிக்ஸ் நடித்துள்ள ஏழு படங்கள் கேன்ஸ் விழாவில் கலந்து கொண்டுள்ளன. ஆனால் இதுதான் அவர் வாங்கும் முதல் விருது. இதே படம் சிறந்த திரைக்கதைக்கான் விருதையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஓய்வு பெற்ற ராணுவ வீரராக நடித்துள்ள பினிக்ஸ்தான் புகழ்பெற்ற க்ளாடியேட்டர் திரைப்பட வில்லன் என்பது குறிப்பிடத்தக்கது.\n2013ல் இயக்குநர் சோபியா கப்போலா இயக்கத்தில் வெளியான 'தி ப்ளிங் ரிங்' திரைப்படம் பரபரப்பாக பேசப்பட்டது. இது அமெரிக்காவில் செலிப்ரட்டி வீடுகளில் மட்டுமே கொள்ளையடித்த இளம் நண்பர்கள் பற்றிய உண்மைக்கதை. அதன் பின் சோபியா இயக்கியுள்ள படமான 'தி பிகில்ட்' படத்துக்காக சிறந்த இயக்குநர் விருது பெற்றுள்ளார். அமெரிக்க உள்நாட்டு போரின் போது நடக்கும் கதை. போரில் காயமடைந்த வீரன் ஒருவன் பெண்கள் விடுதிக்குள் தஞ்சமடைகிறான். எதிரி நாட்டு வீரனை ஒளித்து வைத்து சிகிச்சையளிக்கின்றனர் பெண்கள். அதன்பின் நடக்கும் திடீர் திருப்பங்களே கதை. இந்த ஆண்டின் ஆஸ்கர் விருதுகளிலும் இந்தப் படம் முக்கியமான ஒன்றாக இருக்கும் என பேச்சு கிளம்பியுள்ளது.\n'தங்கப்பனை' விருதுதான் கேன்ஸ் திரைவிழாவில் உயரிய அந்தஸ்து பெற்றது. அதற்கு அடுத்த இடத்தில் மதிக்கப்படும் விருது கிராண்ட்ப்ரிக்ஸ். இந்த ஆண்டு 'நொடிக்கு 120 துடிப்புகள்' என்கிற பிரெஞ்ச் படம் வென்றுள்ளது. சாதாரண மனிதர்களுடன் பொருந்திப்போக விரும்பும் எய்ட்ஸ் நோயாளி ஒருவரின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றமே கதை. சிறந்த எடிட்டர் என பெயர் பெற்ற ராபின் காம்பிலோவின் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் இது.\nஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் இந்த விருதும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த ஆண்டு ஆங்கில நடிகை நிக்கோல் கிட்மேனுக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது 49 வயதாகும் கிட்மேன் தனது 16 வயதிலிருந்து நடித்துக்கொண்டுள்ளார். இந்த ஆண்டு கேன்ஸில் சிறந்த திரைக்கதைகான விருது பெற்றுள்ள 'கில்லிங் ஸ்கேர்ட் டீர்' படத்திலும் நடித்துள்ளார்.\nதங்கப்பனை - 'தி ஸ்கொயர்'\nதோல்வியில் முடிந்த திருமணம், பிரிந்து போன பிள்ளைகள் என்று இருக்கும் நாயகன். சுற்றுலாத்தளமாகிவிட்ட கோட்டை ஒன்றில் வேலை செய்கிறான். அங்கு நடக்கும் நிகழ்வுகளும் அதைத்தொடர்ந்து வரும் பிரச்சினைகளுமே கதை. இந்தப்படத்தின் இயக்குநர் ரூபன் ஒஸ்ட்லாண்ட் இயக்கிய இரண்டு படங்கள் ஏற்கனவே முந்தைய ஆண்டுகளில் கேன்ஸின் விருதுப்பட்டியலில் இடம் பெற்றுள்ளன.\nதோனி - யுவராஜ் - கோலி கூட்டணி, இந்தியாவை சாம்பியன் ஆக்குமா - சாம்பியன்ஸ் டிராபி யாருக்கு - சாம்பியன்ஸ் டிராபி யாருக்கு மினி தொடர் - 7\nவரவணை செந்தில் Follow Following\nவலைப்பூக்களில் எழுதத்துவங்கி பத்திரிக்கையாளர் ஆனவர். 10 ஆண்டுகளுக்கும் மேலாக வலைப்பூக்கள் மற்றும் சமூக ஊடகங்களில் அறியப்பட்டவர். கடந்த 2013-ம் ஆண்டிலிருந்து ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். தற்போது விகடனில் மூத்த செய்தியாளராக உள்ளார்.Know more...\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்\n\"வருத்தமா இருக்கு... அப்படி சொல்லாதீங்க ப்ளீஸ்\" - 'சூப்பர் சிங்கர்' செந்தில்\nமஹத்தை நூதனமாக மிரட்டிய யாஷிகா - பிக் பாஸ் மிட்நைட் மசாலா ரகளைகள்\n'நம்மவர்' கமல் சொன்ன மாதிரி பாய்ஸ் கேர்ள்ஸ் பக்கத்து பக்கத்துல உட்காரக் கூ\nவேலைக்காக 20 மைல் நடந்த இளைஞர்.. - காரைப் பரிசளித்து நெகிழச்செய்த சி.இ.ஓ\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\n’ - கட்சிக்குள் கனிமொழியின் கலகம்\n170 கோடி பணம்... 100 கிலோ தங்கம்... என்ன செய்கிறது எஸ்.பி.கே\nமயக்க மருந்து கொடுத்த வடசென்னை கும்பல் - மாணவி விவகாரத்தில் நடந்த கொடுமை\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\nகுழந்தையில்லா சோகம்... - பிரபல சீரியல் நடிகை எடுத்த விபரீத முடிவு\n'ரெய்டுக்கான காரணம் புரியும்; என்னை நிரூபிப்பேன்' - அமைச்சர்களிடம் மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\nஇரவில் திருடர்களுடன் போராடிய இளம்பெண்... 4 கி.மீ தூரம் விரட்டிச் சென்றுபிடித்த வாலிபர்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nவாட்ஸ்அப் பாலியல் அழைப்பு... அமைச்சர் மகனும் ஆளும்கட்சி எம்.எல்.ஏ-வும்\n“தினகரனை ஏன் பெரிய தலைவர்போல காட்டுகிறீர்கள்” - சீறிய எடப்பாடி\nஎன்ன செய்யப் போகிறீர்கள் செயல் தலைவரே\n2017 கேன்ஸ் விழாவில் கவனம் ஈர்த்த விருதுகள்\nரஜினியும் விஜய்யும் சேர்ந்து நடிச்ச படம் என்னன்னு தெரியுமா..\nகீர்த்தி சுரேஷ், ஹன்ஷிகா, சாய் பல்லவி... இவங்களோட முதல் படம் என்னன்னு தெரியுமா\n'பெண்கள் இப்படியெல்லாம் நடந்துக்கிட்டா பிரச்னை வராது' - என்ன சொல்கிறார் நடிகை மும்தாஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2014/09/140901.html", "date_download": "2018-07-18T10:58:22Z", "digest": "sha1:IOWRCDIH57KLA46KJ6JLSYXKSMPFT6VB", "length": 50054, "nlines": 421, "source_domain": "engalblog.blogspot.com", "title": "திங்க கிழமை 140901 தின்ற அனுபவங்கள் - பெசரட்டு! | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nதிங்க கிழமை 140901 தின்ற அனுபவங்கள் - பெசரட்டு\nமூன்று வருடங்களுக்கு முன்பு என்று ஞாபகம்.\nஸ்ரீ தியாக பிரம்ம கான சபா - வாணி மஹால் பிரதான ஹாலில் ஏ சி குளிரில் நடுங்கியவாறே பாட்டுக் கச்சேரிக் கேட்டு முடித்து, வெளியே வரும் முயற்சியில் நானும் என் ஒன்று விட்ட சகோதரனும் ஈடுபட்டோம்.\nவாணி மஹாலிலிருந்து இரவுக் கச்சேரிக் கேட்டு வெளியே வருபவர்கள் எல்லோரும் ஞானாம்பிகாவின் பிடியிலிருந்து தப்பமுடியாது.\nவெளியே வருகின்ற பிரதான வாயில்களை மூடி, காண்டீன் வழியாகத்தான் எல்லோரும் வெளியே செல்லவேண்டும் என்கிற வகையில் டிராபிக் திருப்பி விடப்பட்டிருக்கும்.\nநாங்கள் இருவருமே ஸெல்ப் குக்கிங் மன்னர்கள். (சரி சரி மந்திரிகள் அல்லது தளபதிகள் என்று வைத்துக்கொள்ளுங்கள்\nஇயன்றவரை வீட்டில் சாதாரண நேரத்தில் வந்தால் சாப்பிட, அகாலத்தில் வந்தால் சாப்பிட என்று சில சமாச்சாரங்களை பா���ி தயார் செய்து வைத்துவிட்டு வந்திருப்போம். இருவருமே குரோம்பேட்டைவாசிகள்.\nஅன்று எங்கள் இருவர் வீட்டிலும் சாப்பிட எதுவும் தயார் நிலையில் இல்லை. மேலும் கச்சேரி முடிய இரவு மணி பத்து ஆகிவிட்டது.\nஒ வி சகோதரன் கச்சேரி கேட்காத நேரங்களில் ஒன்று செல்ஃபோனில் வருகின்ற அழைப்புகளுக்கு தொடர்ந்து பதினைந்து நிமிடங்கள் சுருக்கமாகப் பேசுவான், அல்லது அவனுடைய ஐ ஓ பி நண்பர்கள் / பிகள் யாரையாவது பார்த்துவிட்டால், சுருக்கமாக இருபது நிமிடங்கள் மட்டும் பேசிவிட்டு வருவான்.\nஅன்றைக்கு ஒரு நண்பர் நாங்கள் கச்சேரி முடிந்து காண்டீனைக் கடக்க முற்படும்பொழுது மாட்டிவிட்டார். ஒ வி சகோதரனும் அவரும் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.\nஎனக்கு அகோரப் பசி - வயிற்றில் பசியின் அகோரம் தன் கோரைப் பற்களால் கோடு இழுக்கத் துவங்கியது.\nஅரட்டைக்கு நடுவே ஒ வி ச என்னிடம், 'வீட்டுல ஒன்றும் சாப்பிட இல்லை. ஞானாம்பிகாவிலேயே பெசரட்டு சாப்பிட்டுச் சென்று விடுவோம். இந்த நண்பரை ரொம்ப நாள் கழிச்சுப் பார்த்திருக்கேன். இவரும் இங்கே சாப்பிட்டுப் போகலாம் என்றுதான் வந்திருக்கார்' என்றான்.\nஒரு டேபிளைச் சுற்றியுள்ள இருக்கைகளில் நான் ஒரு புறமும், அவர்கள் என்னுடைய எதிர்ப்புறத்திலும் அமர்ந்துகொண்டோம்.\nமூன்று பெசரட்டுகள் ஆர்டர் செய்தோம்.\nசர்வர் முதல் பெசரட்டைக் கொண்டுவந்து எனக்கு முன்னே வைத்தார். நான், பச்சை சட்டினியா, வெள்ளைச் சட்டினியா, சிவப்புச் சட்டினியா - எதை முதலில் தொட்டுக்கொள்வது என்று மனக்கணக்குப் போட்டவாறே வலது கையை ஆசையாக பெசரட்டைத் தொடப்போனபோது, திருவிளையாடல் படத்தில் சாவித்திரி ஓ ஏ கே தேவரைப் பார்த்து \"நிறுத்துங்கள் யாகத்தை\" என்று உரத்தக் குரலில் கட்டளையிடுவது போல ஒ வி ச வின் நண்பர், \"சார் கொஞ்சம் இருங்க - அதைத் தொடாதீர்கள் ....\" என்று கூவினார். அதே குரலில், சர்வரை அழைத்து, \"சர்வர் - இது என்ன இப்படி மேலே எல்லாம் தீஞ்சுபோன பெசரட்டைக் கொண்டு வந்திருக்கீங்க இப்படி மேலே எல்லாம் தீஞ்சுபோன பெசரட்டைக் கொண்டு வந்திருக்கீங்க மொதல்ல அதை எடுத்துக்கிட்டுப் போங்க மொதல்ல அதை எடுத்துக்கிட்டுப் போங்க நல்லதா ஒன்றை எடுத்துகிட்டு வாங்க நல்லதா ஒன்றை எடுத்துகிட்டு வாங்க\nசர்வர் என்னை ஒரு முறை முறைத்துவிட்டு, முணுமுணுத்தவாறு பெசரட்டை தட்டோட��� எடுத்துச் சென்றார்.\nஅப்புறம் கால் மணி நேரம் கழித்து, அவர்கள் இருவருக்கும் பெசரட்டு கொண்டுவந்து கொடுத்தார். அவர்கள் இருவரும் பேச்சு சுவாரஸ்யத்தில் என்ன ஏது என்று கூடப் பார்க்காமல் பெசரட்டைச் சாப்பிட்டனர்.\nஅதற்குப் பிறகு இன்னும் கால்மணி நேரம் கழித்து, முதலில் கொடுத்ததைக் காட்டிலும் அதிக தீயலாக வெள்ளைச் சட்டினி மட்டும் போட்டு (மீதி சட்டினிகள் தீர்ந்து போச்சு சார்) ஒன்றைக் கொண்டுவந்து எனக்கு முன்னால் வைத்துச் சென்றார். நண்பர்கள் இருவரும் தொடர்ந்து பேச்சு சுவாரஸ்யத்தில் இருந்ததால் நண்பர் என்னை கவனிக்கும் முன்பாக படக்கென்று கொஞ்சம் பெசரட்டைக் கிள்ளி வாயில் போட்டுக் கொண்டேன். (இனிமேல் இதை எடுத்துக்கொண்டு போ என்று சொல்லமுடியாதே) ஒன்றைக் கொண்டுவந்து எனக்கு முன்னால் வைத்துச் சென்றார். நண்பர்கள் இருவரும் தொடர்ந்து பேச்சு சுவாரஸ்யத்தில் இருந்ததால் நண்பர் என்னை கவனிக்கும் முன்பாக படக்கென்று கொஞ்சம் பெசரட்டைக் கிள்ளி வாயில் போட்டுக் கொண்டேன். (இனிமேல் இதை எடுத்துக்கொண்டு போ என்று சொல்லமுடியாதே) தொடர்ந்து சாப்பிட்டு முடித்தேன்.\nஇதுல மேலும் ஒரு சோகம் என்ன என்றால், சர்வர் பில் கொண்டுவந்து எனக்கு முன்பாக வைத்துவிட்டுப் போய்விட்டார். நண்பர்கள் சுவாரஸ்யமான சம்பாஷணையைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தார்கள். பில் தொகையை செலுத்திவிட்டு, \"போகலாமா\n\"இருங்க - இன்னும் பில்லு வரலையே\" என்றார் அந்த நண்பர்\nசத்தம் போட்டது, தகராறு செய்தது எல்லாம் அந்த நண்பர். சர்வர் பழிவாங்கியது என்னை பழி ஓரிடம், பாவம் ஓரிடம் என்பது இதுதான் போலிருக்கு\nஅன்றிலிருந்து யாரு பெசரட்டு என்று சொன்னாலும் எனக்கு இந்த அனுபவம் நினைவில் வராமல் போகாது\n‘ஞானம்பிகா’ ஸ்பெஷல் ரெசிப்பி… ஆந்திரா பெசரெட் தோசை\nபச்சைப் பயறு: 1/4 கிலோ\nபச்சைப் பயறையும், பச்சரிசியையும் நன்றாக அலம்பி நைஸாக அரைக்கவும். அதில் பச்சை மிளகாயை விழுதாக அரைத்து இரண்டு டீ ஸ்பூன் அளவு போடவும். அதனுடன் தேவையான அளவு பெருங்காயத் தூள் மற்றும் சால்ட் போட்டு நன்றாகக் கலக்கவும். கலந்த பிறகு தோசைக் கல்லை அடுப்பில் ஏற்றிப் பதமான சூடாகியதும் வழக்கமாக தோசை போடுகிற மாதிரி போடவும்.\nவெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை நைசாக நறுக்கி, தோசையின் மேல் சிறிதளவு தூவவும். இப்போது ஆந்திரா பெசரெட் தோசை ரெடி.\nஹாஹாஹா....செம அனுபவம்.....ரொம்பவே ரசித்தோம்.....அது சரி தீஞ்ச பெசரெட் ....பதிலில்....ஞானாம்பிகா ஸ்பெஷல் பெசரெட் ரிசீபிஹாஹாஹா....ஒருவேளை கான்டீன் மூடற டைமோ நீங்க போன டைம்ஹாஹாஹா....ஒருவேளை கான்டீன் மூடற டைமோ நீங்க போன டைம் அதான் தோசை மாஸ்டர் கோபத்துல தீச்சுட்டார் போல.....\n :))))) மேலே சொன்ன ரெசிபியிலே சில மாற்றங்களோடு நான் பெசரட் செய்யறது வழக்கம். செய்முறைக்குறிப்பு வழக்கம் போல சாப்பிடலாம் வாங்க பக்கத்தில் பார்க்கலாம்.\nஆக மொத்தம் தோசை புராணம் இன்னும் முடியலை தொடர்கிறது. அடுத்து என்ன தக்காளி தோசையா தொடர்கிறது. அடுத்து என்ன தக்காளி தோசையா\nஅது சரி, மறந்துட்டுப் போயிட்டேனே அது என்னங்க திங்கக் கிழமை மட்டும் 1,40,901 தின்ற அனுபவங்கள் அது என்னங்க திங்கக் கிழமை மட்டும் 1,40,901 தின்ற அனுபவங்கள் இத்தனை பெசரட்டா தின்னீங்க\nபெசரட் புரட்டித்தான் போடுகிறது தங்கள் நினைவலைகளை..\nகௌதமன் உங்கள் ஒ.வி.ச இந்தப் பதிவைப் படிக்கணுமே.... தர்ம சங்கடப் பசியை இப்படி நகைச்சுவையாகச் சமாளித்திருக்கிறீர்கள். உண்மையில் மிகவும் ரசித்துச் சிரித்தேன். பால்ஹனுமான் ரெசிப்பியும் நன்றாக வந்திருக்கிறது. நாங்கள் பயத்தம்பருப்புதான் உபயோகிப்போம்.\nபெஸரட்டு எப்படி பண்ணணும் ஒவ்வொருவர் ஒரு முறை வைத்திருப்பார்கள். காந்தாமல்,கருகாமல் சுடச்சுட அம்மா வார்த்துக் கொடுக்கணும். ஸரிதானே. அன்புடன்\nஹிஹி. பெசரட் என்ற பெயர் எப்படி வந்திருக்கும்.\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\n 05 மன்னித்து விடு, மறந்துவ...\nஞாயிறு 273 :: செவ்வாய் மர்மங்கள்\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 140926 :: செவ்வாய்\nஞாயிறு 272 : நந்திதேவன்\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரத்தில்..\nவெள்ளிக்கிழமை வீடியோ 140919:: மாண்டலினின் தனிமை.\n 03 :: கோல மயில்.\nதி கி 140915:: தி அ - சப்பாத்தி.\nஞாயிறு 271 :: மரத்தில் மறைந்தது .....\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்\nவெள்ளிக்கிழமை வீடியோ 140912 : சினிமாப் பாடல்தான்....\nதிங்க கிழமை 140908 :: தின்ற அனுபவம் - பிளம்ஸ்\nஞாயிறு 270:: பத்து வித்தியாசங்கள்\nபாஸிட்டிவ் செய்திகள் கடந்த வாரத்தில்\nவெள்ளிக்கிழமை வ���டியோ 140905 :: வாழ்க ஆசிரியர் பெரு...\nதிங்க கிழமை 140901 தின்ற அனுபவங்கள் - பெசரட்டு\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nவரலாற்றுக் கதைகள் எழுதுவது பற்றி கல்கியும், சுஜாதாவும்...\n​ சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் - ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்\n\"திங்க\"க்கிழமை 180709 : கத்தரிக்காய்ப் பொரிச்ச கறி - அதிரா ரெஸிப்பி\nகத்தரிக்காய்ப் பொரிச்ச கறி... ஸ்ஸ்ஸ்ஸ் டோண்ட் டச்சூஊஊஊ:) இது என் க.பொ.கறி விற்ற காசாக்கும்:))\nஅனுஷ்கா என்னைவிட அழகா என்ன\nஎன் பாஸ் தன் சித்தியுடன் பேசிக்கொண்டிருந்தபோது மகா துக்கத்துடன் ஒரு விஷயம் சொன்னார். அவர் குரலில் ஆற்றாமை வெள்ளமாய் வெளிப்பட்டது.\nகேட்டு வாங்கிப் போடும் கதை : புத்தகங்கள் - ரிஷபன்\n\"திங்கக்கிழமை 180702 : கேப்ஸிகம் மசாலா\nசென்ற வாரம் பிரபல சமையல் நிபுணர் புஷ்பா ஸ்ரீதருடன் பேசிக்கொண்டிருந்தார் என் பாஸ். ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். பேசிக்கொண்டிருந்தபோத...\n - ஒரு சின்னக் குழந்தையைக் கொடுமைப்படுத்திக் கொடூரமாகப் பாலியல் வன்முறையில் ஈடுபட்டிருக்கும் மிருகங்களை, அதுவும் வயது வந்த கிழட்டு மிருகங்களை என்ன சொல்லுவது\nதாப்பா கார்டனில் ஒரு மதிய உணவு. - இயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் காரைக்குடி அரியக்குடி சாலையில் அமைந்துள்ளது தாப்பா கார்டன். ரயில்வே ட்ராக் எதிர்ப்புறம் கடந்து வரவேண்டும். “தாலாட்டும் காற்றே...\nவடகறி / Vada Curry - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. கடலைப்பருப்பு - 1/2 கப் 2. மிளகாய் வத்தல் - 2 3. பெருஞ்சீரகம் ( சோம்பு ) - 1 தேக்கரண்டி ...\nகங்கை பயணத்தில் நடேச புராணம் - எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் அழகான ஆரத்தியைப் பார்த்துவிட்டு பக்தி நிறைந்த மனதுடன் விடுதி வந்து சேர்ந்தனர் தம்பதியினர். லக்ஷ்மிமாவுக்குச் சிறிதே கால்வல...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – தங்குமிடம் – இரவு உணவு - *ராஜாக்கள் மாநிலம் – பகுதி – 7* *இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Men...\nபறவையின் கீதம் - 32 - சாத்தான் ஒரு நண்பருடன் உலாவப்போனார். வழியில் ஒரு மனிதன் கீழே குனிந்து எதையோ எடுத்ததை பார்த்தார்கள். நண்பர் \"அவர் எதை கண்டு பிடித்து இருக்கிறார்\nகோடரிவேந்தனும், செந்துரட்டியும் (8) - இப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ உகோசெ ஊகோசெ எகோசெ *இ*து எமது வாழ்வில் பூகம்பத்தை உண்டாக்கி விடுமோ \n1120. வேங்கடசாமி நாட்டார் -2 - *தொல்காப்பியம்* *மு.வேங்கடசாமி நாட்டார் * ‘தமிழ்ப் பொழில் ‘ இதழில் 1925-இல் வந்த ஒரு கட்டுரை. *தொடர்புள்ள பதிவுகள்:* வேங்கடசாமி நாட்டார்\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம் - *ப*த்து ஆண்டுகள். மே 2008_ல் தொடங்கிய ஃப்ளிக்கர் கணக்கு. ஜூலை 2018_ல் 3000 படங்கள் பதிவேற்றம். ஏறக்குறைய நாளுக்கு ஒன்றென.. # *https://www.flickr.com/photo...\nஉடைத்த அரிசி கொழுக்கட்டைகள். - தினமும் மதிய உணவுக்கு பின் இரவோ, இல்லை, காலை மதிய உணவுக்கு முன்பாகவோ, ஏதாவது ஒரு சிற்றுண்டி வகை செய்ய வேண்டுமென இந்த மனசு கட்டளை இடுகிறது. என் மனசு மட்டு...\nதென்பரங்குன்றம் - \"பசுமை நடை\" இயக்கத்தின் 91 வது நடைப்பயணம் - தென்பரங்குன்றம். திருப்பரங்குன்றம் மலையின் தென்பகுதி தென்பரங்குன்றம் எனப்படுகிறது. நேற்று(15.07.2018) காலை ஆறு...\n1412 கங்கைப் பயணம். - வல்லிசிம்ஹன் +++++++++++++++++++ அன்றைய தின மதியம் ஓய்வாகச் செலவிடத் தீர்மானித்து நடேசன் ஜியையும் அழைத்துக் கொண்டு காசி நகரின் கடைகளைப் பார்க்கத் தீர்மானி...\n\"விவசாயி அதிராவின்\" முதல் பாகம்:) - *நெ*ல்லைத்தமிழனுக்கு வாக்குக் குடுத்து.. 26 மணி நேரம் முடிய இன்னும் ரெண்டு விநாடிகளே இருக்கு:) ச்சோ அதுக்குள் புயுப் போஸ்ட் எழுதிடோணும் எனக் களம் இறங்கிட்...\nதிண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...: தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - *தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)*மேலும் படிக்க.....\nபடிக்காத மேதை - அந்தத் தாய்க்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.. நம்ம காமாட்சி நாட்டுக்கு முதல் மந்திரியா.. இதெயெல்லாம் பாக்குறதுக்கு அவுக ஐயா இல்லாம போய்ட்டாகளே.. இதெயெல்லாம் பாக்குறதுக்கு அவுக ஐயா இல்லாம போய்ட்டாகளே\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018 - ஜுன் 2018இல் கார்டியன், இன்டிபென்டன்ட், டெய்லி மெயில், என்சிபிநியூஸ் ஆகிய அயலக இதழ்களில் வெளியான செய்திகளில் சிலவற்றைக் காண்போம். இவற்றில் இரு கட்டுரைகள் ...\nதினமலரில் கட்டுரைத் தொடர் - நீண்ட நாட்களுக்குப் பிறகு வலைத்தளத்திற்கு வருகை தந்திருக்கிறேன். நான் இப்போது எழுதவில்லை என்றாலும் ஏற்கனவே எழுதியதைப் படிக்க நிறைய பேர் தினமும் வந்து போவதை...\nIndi Special Campaign - TVS Jupiter factory visit - *Indi Special Campaign - TVS Jupiter factory visit * சில சமயங்களில் நாம் கொஞ்சம் கூட திட்டமிடாமல் சில சந்தர்ப்பங்கள் வாய்க்கும். அவற்றை அதிர்ஷ்டம் எனலாம்....\nமாயத்திரையுலகின் மறுபுறம் - திரையுலகும் ஒரு கனவுலகுதான். சர்க்கஸ் வீரர்கள், வீராங்கனைகளைப் போல் திரையுலகத்தினரும் காண்போரை அதிசயிக்க வைத்து அவர்களது கண நேரக் கைதட்டல்களில் மயங்கி வாழ...\nகடவுளின் கரங்கள் - *இது பல வருஷங்களுக்கு முன்பு நான் எழுதிய கட்டுரை**. டில்லி தபால் தந்தி அலுவலகத்தில் டைரக்டாரகப் பணியாற்றிய திரு ஜே **. பார்த்தசாரதி **அவர்கள் கூறிய உண்மைச...\nசு டோ கு - இது ஒரு புதிய கரு. நீங்க எழுத வேண்டிய கதையின் கரு: சுந்தரி. அம்மா, அப்பாவுக்கு ஒரே பெண். (ஹி ஹி இது சுந்தரியின் அம்மா) அதே போல, குணபதி அவனுடைய அம்மா அ...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும் - இன்றைக்கு உலகளவில் ஏராளமானோர் மூட்டு வலியால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். நம் உடலையே தாங்கும் கால்களின் மூட்டுக்களில் பிரச்சினை வந்தால் பொறுத்துக்கொ...\n 3 - முள்ளங்கிக் கீரையைப் பருப்புசிலியாகவும் செய்யலாம். சாதாரணமாய்ப் பருப்பு உசிலிக்கு அரைப்பது போல் பருப்பை ஊற வைத்துக் கொண்டு உப்புக் காரம், பெருங்காயம் சேர்த...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் அரங்கனைத் தேடி 1 - மூடுபல்லக்குகளில் சிலவற்றில் தான் பணிப்பெண்கள் இருந்தனர். பெரும்பாலானவற்றில் யாருமே இல்லை. மாறாக ஆயுதங்களை மூட்டையாகக் கட்டி ஒளித்து வைத்திருந்தனர். இந்த ஊ...\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு - இனிக்கும் இந்தக் கரும்பின் பின்னால் ஒரு கசப்பான வரலாறு இருப்பது பலருக்கும் தெரியாது. வரலாறு எப்போது பல விசித்திரமான உண்மைகளை கொண்டதுதான். அதிலும் உணவு வி...\nலண்டன் ஸ்டைல் தோசை குழம்பு - லண்டன் ஸ்டைல் தோசை குழம்பு ==================================== ...\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nஅவள் பறந்து போனாளே :) - மனதை அரித்த பாதித்த எத்தனையோ விஷயங்கள் மனசில் புதைந்திருக்க அதுவா இதுவா எதை பற்றி எழுதலாம்னு நேற்று மாலை லிவிங் ரூமில் அமர்ந்து சூடான காபி குடிச்சிகிட்ட...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … … - திருச்சி புறநகர் பகுதியில் (கலைஞர் கருணாநிதி நகர் அருகில்) நாங்கள் சொந்த வீடு கட்டி வந்த பிறகு, எங்கள் குடும்பத்திற்கு அறிமுகம் ஆனவர்களில் மிகவும் முக்கி...\n...... - ஜெமினி திருப்பத்தில் அந்தப் படகுக்கார் ஒரு குலுக்கலுடன் கிறீச்சிட்டது. ஒருநிமிடம் அதிர்ந்தே போய்விட்ட வினிதா,\"என்ன டிரைவர்\" என்று பின்சீட்டின் விளிம்புக்க...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nராமேஸ்வரம் ஹல்வா - காசிக்குன்னு ஒரு ஹல்வா இருக்கும்போது ராமேஸ்வரத்துக்கும் ஒரு ஹல்வா இருந்தால் என்ன அதுதான் இது ரெண்டு முறை செஞ்சு பார்த்துட்டு, சக்ஸஸ்னு தெரிஞ்சப்புறம்தான் ...\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2 - பதிவு 02/2018 *இரவுக்கு ஆயிரம் புண்கள் -**2* இந்த வருடம் மே மாதம் முதல் வாரத்தில் ஒருநாள் ஓர் இளைஞர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். அதுவரையில் அவரை நான...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொ��ங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு ப��டிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/130610-barack-obama-was-best-president-americans-says.html", "date_download": "2018-07-18T10:23:51Z", "digest": "sha1:5BQXLRKTTLUPCMPTVKUIPHDN2L7VWMGJ", "length": 18514, "nlines": 407, "source_domain": "www.vikatan.com", "title": "‘உங்கள் வாழ்நாளில் யார் சிறந்த அதிபர்’? - ஆச்சர்யப்படுத்திய அமெரிக்க சர்வே | Barack Obama Was Best President Americans Says", "raw_content": "\n`கூல்டிரிங்க்ஸ் குடித்தேன்... மயங்கிவிட்டேன்'- ரஷ்ய இளம்பெண் கண்ணீர் வாக்குமூலம் `பும்ரா, புவனேஷ்வர் குமார் மிஸ்ஸிங்' - இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு #IndvsEng `சமரசமாகப்போவது ஸ்டாலினுக்கு நல்லது' - இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு #IndvsEng `சமரசமாகப்போவது ஸ்டாலினுக்கு நல்லது’ - கட்சிக்குள் கனிமொழியின் கலகம்\nஜெயலலிதாவை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநர் விசாரணை ஆணையத்தில் ஆஜர்.. `மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன `மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம் `17 பேருக்கு வக்கீல்கள் யாரும் ஆஜராக மாட்டார்கள்’ - ஹைகோர்ட் வக்கீல் சங்கத் தலைவர் அறிவிப்பு\nபத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாகப் பேசிய விவகாரம்.. எஸ்.வி.சேகர் நீதிமன்றத்தில் ஆஜர் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியைக் கொடூரமாகத் தாக்கிய வாலிபர்கள் எஸ்.வி.சேகர் நீதிமன்றத்தில் ஆஜர் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியைக் கொடூரமாகத் தாக்கிய வாலிபர்கள் பூத் கமிட்டியில் மாற்றம் - தஞ்சை தி.மு.க-வினர் புதிய தேர்தல் வியூகம்\n‘உங்கள் வாழ்நாளில் யார் சிறந்த அதிபர்’ - ஆச்சர்யப்படுத்திய அமெரிக்க சர்வே\n'எங்கள் வாழ்நாளில் ஒபாமா தான் சிறந்த அதிபர்' என அமெரிக்கர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.\nஅமெரிக்காவில், கடந்த ஜூன் 5-ம் தேதி சுமார் 1,22,002 பேரிடம் ஒரு கேள்வி முன்வைக்கப்பட்டது. உங்கள் வாழ்நாளில் யார் சிறந்த அதிபர் என்ற கேள்விதான் அது. இந்த முடிவை அறிக்கையாக வெளியிட்டுள்ளது, ஆய்வை நடத்திய பியூ ஆராய்ச்சி மையம் ( Pew Research Center).\nஅதில், 44 சதவிகிதம் பேர் பராக் ஒபாமாவுக்கும், 33 சதவிகிதம் பேர் பில் கிளின்டனுக்கும், 32 சதவிகிதம் பேர் ரொனால்டு ரீகனுக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும், 19 சதவிகிதம் பேர் தற்போதைய அதிபரான டொனால்ட் ட்ரம்ப் பெயரைக் கூறியுள்ளனர். இவர்களைத் தொடர்ந்து, ஜார்ஜ் ஹெச்.டபில்யூ புஷ் (சீனியர்) மற்றும் ஜார்ஜ் புஷ் ஆகிய இருவருக்கும் 14 சதவிகிதம், 10 சதவிகிதம் பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர். இதே ஆய்வு, கடந்த 2011-ம் வருடம் பராக் ஒபாமா அதிபராக இருந்தபோது நடத்தப்பட்டது. அதில், ஒபாமாவுக்கு 20 சதவிகிதம் பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்ததாகத் தகவல் வெளியானது. தற்போது நடைபெற்றுள்ள ஆய்வில், 62 சதவிகிதம் இளைஞர்கள் ஒபாமாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.\n`கூல்டிரிங்க்ஸ் குடித்தேன்... மயங்கிவிட்டேன்'- ரஷ்ய இளம்பெண் கண்ணீர் வாக்குமூலம்\n`பும்ரா, புவனேஷ்வர் குமார் மிஸ்ஸிங்' - இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு #IndvsEng\n’ - கட்சிக்குள் கனிமொழியின் கலகம்\nஇங்கு அமைச்சர்கள்... அங்கு அதிகாரிகள்... ஜெயலலிதாவுக்கும், ட்ரம்ப்க்கும் ஒரே ஃபார்முலாதான்\nசத்யா கோபாலன் Follow Following\nமயக்க மருந்து கொடுத்த வடசென்னை கும்பல் - மாணவி விவகாரத்தில் நடந்த கொடுமை\n'ரெய்டுக்கான காரணம் புரியும்; என்னை நிரூபிப்பேன்' - அமைச்சர்களிடம் மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\nகுழந்தையில்லா சோகம்... - பிரபல சீரியல் நடிகை எடுத்த விபரீத முடிவு\nமாற்றுத்திறனாளி மாணவிக்கு நடந்த கொடுமை- புழல் சிறையில் அடைக்கப்பட்ட 17 பேர்\nஇரவில் திருடர்களுடன் போராடிய இளம்பெண்... 4 கி.மீ தூரம் விரட்டிச் சென்றுபிடித்த வாலிபர்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nவாட்ஸ்அப் பாலியல் அழைப்பு... அமைச்சர் மகனும் ஆளும்கட்சி எம்.எல்.ஏ-வும்\n“தினகரனை ஏன் பெரிய தலைவர்போல காட்டுகிறீர்கள்” - சீறிய எடப்பாடி\nஎன்ன செய்யப் போகிறீர்கள் செயல் தலைவரே\n‘உங்கள் வாழ்நாளில் யார் சிறந்த அதிபர்’ - ஆச்சர்யப்படுத்திய அமெரிக்க சர்வே\nருதுவான பெண் என்ன கைதியா எண்பது வருடங்களுக்கு முன் கேள்வியெழுப்பிய குஞ்சிதம் குருசாமி\nஉருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி - தீவிரமடைகிறது பருவமழை\nகலெக்டர் அலுவலகத்திலேயே நிற்காமல் செல்லும் அரசுப் பேருந்துகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asunam.blogspot.com/2011/04/blog-post_09.html", "date_download": "2018-07-18T10:58:29Z", "digest": "sha1:WMYCTGUEJJR5ELBW3UR3KYMOKLU5EHLF", "length": 7531, "nlines": 187, "source_domain": "asunam.blogspot.com", "title": "தமிழ் திரைப்பாடல்கள்: உன்ன நெனச்சேன் - அபூர்வ சகோதரர்கள்", "raw_content": "\nஉன்ன நெனச்சேன் - அபூர்வ சகோதரர்கள்\nஇசை : இளையராஜா பாடல் : கவிஞர் வாலி\nகுரல்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம் வருடம் : 1989\nஉன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன் தங்கமே ஞானத்தங்கமே\nஎன்ன நெனச்சேன் நானும் சிரிச்சேன் தங்கமே ஞானத்தங்கமே\nஅந்த வானம் அழுதாத்தான் இந்த பூமியே சிரிக்கும்\nவானம்போல் சிலபேர் சொந்த வாழ்க்கையும் இருக்கும்\nஆசை வந்து என்னை ஆட்டி வைத்த பாவம்\nமற்றவரை நான் ஏன் குற்றம் சொல்லவேண்டும்\nகொட்டும் மழைக்காலம் உப்பு விற்க போனேன்\nகாற்றடிக்கும் நேரம் மாவு விற்க போனேன்\nதப்புக்கணக்கை போட்டு தவித்தேன் தங்கமே ஞானத்தங்கமே\nபட்ட பிறகே புத்தி தெளிந்தேன் தங்கமே ஞானத்தங்கமே\nநலம் புரிந்தாய் எனக்கும் நன்றி உரைப்பேன் உனக்கு\nகண்ணிரெண்டில் நான்தான் காதல் என்னும் கோட்டை\nகட்டி வைத்து பார்த்தேன் அத்தனையும் ஓட்டை\nஉள்ளபடி யோகம் உள்ளவர்க்கு நாளும்\nநட்ட விதை யாவும் நல்ல மரமாகும்\nஆடும் வரைக்கும் ஆடி இருப்போம் தங்கமே ஞானத்தங்கமே\nஆட்டம் முடிந்தால் ஓட்டம் எடுப்போம் தங்கமே ஞானத்தங்கமே\nநலம் புரிந்தாய் எனக்கும் நன்றி உரைப்பேன் உனக்கு\nLabels: 1989, இளையராஜா, எஸ்.பி.பாலசுப்ரமணியம், கவிஞர் வாலி, காதல், சோகம்\nபுதிய பதிவுகள் பழைய பதிவுகள் முகப்பு\nவலைப்பதிவை வடிவமைக்க ராமஜெயம். Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arasooraan.blogspot.com/2010/07/", "date_download": "2018-07-18T10:27:15Z", "digest": "sha1:WT6GZRK7KA3ZGZLKP4WLXQFZRDHESY4M", "length": 7256, "nlines": 134, "source_domain": "arasooraan.blogspot.com", "title": "அரசூரான்: July 2010", "raw_content": "\nஇவன் ஒரு CORPORATE கிராமத்தான். அரசூர் என் தாத்தாவின் சொந்த ஊர், எங்கள் ஊரில் (செம்பனார்கோவில்) என் தாத்தாவை அரசூரார் என்று அழைப்பார்கள்... அவர் நினைவாக இந்த அரசூரான்.\nஎனக்கு சாதி பிடிக்கும், மதம் பிடிக்கும்\nஅதை மீண்டும் உணர்த்திச் சொல்லப் பதிவு\nபலவேலைகளை நான் கால தா-மதம் செய்தும்\nமதம் பிடிக்காத பெண்-சாதியை பிடிக்கும்\nஎன பதிவெழுத சம்-மதம் சொல்லும்\nமதம் பிடித்த பெண்-சாதியை பிடிக்கும்.\nகம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடுமென்பது – அன்று\nகருணாநிதி வீட்டிக் கட்டில்தறி கவிபாடியது – இன்று\nபாரில் இனி உன் தமிழ் சொல் தானா\nபேசச்சொல்லி அழைத்தவர் துணைத்தலைவர் ரவி\nகேட்டு ரசித்ததோ அவையில் உள்ளோரின் செவி.\nதலைப்போ “பெண்மையின்” சிகரம் தொட்டு\nதிகைத்தோம் உங்���ள் உரையைக் கேட்டு\nகாரணம் – நீங்கள் பேசியவை\nஒவ்வொன்றும் எங்கள் மனதைத் தொட்டு.\nநீங்கள் பேசியதெல்லாம் பெண்ணின் “சுயம்”\nஅதைக்கேட்ட ஆண்களுக்கு சற்றே பயம்.\nஅகநானூறு சொன்னீர், புறநானூறு சொன்னீர்\nஆம், அகம் சொன்னீர், புறம் சொன்னீர்\nஉங்களால் இந்த முத்தமிழ் விழாவில் நாங்கள் பெற்றது\nதமிழ் எனும் சுகம் சுகம் சுகம்.\nவகை கவிதை | கேட்ஸ் | முத்தமிழ் விழா 2010\nயான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்...\nஎன் பெயர் ராஜா, பிறந்தது வளர்ந்தது படித்தது எல்லாம் செம்பை மற்றும் செம்பையை சுற்றி - மயிலாடுதுறை & மன்னன்பந்தலில். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என் கொள்கை. படிப்பது, நண்பர்கள், விளையாட்டு என் பொழுதுபோக்கு. ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என் வாழ்க்கை.\nஎனக்கு சாதி பிடிக்கும், மதம் பிடிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.balabharathi.net/?p=732", "date_download": "2018-07-18T10:58:26Z", "digest": "sha1:D4VKTDD4TCBILRDPBO3SDBPOZZL7S6QP", "length": 15941, "nlines": 128, "source_domain": "blog.balabharathi.net", "title": "ரசித்துப் பார்க்க ஒரு படம்- ”இன் கோஸ்ட் ஹவுஸ் இன்ன்” | யெஸ்.பாலபாரதி", "raw_content": "\nரசித்துப் பார்க்க ஒரு படம்- ”இன் கோஸ்ட் ஹவுஸ் இன்ன்”\nஇன் கோஸ்ட் ஹவுஸ் இன்ன்(In Ghost House Inn)- மலையாளம்\nசமீபத்தில் மிகவும் ரசித்து, சிரித்துப் பார்த்த படம் ”இன் கோஸ்ட் ஹவுஸ் இன்ன்”. மலையாளத்தில் வெளிவந்திருக்கும் இப்படம் ஒரு பேய் படம். ஒரு திகில் படத்தை இவ்வளவு நகைச்சுவையாக எடுக்க முடியுமா.. என்று ஆச்சரியப்படும் வகையில் எடுத்திருக்கிறார்கள்.\nமுகேஷ், அசோகன், ஜெகதீஷ் மற்றும் சித்திக் ஆகிய நால்வரும் தான் கதையின் நாயகர்கள். இதே கூட்டனி சுமார் இருபதுவருடங்களுக்கு முன் (1990) ’இன் ஹரிகர் நகர்’ என்ற படத்தில் இணைந்தார்கள். சிக்ஸர் அடித்த இதே டீம் 1999ல் ’2ஹரிகர் நகர்’ (இரண்டாம் பாகம்) என்ற படத்தில் பட்டாசு கிளப்பினார்கள். ”இன் கோஸ்ட் ஹவுஸ் இன்ன்” மூன்றாம் பாகம்.\nமுந்தைய இரண்டு படங்களைப் போல, இதன் கதை ஹரிகர் நகரில் நடக்காமல் வேறு இடத்தில் நடக்கிறது. அதாவது ஊட்டியில் நடக்கிறது. அங்கு இருக்கும் ஒரு பாழடைந்த பேய் பங்களாவை குறைந்த விலைக்கு அசோகன் (தாமஸ் குட்டி) வாங்குகிறார். அந்த இடத்தில் ஒரு பெரிய ரிசார்ட் கட்டவேண்டும் என்பது அவரது ஆசை. அதனால் தன் கூட்டாளிகள் மூவரையும் அழைத்துக்கொண்டு வந்து அங்கு தங்குகிறார். அவர்கள் த��்குவதால்..பங்களா குறித்து உள்ளூரில் இருக்கும் பேய் பயம் போய் விடும் என்பதால்.. அப்படி ஒரு திட்டம் போடுகிறார்.\nபல ஆண்டுகளுக்கு முன் அந்த பங்களாவில் ஒரு ஆங்கிலேயப் பெண் தண் கணவரையும், தன்னிடம் தவறாக நடக்க முயன்ற டிரைவரையும் கொலை செய்துவிட்டு, தானும் அதே வீட்டில் தற்கொலை செய்துகொள்கிறாள். அவளின் ஆவி.. அந்த பங்களாவில் யாரையும் தங்கவிடாது விரட்டியடித்து, பலியும் வாங்குகிறது. பங்களாவில் வந்து தங்கிய பின் இக்கதைகளை அறிந்துகொள்ளும் மற்ற நண்பர்கள் மூவரும் தப்பியோட நினைக்கிறார்கள். ஆனால் அது முடியாமல் போகிறது.\nஒரு நாள் இரவு தங்கிய பின், ஊருக்குள் போய் சொல்லுகிறார்கள். அங்கு பேய் இல்லை. நாங்கள் உயிரோடு இருக்கிறோம் என்று. அதற்கு உள்ளூர் தேனீர்க் கடைக்காரர்.. அப்போ அந்த பேய் ஆண்களை ஏதும் செய்யிறதில்லை போல.. பெண்களும் ஓர் இரவு தங்கினால் இங்கு பேய் இல்லை என்று நம்பலாம் என்று சொல்கிறார். அதனால், அவர்களின் மனைவிமார்களும் அங்கே வந்து தங்கிவிட.. ஆவிபறக்கும் காமெடி காட்சிகளுக்கு பஞ்சமில்லை.\nபேயை விரட்டும் பாதிரியாக நெடுமுடிவேணு நடித்திருக்கிறார். இப்படியொரு காமெடிப் படத்தில் இவ்வளவு சீரியஸாக நடித்திருக்கிறார் என்று வியப்பு ஏற்படுகிறது.\nஅந்த பங்களாவில் வேலைபார்க்கும் இளம்பெண்ணை அந்த ஆவி பிடித்துக்கொள்கிறது. அந்த ஆவியை விரட்ட சின்ன கண்ணாடிக் குடுவையில் புனித நீர் எடுத்து வருகிறார் பாதிரி நெடுமுடிவேணு. ஆவியை விரட்ட நடக்கும் நடவடிக்கையில் ஆவியால் தூக்கி எரியப்பட்டு இறந்து போகிறார் நெடுமுடி வேணு. நான்கு நண்பர்களும் சேர்ந்து அந்த ஆவி பிடித்த பெண்ணை அடித்து உதைத்து, பாதிரியின் புனித நீரை அவள் மேல் ஊற்ற ஆவி பிரிந்து போய்விடுகிறது.\nபங்களாவை வாங்கியதிலும் பாதி விலைக்கு விற்பனை செய்தவரே வங்கிக்கொள்ள வருகிறார். இவர்களும் கிடைத்தவரை லாபம் என்று நட்டமடைந்தாலும் கிடைத்த பணத்துடன் கிளம்புகின்றனர்.\n– இதோடு படம் முடிவடைகிறது- என்று நினைத்தால் கடைசியில் வைக்கிறார்கள் ஆப்பு. அசத்தலான படம். கமர்சியல் படங்களில் இது வேறுபட்டது. நிச்சயம் பார்க்கவேண்டிய படம்.\nஒளிப்பதிவும், எடிட்டிங்கும் படத்திற்கு அழகு சேர்க்கிறது.\nஇந்த மூன்று படங்களையும் எழுதி இயக்கி இருப்பவர் யார் தெரியுமா..\nஆமா.. சண்டக்க��ழி படத்தில் வில்லனாக வருவாரே அவர் தான்.\nபடம் உதவி:- விக்கி பக்கம்\nமேலும் அறிய படத்தினைச் சொடுக்குக\nதமிழ்நாட்டில் 30 லட்சம் குழந்தைகளுக்கு ஆட்டிசம்… – குறைபாடு ஏன், அறிகுறிகள், பயிற்சிகள்\nகாவலர்களுக்கு – ஆட்டிசம் விழிப்புணர்வு பட்டறை\nமேன்மை இதழில் வெளியான நேர்காணல்\nபள்ளிகளில் கூடி விளையாட விடுங்கள்\nஆட்டிசம்: பெற்றோரின் கையிலிருக்கும் 10 மந்திரச்சாவிகள்\nஆட்டிசம்: நம்பிக்கை தரும் மனிதர்கள் -கர்ட் ஹர்பெர் (curt harper)\nதன் முனைப்புக் குறைபாடு (26)\nபதிவர் சதுரம் ;-)) (16)\nசெயல்வழி கற்றல் – அர்விந்த் குப்தா\nAutisam AUTISM AUTISM - ஆட்டிசம் behavioral therapies developmental therapies educational therapies sensory problems speech therapy அனுபவம் அப்பா அரசியல் அரசியல்வாதிகள் ஆட்டிசம் ஆட்டிஸம் இணையம் ஈழத்தமிழர் ஈழம் எழுத்தாளர்கள் கட்டுரை கருணாநிதி கல்வி வளர்ச்சிக்கான பயிற்சிகள் கவிதை குழந்தை குழந்தை வளர்ப்பு சமூகம் சினிமா சிறுகதை சிறுவர் இலக்கியம் சிறுவர் கதை செல்லமே ஞாநி நகைச்சுவை நடத்தை சீராக்கல் பயிற்சிகள் நூல் அறிமுகம் பதிவர்கள் பதிவர் சதுரம் ;-)) புத்தக வாசிப்பு புனைவு பேச்சுப் பயிற்சி மும்பை வளர்ச்சிக்கான பயிற்சிகள் வாசிப்பனுபவம் வாசிப்பனுபவம், புத்தகங்கள் விடுபட்டவை விளம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/tag/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-07-18T10:53:09Z", "digest": "sha1:VDFHTJRJV5K2D32N6C3CB2QAETARNXE5", "length": 5901, "nlines": 147, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai ஜிப்ரான் Archives - Cinema Parvai", "raw_content": "\nஅட்லீக்கு ஒகே சொல்லிட்டாரா விஜய்\nபிரபல நடிகை தற்கொலை.. போலீஸ் விசாரணை\nசுசீந்திரனின் ஏஞ்சலினாவில் டைட்டில் ரோலில் நடிக்கும் க்ரிஷா க்ரூப் \nகிருஷ்ணா வை சுற்றிவளைத்த அதிரடிப்படை \n‘புலி முருகன்’ பாணியில் உருவாகும் ‘கழுகு – 2’\nதியேட்டர் திருட்டு… ​​ அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் மனு கொடுத்த ‘ஒரு குப்பைக் கதை’ மற்றும் ‘மனுசனா நீ’ தயாரிப்பாளர்கள்\nவிஸ்வரூப சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவித்த படக்குழு\nகமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’ படத்தின் டிரைலருக்கு...\nபொன்முடிப்பை கைப்பற்றிய ரம்யா பாண்டியன், விஜய் மில்டன்\nஇயக்குநர் சிகரம் பாலசந்தர், இயக்குநர் இமயம்...\nகார்த்திக்கும் கிராமத்து கதைக்கும் அப்படி என்ன...\nஅகில உலக சூப்பர் ஸ்டார் “சிவா” win “தமிழ்ப் படம் 2” விமர்சனம்\nகிட்டத்தட்ட 8 வருடங்கள�� ஆகிவிட்டது...\nஆந்திரா மெஸ் – விமர்சனம்\nஅட்லீக்கு ஒகே சொல்லிட்டாரா விஜய்\nபிரபல நடிகை தற்கொலை.. போலீஸ் விசாரணை\nசுசீந்திரனின் ஏஞ்சலினாவில் டைட்டில் ரோலில் நடிக்கும் க்ரிஷா க்ரூப் \nகிருஷ்ணா வை சுற்றிவளைத்த அதிரடிப்படை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://navinavirutcham.blogspot.com/2010/05/13.html", "date_download": "2018-07-18T10:42:07Z", "digest": "sha1:RXNZYJWEA7G24WZ5UJSGJN4T5VT3HOIJ", "length": 10839, "nlines": 239, "source_domain": "navinavirutcham.blogspot.com", "title": "நான், பிரமிள், விசிறிசாமியார்......13", "raw_content": "\nஎனக்குத் தெரிந்தவரை பிரமிளுக்கு எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை. ஆனால் அவருடன் பழகிய இளமை கால நண்பர்கள், அவர் கஞ்சா அடிப்பார் என்று என்னிடம் குறிப்பிட்டிருக்கிறார்கள். என்னால் இதை நம்ப முடியாது. நான் பழகியவரை அவர் கஞ்சாவும் சரி, எந்த மதுபானங்களும் குடிப்பவரில்லை. அடிக்கடி டீ குடிப்பார். தானே சமையல் செய்து கொள்வார். இன்னொரு பழக்கம். அவர் எல்லாரிடமும் பணம் வாங்க மாட்டார். யாரிடம் கேட்க வேண்டுமோ அவரிடம்தான் கேட்பார். அதேபோல் என்ன தேவையோ அதை மட்டும் கேட்பார்.\nஆரம்ப காலத்தில் எனக்கு வங்கியில் அதிக சம்பளம் இல்லை. இருந்தாலும் என்னிடம் ஒரு குறிப்பிட்ட தொகைக்குமேல் கேட்க மாட்டார். சிலசமயம் கேட்காமல் என்னைப் பார்க்கக்கூட வருவார். அவரைப்போல் நடக்க யாராலும் முடியாது. பல இடங்களுக்கு பெரும்பாலும் அவர் நடந்தே செல்வார். அவர் வயதில் கையெழுத்து தெளிவாக இருக்கும். ''ஆச்சரியமாக இருக்கிறது. உங்கள் கையெழுத்து பிரமாதமாக இருக்கிறதே,'' என்பேன். ''நீர் கண்ணுப் போடாதீர்,'' என்பார்.\nஇன்று பிரமிளைப் புகழ்பவர்கள் ஒரு காலத்தில் அவர் கிட்டவே நெருங்க முடியாது. யாரையாவது அவருக்குப் பிடிக்கவில்லை என்றால் அவர்கள் தொலைந்தார்கள். எழுதி எழுதியே அவர்களைத் தொலைத்துக் கட்டிவிடுவார். அவரை யாரும் திட்ட முடியாது. ஆரம்பத்தில் அவர் தங்குவதற்கு இடம், சாப்பிட தேவையான சாப்பாடு என்று ஏற்பாடு செய்தால், அவர் தொடர்ந்து எதாவது செய்ய முடியும் என்று எனக்குத் தோன்றியது. இதை ஆரம்ப காலத்தில் அவருக்கு உதவி செய்த டேவிட் சந்திரசேகரிடம் குறிப்பிட்டேன். ''நாலைந்து பேர்கள் சேர்ந்தால், அவர் தேவையை நாம் பூர்த்தி செய்யலாம்,'' என்று சொன்னேன். ''நான் உதவி செய்கிறேன். நாலைந்து பேர்களைச் சேர்க்க முடியாது,'' என்று டேவிட் கூறிவி���்டார்.\nநான் நவீன விருட்சம் என்ற பத்திரிகை தொடங்கப் போகிறேன் என்பதை அறிந்து என் அப்பாவிடம், ''சும்மா இருக்கச் சொல்லுங்கள்,'' என்றவர்தான் பிரமிள். அதே பிரமிள் பின்னால் ஒரு கட்டத்தில் விருட்சம் இதழை நிறுத்த வேண்டும் என்று நினைத்தபோது, என் எண்ணத்தை மாற்றியவர்.\nஆரம்பத்தில் விருட்சத்திற்கு பிரமிள் கொடுத்த படைப்புகள் எல்லாம் அரசியல். ஒருமுறை அவர் நீண்ட கவிதை ஒன்றை விருட்சத்திற்கு அனுப்பியிருந்தார். அது சுந்தர ராமசாமியின் கவிதையைக் கிண்டல் செய்து எழுதப்பட்ட ஒன்று. நான் பிரசுரம் செய்யவில்லை. சங்கடமாக இருந்தது. அவர் கொடுத்த இன்னொரு கவிதை வன்முறை. கவிதை வாசிப்பவரை நோக்கி கவிதை நகரும். ''இதைப் படிப்பவர்கள் டிஸ்டர்பு ஆகிவிடுவார்கள்,'' என்றேன். ''மேலும் எனக்கே இக்கவிதையைப் படித்தால் ராத்திரி தூக்கம் வராமல் போய்விடும்,'' என்றேன். பிடித்துக்கொண்டார் பிரமிள். அவர் கவிதையை வாசித்துவிட்டு நான் தூங்காமல் போனதைப் பற்றி எல்லோரிடமும் சொல்லியிருக்கிறார்.\nஉங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.\nஉங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.\nவிசிறி சாமியாரின் பிறந்த தினம் இன்று\nதயாரிப்புக் கவிஞரும் தயாரிப்பு இல்லாத கவிஞரும்\nதமிழ்ப் பேசும் ஆங்கில படம்\nமரமாகி நின்ற மரம்பச்சையம் நீர்த்து உதிர்ந்துகொண்டி...\nதொலைவானில் சஞ்சரிக்கும் ஒற்றைப் பறவை\nபூனைகள் பூனைகள் பூனைகள் 22\nமூலம் - ஜகத் ஜே.எதிரிசிங்க (சிங்கள மொழியில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://orukavithaikathal.blogspot.com/2013/03/blog-post.html", "date_download": "2018-07-18T10:09:23Z", "digest": "sha1:3JTNILBXIZ3WDTCH7OLHQZMSQNDAJUHI", "length": 2490, "nlines": 48, "source_domain": "orukavithaikathal.blogspot.com", "title": "ஓர் அழகிய கவிதை காதல்!!!...: நீ அறியாயோ ♥ ♥ ♥", "raw_content": "\nஓர் அழகிய கவிதை காதல்\nநீ அறியாயோ ♥ ♥ ♥\nஎழுத்து கவி பித்தன் at 1:26 AM\nஉன் தீண்டலில் தான் என் கவிதைகளும்\nஉணர்த்திய என்னவளே உன் மூச்சுகாற்று\nஉன் கூந்தல் கோதும் தென்றல் தழுவல்\nபோதுமே உன் வாசம் என் சுவாசமாவதற்கு\nஅந்த தென்றல் கூட அறிந்திருக்கும்\nரசிகன் என்னை கவி பித்தனாக்கியவள்\nநீ என்று இன்னும் நீ அறியாயோ\nஓர் அழகிய கவிதை காதல்\nதெரியவில்லை ஆனால் புரிகிறது ♥\nநீ அறியாயோ ♥ ♥ ♥\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rishaban57.blogspot.com/2012/10/blog-post_20.html", "date_download": "2018-07-18T10:24:21Z", "digest": "sha1:I2HV2CGAXQN7ZCDLXZDH2AAG734IJPT3", "length": 21996, "nlines": 379, "source_domain": "rishaban57.blogspot.com", "title": "ரிஷபன்: தூய அன்பிற்கு சமர்ப்பணம்", "raw_content": "\nநட்பு என்னும் மந்திரச் சொல் எனக்கும் தெரியும், உச்சரித்ததும் வாய்க்கிறது பேரானந்தம், என்றும் அழியாமல் கூடவே துணை நின்று \nதினமொரு கணமும் தூய நற்பொழுதாய்\nதிருவருள் குருவருள் இணைந்து பெறவே\nமீனெனக் கண்கள் சுழன்று வலை வீச\nமீளா என் மனம் நன்னிலை அடைய\nதானென வந்து தரணியில் இன்று\nதுணையாய் நின்ற தூய நற்கொடியே\nபாசம் என்பதன் பருப்பொருள் வடிவம்\nபார்க்கும் பார்வையில் அன்பே சிந்தும்\nகூசும் உணர்வுகள் விலகிப் போகும்\nகூவிடும் அழைப்பில் பரிவு புரியும்\nபேசுமென் உணர்வுகள் இரு கவிதையானால்\nபேசா உணர்வுகள் ஒரு கோடிதானே\nஎன்னே வரிகள்... அருமை... வாழ்த்துக்கள்...\nநயமான உள்ளம் தொடும் கவிதை\nபேசா உணர்வுகள் பேசிய கவிதை அருமை.\nபேசா உணர்வுகள் ஒரு கோடிதானே\nபேசா உணர்வுகளில் சுடர் விட்டு ஒளிர்கிறது தூய அன்பு\nபேசுமென் உணர்வுகள் இரு கவிதையானால்\nபேசா உணர்வுகள் ஒரு கோடிதானே//\nமனம் தொட்ட அருமையான கவிதை\nபுலவர் சா இராமாநுசம் said...\n// பாசம் என்பதன் பருப்பொருள் வடிவம்\nபார்க்கும் பார்வையில் அன்பே சிந்தும்//\nஇது கவிதையில் கண்ட கருத்து முத்தே ஆய்வில் கண்ட அருமை வித்தே\nபேசா உணர்வுகள் ஒரு கோடிதானே\nபேசா உணர்வுகள் ஒரு கோடி மட்டும் அல்ல\nஅவை கோடி கோடியாய் உள்ளன என்பதே உண்மை.\nஎழுத்தாளர் ரிஷபன் அவர்களுக்கு வணக்கம் வாரா வாரம் ஆனந்த விகடனில் இணைப்பு இதழாக வரும் என் விகடன் இப்போது தனியிதழாக வருவதில்லை. இணைய இதழாக மட்டுமே வருகிறது. இந்தவார என் விகடன் – திருச்சி இணைய இதழில் உங்களைப்பற்றியும் உங்களது வலைப் பதிவினைப் பற்றியும் உங்களது புகைப் படத்துடன் வந்துள்ளது. இப்போதுதான் பார்த்தேன். மிக்க மகிழ்ச்சி வாரா வாரம் ஆனந்த விகடனில் இணைப்பு இதழாக வரும் என் விகடன் இப்போது தனியிதழாக வருவதில்லை. இணைய இதழாக மட்டுமே வருகிறது. இந்தவார என் விகடன் – திருச்சி இணைய இதழில் உங்களைப்பற்றியும் உங்களது வலைப் பதிவினைப் ப���்றியும் உங்களது புகைப் படத்துடன் வந்துள்ளது. இப்போதுதான் பார்த்தேன். மிக்க மகிழ்ச்சி இனிமேல் நீங்கள் உங்கள் வலைப் பதிவில் PROFILE இல் உங்கள் முகத்தைக் காட்டலாம். என் விகடனில் வந்த உங்களைப் பற்றிய வலையோசையும் அருமை.\nஅசத்திட்டீங்க சார், வருங்கால சங்க காலப் புலவர் :-)\nஇந்தவார என் விகடன் – திருச்சி இணைய இதழில் உங்களைப்பற்றியும் உங்களது வலைப் பதிவினைப் பற்றியும் உங்களது புகைப் படத்துடன் வந்துள்ளது.\nஇப்போதுதான் பார்த்தேன். மிக்க மகிழ்ச்சி\nஎன் விகடனில் வந்த உங்களைப் பற்றிய வலையோசையும் அருமை.\n[மெயில் மூலம் எனக்கு முதல் தகவல் அளித்த திருச்சி தி.தமிழ் இளங்கோ அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.]\nரிஷபன் பற்றிய என் விகடன் சுட்டி தர இயலுமா தமிழ் இளங்கோ அவர்களே\nஎன் விகடனில் தங்களைப் பற்றி வந்துள்ளது குறித்து மிக்க மகிழ்ச்சி சார்.\nமனதை ஒருநிலைப்படுத்தும் தியானமானது….. இனம் பிரிக்க அறியாதது… தன்னில் இருக்கும் நல்லவைகளை முழுமையாக அர்ப்பணிக்கும் சக்தி கொண்டது….\nஎந்தவித எதிர்ப்பார்ப்பும் இல்லாது தூய்மையான அன்பையே பகிரும் ஆற்றல் கொண்டது…. மனதில் உள்ள கசடுகளை நீக்கும் அபார சக்தி கொண்டது….\nவிதிமதி எதன்வழியும் செல்லாமல் அன்பே தெய்வம்…. அந்த அன்பை உள்ளடக்கி வைத்திருக்கும் ஆத்மாவே இறைவன் இருக்கும் இடமாக தக்கவைத்துக்கொள்வது….\nஒவ்வொரு நாளும் விடியும்பொழுதே சந்தோஷங்களை அள்ளித்தருவது…. தெய்வமாய் தீமையில் இருந்து காத்து கவசமாய் பாதுகாக்கவல்லது….\nஎத்தனையோ அற்புதங்கள் உலகில் இருந்தாலும் அன்பை விலைகூறவோ அன்பை விலைக்கு வாங்கவோ ஆசைபடாதது… பாசம் என்னும் அக்‌ஷய பாத்திரத்தில் அன்பெனும் அமுதத்தை தாய்மை உணர்வுடன் ஊட்டக்கூடியது…\nபார்க்கும் பார்வையில் கனிவை தரவல்லது…. ஒதுங்கிச்செல்லாது வழி நடத்தும் ஆசான் போன்றது…. இத்தனை சக்தியும் அன்பே தருகிறது என்றால்…..\nபார்வையில், பகிரும் வார்த்தையில், பகிரா உணர்வுகளில் என்றும் நிறைந்த அன்பையே தரும் என்று அழுத்தமாக சொல்லிச்சென்ற வரிகள் கொண்ட கவிதை மிக மிக அற்புதம் ரிஷபா…..\nஅன்பு மனதில் நிறைந்திருக்கும் மனிதனுக்கு கெடுதல் செய்யத் தெரியாது…. அன்பை வழியவிடும் கண்களுக்கு பொறாமையும் தெரியாது….\nஅன்பையே பகிரும் வார்த்தைகளில் நம்பிக்கையும் நல்மனதுமே பு���ப்படும் என்று உறுதியாகச்சொன்ன கவிதை வரிகள்பா….\nமனம் நிறைந்த அன்புநன்றிகள் ரிஷபா அன்பினைப்பகிரும் அற்புதமான கவிதை பகிர்வுக்கு….\nஇந்த வாரம் என் விகடன் வலையோசையில் உங்க கதை வந்திருக்கேப்பா... வை. கோ அண்ணா போட்டிருந்ததைப்பார்த்துட்டு சென்று பார்த்தேன்பா...\nமனம் நிறைந்த அன்புவாழ்த்துகள் ரிஷபா....\nகருத்தைத் தொட்ட அருமையான பதிவு. விகடன் இதழில் வந்துள்ளமைக்கு வாழ்த்துகள். இணைப்பு குறி தரலாமே.\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nமேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/2.html) சென்று பார்க்கவும்...\nஅருமை. பேசா உணர்வுகள் ஒரு கோடியுடன் நின்றுவிடுமா என்ன அது கோடிக்கோடிகோடியாய்..வெகு நாளைக்குப் பின் உங்கள் பதிவிற்கு வந்தேன். நன்றிகள். எப்படியிருக்கிறீர்கள் அது கோடிக்கோடிகோடியாய்..வெகு நாளைக்குப் பின் உங்கள் பதிவிற்கு வந்தேன். நன்றிகள். எப்படியிருக்கிறீர்கள்\nசிவாவின் காதல் ஈரம் நான் ஒரு மாதிரி நேசம் மறப்பதில்லை நெஞ்சம் எனக்கு நீ வேணும் நந்தினி என்றொரு தேவதை ரிகஷா நண்பர்\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – தங்குமிடம் – இரவு உணவு\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\n”ஆரண்ய நிவாஸ்” ஆர். ராமமூர்த்தி\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nவானவில்லில் தோய்வதான கனவிலிருக்கும் தூரிகை\nவெள்ளி இழைகளை... / கணையாழி / அக்டோபர்-2015 இதழில் வெளியான கவிதை\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nகாற்று போல சொல்லித் தருபவர் யார் வாழ்க்கை ரகசியங்களை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/04/blog-post_15.html", "date_download": "2018-07-18T10:25:15Z", "digest": "sha1:JXIALWTSYH6GCGCMQ2W6G7VVR3R52ZEN", "length": 6697, "nlines": 64, "source_domain": "www.maddunews.com", "title": "உலகத் தமிழர்களில் ஓர் அதிசய மனிதர் திருக்குறள் மேதையின் வாழ்வியல் பயிற்சி - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » உலகத் தமிழர்களில் ஓர் அதிச��� மனிதர் திருக்குறள் மேதையின் வாழ்வியல் பயிற்சி\nஉலகத் தமிழர்களில் ஓர் அதிசய மனிதர் திருக்குறள் மேதையின் வாழ்வியல் பயிற்சி\nஉலகத் தமிழர்களில் ஓர் அதிசய மனிதர் “வெற்றி நிச்சயம் புகழ் “நினைவாற்றல் மன்னர் பதினாறு கவனகர் சிவயோகக்கலாநிதி இராம .கனகசுப்புரத்தினம் திருக்குறள் மேதையின் ஒருநாள் வாழ்வியல் பயிற்சி மட்டக்களப்பு நடைபெற்றது .\nதிருகோணமலை பாலையூற்று பாலமுருகன் தேவஸ்தானத்தில் நடைபெற்ற ஸ்ரீ சத்து ஞானவேல் பிரதிஷ்டைக்கு சிறப்பு அழைப்பின் பேரில் இந்தியாவிலிருந்து வருகை தந்த உலக அதிய மனிதர் திருக்குறள் மேதை 16 கவனகர் இராம கனக சுப்பு ரத்தினத்தின் ஒருநாள் வாழ்வியல் பயிற்சி மட்டக்களப்பு மாமாங்கம் திருத்தொண்டர் மண்டபத்தில் நடைபெற்றது .\nசைவ சித்தாந்தம் கூறும் சிவரகசியங்கள் , ஆரோக்கியமாக வாழ , கர்மவினை நீங்க , ஈசனை அடைய , வாழ்வில் வெற்றி பெற , தினமும் செய்யவேண்டிய வழபாடு , பயிற்சிகள் , தியானமுறைகள், சித்தர்களின் வாசியோகம் , மனித மூளையின் ஆற்றல்கள் போன்ற நுற்பங்கள் அடங்கிய வாழ்வியல் பயிற்சியாக நடைபெற்றது\nஇந்த வாழ்வியல் பயிற்சி நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் , வர்த்தக சங்க உறுப்பினர்கள் , கல்வி தினக்கள் அதிகாரிகள் கலந்துகொண்டனர்\nகிழக்கிலங்கையில் முதன்முறையாக நவீன உடற்பயிற்சி நிலையம்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/12/TMP-news.html", "date_download": "2018-07-18T10:44:14Z", "digest": "sha1:RS4DAW7THXYAUUJRV2BU2GYBX2TJGBXQ", "length": 15596, "nlines": 101, "source_domain": "www.vivasaayi.com", "title": "வடக்கு முதலமைச்சர் தலைமையில் உதயமானது .. 'தமிழ் மக்கள் பேரவை' புதிய கூட்டணி! ! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nவடக்கு முதலமைச்சர் தலைமையில் உதயமானது .. 'தமிழ் மக்கள் பேரவை' புதிய கூட்டணி\nதமிழ் அரசியல் கட்சி தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் பலர் ஒன்றிணைந்து தமிழ் மக்கள் பேரவை எனும் அமைப்பினை உருவாக்கியுள்ளனர்\nதமிழ் மக்கள் அவை அங்குரார்ப்பண கூட்டம் இன்று மாலை 5.30 மணி தொடக்கம் இரவு 9மணி வரையில் யாழ்.பொது நூலகத்திலுள்ள மாகாணசபை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றிருந்தது.\nகுறித்த அமைப்பினது அங்குரார்ப்பணம் யாழ். பொது நூலகத்தில் சனிக்கிழமை மாலைஆரம்பமாகி இரவு 9 மணி வரையில் இடம்பெற்றது.\nஅந் நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழரசு கட்சியின் உப தலைவர் சீ.கே. சிற்றம்பலம், வட மாகாண சபை உறுப்பினரும் புளெட் அமைப்பினை சேர்ந்தவருமான க.சிவநேசன் உள்ளிட்ட அரசியல்வாதிகள், சமயவாதிகள், மருத்துவர்கள் என 30 பேர் இக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.\nகுறித்த கூட்டத்தின் நிறைவில் கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிறேமச்சந்திரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் குறிப்பிடுகையில்,\nதமிழ் மக்கள் அவை ஒன்றை அங்குரார்ப்பணம் செய்திருக்கின்றோம். அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் மதத் தலைவர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதி நிதிகள், மற்றும் அரசியல் கட்சிசார்ந்தவர்கள் கலந்து கொண்டிருக்கிறோம்.\nஇதனுடைய முக்கியமான நோக்கம் தமிழ் மக்களுடைய அரசியல் பிரச்சினைக்கான தீர்வினை காண்பதும், தமிழ் மக்களுடைய அன்றாட பிரச்சினைகளுக்கான தீர்வினை காண்பதும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டிருக்கும் இலங்கை தொடர்பான பிரரேரணை எந்தளவு தூரம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்பதனை பார்த்துக் கொள்வதுமாக இருக்கும்.\nஇதற்காக இந்த அவை, இரு குழுக்களை பிரித்துள்ளது. அதில் ஒரு குழு அரசியல் தீர்வு விடயத்தையும், மற்றைய குழு தமிழ் மக்களின் அன்றாட பிரச்சினை விடயத்தையும் ஆராயும்.\nஇதனடிப்படையில் நாங்கள் தொடர்ந்தும் கூட்டங்களை கூட்டி பேசுவோம். தொடர் நடவடிக்கைக���ையும் எடுப்போம் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.\nஇதேவேளை மேற்படி அவையின் இணைத் தலைவர்களாக முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் வைத்திய கலாநிதி லக்ஸ்மன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள்.\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள். தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் 1987 ஆம்ஆண்டு யூலை மாதம் 05 ஆம்ந...\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது.\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது. தாய்லாந்தில் குகையொன்றில் கடந்த இரண்டு வாரங்களாக சிக்கியுள்ள 12 சிறுவர...\nவீரத்தமிழர் முன்னணியினரால் மட்டக்களப்பில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்\nதாயகத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற மாணவர்களுக்கு கற்றலை ஊக்குவிக்கும் பொருட்டு நெடுந்தூரம் பாடசாலைக்கு நடந்து செல்லுகின்ற மாணவர்கள...\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் போராட்டம்\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி 500ஆவது நாளாக கிளிநொச்சியில் தொடரும் போராட்டத்திற்கு ஆதரவாக பிரித்தானியாவில் போராட்டம் ஒன்று நடத்தப்பட்ட...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\nபேச்சுவார்த்தை முறிந்தநிலையில் விடுதலைப் புலிகளது அரசியல்பிரிவு இலங்கையிலுள்ள ஜேர்மன் தூதரகத்தினூடாக ஜேர்மன், சுவிஸ் மற்றய ஐரோப்பிய நாடுகளின...\nதியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் ஞாபகார்த்தமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நடாத்தும் விளையாட்டு விழா 2018\"\n** TGTE Sports Meet 2018 ** \"தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் ஞாபகார்த்தமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நடாத்தும் விளையாட்டு வ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதொண்டமானாறு வெளிக்கள நிலையம் நடத்திய A/L பரீட்சை வினாத்தாள் கிளிநொச்சி தனியார் கல்வி நிலையத்தில் வெளியானது.\nஅரச பாடசாலைகளில் க.பொ.த.உயர் தரம் கற்கும் மாணவர்களுக்கு வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தின் கீழ் தொண்டமானாறு வெளிக்கள நிலையம் நடத்தும்...\nயாழ்ப்பாணம் நவாலி பேதுருவானவர் சென். பீற்றர்ஸ் தேவாலயம் படுகொலையின் 23 வது நீங்கா நினைவின் நாள் இன்று.\nயாழ்ப்பாணம் நவாலி பேதுருவானவர் சென். பீற்றர்ஸ் தேவாலயம் படுகொலையின் 23 வது நீங்கா நினைவின் நாள் இன்று. இரண்டே நாள்களில் இருநூறுக்கும் அதிக...\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள்.\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது.\nவீரத்தமிழர் முன்னணியினரால் மட்டக்களப்பில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் போராட்டம்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://madurakkaran.wordpress.com/2014/10/21/imitinef-mercilet-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2018-07-18T10:36:54Z", "digest": "sha1:YVGLFV5MOGHL7OPBN4LTY5AHHIBFDB4M", "length": 15088, "nlines": 197, "source_domain": "madurakkaran.wordpress.com", "title": "Imitinef mercilet என்றோர் மருந்தேயில்லை! | மதுரக்காரன்", "raw_content": "\nImitinef mercilet என்றோர் மருந்தேயில்லை\nகண்டிப்பாய் பகிர வேண்டிய தகவல். Please share.\nஅடையாறு கேன்சர் மருத்துவமனை \"Imitinef Mercilet\" என்ற கேன்சரை குணப்படுத்தும் மருந்தை இலவசமாய் தருகிறது என்றும் இதை பயன்படுத்தினால் அனைத்து வகை கேன்சரில் இருந்தும் விடுபடலாம் என்றும் ஒரு தகவல் இணையத்தில் புரையோடிக் கிடக்கிறது.\nமுதலில் ஒரு சிறு விளக்கம். அந்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ள பெயரில் மருந்து ஒன்றுமே கிடையாது. அந்த மருந்தின் பெயர் \"Imatinib Mesylate.\" இந்த மருந்து Chronic Myelogenous Leukemia (CML), சில வகையான வயிற்றுதசைகளில் வரும் கேன்சர்கள், மற்றும் சில குறிப்பிட்ட வகை கேன்சர்களுக்கும் மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த மருந்தும் இந்த கேன்சர்களை குணப்படுத்துவதில்லை. கட்டுப்படுத்த மட்டுமே செய்கிறது. மருந்து போக அறுவை சிகிச்சை, ரேடியோதெரபி மற்றும் வேறு சில மருந்துகளோடு சேர்ந்து கேன்சரை கட்டுப்படுத்தலாம். ஆரம்பகட்ட நிலையிலேயே கேன்சர் இருப்பதை கண்டு கொண்டால் குணப்படுத்தவும் வாய்ப்பு உள்ளது.\nஆனால் இத்தகைய தப்பான தகவலை பயன்படுத்துவதால் என்னாகும்\n1. ஒரு கேன்சர் நோயாளிக்கு தவறான வழி காட்டப்படுகிறது. அதை அவர்கள் நம்புகிறார்கள். ஆனால் உண்மை நிலை தெரிய வரும் போது அவர்களுக்கு மருத்துவர்கள் மேல், மருத்துவ சிகிச்சைகளின் மேல், இந்த செய்தியை பகிர்ந்து கொண்டவர்கள் மேல் அவநம்பிக்கை ஏற்படுகிறது.\n2. மருத்துவ சிகிச்சை அளிக்கும் ஒவ்வொரு மருத்துவரும் நோயாளிக்கு நம்பிக்கையை தான் முதல் சிகிச்சையாய் வழங்குவார்கள். ஏனென்றால் மருந்துகள் 50% குணப்படுத்தும் என்றால் குணமாகும் என்ற நம்பிக்கை தான் மிச்சம் 50% குணப்படுத்தும். தவறான செய்தியால் உண்டாகும் அவநம்பிக்கை அந்த நோயாளி குணமடையும், மருத்துவத்துக்கு ஒத்துழைக்கும் வாய்ப்பிற்கு பெரிய தடங்கலை உண்டாக்குகிறது.\n3. ஆரம்பகட்ட கேன்சரில் இருக்கும் ஒருவர் \"அதுதான் மருந்து இருக்கிறதே\" என்று ஏற்கனவே எடுத்துக் கொண்டு இருக்கும் மருந்தை, சிகிச்சையை மறுத்தால் என்னவாகும் அவரது உயிர் போனால் நீங்கள் மருத்துவரை பழிசொல்வீர்களா அல்லது பகிர்ந்தவரை பழி சொல்வீர்களா\n4. அந்த மருத்துவமனையின் நிலையை யோசித்து பாருங்கள். எத்தனை பேருக்கு பதில் சொல்ல வேண்டும். ஒவ்வொருவருக்கும் விளக்கிச் சொல்ல வேண்டும். ஒரு நாளைக்கு சராசரியாய் 20 அழைப்புகள் வருகின்றனவாம். இதற்கு பதில் சொல்வதா அந்த மருத்துவமனையின் வேலை.\n5. அடையாறு கேன்சர் மருத்துவமனை ஏழை நோயாளிகளுக்கு இந்த மருந்தை இலவசமாகவே வழங்குகிறது. பிறர் மாதம் 8000 ரூபாய் செலுத்தி இந்த சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். இந்த சிகிச்சையை அடையாறு மருத்துவமனை மட்டுமின்றி வேறு பல கேன்சர் சிகிச்சை மையங்களிலும் பெற்றுக்கொள்ளலாம்.\n6. இது மட்டுமல்ல.. ஜான்சன் பேபி சோப் உபயோகித்தால் சரும நோய் வரும் என்று தாமரை மலரின் நடுப்பகுதியை ஒரு மனித உடலின் மேல் ஒட்டிய படத்தோடு கூடிய செய்தி, பொட்டாசியம் பெர்மாங்கநேட் உபயோகித்தால் பற்கள் வெண்மையாகும் என்ற செய்தி, வலது காதில் போன் பேசினால் பாதிப்புகள் என்ற செய்தி, லிப்ஸ்டிக்கில் இருக்கும் பொருளினால் கேன்சர் வரும் என்ற செய்தி ப���ன்றவையும் போலியானவை தான்.\nதயவு செய்து இதை பகிருங்கள். இல்லை இதுபோன்று தகவல்கள் எதுவும் வந்தால் கொஞ்சம் இணையத்தில் தேடிப்பார்த்து அது உண்மையா என்று கண்டறிந்து பகிருங்கள்.\nஅடையாறு கேன்சர் மருத்துவமனையின் விளக்கம் இந்த சுட்டியில் – http://cancerinstitutewia.in/ACI/news&events.php\n← பாம்பின் பிழையன்று தீண்டிப் போதல்\nமெட்ராஸ் – கேள்விகள் சில →\nமுத்துப்பட்டி பெருமாள்மலை – பசுமை நடை 52\nகாடு – இதழ் அறிமுகம்\nஇன்னீர் மன்றல் – நன்னீரை கொண்டாடும் பெருவிழா\nமெட்ராஸ் – கேள்விகள் சில\nபாண்டியநாடு வரலாற்று ஆய்வு மையம், மதுரை\nகனவுகளுக்கு பதிலாக அறிவியல், கண்ணீருக்கு பதிலாக போராட்டம். போராட்டமே நம் இருத்தலுக்கான அடையாளம்.\nஇது ஆறாம்திணை - மழையும் மழை சார்ந்த இடமும்...\nஎனக்குப் பின்னே வராதே, நான் வழிகாட்டி அல்ல; எனக்கு முன்னே போகாதே, நான் பின்பற்றுபவன் அல்ல; என்னோடு நட, எனக்கு நண்பனாக இரு\nஎன்னை மகிழ்வித்த விஷயங்கள், உங்கள் பார்வைக்கு..\nகல்வித் தொழில் நுட்பத்திற்கான தமிழின் பிரத்யேக வலைப்பதிவு.\nமதுரைக்கும் தமிழுக்கும் நேர்ந்துவிடப்பட்டவர்களுள் ஒருவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=126399", "date_download": "2018-07-18T10:12:35Z", "digest": "sha1:FV5FYE7JKGBSB2BWRIH4ZQXOLSNJ3DTH", "length": 9741, "nlines": 81, "source_domain": "www.kuriyeedu.com", "title": "முல்லைத்தீவு கொக்கிளாயில் விகாரை அமைக்கும் பணிகளை வடக்கு மாகாண உறுப்பினர்கள் பார்வையிட்டுள்ளனர்(காணொளி) – குறியீடு", "raw_content": "\nகுறியீடு – உங்கள் செய்தி இணையம்\nஹெரோயினுடன் பாடசாலை பாதுகாப்பு அதிகாரி கைது\n7 தமிழர்கள் உள்ளிட்ட மரண தண்டனைக் கைதிகளின் பெயர் விபரங்கள் நீதியமைச்சுக்கு\nஅரச காணிகளில் சட்டவிரோதமாக 5 இலட்சம் பேர் – காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு\nஹெரோயின் வைத்திருந்த நபருக்கு ஆயுள் தண்டனை – கொழும்பு மேல் நீதிமன்றம்\nகலால் குற்றங்கள் சம்பந்தமாக 06 மாதங்களில் 25,214 பேர் கைது\nயாழ் கோட்டையில் மீட்கப்பட்ட எலும்புக் கூட்டில் S Aஎழுத்துப்பதித்த தங்க மோதிரம் மூடி மறைக்கிறதா தொல்லியல் திணைக்களம்\nமட்டக்களப்பில் வீதி விபத்து இருவர் படுகாயம்\nசந்தேக நபரை மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் குற்ற சாட்டில் இருந்து விடுவித்தது\nயாழில் இனந்தெரியாதோர் அட்டகாசம் : வீட்டு உரிமையாளருக்கு உயிர் அச்சுறுத்தல்\nஇன்று 36 ஆவது நாளாகவும் முன்னெ���ுக்கப்பட்டு வருகின்றது\nHome / காணொளி / முல்லைத்தீவு கொக்கிளாயில் விகாரை அமைக்கும் பணிகளை வடக்கு மாகாண உறுப்பினர்கள் பார்வையிட்டுள்ளனர்(காணொளி)\nமுல்லைத்தீவு கொக்கிளாயில் விகாரை அமைக்கும் பணிகளை வடக்கு மாகாண உறுப்பினர்கள் பார்வையிட்டுள்ளனர்(காணொளி)\nஅனு April 10, 2018\tகாணொளி, தமிழீழம் Comments Off on முல்லைத்தீவு கொக்கிளாயில் விகாரை அமைக்கும் பணிகளை வடக்கு மாகாண உறுப்பினர்கள் பார்வையிட்டுள்ளனர்(காணொளி) 47 Views\nமுல்லைத்தீவு கொக்கிளாயில் தனியார் காணியொன்றில் விகாரை அமைக்கும் பணிகளை வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் பார்வையிட்டுள்ளனர்.\nவடக்கு மாகாண சபை உறுப்பினர் துரைராசா இரவிகரன் கடந்த மாகாண சபை அமர்வில் விடுத்த கோரிக்கைக்கு அமைய, இன்று காலை முல்லைத்தீவுக்கு வருகைதந்த வடமாகாண சபை உறுப்பினர்கள் முல்லைத்தீவில் பல்வேறு இடங்களுக்கும் சென்று பார்வையிட்டனர்.\nஇதற்கமைய முல்லைத்தீவு கொக்கிளாய் பகுதியில் தனியார் காணியில் அத்துமீறி விகாரை அமைக்கும் பணிகள் இடம்பெறும் பகுதிக்கு சென்று, அங்கு இடம்பெறும் பணிகள் குறித்து காணி உரிமையாளருடன் கேட்டறிந்தனர்.\nஇதன்போது வடமாகாண சபை உறுப்பினர் து.இரவிகரன் அப்பகுதியிலுள்ள நிலைமைகள் தொடர்பில் ஏனைய உறுப்பினர்களுக்கு விளக்கியதோடு, ஒருதொகுதி உறுப்பினர்கள் விகாரையின் விகாராதிபதியுடனும் கலந்துரையாடினர்.\nPrevious மட்டக்களப்பில் தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவாக ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் (காணொளி)\nNext 13 ஸ்ரீ ல.சு.க.யின் அமைச்சர்களும் அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை\nயாழ் கோட்டையில் மீட்கப்பட்ட எலும்புக் கூட்டில் S Aஎழுத்துப்பதித்த தங்க மோதிரம் மூடி மறைக்கிறதா தொல்லியல் திணைக்களம்\nமட்டக்களப்பில் வீதி விபத்து இருவர் படுகாயம்\nசந்தேக நபரை மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் குற்ற சாட்டில் இருந்து விடுவித்தது\nயாழில் இனந்தெரியாதோர் அட்டகாசம் : வீட்டு உரிமையாளருக்கு உயிர் அச்சுறுத்தல்\nயாழ்ப்பாணம் அச்சுவேலி பத்தமேனிப் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் நேற்றிரவு புகுந்த இனந்தெரியாதேர் வீட்டின் கதவு, கண்ணாடி உட்பட வீட்டில் இருந்த ஏனைய …\nவேங்கைகள் வாழ்ந்த மண்ணில் உனக்கு மரணமா\nவிடுதலை தீப்பொறி தியாகி பொன். சிவகுமாரன்\nவிஜயகலா: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்\nவடக்கு நிலைமையும் சர்வதேசத்தின் பார்வையும்\nயாழ்ப்பாணத்து வன்முறைகள்: கீழிருந்து மேல் நோக்கிய சுயபாதுகாப்புக் கட்டமைப்புக்களின் அவசியம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – யேர்மனி – பொங்குதமிழின் உணர்வுகள் பரவட்டும்..\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018-சுவிஸ்\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2018,யேர்மனி-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arasooraan.blogspot.com/2011/07/", "date_download": "2018-07-18T10:09:08Z", "digest": "sha1:D2GDSXA3NG3HPIN5Q6SZAMX5JGWAZIYU", "length": 5418, "nlines": 76, "source_domain": "arasooraan.blogspot.com", "title": "அரசூரான்: July 2011", "raw_content": "\nஇவன் ஒரு CORPORATE கிராமத்தான். அரசூர் என் தாத்தாவின் சொந்த ஊர், எங்கள் ஊரில் (செம்பனார்கோவில்) என் தாத்தாவை அரசூரார் என்று அழைப்பார்கள்... அவர் நினைவாக இந்த அரசூரான்.\nமறந்தே போச்சி... ரொம்ப நாள் ஆச்சி...\nமறந்தே போச்சி... ரொம்ப நாள் ஆச்சி...\nநான் பதிவு போட்டு-ன்னு சொல்ல வந்தேன், அதுவே தலைப்பாகி விட்டது.\nமூன்று மாத காலமாக, அலுவல், தமிழ்க் கல்விப் பணி, எங்கள் (அட்லாண்டா) தமிழ்ச் சங்கப் பணி, இந்தியப் பயணம் பிறகு வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை பணி என்று நாட்கள் ஓடிவிட்டது.\nசரி நாட்டுல என்ன நடக்குதுன்னு பார்த்தா... திருந்தாத முன்னேற்றக் கழகம் திஹார் முன்னேற்ற கழகமா மாறிவிட்டது போல இருக்கு. மேற்கொண்டு செய்திகள வாசிச்சா ஒரு அருமையான நகைச்சுவை விருந்த நமது எஸ்.ஏ.சி சொல்லியிருக்காரு... தகவல் என்னன்னு பெட்டிச் செய்திய பாருங்க. இவரு (எஸ்.ஏ.சி) முன்னின்று வழி நடத்துவாராம், (இளைய) தளபதி (விஜய்) கேடயமா நமக்கு பின்னாடி இருப்பாராம். எனக்குத் தெரிந்த வரை தளபதின்னா முன்னின்று போரிடுபவர், கேடயம்னா நெஞ்சுக்கு முன்னாடி ஏந்தி நம்மை எதிரியிடம் இருந்து காத்துக்கொள்ள. இவரு பின்னாடி கேடயமா இருந்து நமக்கு யாரும் ஆப்பு அடிக்காம காப்பாத்துவாரா\nஎனக்கு ஒன்னும் புரியல, உங்களுக்கு ஏதாவது புரியுதா\nசெல்வி செயலலிதாவோட ஆப்பு அடிக்கிற விதமே தனி, எஸ்.ஏ.சி-க்கு அவசியம் பின்னாடி கேடயம் தேவை என்கிறதைதான் இப்படி சொல்கிறாரோ\nவகை மொக்கை | நகைச்சுவை | விஜய்\nயான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்...\nஎன் பெயர் ராஜா, பிறந்தது வளர்ந்தது படித்தது எல்லாம் செம்பை மற்றும் செம்பையை சுற்றி - மயிலாடுதுறை & மன்னன்பந்தலில். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என் கொள்கை. படிப்பது, நண்பர்கள், விளையாட்டு என் பொழுதுபோக்கு. ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என் வாழ்க்கை.\nமறந்தே போச்சி... ரொம்ப நாள் ஆச்சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelampakkam.blogspot.com/2012/02/3.html", "date_download": "2018-07-18T10:42:38Z", "digest": "sha1:KRCTO5NDIBLVLJDBO4DVNX73U2VGC6JP", "length": 57738, "nlines": 253, "source_domain": "eelampakkam.blogspot.com", "title": "அடுத்த பத்தாண்டுக்கான அமெரிக்காவின் பாதுகாப்புத் திட்டமும், ஈழத்தமிழர்களின் எதிர்காலமும் - பகுதி 3 | ஈழப்பக்கம்", "raw_content": "\nHome / அமெரிக்கா / அரசியல் / சர்வதேசம் / சீனா / அடுத்த பத்தாண்டுக்கான அமெரிக்காவின் பாதுகாப்புத் திட்டமும், ஈழத்தமிழர்களின் எதிர்காலமும் - பகுதி 3\nஅடுத்த பத்தாண்டுக்கான அமெரிக்காவின் பாதுகாப்புத் திட்டமும், ஈழத்தமிழர்களின் எதிர்காலமும் - பகுதி 3\nஈழப் பக்கம் Sunday, February 05, 2012 அமெரிக்கா , அரசியல் , சர்வதேசம் , சீனா Edit\nதமிழ்த் தேசிய உரிமைப் போராட்டமானது, சுமார் நாற்பதாண்டு கால அறவழியிலான போராட்டத்தினூடாகவும், பின்னர் சுமார் நாற்பதாண்டு கால ஆயுதப் போராட்டத்தினுடாகவும் நகர்ந்து அடுத்த கட்டம் என்னவென்ற நிலையை எதிர்கொண்டு நிற்கிறது.கடந்த பத்தியிலே, தமிழ்மக்களுக்காக காத்திருக்கும் சந்தர்ப்பங்களை உரியமுறையில் பயன்படுத்துவதற்குத் தேவையான ஒரு அம்சமாக, உளவியல் ரீதியான ஆரம்பத் தயார்படுத்தலுக்கான மிகச்சுருக்கமான அடிப்படை, அமெரிக்க படை மற்றும் படைக்கல குறைப்பு சொல்லும் செய்தி மற்றும் சர்வதேச ரீதியாக அரசியலில் எதிர்பாராத ரீதியாக இடம்பெற்ற ஆச்சரியம் தரும் நிகழ்வுகள் தமிழ்த் தேசிய உரிமைப் போராட்டத்துக்கு சொல்லும் செய்தி போன்ற விடயங்களை ஆய்வுக்குட்படுத்தியிருந்தேன். இந்தவாரப் பத்தியிலேயே, தமிழ் மக்களுக்கு படிப்பினையாக இருக்கக்கூடிய மேலும் சில உலகளாவிய ரீதியான உதாரணங்களை, ஆசிய-பசிபிக் நோக்கிய அமெரிக்காவின் நகர்வோடு இணைத்து பார்ப்பதோடு, ஈழத்தமிழர்களின் சாதகமான எதிர்காலத்திற்கு ஏற்றவகையில் நிகழக் கூடிய மாற்றங்களுக்கான சாத்தியப்பாடுகள் தொடர்பாக ஆராய்வோம்.\nதமிழ்த் தேசிய உரிமைப் போராட்டமானது, சுமார் நாற்பதாண்டு கால அறவழியிலான போராட்டத்தினூடாகவும், பின்னர் சுமார் நாற்பதாண்டு கால ஆயுதப் போராட்டத்தினுடாகவும் நகர்ந்து அடுத்த கட்ட���் என்னவென்ற நிலையை எதிர்கொண்டு நிற்கிறது.\nஅறவழிப் போராட்டம், குறித்த இலக்கை எட்டாது என்றவுடன் அடுத்தது ஆயுதப் போராட்டம் என்றும், ஆயுதப் போராட்டம் வீழ்ச்சியடைந்தவுடன், அடுத்தது அறவழிப் போராட்டம் என்றும் எழுந்தவாரியான முடிவுகளுடன் அடுத்த கட்டம் நிர்ணயிக்கப்படுதல் ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்துக்கு ஆரோக்கியமானதல்ல.\nஆதலால், உகந்த சூழலிலே, பொருத்தமான முறையில் ஆரோக்கியமான கலந்துரையாடல்கள், ஆக்கபூர்வமான சுயவிமர்சனங்கள் ‘உள்ளக ரீதியிலே’ குறிப்பாக தமிழ்தேசியத்தின் எதிரிகளுக்கு தீனிபோடாத வகையில், தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி, உரிமைப் போராட்டத்தை சரியான பாதையில் நகர வழியேற்படுத்துவதற்கு அமைவாக முன்னெடுக்கப்பட வேண்டும்.\nஇந்தத் தருணத்தில்திலே, பலஸ்தீனத்துக்கான எனது சுற்றுப்பயணத்தின் போது, தகுதிவாய்ந்த, ஆனால் தன்னை அடையாளப்படுத்த விரும்பாத ஒரு பலஸ்தீனியர் சொன்ன கருத்தை இங்கு பதிவுசெய்வது பொருத்தமாக இருக்கும் என எண்ணுகிறேன்.\n“எங்களுக்குள் (பலஸ்தீனியர்களுக்குள்) பல பிளவுகளும், இரு பெரும் பிரிவுகளும் இருக்கிறன. எங்களது அணுமுறைகளிலும், எங்களது இலக்கை நோக்கிய எமது செயற்பாடுகளை வெளிப்படுத்துவதில் வேறுபாடுகளும், நெருக்கடிகளும் உள்ளன. ஆனால், இங்குள்ள [பலஸ்தீனத்தில்] எல்லோருக்கும் தெரியும் எங்களுடைய பிரதான எதிரி யார் என்று. அத்துடன், எங்களுடைய இலக்கில் நாம் தெளிவாகவும், உறுதியாகவும் உள்ளோம். ஒரு குடும்பத்துக்குள் முரண்பாடுகள் தோன்றுவதே போன்றதே, எமக்குள் நிலவிவந்த முரண்பாடுகளும். ஆனால், எமது முரண்பாடுகள் எமது எதிரியை பலப்படுத்துவதானது, எமது இலக்கை நாமே சிதைப்பதற்கு வழியமைத்துவிடும் என்பதை அச்சத்துடன் புரிந்துகொண்டோம். எமது பிளவுகளை எதிரி விரும்பினான் என்பதையும் அறிந்து கொண்டோம். ஏனெனில், எம்மை அழிப்பதற்கு அது அவனுக்கு தீனிபோட்டது. ஆதலால், நாம் ஒன்றிணைந்தோம். எங்களுக்கும் இருக்கும் வேறுபாடுகளை, எமக்குள் நாமே பேசி உடன்பாடுகளுக்கு வந்தோம். அது எமது சகோதரத்துக்குள் பகமை வளர்வதை கட்டுப்படுத்தியது. இன்று நாம், எமது போராட்டத்தில் இன்னொரு வரலாற்று மைல்கல்லை கடந்து, புதியதொரு சகாப்தத்தை உருவாக்கியிருக்கிறோம்” என்றார் அவர்.\nஅவருடைய கருத்து தமிழர்களது உரிமை��் போராட்டத்துக்கும் பொருத்தமாக இருக்கும் என நம்புகிறேன். அதனை, புரியவேண்டியவர்கள் சரிவரப் புரிந்து, தமிழ் மக்கள் தமது உரிமைகளை மீட்டெடுப்பதற்கு ஏற்ற வகையில் தமது பங்களிப்பினை வழங்குவது பொறுப்புமிகுந்ததும், வரவேற்கத்தக்கதுமான செயலாகும்.\nஅடுத்து, ‘ஏன் இப்படி நடந்தது’, ‘நாங்கள் தோற்கடிக்கப்பட்டு விட்டோம்’, ‘எல்லாம் போச்சுது’, ‘சர்வதேசம் எங்களை கைவிட்டுவிட்டதே’, ‘இனி என்ன நடந்தால் என்ன’, ‘அனைத்துலகம் என்ன செய்யும் அல்லது ஏதாவது எங்களுக்காக செய்யுமா’, ‘எங்களுக்கு நீதிகிடைக்க அல்லது தீர்வு வர எவ்வளவு காலம் காலம் எடுக்கும்’, ‘எங்களுக்கு நீதிகிடைக்க அல்லது தீர்வு வர எவ்வளவு காலம் காலம் எடுக்கும்’ மற்றும் ‘(ஏன் இவ்வளவு காலம் எடுக்கிறது’ மற்றும் ‘(ஏன் இவ்வளவு காலம் எடுக்கிறது’ போன்ற ஆதங்கங்களும், கேள்விகளும் தமிழ்மக்களிடத்தில் பரவலாக உள்ளன.\nமேலே குறிப்பிட்ட கேள்விகளும் ஆதங்கங்களும், மனிதப் பேரவலத்தினால் தமது உறவுகளையும், உடமைகளையும் இழந்து நிற்கும் ஒரு சமூகத்தில் இயல்பானவை அல்லது தவிர்க்கமுடியாதவை என்பதையே உலக வரலாறு சொல்லி நிற்கிறது. அதேவேளை, ஏனைய போராட்டங்களோடு ஒப்பிடுமிடத்து, தமிழ்த் தேசியப் போராட்டம் குறுகிய காலத்துக்குள் ‘மீள் எழுச்சியில்’ ஒருபடி முன்னிலை வகிக்கின்றது என கூறலாம்.\nஇதற்கொரு உதாரணமாக, 2009 மே மாதம் என்பது தமிழ்மக்களது வாழ்வில் அதிஉயர் நெருக்கடியும், ஆழமான சோகமும் நிறைந்த மாதம். சிங்கள தேசம் வெற்றிப் பெருமிதத்தில் இறுமாப்பும், எக்காளமும் இட்டபடியிருந்த நேரம். ஆனால், வெற்றிபெற்றதாக அறிவித்தவர்கள், அதை அனுபவிக்க முடியாத நிகழ்வு தொடங்கியது.\nமின்சாரக் கதிரை என்று சிறிலங்கா அதிபர் அடிக்கடி அலறும் நிலை தொடங்கியது. ஒரு சிலரைத் தவிர, தமிழர், சிங்களவர் என்ற வேறுபாடில்லாமல் யார் நினைத்திருந்தார் போர்க்குற்றம் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றம் என்ற விடயம் மேற்கிளம்பி படுகொலையாளர்களை பதறவைக்கும் என்று ஆம், பெரும்பான்மையானவர்கள் நினைத்திராதது நடந்தது. இது ஒரு ஆரம்பமே.\nஇது சரியான திசையில் நகரவேண்டுமானால் தமிழர்கள் மனநிலையில் உறுதியும், பின்வாங்காத தன்மையும், எங்களுக்கான காலம் வரும் என்ற நம்பிக்கையும் இருக்க வேண்டும். இது, இருந்தால், மாற்றுநிலையுடைய பூகோள அரசியலையும், விரிவாக்கப்படும் அமெரிக்காவின் வியூகத்தையும் தமிழ்த் தேசியத்துக்கு சாதகமான முறையில் கையாளலாம். வேட்கையுடனும், இலட்சியப் பற்றோடும், விடாமுயற்சியோடும் செயற்படுபவனுக்கே நாளை சொந்தமாகும்.\nஉலக வரலாறு சொல்லும் பாடம்\nதமிழ்மக்களில் ஒரு சாரார், எமக்கு நடந்த இன்னலால் மனமுடைந்து போயுள்ளனர். அதன் வெளிப்பாடாக எங்களுக்கு மட்டுமே இத்தகைய ஒரு அவலம் நிகழ்துள்ளதாக எண்ணுகின்றனர். எங்களுக்கு நடந்தது மாபெரும் அவலம், சோகம், கொடுமை என்பது உண்மை. ஆனால், போராடும் தேசங்களுக்கு இது ஒன்றும் புதியவிடயமல்ல.\nஉரிமைக்கான போராட்டத்திலே, வெற்றிபெற்றிருந்தாலும் சரி, தோல்வியடைந்திருந்தாலும் சரி, எங்களுக்கு ஏற்பட்டது போன்ற நிலையை அவர்களும் சந்தித்திருக்கிறார்கள் என்பது மெய்நிலை. இதுக்கமைவான விடயங்களை இன்னொரு கட்டுரையில் விரிவாகப் பார்ப்போம். இந்தக் கட்டுரையில் தமிழ் மக்களுக்கு அவசியமான ஒரு உதாரணத்தை நோக்குவோம்.\nஉலக வரலாற்றிலே முதன்முதலாக இடம்பெற்ற இனப்படுகொலையாக ஆர்மேனியர்கள் மீது துருக்கி மேற்கொண்ட இனப்படுகொலை பதிவாகியுள்ளது. இனப்படுகொலையின் ஆரம்பம் 1850ம் ஆண்டுகளில் முளைவிட்டிருப்பினும், அனைத்துலகம் அதனை முதலாம் உலகப் போர் முடிவோடே கவனமெடுக்கத் தொடங்கியது. ஆதலால், அதனை 1915 ம் தொடக்கம் 1923 வரை நடைபெற்ற இனப்படுகொலையாகவே வரலாறு பதிவுசெய்துள்ளது.\nகுறித்த எட்டாண்டு காலப்பகுதிக்குள், 10 தொடக்கம் 15 இலட்சம் வரையான ஆர்மேனியர்கள் துருக்கிய பேரரசினால் படுகொலைசெய்யப்பட்டனர். ஆனால், இன்றுவரை இதனை துருக்கி இனப்படுகொலையென ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களின் ‘இனப்படுகொலையின் மறுக்கும்’ [Genocide Denial] நிலை தொடர்கிறது. ஆயினும், உலக பொருளாதாரத்தில் துருக்கி துரித கதியில் முன்னேற்றம் அடைந்து வரும் நிலையில், அதனுடனான உறவை பேணுவதற்கே மேற்குலகம் விரும்புகிறது.\nஅதேவேளை, துருக்கி ஆர்மேனியர்கள் மீது மேற்கொண்ட இனப்படுகொலையைத் தொடர்ந்து ஆர்மேனியர்கள் பல்வேறு தேசங்களுக்கும் பாதுகாப்புத் தேடி நகரத் தொடங்கினர். இன்று வரை ஆகக்குறைந்தது, இறமையுள்ள பத்தொன்பது நாடுகள் ஆர்மேனியாவில் நடைபெற்றது இனப்படுகொலையென்பதை ஏற்று, அங்கீகரித்துள்ளன. ஆனால், அதிகமான ஆர்மேனியர்களுக்கு அடைக்கலம் கொடு��்துள்ள நாடுகளில் ஒன்றான அமெரிக்காவோ அதனை இன்னும் ஏற்று அங்கீகரிக்கவில்லை.\nஇதில் கவனிக்கத்தக்க விடயம் என்னவென்றால், 2005ம் ஆண்டில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோர்ச்.டபிள்யு.புஸ் அவர்களுக்கு, இன்றைய அமெரிக்க அதிபர் பரக் ஒபாமா அவர்கள் ஆர்மேனியர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலையை இனப்படுகொலையென அங்கீகரிக்குமாறு கூறி கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதனைத் தொடர்ந்து, இனப்படுகொலை என்ற சொற்பதத்தையம் பிரயோகித்து வந்தார். ஆனால், அதிபரான பிற்பாடு, ஆர்மேனியர்களுக்கு ஆதரவான நிலைப்பாடு தொடர்கின்ற போதும், இனப்படுகொலையென்ற சொல்லை தவிர்த்து வருகிறார். அனைத்துலக உறவில் பொருளாதாரத்தின் வகிபாகத்துக்கு இருக்கும் முதன்மையான நிலை இதற்கு காரணமாக இருக்கலாம்.\nஎது எவ்வாறிருப்பினும், தமது முன்னைய பரம்பரையினர் மீது துருக்கிய பேரரசினால் மேற்கொள்ளப்பட்டது இனப்படுகொலைதான் என்பதை ஏற்று அங்கீகரிக்க வைக்கும் செயற்பாடுகளில், அமெரிக்காவில் வாழ்ந்துவரும் ஆர்மேனியர்கள் சளைப்பின்றி தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இன்றும் துருக்கிக்கும் – ஆர்மேனியர்களுக்குமிடையிலான கொதிநிலை தொடர்கிறது. ஆர்மேனியா ஒரு தனித் தேசமாக இன்று விளங்கினாலும், புலம்பெயர்ந்து வாழும் ஆர்மேனியர்கள் அதற்கான வலுவாகவும், அனைத்துலக குரலாகவும் இருந்து வருகிறார்கள்.\nஇதேவேளை, கடந்த ஜனவரி [2012] மாத நடுப்பகுதியில், ஆர்மேனிய இனப்படுகொலை சட்டம் பிரெஞ்சு நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டபோது, 86 உறுப்பினர்கள் அதற்கு ஆதரவாக வாக்களித்ததோடு, இனப்படுகொலையின் மறுப்பது குற்றச்செயல் எனும் மசோதவும் இயற்றப்பட்டது.\nஇது, துருக்கிக்கு கடும் ஆத்திரத்தை உண்டுபண்ணியுள்ளது. அதனால், பிரான்சுக்கும், துருக்கிக்கும் இடையிலான இராஜதந்திர மற்றும் பொருளாதாரா உறவுகள் மோசமாக பாதிப்படையும் சூழல் உண்டாகியுள்ளது. இதனை பிரெஞ்சு அரசாங்கம் நிச்சயமாக எதிர்பார்த்தே இருக்கும். அப்படி இருந்தும், இத்தகைய ஒரு சட்டத்தை நடாளுமன்றத்திற்கு கொண்டு வந்ததற்கான காரணத்தை அலசும் போது, தமிழ் மக்களுக்கும் அமைவான சில படிப்பினைகளை உணரலாம்.\n2010 மே மாதம் உணவு, மருந்து மற்றும் ஏனைய அத்தியாவசிய பொருட்களை ஏற்றிக்கொண்டு துருக்கிய கப்பல் பலஸ்தீனத்தின் காஸாவை நோக்கிப் பயணித்தது. இதனை இடைமறித்த இஸ்ரேலிய படையினர் அதன் மீது தாக்குதலையும் நடாத்தியிருந்தனர். இதனைத் தொடர்ந்து இஸ்ரேலுக்கும், துருக்கிக்குமான உறவு மேலும் விரிசல் அடைந்தது. அதன் உச்சக்கட்டமாக இராஜதந்திர உச்சக்கட்ட தொனியூடாக பரஸ்பர எச்சரிக்கைகளும் விடப்பட்டது. இதேவேளை, துருக்கி ஹமாஸ்சிற்கு உதவிகளை மேற்கொண்டு வருகின்றது என்ற வலுவான சந்தேகங்களும் உள்ளன.\nஅத்துடன், பிரெஞ்சு வாக்குரிமை கொண்ட கணிசமான ஆர்மேனியர்கள் பிரான்சில் வாழ்ந்து வருகிறார்கள். எதிர்வரும் பிரான்ஸ் அதிபர் தேர்தலில், அவர்களது வாக்குகளும் சிறியளவிலான செல்வாக்கினை தன்னிலும் செலுத்தும் சக்தியாக இருக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. இதுபோன்ற பின்னணிகளை அடிப்படையாகக் கொண்டே நிக்கொலா சார்க்கோசி அவர்களுடைய அரசாங்கம் இத்தகைய ஒரு துணிகர நடவடிக்கையை எடுத்தது.\nஇத்தருணத்தில் ஒரு விடயத்தை ஆழமாக பார்க்க வேண்டும். அமெரிக்காவுக்கும், பிரான்ஸ் முதன்மையான நாடுகளில் ஒன்றாகவுள்ள ஐரோப்பிய ஒன்றியத்துக்குமிடையில் நெருக்கமான ஒத்துழைப்புநிலை பல்வேறுபட்ட விடயங்களிலும் தொடர்கிறது. இரண்டும் மிக இறுக்கமாக நேசசக்திகள். அவ்வாறிருக்க, பொருளாதார நலனினை கருத்தில்கொண்டு, துருக்கியுடன் மென்போக்கை கடைப்பிடிக்கும் அமெரிக்கா, முரண்பாடுகளை தோற்றுவிக்கக் கூடிய நிகழ்வுகளை தவிர்த்து வருகிறது. இத்தனைக்கும், இஸ்ரேலின் அதிநம்பிக்கைக்குரிய நாடு அமெரிக்கா. அத்தகைய இஸ்ரேலுடன் துருக்கி கசப்பான உறவை பேணும்போதும் கூட, துருக்கியை நோக்கிய அமெரிக்காவின் மென்போக்கு நிலை தொடர்கிறது.\nஅதேவேளை, பிரான்சுக்கும், துருக்கிக்குமிடையில் சிறப்பான பொருளாதார உறவு நீடித்து வந்தது. இது இரு நாடுகளின் பொருளாதாரத்திலும் கணிசமாக தாக்கத்தை செலுத்த வல்லது. அப்படியிருந்தும், பிரான்ஸ் அத்தகைய ஒரு முடிவை எடுத்துள்ளது.\nஆனால், இந்தமுடிவு அமெரிக்காவின் நாடிபிடித்து பார்க்காமல் செய்யப்பட்டிருப்பதற்கான வாய்ப்பு குறைவு. பின்வழிக் கதவு கலந்துரையாடல்கள் நிச்சயமாக நடந்திருக்கக்கூடிய சாத்தியப்பாடுகள் நிறையவே உள்ளது.\nஆனால், இங்கு கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால், தமது பொதுநலனை கருத்தில்கொண்டு இரு நெருங்கிய நேசஅணிகள் எதிரும் புதிருமாக செயற்படுவது, இராஜதந்திர���்தில் ஒன்றும் புதியவிடயமல்ல. குறித்த மூன்று தரப்புகளும் ஒரு விடயத்தை நோக்கி நகரும் போது, அங்குள்ள நேச சக்திகள் தங்கள் நலனை பூர்த்தி செய்யும் நோக்கோடு, கலந்துரையாடி முன்னெடுக்கும் நகர்வு அனைத்துலக உறவில் சாதாரணமானது. இது, பொது எதிராளியை தமது நலனை நோக்கிய வலைக்குள் வீழ்த்துவதற்கு துணைநிற்கும். இதில் அமெரிக்காவுக்கும் பிரான்சுக்கும் நல்ல புரிந்துணர்வு நிலை உள்ளக ரீதியில் நிலவும்.\nஇதைவிட தீவிரமான ஒரு நிலை, ஆசிய-பசுபிக் நோக்கிய அமெரிக்காவின் வியூக விரிவாக்கத்தோடு இலங்கைத் தீவிலும் உருவாகப் போகிறது. அது ஏன் அதனால் ஈழத்தமிழர்களின் சாதகமான எதிர்காலத்திற்கு ஏற்றவகையில் நிகழக் கூடிய மாற்றங்களுக்கான சாத்தியப்பாடுகளை விரிவாக ஆராய்வோம்.\nஈழத்து விடுதலைப்போராட்டத்தை தனது படைப்பினூடாகத் தாங்கும் ஓவியப் போராளி ஓவியர் புகழேந்தி அவர்கள்\nஈழப்போராட்டத்தில் ஓவியர் புகழேந்தி அவர்களின் ஓவியங்கள் ஒரு உயிரோட்டமான படைப்புக்களாக விளங்குகின்றன. அவரது ஓவியங்களைப் பார்க்கவேண்டும் என...\nதிலீபனுடன் பன்னிரெண்டாம் நாள் 26.09.1987 \nஇன்று அதிகாலை 5 மணிக்கு ஓர் எதிர்பாராத நிகழ்ச்சி நடந்து விட்டது திடீரென்று மின்சாரம் தடைப்பட்டு விட்டது. எங்கும் ஒரே இருள்மயம். காற்றும...\nஈழத்தமிழர்களை ஒருங்கிணைத்திருப்பது 'தமிழீழம்' என்ற கொள்கையும் 'பிரபாகரன்' என்ற நாமமுமே\nஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தில் பெரும்பான்மை தமிழ்மக்களின் அரசியல் தீர்வாக மக்கள் ஆணை பெற்ற தீர்மானமே 'சுதந்திரமும் இற...\n2001 ம் ஆண்டு தமிழீழத் தேசியத்துணைப்படையணி மணலாறு சேமமடுப்பகுதி முன்னணிக் காவலரண் வரிசையில் பாதுகாப்புக் கடமையில் இருந்தது . எதிரியின்...\nமாவீரர் நாளில் தேசியத் தலைவருக்காக......\nகார்த்திகை 27, தமிழ்மக்களின் விடுதலைக்காக தங்களது உயிர்களை ஆகுதியாக்கிய உன்னதமான மாவீரர்களை நினைவு கூர்ந்து உறுதியெடுக்கும் தேச...\nஇந்தியப் படையினரால் படுகொலை செய்யப்பட்ட யாழ்.வைத்தியசாலை ஊழியர்களின் 26ம் ஆண்டு நினைவு நாள்\nஅமைதிப்படை என்னும் பெயரோடு தமிழர் தாயகத்திற்கு வந்த இந்திய இராணுவம் நடாத்திய கோரத்தாண்டவத்தவங்கள் ஏராளம். அதில் குறிப்பிடத்தக்கதொன்று, ...\nகேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதி கேணல் ராயூ(குய��லன்) அவர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள்\nகேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதி கேணல் ராயூ(குயிலன்) அவர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் புலிக...\nசண்டைகளின் ஒவ்வொரு படியையும் உன்னிப்பாகச் செதுக்கி, வழிநடத்துபவர் தலைவர் பிரபாகரன் அவர்கள். இங்கே தளபதிகள் தலைவரின் போரியல் சிந்தனையி...\nதலைவர் பிரபாகரன் அவர்களின் தலைமைத்துவத்தைப்பற்றிய பல விடயங்களைக் கேள்விப்பட்டிருக்கின்றோம். அதேவேளை சிறு சிறு விடயங்களைக் கூட தலைவர் எ...\nபோர் உலா, விடுதலைப்புலிகளின் போர் இலக்கியம், விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்து நின்ற ஒரு போராளியின் நேர்த்தியான அனுபவப்பகிர்வு. போரிய...\nசிறுநீர் கழிக்கச் சென்ற பெண்களின் உடலங்கள் புதர்களுக்குள் கிடந்தது- சாந்தி கூறும் முள்ளிவாய்க்கால் அவலம் என்ன\nயுத்தத்தின் காரணமாக பல தடவைகள் இடம்பெயர்ந்த பிள்ளை ஒன்றுக்கு தாயான 42 வயதுடைய சாந்தி, தனது கணவனை யுத்தத்தில் இழந்து வாழ்கிறார். இ...\nபோர் உலா, விடுதலைப்புலிகளின் போர் இலக்கியம், விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்து நின்ற ஒரு போராளியின் நேர்த்தியான அனுபவப்பகிர்வு. போரிய...\nஇந்தியப் படையினரால் படுகொலை செய்யப்பட்ட யாழ்.வைத்தியசாலை ஊழியர்களின் 26ம் ஆண்டு நினைவு நாள்\nஅமைதிப்படை என்னும் பெயரோடு தமிழர் தாயகத்திற்கு வந்த இந்திய இராணுவம் நடாத்திய கோரத்தாண்டவத்தவங்கள் ஏராளம். அதில் குறிப்பிடத்தக்கதொன்று, ...\nமாவீரர் நாளில் தேசியத் தலைவருக்காக......\nகார்த்திகை 27, தமிழ்மக்களின் விடுதலைக்காக தங்களது உயிர்களை ஆகுதியாக்கிய உன்னதமான மாவீரர்களை நினைவு கூர்ந்து உறுதியெடுக்கும் தேச...\nஈழத்து விடுதலைப்போராட்டத்தை தனது படைப்பினூடாகத் தாங்கும் ஓவியப் போராளி ஓவியர் புகழேந்தி அவர்கள்\nஈழப்போராட்டத்தில் ஓவியர் புகழேந்தி அவர்களின் ஓவியங்கள் ஒரு உயிரோட்டமான படைப்புக்களாக விளங்குகின்றன. அவரது ஓவியங்களைப் பார்க்கவேண்டும் என...\nஈழத்தமிழர்களை ஒருங்கிணைத்திருப்பது 'தமிழீழம்' என்ற கொள்கையும் 'பிரபாகரன்' என்ற நாமமுமே\nஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தில் பெரும்பான்மை தமிழ்மக்களின் அரசியல் தீர்வாக மக்கள் ஆணை பெற்ற தீர்மானமே 'சுதந்திரமும் இற...\nசண்டைகளின் ஒவ்வொரு படியையும் உன்னிப்பாகச் செதுக்கி, வழிநடத்துபவர் தலைவர் பிரபாகரன் அவர்கள். இங்கே தளபதிகள் தலைவரின் போரியல் சிந்தனையி...\nஇன்னமும் துலங்காத புலிகளின் மர்மங்கள்....\nபோர் முடிவுக்கு வந்து மூன்றரை ஆண்டுகள் முடிந்து போன போதும் அவ்வப்போது விடுதலைப் புலிகளையும் அவர்களின் பலத்தையும் நினைவுபடுத்தும் சம்பவங்...\n2001 ம் ஆண்டு தமிழீழத் தேசியத்துணைப்படையணி மணலாறு சேமமடுப்பகுதி முன்னணிக் காவலரண் வரிசையில் பாதுகாப்புக் கடமையில் இருந்தது . எதிரியின்...\nதமிழீழ விடுதலைக்கான அரசியல் விடுதலைப்போராட்டம் ஆயுதப்போராட்டமாக பண்பு மாற்றம் பெற்றபோது,அதை தீவிரமாக முன்னெடுத்தவர் தலைவர் பிரபாகரன் ...\nதிரும்பிப்பார்க்கிறேன் -51 - இப்போது என் அம்மாவிற்கு கண்பார்வை மிகவும் குறைந்துவிட்டது. கண் மருத்துவர்களும் ஒன்றும் செய்யமுடியாது என்று சொல்லிவிட்டார்கள். எமது சிறுவயது படங்களை எல்லாம...\n'போர் இன்னும் ஓயவில்லை' - மெழுகு திரிகளை எடுத்துக்கொண்டேன் உறவினர்களின் ஈமக் கிரியைக்காக விடுமுறைக்கும் விண்ணப்பித்தாகிற்று குருதியூறிச் சிவந்த வைகாசி மாத்தில் என் பழைய கவிதைகளில் ஒ...\nமகிந்தா கெக்கட்டம்விட்டு சிரிக்கிறான் - நிமலரூபன் ஒரு தமிழ் கைதி ஒரு ஏழை அரச சிறைக்கூடத்தில் அடித்து,அடித்து,அடித்தே கொலை செய்யப்பட்டான் சக கைதிகள் அடிகாயங்களுடன் இன்னும் சாகவில்லை கொலைகா...\nஅமெ.,பிரிட்டன் ராஜதந்திரிகள் 20 பேர் ஜெனிவாக் களத்...\nதமிழ்மக்களின் உடனடித் தேவை நோ்மையான அரசியல் தலைமை\nவட்டக்கச்சி வயல்வெளியில் புதைக்கப்பட்ட உறவுகள்\nபூலோகம் இருண்டதாக கனவு கண்ட பூனை\nஅமெரிக்காவின் இப்போதைய பிடி இறுக்கமானது:இதிலிருந்த...\nதசரதனுக்கு கூனி தமிழருக்கு கூட்டமைப்பு\nஜெனீவா களத்தில் வெற்றி யாருக்கு\nசரணடையும் புலிகளுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் பெற்று...\nசிறிலங்கா - சீனா உறவு: ஓர் இரகசியக் கதை\nசிறிலங்கா மீது இறுகிவரும் மேற்குலக அழுத்தம்\nமனித உரிமை மீறல்கள்: சிறிலங்கா மேற்குலக மோதலில் வெ...\nகாலம் பிழைத்தால் கறுத்தார் என்ன செய்ய முடியும்\n2009 மே 17ல் வன்னிப் போர்முனையில் நிகழ்ந்தவை என்ன\nஇலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் உத்தேச நகல் யோசனை ...\nமனிதஉரிமை ஆணைக்குழுவுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவ...\nமனித நாகரீக மேம்பாட்டின் அடிப்படை கலாச்சாரம்\nஅமெரிக்காவின் நிகழ்ச்சி நி���லுக்குள் வசமாக மாட்டியு...\nஅரசின் மாயவலை விரி்ப்பில் கூட்டமைப்பு அகப்பட்டுவிட...\nஜெனீவாவில் இலங்கை எதிர்நோக்கும் மனிதஉரிமை தொடர்பான...\nசரணடைந்தவர்களை கொலைசெய்யுமாறு தொலைபேசி மூலம் கட்ட...\nயுத்தம் முடிவடைந்த மூன்று வருடங்களின் பின்னர்....\nஅமெரிக்கா பகிரங்கமாக எச்சரிக்கை கொடுத்துள்ள நிலையி...\nஒரு கிராமத்தின் மரணம் - தங்கவேலாயுதபுரம்\nபார்வைக்கு எட்டாத தூரத்தில் நல்லிணக்கம்\nநெல் அறுவடையின்போது, மனிதம் அறுவடையாக்கப்பட்ட உடும...\nஇலங்கையை நோக்கி திரும்பியுள்ள பல்குழல்கள்\nஇனப்பிரச்சினைக்கு தேவை தீர்வு, ஏமாற்றுத் திட்டங்கள...\nமீனவரின் கண்ணீரில் உவர்ப்பாகிப்போன சுண்டிக்குளக் க...\nலிபியாவில் கடாபி பணிய மறுத்ததால், உயிரைக் கொடுத்து...\nஇரவல் இராஜதந்திரம் தமிழ் மக்களுக்கு உதவுமா\nஅடுத்த பத்தாண்டுக்கான அமெரிக்காவின் பாதுகாப்புத் த...\nசிறிலங்காவை எதிராகச் சந்திக்குமா இந்தியா\nபலாலியில் நிரந்தர இராணுவ பாதுகாப்பு வேலி\nசிரியாவும் உலக யுத்தத்திற்கான விதைகளும்\nமேலும் கால அவகாசம் கோரும் சிறிலாங்கா\nசிறிலங்கா இராணுவத்தில் மனநோயாளிகள் அதிகமோ\nஜெனிவாவில் இந்தியா என்ன செய்யப்போகிறது...............\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆபத்தான அணுகுமுறைகள் பாக...\nதிணிக்கப்படும் பொருளாதாரச் சுமைகள் - வீதிகளில் இறங...\nதெற்காசியாவை நோக்கி நகர்கின்றதா ”அரபு வசந்தம்”\nஇராணுவ முகாம் அமைக்கப்படுவதை தடுத்து நிறுத்துங்கள்...\nஇந்தியா பாகிஸ்தானை தனிமைப்படுத்துவதால் சிறிலங்காவு...\nஅமெரிக்காவின் நலன்கள் வெற்றி கொள்ளப்படும் சந்தர்ப்...\nஏதிலிகளின் வாழ்வையும் கொஞ்சம் பாருங்கள்\nஐ.நா மனித உரிமைச் சபையில் தீர்மானம் \nசிறிலங்காவை நோக்கிய அமெரிக்காவின் தீர்மானம் என்ன\nசிறிலங்கா ஆணைக்குழுவின் அறிக்கை அரசியல் நோக்கத்தை ...\nபோர்க் குற்றச்சாட்டுக்களில் கிளம்பும் புதிய பொறிகள...\nஇன்றைய யாழப்பாணம் - தமிழக ஊடகவியலாளரின் பார்வையில்...\nசுதந்திரக் காற்றில் அறுபத்துநான்கு வருடங்கள்\nவலிகளுடன் தொடரும் சிறைநாட்கள் - கண்ணீரில் ஒரு மடல்...\nஈரான் மீதான தடையும் இலங்கையில் ஏற்படும் பாதிப்புகள...\nஈழத்தமிழருக்கு எதிரான மனித உரிமை மீறல்களுக்கு ஐ.நா...\nகுருதியில் உறைந்த குமரபுரம்...... மறக்க முடியுமா\nசிறிலங்காவின் போர்க்குற்றங்கள் வெளிக்கொணர���்பட வேண்...\nஇராணுவ ஆட்சி வட கிழக்கில் ஒழிக்கப்பட வேண்டும், சிற...\nமுல்லைத்தீவுக்கு இரகசியமாக சென்ற அமெரிக்க தூதுவர் ...\nசிறிலங்கா அதிபரின் 'இரட்டை முகம்' வரலாற்றுப் பின்ன...\nகொழும்பு - இஸ்லாமாபாத் - பீஜீங்: இந்தியாவை சுற்றி ...\nசூழ்ச்சிகளும், சதிகளும், கழுத்தறுப்புகளும், அரசியல...\nலெப்.கேணல் கௌசல்யன் மற்றும் மாமனிதர் சந்திரநேரு அவ...\nஅரசின் அரசியல் வங்குரோத்துத்தனமே வெவ்வேறு வடிவங்கள...\nமனிதாபிமானத்தை குழிதோண்டிப் புதைக்கும் புவிசார் அர...\nஇந்தியாவின் தெளிவற்ற இராஜதந்திரம் ஆபத்தானது\nசீனாவை சுற்றி வளையத்தை இறுக்கும் அமெரிக்கா\nஅபிவிருத்தி திட்டமிடல் - தமிழர் காணிகளை சுவீகரிப்ப...\nஅமெரிக்காவின் முன்நகர்வும் தமிழர்களின் நிலைப்பாடும...\nஅடுத்த பத்தாண்டுக்கான அமெரிக்காவின் பாதுகாப்புத் த...\nஇலங்கை மீது அமெரிக்கா மேற்கொள்ளும் நகர்வு: குட்டுப...\nதமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் அரசு அதனை அங்கீகரிக்கட...\nமகிந்தவின் மாற்று ஆலோசனைகள் - பாராளுமன்றத்தின் தீர...\nசுதந்திரதினத்தில் ஒரு கோரப்படுகொலை - உருத்திரபுரம்...\nஅப்போது அமெரிக்காவிடமும், அதன் பின்னர் இந்தியாவிடம...\nசுதந்திரத்தின் பொருள் அறியா சுதந்திர தினம்\n\"எமக்கு மாற்று வழி தேவைப்படுகின்றது. இல்லாவிடில், ...\nஜெனிவா: சிறிலங்கா மனித உரிமை மீறல்கள் முக்கிய விவா...\nசிறிலங்காவில் சீனாவின் பிரசன்னத்தின் நோக்கம் என்ன\nஐ.நா மனித உரிமைச் சபையும்…சிங்கள தேசமும்…\nசிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம்: இந்தியாவின் ஆதரவ...\n ......போரில் அடைந்த துன்பத்தை விட ப...\nபிரிவினை நெருப்பில் குளிர்காயும் அரசு\nதமிழ்மக்கள் எப்போதும் உரிமைக்காகவே வாக்களிப்பவர்கள...\nகாதென்ன காது - இரு காலுமே இல்லாத பரிதாபம் இங்கு\nவிடுதலை வீரா்களிற்கு எமது வீர அஞ்சலிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gokisha.blogspot.com/2012/", "date_download": "2018-07-18T10:33:46Z", "digest": "sha1:276DAJN7ICVGED454DQEV4B3DQRCMRKZ", "length": 52254, "nlines": 410, "source_domain": "gokisha.blogspot.com", "title": "என் பக்கம்: 2012", "raw_content": "\nஇத்தனை ஆண்டுகளாய் எனக்குள் அடைக்கலமாகியிருந்தவற்றை, உங்கள் பார்வைக்காக இங்கே பதிக்கின்றேன். “எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”\nஇப்பவெல்லாம் ஒரு புழுப், பூச்சி, இலை, ஈ, இலையான்... பேப்பர் துண்டு எதையுமே நாங்க வீசுறேல்லையாக்கும்:))\nஆஆஆ பறக்குதே.. பொறுக்கி வச்ச���ல் ஏதும் செய்ய உதவும்:)\nகுயில்:) வேர்க் செய்வதுக்கு(QUILLING WORK)இப்படித்தான் பேப்பரை SHREDDER இல் போட்டு வெட்டி எடுக்க வேண்டும் முதலில்.\nLabels: என்னுள்ளே புதையுண்டு இருப்பவைகள்....\nஅப்போ உங்களுக்கெல்லாம் மயக்கம் வரும்:)\nLabels: இது ஆரியபவான் பக்கம்:)(சமையல்).\nLabels: இது ஆரியபவான் பக்கம்:)(சமையல்).\nஒவ்வொரு கிரிஸ்மஸ்க்கும்.. பிரெசண்ட் வைத்து.. படமெல்லாம் எடுத்து, அதிகாலையில் சன்ரா பிரசண்ட் கொண்டு வந்து வச்சிருக்கிறார் என எழும்பி உடைப்பது வழக்கம்... படங்களைத் தேடினேன் கிடைக்குதில்லை.. என் அவசரத்துக்கு:)..\nஓயமாட்டேன்:)) ஓயமாட்டேன்:)) TOAD IN THE HOLE:)\nநான் செய்து எப்பத்தான் அளவு பிழைச்சிருக்கு\nதேவையான பொருட்கள்: மினி சொசேஜ் - 8/10 கோதுமை மா - 100 கிராம் முட்டை - 2 பசுப் பால் - 250 ml வெங்காயம் -பெரிது 1 உப்பு -1/4 தே.கரண்டி + கொஞ்சம் மிளகுபவுடர். எண்ணெய் .\nமுதலில் சொசேஜ்ஜை சிறிது எண்ணெயில் பொரித்து எடுக்கவும், வெங்காயத்தை குட்டியாக நறுக்கி வதக்கி எடுக்கவும். மாவில் முட்டை, ஒருமேசைக்கரண்டி எண்ணெய், பால், உப்பு, மிளகு செர்த்து நன்கு அடித்து எடுக்கவும்.. பின்பு வெங்காயத்தைக் கலக்கவும்.\nஅடுப்பில் ஒரு நொன் ஸ்ரிக் பானை வைத்து ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு, சொசேஜை.. பரப்பி வைக்கவும், அதனுள் இவ் மாக்கலவையை ஊத்தி மிகவும் குறைந்த நெருப்பில், அவிய விடவும், கொஞ்ச நேரம் மூடி விட்டுத் திறப்பது நல்லது. மேல் பகுதி அவியக் கஸ்டப்பட்டால், ஒருதடவை அழகாகப் பிரட்டி விட்டு இறக்கவும்..\nஇது ஒரு ஆங்கிலேய உணவு.\nஇரண்டாவதாக இங்கு போட்ட குறிப்பை நீக்கி விட்டேன்ன்ன்ன்\nஹையோ மக்கள்ஸ்ஸ் ஒரு குறிப்பு குறைஞ்சுபோச்ச்ச்சே.. அப்போ நேக்குப் பரிசு கிடைக்காதோ\nஇது ஜல் அக்காவின் போட்டிக்கு அனுப்புறேன்ன்ன்.. நீங்க மொய் எழுதாட்டிலும் பறவால்ல:) எனக்குப் பரிசு கிடைக்கோணும் என நேர்த்தி வையுங்கோ மக்கள்ஸ்ஸ்:))\nசிறுஊசிக்குறிப்பு:) நேர்த்தியை நீங்கதான் நிறைவேத்தோணும்.. இப்பவே சொல்லிட்டேன்ன் எங்கிட்டயேவா\nஆனால் - காலம் கடந்துகொண்டுதானிருக்கும்\nLabels: இது ஆரியபவான் பக்கம்:)(சமையல்).\nஇயற்கையைப் பார்த்து ரசிப்பதோடு நிறுத்திடாமல் இப்பூடியெல்லாம் செய்து வீட்டை அலங்கரிக்கோணும்:)).. இது ஒருவித பற்றை:)).., பூண்டு... பார்க்க அழகாக இருக்கும். செப்டெம்பர் மாதத்தில் இப்படி பூக்க ஆரம்பிக்கும்.. இன்றுவரை இர��க்கு..\nஅதனை வெட்டி வந்து கொஞ்ச நாட்கள் காய வைத்தேன்.\nபின்பு பெயிண்ட் வாங்கிப் பூசிக் காய விட்டேன்ன்ன்..\nஇப்பவெல்லாம், எந்தப் புல், பூண்டு, பற்றை படாரைப் பார்த்தாலும்... உடனே, அதில என்ன கைவண்ணம் காணலாம் எனும் நினைப்புத்தான் வருகிறது.. அந்த நினைப்பு உருவாக முழுக்க முழுக்க காரணமானவர் இமாதான்:).\nஇம்முறை கனடாவில்கூட ஒரு Bagமுட்ட ஒருமரப்பூ(பெயர் இப்போ சொல்லமாட்டன்) சேகரித்து எடுத்து வந்திருக்கிறேன்:))).. வேலை நடக்கிறது விரைவில் வெளிவரும்:)..\nஅதேபோல, எந்த காகிதம், கலர்ப்பேப்பர், ரிபன், பட்டின்... இப்படி கார்ட்க்குப் பயன்படும் (ரீசைக்கிள்)பொருட்கள் எதையுமே வெளியே எறிய மனமில்லாமல் சேகரித்து வைக்கிறேன்ன்.. இதுக்கு முழுக்க முழுக்க காரணம் அஞ்சுவே:)....\nஇதிலிருந்து நான் சொல்ல வருவது என்னவெனில்... என் கணவருக்கே இப்போ தெரியும்:), எங்கட வீடு குப்பையாவதற்கு முழுக்க முழுக்க காரணம்... அஞ்சுவும், இமாவுமே தவிர:)) அதிரா இல்லை என்பது:))).. அதிரா ரொம்ப நல்ல பொண்ணாச்சே:)) 6 வயசிலிருந்தே:))...\nஆவ்வ்வ்வ்வ் நசிக்கீனமே....மே:))).. மீ எஸ்கேப்ப்ப்:))))\nஉங்களுக்கு வாழ்வதற்கு தைரியம் இல்லை எனில்\nதற்கொலை செய்து கொள்ளுங்கள்.. ஆனால்\nஉங்களுக்குள் ஏற்படும் தைரியத்தை வைத்தே...\nஒரு தடவை வாழ்ந்துதான் பாருங்களேன்...\nஇந்த அரிய தத்துவத்தைச் சொன்னவர்.. புலாலியூர் பூஸானந்தா:))\nLabels: என்னுள்ளே புதையுண்டு இருப்பவைகள்....\nஎப்படியாவது அஞ்சுவின் பிறந்தநாளுக்குள் செய்திடோணும் எனக் கங்கணம் கட்டிச் செய்திட்டேன்ன்.. நேரம் இன்மையால் அவசரக் கார்ட் இது:) இது என் கன்னிக் குயிலிங் வேர்க்:)).. எல்லோரும் வந்து வாழ்த்தி, அறுகரிசி போட்டு:)) மொய் எழுதுங்கோ:)))\n:)).. இமாவை நினைவு படுத்துதோ\nஏதோ என்னால முடிஞ்சது, ஆனா நீற்றா வராததுபோல இருக்கு.. இருக்கென்ன வரவில்லை... இன்னும் திரும்ப முயற்சிப்போம்ம்:)))\nஇப்போ நாங்கள் வெள்ளையாய், குளிர்ந்துபோய் இருக்கிறமாக்கும்:)).. ஸ்நோ வந்திட்டுதூ:))\nஇது இளமதி செய்த கார்ட்.. விடுங்கோ விடுங்கோ என்னத் தடுக்காதீங்கோ.. இதைப் பார்த்த பின்பும் நான் இங்கின இருப்பனோ:)) நான் காசிக்குப் புறப்பட்டுவிட்டேன்ன்ன்ன்:)))\nஹையோ முருகா.. கனநாளா ஒருவரும் பெரிசா மொய் எழுதேல்லை:)).. அதால. ஒரு 5 ஸ்டார் ஹோட்டல் போய் ஒழுங்கா மட்டின் பிர்ராணி சாப்பிடவும் முடியாமல் போச்ச்ச்ச்:)).. அஞ்சுட ச��ட்டிலயாவது ஆரும் வருகினமோ பார்ப்பம்:)..\nகண்ணாடி கயத்தை ஏற்படுத்தும் என்பது அறிவு, அது உடைந்து காயம் ஏற்படுத்திய பின் வருவது அனுபவம்..\nஇந்த அரிய தத்துவத்தைச் சொன்னவர்.. புலாலியூர் பூஸானந்தா:))\nLabels: என்னுள்ளே புதையுண்டு இருப்பவைகள்....\nஅவ்வ்வ்வ்வ்வ்வ் புளொக்குக்கு இடைவெளி விட்டதால தலைப்பு மாறியிருக்கலாம்:).. ஆனால் என் சமையல் மாறாது:).... இது [AVOCADO] அவகாடோவில(தமிழ் சரிதானே:)) செய்த சான்விச்... நன்றாகவே இருந்துது...\nஉஸ்ஸ்ஸ் ரெசிப்பி போட்டாலும் போட்டதுதான்ன்..\nஎல்லோரும் கியூவில வருகினம் அவகாடோ வாங்க:)\nகனிந்த அவகாடோ பழம், கரை நீக்கிய bread துண்டுகள், ஒரு துளி உப்பு, இரு துளி பெப்பர் தூள்.(துளி என்பது இரு விரல்களால் எடுத்துப் போடும் அளவு:))... அவ்வ்வ்வ் மறந்திட்டேன்ன் அத்தோடு ..பட்டர்.\nபழத்தை மசித்து, உப்பும் மிளகும் சேர்த்து, பிரெட்டுக்கு பட்டரைப் பூசி, இதனை மேலே பூசிக்கொள்ளுங்கள்:).. அவ்ளோதேன்ன்.. ச்ச்சோஓஓஓஒ சிம்பிளா இல்ல\nவிரும்பிய வடிவத்தில் கட் பண்ணி எடுங்கள்... இது பார்ட்டிகளின்போது செய்து வைக்க உகந்தது.\nஅவகாடோ பழத்தில் கொழுப்பிருக்கு என்பினம், ஆனா அது நல்ல கொழுப்பாமே.. உடலுக்கு நல்லதாமே...\nஎன்னடா இது இப்போ அதிராவும் தனிப்பதிவா சமையல் போடத்தொடங்கிட்டாவே எனத்தானே யோசிக்கிறீங்க:)) இதுக்கு ஒரு விடை விரைவில (இந்த வருடம் முடிய முன்) தந்திடுவன்... இது ஜல் அக்காவின் போட்டியில கலக்குவதற்காக போடுகிறேன்:).... பதிவில் இம்முறை ஏதுமில்லையே என ஓசிச்சிடாதீங்க... விரைவில் வழமைக்குத் திரும்பிடலாம்:)..\nவெங்காயம் வதக்கும்போது, சிறிது உப்பு சேர்த்திட்டால் விரைவில் வதங்கிடும். அதுபோல்... இஞ்சி, கார்லிக் பேஸ்ட் போட்டு வதக்கும்போதும் உப்பு சேர்த்திட்டால்ல்.. பாத்திரத்தில் ஒட்டாமல் வதங்கும்... தயாரித்து வழங்கியவர்.:அதிராமியாவ்:).\nஅழகாக வாழக் கற்றுக் கொள்ளுங்கள்... முடிந்தால் வாழ்க்கையை அழகுபடுத்துங்கள், முடியாவிட்டால் அதை அசிங்கப்படுத்தாமல் இருக்கவாவது கற்றுக் கொள்ளுங்கள்..\n......இதைச் சொன்னவர் ஒரு “பெரியவர்”..\nLabels: இது ஆரியபவான் பக்கம்:)(சமையல்).\nஎன்ன இது நம்மட “கொப்பி வலது” க் கலரில பழுத்திருக்கே:)..\nஇவை கிரான்பெரீஸ்... எங்கள் வீட்டு வேலியில் நிற்கிறது. ஆனால் ஒரு பழம்கூடச் சாப்பிடுவதில்லை, காரணம் ஒழுங்காக மருந்து வாங்கி அடிக்க வேண்டும், அடிக்காவிட்டால் புழுப்பிள்ளைகள்:).. குடி வந்திடுவார்கள்:). படமெடுப்பதற்காக ஆய்ந்தேன்,\nமரம் தெரியாமல் கொத்துக் கொத்தாக காய்த்துப் பழுத்து, பின் காய்ந்து போகும், குருவிகள்கூட கொஞ்சம்தான் உண்பினம்.\nஇந்தக் கிரான்பெரி, இங்கு பெரும்பாலும் எல்லா இடங்களிலும் தேடுவாரில்லாமல் காய்த்திருக்கும், ஆனால் எல்லோரும் சூப்ப மார்கட்டில்தான் பணம் கொடுத்து வாங்குவினம்.\nஇது பிளாக்பெரீஸ்ஸ்... இவையும் இங்கு எல்லா இடங்களிலும் காய்த்துக் குலுங்கும், ஆரும் தொடமாட்டினம். இவை ஸ்கூலுக்குப் பக்கத்தில் ஒரு காணியில் காய்த்திருந்துது. நான் ஒரு வயதானவரைக் கேட்டேன், வயதானோர்தான் இங்கு அயகா விளக்கம் சொலுவினம்:)..).. இவை சாப்பிடும் பெரீஸ் தானே என. அதுக்கு அவர் நின்று நிதானமாகச் சொன்னார், பயப்பிடாமல் சாப்பிடலாம் ஜாம் செய்யலாம், எனக் கூறிக்கொண்டே ஒன்றைப் பிடுங்கித் தந்து சாப்பிட்டுப் பாருங்கோ என்றார்... சூப்பர்.\nஇப்போ புரிஞ்சிருக்குமே எங்கட இடம் எவ்ளோ இயற்கை அயகு:) நிறைஞ்சதென.. நான் அதிராவைச் சொல்லல்ல:).. ஹையோ முறைக்காதீங்கோ.. பிறகு அந்த முருகனே பொறுக்க மாட்டார்:).\nநோ தங்கூ.. கண்ட நிண்ட பழங்களை எல்லாம் புடுங்கி லபக்கென வாயில போட்டிடக்கூடாதென:) வீட்டில:) கடுமையான உத்தரவு போடப்பட்டிருக்கு:)).. அவிங்க ஜொன்னா, நான் மீற மாட்டனாக்கும்:).\nஎப்பவுமே வாழ்க்கையில் என்ன பிரச்சனை வந்தாலும், சோர்ந்து போயிடக்கூடாதாம், மாத்தி ஓசிக்கோணும் எனப்\nகூரை வேயக் கிடுகு இல்லையே\nகுட்டி இணைப்பு 4 அவர் கிரே8:) கிட்னீஸ்:)\n“ஆடம்பரம் இல்லாத, சாந்தமான சூழலில்தான், உண்மையானதும், நிரந்தரமானதுமான அமைதி பிறக்கிறது”\n“மனித(பூஸ்:) உள்ளமும் ஒரு புத்தகத்தைப் போலத்தான், அதனைப் புரட்டினால் பல பாடங்களைப் படிக்கலாம்”\n------------ தயாரித்து வழங்கியவர்:- புலாலியூர் பூஸானந்தா:))-----------\nதினைக் கொழுக்கட்டை சாப்பிட்டிருப்பாரோ இவர்:)\nதங்க ஃபிஸ்ஸு.. அதேன் அஞ்சு சொன்னா.. எங்கட சூப்பர் மார்கட்டில தினை கிடைக்குது.. என. அதைக் கேட்டதும், எனக்கு ஊரில அம்மம்மா, சாமியரிசியில செய்து தந்த பிடிக்கொழுக்கட்டை நினைவுக்கு வந்திட்டுது:)).. அது என்னா சுசி தெரியுமோ:).. உடனே ஓடிச் சென்று வாங்கி வந்து மீயும் பிடிக்கொழுக்கட்டை செய்தேன்.\nதினையை ஒரு நாள் முழுவதும் ஊறவிட்டு, பின்பு கழுவி, நன்கு வடித்த��� உலர விட்டேன்\nஉலர்ந்ததும், நன்கு அரைத்து எடுத்து, சக்கரை, தேங்காய்ப்பூச் சேர்த்து குழைத்தேன். இதில் வறுத்த பயற்றம் பருப்பும் சேர்ப்பார்கள், நான் மறந்திட்டேன் சேர்க்க:).\nபின்பு, பிடியாகப் பிடித்து, இடியப்பம் அவிப்பதுபோல ஆவியில்(steam) அவித்தெடுத்தேன். நல்ல ஒரு ஸ்ரோங் ரீயுடன் தொப்பை அப்பனுக்குக் கொடுத்தேன்ன்:).. அதைச் சாப்பிடுவதை விட்டுப்போட்டு “புறுணம்” பார்க்கிறார் பாருங்கோ:)).. ஆர் வந்து, என்ன சொல்லீனம் எனவாக்கும்:).\nஇதில முக்கிய விடயம், சக்கரை தேங்காப்பூவோடு தண்ணி சேர்த்திடக் கூடாது, தண்ணி சேர்க்காமலேலே தண்ணியாகிடுது:), அதனால உடனே குழைத்து உடனே அவிக்கோணும். என்னா ருசி:)) சூப்பர்:)).. ஸ்ஸ்ஸ்ஸ் ஆஆஆஆஆ:)).\nதினைக் கொழுக்கட்டைக்கான ஒரு ஊஊஊசிக்குறிப்பூஊஊ:)\nஎன்னாண்னா,, நான் கண்டு பிடிச்சேன், இதில் அலர்ஜி இருக்கு. சிலருக்கு சில உணவுப் பண்டங்கள் அலர்ஜி. எங்கள் பக்கத்து வீட்டுக் கிரிஸுக்கு, கோதுமை அலர்ஜியாம், அதனால பிரட்டிலிருந்து(bread), எதுவும் சாப்பிட மாட்டார். அதுபோல, நான் கண்டுபிடிச்சேன்ன்.. தினையிலும் அலர்ஜி இருக்கு... பார்த்து ஜாக்ர்ர்ர்ர்தை:).\nசரி அது முடிஞ்சுது, அடுத்து ஒரு கதை ஜொள்ளப்போறன்:).. என்னெண்டால், எங்கட வீட்டாளுக்கு:).... ஆராவது சாத்திரம் அங்க சொல்கிறார்கள், இங்க சொல்கிறார்கள் என்றால் போச்சூ... உடனேயே எனையும் அழைத்துக் கொண்டு அங்கு போய்விடுவார், அது அவருக்கு ஒரு ஹொபி, விருப்பம், அதனால எந்தப் பாதிப்பும் இல்லை, போய்க் கேட்பதோடு சரி, நல்லதைப் பொறுக்கிக் கொள்வோம் அவ்வளவுதான்.\nஅதுபோல எங்கட அண்ணனுக்கு, ஆரும் தமிழ் வைத்தியங்கள் பற்றிக் கதைச்சால் சரி... உடனே அதைச் செய்திடுவார், அண்ணியைக் கஸ்டப் படுத்தமாட்டார், தானே செய்து அண்ணிக்கு பிள்ளைகளுக்கும் கொடுப்பார். அதாவது தினமும் காலையில் சீரகம் அவிச்சுக் குடிக்கோணும், இஞ்சி கார்லிக், தேனுடன் சேர்த்து அரைத்து.. இப்படி என்னவாயினும்.. ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு வைத்தியம் ஆவர்கள் வீட்டில் போய்க் கொண்டே இருக்கும்..\nஇம்முறை நாம் அங்கு நின்றபோது, எங்களுக்கோ, 24 மணிநேரமும் வயிற்றில் இடமிருக்கவில்லை:)).. அது ரோல்ஸ், பற்றிஸ், கட்லட், கொத்து ரொட்டி.. இப்படியே சாப்பிட்டு.. எப்பவும் ஃபுல்லாக இருந்ததாக ஒரு ஃபீலிங்:).\nஅப்போ ஒருநாள், பின்னேரம் அண்ணன், எங்களுக்காக மட்டின��� ரோல்ஸ் வாங்கி வந்திருந்தார், நாங்களோ சாபிடவே முடியாமல் போயிருந்தோம். சொன்னார், இங்கிருக்கும் போதுதானே சாப்பிடுவீங்க, சாப்பிடுங்கோ என, நான் சொன்னேன், என்னால முடியவே முடியாது அண்ணன், எனக்கு வேண்டாம், கேட்காதே என.\nஉடனே சொன்னார், இருந்துகொள் 5 நிமிடத்தில் உனக்கொரு “சூப் ரசம்” தாறேன், குடித்தால் எல்லாம் செமித்திடும் எனச் சொல்லிக் கிச்சினுக்குள் போனார்... அண்ணியிடம் கேட்டேன், “என்ன அண்ணி அது” என, அவ சொன்னா.. வீட்டில் இருக்கும் அத்தனை பொருட்களும் போட்டு:), கபேஜ்ஜிலிருந்து என்னவோ மரக்கறி எல்லாம் போட்டு ஒரு சூப் செய்வார், பொறுங்கோ என.\nஅதேபோல டக்கெனச் செய்து வடித்து கொண்டு வந்து சுடச் சுடக் குடியுங்கோ எனத் தந்தார், நன்றாகவே இருந்துது.\nஇதேபோல அவர் கண்டு பிடித்த ஒரு சட்னி. உடம்புக்கு தீங்கில்லாதது, இப்போ நானும் அடிக்கடி செய்வதுண்டு, நீங்களும் முயற்சியுங்கோ..\nஅதாவது, பெரிய வெங்காயம் 2 எடுத்து, பெரிதாக வெட்டிக் கொள்ளோணும், ஒரு பெரிய துண்டு இஞ்சி, பாதிப் பூடு, 5,6 செத்தல் மிளகாய், 5,6 மிளகு, இத்தனையையும் அடுப்பில் வாட்டோணும், சும்மா அரை வாட்டம், வாட்டுவதற்கு நல்லெண்ணெய் அல்லது ஒலிஃப் ஒயில் பாவிக்கோணும்.\nஅப்படியே மிக்‌ஷியில் போட்டு, அளவுக்கு பழப்புளியும் போட்டு உப்பும் சேர்த்து அரைத்து எடுத்தால் சூப்பர் சட்னி. விரும்புபவர்கள் ஒரு மேசைக்கரண்டி தேங்காய்ப்பூச் சேர்க்கலாம்.\nசரி ஏற்கனவே பின்னூட்டத்தில் போட்டிருந்தாலும், இதிலும் போடட்டாம்:) என உள்மனது சொல்லுது, அதனால... என் கறி ஒட்டி:).\nகிழங்கை அவித்து உரித்து மசித்து எடுத்துக் கொண்டு, சிறிது எண்ணெய் விட்டு குட்டியாக அரிந்தெடுத்த வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு வதக்கி, பின்பு குட்டியாக அரிந்த லீக்ஸ் போட்டு வதக்கி, கொஞ்சம் மிளகாய்த்தூள் போட்டு, அடுப்பை அணைத்து விட்டு, இந்தக் கிழங்கைக்கொட்டி கிளறி பாதி தேசிக்காய் சேர்க்கோணும்.\nஅதற்கு முன் மைதா மாவுக்கு உப்புப் போட்டு, கொஞ்சம் எண்ணெய் அல்லது butter/margarine போட்டு குழைத்து வைக்கோணும்.\nதோசைக்கல்லில், மெல்லிய ரொட்டியாகத் தட்டிப் போட்டு 2 செக்கனில் பிரட்டி விட்டுவிட்டு, உடனே கறியை வைத்து மடித்திட வேண்டும், இல்லையெனில் ஒட்டாது. பின்பு நீண்ட நேரம் பிரட்டிப் பிரட்டி வாட்டி எடுக்க வேண்டும்.\nஅதில் அதிகம் மிஞ்சி ���ிட்டது, அதனால மிகுதியை அடுத்த நாள் கறி பன்னாக்கி, எண்ணெயில் பொரித்தெடுத்தேன்.\nபின்பு உள்ளுடன்(கறி) முடிந்துவிட்டது, ஆனால் மா மிஞ்சி விட்டது, அதுக்கு கொஞ்சம் பச்சைக் கலர் சேர்த்து, இப்படி வெட்டிப் பொரித்தேன்...\nஅடுத்து இங்கு ஹை ஸ்கூலில், ஹோம் எகொனமிக்ஸ் ம் ஒரு பாடம் இருக்கு. ஒவ்வொரு கிழமையும் ஒவ்வொரு விதமான சமையல் குறிப்பு செய்வினம். அதை எங்கட மகன், வீட்டுக்கு வந்து தானே செய்து தருவார். அப்படி அவர் செய்த பொட்டாட்டோ வித் கொலஸ்லோ(coleslaw) தான் இது.\nஒரு பெரிய உருளைக்கிழங்கை எடுத்து, முள்ளுக்கரண்டியால் குத்தி அடையாளப்படுத்தி விட்டு, மைக்றோவேவ் பிளேட்டில் வைத்து, 7 நிமிடங்கள் அவிக்கவும், பின்பு திருப்பி வைத்து மீண்டும் 7 நிமிடங்கள் அவிக்கவும்.. அவிந்து வெடித்து வரும், அப்போது எடுத்து பிளந்து வைக்கவும்... பின்பு...\nகோவா/கோஸ் - சிறு துண்டு(20 /25 g)\nமெயோனீஸ் - 4/5 மேசைக்கரண்டி\nகரட், கோவா/கோஸ், வெங்காயம், மிக மெல்லிதாக அரிந்தெடுத்து, மெயோனீஸ் சேர்த்துக் குழைக்கவும், அதை, அவிந்த கிழங்கில், நடுவில் இதனை வைத்து சாப்பிடோணும்.\nசமைக்கிற சாப்பாடை, எங்கட உறவுக்காரருக்கும் கொடுத்துத்தான் ஆப்புடுவமாக்கும்:).. இதிலிருந்து தெரியுதோ, அதிரா, கர்ணன் பரம்பரை என:).\nஇது குயினின்ர பேத்தி, குயினுக்குக் குடுக்க ரோசாப்பூ ஆய்கிறா:))... உங்களுக்கல்ல:). கையில இருப்பது ஒரிஜினல் முத்தூஊஊஊஊ:).\nஉன் திறமை, உன் நேர்மை, உன் பெருமை எதுவுமே, செயல் மூலமாக வெளிப்படாதவரை எவரும் அறிய முடியாது...\nLabels: இது ஆரியபவான் பக்கம்:)(சமையல்).\nஇலையுதிர்காலம் வந்துவிட்டது... வீதியோரம் நிற்கும் மரங்களின் அழகோ சொல்ல முடியாது.. அந்த அழகை ரசிக்க இரு கண்கள் போதாமல் இருக்கு...\nபச்சை மரம் மஞ்சளாக மாறிவிட்டது... அது சூரியன் பட்டபோது... தங்கம்தேன்ன்ன்:)..\nபடமெடுப்பதற்காகவே, ஊரெல்லாம் நடந்தேன்ன்.. கொஞ்சம் இருங்கோ.. கால் வலிக்குது:) கொஞ்சூண்டு ஹொட் வோட்டர் பாக் வச்சிட்டு ரைப்பண்ணுறேன்ன்.. காலுக்குத்தேன்ன்:)..\nஇதிலே ஒரு ரெயினும் நிண்டுதே.. நான் பார்த்தேன்.. படமெடுக்கும்போது தெரிஞ்சுது.. அந்த போர்ட்க்குப் பக்கமாக, ஆனா இப்போ காணல்ல.. ஆரோ சுட்டுப்போட்டினம் ரெயினை.. கர்ர்ர்ர்ர்ர்ர்:))..\nஅன்பும் + பண்பும் நிறைந்த, பெருமதிப்புக்குரிய, மணியம் கஃபே ஓனர் அவர்களுக்கு:)...( உஸ்ஸ் ஸப்பா இப்பவே கை நடுங���குது:)).\nபோன தலைப்பிலே நீங்க தந்த தாயத்தை:), அம்மம்மாவிடம் கொடுத்துக் கட்டிக் கொண்டேன்ன்:)... என்ன மாயமோ.. என்ன மந்திரமோ.. கட்டிய பிறகு, நேக்குப் பாம்பைக் கண்டால் ஏறி உளக்கிக்கொண்டு போகலாம் போல:) துணிச்சல் வந்திருக்கு:)... இங்கின சிலருக்கும்(வான்ஸ், அஞ்சு, மகி, கீரி:)) அது தேவைப்படுது:) நீங்க ஒரு சைட் பிஸ்னஸாக இதை ஆரம்பித்தால் என்ன\nபணத்தைப் பவுண்ட்டில மாத்தி அனுப்பிடலாம்:).\nஅதுக்காக நீங்க ஆசைப்படும் 20 பவுண்ட் நோட்.. வச்சிருக்கிறன் எடுங்கோ..:)) எங்க காணல்லியே எனத் தேடவேண்டாம், மேசைக்குக் கீழ இருக்கு:)...\n-----இப்படிக்கு அன்பே இல்லாத “அதிரா”----\nஇதில பச்சையாக தெரியும் மரங்கள் எப்பவுமே அப்பூடித்தேன் இருப்பினம்:)).. அதாவது அதிராவைப்போல:)) ஐ மீன் சுவீட் 16 ஆக.. இலையுதிர் காலமும் இல்லை, இளவேனிற் காலமுமில்லை.. அப்பவும் இப்பவும் எப்பவும் அப்பூடித்தேன்ன்:))\nஎன் ரோசாப் பயங்களும்:) எல்லாம் வதங்கிப்போயிட்டுதே:))\nமனிதர்களில்தான், வயது வித்தியாசமாம்:) ஆனா இவர்களுக்கு.. இலை உதிரும்போது வயது வித்தியாசம் இல்லாமல் எல்லாருக்குமே உதிருதே.. என்னே புறுணம்:) இது ஆண்டவா:)\nஇது ரெயின் பிரியர்களுக்காக... நீல நிறப் புகை வண்டி:)(இது வேற வண்டி:)) நிற்பது தெரியுதோ\nஉதென்ன உதெல்லாம் பெரிய “புறுணமோ” எனச் சொல்லிப்போட்டுப் பேசாமல் போனீங்களெண்டால், நான் டக்கென ரிக்கெட்டைப் போட்டுக் கொண்டு காசிக்குப் போயிடுவேன்:) ........................... பிறகும் நீங்கதான் கவலைப்படுவீங்க டொல்லிட்டேன்:).....................\nஇருங்கோ ரீ குடிச்சிட்டுப் போகலாம்..\nஅதிராக்கு 100 க்கு 57 ஆம்:) எதில எனக் கேட்கப்பூடா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)\nஇதுவரை பிறந்த குழந்தைகளும்.. கிடைத்த பரிசுகளும்:)\nகாவலுக்குப் பூஸாரைப் போட்டாச்சு:)) மெளசால டச் பண்ணினாக் கடிப்பார்:))\nவாலாட்டம்மா.. வாலாட்டு.. புளொக்குகளுக்குப் போகலாம் வாலாட்டு.. கொமென்ஸும் போடலாம் வாலாட்டு:)).\nஓயமாட்டேன்:)) ஓயமாட்டேன்:)) TOAD IN THE HOLE:)\nநீங்கள் மேல இருந்தால் நான் வருவனாக்கும்\nஇது ஆரியபவான் பக்கம்:)(சமையல்). ( 32 )\nஎன்னுள்ளே புதையுண்டு இருப்பவைகள்.... ( 16 )\nமறக்க முடியாத நினைவுகள்.... ( 13 )\nமியாவ் பெட்டி... ( 11 )\nநான் எழுதும் கவிதைகள்..... ( 10 )\nஉண்மைச் சம்பவம் ( 9 )\nநான் எழுதிய சிறுகதைகள் ( 9 )\nஅதிரா தியேட்டர் - கனடா:). ( 8 )\nசொல்லத் தெரியவில்லை ( 8 )\nநகைச்சுவைக்காக மட்டுமே... ( 8 )\nஅதிரா தியேட்டர் -ஃபிரா���்ஸ். ( 7 )\nஅனுபவம் ( 7 )\nஉண்மைச் சம்பவம்.. ( 7 )\nசிரிக்கலாம் வாங்கோ ( 7 )\nரீ பிரேக்:) ( 7 )\nஅதிராவின் செல்லங்கள்.. ( 6 )\nஇது விடுப்ஸ் பகுதி ( 6 )\nசினிமா ( 6 )\nஅரட்டைப் பகுதி:) ( 5 )\nத.மு.தொகுப்புக்கள். ( 4 )\nதொடர் பதிவு.... ( 4 )\nநகைச்சுவை. ( 4 )\nவீட்டுத் தோட்டம் ( 4 )\nஇசையும் பூஸும்:) ( 3 )\nநான் ரசித்த கவிதைகள் ( 3 )\nயோசிச்சுப்போட்டு எழுதுறேனே:) ( 3 )\nஅதிரா தியேட்டர் -லண்டன் ( 2 )\nஅதிரா தியேட்டர் NEW YORK ( 2 )\nஅதிராவின் வேண்டுகோள் ( 2 )\nபடித்து ரசித்தது.. ( 2 )\nபழமொழிகள் ( 2 )\nபழைய பத்திரிகை.. படிச்சிட்டுப் போங்கோ.. ( 2 )\nம.பொ.ரகசியங்கள் தொகுப்பு ( 2 )\nஎன்னைப் பற்றி..... ( 1 )\nகவிதைகள் ( 1 )\nகாதலிக்கு ஒரு கடிதம்... ( 1 )\nநான் 100 ஐத் தொட்ட நாள்:) ( 1 )\nபடித்ததில் பிடித்துச்சிரித்தது.... ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamildiscoverys.blogspot.com/2013/09/Vadivelu-vaigai-actor.html", "date_download": "2018-07-18T10:41:29Z", "digest": "sha1:SYPXB45I7IRBXNXMNC4LQLEHDB3GYZ3H", "length": 5292, "nlines": 62, "source_domain": "tamildiscoverys.blogspot.com", "title": "வைகைப் புயல் வடிவேலு இப்போது எங்கே? - TamilDiscovery", "raw_content": "\nHome » Cinema » வைகைப் புயல் வடிவேலு இப்போது எங்கே\nவைகைப் புயல் வடிவேலு இப்போது எங்கே\nஎம் மகன் படத்தில் விண்ணுக்கும், முனியாண்டி விலங்கியல் படத்தில் மண்ணுக்கும் தாவிய திருமுருகன் மீண்டும் படம் இயக்க வருகிறார். முதலிரு படங்களில் நடித்த அதே டீம்தான் புதிய படத்திலும் என்று தெரிவித்துள்ளார்.\nதிருமுருகனின் இரண்டு படங்களிலும் ஹீரோவாக நடித்தவர் பரத். அவருக்கு இணையான வேடம் வடிவேலுக்கு. எம் மகன் படத்தில் காமெடியும், குணச்சித்திரமும் கலந்த வேடத்தில் கலக்கியிருப்பார். திருமுருகனின் புதிய படத்தில் நடிப்பாரா வடிவேலு\nவனவாசத்தில் இருக்கும் வடிவேலு தனது ரிட்டர்ன் கிராண்டாக இருக்க வேண்டும் என நினைக்கிறார்.\nசரித்திரப் படமொன்றில் ஹீரோவாக நடித்து வரும் அவர், காமெடி வேடத்தில் வருவதை திட்டமிட்டே தவிர்த்து வருவதாக கூறப்படுகிறது. முதலில் ஹீரோவாக ரீஎன்ட்ரியாவோம். அப்புறம் காமெடி வேடங்களை பார்த்துக் கொள்ளலாம் என்பது அவரின் இன்றைய நிலைப்பாடு.\nஅதனால் திருமுருகனின் படத்தில் வடிவேலு நடிக்க வாய்ப்பில்லை என்கிறார்கள்.\nநடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு தற்போது நடந்து வருகிறது.\nபெண்களின் வெள்ளை படுதல் நோய்க்கான காரணங்களும் தீர்வுகளும்\nபெண்களின் வெள்ளை படுதல் நோய்க்கான காரணங்களும் தீர்வுகள���ம்.\n இதே நீங்களே உறுதி செய்யுங்கள்\nபுதிய இசை கல்லூரியை ரமலான் தினத்தன்று ஆரம்பித்தார் இசைப் புயல்.\n புதிய படம் குறித்து பேச்சு\nதாயின் மூலம் விபசாரத்தில் தள்ளப்பட்ட 14 வயது சிறுமியின் கண்ணீர் கதை\nகெளதம புத்தர் பிறந்தது நேபாளத்தில்: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த இந்தியா\nகோச்சடையானில் கசிந்த சுறாச்சமர் ஹாலிவுட் தரத்துக்கு நிகராக\nதமிழ் மொழியின் சிறப்பும்: பேச்சின் ஒலி அலைகளின் விஞ்ஞா விளக்கமும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://usetamil.forumta.net/t52250-topic", "date_download": "2018-07-18T10:37:16Z", "digest": "sha1:7STYLW2QSJFU4XJBINEMAQMSPQ4FBKXW", "length": 28544, "nlines": 414, "source_domain": "usetamil.forumta.net", "title": "கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nதமிழில் அனைத்து வகையான தகவல்களும் கிடைக்கும்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» அகராதியில் காதல் செய்கிறேன்\n» தாய் தந்தை கவிதைகள்\n» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\n» ஏனடி காதலால் கொல்லுகிறாய்\n» நீ இல்லையேல் கவிதையில்லை\n» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க\n» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\n» தொழிலாளர் தினக் கவிதை\n» காதல் சோகத்திலும் சுகம் தரும்\n» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க\n» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட\n» என் இதயம் பேசுகிறது\n» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\n» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.\n» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு\n» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.\n» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க\n» அவள் மனித தேவதை\n» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்\n» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர\n» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க\n» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க\n» வேலன்:-ஆன்லைனில�� வேலைவாய்ப்பு பதிவு செய்திட\n» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\n» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\n» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய\n» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட\n» பஞ்ச வர்ணக்காதல் கவிதை\n» இறந்தும் துடிக்கும் இதயம்\n» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட\n» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட\n» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட\n» வேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட\n» உயிர் காக்கும் விவசாயின் உயிர்\n» ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு\nபதிவுகளை EMAIL மூலம் பெற:\nTamilYes :: அரட்டை அடிக்கலாம் வாங்க :: கவிதைகள்\nநீ நடந்து வரும் பாதையை ...\nகாத்திருந்தே என் கண்கள் ....\nகுறுங்கவிதை (S M S )\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை\nஎன்னைவிட உன்னை யாரும் ....\nஇந்தளவுக்கு காதல் செய்ய மாட்டார்கள் ...\nகுறுங்கவிதை (S M S )\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை\nகடைக்கண் பார்வைக்கு விடை ...\nகாதல் செய்தேன் - முடிவு .....\nஉயிரே நீ தான் சொல்லணும் ...\nகுறுங்கவிதை (S M S )\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை\nஅழகாய் இருந்தது உண்மை ...\nஅழகா இருக்கும் என் ...\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை\nஒரு சின்ன ஆசைதான் ...\nஒரு சின்ன ஆசைதானே ...\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை\nஎன்று கவலை படவில்லை ....\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை\nஉன்னில் படும் கூடவா ..\nஉன் இதயத்தில் ஈரம் ...\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை\nஉனக்கு மட்டும் என்னை ...\nஎல்லாம் காதலின் விதி ...\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை\nவானத்தை எந்த காதலி ...\nஉனக்கு தூறல் மழை ...\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிப்புயல�� இனியவன் குறுங்கவிதை\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை\nநீ காதல் பரிசாய் ....\nதந்த ரோஜா செடி ...\nஇரட்டை பூ பூத்திருக்கு ....\nஎப்போது இரட்டை பூ ...\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை\nமுள் வளரும் தோட்டத்தை ....\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை\nTamilYes :: அரட்டை அடிக்கலாம் வாங்க :: கவிதைகள்\nJump to: Select a forum||--LATEST ENGINEERING TECHNOLOGY|--நல்வரவு| |--முதல் அறிமுகம்| |--திருக்குறள் விளக்கம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--விளம்பரம்| |--இணையத்தில் நான் ரசித்தவை| |--முகநூலில் நாம் ரசித்தவை| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--காணொளிப்பதிவு| |--அரிய புகைப்படங்களின் தொகுப்பு (RARE PHOTOS)| |--YOUTUBE VIDEOS| |--காணொளிப்பதிவு| |--ஒலி மற்றும்ஒளி| |--நடிகைகள் ,நடிகர்கள் புகைப்படங்கள்| |--Good Tv Programes| |--Vijay tv| |--செய்திக் களம்| |--உடனடி செய்திகள்| |--உலகச் செய்திகள்| | |--இலங்கை sri lanka tamil news| | | |--விவசாய செய்தி| |--கல்வி களம்| |--விளையாட்டு செய்திகள்| |--IPL NEWS| |--சிறப்பு நேர் காணல்| |--உலக சாதனைகள்| |--வினோதம்| |--பங்கு வர்த்தகம்| |--பங்கு வர்த்தகம்| |--பொதுஅறிவு களம்| |--அறிவுக்களஞ்சியம்| |--பொதுஅறிவு களம்| | |--பொதுஅறிவு| | | |--அறிவுக்களஞ்சியம்| |--மாவீரர்கள்| |--தமிழீழத்தின் அழகு| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--போர்குற்றம்| |--போர்குற்றம் தொடர்பான பதிவு| |--தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--கணினிதொடர்பான தகவல்கள்| |--கணனி கல்வி| |--அலைபேசி உலகம்| | |--MOBILE APPLICATIONS| | |--Nokia Hardware & Hardware-Repair Area| | | |--AUTOMOBILES| |--அதிகம் பயன்படுத்தும் மென்பொருட்கள்| |--இது உங்கள் பகுதி| |--குழந்தை வளர்ப்பு| |--வாழ்த்தலாம் வாங்க| |--விவாதக் களம்| |--சுற்றுலா| |--சுற்றுப்புறச் சூழல்| |--வேலை வாய்ப்பு| |--சினிமா பக்கம்| |--மகளிர் மட்டும்| |--புகழ் பெற்றவர்கள்| |--விஞ்ஞானம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--குடும்ப சட்டங்கள்| |--அரட்டை அடிக்கலாம் வாங்க| |--நகைச்சுவை| |--கட்டுரைகள்| |--அரசியல் கட்டுரைகள்| |--கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | | |--கவிதைகள்| |--வித்யாசாகரின் பக்கங்கள்| | |--வித்யாசாகரின் பக��கங்கள்| | | |--வனிதாவின் படைப்புகள்| |--அரட்டை அடிக்கலாம்| |--வணிக வளாகம்| |--வணிக வளாகம்| |--வரலாற்றில் இன்று| |--தினம் ஒரு தகவல்| |--வேலைவாய்ப்பு| |--சுயதொழில் வேலைவாய்ப்பு| |--சிறுவர் பூங்கா| |--கதைகள்| |--சர்வ மதம்| |--இந்து சமயம்| | |--ஜோதிடம்| | | |--கிறிஸ்தவ சமயம்| |--இஸ்லாமிய சமயம்| |--மகளிரின் அஞ்சரை பெட்டி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--பயன்தரும் குறிப்புக்கள்| |--பயன்தரும் புத்தகங்களின் தொகுப்பு| |--Tamil Mp3 Songs| |--New Tamil Mp3| |--மருத்துவ களம்| |--மருத்துவக் கேள்வி பதில்கள்| |--மருத்துவம்| |--100 வயது வாழ| |--சித்தமருத்துவம்| |--பாட்டி வைத்தியம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--அக்குபஞ்சர்| |--SOFTWARES|--அந்தரங்கம் |--நகைச்சுவை .A.JOCKES |--பாலியல் தொடர்பான கல்வி\nPrivacy Policy | பழைய புகைப்படங்களின் தொகுப்பு | ஸ்மார்ட் போன்கள் ATOZ | போர்குற்றம் பற்றி அனைத்தும் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | விளம்பர தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2017/aug/30/%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-2764321.html", "date_download": "2018-07-18T11:02:57Z", "digest": "sha1:UKSDDNOQKLQLU5656XTEEFJFHQOFVVZS", "length": 9557, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "அங்கன்வாடி பணிக்கான நேர்முகத் தேர்வு: தாமதமாக வந்த அதிகாரிகளால் அவதி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் நீலகிரி\nஅங்கன்வாடி பணிக்கான நேர்முகத் தேர்வு: தாமதமாக வந்த அதிகாரிகளால் அவதி\nஅங்கன்வாடி பணிக்கான நேர்முகத் தேர்வுக்கு பல மணிநேரம் தாமதமாக வந்த அரசு அதிகாரிகளால் குழந்தைகளுக்கு உணவுகூட கொடுக்க முடியாமல் திங்கள்கிழமை இரவு வரை சாரல் மழையில் பெண்கள் காத்திருந்தனர்.\nஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் அங்கன்வாடி பணியாளர்களுக்கான நேர்முகத் தேர்வு குன்னூர், ஓட்டுப்பட்டரையில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. மதியம் இரண்டு மணிக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும் என்று கடிதம் அனுப்பியிருந்ததால் காலை முதலே 300-க்கும் மேற்பட்ட பெண்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து காத்திருந்த���ர்.\nஇந்நிலையில், 2 மணிக்கு நேர்காணல் என்று அறிவித்துவிட்டு மாலை 5 மணிக்குமேல் அதிகாரிகள் வந்ததால் குழந்தைகளுக்கு உணவுகூட இல்லாமல் ஆதிவாசி மக்கள் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர்.\nமொத்தம் 260 பேரிடம் அதிகாரிகள் நேர்காணலை இரவு வரை நடத்தினர். இதில், சாரல் மழையில் நனைந்தபடியே கைக் குழந்தைகளுடன் பெண்கள் காத்திருந்தது பரிதாபத்தை ஏற்படுத்தியது.\nஇதுகுறித்து, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அதிகாரி சுந்தராம்பாளிடம் கேட்டபோது, எனக்கு கைமுறிவு ஏற்பட்டதால் திருப்பூரில் இருந்து மலர்விழி என்ற அதிகாரி நேர்காணல் நடத்தினார். ஒரேநாளில் உதகை, குன்னூர் ஆகிய இரண்டு இடங்களிலும் நேர்காணல் நடைபெற்றதால் குன்னூரில் நேர்காணல் நடத்த தாமதாகிவிட்டது. குன்னூரில் 5 மணிக்கு மேல்தான் நேர்காணல் நடைபெற்றது. இதில், நானும் இரவு 12 மணி வரை பணிபுரிந்தேன் என்றார்.\nஇதுகுறித்து, திருப்பூர் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அதிகாரி மலர்விழியை தொடர்புகொள்ள முடியவில்லை. நேர்காணலுக்கு வந்தவர்களுக்கு இரவு நேரத்தில் சொந்த கிராமங்களுக்கு திரும்பிச் செல்ல பேருந்து வசதி இல்லாததால், கடும் குளிரில் குழந்தைகளுடன் பேருந்து நிலையத்தில் காத்திருந்தனர்.\nஇதுபோன்ற நேர்காணல்கள் நடத்தப்படும்போது இரண்டு நாள்களாகப் பிரித்து நடத்தினால் இப்பிரச்னைகளைத் தவிர்க்கலாம் என்பதே பலரின் கருத்தாக உள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2014/11/24/news/1093", "date_download": "2018-07-18T10:40:24Z", "digest": "sha1:K26VXGDT7JNUIUPTBMMUMDFD2AJZ2OGW", "length": 10503, "nlines": 109, "source_domain": "www.puthinappalakai.net", "title": "அரசதரப்புக்குப் தாவமாட்டோம் – திஸ்ஸ உள்ளிட்ட 3 ஐதேக பிரமுகர்களும் அறிவிப்பு | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஅரசதரப்புக்குப் தாவமாட்டோம் – திஸ்ஸ உள்ளிட்ட 3 ஐதேக பிரமுகர்களும் அறிவிப்பு\nNov 24, 2014 | 11:09 by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள்\nஆளும்கட்சியில் தாம் இணைந்து கொள்ளப் போவதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை ஐதேக பொதுச்செயலர் திஸ்ஸ அத்தநாயக்க மறுத்துள்ளார்.\nஅவர் இன்று பிற்பகல் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், ஆளும்கட்சியில்இணைந்து கொள்ளப் போவதாக வெளியாகும் செய்திகள் பொய்யானவை.\nநான் தொடர்ந்து ஐதேகவிலேயே இணைந்திருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.\nஅதேவேளை, முன்னதாக, ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர்களான பாலித ரங்கே பண்டார மற்றும் பாலித தேவரப்பெரும ஆகியோரும், சிறிலங்கா அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளதாக வெளியான செய்திகளை மறுத்திருந்தனர்.\nஇவர்கள் மூவரும் இன்று நாடாளுமன்றத்தில் அரசாங்கத் தரப்புடன் இணைவார்கள் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன.\nவடமத்திய மாகாண அமைச்சரின் பதவி பறிப்பு\nஎதிரணியின் பொது வேட்பாளராக அதிபர் தேர்தலில் களமிறங்கும் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்த வடமத்திய மாகாண அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.\nவடமத்திய மாகாண கூட்டுறவு, வர்த்தக, கைத்தொழில், கிராமிய அபிவிருத்தி சுற்றுலா அமைச்சர் பேசல ஜெயரத்னவையே, மாகாண முதலமைச்சர் ரஞ்சித் சமரக்கோன் இன்று பதவியில் இருந்து நீக்கியுள்ளார்.\nமைத்திரிபால சிறிசேனவுடன் இவர் தொடர்பு வைத்துள்ளார் என்பதற்காகவே அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nபொது பல சேனாவுக்கு மைத்திரிபால அழைப்பு\nவரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தல் தொடர்பாக கலந்துரையாடுவதற்கு எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தமக்கு அழைப்பு விடுத்துள்ளதாக பொது பலசேனாவின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.\nகட்சிகளிடம் இருந்த பல அழைப்புகள் கிடைத்துள்ள போதிலும், அவர்களைச் சந்திப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.\nTagged with: ஐதேக, திஸ்ஸ அத்தநாயக்க, பொது பல சேனா\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் விஜயகலாவின் உரை – விக்னேஸ்வரனிடம் ஒன்றரை மணிநேரம் விசாரணை\nசெய்திகள் 18 இலங்கையர்களை கொழும்புக்கு நாடு கடத்தியது அவுஸ்ரேலியா\nசெய்திகள் சிறிலங்காவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் எச்சரிக்கை\nசெய்திகள் பிரித்தானியாவின் மனித உரிமைகள் பட்டியல் – மோசமான 30 நாடுகளில் சிறிலங்காவும்\nசெய்திகள் ஐ.நாவின் அரசியல் விவகாரத் திணைக்கள அதிகாரி சிறிலங்காவில் ஆய்வுப் பயணம்\nசெய்திகள் குடும்பங்களைப் பிரிக்கிறது அவுஸ்ரேலியா – ஐ.நா கடும் கண்டனம் 0 Comments\nசெய்திகள் சுவாமியின் அழைப்பின் பேரில் புதுடெல்லி செல்கிறார் மகிந்த 0 Comments\nசெய்திகள் விஜயகலாவின் உரை – விக்னேஸ்வரனிடம் ஒன்றரை மணிநேரம் விசாரணை 0 Comments\nசெய்திகள் ஜோர்ஜியா சென்றார் சிறிலங்கா அதிபர் 0 Comments\nசெய்திகள் நாடாளுமன்றத்தில் ஆவா குழுவுக்கு வக்காலத்து வாங்கிய பிரதி அமைச்சர் 0 Comments\nSivarajah Kanagasabai on சிறிலங்கா பிரதமரின் உத்தரவை அடுத்து பதவி விலகினார் விஜயகலா\n‌மன‌ோ on உடனடியாக கொழும்புக்கு வருமாறு விஜயகலாவுக்கு ரணில் உத்தரவு\n‌மன‌ோ on குற்றமிழைத்த படையினர் தண்டிக்கப்பட்டேயாக வேண்டும் – ஐ.நா பிரதிநிதியிடம் சம்பந்தன்\n‌மன‌ோ on விஜயகலாவில் கருத்தினால் கொந்தளிக்கிறது கொழும்பு\n‌மன‌ோ on இறங்கி வந்தது மகிந்த அணி – 16 பேர் அணியுடன் கூட்டு\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2009/10/blog-post_07.html", "date_download": "2018-07-18T10:46:59Z", "digest": "sha1:ESG26NGMBHOSAOB6DKGUY6QS5T2AVHU6", "length": 48080, "nlines": 459, "source_domain": "engalblog.blogspot.com", "title": "'உள்பெட்டி'யிலிருந்து..... | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nகாரணத்தோடு கண்ணீர் வந்தால் அமைதியை Miss செய்கிறீர்கள். காரணமே இல்லாமல் கண்ணீர் வந்தால் 'யாரையோ' Miss செய்கிறீர்கள். கண்ணீர் அமைதியான மொழி.\nஉங்களை சிரிக்க செய்பவர்களுக்கு நன்றி சொல்லுங்கள். உங்களை அழ செய்பவர்களைப் பொறுத்துக் கொள்ளுங்கள். ஆனால் உங்கள் கண்ணில் கண்ணீர் வரும்போது புன்னகைக்க வைப்பவர்களை நேசியுங்கள்.\nசொர்க்க���்தில் அடிமையாக இருப்பதைவிட, நரகத்தில் தலைவனாக இருங்கள். உங்கள் பிறப்பு சாதாரணம் ஆக இருந்தாலும் உங்கள் இறப்பு வரலாறாக இருக்கட்டும்.\nஎதற்கும் கவலைப் படாதீர்கள். ஆனால் எல்லாவற்றையும் விளையாட்டாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.\nவாழ இரு வழிகள் : உங்களால் மாற்ற முடியாததை ஏற்றுக் கொள்ளுங்கள். ஏற்க முடியாததை மாற்றி விடுங்கள்.\nஉணர்வுகள் இதயத்திலிருந்து வந்தாலும் ஆழமான உணர்வுகள் கண்ணீராக வெளிப் படுகின்றன. அவை தகுதி உள்ளவர்களுக்காக மட்டுமே வெளிப் படட்டும்.\nயாரும் கடந்த காலத்துக்கு சென்று தவறான ஆரம்பத்தை மாற்ற முடியாது. ஆனால் எல்லோராலும் இப்போது தொடங்கி ஒரு நல்ல முடிவை ஏற்படுத்த முடியும்.\nசில சமயங்களில் நமக்கு இப்போது யாரும் வேண்டாம் என்று நாம் நினைக்கலாம். ஆனால் பல சமயம் நமக்கு தேவை இருக்கும்போது நமக்கு யாரும் இல்லாமல் போகலாம்.\nவாழ்க்கை உங்களை எடுத்து செல்லும் வழியில் போவதை விட நீங்கள் நினைக்கும் பாதையில் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள்.நீங்கள் வாழப் பிறந்தவர்கள். பிறந்ததால் வாழ வேண்டுமே என்று எண்ணாதீர்கள்.\nமனிதர்களை நேசிக்கவும் பொருட்களை உபயோகிக்கவும் வேண்டிய இந்த உலகத்தில் நாம் பொருட்களை நேசித்து மனிதர்களை உபயோகப் படுத்துகிறோம்.\n//காரணத்தோடு கண்ணீர் வந்தால் அமைதியை Miss செய்கிறீர்கள். காரணமே இல்லாமல் கண்ணீர் வந்தால் 'யாரையோ' Miss செய்கிறீர்கள். //\nமுதல் வரிகளிலே சிக்ஸர் அடித்திருக்கிறீர்கள்\n//உங்களால் மாற்ற முடியாததை ஏற்றுக் கொள்ளுங்கள். ஏற்க முடியாததை மாற்றி விடுங்கள்.//\nமாற்ற முடியாததை ஏற்றுக்கொண்டு வாழற பழக்கம்தான் மாற்றமே இல்லாம இன்னிவரைக்கும் தொடர்துண்டு இருக்கு. ஏற்க முடியாததை மாற்றிக்கொள்வது, அது சின்ன விஷயமே ஆனாலும் அவ்வளவு சுலபம் இல்லை.\n//உணர்வுகள் இதயத்திலிருந்து வந்தாலும் ஆழமான உணர்வுகள் கண்ணீராக வெளிப் படுகின்றன. அவை தகுதி உள்ளவர்களுக்காக மட்டுமே வெளிப் படட்டும்.//\n இதயம் தொட்ட வரிகள் - நன்றாக உள்ளன. நன்றி.\n:: பல மொழியன் ::\nஏற்க முடியாததை மாற்ற முயன்று தோற்ற பின் ஏற்றுக் கொள்ளப் போகிறீர்கள் - அவ்வளவுதானே\n//யாரும் கடந்த காலத்துக்கு சென்று தவறான ஆரம்பத்தை மாற்ற முடியாது. ஆனால் எல்லோராலும் இப்போது தொடங்கி ஒரு நல்ல முடிவை ஏற்படுத்த முடியும்//\nஇதைத் தானே PERT என்று சொல��வர் அவ்வப்பொழுது நாம் எங்கிருக்கிறோம் என்று ஒத்துப் பார்க்கப் பழகினால் போதும் - நம் இலக்கை அடைந்து விடலாம்.\n//மனிதர்களை நேசிக்கவும் பொருட்களை உபயோகிக்கவும் வேண்டிய இந்த உலகத்தில் நாம் பொருட்களை நேசித்து மனிதர்களை உபயோகப் படுத்துகிறோம்//\nமனிதர்களை உபயோகமும் படுத்துவோம் உதாசீனமும் படுத்துவோம்\n// மனிதர்களை உபயோகமும் படுத்துவோம் உதாசீனமும் படுத்துவோம்\nமொத்தத்தில் 'படுத்துவது' என்று முடிவு கட்டிவிட்டோம் என்றால் ....\n// உங்களால் மாற்ற முடியாததை ஏற்றுக் கொள்ளுங்கள். ஏற்க முடியாததை மாற்றி விடுங்கள்.//\n'கடவுளே - என்னால் மாற்றக் கூடியவைகளை - மாற்றுவதற்கான மனோ தைரியத்தையும், ஆற்றலையும் எனக்கு அளியுங்கள்; அதே நேரத்தில் மாற்ற இயலாதவைகளை, அப்படியே ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்தையும் எனக்கு அளியுங்கள் ' இதுதான் அந்த வாசகங்களின் near equivalent மொழிபெயர்ப்பு.\nசூப்பர் எல்லாமே சிந்திக்க வைத்த வரிகள். ரொம்ப நன்றாக இருக்கிறது.\nஅனைத்தும் அருமையான வரிகள் நண்பரே\nஇந்தப் பதிவின் பின்னோட்டங்களில் - நம்முடைய புதிய வாசகர்கள் பலர் பின்னூட்டங்கள் வழங்கி இருப்பது 'எங்களு'க்கு பெரு மகிழ்ச்சியை உண்டு பண்ணுகிறது. வாழ்க வசந்த், மீனாக்ஷி, தாமஸ் ரூபன், ரோஸ் விக் (ரோஸ் - அது என்ன திசைகாட்டி ஓல்ட் - & திசைகாட்டி - வாஸ்துபடி - மாற்றம் ஏதும் செய்தீர்களா\nகண்ணீருக்கு அளவுக்கு மீறின மதிப்பு தரப்படுவது உண்மை. அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் செல்வத்தைத் தேய்க்கும் படை என்று கருதப் படுகிறது. ஆர்வலர் புண் கண்ணீர் பூசல் தரும் என்று அன்புக்கு அடைக்கும் தாழ் இல்லாததை வியந்து சொல்வதும் உண்டு.\nமுற்றிலும் மாறாக பெர்நார்ட் ஷா ஒரு நாடகத்தில் பேசுகிறார்:\nஅம்மா மகளுடன் தீவிர விவாதம் செய்கிறாள். கண்ணீர் விடுகிறாள். மகள் அதையும் மீறி பெட்டி படுக்கையுடன் வெளியேற முடிவு செய்கிறாள்.\nஅம்மா: என் கண்ணீரைப் பார். அதையும் மீறியா இப்படிச் செய்கிறாய்\nமகள்: கண்ணீர் என்ன கண்ணீர் அதற்கு முதலீடு ஏதும் தேவை இல்லை. அது உலகிலேயே மிகவும் மலிவானது.\nதொலைக் காட்சி சீரியல், சினிமா, கிரிக்கெட் வெற்றி என்று பலத்துக்கும் மக்கள் ஆனந்தக் கண்ணீர் அல்லது சோகக் கண்ணீர் உகுப்பதைப் பார்க்கும்போது ஷாவின் வாதத்தில் ஒரு உண்மை இருப்பதாகவே படுகிறது.\nநரகத்தில் தலை���னாக என்ன, நரகத்தை உண்டாக்கி நம்மை தண்டிக்கும் தலைவராக ஒருவரா இருவரா, நூற்றுவரைப் பார்த்து மனம் வெதும்புகிறோமே.\nபொருள்களை நேசித்து மனிதர்களை உபயோகப் படுத்துகிறோம் என்பது மிகச் சரியான உண்மை.\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nநண்பர்களுக்கு வலை விரிக்கும் ...\nஉள்ளம் கவர் ஆட்டக்காரர்கள் 2\nவாழ்க்கையில் முன்னேற ... 013\n'எங்களு' க்கு ஏன் இந்த ஊர் வம்பு\nஎங்கள் ஜோதிடம் - உங்களுக்கு\nவாழ்க்கையில் முன்னேற ... 008\nவிஞ்ஞான உண்மைகளும் விபரீத வியாக்யானங்களும்...\nவாழ்க்கையில் முன்னேற ... 007\nவாழ்க்கையில் முன்னேற - இதுவரை\nவாழ்க்கையில் முன்னேற ... 006\nவாழ்க்கையில் முன்னேற ... 004\nமாலி புனிதப் பயணம் திருச்சி அண்ட் சுற்றுப்புறம்\nவாழ்க்கையில் முன்னேற ... 003\nமே ரி மி அக்டோபர் பதினான்கு முதல் இருபது வரை - எங்...\nவாழ்க்கையில் முன்னேற ... 002\nவாழ்க்கையில் முன்னேற ... 001\n எங்கள் ஜோதிடம் - உங்களுக்கு ...\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nவரலாற்றுக் கதைகள் எழுதுவது பற்றி கல்கியும், சுஜாதாவும்...\n​ சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் - ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்\n\"திங்க\"க்கிழமை 180709 : கத்தரிக்காய்ப் பொரிச்ச கறி - அதிரா ரெஸிப்பி\nகத்தரிக்காய்ப் பொரிச்ச கறி... ஸ்ஸ்ஸ்ஸ் டோண்ட் டச்சூஊஊஊ:) இது என் க.பொ.கறி விற்ற காசாக்கும்:))\nஅனுஷ்கா என்னைவிட அழகா என்ன\nஎன் பாஸ் தன் சித்தியுடன் பேசிக்கொண்டிருந்தபோது மகா துக்கத்துடன் ஒரு விஷயம் சொன்னார். அவர் குரலில் ஆற்றாமை வெள்ளமாய் வெளிப்பட்டது.\nகேட்டு வாங்கிப் போடும் கதை : புத்தகங்கள் - ரிஷபன்\n\"திங்கக்கிழமை 180702 : கேப்ஸிகம் மசாலா\nசென்ற வாரம் பிரபல சமையல் நிபுணர் புஷ்பா ஸ்ரீதருடன் பேசிக்கொண்டிருந்தார் என் பாஸ். ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். பேசிக்கொண்டிருந்தபோத...\n - ஒரு சின்னக் குழந்தையைக் கொடுமைப்படுத்திக் கொடூரமாகப் பாலியல் வன்முறையில் ஈடுபட்டிருக்கும் மிருகங்களை, அதுவும் வயது வந்த கிழட்டு மிருகங்களை என்ன சொல்லுவது\nதாப்பா கார்டனில் ஒரு மதிய உணவு. - இயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் காரைக்குடி அரியக்குடி சாலையில் அமைந்துள்ளது ���ாப்பா கார்டன். ரயில்வே ட்ராக் எதிர்ப்புறம் கடந்து வரவேண்டும். “தாலாட்டும் காற்றே...\nவடகறி / Vada Curry - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. கடலைப்பருப்பு - 1/2 கப் 2. மிளகாய் வத்தல் - 2 3. பெருஞ்சீரகம் ( சோம்பு ) - 1 தேக்கரண்டி ...\nகங்கை பயணத்தில் நடேச புராணம் - எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் அழகான ஆரத்தியைப் பார்த்துவிட்டு பக்தி நிறைந்த மனதுடன் விடுதி வந்து சேர்ந்தனர் தம்பதியினர். லக்ஷ்மிமாவுக்குச் சிறிதே கால்வல...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – தங்குமிடம் – இரவு உணவு - *ராஜாக்கள் மாநிலம் – பகுதி – 7* *இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Men...\nபறவையின் கீதம் - 32 - சாத்தான் ஒரு நண்பருடன் உலாவப்போனார். வழியில் ஒரு மனிதன் கீழே குனிந்து எதையோ எடுத்ததை பார்த்தார்கள். நண்பர் \"அவர் எதை கண்டு பிடித்து இருக்கிறார்\nகோடரிவேந்தனும், செந்துரட்டியும் (8) - இப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ உகோசெ ஊகோசெ எகோசெ *இ*து எமது வாழ்வில் பூகம்பத்தை உண்டாக்கி விடுமோ \n1120. வேங்கடசாமி நாட்டார் -2 - *தொல்காப்பியம்* *மு.வேங்கடசாமி நாட்டார் * ‘தமிழ்ப் பொழில் ‘ இதழில் 1925-இல் வந்த ஒரு கட்டுரை. *தொடர்புள்ள பதிவுகள்:* வேங்கடசாமி நாட்டார்\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம் - *ப*த்து ஆண்டுகள். மே 2008_ல் தொடங்கிய ஃப்ளிக்கர் கணக்கு. ஜூலை 2018_ல் 3000 படங்கள் பதிவேற்றம். ஏறக்குறைய நாளுக்கு ஒன்றென.. # *https://www.flickr.com/photo...\nஉடைத்த அரிசி கொழுக்கட்டைகள். - தினமும் மதிய உணவுக்கு பின் இரவோ, இல்லை, காலை மதிய உணவுக்கு முன்பாகவோ, ஏதாவது ஒரு சிற்றுண்டி வகை செய்ய வேண்டுமென இந்த மனசு கட்டளை இடுகிறது. என் மனசு மட்டு...\nதென்பரங்குன்றம் - \"பசுமை நடை\" இயக்கத்தின் 91 வது நடைப்பயணம் - தென்பரங்குன்றம். திருப்பரங்குன்றம் மலையின் தென்பகுதி தென்பரங்குன்றம் எனப்படுகிறது. நேற்று(15.07.2018) காலை ஆறு...\n1412 கங்கைப் பயணம். - வல்லிசிம்ஹன் +++++++++++++++++++ அன்றைய தின மதியம் ஓய்வாகச் செலவிடத் தீர்மானித்து நடேசன் ஜியையும் அழைத்துக் கொண்டு காசி நகரின் கடைகளைப் பார்க்கத் தீர்மானி...\n\"விவசாயி அதிராவின்\" முதல் பாகம்:) - *நெ*ல்லைத்தமிழனுக்கு வாக்குக் குடுத்து.. 26 மணி நேரம் முடிய இன���னும் ரெண்டு விநாடிகளே இருக்கு:) ச்சோ அதுக்குள் புயுப் போஸ்ட் எழுதிடோணும் எனக் களம் இறங்கிட்...\nதிண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...: தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - *தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)*மேலும் படிக்க.....\nபடிக்காத மேதை - அந்தத் தாய்க்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.. நம்ம காமாட்சி நாட்டுக்கு முதல் மந்திரியா.. இதெயெல்லாம் பாக்குறதுக்கு அவுக ஐயா இல்லாம போய்ட்டாகளே.. இதெயெல்லாம் பாக்குறதுக்கு அவுக ஐயா இல்லாம போய்ட்டாகளே\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018 - ஜுன் 2018இல் கார்டியன், இன்டிபென்டன்ட், டெய்லி மெயில், என்சிபிநியூஸ் ஆகிய அயலக இதழ்களில் வெளியான செய்திகளில் சிலவற்றைக் காண்போம். இவற்றில் இரு கட்டுரைகள் ...\nதினமலரில் கட்டுரைத் தொடர் - நீண்ட நாட்களுக்குப் பிறகு வலைத்தளத்திற்கு வருகை தந்திருக்கிறேன். நான் இப்போது எழுதவில்லை என்றாலும் ஏற்கனவே எழுதியதைப் படிக்க நிறைய பேர் தினமும் வந்து போவதை...\nIndi Special Campaign - TVS Jupiter factory visit - *Indi Special Campaign - TVS Jupiter factory visit * சில சமயங்களில் நாம் கொஞ்சம் கூட திட்டமிடாமல் சில சந்தர்ப்பங்கள் வாய்க்கும். அவற்றை அதிர்ஷ்டம் எனலாம்....\nமாயத்திரையுலகின் மறுபுறம் - திரையுலகும் ஒரு கனவுலகுதான். சர்க்கஸ் வீரர்கள், வீராங்கனைகளைப் போல் திரையுலகத்தினரும் காண்போரை அதிசயிக்க வைத்து அவர்களது கண நேரக் கைதட்டல்களில் மயங்கி வாழ...\nகடவுளின் கரங்கள் - *இது பல வருஷங்களுக்கு முன்பு நான் எழுதிய கட்டுரை**. டில்லி தபால் தந்தி அலுவலகத்தில் டைரக்டாரகப் பணியாற்றிய திரு ஜே **. பார்த்தசாரதி **அவர்கள் கூறிய உண்மைச...\nசு டோ கு - இது ஒரு புதிய கரு. நீங்க எழுத வேண்டிய கதையின் கரு: சுந்தரி. அம்மா, அப்பாவுக்கு ஒரே பெண். (ஹி ஹி இது சுந்தரியின் அம்மா) அதே போல, குணபதி அவனுடைய அம்மா அ...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும் - இன்றைக்கு உலகளவில் ஏராளமானோர் மூட்டு வலியால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். நம் உடலையே தாங்கும் கால்களின் மூட்டுக்களில் பிரச்சினை வந்தால் பொறுத்துக்கொ...\n 3 - முள்ளங்கிக் ��ீரையைப் பருப்புசிலியாகவும் செய்யலாம். சாதாரணமாய்ப் பருப்பு உசிலிக்கு அரைப்பது போல் பருப்பை ஊற வைத்துக் கொண்டு உப்புக் காரம், பெருங்காயம் சேர்த...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் அரங்கனைத் தேடி 1 - மூடுபல்லக்குகளில் சிலவற்றில் தான் பணிப்பெண்கள் இருந்தனர். பெரும்பாலானவற்றில் யாருமே இல்லை. மாறாக ஆயுதங்களை மூட்டையாகக் கட்டி ஒளித்து வைத்திருந்தனர். இந்த ஊ...\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு - இனிக்கும் இந்தக் கரும்பின் பின்னால் ஒரு கசப்பான வரலாறு இருப்பது பலருக்கும் தெரியாது. வரலாறு எப்போது பல விசித்திரமான உண்மைகளை கொண்டதுதான். அதிலும் உணவு வி...\nலண்டன் ஸ்டைல் தோசை குழம்பு - லண்டன் ஸ்டைல் தோசை குழம்பு ==================================== ...\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nஅவள் பறந்து போனாளே :) - மனதை அரித்த பாதித்த எத்தனையோ விஷயங்கள் மனசில் புதைந்திருக்க அதுவா இதுவா எதை பற்றி எழுதலாம்னு நேற்று மாலை லிவிங் ரூமில் அமர்ந்து சூடான காபி குடிச்சிகிட்ட...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … … - திருச்சி புறநகர் பகுதியில் (கலைஞர் கருணாநிதி நகர் அருகில்) நாங்கள் சொந்த வீடு கட்டி வந்த பிறகு, எங்கள் குடும்பத்திற்கு அறிமுகம் ஆனவர்களில் மிகவும் முக்கி...\n...... - ஜெமினி திருப்பத்தில் அந்தப் படகுக்கார் ஒரு குலுக்கலுடன் கிறீச்சிட்டது. ஒருநிமிடம் அதிர்ந்தே போய்விட்ட வினிதா,\"என்ன டிரைவர்\" என்று பின்சீட்டின் விளிம்புக்க...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nராமேஸ்வரம் ஹல்வா - காசிக்குன்னு ஒரு ஹல்வா இருக்கும்போது ராமேஸ்வரத்துக்கும் ஒரு ஹல்வா இருந்தால் என்ன அதுதான் இது ரெண்டு முறை செஞ்சு பார்த்துட்டு, சக்ஸஸ்னு தெரிஞ்சப்புறம்தான் ...\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2 - பதிவு 02/2018 *இரவுக்கு ஆயிரம் புண்கள் -**2* இந்த வருடம் மே மாதம் முதல் வாரத்தில் ஒருநாள் ஓர் இளைஞர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். அதுவரையில் அவரை நான...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகு��ுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம���. இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%8D_%E0%AE%93%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-18T10:47:44Z", "digest": "sha1:ISIIYV2CQN3XJQGKLWCVTFTVKPL45D4H", "length": 10043, "nlines": 219, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜார்ஜ் ஓம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமியூனிக் லுட்விக் மேக்சிமிலியன் பல்கலைக்கழகம்\nகார்ல் கிறிஸ்டியன் வொன் லாங்கஸ்டோர்ப்\nஜார்ஜ் சைமன் ஓம் (Georg Simon Ohm, இடாய்ச்சு: [oːm]; மார்ச்சு 16, 1789 – சூலை 6, 1854) செருமானிய இயற்பியலாளரும் கணிதவியலாளரும் ஆவார். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றும்போது ஓம் இத்தாலிய இயற்பியலாளர் வோல்ட்டா கண்டுபிடித்த மின்வேதி கலத்தைக் கொண்டு தமது ஆய்வுகளைத் துவங்கினார். தாமே உருவாக்கிய கருவிகளைக் கொண்டு ஒரு கடத்தியின் இரு முனைகளுக்கு இடையேயான நிலை வேறுபாட்டிற்கும் (மின்னழுத்தம்) அதனால் ஏற்படும் மின்னோட்டத்திற்கும் நேரடித் தொடர்பு இருப்பதைக் கண்டறிந்தார். இந்தத் தொடர்பை விவரிப்பதே ஓமின் விதி என அறியப்படுகிறது. அனைத்துலக அலகுகளில் மின்தடைக்கான அலகு இவரது பெயரைக் கொண்டு ஓம் (குறியீடு Ω) என வழங்கப்படுகிறது.\n↑ கோப்லி பதக்கம் வென்றவர்களின் பட்டியல்\nவிக்கிமேற்கோளில் ஜார்ஜ் ஓம் சம்பந்தமான மேற்கோள்கள்:\nஅனைத்துலக முறை அலகுகளுக்குப் பெயரிடப்பட்ட அறிவியலாளர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 செப்டம்பர் 2014, 08:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/diet-fitness/2017/reasons-why-you-are-gaining-water-weight-017347.html", "date_download": "2018-07-18T10:37:50Z", "digest": "sha1:NDFLIUPDCOHRZUON5FYWJYAROOXO2K2D", "length": 13767, "nlines": 142, "source_domain": "tamil.boldsky.com", "title": "நீர் உடல் தொப்பையால் அவதிப்படும் நபரா நீங்க? இதற்கான 7 காரணம் என்ன? | Reasons Why You Are Gaining Water Weight! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» நீர் உடல் தொப்பையால் அவதிப்படும் நபரா நீங்க இதற்கான 7 காரணம் என்ன\nநீர் உடல் தொப்பையால் அவதிப்படும் நபரா நீங்க இதற்கான 7 காரணம் என்ன\nஉடல எடை குறைய முக்கிய கருவியாக இருப்பது உடலின் நீர்சத்து தான். ஆனால், சில சமயங்களில் உடலில் இருக்கும் நீர் கூட உடல் எடை அதிகரிக்க காரணமாகி விடும். இதை வாட்டர் ரிடன்ஷன் அல்லது நீர் எடை என கூறுவார்கள். இது நீரின் காரணமாக உடலில் எடை அதிகரிக்கும் செயலாகும்.\nஇதனால், உங்கள் உடல் எடையுடன், நீர் எடையும் சேர்ந்து உங்கள் உடல் பருமன் அதிகரிக்க துவங்கும். இதிலிருந்து நீங்கள் தப்பித்து எடை குறைக்க முதலில் பின்பற்ற வேண்டியது உடற்பயிற்சி தான். இதனால், உடலில் இருக்கும் மிகுதியான நீர் எடை வெளியேற்றப்படும்.\n இந்த நீர் எடை உடலில் அதிகரிக்க காரணங்கள் என்னென்ன\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nNSAIDs (non-steroidal anti-inflammatory drugs) என்பது ஸ்டெராய்டல் அல்லாதா எதிர்ப்பு அழற்சி மருந்துகள் என கூறப்படுகிறது. இவை உடல்வலி, உடல் அழற்சிக்கு நாம் எடுத்துக்கொள்ளும் Ibuprofen, Aspirin போன்ற மருந்துகளாகும்.\nஇந்த மருந்துகள் உட்கொள்வதால் ஏற்படும் பக்கவிளைவுகளில் ஒன்று வாட்டர் ரிடன்ஷன் எனப்படும் நீர் எடை கூடுதல் ஆகும். இந்த மருந்துகளை அதிகம் உட்கொண்டு வந்தால் வாயுக் காரணமாக ஏற்படும் வீக்கம் மற்றும் உடல் எடை கூடுதல் உண்டாகலாம்.\nஇதய செயலிழப்பு பிரச்சனைகள் காரணமாக நீர்க்கட்டு, வாட்டர் ரிடன்ஷன் உண்டாகலாம். இதனால், உடலில் இருந்து சிறு���ீரகத்தால் மீண்டும் சோடியம் மற்றும் நீர் இழுக்கப்படும். இதனால் உடல் எடை அதிகரிக்குமாம்.\nநிறைய பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் வாயு காரணத்தால் ஏற்படும் வீக்கம் ஏற்படுவதாய் கூறுகிறார்கள். இதை மாதவிடாய் கால நீர்க்கட்டு அல்லது எடை கூடுதல் என்கிறார்கள். பீரியட் நாட்களில் ஹார்மோன் ஏற்ற இறக்கங்கள் இருக்கும் போது இது உண்டாகிறது.\nகருத்தடை சாதனங்களில் வாய்வழியில் எடுத்துக் கொள்ளப்படும் மருந்துகள் அதிகம் உட்கொள்ளப்படும் போது உடலின் வளர்சிதை மாற்றம் பாதிக்கப்படும். நீண்ட நாட்கள் இதை எடுத்துக் கொள்வதால் உடலில் நீர் எடை அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு.\nபோதியளவு தாவர உணவுகள் நீங்கள் சேர்த்துக் கொள்வதில்லை அல்லது அதிகம் கார்ப்ஸ் உணவுகள் எடுத்துக் கொண்டால் உடலில் புரதச்சத்து குறைபாடு உண்டாகும். உடலில் இருக்கும் புரதச்சத்து தான் உடலின் செல்கள் மற்றும் உறுப்புகளை நேராக செயல்பட உதவுகிறது.\nபுரதச்சத்து சரியான அளவில் இல்லை எனில், இந்த செயற்பாடு சீர்குலைந்து உடலில் நீர் எடை அதிகரிக்க துவங்கும்.\nபாக்கெட், டின்களில் அடைக்கப்பட்டு விற்கப்படும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை நீங்கள் அதிகம் உட்கொண்டு வருகிறீர்கள் எனில் உடலில் சோடியம் மற்றும் வாட்டர் ரிடன்ஷன் உண்டாக வாய்ப்புகள் உண்டு. அதிகளவு துரித உணவுகள் உட்கொண்டு வந்தாலும், உடல் எடை அதிகரிக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபுதன்கிழமை ஏன் கட்டாயமாக விநாயகரை வழிபடணும்னு தெரியுமா\nவொர்க் அவுட் முடித்ததும் சூடான நீரில் குளிக்கிறீர்களா\nதண்ணீர் அதிகமாக குடித்தால் தொப்பை ஏற்படுமா\nதண்ணீர் சத்து குறைந்தால் உடலில் நிகழும் மாற்றங்கள்\nஅளவுக்கு அதிகமாக தண்ணீர் குடித்தால் என்னென்ன பாதிப்பு ஏற்படும் தெரியுமா\nதூங்குவதற்கு முன்னால் எலுமிச்சை கலந்த நீர் குடிப்பதினால் உண்டாகும் நன்மைகள்\nநச்சுக்களை வெளியேற்றி உடல் எடையை குறைக்க இதக்குடிங்க\nதண்ணீருக்கு மாற்றாக 15 பானங்கள் எடையை குறைக்கும் அதிசயம்\nஇரண்டே வாரத்தில் 2 இன்ச் இடுப்பளவு குறைய இதனைப் பின்பற்றுங்கள்\nஇந்த ஒரே ஒரு மூலிகை தண்ணி குடிச்சா உடல் எடை சீக்கிரமா குறையும் தெரியுமா\n தண்ணீர் விரதம் ஃபாலோ பண்ணுங்க\nஉங்கள் இதய ஆரோக்கியம் மற்றும் உடல் பருமனை குறைக்க நீங்க செய்ய வேண்டிய 5 விஷயங்கள்\nஅதிக நீர் குடிப்பதால் கலோரியை எரிக்க முடியுமா\nஇளநீர் குடித்தால் ஆண்மை அதிகரிக்கும் என்று தெரியுமா\nஉங்க உடம்பு குழந்தை பெத்துக்க தயாரா இருக்கான்னு எப்படி கண்டுபிடிக்கிறது... இதோ அந்த அறிகுறிகள்...\n... அப்போ இத நீங்கதான் மொதல்ல படிக்கணும்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2013/07/blog-post_26.html", "date_download": "2018-07-18T10:56:21Z", "digest": "sha1:7OZPJJLUP23LZ5CFZN7OMRR4GZLLZN7L", "length": 14818, "nlines": 181, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "மூலிகை வயாகரா வேண்டுமா? - செய்முறை - சக்தி கல்வி மையம்", "raw_content": "\nHome அனுபவம் சமூகம் சமையல் நிகழ்வுகள் மூலிகை. வயாகரா மூலிகை வயாகரா வேண்டுமா\nKARUN KUMAR V Friday, July 26, 2013 அனுபவம், சமூகம், சமையல், நிகழ்வுகள், மூலிகை., வயாகரா,\nசித்தர்கள் காலத்திலிருந்து இன்றையநவீன காலம் வரை ஆண்மையைஅதிகரிக்கச்செய்யும் மருந்துகளின்வசீகரம் குறைந்தபாடு இல்லை அது போலவே அனைத்து நோய்களையும் போக்கும் சர்வரோக நிவாரணிகளை கண்டு பிடிப்பதில் தான் சித்தர்கள் தங்கள் வாழ்நாளின் பெரும் பகுதிகளை பயன்படுத்தினர் . ஆண்மையை அதிகரிக்கச்செய்வதோடு சர்வரோக நிவாரணியாக அனைத்து நோய்களையும் தீர்க்கும் தண்ணீர் விட்டன் கிழங்கின் மகத்துவம் நம்முடைய சித்தர்கள் மட்டுமல்ல வடநாட்டு ஞானிகளும் அறிந்துள்ளனர்\nஅல்லி குடும்ப(Lilliaceae) தாவரமான தண்ணீர் விட்டான் கிழங்கின் அறிவியல் பெயர் அஸ்பாரகஸ் ரெசிமோசஸ்(Asparagus Recemouses ) என்பதாகும் வேலிகளில் படர்ந்து வளரும் இலைகள் முட்களாகவும் நுனி கிளைகளே இலைகளாகவும் உருமாறியுள்ளன முழுத்தாவரமும் அடர்த்தியான பச்சை நிறம் கொண்டவை , வேர்கிழங்குகள் சதைப்பற்றும் அதிக நீர்தன்மையும் கொண்டவை .வேர்கிழங்குகள் மூலமாகவும் , விதைகள் மூலமாகவும் இனப்பெருக்கம் அடைகின்றன நிலத்தடியில் கொத்து அவரைக்காய்கள் போல வேர்கள் காணாப்படுகிறது வடமொழியில் சதாவரி என்று அழைக்கப்படுகிறது\nதண்ணீர் விட்டான் கிழங்கின் இரசாயன அமைப்பு\nதண்ணீர் விட்டான் கிழங்கின் மருத்துவ குணத்திற்கு காரணன் அவற்றில் காணாப்படும் பாலிபீனல் மூலப்பொருள்களும் அசபராஜின் என்ற நைட்ரஜன் காரப்பொருளும் தான்.\nபெண்களுக்கு மாதவிடாயின்போது ஏற்படும் இரத்தப்போக்கை கட்டுபடுத்துகிறது தாய்பால் சுரத்தலை ��திகப்படுத்துகிறது உடலினை உறுதியாக்கி ஆண்மையை அதிகரிக்கசெய்கிறது, உடல் உள்ளுருப்புகளின் புண்களை ஆற்றுகிறது முக்கியமாக அல்சர் எனப்படும் வயிற்று புண்களுக்கு மிகச்சிறந்த மருந்து தண்ணீர்விட்டான் கிழங்கு ஆகும் . பல்வேறு நோய்களை தீர்க்கும் சக்தி இருப்பதால் தண்ணீர்விட்டாண் கிழங்கை வடநாட்டு ஞானிகள் நூறு நோய்களின் மருந்து எனப்பொருள்படும் சதாவரி (சதா= நூறு , வரி = நோய்களின் மருந்து ) என பெயரிட்டுள்ளனர்.\nதண்ணீர் விட்டான் கிழங்கின் வெண்மை நிற பூக்கள் மிகவும் வசீகரமானவை சில சிற்றினங்கள் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வீட்டிலும் பூங்கவிலும் அழகிற்காக வளர்க்கப்படுகிறது அழகிற்காக வளர்கப்படும் சிற்றினங்களில் வேர்கள் பெரியதாக காணப்படுவது இல்லை\nதண்ணீர் விட்டான் கிழங்கு ஆரோக்கிய பானம் தயாரிப்பு\nநான் கூறப்போகும் ஆரோக்கிய பானம் தயாரிப்பு முறை இந்திய மருத்துவ கழகம் வெளியிட்ட இந்திய மருத்துவ முறைகள் என்னும் நூலினில் இருந்து எடுக்கப்பட்டதாகும்.\nபசுமையான தண்ணீர் விட்டான் கிழங்குகளை தோல் நீக்கி இடித்து சாறு எடுக்க வேண்டும் ஒரு கோப்பை சாறுடன் ஒரு தேக்கரண்டி சர்கரை கலந்து காலையில் பருக வேண்டும் இது ஒரு பல்நோக்கு ஆரோக்கிய மருந்தாகும் தண்ணீர் விட்டான் கிழங்குகள் பல்வேறு பகுதிகளில் பணப்பயிராக பயிரிடப்பட்டு வருகிறது நாட்டு மருந்து கடைகளில் எளிதாக கிடைக்கும்.\nTags # அனுபவம் # சமூகம் # சமையல் # நிகழ்வுகள் # மூலிகை. # வயாகரா\nLabels: அனுபவம், சமூகம், சமையல், நிகழ்வுகள், மூலிகை., வயாகரா\nதிண்டுக்கல் தனபாலன் July 26, 2013 at 6:57 AM\nநல்ல பெயர், அதைவிட நல்ல மருத்துவ குணங்கள். மிக அருமையான பகிர்வு..\nசைடு பிசினசா பள்ளியிலிருந்து வந்து எதாவது மரத்தடில கடை திறக்க போறீங்களா கருண்\n\\\\ஒரு தேக்கரண்டி சர்கரை கலந்து\\\\ சர்க்கரையைக் கலந்தா அதுக்கப்புறம் அது வேஸ்டு. வெல்லம், தேன் மாதிரி சேர்க்கலாம்.\nஅருமையான மூலிகைத்தாவரம் குறித்த பகிர்வுக்கு நன்றி.\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\nசொத்தில் பெண்களின் உரிமை- சட்டம் சொல்வதென்ன\nநாம் 21-ம் நூற்றாண்டில் இருக்கிறோம். கம்ப்யூட்டர், இன்டெர்நெட் என தொழில்நுட்பம் பரிவாரம் கட்டி படை நடத்திவரும் இந்த காலத்தில், பெண்களு...\nVAO, TNPSC,RAILWAY EXAM TIPS வினாடிவினா .., பொது அறிவு இந்தியாவின் முத��் பத்திரிக்கை 1780-ல் வெளிவந்த ‌ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட...\nஇந்த மானம்கெட்ட பயணம் தேவையா மிஸ்டர் மோடி அவர்களே...\nமோடியின் தமிழக வருகை நிகழ்வு எப்படி திட்டமிடப்பட்டிருந்தது தெரியுமா \nதினமும் முட்டை சாப்பிடுவபரா நீங்கள் அப்போ இத கட்டாயமாக படிங்க...\nதினமும் முட்டை சாப்பிடும் பழக்கம் நிறைய பேருக்கு இருக்கிறது. பலர் அதன் நன்மை தெரிந்து உண்கிறார்கள் பலருக்கு அது தெரிவதில்லை மேலும் அதை எப்...\nகண்டிப்பாக கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும்\n+1 +2 mbbs neet அரசியல் அறிந்து கொள்வோம் இந்தியா இலங்கை இவரை தெரிந்து கொள்வோம் உட‌ல் ந‌லம் கவிதை சமூகம் சமையல் சிறுகதை சினிமா செய்திகள் நகைச்சுவை பெண்மையை போற்றுவோம் வரலாறு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/taxonomy/term/3?page=317", "date_download": "2018-07-18T10:39:41Z", "digest": "sha1:XXEVMLTKSECTFSUGJXGQMELPDYA626DR", "length": 21354, "nlines": 110, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "சிங்க‌ப்பூர் | Tamil Murasu", "raw_content": "\nஇணையத்தில் மட்டும் - Digital Only\nஇணையத்தில் மட்டும் - Digital Only\nநிலப்போக்குவரத்து ஆணையம் காலாங்- பாயலேபார் விரைவுச்சாலையில் மின்னியல் சாலைக் கட்டணத்தை (இஆர்பி) முதல் முறையாக அறிமுகப்படுத்த திட்டமிடுவதாக நேற்று கூறியது. அங்கு நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க இது உதவும் என்று வாரியம் சொன்னது. கேபிஇ சுரங்கப்பாதைக்கு முன்னால் இருக்கும் மின்னியல் சாலைக் கட்டண நுழைவாயிலை இயக்க ஆலோசித்து வருவதாக வாரியம் தெரிவித்தது. வடக்கு-கிழக்கு பகுதியில் அதிகரித்து வரும் மக்கள் தொகையைக் கருத்தில் கொண்டு அப்பகுதியின் பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தி வருவதாக வாரியம் கூறியது.\nபிரதமர் லீ: வெளியுறவில் உறுதியான நிலைவேண்டும்\nசிங்கப்பூர் நேரத்துக்கு ஏற்ப சாய்ந்து செயல்படும் நாடு என்ற எண்ணம் மற்ற நாடுகளுக்கு ஒருபோதும் ஏற்பட்டுவிடக்கூடாது என்று பிரதமர் லீ சியன் லூங் குறிப்பிட்டிருக்கிறார். “சிங்கப்பூர் தனக்குச் சொந்த மான, உறுதியான ஒரு நிலையை கொண்டிருக்க வேண்டும். யாரிடம் பேசினாலும் எந்த நாட்டில் எந்தத் தலைநகரில் இருந்தாலும் தன் சொந்த நிலையில் உறுதியாக இருக்க வேண்டும்,” என்று திரு லீ குறிப்பிட்டார். பிரதமர், சிங்கப்பூருக்கும் ஜப்பானுக்கும் இடையில் அரசதந் திர உறவு ஏற்பட்டு 50 ஆண்டு காலம் ஆவதைக் குற��க்கும் வகை யில் அந்த நாட்டிற்கு நான்கு நாள் அதிகாரபூர்வ பயணம் மேற்கொண் டிருந்தார். அந்தப் பயணம் நேற்று முடிந்தது.\nஇணையம் வழி பந்தயம் கட்டலாம்\nசிங்கப்பூரை தளமாகக் கொண்டு செயல்படும் சிங்கப்பூர் பூல்ஸ், சிங்கப்பூர் டர்ஃப் கிளப் ஆகிய இரண்டு நிறு வனங்களுக்கு இணையம் மூலம் சூதாட்டப் பந்தயம் பிடிக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து சிங்கப்பூரில் அடுத்த இரண்டு மாத காலத்தில் இணையத்தில் சூதாட்டப் பந்தயம் கட்டும் நடைமுறை அறிமுகப்படுத்தப்படும். தொலைதூர சூதாட்டச் சட்டத்திலிருந்து இந்த இரு அமைப்புகளுக்கும் உள்துறை அமைச்சு விலக்கு அளித்திருக் கிறது. இந்தச் சட்டம் இணையம் வழியாகவும் தொலைபேசி வழியாகவும் சூதாடுவதைத் தடுக்கிறது.\nலீ குவான் இயூ வாரிசுகள் மனு தள்ளுபடி\nசிங்கப்பூரின் முதல் பிரதமரான லீ குவான் இயூவின் வாரிசு களான டாக்டர் லீ வெய் லிங், திரு லீ சியன் யாங் ஆகிய திரு லீயின் இளைய பிள்ளைகள் இருவர் அரசாங்கத்திற்கு எதிராக செய்திருந்த மனுவை உயர்நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்துவிட்டது. கடந்த 1980 காலகட்டத்தில் பதிவான திரு லீ குவான் இயூவின் வாய்மொழி வரலாற்றுப் பதிவுகளின் நகல்களைப் பயன்படுத்தவும் அவற்றைப் பெறவும் தங்களுக்கு உரிமை இருப்பதாக அந்த வாரிசுகள் கோரியிருந்தனர். அவற்றைப் பெறவும் நகல் எடுக்கவும் பயன்படுத்தவும் அனுமதி கொடுக்க லீ குவான் இயூவிற்கு உரிமை உண்டு என்ற அரசாங்கத்தின் வாதத்தை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.\nசமய உணர்வுகளைப் புண்படுத்தியதற்காக பதின்ம வயது வலைப்பதிவாளர் ஏமஸ் யீக்கு ஆறு வாரச் சிறைத் தண்டனையும் $2,000 அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது. இதே குற்றச்செயலுக்காக அவருக்கு 15 மாதங்களுக்கு முன்பாக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அந்த 17 வயது இளைஞர் எட்டு குற்றச்சாட்டுகளின் பேரில் இப்போது தண்டனை பெற்றிருக்கிறார்.\nஉலக வரிசையில் முதல் பத்தில் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம்\nசிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம், டைம்ஸ் உலக உயர்கல்வி நிலையங்கள் பட்டியலில் தலைசிறந்த 10 இடங்களில் ஒன்றாக வலுவான இடத்தைப் பிடித்திருக்கிறது. பட்டியலிடப்பட்ட எட்டு ஏட்டுக்கல்விப் பாடங்களில் இரண்டில் அது இந்த இடத்தைப் பிடித்திருக்கிறது. பொறியியல் தொழில்நுட்பத் துறையில் சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகம், லண்டன் இம்பீரியல் கல்லூரியுடன் சேர்ந்து ஏழாவது இடத்தைப் பிடித்திருக்கிறது.\n“சிங்கப்பூரும் ஜப்பானும் புத்தாக்கத்தில் ஒன்றுக்கொன்று பலனடையும்”\nஜப்­பா­னிய நிறு­வ­னங்கள் சிங்கப்­பூரை இந்த வட்­டா­ரத்­தின் வலு­வான விற்­பனைத் தள­மா­கப் பயன்­படுத்­திக்­கொள்­ள­லாம் என்று வர்த்­த­கம், தொழில்­துறைக்­கான மூத்த துணை அமைச்­சர் சிம் ஆன் தெரி­வித்­திருக்கிறார். புத்­தாக்­க உருவாக்கத்தில் வலு­வான நிலை­யில் உள்ள இந்த இரு நாடு­களும் ஒன்­றுக்­கொன்று பல­னடைந்து கொள்­ள­லாம். புத்­தாக்­கங்களை உரு­வாக்­கும் நோக்­கில் ஜப்­பா­னிய நிறு­வ­னங்களு­டன் ஒருங்­கிணைந்து செயல்­படும் வகை­யில் தொழில் பங்கா­ளி­களை இணைக்­கும் சூழலை சிங்கப்­பூர் கொண்­டுள்­ளது.\nவலைப்பதிவாளர் ஏமஸ் யீ எஞ்சிய மூன்று குற்றங்களையும் ஒப்புக்கொண்டார்\nஇளம் வலைப்­ப­தி­வா­ளர் ஏமஸ் யீ, மதரீதி­யான உணர்­வு­களைக் காயப்­படுத்­தி­ய­தாக தம் மீது சுமத்­தப்­பட்ட எஞ்­சிய மூன்று குற்­றச்சாட்டுகளையும் நேற்று நீதிமன்றத்தில் ஒப்­புக்கொண்டார்.\nமுஸ்­லிம் மத உணர்­வு­களைக் காயப்­படுத்­தும் நோக்­கில் ஒரு புகைப்­ப­டத்தை­யும் இரண்டு காணொ­ளி­களை­யும் ஏப்­ரல் 17ஆம் தேதிக்­கும் மே 19ஆம் தேதிக்­கும் இடைப்­பட்ட காலத்­தில் வலைத் தளத்­தில் பதிவு செய்த குற்­றத்தை நேற்று நீதி­மன்றத்­தில் 17 வயது ஏமஸ் யீ ஒப்­புக்­கொண்டார்.\n$500,000 செலுத்தத் தவறிய அறுவை சிகிச்சை மருத்துவருக்கு ஒரு வாரச் சிறை\nநீதி­மன்ற ஆணையை அவ­ம­தித்த குற்­றத்­திற்­காக அறுவை சிகிச்சை மருத்­து­வர் ஒரு­வ­ருக்கு நீதி­மன்றம் நேற்று ஒரு வார காலம் சிறைத்­தண்டனை விதித்து தீர்ப் ­ப­ளித்­தது. சிங்கப்­பூர் மருத்­து­வ­ மன்றத்­திற்­கு இழப்பீடாகச் செலுத்தும்படி நீதி­மன்றம் பிறப்­பித்த ஆணையை அவ­ம­திக்­கும் வகை­யில் அந்தத் தொகை­யான $500,000ஐ செலுத்­தத் தவ­றிய மருத்­து­வர் ஒரு­வ­ருக்கு நீதி­மன்றம் நேற்று இந்தத் தண்டனையை விதித்து தீர்ப்­ப­ளித்­தது. டாக்­டர் பாங் ஆ சான் (படம்) என்ற அந்த மருத்துவர், ஒரு தனி­யார் பொது அறுவை சிகிச்சை மருத்­து­வ­ர்.\nஜாலான் டுசுனில் ஆயுதம் தாங்கி கொள்ளை; 27 வயது ஆடவர் கைது\nபாலஸ்டியர் சாலை அருகேயுள்ள ஜாலான் டுசுன் என்னுமிடத்தில் ஆய��தம் தாங்கிய கொள்ளைச் சம்பவத்தில் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் 27 வயது ஆடவர் ஒருவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள் ளார். ஆகஸ்ட் 24ஆம் தேதி மாலை 5 மணியளவில் 28 வயது பெண்மணி ஒருவர் போலிசில் புகார் ஒன்று அளித்தார். அந்தப் புகாரில், ஜாலான் டுசுன் பகுதியில் தம்மிடம் இருந்து 1,500 வெள்ளிப் பணமும் 1,000 யுவானும் ஆயுதம் தாங்கிய கொள்ளையன் ஒருவனால் கொள்ளை யடிக்கப்பட்டு விட்டது என்று கூறியிருந்தார்.\nஆசிரியரின் ஊக்குவிப்பால் புதிய முயற்சியில் இறங்கிய மாணவர்கள்\nமனம் தளராமல் கனவை நோக்கிப் பறக்கும் இளையர்\nபதவித் தொல்லை: அழுது புலம்பிய முதலமைச்சர்\nகும்பல் சேர்ந்து தாக்கியதில் கூகல் பொறியாளர் மரணம்\n7 நாட்களுக்கு கார் ரேடியேட்டர் நீரைக் குடித்து உயிர்வாழ்ந்த மாது\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவெற்றிக்குப் பல பாதைகள் உண்டு\nஜூலை மாதத்தில் நடைபெறவிருக் கும் அடுத்த நாடாளுமன்ற அமர்வின் போது, கல்வி தொடர்பான தீர்மா னத்தை... மேலும்\nஇனிப்பை குறைத்து நீரிழிவை தடுப்போம்\nஇலவச குடிநீர் வசதி, அத்துடன் சீனிக்கு புதிய வரி என ஒருபக்கம் சீனி பயன்பாட்டைக் குறைக்க ஊக்கம், மறுபக்கம் சீனிக்கு அதிக விலை என நீரிழிவுக்கு எதிரான... மேலும்\nஆசிரியரின் ஊக்குவிப்பால் புதிய முயற்சியில் இறங்கிய மாணவர்கள்\nசிங்கப்பூரில் இளையர்கள் எதிர்நோக்கி வரும் சவால்களையும் விடாமுயற்சி பண்பையும் மையமாகக் கொண்டு \"... மேலும்\nஅண்மையில் வட ஆஸ்திரேலி யாவில் இருக்கும் ‘எலிஸ் ஸ்பிரிங்ஸ்’ பகுதியில் நடை பெற்ற ‘கோ-ஸ்பேஸ் புரோஜெக்ட்’ அறிவியில் ஆராய்ச்சிக் குழு வில் ஒருவராகப்... மேலும்\nமனம் தளராமல் கனவை நோக்கிப் பறக்கும் இளையர்\nசிங்கப்பூரை உலக விண்வெளிப் பயண வரைபடத்தில் நிலைநிறுத்த மு ய ன் று கொ ண் டி ரு க் கி ற து ‘���ோஸ்பேஸ்’... மேலும்\nநல்ல பண்புகள், வாய்ப்புகளை பயன்படுத்தும் திறன் தேவை\nவாழ்க்கையின் வெவ்வேறு கால கட்டங்களில் இளையர்களின் முன்னேற்றம் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு... மேலும்\n10 ஆட்டங்களை நேரில் காணும் பேறுபெற்ற விக்னராஜ்\nநடப்பு வெற்றியாளரான ஜெர்மனி குழு உலகக் கிண்ண காற்பந்துப் போட்டியின் அரையிறுதிச் சுற் றுக்கு எளிதில்... மேலும்\nதமிழ் முரசு 80-வது ஆண்டு விழா சிறப்பு மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5/", "date_download": "2018-07-18T10:49:56Z", "digest": "sha1:RST2P5LJQKJHRRMRWQVOLTDKX6OF733K", "length": 8423, "nlines": 61, "source_domain": "athavannews.com", "title": "» விம்பிள்டன் பட்டம் வெல்வேன்: நடால் நம்பிக்கை", "raw_content": "\nஅமெரிக்காவிற்கு எதிராக ஈரான் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்\nசிம்பாப்வே அணிக்கெதிரான ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது பாகிஸ்தான் அணி\nபிள்ளையானுக்கு ஆதரவாக மட்டக்களப்பில் கையெழுத்து போராட்டம்\nஇங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடர்: இந்தியா அணி அறிவிப்பு\nநாடாளுமன்ற கூட்டத் தொடர்: ஒத்துழைப்பு கோரினார் மோடி\nவிம்பிள்டன் பட்டம் வெல்வேன்: நடால் நம்பிக்கை\nவிம்பிள்டன் பட்டம் வெல்வேன்: நடால் நம்பிக்கை\nஆரம்ப சுற்றுகளில் வெற்றி பெற்றுவிட்டேன் என்றால், விம்பிள்டன் பட்டம் எனக்குத்தான் என்று ரபேல் நடால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nஇந்த வருடத்திற்கான விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் தொடர் இன்று ஆரம்பமாகி 16ஆம் திகதி வரை நடை பெறுகின்றது இது தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஸ்பெயின் நாட்டின் முன்னணி டென்னிஸ் வீரர் ரபேல் நடால். 31 வயதாகும் இவர் இந்த வருடத்திற்கான பிரெஞ்ச் ஓபனை வென்றதன் மூலம் 10 முறை பிரெஞ்சு ஓபனை வென்று சாதனைப் படைத்துள்ளார்.\nஒரு வீரர் 10 முறை ஒரே கிராண்ட்ஸ்லாத்தை வென்றவர் என்ற பெருமை படைத்த நடால், செம்மண் தரையில் அபாரமாக விளையாடக்கூடியவர்.\nஆனால், புற்தரையில் (அவுஸ்ரேலியா, விம்பிள்டன் மற்றும் அமெரிக்க ஓபன்) 5 முறை மட்டுமே சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.\nஇந்த தொடர் நடாலுக்கு ராசியாக அமைந்ததில்லை. கடந்த 2011ஆம் ஆண்டில் இருந்து நான்காவது சுற்றுக்கு மேல் முன்னேறியது கிடையாது. இதில் நான்கு முறை தரவரிசையில் பின்னால் உள்ள வீரர்களிடம் தோல்வியடைந்து வெளியேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடரின் நான்காவது சுற்று முடிவுகள்\nடென்னிஸ் உலகில் 141 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டதும் கௌரவமிக்கதுமான விம்பிள்டன் டென்னிஸ் தொடர், தற்போத\nவிம்பிள்டன் டென்னிஸ்: சிமோனா ஹாலெப் தோல்வி\nவிம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதற்தர வீராங்கனை சிமோனா ஹாலெப் 3-வது சுற்\nவிம்பிள்டன் டென்னிஸ் நடால் மூன்றாவது சுற்றுக்கு முன்னேற்றம்\nடென்னிஸ் உலகில் 141 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டதும், கௌரவமிக்கதுமான விம்பிள்டன் டென்னிஸ் தொடர், தற்போ\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் இன்று ஆரம்பம்\nடென்னிஸ் விளையாட்டு இரசிகர்கள் மத்தியில் தனிமதிப்புப் பெற்ற, உலகின் தொன்மையான டென்னிஸ் தொடரான விம்பி\nமுன்னோட்ட டென்னிஸ் தொடர்களை தவறவிடும் நடால் – ஷரபோவா\n‘கிளே ஒஃப் த கிங்’ என டென்னிஸ் அரங்கில் கொண்டாடப்படும் உலகின் முதல் நிலை வீரரான ரபேல் நட\nஅமெரிக்காவிற்கு எதிராக ஈரான் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்\nசிம்பாப்வே அணிக்கெதிரான ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது பாகிஸ்தான் அணி\nபிள்ளையானுக்கு ஆதரவாக மட்டக்களப்பில் கையெழுத்து போராட்டம்\nஇங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடர்: இந்தியா அணி அறிவிப்பு\nநாடாளுமன்ற கூட்டத் தொடர்: ஒத்துழைப்பு கோரினார் மோடி\nகோலாகலமாக இடம்பெற்ற கியூ பெக் கோடை திருவிழா\nபிரெக்சிற் விவகாரம் தொடர்பில் தெரேசா மே விசேட உரை\nகால்பந்து ஜாம்பவான் மரடோனாவுக்கு பெலாரஸில் உற்சாக வரவேற்பு\nபாலியல் துஷ்பிரயோகத்தை தடுக்க சட்டத்திருத்தம் – ஸ்பெயின் பிரதமர் வாக்குறுதி\nஅரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் அறிக்கை ஒரு மைல்கல்: சுமந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t44966-topic", "date_download": "2018-07-18T10:36:31Z", "digest": "sha1:QDN6Y357BOQPUNIHGDIPEPAPE3L5DKYP", "length": 51948, "nlines": 403, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "நீங்களும் கவிஞர் தான்! புதிய தேடலுக்கு வித்திட்ட அச்சலாவின் என் கிறுக்கல்கள்!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» காற்றை சிறைபிடி���்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» மந்திரக்குரல் - கவிதை\n புதிய தேடலுக்கு வித்திட்ட அச்சலாவின் என் கிறுக்கல்கள்\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: இலக்கியங்கள் :: நீங்களும் கவிஞர்தான்\n புதிய தேடலுக்கு வித்திட்ட அச்சலாவின் என் கிறுக்கல்கள்\nஅள்ள குறையல என் மனதின் குழப்பம்-கவலை\nஆசை கொள்ள உணர்வு மாறனும்-துக்கம்\nஇனிய இசை மாலை நேர தியானம்-இன்பம்\nஉன்னை காண நான் சாவேன்-அன்பு\nஊர் போற்ற வாழ வேண்டும்-மரியாதை\nஎன்ன வேண்டும் இங்கு வாழ-பெருமை..\nஐயம் போக்க என் நண்பர்கள்-பாசம்\nஓர் உலகம் என்பதை என் சிந்தனை-சிறப்பு\nஓளவைதந்த வாழவை என்று வாழ்வோம்-அறிவு\nஅஃதே என் விருப்பம்-சேனையின் நண்பர்கள்..\nRe: நீங்களும் கவிஞர் தான் புதிய தேடலுக்கு வித்திட்ட அச்சலாவின் என் கிறுக்கல்கள்\nஉன்னை காண நான் சாவேன்-அன்பு\nஊர் போற்ற வாழ வேண்டும்-மரியாதை\nஎன்ன வேண்டும் இங்கு வாழ-பெருமை..\n-- உயிர் எழுத்தில் ஒலிக்கும் பெயர்களும் அவ்வெழுத்துகளினல் தொடங்கும் கவிதைகளும் சிறப்புக்குரியதாக இருக்கும்...\nகவிதை மொழியில் இன்னும் இறுக்கம் இருப்பின் சிறப்பாக இருக்கும் என்பது என் கருத்து.\nRe: நீ��்களும் கவிஞர் தான் புதிய தேடலுக்கு வித்திட்ட அச்சலாவின் என் கிறுக்கல்கள்\nகவியருவி ம. ரமேஷ் wrote: உன்னை காண நான் சாவேன்-அன்பு\nஊர் போற்ற வாழ வேண்டும்-மரியாதை\nஎன்ன வேண்டும் இங்கு வாழ-பெருமை..\n-- உயிர் எழுத்தில் ஒலிக்கும் பெயர்களும் அவ்வெழுத்துகளினல் தொடங்கும் கவிதைகளும் சிறப்புக்குரியதாக இருக்கும்...\nகவிதை மொழியில் இன்னும் இறுக்கம் இருப்பின் சிறப்பாக இருக்கும் என்பது என் கருத்து.\nநன்றி உங்கள் கருத்துக்கு..நானும் இன்னும் கவி வடிவில் எழுதுகிறேன்..\nRe: நீங்களும் கவிஞர் தான் புதிய தேடலுக்கு வித்திட்ட அச்சலாவின் என் கிறுக்கல்கள்\nமகிழ்ச்சி... ஒரு சமயம்... வசன நடையில் எழுதியே ஆக வேண்டும் என்றால் கொஞ்சம் எதுகை மோனை இயைபுகளைப் பயன்படுத்தி எழுதினால் மிகவும் சிறப்பாக இருக்கும்...\nபல ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளதால் சொல்கிறேன்...\nமற்றபடி கவிஞர்களுக்கு முழு சுதந்திரம் உண்டு... யார் யாரையும் கட்டுப்படுத்த முடியாது. - கட்டுப்படுத்தவும் கூடாது...\nஅதனால்தான் கவிதைகள் மரபு, வசனம், புதுக்கவிதை, ஹைக்கூ, சென்ரியூ, லிமரைக்கூ, ஹைபுன், கஸல், குறட்கூ, சீர்க்கூ என்று அதன் எல்லைகளை விரித்து கொண்டுள்ளது.\nசரி... எத்தனை கவிஞர்கள் அல்லது வாசகர்கள் சென்ரியூ, லிமரைக்கூ, ஹைபுன், கஸல், குறட்கூ, சீர்க்கூ - வை அறிந்து வைத்துள்ளீர்கள்\nRe: நீங்களும் கவிஞர் தான் புதிய தேடலுக்கு வித்திட்ட அச்சலாவின் என் கிறுக்கல்கள்\nஇவர் சொன்னது எந்த ஒளவையாக இருக்கும்..\nRe: நீங்களும் கவிஞர் தான் புதிய தேடலுக்கு வித்திட்ட அச்சலாவின் என் கிறுக்கல்கள்\nrammalar wrote: ஏழெட்டு ஔவை இருக்காங்களாமே...\nஇவர் சொன்னது எந்த ஒளவையாக இருக்கும்..\nRe: நீங்களும் கவிஞர் தான் புதிய தேடலுக்கு வித்திட்ட அச்சலாவின் என் கிறுக்கல்கள்\nrammalar wrote: ஏழெட்டு ஔவை இருக்காங்களாமே...\nஇவர் சொன்னது எந்த ஒளவையாக இருக்கும்..\nநான்கு ஔவையார்கள்தான் இருப்பதாக இலக்கியங்கள் எடுத்து இயம்புகின்றன.\nமற்றொரு தகவல் ஔவை - என்றால் பாட்டி என்று அர்த்தம் அல்ல. அறிவில் முதிர்ந்தவள் என்று அர்த்தம் என்று பேராசிரியர் சொல்லியிருக்கிறார்.\nRe: நீங்களும் கவிஞர் தான் புதிய தேடலுக்கு வித்திட்ட அச்சலாவின் என் கிறுக்கல்கள்\nகவியருவி ம. ரமேஷ் wrote:\nrammalar wrote: ஏழெட்டு ஔவை இருக்காங்களாமே...\nஇவர் சொன்னது எந்த ஒளவையாக இருக்கும்..\nநான்கு ஔவையார்கள்தான் இருப்பதாக இலக்கியங்கள் எடுத்து இயம்புகின்றன.\nமற்றொரு தகவல் ஔவை - என்றால் பாட்டி என்று அர்த்தம் அல்ல. அறிவில் முதிர்ந்தவள் என்று அர்த்தம் என்று பேராசிரியர் சொல்லியிருக்கிறார்.\nRe: நீங்களும் கவிஞர் தான் புதிய தேடலுக்கு வித்திட்ட அச்சலாவின் என் கிறுக்கல்கள்\nகால வரிசைப்படி ஆறு ஒளவையார்\nRe: நீங்களும் கவிஞர் தான் புதிய தேடலுக்கு வித்திட்ட அச்சலாவின் என் கிறுக்கல்கள்\nகவியருவி ம. ரமேஷ் wrote: மகிழ்ச்சி... ஒரு சமயம்... வசன நடையில் எழுதியே ஆக வேண்டும் என்றால் கொஞ்சம் எதுகை மோனை இயைபுகளைப் பயன்படுத்தி எழுதினால் மிகவும் சிறப்பாக இருக்கும்...\nபல ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளதால் சொல்கிறேன்...\nமற்றபடி கவிஞர்களுக்கு முழு சுதந்திரம் உண்டு... யார் யாரையும் கட்டுப்படுத்த முடியாது. - கட்டுப்படுத்தவும் கூடாது...\nஅதனால்தான் கவிதைகள் மரபு, வசனம், புதுக்கவிதை, ஹைக்கூ, சென்ரியூ, லிமரைக்கூ, ஹைபுன், கஸல், குறட்கூ, சீர்க்கூ என்று அதன் எல்லைகளை விரித்து கொண்டுள்ளது.\nசரி... எத்தனை கவிஞர்கள் அல்லது வாசகர்கள் சென்ரியூ, லிமரைக்கூ, ஹைபுன், கஸல், குறட்கூ, சீர்க்கூ - வை அறிந்து வைத்துள்ளீர்கள்\nஇலக்கியங்கள் பகுதியில் இதை குறித்து ஒரு திரி தொடங்கி தாங்கள் அறிந்ததை எமக்கும் கற்பியுங்கள் கவியருவி சார்\nசேனையின் மேன்மை சிறக்கவும், எங்கள் அறிவு பெருகவும் கூடுமானால் உங்களை போன்ற கற்றோர் முன் நாம் கல்லாதோர்தான்\nRe: நீங்களும் கவிஞர் தான் புதிய தேடலுக்கு வித்திட்ட அச்சலாவின் என் கிறுக்கல்கள்\nகவியருவி ம. ரமேஷ் wrote: மகிழ்ச்சி... ஒரு சமயம்... வசன நடையில் எழுதியே ஆக வேண்டும் என்றால் கொஞ்சம் எதுகை மோனை இயைபுகளைப் பயன்படுத்தி எழுதினால் மிகவும் சிறப்பாக இருக்கும்...\nபல ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளதால் சொல்கிறேன்...\nமற்றபடி கவிஞர்களுக்கு முழு சுதந்திரம் உண்டு... யார் யாரையும் கட்டுப்படுத்த முடியாது. - கட்டுப்படுத்தவும் கூடாது...\nஅதனால்தான் கவிதைகள் மரபு, வசனம், புதுக்கவிதை, ஹைக்கூ, சென்ரியூ, லிமரைக்கூ, ஹைபுன், கஸல், குறட்கூ, சீர்க்கூ என்று அதன் எல்லைகளை விரித்து கொண்டுள்ளது.\nசரி... எத்தனை கவிஞர்கள் அல்லது வாசகர்கள் சென்ரியூ, லிமரைக்கூ, ஹைபுன், கஸல், குறட்கூ, சீர்க்கூ - வை அறிந்து வைத்துள்ளீர்கள்\nதனி திரி தொடங்கி இன்னும் அறிய தாருங்கள்..\nRe: ���ீங்களும் கவிஞர் தான் புதிய தேடலுக்கு வித்திட்ட அச்சலாவின் என் கிறுக்கல்கள்\nகவியருவி ம. ரமேஷ் wrote:\nrammalar wrote: ஏழெட்டு ஔவை இருக்காங்களாமே...\nஇவர் சொன்னது எந்த ஒளவையாக இருக்கும்..\nநான்கு ஔவையார்கள்தான் இருப்பதாக இலக்கியங்கள் எடுத்து இயம்புகின்றன.\nமற்றொரு தகவல் ஔவை - என்றால் பாட்டி என்று அர்த்தம் அல்ல. அறிவில் முதிர்ந்தவள் என்று அர்த்தம் என்று பேராசிரியர் சொல்லியிருக்கிறார்.\nஆம்,ஔவையை பாட்டியாக்கிய பெருமை சினிமாவைச்சேரும்\nஔவை எனும் பெயரே ஆண்பால் , பெண்பால் இருபாலாருக்கும் பொருந்தும் ஒரு பெயரெனவும் படித்த நினைவு ரமேஷ் சார். எனக்குள் இதை ஆராய்ந்தறியும் ஆர்வமுண்டு. ஆனால் இங்கிருந்து கொண்டு என்ன செய்வது\nRe: நீங்களும் கவிஞர் தான் புதிய தேடலுக்கு வித்திட்ட அச்சலாவின் என் கிறுக்கல்கள்\nகவியருவி ம. ரமேஷ் wrote: மகிழ்ச்சி... ஒரு சமயம்... வசன நடையில் எழுதியே ஆக வேண்டும் என்றால் கொஞ்சம் எதுகை மோனை இயைபுகளைப் பயன்படுத்தி எழுதினால் மிகவும் சிறப்பாக இருக்கும்...\nபல ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளதால் சொல்கிறேன்...\nமற்றபடி கவிஞர்களுக்கு முழு சுதந்திரம் உண்டு... யார் யாரையும் கட்டுப்படுத்த முடியாது. - கட்டுப்படுத்தவும் கூடாது...\nஅதனால்தான் கவிதைகள் மரபு, வசனம், புதுக்கவிதை, ஹைக்கூ, சென்ரியூ, லிமரைக்கூ, ஹைபுன், கஸல், குறட்கூ, சீர்க்கூ என்று அதன் எல்லைகளை விரித்து கொண்டுள்ளது.\nசரி... எத்தனை கவிஞர்கள் அல்லது வாசகர்கள் சென்ரியூ, லிமரைக்கூ, ஹைபுன், கஸல், குறட்கூ, சீர்க்கூ - வை அறிந்து வைத்துள்ளீர்கள்\nஇலக்கியங்கள் பகுதியில் இதை குறித்து ஒரு திரி தொடங்கி தாங்கள் அறிந்ததை எமக்கும் கற்பியுங்கள் கவியருவி சார்\nசேனையின் மேன்மை சிறக்கவும், எங்கள் அறிவு பெருகவும் கூடுமானால் உங்களை போன்ற கற்றோர் முன் நாம் கல்லாதோர்தான்\nஇங்கே சென்ரியூ, லிமரைக்கூ, ஹைபுன், கஸல், குறட்கூ, சீர்க்கூ - வை குறித்து புதிய திரி தொடங்கலாம் ஐயா\nRe: நீங்களும் கவிஞர் தான் புதிய தேடலுக்கு வித்திட்ட அச்சலாவின் என் கிறுக்கல்கள்\nகற்றதை கற்பிப்பதில்தான் அதிக மகிழ்ச்சி கிடைக்கிறது...\nமேற்கண்ட கவிதை வடிவங்களை அறிமுகப்படுத்தி - தாங்கள் அனைவரும் எப்படி எழுத வேண்டும்... எழுதியதில் குறைகள் என்ன இன்னும் எப்படிச் சிறப்பாக எழுத முடியும் என்றும் விரித்துரைக்க நானும் ���வலாகவே இருக்கிறேன்...\nஎனக்கு என்ன சந்தேகம் என்றால்... யாருடைய கவிதையையாவது இன்னும் கொஞ்சம் இப்படி எழுதி இருந்தால் சிறப்பா இருந்திருக்கும் என்று சொல்லும் போது தவறாக எடுத்துக் கொள்வார்களோ என்ற அச்சம் தான்.\nநேரம் கிடைக்கும் போதெல்லாம் மேற்கண்ட கவிதை வடிவங்களை எப்படி எழுத வேண்டும் என்று சொல்லித் தருகிறேன்.\nRe: நீங்களும் கவிஞர் தான் புதிய தேடலுக்கு வித்திட்ட அச்சலாவின் என் கிறுக்கல்கள்\nகவியருவி ம. ரமேஷ் wrote: நிச்சயம் செய்கிறேன்...\nகற்றதை கற்பிப்பதில்தான் அதிக மகிழ்ச்சி கிடைக்கிறது...\nமேற்கண்ட கவிதை வடிவங்களை அறிமுகப்படுத்தி - தாங்கள் அனைவரும் எப்படி எழுத வேண்டும்... எழுதியதில் குறைகள் என்ன இன்னும் எப்படிச் சிறப்பாக எழுத முடியும் என்றும் விரித்துரைக்க நானும் ஆவலாகவே இருக்கிறேன்...\nஎனக்கு என்ன சந்தேகம் என்றால்... யாருடைய கவிதையையாவது இன்னும் கொஞ்சம் இப்படி எழுதி இருந்தால் சிறப்பா இருந்திருக்கும் என்று சொல்லும் போது தவறாக எடுத்துக் கொள்வார்களோ என்ற அச்சம் தான்.\nநேரம் கிடைக்கும் போதெல்லாம் மேற்கண்ட கவிதை வடிவங்களை எப்படி எழுத வேண்டும் என்று சொல்லித் தருகிறேன்.\nதொடங்குங்கள்.. நாங்கள் கிளாஸ் ஒழுங்கா அட்டெண்ட் செய்கிறோம். அப்பப்ப நாங்கள் எழுதும் கவிதைகளை குட்டிதட்டிகெட்டியாக்காவிட்டால் சீரும் தளையும் எப்படி சீர்ப்படும்.\nஅதனால் ஆர்வமுள்ளோர் ஒருவரேன் உளெரெனினும் நீங்கள் தொடலாம்.\nநான், சம்ஸ், பானு, அச்சலா, பர்ஹாத் என ரெடியாகவே இருக்கிறோம்.\nஆனால் இப்பவே சொல்லி வைக்கிறேன்.. நாங்கள் செய்யும் தமிழ்க்கொலைகளை கண்டு பயந்து ஓடிபோககூடாது. )*\nRe: நீங்களும் கவிஞர் தான் புதிய தேடலுக்கு வித்திட்ட அச்சலாவின் என் கிறுக்கல்கள்\nஆனால் இப்பவே சொல்லி வைக்கிறேன்.. நாங்கள் செய்யும் தமிழ்க்கொலைகளை கண்டு பயந்து ஓடிபோககூடாது.\n- என்னால் சில தளங்களில் ஹைக்கூ, சென்ரியூ, லிமரைக்கூ, கஸல் என்று நவீன கவிதை வடிவங்களை கற்று செம்மையாகக் கவிதை எழுதுவோர் பலர்...\nஇங்கும் சிலர் இவ்வகைக் கவிதைகளைக் கற்று கவிஞரானால் எனக்குத்தானே பெருமை.\nகற்று என்னை விடவும் சிறப்பாகக் கவிதை வடிவங்களை எழுதுவோர் உள்ளனர். வளர்ந்தால் - வளர்த்துவிட்ட மகிழ்ச்சி கிடைக்குமல்லவா...\nஇலக்கியங்கள் அல்லது சொந்தக் கவிதைகள் பகுதியில்,\nநீங்களும் ���விஞர்தான் என்ற பகுதியை ஒதுக்கித் தாருங்களேன். ஹைக்கூ, சென்ரியூ, லிமரைக்கூ, கஸல், குறட்கூ, சீர்க்கூ என்ற கவிதை வடிவங்களை கற்பிக்க வசதியாக இருக்கும்\nRe: நீங்களும் கவிஞர் தான் புதிய தேடலுக்கு வித்திட்ட அச்சலாவின் என் கிறுக்கல்கள்\nகவியருவி ம. ரமேஷ் wrote: ஆனால் இப்பவே சொல்லி வைக்கிறேன்.. நாங்கள் செய்யும் தமிழ்க்கொலைகளை கண்டு பயந்து ஓடிபோககூடாது.\n- என்னால் சில தளங்களில் ஹைக்கூ, சென்ரியூ, லிமரைக்கூ, கஸல் என்று நவீன கவிதை வடிவங்களை கற்று செம்மையாகக் கவிதை எழுதுவோர் பலர்...\nஇங்கும் சிலர் இவ்வகைக் கவிதைகளைக் கற்று கவிஞரானால் எனக்குத்தானே பெருமை.\nகற்று என்னை விடவும் சிறப்பாகக் கவிதை வடிவங்களை எழுதுவோர் உள்ளனர். வளர்ந்தால் - வளர்த்துவிட்ட மகிழ்ச்சி கிடைக்குமல்லவா...\nஇலக்கியங்கள் அல்லது சொந்தக் கவிதைகள் பகுதியில்,\nநீங்களும் கவிஞர்தான் என்ற பகுதியை ஒதுக்கித் தாருங்களேன். ஹைக்கூ, சென்ரியூ, லிமரைக்கூ, கஸல், குறட்கூ, சீர்க்கூ என்ற கவிதை வடிவங்களை கற்பிக்க வசதியாக இருக்கும்\nகவியருவி ரமேஷ்- ஹைக்கூ, சென்ரியூ, லிமரைக்கூ,கஸல்,குறட்கூசீர்க்கூஎழுதலாம்\nஇந்த திரியில் ஆரம்பியுங்கள். திரியின் வரவேற்பினை கவனித்து தனிப்பகுதியகை தருகிறோம் ரமேஷ் சார்\nRe: நீங்களும் கவிஞர் தான் புதிய தேடலுக்கு வித்திட்ட அச்சலாவின் என் கிறுக்கல்கள்\nமகிழ்ச்சி... இன்றைய பொழுதே ஆரம்பித்துவிடுகிறேன்...\nமுன்னால் இருக்கும் கவியருவி ரமேஷ் என்பதை எழுத்துவிடுங்களேன்.\nRe: நீங்களும் கவிஞர் தான் புதிய தேடலுக்கு வித்திட்ட அச்சலாவின் என் கிறுக்கல்கள்\nசொல்லுமுன்னாலே எடுத்து பின்னால் கோத்து விட்டேன் சார். தலைப்பு சரியா என சொல்லுங்கள்.\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: நீங்களும் கவிஞர் தான் புதிய தேடலுக்கு வித்திட்ட அச்சலாவின் என் கிறுக்கல்கள்\nஒரு தாழ்மையான கருத்து... ஒவ்வொரு கவிதை வகைமைக்கும் தனித்தனியாக இருந்தால் வசதியாக இருக்கும். அதாவது நான் இலக்கியங்கள் பகுதியில் தாங்கள் தந்திருக்கும் திரியினுள் புதிய பதிவிட என்பதைப் பயன்படுத்தி இந்த வகைமையை தனித் தனித் திரிகளாக்கிக் கொள்கிறேன்...\nதற்போது ஹைக்கூ பதிந்துள்ளேன். உடனே சென்ரியூ, லிமரைக்கூ வையும் கற்பிக்கிறேன்...\nஎன்னோடு சேர்ந்து ந.க. துறைவன் அவர்களும் இந்தத் திரிகளை வழிநடத்திச் செல்வார். நான் அவரிடம் பேசுகிறேன்.\nஇனி கவிஞர்களால் சேனை எட்டுத் திக்கும் நடமாடட்டும்...\nRe: நீங்களும் கவிஞர் தான் புதிய தேடலுக்கு வித்திட்ட அச்சலாவின் என் கிறுக்கல்கள்\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: நீங்களும் கவிஞர் தான் புதிய தேடலுக்கு வித்திட்ட அச்சலாவின் என் கிறுக்கல்கள்\nகவியருவி ம. ரமேஷ் wrote: நிச்சயம் செய்கிறேன்...\nகற்றதை கற்பிப்பதில்தான் அதிக மகிழ்ச்சி கிடைக்கிறது...\nமேற்கண்ட கவிதை வடிவங்களை அறிமுகப்படுத்தி - தாங்கள் அனைவரும் எப்படி எழுத வேண்டும்... எழுதியதில் குறைகள் என்ன இன்னும் எப்படிச் சிறப்பாக எழுத முடியும் என்றும் விரித்துரைக்க நானும் ஆவலாகவே இருக்கிறேன்...\nஎனக்கு என்ன சந்தேகம் என்றால்... யாருடைய கவிதையையாவது இன்னும் கொஞ்சம் இப்படி எழுதி இருந்தால் சிறப்பா இருந்திருக்கும் என்று சொல்லும் போது தவறாக எடுத்துக் கொள்வார்களோ என்ற அச்சம் தான்.\nநேரம் கிடைக்கும் போதெல்லாம் மேற்கண்ட கவிதை வடிவங்களை எப்படி எழுத வேண்டும் என்று சொல்லித் தருகிறேன்.\nதொடங்குங்கள்.. நாங்கள் கிளாஸ் ஒழுங்கா அட்டெண்ட் செய்கிறோம். அப்பப்ப நாங்கள் எழுதும் கவிதைகளை குட்டிதட்டிகெட்டியாக்காவிட்டால் சீரும் தளையும் எப்படி சீர்ப்படும்.\nஅதனால் ஆர்வமுள்ளோர் ஒருவரேன் உளெரெனினும் நீங்கள் தொடலாம்.\nநான், சம்ஸ், பானு, அச்சலா, பர்ஹாத் என ரெடியாகவே இருக்கிறோம்.\nஆனால் இப்பவே சொல்லி வைக்கிறேன்.. நாங்கள் செய்யும் தமிழ்க்கொலைகளை கண்டு பயந்து ஓடிபோககூடாது. )*\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: நீங்களும் கவிஞர் தான் புதிய தேடலுக்கு வித்திட்ட அச்சலாவின் என் கிறுக்கல்கள்\nNisha wrote: தனிப்பகுதி திறக்கப்பட்டது சார்.\nRe: நீங்களும் கவிஞர் தான் புதிய தேடலுக்கு வித்திட்ட அச்சலாவின் என் கிறுக்கல்கள்\nஆ... மகிழ்ச்சி... கேட்டதும் கொடுத்தும் மாற்றியும் தந்து சிறப்பித்துவிட்டீர்கள்...\nஇனி படைப்பாளர்கள் தங்கள் திறனை மேம்படுத்திக்கொள்வார்கள் என்று எதிர்பார்ப்போம்.\nRe: நீங்களும் கவிஞர் தான் புதிய தேடலுக்கு வித்திட்ட அச்சலாவின் என் கிறுக்கல்கள்\nகவியருவி ம. ரமேஷ் wrote: ஆ... மகிழ்ச்சி... கேட்டதும் கொடுத்தும் மாற்றியும் தந்து சிறப்பித்துவிட்டீர்கள்...\nஇனி படைப்பாளர்கள் தங்கள் திறனை மேம்படுத்திக்கொள்வார்கள் என்று எதிர்பார்ப்போம்.\nசம்ஸிடம் சொல்லுங்கள் ரமேஷ் சார் இதில் என்பங்கு ஏதுமில்லை.அவர்தான் அமைதியாய் கவனித்து செய்திட்டிருக்கார்.\nRe: நீங்களும் கவிஞர் தான் புதிய தேடலுக்கு வித்திட்ட அச்சலாவின் என் கிறுக்கல்கள்\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: இலக்கியங்கள் :: நீங்களும் கவிஞர்தான்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இ���ியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiventhankavithaikal.blogspot.com/2012/03/blog-post.html", "date_download": "2018-07-18T10:19:11Z", "digest": "sha1:QZUDTEMNSO6OIEMHP2422XEP4CFFLDR4", "length": 8778, "nlines": 133, "source_domain": "kalaiventhankavithaikal.blogspot.com", "title": "கலைவேந்தன் கவிதைகள்...!: நீதானா அது..?", "raw_content": "\nஒரே ஒருத்தி நீதானா அது..\nபாதங்கள் நீவியது நீதானா அது..\nநலம் விரும்பி நீதானா அது..\nபதிந்தது கலைவேந்தன் நேரம் 9:37 AM\nஇந்த வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது.,\nபதிந்தவைகள் சில உங்கள் பார்வைக்கு..\n மேகம் முட்டும் வானுக்கென்றும் எல்லை இல்லை இங்கே தாகம் தீர்க்க மட்டும் எண்ணும் மேகக்கூட்டம் அங்கே வேகம் இன்னும் ...\nகுடியரசுதின வாழ்த்து.. எத்தனையோ கோடிக்கு கணக்கு சொன்னாங்க‌ அத்தனையும் வெளிநாட்டில் இருக்குதுன்னாங்க‌ பத்தாத கோடிக்கு வக்கு இல்லையே எ...\nகாதல் - சில குறிப்புகள்..\n1.வாழ்வும் இறுதியும்.. அன்றோரு நாள் நெற்றியில் குங்குமமும் விபூதியும் ஒன்றின் கீழ் ஒன்றாய் அணிந்து இறைவழிபாட்டுக்கென கறை படா வெள்...\nகுருடர் படித்த யானை.. பழங்கதை யொன்றினைப் படைத்திட எண்ணினேன். விழவிழ எழுமொரு வித்தினைக் கூறுவேன்.. முன்னொரு காலம் குருடர்கள் நால்வராம் அன்னவ...\n 1. ஒருநாள் உன்னோடு வாழ்ந்தாலே போதும்.. ஓராயிரம் சொர்க்கம் ஓடிவந்து சேரும்\n என் தாலாட்டுக்கு கருப்பொருளாய் வாய்த்தவளே கண்ணே கருமணியே நீ கருவாய் இருக்கையில் ஒரு வாய் உண்ணம...\nஒரு தமிழனின் கைரேகைப் பலன்கள்.\nகடுமையான உழைப்பினால் உன் ஆயுள் ரேகை அழிந்தது....... அரசியல் வாதிகளின் ஆரவாரப் பேச்சுக்கு கை தட்டியே உன் அதிர்ஷ்ட ரேகை கலைந்தது...... ...\nMonday, July 25, 2011 கதம்ப உணர்வுகள் மஞ்சு ( http://manjusampath.blogspot.com/) அவர்களின் அன்பு அழைப்பிற்கிணங்க முத்தான மூன்று முடிச்...\nஈன்றெடுத்து ஆண்மையை சான்றோனாக்கும் பெண்மையை--- இட்டழைக்கும் போதெல்லாம் கட்டிலுக்கு வந்து நிற்கும் அந்த கட்டழகுப் பெட்டகத்தை--- சுட்டி...\nவேர்:கும்பகோணம் விழுது: புது தில்லி, India\nதமிழ்ஆர்வமுள்ள எவரும் என்னைத் தொடர்பு கொள்ளலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2012/01/blog-post_10.html", "date_download": "2018-07-18T10:59:38Z", "digest": "sha1:JH7JMI6CRLOQMIGUR76EQCV6AWJYCCSA", "length": 23157, "nlines": 274, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: நூல் அறிமுகம் : காசு ஒரு பிசாசு", "raw_content": "\nநூல் அறிமுகம் : காசு ஒரு பிசாசு\nசர்வதேச பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட காலத்தில், நான் எழுதிய பொருளாதாரக் கட்டுரைகளின் தொகுப்பு, \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\" என்ற நூலாக வெளிவந்துள்ளது. கருப்பு பிரதிகள் அதனை பதிப்பித்துள்ளது. தற்போது சென்னையில் நடந்து கொண்டிருக்கும் புத்தகக் கண்காட்சியில் விற்பனைக்கு வைக்கப் பட்டுள்ளது.\nநூல் பற்றிய சிறிய அறிமுகம்:\n2008 ம் ஆண்டு, உலகை உலுக்கிய வீட்டுக்கடன் நிதி நெருக்கடியின் தாக்கம் உலகம் முழுவதும் எதிரொலித்தது. அமெரிக்காவில் மையம் கொண்ட நெருக்கடி, ஐரோப்பா ஆசியா எங்கும் பரவியது. வங்கிகள், தொழில் நிறுவனங்கள் திவாலாகின. லட்சக்கணக்கான மக்கள் வேலையிழந்தனர். அந்த நேரத்தில் திறந்த பொருளாதாரக் கொள்கை குறித்த அதிருப்தியும், சந்தை குறித்த விமர்சனங்களும் பரவலாக எழுந்தன. அது வரை காலமும் முதலாளித்துவ பொருளாதாரத்தை சிறப்பானதாக கூறிக் கொண்டிருந்தவர்கள், அதன் குறைகளை பகிரங்கமாக ஏற்றுக் கொண்டார்கள். இந்த தருணத்தில், திடீரென வருமானம் இழந்த சாமானிய மக்கள் மத்தியிலும் பொருளாதாரம் குறித்து அறியும் ஆவல் மேலோங்கியது. அதுவரை காலமும் மிகச் சிக்கலான பொருளாதார அடிப்படைகளை, துறை சார்ந்த நிபுணர்கள் பொது மக்களுக்கு தெளிவு படுத்தவில்லை.\nநெருக்கடிக்கு பின்னர் தோன்றிய விழிப்புணர்வு, சாதாரண மக்கள் மத்தியிலும் பொருளாதாரம் என்றால் என்ன என்று அறியும் ஆவலை தூண்டியது. அதன் விளைவாக உருவானதே இந்த நூலில் உள்ள கட்டுரைகள். இவற்றை எழுதிய நான் ஒன்றும் பொருளாதார நிபுணர் அல்ல. எம்மைச் சுற்றியுள்ள பொருளாதாரத்தை புரிந்து கொள்ள, பல்கலைக்கழகத்தில் பொருளியல் படிப்பில் பட்டம் அவசியமில்லை. பொருளாதார நெருக்கடிகளை ஒரு சாதாரண உழைப்பாளியாக எதிர்கொண்டேன். அதனால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக் கணக்கான மக்களில் நானும் ஒருவன். ஆகவே எமது தலைவிதியை தீர்மானிக்கும் புரிந்து கொள்ள எமக்கு உரிமை உண்டு என நம்புகிறேன். அந்த தேடல் இங்குள்ள கட்டுரைகள் எங்கும் விரவிக் கிடக்கின்றது. தற்போது பொருளாதார நெருக்கடியில் இருந்து முதலாளித்துவம் மீண்டு விட்டதாக கருத்துகள் திணிக்கப்படுகின்றன. இருப்பினும் சந்தைப் பொருளாதாரம் நெருக்கடி எனும் சுழற்சிக்குள் அடிக்கடி சிக்கிக் கொள்வது வழமை. இந்த நூலில் உள்ள கட்டுரைகளை, 2008 ஆண்டு கால பின்புலத்துடன் வாசிக்கவும். நாம் மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். அப்படியான தருணத்தில், கடந்த காலத்தை பின்னோக்கிப் பார்க்க, அவற்றில் இருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ள எனது கட்டுரைகள் உதவும் என நம்புகின்றேன்.\nஇந்த நூலில் உள்ள கட்டுரைகள் பெரும்பாலும் தற்கால பொருளாதார அமைப்பை விமர்சிக்கின்றது. இருப்பினும் சில செய்திக் கட்டுரைகள், மேற்குலக நாடுகளில் தன்னெழுச்சியாக தோன்றிய மக்கள் போராட்டங்களையும் பதிவு செய்துள்ளன. ஒரு தேசத்தின் பொருளாதாரக் கட்டமைப்பு பாதிக்கப்படும் பொழுது, வேலை நிறுத்தங்கள், ஆர்ப்பாட்டங்கள் மட்டுமல்லாது, ஆயுதப் போராட்டங்களும் வெடிக்கின்றன. பொருளாதாரத்திற்கும் அரச அடக்குமுறைக்கும், தீவிரவாதத்திற்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது. மக்கள் மாற்றங்களுக்காக காத்திருக்கிறார்கள். சிறு பொறியில் இருந்து காட்டுதீ பரவுவது போல, பொருளாதார பிரச்சினைகள் மாபெரும் புரட்சிகளை பிரசவித்துள்ளன.\nLabels: காசு ஒரு பிசாசு, நூல��� அறிமுகம், பொருளியல்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nமென் மேலும் சிறக்க வாழ்த்துகள்\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nஆறுமுக நாவலர் என்ற அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவர்\nயார் இந்த ஆறுமுக நாவலர் ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா //ப‌ள்ளு, பறை, பெண்கள் மூன்றும் அடிவாங்கப் ப...\nமெட்ரோ திரைப்படம்: திருடத் தூண்டும் முதலாளிய நுகர்வு வெறி\nமுதலாளித்துவ நுகர்வு வெறிக் கலாச்சாரம் தமிழ் சமூகத்தை எந்தளவு மோசமாக சீரழித்துள்ளது என்பதை அறிந்து கொள்வதற்கு மெட்ரோ என்ற தமிழ்த் திரை...\nஇரும்புத்திரை பட விமர்சனம் - இது தான் முதலாளித்துவம் மக்களே\nமுதலாளித்துவ சமூகத்தில் விளையும் தீமைகளை காட்டும் இரும்புத்திரை திரைப்படம் பார்க்கக் கிடைத்தது. இதற்கு முன்னர் வந்த மெட்ரோ திரைப்படம் ...\nNGO - முதலாளித்துவ நலன்களுக்கான கார்ப்பரேட் கூலிப் படை\nவிஜயகலாவின் \"குற்றங்கள் நடக்காத புலிகளின் காலம்\" ஒருபோதும் இருக்கவில்லை\nகுற்றச்செயல்கள் அதிகரிப்பதனால் வேதனைக்குள்ளாகியிருக்கும் யாழ்ப்பாண மக்கள் “விடுதலைப் புலிகள் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்...\nபுலிகளின் இராணுவ வெற்றிகளுக்கு காரணமான கம்யூனிச போரியல் உத்திகள்\nதமிழீழ விடுதலைப் புலிகள் என்ற இயக்கம் உருவான எழுபதுகளின் பிற்பகுதியில், தெற்காசியப் பிராந்தியத்தில் ஒரு சிறிய நாடான இலங்கையில் அமெரிக்...\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\n\"கோழி மேய்த்தாலும் சீமையிலே மேய்க்க வேண்டும்.\" பாட்டி காலத்து பழமொழியில் வரும் \"சீமை\" என்பது இங்கிலாந்தைக் குறிக்கும், எ...\nசஹாரா பாலைவனத்தில் தனி நாடு கோரும் விடுதலைப் படை\nஉலகில் இன்னொரு தனி நாடு கோரும் விடுதலைப் போராட்டம், உலகின் கண்களில் இருந்து மறைக்கப் படுகின்றது. சர்வதேச ஊடகங்கள் கண்டும் காணாதது போல நடந்து...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nமக்கள் எழுச்சியை நசுக்கும், மேலைத்தேய மூலதன உரிமை\n வர்க்கப் புரட்சி; சிறிலங்கா அரசு ம...\nலண்டனில் நூல் அறிமுகமும், அரசியல் உரையாடலும்\nஅமெரிக்க கரையை அண்மிக்கும் மெக்சிகோவின் புரட்சிப்...\nஅவுஸ்திரேலிய தொலைக்காட்சியில் இந்திய- மாவோயிஸ்ட் ப...\nஎல்லாளன்: இன சமத்துவக் காவலனான சமணத் தமிழ் மன்னன்...\nதைப் பொங்கல்: உலக மக்களின் வர்க்க பேதமற்ற, சமதர்மத...\nதுட்ட கைமுனு: தமிழர்களை வெறுத்த தமிழ் மன்னன்\nநூல் அறிமுகம் : காசு ஒரு பிசாசு\nமகாவம்சம் : சிங்கள இனவாதிகளின் கேலிச் சித்திரம்\nஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் புதிய பனிப்போர்\nஅமெரிக்காவோ அருகில், ஆண்டவனோ தொலைவில்\nமெக்சிகோ: உன்னத நாகரீகங்களின் தாயகம்\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔல��யா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanbanpakkam.blogspot.com/2012/10/hotel-transylvania-2012.html", "date_download": "2018-07-18T10:54:27Z", "digest": "sha1:QM3ZL3BTESDXAZ3KIAILSJNIX3MOP2QE", "length": 13760, "nlines": 108, "source_domain": "nanbanpakkam.blogspot.com", "title": "Hotel Transylvania (2012) - திரை விமர்சனம்", "raw_content": "\nஎழுதப்படாத என் டைரியிலிருந்து சில வரிகள்...\nLabels: அனிமேசன், சினிமா, சினிமா விமர்சனம், நகைச்சுவை, ஹாலிவுட்\nஹாலிவுட்டில் ரசிகர்களை பயமுறுத்திய Dracula, Frankenstein, The Mummy, The Invisible Man, Werewolves போன்ற திகில் படங்களின் முக்கிய கதாபாத்திரங்கள் Hotel Transylvania என்னும் அனிமேசன் படத்தில் இணைந்துள்ளன. தனித்தனியாக வெளிவந்து ரசிகர்களை திகிலில் உறையச் செய்த அந்த கதாபாத்திரங்கள் ஒன்றாக இணைந்தால்....\nட்ராகுலாவின் செல்ல மகள் மேவிஸ் வெளி உலகிற்கு செல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறாள். ஆனால் ட்ராகுலா அதனை மறுக்கிறது. மனிதர்களால் தனது மகளுக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று பயப்படுகிறது ட்ராகுலா. அதே நேரம் டிராகுலா தனது செல்ல மகளின் 118-ஆவது பிறந்தநாளுக்காக ஃப்ரான்கெஸ்டைன், மம்மி, இன்விசிபில் மேன், ஓநாய் போன்ற உலகில் உள்ள அனைத்து பேய்களையும் தான் புதிதாக கட்டியிருக்கும் மனிதர்கள் நுழைய முடியாத ஹோட்டல் ட்ரான்சில்வேனியாவிற்கு அழைக்கிறது. பேய்கள் எல்லாம் கும்மாளமடிக்கும் போது உள்ளே நுழைகிறான் ஒரு மனிதன், ஜோனாதன். அவனை மற்றவர்களிடமிருந்து இவன் மனிதன் என்பதை மறைக்க ஜோனாதன் ஃப்ரான்கெஸ்டைனின் ஒன்று விட்ட சகோதரன் (Cousin) என்று அறிமுகப்படுத்துகிறது ட்ராகுலா. இதற்கிடையில் ஜோனாதனுக்கும், மேவிசுக்கும் இடையில் காதல் மலர்கிறது. இதனை தடுக்க டிராகுலா படும் பாட்டையும், ஜோனாதனின் அட்டகாசங்களையும் காட்டுகிறது மீதிக் காட்சிகள்.\nநிஜ நடிகர்களால் காட்ட முடியாத உணர்ச்சிகளைக் கூட அனிமேஷன் கதாபாத்திரங்களில் பார்க்க முடிகிறது. வெளி உலகிற்கு செல்ல நினைக்கும் மேவிசை டிராகுலா தடுக்கும் போது வவ்வாலாக மாறி மேவிஸ் கண்களில் வெளிப்படும் அந்த சோகம் உணர்வுப்பூர்வமானது.\nகுட்டி ஓநாய்களின் அட்டகாசங்கள் ரசிக்க வைத்தது. அதுவும் கடைக்குட்டி பெண் ஓநாய்க்கு மற்ற குட்டிகள் பயப்படுவது நன்றாக இருந்தது.\nபொதுவாக ஓட்டல்களில் நாம் தூங்கும் போது வெளியே கதவில் \"Do not Disturb\" என்று அட்டையை த���ங்கவிடுவோம் அல்லவா அதே போல இந்த ஹோட்டலில் அட்டைக்கு பதிலாக ஒவ்வொரு கதவுகளிலும் சூனியக்காரியின் (Witch) தலைகள் தொங்கவிடப் பட்டிருக்கும். அந்த தலைகள் \"Do not Disturb\" என்று சொல்லும். ஆனால் மேவிஸ் இருக்கும் அறையில் உள்ள தலை மட்டும் ஏதேதோ சொல்லிக்கொண்டிருக்கும். (ஆங்கிலம் என்பதால் என்ன சொன்னது என்று புரியவில்லை)\nஒன்றா...இரண்டா காட்சிகள்...எல்லாம் எழுதவே... ஒரு பதிவு போதுமா....\nஹிஹிஹிஹி...இன்னும் ரசிக்க வைக்கும் பல காட்சிகள் இருக்கின்றன. எல்லாவற்றையும் எழுதினால் சுவாரஸ்யம் இருக்காது. அவசியம் படத்தை பாருங்கள். எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது.\nடிஸ்கி: எனக்கு விமர்சனம் எல்லாம் எழுத தெரியாதுங்க... எனக்கு பிடிச்சிருக்குன்னு சொல்றேன், அவ்வளவு தான் அதுவுமில்லாமல், எனக்கு படத்துல நடிச்சவங்க, டைரக்டர், ஸ்க்ரீன்ப்ளே இது பத்தியெல்லாம் எதுவும் தெரியாது. ஒரே ஒரு தத்துவம் மட்டும் சொல்றேன்,\n\"அனிமேசன் படங்களைப் பார்க்கும் போது உங்கள் வயதை மறந்து குழந்தையாக பாருங்கள். அப்போது தான் உங்களால் ரசிக்க முடியும்.\" - அப்துல் பாஸித்\nஅடுத்தடுத்து அதிரடி விமர்சனங்களை எழுதுங்கள் :-)))\nஎனிமா விமர்சனம் அருமை..ஆங்..ச்சே...சினிமா விமர்சனம் அருமை\nமனப்பாடம் செய்யும் முயற்ச்சியில் தீவிரமாக இறங்கியிருக்கிறேன், மனப்பாடம் செய்துவிட்டு மீண்டும் வருகிறேன்\n>>>>எனக்கு விமர்சனம் எல்லாம் எழுத தெரியாதுங்க<<<\nநன்றாகவே தாங்கள் சினிமா விமர்சனம் எழுதுகிறீர்கள் பிரதர் அதற்க்கு கீழ்க்கண்ட வரிகளே சாட்சி \n////நிஜ நடிகர்களால் காட்ட முடியாத உணர்ச்சிகளைக் கூட அனிமேஷன் கதாபாத்திரங்களில் பார்க்க முடிகிறது. வெளி உலகிற்கு செல்ல நினைக்கும் மேவிசை டிராகுலா தடுக்கும் போது வவ்வாலாக மாறி மேவிஸ் கண்களில் வெளிப்படும் அந்த சோகம் உணர்வுப்பூர்வமானது///\n//அனிமேசன் படங்களைப் பார்க்கும் போது உங்கள் வயதை மறந்து குழந்தையாக பாருங்கள். அப்போது தான் உங்களால் ரசிக்க முடியும்//\n>>>ஆங்கிலம் என்பதால் என்ன சொன்னது என்று புரியவில்லை<<<\nஅப்பாடா நமக்கும் ஒரு ஆள் கூட்டுக்கு இருக்கு..\n#அந்நிய மொழியை எதிர்த்து தண்டவாளத்தில் தலை வைப்போர் சங்கம்\n// ஒன்று விட்ட சகோதரன்//\nஒன்று விட்டாலும் சகோதரன் தானுங்கோ.. cousin இல்லையே ஒரு வேளை மூஞ்சுல ஒன்னு விட்ட சகோதரனோ ஒரு வேளை மூஞ்சுல ஒன்னு விட்ட சகோதரனோ ஒன்று விட்டாலும் சகோதரன் தானுங்கோ.. cousin இல்லையே ஒன்று விட்டாலும் சகோதரன் தானுங்கோ.. cousin இல்லையே ஒரு வேளை மூஞ்சுல ஒன்னு விட்ட சகோதரனோ\n//ஒன்றா...இரண்டா காட்சிகள்...எல்லாம் எழுதவே... ஒரு பதிவு போதுமா....//\nயாரு அப்துல் ஹாரிஸ் மியுசிக்கா\nபயபுள்ள பரீட்சைக்கு ஆங்கில படத்தில இருந்தெல்லாம் நோட்ஸ் எடுக்குது..\nஅட ... டெக்னிக்கல் மட்டும் தான் எழுதுவீங்கன்னு பார்த்தா, விமர்சனத்திலயும் கலக்குறிங்களே “பாஸ்”(இத்)\nரொம்ப நாளாச்சு கடைசியா அனிமேஷன் பார்த்து..நேத்து தான் ice age 4, madagascar டவுன்லோட் பண்ணினேன்.\nஇதோட ஒரிஜினல் ப்ரிண்ட் வர இன்னும் 2-3 மாசமாகுமே\n வாழ்த்துக்கள் - ஒரு மாசம் இந்தப் பக்கம் வரலேன்னா என்னென்னவோ அதிசயம் எல்லாம் நடக்குது\nஆப்பிளை புறம் தள்ளிய கூகுள்\nசாம் ஆண்டர்சனுக்கு உண்டு, பவர் ஸ்டாருக்கு இல்லையா\nஎனக்கு பிடித்த அனிமேசன் திரைப்படங்கள்\nCopyright © 2012 நண்பன் பக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oddamavadi-arafath.blogspot.com/2011_02_05_archive.html", "date_download": "2018-07-18T10:20:48Z", "digest": "sha1:N7NHGQXUC6455KW6KQTCPMELQXUDHUI5", "length": 12760, "nlines": 283, "source_domain": "oddamavadi-arafath.blogspot.com", "title": "ஓட்டமாவடி அறபாத் : 05 February 2011", "raw_content": "\nசுனாமி வந்து சிலர் செல்வந்தராகினர்.ஆழிப்பேரலையில் அகப்பட்டதை சுருட்டிக்கொண்டது இருக்க,உயிருடன் இருக்கையில் சொந்த மனைவியை அலையடித்துக் கொண்டு போனதாக கதை விட்டு புதுப்பொண்டாட்டி தேடி அனுபவித்தவர்களின் கதையும் உண்டு. காணி நிலம் கடலில் போய்விட்டதென்று கடிதம் எழுதி பிச்சை எடுத்து வாழ்ந்தவர்களும் உண்டு. எல்லோரும் கண் முன்னே குத்துக்கல்லாய் நிற்கின்றனர்.\nஅனர்த்தங்களை தமக்கு சாதகமாக்கிக் கொள்வதற்கும் ஒரு சாமர்த்தியம் வேண்டும்.\nசுனாமியில் சிக்குண்டு உயிருக்கு போராடியவர்களின் நகைகளை பிய்த்தெடுத்ததும் மனதாபிமான செயலென்று சொன்னவர்களையும் இந்த சமூகம் மன்னித்து விட்டதொன்றும் பெரிய விசயமல்ல. குற்றுயிராய்க்கிடந்த சில பெண்களின் நிர்வாண உடல்களை புசித்துப்பார்த்த மனித வெறியர்களையும் இந்த சமூகம் தான் மன்னித்து மறந்துவிட்டது.\nஇப்போது வெள்ள அனர்த்தம் வந்துள்ளது. முதலாவது வெள்ளம் அள்ளிக்கொண்டு போன உயிர்களும் பொருளாதார சேதங்களும் சொல்லில் மாளா. நாட்டில் உள்ள பரோபகாரிகள் அள்ளிக் கொடுத்தார்கள். அரசாங்கமும் ���ணக்கற்ற நிவாரணங்களை வழங்கியது. \"நடுக்கடலில் விட்டாலும் நாய் நக்கித்தான் குடிக்கும\" என்பது போல் ஆபத்திலும் திருடி வாழ்ந்த நரிக்கூட்டம் திருடிக்கொண்டு தான் இருந்தது.\nகல்குடாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குறிப்பாக ஓட்டமாவடி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சில பகுதிகளில் நிவாரணம் வழங்கப்படாமலே நிவாரணம் வழங்கப்பட்டதாக சில கிராம சேவகர்கள் அறிக்கை விட்டு கணக்குக்குக் காட்ட சில பிரதேச செயலாளர்கள் அதற்கு காசு எடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.\nதவித்து வந்த மக்களுக்கு இஸ்லாமிய இயக்கங்களும், பள்ளிவாயல் நிருவாகிகளும் சமைத்த உணவு வழங்கி முகாம்களை கவனித்து வந்தன. திருடிப் பழகிய சில குறு நில மன்னர்களான விதானைக்கூட்டம் தாங்கள் சமைத்த உணவு வழங்கியதாக கணக்கெழுதிக் காட்ட சில பிரதேச செயலாளர்கள் காசை கறப்பதில் குறியாக இருக்கின்றனர்.\nதொகையைக் கேட்டால் நமக்கு தலை சுற்றுகிறது. முப்பது இலட்சம் .\nஐந்து லீற்றர் தண்ணீர் போத்தல்களைக் கூட கடையில் விற்றுத்தின்ற மார்க்கம் பேசுகின்ற ஒரு ஜி.எஸ் அஸ்தஃபிருல்லாஹ் கள்ளன் என்றால் கோபிக்கவா போறார். தவிச்ச முயல அடிச்சுத்தின்னுகின்ற ஹராமிகள் இருக்கும் வரை சுனாமிக்கும் வெள்ளத்திற்கும் கொண்டாட்டம் தான்.\nஎனது ஆக்கங்கங்களை மின்னஞ்சலில் பெற\nஓட்டமாவடி, கிழக்கு மாகாணம்., Sri Lanka\nஉடைந்த கண்ணாடிகளில் மறைந்திருக்கும் குருவிகள்.\nதப்லீக் அன்றும் இன்றும் - பாகம் -2\n\"'கல்குடாவின் வெள்ளப்பெருக்கு கமெராவின் ஈர விழிகளில்\" (1)\nஇஸ்லாத்தின் பெயரால் தோன்றிய பிரிவுகள் (1)\nஉமாவரதராஜனின் பார்வையில் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' (1)\nகாணி நிலம் வேண்டும். (1)\nகுருவிக்கூடும் சில குரங்குகளும் (1)\nசெல்லனின் ஆண் மக்கள். (1)\nசொல்ல மறந்த கதை...... (1)\nநினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல் (1)\nபிச்சை வேண்டாம் நாயைப்பிடி (1)\nபின் தொடரும் பிரபலங்களின் நிழல் (1)\nபொன் முட்டையிடும் தங்க வாத்துகள் (1)\nபோரில் வெற்றி பெறல் (1)\nமறைந்திருக்கும் குருவியின் மறையாத குரல் (1)\nவீடு போர்த்திய இருள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999969578/fluffy-birdies_online-game.html", "date_download": "2018-07-18T10:36:40Z", "digest": "sha1:FC35I3SGINNFNYA5J45LWG75FSCEFPXY", "length": 9295, "nlines": 147, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு பஞ்சுபோன்ற பறவைகள் ஆன்லைன். இ���வசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட பஞ்சுபோன்ற பறவைகள் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் பஞ்சுபோன்ற பறவைகள்\nபந்துகளை பல்வேறு மட்டுமே நீங்கள் பறவைகள் உட்கார்ந்து இடங்களை மாற்ற, மற்றும் ஒரு தொடர் மூலம் உருட்டும். . விளையாட்டு விளையாட பஞ்சுபோன்ற பறவைகள் ஆன்லைன்.\nவிளையாட்டு பஞ்சுபோன்ற பறவைகள் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு பஞ்சுபோன்ற பறவைகள் சேர்க்கப்பட்டது: 09.01.2012\nவிளையாட்டு அளவு: 3.05 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.44 அவுட் 5 (9 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு பஞ்சுபோன்ற பறவைகள் போன்ற விளையாட்டுகள்\nநட்பு மேஜிக் ஆகிறது - parasprites திரள்\nபந்துகளில் பற்றி ஒரு விளையாட்டு\nவிளையாட்டு பஞ்சுபோன்ற பறவைகள் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பஞ்சுபோன்ற பறவைகள் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பஞ்சுபோன்ற பறவைகள் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு பஞ்சுபோன்ற பறவைகள், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு பஞ்சுபோன்ற பறவைகள் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nநட்பு மேஜிக் ஆகிறது - parasprites திரள்\nபந்துகளில் பற்றி ஒரு விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpunka.4umer.com/t459-7", "date_download": "2018-07-18T10:53:24Z", "digest": "sha1:NRTVF3LMTOHV5VHVK7DFAX4WL63PGWQL", "length": 24872, "nlines": 105, "source_domain": "tamilpunka.4umer.com", "title": "விண்டோஸ்-7 தீர்வுகள் கைவசம்", "raw_content": "\nதமிழ் பூங்கா உங்களை அன்போடு\nஉறவே தளம் நாடி வந்த நீங்கள் உங்களை பதிவுசெய்து கருத்துகளை,பகிர்ந்து கொள்ளுங்கள்.\nவருகை தந்தமைக்கு நன்றி உறவே\nகணினி விளையாட்டுகளுக்கு சீட் (Hack) செய்யலாம் வாங்க\n» படங்களின் தரம் குறையாமல் Size மட்டும் குறைப்பது எப்படி\n» கணினி விளையாட்டுகளுக்கு சீட் செய்வது எப்படி டுடோரியல் - How to hack computer games tutorial in tamil\n» இலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\n» Paypal கணக்கில் இருந்து வங்கிக்கு பணத்தை Transfer செய்வது எப்படி\n» Paypal என்றால் என்ன\n» சந்திரன்-செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்ப இஸ்ரோ மற்றும் நாசா முடிவு\n» மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் சஸ்பெண்ட்\n» எந்த ஸ்கூல் நல்ல ஸ்கூல்\n» ஏன் வருது தலைவலி\n» செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வது சாத்தியமே\n» குழந்தைகளை வளர்ப்பது கஷ்டமா\n» பள்ளி செல்லும் பாப்பாக்களுக்கு தேவை பாதுகாப்பு\n» குழந்தையின் மூன்று முக்கிய பிரச்னைகள்\n» குழந்தைகள் படிக்க சிரமப்படுவது ஏன்\n» உடல் எடை பிரச்னை\n» இன்று உலக தண்ணீர் தினம்: தண்ணீரை சேமிப்போம்.. பாதுகாப்போம்\n» உப்பு கரிக்குது தாமிரபரணி ஆறு : குடிநீருக்கு தவிக்கும் கன்னியாகுமரி\n» விண்டோஸ் விஸ்டா SP2 தரவிறக்கம்\nதமிழ் பூங்கா :: தகவல்கள் பகுதி - Informations :: கணினி தகவல்கள் - Computer Information\nவிண்டோஸ் 7 ஏறத்தாழ அனைவரும் விரும்பிப் பயன்படுத்தும் ஓர் ஆப்பரேட்டிங் சிஸ்டமாக மாறி வருகிறது. கம்ப்யூட்டர் திறன் இந்த சிஸ்டத்தினை ஏற்றுக் கொள்ள, அதிகமாக இருக்க வேண்டும் என்றாலும், நவீன வசதிகளை நாமும் அனுபவிப்போமே, ஏன் அவற்றை விலக்க வேண்டும் என பலரும் விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு மாறி வருகின்றனர். விண்டோஸ் 7 சிஸ்டத்தில், பல சின்னஞ்சிறு வசதிகள் நேரடியாக அறிந்து கொள்ள முடியாத வகையில் தரப்பட்டுள்ளன. இவை நம்முடைய பல பிரச்னைகளுக்குத் தீர்வு தருவதாய் அமைந்துள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.\n1.பிரச்னைகளைப் பதிவு செய்: (PSRProblems Step Recorder) நாம் கம்ப்யூட்டர் பயன்படுத்துகையில் ஏதேனும் ஒரு பிரச்னையை எதிர் கொள்கிறோம். அது எதனால் ஏற்படுகிறது, அல்லது அந்த பிரச்னை தான் என்ன என்று நம்மால் விளக்க இயலவில்லை. இதற்கான தீர்வு தான் Problems Step Recorder என்னும் வசதி. பிரச்னைகள் ஏற்படுகிறது எனத் தெரிந்தால், அந்த அப்ளிகேஷன் புரோகிராமினை இயக்கும் முன், ஸ்டார்ட் கிளிக் செய்து, PSR என டைப் செய்து, என்டர் தட்டவும். அதன் பின்னர் Start Record என்பதில் கிளிக் செய்திடவும். இதன் பின்னர், நீங்கள் கம்ப்யூட்டரில் என்ன செய்தாலும், செலக்ட் செய்தாலும், கிளிக் செய்தாலும், டைப் செய்தாலும் அவை அனைத்தும் பதியப்படும். ஒவ்வொரு திரை மாற்றத்தினையும் காட்சிகளாக எடுத்துப் பதிந்து கொள்ளும். இவை அனைத்தையும் சுருக்கி ஒரு MHTL பைலாக உங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைக்கும். இதனை விரித்துப் பார்த்து எங்கு பிரச்னை ஏற்பட்டது எனத் தெரிந்து கொள்ளலாம். அல்லது பிரச்னையைத் தீர்க்க வரும் கம்ப்யூட்டர் டெக்னீஷியனிடம் காட்டி தெரிந்து கொள்ளலாம்.\n2.”சிடி’யில் இமேஜ்: மற்ற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் பல ஆண்டுகளாக இருந்து வரும் ஒரு வசதியை, இம்முறை மைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் 7 சிஸ்டத்தில் தந்துள்ளது. அது சிடி மற்றும் டிவிடிக்களில் I.S.O. . இமேஜ்களை பதிவதுதான். கம்ப்யூட்டரில் உள்ள ஐ.எஸ்.ஓ. இமேஜ் மீது டபுள் கிளிக் செய்து, காலியாக உள்ள சிடி வைத்திருக்கும் ட்ரைவைத் தேர்ந்தெடுத்து, Burn என்பதில் கிளிக் செய்தால், டிஸ்க்கில் இமேஜ் எழுதப்படும்.\n3. பிரச்னைகளைத் தீர்க்க: விண்டோஸ் 7 சிஸ்டத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பிரச்னை ஏற்பட்டால், ஏடாகூடமாக அது செயல்பட்டால், அதன் காரணம் உங்களுக்குத் தெரியவில்லை என்றால், Control Panel > Find and fix problems (or ‘Troubleshooting’) எனச் சென்று, பிரச்னைகளைக் கண்டறியும் பல சிறிய தொகுப்புகளைக் காணலாம். இவற்றைக் கிளிக் செய்து பிரச்னைகளைக் கண்டறிந்து, நீங்கள் அமைத்த செட்டிங்ஸ் சரி செய்து, சிஸ்டத்தை கிளீன் செய்தால், சிஸ்டத்தின் பிரச்னைக்குரிய செயல்பாடு தானாகவே சரி செய்யப்படும்.\n4. ஆபத்துக்கால “சிடி’: நீங்கள் விண்டோஸ் 7 சிஸ்டத்தினை, மைக்ரோசாப்ட் தளத்திலிருந்து டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்திருந்தால், சிஸ்டத்தில் பிரச்னை ஏற்பட்டு இயங்கா நிலை ஏற்படும் காலங்களில் பயன்படுத்த, சிஸ்டம் பூட் செய்திட சிடி ஒன்றை மிக எளிதாக உருவாக்கி வைத்துக் கொள்ளலாம். Click Start > Maintenance > Create a System Repair Disc எனச் சென்று, ஆபத்துக்காலத்தில் கம்ப்யூட்டர் பூட் செய்திட சிடி ஒன்றைத் தயார் செய்து வைத்துக் கொள்ளலாம்.\n5. கம்ப்யூட்டரைச் சிறுவர்களிடமிருந்து காப்பாற்ற: நீங்கள் இல்லாத போது, சிறுவர்கள், சில வேளைகளில் பெரியவர்களும் கூட, பல புரோகிராம்களை இன்ஸ்டால் செய்து, பிரச்னையை உருவாக்கு கின்றனரா அல்லது இயக்கிப் பார்க்கக் கூடாத அப்ளிகேஷன் புரோகிராம்களை இயக்குகிறார்களா அல்லது இயக்கிப் பார்க்கக் கூடாத அப்ளிகேஷன் புரோகிராம்களை இயக்குகிறார்களா இவை உங்கள் நிறுவனம் நீங்கள் பயன்படுத்தத் தந்த நிறுவனத்தின் நிர்வாகத்திற்கான புரோகிராமாக இருக்கலாம். இவற்றைத் தடுக்க, AppLocker என்ற ஒரு புரோகிராம் வசதி, விண்டோஸ் 7 சிஸ்டம் கொண்டுள்ளது GPEDIT.MSC என்ற புரோகிராமினை இயக்கி, Computer Configuration > Windows Settings > Security Settings > Application Control Policies > AppLocker எனச் சென்று எப்படியெல்லாம், அப்ளிகேஷன்களை இயக்குவதை நீங்கள் தடுக்கலாம் மற்றும் அனுமதிக்கலாம் என்று பாருங்கள்.\n6. கூடுதலாக கணக்கிடும் வசதி: விண்டோஸ் 7தரும் கால்குலேட்டர் பார்ப்பதற்கு, விஸ்டாவில் இருந்த கால்குலேட்டர் போல இருந்தாலும், இதன் Mode என்பதைக் கிளிக் செய்து பார்த்தால், இந்த கால்குலேட்டர் தரும் கூடுதல் வசதிகளை அறிந்து கொண்டு பயன்படுத்தலாம்.\n7. மேம்படுத்தப்பட்ட சிஸ்டம் ரெஸ்டோர்: முந்தைய நாள் ஒன்றில் இருந்த நிலைக்கு, நம் கம்ப்யூட்டரைக் கொண்டு செல்லும் வசதிதான் சிஸ்டம் ரெஸ்டோர். இதனால், ஏதேனும் வைரஸ் தாக்குதல்கள், அப்ளிகேஷன் சாப்ட்வேர் இயக்கப் பிரச்னைகள் இருந்தால், அவை எதுவும் இல்லாத நாள் ஒன்றுக்கு உங்கள் கம்ப்யூட்டரைக் கொண்டு சென்று இயக்கலாம். ஆனால் எந்த அப்ளிகேஷன் மற்றும் ட்ரைவர் பைல்கள் இதனால் பாதிக்கப்படும் என நமக்குக் காட்டப்பட மாட்டாது. இது விண்டோஸ் 7 சிஸ்டத்தில் மேம்படுத்தப்பட்டு நவீனப் படுத்தப்பட்டுள்ளது. மை கம்ப்யூட்டரில் ரைட் கிளிக் செய்து, பின்னர் Properties > System Protection > System Restore > Next எனச் சென்று நீங்கள் செல்லவிருக்கும் ரெஸ்டோர் பாய்ண்ட், அதாவது எந்த நாளில் இருந்த நிலைக்குச் செல்ல ரெஸ்டோர் பாய்ண்ட் ஏற்படுத்தினீர்களோ, அந்த நிலையில் கிளிக் செய்திடலாம். பின்னர், புதியதாகத் தரப்பட்டிருக்கும் ‘Scan for affected programs’என்பதில் கிளிக் செய்தால், விண்டோஸ் எந்த புரோகிராம்கள் மற்றும் ட்ரைவர்கள் அழிக்கப்படும் அல்லது சரி செய்யப்படும் என்று பட்டியலிட்டுக் காட்டும்.\n8.எக்ஸ்பி வகை இயக்கம்: பல லட்சக்கணக் கானவர்களால், பல ஆண்டுகள் மிகப் பிரியமுடன் இயக்கப்பட்டு வந்த சிஸ்டம் விண்டோஸ் எக்ஸ்பி. ஏன், இன்னமும் கூட அதுதான் பெரும்பாலான மக்களால் பின்பற்றப்படுகிறது. இதற்குக் காரணம் பல அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகள், இதில் மட்டுமே இயங்கும்படி அமைக்கப்பட்டிருப்பதுதான். அப்படியானால், விண்டோஸ் 7 இயக்கத்திற்கு மாறிவிட்டால் என்ன செய்வது என்ற கேள்வி பலருக்கு எழும். இதற்காகவே விண்டோஸ் 7 இயக்கத்தில், எக்ஸ்பி வகை இயக்கத்திற்கு மாற்றிக் கொள்ள ஒரு வசதி தரப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் தளத்திலிருந்து (http://www.microsoft.com/windows/virtualpc/download.aspx) எக்ஸ்பி மோட் என்பதின் நகல் ஒன்றை டவுண்லோட் செய்து பதிந்து வைத்துக் கொண்டு, தேவைப்படும்போது இயக்கிப் பயன்படுத்தலாம்.\n9.சகலமும் ரைட் கிளிக்: இந்த வசதி விண்டோஸ் 7 சிஸ்டத்தின் முற்றிலும் புதுமையான முறையாகும். டெஸ்க்டாப்பில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்திடுங்கள். உங்கள் ஸ்கிரீன் ரெசல்யூசனை செட் செய்திட இடம் கிடைக்கும். முன்பு போல டிஸ்பிளே செட்டிங்ஸ் என்றெல்லாம் செல்ல வேண்டியதில்லை. அதே போல டாஸ்க் பாரில் உள்ள எக்ஸ்புளோரர் ஐகான் மீது ரைட் கிளிக் செய்தால், Documents, Pictures, the Windows folder போன்ற பல சிஸ்டம் போல்டர்களுக்கு நேரடியாகச் செல்லலாம். உங்களுக்கு இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்படுத்து வதில் நாட்டம் இல்லையா அப்படியானால், அந்த ஐகானை டாஸ்க் பாரில் இருந்து நீக்கிவிடலாம். பயர்பாக்ஸ் அல்லது குரோம் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம்.\n10. மாறும் வால் பேப்பர்: விண்டோஸ் 7 சிஸ்டத்தில் பல அழகான வால் பேப்பர்கள் தரப்பட்டுள்ளன. எனவே எவற்றை விடுத்து, எதனை நம் வால் பேப்பராக அமைப்பது என்று நம்மால் முடிவு செய்திட முடியாது. இதற்காகவே, அந்த வால் பேப்பர்கள் அனைத்தையும், அல்லது நீங்கள் விரும்பும் சிலவற்றை மட்டும், ஒரு ஸ்லைட் ÷ஷாவாக அமைக்கும் வசதி தரப்பட்டுள்ளது. டெஸ்க்டாப்பில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்து, Personalise > Desktop Background என்பதைத் தேர்ந்தெடுக்கவும். பின் கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு, நீங்கள் விரும்பும் வால்பேப்பருக்கான படங்களை மட்டும் தேர்ந்தெடுக்கவும். பின்னர் எவ்வளவு நேரத்திற்கு ஒருமுறை இந்த படங்கள் மாறிக் காட்சியாகத் தெரிய வேண்டும் என்பதனை முடிவு செய்து அமைக்கவும். இது 10 விநாடிகள் முதல் ஒரு நாள் வரை இருக்கலாம். இவை வரிசையாக இல்லாமல், மாறி மாறி வர வேண்டும் எனில் Shuffle என்பதனைத் தேர்ந்தெடுக்கலாம்.\nசேர்ந்த நாள் : 01/01/1970\nதமிழ் பூங்கா :: தகவல்கள் பகுதி - Informations :: கணினி தகவல்கள் - Computer Information\n| |--கணினி தகவல்கள் - Computer Information| |--விளையாட்டு (GAMES)| |--அனைத்து சீரியல் நம்பர்களும் இலவசமாக கிடைக்கும் - Free Full Version Softwares| |--செய்திக் களஞ்சியம்| |--ஜோதிட பகுதி - Astrology| |--தினசரி செய்திகள் - Daily News| |--வேலை வாய்ப்புச்செய்திகள் - Employment News| |--தகவல் களஞ்சியம்| |--பொதுஅறிவு - General knowledge| |--கட்டுரைகள் - Articles| |--மகளிர் பகுதி| |--அழகு குறிப்புகள் - Beauty Tips| |--சமையல் குறிப்புகள் - Cooking Tips| |--மருத்துவ களஞ்சியம் |--மருத்துவம் - Medical\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhstudio.blogspot.com/2009/09/324-a2-2009-2010-31-2009-31-10-2009.html", "date_download": "2018-07-18T10:41:20Z", "digest": "sha1:R2QGLL4R6QX2X6F7HNYMTJ2DKMXOK2ML", "length": 5943, "nlines": 86, "source_domain": "thamizhstudio.blogspot.com", "title": "தமிழ் ஸ்டுடியோ: பன்னாட்டு லயன்ஸ் சங்கம் 324 A2 மாவட்டம் நடத்தும் 'படைப்பிலக்கிய போட்டி 2009-2010 (இறுதித் தேதி அக்டோபர் 31, 2009 (31-10-2009) )", "raw_content": "\nதமிழில் மாற்று ஊடகம் அமைக்கும் முயற்சியின் முதல் படி...\nபன்னாட்டு லயன்ஸ் சங்கம் 324 A2 மாவட்டம் நடத்தும் 'படைப்பிலக்கிய போட்டி 2009-2010 (இறுதித் தேதி அக்டோபர் 31, 2009 (31-10-2009) )\nபன்னாட்டு லயன்ஸ் சங்கம் 324 A2 மாவட்டம் நடத்தும் 'படைப்பிலக்கிய போட்டி 2009-2010 (இறுதித் தேதி அக்டோபர் 31, 2009 (31-10-2009) )\nதிருத்தரைப்பூண்டியை சேர்ந்த பன்னாட்டு லயன்ஸ் சங்கம் 324 A2 மாவட்டம் நடத்தும் 'படைப்பிலக்கிய போட்டி 2009-2010 க்கான குறும்படங்கள் வரவேற்கப்படுகின்றன.\nஐந்து படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒவ்வொரு படத்துக்கும் ஐயாயிரம் வீதம் 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.\n1. குறும்படங்கள் 2000 ஆம் ஆண்டிற்கு பிறகு எடுக்கப்பட்டவனாக இருக்க வேண்டும். ஆவணப்படங்கள் போட்டிக்கு ஏற்புடையதல்ல.\n2. குறும்படங்கள் முப்பது (30) நிமிடத்திற்கு மேற்படாத கால அளவு கொண்டிருத்தல் வேண்டும்.\n3. குறும்படத்தின் இரண்டு சி.டி. க்களை அனுப்ப வேண்டும்.\n4. போட்டிக்காக குறும்படத்தை அனுப்புகிறவர் எந்த உரிமையில் அதனை அனுப்புகிறார் என்பதை குறிப்பிட வேண்டும்.\n5. தேர்வுக் குழுவின் முடிவே இறுதியானது.\n6. குறும்படங்கள் வந்து சேர வேண்டிய இறுதித் தேதி அக்டோபர் 31, 2009 (31-10-2009)\n7. குறும்படங்களை அனுப்ப வேண்டிய முகவரி:\nமாவட்டத் தலைவர் - கலை இலக்கியம்\n525, சத்யா இல்லம், மடப்புரம் - 614715\n(நிபந்தனைகள் குறித்தோ, போட்டிக் குறித்தோ ஏத���னும் ஐயங்கள் இருப்பின் போட்டியை நடத்தும் அமைப்பினரை தொடர்பு கொள்ளவும். போட்டி தொடர்பாக தமிழ் ஸ்டுடியோ.காம் நிர்வாகத்தை தொடர்பு கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.)\nவணக்கம்... கூடு இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. தமிழின் இலக்கிய சுவையை பருகுக..\nதங்க மீன்கள் முத்தமிடும் கால்கள்\nபன்னாட்டு லயன்ஸ் சங்கம் 324 A2 மாவட்டம் நடத்தும் '...\nஈழம் தொடர்பான குறும்படங்கள் தேவை.\nதீபிகா சமூகத் தொடர்பு கல்வி மையம் நடத்தும் விழிப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valpaiyan.blogspot.com/2015/06/blog-post.html", "date_download": "2018-07-18T10:28:46Z", "digest": "sha1:WADEZFOC4LPQKPDOHRDOBOURK6K2HD5U", "length": 18043, "nlines": 255, "source_domain": "valpaiyan.blogspot.com", "title": "வால் பையன்: விலங்குகளின் பாலியலுயும், மனித காதலும்!", "raw_content": "விலங்குகளின் பாலியலுயும், மனித காதலும்\nபூமியில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் இயற்கை அளித்திருக்கும் ஒரே கட்டளை தங்களது மரபணுக்களை பரப்பி எதிர்கால சந்ததியினரை உருவாக்க வேண்டும் என்பதே. தாவரங்களும், மீன் இனங்களும் தவிர மற்ற விலங்குகள் உடலுறவின் மூலம் இனப்பெருக்கம் செய்கிறது. இயற்கையாகவே நம் உடலில் இனப்பெருக்கதிற்கான உந்திசக்தி உள்ளது.\nவிலங்குகளை பொறுத்தவரை பெரும்பான்மைகளுக்கு துணையை தேர்வு செய்யும் வாய்ப்பு பெண்களுக்கே கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆண்கள் தங்களை கம்பீரமாகவும்/அழகாகவும் காட்டிக்கொள்ளுவதன் மூலம் பெண்களை கவர பார்க்கின்றது. ஆண்களின் வீரத்தை வைத்து பெண்கள் தேர்வு செய்ய காரணம். தங்கள் குட்டிகளை எதிர்களிடம் இருந்து பாதுக்காக்க வேண்டும் என்ற முக்கிய பொறுப்பு.\nசில வேட்டை விலங்குகள் பருவமடைந்தவுடன் புது துணையை தேடும்போது அவர்களுக்கு ஏற்கனவே குட்டிகள் இருந்தால் கொன்றுவிடும். தனது மரபணுக்களை பரப்பவேண்டும் என்பதே இயற்கை அதற்கு அளித்திருக்கும் கட்டளை. சில புத்திசாலி விலங்குகள் பாலியல் தாராள கொள்கையின் மூலம் குட்டிகளை பராமரிக்க பல துணைகளை உருவாக்கிக்கொள்கிறது. முக்கியமாக குரங்கினங்கள்..\nமனிதனின் ஆதியும் அவ்வாறே இருந்தது. பாலியல் தூண்டலே பல வன்முறைகளுக்கு காரணம். ரெட்பெல்லி ஃப்ராக் என்னும் தவளையினம் இணை சேரும் பருவத்தில் கண்ணில் படும் எதையும் புணர நினைக்கும். மனித கால்விரல்களில் கூட. சிக்கும் பெண் தவளைக்காக சண்டையிட்டு இறுதியில் பெண்ணையே கொன்று விடும். சிறு தவளை முதல் மதம் பிடிக்கும் யானை வரை காரணம் பாலியல் தூண்டலாகவே இருக்கின்றது.\nபத்தாயிரம் வருடங்களுக்கு முன் மனிதன் தானே உணவை உற்பத்தி செய்துக்கொள்ள ஆரம்பித்தான். அதனை நான் விவசாயம் என்கிறோம். நாடோடியாக திரிந்த மனிதன் ஒரே இடத்தில் காலணி சமூகத்தை நிறுவினான். தன் உடமை, தன் நிலம், தன் கால்நடைகள் என்ற பொருள்முதல் வாத சமூகம் உருவாகியது. அவற்றோட பெண்ணையும் தனது உடமை என அறிவித்துக்கொண்டான்..\nநிலபிரபுத்துவம் உருவானது. தன்னிசையாக இயங்கும் ஆட்களை கட்டுபடுத்த ஒழுங்குவிதி கோட்பாடுகள் உருவானது. வலிமையான ஆண் பல பெண்களை விரும்பிய போது பெண்ணை கற்பு என்னும் கட்டுக்குள் நிறுத்திக்கொண்டான். இன்றும் நாடோடிகள் சமூகத்தில் பெண்ணுக்கு இந்த பாலியல் விதிமுறைகள் இல்லை. தற்சமயம் புழக்கத்தில் இருக்கும் ஒரு நாடோடி குழுவினர் அந்த குடும்பத்தில் இருக்கும் மொத்த சகோதர்களையும் திருமணம் செய்துக்கொள்ள முடியும்.\nசமூக அமைப்பில் கணவன், மனைவி முறை இனத்திற்கு செய்த நன்மை தனது சந்ததினயினரை ஆபத்திற்றியும், திறனுடனும் வளர்க்க முடிந்தது என்பதை சொல்லலும். ஆதியில் இருந்தே அனைத்து பெண் விலங்குகளின் கோட்பாடும் அதுவே தான்.\nஆணுக்கும், பெண்ணுக்கும் பாலியல் தேவையில் வித்தியாசங்கள் இருக்கின்றன. பெண் ஒருமுறை கருவுற்றால் குட்டி ஈனும் வரை உடலறவு என்பது இயற்கையில் தேவையற்றாகிவிடுகிறது ஆனால் ஆண் வரிசையாக பல பெண்களுக்கு கர்ப்பம் ஊட்டமுடியும். இன்று அனைத்து விலங்குகளின் இயல்பும் அதுவாகத்தான் இருக்கின்றது.\nஆண் தான் பார்க்கும் அனைத்து பெண்களையும் காதலியாக்கிக்கொள்ள நினைப்பேன். பெண் இவனால் நமக்கு பாதுகாப்பு கிடைக்குமா என்று பார்ப்பாள். மரியாதைகுரிய பெண்ணை சந்திக்க நேர்ந்தாலும் ஆணுக்கு 10 சதமாவது பாலியல் உணர்வு தூண்டப்படும் என அறிவியல் சொல்கிறது. சிக்மண்ட் ப்ராய்டின் ”ஈடிபஸ் காம்ப்ளஸ்” கோட்பாட்டை நினைவு கூறுகிறேன்.\nஇது பொதுவான உணர்வும் கூட, இதே போல் உணர்வு பெண்களுக்கும் ஏற்படும். சமூக கட்டமைப்பு, ஒழுங்கவிதி இவைகளுக்குள் ஒழிந்துக்கொண்டாலும் அவர்களை ஏமாற்றிக்கொண்டோ அல்லது சமூகத்தை ஏமாற்றிக்கொண்டோ தங்கள் தேவையை பூர்த்தி செய்துகொள்கிறார்கள்.\nஆயினும் இந்த சமூக கட்டமைப்பை பாதுகாப்பதில் காதலுக்கு முக்கிய பங்குண்டு. காதல் என்பது இருபாலனரின் புரிதல் பொறுத்தது. ஒருவனுக்கு ஒருத்தி போல, ஒரே காதல் மட்டுமே என்ற புனித பட்டமெல்லாம் காதலுக்கு தேவையில்லாதது. தன் துணை தான் விரும்பும் காதலை அளிக்காத பட்சத்தில் காதல் கிடைக்கும் இடத்தில் மனித சமூகம் மாறிக்கொண்டே தான் இருக்கின்றது.\nபாலியல் என்பது மற்ற விலங்குகளுக்கு இனபெருக்க தேவைக்காக மட்டும் இருக்க, மனிதனுக்கு அது ஒரு அங்கிகாரமாகவும். தன்னம்பிக்கை அளிப்பதாகவும் இருக்கின்றது. காதல் என்பதற்கு ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு புரிதல் இருக்கின்றது. காதல் சமூகத்தில் ஒரு மதம். தன் துணையே கடவுள். தன் காதலே உலகத்தில் சிறந்தது.\nகாதல் மனித இனத்தின் வரமும், சாபமும்.\nகிறுக்கியது வால்பையன் கிறுக்கிய நேரம்\nபகுதிவாரியாக: அறிவியல், இயற்கை, சமூகம், பரிணாமம், பிரபஞ்சம், வாழ்க்கை, விவாதம்\nஎன்ன தகவல் உங்களுக்கு தேவைப்படுகிறது\nபங்கு சந்தை பற்றிய சந்தேகங்களை போக்க தனியாக ஒரு ப்ளாக் உருவாக்கப்பட்டிருக்கிறது, உங்கள் சந்தேகங்களை அங்கே கேட்கலாம். இனி இந்த தளத்தில் வால்பையனின் தனித்துவ பதிவுகள் மட்டும் தொடரும். அந்த ப்ளாக் தமிழ்மணத்தில் இன்னும் இணைக்கப்படவில்லை ஆகையால் பாலோயராகவோ அல்லது ரீடரிலோ சேமித்து கொள்ளுங்கள்\nசாதி, மதம் பார்க்காமல், வரதட்சணை கொடுக்க மாட்டேன்/வாங்க மாட்டேன் என்று திருமணம் செய்து கொள்ள ஆசைப்படும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் எனது தளத்தில் இலவச விளம்பரம் தருகிறேன், உங்கள் புரோபைலை எனது மெயிலுக்கு அனுப்பலாம் arunero@gmail.com\nஎவ்ளோ காசு கொடுத்தாலும் சாதிவிளம்பரம் முடியாது\nஇங்கே உத்தமர் என்று எவருமில்லை\nவிலங்குகளின் பாலியலுயும், மனித காதலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://veeduthirumbal.blogspot.com/2011/08/180.html", "date_download": "2018-07-18T10:35:48Z", "digest": "sha1:SGFUCWIA5EEPFLRWV3OSXAHVPXNCRC5M", "length": 23421, "nlines": 300, "source_domain": "veeduthirumbal.blogspot.com", "title": "வீடு திரும்பல்: வானவில்: 180 -ம், சூப்பர் சிங்கரும்", "raw_content": "\nவானவில்: 180 -ம், சூப்பர் சிங்கரும்\nஹீரோவுக்கு கேன்சர் உள்ள இன்னொரு கதை என்ற தயக்கத்துடன் தான் பார்க்க ஆரம்பிதேன். ஆனால் படம் பெருமளவுக்கு நன்றாக தான் உள்ளது. சித்தார்த் நடிப்பு மிக இயல்பு. சில பாடல்கள் கேட்கவும், பார்க்கவும் இனிமை. ஹீரோயின்கள் ஓகே ரகம். ஹீரோவுக்கு கேன்சர் என தெரிந்த பின் தான் கதை சோக ராகம் பாட ஆரம்பித்து விடுகிறது. முடிவு வித்யாசமாக ஹீரோ இறக்கிற மாதிரி காட்டாமல் இருப்பது சற்று ஆறுதல். (ஆமாம் ஆனந்த விகடனில் முன்பு கேன்சரால் யாராவது இறக்கிற மாதிரி படத்தில் காட்டினால், அது தவறு. இப்படி தவறான விஷயத்தை காட்டும் படத்துக்கு விமர்சனம் எழுத மாட்டோம் என அறிவித்திருந்தார்களே. இன்னும் தொடர்கிறார்களா என்ன). சின்ன சின்ன சுவாரஸ்யங்களுக்கும், புது இயக்குனரின் முயற்சிக்காகவும் ஒரு முறை பார்க்கலாம்\nஇந்த பாடல் பிடிக்க முக்கிய காரணம் ரஹ்மான். இந்த பாடலை உருவாக்கிய விதமும், குறிப்பாய் இந்த பாடலில் திருக்குறள் ஒலிக்க வைத்ததும் அருமை.\nஎங்கே போச்சு அந்த ஹிட்ஸ்\nசென்ற பதிவுக்கு கிடைத்த ஹிட்ஸ் அசர வைத்தது. மூன்று நாளில் ரெண்டாயிரத்துக்கும் அதிகமான பேர் வாசித்தனர் எனினும், கூகிளில் \"பிரபல பதிவுகள்\" கணக்கிற்கு மட்டும் அதை எடுத்து கொள்ள வில்லை. முதல் ரெண்டு நாள் அதே கூகிள் தான் எப்போது பார்த்தாலும் 18 பேர், 22 பேர் வாசிப்பதாக காட்டியது. இது உண்மை என்று தான் நினைக்கிறேன். அந்த ஒரு பதிவிலேயே நான்கு Follower-கள் சேர்ந்தனர். (பொதுவாய் இப்போதெல்லாம் ரெண்டு பதிவுக்கு ஒருத்தர் தான் சேர்கிறார்). இப்படி நான்கு பேர் ஒரே நாளில் சேர்ந்ததிலேயே இந்த பதிவை ரெண்டாயிரத்துக்கும் அதிகமானோர் வாசித்தது புரிந்தது. \"ஆல் டைம் அதிகம் படித்த\" பதிவாக இருக்க வேண்டியது இப்போ தான் \"இந்த மாத டாப் 5-க்குள் நொண்டியடிக்கிறது \nநாட்டிக்கு இப்போதெல்லாம் எங்களை நன்கு அடையாளம் தெரிய ஆரம்பித்து விட்டது. முன்பு கூண்டுக்குள் கை விட்டால் கடிக்க வரும். சாப்பாடு குடுக்க சென்றாலும் அதே கதை தான். இப்போது சாப்பாடு குடுத்தால் சமத்தாக வாங்கி சாப்பிடுகிறது. சும்மா கை விட்டாலும் கடிப்பதில்லை. ஆனால் சில நேரம் அதற்கு பிடிக்காத மாதிரி சில வேலைகள் செய்து விட்டால் ரொம்ப கோபமாகி விடும். அடுத்த சில நாள், நாம் அருகில் போனாலே கடிக்கிற மாதிரி பாவம் காட்டும். நாட்டிக்கு மற்றொரு கிளி துணைக்கு வாங்கலாமா என யோசித்து வருகிறோம். நிஜத்தில் நடக்குமா என தெரியலை. தற்சமயம் பரீசலனையில் மட்டும் உள்ளது.\nசூப்பர் சிங்கர் இறுதி கட்டத்தை நெருங்குகிறது. மாளவிகா அவுட் ஆனது சரி என்று தான் சொல்லவேண��டும். அதற்கு முந்தைய சில வாரங்களாக அவர் சரிவர பாடலை. இந்த வாரம் டிரைலர் பார்த்தால் சாய் சரண் அவுட் ஆக போவது போல் தெரிகிறது. (குழப்பினாலும், குழப்புவாங்க). சாய் சரண், பூஜா,சத்ய பிரகாஷ் ஆகிய மூவரில் இருவர் மட்டும் நேரடியாக பைனல் செல்ல உள்ளனர். மாளவிகா, சந்தோஷ் உள்ளிட்ட மற்றவர்கள் ஒயில்ட் கார்ட் ரவுண்ட் மூலம் மீண்டும் உள்ளே வருவார்கள். ஒயில்ட் கார்டிலும், பைனலிலும் நம்மை எல்லாம் மொபைலில் ஓட்டு போட சொல்லி ஏர்டெல் நன்றாக காசு பார்ப்பார்கள். நடத்துங்கப்பா,. நடத்துங்க \nஅலுவலகம் வரும்போது ஒரு வளைவில் ஒரு டூ வீலர் ஓட்டி வந்தவர் திடீரென சறுக்கி விழுந்தார். அந்த இடத்தில் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தி கொண்டிருந்த சிறுவர்கள் ஓடி போய் அவரையும், வாகனத்தையும் தூக்கி நிறுத்தினர். நடக்க முடியாமல் நொண்டியவாறு கீழே கிடந்த மொபைலை எடுத்தவாறு, அருகில் உள்ள கட்டையில் சென்று அமர்ந்தார். நான் அவரிடம் நெருங்கி \"யாருக்காவது போன் செய்யணுமா கூப்பிடணுமா\" என்றேன். (அவரசமாய் அலுவலகம் செல்லும் நிலை. என்னால் நிச்சயம் அவருடன் மருத்துவமனை செல்ல முடியாது) \" இல்லீங்க. போன் வொர்க் ஆகுது. நானே கூப்பிட்டுக்குறேன்\" என்றார். \" வேன் காரன் ஒருத்தன் வண்டி ஓரத்தில் இடிச்சிட்டு போய்ட்டான். நிக்கவே இல்லை\" என்றார். அருகில் இருந்தவர்களும் \" ஆமாம் அதனாலதான் விழுந்தார்\" என சொல்ல, இத்தகயவர்களை நினைத்து எரிச்சலும் கோபமும் வந்தது. அநேகமாய் அவருக்கு ஒரு கால் எலும்பு முறிவு ஆகியிருக்கும், அசைக்கவே முடிய வில்லை. ஹெல்மெட் போட்டிருந்ததால் தலை அடி படவில்லை. இல்லா விடில் நிச்சயம் அடி பட்டிருக்கும். காலை அலுவலகம் செல்ல வேண்டியவருக்கு இப்படி ஆகி விட்டது. பொறுப்பில்லாமல் இடித்ததும் இல்லாமல், நிறுத்தாமலும் செல்லும் இத்தகைய ஓட்டுனர்களை வண்டி எண் வைத்து கண்டுபிடித்து அவர்கள் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்தால் தான் இத்தகைய தவறு/ விபத்துகளை தவிர்க்க முடியும்.\nஆதி மனிதன் 9:03:00 AM\n//சென்ற பதிவுக்கு கிடைத்த ஹிட்ஸ் அசர வைத்தது. மூன்று நாளில் ரெண்டாயிரத்துக்கும் அதிகமான பேர் வாசித்தனர் //\nகாஞ்சனா முனி-2 : எப்படி சூப்பர் ஹிட் ஆனது என்று போட்ட உங்கள் பதிவும் இப்போ சூப்பர் ஹிட் ஆயிடுச்சு. வாழ்த்துக்கள்.\nவெங்கட் நாகராஜ் 9:31:00 AM\nசம்பவம்... இங்கே தில்லியில் இன��னும் மோசம்... இடிபட்டு கீழே விழுந்தால் தூக்கிவிடக்கூட ஆள் இல்லை... நேற்று காலை பேருந்தில் சென்று கொண்டிருந்தபோது ஒரே தெருவில் மூன்று விபத்துகள் - 10-15 நிமிடங்களுக்குள்....\nஇரண்டாயிரத்துக்கும் அதிகமான ஹிட்ஸ்.... வாழ்த்துகள்...\nபொறுப்பில்லாமல் இடித்ததும் இல்லாமல், நிறுத்தாமலும் செல்லும் இத்தகைய ஓட்டுனர்களை வண்டி எண் வைத்து கண்டுபிடித்து அவர்கள் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்தால் தான் இத்தகைய தவறு/ விபத்துகளை தவிர்க்க முடியும்.\n.... விபத்துக்குள்ளாக்கிய பின் , நிறுத்தி உதவி செய்யாமல் போனால் என்ன மாதிரியான சட்டப்பூர்வமாக நடவடிக்கைகள் எடுக்க முடியும் என்றும் சொல்லி இருக்கலாமே.\n//சென்ற பதிவுக்கு கிடைத்த ஹிட்ஸ்//\nஹிட்ஸ், பிரபல பதிவுகள், ஃபாலோவர்ஸ்னு ரொம்ப ஆராய்ச்சி பண்றீங்க.. ஆமா, ரெண்டு பதிவுக்கு ஒரு ஃபாலோவர் தவறாமப் புதுசாக் கிடைக்கீறாரா\n2000ல் இருந்து சீக்கிர‌ம் பிம்பிலிக்கி பிலாபி வ‌ரை முன்னேற‌ வாழ்த்துக‌ள் :)\n ஆஃபிஸில் வீடியோ ப்ளாக் ப‌ண்ணிவெச்சிருக்காங்க‌ :(\nமோகன் குமார் 5:07:00 PM\nவெங்கட்: டில்லியிலும் இதே நிலையா \nமோகன் குமார் 5:08:00 PM\nவாங்க சித்ரா : நன்றி\n//ஆமா, ரெண்டு பதிவுக்கு ஒரு ஃபாலோவர் தவறாமப் புதுசாக் கிடைக்கீறாரா\nஆம். ஆவேரஜா ரெண்டு பதிவுக்கு ஒருவர் வரவே செய்கிறார்.\nப்ரியா: நன்றி (நீங்க ப்ரியாவா கண்ணனா\nரகு: ஆம் மன்னிப்பாயா பாட்டு தான். நன்றி\nவெற்றிக்கோடு புத்தகம் இணையத்தில் வாங்க\nவானவில் :குள்ள நரி கூட்டமும், ஆத்மாநாமும்\nவானவில்: 180 -ம், சூப்பர் சிங்கரும்\nகாஞ்சனா முனி- 2: எப்படி சூப்பர் ஹிட் ஆனது\nவானவில்: சுதந்திர தின டிவி சிறப்பு நிகழ்ச்சிகள் -ஓ...\nடுபுக்கு & அப்துல்லா :சென்னை பதிவர் சந்திப்பு - சு...\nவானவில்: அழகர் சாமியின் குதிரை.. கல்கி கவிதை \nஜூனியர் அச்சீவரும் காக்னிசன்ட் நிறுவனமும்\nஇ மெயிலில் பதிவுகளை பெற\nஅதிகம் வாசித்தது (All Time )\nவிரைவில் உடல் எடை குறைக்க 2 வழிகள்\nசென்னையை கலக்கும் நம்ம ஆட்டோ - நிறுவனர் அப்துல்லா பேட்டி\nசூது கவ்வும் - சினிமா விமர்சனம்\nஆலப்புழா - படகு வீடு - மறக்க முடியாத பயண அனுபவம்\nவெறும் 6 லட்சம் முதலீட்டில்- 5 கோடி சம்பாதித்தவர் பேட்டி\nஅம்மா உணவக பணியாளர்கள் வாழ்க்கை - அறியாத தகவல்கள்\nஇருட்டுக்கடை அல்வா - அறியாத தகவல்கள்- வீடியோவுடன்\nசரவணபவன் ஓனர் கட்டிய கோவில் -நேரடி அனுபவ��்\nதொல்லை காட்சி : நீயா நானா ஜெயித்தோருக்கு நிஜமா பரிசு தர்றாங்களா\nஅதிகம் வாசித்தது (கடந்த 30 நாளில் )\nகாலா - நடிகையர் திலகம் விமர்சனங்கள்\nவானவில்-டிக் டிக் டிக் - நீட் தேர்வுகள்- பிக் பாஸ் 2\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\nதமிழக அரசு நடத்தும் சேவை இல்லம் - அறியாத தகவல்கள்\nவெள்ளம்: எப்படியிருக்கு வேளச்சேரி மற்றும் மடிப்பாக்கம் \nசட்ட சொல் விளக்கம் (18)\nடிவி சிறப்பு நிகழ்ச்சிகள் (24)\nதமிழ் மண நட்சத்திர வாரம் (11)\nதொல்லை காட்சி பெட்டி (58)\nயுடான்ஸ் ஸ்டார் வாரம் (11)\nவாங்க முன்னேறி பாக்கலாம் (12)\nவிகடன்- குட் ப்ளாக்ஸ் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2016/05/31/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-66/", "date_download": "2018-07-18T10:44:53Z", "digest": "sha1:Z3GVSK7QLYUFVQM54ENPYHQA63ZYXHUY", "length": 48666, "nlines": 89, "source_domain": "venmurasu.in", "title": "நூல் பத்து – பன்னிரு படைக்களம் – 67 |", "raw_content": "\nநூல் பத்து – பன்னிரு படைக்களம் – 67\nதுரியோதனன் கர்ணனுடன் தனியாக வருவதை படகில் ஏறியபின்னரே விதுரர் அறிந்தார். பறவைச்செய்திகள் வழியாக ஒற்றர்களுக்கு செய்தி அறிவித்து இருவரும் வரும் பாதையை கண்காணிக்க வைத்தார். புறாக்கள் படகிலேயே திரும்பி வந்து அவர்களின் பயணத்தை காட்டின. விரித்த தோல்வரைபடத்தில் செந்நிற மையால் இருவரும் வரும் வழியை அவர் அடையாளப்படுத்திக் கொண்டிருந்தார்.\nகௌரவர்கள் படகில் ஏறிய போதே தனிமையும் துயரும் கொண்டிருந்தனர். இந்திரப்பிரஸ்தத்திற்குள் நுழைந்த போதும் ராஜசூய வேள்வியின் போதும் இருந்த கொண்டாட்டமும் சிரிப்பும் முழுமையாக மறைந்திருந்தன. சிசுபாலனின் இறப்புக்கு என்ன பொருள் என்று அவர்கள் அனைவருமே அறிந்திருந்தனர்.\nதுச்சாதனன் விதுரரின் அருகிலேயே இருந்தான். “தனித்து வருகிறார்கள், அமைச்சரே. நான் அரசரை விட்டுவிட்டு வந்திருக்கக்கூடாது” என்று அவன் நிலையழிந்தவனாக சொன்னான். படகின் வடங்களைப் பற்றியபடி இருமுனைகளுக்கும் பதற்றத்துடன் நடந்து கொண்டிருந்தான். பெரிய கைகளை ஒன்றுடன் ஒன்று உரசிக் கொண்டு “அவர்கள் உடலை எவரும் மறைக்க முடியாது. அவரை அறியாத எவரும் அப்பாதையில் இருக்க வாய்ப்பில்லை” என்றான்.\nவிதுரர் “அவர்களை எவரும் ஒன்றும் செய்துவிட முடியாது” என்றார். “வேண்டுமென்றால் செய்யலா���்” என்று உரக்கச் சொன்னபடி அவர் அருகே வந்தான். “எதிரிப்படை ஒன்று அவர்களை சிறையெடுத்தால் என்ன செய்வோம்” என்றான். விதுரர் “அவ்வாறு செய்வதற்கு பாரதவர்ஷத்தில் முறைமை ஒப்புதல் இல்லை” என்றார். “முறைமைப்படியா இங்கு அனைத்தும் நடைபெறுகின்றன” என்றான். விதுரர் “அவ்வாறு செய்வதற்கு பாரதவர்ஷத்தில் முறைமை ஒப்புதல் இல்லை” என்றார். “முறைமைப்படியா இங்கு அனைத்தும் நடைபெறுகின்றன” என்று துச்சாதனன் சினத்துடன் சொன்னான். “இந்திரப்பிரஸ்தத்தின் அரசரே அதை செய்யக்கூடும் என்று நான் ஐயுறுகிறேன். அவர்களை நச்சு அம்பு எய்து கொன்றுவிட்டு அப்பழியை நிஷாதர்கள் மேல் போடலாம். நெருப்பு வைத்து எரித்துவிட்டு நான்கு வேடர்களைக் கழுவேற்றி முடித்துக் கொள்ளலாம்.”\nவிதுரர் சினத்துடன் “இதை என்னிடம் பேசவேண்டியதில்லை” என்றார். “நான் அப்படி எண்ணுகிறேன். அதைப் பேசுவதிலிருந்து தடுக்க எவராலும் முடியாது” என்று துச்சாதனன் கூவினான். “அங்கு அவையில் ஒன்று தெரிந்தது. இந்திரப்பிரஸ்தத்திற்கு இனி பாரதவர்ஷத்தில் தடை என்பது அஸ்தினபுரி மட்டுமே. எங்களை அகற்ற அவர்கள் எதுவும் செய்வார்கள்…” விதுரர் ஒன்றும் சொல்லாமல் தன் வரைபடத்தை சுருட்டிக் கொண்டு உள்ளே சென்றார். அவருக்குப் பின்னால் துச்சாதனன் சினம் கொண்டு உறுமுவது கேட்டது.\nஅஸ்தினபுரி படித்துறையில் படகுகள் நின்றபோது கௌரவர்கள் ஒவ்வொருவராக இறங்கி தலைகுனிந்து ஒருவருக்கொருவர் ஒரு சொல்லும் உரைக்காமல் தேர்களை நோக்கி சென்றனர். விதுரர் இறங்கி ஒருகணம் திரும்பி அம்பையின் ஆலயத்தை பார்த்தார். அன்று காலை அணிவிக்கப்பட்ட செந்நிற மலர் ஆரம் சூட்டப்பட்டு நெய்யகல் சுடரின் ஒளியில் பெரிய விழிகளுடன் அன்னை அமர்ந்திருந்தாள். அவர் திரும்பி ஆலயத்தை நோக்கி நடக்க கனகர் அவருக்குப் பின்னால் வந்து “சொல்லியிருந்தால் பூசகரை நிற்கச் சொல்லியிருப்பேன்” என்றார். விதுரர் வேண்டாம் என்பது போல் கையசைத்துவிட்டு ஆலயத்திற்கு முன் சென்று நின்றார்.\nகாவல்நிலையிலிருந்து காவல்நாயகம் ஓடி வந்து பணிந்து “பூசகர் காலையிலேயே சென்றுவிட்டார். இங்கே குகர் ஜாதியை சேர்ந்தவர்கள்தான் பூசை செய்கிறார்கள். முதிய பூசகன் ஒருவன் படகில் இருக்கிறான். தாங்கள் விரும்பினால் அவனை வரவழைத்து மலரும் நீரும் சுடரும் காட்டச் சொல்கிறேன்” என்றார். விதுரர் சரி என்று தலையசைத்தார். காவல்நாயகம் இடைகழியினூடாக ஓடினார்.\nசிறிது நேரத்திலேயே நீண்ட புரிகுழல்கள் தோள்களில் பரவியிருக்க சிவந்த பெரிய விழிகளும் நரம்புகள் இறுக்கிக் கட்டப்பட்ட எலும்புக்குவை போல மெலிந்த உடலும் கொண்ட முதியகுகன் வந்து நின்றார். விதுரரை அவர் வணங்கவில்லை. “நிருதரின் குலத்தின் முதன்மைப்பூசகர் இவர். இன்று முதற்கலமொன்று நீரில் இறங்குவதனால் அதில் ஏறி வந்திருக்கிறார்” என்றார் காவல்நாயகம். விதுரர் “பூசகரே, அன்னைக்கு மலர் நீராட்டு காட்டுங்கள்” என்றார்.\nபூசகர் கால் வைத்து ஆலயத்திற்குள் ஏறியபோது மெலிந்திருந்தாலும் அவர் உடல் மிகுந்த ஆற்றல் கொண்டது என்று தெரிந்தது. கைகள் தோல்வார் முறுக்கி முடையப்பட்டவை போலிருந்தன. தண்டு வலித்து காய்த்த பெரிய விரல்கள். காகங்களின் அலகு போல நீண்ட நகங்கள். குகன் கங்கைக்கரையோரமாகவே சென்று காட்டு மலர்களை ஒரு குடலையில் பறித்துக்கொண்டு வந்தார். மரக்கெண்டி எடுத்து சிறிது கங்கை நீரை அள்ளி வந்தார். நெய்யகலில் இருந்து சுற்றி விளக்கொன்றை பற்றவைத்துக் கொண்டு மலரிட்டு நீர் தெளித்து சுடர் சுழற்றி அவர் பூசனை செய்வதை கூப்பிய கைகளுடன் விதுரர் நோக்கி நின்றார். அன்னையே என்று எண்ணியபோது அவர் கண்களில் இருந்து கண்ணீர் வழியத்தொடங்கியது. கனகர் அவர் முகத்தை நோக்கியபடி சற்று தள்ளி கைகூப்பி நின்றார்.\nசுடரை குகன் தன் முன் நீட்டியபோது தன்னால் கைநீட்டி அதை தொட முடியாது என்று விதுரர் உணர்ந்தார். “சுடர், அமைச்சரே” என்றார் கனகர். “ஆம்” என்றபடி விழித்தெழுந்து கைநீட்டி சுடரைத் தொட்டு கண்களிலும் நெற்றியிலும் சூடினார். பூசகர் அளித்த மலரை வாங்கி தன் சென்னியில் வைத்தபின் மீண்டும் அன்னையை தலைவணங்கிவிட்டு திரும்பி நடந்தார். சுடர் வணங்கி மலர் கொண்டு கனகர் அவருக்குப் பின்னால் வந்தார்.\nநகர் நுழைந்து அரண்மனைக்கு வரும்வரை விதுரர் தேரில் உடல் ஒடுக்கி கலங்கிய கண்களுடன் சொல்லின்றி அமர்ந்திருந்தார். நகரமே அவர்களின் உணர்வுகளை அறிந்துகொண்டதுபோல் இருந்தது. எங்கும் வாழ்த்தொலிகள் எழவில்லை. கௌரவர்களின் நகர்நுழைவை அறிவிப்பதற்காக முரசொலி மட்டும் முழங்கி அமைய வீரர்களின் முறைமைசார்ந்த வாழ்த்துக்குரல்கள் மட்டும் ஒலித்து ஓய்ந்தன. அரண��மனைக்குச் சென்றதுமே அமைச்சுநிலைக்குச் சென்று அதுவரை வந்து சேர்ந்த அனைத்து ஓலைகளையும் அடுக்கிப் பார்த்தார்.\nகனகர் “பாதிவழி வந்துவிட்டனர்” என்றார். விதுரர் ஆம் என தலையசைத்தார். கனகர் “ஏன் புரவியில் வரவேண்டும் அத்தனை தொலைவு” என்றார். விதுரர் “புரவி அவர்களுக்கு தேவைப்படுகிறது போலும்” என்றார். அவர் சொல்வது புரியாமல் கனகர் “நெடுந்தூரம். புரவியில் வருவது பெரும் அலுப்பு” என்றார். “அவர்களின் உடல் களைத்து சலிக்கட்டும். அப்போதுதான் உளம் சற்றேனும் அடங்கும்” என்றார் விதுரர். “அவர்களின் வருகை பற்றிய செய்தியைப் பெற்று அடுக்கி வையுங்கள். நான் இல்லத்திற்கு சென்றுவிட்டு வருகிறேன்” என்றார்.\nஅவரது இல்லத்தில் நுழையும்போதே முதன்மைச்சேடி அருகணைந்து “அன்னை நோயுற்றிருக்கிறார்” என்றாள். அவள் அவருக்காக காத்திருந்தாள் என்று தெரிந்தது. “என்ன நோய்” என்று விதுரர் கேட்டார். “நேற்றிலிருந்து தலைவலி உள்ளது” என்றாள். விதுரர் “மருத்துவச்சி வந்து பார்த்தாளா” என்று விதுரர் கேட்டார். “நேற்றிலிருந்து தலைவலி உள்ளது” என்றாள். விதுரர் “மருத்துவச்சி வந்து பார்த்தாளா” என்று கேட்டார். “ஆம். இருமுறை வந்து பார்த்தார்கள்” என்று சொன்னபடி அவருக்குப் பின்னால் சேடி வந்தாள். “அரசர் இன்னும் நகர்புகவில்லை. நான் இன்றிரவு அமைச்சுநிலையில்தான் இருப்பேன்” என்றபடி அவர் தன் அறைக்கு சென்றார்.\nவிரைந்து நீராடி உடை மாற்றி அமைச்சுநிலைக்கே மீண்டார். வீட்டிலிருந்து கிளம்புகையில் அவர் பின்னால் வந்த சேடியிடம் “மருத்துவச்சி என்ன சொன்னாள் என்பதை அமைச்சுநிலைக்கு வந்து என்னிடம் சொல்” என்று திரும்பிப் பாராமலே சொல்லிவிட்டு தேர் நோக்கி நடந்தார். துச்சாதனன் அவருக்காக அமைச்சுநிலையில் காத்திருந்தான். “அவர்களுக்கு ஏதாவது படைபாதுகாப்பு செய்யப்பட்டிருக்கிறதா, அமைச்சரே” என்றான். “படைபாதுகாப்பு செய்வதுதான் பிழை. அரசருக்கு அது தெரிந்தால் சினம் கொள்வார்” என்றார் விதுரர்.\nதுச்சாதனன் “அவர்கள் தனித்து வருகிறார்கள் என்பதை எண்ணாது ஒருகணம்கூட இருக்கமுடியவில்லை. எங்கும் அமரமுடியவில்லை” என்றான். கைகளை முறுக்கியபடி அறைக்குள் எட்டுவைத்து “நான் வேண்டுமென்றால் சென்று அவர்களுடன் வருகிறேனே” என்றான். “நீங்கள் செல்வதற்குள் அவர்க���் அஸ்தினபுரியை அணுகிவிடுவார்கள்” என்றார் விதுரர். “என்ன செய்வது ஏதாவது ஒன்று நிகழ்ந்துவிட்டால்…” என்று துச்சாதனன் முனகினான். “நான் பாரதவர்ஷத்தின் அரசர்களை நம்புகிறேன். அஸ்தினபுரியின் அரசரையும் அங்கரையும் அதைவிட நம்புகிறேன்” என்றபின் விதுரர் சுவடிகளை பார்க்கத் துவங்கினார்.\nஅன்றிரவு அமைச்சுநிலையிலேயே சாய்ந்த பீடத்தில் அமர்ந்து சற்று துயின்றார். காலையில் அஸ்தினபுரியின் எல்லைக்குள் இருவரும் நுழைந்துவிட்ட செய்தி வந்து அவரை சற்று எளிதாக்கியது. சுருதையின் நிலை பற்றி சேடி வந்து சொன்ன செய்தியை அவர் நினைவுறவேயில்லை. மீண்டும் தன் இல்லத்திற்கு ச்சென்றபோது அவரைக் காத்து சேடி வாயிலில் நின்றிருந்தாள். “உடல்நிலை எப்படி இருக்கிறது” என்றார் விதுரர். “தலைவலி நீடிக்கிறது” என்றாள் அவள் சற்று சலிப்புடன்.\nஅதை உணராமல் “உடல் வெம்மை இருக்கிறதா” என்றார். “சற்று இருக்கிறது” என்றாள். “நான் வந்து பார்க்கிறேன்” என்றபின் தன் அறைக்கு சென்றார். மஞ்சத்தில் அமர்ந்து இந்திரப்பிரஸ்தத்திற்குச் சென்ற நிகழ்வுகளை விழிகளுக்குள் ஓட்டினார். பின்பு எழுந்து சுவடி அறைக்குள் சென்று சுவடிகளை எடுத்துவந்து குந்திக்கும் சௌனகருக்கும் இரு நீண்ட ஓலைகளை எழுதினார். அவற்றை குழலிலிட்டு தன் ஏவலனிடம் கொடுத்தார். “இவை இந்திரப்பிரஸ்தத்திற்கு செல்ல வேண்டும். மந்தணச்செய்திகள். கனகரிடம் சொல்” என்றார்.\nஅச்செய்திகளை சீராக எழுதி முடித்ததுமே தன் உளக்கொந்தளிப்புகள் அனைத்தும் ஒழுங்கு கொண்டுவிட்டன என்று தோன்றியது. உடல் துயிலை நாடியது. மஞ்சத்தில் படுத்ததுமே துயின்றார். உச்சிவெயில் ஆனபிறகுதான் விழித்துக் கொண்டார். அப்போது கனகர் அவரைத் தேடி வந்திருந்தார். “அரசர் அணுகிக் கொண்டிருக்கிறார்” என்று சொன்னார்.\nதுயிலில் இருந்து எழுந்து அமர்ந்தபோது அதுவரை நிகழ்ந்த எவற்றையும் அவரால் தொகுத்துக்கொள்ள முடியவில்லை. துயிலுக்குள் அவர் சத்யவதியின் அவையில் அமர்ந்திருந்தார். சத்யவதி மகத அரசைப்பற்றி கவலையுடன் பேசிக்கொண்டிருக்க தாடியை நீவியபடி புன்னகையுடன் அவள் உணர்ச்சிகளை நோக்கிக் கொண்டிருந்தார். கனகரை அவ்வுலகுக்குள் கொண்டு செல்ல முடியாமல் திகைத்தபின் எழுந்து சால்வையை தோளில் இட்டபடி “என்ன செய்தி\n“தங்களை பேரரசர் சந்த���க்க விழைகிறார். தாங்கள் வந்துவிட்டீர்களா என்று கேட்டு இருமுறை செய்தி வந்தது” என்றார் கனகர். விதுரர் “அரசர் இன்னும் நகர்புகவில்லை என்று அவருக்குத் தெரியுமா” என்றார். “தெரியும். அதை சஞ்சயனிடமே கேட்டு அறிந்துவிட்டார்” என்றார். “பீஷ்மபிதாமகர் படைக்கலச் சாலையிலேயே இருக்கிறார். அவரும் இன்று காலை அரசர் நகர் புகுந்துவிட்டாரா என்று இருமுறை தன் மாணவனை அனுப்பி கேட்டார்” என்றார்.\nவிதுரர் நிலையழிந்தவராக “என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை” என்றார். பின்பு “காந்தார அரசரும் கணிகரும் என்ன செய்கிறார்கள்” என்றார். “அவர்கள் இருவரும் வழக்கம்போல நாற்களத்தின் இருபக்கங்களிலாக அமர்ந்துவிட்டார்கள்” என்றார் கனகர். “இங்கு என்ன நிகழ்கிறது என்று அறிய அந்நாற்களத்தைத்தான் சென்று நோக்கவேண்டும்” என்று விதுரர் சொன்னார். அவர் சொன்னது விளங்காமல் கனகர் நோக்க “நான் கிளம்பிக் கொண்டிருக்கிறேன். பேரரசரிடம் சென்று சொல்லுங்கள்” என்றார்.\nவிதுரர் நீராடி ஆடையணிந்து அரண்மனையை சென்றடைந்தபோது அவருக்காக கனகர் காத்து நின்றிருந்தார். “தாங்கள் வந்ததும் அழைத்து வரும்படி பேரரசர் ஆணையிட்டிருக்கிறார்” என்றார். “எதற்காக என்று உணரமுடிகிறதா” என்றார் விதுரர். “சினம் கொண்டிருக்கிறார் என்று தோன்றுகிறது. கடும் சினம் கொண்டால் இசை கேட்காமல் முற்றிலும் அசைவின்றி அமைந்துவிடுவார். அதை அறிந்தவர்கள்போல சூதர்களும் பிறரும் அவரை அணுகுவதில்லை. சஞ்சயன் கூட அவர் கைக்கு எட்டாத தொலைவில் நின்று கொண்டிருக்கிறான். விப்ரர் ஒருவரே அவரை அணுக முடிகிறது” என்றார் கனகர்.\nதிருதராஷ்டிரரின் இசையவைக்குள் நுழையும்போதே விதுரர் தன் நடையை எளிதாக்கி முகத்தை இயல்பாக்கிக் கொண்டார். உள்ளம் உடல் அசைவுகளில் வெளிப்படுகிறது என்றும், உடல் அசைவுகள் காலடி ஓசையில் ஒலிக்கின்றன என்றும், ஒலியினூடாக உணர்வுகளை திருதராஷ்டிரரால் அறிந்துவிட முடியும் என்றும் அவர் பலமுறை அறிந்திருக்கிறார். முகத்தில் ஒரு புன்னகையை செயற்கையாக உருவாக்கிக் கொண்டால் சற்று நேரத்திலேயே உள்ளம் அதை நம்பி நடிக்கத் தொடங்கிவிடும் என்பதையும், அது உடலை ஏமாற்றிவிடும் என்பதையும் கற்றிருந்தார்.\nஓசைகள் ஒவ்வொன்றும் துல்லியமாக ஒலிக்கும் வகையில் அமைந்திருந்த திருதராஷ்டிரரின் இசைக���கூடம் அவரது காலடியோசையை சுட்டு விரலால் குறுமுழவின் தோல்வட்டத்தை தொட்டது போல் எழச் செய்தது. எதிரொலிகளே இல்லாமல் தன் காலடி ஓசையை அவர் அங்குதான் கேட்பது வழக்கம். தன் வலக்காலைவிட இடக்கால் சற்று அதிகமாக ஊன்றுவதையே அவர் அங்குதான் முன்பு அறிந்திருந்தார். திருதராஷ்டிரரின் அருகே சென்று வணங்கி பேசாமல் நின்றார்.\nயானை போல தன் உடலுக்குள்ளேயே உறுமல் ஒன்றை எழுப்பிய திருதராஷ்டிரர் மெல்ல அசைந்தபோது அவர் உடல் முழுக்க பரவி இழுபட்டு இறுகியிருந்த பெருந்தசைகள் மெல்ல இளகி அமைந்தன. அவர் மேல் சுனைநீர்ப் பரப்பில் இளங்காற்று போல அவ்வசைவு கடந்து சென்றது. விதுரர் “அரசர் நகரை அணுகிக் கொண்டிருக்கிறார்” என்றார். மீண்டும் திருதராஷ்டிரர் உறுமினார்.\n நீண்ட பயணத்திற்குப் பிறகு…” என்று விதுரர் சொல்லத்தொடங்க “அவன் அவையிலிருந்து கிளம்பும்போதே பார்த்தேன். அவனை நான் அறிவேன்” என்று திருதராஷ்டிரர் பேசத்தொடங்கினார். விதுரர் அவர் எதை சொல்லப்போகிறார் என்று அறியாமல் நிமிர்ந்து அவர் உடலை பார்த்தார். கழுத்தின் இருபக்கமும் இருபாம்புகள் போல நரம்புகள் புடைத்து நெளிந்தன. “அவன் காலடியோசையிலேயே அவன் உடலைக் கண்டேன். அவன் என்ன எண்ணுகிறான் என்று எனக்குத் தெரியும்.”\n“அவர் வரட்டும், நாம் பேசிக் கொள்வோம்” என்றார் விதுரர். “அவனைக் கட்டுப்படுத்தும் மறுவிசையாக இருந்தவன் மூத்தவன். இன்று அவனும் இவனும் ஒன்றென இணைந்து கொண்டுள்ளனர். அவர்களை இன்று எவரும் கட்டுப்படுத்த முடியாது. நீயோ நானோ கூட” என்றார் திருதராஷ்டிரர். “பீஷ்மர் ஒருவரே அதை செய்ய முடியும். பிதாமகரிடம் சென்று சொல்…\nவிதுரர் “ஆம், நானும் அதையே எண்ணுகிறேன்” என்றார். “ஆனால் அவர் வரட்டும் என்று எண்ணுகிறேன்.” திருதராஷ்டிரர் “அவன் வரவேண்டியதில்லை. அவன் என்ன எண்ணிக்கொண்டு வருகிறான் என்று எனக்குத் தெரியும்” என்றார். அதுவரை தாழ்ந்திருந்த அவர் குரல் வெடித்ததுபோல் மேலோங்கியது. “என் விழிமுன் மைந்தருக்கிடையில் ஒரு பூசலை ஒருபோதும் ஒப்ப மாட்டேன். இங்கொரு ராஜசூயமோ அஸ்வமேதமோ நிகழ்த்த அவன் எண்ணுவானென்றால் அதில் பேரரசனாக நான் வந்து அமரப்போவதில்லை. என்னைத் தவிர்த்துவிட்டு அதை அவன் செய்யமுடியலாம். ஆனால் பீஷ்மரும் ஒப்பவில்லை என்றால் இங்கு அது நிகழாது” என்றார்.\n“இப்போ���ு அதற்கான எண்ணம் அவருக்கு இருக்கும் என்று நான் எண்ணவில்லை. அவர் உள்ளம் எதையேனும் எண்ணி கொந்தளித்துக் கொண்டிருக்கக்கூடும். சிலநாட்கள் இங்கு வந்து இங்குள்ள சூழ்நிலைகளை அறிந்துகொள்ளும்போது மெல்ல அடங்கும்” என்றார் விதுரர். திருதராஷ்டிரர் திரும்பி “இன்று முழுக்க அதைப்பற்றித்தான் எண்ணிக் கொண்டிருந்தேன். ஒருவேளை அவன் அன்னை அவனை கட்டுப்படுத்த முடியுமா அல்லது அவன் துணைவி அவனை கட்டுப்படுத்த முடியுமா என்று. முடியாதென்றே தோன்றுகிறது. அவனை உள்ளிருந்து எதுவும் இனி நிறுத்தாது” என்றார்.\n“இன்று அவனுக்குத் தளையாக இருக்கக்கூடியது புறத்தடைகளே. இன்று அது ஒன்றே ஒன்றுதான். இந்நகரின் குடிகளின் மேல் முதல் ஆணையிடும் நிலையிலிருக்கும் பீஷ்மபிதாமகரின் சொல். அதுவுமில்லை எனில் அவன் பித்தன் கையில் வாள் போலத்தான்.” திருதராஷ்டிரர் இரு கைகளையும் விரித்தார். “விதுரா மூடா இன்று எனக்கு ஏனோ உள்ளம் நடுங்குகிறது. அவன் பிறந்தபோது நிமித்திகர் சொல்லெழுந்ததை நினைவுகூர்கிறாயா அவன் இக்குலம் அழிக்கும் நஞ்சு என. பாதாள தெய்வங்களில் ஒன்று அவன் வடிவில் வந்து ஹஸ்தியின் நகரை எரித்தழிக்கப்போகிறது என. அவன் கலியின் வடிவம் என்றனர்.”\n“நான் அதை அன்றே மறக்க விழைந்தேன். மறப்பதற்குரிய அனைத்தையும் செய்தேன். மறந்தும்விட்டேன். ஆனால் என் கனவுகளில் அவன் எப்போதும் அவ்வாறுதான் வந்து கொண்டிருந்தான்.” அவர் கைகாட்டி “இவ்வறைக்கு வெளியே உள்ள சோலைகளில் எங்கும் ஒரு காகம் கூட கரையலாகாது என்று ஆணையிட்டிருக்கிறேன். அறிந்திருப்பாய். காகத்தின் குரல் எனக்கு என்னில் எழும் இருண்ட கனவுகளை நினைவுறுத்துகிறது. நீ என்ன நினைக்கிறாய் உண்மையிலேயே அவன் கலியின் வடிவம்தானா உண்மையிலேயே அவன் கலியின் வடிவம்தானா சொல்…\nவிதுரர் “இனி அதைப்பற்றிப் பேசி என்ன” என்றார். “அவன் கலியின் வடிவம் என்றால் கலியை உருவாக்கியவன் நான் அல்லவா” என்றார். “அவன் கலியின் வடிவம் என்றால் கலியை உருவாக்கியவன் நான் அல்லவா அப்படியென்றால் நான் யார் ஹஸ்தியின் குலத்தை அழிக்கும் மைந்தனைப் பெற்றேனா அவனைப் பெருக வைப்பதற்குத்தான் விழியிழந்தவனாக வந்தேனா அவனைப் பெருக வைப்பதற்குத்தான் விழியிழந்தவனாக வந்தேனா” விதுரர் “வீண் எண்ணங்களில் அலைய வேண்டாம், பேரரசே. நான் அரசரிடம் பேசுகிறேன். உண்மை நிலை என்னவென்று உணர்த்துகிறேன். அவர் அதைக் கடந்து வந்துவிட முடியும் என்று எண்ணுகிறேன்” என்றார்.\n“நான் துயில் இழந்திருக்கிறேன், விதுரா இசை கேட்க முடியவில்லை. இசை கேட்காத போது எனது ஒவ்வொரு நாளும் நீண்டு நீண்டு நூறு மடங்காகிவிடுகிறது. ஒவ்வொரு எண்ணமும் இரும்பென எடைகொண்டு என்மேல் அமர்ந்திருக்கிறது” என்று திருதராஷ்டிரர் சொன்னார். “நான் சூதர்களை வரச்சொல்கிறேன்” என்றார் விதுரர். “வேண்டாம். சற்று முன்னர்கூட ஒரு சூதன் இங்கு வந்து யாழ் மீட்டினான். அவ்வோசையை என்னால் செவி கொடுத்துக் கேட்கவே முடியவில்லை. உடல் கூசி உள்ளம் அதிர்கிறது” என்றார் திருதராஷ்டிரர்.\n“தாங்கள் இவற்றை எண்ணி எண்ணி மிகைப்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை. நான் அவரிடம் பேசுகிறேன்” என்றார் விதுரர். திருதராஷ்டிரர் “பானுமதியிடம் சொல். அவள் பெண் என்று கொண்ட அனைத்தையும் பயன்படுத்தும் தருணமென்று. காதலோ கனிவோ கடுமையோ எதுவாக இருப்பினும் அது எழட்டும் என்று. அவன் அன்னையிடம் சொல். இத்தருணத்தில் அவனை வெல்லாவிட்டால் பிறகொருபோதும் மைந்தனென அவன் எஞ்சமாட்டான் என்று” என்றார். “அவர்கள் அனைவரையும்விட தாங்களே சொல்லலாம் என்று எண்ணுகிறேன்” என்றார் விதுரர்.\nதிருதராஷ்டிரர் தன் இரு கைகளையும் ஓங்கித் தட்டியபடி பேரோசையுடன் பீடம் பின்னால் நகர்ந்து தரையில் அறைந்துவிழ எழுந்தார். “மூடா மூடா இதைக்கூட அறியாமலா நீ ஒரு தந்தையென்று இங்கிருக்கிறாய், மூடா” என்றார். விதுரர் அறியாமலே சற்று பின்னகர்ந்து நின்றார். “தந்தைக்கும் மகனுக்கும் நடுவே ஒரு புள்ளி உள்ளது. அதை அடைந்ததும் தெரிந்துவிடுகிறது இனி அவ்வுறவு அவ்வாறு நீடிக்காதென்று. இன்று அவன் என் மைந்தனல்ல. எங்கு எப்போது முறிந்தது என்று என்னால் சொல்ல முடியவில்லை. ஆனால் முறிந்துவிட்டதை மிகத் தெளிவாக உணர்கிறேன். இனி அவன் நான் சொல்வதை கேட்க மாட்டான்” என்றார்.\n“இவையனைத்தும் நாம் உருவாக்கிக் கொள்வதல்லவா இன்பங்களை விழைவதைப் போலவே துன்பங்களை விழையும் தன்மை நமக்கிருக்கிறதல்லவா இன்பங்களை விழைவதைப் போலவே துன்பங்களை விழையும் தன்மை நமக்கிருக்கிறதல்லவா” என்றார் விதுரர். “இருக்கலாம், இவையனைத்தும் என் வெற்று உளமயக்கென்றே இருக்கலாம். அவன் நாளை வரும்போது இவையனைத்தும் புகை என க��ைந்து போகலாம். அறியேன். ஆனால்…” என்றபின் அவர் கைகளால் பீடத்திற்காக துழாவினார். அவருக்கு சற்றுப்பின்னால் நின்ற ஏவலன் வந்து அப்பீடத்தை தூக்கி வைக்க அதில் உடலை அமர்த்தி “அவ்வாறே இருக்கலாம். இருக்க வேண்டுமென்று விழைகிறேன். ஆனால் என்னால் ஒருகணமும் உறுதியுறச் சொல்ல முடியவில்லை. விப்ரா, மூடா” என்றார் விதுரர். “இருக்கலாம், இவையனைத்தும் என் வெற்று உளமயக்கென்றே இருக்கலாம். அவன் நாளை வரும்போது இவையனைத்தும் புகை என கலைந்து போகலாம். அறியேன். ஆனால்…” என்றபின் அவர் கைகளால் பீடத்திற்காக துழாவினார். அவருக்கு சற்றுப்பின்னால் நின்ற ஏவலன் வந்து அப்பீடத்தை தூக்கி வைக்க அதில் உடலை அமர்த்தி “அவ்வாறே இருக்கலாம். இருக்க வேண்டுமென்று விழைகிறேன். ஆனால் என்னால் ஒருகணமும் உறுதியுறச் சொல்ல முடியவில்லை. விப்ரா, மூடா\nஅறை வாசலில் சிறுபீடத்தில் கால்மடித்தமர்ந்திருந்த விப்ரர் விழியின்மை தெரிந்த நரைத்த கண்களுடன் எழுந்து வளைந்த உடலை மெல்லிய கால்களால் உந்தி முன் செலுத்தி வந்து “அரசே” என்றார். “நீ என்னடா எண்ணுகிறாய் அவன் இப்போது என் மைந்தனா அவன் இப்போது என் மைந்தனா இனி அவன் என் சொற்களை கேட்பானா இனி அவன் என் சொற்களை கேட்பானா நீ என்ன எண்ணுகிறாய் உண்மையைச் சொல்” என்றார். “அவர் உங்களிடமிருந்து முளைத்து எழுந்தவர். சுஷுப்தியில் நீங்கள் புதைத்திட்ட ஆலமரத்தின் விதையணு. அது வேரும் கிளையும் விழுதுமாக எழுந்துவிட்டது… நீங்கள் அமர்ந்திருப்பதே அதன் நிழலில்தான்” என்றார் விப்ரர்.\nவிதுரர் உளநடுக்கத்துடன் அவரைத் திரும்பிப் பார்த்தார். “இது பாறை வெடிப்பது போல, அரசே. இனி ஒருபோதும் இணையாது” என்றார் விப்ரர் மீண்டும். அனைத்து தசைகளும் தொய்ந்து திருதராஷ்டிரரின் பேருடல் மெல்ல தணியத் தொடங்கியது. அவரது கைகள் பீடத்தின் கைப்பிடியிலிருந்து நழுவி தரையைச் சென்று தொடும்படி விழுந்தன. தலையை பின்னுக்குச் சரித்து இருமுறை நீள்மூச்சுவிட்டு “ஆம், உண்மை. உண்மை” என்றார். விதுரர் தலைவணங்கி “நாம் காத்திருப்போம். பிறிதொன்றும் செய்வதற்கில்லை” என்றபின் வெளியே நடந்தார்.\n← நூல் பத்து – பன்னிரு படைக்களம் – 66\nநூல் பத்து – பன்னிரு படைக்களம் – 68 →\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 48\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 47\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 46\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 45\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 44\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 43\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 42\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 41\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 40\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 39\n« ஏப் ஜூன் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/04/15234822/1157159/king-XI-punjab-beat-chennai-super-kings.vpf", "date_download": "2018-07-18T10:08:25Z", "digest": "sha1:UZHRNXHO6SMVIUV7MQ4FPJVW2TSBDQN7", "length": 17816, "nlines": 196, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஐ.பி.எல். போட்டி - சென்னையை வீழ்த்தியது பஞ்சாப் || king XI punjab beat chennai super kings", "raw_content": "\nசென்னை 18-07-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஐ.பி.எல். போட்டி - சென்னையை வீழ்த்தியது பஞ்சாப்\nமாற்றம்: ஏப்ரல் 15, 2018 23:56\nபஞ்சாப்பில் நடந்த ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி சென்னை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. #IPL2018 #KXIPvsCSK\nபஞ்சாப்பில் நடந்த ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி சென்னை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. #IPL2018 #KXIPvsCSK\nஐபிஎல் தொடரின் இன்றைய இரண்டாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.\nடாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.\nபஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய லோகேஷ் ராகுல், கிறிஸ் கெயில் ஜோடி அதிரடியாக விளையாடியது. இதனால் 8-வது ஓவரில் எளிதாக 96 ரன்களை கடந்தது.\n37 ரன்கள் எடுத்து லோகேஷ் ராகுல் அவுட் ஆனார். அதிரடியாக விளையாடிய கெயில் 33 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதன் பின்னர் களமிறங்கிய மன்யங் அகர்வால் சற்றே அதிரடி காட்ட பஞ்சாப் அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.\nஎதிர்பார்ப்புடன் களமிறங்கிய யுவராஜ் சிங் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய கருண் நாயர் அதிரடியாக விளையாடி 29 ரன் எடுத்து வெளியேறினார். இறுதியில், பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 197 ரன்களை எடுத்தது.\nசென்னை அணி தரப்பில் தாகூர், இம்ரான் தாஹீர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.\nஇதைத்தொடர்ந்து, 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியது.\nதொடக்க ஆட்டக்காரர்களாக ஷேன் வாட்சன், முரளி விஜய் ஆடினர். வாட்சன் 11 ரன்னிலும், முரளி விஜய் 12 ரன்னிலும் அவுட்டாகினர்.\nஅவர்களை தொடர்ந்து ஆடிய அம்பதி ராயுடு ஓரளவு தாக்குப்பிடித்து 35 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.\nஅடுத்து இறங்கிய சாம் பில்லிங்ஸ் 9 ரன்னில் அவுட்டானார். அப்போது சென்னை அணி 4 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் எடுத்திருந்தது.\nஅடுத்து களமிறங்கிய கேப்டன் தோனியும் , ரவீந்திர ஜடேஜாவும் ஒன்றிரண்டாக ரன்கள் சேர்த்தனர். கடைசி 5 ஓவர்களில் 76 ரன்கள் தேவைப்பட்டது. இருவரும் இணைந்து 50 ரன்கள் சேர்த்த நிலையில் ஜடேஜா 19 ரன்னில் அவுட்டானார். சிறப்பாக ஆடிய தோனி அரை சதமடித்தார். அடுத்து பிராவோ இறங்கினார். தோனி தனது அதிரடியை தொடர்ந்தார். இதனால் கடைசி ஓவரில் சென்னை அணி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.\nஆனால் இறுதி ஓவரில் 12 ரன்கள் மட்டுமே எடுத்து சென்னை அணி தோல்வி அடைந்தது. தோனி 44 பந்துகளில் 5 சிக்சர், 6 பவுண்டரியுடன் 79ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் பஞ்சாப் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது. #KXIPvCSK #IPL #Tamilnews\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nசென்னை சூப்பர் கிங்ஸ் பற்றிய செய்திகள் இதுவரை...\nசென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றிக்கு முக்கிய காரணம் கேப்டன் டோனி- பயிற்சியாளர் பிளமிங் பாராட்டு\nபாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட்- இங்கிலாந்து அணியில் ஜென்னிங்ஸ் சேர்ப்பு\n8 சாம்பியன் கோப்பைகளை கைப்பற்றி கம்பீர நடைபோடும் எம்எஸ் டோனி\nதடைகளை உடைத்தெறிந்து வெற்றி பெற்றுள்ளோம் - பிராவோ\nஐபிஎல் 2018 சீசன் எனக்கு சிறப்பானதாக அமைந்தது- ஷேன் வாட்சன்\nமேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் பற்றிய செய்திகள்\nஇங்கிலாந்து டெஸ்ட் தொடர்- இந்திய அணியில் சர்துல் தாகூர், முகமது ஷமி, குல்தீப் யாதவிற்கு இடம்\nஇந்திய போர் விமானம் இமாச்சலப்பிரதேசத்தில் விழுந்து நொறுங்கியது - விமானி கதி\nஅனைத்து பாலியல் வழக்குகளிலும் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்: உயர்நீதிமன்றம்\nமத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்றார் சபாநாயகர் சுமித்ரா மகாஜன்\nஆர்.கே. நகரில் டிடிவி தினகரனுக்கு மீண்டும் எதிர்ப்பு- வாகனங்கள் மீது கற்களை வீசி தாக்கியதால் பரபரப்பு\nதெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள் அமளி - மாநிலங்களவை ஒத்திவைப்பு\nகாவேரி மருத்துவமனையில் கருணாநிதிக்கு மருத்துவ பரிசோதனை\nமத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது 20-ம் தேதி விவாதம்\nமேட்டூர் அணை நீர்மட்டம் 103 அடியை தாண்டியது - டெல்டா பாசனத்திற்காக நாளை திறப்பு\nவருமான வரி சோதனை நீடிப்பு - பணக்குவியல்கள் குறித்து செய்யாத்துரையிடம் கிடுக்கிப்பிடி விசாரணை\nஇங்கிலாந்து டெஸ்ட் தொடர்- சர்துல் தாகூர், முகமது ஷமி, ரிஷப் பந்த், குல்தீப் யாதவிற்கு இடம்\n8 வழிச்சாலை திட்டம் வந்தால் அதிலும் ஊழல்தான் நடக்கும்- இயக்குனர் கவுதமன்\nஐபிஎல் 2018 சீசனில் தோனி, கோலியை விட மதிப்பு மிக்க வீரர் யார் தெரியுமா\nஉலகக் கோப்பை, நாடாளுமன்ற தேர்தல்- ஐபிஎல் 12-வது சீசனை முன்கூட்டியே நடத்த திட்டம்\nஐபிஎல் தொடரில் பல கோடி சம்பளத்தை அள்ளிய பயிற்சியாளர்கள்\nஆப்கானிஸ்தானின் மிகவும் பிரபலம் அடைந்த நபர் நான்தான்- ரஷித் கான் சொல்கிறார்\n8 சாம்பியன் கோப்பைகளை கைப்பற்றி கம்பீர நடைபோடும் எம்எஸ் டோனி\nசென்னையில் சிறுமி கற்பழிப்பு - கைது செய்யப்பட்ட 17 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல்\nசிறுமி பலாத்கார வழக்கில் கைதான 17 பேரை சரமாரியாக தாக்கிய வழக்கறிஞர்கள்\nபயங்கரவாதிகளே ஓய்வெடுங்கள் மக்களை கொல்ல அரசு சிறப்பு திட்டம் - நெட்டிசன்கள் குமுறல்\nபிரபல சீரியல் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை\nநிர்வாண காட்சியில் நடிக்கவும் கணவர் ஆதரவு - நடிகை ராஜ்ஸ்ரீ பேச்சு\nஎன்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி ஆனந்தன் வீட்டில் அதிமுக எம்.எல்.ஏ அஞ்சலி\nஇரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட எனை நோக்கி பாயும் தோட்டா படக்குழு\n5 மாவட்டங்களுக்கு மிக பலத்த மழை எச்சரிக்கை - சென்னை வானிலை மையம்\nமீண்டும் கவர்ச்சி பாதையில் அமலாபால்\n1757 கோடி ரூபாயில் கட்டிய உலகக்கோப்பை மைதானத்தை சேதப்படுத்திய ஒரேநாள் மழை\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2011/04/blog-post_02.html", "date_download": "2018-07-18T10:36:18Z", "digest": "sha1:U53KV3YSGEHTLMWQVAV6BIYSY44HOK4E", "length": 20187, "nlines": 229, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "கோடீஸ்வர வாக்காளர்களே உஷார்.. தெர்தல் வந்துவிட்டது.. - சக்தி கல்வி மையம்", "raw_content": "\nHome அரசியல் செய்திகள் கோடீஸ்வர வாக்காளர்களே உஷார்.. தெர்தல் வந்துவிட்டது..\nகோடீஸ்வர வாக்காளர்களே உஷார்.. தெர்தல் வந்���ுவிட்டது..\nஇன்று, கக்கன், காமராஜர், அண்ணாதுரை போன்றவர்கள் உயிருடன் இருந்திருந்தால், தேர்தலில் போட்டியிட நிச்சயம் சீட் கிடைத்திருக்காது. ஏனெனில், அவர்களிடம் கட்சி நேர்முகத் தேர்வு நடத்தும் போது, \"தேர்தலில் நிற்க சீட் கொடுத்தால், நீங்க எத்தனை, \"சி' செலவு செய்வீர்' என்ற முதல் கேள்வியிலேயே நிச்சயம் அவர்கள் வெளியேற்றப்படுவர்\nஇன்று பல கோடிகள் வைத்திருந்தால் போதும், \"லாபி' செய்து, சீட்டைப் பெற்றுவிடலாம்.\"ஜாதியற்ற சமத்துவம் காண்போம்' என்று கூறும் திராவிடக் கட்சிகள், இன்று, தாங்கள் எந்த ஜாதியைச் சார்ந்தவர்கள், தொகுதிகளில், ஜாதி ஓட்டு எவ்வளவு உள்ளது என்ற கேள்வியை, வேட்பாளரிடம் இரண்டாவதாக வைக்கின்றன.\nஅப்படிப் பார்த்தால் இன்று, காமராஜர் விருதுநகரிலும், அண்ணாதுரை காஞ்சிபுரத்திலும், கக்கன், ஏதோ ஒரு ரிசர்வ் தொகுதியில் மட்டுமே நிற்கும் சூழல் உண்டாகியிருக்கும்.இதில் வேடிக்கை என்னவெனில், பல, \"சி'களை செலவு செய்யவிருக்கும் நம் வேட்பாளர்கள் காட்டும் சொத்துக் கணக்கு என்னவோ, சில லட்சங்கள் அல்லது சில கோடிகள் தான்.\nநம் துணை முதல்வரே, தனக்கு சொந்தமாக ஒரு கார் கூட இல்லை என்றும், கடந்த லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் தலைவர் சோனியா, தனக்கு சொந்தமாக ஒரு கார் கூட இல்லை என்றும் கூறியுள்ளனர். இப்படிப்பட்ட கோடீஸ்வர ஏழைகள், ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தான், விலை மதிப்பில்லாத கோடீஸ்வர வாக்காளர்களை நோக்கி கை நீட்டி, ஓட்டுப் பிச்சை கேட்டு வருகின்றனர்.\nஇந்த பொன்னான வாய்ப்பபை, நாம் வீணடித்துவிட்டால், பின் ஐந்து ஆண்டுகளும், பிச்சைக்காரர்கள் போல, இலவசங்களைப் பெற மீண்டும் ரேஷன் கடைகளில் வரிசையில் நிற்க வேண்டிய நிலை வரும்.\nவிலைமதிப்பில்லாத ஓட்டுக்களை, பணத்தாலும், ஜாதி பலத்தாலும் விலை பேசும் வியாபாரிகளுக்கு, எந்தக் காலத்திலும் ஓட்டுப் போடுவதில்லை என்பதில் மக்கள் உறுதியாக இருக்க வேண்டும். இல்லையெனில், ஏப்., 13ல் மீண்டும் நாம் தோற்று, ஊழல் அரசியல்வாதிகள் வெற்றி பெற்று விடுவர்.\nகோடீஸ்வர வாக்காளர்களுக்கும், கோடீஸ்வர வேட்பாளர்களுக்கும் நடக்கும் தேர்தலில், வாக்காளர்கள் வெற்றி பெற்றால் தான்,\nTags # அரசியல் # செய்திகள்\nகோடீஸ்வர வாக்காளர்களுக்கும், கோடீஸ்வர வேட்பாளர்களுக்கும் நடக்கும் தேர்தலில், வாக்காளர்கள் வெற்றி ப��ற்றால் தான், தூய்மையான ஜனநாயகம் மலரும்.////\nசி.பி.செந்தில்குமார் April 2, 2011 at 8:50 AM\n//துணை முதல்வரே, தனக்கு சொந்தமாக ஒரு கார் கூட இல்லை என்றும், கடந்த லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் தலைவர் சோனியா, தனக்கு சொந்தமாக ஒரு கார் கூட இல்லை என்றும் கூறியுள்ளனர்.//\nஇந்தக் காமெடிக்கு ஒரு அளவே இல்லாம போய்டுச்சு...\nபாரு மாப்ள நீரும் யாருக்கு ஓட்டு போடலாம்னு சொல்ல மாட்டேங்குற.......\nசொல்லுய்யா இல்லைனா என்னைபோல அரவேக்கட்டுக்கு எப்படி புரியும் ஹிஹி\n//காங்கிரஸ் தலைவர் சோனியா, தனக்கு சொந்தமாக ஒரு கார் கூட இல்லை என்றும் கூறியுள்ளனர்//\nச்சே...நாட்ல வறுமை எப்படி எல்லாம் தலைவிரிச்சி ஆடுது...\nநாம நினைப்பதே நடக்கும். தமிழக வாக்காளர்கள் நிறையவே விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள்.\nநீங்க சொல்றதெல்லாம் சரிதாம்.. ஆனா விழிச்சிக்கோ.. ஏமாந்திடாதேன்னு மட்டும் சொல்றீங்களே அப்பரம் என்னதான் பண்றதுன்னு சொல்லுங்க.. யாருக்கு ஓட்டு போடுறது. நான் 49oவிதிப்படி தான்.. ஆனா ஏமாந்திடாதேன்னு சொல்லும் நீங்க அதுக்கு வழி என்ன அப்படிங்கிறதையும் சொல்லணும்..\n//பணத்தாலும், ஜாதி பலத்தாலும் விலை பேசும் வியாபாரிகளுக்கு,//\n இந்த மாதிரி நீங்க சொல்றதுபோல இல்லாத அரசியல்வாதி எங்க இருக்கார்னு காட்டுங்களேன்.. ப்ளீஸ்,,\n//கோடீஸ்வர வாக்காளர்களுக்கும், கோடீஸ்வர வேட்பாளர்களுக்கும் நடக்கும் தேர்தலில், வாக்காளர்கள் வெற்றி பெற்றால் தான்,\nதூய்மையான ஜன நாயகம்னா என்னங்க\nநாம் வெற்றி பெற 49ஓ போட வேண்டும் என்கிறீர்களா.. நண்பரே.. சரி அப்படியே செய்திடுவோம். கலக்கலான அலசல் பதிவு.\nபன்னிக்குட்டி ராம்சாமி April 2, 2011 at 12:30 PM\nஒரு ரூவா சம்பளம் வாங்குனவங்கள பத்தியும் கொஞ்சம் எழுதி இருக்கலாமே\nஇலவசங்களால் பழகிப்போன மக்களை மாற்றமுடியும் என்று நினைகிறீங்களா ஆனாலும் நல்லா விழிப்புணர்வு பதிவா போட்டு தாக்கிறீங்க. மக்கள் புரிஞ்சுட்டு மாறினால் சரிதான்\nபார்ப்போம் பார்ப்போம் மக்கள் என்ன பன்னுராங்கன்னு...\nதங்கராசு நாகேந்திரன் April 2, 2011 at 7:06 PM\nநியாயமான ஆதங்கம் உங்களுடையது. ஏமாறுபவர்கள் இருக்கும் மட்டும் ஏமாற்றுபவர்கள் ஏமாற்றிக் கொண்டுதான் இருப்பார்கள். மக்கள் இதற்காக தங்கள் வாக்குகளை அளிக்காமல் இருக்கக்கூடாது. கிடைத்தவரை வாங்கிகொண்டு யாரைப் பிடிக்கிறதோ அவருக்கு வாக்கு அளிக்க வேண்டியதுதான்\nவிலைமதிப்பில்லாத ஓட்டுக்களை, பணத்தாலும், ஜாதி பலத்தாலும் விலை பேசும் வியாபாரிகளுக்கு, எந்தக் காலத்திலும் ஓட்டுப் போடுவதில்லை என்பதில் மக்கள் உறுதியாக இருக்க வேண்டும்...........\nசரி ரைட்டு கண்ணுக்கு எட்டின தூரம் வரைக்கும் வேற யாரும் இல்லையே எல்லா கழிசடைகளும் ஒரே மாதிரி தான் இருக்கு ..............செல்லாத ஒட்டு தான் போடணும் ...........\nசரி யாருக்கு ஒட்டு போடுவது.. தி மு க, அ தி மு க தவிர்த்து வேறு எந்த கட்சிக்கு ஒட்டு போட்டாலும் அது செல்லாதா ஓட்டிற்கு சமம் தான். இதற்கு தீர்வு மாற்றி மாற்றி இவர்களை தேர்ந்தெடுப்பது அல்ல. மூன்றாவது மாற்று அணி உருவாக உற்படியாக ஏதாவது செய்தாக வேண்டும்\nஎம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் April 6, 2011 at 6:55 PM\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\nசொத்தில் பெண்களின் உரிமை- சட்டம் சொல்வதென்ன\nநாம் 21-ம் நூற்றாண்டில் இருக்கிறோம். கம்ப்யூட்டர், இன்டெர்நெட் என தொழில்நுட்பம் பரிவாரம் கட்டி படை நடத்திவரும் இந்த காலத்தில், பெண்களு...\nVAO, TNPSC,RAILWAY EXAM TIPS வினாடிவினா .., பொது அறிவு இந்தியாவின் முதல் பத்திரிக்கை 1780-ல் வெளிவந்த ‌ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட...\nஇந்த மானம்கெட்ட பயணம் தேவையா மிஸ்டர் மோடி அவர்களே...\nமோடியின் தமிழக வருகை நிகழ்வு எப்படி திட்டமிடப்பட்டிருந்தது தெரியுமா \nதினமும் முட்டை சாப்பிடுவபரா நீங்கள் அப்போ இத கட்டாயமாக படிங்க...\nதினமும் முட்டை சாப்பிடும் பழக்கம் நிறைய பேருக்கு இருக்கிறது. பலர் அதன் நன்மை தெரிந்து உண்கிறார்கள் பலருக்கு அது தெரிவதில்லை மேலும் அதை எப்...\nகண்டிப்பாக கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும்\n+1 +2 mbbs neet அரசியல் அறிந்து கொள்வோம் இந்தியா இலங்கை இவரை தெரிந்து கொள்வோம் உட‌ல் ந‌லம் கவிதை சமூகம் சமையல் சிறுகதை சினிமா செய்திகள் நகைச்சுவை பெண்மையை போற்றுவோம் வரலாறு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.semparuthi.com/161461", "date_download": "2018-07-18T10:59:20Z", "digest": "sha1:RR6RGDY63W2LD7JU3I7WXBCFFNB4YPGF", "length": 6498, "nlines": 76, "source_domain": "www.semparuthi.com", "title": "லிங்காயத்துக்களை தனி மதமாக ஏற்க முடியாது: அமித் ஷா – Malaysiaindru", "raw_content": "\nதமிழகம் / இந்தியாஏப்ரல் 21, 2018\nலிங்காயத்துக்களை தனி மதமாக ஏற்க முடியாது: அமித் ஷா\n‘லிங்காயத்துக்களை தனி மதமாக அங்கீகரிக்க முடியாது. அவர்கள் இந்து மதத்தின் ஒரு பிரிவினரே’ என்று கர்நாடக தேர்தல் பி���சாரக் கூட்டமொன்றில் பா.ஜ.க, தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.\nஅவர் பேசியுள்ளதாவது, “பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் கர்நாடக மாநிலத்தின் பொருளாதார நிலைமை இரட்டிப்பாகும். கர்நாடகாவில் பிற்படுத்தப்பட்ட மக்களின் பாதுகாவலனாக பா.ஜ.க இருக்கும். மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை. சிறுபான்மையின மக்களின் வளர்ச்சிக்காக காங்கிரஸ் நிதி எதுவும் ஒதுக்கவில்லை.” என்றுள்ளார்.\nவரும் மே மாதம் 12ஆம் தேதி கர்நாடக மாநிலத்தில் சட்டபைக்கான தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. 15ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.\nமெகா ரெய்டில் சிக்காத 1340 கோடி\nகாவிரியில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்.. 4…\nசிறுமியை சீரழித்தவர்களுக்கு அடி உதை.. கோர்ட்டில்…\nமூட்டையாக பணம், தங்கம் பறிமுதல்.. அருப்புக்கோட்டை…\nதமிழகத்தை பரபரப்பில் ஆழ்த்தியுள்ள எட்டு வழிச்சாலைக்கு…\nவாட்ஸ்-அப் வதந்தியால் மீண்டும் பயங்கரம், ஐதராபாத்…\nஆரணி அருகே கண்ணமங்கலத்தில் சிலை கடத்தலில்…\nபிரேத பரிசோதனைக்காக தாய் உடலை 38…\nசிங்களனை விடுங்க.. இதைப் பாருங்க.. ஆந்திர…\n‘எட்டு வழிச் சாலையால் 700 கோடி…\nகல்லூரி பயிற்சியின் போது உயிரிழந்த மாணவி..\nகமல்ஹாசனை ஆண்டவரே என்றுதான் அழைக்க வேண்டுமாம்..…\nமதுக்கடைகளை மதியம் 2 மணிக்கு மேல்…\n50,000 கடனுக்காக குடும்பத்துடன் கொத்தடிமையாக்கப்பட்ட இளைஞரின்…\nபலாத்கார வழக்குகளை விசாரிக்க விரைவு கோர்ட்டுகள்…\nசொர்க்கத்தை அடைவதற்காக 11நபர்கள் தற்கொலை: சிசிடிவியால்…\n8 வழி சாலை: இரண்டாம் கட்ட…\nகாவிரியில் திறக்கப்படும் தண்ணீர் அளவு அதிகரிப்பு..…\nமனித உடலை பதப்படுத்தும் ரசாயனம் கொண்டு…\nமலேசியா மணலை வைத்து இனி மதுரையில்…\nநாட்டையே உலுக்கிய நிர்பயா வழக்கு.. குற்றவாளிகளுக்கு…\nசிலை திருட்டு வழக்கில் 13 ஆண்டுகளாக…\nஇலங்கை கடற்படை மீண்டும் அடாவடி.. தமிழக…\nஏப்ரல் 22, 2018 அன்று, 9:25 காலை மணிக்கு\nஅட நீ என்ன சொல்வது நான் என்ன கேட்பதுதென்று இலிங்காயத்துக்காரரே விலகிப் போகும்போது இவர் வருந்தி கெட்டியாக ஏன் பிடிக்க வேண்டும் எல்லாம் சமய அரசியல்தான் காரணமாக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arasooraan.blogspot.com/2013/05/blog-post_30.html", "date_download": "2018-07-18T10:29:17Z", "digest": "sha1:4Y2TVJ6FT3UQT5HZHVFHCXV7XXCJVN77", "length": 9700, "nlines": 116, "source_domain": "arasooraan.blogspot.com", "title": "அரசூரான்: எப்பொருள் யார் யார்…", "raw_content": "\nஇவன் ஒரு CORPORATE கிராமத்தான். அரசூர் என் தாத்தாவின் சொந்த ஊர், எங்கள் ஊரில் (செம்பனார்கோவில்) என் தாத்தாவை அரசூரார் என்று அழைப்பார்கள்... அவர் நினைவாக இந்த அரசூரான்.\n(வெளி வேலைகளை முடித்து விட்டு வீடு திரும்பும் கணவன்…)\nகணவன்: என்னம்மா உடம்பு ஏதும் சரியில்லையா\nமனைவி: எனக்கென்ன, எப்பவும் போலத்தான் இருக்கேன்\nஅப்ப சரி, நீ காப்பி குடிச்சிட்டியா எனக்கு ஒரு காப்பி கொடேன்\nஎன்ன இது புதுசா கேட்கிற, வழக்கம் போல போடு\nடூ பர்சண்டல போடவா இல்லை ஹோல் மில்க்ல போடவான்னு கேட்டேன்\nஇது என்ன புதுக் கேள்வி நாம டூ பர்சண்ட் மில்க்குக்கு மாறி பல வருஷம் ஆயிடுச்சே, காப்பிய போடு முதல்ல.\n இப்ப காப்பி போடுறயா இல்லை நானே போட்டுக்கவா\nஆமாம் நான் தான் பைத்தியம், அதைதான் அய்யா ஊர் முழுக்க சொல்லிகிட்டு வரீங்க போல இருக்கு\n நான் என்னத்த ஊர் முழுக்க சொல்லிட்டு வரேன்\nகோமதி வீட்ல என்னப்பத்தி என்ன சொன்னீங்க\n உன்னைப் பத்தி ஒன்னும் சொல்லலியே, அப்படியே சொன்னாலும் பெருமையாத்தானே சொல்லியிருப்பேன்\nபொய் சொல்லாதீங்க, உங்களை காணோம்னு இப்பதான் கோமதிகிட்ட பேசினேன், அவ அங்க நடந்தது எல்லாத்தையும் சொன்னா\nஎல்லாத்தையும் சொன்னான்னா எனக்கு என்ன தெரியும், நான் என்ன சொன்னேன்னு சொன்னா\nஎன்ன பைத்தியம்னு சொன்னீங்களாம், அதுவும் சுத்தப் பைத்தியம்ன்னு சொன்னீங்களாம், என்ன பார்த்தா என்ன லூசாவா தெரியுது உங்களுக்கு\n எதையுமே சரியா புரிஞ்சிக்காம சொன்னா இப்படித்தான். வீட்ல எடுத்த பொருள் எடுத்த எடுத்துல வைக்கனும்னு சொல்லுவ, வீட்டை நீ ரொம்ப சுத்தமா துடைச்சி துடைச்சி வெச்சிப்ப இல்லையா அதைதான் நான் நீ ”சுத்தப்” பைத்தியம்னு சொன்னேன்.\nகாலையில் ஒரு காப்பி, மாலையில் ஒரு காப்பின்னு காப்பி பைத்தியமா இருக்கோமே அத மாதிரி சொன்னேன். அதப்போய்…\nசரி, சரி இந்தாங்க காப்பி.\nஎப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்\nஓஹோ... இப்படியும் ஒரு சமாளிப்பு...\n///எடுத்த பொருள் எடுத்த எடுத்துல வைக்கனும்னு சொல்லுவ, வீட்டை நீ ரொம்ப சுத்தமா துடைச்சி துடைச்சி வெச்சிப்ப இல்லையா அதைதான் நான் நீ ”சுத்தப்” பைத்தியம்னு சொன்னேன்.//////\nஅசகாயமாக ஒரு பதிவு. இங்கு இன்று தான் அப்பாதுரை பதிவு வழியே உங்கள் பின்னூட்டத்தில் ���ன் பெயரை நீங்கள் பதிவு செய்யக்கண்டு உங்கள் பதிவுக்கு வந்தேன்.\nவந்த இடத்தில் ஒதுங்கலாம் என்றால் , இங்கேயும் அதே கதை தான் .\nவெச்ச பொருளை வெச்ச இடத்தில் தான் வைக்கணும் அப்படின்னு சொல்லுறது சரிதான் .\nஆனா ஒரு வயசு வரைக்கும்தாங்க அது முடியறது.\nவயசாச்சுன்னா, அது அதுக்குன்னு ஒரு இடம் இருக்குது. அங்கே போய் ஒளிஞ்சிக்கினு இருக்குது. நீ திருப்பியும்\nவச்ச இடத்திலே ... அப்படின்னா ...\nஎங்க பதிவுக்கு வந்தீகன்னா ஒரு டிகிரி காஃபி போட்டு தருவோம்ல..\nவணக்கம் சார், உங்க பதிவுகளை வந்து படித்திருக்கிறேன் - ரசித்திருக்கிறேன், மன்னிக்கவும் பின்னூட்டம் இடவில்லை - நான் இன்னும் அந்தளவுக்கு வளரவில்லை.\nயான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்...\nஎன் பெயர் ராஜா, பிறந்தது வளர்ந்தது படித்தது எல்லாம் செம்பை மற்றும் செம்பையை சுற்றி - மயிலாடுதுறை & மன்னன்பந்தலில். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என் கொள்கை. படிப்பது, நண்பர்கள், விளையாட்டு என் பொழுதுபோக்கு. ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என் வாழ்க்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arasooraan.blogspot.com/2013/07/", "date_download": "2018-07-18T10:21:56Z", "digest": "sha1:JS7TLMOVNV4FLFMGDIGHZYCX5UXGUFYR", "length": 3528, "nlines": 77, "source_domain": "arasooraan.blogspot.com", "title": "அரசூரான்: July 2013", "raw_content": "\nஇவன் ஒரு CORPORATE கிராமத்தான். அரசூர் என் தாத்தாவின் சொந்த ஊர், எங்கள் ஊரில் (செம்பனார்கோவில்) என் தாத்தாவை அரசூரார் என்று அழைப்பார்கள்... அவர் நினைவாக இந்த அரசூரான்.\nராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன்… வாலி\nநேற்று வரை… திரையுலகில் உன் பெயர் ”வாலி”\nஇன்று முதல்… பூவுலகில் அந்த இடம் ”காலி”\nவயதானாலும் உன் பாடல்களில் துள்ளும் “ஜாலி”\nகாமத்துப் பாடல்களில் போட்டிருப்பாய் “வேலி”.\nபொருளுடன் பாடல் எழுதினாய் கிடைக்கவில்லை துட்டு\nபொருளுக்கு பாடல் எழுதினாய் கிடைத்தது கைத்தட்டு\nஇன்று வானுலகம் சென்றுவிட்டீர் எங்களை விட்டு\nவகை வாலி | இரங்கல்\nயான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்...\nஎன் பெயர் ராஜா, பிறந்தது வளர்ந்தது படித்தது எல்லாம் செம்பை மற்றும் செம்பையை சுற்றி - மயிலாடுதுறை & மன்னன்பந்தலில். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என் கொள்கை. படிப்பது, நண்பர்கள், விளையாட்டு என் பொழுதுபோக்கு. ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என் வாழ்க்கை.\nராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன்… வாலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t26729-topic", "date_download": "2018-07-18T10:43:23Z", "digest": "sha1:5VOCT2HW3AYLNWEKNDPT2GOSOAJZT4S3", "length": 17080, "nlines": 105, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "லோக்பால் மசோதாவில் பிரதமரை சேர்ப்பது குறித்து அடுத்த வாரம் முடிவு", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» மந்திரக்குரல் - கவிதை\nலோக்பால் மசோதாவில் பிரதமரை சேர்ப்பது குறித்து அடுத்த வாரம் முடிவு\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nலோக்பால் மசோதாவில் பிரதமரை சேர்ப்பது குறித்து அடுத்த வாரம் முடிவு\nலோக்பால் மசோதாவில் பிரதமரை சேர்ப்பது குறித்து அடுத்த வாரம் முடிவு\nபாராளுமன்ற குழு தலைவர் அபிஷேக் சிங்வி தகவல்\nலோக்பால் மசோதாவில் பிரதமரை சேர்ப்பது குறித்து அடுத்த வாரம் முடிவு செய்யப்படும் என்று லோக்பால் மசோதா குறித்து ஆய்வு செய்து வரும் பாராளுமன்ற குழுவின் தலைவர் அபிஷேக் சிங்வி தெரிவித்தார்.\nலஞ்��ம் ஊழலை ஒழிக்க வலுவான லோக்பால் மசோதா கொண்டு வர வேண்டும் என்று காந்தியவாதியும், சமூக சேவகருமான அன்னா ஹசாரே தலைமையிலான குழு போராடி வருகிறது. பிரதமர், நீதிபதிகள், சி மற்றும் டி பிரிவு பணியாளர்கள் உள்ளிட்ட சிலரையும் சில அமைப்புகளையும் வலுவான லோக்பால் மசோதாவின் விசாரணை வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றார்கள்.\nமத்திய அரசு கொண்டுவர இருக்கும் லோக்பால் மசோதா குறித்து ஆய்வு செய்ய காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் சிங்வி தலைமையில் எம்.பிக்களைக் கொண்ட ஒரு குழுவை மத்திய அரசு நியமித்து உள்ளது. வருகிற 7ம் திகதிக்குள் இந்த குழு தனது அறிக்கையை அளிக்க வேண்டும் என்று கால அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது.\nஇந்த நிலையில் லோக்பால் மசோதா விசாரணை வரம்புக்குள் பிரதமரை சேர்ப்பது குறித்து பாராளுமன்ற குழு தலைவர் அபிஷேக் சிங்வியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் அளித்து கூறியதாவது:- பிரதமரை லோக்பால் மசோதா விசாரணை வரம்புக்குள் கொண்டு வருவதா வேண்டாமா என்பது குறித்து எங்கள் குழு அடுத்த வாரம் கூடி முடிவு செய்யும். தற்போது எங்களுக்கு கொடுத்த வேலை தொடர்பாக அறிக்கை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணிகள் இந்த வாரத்துக்குள் முடிந்து விடும் என்று நம்புகிறேன்.\nஊடகங்கள், நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புக்கள், கீழ் நிலை பணியாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் உட்பட பல்வேறு தரப்பினர் லோக்பால் மசோதா குறித்து கவலை தெரிவித்துள்ள 25 பிரச்சினைகள் தொடர்பாக சீரான முறையில் ஆய்வு செய்து அறிக்கையில் சேர்க்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\n“நீங்கள் தயாரிக்கும் அறிக்கை எல்லா தரப்பினரையும் திருப்திப்படுத்தும் வகையில் இருக்குமா” என்று அவரிடம் கேட்டதற்கு “ஒவ்வொரு வரையும் திருப்திப்படுத்தவோ அல்லது யாராவது ஒருவரை திருப்திப்படுத்தவோ அறிக்கையை நாங்கள் தயாரிக்கவில்லை. எங்கள் மனச்சாட்சிக்கு விரோதம் இல்லாமல், எங்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் இந்த நாட்டுக்கு நாட்டு நலனுக்கு திருப்தி அளிக்கும் வகையில் அந்த அறிக்கை இருக்கும்” என்று சிங்வி கூறினார்.\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nJump to: Select a forum||--சே���ையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழ���்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karaikkudibloggers.blogspot.com/2009/06/", "date_download": "2018-07-18T10:09:59Z", "digest": "sha1:PZUGTVC2H6SGDZGJZNKBKO3HUBPJUOYB", "length": 27856, "nlines": 140, "source_domain": "karaikkudibloggers.blogspot.com", "title": "காரைக்குடி வலைஞர்கள்!!: June 2009", "raw_content": "\nஇந்த நூற்றாண்டு மருத்துவத்துறையில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளது. பல நோய்களுக்கு மருந்தும் கண்டுபிடிக்கபட்டுள்ளன.அம்மை போன்ற பல நோய்கள் உலகநாடுகள் பலவற்றிலிருந்து முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டன.\nமருத்துவத்துறையில் இன்னும் வளரவேண்டிய முக்கியமான துறை மூளைநரம்பியல் துறையாகும். பார்கின்சன்(நடுக்குவாதம்),அல்சீமர்(ஞாபக மறதி நோய்) ஆகியவை தற்போது மிக அதிகமாகக் காண்ப்படுகின்றன.\nஅல்சீமர் நோய் என்பது ஞாபக மறதிநோய் ஆகும்.இது பெரும்பாலும் முதுமையில் வரும். ஆயினும் இதில் முதுமையில் வருவது,முதுமைக்குமுன் வருவது என்று இரண்டு வகைகள் உள்ளன. முதுமைக்கு முன் இந்த நோயாளிகளில் தூக்கம் வராமை(Insomnia) பெரும்பாலும் முதலில் ஏற்படும். பிற்பாடு இரவில் மன உளைச்சல்,குழப்பம் ஆகியவை உண்டாகும். முடிவெடுத்தல், பிரச்சினைகளை அலசுதல் ஆகியவற்றில் குறைபாடுகள் முதலில் ஆரம்பிக்கும். சற்றுமுன் நடந்தவைகள் மறந்து போதலில் ஆரம்பித்து நோய் தீவிரத்தின்போது எங்கு இருக்கிறோம், காலையாமாலையா என்பதுகூட தெரியாத அளவுக்கு பாதிப்பு ஏற்படும். மூடு மாறுதல், உணர்ச்சிவசப்பட்டு கத்துதல் ஆகியவை ஏற்படும்.\nபார்கின்சன் நோய் உள்ளவர்களுக்கு முதலில் கைகளில் சிறு நடுக்கமாக ஆரம்பித்து பின் கால் உடல் என்று அனைத்��ுப்பாகங்களிலும் நடுக்கம் பரவும். முதலில் வலது அல்லது இடது கையில் ஏற்படும் நடுக்கம் அதிகமாக ஏதாவது ஒருகையில் இருக்கும்.சில வருடங்களில் அடுத்த கையிலும் தெரிய ஆரம்பிக்கும். வலது கையில் வரும்போது ஒருவருடைய கையெழுத்து அழகு குறைந்து கிறுக்கலாக மாற ஆரம்பிக்கும்.\nஇன்னும் இந்த நோய்களை குணப்படுத்தும் மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை.மருந்துகளால் நாம் இவற்றைக் கட்டுக்குள்தான் வைத்திருக்கமுடியும்.\nஅனைத்து நரம்பு நோய்களும் தொண்டை,குரல் வளை ஆகியவற்றைத்தாக்கும்.ஏனெனில் இந்தப் பகுதி மிக அதிகமான தசைகளைக்கொண்டது. அதே போல் நரம்புநோய்களில் சாதாரணமாக மூளையில் உள்ள நரம்பு செல்கள் அழிவு அதிகமாக ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்.இவற்றில் மூளையில் உள்ள மொழி,இசை ஆகியவற்றின் நரம்புப் பாதைகள் மிகவும் சிக்கலானவை. நரம்பு நோய் தாக்கப் பட்டவர்களின் குரல் சத்தம் குறைதல்,விழுங்குவதில் சிரமம் ஆகியவை சாதாரணமாகக் காணப்படுகின்றன. இவை அவர்களை மிகவும் பாதிப்புக்குள்ளாக்குகின்றன.\nஇத்தகைய நரம்பு நோய்களுக்கு தற்போது இசையின் மூலம் சிறந்த முன்னேற்றம் காணமுடியும் என்று கண்டுபிடித்துள்ளனர். பார்கின்சன் வியாதியில் நடுக்கம், ஆட்களைக்கண்டால் மிக அதிகமாக இருக்கும். இதனால் அவர்களுக்கு மனத்தளர்ச்சி ஏற்படும். இதனால் இவர்கள் பெரும்பாலும் வெளியில் செல்லவோ, நண்பர்,உறவினர்களைச் சந்திக்கவோ விரும்பமாட்டார்கள். வீட்டுக்குள்ளேயே அடைந்துகிடப்பார்கள். இசைப்பயிற்சியை ஆரம்பித்த பார்கின்சன்,மல்டிபிள் ஸ்க்ளெரோசிஸ்,ஸ்ட்ரோக் நோயாளிகள் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளனர். அவர்கள் சிரத்தையான பயிற்சி மூலம் இசை நிகழ்ச்சி நடத்தும் அளவு முன்னேற்றம் கண்டுள்ளனர். பாடுவது மிகச்சிறந்த குரல் வளைப் பயிற்சியாக உள்ளதால் இது அவர்களின் பாதிப்படைந்த குரலை சீர் செய்துள்ளது. மேலும் உற்சாகத்துடன் பிறருடன் சேர்ந்துபாடுவது அவகளின் மனதுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. மேலும் பாடுவது நுரையீரல்களுக்கு மிகச்சிறந்த விரிந்து சுருங்கும் திறனை அளிக்கின்றது.மேலும் சங்கீதம் கற்பதால் மூளையில் புதிய பாதைகள்,நரம்பு இணைப்புகள் உருவாகின்றன. ஸ்ட்ரோக்கால் கைகால் செயலிழந்தவர்கள் பியானோ,மிருதங்கம்,மேளம்,டிரம்ஸ் ஆகியவை கற்பதன்மூலம் விரைவில் நலம் கிடைக்கும்.\nஇப்படி சங்கீதத்தின் மூலம் மூளைஅழிவுநோய்களுக்கு சிகிச்சை அளிப்பதை Neurologic Music Therapy (NMT) என்று அழைக்கிறார்கள். இந்த சிகிச்சை முறையால் பார்கின்சனை குணப்படுத்தமுடியாது. ஆனால் வீட்டுக்குள் முடங்கிக்கிடக்கும் நோயாளியை பயிற்சியின் மூலம் எல்லோருடனும் பழகவும்,தன்னம்பிக்கை அளிக்கவும் முடியும். வாழ்வில் நம்பிக்கை இழந்து வீட்டுக்குள் முடங்கிக்கிடக்கும் நோயாளிகளுக்கு இதுவே பெரிய விசயம்தான்.\nநீங்களோ, நானோ இந்த வியாதிகளுக்கு மருந்து கண்டுபிடித்தால் கட்டாயம் நோபல் பரிசுதான்.\n இடுகை யூத்விகடனில் வந்துள்ளது.யூத்விகடனுக்கு நன்றி.\nதலையணை மந்திரங்கள் 16 க்கு தமிலிஷில் 26 ஓட்டுக்களும் 618 ஹிட்டும் அளித்துள்ளீர்கள். நல்ல பதிவுகளுக்கு மக்கள் தரும் ஆதரவு மீண்டும் நல்ல இடுகைகளை எழுதத் தூண்டுகிறது.( அதுக்காக மொக்கை போடமாட்டேன் என்று அர்த்தமில்லை இஃகி\nஇந்த செய்திகளை அனைவரும் படிக்க தமிழ்மணம், தமிலிஷில் ஓட்டுப்போடவும்\nஉலகம் இயந்திரத்தனமாக அசுர வேகத்தில் சென்று கொண்டு இருக்கும் இந்த வேளையில் ஆணும் பெண்ணும் சேர்ந்து இருக்கும் நேரங்கள் குறைந்து வருகின்றது. சேர்ந்து இருக்கும் நேரத்திலும் ஒருவரை ஒருவர் புரிந்து ஆதரவாக இருக்க வேண்டியது மிக அவசியம்.\nகணவனும் மனைவியும் மனம் ஒத்து இருத்தலும் இருவருக்கும் இடையில் புரிதலும் அரிதாகிவருகிறது சின்னச் சின்ன விசயங்களில் உருவாகும் புரிதலின்மைகள் வளர்ந்து பூதங்களாகி இருவருக்கிடையில் ஒத்துப்போகாத நிலையில் போய் முடிகிறது.\nஇந்த நிலைக்கு பல காரணிகள் இருந்தாலும் அவற்றில் மிக முக்கியமான அன்பை சொல்லத்தெரியாததுதான். நான் உன்னைக் காதலிக்கிறேன், உன் மீது அன்பாக இருக்கிறேன் என்று நாம் தினமும் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. ஆயினும் அவற்றைச் சொல்ல சின்னச்சின்ன வழிகளை நாம் கையாள வேண்டும்எல்லாம் தெரிந்ததுதான் புதிதா என்ன இதெல்லாம்எல்லாம் தெரிந்ததுதான் புதிதா என்ன இதெல்லாம் என்று அலுப்புப் படாமல் புத்துணர்ச்சியுடன் இவற்றைக் கடைப்பிடித்தால் விளைவுகள் மிகவும் ஆச்சரியமாக இருக்கும்\n1.உங்களுக்கு கணவனிடம்/காதலனிடம் கேட்க நிறைய கேள்விகள் சந்தேகங்கள் இருக்கும். தயங்க வேண்டாம் நேரடியாகக் கேட்டுவிடுங்கள்.ஆரம்பத்திலேயே நேரடியாகக் கேட்பது மிக நல்லது.நேரடியாகக் கேட்டு பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே தீர்த்துவிடுங்கள்.\n2.உங்கள் எதிர்காலம் பற்றி பேசுங்கள். எதிர்காலம் என்பது வெகு தொலைவில் இல்லை. இன்னும் 10 வருடம் கழித்து எப்படியிருக்கும் உங்கள் வாழ்க்கை என்று உங்கள் எண்ணங்களைக்கூறுங்கள் கணவனின் கருத்தையும் கேளுங்கள். இருவரும் சேர்ந்து அந்த இலக்கு நோக்கி நகரும்போது வாழ்க்கை இன்பமான சுமையாக இருக்கும்.\n3.வீட்டில் கணவனை மகாராஜா போல் நடத்துங்கள். வெளியில் அவர் சாதாரண வேலையில் இருக்கலாம் புகழ் அற்றவராக இருக்கலாம். ஆனால் வீட்டுக்கு அவர்தான் ராஜா என்று அவர் உணரவேண்டும்(வீட்டு நிர்வாகத்தில் நீங்கதான் முடிவெடுப்பீங்க. ஆனால் அவரின் உத்தரவுப்படி நடப்பதுபோல ஒரு பாவ்லாதான் வேறென்ன\n4.வாக்குவாதங்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லை. நிறையப் பிரச்சினைகளைப் பற்றி வாக்குவாதங்கள் வந்துகொண்டுதான் இருக்கும். ஆண்கள் வெற்றிபெறவே விரும்புவர். வெற்றிபெற விடுங்கள். அந்தப் பெருமையை அவர்களுக்குக் கொடுங்கள். நிறைய வீடுகளில் வாக்குவாதங்களில் ஆண்கள் வெற்றிபெறுவார்கள். கொஞ்ச நாள் கழித்து செயல் என்று வரும்போது பெண்கள் இஷ்டப்படிதான் வேலை ஆகும். இதனை கண்கூடாக நாம் பார்க்கலாம்.\n5. உங்கள் கணவனை வேறு ஆண்களுடன் ஒப்பிடவே வேண்டாம். உங்கள் அப்பாவுடனோ, சகோதரர்களுடனோ கூட ஒப்பிடவேண்டாம். ஒருவர் போல் மற்றவர் இல்லை. உங்கள் கணவரை அவருக்கே உரிய குணங்களுடன் ஏற்றுக்கொள்ளுங்கள். சினிமா கதாநாயகர்கள் போலிகள். கணவர் உங்களின் சொந்த அசல் கதாநாயகன் என்பதை மறவாதீர்கள்\n6.கணவனை/காதலனைப் புரிந்து கொள்ளுங்கள். 24 மணிநேரமும் அவருடைய நிகழ்ச்சிகள் என்ன என்பதை கேட்டு அறியுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக அவருடைய அலுவலக பிரச்சினைகள்,அவர் நண்பர்களின் விபரங்கள் எல்லாம் தெரிந்துகொள்ளுங்கள். விரைவில் கணவனுடைய மிகச்சிறந்த நண்பனாக நீங்கள் மாறிவிடுவீர்கள்.\n7.உங்கள் கணவரின் உடல் நலத்தை கவனியுங்கள். இரவில் படிக்கிறேன், படம் பார்க்கிறேன் என்று நடுஇரவுவரை விழிக்க அனுமதிக்காதீர்கள். நிறைய தூக்கம்,கட்டாய உடற்பயிற்சி, அடிக்கடி மருத்துவ ஆலோசனை என்ற முக்கியமான விசயங்களை கணவன் அசிரத்தையாக இருந்தாலும் நீங்கள் மிகுந்த அக்கரையுடன் செய்யுங்கள்.\n8.உங்களால் எவ்வளவு செலவு செய்ய முடியுமோ அதை முன்கூட்டியே தீர்மானியுங்கள். கணவனின் வரவுக்குள் செலவு ஆடம்பரம் வேண்டாம்.கணவன் பாராட்டு உங்களுக்கு உண்டு என்று சொல்லவா வேண்டும்.\n9.சொந்தத்திலோ நட்பிலோ கணவனை யாரும் இகழ்ந்துபேச அனுமதிக்க வேண்டாம். அவர் பக்கம் நியாயத்தை எடுத்துச்சொல்லி அவருடைய மரியாதையைக் கட்டாயம் காப்பாற்றுங்கள். கணவனுக்கு மதிப்பளிக்காத நபரோ,இடமோ ஒதுக்கித்தள்ளி விடுக்கள்.\n10.உங்கள் மனம் கோணும்படி சில வார்த்தைகள் கணவன் என்றோ கூறி இருப்பார். பெரும்பாலும் அப்படிச்சொன்னதற்காக உண்மையில் உள்ளத்தில் பிற்பாடு வருத்தம் வந்திருக்கும். ஆனால் அதை நிறையப்பேர் சொல்லமாட்டார்கள். நீங்கள் வாக்குவாதம் செய்யும் ஒவ்வொரு முறையும் அதனை ஞாபகப்படுத்த வேண்டாம். மறந்து விடுங்கள்.\n11.நிறைய பெண்கள் கணவன் தன் முகக்குறிப்பறிந்து நாம் கேட்காமலேயே எல்லாம் வாங்கித்தருவார், செய்வார் என்று எதிபார்க்கிறார்கள். எல்லா ஆண்களும் அப்படி புத்திசாலியாக இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. புத்திசாலிப் பெண்கள் இதை எதிபார்க்காமல் நேரடியாக காரியத்துக்கு வந்துவிடுவார்கள். இது இது இப்படி வேண்டும் என்று முன்னமே சொல்லிவிடுவார்கள். அப்புறம் என்ன கணவன்மார் அவற்றைச் செய்து முடிப்பதைத் தவிர வழி ஏது\n12.வீட்டை சந்தோசமான இடமாக வைத்திருங்கள். ”ஏண்டா வீட்டுக்கு வருகிறோம்” என்று கணவன் நொந்து போவதுபோல் இல்லாமல் மகிழ்ச்சியின் கூடாரமாக வீட்டை மாற்றுங்கள்.\n13.கணவன் சில காகிதங்கள்,புத்தகங்கள் ஆகியவற்றை சேர்த்துவைத்திருக்கக் கூடும். அவை உங்களுக்கு உபயோகம் இல்லாதவையாகத்தோன்றும். ஆனால் அவற்றைத் துப்புறவு செய்கிறேன் என்று தூக்கி எறிந்துவிட வேண்டாம். துப்புறவு மட்டும் செய்யுங்கள். எல்லாவற்றையும் குழப்பி அடுக்கினால் வரும் சண்டை ஓய 2 நாள் ஆகும்.\n14.உங்களுடைய சந்தோசங்களை, நகைச்சுவைகளை கணவனிடம் பகிர்ந்துகொள்ள ஆரம்பியுங்கள். இது கணவனுக்கு உற்சாகத்தை அளிக்கும். குரங்கு தொப்பி கதைபோல் பகிரப்பட்ட சந்தோசமும் நகைச்சுவையும் இரண்டு மடங்காக திரும்பக்கிடைக்கும்.\n15.உங்களைப் பற்றி நீங்களே ஒரு நல்ல அபிப்பிராயம் கொள்ளுங்கள்.. தன்னைப் பற்றியே வெறுப்பில் உள்ளோரைச் சுற்றி எப்படி மகிழ்ச்சி இருக்கும். நீங்கள் உங்களையே ரசிக்க ஆரம்பியுங்கள். தன்னை ரசிப்பவர்கள் இடம் ஒ��ு அதீத மகிழ்ச்சியும்,அவர்களைச் சுற்றியிருக்கும் இடம் மகிழ்ச்சிகரமாகவும் இருக்கும். உங்களை நீங்கள் காதலியுங்கள். உங்கள் கணவனைக் காதலிப்பது மிக எளிதாகிவிடும்.\n16.கடைசியாக மிக முக்கியமானது. கணவன்தான் படுக்கை அறையில் விசயத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று பெண்கள் அமைதியாக இருப்பீர்கள். இது மிகவும் தவறு. ஈகோ உடைக்கப்பட வேண்டிய இடங்களில் இதுவும் ஒன்று. இங்கு கௌரவம் பார்ப்பதில் அர்த்தமில்லை. இங்கு கட்டுடைப்பது நீங்களாகவே இருந்துவிட்டுப் போங்களேன். ஆரம்பித்தபின் நீ தான் ஆரம்பித்தாய் என்று யாரும் குற்றம் சொல்லப்போவதில்லை. தாண்டுங்கள் கூச்சத்தை\n முடிந்தவரை சுருக்கமாக சொல்லமுயன்று உள்ளேன். இது பெண்களுக்காகக் கூறப்பட்டதாயினும் ஆண்களும் கடைப்பிடிக்க நிறைய இதில் உள்ளது.\nபதிவு அனைவரையும் அடைய தமிழ்மணம்,தமிலிஷில் ஓட்டிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://navinavirutcham.blogspot.com/2008/06/blog-post_14.html", "date_download": "2018-07-18T10:28:26Z", "digest": "sha1:RU5YZHRXQCMT2XMCALHV52QPOLSUVX55", "length": 11152, "nlines": 221, "source_domain": "navinavirutcham.blogspot.com", "title": "விருட்சம் 80வது இதழ்", "raw_content": "\nஇன்னும் சில தினங்களில், 80வது நவீன விருட்சம் வெளிவந்துவிடும். கிட்டத்தட்ட 100 பக்கங்கள். நவீனவிருட்சம் வெளிவந்து 20 ஆண்டுகள் கடந்துவிட்டது. ஒவ்வொரு முறையும் நவீனவிருட்சம் இதழை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கொண்டுவர நினைப்பதுண்டு. ஆனால் முடிவதில்லை. எப்படியோ ஆறு மாதங்கள் ஓடிவிடுகின்றன. ஏன் இதழ் வந்து அதை எல்லோருக்கும் அனுப்புவதற்கு ஒரு மாதம் மேல் ஆகிவிடுகிறது. யாருக்கும் சந்தா கேட்டுக்கூட கடிதம் எழுதமுடிவதில்லை. பத்திரிகை போய்ச் சேர்ந்தால் போதும். அவர்களே பார்த்து அனுப்பினால் சரி என்ற நிலைக்கு வந்துவிட்டேன். ஒருசிலரைத் தவிர பெரும்பாலோர் பத்திரிகை சந்தா அனுப்புவதில்லை. சந்தா பெரிய தொகை இல்லை. ஆனால் அதை அனுப்புவதுதான் பெரிய விஷயமாக அவர்களுக்கு இருக்கும். தபால் அலுவலகத்திற்குப் போய் மணிஆர்டர் மூலம் 40 ரூபாய் அனுப்புவது என்பது பெரிய விஷயமாக எனக்குப் படுகிறது. ஏன்என்றால் நான் நவீனவிருட்சம் பத்திரிகையை தபால் அலுவலகத்தில் கொண்டு செல்ல பாடாதபாடு படுகிறேன். சரி, யார் மூலமாவது இந்தப் பணியைச் செய்ய சொல்லலாம். ஆனால் யாரும் இதுமாதிரி பணியைச் செய்யத் தயாராய் இல்லை. ஒரு மு��ை என் நண்பா மூலமாக நவீனவிருட்சம் இதழை அனுப்ப ஏற்பாடு செய்தேன். அவரும் கட்டுக்கட்டாக நவீன இதழை எடுத்துக்கொண்டு கிளம்பினார். அனுப்ப வேண்டிய முகவரிப் பட்டியலைக் கொடுத்தேன். எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு கிளம்பியவர் ஒரு வாரமாக வரவில்லை. எனக்கோ பதைப்பு. அனுப்பி விட்டாரா என்பதை அறிய ஆவலாக இருந்தேன். ஆனால் நண்பரோ என்னைப் பார்க்கக் கூட வரவில்லை. பின் ஒரு நாள் வந்தார். வேறு எதோ பேசிக்கொண்டிருந்தோம். நானோ எப்படியாவது விருட்சம் பற்றி அவரிடம் கேட்டுவிடவேண்டும் என்ற எண்ணத்துடன் பேசிக்கொண்டிருந்தேன். கிட்டத்தட்ட நண்பர் பேசி முடித்துவிட்டார். வீட்டிற்குப் போக வேண்டிய தருணம் வந்து விட்டது. ஆவலை அடக்க முடியாமல் கேட்டுவிட்டேன். நண்பரோ சர்வ சாதாரணமாக, \" இன்னும் இல்லை. விருட்சம் அனுப்ப எனக்குத் தெரிந்த பசங்களை ஏற்பாடு பண்ணியிருக்கிறேன்...\" என்றார. அந்த இதழை அனுப்புவதற்கும் ஒரு மாதம் மேல் ஆகிவிட்டது.\nஇப்படி ஒரு பத்திரிகையை அடித்து அனுப்பிக்கொண்டிருந்தால், யார் பத்திரிகைக்கு சந்தா அனுப்புவார்கள், யார் பத்திரிகைக்கு படைப்புகள் அனுப்புவார்கள். இந்த இதழுக்கு அசோகமித்திரனை கேட்டுக்கொண்டதன் பேரில் கட்டுரை எழுதி அனுப்பி உள்ளார். கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு மேல் ஆகியிருக்கும். நாகார்ஜுனன் எழுதி அனுப்பிய கட்டுரை 6 மாதம் மேல் ஆகியிருக்கும். யாரும் கடிதம் கூட அனுப்ப மாட்டார்கள். போன போகிறதென்று வல்லிக்கண்ணன், தி.க.சி போன்றவர்கள் அனுப்புவார்கள். இதழை அனுப்பியவுடன் கடிதம் எழுதி அனுப்பி விடுவார்கள். எனக்கோ அவர்கள் எழுதிய கடிதங்களை பத்திரமாக வைத்துக்கொண்டு அடுத்த இதழ் வரும்போது கடிதம் பகுதியில் சேர்க்க வேண்டுமென்று தோன்றும். சில சமயம் தொலைந்து கூட போய்விடும். இப்போது வல்லிக்கண்ணன் இல்லை. எனக்கு சில சமயம் என் பத்திரிகை யாருக்காவது போய்ச் சேர்ந்ததா என்பதை அறிய அவரிடம் வரும் கடிதம் மூலம் தெரியும். இனி வல்லிக்கண்ணன் இடத்தை யார் நிரப்புவார்கள்.\nமனதை மிகவும் உலுக்கிய பதிவு. இருபது வருடங்களாய் ஒரு சிற்றிதழை நடத்துவது என்பது சாதாரண காரியமல்ல. முக்கியமாக யாருடைய ஊக்கமும் இல்லாமல். இன்று சிற்றிதழ்களின் கொடை தான் சினிமாவிலும் ஜனரஞ்சக பத்திரிக்கைகளிலும் சற்று தகுதியான எழுத்துகளையும் எழுத்தாளர்களையும் பத்திரிக்கையாளர்களையும் உருவாக்கியிருக்கிறது. என்றாலும் இந்த நெடும் பயணத்தில் இன்று ஏளனம் தான் மொழியாக இருக்கிறது. நன்றியை யாரும் தெரிவிப்பதில்லை. எனினும் எல்லார் சார்பாக என் நன்றிகள்.\nhttp://www.tamilmanam.net/index.html என்கிற வலைதளத்தில் உங்கள் வலைப்பதிவை இணைத்தால் பதிவுலகத்தோரின் கவனத்தை பெறலாம்.\nவிசிறி சாமியாரின் பிறந்த தினம் இன்று\nதயாரிப்புக் கவிஞரும் தயாரிப்பு இல்லாத கவிஞரும்\nஇன்று உலகப் புத்தக தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?p=6684", "date_download": "2018-07-18T10:42:40Z", "digest": "sha1:OBYZDII6AQMTYNDDJXGD6GTCO7WSC4VF", "length": 32826, "nlines": 448, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ நுட்பவியல் (Technology) ‹ கணினி (Computer)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகணினித் தொடர்பான வன் மற்றும் மென் பொருட���கள் மேலும் கணினித் தகவல்களை இங்கே பதியலாம்.\nபொதுவாக அனைவருமே Run option ல் சென்று சில settings கள் செய்வோம் அப்படிப்பட்ட சில command களின் பட்டியல் உங்கள் பார்வைக்கு...\nஇணைந்தது: டிசம்பர் 14th, 2013, 2:23 pm\nஉபயோகமான நல்ல பதிவு நன்றி நன்றி\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்���்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://rajeshbalaa.blogspot.com/search/label/Myself", "date_download": "2018-07-18T10:17:10Z", "digest": "sha1:U2U3QF6F6QCMXTE5QESO6TEHISCXPRUE", "length": 71739, "nlines": 494, "source_domain": "rajeshbalaa.blogspot.com", "title": "உறைந்த தருணங்கள் : Frozen Momentz: Myself", "raw_content": "உறைந்த தருணங்கள் : Frozen Momentz\n திரும்பி வருவேன்னு .. 20-25 மாசத்துக்கு முன்னால எப்படி போனாரோ ..ராஜேஷ் அப்படியே திரும்பி வருவேன்னு சொல்லு\nநினைப்பதெல்லாம் . . .\nஉளமார எழுத வேண்டிய தருணம் இது.\n2013 எனது எம்.பி.ஏ கனவுகளில் ஆயுத்தமாகி எனது மனதை முழுமையாக அதற்கு ஒப்படைத்தேன். அதன் விளைவாக எம்.பி.ஏ-வுக்கு நுழைவுக்கிடைத்தது. அப்போழுது 2014 ஏப்ரல்-ஜூலை ஒய்வு விடுப்பு நேரத்தில் கல்யாணம் பேச்சும் எண்ணமும் ஒலித்தது வீட்டிலும் மனதிலும். எனக்கு அவளின் முகமும் ஞாபகத்திற்கு வந்தது. அவளை எனக்கு பல ஆண்டுகளாக தெரியும். அவளுக்கும் எனக்கும் ஒற்றுமைகள் பல உண்டு. அப்படி இருவருக்கும் ரசனை, குறிக்கோள்கள் (சொல்ல போனால் அவளிடம் நான் நன்றாக பேசிய பொழுது அவளின் ��ட்சியங்களை கேட்டே அவள் மீது மதிப்புக் கொண்டு அவளின் நட்பு பாராட்ட விரும்பினேன்) உயர்வாக இருப்பதனால் இருவரும் வாழ நன்றாகவும் ஆனந்தமாகவும் இருக்குமே என்று நினைத்தேன்.\nநினைவுகள் இருந்தாலும் நாங்கள் இருவரும் வேவ்வேறு பிரிவை சார்ந்தவர்கள். எனது தங்கையின் கல்யானத்தால் ஆன குழப்பமே அதிகம். நான் வேறா தம்பியின் கல்யாணமும் சிக்கல்களுக்கு உள்ளாகும். எல்லோரும் முழு நிறைவு என்பது சற்று குறைவாக இருக்க சாத்தியம் அதிகம். முக்கியமாக நான் எம்.பி.ஏ படிக்க போனால் கல்யாணம் நடத்த தாமதம் ஆகும். அவளுடைய வீட்டில் எப்படி சொல்லி கல்யாணத்தை தாமத படுத்தவும் முடியாது. அதுவும் மூன்று நான்கு ஆண்டுகளாக பெண்ணுக்கு வரன் பார்க்கும் பெற்றோர்களிடம். ஆதலால் என் எண்ணத்திற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தேன்.\nஆனால் அவ்வெண்ணம் விளைந்தது. என்னை விட்டு நீங்கா வண்ணம் இருந்தது. இப்படி போய் கொண்டு இருக்கையில் எங்கள் வீட்டிலும் பெண் பார்க்கும் படலம் தீவிரமாய் சென்று கொண்டு இருந்தது. அந்த சுழற்சியிலும் என்னை வேறு வழியின்றி ஆட்படுத்திக்கொண்டேன். ஒன்றும் அமையவில்லை. இப்படி சென்றுக்கொண்டு இருக்கையில் எனது கல்லூரியில் ஒரு பெண் மீஷாவிடம் பல நாள் நடந்த பேச்சுகளில் நான் கற்றுக்கொண்டது என்னவென்றால் - நீ எடுக்கும் முடிவை நீ வாழ்நாள் முழுவதும் சுமப்பாய். இதில் உன் குடும்பத்திற்கு என்று பார்த்தால் உன் மகிழ்ச்சி கேள்விக்குள்ளாகும். ஒருவேளை வீட்டில் பார்க்கும் பெண் சரியில்லை என்றால் என்ன செய்வாய் உனக்கு பிடித்ததை செய். வீட்டில் உள்ளவர்கள் உன் வாழ்க்கையில் இருக்கும் நேரம் குறைவு.\nஅதன் பின் நான் என்னை பற்றி அதிகம் யோசிக்க துவங்கினேன். நான் எனது வாழ்விற்கு என் நலனிற்கு என் அமைதியிற்கு என் மகிழ்ச்சியிற்கு வாழவேண்டிய நேரம் வந்து ஆயிற்று. கடந்த 10 ஆண்டுகளாக குடும்பம் என்னும் வண்டி தனை ஓட்டி ஆயிற்று. போதும். ஆதலால் என் மனதில் உள்ள நியாயமான எண்ணதிற்கு தர வேண்டிய இடத்தை தர நினைத்தேன். முதலில் தம்பியிடம் கூறினேன். அவன் சற்று குழப்பினான். இருப்பினும் என் முடிவு சரி என்றே எனக்கு பட்டது. ஊரில் இருந்து கிளம்பும் முன் அம்மாவிடம் மணக்குள விநாயகர் கோவிலில் வைத்து சொன்னேன். அம்மாவிடம் எதிர்ப்பு எதையும் எதிர்ப்பார்க்கவில்லை. அதேப் போல் அம்மா எதிர்க்கவில்லை. நீ ஒரு முடிவு எடுத்தால் நீ யோசித்து எடுப்பாய். ஆதலால் நான் சம்மதிக்கிறேன் என்று கூறினார்கள். பாட்டியிடம் கூறினேன். நீயுமா என்றாள். ஆம் பாட்டி. இவளை எனக்கு பிடித்து இருக்கிறது. நல்ல பெண் குணம் ரசனை என்றேன். பாட்டி முழு சரியும் சொல்லவில்லை முழு மறுப்பும் சொல்லவில்லை. சமூக சூழலில் பழைமைவாதியின் பின்புலத்தில் வாழ்க்கையில் அவள் பட்ட பாடத்தின் பின்னனியில் வைத்து பார்க்கையில் அதை தான் அவளிடம் எதிர்ப்பார்க்க முடியும். ஆனால் அவள் ஆசி எனக்கு இருநூறு சதவிகிதம் உண்டு என்று எனக்கு தெரியும். ஆதலால் துணிந்தேன்.\nஇருப்பினும் இப்பொழுது தான் மிகவும் கடினமான கட்டதிற்கு வந்தேன். அவளிடம் சொல்லலாமா வேண்டாமா என்ற தயக்க போராட்டம். துன்னுள் விழைந்து மோதினேன். நண்பர்களை நாடினேன். அனைவரும் என்னை ஆதரித்தார்கள். கொலம்பஸ், இண்டியானவில் என் தூக்கங்கள் தொலைந்தது. எண்ணங்கள் அலைந்தது. கொலம்பஸில் வந்த முதல் வாரமே சொல்ல முற்பட்டேன். சொல்லக்கூடிய உன்னதமான தருணம் அல்ல. ஆதலால் பயணத்தை தள்ளிப்போட்டேன். ஆனால் அது எத்தனை உரக்கங்களை தள்ளிப்போட்டது தெரியுமா அதற்கு அடுத்த வாரம் சொல்ல முற்பட்டேன் . அதுவும் வேலைக்கு ஆகவில்லை. சரி இந்த வாரம் செல்லலாம் என இருந்தேன். செல்ல முடியாத சூழலில் அவள். வேறு வழியில்லை அலைப்பேசியில் சொல்வது தான் இப்போதைய வழி என்று முடிவு எடுத்தேன்.\nஇதற்கு ஆயுத்தம் என்பது அப்படி ஒரு முதன்மையான் செயல். ஆதலால் என் மனதில் உள்ளதை மிக தெளிவாக சொல்ல வேண்டும். ரத்தினச்சுருக்கமாக சொல்ல வேண்டும். ஆழமாக சொல்ல வேண்டும். அழகின்மையோடு சொல்லவேண்டும். ஆனால் நெஞ்சை பிராண்டும் அளவிற்கு மானே தேனே என்று எல்லாம் சொல்லக்கூடாது. பொதுவாக நான் எனது எம்.பி.ஏ வியூகங்களை வெளியே பேசுவதில்லை. ஆனால் நான் மார்கேட்டிங் ஃபில்ட் ஸ்டடியில் கற்றுக்கொண்டது என்னவென்றால் நீ சொல்வது மிக முக்கியம். அதுவே அடுத்தவர்களுக்கு போய் சேரும். உன் மனதில் என்ன நினைக்கிறாய் என்று அவர்களுக்கு எப்படித் தெரியும் ஆதலால் சொல்வதை நன்றாய் ஆராய்ந்து ஆழமாக தெளிவாக அழகாக சுருக்கமாக சொல். ஆதலால் நான் சொல்ல வேண்டியதை தற்காலிக மின் மடலில் கொட்டினேன். சரி செய்தேன். கூட்டினேன். முறைப்படுத்தினேன். வார்த்தைகளை மாற்றினேன். இரண்டு நாட்களாக. பாரதி சொன்ன மதி தனில் மிக தெளிவு வேண்டியதை பெற்றேன்.\nஇவ்வளவு ஆயுத்தமாகியும் அவளிடம் சொல்ல நேரம் நெருங்கும் பொழுது அப்படி ஒரு பட படப்பு. ஆனால் ஆயுத்தமாவது எவ்வளவு நன்மை பயவிக்கும் என்பதை அப்பொழுது உணர்ந்தேன். நான் பேச நினைத்தது தெளிவாக இருந்தது. பேசக்கூடாததும் தெளிவாக இருந்தது. முதலில் ஆங்கிலத்தில் தான் எழுதி வைத்துக்கொண்டேன். ஆங்கிலத்தில் சொல்வது ஈசியாக இருக்கும் ஏனென்றால் நம்ம ஓர் அளவு மனப்பாடம் செய்தே பழகிய மொழி. ஆனால் தமிழில் தான் சொல்லுவேன் என்று மனசங்கல்ப்பம் செய்து கொண்டேன். தமிழிலும் ஆயுத்தமானேன். ஏன் என்றால் அது தான் உள்ளார்ந்து வரும் (internalize என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள்)\nஇன்று ஜுன் 19 2015 வெள்ளி அன்று மாலை 7 மணி. அவளிடம் பேசுவது முன்பு கை பட பட வென்று இருக்கிறது. கால்களோ உட்காரவில்லை. முகத்தை அலம்பினேன். தலைவாரினேன். என்னை பார்த்து கண்ணாடியில் சிரித்துக்கொண்டேன். இது நடந்தால் எவ்வளவு மகிழ்ச்சியாய் இருக்கும் என்று மனதில் நினைத்துக்கொண்டேன். மகிழ்ச்சியும் அடைந்தேன். ஆனால் இனம்புரியாத ஒரு நடுக்கும் இருந்துக்கொண்டே தான் இருந்தது. குளிர்சாதன அரையில் திடீர் என்று ஐந்து-ஆறு டிகிரி குறைந்தால் ஏற்படும் நடுக்கம் போல. மாலை7:35க்கு அவளுக்கு போன் செய்தேன். போனை எடுத்துப் பேசினாள். எடுத்த உடனே சொல்லாதே. அவள் கேட்கும் மனநிலையில் இருக்கிறாளா அல்லது வேறு வேலையா இருக்கிறாளா என்பதை தெரிந்துக்கொள். ஒரு 5-10 நிமிடம் மொக்கையை போட்டேன். பின்பு அவளிடம் சொன்னேன். உங்கிட்ட ரொம்ப நாளா ஒன்னும் சொல்லனும் சொல்லனும்’னு நினைக்கிறேன். இம்பார்டண்ட் மேட்டர். சொல்லலாமா. இப்ப பேச முடியுமா என்று கேட்டேன். என்ன விஷயம் சொல்லு என்றாள். \"நான் எம்.பி.ஏ காலேஜுக்க்கு வருவதற்கு முன்பு எனக்கு இவ்வெண்ணம் தோன்றியது. அப்போழுது இரண்டு வருடம் காத்திருக்க சொல்ல என்னால் முடியவில்லை. பெண் வீட்டிலும் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். எங்க வீட்டிலும் பார்க்க துவங்கவில்லை. சரி மேலே படிப்போம். இந்த எண்ணம் வளருதா பார்ப்போம் என்று இருந்தேன். சரி கேட்கலாம்னு தான் நெனச்சு இந்த முடிவுக்கு வந்தேன். (உம்ம்ம் என்றால். அவள் முகத்தில் ஒரு புன்னகையை கண்டேன். நீயா ராஜேஷ் என்று அவளுக்கு ஒரு எண்ணம் போல) நம்ம இரண்டு பேருக்கும் பல விஷயம் ஒத்துப்போது. we have many things in common. நம்ம இரண்டு பேரும் கல்யாண வாழ்க்கைல சந்தோஷமா இருக்க முடியும்’னு நினைக்குறேன். நீயும் அப்படி நெனச்சா எனக்கு ரொம்ப சந்தோஷம். யோசிச்சு சொல்லு. ஒன்னும் அவசரம் இல்லை. பொறுமையா சொல்லு. எனக்கு புரியுது உனக்கு கொஞ்சம் வித்தியாசமா இருக்கும். எனக்கு அப்படி தான் இருந்துச்சு. ரொம்ப நாள் யோசிச்சு தான் நான் கேக்குறேன்\". (பி.கு இதுவரை சொன்னவற்றில் ஒரு 90 சதவிகிதம் சொன்னேன். சில விஷயங்கள் பின்பு தொடர்ந்து பேசும் பொழுது சொல்லி இருப்பேன்) அப்பாடா என்று மூச்சு விட்டேன்.\nஆனால் அவளோ. நான் அப்படி எல்லாம் நினைக்கவில்லை என்றாள். மறுபடியும் (பொதுவாக மிக அதிக படியாக பெண்கள் சொல்லும்)அதே வார்த்தைகளா என்று என் மனம் கன கனத்தது. (இல்ல நீ இப்ப எதுவும் சொல்லாதே. யோசிச்சு சொல்லு என்று மனதில் நினைத்தேன். வாயும் வந்தது). ஆனால் உடனே சொல்லிவிட்டாள். நீ சொல்லுவது சரி. ஆனால் எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது. உண்மையை சொல்லி விடுகிறேன் என் வீட்டில் ஒரு விஷயம்(கல்யானம்) முடிவு அடையும் நிலையில் உள்ளது. நான் அந்த பையனிடம் பேசிக்கொண்டு இருக்கிறேன் என்று சொன்னாள். அப்படியா. ரொம்ப சந்தோஷம். Happy for you. Wish you good luck என்றேன். எப்ப கல்யாணம் என்று கேட்டேன். அது போய் கொண்டு இருக்கு. கொஞ்சம் இழுவையாதான் இருக்கு. அடுத்த மாசம் ஆகும் என்றாள். என்ன மன்னிச்சுரு. நான் உன்ன ஒரு வார்த்தை கேட்டு இருக்கலாம். இப்ப என்ன நிலைமைல கல்யாண தேடல் போய்னு இருக்குனு கேட்டு இருக்கலாம். இல்ல ராஜேஷ், நீ கேட்டு இருந்தாலும் சொல்லி இருக்க மாட்டேன் என்றாள். முடியும் வரை சொல்ல வேண்டாம் என்றே சித்தம் (பாடங்கள்) . உனக்கு தோனிச்சானா எனக்கு தெரியாது. எனக்கு தோனிச்சு கேட்டேன். சாரி என்றேன். பரவா இல்லை ராஜேஷ். அது மிக இயற்கையான ஒரு எண்ணம் ஒரு தவறும் இல்லை. நீ இருக்கும் சந்தர்பத்தில் நானும் இதை தான் செய்வேன். தவறு இல்லை. நீ தவறாகவும் கேட்கவில்லை. நீ நேராக என்னிடம் கேட்டதே நல்ல விஷயம் தான். ஒன்னும் தப்பு இல்லை என்றாள். நம்ம நல்ல நண்பர்களா இருப்போம் என்று சொன்னாள். (ஆமா முஸ்தபா முஸ்தபா-வே தான்) கேட்க நல்ல தான் இருந்துச்சு. ஆனா என் மனதிற்கு அது அதிர்ச்சியே (ஆதாவது அவளுக்கு முடியும் தருவாயில் இருந்தது. ஏனெனில் சென்ற மாதம் தான் அவளின் கல்யானத்தே��ல் சொதப்பி கொண்டு இருப்பதாக சொன்னாள்). பின்பு அவளின் கதையை கேட்டு கொண்டு இருந்தேன். பிறகு ஒரு 15-20 நிமிடத்திற்கு இடையில் ஒரு 5 நிமிடம் ஒன்றுமே நிகழாததுப் போலவே இருவரும் பேசிக்கொண்டு இருந்தோம். அவளிடம் பேசிய பின்பு வாய்விட்டு சிரித்தேன். சிரித்தேன். சிரித்தேன். ஆனா ரொம்ப சந்தோஷப்பட்டேன். அவளுக்கு விரைவாக நல்லது நடக்க வேண்டும் என்று எண்ணினேன்.\nஆயிரம் இருந்தாலும் அந்த அளவுக்கு ஒரு பக்குவத்தோட அவ எடுத்துக்குட்டதும் அதுக்கு அப்புறம் அவ பேசினதும் ரொம்ப ஆறுதலா இருந்துச்சு. ஏனா பல பேரு ஏதோ தலைக்கு வந்த தலை வலி தீடீர் என்று இடம் பெயர்ந்து நெஞ்சு வலி வந்தத்து போன்று அவள் பேசுவில்லை. அதுவும் அது இயற்கை என்று சொல்லுவதற்கு வாழ்வின் ஒரு புரிதல் வேண்டும் அல்லவா. ஒரு விதத்துல எனக்கு வருத்தம் (அதன் பின்பு நான் எவ்வளவு தான் நிகழ்ந்ததை நினைத்து வாய்விட்டு சிரித்தாலும் சில உண்மைகள் சிரிது நேரத்திற்கு கொஞ்சம் கசக்கத்தான் செய்யும்) இருப்பினும் பெரிய வருத்தம் இல்லாததிற்கு அவள் அதை எடுத்துக்கொண்டு என்னிடம் பேசிய விதமே காரணம். என் எம்.பி.ஏ கம்யூனிகேஷன்ஸ் ஸ்கில்ஸ் வகுப்பில் சொல்லி தந்தது தான் ஞாபகத்துக்கு வருது. எந்த ஒரு தருணத்திலும் நாம் சந்தர்ப்பத்திலும் (situation) சூழலிலும் தான் கவனம் செல்லுத்த வேண்டும். தனி நபர்(people) மீது கவனம் செலுத்தக்கூடாது என்று சொல்லி கொடுத்து உள்ளார்கள். (In difficult situations focus on situation not on people). அதை தானே அவள் அவ்வளவு அழகாக செய்தாள்.\nஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்\nயாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாது\nஎங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்\nஇதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது\nபாதையெல்லாம் மாறிவரும் பயணம் முடிந்துவிடும்\nமாறுவதை புரிந்துகொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்\nநினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை\nநடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை\nஅதனால் தான் நினைப்பதெல்லாம் என்று இப்பதிவின் தலைப்பாக வைத்தேன். சொன்னவை யாவுமே நான் இப்பொழுது நினைப்பது.\nஇப்பொழுது . . .\nநான் ஜூன் 1984 பிறந்த குழந்தை. செப்டெம்பர் 1984 இல் (மாத கடைசியாக இருக்கலாம்) சற்று குளிராக இருந்ததாம். நான் எனது பாட்டியை அரவனைத்துக் கொண்டேனாம��. இதைப் பார்த்த எனது பட்டு என்னை அப்படியே விட்டுவிட்டு தாத்தாவிடம் கடைக்குச் செல்கிறேன் என்று சொல்லி உடனடியாக கிளம்பிவிட்டார்கள். பாண்டிக்குச் சென்று (டவுனுக்கு சென்று) ஷப்னமில் எனக்கு ஒரு ஸ்வெட்டர், குல்லா, கை கால்களுக்கு சாக்ஸ் வாங்கி வந்தார்கள். அதை முதல் வேலையாக எனக்கு போட்டுவிட்டு பார்த்தார்களாம். தாத்தாவும் எதற்கு இப்படி அவசர அவசரமாக சென்று வந்தாய், ஏன் இதனை அவசர அவசரமாக வாங்கினாய் என்று ஒரு வார்த்தை கேட்கவில்லையாம். இந்த குல்லாவை போட்டுப் பார்த்தப்பிறகு தான் பட்டுவுக்கு திருப்தியாக இருந்ததாம். மற்றும் அந்த பழுப்பு (மேரூன்) நிறக் குல்லாவில் நான் சூப்பராக இருந்ததாக பட்டு குறிப்பிடார்கள் இன்று சற்றுமுன் பேசிக் கொண்டிருக்கையில். அவ்வன்பின் கதகதப்பில் நான் இன்றும் குளிர்காய்ந்துக் கொண்டு இருக்கிறேன். அந்த குல்லா இன்னும் வீட்டில் எங்கேயோ இருக்கிறதாம். இருப்பின் அதை பாதுகாக்க வேண்டும்.\nஇந்த ஆண்டு எல்லோரும் எல்லா நலமும் வளமும் பெற்று இன்புற்று வாழ எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.\nநேற்று சென்ற ஆண்டைப் பற்றி எழுதியப்பொழுது நாளை 2014கைப் பற்றி சற்று சிந்தித்து எழுத வேண்டும் என்று எண்ணினேன். அப்படி எழுதலாம் என்று உட்கார்ந்து நினைக்கயில் திரு.ஜெயமோகன் அவர்களின் வலையத்தில் `வெண்முரசு - முதற்கனல்` பதிப்பை படித்தேன். முதல் பதிவே ஒரு ஆழமான துவக்கமாக அமைந்தது. இது மகாபாரதத்தின் கதைப் போல உள்ளதே என்ற சந்தேகம் இருந்தது. மற்றுமொரு ஒரு பதிவை அதில் படித்தேன். ஆண்டின் துவக்கத்திலேயே ஒரு பரிசு. ஜெயமோகன் அவர்கள் வெண்முரசு - என்ற தலைப்பில் மகாபாரதத்தை எழுதுகிறார். இந்த நாவல் 10 ஆண்டுகளுக்கு தினமும் தொடராக அவரது வலையத்தில் வர உள்ளது. இந்த செய்தி வாசித்தப்போது எனக்கு ஆ என்று வந்தது. ஆகவே தான் ஆ வென்று துவங்கினேன்.அவர் இப்படி எழுதியிருப்பார் `இது ஒவ்வொருநாளும் கொஞ்சமேனும் வாசிக்கக்கூடியவர்களுக்கான படைப்பு. ஒவ்வொருநாளும் வாசித்தவற்றைப்பற்றி தியானிக்கக்கூடியவர்களுக்கானது. அவர்களின் வாழ்க்கையை மேலும் சிலவருடங்கள் வியாசனின் மானுடநாடகம் ஒளியேற்றுவதாக ` அப்படி வாசித்தவற்றை (எல்லாவற்றையும்) தியானிப்பேன் என்பதே இந்த ஆண்டின் முதல் தீர்மானமாக துவங்குகிறேன்.\nஎனது இந்த ஆண்டு ���ீர்மானங்கள்\n1) அன்போடும் பண்போடும் இருத்தல் வேண்டும்.\n2) கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக.\n2) கல்லூரியில் அனுமதிப் பெற வேண்டும்.\n3) 52 நூல்கள் (அதாவது, வாரம் ஒரு புத்தகம்) வாசிக்க வேண்டும்.\n4) வெண்முரசு (மகாபாரதம்)- தினமும் வாசிக்க வேண்டும்.\n5) திருக்குறள் - நாளும் ஒரு குறள் கற்க வேண்டும்.\n6) வாசித்தவற்றை தியானிக்க வேண்டும்.\n8) உடல் இடையை குறைக்க வேண்டும்.\n9) மனதை ஆக்கபூர்வமான எண்ணங்களிலும் செயல்களிலும் மட்டும் திளைக்க விட வேண்டும்.\n10) சமூக வலைதளங்களில் மிக மிக குறைவாக தான் ஈடுபட வேண்டும்.\n11) பொருட்களை நாடாத ஒரு எளிய வாழ்வை பின்பற்ற வேண்டும். புதிய துணிமணிகள், மின் அணு பொருட்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.\n12) உணவு கட்டுப்பாடு வேண்டும்.\nஉரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்\nமெய், வாய்,கண், மூக்கு, செவி என்னும் ஐந்து யானைகளும் தத்தம் புலன்கள் ஆகிய ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை ஆகியவற்றின் மேல் செல்லாமல், அவற்றை மன உறுதி என்னும் அங்குசத்தால் காப்பவன் எல்லாவற்றிலும் சிறந்ததாகிய வீட்டுலகிற்கு ஒருவிதை ஆவான்.\nஒவ்வொரு ஆண்டு ஒரு பாடமே. இருப்பினும் பட்டு கற்று செல்வது சிறிது. அவ்வகையில் எனக்கு முந்தைய ஆண்டுகளை விட 2013 சற்று ஆக்கபூர்வமான ஆண்டாக அமைந்ததாக கருதுகிறேன்.\nஆண்டின் துவக்கத்தில் BYUவிற்கு விண்ணப்பித்துவிட்டு தென்கொரியா சென்றேன். வேலையில் ஒவ்வாமல் தான் வேலை செய்துக்கொண்டு இருந்தேன். ஆயினும் அலுவகத்தில் நான் செய்யவேண்டியதை செய்து முடித்தேன். BYUவில் இருந்து தொலைபேசி நேர்காணலுக்கு அழைப்பு வந்தது. நன்கு ஆயத்தமானேன். ஆனால் நேர்காணலின் முடிவு தோல்வியாக இருந்தது. மிகுந்த மனசோகத்தில் ஆழ்ந்தேன் என்பது தான் உண்மை. கொரியா செல்லும் பொழுது சில புத்தகங்கள் எடுத்துக் கொண்டு சென்றிருந்தேன். சில சிறுகதைகள், மதரின்(Mother) ஆன்மிக புத்தகங்கள், கல்வி இயக்க புத்தகங்கள், வேதம் சம்மதமானவை, ஜித்து (Jiddu) ஆகிய புத்தகங்கள். மன சோர்ந்திருந்த காலங்களில் வழக்கம் போல் உதாரித்தனமாக இருந்துவிட்டு பிறகு அவைகளை படித்தேன். பின்பு காந்தியின் சத்திய சோதனையை படித்தேன். என் வாழ்வில் ஒரு மிக பெரிய தாக்கதை ஏற்படுத்திய முதல் புத்தகம் அதுவே. அவர் எழுத்தில் இருந்த அந்த நேர்மையே என்னை ஆட்கொண்டது.\nஇப்படி காலம் சென்றுக் க��ண்டு இருக்கையில் ஒரு நாள் கமல்ஹாசன் பங்கேற்ற நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியின் கடைசியில் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் அறம் என்ற புத்தகத்தை பிரகாஷ்ராஜிற்கு பரிசாக அளிப்பதை கண்டேன். அதைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் விதையாக மனதில் விழுந்தது. இந்தியா வந்ததும் வாங்கி படித்தேன். அதிர்ந்துபோனேன். நேர்மை, அறம் போன்ற வார்த்தைகள் எவ்வளவு ஆழமானவை என்பது எனக்கு ஆழமாக விளங்கிற்று.\nநடுவில் மணிகண்டனுக்கு Qualcomm (San Diego) வில் வேலை கிடைத்தது எனக்கும், பட்டுவிற்கும், அம்மாவிற்கும் மகிழ்ச்சியளிக்கும் வண்ணமாக அமைந்தது.\nகொஞ்சம் கொஞ்சமாக வெட்டி பொழுது கழிப்பதை குறைக்க தொடங்கினேன். எழுத்தாளர் ஜெயமோகன் அவரின் வலைப்பை நாளும் படிக்க துவங்கினேன். அந்த வாசல் எனக்கு மிகப்பெரிய வாசலாக அமைந்தது. அதில் கட்டுரைகள், சிறுகதைகள், வாசகர் கடிதங்கள் படித்தது நன்றாக இருந்தது.\nஎமது மேலாளர் ராஜாஜியுடன் காந்தியை பற்றி உரையாடினேன். அவருடன் உரையாடுவது மிகவும் ஆக்கபூர்வமாக அமையும். அவர் எனக்கு நிறைய விஷயங்களை கற்றுத் தருவார். அவர் அப்படி எனக்கு அறிமுக படுத்தியது தான் காந்தியின் சத்திய சோதனை. இந்த 2010 ஆண்டு அதை காந்தியின் சத்திய சோதனை படிக்க வேண்டும் என்று சொன்னார். அப்படி தான் எனக்கு அதில் ஒரு உந்துதல் உருவாயிற்று. பாருங்கள் 2013இல் தான் படித்து இருக்கிறேன்.\nஎனக்கு வேலையிலும் அவ்வளவு நாட்டமில்லை. ஒரு கட்டத்தில் நாம் செய்யும் வேலைக்கு நாம் நேர்மையாக இருக்கவில்லை என்ற எண்ணம் உருவாக துவங்கியது (சத்திய சோதனை, அறம் ஆகியவற்றின் தாக்கம்). மேலும் நான் இந்த ஆண்டும் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க துவங்கினேன். அந்த நேரம் பார்த்து அலுவகத்தில் ஒரு புதிய வேலை வந்தது. இதில் முழுதாக கவனம் செலுத்த முடியாது. விண்ணப்ப வேலைகள் பாதிக்க படும் என்று அஞ்சி வேலையை விட்டு விலக முடிவு செய்து விலகினேன். ஆனால் என் மேலாளர் ஒத்துக்கொள்ளவில்லை. மற்றும் எனக்கும் நிதி தேவை இருந்தது. ஆதலால் வேலையை தொடர்ந்தேன். விலகலை திரும்பப் பெற்றேன்.\nஇந்த சமையத்தில் தான் ராஜாஜி அவர்கள் எனக்கு COURSERA.ORG என்ற கல்விக்கூடத்தை அறிமுகம் செய்தார். நான் அதில் Introduction to Marketing என்ற பாடத்தை படித்து முடித்து தேர்ச்சிப் பெற்றேன் (Q1: 17/20, Q2: 19/20, Q3: 19/20, Final: 34/40). கொஞ்சம் காசுக் கொடுத்து படித்தாலும் இதுப் போன்ற செயல்கள் என் நேரத்தை ஆக்கபூர்வமாக அமைத்துக்கொள்ள ஏதுவாக இருக்கிறது. ஆனால் Introduction to Financial Accounting, Statistics போன்ற பாடங்களும் படிக்க வேண்டும்.\nஇப்படி சென்று கொண்டு இருக்கையில் 20 புத்தகம் படிக்க வேண்டும் என்று வைத்து இருந்த இலக்கை ஆகஸ்ட் மாதமே அடைந்தேன். பின்பு 30 புத்தகம் என்று இலக்கை உயர்த்தினேன். ஜெயமோகன் புத்தகங்கள், அவர் (மற்றும் அவரது வாசகர்கள்) சிபாரிசு செய்த புத்தங்களைப் படிக்க துவங்கினேன். புத்தகம் வாங்கி குவிக்க துவங்கினேன். இப்படி படித்து இந்த வருடம் 29 புத்தகங்கள் படித்து உள்ளேன். அது இல்லாமல் மூன்று நூல்கள் பாதியில் உள்ளன. ஜெ`வின் இன்றைய காந்தி காந்தியை பற்றிய ஒரு மிகப்பெரிய கண் திறப்பாய் இருக்கிறது.\nஇப்போது கல்லூரிகளுக்கு விண்ணப்பித்து உள்ளேன். ராஜாஜி, நாகமணி, சுந்தரேசன் அம்மா, செவியர், நம்பியார் ஆகியோர் மிகுந்த உத்தாசியாக இருந்து பங்காறினார்கள். இந்த ஆண்டு ஒரு காணொளி நேர்காணல் கொண்டேன். முடிவிற்காக காத்து இருக்கிறேன். BYUவிற்கு மறுபடியும் விண்ணப்பித்து உள்ளேன். காத்திருக்கிறேன். நன்றாக செய்ய வேண்டும்.\nவிஷ்ணுபுரம் விருது விழாவிற்கு சென்று வந்தது ஒரு நல்ல அனுபவமாக அமைந்தது. வானவன் மாதேவி வல்லபி சகோதரிகளின் சந்திப்பு எனக்கு ஒரு திருப்பு முனை. வாழ்வில் நேர்தை வீண்செலவு செய்ய கூடாது என்பதை உணர்ந்தேன். தன்நம்பிக்கை என்றால் என்ன என்று கற்று கொண்டேன்.\nபாலா, நம்பியார் கல்யாணங்கள், ஒரு ரயில் பயணம், நாகமணி-ரகு-ப்ரித்வி வீட்டிற்கு வந்து இருந்தது, TATA ELXSI-CHENNAI நண்பர்களுடன் ஒரு நாள் கூடியது, வீட்டில் கொலு, TBR uncle-நம்பியார் குடும்பங்களுடன் பழனி பயணம், 15 ஆண்டுகள் பின்பு சிவா குருக்கள் அண்ணனை சந்தித்து பேசியது, சேவியரின் ஜீவித்தன், வீட்டில் சிவா அண்ணன் செய்து வைத்த ஐயப்பன் பூஜை, பாட்டி என்னோட இந்த நேர்காணலின் போது சமைத்து உதவ வந்தபோது நிறை புத்தங்கள் படித்து இன்புற்றது, சில திரைப்படங்கள், சில பாடல்கள் ஆகியவை இந்த ஆண்டின் இன்பக்கீறல்கள்.\nநண்பர் நாகமணியுடன் நாளும் ஒரு திருக்குறள் படிக்க வேண்டும் என்ற கூட்டு முயற்சி சிறப்பாக செயல்படும் என்று நம்புகிறேன்.\nமொத்தமாக இந்த ஆண்டின் ஆக்கபூர்வமாக நான் கருதுவது.\n1) காந்தியின் சத்திய சோதனை படித்தது.\n2) ஜெயமோகனின் புத்தகங்கள் (அறம��) மற்றும் கட்டுரைகள் படித்தது.\n3) Introduction to Marketing பாடம் படித்து தேர்ச்சிப் பெற்றது.\n4) புத்தக வாசிப்பின் 30 இலக்கில் 29 படித்தது.\n5) குறிப்பிட தக்க தருணங்களை வலைப்பதிவு செய்து வருகிறேன். 2012 ஆண்டு காலமாக வலைப்பதிவு அவ்வளவு சீராக இல்லை.\n6) Daily Thirukkural Project துவங்கியது. (ஒரு சின்ன துவக்கம் - மூன்று வாரமாக).\n7) இரண்டு மாதமாக அலுவலகத்திற்கு மிதி வண்டியில் செல்கிறேன்.\n2014ற்கு கொண்டு செல்ல கூடாதது\n1) வீட்டில் கோவமாக பேசக் கூடாது.\n2) துணுக்கு வலையங்களை படிக்கக் கூடாது. (இரண்டு வாரம் முன் கைவிடப்பட்டது).\n3) செய்தி வலையங்களை நாள் ஒன்றிற்கு 15 நிமிடம் மேல் பார்க்கவோ வாசிக்கவோ கூடாது. கண்டிப்பாக அடிக்கடி பார்க்கும் பழக்கம் அறவே கூடாது.\n4) மத்திய வேளையில் உறங்கக் கூடாது.\n5) YouTube-இல் நேரத்தை விரையம் செய்யும் காணொளிகளை காணக் கூடாது.\n6) வெட்டி தொலைபேசி அலைபேசி அழைப்புகள் கூடாது.\n7) மனதிற்கு ஆரோக்கியம் இல்லாத எந்த ஒரு செயலையும் செய்யவோ நினைக்காவோ கூடாது.\n8) கடந்த கால நினைவுகளில் திளைத்திருக்க கூடாது.\nஎண்ணித் துணிக கருமம் துணிந்தபின்\nநா தேடும் உணவுகள் இவை. . .\nபச்சிரி கேரட் - வெள்ளேரிக்காய் பச்சிரி\nவட இந்திய பூந்தி ரைந்தா (சாட் மசாலா தூவி)\nவெண்டக்காய் தயிர் பச்சிரி (ரய்தா)\nஉளுந்து போண்டா (அ) மைசூர் போண்டா\nஆஞ்சநேயர் கோயில் மிளகு வடை\nஅரச்சு விட்ட தேங்காய் பாயசம்\nதேங்காய் தூவி வெண்டக்காய் பொறியல்\nகத்திரிக்கா கச கசா கரி\nவெள்ளை வெளேர் என (பச்சை மிள்காய் போட்டு. காய்ந்த மிளகாய் அரவே கூடாது) கோஸ் கரி\nசேனைக்கிழங்கு / கருணைக்கிழங்கு வருவல்\nவாழைக்காய் பொடிமாஸ் (கையில் மசித்து அல்லது துருவி)\nவாழைத்தண்டு - பாசிப்பருப்பு பொறியல்\nநன்கு வருத்த உருளைக்கிழங்கு வருவல்\nவெண்டக்காய் பொடி கரி (Vendakkai Podi Curry)\nபீட் ரூட் குருமா (Beetroot Kuruma)\nபருப்பு (சாதரனம் / கடுகு-பச்சை-மிளகாய் தாளித்து)\nமோர் குழம்பு வெண்டக்காய், சொவ் சொவ், பக்கோடா\nசின்ன வெங்காயம் அரைத்து (அரச்சு) விட்டு சாம்பார்\nதேங்காய் அரைத்து விட்ட சாம்பார்\nசுண்டைக்காய் வத்தல் குழும்பு சுட்ட அப்பளத்துடன்\nவத்தல் போட்டு வத்தல் குழம்பு\nஅரைத்து (அரச்சு) விட்டு கார குழம்பு\nதேங்காய் அரைத்து (அரச்சு)விட்டு குழம்பு\nஎண்ணை கத்திரிக்காய் குழும்பு (Ask Pattu for receipe)\nமுருங்ககாய் பொரிச்ச குழம்பு (பீன்ஸ், பொடலங்காய்)\nசெட்டிநாடு மிள���ு சாம்பார் (கத்திரிக்காய், சேப்பங்கிழங்கு)\nமோர் குழம்பு (வெண்டக்காய், சேப்பங்கிழங்கு, சௌ சௌ)\nமெங்களூரு வெள்ளேரிக்காய் விதை தம்ப்ளி (மோர் குழும்பு)\nபொறிச்ச குழம்பு பீன்ஸ் கேரட்அவரைக்காய்\nபாப்பட் மாத் (Pappad Bath)\nபருப்பு துகையல் [வத்தல் குழும்புவுக்கு]\nஅரைத்து (அரச்சு) விட்டு ரசம்\nமைசூர் ரசம் அரிசி அப்பளம் அல்லது உருளைகிழங்கு பொறியல்\nஉடுப்பி / மெங்களூரு ரசம்\nவெண்பொங்கல் (பச்சை அரிசி, வரகு, சாமை அரிசிகளில்)\nரவா தோசை - வதக்கிய வெங்காய சட்டினி\nவாங்கார தோசை (ஆழ்வார் திருநகரி கோயில் பிரசாதம்)\nகோதுமை தோசை (வெங்காய சட்டினி)\nசேவை வகைகள் - எள்ளு, பருப்பு. தேங்காய், புளி, எலுமிச்சை, மாங்காய், புதினா, ஜீரகம்/மிளகு, இனிப்பு (தேங்காய், சர்க்கரை, நெய்), தயிர், உளுந்து\nவெண்டக்காய் பிண்டி பாதாம் மசாலா Bhindi Badam Masala Gravy\nதேங்காய் சட்டினி (பொட்டுக்கடலை போடாமல், அதிக உளுத்தம் பருப்பு)\nஎள்ளு சட்னி (தயிருடன்) (வெங்கட்டேஷ் பட்)\nஎள்ளு சட்னி (தயிர் இல்லாமல்)\nமாங்காய் சட்னி (வெங்கட்டேஷ் பட்)\nவதக்கிய தக்காளி வெங்காய சட்டினி\nஅரைத்து வதக்கிய வெங்காய சட்டினி\nபுதினா கொத்தமல்லி (வெங்காயம் பூண்டு தேங்காய்) சட்டினி (Mint Pudina Coriander Onion Garlic Coconut Chutney)\nகொழுக்கட்டை (உப்பு - உளுந்து)\nகை முறுக்கு (கையால் சுற்றியது)\nதளீர் அப்பளம் / கருடான்\nஜெவ்வரிசி கருடாண், வில்வ கருடான், கட்டை கருடான், தென்னம் பூ கருடான், வெங்காய கருடான்\nஊறுகாய் - ஆவாக்காய், மாவடு, மாங்காய் தொக்கு, மாகாளி, இளம் மாங்காய் சிறிய துண்டாய் வெட்டிப்போட்டு தாலித்து\nகருவேப்பிலை, எலுமிச்சை / நார்த்தங்காய் இலை போட்ட மோர்\nபெகலா பாத் (மாங்காய், மாதுளம், திராட்சை, வெங்காயம், கடுகு-தாளித்து)\nவாழையில் உணவு உண்பதைப் பற்றி\nவெண்முரசு - பிடித்த சில பகுதிகள்\nஎன் வெண்தாமரையே - My Egyptian Lotus\nதமிழ் கடல் நெல்லை கண்ணன் - 2\nதமிழ் கடல் நெல்லை கண்ணன் - 1\nமகாபாரதம் - ஒரு கடிதம்\nவணிக எழுத்து x இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/140896176/colorblocks-forever_online-game.html", "date_download": "2018-07-18T10:38:57Z", "digest": "sha1:HWFO25LRIKLBUQNPE3ZFPQUKXHX23ZFB", "length": 10485, "nlines": 145, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு எப்போதும் Blox! ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்க��் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட எப்போதும் Blox\nவிளையாட்டு விளக்கம் எப்போதும் Blox\nஅதே நிறம் பிளாக்ஸ் உடைத்து, ஆனால் இது ஒரு சிறிய இடைவெளி செய்ய எளிதானது அல்ல, நீங்கள் அதே Bloxham இரண்டு உடைக்க முன், நீங்கள் பின்வரும் பிரித்து எப்படி யோசிக்க. . விளையாட்டு விளையாட எப்போதும் Blox\nவிளையாட்டு அளவு: 0.76 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.75 அவுட் 5 (8 மதிப்பீடுகள்)\nஒவ்வொரு நாள் கனவு பிடிப்பவன்\nஸ்டார் மேக்ஓவர் ஜஸ்டின் Bieber\nகிறிஸ்துமஸ் குதிரை மீது அமர்ந்து ஈட்டி போர் செய்தல்\nஜெனிபர் ரோஸ்: குழந்தை பராமரிப்பாளர் லவ் 2\nஉங்களுக்கு பிடித்த மலர் என்ன\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு எப்போதும் Blox\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு எப்போதும் Blox நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு எப்போதும் Blox நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு எப்போதும் Blox, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\n உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஒவ்வொரு நாள் கனவு பிடிப்பவன்\nஸ்டார் மேக்ஓவர் ஜஸ்டின் Bieber\nகிறிஸ்துமஸ் குதிரை மீது அமர்ந்து ஈட்டி போர் செய்தல்\nஜெனிபர் ரோஸ்: குழந்தை பராமரிப்பாளர் லவ் 2\nஉங்களுக்கு பிடித்த மலர் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilheritagefoundation.blogspot.com/2013/05/thf-announcement-ebooks-update-12may2013.html", "date_download": "2018-07-18T10:22:14Z", "digest": "sha1:7SBSY4KIEI2HEE23ID4WIXHNTA2U6WIE", "length": 9697, "nlines": 166, "source_domain": "tamilheritagefoundation.blogspot.com", "title": ":: Tamil Heritage Foundation Blog Hub தமிழ் மரபு அறக்கட்டளை: THF Announcement: ebooks update: 12/May/2013 *உறையூர் ஸ்ரீ காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்*", "raw_content": "\nTHF Announcement: ebooks update: 12/May/2013 *உறையூர் ஸ்ரீ காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்*\nமீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் இலக்கியப்படைப்புக்களை மின்னாக்கம் செய்யும் முயற்சியில் தமிழ் மரபு அறக்கட்டளை அவரது தலபுராணங்களையும், பிள்ளைத்தமிழ் நூல்களையும் பிரபந்தங்களையும் தொடர்ந்து இணையத்தில் வெளியிட்டு வருகின்றோம்.\nஇந்தப் பிரபந்தத் தொகுப்பு திருவாவடுதுறை ஆதீனத்தின் தலைவராக அச்சமயம் பொறுப்பேற்றிருந்த ஸ்ரீமத் அம்பலவாண தேசிகர் அவர்கள் விருப்பத்தின்படி பிள்ளையவர்கள் மாணாக்கர்களுள் ஒருவரான வே.சாமிநாதையரால் பதிப்பிக்கப்பெற்ற நூல். 1910ம் ஆண்டு இந்த நூல் வெளிவந்தது. இந்த நூலில் உள்ள பிரபந்தங்கள், பிள்ளைத்தமிழ் நூல்களைத் தனியாக பிரித்து வாசகர் வாசிப்பிற்கு ஏற்றவகையில் தமிழ் மரபு அறக்கட்டளை இங்கே தொடர்ந்து பகிர்ந்து கொள்ளவிருக்கின்றோம்.\nஇன்று மின்னாக்கம் செய்து வலையேற்றம் செய்யப்பட்ட பதிக நூல்:\nஉறையூர் ஸ்ரீ காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்\nதமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 314\nநூல் மின்னாக்கம், மின்னூலாக்கம்: முனைவர்.சுபாஷிணி\nதிருவாவடுதுறை மடத்தின் சிறப்புக்குச் சிறப்பு சேர்க்கும் ஸ்ரீ ஆதிகோமுக்தீஸ்வரர் பெருமான் சன்னிதி. திருவாவடுதுறை கோயிலிலேயே மிகப்பழமையான ஒன்றாக கருதப்படுவது.\nநாடார் குல மித்திரன் - 1920 ஜூலை மின்னூல்\nநாடார் குல மித்திரன் - 1920 ஜூன் மின்னூல்\nநாடார் குல மித்திரன் - 1920 மே மின்னூல்\nகைத்தறி நெசவு - நம் தமிழர் மரபு\nHeritage Tunes | மண்ணின் குரல்\nகொங்கு தமிழ் - 3. வண்டி\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://valpaiyan.blogspot.com/2008/01/blog-post_16.html", "date_download": "2018-07-18T10:19:57Z", "digest": "sha1:PWGSG26CUZF6SWNGUBDVVCUCRZKIDAT4", "length": 27585, "nlines": 328, "source_domain": "valpaiyan.blogspot.com", "title": "வால் பையன்: ஆன்மிக வியாபாரம்", "raw_content": "\nசில வார பத்திரிக்கைகளில் வரும் சில விளம்பரங்களை பார்க்கும் பொழுது என்னுடைய இறை மறுப்பு கொள்கை மேலும் தீவிரம் அடைகிறது,\n. நம்முடைய வியாபாரம் முன்பை விட மேலும் சிறப்பாக செயல் பட வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் நாம் எடுக்கும் முயற்சியே விளம்பரம் .\nசில வ��ரங்களாக ஒரு விளம்பரம் என் கண்ணை உறுத்துகிறது,\nஅந்த விளம்பரத்தில் இருந்து சில வரிகளும், என் கண்ணோட்டமும்,\nஅம்மாபகவான் என்று அந்த பத்திரிக்கை மூலம் விளம்பர படுத்துகிறார்கள்,\nஅவர் அம்மாவுக்கு பகவானா அல்லது பகவானுக்கு அம்மாவா \nஅவர்களின் சிறப்பு தரிசனம் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு\nமற்ற நாட்கள் என்ன பகவானுக்கு விடுமுறை நாளா\nஅதென்ன சிறப்பு தரிசனம் பணம் கட்டி சிறப்பு தரிசனம் கோயில்களில் தான் இருந்தது , இப்பொழுது மனிதனை பார்க்கவும் சிறப்பு டிக்கெட்டா\nஅதுசரி நமக்கு தானே மனிதர்கள், அவர்கள் காலை கழுவி குடிக்கும் கும்பல்கள் மத்தியில் நாத்திகம் பேசுவது வில்லத்தனம் அல்லவா\nசொறி, சிரங்கு படையிலிருந்து சிறுநீரக கல் மற்றும் புற்று நோய் வரை குணமாகிறதாம் இவர்களிடம் வேண்டி கொண்டால், இதுவரை எய்ட்ஸ் மட்டும் தான் வரவில்லை, வியாபாரம் சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டால் அதுவும் வந்துவிடும்,\nஇவர்களுக்கு தமிழ்நாட்டில் 28 நகரங்களில் ப்ரோக்கர்கள் இருக்கிறார்கள், அதுவல்லாது\nஅயல்நாடிலும் இவர்கள் தொழில் களைகட்டுகிறது, கல்லாவும் கட்டுகிறது.\nஒரு சந்தேகம் இந்து கடவுளின் புரோகர் பூசாரி, கிறிஸ்தவர்களுக்கு பாதரியார், முஸ்லீம்களுக்கு அஜ்ரத், இந்த அம்மாபகவான் புரோக்கர்களுக்கு என்ன பேர் வைப்பது\nகேட்டவுடன் துபாயில் வேலை கிடைக்கிறதாம், தமிழ்நாட்டு மக்கள் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து விட்டு காத்திருப்பதற்கு பதில் இவர்களிடம் சொன்னால் உடனே வேலை கிடைக்குமே\nஇதைவிட பெரிய கொடுமை இந்த விளம்பரங்கள் எல்லாம் சாட்சிகளுடன் வருவது,\nஉண்மை ஆன்மிகவாதிகள், இதற்கென்று தனியாக புத்தகம் விட்டால் கூட இந்த வார பதிரகை விளம்பர செலவு கூட வராது, பின் ஏன் இந்த பத்திரிகையில் விளம்பரம்\nநான் ஏற்கனவே சொன்னது போல் நம்முடைய வியாபாரம் முன்பை விட மேலும் சிறப்பாக செயல் பட வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் நாம் எடுக்கும் முயற்சியே விளம்பரம் .\nஇவனுகளை எல்லாம் 100 பெரியார் வந்தாலும் திருத்த முடியாது\nகிறுக்கியது வால்பையன் கிறுக்கிய நேரம்\nபகுதிவாரியாக: இறை நம்பிக்கை, சமூகம், நண்பர்கள், விவாதம்\nரொம்ப மோசமான விசயம் தான்ங்க..\nஎல்லாம் சொல்லவே ஒரு நாள் போதுமா\nகாக்க காக்க பாட்டு ஸ்டைலில் படிக்கவும்\nவிகடனில் தொடர்ந்து அந்த விள��்பரம் வரும், ஆனால் இதை விட கொடுமை , அந்த ஆன்மீக ஜோடிகள் பண மோசடியில் ஈடுபட்டவர்கள் என ஜூனியர் விகடனில் முன்னர் ஒரு கட்டுரையும் போட்டார்கள்\nஇதில் செம காமெடி ஒன்று இருக்கு, ஒரு பெண்மணி , பல ஆண்டுகளாக வேலைக்கிடைக்காமல் கஷ்டப்பட்டாரம்,தனக்கு அரசு வேலை கிடைக்க வேண்டும் என்று கேட்டதும் கிடைத்ததாம், அடுத்த முறை அம்மா பகவானைப்பார்த்த போது அவரது பெண்ணுக்கு வேலை கேட்டு போனார்களாம் கிடைத்ததாம், அரசு வேலைக்கு போக வயது வரம்பே இல்லையா (30 வயது தான் லிமிட்)\nஇதை எல்லாம் பதிவாக போட்டால் அவர்களுக்கு இலவச விளம்ப்பரம் என நினைத்துக்கொள்வார்கள், கண்டுக்காம விட வேண்டும் விட்டாச்சு\nயாராவது இந்த பூனைக்கு மணி கட்ட மாட்டார்களா என்று பார்த்தேன்.\nவிளம்பரம் பார்த்து அந்த கடவுளை சிறப்பு தரிசனம் செய்துதான் கும்பிட வேண்டியது இல்லை.\nநமது மனமே கடவுள் மற்றும் கடவுள் தூணில் உள்ளார் துரும்பிலும் உள்ளார்.\n//இலவச விளம்ப்பரம் என நினைத்துக்கொள்வார்கள்,//\nஇப்படியே எல்லாத்தையும் நினைத்தால் என்ன ஆவது,\nடான்ஸ் சாமியார் உடான்ஸ் சாமியாரான கதையும் மக்களுக்கு தெரியும்,\nஉழைப்பை நம்பாமல் குறுக்கு வழியில் மற்றவர்களுக்கு போய் சேரும் எல்லாம் தனக்கு கிடைக்க வேண்டும் என்று நினைக்கும் மனிதர்கள் உள்ள வரை இந்த மாதிரி போலி சாமியார்கள் வர தான் செய்வார்கள்,\n//விளம்பரம் பார்த்து அந்த கடவுளை சிறப்பு தரிசனம் செய்துதான் கும்பிட வேண்டியது இல்லை.//\nஇவர்கள் செய்வது உண்மை என்றால் ரிப்லீஸ் மற்றும் கின்னஸ் நிறுவனங்கள் இவர்களுக்கு இலவச விளம்பரம் அளிக்கும், தைரியம் இருந்தால் அதற்கு போட்டி போட்டு பாக்கட்டும்,\nஅப்போது தானே சாயம் வெளுக்கும்\nநமது பழக்கங்களும் , குணங்களும் வளர்ப்பின் மூலமே தீர்மானிக்கப்படுகிறது என்று தான் இது நாள் வரை நினைத்துக்கொண்டிருந்தேன். (20/01/2008)ம் தேதி ஜீ.வி படித்தபின்பு தான் தெரிந்தது, நாயை குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்தாலும் அது எதையோ தேடித்தான் போகும்னு. (பிராமணர்களுடன் நாயை ஒப்பிட்டதிற்க்கு , அவைகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்).\nராமநாதபுரம் மாவட்ட திருவாடானை ,அருகில் உள்ளது பண்ணவயல் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் - காளிமுத்து தம்பதியர் , இருபது வருடங்க���ுக்கு முன்பு ஒரு ஆண் குழந்தையை தத்து எடுத்துவளர்த்தார்கள். அந்த குழந்தை பிராமணப் பெண்ணுக்கு தவறான வழியில் பிறந்ததால் , அவள் அக்குழந்தையை தெருவில் எறிந்துவிட்டாள். அந்த குழந்தையை எடுத்து , பெற்ற பிள்ளைகளை விட பாசமாக வளர்த்தார்கள் சுப்பிரமணியனும் காளிமுத்துவும்.\nவளர்ந்து பெரியவனானதும் , தன் பிறப்பை பற்றி தெரிந்த கணேசன் , ( தத்தெடுக்கப்பட்ட குழந்தை) தன் தாய் பிராமண சமூகத்தை சேர்ந்தவள் என்று தெரிந்தவுடன் , வெள்ளை வேட்டி கட்டுவதும் , நெத்தி நெறைய விபூதியை பூசுறதுமா மாறினான். அதுமட்டுமில்லாமல் அசைவம் சாப்பிடுவதையும் நிறுத்திவிட்டான். (ஒதுங்குவது , ஒதுக்கிவைப்பதும் அவாள் குணம்னு தெரியாதா என்ன)..தன்னை பிராமணன் என்று காட்ட பல வழிகளிலும் முயற்சி செய்தான்.\nபிராமணான தன்னை , இதுநாள் வரை சேரியில் வாழவைத்ததிற்க்காக தன்னை வளர்த்த தாய் தந்தையை அடிக்கவும் ஆரம்பித்தான்.( பிராமணன்னு ஆனதுக்கு அப்புறம் தாழ்த்த்ப்பட்ட மக்களை அடிக்காட்டா எப்படி ).\nதலித்துக்களின் வேர்வையும் , இரத்தத்தையும் குடித்தே பழக்கப்பட்ட இனம், தன்னை வளர்த்த பெற்றோர்களையும் கொல்லவும் தயங்கவில்லை. வளர்த்த பாவத்துக்கு அப்பனை கொன்னுட்டு , பாலூட்டுன பாவத்துக்கு தாயை விதவையாக்கிட்டு, இன்று அந்த மிருகம் தன்னை ” பிராமணன் ” என்று தலைநிமிர்ந்து சொல்கிறது.\nகேட்கவே மிகவும் கஷ்டமாக இருக்கிறது சாப்ளின்,\nநான் உயர்ந்தவன் என்று சொல்ல ஒருவருக்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ, அதே போல் மற்றவர்களையும் தல்தவர்கள் என்று நினைப்பது கடமை,\nவளர்த்தவர்களை அடித்த அந்த மனிதன், முதலில் மனிதனே அல்ல, பிறகு என்ன பிராமணன்\nமற்றவர்களையும் தாழ்ந்தவர்கள் இல்லை என்று நினைப்பது கடமை,\nஇன்னும் இல்லை இந்த வார ஜூ.வி தானே கண்டிப்பாக படித்து விடுகிறேன்\n//வளர்த்தவர்களை அடித்த அந்த மனிதன்// அடிச்சானா . அப்பன கொன்னுபுட்டான் ஒய். ஆத்தாளையும் வெட்டிருக்கான் , ஆனா பொழச்சிட்டா.\nஉங்களுடைய பதிவின் பதிலுக்கு அது ஒரு மனநோய் அதில் ஏன் ஜாதியை நுழைகிறீர்கள் என்று கேட்டுஇருக்கிறார்கள்,\nபிராமணம் மட்டுமல்ல எவன் ஒருவன் தன் ஜாதியை உயர்வாக நினைகிறானோ அவன் மனநோயாளி தான்,\nஜாதியில்லாத இந்தியா என்று வருகிறதோ அன்று தான் நாட்டு முன்னேறும்\nபதிவும் சரி, பின்னூட்டத்தில வந்த விஷயமும��� சரி ... இப்பதைக்கு நாம ஒண்ணும் தேறப் போவதில்லைன்னுதான் தெரியுது....\nசரியாக சொன்னீர்கள், இரவு நேரங்களில் டிவி பார்க்கவே முடியவில்லை, தமிழ் சேனல் தான் இப்படி என்று டிஸ்கவரி போனால் அங்கேயும் ராசிகல் விற்கிறார்கள்,\nஎன்ன கொடும சார் இது \n அந்த விளம்பரங்களில் வரும் மொபைல் நம்பர்களைக் கவனமாகம் குறித்து வாருங்கள், ஊர்ப் பெயரோடு. நான்கு புத்தகங்கள், நான்கு வாரங்கள். இதிலும் அவர்கள் முட்டாள்தனம் தெரியும்.\nவால்பையன், ஜாதியைப் பற்றி உயர்வாக நினைப்பது பிராமணர்கள் மட்டுமா மதம் மாறிய பின்னும் சர்ச்சுகளில் தீண்டாமையை அனுபவிக்கும் தோழர்களைக் கேட்டுப் பாருங்கள். எப்படி ஒரு ஜாதி உயர்ந்தது என்று நினைப்பவன் மனநோயாளி என்று கூறுகிறீர்களோ அது போல ஒரு ஜாதியைக் கீழானது என்று சொல்பவனும், அதனை நாயை விடக் கேலவமானது என்று கூறுபவனும் யார்\nஜாதிகள் வேண்டாம் என்பது இந்நாட்டின் கோஷம் அல்ல. அதன் உண்மையான நோக்கம், ஒரு ஜாதியினர் மட்டும் வேண்டாம், அந்த இடத்திற்கு நாங்கல் வர வேண்டும் என்பதுதான். புரிந்து கொள்ளுங்கள்.\nபங்கு சந்தை பற்றிய சந்தேகங்களை போக்க தனியாக ஒரு ப்ளாக் உருவாக்கப்பட்டிருக்கிறது, உங்கள் சந்தேகங்களை அங்கே கேட்கலாம். இனி இந்த தளத்தில் வால்பையனின் தனித்துவ பதிவுகள் மட்டும் தொடரும். அந்த ப்ளாக் தமிழ்மணத்தில் இன்னும் இணைக்கப்படவில்லை ஆகையால் பாலோயராகவோ அல்லது ரீடரிலோ சேமித்து கொள்ளுங்கள்\nசாதி, மதம் பார்க்காமல், வரதட்சணை கொடுக்க மாட்டேன்/வாங்க மாட்டேன் என்று திருமணம் செய்து கொள்ள ஆசைப்படும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் எனது தளத்தில் இலவச விளம்பரம் தருகிறேன், உங்கள் புரோபைலை எனது மெயிலுக்கு அனுப்பலாம் arunero@gmail.com\nஎவ்ளோ காசு கொடுத்தாலும் சாதிவிளம்பரம் முடியாது\nஏககாலத்தில் பல இஷங்களில் வாழும் அய்யனார்\nசீட்டு விளையாட்டு - ஓர் ஆய்வு\n'மறுகாலனியவாதம்' என்னும் பிதற்றல் பாகம் 3\n'மறுகாலனியவாதம்' என்னும் பிதற்றல் பாகம் 2\nஎன் கேள்விக்கு என்ன பதில்\nஎல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்.\n\"மறுகாலனியவாதம்' என்னும் பிதற்றல்\" பாகம் 1\nநான் உனக்கு எதிரி அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/may/29/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2710733.html", "date_download": "2018-07-18T10:50:12Z", "digest": "sha1:FCZPELB3O3MIMY7TXVC2DPEVK3E2JT5F", "length": 6968, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "கோடநாடு கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது- Dinamani", "raw_content": "\nகொடநாடு கொலை வழக்கில் கடைசி குற்றவாளி கைது\nநீலகிரி: கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nநீலகிரி மாவட்டம், கொடநாட்டில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான பங்களாவில் காவலாளியாகப் பணியாற்றி வந்தவர் ஓம் பகதூர். இவரைக் கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி அதிகாலை 9 பேர் கொண்ட மர்ம கும்பல் வெட்டிக் கொலை செய்தது. அப்போது, அங்கு பணியில் இருந்த மற்றொரு காவலாளியான கிருஷ்ண பகதூரும் இந்தச் சம்பவத்தில் காயமடைந்தார்.\nமேலும், பங்களாவில் உள்ள சில ஆணவங்களும் கொள்ளை அடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, நீலகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் 5 டிஎஸ்பிக்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையர்களைத் தேடி வந்தனர்.\nஇந்நிலையில், 8 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் கடைசி குற்றவாளி தலைமறைவாக இருந்த குட்டி என்ற ஜிதினை போலீசார் இன்று கைது செய்தனர். கேரளாவில் தலைமறைவாக இருந்த ஜிதினை கோத்தகிரி போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகொடநாடு எஸ்டேட்காவலாளி கொலைதமிழ்நாடுKodanad EstateGuard MurderTamilnadu\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/241117-inraiyaracipalan24112017", "date_download": "2018-07-18T10:53:59Z", "digest": "sha1:NEJSWOX3W7XDD7EXOPHMKEQUYX4R5GUJ", "length": 9696, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "24.11.17- இன்றைய ராசி பலன்..(24.11.2017) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்:சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். பிள்ளை களை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். பிரியமானவர் களுக்காக சிலவற்றை ��ிட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். சாதிக்கும் நாள்.\nரிஷபம்:கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி சுறுசுறுப்பாவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். எதிர்பார்த் திருந்த தொகை கைக்கு வரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபா ரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் அமைதி நிலவும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.\nமிதுனம்:சந்திராஷ்டமம் நீடிப்பதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்பு வீர்கள். குடும்பத்தில் உள்ள வர்கள் உங்கள் நிறை, குறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படா தீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்யோ கத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.\nகடகம்:நீண்ட நாட்களாக எதிர்பார்த்த காரியங்கள் இன்று முடியும். மனைவி வழி உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கல்யாண பேச்சுவார்த்தை வெற்றியடை யும். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். திறமைகள் வெளிப் படும் நாள்.\nசிம்மம்:எதிர்பாராத பண வரவு உண்டு. பழைய உறவினர், நண்பர்களால் பயனடைவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிட்டும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக் கும் படி நடந்துக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.\nகன்னி:புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளிடம் குவிந்துக் கிடக்கும் திறமைகளை இனம் கண்டறிந்து வளர்ப்பீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்து கொள்வீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். கனவு நனவாகும் நாள்.\nதுலாம்:சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர் கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக் குறை நீடிக்கும். வாகனம் பழுதாகி சரியாகும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோ கத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். புது அனுபவம் கிட்டும் நாள்.\nவிருச்சிகம்:துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. சொத்துச் சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.\nதனுசு:கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். ஆடை, ஆபரணம் சேரும். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். புத்துணர்ச்சி பெருகும் நாள்.\nமகரம்:ராசிக்குள் சந்தி ரன் தொடர்வதால் தேவையற்ற அலைச்சலுக்கு ஆட்படுவீர் கள். குடும்பத்தில் சண்டை, சச்சரவு வந்து போகும். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.\nகும்பம்:கணவன்-மனைவிக் குள் கருத்து மோதல்கள் வரக்கூடும். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். சகோதர வகையில் அலைச்சல் இருக்கும். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களிடம் நயமாக பேசுங்கள். உத்யோகத்தில் மேலதிகாரியை அனுசரித்துப் போங்கள். போராடி வெல்லும் நாள்.\nமீனம்:உங்கள் அணுகு முறையை மாற்றிக் கொள் வீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நம்பிக்கைக் குரியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். சிறப்பான நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/290717-inraiyaracipalan29072017", "date_download": "2018-07-18T10:53:07Z", "digest": "sha1:E2C3RYFSQLWX33LU4C27BMLWUOIA2SFB", "length": 9509, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "29.07.17- இன்றைய ராசி பலன்..(29.07.2017) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்: வர வேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nரிஷபம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்க��ள் வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். புதுமை படைக்கும் நாள்.\nமிதுனம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் வந்துப் போகும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். திடீர் சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nகடகம்: பேச்சிலே ஒரு கம்பீரம் தெரியும். குடும்பத் தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.\nசிம்மம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். தோற்றப் பொலிவு கூடும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். ஆடை, அணிகலன் சேரும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். புதிய பாதை தெரியும் நாள்.\nகன்னி: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் நினைத்த வேகத் தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். உறவினர், நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். வியாபா ரத்தில் வெளிப்படையாக பேசுவது கூடாது என்பதை உணர்வீர்கள். வளைந்துக் கொடுக்க வேண்டிய நாள்.\nதுலாம்:குடும்பத்தில் விட்டு கொடுத்துப் போவது நல்லது. எதிர்மறை எண்ணங்கள் வந்து போகும். சொந்த-பந்தங்களின் அன்புத் தொல்லை அதிகரிக் கும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக் கும். வியாபாரத்தில் யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். போராடி வெல்லும் நாள்.\nவிருச்சிகம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். மனதிற்கு இதமான செய்தி வரும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளும் நாள்.\nதனுசு: எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை வரும். உடன்பிறந��தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். பிரபலங்களால் ஆதாயம் உண்டு. பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர் கொண்டு வெற்றி காண்பீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nமகரம்: கணவன்-மனைவிக் குள் நெருக்கம் உண்டாகும். நேர்மறை சிந்தனைகள் பிறக்கும். நீண்ட நாள் பிரச்னை களுக்கு தீர்வு காண்பீர்கள். வாகன வசதி பெருகும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்குக் கிடைக் கும். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.\nகும்பம்: சந்திராஷ்டமம் நீடிப் பதால் சில நேரங்களில் வெறுப்பாக பேசுவீர்கள். குடும்பத் தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். வாக்குறுதிகளை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.\nமீனம்: சவாலான வேலை களையும் சாமர்த்தியமாக முடிப்பீர்கள். பிள்ளைக ளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. திருமண பேச்சு வார்த்தை கூடி வரும். புது நட்பு மலரும். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். மாறுபட்ட அணுகு முறையால் வெற்றி பெறும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/01/blog-post_54.html", "date_download": "2018-07-18T10:56:22Z", "digest": "sha1:QEGXSVI6M7GNC2UWT75KYNDVP46OY7XZ", "length": 9701, "nlines": 68, "source_domain": "www.maddunews.com", "title": "படுவான்கரை பகுதி மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கையெடுக்குமாறு யோகேஸ்வரன் எம்.பி.வலியுறுத்தல் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » படுவான்கரை பகுதி மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கையெடுக்குமாறு யோகேஸ்வரன் எம்.பி.வலியுறுத்தல்\nபடுவான்கரை பகுதி மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கையெடுக்குமாறு யோகேஸ்வரன் எம்.பி.வலியுறுத்தல்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் கடுமையான மழைகள் காரணமாக பாதிக்கப்படடுள்ள படுவான்கரை பிரதேச மக்கள் அனைவருக்கும் பாரபட்சம்பாராமல் நிவாரணங்களை வழங்க நடவடிக்கையெடுக்குமாறு மட்டக்க��ப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇன்று காலை வெள்ள அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் அங்கு நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்தார்.\nகிரான் மற்றும் செங்கலடி, வெல்லாவெளி, பட்டிப்பளை, வவுணதீவு,வாழைச்சேனை,வாகரை ஆகிய பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் தொடர்பில் நேரடியாக சென்று பாராளுமன்ற உறுப்பினர் நிலைமைகள் தொடர்பில் மக்களிடம் கேட்டறிந்துகொண்டார்.\nஇதன்போது மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப்பணிப்பாளர் பிரதேச செயலாளர்கள் ஆகியோரை தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் உடனடியாக நிவாரண நடவடிக்கைளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தார்.\nகுறிப்பாக படுவான்கரை பகுதியில் உள்ள அனைத்து மக்களுக்கும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கையெடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.\nபடுவான்கரை பிரதேசத்தில் உள்ளவர்கள் விவசாய நடவடிக்கைகளையும் சிறு விவசாயம் மற்றும் சேனைப்பயிர்ச்செய்கைகளையும் அதிகளவில் மேற்கொண்டுவருபவர்கள்.\nஇந்த நிலையில் கடந்த காலத்தில் ஏற்பட்ட வறட்சி காரணமாக கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்ட குறித்த பிரதேச மக்கள் தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான மழை காரணமாகவும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர்.\nஅத்துடன் அப்பகுதியில் அன்றாடம் கூலித்தொழில்களைச்செய்து அன்றாடம் தமது வாழ்க்கையினை கொண்டுசெல்பவர்களும் அதிகளவில் உள்ளனர்.இந்த நிலையில் தொடர்ச்சியான மழை காரணமாக அவர்களின் தொழில்கள் பாதிக்கப்பட்டு பெரும் கஸ்ட நிலையில் உள்ளனர்.\nஎனவே நிவாரண நடவடிக்கைளை மேற்கொள்வதற்கு நடவடிக்கையெடுக்குமாறு மாவட்ட அரசாங்க அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ள அதேவேளை படுவான்கரை பகுதியில் உள்ள அனைத்து மக்களுக:கும் பாரபட்சம் இல்லாமல் நிவாரணம் வழங்குமாறு கேட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.\nகிழக்கிலங்கையில் முதன்முறையாக நவீன உடற்பயிற்சி நிலையம்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய ���ந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2011/11/1958.html", "date_download": "2018-07-18T10:30:08Z", "digest": "sha1:FMU72OHJ3YWO5TU6EYFT6O7MZFTPRFPK", "length": 25880, "nlines": 181, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: வெறிநாய்க்கு உரிமை வந்து வீட்டுக்காரனைக் கடிக்குது ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � அரசியல் , தீராத பக்கங்கள் , நிகழ்வுகள் , பட்டுக்கோட்டையார் � வெறிநாய்க்கு உரிமை வந்து வீட்டுக்காரனைக் கடிக்குது\nவெறிநாய்க்கு உரிமை வந்து வீட்டுக்காரனைக் கடிக்குது\n1958ல் உத்தமபுத்திரன் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் இது. பாடலாசிரியர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். இத்தனை வருடம் கழித்தும் இந்தப் பாடல் அப்படியே வாழ்வை படம் பிடித்துக் காட்டுகிறதே ‘என்ன இருந்தாலும் மனுஷன் இப்படி ஆடக் கூடாது’ வரியில் மனுஷன் என்பதற்குப் பதிலாக அவரவர்க்குப் பிடித்த வார்த்தையைச் சேர்த்துக் கொள்ளலாம்\nஜனங்கள் படும்பாடு – இது\nஒருவன்: நெலமை இப்படி இருக்குது\nகொடுமை மேலே கொடுமை வளர்ந்து\nகெடுக்குது - ஊர் [நெலமை]\nமற்றவன்: பாதை மாறி நடக்குது,\nபறக்குது - ஊர் [நெலமை]\nஒருவன்: என்ன இருந்தாலும் மனுஷன்\nமற்றவன்: ஏழைகளை அடிச்சுப் பறிக்கும்\nஒருவன்: காலம் கொஞ்சம் திரும்புச்சுன்னா\nகவனிக்காமெப் போகாது - ஊர் [நெலமை]\nஒருவன்: அன்பு வளர்த்த கோட்டைக்குள்ளே\nமற்றவன்: வரம்பு மீறி வலுத்த கைகள்\nஒருவன்: விருப்பம் போல நரிகள் சேர்ந்து\nமற்றவன்: வெறிநாய்க்கு உரிமை வந்து\nவீட்டுக்காரனைக் கடிக்குது - ஊர் [நெலமை]\n(பாடலை நினைவுபடுத்திய தோழர். அகத்தியலிங்கம் அவர்களுக்கு நன்றி.)\nTags: அரசியல் , தீராத பக்கங்கள் , நிகழ்வுகள் , பட்டுக்கோட்டையார்\nவரும் காலங்களில் ஓட்டு போடறவங்கள விட, ஓட்டு இவங்களுக்கு போடுங்க அப்படின்னு சொல்றவங்க யோசிக்க வேண்டிய காலம் வந்துடுச்சு\nநாடி தளந்தவங்க, ஆடி நடப்பவங்க, நல்லவங்க, கெட்டவங்க, நம்பமுடியாதவங்க, பாடி கனத்தவங்க, தாடி வளர்த்தவங்க, பலபல வேலைகளில் பங்கெடுத்துக் கொண்டவங்க, படிப்பவங்க – வீடு புடிப்பவங்க, பொடிப்பசங்க – பெரும் போக்கிரிங்க இன்னும் எத்தனையோ பேர்களை இழுக்குறோம் வேகமா, எங்க வாழ்க்கை கிடக்குது ரோட்டோரமா\nஉலகைப் புரட்டும் நெம்பு��ோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nமுதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்புக்கு தமிழ் எழுத்தாளர்கள் எதிர்ப்பு\n“சென்னை கோட்டூர்புரத்தில் அண்மையில் திறக்கப்பட்ட அண்ணா நூலகம், விரைவில் டிபிஐ வளாகத்துக்கு மாற்றப்படும் எனவும், அந்த இடத்தில் உயர் சிற...\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n2ஜீ அலைக்கற்றை ஊழலின் அடுத்த அத்தியாயம் ஆரம்பித்திருக்கிறது. ஊழல் நடந்திருக்கிறது என்பதும் அதற்கான பேரங்களும், ஏற்பாடுகளும் ஒரு பாடு ...\nஷோபா என்னும் அழியாத கோலம்\nக னவு காணும் வேலைக்காரியாய்த்தான் முதலில் ஷோபாவைப் பார்த்தேன். தெருவில், கோவிலில், கடைவீதியில் பார்க்கும் ஒரு சாதாரணப்பெண் போல இருக்கிறார...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2013/05/12-2013-17-2013.html", "date_download": "2018-07-18T10:56:34Z", "digest": "sha1:IEJZEOTNMQAN4RFSCAPXZGF4XLVJO7RZ", "length": 90800, "nlines": 481, "source_domain": "engalblog.blogspot.com", "title": "பாசிட்டிவ் செய்திகள் மே 12, 2013 முதல் மே 17, 2013 வரை. | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nபாசிட்டிவ் செய்திகள் மே 12, 2013 முதல் மே 17, 2013 வரை.\n- விபத்துச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.\n- கொலை, கொள்ளை, கற்பழிப்புச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.\n- நேர்மையாக நடந்த ஒருவர் பற்றிய செய்தியாவது வேண்டும்.\n- சென்ற வாரத்துச் செய்திகளிலிருந்து, இதோ சில B+ செய்திகள்.\n1) வீடு தேடி வரும் பல் டாக்டர் வித்யா\nபழைய திரைப் படங்களில் யாருக்காவது உடல் நலம் சரியில்லை என்றால் அருகில் இருக்கும் டாக்டரை நோயாளி இருக்கும் வீட்டுக்கே அழைத்து வந்து,சிகிச்சை அளிப்பதைப் பார்த்துள்ளோம். இப்போது அதெல்லாம் மலையேறிய வழக்கமாகி விட்டது.தற்போது பெரும்பாலான மருத்துவர்களும் வசூல் ராஜாக்களாக, ராணிக்களாக மாறிக் கொண்டிருக்கிற காலம். மருத்துவத்தை சேவையாகப் பார்த்த மனோபாவம் மாறி, இன்று அது மாபெரும் பிசினஸ்\nதேவையற்ற பரிசோதனைகள், அனாவசிய மருந்துகள், அவசியமே இல்லாத கன்சல்ட்டேஷன் என மக்களின் பணத்தைப் பறிப்பதிலேயே பல மருத்துவர்களும் குறியாக இருக்க, சென்னை முகப்பேர் டாக்டர் வித்யா, விதிவிலக்காக நிற்கிறார். பல் மருத்துவரான வித்யாவின் வித்தியாசமான அணுகுமுறை வியக்க வைக்கிறது. வயதான மற்றும் உடல் நலம் இல்லாதவர்களின் பல் மருத்துவத்துக்காக அவர்களது இருப்பிடத்துக்கே போய் சிகிச்சை செய்து வருகிறார் வித்யா\nமருந்து, மாத்திரைகள், உபகரணங்கள் அடங்கிய சின்னப் பெட்டி, வெள்ளை கோட், கழுத்தைச் சுற்றிய ஸ்டெத்தஸ்கோப் என வித்யாவின் தோற்றம், பழைய கருப்பு-வெள்ளை சினிமாக்களில் வரும் மருத்துவ முகங்களை ஞாபகப்படுத்துகின்றன. டாக்டருக்கான எந்த அலட்டலும�� இல்லாமல், தனது டூ வீலரிலோ, தேவைப்பட்டால் மட்டுமே காரிலோ, சிகிச்சைக்காக சென்னையை வலம் வருகிறார் வித்யா.\n\"நர்ஸா இருந்த எங்கம்மா கலிங்கராணிதான் எனக்கு முதல் இன்ஸ்பிரேஷன். மருத்துவத்தை சேவையா பார்க்கக் கத்துக் கொடுத்தவங்க அவங்கதான். விருப்பப்பட்டுதான் பல் மருத்துவம் படிச்சேன்.\nஎன்னைப் பொறுத்தவரை அது ஒரு கலை. ரொம்ப ரொம்ப கவனமா, அக்கறையா, அன்போட அணுக வேண்டிய ஒரு துறை. பல் மருத்துவம்கிறது இன்னிக்கு மிகப்பெரிய பிசினஸா வளர்ந்திட்டிருக்கு.\nஆஸ்பத்திரியோட பிரமாண்டம், அங்கே உபயோகிக்கப்படற பெரிய பெரிய மெஷின், வைத்திய செலவுன்னு எல்லாமே மக்களை பயமுறுத்துது. அதுக்குப் பயந்து, பல் ஆரோக்கியத்தை அலட்சியப்படுத்தறவங்களும்,சுய மருத்துவம் செய்துக்கிறவங்களும்தான் நிறைய பேர்… பணம் பிரச்னையில்லைங்கிற நம்பிக்கையைக் கொடுக்கத்தான், ரொம்ப ரொம்ப குறைஞ்ச கட்டணத்துல சிகிச்சை கொடுக்க, 10 வருஷங்களுக்கு முன்னாடி கிளினிக் தொடங்கினேன்.\nஎன்னோட கிளினிக்ல ஏழை, பணக்காரங்கன்னு எல்லோருக்கும் ஒரே மாதிரியான ட்ரீட்மெண்ட்தான். ஒரு முறை இலங்கையைச் சேர்ந்த பேஷண்ட், தன்னோட மாமியாரைப் பத்திச் சொன்னாங்க. படுத்த படுக்கையா இருந்த அவங்களுக்கு, பல் எல்லாம் விழுந்திருந்தது. பல் இல்லாததால சரியா சாப்பிட முடியலை. ரொம்ப பலவீனமா இருந்தாங்க. நோயாளிங்கிறதால ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போய் பல் செட் கட்டவும் முடியாத நிலையில, ‘அவங்களுக்கு ஏதாவது செய்ய முடியுமா’ன்னு கேட்டாங்க.\nஅவங்க வீட்டுக்குப் போய், அந்தம்மாவுக்கு பல் செட் கட்டறதுக்கான 5 கட்ட சிகிச்சைகளையும் வீட்லயே செய்து, நல்லபடியா கட்டி விட்டேன். அதுக்குப் பிறகு அவங்க நல்லா சாப்பிட ஆரம்பிச்சு, உடம்பும் மனசும் தேறினாங்க. அந்த வாழ்த்தும் அதுல கிடைச்ச மன திருப்தியும்தான் என்னோட ‘மொபைல் கிளினிக்’ ஐடியாவுக்கு அஸ்திவாரம்…” என்று பின்னணி சொல்கிற டாக்டர் வித்யா, ரொம்பவும் வயதானவர்கள், நடமாடவே முடியாத நோயாளிகள், மனநலம் சரியில்லாதவர்கள் ஆகியோருக்கு வீட்டுக்கே சென்று சிகிச்சை தருகிறார்.\nமற்றவர்களுக்கு தனது கிளினிக்கில். வீட்டுக்குச் சென்று சிகிச்சையளிப்பதற்காக உபரிக் கட்டணமெல்லாம் வாங்குவதில்லை பற்களை சுத்தம் செய்வது, எடுப்பது, கட்டுவது, கிளிப் போடுவது, வேர் சிகிச்சை உள்ளிட்ட 90 சதவிகித சிகிச்சைகளை வீட்டிலேயே செய்யலாம் என்கிறார் வித்யா. ‘‘பெரும்பாலும் நான் தனியாவே போயிடுவேன். கொஞ்சம் பெரிய ட்ரீட்மென்ட்டுன்னா மட்டும்தான் அசிஸ்டென்ட்ஸ் கூட்டிட்டுப் போவேன்.\nவயசானவங்களுக்கும், மனநலம் சரியில்லாதவங்களுக்கும் ட்ரீட்மென்ட் கொடுக்கிறப்ப, அசாத்திய பொறுமை வேணும். தன்னையறியாம கடிச்சிடுவாங்க. வாந்தி எடுப்பாங்க. முரட்டுத்தனமா நடந்துப்பாங்க. மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைங்களுக்கு சிகிச்சை கொடுக்கிறது அதைவிடக் கஷ்டம். அத்தனை சுலபத்துல நம்மகிட்ட வரவே மாட்டாங்க.\nமுதல் ரெண்டு விசிட் சும்மா அவங்களோட பேசிப் பழகுவேன். கிஃப்ட் கொடுப்பேன். மூணாவது விசிட்லதான் ட்ரீட்மென்ட் ஆரம்பிப்பேன். சிகிச்சை முடியறபோது, அவங்கக்கிட்டருந்து கிடைக்கிற அந்த அன்பும் வாழ்த்தும், கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காதது…’’ – அன்பொழுகப் பேசுகிற டாக்டருக்கு, குடிசைவாழ் மக்களிடம் பல் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வைப் பிரபலப்படுத்துவதே அடுத்த திட்டமாம்\n2) 2012ல் நாசா நடத்திய போட்டியில் புற ஊதாக்கதிர்கள் பற்றி கட்டுரை சமர்ப்பித்து நெதர்லாந்து சென்று முதல் பரிசை தட்டிக்கொண்டு வந்துள்ளனர் நம் தமிழக மாணவிகளான துர்காவும், திவ்யாவும்....\nஇந்த மாணவிகளை கட்டுரைக்காக சந்தித்தபோது, \"பல ஐரோப்பிய நாடுகள் வெளிச்சம் இல்லாமல் பனியிலேயே மூழ்கிக் கிடக்கின்றன. மற்ற நாடுகளில் இல்லாத சூரியஒளி என்ற அற்புதம் நம்ம நாட்டுல அதிகமாவே இருக்கு...\nமின்சாரப் பற்றாக்குறை என்று குறைகூறும் நம் ஆட்சியாளர்கள் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரித்தால் என்ன என்று முற்போக்குத்தனமான தங்கள் கருத்தை கூறினர் இந்த மாணவிகள்...\n3) சாதிக்க பணம் தடையாக இருப்பதில்லை என்ற அனுபவ மொழிக்கு இலக்கணமாக விளங்குகிறார் 14 வயது நிரம்பிய மகாலட்சுமி. கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற சர்வதேச ஜூனியர் செஸ் போட்டியில் உலக சாம்பியன் பட்டத்தை பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ள இவர், இந்த உயரத்தை அவ்வளவு சுலபத்தில் அடையவில்லை என்பதுதான் முக்கியம்.\n‘‘பிறந்தது படிப்பது எல்லாம் சென்னையில்தான். அப்பா முகுந்த குமார் எலெட்ரிஷியன். உடன் பிறந்தவர்கள் மூன்று அக்காக்கள். நான்தான் கடைக்குட்டி. மூன்றாவது அக்க��வுக்கு செஸ் விளையாட்டு மேல் ஆர்வம் இருந்தது. எனவே அவள் விளையாடும் போதெல்லாம் உடன் இருந்து பார்த்துக் கொண்டிருப்பேன். அப்போது எனக்கு வயது 5தான்.\n‘இந்த விளையாட்டை நானும் கற்றுக் கொள்வேன்’ என்று அப்பாவிடம் சொன்ன போது மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டார். அக்கா கல்லூரியில் சேர்ந்தபோது, அவளால் போதுமான நேரத்தை விளையாட்டுக்காக ஒதுக்க முடியவில்லை. அதற்காக நானும் பின்வாங்கவில்லை. விடாமல் பயிற்சி எடுத்துக் கொண்டேன். அத்துடன் மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளிலும் பங்குபெற்று பரிசு வாங்க ஆரம்பித்தேன்.\nஇது தேசிய போட்டிகளில் பங்கு பெறும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது. 2005ம் ஆண்டு அவுரங்காபாத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான சாம்பியன் போட்டியில் வெற்றியும் பெற்றேன். அடுத்த வருடமே ஆசிய போட்டியில் கலந்து கொண்டு மூன்றாவது இடத்தை பிடித்தேன். அத்துடன் அதே வருடம், ஜார்ஜியாவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியிலும் பங்கேற்றேன்.\nஇங்கும் எனக்கு மூன்றாவது இடம் கிடைத்தது...’’ என்று சொல்லும் மகாலட்சுமி, முதல் இடத்தை பிடிப்பதற்காக பயிற்சியாளர் ரமேஷிடம் பயிற்சி பெற ஆரம்பித்திருக்கிறார். கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற ரமேஷ், தனக்கு தெரிந்த அனைத்து நெளிவு சுளிவுகளையும் மகாலட்சுமிக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார்.\n‘‘பயிற்சி தந்த உத்வேகத்தில் 2010ம் ஆண்டு கிரீஸ் நாட்டில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டேன். ஒரு சில நொடிகளில் முதல் வாய்ப்பை தவறவிட்டு மூன்றாவது இடம் வந்தேன். இதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அடுத்தடுத்து நடைபெற்ற போட்டிகளிலும் பரிசு கிடைத்தது. ஆனால், முதலிடம் என்பது எட்டாக்கனியாகவே இருந்தது.\nநன்கு பயிற்சி எடுத்தும் முதல் இடத்தை பிடிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் விருட்சமாக வளர்ந்தது. போட்டி நேரத்தில் ஏற்படும் டென்ஷன்தான் முதலிடத்தை நான் தவற விடக் காரணம் என்பதை உணர்ந்து கொண்டேன்...’’ என்றவர், சென்ற ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியை ஜாலியாக எதிர் கொண்டுள்ளார்.\n‘‘பதினான்கு வயதுக்கு உட்பட்டோருக்கான சர்வதேச போட்டியில் பங்கேற்றபோது படபடப்பு ஏற்படாமல் பார்த்துக் கொண்டேன். அதனால்தான் ஆசைப்பட்டபடி முதல் இடத்தை பிடிக்க முடிந்தது...’’ என்று மகாலட்சுமி சிரித்து முடிக்கவும், பயிற்சியாளர் ரமேஷ் தொடர்ந்தார். \"ஐந்து வருடங்களுக்கு முன் செஸ் விளையாட்டுக்கான பயிற்சி மையத்தை ஆரம்பித்தேன். முதல் மாணவியாக சேர்ந்தது மகாலட்சுமிதான். செஸ் விளையாட்டின் மேல் அவருக்கு அதிக ஆர்வம் இருந்தது. ஆனால், அதற்கு செலவு செய்யும் நிலையில் அவரது குடும்பச் சூழல் இல்லை.\nதிறமையான ஒருவரை பணமில்லாத காரணத்தால் ஒதுக்குவதில் எனக்கு உடன்பாடில்லை. எனவே இலவசமாக மகாலட்சுமிக்கு பயிற்சி அளித்தேன். எங்கள் மையம், அவரது வீட்டில் இருந்து வெகு தொலைவில் இருக்கிறது. அதற்காக மகாலட்சுமி வருத்தப்படவில்லை. பதிலாக நாள்தோறும் பயிற்சிக்கு வந்தார். பல நாட்கள் பள்ளியில் இருந்து நேராக பயிற்சிக்கு வருவார். பயிற்சி இடைவேளையில் வீட்டுப் பாடங்களை செய்வார். இப்படி கஷ்டப்பட்டு உழைத்ததால்தான் மகாலட்சுமியால் சர்வதேச அங்கீகாரத்தை பெற முடிந்தது...’’ என்கிறார் ரமேஷ்.\nவிடைபெறும்போது மகாலட்சுமி சொன்ன பன்ச்தான் முக்கியமானது. ‘‘செஸ் என்பது வெறும் விளையாட்டல்ல. நமது நினைவாற்றலை அதிகரிக்க வைக்கும் ஒரு சக்தி. விளையாட்டில் எதிராளியை எப்படி மடக்கலாம் என்று யோசிப்போம். அந்தத் திறன் வாழ்க்கையில் நாம் எடுக்கும் ஒவ்வொரு தீர்மானத்துக்கும் உதவும். அத்துடன் கணக்கு பாடமும் நன்றாக வரும்...’’\n4) ஆகாயத் தாமரையை முற்றிலும் அழிக்க, \"பயோ பைன்' மருந்தை கண்டுபிடித்துள்ள பேராசிரியர், ராஜேந்திரன்:\nநான், மதுரையில் உள்ள சரஸ்வதி நாராயணன் கல்லூரியில், உயிர் தொழில்நுட்ப பிரிவு, தாவரவியல் பேராசிரியராக பணியாற்றுகிறேன். தமிழக நீர் நிலைகள், கோடையின் வெப்பத்தால் வற்றி விட்டாலும், பச்சை கம்பளம் போர்த்தியது போல், கண்ணுக்கு குளிர்ச்சியாக காட்சியளிக்க, ஆகாயத் தாமரையே காரணம்.\n\"வாட்டர் ஹயான்சித்' என, அழைக்கப்படும் ஆகாயத் தாமரைகள், நீர் நிலைகளிலிருந்து அதிகப்படியான நீரை உறிஞ்சி, வற்றச் செய்வதன் மூலம், நீர் நிலைகளுக்கு தீங்கு விளைவிக்கின்றன. இது, நீரில் வாழும் ஒரு வகையான, களைச் செடி இனத்தை சேர்ந்தது. ஆகாயத் தாமரைகளை முற்றிலும் அழிப்பதற்கு, உள்ளாட்சி அமைப்புகள் சிரமப்படுகின்றன. நீர் நிலைகளில், புல்டோசர் மூலம் சுத்தம் செய்தாலும், முற்றிலும் அழிக்க முடியாத நிலை உள்ளது.சுத்தமான நீர் நிலைகளை விட, அச���த்தமான நீர் நிலைகளிலேயே அதிகம் வளர்வதால், இவற்றை அழிப்பதற்கான மருந்தோ அல்லது மாற்று நடவடிக்கையோ, இதுவரை எடுக்கவில்லை.\nஅதனால், ஆகாயத் தாமரையை மருந்து மூலம் ஒழிப்பதற்கு, நான் முயற்சித்து, \"பயோ பைன்' எனும் மருந்தை கண்டுபிடித்தேன்.இதை, ஆகாயத் தாமரையின் மேல் பரப்பில் தெளித்தால், இரண்டே நாட்களில் பட்டுப் போய் விடும். இயற்கைப் பொருட்களால் தயாரிக்கப்படுவதால், நீர் நிலைகளில் இதை தெளிப்பதன் மூலம், எவ்வித பாதிப்பும் ஏற்படாது. நீரில் உள்ள பாக்டீரியாக்கள், \"லார்வாக்கள்' எனும் கொசுக்களின் முட்டைகள் போன்றவற்றையும் அழிக்கிறது.ஆகாயத் தாமரைகளை, நீர் நிலைகளிலேயே பட்டுப்போகச் செய்வதால், எவ்வித துர்நாற்றமும் வீசாது. தற்போது, ஒரு லிட்டர் பயோ பைனை, 350 ரூபாய்க்கு தயாரிக்கிறோம். உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம், விலையை குறைக்கலாம். தொடர்புக்கு: 94439 98480.\n5) சென்னை நகரில் மன நிலை பாதிக்கப்பட்ட, ஆதரவற்ற பலர் திரிகின்றனர். அவர்களை பெரும்பாலோர் வேடிக்கை பார்ப்பர்; சிலர் பரிதாபப்படுவர்; சிலர் மட்டுமே உணவு வாங்கி தந்து செல்வர்.ஆனால், அவர்கள் பற்றிய தகவல் கிடைத்தால், இரவு, பகல் பார்க்காமல் எந்நேரமும் ஆஜராகி அவர்கள் எந்த நிலையில் இருந்தாலும் மீட்டு ஆதரவற்றோர் முகாமில் சேர்ப்பதை கடமையாக கொண்டுள்ளார் சமூக சேவகர் வெங்கடேஷ், 48.திருவான்மியூரை சேர்ந்த இவர், பணிநேரம் தவிர மற்ற நேரத்தை ஆதரவற்றோருக்காக செலவிடுகிறார். அவரிடம் பேசியதில் இருந்து...\nமனநலம் பாதிக்கப்பட்டோருக்காக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது\nகடந்த, 1995ம் ஆண்டு, நான் கூரியர் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்தேன். வேலை தொடர்பாக பழைய மகாபலிபுரம், எஸ்.ஆர்.பி., டூல்ஸ் பகுதியில் சென்று கொண்டிருந்தேன்.அப்போது, மனநிலை பாதிக்கப்பட்ட பெண்மணி ஒருவர் நிர்வாண நிலையில் சாலையில் சுற்றி கொண்டிருந்தார். ஆயிரக்கணக்கானோர் பார்த்தபடி சென்றனர். அந்த பெண்ணின் நிலைமை என்னை மிகவும் வருத்தமடைய செய்தது. உடனடியாக அருகில் உள்ள வீட்டிற்கு சென்று பழைய புடவை ஒன்று வாங்கி, அந்த பெண்மணிக்கு போர்த்திவிட்டு, அவரை ஒரு ஆட்டோவில் ஏற்றி ஆதரவற்றோர் இல்லத்தை தேடி ஒப்படைத்தேன்.அன்று எனக்கு ஏதோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி ஏற்பட்டது. அந்த செயல் எனக்கு மிகவும் பிடித்து போனது. அன்று முதல் அதை ஒரு கடமையாக செய்து வருகிறேன்.\nஇந்த பணியில் ஒத்துழைப்பு இருக்கிறதா\nதற்போது, சென்னையில் ஆதவற்றோரை பார்த்தால் உடனடியாக என்னை தொடர்பு கொண்டுவிடுகின்றனர். போலீசாரும் அழைத்து தகவல் கொடுக்கின்றனர்.கடந்த 2007ம் ஆண்டு, அரசு பணி கிடைத்த பின்னும், இந்த கடமையை விட்டு விடவில்லை. பணிநேரம் தவிர மாலை, 6:00 முதல் இரவு, 11:00 மணி வரை இந்த கடமையை செய்து வருகிறேன்.\nஇதற்கு மன அளவில் எப்படி தயாரானீர்கள்\nபல இடங்களில் பாதிக்கப்பட்டோர், பார்க்கவே அருவருப்பாக, நெருங்கவே முடியாத நிலையில் இருப்பர். அவர்களிடம் இருந்து கடும் துர்நாற்றம் வீசும். துவக்கத்தில் சங்கடமாக தான் இருந்தது. பிறகு அதுவே பழகி விட்டது. அவ்வாறு மீட்கப்பட்டவர்கள் மருத்துவ சிகிச்சை பெற்று, நம்மை போல மனிதர்களாக உருமாறியதை பார்க்கும் போது மிகவும் பெருமைப்பட்டு கொள்வேன். அவ்வாறு மாறிய ஒவ்வொருவரையும் என் கடமைக்கு கிடைத்த விருதாகவே கருதுகிறேன்.\nமிக சிரமமான இந்த பணியில், பொருளாதார ரீதியில் எப்படி சமாளிக்கிறீர்கள்\nநான் பொருளாதார ரீதியில் மிகவும் பின் தங்கியவன். ஆனால், எனக்கு உதவி செய்வதற்காக சென்னை நகரின் பல பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள், 20க்கும் மேற்பட்ட கால் டாக்சி ஓட்டுனர்கள் உள்ளனர்.சில தன்னார்வலர்களும் உதவி வருகின்றனர். மனநலம் பாதிக்கப்பட்டோரை மீட்டு, அந்த பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்களுக்கு போன் செய்தால் உடனடியாக வந்து விடுவர். பலர் பணம் வாங்கமாட்டார்கள். ஒரு சிலர் கொடுப்பதை வாங்கி கொள்வர். இந்த பணிக்கு என் குடும்பத்தார் முழு ஒத்துழைப்பு அளிக்கின்றனர். பல நேரங்களில் என் மகள், என்னுடன் வந்து பாதிக்கப்பட்டோரை மீட்டுள்ளார். இதில், என் அடுத்த வாரிசாக அவர் உருவாவதில் எனக்கு மிகுந்த சந்தோஷம் தான்.\n6) ஈரோட்டில் திரு .வெங்கட்ராமனால் நடத்தப்பட்டு வரும் ஸ்ரீஏ எம் வி ஹோட்டல்.ஈரோடு அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மத்தியில் மிகப் பிரபலம்.\nஇவ்வுணவகத்திற்கு வரும் நோயாளிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு சலுகைகள்.\nஉடல் ஊனமுற்றோருக்கு-10 % தள்ளுபடி.\nஅரசுமருத்துவமனைக்கு வரும் மிகவும் வசதி குறைந்த நோயாளிகளுக்கு ஒரு ரூபாய்க்கு சாப்பாடு.\n7) சிலி நாட்டில் ஒரு வீட்டில் திடீரென்று தீ பிடித்து கொண்டது. ��ார் குண்டு வெடித்ததால் அந்த தீ விபத்து ஏற்பட்டது. அந்த வீட்டில் ஒரு நாயும் பிறந்து 15 நாட்களே ஆன நாய் குட்டிகளும் இருந்தன.\nஅமெண்டா என்ற அந்த நாய் தான் ஈன்ற குட்டிகளை நெருப்புக்குள் பாய்ந்து ஒவ்வொன்றாக வாயால் கவ்வி எடுத்து கொண்டு வந்து தீ அணைப்பு வாகனத்தில் வைத்து காப்பாற்றியது.\nதீ அணைப்பு வீரர்கள் அந்த நாயின் செயலை ஆச்சரியமாக பார்த்தனர். எல்லா நாய் குட்டிகளையும் காப்பாற்றிய அமெண்டா குட்டிகளின் பயத்தை போக்க அவைகளை அணைத்தபடியே படுத்து கொண்டு இருந்தது.\nஒரு நாய் குட்டி மட்டும் தீ காயத்தால் பாதிக்கப்பட்டு இருந்தது.கால்நடை மருத்துவருக்கு போன் செய்து அந்த நாய் குட்டிகளை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்தனர்.\nஎங்கு பார்த்தாலும் வெடி குண்டு கலாச்சாரம் .இந்த நாய்க்கு இருக்கும் தாய் பாசம் கூட வெடிகுண்டு வைக்கும் அந்த நாய்களுக்கு இருப்பதில்லை. (முகநூல் -ரிலாக்ஸ் ப்ளீஸ் பக்கம்)\n8) ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த இந்த பெண், குதிரையின் மீது சவாரி செய்து கொண்டு இருக்கும்போது, எதிர்பாராதவிதமாக பெண்ணும் குதிரையும் சேற்றில் சிக்கி கொண்டனர்.\nமீட்பு பணியாளர்கள் வரும்வரை குதிரையின் தலை சேற்றில் மூழ்காதவாறு தன் குதிரையின் கழுத்தை மூன்று மணி நேரம் தூக்கி பிடித்தபடியே இருந்தாரம் இந்த பெண்.\nதானும் ஆபத்தில் சிக்கி இருந்தாலும் தன உயிருக்கு ஈடாக தன குதிரையின் உயிரையும் எண்ணி காப்பாற்றிய இப் பெண்ணை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம். (முகநூல் -ரிலாக்ஸ் ப்ளீஸ் பக்கம்)\n9)பெங்களூரு: சிறுவயதில் பேப்பர் போடும் பையனாக வாழ்க்கையைத்துவக்கி, கடுமையாக உழைத்து, தற்போது கொல்கத்தாவில் உள்ள இந்திய மேலாண்மை கழகத்தில் படிக்கவுள்ள பெங்களூருவைச் சேர்ந்த சிவக்குமார் என்பவரது வாழ்க்கை, மனஉறுதிக்கும், தன்னம்பிக்கைக்கும் மிகப்பெரிய எடுத்துக்காட்டாக விளங்குகிறது.\nசிவக்குமார். கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் மிகவும் ஏழ்மையான தனது குடும்பத்தை பொருளாதார ரீதியாக உயர்த்த வேண்டும் என்ற எண்ணத்துடன், தனது 5வது வகுப்பு முதல் பேப்பர் போடும் தொழிலை மேற்கொண்டு வரும் தன்னம்பிக்கை மனிதர். தன்னுடைய வாழ்க்கை குறித்து சிவக்குமார் குறிப்பிடுகையில், \"நான் எனது 5வது வகுப்பு படிக்கும் போதில் இருந்து பேப்பர் போடும் தொழிலை செய்து வருகிறேன். மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்த எனது குடும்பத்தை பொருளாதார ரீதியாக உயர்த்த எனக்கு ஒரு தொழில் தேவைப்பட்டது. பின்னர் எனது 10ம் வகுப்பு முதல் தனியாக ஏஜென்சி ஒன்றை எடுத்து தற்போது வரை பேப்பர் விநியோகம் செய்து வருகிறேன்\" என்று தெரிவித்தார்.\nஅந்த வருமானத்தில் இன்ஜினியரிங் முடித்துள்ள சிவக்குமார், கேட் தேர்வு எழுதி தற்போது கோல்கட்டாவில் உள்ள இந்திய மேலாண்மை கழகத்தில் கல்வி பயில உள்ளார். \"மேற்படிப்பு படிக்க வேண்டும் என்ற எனது வேட்கைக்கு என் தொழில் என்றுமே தடையாக இருந்ததில்லை. ஏனெனில் நான் எனது தொழிலை விரும்புகிறேன். இதன் மூலம் எனது குடும்பத்தை சிறப்பாக கவனித்துக்கொள்வதால், ஒவ்வொரு இரவும் என்னால் நிம்மதியாக தூங்க முடிகிறது\" என்கிறார் சிவக்குமார்.\nசிவக்குமாரின் தாயார் ஜெயம்மாவுக்கு தனது மகன் குறித்து மிகவும் பெருமிதம். 5ம் வகுப்பிலிருந்து தற்போது வரை அவன் போராடிக்கொண்டிருக்கிறான். இந்தளவு அவன் முன்னேறியது குறித்து எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்கிறார் அந்த தாய்.\nசிறுவயதில், வறுமை காரணமாக, குடும்பத்தினரால் படிப்பிற்கு உதவமுடியாத சூழல் வந்த போது, தனது படிப்பிற்கு உதவும்படி ஒருவரை அணுகியுள்ளார் சிவக்குமார். அவருக்கு சிவக்குமாருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்த போதும், சிவக்குமாருக்கு உடனடியாக உதவி செய்யாமல், அவர் கல்வி கற்கும் பள்ளிக்கு வந்து அவரது நடவடிக்கைகள் குறித்து முழுமையாக அறிந்து கொண்ட பின்னர், அந்த ஓராண்டிற்கான படிப்பு செலவு முழுவதையும் ஏற்றுள்ளார்.\nஎனது எதிர்கால நடவடிக்கை குறித்து சிவக்குமார் கூறுகையில், கோல்கட்டா ஐ.ஐ.எம்.,மில் தனது படிப்பை முடித்த உடன், எஜூகேட் இந்தியா பவுண்டேஷன் என்ற பெயரில் அமைப்பு ஒன்றை நிறுவி, அதன் மூலம் ஏழை எளிய மக்களுக்கு கல்வி அளிப்பதே தனது லட்சியம் என்கிறார் இந்த லட்சிய மனிதர்.\n10) எங்கள் விஎம் பவுண்டேசன் வழியாக நடத்தப்படும் பி.எஸ்சி டிஜிட்டல் பப்ளிசிங் பட்டப்படிப்பு முழுமையாக இலவசம். ஒரே தகுதி : +2 பாஸ் மற்றும் எங்கள் நுழைத்தேர்வில் தேர்ச்சிபெறவேண்டும். மேலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் 1500 ரூபாய் ஊக்கத் தொகையும் வழங்கப்படும். இந்தியாவிலேயே படிப்பதற்கு பணம் தருபவது இங்கேவா���த்தான் இருக்கும் :)\nவசதியில்லாமல் தவிக்கும் மாணவர்களுக்கு இந்த பட்டப்படிப்பு ஒரு வாய்ப்பாக அமையும் .உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை தெரிவியுங்கள் நண்பர்களே\nமேலும் விபரங்களுக்கு விஎம் பவுண்டேசன். : 04341252425, 9943094945\n11) அகமதாபாத் ஆட்டோ ஓட்டுனர் ராஜு பர்வாத்.\nஒரு 'நோ பால்' போட சில லட்சங்கள், ஒரு 'ஒய்ட் பந்து' வீச மேலும் சில லட்சம் என்றெல்லாம் பேரம் பேசி சம்பாதிக்கின்ற இந்த நாட்களில், தன் பெயருக்குக் கொடுக்கப்பட்ட, தனக்கு உரிமை உள்ளதாகக் கருதப்பட்ட, ஒரு கோடியே தொண்ணூறு லட்சம் ரூபாய்கள் மதிப்புள்ள காசோலையை, திருப்பித் தந்துள்ளார், ராஜு.\nகுஜராத் வாணிப வளர்ச்சிக் கழகம். (GIDC)\nடாட்டா நானோ கார் தொழிற்சாலைக்கு சனந் நகரில், ராஜூவின் மூன்று பிகா (சற்றேறக்குறைய ஒரு ஏக்கர்) நிலம் கையகப் படுத்தப் பட்டதற்காக. அரசாங்க ஏடுகளில் அந்த நிலம், ராஜு பெயரில் காட்டப்பட்டிருந்தது.\nராஜுவின் மூதாதையர்கள் வழியாக, அவர் பெயரிலும் ராஜுவின் அம்மா பலுபென் பெயரிலுமாக சேர்ந்து, பத்து பிகா நிலம் இருந்தது. அந்தப் பகுதியில் மூன்று பிகா நிலத்தை, முப்பது வருடங்களுக்கு முன்பு, ஐந்து லட்ச ரூபாய்களுக்கு ராஜூவின் தாத்தா விற்றிருந்தார். ஆனால், இந்த விற்பனை அரசாங்க ஏடுகளில் பதியப்படவில்லை. தன் பெயரில் நிலம் இருந்தாலும், அதில் தனக்கு உரிமை ஏதும் இல்லை என்பதால், காசோலையைத் திருப்பித் தந்தார்.\nநிலம் யாருக்கு உரிமையோ அவர்களின் விவரம் அரசாங்க ஏடுகளில் இடம் பெறுமாறு பார்த்துக் கொண்டார். அவர்களிடம் பணம் சென்று சேர ஏற்பாடு செய்தார்.\nதன் மனைவி, மூன்று குழந்தைகள், வயதான அம்மா ஆகியோருடன், இரண்டே அறைகள் கொண்ட சிறிய வீட்டில் வாழ்ந்து வரும் ராஜூ கூறுகிறார்: \" என்னுடைய பெற்றோர் எனக்கு சொல்லிக் கொடுத்த பாடம், நேர்மை. நேர்வழியில் அல்லாது வந்த பணம் என் குடும்பத்திற்கு வேண்டாம். இப்பொழுது எனக்கு வருகின்ற மாத வருமானம் ஆறாயிரமும், என் பெயரில் உள்ள நான்கு பிகா நிலமும், நானும் என் குடும்பமும் கண்ணியமாக இன்றும், என்றும் வாழ போதுமானது\nகுஜராத் வாணிப வளர்ச்சிக் கழகத்தின் அதிகாரி நவீன் படேல் கூறுகிறார்: \"எவ்வளவோ நிலத் தகராறுகள் எங்கள் கவனத்தில் வந்துள்ளன. இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள காசோலையை வேண்டாம் என்று ஒருவர் திருப்பி அளித்தது இதுவே முதன் முறை.\"\nLabels: 'எங்கள்' கண்ணில் பட்டவரை கடந்தவாரப் பாசிட்டிவ் செய்திகள்.\nபல்டாகடர் வித்யாவின் அன்பு, கருணை, தமிழக மாணவிகளின் முற்போக்கு கருத்து, மாகலட்சுமியின் விடாமுயற்சிக்கு, ஆகாயத்தாமரையை அழிக்க பயோபைன் என்ற மருந்தை கண்டு பிடித்த பேராசிரியர் ராஜேந்திரன் அவர்களுக்கு, , தெருவில் திரியும் மனநிலை பாதிக்கபடவர்களை காப்பகத்தில் சேர்ந்து சேவை செய்யும் திரு .வெங்கடேஷ்க்கும் அவர் மகளின் சேவைக்கும், ,\nதிரு,வெங்கட்ராமன்அவர்கள் நடத்தும் ஓட்டலில் ஏற்படுத்தபட்டுள்ள சலுகைகளுக்காக ,\nஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த பெண்ணின் கருணை, பெங்களூருவை சேர்ந்த சிவக்குமாரின் லட்சியம்.,\nஎங்கள் விஎம் பவுண்டேஷ்னின் தொண்டு, ஆட்டோ ஓட்டுனர் ராஜுபர்வாத் அவர்களின் உயர்ந்த உள்ளம் எல்லாம் பாராட்டப் படவேண்டியவை. எல்லோருக்கும் பாராட்டுக்கள்.\nபகிர்ந்து கொண்ட உங்களுக்கு பாராட்டுக்கள்.\nநல்லவை தேடுதல் நாளும் நல்லது.\nஅத்தனை கருணைச் செய்திகளுக்கும் நன்றி. டக்டர் வித்யா,சிவக்குமார், திரு வெங்கடேஷ்,\nபயோபைன் கண்டுபிடித்தவர் நன்றாக முன்னேற கடவுள் அருளட்டும்.\nஇவ்வளவு புண்ணியவான்களை அறிமுகப் படுத்திய எபிக்கு என் நன்றி.\nபெங்களூர் சிவக்குமார் தங்களது இந்தவார செய்தியில் இடம்பெறுவார் என எதிர்பார்த்திருந்தேன். தன்னம்பிக்கைக்காகப் பாராட்டப்பட வேண்டியவர்கள், சேவைக்காக போற்றப்பட வேண்டியவர்கள், கோடியைத் திருப்பிக் கொடுத்து ஆச்சரியப்படுத்தியவர், அறிவோடு செயல்பட்ட நாய் அமெண்டா என அனைத்து செய்திகளுக்கும் நன்றி.\nபாசிடிவ் செய்திகள் எல்லாமே அருமை. இந்தக் காலத்தில் இப்படி ஒரு டாக்டரா\nஅவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்,\nபாசிட்டிவ் செய்திகளை அள்ளி தருவதற்கு\nமுகநூல் செய்திகள் உட்பட பாசிட்டிவ் செய்திகள் அனைத்தும் அருமை... நன்றிகள் பல...\nசட்டப்படி சரி என்றாலும் தர்மப் படி பணம் தனதில்லை என்று திருப்பிக் கொடுத்த அந்த ஆட்டோ ஓட்டுனரைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை.\nஇத்தகைய அதிறையப் பிறவிகள் வாழும் நாட்டில்தான் நாமும் இருக்கிறோம். இவரை நினைத்தால் போதும் நாமும் நேர்மையாக இருக்கவேண்டும் என்ற எண்ணம தானாக வந்து விடும்.சாதாரண மக்கள்முதல் அரசியல் தலைவர்கள் வரை இவரது போட்டாவை வீடுகளில் மாட்டி வைக்கலாம்.\nஇந்தப் பதிவு பற்றிய உங���கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nசமர், தினமணி,பாரதியார், இளையராஜா,குமுதம், விகடன், ...\nஞாயிறு 203:: என்ன பொடி\nமூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் - T M S - அஞ்சலி...\nபாசிட்டிவ் செய்திகள் மே 18, 2013 முதல் மே 25, 2013...\nஞாயிறு 202 :: காலையில் குடிப்பது என்ன\nபாசிட்டிவ் செய்திகள் மே 12, 2013 முதல் மே 17, 2013...\nமக்கள் டிவி - தமிழ்ப் பாடம் - நன்னன் - வெட்டி அரட்...\nநீ நதி போல ஓடிக் கொண்டிரு - பாரதி பாஸ்கர் - படித்த...\nஞாயிறு 201:: இங்கே தனிமை யாருக்கு\nபாசிட்டிவ் மே 5, 2013 முதல் மே 12, 2013 வரை\nஅலேக் அனுபவங்கள் 20:: புதிர் மனிதர்கள்\nஞாயிறு 200:: எவ்வளவு சொல்லுங்க\nபாசிட்டிவ் செய்திகள் ஏப்ரல் 28, 2013, முதல் மே , 2...\nஅவ்வுலகம் : வெ. இறையன்பு - படித்ததன் பகிர்வு\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nவரலாற்றுக் கதைகள் எழுதுவது பற்றி கல்கியும், சுஜாதாவும்...\n​ சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் - ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்\n\"திங்க\"க்கிழமை 180709 : கத்தரிக்காய்ப் பொரிச்ச கறி - அதிரா ரெஸிப்பி\nகத்தரிக்காய்ப் பொரிச்ச கறி... ஸ்ஸ்ஸ்ஸ் டோண்ட் டச்சூஊஊஊ:) இது என் க.பொ.கறி விற்ற காசாக்கும்:))\nஅனுஷ்கா என்னைவிட அழகா என்ன\nஎன் பாஸ் தன் சித்தியுடன் பேசிக்கொண்டிருந்தபோது மகா துக்கத்துடன் ஒரு விஷயம் சொன்னார். அவர் குரலில் ஆற்றாமை வெள்ளமாய் வெளிப்பட்டது.\nகேட்டு வாங்கிப் போடும் கதை : புத்தகங்கள் - ரிஷபன்\n\"திங்கக்கிழமை 180702 : கேப்ஸிகம் மசாலா\nசென்ற வாரம் பிரபல சமையல் நிபுணர் புஷ்பா ஸ்ரீதருடன் பேசிக்கொண்டிருந்தார் என் பாஸ். ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். பேசிக்கொண்டிருந்தபோத...\n - ஒரு சின்னக் குழந்தையைக் கொடுமைப்படுத்திக் கொடூரமாகப் பாலியல் வன்முறையில் ஈடுபட்டிருக்கும் மிருகங்களை, அதுவும் வயது வந்த கிழட்டு மிருகங்களை என்ன சொல்லுவது\nதாப்பா கார்டனில் ஒரு மதிய உணவு. - இயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் காரைக்குடி அரியக்குடி சாலையில் அமைந்துள்ளது தாப்பா கார்டன். ரயில்வே ட்ராக் எதிர்ப்புறம் கடந்து வரவேண்டும். “தாலாட்டும் காற்றே...\nவடகறி / Vada Curry - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. கடலைப்பருப்பு - 1/2 கப் 2. மிளகாய் வத்தல் - 2 3. பெருஞ்சீரகம் ( சோம்பு ) - 1 தேக்கரண்டி ...\nகங்கை பயணத்தில் நடேச புராணம் - எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் அழகான ஆரத்தியைப் பார்த்துவிட்டு பக்தி நிறைந்த மனதுடன் விடுதி வந்து சேர்ந்தனர் தம்பதியினர். லக்ஷ்மிமாவுக்குச் சிறிதே கால்வல...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – தங்குமிடம் – இரவு உணவு - *ராஜாக்கள் மாநிலம் – பகுதி – 7* *இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Men...\nபறவையின் கீதம் - 32 - சாத்தான் ஒரு நண்பருடன் உலாவப்போனார். வழியில் ஒரு மனிதன் கீழே குனிந்து எதையோ எடுத்ததை பார்த்தார்கள். நண்பர் \"அவர் எதை கண்டு பிடித்து இருக்கிறார்\nகோடரிவேந்தனும், செந்துரட்டியும் (8) - இப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ உகோசெ ஊகோசெ எகோசெ *இ*து எமது வாழ்வில் பூகம்பத்தை உண்டாக்கி விடுமோ \n1120. வேங்கடசாமி நாட்டார் -2 - *தொல்காப்பியம்* *மு.வேங்கடசாமி நாட்டார் * ‘தமிழ்ப் பொழில் ‘ இதழில் 1925-இல் வந்த ஒரு கட்டுரை. *தொடர்புள்ள பதிவுகள்:* வேங்கடசாமி நாட்டார்\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம் - *ப*த்து ஆண்டுகள். மே 2008_ல் தொடங்கிய ஃப்ளிக்கர் கணக்கு. ஜூலை 2018_ல் 3000 படங்கள் பதிவேற்றம். ஏறக்குறைய நாளுக்கு ஒன்றென.. # *https://www.flickr.com/photo...\nஉடைத்த அரிசி கொழுக்கட்டைகள். - தினமும் மதிய உணவுக்கு பின் இரவோ, இல்லை, காலை மதிய உணவுக்கு முன்பாகவோ, ஏதாவது ஒரு சிற்றுண்டி வகை செய்ய வேண்டுமென இந்த மனசு கட்டளை இடுகிறது. என் மனசு மட்டு...\nதென்பரங்குன்றம் - \"பசுமை நடை\" இயக்கத்தின் 91 வது நடைப்பயணம் - தென்பரங்குன்றம். திருப்பரங்குன்றம் மலையின் தென்பகுதி தென்பரங்குன்றம் எனப்படுகிறது. நேற்று(15.07.2018) காலை ஆறு...\n1412 கங்கைப் பயணம். - வல்லிசிம்ஹன் +++++++++++++++++++ அன்றைய தின மதியம் ஓய்வாகச் செலவிடத் தீர்மானித்து நடேசன் ஜியையும் அழைத்துக் கொண்டு காசி நகரின் கடைகளைப் பார்க்கத் தீர்மானி...\n\"விவசாயி அதிராவின்\" முதல் பாகம்:) - *நெ*ல்லைத்தமிழனுக்கு வாக்குக் குடுத்து.. 26 மணி நேரம் முடிய இன்னும் ரெண்டு விநாடிகளே இருக்கு:) ச்சோ அதுக்குள் புயுப் போஸ்ட் எழுதிடோணும் எனக் களம் இறங்கிட்...\nதிண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த க��ணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...: தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - *தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)*மேலும் படிக்க.....\nபடிக்காத மேதை - அந்தத் தாய்க்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.. நம்ம காமாட்சி நாட்டுக்கு முதல் மந்திரியா.. இதெயெல்லாம் பாக்குறதுக்கு அவுக ஐயா இல்லாம போய்ட்டாகளே.. இதெயெல்லாம் பாக்குறதுக்கு அவுக ஐயா இல்லாம போய்ட்டாகளே\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018 - ஜுன் 2018இல் கார்டியன், இன்டிபென்டன்ட், டெய்லி மெயில், என்சிபிநியூஸ் ஆகிய அயலக இதழ்களில் வெளியான செய்திகளில் சிலவற்றைக் காண்போம். இவற்றில் இரு கட்டுரைகள் ...\nதினமலரில் கட்டுரைத் தொடர் - நீண்ட நாட்களுக்குப் பிறகு வலைத்தளத்திற்கு வருகை தந்திருக்கிறேன். நான் இப்போது எழுதவில்லை என்றாலும் ஏற்கனவே எழுதியதைப் படிக்க நிறைய பேர் தினமும் வந்து போவதை...\nIndi Special Campaign - TVS Jupiter factory visit - *Indi Special Campaign - TVS Jupiter factory visit * சில சமயங்களில் நாம் கொஞ்சம் கூட திட்டமிடாமல் சில சந்தர்ப்பங்கள் வாய்க்கும். அவற்றை அதிர்ஷ்டம் எனலாம்....\nமாயத்திரையுலகின் மறுபுறம் - திரையுலகும் ஒரு கனவுலகுதான். சர்க்கஸ் வீரர்கள், வீராங்கனைகளைப் போல் திரையுலகத்தினரும் காண்போரை அதிசயிக்க வைத்து அவர்களது கண நேரக் கைதட்டல்களில் மயங்கி வாழ...\nகடவுளின் கரங்கள் - *இது பல வருஷங்களுக்கு முன்பு நான் எழுதிய கட்டுரை**. டில்லி தபால் தந்தி அலுவலகத்தில் டைரக்டாரகப் பணியாற்றிய திரு ஜே **. பார்த்தசாரதி **அவர்கள் கூறிய உண்மைச...\nசு டோ கு - இது ஒரு புதிய கரு. நீங்க எழுத வேண்டிய கதையின் கரு: சுந்தரி. அம்மா, அப்பாவுக்கு ஒரே பெண். (ஹி ஹி இது சுந்தரியின் அம்மா) அதே போல, குணபதி அவனுடைய அம்மா அ...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும் - இன்றைக்கு உலகளவில் ஏராளமானோர் மூட்டு வலியால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். நம் உடலையே தாங்கும் கால்களின் மூட்டுக்களில் பிரச்சினை வந்தால் பொறுத்துக்கொ...\n 3 - முள்ளங்கிக் கீரையைப் பருப்புசிலியாகவும் செய்யலாம். சாதாரணமாய்ப் பருப்பு உசிலிக்கு அரைப்பது போல் பருப்பை ஊற வைத்துக் கொண்டு உப்புக் காரம், பெருங்காயம் சேர்த...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் அரங்கனை���் தேடி 1 - மூடுபல்லக்குகளில் சிலவற்றில் தான் பணிப்பெண்கள் இருந்தனர். பெரும்பாலானவற்றில் யாருமே இல்லை. மாறாக ஆயுதங்களை மூட்டையாகக் கட்டி ஒளித்து வைத்திருந்தனர். இந்த ஊ...\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு - இனிக்கும் இந்தக் கரும்பின் பின்னால் ஒரு கசப்பான வரலாறு இருப்பது பலருக்கும் தெரியாது. வரலாறு எப்போது பல விசித்திரமான உண்மைகளை கொண்டதுதான். அதிலும் உணவு வி...\nலண்டன் ஸ்டைல் தோசை குழம்பு - லண்டன் ஸ்டைல் தோசை குழம்பு ==================================== ...\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nஅவள் பறந்து போனாளே :) - மனதை அரித்த பாதித்த எத்தனையோ விஷயங்கள் மனசில் புதைந்திருக்க அதுவா இதுவா எதை பற்றி எழுதலாம்னு நேற்று மாலை லிவிங் ரூமில் அமர்ந்து சூடான காபி குடிச்சிகிட்ட...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … … - திருச்சி புறநகர் பகுதியில் (கலைஞர் கருணாநிதி நகர் அருகில்) நாங்கள் சொந்த வீடு கட்டி வந்த பிறகு, எங்கள் குடும்பத்திற்கு அறிமுகம் ஆனவர்களில் மிகவும் முக்கி...\n...... - ஜெமினி திருப்பத்தில் அந்தப் படகுக்கார் ஒரு குலுக்கலுடன் கிறீச்சிட்டது. ஒருநிமிடம் அதிர்ந்தே போய்விட்ட வினிதா,\"என்ன டிரைவர்\" என்று பின்சீட்டின் விளிம்புக்க...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nராமேஸ்வரம் ஹல்வா - காசிக்குன்னு ஒரு ஹல்வா இருக்கும்போது ராமேஸ்வரத்துக்கும் ஒரு ஹல்வா இருந்தால் என்ன அதுதான் இது ரெண்டு முறை செஞ்சு பார்த்துட்டு, சக்ஸஸ்னு தெரிஞ்சப்புறம்தான் ...\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2 - பதிவு 02/2018 *இரவுக்கு ஆயிரம் புண்கள் -**2* இந்த வருடம் மே மாதம் முதல் வாரத்தில் ஒருநாள் ஓர் இளைஞர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். அதுவரையில் அவரை நான...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியைய��ம் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/herbs/2017/reasons-why-we-need-grow-indian-cork-tree-it-s-medicinal-ben-017582.html", "date_download": "2018-07-18T10:44:24Z", "digest": "sha1:PEA7ZY6ABK3RGDRYCVWANLB67XWJ3Y2R", "length": 23675, "nlines": 158, "source_domain": "tamil.boldsky.com", "title": "வீட்டுக்கொரு பன்னீர் மரத்தை ஏன் வளர்க்கனும்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!! | Reasons why we need to grow Indian cork tree and it's medicinal benefits - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» வீட்டுக்கொரு பன்னீர் மரத்தை ஏன் வளர்க்கனும்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க\nவீட்டுக்கொரு பன்னீர் மரத்தை ஏன் வளர்க்கனும்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க\nபன்னீர் மரங்கள், உயரமாக வளரும் இந்த மரங்கள், பரந்து விரிந்த கிளைகளுடன், கரும் பச்சை நிறத்தில் சற்றே அகன்ற இலைகளுடன், உருவத்தில் நாதஸ்வரத்தை ஒத்த, நீண்ட நறுமணமுடைய வெள்ளை நிறத்தில் எழிலுடன் விளங்கும் மலர்களுடன், காட்சியளிக்கும்.\nதமிழகத்தில் காண்பதற்கு மிக அரிதாகி விட்ட பன்னீர் மரங்கள், இலை, பூக்கள், மற்றும் மரம், வேர் இவற்றின் மூலம், மனிதர்க்கு பலன்கள் தருபவை. பன்னீர் மரத்தை அதன் தோற்றத்தைக் கொண்டு அடையாளம் காண முடியாத மனிதர்கள் கூட, பன்னீர் பூக்கள் பூத்துக் குலுங்கும் காலத்தில், அவ்விடங்களில் பரவும், அவற்றின் வசீகர நறுமணத்தின் மூலம், வெகு எளிதாக, அடையாளம் கண்டு கொள்ள முடியும்.\nவெள்ளை நிறத்தில், அளவில் சற்றே நீண்ட மலர்கள், தரும் வாசனை, மனதுக்கு புத்துணர்வையும், அமைதியையும் அளிக���கும். பன்னீர் மலர்கள் உள்ள இடத்தில், எதிர் மறை எண்ணங்கள் விலகி, மனதில் தன்னம்பிக்கை எண்ணங்கள் உருவாகும். பன்னீர் மலர்கள் உடலுக்கும் மனதுக்கும் சக்தியை அளிக்கும்.\nபொதுவாக, பன்னீர் மரங்கள் வீட்டில் இருந்தாலே, பெண்களுக்கு ஏற்படும் உடல் நலப் பாதிப்புகள் நீங்கி விடும், என்கின்றன சாத்திரங்கள்.\nமேலும், மலர்கள் பூக்கும் காலங்களில், மரத்தினடியில் பூ மெத்தை போல பரவி, அந்த இடங்களில் சுகந்த நறுமணத்தை பரப்பிக் கொண்டிருக்கும், பன்னீர் மலர்கள், இயற்கையின் அருட் கொடை என்றே, சொல்லலாம்.\nதற்காலம் கட்டப்படும் வீடுகளின் முன்புறம், வாஸ்து என்ற காரணத்துக்காக, வீடுகளுக்கு சுபிட்சம் தருபவையாக, பன்னீர் மரங்கள் நட்டு வளர்க்கப் படுகின்றன. அதைப்போல சிலர், இந்த மரங்கள் விபத்தை தடுக்கும் தன்மை உடையவை என்று கூறியும், வீடுகளில் வளர்த்து வருகின்றனர்.\nதெருக்களில், சாலையோரங்களில், நெடுஞ்சாலைகளில் இந்த மரத்தை பரவலாக வளர்க்க, பலரும் ஆர்வம் காட்டுகின்றனர்.\nபன்னீர் மலர்கள், மனிதர்களின் மனதை அமைதிப் படுத்தும் தன்மை மிக்கதால், அரோமா தெரபி எனும் வாசனை மருத்துவத்திலும், வாசனைத் திரவிய தயாரிப்பிலும் பயன் படுகின்றன. சித்த மருத்துவத்தில் பன்னீர் மலர்கள், பித்த மருந்துகளில் இணை மருந்தாக, சேர்க்கப் படுகின்றன.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபன்னீர் மலர்களை காய்ச்சி பருகி வர, உடல் நல பாதிப்பால், வாந்தி எடுப்பது நிற்கும். பன்னீர் மலர்களைக் கொண்டு, காய்ச்சும் நீரை பருகி வரும்போது, உடல் சூடு நீங்கி, தொண்டை வரட்சியைப் போக்கி, உடலின் பித்த பாதிப்புகளை சரி செய்து, நாவின் சுவையின்மையை நீக்கி, உணவுகளின் சுவை அறிய, வைக்கும்.\nஇரவில் மலரும் இயல்புடைய பன்னீர் மலர்களை நாடி, பறவைகளும், வண்டுகளும், தேனீக்களும், இரவில் இந்த மரத்தைச் சுற்றி வந்து, பன்னீர் மலர்களின் தேனை உண்ணுமாம்.\nசுவாச பாதிப்புகள் நீங்கும் :\nகாய்ந்த பன்னீர் மலர்களை சிலர், சாம்பிராணி புகையில், இட்டு அந்த வாசனை மூலம், சுவாசப் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பர்.\nபன்னீர் மரத்தின் கிளைகள் கொண்ட மரப் பகுதி, தக்கை போன்ற தன்மையுடையதால், மருந்துகள் சேமிக்கப்படும் புட்டிகளில், காற்றை புக விடாமல் தடுத்து காக்க, புட்டிகளின் வாய்ப் பகுதி���ில் வைக்கப்படும் கார்க் எனும் தக்கை தயாரிக்க பயனாகிறது.\nவயிற்றுப் போக்கு குணமாகும் :\nபன்னீர் மரப் பட்டைகளை நீரிலிட்டு, மூன்றில் ஒரு பங்காக தண்ணீர் சுண்டியதும் பருகி வர, பேதி எனும் வயிற்றுக் கழிச்சல் பாதிப்பு குணமாகும்.\nபன்னீர் மரத்தின் வேர்கள், உடல் நச்சை போக்கும் தன்மை மிக்கது, ஜுரத்தை போக்கி, மனிதர்களின் நுரையீரலுக்கு வியாதி எதிர்ப்பு சக்தி தரும் ஆற்றல் மிக்கதாக, பன்னீர் மரத்தின் வேரை, நீரிலிட்டு காய்ச்சி பருகும் குடி நீர், விளங்குகிறது.\nகும்பகோணம், திருவையாறு, சீர்காழி போன்ற ஆன்மீக இடங்களின் அருகே உள்ள பல கோவில்களில் தல மரமாக, பன்னீர் மரங்கள் திகழ்கின்றன.\nஅனைத்திலும் சிறப்பாக, திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வழங்கப்படும் பன்னீர் இலை திருநீற்றுப் பிரசாதம், பக்தர்களிடையே, மிகுந்த பிரசித்தம், பக்தர்களின் மனக் குறைகள் மட்டுமல்லாமல், அவர்களின் உடல் குறைகளும் அந்த பன்னீர் இலை திருநீரை உட் கொள்ள நீங்கும், என்ற நம்பிக்கை முருக பக்தர்களுக்கு உண்டு.\nஅத்வைத தத்துவ போதனைகளை உலகுக்கு முதலில் அளித்து, மனிதர்களை நல்வழிப்படுத்திய ஆதி சங்கரர், ஒரு சமயம், இவரின் சமூக சீர்திருத்த கருத்துக்கு எதிர்ப்பாளர்களின் சதிகளின் பாதிப்பால், உடல் வியாதி உண்டாகி அதைப் போக்க, திருச்செந்தூர் முருகன் கோவிலில், திருமுருகனின் அதிகாலை விஸ்வரூப தரிசனம் காணப் பெற்று, பன்னீர் இலையில் வைத்து தரப்பட்ட திருநீற்று பிரசாதத்தின் மூலம், ஆதி சங்கரரின் உடல் பாதிப்புகள் நீங்கி, நலம் பெற்றார் என்பர்.\nஇன்றும் திருச்செந்தூர் முருகனின் அதி காலை விஸ்வரூப தரிசனத்தை, பெற வரும் பக்தர்களுக்கு எல்லாம், பன்னீர் இலை திருநீற்று பிரசாதமே, வழங்கப்பட்டு வருகிறது. முருகனுக்கு உகந்த மரமாக, பன்னீர் மரமும், பூஜிக்க ஏற்ற மலராகவும் பன்னீர் மலர்களும் விளங்குகின்றன.\nஇந்த பன்னீர் இலை திருநீற்றுப் பிரசாதத்தை, பக்தர்கள் வீடுகளில் வைத்துக் கொண்டு, வியாதிகள், மனத் துன்பங்கள் நேரும் சமயங்களில், முருகனை வேண்டி, நெற்றியில் இட்டுக் கொள்வர்.\nதொன்மையான தருமை ஆதீனம் போன்ற சைவத் திரு மடங்களிலும், சன்னிதானங்கள் எனும் ஆதீனகர்த்தர்கள் பக்தர்களுக்கு ஆசிர்வாதம் அளிக்கும் போது, திருநீற்றுப் பிரசாதங்களை,. பன்னீர் இலைகளிலேய�� வைத்து வழங்குகின்றனர்.\nபன்னீர் இலை காண்பதற்கு, முருகனின் வேல் போன்ற வடிவத்தில் காட்சியளிக்கும், பன்னீர் இலை மருத்துவ வகையிலும், உடலுக்கு நன்மைகள் அளிக்கக்கூடியது. உடல் வியாதிகள் தீர, பன்னீர் இலையில் வைத்து தரப்பட்ட திருநீற்றை உட்கொண்டு, பன்னீர் இலைகளையும் உட்கொள்வர். ஆன்மீகத்தில் சிறந்த இலையாக விளங்கும் பன்னீர் இலைகள், சித்த மருத்துவத்தில், உடலில் உள்ள வீக்கங்களை போக்கக் கூடியவையாக, அறியப்படுகின்றன. வீக்கங்களின் மேல் பன்னீர் இலைகளை வைத்து கட்டி வர, வீக்கங்கள் அகலும்.\nஅம்பாளை விஷேசமாக துர்க்கை, லக்ஷ்மி, சரஸ்வதி எனும் மூன்றுவிதமான திருக்கோலங்களில் வழிபடும் நவ ராத்திரி விழாநாட்களின் எட்டாவது நாளில், கல்வி கேள்விகளுக்கு அருள் பாலிக்கும் சரஸ்வதி தேவியை, தாமரைப்பூ கோலமிட்டு, ரோஜாப்பூ மற்றும் பன்னீர் இலைகளைக்கொண்ட மாலையைச் சூட்டி, இனிப்பு பாயசம் படைத்து வணங்க வேண்டும் என்று சாத்திரங்கள் கூறுகின்றன.\nபன்னீர் திரவியம் எதிலிருந்து கிடைக்கிறது\nகடைகளில் கிடைக்கும் பன்னீர் எனும் வாசனை திரவியம், நறுமணத்திற்காக சந்தனத்தோடு கலந்து பயன்படுத்தப்படுகிறது.\nகோவில்களில், சமய சடங்குகளில், அபிசேகங்களுக்கு பயன்படுகிறது. அந்த பன்னீர், இந்த பன்னீர் மரத்திலிருந்தோ அல்லது பன்னீர் பூக்களிலிருந்தோ எடுக்கப்படுவதில்லை, மாறாக, அவை ரோஜா மலர்களை கொண்டு உருவாக்கப்படுபவை ஆகும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபுதன்கிழமை ஏன் கட்டாயமாக விநாயகரை வழிபடணும்னு தெரியுமா\nபாம்பு கடித்துவிட்டால் உடனே என்ன செய்ய வேண்டும்... என்னவெல்லாம் செய்யக்கூடாது\nகைப்பை உபயோகிக்கும் பெண்ணா நீங்கள்\nசுகர் வந்தா புடிச்சத சாப்பிட முடியாதுன்னு யார் சொன்னா... இதோ உங்களுக்காகவே 10 ஸ்பெஷல் ரெசிபி\nஇந்த சின்ன விதைகளுக்குள் ஒளிந்திருக்கும் பல ரகசியங்கள்.. என்னனு தெரிஞ்சிக்கணுமா\nபாட்டி வைத்தியத்துல வாழைச்சாறை வெச்சு இத்தனை நோயை குணப்படுத்த முடியுமாம்...\nநாளைல இருந்து உப்பு தண்ணியில வாய் கொப்பளிக்க ஆரம்பிங்க... ஏன்னு தெரியுமா\nஎன்னதான் தேய்ச்சு குளிச்சாலும் உடம்புல துர்நாற்றம் வீசுதா... அப்போ இந்த 5 ம் சாப்பிடாதீங்க...\n... இந்த ஒரு பொருளை துணியில கட்டி முகர்ந்தால் உடனே சரியாகிடும்...\n எ���்னபா இவ்வளோ சோர்வாவா இருக்கீங்க.. புத்துணர்ச்சி வேண்டுமா..\nதினம் 2 முறை பல் துலக்கினாலும் துர்நாற்றம் போகலயா... அப்ப நம்ம பாட்டி வைத்தியத்த ட்ரை பண்ணுங்க...\nஇளநீர் குடித்தால் ஆண்மை அதிகரிக்கும் என்று தெரியுமா\n... அப்போ இத நீங்கதான் மொதல்ல படிக்கணும்\nOct 6, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஉங்க ராசிய சொல்லுங்க... மற்ற 11 ராசிக்கும் உங்கள பிடிக்கணும்னா என்ன பண்ணணும்னு சொல்றோம்...\n கைகள், கால்கள் முழுக்க வியர்வையா.. இதனால் மிகவும் வருந்துகிறீர்களா..\nகுழந்தைக்கு சளி, இருமல், காய்ச்சலா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/80594", "date_download": "2018-07-18T10:53:25Z", "digest": "sha1:HGZ653OIKT4NVA3WXM2FTRNFRIHLHJTH", "length": 28343, "nlines": 108, "source_domain": "www.jeyamohan.in", "title": "இருதீவுகள் ஒன்பது நாட்கள் – 4", "raw_content": "\n« ஸ்ரீபதி பத்மநாபா சலிப்பின் சிரிப்பு\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 59 »\nஇருதீவுகள் ஒன்பது நாட்கள் – 4\nஇந்தோனேசியா செல்வதாக முடிவெடுத்தபோது முதலில் எண்ணத்தில் எழுந்தது பாலி. ஆனால் அது வழக்கமாக எண்ணத்தில் தோன்றும் இடம் என்பதனாலேயே ஜோககர்த்தா செல்லலாம் என்று சரவணன் முடிவெடுத்தார். யோக்யகர்த்தா என்ற சம்ஸ்கிருதப் பெயரைத்தான் அங்கே எழுதி வைத்திருக்கிறார்கள்.\nசிங்கப்பூரிலிருந்து ஜோககர்த்தாவுக்கு நேரடியாக விமானம் உள்ளது. காலை பதினொரு மணிக்குக் கிளம்பி இரண்டரை மணிக்குச் சென்றிறங்கும். எட்டரை மணிக்கே சரவணன் எங்களைக்கூப்பிட்டு அவசரப்படுத்தினார். நாங்கள் ஒன்பது மணிக்கு விமானநிலையம் சென்றுவிட்டோம்.\nஆனால் சரவணனும் ராஜமாணிக்கமும் வர பத்து ஆகிவிட்டது. இந்தியா என்றால் வெளிநாட்டுப்பயணம் அவ்வளவுதான். சிங்கப்பூரில் விசா பரிசோதனை மின்னல்வேகம். ஆனால் அந்தப்பதற்றம் பயணத்தின் தொடக்கத்திற்குரிய மனக்கிளர்ச்சியை இல்லாமலாக்கிவிட்டது\nபெரிய விமானம். அதில் முக்கால்வாசிப்பேர் வீட்டுப்பணியாளர்கள். சிங்கப்பூரில் சமையல் வீட்டுப்பணி ஆகியவைசெய்யும் பணியாளர்களில் கணிசமானவர்கள் இந்தோனேசியர்கள். சிங்கப்பூரில் வாங்கிய பொருட்களுடன் இருக்கைகளில் கிளர்ச்சியுடன் அமர்ந்திருந்தனர். இது சீசன் அல்ல என்பதனால் சுற்றுலாப் பயணிகள் அதிகமில்லை.\nஆயிரம் தீவுகள் கொண்டது இந்தோனேசியா. ஜாவா ,சுமத்���ா,போர்னியோ போன்ற தீவுகள் நாம் அறிந்தவை. உலகில் அதிகமக்கள்தொகை கொண்டநாடுகளில் நான்காவது. உலகின் அதிக மக்கள் வாழும் முஸ்லீம் பெரும்பான்மைநாடு இது.\nதமிழிலக்கியங்கள் மணிமேகலை காலம் முதலே இந்தத் தீவுகளைக் குறிப்பிடுகின்றன. மணிமேகலை குறிப்பிடும் மணிபல்லவம், நாகத்தீவு போன்றவை இவையாக இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. தமிழில் சாவகம் என்று பின்னர் ஜாவா சொல்லப்பட்டது. சோழர்கள் இத்தீவுகளை வென்று ஆண்டிருக்கிறார்கள்\nஇந்தோனேசியா பொதுவாக இருவகை மக்களினங்களை கொண்டது. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு தாய்வானிலிருந்து வந்த மஞ்சளின மக்கள். அங்கே முன்னரே வாழ்ந்திருந்த ஆஸ்திரேலியப் பழங்குடிமக்கள். இரண்டாமினம் மிகக்குறைவாகவே இன்றுள்ளது. கலப்பின மக்களையும் காணமுடிகிறது\nஇங்கு கிபி முதல்நூற்றாண்டு முதலே பல சிறிய அரசுகள் இருந்திருக்கலாம். தொல்லியல் சான்றுகளின்படி அவை அனைத்துமே இந்து அரசுகள். முறையான ஆய்வுகள் செய்யப்படவில்லை என்றாலும் கிடைத்துள்ள பிள்ளையார், துர்க்கை போன்ற இந்து தெய்வங்களின் கற்சிலைகளும் கல்வெட்டுகளும் இதை உறுதியாக நிலைநாட்டுகின்றன\nஇவ்வரசுகளில் முதன்மையானவை கிபி ஏழாம் நூற்றாண்டில் இங்கு அமைந்த இந்து அரசுகளான மடாராம் பேரரசும் ஸ்ரீவிஜயப்பேரரசு ஆகும். ஜாவா சுமத்ரா தீவுகளை தொகுத்து ஆண்ட இப்பேரரசுகளின் காலத்தில் இந்தியாவின் கலாச்சாரமும் கலைகளும் மதமும் இங்கே செழித்தன. இன்றும் இந்தோனேசியாவின் பண்பாட்டுச்செல்வங்கள் இவையே\nஇன்னமும்கூட முறையான ஆய்வுக்கு இப்பேரரசுகள் உள்ளாக்கப்படவில்லை. பன்னிரண்டாம் நூற்றாண்டு வாக்கில் இது முழுமையாக அழிந்தது. அதன்பின் வரலாற்றுத்தடையங்களே இல்லாமலாயிற்று. இப்பேரரசால் உருவாக்கப்பட்ட கோயில்கள் மட்டுமே சான்றுகளாக எஞ்சியுள்ளன. சமீபகாலம்வரைக்கூட இப்படி ஒரு பேரரசு இல்லை என்றே மேலைநாட்டு ஆய்வாளர் சொல்லிக்கொண்டிருந்தனர். பிரெஞ்சு அகழ்வாய்வுகள்தான் கல்வெட்டுகள் மூலம் ஸ்ரீவிஜயப்பேரரசின் இருப்பை நிலைநாட்டின\nஸ்ரீவிஜயப்பேரரசின் இறுதிக்காலத்தில் சிங்கசாரி , மஜாபகித் அரசுகள் உருவாயின.இவ்வரசுகளின் அழிவுக்கு ராஜராஜசோழனின் படையெடுப்புகள் ஒரு காரணம். பன்னிரண்டாம் நூற்றாண்டில் சோழர்களின் வீழ்ச்சிக்குப்பின் இப்பகுதி இஸ��லாமியப் படைகளால் கைப்பற்றப்பட்டது. பதிமூன்றாம் நூற்றாண்டில் இங்குள்ள பெரும்பான்மை மக்கள் இஸ்லாமியர்களாக மதமாற்றம் செய்யப்பட்டனர். அதன்பின் சுல்தான்களின் ஆட்சி உருவானது.\nசுல்தான்களை வென்று இந்தோனேசியாவை போர்ச்சுகீசியர்கள் கைப்பற்றினர். அவர்களை டச்சுக்காரர்களும் பிரெஞ்சுக்காரர்களும் வென்றனர். இருநூறாண்டுக்காலம் காலனியாதிக்கவாதிகளால் இந்தோனேசியா ஆளப்பட்டது. இங்கே ஒரு நவீன அரசை அவர்கள் கொண்டுவந்தனர். துறைமுகங்களை வளர்த்தனர். ஆனால் இயற்கைச்செல்வங்கள் கொள்ளைபோயின\n1908ல் இந்தோனேசிய தேசிய அமைப்பான புதி உடோமோ உருவாகியது. உலகப்போரில் இந்தோனேசியாவை ஜப்பான் கைப்பற்றியது. போருக்குப்பின் பலவகையான அதிகராப்பூசல்களுக்குப்பின் 1950 ஆகஸ்ட் 17 ஆம் தேதி இந்தோனேசியா விடுதலை பெற்றது. சுகாமோ அதன் முதல் அதிபரானார். சுகாமோ தேசியத்தலைவராக கருதப்படுகிறார்\nஇந்தோனேசியா மிக வளமான நாடு. எண்ணைக்கனியும் உள்ளது. கிழக்காசியாவின் மிக வலிமை வாய்ந்த நாடுகளில் ஒன்றாக அது ஆகியிருக்கக்கூடும். ஆனால் ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக பலவகையான அரசியல் கொந்தளிப்புகள் அங்கு நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.சென்ற பத்தாண்டுகளாகத்தான் இந்தோனேசியா அமைதியாக உள்ளது\nஅதற்குக் காரணம் அங்குள்ள பல்லின மக்கள். இஸ்லாமிய மதத்திற்குள்ளேயே உள்ள பிரிவினைகள். அப்பிரிவினைகளைத் தூண்டிவிட்ட அரசியல்வாதிகளின் அதிகாரப்போர்.இந்தோனேசியாவில் ஐம்பதாண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரப்பூசல்கள் நிகழ்ந்துள்ளன.\nஅத்துடன் நடுவே எழுந்த இடதுசாரிக்கிளர்ச்சியும் அது உள்நாட்டுப்போராக மாறி மிகக்கடுமையாக ஒடுக்கப்பட்டதும் நாட்டை அமைதியின்மையில் நிறுத்தின. வெர்னர் ஹெர்சாக்கின் மேர்பார்வையில் வெளிவந்த The Act of Killing என்னும் ஆவணப்படம் இடதுசாரிகள் இரக்கமில்லாமல் கொல்லப்பட்டதை, அக்கொலையாளிகளின் உளவியலை அதிரவைக்கும்படி காட்டுகிறது. [இதை இயக்கியவர்களில் ஒருவரான இந்தோனேசியர் எவர் என்பது இன்றும் ரகசியம்]\nஇந்தோனேசியாவின் இயற்கை வளங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்குத் திறந்துவிட்டு லாபம் அடைந்தனர் ஆட்சியாளர்கள். விளைவாக நாடு பொருளியல்வீழ்ச்சி அடைந்த நிலையிலேயே உள்ளது. ஏற்றுமதி என்பது அனேகமாக இல்லாத நிலை. இந்தோனேசியாவை நைக் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் மிகக்குறைந்த உடலுழைப்புக்காகச் சுரண்டுவதை ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் என்னும் நூல் [சற்று மிகையாகக்] காட்டுகிறது\nஇந்தோனேசியா சென்ற தொண்ணூறுகளின் ஆசியப்பொருளியல் நெருக்கடியால் மிகக்கடுமையாகப் பாதிக்கப்பட்டது. மெல்ல இப்போதுதான் மீண்டு எழுந்துகொண்டிருக்கிறது. அதன் மீட்சிக்கு சுற்றுலாவும் எண்ணையும் போலவே வளைகுடாநாடுகளுக்கும் மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் கூலிவேலைக்குச் செல்லும் உழைப்பாளிகளும் காரணம்.\nஇந்தோனேசியாவின் மிகப்பெரிய வேடிக்கை அதன் நாணயம். ருப்பியா என்கிறார்கள். ஒரு டீ பத்தாயிரம் ருப்பியா. ஒரு உணவு இரண்டு லட்சம் ருப்பியாவை எட்டும். ஒருநாளில் பல லட்சம் ருப்பியாக்களை அள்ளிவிடவேண்டியிருக்கும்.\nதொண்ணூறுகளின் பணவீக்கம் அந்த நாட்டின் நாணயத்தை தரைமட்டமாக்கியிருக்கிறது. அங்கே முதலீடு செய்திருந்த அன்னியநிறுவனங்கள் தங்கள் செல்வங்களை எடுத்துச்சென்றுவிட்டமையால் அந்த நாட்டுப் பணம் கிட்டத்தட்ட காகிதமாகவே ஆகிவிட்டது. இன்று மெல்ல மீண்டாலும் கேலிக்குரியவகையிலேயே உள்ளது. இந்தோனேசிய ரூபாயை திரும்ப உலகிலுள்ள எந்த நாணயமாகவும் ஆக்கமுடியாது. எங்களிடம் இரண்டுலட்சம் ருப்பியா எஞ்சியிருக்கிறது.\nஉலகிலேயே அதிக இயற்கை எரிவாயு இருப்பது இந்தோனேசியாவில்தான். தன் அரசியல்நெருக்கடிகளை அது தீர்த்துக்கொண்டால் மீண்டும் வலுவான நாடாக ஆக முடியும். ஆனால் அதற்கு உலகப்பெருநிறுவனங்கள் அனுமதிக்கவேண்டும். அம்மக்களும் அந்நிறுவனங்கள் தூண்டிவிடும் பிரிவினைகளுக்குச் செவிகொடுக்காமலிருக்கவேண்டும். வலுவான அரசு நீடிக்கவேண்டும். அதிகார வெறியர்களால் தூண்டிவிடப்படும் பிரிவினைகளும் அவை உருவாக்கும் உள்நாட்டுப்போர்களும் எத்தகைய பேராபத்துக்கள் என்பதற்கு இந்தியாவுக்கு இந்தோனேசியா பெரிய முன்னுதாரணம்\nஇந்தோனேசியா இன்று அஞ்சும் இரு அறைகூவல்கள் ஒன்று இஸ்லாமியத்தீவிரவாதம். அது மெல்ல பரவத் தொடங்கியிருக்கிறது. வஹாபியம் வலுப்பெறுமானால் இனப்பூசல் மேலெழுந்து இந்தோனேசியா முழுமையாக அழியும் என அஞ்சுகிறார்கள்.\nஇன்னொன்று நாட்டின் வனவளம் பெரும்பாலும் அன்னியக்கம்பெனிகளிடம் இருப்பது. அவர்கள் காடுகளைத் தீவைத்து அழித்து அங்கே எண்ணைக்காடுகளை உருவாக்குகிறார்கள். பயன் தீர்ந்த எண்ணை மரங்களையும் எரிக்கிறார்கள். பலநூறு கிலோமீட்டர் அகலத்திற்கு எரியும் நெருப்பின் புகை எழுந்து நாடே மூடியிருக்கிறது. இந்தோனேசிய வானம் மழைமூடியிருப்பதுபோல எப்போதும் கருமையாக உள்ளது\nமிகக்கடுமையான உடல்நலப்பாதிப்புகளை சூழியல் அழிவுகளை உருவாக்குகிறது இந்தப்புகை. சிங்கப்பூரின் மேலும் இப்புகை படிந்து நகரத்தையே பாலிதீன் போல மூடியிருக்கிறது. சிங்கப்பூரில் மக்கள் மூச்சு வடிகட்டிகளுடன் வெளியே இறங்கவேண்டிய நிலை. ஆனால் இருநாட்டின் அரசுகளும் மாறிமாறி திட்டிக்கொள்கின்றன. அவற்றால் பன்னாட்டுக் கம்பெனிகளை கட்டுப்படுத்த முடியவில்லை.\nயோக்யகர்த்தாவில் மூடுபுகை குறைவு என்றனர். போர்னினோ பகுதிதான் நிரந்தரமானபுகைமூட்டத்தில் உள்ளது. மதியம் சென்றிறங்கியபோது வெயில் எரிந்துகொண்டிருந்தது. கேரளத்தை நினைவூட்டும் நிலப்பரப்பு. எங்கும் பசுமை. நீர்நிலைகள். நீராவி எழும் வெக்கை.\nவிமானநிலையம் சிறியது. வெளியே வந்தபோது எங்களுக்காக நாங்கள் பதிவுசெய்திருந்த வழிகாட்டி வந்து காத்துநின்றிருந்தார். காரில் ஏறிக்கொண்டு நகரினூடாகச் சென்றோம். குள்ளமான ஓட்டுக்கட்டிடங்கள் கொண்ட நகரம் எழுபதுகளின் திருவனந்தபுரத்தை நினைவூட்டியது. ஓர் அன்னிய நாட்டில் வந்ததுபோலத் தெரியவில்லை, அன்னிய காலகட்டத்திற்குச் சென்றுவிட்டதாகப் பட்டது\nஇருதீவுகள் ஒன்பது நாட்கள் – 12\nஇருதீவுகள் ஒன்பது நாட்கள் – 11\nஇருதீவுகள் ஒன்பது நாட்கள் – 10\nஇருதீவுகள் ஒன்பது நாட்கள் – 9\nஇருதீவுகள் ஒன்பது நாட்கள் – 8\nஇருதீவுகள் ஒன்பது நாட்கள் – 7\nஇருதீவுகள் ஒன்பது நாட்கள் – 6\nஇருதீவுகள் ஒன்பது நாட்கள் – 1\nTags: இந்தோனேசியா, சுமத்ரா, ஜாவா, போர்னியோ\nஅருகர்களின் பாதை 15 - அகமதாபாத்,லோதல்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/08/11/1001033012-11741.html", "date_download": "2018-07-18T10:46:59Z", "digest": "sha1:AXIJKZGKRUTN2RT5OR6XRTU42TXZ7SJL", "length": 10858, "nlines": 84, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "வனவிலங்கு பாலத்தில் பொது மக்கள் உலாவுக்கு அனுமதியில்லை | Tamil Murasu", "raw_content": "\nஇணையத்தில் மட்டும் - Digital Only\nஇணையத்தில் மட்டும் - Digital Only\nவனவிலங்கு பாலத்தில் பொது மக்கள் உலாவுக்கு அனுமதியில்லை\nவனவிலங்கு பாலத்தில் பொது மக்கள் உலாவுக்கு அனுமதியில்லை\nதேசிய பூங்கா வாரியம், வன விலங்கு பாலம் ஒன்றில் ஏற்பாடு செய்த வழிகாட்டியுடன் கூடிய உலாவை முடித்துக்கொண்டு விட்டது. அந்தப் உலா மறு அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது என்று வாரியத்தின் இணையத்தளத்தில் இடம் பெற்றிருக்கும் ஓர் அறிவிப்பு தெரிவித்துள்ளது. இந்த வனவிலங்கு பாலத்தில் உலா நிகழ்ச்சி மறுபடியும் தொடங்கினால் அது பற்றி அறி விக்கப்படும் என்று வாரியம் குறிப்பிட்டுள்ளது. வனவிலங்கு பாலம் புக்கிட் தீமா விரைவுச்சாலை நெடுகிலும் செல்கிறது. Eco-Link@BKE என்ற அந்தப் பாலம் சுற்றுப்புற வியல் பாலமாகும். அது புக்கிட் தீமா காட்டையும் மத்திய நீர்த்தேக்கக் காட்டுப் பகுதியையும் இணைக்கிறது. அந்த $16 மில்லியன் பாலம் 2013ல் திறக்கப்பட்டது. அந்த ��ழி யில் மனிதர்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப் பட்டு இருக்கிறது. மக்கள் அத்தகைய காட்டு உலா திட்டத்தில் அந்தப் பாலத்தில் அனுமதிக்கப்படமாட்டார்கள்.\nThe Eco- Link@BKE என்ற இந்தச் சுற்றுச்சூழல் பாலம் புக்கிட் தீமா விரைவுச்சாலை நெடுகிலும் $16 மில்லியன் செலவில் அமைக்கப்பட்டு இருக்கிறது. இது புக்கிட் தீமா காட்டையும் மத்திய காட்டு நீர்த்தேக்க வட்டாரத்தையும் இணைக்கிறது. படம்: சாவ்பாவ்\nஈசூனில் கைத்தொலைபேசிக் கடையில் திருட்டு; ஆடவர் கைது\nவானிலை ஆய்வகம்: இம்மாதம் முழுவதும் வறட்சியான வானிலை\nதிரு டியோ: சிங்கப்பூருக்கு என்றென்றும் தண்ணீர் இருக்கும்\nமாத இறுதிக்குள் சிங்கப்பூர், மலேசியா கலந்துரையாடல்\nஆசிரியரின் ஊக்குவிப்பால் புதிய முயற்சியில் இறங்கிய மாணவர்கள்\nமனம் தளராமல் கனவை நோக்கிப் பறக்கும் இளையர்\nபதவித் தொல்லை: அழுது புலம்பிய முதலமைச்சர்\nகும்பல் சேர்ந்து தாக்கியதில் கூகல் பொறியாளர் மரணம்\n7 நாட்களுக்கு கார் ரேடியேட்டர் நீரைக் குடித்து உயிர்வாழ்ந்த மாது\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவெற்றிக்குப் பல பாதைகள் உண்டு\nஜூலை மாதத்தில் நடைபெறவிருக் கும் அடுத்த நாடாளுமன்ற அமர்வின் போது, கல்வி தொடர்பான தீர்மா னத்தை... மேலும்\nஇனிப்பை குறைத்து நீரிழிவை தடுப்போம்\nஇலவச குடிநீர் வசதி, அத்துடன் சீனிக்கு புதிய வரி என ஒருபக்கம் சீனி பயன்பாட்டைக் குறைக்க ஊக்கம், மறுபக்கம் சீனிக்கு அதிக விலை என நீரிழிவுக்கு எதிரான... மேலும்\nஆசிரியரின் ஊக்குவிப்பால் புதிய முயற்சியில் இறங்கிய மாணவர்கள்\nசிங்கப்பூரில் இளையர்கள் எதிர்நோக்கி வரும் சவால்களையும் விடாமுயற்சி பண்பையும் மையமாகக் கொண்டு \"... மேலும்\nஅண்மையில் வட ஆஸ்திரேலி யாவில் இருக்கும் ‘எலிஸ் ஸ்பிரிங்ஸ்’ பகுதியில் நடை பெற்ற ‘கோ-ஸ்பேஸ் புரோஜெக்ட்’ அறிவியில் ஆராய்ச்சிக் குழு வில் ஒருவராகப்... மேலும்\nமனம் தளராமல் கனவை நோக்கிப் பறக்கும் இளையர்\nசிங்கப்பூரை உலக விண்வெளிப் பயண வரைபடத்தில் நிலைநிறுத்த மு ய ன் று கொ ண் டி ரு க் கி ற து ‘கோஸ்பேஸ்’... மேலும்\nநல்ல பண்புகள், வாய்ப்புகளை பயன்படுத்தும் திறன் தேவை\nவாழ்க்கையின் வெவ்வேறு கால கட்டங்களில் இளையர்களின் முன்னேற்றம் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு... மேலும்\n10 ஆட்டங்களை நேரில் காணும் பேறுபெற்ற விக்னராஜ்\nநடப்பு வெற்றியாளரான ஜெர்மனி குழு உலகக் கிண்ண காற்பந்துப் போட்டியின் அரையிறுதிச் சுற் றுக்கு எளிதில்... மேலும்\nதமிழ் முரசு 80-வது ஆண்டு விழா சிறப்பு மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eyestube.forumvi.com/t63-topic", "date_download": "2018-07-18T10:55:23Z", "digest": "sha1:UI7KIXXBCNQYQNZRMGU65OFVGVGH4PWP", "length": 8092, "nlines": 65, "source_domain": "eyestube.forumvi.com", "title": "ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினியை பார்க்கத் திரண்ட ரசிகர்கள!ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினியை பார்க்கத் திரண்ட ரசிகர்கள!", "raw_content": "\nராகவேந்திரா மண்டபத்தில் ரஜினியை பார்க்கத் திரண்ட ரசிகர்கள\nசென்னை: நடிகர் ரஜினிகாந்தின் 68வது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் இன்று கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். உலகம் முழுவதும் ரஜினி ரசிகர்கள் அவரது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர். ரஜினியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க அவரது ரசிகர்கள் சென்னை போயஸ் கார்டன் மற்றும் ராகவேந்திரா மண்டபத்தின் முன்பு திரண்டுள்ளனர்.\nரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் ராகவேந்திரா மண்டபத்தில் சிறப்பு பூஜைகள் செய்து வருகின்றனர். தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ரஜினி ரசிகர்கள் திரண்டுள்ளனர். அவர்கள் ரஜினி நிச்சயம் சந்திப்பார் என்ற நம்பிக்கையில் உள்ளனர். ஆனால் நடிகர் ரஜினி காந்த் அதிகாலையிலேயே கேளம்பாக்கத்தில் உள்ள தனது பண்ணை வீட்டுக்கு சென்றுவிட்டதாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள் தெரிவித்துள்ளனர்.\nஆனாலும் அதனை ஏற்க மறுத்துள்ள ரசிகர்கள் ரஜினி நிச்சயம் தங்களை சந்திப்பார் என கூறி அங்கே காத்திருக்கின்றனர். காலை முதல் காத்திருக்கும் ரசிகர்கள் இதுவரை ரஜினி வராததால் ஏமாற்றமடைந்துள்ளனர். அவரது பிறந்த நாளான இன்று கட்சிக்குறித்த அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் ரஜினி ரசிகர்களை சந்திக்காமல் தவிர்த்துள்ளார். ரஜினி அரசியலுக்கும் வருவார் தங்களை சந்திக்கவும் வருவார் என பதாகைகளுடன் காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.\nமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக அவர்களை போலீசார் வெளியேற்றியதால் ரசிகர்கள் போலீசாரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. திரைத்துறையில் தொடக்கம் முதலே கதாநாயகனாக வலம் வரும் நடிகர்களில் ஒருவரும், தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரமுமான நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 68வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.\nஇன்று (12.12.2017) காலை 6 மணி முதலே ரஜினி ரசிகர் மன்றத்தினர் ரசிகர் மன்றக் கொடியை கையில் ஏந்தியவாறு போயஸ் கார்டன் நுழைவு சாலையில் இருந்து ரஜினி இல்லம் நோக்கி அணி அணியாக வரத் தொடங்கினர். மறைந்த முதல்வர் ஜெயலலிதா இல்லம் வரை ரசிகர்கள் திரண்டு நின்றதால் முன் எச்சரிக்கையாக ரசிகர்களை போலீசார் அந்தப் பகுதியில் இருந்து வெளியேற்றினர்\nரஜினி இல்லத்தை இணைக்கும் மற்றொரு சாலையான ராதாகிருஷ்ணன் சாலை அருகே ரசிகர்களை போலீசார் வெளியேற்றிவிட்டனர்.இதனால் ரசிகர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. எனினும் ரசிகர்கள் யாரும் கலைந்து செல்லாமல் அங்கேயே காத்திருக்கின்றனர்.\nகடந்த பிறந்தநாளின் போது ரஜினிகாந்த் போயஸ் கார்டனில் திடீரென ரசிகர்கள் மத்தியில் தோன்றி பேசினார். அது போன்றே இந்த முறையும் ரஜினி ரசிகர்கள் மத்தியில் பேசுவார் என்ற எதிர்பார்ப்பால் ரசிகர்கள் அங்கிருந்து கலைந்து செல்லாமல் காத்திருப்பதாக சொல்லப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mastanoli.blogspot.com/2009/12/blog-post_08.html", "date_download": "2018-07-18T10:37:07Z", "digest": "sha1:G25DJACLWS3NAH5QTYDYGQYCOCYSEFTR", "length": 10744, "nlines": 163, "source_domain": "mastanoli.blogspot.com", "title": "பிரிதல் நலமா? ~ மெய்ப்பொருள் காண்பதறிவு", "raw_content": "\nரஞ்சிதாவின் புதிய கிளிப் [18+ ADULTS ONLY]\nஉங்கள் ஒவ்வொரு பதிவும் வாசிக்கபடும் எண்ணிக்கையை பதிவில் இணைக்க [Page view counter]\nபாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா ஒரு நிமிடம் இதையும் பாருங்களேன்\nஇதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்\nஒரு மொழி பேசும் மக்களுக்க��ள்ளும் பிரிவினை...\nதூண்டபடுகிறவரை பாதுகாத்து கொண்டுயிருக்கிறது இந்த அரசாங்கம் எதற்காக போராட்டம் தெலுங்கான பகுதியில்தான் ஆந்திராவின் தலைநகரம் அமைந்துள்ளது, ஆந்திராவை சேர்ந்த அனைத்து மக்களும் அங்கு வேலை பார்க்கத்தான் செய்வார்கள். தெலுங்கான பகுதியில் வேலை பார்ப்பவர்கள் அதிகமானோர் தெலுங்கான பகுதியை சேரதவர்களாம், எங்கள் ஏரியாவை சேராதர்கள் எப்படி எங்கள் இடத்தில் இருக்கவேண்டும், வேலை செய்யவேண்டும் என்று ஒளிவுமறைவான திட்டத்துடன்தான் தனிமாநிலம் கேட்டு போராடுகிறார்கள்.\nமாநிலம் பிரிவதற்காக போராட்டம் நடத்தும் சந்திரசேகர ராவை காப்பாற்றுவதற்காக போராடும் மருத்துவர்கள் தெலுங்குதேசப் பகுதியை சேராதவர்களும் இருப்பார்கள். இவற்றை இவர்கள் சிந்திக்க மாட்டார்களா 30 மருத்துவர் குழு அவரை பாதுகாத்து கொண்டுயிருக்கிறது. 30 மருத்துவர்களும் தெலுங்கு தேச பகுதியை சேர்ந்தவர்கள்தானா\nஇதற்கு ஆதரவு தெரிவித்து மற்ற தேசிய() கட்சிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததுள்ளது. தேசியம் பேசினாலே நாங்கள்தான் என்று மார்தட்டும் பிஜேபி எப்படி இதற்கு ஆதரவு தெரிவித்தது என்று தெரியவில்லை.\nசொந்த மொழி ஆட்கள் மீது வெறுப்பாக இருக்கும் சந்திரசேகர ராவ் கட்சியினர் மாநிலம் பிரிக்கபட்டால் அங்கு பல காலமாக வசிக்கும் தமிழர்கள் மற்றும் மற்றவர்கள் மீதும் வெறுப்பை கக்கமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்\nதெடர்ந்து பல நாட்களாக பந்த்... ஆந்திராவில் இயல்பு வாழ்க்கையே பாதுக்கபட்டது, இவ்வளவு சிக்கலாக ஆக்கிகொண்டது மாநில அரசாங்கம்தான், அவர் ஆரம்பித்தவுடனே தடுத்திருக்கவேண்டும்.\nஏற்கனவே நமது நாட்டில் மொழிவாரி மாநிலம் பிரிக்கபட்டதில் பிரிந்து போய் கிடக்கிறோம். இந்தியாவின் ஒரு சரிசரியான வளர்ச்சி எட்டாதற்கு மொழியால் பிரிந்து கிடப்பது ஒரு காரணம் ஆகும், யார் மறுத்தாலும் இது ஒரு கசப்பான உண்மையே. இந்தியர்கள் என்று பெருமை பேசும் நாம், இந்தியர் என்பதால் ஒன்றுபடுகிறோம் எனும் நாம், மொழி என்று வரும்போது மட்டும் அனைத்து விசயங்களிலும் கோட்டைவிட்டு விடுகிறோம், எனது மொழி பெரிதா உனது பெரிதா எனும் சண்டையிலே இந்தியாவின் வளர்ச்சியை தடுத்து கொண்டுயிருக்கிறோம்.\nமொழியால் நமது நாடு பிரிந்து கிடப்பதினலே இவ்வளவு பிரச்சனைகள் இருக்கும் போது, மொழிக்குள்ளும் பிரிவு ஏற்பட்டால்\nஇப்படியே போனால் வீதிக்கு என்றும் ஜாதிக்கு என்றும் மாநில கோரிக்கை எழலாம்.\nஇந்தியா வல்லரசு ஆக அனைவரும் சேர்ந்து இருந்தலே நலம்.\nவேற்று மாநிலத்தவர்கள்னு சொல்லி விலக்கினது போய், இப்ப மாநிலத்துக்குள்ளேயே பிரிவினையா\nஇன்னும் இதமாதிரி எத்தன பேர் கிளம்புவாங்களோ.\nஇடைத்தேர்தல், அரசாங்கதிற்கு ஏற்படும் சுமை\nCopyright © மெய்ப்பொருள் காண்பதறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanbanpakkam.blogspot.com/2012/05/blog-post.html", "date_download": "2018-07-18T10:58:32Z", "digest": "sha1:A4P5RXD6TRMR5L6WXIREZLZRW5OG4JST", "length": 4965, "nlines": 82, "source_domain": "nanbanpakkam.blogspot.com", "title": "பேஸ்புக் நிறுவனரின் எளிமையான திருமணம்", "raw_content": "\nஎழுதப்படாத என் டைரியிலிருந்து சில வரிகள்...\nபேஸ்புக் நிறுவனரின் எளிமையான திருமணம்\nசமூக வலையமைப்பு தளங்களில் முன்னிலையில் இருந்துவரும் பேஸ்புக் தளத்தின் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் (Mark Zuckerberg). நேற்று பங்குசந்தையில் பேஸ்புக் நுழைந்ததன் மூலம் உலக பணக்கார பட்டியலில் 23-ஆம் இடத்திற்கு வந்துள்ளார். பெரும் பணக்காரராக இருக்கும் மார்க்கின் திருமணம் நூற்றுக்கும் குறைவானவர்களின் முன்னிலையில் எளிமையாக நடைப்பெற்றுள்ளது.\nதான் காதலித்து வந்த Priscilla Chan என்பவரை கலிபோர்னியாவில் உள்ள தனது வீட்டில் திருமணம் செய்துள்ளார் மார்க்.\nடிஸ்கி: நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த தகவலை ப்ளாக்கர் நண்பன் தளத்தில் பகிராமல் இங்கு பகிர்கிறேன்.\nபிரபலமான பலரும் எளிமையாகவே இருக்க முயலுகிறனர். ஆனால், சுற்றி இருப்பவர்கள் தான் அவர்களுக்கு ஞாபகமூட்டி எளிமையைக் கொள்கிறனர்\nஅட இது என்ன புது ப்ளாகா\n கடந்த வருடம் தொடங்கிய பழைய ப்ளாக்.\nஅண்ணா ரொம்ப நாள் கழித்து தூசி தட்டி விட்டு பதிவு போடுரிங்க தொடர்த்து பதிவு போடவும்...\nஅப்ப அந்த லாரி பேஜ் என்பவரும் facebook owner தானே இருவரில் யாருக்கு உரிமை அதிகம் அண்ணா...\nபதிவு எழுத முயற்சிக்கிறேன் தம்பி\nலாரி பேஜ் கூகுள் நிறுவனத்தை உருவாக்கியவர்களில் ஒருவர்.\nநான் பார்த்து பிரமித்த ஒரு மனிதர்\nஎங்க வீட்டில் பணம் நிறைய இருக்கு\nபேஸ்புக் நிறுவனரின் எளிமையான திருமணம்\nCopyright © 2012 நண்பன் பக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nirujans.blogspot.com/2011/08/blog-post.html?showComment=1313304649706", "date_download": "2018-07-18T10:21:35Z", "digest": "sha1:5ZCO2JKXG6FTTGYGOWG3BCRHZ6OIOYXL", "length": 14179, "nlines": 91, "source_domain": "nirujans.blogspot.com", "title": "நிருவின் - நிஜங்கள்: இந்தியாவின் படுதோல்விகள் உணர்த்துவதென்ன?", "raw_content": "\nஉலகக்கின்ன கிரிக்கெட் ஆனது இந்த வருட ஆரம்பத்திலே அனைவரையும் தன் பக்கம் ஈர்த்திருந்ததை யாராலும் மறக்க முடியாது. அதை விட இந்திய அணி கிண்ணத்தை கைப்பற்றிய பின் ரசிகர்கள் என்ற பெயரில் பல கோமாளிகள் விட்ட அறிக்கைகளை போன்று யாராலும் அறிக்கை விடவும் முடியாது.\nமாயயால வித்தைகள், அக்கினி ஓமம் என பல சூத்திரங்களை செய்து பத்தாவது உலக கிண்ணத்தை சுவீகரித்ததன் பின் இந்தியாவின் தலைக்கனம் உச்சவரம்பை மீறி இருந்தது. சர்வதேச கிரிக்கெட் சபையை தன் வசம் வைத்திருக்கும் இறுமாப்பில் பல புது விதிகளை இந்திய அணிக்கு சாதகமான முறையில் சர்வதேச கிரிக்கெட்டில் புகுத்தியதுடன், சில பாதகமான விதிகளை செயலிழக்கவும் செய்தது.\nடெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் தாங்கள் தான் யாம்பவான்கள் என்று இறுமாப்பு காட்டிக்கொண்டிருந்த ஆஸ்திரேலிய அணியை பின் தள்ளி விட்டு முதல் இடத்தை பிடித்த இந்திய அணிக்கு, முதல் இடத்தை பிடித்து ஒரு வருடம் கூட முடிவுராத நிலையில் வந்திருக்கின்றது ஆப்பு இங்கிலாந்திடம் இருந்து. (வட போப்போதே)\n\"தன்வினை தன்னை சுடும் ஓட்டப்பம் வீட்டை சுடும்\" என்னு நம்ம பளசுகள் சும்மாவ சொல்லிச்சு, இந்திய கிரிக்கெட் சபையின் எதிர்ப்பால் கைவிடப்பட்ட அல்லது நீக்கப்பட்ட மூன்றாவது நடுவரின் மீள் பரிசோதனை முறை, இங்கிலாந்தில் இந்திய அணிக்கே ஆப்பானதுடன் இங்கிலாந்து வீரர் \"போர்ட் \" கட்றிக் சாதனை நிகழ்த்தவும் ஏதுவாக அமைந்தது.\nஅப்புறம் ராசிக்கார பயபுள்ள தோனிக்கு இப்போ அட்டமத்தில சனியன் போல, பாவம் இங்கிலாந்துடனான் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் ஆடுகளத்தை வந்து பார்ப்பது போவதுமாக இருந்தார். இந்த பயபிள்ளைகள் தான் செய்யுறாங்கலில்லை என்னு சேவாக்கை கொன்னு வந்தாங்க அணிக்குள்ள, அவரோ அதிரடி வீரர் ஆச்சே, அதிரடியா வந்தாறு - அதிரடியாவே பவலியனுக்கு போய்ட்டாரு இரண்டு இன்னிங்சும்.\nஅதுக்கப்புறம்,வீராப்பு பேசுற ஸ்ரீசாந்த எறியிறான், எறியிறான் எவ்வளவு முடியுமோ அவளவுக்கு எறிஞ்சான், அனா இந்த வெள்ளகார பசங்க அதில என்னமோ மாதிரி எல்லாம் வித்தை காட்டியிருந்தாங்க (பாவம் அழுதிருப்பான் ஹர்பஜன் சிங்கும் இல்லை துடைகிறதுக்கு)\nஇன்று வரை இந்திய அணி இரண்டு போட்டிகளில் தோல்வியை கண்டிருப்பதுடன், மூன்றாவது போட்டியில் படுதோல்வியை தோல்வியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது, இந்த தொடரிலே இந்திய அணி ஐந்து போட்டிகளிலும் தோல்வியுறுவதற்கான வாய்ப்புக்களே அதிகமுள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து வெளியிட்ட வண்ணமுள்ளர்கள்.\nஇந்தியாவின் இத்தகைய படுதொல்விக்கு பலகாரணங்கள் முன்வைக்கப்பட்ட வண்ணமுள்ளன.\nஉலக கிண்ணத்தை வென்ற இறுமாப்பு\nஇங்கிலாந்து வீரர்களின் திறமையான சகலதுறை ஆட்டம்\nIPL மற்றும் T20 போட்டிகளில் உள்ள கவனம்\nடெஸ்ட் போட்டிகளுக்கு பொருத்தமற்ற பந்து விச்சாளர்கள்\nவயது வந்த வீரர்கள் அணியில் அதிகம் உள்ளமை.\nஇங்கிலாந்தில் இந்திய பூசாரிகளோ, மாயயால வித்தைக்காரர்காலாலோ வித்தை எதுவும் செய்ய முடியாமை\nஎவ்வாறு இந்திய அணி படு தோல்வி அடைந்தாலும், இந்திய ரசிகர்களிட மீசையில மண் ஓட்டாதாம். (வேற என்னத்தை சொல்லுவாங்க: ஷாகீர் கான் இல்லாததால தான் இந்த தோல்விகள் எல்லாம் என்னுவாங்க போல)\nஇவ்வளவு காலமும் டோனிக்கு பூ போட்டு கும்பிட்ட இந்திய ரசிகர் கூட்டம், இனி வரும் காலங்களின் தோனியின் உருவப்பொம்மை எரிக்கும் என்பதில் ஐயமில்லை\nதோனிக்கு எங்கயோ கண்ணனுக்கு தெரியாத இடத்துல மச்சம் இருக்கு போல... தூக்குற நேரத்துலயும் ரன் அடிச்சுட்டான் பயபுள்ள....\nஇந்திய ரசிகர்கள் எப்பவுமே இப்படித்தானே\n///இவ்வளவு காலமும் டோனிக்கு பூ போட்டு கும்பிட்ட இந்திய ரசிகர் கூட்டம், இனி வரும் காலங்களின் தோனியின் உருவப்பொம்மை எரிக்கும் என்பதில் ஐயமில்லை\n// மாயயால வித்தைகள், அக்கினி ஓமம் என பல சூத்திரங்களை செய்து பத்தாவது உலக கிண்ணத்தை சுவீகரித்ததன் பின் இந்தியாவின் தலைக்கனம் உச்சவரம்பை மீறி இருந்தது. சர்வதேச கிரிக்கெட் சபையை தன் வசம் வைத்திருக்கும் இறுமாப்பில் பல புது விதிகளை இந்திய அணிக்கு சாதகமான முறையில் சர்வதேச கிரிக்கெட்டில் புகுத்தியதுடன், சில பாதகமான விதிகளை செயலிழக்கவும் செய்தது.\nடெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் தாங்கள் தான் யாம்பவான்கள் என்று இறுமாப்பு காட்டிக்கொண்டிருந்த ஆஸ்திரேலிய அணியை பின் தள்ளி விட்டு முதல் இடத்தை பிடித்த இந்திய அணிக்கு, முதல் இடத்தை பிடித்து ஒரு வருடம் கூட முடிவுராத நிலையில் வந்திருக்கின்றது ஆப்பு இங்கி��ாந்திடம் இருந்து. (வட போப்போதே)//\nஹீ ஹீ :) ரசித்தேன் சகோ..\nநீங்கள் இந்தியாவின் தோல்விகளுக்குக் கண்டறிந்த காரணங்களும் கலக்கல் நிரூ..\nஇவ்வளவு காலமும் டோனிக்கு பூ போட்டு கும்பிட்ட இந்திய ரசிகர் கூட்டம், இனி வரும் காலங்களின் தோனியின் உருவப்பொம்மை எரிக்கும் என்பதில் ஐயமில்லை\nஇது தான் பொயின்ட் ;)\n// மாயயால வித்தைகள், அக்கினி ஓமம் என பல சூத்திரங்களை செய்து பத்தாவது உலக கிண்ணத்தை சுவீகரித்ததன் பின்// ஓ இலங்கை இறுதி போட்டியில் தோற்றத்துக்கு காரணம் இது தானோ... ))\nநல்ல படைப்புதான்... ஏற்கிறேன் உங்க கோபம் நேர்மையானது நீங்க சொன்ன காரணமும் ஏற்புடையதுதான்...... ஆனா\n///ரசிகர்கள் என்ற பெயரில் பல கோமாளிகள் விட்ட அறிக்கைகளை போன்று ///\nஇது சரியில்லாதா பேச்சு.... திருத்திக்கொள்ளுங்கள்.\nஅன்பு சகோதரா, இந்த வலைபதிவு முயற்சி மிகவும் அருமை, தமிழர்கள் தமிழில் பிண்ணூட்டமிட, தமிழ் எழுதியை நிறுவி வாசகர்களுக்கு உதவலாமே, அதிக விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்நன்றி\nசெய் அல்லது செத்து மடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80/", "date_download": "2018-07-18T10:42:53Z", "digest": "sha1:34HWSCGL7IFPC3OES3KQE4QOWHQBQZ6C", "length": 11836, "nlines": 180, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் சாவகச்சேரி பகுதியில் வீடு ஒன்றில் நுழைந்த திருடர்கள் மேற்கொண்ட வாள்வெட்டு தாக்குதலில் மூவர் படுகாயம் - சமகளம்", "raw_content": "\nவிசேட காணி மத்தியஸ்தர் சபை தொடர்பில் வவுனியாவில் பயிற்சி செயலமர்வு\nவர்த்தக நிலையங்கள், விடுதிகளை பதிவு செய்ய வவுனியா நகரசபை நடவடிக்கை\nதன்னை ஜனாதிபதி வேட்பாளராக கூறுவது தொடர்பாக கோதா விசேட அறிவித்தல்\nதமிழ் படங்களை பார்த்து வளர்ந்ததே ஆவா குழு : அதன் உறுப்பினர்கள் சிறுவர்களே என்கிறார் பிரதி அமைச்சர்\nஇன்று காலை ரயிலில் வேலைக்கு சென்றவர்களின் நிலை\nபோதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்கு இராணும் தயார்\nஇணையம் மூலம் இனி பஸ் ஆசனங்களை ஒதுக்கலாம்\nயுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகளை வழங்கும் அலுவலக சட்டமூலம் சமர்ப்பிப்பு\nவவுனியா வடக்கு பிரதேச செயலாளருக்கு எதிராக 18 ஊழல் மோசடி குற்றச்சாட்டுகள்களை அடுக்கிறார் வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன்\nபு���ிதாக சட்டவிரோதமாக கட்டப்பட்ட வர்த்தக நிலையத்தின் காணி யாருடையது என தெரியாது 3 மணிநேர விவாதம் நடத்தி வாக்கெடுப்புக்கு சென்ற வவுனியா நகரசபை\nசாவகச்சேரி பகுதியில் வீடு ஒன்றில் நுழைந்த திருடர்கள் மேற்கொண்ட வாள்வெட்டு தாக்குதலில் மூவர் படுகாயம்\nயாழ்ப்பாணம் சாவகச்சேரி கிராம்புவில் பகுதியில் வீடு ஒன்றில் திருடர்கள் நுழைந்த திருடர்கள் மேற்கொண்ட வாள்வெட்டு தாக்குதலில் மூவர் படுகாயம் அடைந்துள்ளனர்.இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.\nநேற்றிரவு 8:40 மணியளவிலும் வீட்டில் திருடர்கள் நுழைந்ததை அவதானித்த வீட்டின் உரிமையாளர் திருடன் திருடன் என கத்தியபோது அயல்வீட்டுக்கார் அங்கு விரைந்துள்ளனர்.\nஇந்நிலையில் ஓடிவந்த அயல் வீட்டுக்காரர் மீது வாள்களால் சரமாரியாக வெட்டியதில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.\nஇச்சம்பவத்தில் கிராம்புவில் பகுதியை சேர்ந்த 30 வயதுடைய பரமேஸ்வரன் சுஜிவன், 27 வயதான பரமேஸ்வரன் சுஜித்தா, 30 வயதான ஜெயரத்தினம் சிறிராஜ், ஆகியோர் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இவர்களில் பரமேஸ்வரன் சுஜித்தா மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.(15)\nPrevious Postதமிழரசு கட்சியின் தீர்மானம் தமிழ் மக்களை படுகுழிக்குள் தள்ளுவதாகவே அமையும்- சுரேஷ் பிரேமச்சந்திரன் Next Postசைட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் மாபெரும் வாகனப் பேரணி\nவிசேட காணி மத்தியஸ்தர் சபை தொடர்பில் வவுனியாவில் பயிற்சி செயலமர்வு\nவர்த்தக நிலையங்கள், விடுதிகளை பதிவு செய்ய வவுனியா நகரசபை நடவடிக்கை\nதன்னை ஜனாதிபதி வேட்பாளராக கூறுவது தொடர்பாக கோதா விசேட அறிவித்தல்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2018/04/06/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4/", "date_download": "2018-07-18T10:54:51Z", "digest": "sha1:AIDCAH5R5LOLQ2UU44AAJCYTJABLQOIB", "length": 8220, "nlines": 75, "source_domain": "www.tnainfo.com", "title": "விரைவில் சுதந்திர தமிழீழம் மலர்வது உறுதி: சிவாஜிலிங்கம் | tnainfo.com", "raw_content": "\nHome News விரைவில் சுதந்திர தமிழீழம் மலர்வது உறுதி: சிவாஜிலிங்கம்\nவிரைவில் சுதந்திர தமிழீழம் மலர்வது உறுதி: சிவாஜிலிங்கம்\nவடக்கில் சிங்கள குடியேற்றங்கள் தொடர்ந்தால் விரைவில் சுதந்திர தமிழீழம் மலரும் என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.\nவடக்கில் முன்னெடுக்கப்படும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் வடமாகாண சபையில் இன்று சிறப்பு அமர்வு நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nதொடர்ந்தும் பேசுகையில், “வடக்கில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதனை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும்.\nவடமாகாண சபையில் ஒரு நாள் அமர்வை நடத்துவதன் மூலம் அதனை தடுக்க முடியாது. இந்த விடயம் குறித்து நடாளுமன்றில் பேச வேண்டும். அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.\nநாடாளுமன்றில் ஒத்திவைப்பு பிரேரணை கொண்டு வர முடியும். எனினும், அவ்வாறான சந்தரப்பங்களில் நாடாளுமன்றில் 40 உறுப்பினர்கள் கூட இருக்க மாட்டார்கள்.\nஎவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றில் பேசி விரைவில் முடிவு எட்டப்பட வேண்டும். சுதந்திர தமிழீழம் மலர வேண்டுமா என்பதை தென்னிலங்கை தலைமைகளே தீர்மானிக்க வேண்டும்.\nவடக்கில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் தொடர்ந்தால் விரைவில் சுதந்திர தமிழீழம் மலரும். இதனை தென்னிலங்கை தலைமைகள் நினைவில் கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nPrevious Postகருணாஸ் எடுத்திருப்பது சிறந்த நடவடிக்கை முதல்வர் விக்கி புகழாரம் Next Postஅதிருப்தி வெளியிட்ட சம்பந்தன்: அரசாங்கம் கொடுத்த வாக்குறுதி\nதமிழ் அமைச்சர்கள் தங்களை அடையாளப்படுத்த முடியாத நிலை: சிறீதரன் எம்.பி\nமுதலமைச்சராக மாவை சேனாதிராஜா வரவேண்டும் வடமாகாண சபை அவைத்தலைவரின் விருப்பம்\nஅக்கராயன் பிரதேசத்தை ஆண்ட தமிழ் மன்னனின் சிலை திறப்பு\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்க��� ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelampakkam.blogspot.com/2012/10/blog-post_13.html", "date_download": "2018-07-18T10:26:37Z", "digest": "sha1:S6I6DO65QWJJXWHXSV7MASTPQCFODYNP", "length": 47433, "nlines": 172, "source_domain": "eelampakkam.blogspot.com", "title": "ஈழப்போரில் கொல்லப்பட்டோரின் தொகை அதிகம்' - பிரான்செஸ் ஹரிசன் | ஈழப்பக்கம்", "raw_content": "\nHome / அவலம் / இலங்கை / ஈழம் / மனித உரிமைகள் / ஈழப்போரில் கொல்லப்பட்டோரின் தொகை அதிகம்' - பிரான்செஸ் ஹரிசன்\nஈழப்போரில் கொல்லப்பட்டோரின் தொகை அதிகம்' - பிரான்செஸ் ஹரிசன்\nஈழப் பக்கம் Saturday, October 13, 2012 அவலம் , இலங்கை , ஈழம் , மனித உரிமைகள் Edit\nமகிந்த ராஜபக்ச அரசாங்கத்தால் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் சிறிலங்காவில் சமாதானத்தை நிலைநிறுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சிறிலங்காவில் யுத்த வெற்றி என அழைக்கப்படும் இந்தப் போரின் போது பல ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் தமது உயிர்களை விலையாகக் கொடுத்துள்ளதாக ஊடகவியலாளரான பிரான்செஸ் ஹரிசன் அண்மையில் எழுதி வெளியிட்ட 'மரணங்கள் இன்னமும் எண்ணப்படுகின்றன' என்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n\"யுத்தத்தில் பங்கு கொண்ட இரு தரப்புக்களாலும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பல பத்தாயிரக்கணக்கான பாடசாலை மாணவர்கள், வைத்தியர்கள், விவசாயிகள், மீனவர்கள், மதகுருமார்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் அகப்பட்டனர். போரில் அகப்பட்ட தமிழ் மக்கள் பட்ட துன்பங்கள் தொடர்பாக வெளியுலகம் அறிந்துகொள்ளாத வகையில் சிறிலங்கா அரசாங்கம் ஊடகங்களின் ஊடாக இருட்டடிப்பைச் செய்��து\" என ஹரிசன் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nதென்னாசியா, தென்கிழக்காசியா, ஈரான் போன்ற இடங்களில் செய்தியாளராகக் கடமையாற்றிய அனுபவம் மிக்க பி.பி.சி செய்தியாளரான ஹரிசன் 2000 தொடக்கம் 2004 வரை சிறிலங்காவில் பி.பி.சி செய்தியாளராக பணிபுரிந்தார். அத்துடன் அனைத்துலக மன்னிப்புச் சபையின் பிரதான செய்தியாளராக கடமையாற்றிய அதேவேளையில், 'மரணங்கள் இன்னமும் எண்ணப்படுகின்றன' என்ற புத்தகத்தையும் எழுதிவெளியிட்டுள்ளார். இவற்றை விட ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் வருகைதரு ஆய்வாளராகவும் இவர் உள்ளார்.\nகேள்வி: தற்போது நீங்கள் எழுதிய புத்தகம் தொடர்பில் எவ்வாறான கருத்துக்களைப் பெற்றுள்ளீர்கள்\nபதில்: யுத்தத்தில் பங்கு பற்றிய இரு தரப்புக்களிடமிருந்தும் இவ்வெளியீடு தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால் இப்புத்தகத்தை வாசித்த உலகெங்கும் பரந்து வாழும் சாதாரண தமிழ் மக்கள் தமது சமூகம் சந்தித்த அனுபவங்களை வெளிப்படுத்தியதற்காக எனக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.\nலண்டனில் இப்புத்தகத்தை வெளியிட்ட போது, அதில் கலந்து கொண்டிருந்த தமிழ் மகன் ஒருவர் என்னை நோக்கி ஒடி வந்தார். அவரது கண்களில் கண்ணீர் நிரம்பியிருந்தது. அவர் என்னை ஆரத்தழுவியவாறு 'நன்றி' எனக் கூறிவிட்டு மீண்டும் அழுதபடி நடந்து சென்றார்.\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் மற்றும் புலிகளின் மூத்த தலைவர் பொட்டு அம்மான் ஆகியோர் தவிர ஏனைய புலி உறுப்பினர்களுக்கு பொது மன்னிப்பை வழங்குவது தொடர்பில் நோர்வே 2009ன் ஆரம்பத்தில் திட்டம் ஒன்றைக் கொண்டிருந்தது. இது தொடர்பாக நான் எனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளேன்.\nசிறிலங்கா அரசாங்கம் மீது அனைத்துலக சமூகத்தால் வழங்கப்பட்ட அழுத்தமானது ஏப்ரல் மற்றும் மே 2009ம் ஆண்டைவிட ஜனவரி 2009ல் அதிகமாக இருந்தது. புலிகள் சமரச முயற்சிகளைத் தட்டிக்கழித்தனர்.\nதக்க தருணத்தில் புலிகள் அமைப்பு சமரசத்தை ஏற்றுக் கொண்டு சரணடைந்திருந்தால் பல ஆயிரக்கணக்கான பொதுமக்களின் உயிர்களைக் காப்பாற்றியிருக்க முடியும் அத்துடன் யுத்தத்தின் இறுதியில் இடம்பெற்ற யுத்த மீறல்களும் தடுக்கப்பட்டிருக்கும் என்பது எனது கருத்தாகும். பல ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் யுத்தம் புரிவதை மட்டுமே புலிகள் தெரிவாகக் ���ொண்டிருந்ததால் மிகக் கசப்பான விளைவை அது ஏற்படுத்தியது.\nகேள்வி: தமிழ்ப் புலிகளுடனான யுத்தத்தின் போது சிறிலங்கா இராணுவம் எல்லை மீறிச் சென்றது என நீங்கள் கருதுகிறீர்களா\nபதில்: ஐ.நா வல்லுனர் குழுவால் தயாரிக்கப்பட்ட அறிக்கையில், சிறிலங்கா இராணுவமானது யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டதாகவும், மனிதாபிமானத்திற்கு எதிரான மீறல்களைப் புரிந்ததுடன், அனைத்துலக போர்ச் சட்டத்தை மீறியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. புலிகளை அழிக்கும் யுத்தத்தில் பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. தற்போது புலிகள் அழிக்கப்பட்டு விட்டனர். 'பயங்கரவாதப் பிரச்சினை' முடிவுக்கு வந்துவிட்டதாக சிறிலங்கா அரசாங்கம் நினைக்கிறது. ஆனால் யுத்தம் தொடங்குவதற்கு அடிப்படையாக இருந்த பிரச்சினைகள் இன்னமும் தீர்க்கப்படவில்லை. இதனை முதன்மைப்படுத்துவதில் சிறிலங்கா அரசாங்கம் தவறிழைத்துள்ளது.\nகேள்வி: இவ்வாறான யுத்தக் குற்றங்களைத் தடுப்பதில் இந்தியா எத்தகைய பங்களிப்பை வழங்கியிருக்கும்\nபதில்: சிறிலங்கா மீது இந்தியாவானது மிகப் பெரிய அரசியல் செல்வாக்கையும் ஆர்வத்தையும் கொண்டுள்ளது என்பது தொடர்பில் சிறிது சந்தேகம் நிலவுகிறது. சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தத்தின் போது பல ஆயிரக்கணக்கான பொது மக்கள் கொல்லப்பட்ட வேளையில், இந்தியாவிலுள்ள அரசியல்வாதிகள் தமிழ்மக்களுக்கு யுத்தத்தின் பின்னான அதிகாரப் பகிர்வு வழங்கப்படுவது தொடர்பாக பேசிக் கொண்டிருந்தனர். சிறிலங்காவின் யுத்த வலயத்தின் என்ன நடக்கின்றது என்பதை இந்தியா மிக நெருக்கமாக அவதானிக்கவில்லை என்பதையே இந்தச் செய்தி எடுத்துக் காட்டுகிறது. இதற்கு மாறாக விடுதலைப் புலிகளுக்கு பின்னான சிறிலங்காவின் எதிர்காலம் தொடர்பில் இந்தியா கவனம் செலுத்தியது.\nசிறிலங்காவில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பில் இந்தியா குருட்டுத்தனமாக நடந்து கொண்டுள்ளது என்பதையே இது எனக்கு காண்பிக்கிறது. இந்தியா மட்டுமல்ல மேற்குலக நாடுகள் பல சிறிலங்காவில் மக்கள் கொல்லப்பட்டது தொடர்பில் கண்டுகொள்ளாது நடந்துள்ளன. சிறுபான்மைத் தமிழ் மக்களின் வாழ்வை முன்னேற்றி, நீதி வழங்குவதற்காக இந்தியாவானது சிறிலங்கா மீது அழுத்தம் கொடுக்கும் என நான் நம்புகிறேன்.\nகேள்வி: போரிலிருந்து மீண்டவர்களுக்கு சிறிலங்கா அரசாங்கமானது போதியளவு புனர்வாழ்வு அளிக்கிறதா\nபதில்: 2009ல் சிறிலங்கா இராணுவம் யுத்தக் குற்றங்களைப் புரிந்ததை தென் சிறிலங்காவில் வாழும் பெரும்பாலான மக்கள் மறுக்கின்றனர். மறுபுறத்தில், விடுதலைப் புலிகள் தமது சொந்த மக்கள் மீது அதாவது யுத்தத்தில் தோல்வியைச் சந்திப்பது நிச்சயம் எனத் தெரிந்த போதிலும் பலாத்காரமாக இளையோரைப் படையில் இணைத்தமை போன்ற பல்வேறு மீறல்களைப் புரிந்தனர் என்பதை பெரும்பாலான தமிழ் மக்கள் நிராகரிக்கின்றனர்.\nசிறிலங்காவில் வாழும் சிங்கள, தமிழ் மக்களிடையே தத்தம் இனம் சார்ந்த உணர்வு நிலை அதிகம் காணப்படுவதால் இவ்வாறான பிரச்சினை ஒன்றுக்கு தீர்வு காண்பதென்பது மிகக் கடினமான ஒன்றாகும் என நான் கருதுகிறேன். யுத்தம் தொடர்பில் தமிழ் மற்றும் சிங்களவர்கள் இருவேறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருப்பதால் பொதுவான நிலைப்பாடொன்றை இரு சமூகத்தவர்களையும் ஏற்றுக் கொள்ளச் செய்வதென்பது இலகுவானதன்று.\nசிறிலங்காவில் புனர்வாழ்வுத் திட்டங்கள் மேற்கொள்ளப்படும் அதேவேளையில், யுத்தத்தில் தப்பிப் பிழைத்த ஆயிரக்கணக்கானோர் தென்னிந்தியா மற்றம் தென்கிழக்காசியா ஆகியவற்றின் ஊடாக வேறு நாடுகளுக்குத் தப்பிச் செல்கின்றனர். சிலர் ஐரோப்பா, அமெரிக்கா அல்லது அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கும் தப்பிச் செல்கின்றனர். இவ்வாறு செல்கின்றவர்களுக்கு வெளிநாடுகளில் எந்தவொரு புனர்வாழ்வுத் திட்டங்களும் உத்தியோக பூர்வமாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. இவர்கள் அடிப்படையில் தேவையான உதவிகளைக் கூடப் பெற்றுக் கொள்ள முடியாதவர்களாகக் காணப்படுகின்றனர்.\nயுத்தத்தில் தப்பிப் பிழைத்த மக்களின் மனங்களை ஆற்றுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் கூட மேற்கொள்ளப்படவில்லை. யுத்தத்தில் இறந்தவர்களின் ஆத்மா சாந்திக்காக மேற்கொள்ளப்படும் மதச் சடங்குகளைக் கூட வெளிப்படையாகச் செய்ய முடியாத நிலையில் சிறிலங்காவில் வாழும் தமிழர்கள் உள்ளனர். முள்ளிவாய்க்காலின் ஊடாகச் சென்ற மக்கள் அழிக்கப்பட்டனர். இதிலிருந்து தப்பிப் பிழைத்தவர்களால் இரவில் நித்திரை கூடக் கொள்ள முடியவில்லை. அவர்கள் தமது அன்புக்குரியவர்களை காப்பாற்ற முடியாமல் போனதால் குற்ற உணர்வில் தவிக்கின்றனர். இவர்களுக்கு உளஆற்றுப்படுத்தல் முக்கியமானது. அத்துடன் பாதுகாப்பு, தொழில் மற்றும் வீடுகள் போன்ற அடிப்படைத் தேவைகளும் பூர்த்தியாக்கப்பட வேண்டும்.\nகேள்வி: சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் தொடர்பில் ஐ.நா வல்லுனர்களால் மேற்கொள்ளப்பட்ட விசாரணை ஏதாவது பெறுபேற்றை ஏற்படுத்தும் என நீங்கள் நினைக்கிறீர்களா\nபதில்: 2011ல் ஐ.நா வல்லுனர் குழுவால் வெளியிடப்பட்ட சிறிலங்கா தொடர்பான போர்க் குற்ற விசாரணை அறிக்கை சிறந்த ஆவணமாக உள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் கூட்டப்பட்ட ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் மேற்கொள்ளப்பட்ட சிறிலங்கா தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றுவதற்கான வாக்களிப்பில் ஐ.நா விசாரணை அறிக்கை பங்களித்துள்ளது. பொதுவாக நோக்கில் ஐ.நா விசாரணை அறிக்கை போதுமான விளைவை ஏற்படுத்திய போதிலும், குறிப்பாக நோக்கில் இதன் பங்களிப்பு போதியதாக இல்லை என்பது வெளிப்படையானது.\nசிறிலங்கா மீது மேலும் அழுத்தம் பிரயோகிக்கப்படவேண்டும். இந்த நூற்றாண்டில் அதிக இரத்தம் சிந்தப்பட்ட இடங்களில் ஒன்றாக முள்ளிவாய்க்கால் உள்ளது. ஆனால் இது தொடர்பில் பொறுப்புக் கூறவேண்டியவர்கள் இன்னமும் பொறுப்பளிக்க முன்வரவில்லை.\nகேள்வி: தங்களது கருத்துப் படி, சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களின் சரியான எண்ணிக்கை என்ன\nபதில்: கொல்லப்பட்டவர்கள் தொடர்பான துல்லியமான எண்ணிக்கை இதுவரை எடுக்கப்படவில்லை. செய்மதி மூலமாக கிடைக்கப் பெற்ற ஒளிப்படங்கள், சமூக ஊடகங்கள் மற்றும் தடயவியல் மூலம் சிறிலங்காவில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை ஓரளவு மதிப்பிடப்பட்டுள்ளது. சிறிலங்காவில் 2009ல் மேற்கொள்ளப்பட்ட யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை 75,000 வரை இருப்பதற்கான சாத்தியங்கள் உள்ளதாக வெள்ளியன்று இடம்பெற்ற எனது புத்தக வெளியீட்டில் கலந்து கொண்ட ஐ.நா வல்லுனர்களில் ஒருவரான ஜஸ்மின் சூக்கா தெரிவித்திருந்தார்.\nஐ.நா வல்லுனர் குழுவால் வெளியிடப்பட்ட அறிக்கையில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 40,000 என குறிப்பிடப்பட்டுள்ளது. சிறிலங்கா அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் உள்ளடக்கப்படாத 147,000 மக்களுக்கும் என்ன நடந்தது என மன்னார் மறை மாவட்ட ஆயர் கேள்வி எழுப்பியிருந்தார். ஆகவே இங்கு குறிப்பிடப்பட்டுள்ள எண்ணிக்கைகளுக்குள் மிகப் பெரிய வேறுபாடு காணப்படுகின்றது. சிறேபிறேனிக்காவில் (1995ல் பொஸ்னியாவில் இடம்பெற்ற யுத்தம்) இடம்பெற்ற படுகொலைகள் மற்றும் தற்போது சிரியாவில் இடம்பெறும் யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களை விட சிறிலங்காப் போரில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பது நிரூபணமாகிறது.\nகேள்வி: இந்த விடயமானது பூகோளத்தின் கவனத்தை போதியளவில் ஈர்த்துள்ளதா இந்த விடயத்தில் நீதியை நிலைநாட்டுவதற்காக அனைத்துலக சமூகம் எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்\nபதில்: அனைத்துலக ரீதியில் மறக்கப்பட்ட ஒரு விடயமாக சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தம் காணப்படுகிறது. ஐரோப்பாவில் மட்டும் தமிழர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றனர். புலம்பெயர் தமிழர் சமூகமானது பரந்த இறையாண்மை அமைப்பொன்றைக் கட்டியெழுப்பத் தவறிவிட்டது. இங்கு என்ன நடந்தது என்பது அனைத்துலக சமூகம் உற்று அவதானிக்க வேண்டும். ஐ.நா வல்லுனர் குழுவின் அறிக்கை, எனது புத்தகம் போன்றவற்றை வாசிப்பதுடன், கொலைக் களங்கள் என்ற சனல் 04 தொலைக்காட்சி சேவையால் வெளியிடப்பட்ட சிறிலங்காப் போர் தொடர்பான காணொலியையும் அனைவரும் பார்க்க வேண்டும். அத்துடன் சிறிலங்கா அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட அறிக்கை போன்றவற்றை வாசித்து சிறிலங்காவில் தொடரப்பட்ட யுத்தம் தொடர்பில் நீங்கள் தெளிவுபெறவேண்டும்.\nசுயாதீன விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஐ.நா வல்லுனர் குழுவால் விடுக்கப்பட்ட கோரிக்கையை தனிப்பட்ட ரீதியாக நான் ஏற்றுக் கொள்கிறேன். இதுவே சிறிலங்காவில் உண்மையைக் கண்டறிந்து சிறந்த எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கான ஒரு வழியாக உள்ளது.\nகேள்வி: ராஜபக்ச ஆட்சிக்கெதிராக தமிழ்நாடு முழுவதிலும் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. சிறிலங்காவுடன் வர்த்தக சார் உறவுகளைப் பேணக்கூடாது என தமிழ்நாட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான செயற்பாடுகள் சிறிலங்காத் தமிழர் விடயத்தில் உதவும் என நீங்கள் நினைக்கிறீர்களா\nபதில்: நான் ஊடகவியலாளரே தவிர அரசியல்வாதி அல்ல. இது அரசியல்வாதி ஒருவரின் கொள்கை தொடர்பில் கேட்கப்பட வேண்டிய வினாவாகும்.\nகேள்வி: சிறி���ங்காவில் மீண்டும் தமிழர் போராட்டம் வெடிப்பதற்கான வாய்ப்பு உள்ளதா\nபதில்: ஆம், ஆனால் உடனடியாக இல்லை. நான் எனது புத்தகத்திற்காக நேர்காணல் மேற்கொண்ட எந்தவொரு புலி உறுப்பினர்களும் உடனடியாகப் போர் தொடங்க வேண்டும் எனக் கூறவில்லை.\nதமிழ் மக்களின் அவாக்களை சிறிலங்கா அரசாங்கம் ஏற்று அவற்றை நிறைவேற்றாவிட்டால், இது அடுத்த தலைமுறையினர் ஆயுதப் போராட்டம் ஒன்றை மீண்டும் தொடங்க காலாக அமையலாம். சிறிலங்கா அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை முன்வைக்காவிட்டால், அடுத்த தலைமுறை மிக மோசமாக எழுச்சி கொள்ளும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.\nபிரபாகரன் சிறுவனாக இருந்த போது தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கலகங்களைக் கேள்விப்பட்டார். இதுவே பிரபாகரன் ஆயுதம் தூக்க தூண்டுதலாக இருந்தது. இதேபோன்று முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பாக அடுத்த தலைமுறையைச் சேர்ந்த சிறார்கள் கேள்விப்பட்டால் என்ன நடக்கும் என்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்கமுடியுமா சுற்றுவட்டம் போன்று இடம்பெறும் பழிவாங்கல்களும், வன்முறைகளும் நிறுத்தப்பட வேண்டும்.\nகேள்வி: தமிழர்களும் சிங்களவர்களும் தமது பிடிவாதப் போக்கை கைவிட்டு இரு தரப்பும் தமக்கிடையே மீளிணக்கப்பாட்டை உருவாக்க முடியுமா\nபதில்: முதலில் உண்மை என்பது மதிக்கப்படாதவிடத்து மீளிணக்கப்பாடு சாத்தியமில்லை. ஏதாவது பிழைகள் நடந்திருந்தால் தவறைச் செய்தவர்கள் தமது தவறுகளை ஏற்றுக் கொள்ள முன்வரவேண்டும். ஆனால் தற்போது இதற்கு எதிர்மாறான செயற்பாடுகளே நடைபெறுகின்றன. பிளவுகள் இருக்கும் வரை மீளிணக்கப்பாடு சாத்தியப்படமாட்டது.\nபிரான்செஸ் ஹரிசனுடன் இந்தியாவை தளமாகக்கொண்ட Rediff.comஇணையத்தளத்தின் விக்கி நஞ்சப்பாவின் நேர்காணல்\nஈழத்து விடுதலைப்போராட்டத்தை தனது படைப்பினூடாகத் தாங்கும் ஓவியப் போராளி ஓவியர் புகழேந்தி அவர்கள்\nஈழப்போராட்டத்தில் ஓவியர் புகழேந்தி அவர்களின் ஓவியங்கள் ஒரு உயிரோட்டமான படைப்புக்களாக விளங்குகின்றன. அவரது ஓவியங்களைப் பார்க்கவேண்டும் என...\nதிலீபனுடன் பன்னிரெண்டாம் நாள் 26.09.1987 \nஇன்று அதிகாலை 5 மணிக்கு ஓர் எதிர்பாராத நிகழ்ச்சி நடந்து விட்டது திடீரென்று மின்சாரம் தடைப்பட்டு விட்டது. எங்கும் ஒரே இருள்மயம். காற்று���...\nஈழத்தமிழர்களை ஒருங்கிணைத்திருப்பது 'தமிழீழம்' என்ற கொள்கையும் 'பிரபாகரன்' என்ற நாமமுமே\nஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தில் பெரும்பான்மை தமிழ்மக்களின் அரசியல் தீர்வாக மக்கள் ஆணை பெற்ற தீர்மானமே 'சுதந்திரமும் இற...\n2001 ம் ஆண்டு தமிழீழத் தேசியத்துணைப்படையணி மணலாறு சேமமடுப்பகுதி முன்னணிக் காவலரண் வரிசையில் பாதுகாப்புக் கடமையில் இருந்தது . எதிரியின்...\nமாவீரர் நாளில் தேசியத் தலைவருக்காக......\nகார்த்திகை 27, தமிழ்மக்களின் விடுதலைக்காக தங்களது உயிர்களை ஆகுதியாக்கிய உன்னதமான மாவீரர்களை நினைவு கூர்ந்து உறுதியெடுக்கும் தேச...\nஇந்தியப் படையினரால் படுகொலை செய்யப்பட்ட யாழ்.வைத்தியசாலை ஊழியர்களின் 26ம் ஆண்டு நினைவு நாள்\nஅமைதிப்படை என்னும் பெயரோடு தமிழர் தாயகத்திற்கு வந்த இந்திய இராணுவம் நடாத்திய கோரத்தாண்டவத்தவங்கள் ஏராளம். அதில் குறிப்பிடத்தக்கதொன்று, ...\nகேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதி கேணல் ராயூ(குயிலன்) அவர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள்\nகேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதி கேணல் ராயூ(குயிலன்) அவர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் புலிக...\nசண்டைகளின் ஒவ்வொரு படியையும் உன்னிப்பாகச் செதுக்கி, வழிநடத்துபவர் தலைவர் பிரபாகரன் அவர்கள். இங்கே தளபதிகள் தலைவரின் போரியல் சிந்தனையி...\nதலைவர் பிரபாகரன் அவர்களின் தலைமைத்துவத்தைப்பற்றிய பல விடயங்களைக் கேள்விப்பட்டிருக்கின்றோம். அதேவேளை சிறு சிறு விடயங்களைக் கூட தலைவர் எ...\nபோர் உலா, விடுதலைப்புலிகளின் போர் இலக்கியம், விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்து நின்ற ஒரு போராளியின் நேர்த்தியான அனுபவப்பகிர்வு. போரிய...\nசிறுநீர் கழிக்கச் சென்ற பெண்களின் உடலங்கள் புதர்களுக்குள் கிடந்தது- சாந்தி கூறும் முள்ளிவாய்க்கால் அவலம் என்ன\nயுத்தத்தின் காரணமாக பல தடவைகள் இடம்பெயர்ந்த பிள்ளை ஒன்றுக்கு தாயான 42 வயதுடைய சாந்தி, தனது கணவனை யுத்தத்தில் இழந்து வாழ்கிறார். இ...\nபோர் உலா, விடுதலைப்புலிகளின் போர் இலக்கியம், விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்து நின்ற ஒரு போராளியின் நேர்த்தியான அனுபவப்பகிர்வு. போரிய...\nஇந்தியப் படையினரால் படுகொலை செய்யப்பட்ட யாழ்.வைத்தியசாலை ஊழியர்களின் 26ம் ஆண்டு நினைவ�� நாள்\nஅமைதிப்படை என்னும் பெயரோடு தமிழர் தாயகத்திற்கு வந்த இந்திய இராணுவம் நடாத்திய கோரத்தாண்டவத்தவங்கள் ஏராளம். அதில் குறிப்பிடத்தக்கதொன்று, ...\nமாவீரர் நாளில் தேசியத் தலைவருக்காக......\nகார்த்திகை 27, தமிழ்மக்களின் விடுதலைக்காக தங்களது உயிர்களை ஆகுதியாக்கிய உன்னதமான மாவீரர்களை நினைவு கூர்ந்து உறுதியெடுக்கும் தேச...\nஈழத்து விடுதலைப்போராட்டத்தை தனது படைப்பினூடாகத் தாங்கும் ஓவியப் போராளி ஓவியர் புகழேந்தி அவர்கள்\nஈழப்போராட்டத்தில் ஓவியர் புகழேந்தி அவர்களின் ஓவியங்கள் ஒரு உயிரோட்டமான படைப்புக்களாக விளங்குகின்றன. அவரது ஓவியங்களைப் பார்க்கவேண்டும் என...\nஈழத்தமிழர்களை ஒருங்கிணைத்திருப்பது 'தமிழீழம்' என்ற கொள்கையும் 'பிரபாகரன்' என்ற நாமமுமே\nஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தில் பெரும்பான்மை தமிழ்மக்களின் அரசியல் தீர்வாக மக்கள் ஆணை பெற்ற தீர்மானமே 'சுதந்திரமும் இற...\nசண்டைகளின் ஒவ்வொரு படியையும் உன்னிப்பாகச் செதுக்கி, வழிநடத்துபவர் தலைவர் பிரபாகரன் அவர்கள். இங்கே தளபதிகள் தலைவரின் போரியல் சிந்தனையி...\nஇன்னமும் துலங்காத புலிகளின் மர்மங்கள்....\nபோர் முடிவுக்கு வந்து மூன்றரை ஆண்டுகள் முடிந்து போன போதும் அவ்வப்போது விடுதலைப் புலிகளையும் அவர்களின் பலத்தையும் நினைவுபடுத்தும் சம்பவங்...\n2001 ம் ஆண்டு தமிழீழத் தேசியத்துணைப்படையணி மணலாறு சேமமடுப்பகுதி முன்னணிக் காவலரண் வரிசையில் பாதுகாப்புக் கடமையில் இருந்தது . எதிரியின்...\nதமிழீழ விடுதலைக்கான அரசியல் விடுதலைப்போராட்டம் ஆயுதப்போராட்டமாக பண்பு மாற்றம் பெற்றபோது,அதை தீவிரமாக முன்னெடுத்தவர் தலைவர் பிரபாகரன் ...\nதிரும்பிப்பார்க்கிறேன் -51 - இப்போது என் அம்மாவிற்கு கண்பார்வை மிகவும் குறைந்துவிட்டது. கண் மருத்துவர்களும் ஒன்றும் செய்யமுடியாது என்று சொல்லிவிட்டார்கள். எமது சிறுவயது படங்களை எல்லாம...\n'போர் இன்னும் ஓயவில்லை' - மெழுகு திரிகளை எடுத்துக்கொண்டேன் உறவினர்களின் ஈமக் கிரியைக்காக விடுமுறைக்கும் விண்ணப்பித்தாகிற்று குருதியூறிச் சிவந்த வைகாசி மாத்தில் என் பழைய கவிதைகளில் ஒ...\nமகிந்தா கெக்கட்டம்விட்டு சிரிக்கிறான் - நிமலரூபன் ஒரு தமிழ் கைதி ஒரு ஏழை அரச சிறைக்கூடத்தில் அடித்து,அடித்து,அடித்தே கொலை செய்யப்பட்��ான் சக கைதிகள் அடிகாயங்களுடன் இன்னும் சாகவில்லை கொலைகா...\nசர்ச்சைக்குரிய பல விவகாரங்கள் இருந்தாலும் அதையெல்ல...\nசிறிலங்காவின் பேரினவாத தற்காப்பு யுக்திகள்\nஅவர் வழியிலேயே பதிலடி கொடுக்க முனையும் புதுடெல்லி\nதமிழர் எழுச்சி அரசியலில் விடுதலைப் புரட்சியை ஏற்பட...\nஈழப்போரில் கொல்லப்பட்டோரின் தொகை அதிகம்' - பிரான்ச...\nவிடுதலை வீரா்களிற்கு எமது வீர அஞ்சலிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://palaivanathoothu.blogspot.com/2009/10/blog-post_5710.html", "date_download": "2018-07-18T10:35:29Z", "digest": "sha1:XYKHHOJQDSARZ7Q4KIW7YWNK2LS5XS5M", "length": 5262, "nlines": 59, "source_domain": "palaivanathoothu.blogspot.com", "title": "பாலைவனத் தூது: மான்செஸ்டர் விமான நிலையத்தில் நிர்வாண ஸ்கேன்!", "raw_content": "\nமான்செஸ்டர் விமான நிலையத்தில் நிர்வாண ஸ்கேன்\nநேரம் பிற்பகல் 10:13 இடுகையிட்டது பாலைவனத் தூது 0 கருத்துகள்\nஉடல் முழுவதையும் நிர்வாணமாகக் காட்டும் ஸ்கேனர் ஒன்று மான்செஸ்டர் விமான நிலையத்தில் நிறுவப்பட்டுள்ளது.\nஇந்த ஸ்கேனர் மூலம் கடந்து செல்லும் நபரின் மறைவு அங்கங்கள் அனைத்தும் தெளிவாகத் தெரியும். இதன்மூலம் ஆயுதங்கள் மறைத்து எடுத்துச் செல்வது எளிதில் கண்டுபிடிக்கப்படும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த ஸ்கேனர் மூலம் எடுக்கப்படும் படங்கள் உடனடியாக அழிக்கப்பட்டுவிடும் என்றும் இவை தவறாகப் பயன்படுத்த மாட்டா என்றும் விமான நிலையத்தை நடத்தும் BAA நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது. பயணிகள் இந்த ஸ்கேனர் வழியாகச் செல்லும் போது கோட் போன்ற உடைகலைக் கழற்ற வேண்டிய அவசியம் இல்லை என்பதால் பயணிகள் விரைவாகப் பாதுகாப்புச் சோதனையைக் கடந்து செல்ல இயலும் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.\nஇந்த ஸ்கேனர்கள் வெளியிடும் கதிரியக்கம் மனித உடலுக்கு மிகவும் பாதுகாப்பானது தான் என்றும் மான்செஸ்டர் விமானநிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர். பயணிகள் இந்த ஸ்கேனர் மூலம் கடந்து செல்ல மறுத்தால் அவர்கள் வழக்கமான சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் தெரிகிறது.\nஇந்த ஸ்கேனர் குறித்துப் பயணிகள் பலர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபடைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nNHRC அறிக்கை தொடர்புடைய செய்தியை படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valaipadhivan.blogspot.com/2005/10/", "date_download": "2018-07-18T10:37:44Z", "digest": "sha1:2EETZCHH6XT3JZQNBZ347CTALMW3SUVW", "length": 45710, "nlines": 183, "source_domain": "valaipadhivan.blogspot.com", "title": "எண்ணங்களின் குரல்வடிவம்: October 2005", "raw_content": "\n....அனைத்து வகையான சிந்தனைகளும் இங்குப் பகிர்ந்து கொள்ளப்படும்\nசனி, அக்டோபர் 29, 2005\nஅன்றாடங்காய்ச்சித் தமிழர்களே, தங்கள் காலரை (அப்படியொன்று இருந்தால்) தூக்கிவிட்டுக் கொள்ளுங்கள் உங்கள் மொழி இப்போது செம்மொழி உங்கள் மொழி இப்போது செம்மொழி அது மட்டுமல்ல, நம்மிடையே உள்ள நிதி படைத்தவர்களின் கருணையால் (மற்றும் தலையீட்டால்), இத்தகுதி வேறெந்த மொழிக்கும் கிடைக்கா வண்ணம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி......... எதுவும் நம் தமிழின் அருகில் கூட வரத் தகுதியற்று நிற்கின்றன. நாம் அடிக்கும் சிறுநீர் எவ்வளவு தூரம் பாய்கின்றது பார்த்தீர்களா\nயாருக்கு வேண்டும் காவிரி நீரும், குடிநீரும் யாருக்கு வேண்டும் வேலை வாய்ப்புகள் யாருக்கு வேண்டும் வேலை வாய்ப்புகள் யாருக்கு வேண்டும் மழையில், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படாத, பாதுகாப்பான குடியிருப்புகள் யாருக்கு வேண்டும் மழையில், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படாத, பாதுகாப்பான குடியிருப்புகள் மறந்து விடுங்கள் உங்கள் பட்டினிகளை மறந்து விடுங்கள் உங்கள் பட்டினிகளை மறந்து விடுங்கள் உங்கள் அவலங்களை மறந்து விடுங்கள் உங்கள் அவலங்களை அதற்கு பதிலாக உங்கள் செம்மொழியான தமிழை நினைத்துப் பாருங்கள் அதற்கு பதிலாக உங்கள் செம்மொழியான தமிழை நினைத்துப் பாருங்கள் இரண்டாயிரம் ஆண்டுகளாக இவ்வுலகில் பேசப்பட்டு வருகிறதாம். இதுவொன்றே போதாதா, நீங்கள் உயிர் வாழ இரண்டாயிரம் ஆண்டுகளாக இவ்வுலகில் பேசப்பட்டு வருகிறதாம். இதுவொன்றே போதாதா, நீங்கள் உயிர் வாழ தமிழனென்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா\nஇடுகையிட்டது Voice on Wings நேரம் 10/29/2005 01:33:00 பிற்பகல் 33 கருத்துகள்:\nதிங்கள், அக்டோபர் 24, 2005\nதூக்கம் வராத ஒரு இரவு நேரத்தில் தொலைக்காட்சிப் பெட்டியின் முன்னமர்ந்து channel surfing செய்து கொண்டிருந்த போது, தூர்தர்ஷனில் ஆங்கில sub-titlesசுடன் ஓடிக்கொண்டிருந்த ஒரு மலையாளப் படம் கவனத்தைக் கவர்ந்தது. கதையின் பிரதானப் பாத்திரமாக 'ஷஹீனா' என்றப் பெயர் கொண்ட ஒரு கிராமத்துப் பெண். இவ்வேடத்தைத் தாங்கி நடித்தவர் புகழ் பெற்ற நடிகை மீரா ஜாஸ்மின். (ஆய்த எழுத்து / யுவா படத்தில் மாதவனின் மனைவி பாத்திரத்தில் வீணடிக்கப் பட்டவர்.) ஷஹீனா பள்ளியின் இறுதியாண்டுகளில் பயிலும் ஒரு மாணவி. தந்தையை இழந்த, தாயின் வளர்ப்பில் வாழும், படிப்பார்வம் நிறைந்தப் பெண். ஆண்களைக் கண்டால் அவளுக்கொரு பயம். அவளது பள்ளியாசிரியர் மட்டும் இதற்கு விதிவிலக்கு.\nஅவள் ஆனந்தமாகத் தனது தோழிகளுடன், அக்கிராமத்தின் வயல் பகுதிகளைக் கடந்து பள்ளிக்குச் சென்று திரும்பும் நேரத்தில், ஒரு பெண்களின் கூட்டம் அவர்களைக் கடந்து செல்கிறது. ஒவ்வொரு பெண்ணின் கையிலும் ஒரு குழந்தை. ஒவ்வொருத்தியின் முகத்திலும் துயரம். வரிசையாக, ஒருவர் பின் ஒருவராக, இச்சிறுமிகளைக் கடந்து செல்கிறது அக்கூட்டம். அவர்கள் யார், எங்கு செல்கின்றனர் என்றக் கேள்விகளுக்கெல்லாம் விடையின்றி, ஏதோ அவல நிலையிலிருப்பவர்கள் என்ற அறிகுறிகளை மட்டும் வழங்கி விட்டு, மேற்கொண்டு பயணிக்கிறது கதை.\nமணமாகி மனைவி, மகள் மற்றும் தாயுடன் வாழும் ஒரு ஆணின் வீட்டிற்கு நம்மை அழைத்துச் செல்கிறது படம். அவன் தான் மறுமணம் செய்து கொள்ளப் போவதாக மனைவியிடம் அறிவிக்கிறான். இறந்து விடுவதாக அச்சுறுத்தும் மனைவியை சமாதானப் படுத்தி, தனக்கு துபாயில் வேலை கிடைக்க ஆகும் செலவில் ஒரு இருபத்தி ஐயாயிரம் ரூபாய்கள் குறைவதாகவும், அதனை அடைவதற்கே இம்மறுமணம் என்றும் காரணம் கூறிகிறான். பிறகு ஒரு மணத் தரகரின் உதவியுடன், ஷஹீனாவின் குடும்பத்தை நாடி, அவளை மணம் புரிகிறான். கனவுகளனைத்தும் சிதைக்கப்பட்டு ஒரு கைதியைப் போல் அவனுடன் அவனது வீட்டிற்குச் செல்கிறாள் ஷஹீனா. அவனது மனைவியும் தாயும் மகளும் அவளிடம் அன்பு செலுத்துகின்றனர். ஆனால், அவனோ, ஒரு மிருகத்தைப் போல் அவளை அணுகுகிறான். ஏற்கனவே ஆண்களின் மீதுள்ள அச்சத்தால், அவனை எதிர்த்துப் போராடி, கடித்து, பிறாண்டி என்று ஒவ்வொரு முறையும் அவனை விலக்குகிறாள் ஷஹீனா. இதையெல்லாம் கையாலாகாதத்தனத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறாள் அவனது முதல் மனைவி. சோபன அறையின் கதவை அவளது முகத்திற்கெதிராகவே அறைந்து மூடுகிறான் அவள் கணவன். அங்கு அவனுக்கேற்படும் காயங்களுக்கு, பிற்பாடு மருந்துகள் தடவுகிறாள் இம்முதல் மனைவி. இவற்றையெல்லாம் நையாண்டி செய்யும் அவனது தாய் அவனிடம் கூறவது, \"நீ கொடுத்து வைத்தவன். உனது ஒரு மனைவி உனக்கு ஏற்படுத்தியக் காயங்களுக்கு உனது இன்னொரு மனைவி மருந்து போடுகிறாள். பெரும்பாலோருக்கு இந்த யோகம் கிடைக்காது.\"\nஷஹீனாவின் பிடிவாத குணத்தைப் போக்க, அவளுக்குப் பேயோட்டல்கள் நடத்தப்படுகின்றன. இச்சடங்கில் சுவாசித்தப் புகையினால் அவளுக்குக் காய்ச்சலேற்படுகிறது. அவளுக்கு அளிக்கப்படும் மருந்துடன் தூக்க மருந்தைக் கலக்க ஆணையிடுகிறான் கணவன். இதற்கு மறுத்துக் கூறியும், கட்டாயத்தால் வேறு வழியின்றி, அவனது கட்டளையை நிறைவேற்றுகிறாள் முதல் மனைவி. அதன் பிறகு மயக்க நிலையில் அவனால் வன்புணரப்படுகிறாள் ஷஹீனா. (சட்டப்படி மணமுடித்ததால், அவன் செய்தது வன்புணர்ச்சியல்ல, மென்புணர்ச்சியே என்று வாதிடக்கூடிய சமூகம் நம்முடையது) மயக்கம் தெளிந்தபின், என்ன நேர்ந்தது என்று உணரும் பக்குவமும் அவளுக்கு இருக்கவில்லை. கட்டிப்போடப்பட்டு, செயலற்ற நிலையில் தான் கொடுமைப்படுத்தப் பட்டதைப் போன்றவொரு உணர்வு / கெட்ட கனவு மட்டுமே மிஞ்சியிருந்தது அவளுக்கு. காரியம் முடிந்த நிலையில், அவளை வைத்துக் கொண்டு தன்னால் சமாளிக்க முடியாது, ஆகவே, அவளை விவாகரத்து செய்யப்போவதாக அறிவிக்கிறான் கணவன்.\nஷஹீனாவை அவளது தாய் வீட்டில் சேர்ப்பித்துவிட்டு, ஊர் பெரியவர்களின் ஒத்துழைப்புடன் அவளை விவாகரத்து செய்கிறான். பிடிவாதம் கொண்டு, தன்னைத் தொடுவதற்கும் அவள் அனுமதிக்கவில்லை என்று அவர்களுக்குக் காரணம் கூறுகிறான். அவளைத் தனது நாலாம் தாரமாக ஆக்கிக்கொள்ளும் நோக்கத்தில், ஊர் பெரியவரும் ஆர்வத்துடன் இதற்கு சம்மதிக்கிறார். மயக்க நிலையிலிருந்ததால் அவளும் தான் வன்புணரப்பட்டதை உணர்ந்திருக்காத நிலையில், கணவனுடன் படுக்கவில்லை என்றே தன் தாயிடம் கூறுகிறாள். விவாகரத்தானதில் மகிழ்ச்சியடைந்து, மீண்டும் பள்ளிக்குத் திரும்புகிறாள் ஷஹீனா. ஆங்கிலப் பாடம் மட்டும் கடினமாகவுள்ளது என்று ஆசிரியரிடம் கூற, அவர் அவளது வீட்டிற்கு வந்து சிறப்புப் பாடமெடுக்கிறார். அதனையும் கோணப் பார்வையுடன் பார்க்கிறது சமூகம். கடினமாக உழைத்து, இறுதித் தேர்வுக்குத் தயார் செய்து கொண்டு, கடைசியில் தேர்வறையில் மயக்கமடைகிறாள். மருத்துவமனையில் அவள் கர்ப்பமான செய்தி வெளிபடுகிறது. செய்தியைக் கேட்டு மண்டையைப் போடுகிறார் அவளது தாய்.\nஅனாதையான பெண்ணை ஊர் தூற்றுகிறது. அவளது ஆசிரியருடன் ஏற்பட்டத் தொடர்புதான் கர்ப்பத்திற்குக் காரணமென்கிறது. மதநூல்களிலிருந்து மேற்கோள் காட்டி, இத்தகையப் பெண்ணை என்ன செய்யவேண்டுமென்ற தீர்ப்புகள் கூறப்படுகின்றன. இதே வேறு நாடாகயிருந்திருந்தால் கல்லால் அடித்தே கொன்றிருப்பார்கள், ஆனால் நாம்தான் முற்போக்காளர்களாயிற்றே, ஆகவே இத்துடன் நிறுத்திக்கொண்டோமென்று தம் முதுகில் தாமே தட்டிவிட்டுக் கொள்கின்றனர் ஊர் மக்கள். கைக்குழந்தையுடன் மருத்துவமனையிலிருந்து வெளிவருகிறாள் ஷஹீனா.\nஅடுத்தக் காட்சியில், முன்பு பார்த்த அதே பெண்கள் கூட்டம். ஒருவர் பின் ஒருவராக, வயல் வரப்புகளின் மீது, கைக்குழந்தையுடனும் சோகமான முகத்துடனும், தரை பார்த்து நடக்கின்றனர் அப்பெண்கள். அவர்களில் ஒருத்தியாக, ஷஹீனாவும். எல்லோரும் ஒரு ஆற்றங்கறைக்குச் சென்று, குழந்தைகளைக் கறையில் இறக்கிவிட்டு, தண்ணீருக்குச் சென்று தம் பணிகளில் ஈடுபடுகின்றனர். காமெரா குழந்தைகள் பக்கம் வருகிறது. பத்து பதினைந்து குழந்தைகள், ஒரு பெரிய துணியின் மீது கிடத்தப் பட்ட நிலையில். அவை அழத் துவங்குகின்றன. சில நிமிடங்களுக்கு அவற்றின் ஒருமித்த ஓலக்குரல்கள் காட்டப்படுகின்றன. அவை ஒவ்வொன்றின் உருவாக்கமும் ஒரு சோகக்கதையாக, நமக்கு இதுவரை காண்பிக்கப்பட்ட ஒன்றைப் போலவே. காட்சி அகன்று மலையாள எழுத்துக்கள் 'சுபம்' என்றோ, 'மங்களம்' என்றோ, 'நன்றி' என்றோ, தெரிவிக்கின்றன.\nகனத்த மனதை லேசாக்கிக் கொள்ள, ஒரு தமிழ் சானலுக்கு மாற்றி, அங்கு ஓடிக்கொண்டிருந்த வடிவேலுவின் தரக்குறைவான நகைச்சுவைக் காட்சியொன்றை சிறிது நேரம் பார்த்து விட்டு, இறுதியில் தூங்கிப்போனேன்.\nபி.கு: படத்தின் பெயர் என்னவென்று தெரியவில்லை.\nஇடுகையிட்டது Voice on Wings நேரம் 10/24/2005 03:09:00 பிற்பகல் 6 கருத்துகள்:\nசனி, அக்டோபர் 22, 2005\nஇவ்வாண்டின் தொடக்கத்திலேற்பட்ட சுனாமி பேரழிவில் தொடங்கி, மும்பை பெருமழை, அமெரிக்க கத்ரீனா / ரீட்டா கடும்புயல்கள் என்று வரிசையாக உலகின் ஏழை, எளிய மக்களைப் பதம் பார்த்து வந்த இயற்கையானது, இப்போது காஷ்மீர் நிலநடுக்கத்தின் வாயிலாகத் தன் கைவரிசையைக் காட்டியிருக்கிறது. மற்ற சம்பவங்களைப் போலல்லாது, இந்த முறை பாதிக்கப்பட்ட இடங்கள் எளிதில் சென்றடைய முடியாதவை. மலைப்பகுதிகளாகவும், அதிக வசதிகளற்ற பின்தங்கிய பகுதிகளாகவும் உள்ள இவ்விடங்களுக்கு உதவிப்பொருட்களையும் சேவகர்களையும் அனுப்பி நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுவது மாபெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. கடினமான நிலப்பரப்பின் காரணத்தால், மற்ற நிவாரணப் பணிகளை விட இங்கு ஆகும் செலவு அதிகமாகும்.\nசாலைகள் பலவும் அழிக்கப்பட்டு விட்ட நிலையில், ஆகாய மார்க்கமாகவே உதவிகளைக் கொண்டு செல்ல வேண்டியக் கட்டாயம். அதற்குத் தேவைப்படும் ஹெலிகாப்டர்களின் எண்ணிக்கையில் பற்றாக்குறை. மேலும் இவற்றின் பயணத்திற்குத் தடையாக அவ்வப்போது பொழியும் அடைமழை. இதற்கு மத்தியில் இந்திய - பாக்கிஸ்தானிய சர்ச்சைகள், அரசியல்கள் என்ற சிக்கலான வரலாற்றுப் பின்னணியும் நிவாரணப்பணிகளுக்குச் சாதகமில்லாத நிலையை ஏற்படுத்தும் அவலம். இவ்வாறு, பல பிரச்சினைகளையும் தாண்டி, அவசர உதவிகளை விரைவில் முன்னெடுத்துச் சென்று, அவற்றை எதிர்பார்த்துக் காத்திருக்கும் சுமார் அரை கோடி பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தைத் துடைக்க வேண்டிய பொறுப்பு, இன்று உலகக் குடிமக்களின் முன் வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவர்களோ ஒவ்வொரு பேரழிவுக்குப் பிறகும் உதவி செய்து உதவி செய்து, இறுதியில் சோர்ந்து விட்டதன் அறிகுறிகளையே வெளிப்படுத்துகின்றனர். நிவாரணப் பணிகளுக்காக முன்னூறு மில்லியன் டாலர்களுக்கும் மேலாக நிதியுதவி தேவை என்று உலக நாடுகளுக்கு ஐ.நா. சபை விண்ணப்பித்துள்ள நிலையில், இதுவரை உதவித்தொகையாக எண்பத்தியாறு மில்லியன் டலர்களே உத்தரவாதம் செய்யப்பட்டுள்ளனவாம். (தகவல்: BBC Website) சுனாமி நிவாரணத்திற்கு தேவைக்கும் அதிகமாக நிதியுதவி புரிந்த உலக மக்கள், இன்று தயங்குவது அவர்களது சோர்வைத்தான் காட்டுகிறது.\nதேவைப்படும் உதவிகள் உரிய நேரத்தில் சென்றடையாவிட்டால் அதன் பின் விளைவுகள் ஏராளம். சில நாட்களில் இமாலயப் பகுதிகளில் கடுங்குளிர் நிலை கொள்ளும். இந்நிலையில் நிலநடுக்கத்தால் வீடுகளை இழந்த 3 மில்லியன் மக்களுக்கு தற்காலிகமான கூடாரங்களையாவது வழங்காவிட்டால், கடுங்குளிரால் மேலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழக்க நேரிடுமென்று ஐ.நா.சபை எச்சரிக்கிறது. ஆனால் தற்போதைய நிலவரப்படி, ஐநூறு மக்களுக்கு ஒரு கூடாரம் என்ற விகிதத்தில்தான் இவ்வுதவி பாதிக்கப்பட்டவர்களைச் சென்றடைந்திருக்கிறது. உடனடியாக இக்கூடாரங்களின் விநியோகத்தைத் துரிதப்படுத்தவில்லையென்றால், மேற்கூறிய எச்சரிக்கை உண்மையாகிவிடும் அபாயமுள்ளது. இதற்கடுத்தபடியாக, உண்ண உணவு, மருத்துவ வசதிகள் என்று பலவகையான தேவைகள். (தகவல்: BBC)\nசோர்வடைந்திருக்கும் நல்லுள்ளங்கள் மீண்டும் விழிப்படைந்து, தம் மனிதநேயத்தை விரைவில் வெளிப்படுத்துவார்களென நம்புவோம்.\nஇடுகையிட்டது Voice on Wings நேரம் 10/22/2005 11:48:00 முற்பகல் 5 கருத்துகள்:\nபுதன், அக்டோபர் 19, 2005\nதணிக்கைகளற்ற ஓர் திரட்டி அமைப்பு\nசமீபத்தில் தமிழ்மணம் திரட்டியில் சில மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, சில வலைப்பதிவுகள் தமிழ்மணத்திலிருந்து பல்வேறு காரணங்களுக்காக நீக்கம் செய்யப்படுகின்றன என்றுத் தெரிய வருகிறது. தமிழ்மண நிர்வாகிகளின் இம்முடிவுடன் நான் உடன்படாவிட்டாலும், இதனை அவர்களது் சொந்த முடிவாகக் கருதி மதிக்கிறேன். எனினும், தமிழிணையத்தில் கருத்துச் சுதந்திரம், பன்மைத்தன்மை ஆகியவற்றின் வருங்காலம் குறித்த கவலைகளையும் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. இந்தப் பின்னணியில் எனக்குத் தோன்றும் யோசனையை இங்கு முன்வைக்கிறேன்.\nTechnorati என்ற இணையச் சேவையை இங்கு பலரும் அறிந்திருக்கலாம். அது வலைப்பதிவுகளுக்கான #1 தேடும் தளமாகும். இச்சேவை அளிக்கும் ஒரு வசதி, பதிவுகளின் வகைச்சொல்லை (category or tag) வைத்துத் தேடல்கள் நிகழ்த்தக்கூடிய வசதியாகும். இதனைச் சாதகமாக்கிக் கொண்டு, ஒரு தடைகளற்ற வலைப்பதிவுத் திரட்டும் அமைப்பை உருவாக்குவதே என் திட்டம். இதன்படி,\nஇதில் சேர விரும்பும் ஒவ்வொரு பதிவரும் ஒரு பொதுவான வகைச்சொல்லைக் கொண்டு அவரது ஒவ்வொரு பதிவையும் வகைப்படுத்த வேண்டும். உ-ம், 'தமிழ்ப்பதிவுகள்' என்பது நான் முன்மொழியும் வகைச்சொல். ஒவ்வொரு பதிவும் இவ்வகைச்சொல்லைக் குறிப்பிட்டே வெளியிடப்பட வேண்டும். இதனைச் செய்வது சுலபம்:\nஎன்ற html நிரலித் துண்டை பதிவின் இறுதியில் சேர்த்துக் கொண்டால் போதும். (In 'Edit html' mode)\nபதிவை வெளியிட்ட பின்னர், Technoratiயின் இந்த வலைப்பக்கத்திற்குச் சென்று உங்கள் வலைப்பதிவின் URLஐ உள்ளிட வேண்டும். அதன் பிறகு அதிகப்படியாக ஒரு மணி நேரத்திற்குள் உங்��ள் பதிவு அவர்களது பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்படுமாம்.\nமேற்கண்டவாறு வகைப்படுத்தப்பட்ட பதிவுகளின் பட்டியலைக்காண http://www.technorati.com/tag/தமிழ்ப்பதிவுகள் என்றச் சுட்டியை உபயோகியுங்கள். தற்போது அங்கு எனது சோதனைப் பதிவுகள் சிலவற்றைக் காணலாம். இப்பட்டியலின் RSSஇன் சுட்டியும் இப்பக்கத்தில் காணலாம்.\nதமிழ்மணத்திலிருந்து நீக்கப்பட்ட / நீங்கிக்கொண்ட, மற்றும் தம் கருத்துக்களுக்குத் தொடர்ந்து ஒரு வாசகர் வட்டத்தை விரும்பும் பதிவர்களுக்கும் அவர்களது விசுவாசிகளுக்கும் இது பயனுள்ளதாகயிருக்குமென்று நம்புகிறேன். யாருடையக் கட்டுப்பாட்டிலும் இல்லாததால், இது தனிமனித விருப்பு வெறுப்புகளுக்கப்பாற்பட்ட ஓர் அமைப்பாக இருக்கக்கூடுமென்று எதிர்பார்க்கிறேன்.\nஇடுகையிட்டது Voice on Wings நேரம் 10/19/2005 06:17:00 பிற்பகல் 22 கருத்துகள்:\nஞாயிறு, அக்டோபர் 16, 2005\nஉலக வர்த்தக சபையின் நிர்பந்தப்படி நம் அரசு TRIPS என்னும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதைப் பலர் அறிந்திருக்கலாம். இதன்படி, விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளுக்கானக் காப்புரிமை முன்பை விட இறுக்கமாகப் பாதுகாக்கப்பட்டு, அதனை அத்துமீறும் நபர்கள் / நிறுவனங்கள் மீது சட்டம் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகமாகியுள்ளது. இதனால், விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தும் மேலை / பன்னாட்டு / பெரிய நிறுவனங்கள், அவற்றால் தனித்துவம் பெற்று, அவற்றின் ஏகபோக விற்பனை உரிமையையும் அடைந்து விடுகின்றன. இத்தகுதியை அடைந்த பின், அவற்றின் பொருட்களை அதிக விலை கொடுத்தும் வாங்க வேண்டியக் கட்டாயத்திற்குத் தள்ளப்படுகின்றனர் பொதுமக்கள். விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்தும் ஏகபோக உரிமையை, அதை நிகழ்த்தியவர்களுக்கே அளிப்பதால், அவற்றைச் சாதிப்பதற்குத் தேவையான ஆய்வு முயற்சிகள் ஊக்குவிக்கப்படுகின்றன என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. இருந்தும், அத்தியாவசிய / உயிர் காக்கும் மருந்துகள் தயாரிப்பிலும் இத்தகைய கொள்கைகள் பின்பற்றப்படும் பொழுது, அதனைக் கேள்விக்குட்படுத்த வேண்டியிருக்கிறது.\nஎய்ட்ஸ் போன்ற உயிர் கொல்லி நோய்களிலிருந்து காப்பாற்றும் மருந்துகளைச் சட்டப்படி தருவிக்க வேண்டுமென்றால் Pfizer, Merck போன்ற பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து அதிக விலை கொடுத்தே வாங்க வேண்டியிருக்கிறது. எய்ட்ஸ் அபாயம் பரவியிருக்கும் மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்த பெரும்பாலோருக்கு அவற்றை வாங்கிக் கட்டுப்படியாகாது. நல்ல வேளையாக இந்தியாவின் Cipla போன்ற நிறுவனங்கள் இம்மருந்துகளை நகல் செய்து, generics என்ற வகையில் குறைந்த விலையில் தயாரித்து வருகின்றன. நாம் TRIPSஆல் தடுக்கி விழுவதற்கு முன் இது சாத்தியமாயிற்று. இத்தகைய நகல் மருந்துகளால் உலகின் வறுமை மிக்க நாடுகள் அடைந்து வரும் நன்மை பலருக்கும் தெரிந்ததே. Jeffrey Sachs என்னும் புகழ் பெற்றப் பொருளாதார வல்லுனர் மற்றும் ஐ.நா. சபை ஆலோசகர், அவரது The End of Poverty என்னும் நூலில், ஆப்பிரிக்க நாடுகளின் எயட்ஸுக்கு எதிரானப் போராட்டத்தில் Ciplaவின் மருந்துகள் ஆற்றும் பங்கைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அவரது கூற்றுப்படி, ஆப்பிரிக்காவின் லட்சக்கணக்கான எய்ட்ஸ் நோயாளிகளில், சில ஆயிரம் பேர்களே Ciplaவின் குறைந்த விலை மருந்துகளையும் வாங்கும் வசதி படைத்தவர்களாம். நாளொன்றுக்கு ஒரு டாலர் செலவாகும் நகல் மருந்துகளுக்கு பதிலாக, அவர்கள் சட்டப்படி அசல் மருந்துகள் வாங்க வேண்டுமென்றால், குறைந்தது இருபது டாலர்களாவது செலவளிக்க வேண்டுமாம். அவ்வாறு கட்டாயமாக்கப்பட்டால், இப்போது தேறும் சில ஆயிரம் நோயாளிகளுக்கும் மருத்துவம் எனபது எட்டாக் கனியாகிவிடும் என்பதில் சந்தேகமில்லை. இதனைக் கருத்தில் கொண்டே, உலகச் சுகாதாரச் சபையும் இத்தகைய நகல் மருந்துகளின் பயன்பாட்டை அங்கீகரித்துள்ளது.\nஇந்நிலையில்தான் நம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, இவ்வருடம் மார்ச் மாதத்தில், (பன்னாட்டு நிறுவனங்களுக்கு விலை போய்) அதன் TRIPS வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்துவதாக உறுதியளித்துள்ளது. இதன்படி, 1995ஆம் ஆண்டிற்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளின் காப்புரிமை, நம் சட்டத்தால் கராராகப் பாதுகாக்கப்படுமாம். இப்போது வெகு வேகமாகப் பரவிக் கொண்டிருக்கும் bird flu (பறவைக் காய்ச்சல்) நோயைக் குணப்படுத்த சுவிஸ் நிறுவனமான Roche தயாரிக்கும் Tamiflu என்ற மருந்தின் தேவை வெகுவாக அதிகரித்துள்ளது. 1995ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அதன் காப்புரிமை இந்தியாவில் பதிவு செய்யப்பட்டதாம், ஆகவே காப்புரிமை மீறல்களுக்கு எதிராக வழக்கு தொடரலாமென்ற நம்பிக்கையிலிருக்கிறதாம் அந்நிறுவனம். அண்மையில் Cipla இம்மருந்தையும் நகலெடுத்திருகிறது, காப்புரிமை இல்லாத நாடுகளில் அதனை விற்கத் தயார் என்றும் அறிவித்துள்ளது. ஆனால், bird flu இந்தியாவையும் தாக்கும் பட்சத்தில், இம்மருந்தை இங்கு விற்க அனுமதியிருக்குமா என்பதுதான் கேள்விக்குறியாகியுள்ளது. Rocheயின் மருந்தின் விலை ஒரு dosageஇற்கு அறுபது டாலர்களாம் (சுமார் ரூ.3000). நிச்சயமாக Ciplaவின் நகலின் விலை அதில் ஒரு சிறியப் பாகமாகத்தான் இருக்கும். நம் ஏழை மக்களின் வசதிக்கேற்ற மனிதாபிமான விலையைத்தான் நிர்ணயிப்போம் என்று அதன் தலைவர் யூசுஃப் ஹமீத் அறிவித்துள்ளார். ஆனால், இந்நகல்களின் விற்பனையில் TRIPSஐக் காரணங்காட்டி நம் சட்டம் குறுக்கிடுமானால், அதைப் போன்ற வெட்கக்கேடு வேறில்லை. அவ்வாறானால், நம்மைப் போன்ற எளியக் குடிமக்கள், மருத்துவம் போன்ற ஆடம்பரங்களை ஓரங்கட்டிவிட்டு, நமக்குத் தெரிந்த 'சுக்குமி ளகுதி இப்பிலி' வகையறாக்களைக் கையாள வேண்டியதுதான்.\nஇடுகையிட்டது Voice on Wings நேரம் 10/16/2005 01:14:00 முற்பகல் கருத்துகள் இல்லை:\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதணிக்கைகளற்ற ஓர் திரட்டி அமைப்பு\nஅறிவு ஜீவிப் போர்வை (1)\nபுலம் பெயர்ந்த ஈழத்தவர்கள் (1)\nமதிய உணவுத் திட்டம் (1)\nவலைப்பதிவர் உதவிக் குறிப்பு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valaipadhivan.blogspot.com/2006/03/blog-post_20.html", "date_download": "2018-07-18T10:11:10Z", "digest": "sha1:VXANOTZWMXOG4OK46MSHCZTBVKSHX5DQ", "length": 24996, "nlines": 250, "source_domain": "valaipadhivan.blogspot.com", "title": "எண்ணங்களின் குரல்வடிவம்: வீட்டிற்குள் வேற்றுமை பாராட்டல்", "raw_content": "\n....அனைத்து வகையான சிந்தனைகளும் இங்குப் பகிர்ந்து கொள்ளப்படும்\nதிங்கள், மார்ச் 20, 2006\nவீட்டில் பல அரிய பாடங்கள் புகட்டப் படுகின்றன. சாதி வேற்றுமை பாராட்டுவது அவற்றில் முக்கியமானவொன்று.\nஉலகின் மற்ற இடங்களைப் போலல்லாது, இந்தியாவின் நகர்ப்புற வாழ்க்கை அளிக்கும் ஒரு வசதி, வீட்டு வேலைகளுக்கு பணியாள் அமர்த்தும் வசதியாகும். உயர் பதவியிலிருப்பவர்களின் குடும்பங்கள் இவ்வசதியைப் பயன்படுத்தத் தவறுவதில்லை. பொருளாதார அடிப்படையில் நோக்கினால், ஒருபுறம் இச்சேவையைக் கோருபவர்கள், மற்றும் மறுபுறம் இச்சேவையை வழங்கி, தங்கள் ஏழ்மையை ஓரளவுக்காவது சமாளிக்க எண்ணுபவர்கள், என்று இரு தரப்புத்் தேவைகளையும் நிறைவேற்றும் ஒரு ஏற்பாடாக இது அமைகிறது. ஆகவே, வலுவான பொருளாதார நியாயங்களை இதற்கு ஆதரவாக முன்வைக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால், இதில் அவ்வளவாகக் கண்டு கொள்ளப்படாத ஒரு அம்சம் உண்டெனில், அது இவ்விரு தரப்பினர்களுக்குமிடையே உள்ள சாதி வேற்றுமையே ஆகும். விரிவாகக் கூற வேண்டுமென்றால், மேலே குறிப்பிட்ட உயர் நிலையிலிருக்கும் குடும்பங்கள், பெரும்பாலும் உயர் சாதிகளைச் சேர்ந்தவை. கால காலமாகக் கிடைத்து வந்த சாதகமான சமூகச் சூழலால், கல்வி மற்றும் பொருளாதார அடிப்படையில் வெகுவான முன்னேற்றங்களைக் கண்டு, தற்போதைய உயர் நிலையை எட்டியவை. இதற்கு நேர்மாறாக, அவர்களுக்குப் பணி செய்ய விழையும் கூட்டமோ, கிராமப்புறங்களிலிருந்து நகரத்திற்குக் குடிபெயர்ந்த, குடிசைப் பகுதிகளில் குடியிருக்கும், தாழ்த்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த மக்கள் கூட்டமாகும்.\nஆக, இங்கு நாம் காண்பது, இரு வேறு பின்புலங்களையும் சாதியமைப்புகளையும் சார்ந்த மக்கள், தத்தம் தேவைகளை முன்னிட்டு ஒன்று கூடும் ஒரு சூழலை, அதுவும் வீடு எனப்படும் பொதுப்பார்வைக்கப்பாற்பட்ட ஒரு தனியிடத்தில். விழிப்புணர்வு மிக்க இந்நாட்களில், பொதுவிலே எவரும்,் முற்போக்கு, தாராள குணம், சமத்துவம், மதசார்பின்மை, போன்ற நல்லெண்ணங்களைப் பறைசாற்றத் தவறுவதில்லை, மேலே குறிப்பிட்ட உயர் நிலையிலுள்ள குடும்பத்தினர்களையும் உள்ளிட்டு. ஆனால் வீட்டிற்குள்ளேயோ, அவர்களது இக்கொள்கைகளெல்லாம் ஆவியாய் மறைவதைத்தான் காண முடிகிறது.\nகாலகாலமாகப் பாதுகாத்து வந்த சாதீயச் சிந்தனைகள் இங்கு தலைவிரித்தாடுவதைக் காணலாம். தங்களது உயர் சாதிப் பின்புலத்தை நினைவுப் படுத்திக் கொண்டு், தங்கள் வீட்டிற்குப் பணி செய்ய வரும் பணியாளர்கள் மீது அவர்கள் விதிக்கும் கட்டுபாடுகள் கவனிக்கப்பட வேண்டியவை. ஒரு பணிப்பெண்ணிற்கு, கொல்லைக் கதவு வழியாகத்தான் வீட்டிற்குள் நுழைய அனுமதியுண்டு. இது சாத்தியப்படாத அடுக்கு மாடி வீடுகளில் மட்டுமே இந்நிபந்தனை சமரசம் செய்து கொள்ளப்படும். இதற்குக் காரணமென்ன என்று ஆராய்ந்தால், முன்கதவு, செல்வங்களைக் கொண்டு வரும் லட்சுமி தேவிக்காகத் திறந்து வைக்கப் பட்டிருக்கிறதாம். அதன் வழியாக ஒரு தாழ்த்தப்பட்ட பணிப்பெண் வருகை தருவதை அனுமதிக்க முடியுமா மேலும், ஒரு பணிப்பெண்ணுக்கு வீட்டின் பல ப���ுதிகளுக்கு அனுமதி மறுக்கபடலாம். உ-ம், பூஜையறை, மேசை / நாற்காலிகள், அதி நவீனக் கழிப்பறைகள், வரவேற்பறை......... இப்படி ஒவ்வொரு வீட்டைப் பொறுத்தும் இது மாறுபடும். ஆக, அவர் உட்கார வேண்டுமென்றால் தரையில்தான் உட்கார வேண்டும். மற்றும் பணியாளர்களுக்கென்று வேறு கழிப்பறைகளிருந்தால் அவற்றைப் பயன்படுத்தலாம். அன்பின் அடையாளமாக, அவ்வப்போது அவருக்கு (கேள்விக்கிடமளிக்கும் தரத்தில்) காபி / தேநீர் / சிற்றுண்டிகள் வழங்கப்படலாம். அவை, அவருக்கென்று தனியாக ஒதுக்கப்பட்ட பிளாஸ்டிக் / அலுமினிய கோப்பைகளிலும் தட்டுகளிலும்தான் வழங்கப்படும். இல்லாவிட்டால், அக்குடும்பத்தினர் நிராகரித்து விட்ட பழைய steel / ceramic வகையறாக்களிலும் அவை பரிமாறப்படலாம். குடும்பத்தினர் பயன்படுத்தும் எப்பொருளும் பணியாளர்களின் பயன்பாட்டுக்கு வழங்கப்பட மாட்டாது என்பதே இங்கு வழிகாடும் கொள்கை. மீந்து போகும் உணவு வகைகள் மிக அன்புடன் வழங்கப்படும், இனி அதை குடும்பத்தினர் எவரும் சீந்த மாட்டார்கள் என்ற நிச்சயமேற்படும் நிலையில். தாகமெடுத்தால், குடிநீருக்கு பதிலாக குழாய் நீரையே பயன்படுத்திக் கொள்ளும் வசதியுமுண்டு, பணிப்பெண்ணுக்கு.\nஇதில் கவலை தரும் செய்தி என்னவென்றால், அப்பணிபெண் இத்தகைய வேற்றுமை பாராட்டல்களையெல்லாம் பொருட்படுத்தாமலேயே போக வாய்ப்பிருக்கிறது. இதாவது கிடைத்ததே என்ற நன்றியுணர்வும் அப்பெண்ணுக்கு வர வாய்ப்பிருக்கிறது. ஆனால், அவ்வீட்டில் வளரும் சின்னஞ்சிறுசுகள் இதையெல்லாம் பார்த்துக் குறிப்பெடுத்துக் கொண்டு, சாதீயச் சிந்தனைகளில் தங்களது பாலபாடங்களைப் பெறுவதுதான் இதன் வருத்தமான பின்விளைவு. இப்படியாக, சாதிக்கொடுமை என்பது இந்நாட்டில் ஒவ்வொரு தலைமுறைக்கும் எடுத்துச் செல்லப்படுகிறது, ஒரு உன்னதமான கலை வடிவத்தைப் போலவே.\nதமிழ்ப்பதிவுகள் சமூகம் பண்பாடு சாதிக்கொடுமை\nஇடுகையிட்டது Voice on Wings நேரம் 3/20/2006 12:45:00 பிற்பகல்\nதோழியர் வலைப்பதிவில் உதயச் செல்வி அவர்களின் கவிதை (எழுதியது: ஏப்ரல் 19, 2004)\n(இங்கு இடுவதில் காப்புரிமைச் சிக்கல் வரும் எனில் பின்னூட்டத்தினை நீக்கிவிடுங்கள்)\nமனச் சோர்வு மிகுந்து கிடந்த\nவலது மூலைச் சன்னல் வழியாக\nஉன் பங்கு கொஞ்சம் அதிகம் தான்\nமார்ச் 20, 2006 10:21 பிற்பகல்\nஅருமையான கவிதையை இங்கு இட்டதற்கு நன்றி, பாலராஜன்கீதா. படைப்பாசிரியரின் பெயரைக் குறிப்பிட்டு credit அளித்துவிட்டதால், காப்புரிமைப் பிரச்சனை பற்றிய கவலையை விடுங்கள் :) உதயச் செல்வி நம் இருவர் மீதும் வழக்கு போடும்போது பார்த்துக்கொள்ளலாம் :)\nமார்ச் 21, 2006 9:21 முற்பகல்\nஉண்மைதான்.ஆனால் சாதீய வேற்றுமைகளை காட்டிலும் ஏழ்மை நிலையே இத்தகைய செயல்பாடுகளுக்கு காரணம் என்பது எனது கருத்து.\nமார்ச் 22, 2006 4:11 பிற்பகல்\nஸ்ரீ, உங்கள் கருத்துக்கு நன்றி. இந்த ஒதுக்குமுறைக்கு பணியாளரின் ஏழ்மை / எளிமை ஒரு காரணமென்றாலும், வீட்டின் எஜமானர் மற்றும் பணியாளர் இருவரும் ஒத்த சாதிக்காரர்களாக அமையும் சில தருணங்களில், இந்த அளவுக்கு வேற்றுமை பாராட்டப்படுவதில்லையோ என்ற ஒரு ஐயமும் எழுகிறது. காரணம் எதுவானாலும், இத்தகைய போக்கு கண்டிக்கப்பட வேண்டியது என்பதை ஏற்றுக் கொள்வீர்களென்று நம்புகிறேன். பதிவில் கூறியது போல், இளம் உள்ளங்கள் இவற்றைக் கண்டு களங்கமடைவது வருத்தமான பின்விளைவு.\nமார்ச் 22, 2006 6:34 பிற்பகல்\nஇத்தகைய போக்கு மட்டுமல்ல எங்கும், எப்பொழுதும், எதற்காகவும்,மனிதன் சக மனிதனை மனிதனாக மதிக்காத போக்கு வன்மையாக கண்டிக்கதக்கது. உங்கள் இந்த பதிவிலே அனைவராலும் சிந்தித்து பார்க்க கூடிய வரிகள் \"சின்னஞ்சிறுசுகள் இதையெல்லாம் பார்த்துக் குறிப்பெடுத்துக் கொண்டு, சாதீயச் சிந்தனைகளில் தங்களது பாலபாடங்களைப் பெறுவதுதான் இதன் வருத்தமான பின்விளைவு\".எனது முந்தைய பின்னூட்டதிலே இதை குறிப்பிட விரும்பினேன்.\nமார்ச் 23, 2006 6:25 முற்பகல்\n//எங்கும், எப்பொழுதும், எதற்காகவும்,மனிதன் சக மனிதனை மனிதனாக மதிக்காத போக்கு வன்மையாக கண்டிக்கதக்கது//\nமார்ச் 25, 2006 9:14 முற்பகல்\nஜனவரி 10, 2009 6:39 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nPink Floyd கவிதை - என் பங்குக்கு\nBeing Cyrus: திரை விமர்சனம்\nஅறிவு ஜீவிப் போர்வை (1)\nபுலம் பெயர்ந்த ஈழத்தவர்கள் (1)\nமதிய உணவுத் திட்டம் (1)\nவலைப்பதிவர் உதவிக் குறிப்பு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2018/07/blog-post_45.html", "date_download": "2018-07-18T10:31:06Z", "digest": "sha1:GOFM7OPJSN3SX7UORLSYFCYB25NN7JZX", "length": 24676, "nlines": 218, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: திடீர் திருப்பம்! கத்தார் பிரஜைகள் முன் அனுமதி பெற்று அமீரகத்திற்குள் வரலாம்!!", "raw_content": "\nஒரு கோடியை தாண்டிய பார்வையாளர்கள் ~ 'அதிரை நியூ��்...\nமக்கா புனிதப்பள்ளி கிரேன் விபத்தில் தொடர்புடைய 13 ...\nஒரே பயணியின் லக்கேஜை 2 முறை தொலைத்த ஏர்லைன்ஸ் நிறு...\nஹஜ்ஜையொட்டி சவுதியில் புனிதப் பள்ளிகளில் முன்னேற்ப...\nபுனித மக்காவில் இதுவரை 1.4 மில்லியன் குர்பானி ஆடுக...\nதுபை விமான நிலையத்தின் ஒரு ரன்வே அடுத்த வருடம் 45 ...\nமீடியா மேஜிக் நிறுவனரின் புகார் எதிரொலி ~ ஏர்டெல் ...\nஜோர்டானில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ரொட்டி...\nதஞ்சை மாவட்டத்தில் காவிரி தண்ணீர் தங்கு தடையின்றி ...\nஅதிரை ஏ.பஹாத் அகமது தலைமையில் மாற்றுத் திறனாளிகள் ...\nமரண அறிவிப்பு ~ மரியங்கனி அம்மாள் (வயது 65)\nசெட்டியா குளத்துக்கு நீர் வழித்தடப் பாதை அமைக்கக் ...\nஅபுதாபியில் மரணித்த 2 இந்தியர்களில் ஒருவரின் உடல் ...\nசவுதியில் 2030 ஆண்டிற்குள் செயற்கை நுண்ணறிவு தொழில...\nஆப்பிரிக்க குகைகளில் வாழும் அதிசய ஆரஞ்சு நிற முதலை...\nஇந்தோனேஷியாவில் ஒரு முதலை ஒரு மனிதனை கொன்றதற்கு பழ...\nஓமனில் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு கட்டாய மருத்து...\nதுரித சேவையின் கீழ் மலேசியா ஹஜ் யாத்ரீகர்கள் வருகை...\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட...\nகாதிர் முகைதீன் கல்லூரி சார்பில் தூய்மையை வலியுறுத...\nசென்னை, மும்பை உட்பட 30 உலக நகரங்களுக்கு எமிரேட்ஸ்...\nஜப்பானுக்கு சுற்றுலா சென்ற சவுதி இளைஞரின் தன்னார்வ...\nசவுதி நாட்டவர் 594,000 பேர் ஹஜ் செய்திட விண்ணப்பம்...\nஅதிராம்பட்டினம் அருகே தீக்காயமடைந்த பள்ளி மாணவி ச...\nஷார்ஜாவில் வாகன பயிற்சி ஓட்டுனர்களுக்கான பரிசோதனை ...\nகத்தார் பிரஜைகளுக்கான ஆன்லைன் ஹஜ் விண்ணப்ப இணையதளம...\nஅமீரகத்திற்கு குடும்பத்துடன் சுற்றுலா வரும் குழந்த...\nஜித்தா, மதினா விமான நிலையங்களில் ஹஜ் யாத்திரிகர்கள...\nஅதிரையில் காமராஜர் பிறந்த நாள் விழா ~ நாம் தமிழர் ...\nகாதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளியில் கல்வி வளர்ச்சி...\nமாநில துப்பாக்கி சுடும் போட்டிக்கு அதிரை வீரர் வஜீ...\nகுவைத் கார் விபத்தில் உயிரிழந்த பெண்ணுக்கு பிறந்த ...\nசென்னையில் திருக்குர்ஆன் தமிழுரை வெளியீட்டு விழா\nசவுதியில் AYDA அமைப்பின் மாதாந்திரக் கூட்டம் (படம்...\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nஅதிரையில் நடந்த 2 ஆட்டங்களில் நாகூர், பட்டுக்கோட்ட...\nTNPSC Agri. Officer பதவிக்கான போட்டித் தேர்வு ~ 67...\nஅதிரையில் அமமுக புதிய உறுப்பினர்கள் சேர்க்கை ஆலோசன...\nமாநில Spell Bee போட்டிக்கு தகுதி பெற்ற பிரிலியண்ட்...\nஅதிராம்பட்டினம் பகுதியில் சரக்கு ரயில் மூலம் நிரந்...\nஅதிரையில் ஜூலை 18 ந் தேதி இலவச கண் பரிசோதனை முகாம்...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஹபீபுன்னிசா (வயது 75)\nஉலகில் அதிக மக்கள் தொகை கொண்ட 10 நாடுகள் பற்றிய கு...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் கருத்தரங்கம் (படங்கள்)...\nஅதிரை அருகே புனரமைக்கப்படும் ஏரிகள் பணிகள் ஆய்வு (...\nஅதிரை லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழா...\nஅமீரகத்தில் வெப்பத்திலிருந்து காத்துக்கொள்வதற்கான ...\nஅமீரகத்தில் உச்சத்தை தொட்டது வெப்பம் ~ 51.5° C பதி...\nநியாய விலை கடைகளில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு (...\nஅதிரையில் நடந்த கால்பந்து போட்டியில் கண்டனூர் அணி ...\nசவுதியிலிருந்து ஓமனுக்கு பாலைவன பெருவெளி ஊடாக 700 ...\nஷார்ஜாவில் பார்க்கிங் கட்டணம் மற்றும் அபராதம் இல்ல...\nசவுதியில் மரணத் தருவாயில் விபத்து ஏற்படுத்திய டிரை...\nதுபையில் வாகனம் மோதியதால் டிராம் சேவை பாதிப்பு\nசவுதியிலிருந்து 8 லட்சம் வெளிநாட்டினர் வெளியேற்றமு...\nஇந்தியர்கள் மணமுடிக்கும் வெளிநாட்டினர் விசா மீது இ...\nமரண அறிவிப்பு ~ பாத்திமா அம்மாள் (வயது 70)\nகல்லூரி மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப...\nஅதிரையில் 3-வது நாள் கால்பந்தாட்டத்தில் காயல்பட்டி...\nபஹ்ரைனுக்கான ஹஜ் கோட்டா அதிகரிப்பு ~ 5,625 பேர் பு...\nCCTV கேமிராவில் சிக்கும் இளைஞர்கள் ~ ஒரு அதிர்ச்சி...\nஅபுதாபியை போல் ஓமனிலும் அறிமுகமாகிறது பெட்ரோல் சேவ...\nஓமன் நாட்டு விமான நிலையங்களில் லக்கேஜ்களை கையாள தன...\nஅமீரக பாஸ்போர்ட் உலகின் 10வது சக்திவாய்ந்த பாஸ்போர...\nஅமீரகத்தில் 47 தனியார் பள்ளிக்கூடங்களில் இமராத்தி ...\nமரண அறிவிப்பு ~ கதீஜா அம்மாள் (வயது 70)\nசவுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான திறனறிதல் போட்டி...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் IAS / IPS பயிற்சி வகுப...\nஅதிரையில் கால்பந்தாட்ட தொடர் போட்டி கோலாகல தொடக்கம...\nபழைய தகர டின்களை செயற்கை கால்களாக பயன்படுத்திய சிர...\nதுபையில் 30 ஆண்டுகளுக்கு முன் இளைஞராக கைதாகி முதிய...\nகாரைக்குடி ~ பட்டுக்கோட்டை இரயில் பயண நேரத்தை 2.15...\nஇந்தியாவில் ஹோட்டல்களாக மாற்றப்பட்ட புகழ்பெற்ற அரண...\nமரண அறிவிப்பு ~ ஹாஜா அலாவுதீன் (வயது 68)\nசென்னையில் அதிரை சகோதரி ஹாஜிமா கதிஜா அம்மாள் (வயது...\nஅதிராம்பட்டி��ம் ரயில் நிலையம் ~ கட்டுமானப் பணிகள் ...\nஅதிராம்பட்டினம் கால்பந்தாட்ட தொடர் போட்டியில் தஞ்ச...\nவெற்றி மட்டுமே இலக்கு: ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற...\nTNCSC மாற்றுத்திறனாளி ஊழியர்கள் அமைப்பின் தஞ்சை மா...\nகாவல்துறையினர் வாகன தணிக்கையில் தீவிரம் (படங்கள்)\n12.250 லிட்டர் இரத்தம் வழங்கி அதிராம்பட்டினம் இளைஞ...\nஅதிரை இளைஞர்கள் முன்னாள் எம்.எல்.ஏ வை சந்தித்து வா...\nஅதிரையில் திமுக தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் (படங...\nதிமுக அதிரை பேரூர் முன்னாள் செயலாளர் DMK மீராஷா வஃ...\nகாதிர் முகைதீன் கல்லூரி மாணவி உலக அளவிலான வலுதூக்க...\nநல்லொழுக்கம், வாழ்வியல் நெறிமுறைகள், நீதிபோதனைகளை ...\nஹஜ் பயணிகள் வசதிக்காக கூடுதல் விமானங்களை இயக்கும் ...\nதுபை பிரேம் செல்ல இனி ஆப் மற்றும் இணையதளம் மூலம் ம...\n கத்தார் பிரஜைகள் முன் அனுமதி பெற...\nஅபுதாபியின் அனைத்து செக்டர்களில் எதிர்வரும் ஆகஸ்ட்...\n​​திமுக எம்.பி. கனிமொழி துபை வருகை: சிறப்பான வரவேற...\nSSLC, +2 பொதுத் தேர்வுகளில் மாணவர்கள் தேர்ச்சி சதவ...\nராஸ் அல் கைமா நகரிலிருந்து ஜெபல் ஜெய்ஸ் மலைக்கு தி...\nஅதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் மாதாந்திரக் கூட்...\nபட்டுக்கோட்டை கோட்டாட்சியராக ஐ.மகாலெட்சுமி பொறுப்ப...\n2019 பொதுத்தேர்தலில் பயன்படுத்த புதிய M3 மின்னணு வ...\nபுஜைரா போலீஸ் கஸ்டடியில் உள்ள வாகனங்கள் மீதான அபரா...\nவிபத்தில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட பெண் பிரிட்ஜ...\nபட்டுக்கோட்டை பகுதிகளில் வளர்ச்சிப் பணிகள்: ஆட்சிய...\nதமிழக அரசு விருது பெற்ற அதிரை அரசு மருத்துவமனை மரு...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\n கத்தார் பிரஜைகள் முன் அனுமதி பெற்று அமீரகத்திற்குள் வரலாம்\nஅதிரை நியூஸ்: ஜூலை 05\nகடந்த 2017 ஆண���டு ஜூன் 5 ஆம் தேதி சவுதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் அண்டை அரபு நாடான கத்தாருடன் தங்களது ராஜிய உறவுகளை முற்றாக முறித்துக் கொண்டதுடன் விமானம், கப்பல் மற்றும் தரைவழி போக்குவரத்தையும் அடியோடு தடை செய்தன. மேலும் 14 நாட்கள் அவகாசம் தரப்பட்டு கத்தார் பிரஜைகள் நாட்டை விட்டு வெளியேறவும் உத்தரவிடப்பட்டு இருந்தனர்.\nஇருதரப்பு தடைகளும் ஒரு ஆண்டை கடந்துவிட்ட நிலையிலும் எத்தகைய பரஸ்பர நல்லிணக்க முன்னேற்றமும் எற்பட்டுவிடவில்லை என்ற போதும் அமீரகம் உத்தரவிட்டிருந்த 14 நாட்கள் காலக்கெடுவை தாண்டிய பின்பு அமீரகம் கத்தாரிய பிரஜைகளை வலுக்கட்டாயமாக வெளியேற்றத் தேவையான சட்டங்களை பிறக்காததுடன் கட்டாய வெளியேற்றல் தொடர்பிலான நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடவில்லை என அமீரக வெளியுறவு மற்றும் சர்வதேச நல்லுறவுக்கான அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.\n2017 ஜூன் 5 ஆம் தேதிய உத்தரவுக்குப் பின்னும் தொடர்ந்து அமீரகத்திற்குள் தங்கியிருக்கும் கத்தார் பிரஜைகள் தங்களுடைய தங்குமிட அனுமதியை மீண்டும் புதுப்பித்துக் கொள்ள தேவையில்லை மாறாக அவர்கள் 2017 ஆம் ஆண்டு ஜூன் 11 ஆம் தேதி வழங்கப்பட்ட (109718002626) என்ற ஹாட்லைன் போனில் தொடர்பு கொண்டு இருப்பை தெரிவித்தால் போதுமானது என்றும் அமீரகத்திற்குள் மீண்டும் வர விரும்பும் கத்தார் பிரஜைகள் முறைப்படி முன்கூட்டியே விண்ணப்பித்து அமீரகத்திற்குள் வரலாம் எனவும் அவர்கள் வரையறுக்கப்பட்ட காலத்திற்கு அமீரகத்திறகுள் தங்க அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெளிவுபடுத்தியுள்ளது.\nஅறிஞர் அண்ணா தனித் திராவிட நாடு கொள்கையை கைவிடும் போது, நாங்கள் தனித் திராவிட நாடு கோரிக்கையை கைவிடுகின்றோம் ஆனால் அதற்கான காரணங்களை கைவிடவில்லை அது அப்படியே இருக்கின்றன என சொன்னது போலவே, மானே தேனே என அந்த அறிக்கையில் வழமையான குற்றச்சாட்டுகள் இடம் பெற்றிருந்தாலும் இருநாட்டு மக்களும் வரவேற்கும், எதிர்கால நல்லுறவிற்கு அடிகோலும் ஒன்றாக இது அமையட்டும், அமைய வேண்டும்.\nLabels: நம்ம ஊரான், வளைகுடா செய்திகள்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ithunamthesam.co/2017/12/blog-post_8.html", "date_download": "2018-07-18T10:38:13Z", "digest": "sha1:Q6U6WN5QOB7ICUNYSKUZ7S3GBUSSQN4W", "length": 11193, "nlines": 62, "source_domain": "www.ithunamthesam.co", "title": "கண்ணகிபுரம் கிராமத்தில் செமட்ட செவன வீடமைப்பு பகுதி மழை காலங்களில் குளம் காட்ச்சி! - 24 News", "raw_content": "\nHome / செய்திகள் / கண்ணகிபுரம் கிராமத்தில் செமட்ட செவன வீடமைப்பு பகுதி மழை காலங்களில் குளம் காட்ச்சி\nகண்ணகிபுரம் கிராமத்தில் செமட்ட செவன வீடமைப்பு பகுதி மழை காலங்களில் குளம் காட்ச்சி\nசெமட்ட செவன வீடமைப்பு திட்டத்தின் ஊடாக கண்ணகிபுரம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள 25 வீடுகளைக் கொண்ட வீடமைப்பு பகுதி மழை காலங்களில் குளம்\nபோன்று காட்சியளிக்கின்றது. அரச காணி என்பதால் இத்திட்டத்திற்கான வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டு 25 வீடுகளைக் கொண்ட வீடமைப்பு கிராமம் உருவாக்கப்பட்டுள்ளது. எனினும், இன்னும் மக்களிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்படவில்லை என மக்கள் கூறியுள்ளனர்.இதேவேளை, தற்போது பெய்யும் மழை காரணமாக இக்கிராமம் நீர் நிறைந்த கிராமமாக காணப்படுவதுடன், நீர் தேங்கி காணப்படுவதால் டெங்கு நோய் பரவக் கூடிய சூழ்நிலை காணப்படுவதாகவும் மக்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும், இக்கிராமத்தில் காணப்படும் வீதிகளில் மின் விளக்குகள் பொருத்தப்படாமல் இருப்பதாகவும் பிரதேச சபை செயலாளர் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதேர்தல் சுட்டும் செய்தி என்ன..\n(த.ஞா.கதிர்ச்செல்வன்) நடந்துமுடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் மக்களின் வாக்குகள் என்ன அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன என்பதைச் சீர்தூக்கிப்...\nதெருவுக்கு 10 பேராவது வந்தால்தான் கட்சி\nஅரசியல் களத்தில் தீவிரமாக இறங்கியுள்ள நடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றியுள்ளார். அதற்கான உறுப்பினர் சே...\nஎழிச்சியுடன் த.தே.ம.முன்னணியின் மேதின ஊர்திப் பேரணி\nதமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மேதின ஊர்திப் பேரணி யாழ்.குப்பிளான் சந்தியில் ஆரம்பமாகியது.குப்பிளான் சந்தியில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வ...\nபரீட்சை, மதீப்பீட்டுப் பணிகளை இணையமயப்படுத்த நடவடிக்கை\nபரீட்சை மற்றும் மதீப்பீட்டுப் பணிகளை, இணையமயப்படுத்துவது தொடர்பில் கல்வியமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது. இதற்காக மலேசியாவின் புத்ரா பல்...\nஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை திருப்திகரமாக இல்லை\nஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை திருப்திகரமாக இல்லை என, ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி நகரில் நடைபெற்ற விழா ஒன்றில் ...\nசிங்கள தனியாருக்கு தாரைவார்க்கப்படும் யாழ் மாநகர சுத்திகரிப்பு\nயாழ்ப்பாண மாநகரை சுத்தமாக்கும் பணியினை தனியார் மயமாக்க புதிய மாநகரமுதல்வர் முற்பட்டுள்ளதாக சுத்;திகரிப்பு தொழிலாளர்களின் கூட்டமைப்பான ஜக்...\nகுணாளன் மாஸ்ரரின் பூதவுடல் பார்வைக்குரிய விபரம்\nஆளணித் தெரிவில் இழுபறி வாய்த்தகராறு\nதமிழ்த் தேசிய கூத்தமைப்பின் மூன்றாம் சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது உள்ளூராட்சி சபைத் தேர்தலின் ஆளணித் தெரிவுகள் தொடர்பான ரெலோ மற்றும்...\nகிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் நினைவேந்தல்.\nகிளிநொச்சியில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது மாவீரர் நாள் நிகழ்வுகள். கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் மூன்று\nதமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் பட்டமளிப்பு விழா 2018.\nதமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் முதலாவது விழாவாக பட்டமளிப்பு விழா 2018. தாய்மொழி பேசுவதற்காக மட்டுமல்ல எமது அடையாளமும் அதுவே\nவவுனதீவில்100மாவீரர் பெற்றோர்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் கௌரவிப்பு\n26.11.2017 இன்று மட்டக்களப்பு வவுனதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சுமார் 100 மாவீரர் பெற்றோர்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் கௌரவ...\nமாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின்8ம் ஆண்டு நினைவு நாள்.\nதை மாதம் 6ம் நாள் தனது 86 வது வயதில் இறுதி மூச்சை பனகொடாவில் இருக்கும் ராணுவ முகாமில் விட்ட மாதந்தை வேலுப்பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை இங...\nவவுனதீவில்100மாவீரர் பெற்றோர்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் கௌரவிப்பு\n26.11.2017 இன்று மட்டக்களப்பு வவுனதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சுமார் 100 மாவீரர் பெற்றோர்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் கௌரவ...\nஆளணித் தெரிவில் இழுபறி வாய்த்தகராறு\nதமிழ்த் தேசிய கூத்தமைப்பின் மூன்றாம் சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது உள்ளூராட்சி சபைத் தேர்தலின் ஆளணித் தெரிவுகள் தொடர்பான ரெலோ மற்றும்...\nகோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் இராணுவத்தின் கெடுபிடியில் மாவீரர் நாள் நிகழ்வு\nகோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் இராணுவத்தின் கெடுபிடியில் மாவீரர் நாள் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2018-07-18T10:37:02Z", "digest": "sha1:TLQUVAQSCUSH5FS7LZL6J2BX6ZHJBEWP", "length": 14513, "nlines": 183, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் ஆரவ்வை உயிருக்கு உயிராக காதலிக்கிறேன்-ஓவியா - சமகளம்", "raw_content": "\nவிசேட காணி மத்தியஸ்தர் சபை தொடர்பில் வவுனியாவில் பயிற்சி செயலமர்வு\nவர்த்தக நிலையங்கள், விடுதிகளை பதிவு செய்ய வவுனியா நகரசபை நடவடிக்கை\nதன்னை ஜனாதிபதி வேட்பாளராக கூறுவது தொடர்பாக கோதா விசேட அறிவித்தல்\nதமிழ் படங்களை பார்த்து வளர்ந்ததே ஆவா குழு : அதன் உறுப்பினர்கள் சிறுவர்களே என்கிறார் பிரதி அமைச்சர்\nஇன்று காலை ரயிலில் வேலைக்கு சென்றவர்களின் நிலை\nபோதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்கு இராணும் தயார்\nஇணையம் மூலம் இனி பஸ் ஆசனங்களை ஒதுக்கலாம்\nயுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகளை வழங்கும் அலுவலக சட்டமூலம் சமர்ப்பிப்பு\nவவுனியா வடக்கு பிரதேச செயலாளருக்கு எதிராக 18 ஊழல் மோசடி குற்றச்சாட்டுகள்களை அடுக்கிறார் வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன்\nபுதிதாக சட்டவிரோதமாக கட்டப்பட்ட வர்த்தக நிலையத்தின் காணி யாருடையது என தெரியாது 3 மணிநேர விவாதம் நடத்தி வாக்கெடுப்புக்கு சென்ற வவுனியா நகரசபை\nஆரவ்வை உயிருக்கு உயிராக காதலிக்கிறேன்-ஓவியா\nபிரபலங்களை வெளியுலக தொடர்பு இல்லாமல் 100 நாட்கள் வீட்டுக்குள் அடைத்து வைத்து ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியை தனியார் டெலிவிஷனில் நடிகர் கமல்ஹாசன் நடத்தி வருகிறார். நடிகர்கள் கணேஷ் வெங்கட்ராம், வையாபுரி, சக்தி, பரணி, கஞ்சா கருப்பு, ஸ்ரீ, ஆரவ், கவிஞர் சினேகன், நடிகைகள் நமீதா, ஓவியா, அனுயா, காயத்ரி ரகுராம், ரைசா, ஆர்த்தி மற்றும் ஜூலி ஆகியோர் இதில் பங்கேற்று வந்தனர்.\nஇந்த நிகழ்ச்சியில் இருந்து அனுயா, நமீதா, பரணி, கஞ்சா கருப்பு ஆகியோர் வெளியேற்றப்பட்டு புதிதாக நடிகை பிந்து மாதவி சேர்க்கப்பட்டுள்ளார். ஓவியா தினமும் ஆட்டம் பாட்டம் என்று கொண்டாட்டமாக இருந்தார். ஒரு கட்டத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் ஓவியாவுக்கு எதிராக மாறினார்கள்.\nஅப்போது தனக்கு ஆறுதலாக இருந்த நடிகர் ஆரவ் மீது ஓவியாவுக்கு காதல் மலர்ந்தது. ஆரவ் நாகர்கோவிலை சேர்ந்தவர். தற்போது திருச்சியில் குடும்பத்துடன் தங்கி இருக்கிறார். இவர் 300-க்கும் மேற்பட்ட டெலிவிஷன் விளம்பர படங்களில் நடித்து இருக்கிறார். விஜய் ஆண்டனியுடன் சைத்தான் என்ற படத்திலும் நடித்துள்ளார்.\nபிக்பாஸ் வீட்டில் ஆரவ் நெருக்கமாக பழகியதால் அவர் தன்னை காதலிப்பதாக ஓவியா நம்பினார். காதலை அவரிடம் நேரில் தெரிவித்தபோது நான் உன்னை காதலிக்கவில்லை என்று சொல்லி ஆரவ் பின்வாங்கினார். பின்னர் காதல் தோல்வியால் மன அழுத்தத்துக்கு ஓவியா உள்ளானார்.\nஓவியாவை மனோதத்துவ மருத்துவரிடம் சிகிச்சை பெற ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டது. காதல் தோல்வியால் அழுதுகொண்டு இருந்த அவர் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டார். காதல் வலையில் சிக்கிய ஓவியாவின் மன நிலையை அறிய அவரிடம் நடிகர் கமல்ஹாசன் கேள்விகள் கேட்டார். அதற்கு ஓவியா அளித்த பதில் வருமாறு:-\n“நான் காதல் வலையில் சிக்கியது உண்மைதான். அதில் சில தெளிவுகள் கிடைத்து இருக்கிறது. ரசிகர்கள் என்மீது அளவு கடந்த அன்பு வைத்து இருப்பதற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.\nஆரவ் எனது வாழ்க்கையில் முதுகெலும்பு போன்றவராக இருக்கிறார். நான் உயிருக்கு உயிராக அவரை காதலிக்கிறேன். ஆரவ்வுக்காக நான் காத்து இருப்பேன். அவர் விரைவில் என்னிடம் வருவார்.”இவ்வாறு ஓவியா கூறினார்.(15)\nPrevious Postஅரசாங்கத்திடம் ஊழலுக்கு வாய்ப்பில்லை Next Postபொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய அறுவர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இன்று கைது\n`என்கவுண்ட்டர்’ போலீஸ் அதிகாரியாக சரத்குமார் நடிக்கும் `வேளச்சேரி துப்பாக்கி சூடு’\nபேரறிவாளனை விடுவிக்க எங்கள் குடும்பத்திற்கு ஆட்சேபம் இல்லை- ராகுல் கூறியதாக தகவல்\nபிரபாகரன் மகன் பாலசந்திரன் படுகொலை பற்றிய படத்துக்கு இலங்கையில் தடை\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2014/08/blog-post_18.html", "date_download": "2018-07-18T10:27:07Z", "digest": "sha1:DCVHHUW2KZDUWORYFCOJ7NWPLRJZMDCE", "length": 32032, "nlines": 574, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: அப்பாச்சிக்கு அஞ்சலியாக அமைந்த இசை நிகழ்ச்சி", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை16/07/2018 - 22/07/ 2018 தமிழ் 09 முரசு 14 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nஅப்பாச்சிக்கு அஞ்சலியாக அமைந்த இசை நிகழ்ச்சி\nநாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்\nமுத்துப்பிள்ளை சின்னத்தம்பி டாக்டர் கந்தராஜாவின் தாயார் அவரது முதலாவது சிரார்த்த தினத்திற்கு வாரிசுகளின் அஞ்சலி. ஆமாம் வாரிசுகளானால் இப்படி அல்லவா இருக்க வேண்டும் என்பது போல அமைந்தது அஞ்சலி நிகழ்ச்சி. தந்தை டாக்டர் கந்தராஜா எழுத்தாளர். ஈழத்து எழுத்துலகில் தனக்கென ஒரு இடத்தை வகிப்பவர். பேரக் குழந்தைகளோ இசைக் கலைஞராக ஆஸ்திரேலியா மண்ணில் வாழ்பவர்கள்.\nநிகழ்ச்சி நடை பெற்ற இடம் சிட்னி பஹாய் சென்டர். நிகழ்ச்சியின் ஆரம்பமாக பிரதம அதிதியாக வந்தவர் முது பெரும் எழுத்தாளர் ஜாம்பவான் எஸ் பொன்னுத்துரை டாக்டர் கந்தராஜவிற்கும் தனக்குமான அறிமுகத்தைக் கூறி கந்தராஜாவின் எழுத்துத் துறையில் தாம் குரு சீடனாகவும், நண்பராகவும் பழகுவதாகவும் கூறி ஆசிமல்கியது மட்டும் அல்லாது ஆசி கந்தராஜாவின் ஆக்கங்களைப் பற்றி கூறி அவரது இரு நூல்களையுமே மேலோட்டமாக அறிமுகம் செய��தார். ஆசி கந்தராஜவுக்கு இலங்கை சாகித்திய பரிசு சில வருடங்களுக்கு முன் கிடைத்ததை கூறி இதுவரை தனக்கு கிடைக்காததையும் கூறினார். அளப் பெரிய சேவையை தமிழுக்கு செய்த செம்மல் எஸ் போ அவர்கள் தமிழ் உள்ளவரை அவரது இலக்கிய சேவை போற்றப்படும். இதை நன்கு அறிந்த அவர் தமிழனின் மானத்தை ராஜபக்சவிடம் அடமானம் வைக்க மறுத்ததையும் கூறினார். மண்டபம் நிறைந்த கூட்டம் கரகோஷம் செய்தது.\nவிக்னங்களை அகற்றும் விக்னேஸ்வரரை முதன்மை படுத்தி அமைந்த அழகிய மேடைக்கு ஒவ்வொரு கலைஞராக வர அறிமுகப்படுத்தப் பட்டனர். அன்று அப்பாச்சிக்கு அஞ்சலியாக தனது முழுநீள வயலின் கச்சேரியை வழங்கிய மயூரி கந்தராஜா அவர்களுக்கு உறுதுணையாக கான வினோதன் ரத்தினம் புல்லாங்குழல் இசைத்தார். மயூரியின் தமையன் ஐங்கரன் கந்தராஜா தபேலாவும், பல்லவராயன் நாகேந்திரன் மிருதங்கமும் வாசித்தார்கள். குட்டிப் பெண் ஜெயலக்ஷ்மி தம்பூரா மீட்டினார். ஆசி வழங்கினார் குரு பாலாஜி ஜெகநாதன். சிஷ்யையான மயூரி ஆர்வத்துடன் பொறுமையாக கற்றுக் கொண்ட சிறப்பைக் கூறினார். எந்த ஒரு சாஸ்திரிய கலையை கற்பவரிடம் இருக்க வேண்டிய குணாம்சம் அது. இவை இல்லாவிட்டால் அவர்கள் கலைஞராக உருவாக முடியாது.\nவர்ணத்துடன் கச்சேரி ஆரம்பமானது. கச்சேரி களை கட்டுமா என விசனத்துடன் பார்த்திருந்தேன். கம்சத்தொனி ராகம் வயலினில் மீட்ட தொடங்கியதும் ஆகா இவர் எம்மை மறந்து தலையாட்டி தாளம் போட வைத்து சபையை தன்னுடன் இனத்து விட்டார் மயூரி. காண வினோதன் வேனுவிலே இணைந்தும் அதே சமயம் மயூரியின் வாசிப்புக்கு அனுசரணையாகவும் வாசித்தார். வெளியே மழை ஆனால் உள்ளே அமிர்த வர்ஷனியாக இசை பொழிய ஒவ்வொரு உருப்படியின் இறுதியிலும் கூடியிருந்த கூட்டம் கைகளை தட்டி தமது மகிழ்ச்சியை தெரிவித்தது. முக்கிய உருப்படியான கீரவானியிலே கற்பனா சுரங்கள் வேணுவிலும் வயலினிலும் மாறி மாறி இசைக்கப் பட்ட போது பிரமாதமான ஒரு கர்நாடக இசை நிகழ்ச்சியை அனுபவிக்கும் திருப்தி ஏற்பட்டது. நிகழ்ச்சியின் இறுதி போல அமைந்த தாள வாத்தியக் கச்சேரி பிரமாதம். \" கந்தராஜா தம்பதிகளின் முகத்திற்காக வந்தோமானாலும் மாலைப் பொழுதில் இசையுடன் இணைந்தோம் நன்றாக ரசித்தோம்\" என்றார் ஒரு நபர்.\nஇதற்கிடையில் சவுந்தரி கணேசன் நூல்களை அறிமுகம் செய்வார் என காந்தராஜா ���றிவித்தார் சவுந்தரி கணேசன் ஆசி கந்தராஜா பல்வேறு பட்ட நாடுகளில் வாழ்ந்தவர் அந்தந்த நாட்டில் நடப்பவற்றை உன்னிப்பாக கவனித்து அவற்றை அழகுநடையில் எழுதும் திறமை படைத்தவர் என்றார் . பலரால் உற்று கவனிக்காத பல அவரது கண்ணிலே படுவது மட்டுமல்ல அதை வாசகர்களுக்கு எடுத்துக் கூறுவதில் வல்லவர் ஆசி கந்தராஜா. மேலும் தாவரவியல் விற்பன்னரான இவர் தனது துறையில் கண்டறிந்தவற்றை பொதுமக்களும் அறியும் வண்ணம் எழுதியுள்ளார் என கூறினார். ஒரு வாசகியாக அவரது ஆக்கங்களை ரசித்ததை கூறினார். அவரது நூல்களான கறுத்தக் கொழும்பான் , கீதையடி நீ எனக்கு மற்றும் ஆங்கில நூலான Horizon விற்பனைக்காக வெளியே வைக்கப்பட்டிருந்தன. அவற்றால் பெறப்படும் பணம் தாயகத்தில் இன்னலுறும் எமது உறவுகளுக்கு அனுப்பப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.\nஇடைவேளையின்போது பலர் புரியாணியை ரசித்தவண்ணம் நூல்களை வாங்கினார்கள். இடை வேலையின் பின் Light Music நடைபெறும் என காந்தராஜா அறிவித்தார்.ஆனால் கச்சேரி கர்நாடக சந்கீதத்திற்குரிய அம்சம் கெடாது தொடர்ந்தது . நளின காந்தியில் நளினத்துடன் கச்சேரி தொடர்ந்தது . பாரதியாரின் வெள்ளைத்தாமரை, பாபநாசம் சிவனாரின் என்னதவம் செய்தனை என்ற பாடலை அறிமுகபடுத்திய கானவிநோதன் என்னதவம் செய்தனை மயூரி இத்தகைய பெற்றோரை பெற , இவ்வாறன குரு அமைய , இத்தகைய இரசிகர் கூட்டத்தை பெற என வேடிக்கையாக கூறிய போதும் அத்தனையும் உண்மையே.\nஇறுதியாக காந்தராஜா குடும்பத்தவரின் விருப்பமென அறிவித்து கானவிநோதன் ராஜாஜியின் \"குறை ஒன்றும் இல்லைக்கண்ணா \" தனியாக வாசித்தார் .மங்களத்துடன் கச்சேரி இனிதே நிறைவேறியது .\nஅப்பாச்சி முத்துப்பிள்ளை சின்னத்தம்பி கொடுத்து வைத்தவர் .இவ்வாறான ஒரு நினைவாஞ்சலியை பெறுவதற்கு. இவ்வாறாக குடும்பம் உருவாவதற்கு தனது தாயாரே காரணம் என காந்தராஜா கூறினார்.\nமில்லியன் மக்கள் பேரணிக் கவிதை\nஎன் பார்வையில் எந்திரமாலை - கலா ஜீவகுமார்\nநல்லூர் முருகன் மஞ்சம் பக்தர்கள் நிறைந்த திருவிழா ...\nசுவேதா மோகனுடன் செ .பாஸ்கரன் ஒரு கலந்துரையாடல்\nஅப்பாச்சிக்கு அஞ்சலியாக அமைந்த இசை நிகழ்ச்சி\nபல்லின கலாசார வாழ்வின் வலிகளும் சவால்களும் சாதனைகள...\nசங்க இலக்கியக் காட்சிகள் 20- செந்தமிழ்ச்செல்வர், ப...\nமெல்பனில் முருகபூபதியின் சொல்லமறந்த கதைகள் ...\n\"சொல்ல மறந்த கதைகள்\" லெ.முருகபூபதி கானா.பிரபாவுடன...\n'தொழிலுக்கு துரோகம் செய்ததில்லை'- பாரதிராஜாவை கதறவ...\nநல்லூர் கந்தனின் 15ம் நாள் திருவிழாவின் காட்சி 1...\nகோவையில் இந்திய சுதந்திரப் போராட்ட தியாகிகள் படத் ...\nதிரையில் ஒளிர்ந்த தேசபக்தி -சுதந்திரத்துக்கு முன்ப...\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://kobikashok.blogspot.com/2010/11/blog-post_4814.html", "date_download": "2018-07-18T10:33:32Z", "digest": "sha1:OCK7SHJINJHMAPHEA3COZNVQJMOSZZXZ", "length": 13757, "nlines": 138, "source_domain": "kobikashok.blogspot.com", "title": "உங்களுக்காக: கெமிக்கல் சாயம் கலந்த உணவுப்பொருட்கள்: உடல்நிலை பாதிக்கும் அபாயம்", "raw_content": "\nஆன்மீகம் உடல்நலம் உலகம் காயகற்பம் குருபெயர்ச்சி ராசி ஜோதிடம் சம்பிரதாயம் சாஸ்திரம் வாழ்க்கை தெய்வம் நவக்கிரகங்கள் ராசி நட்சத்திரம் மருத்துவ செய்தி வாழ்க்கைக் குறிப்பு விஞ்ஞான மேதைகள் விஞ்ஞானம்...\nகெமிக்கல் சாயம் கலந்த உணவுப்பொருட்கள்: உடல்நிலை பாதிக்கும் அபாயம்\nஉணவு பொருட்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவிற்கு கூடுதலாகவும், ஆடைகளுக்கு பயன்படுத்தும் கெமிக்கல் வண்ணங்களும் பயன்படுத்துவதால், அதை விரும்பி சாப்பிடுபவர்களுக்கு, உடல் நிலை பாதிக்கும் அபாயம் உள்ளது.\nசமீபகாலமாக தயாரிப்பாளர்கள் பலர், வாடிக்கையாளர்களை கவர வேண்டும் என்பதற்காக, தாங்கள் தயாரிக்கும் உணவு பொருட்களில் பல்வேறு வண்ணங்களை கலக்கின்றனர். குழந்தைகள் விரும்பி சாப்பிடும் கேக், சுவீட், குழல் அப்பளம் முதல் ஓட்டல்களில் பெரியவர்கள் சாப்பிடும் சிக்கன்-65, பொறித்த மீன் என அனைத்திலும், வண்ண சாயங்கள் கலக்கப்படுகின்றன. நிர்ணயிக்கப்பட்ட அளவை விட ��ூடுதலாக வண்ணங்கள் சேர்ப்பதால், உணவு பொருட்கள் உடலுக்கு ஆரோக்கியம் தருவதற்கு மாறாக, பாதிப்பையே ஏற்படுத்தும்.\nஇயற்கை மற்றும் செயற்கை வண்ணத்தை பயன்படுத்திய வியாபாரிகள், உற்பத்தியாளர்கள் பலர், சமீபகாலமாக விலைமலிவு, பலன் அதிகம் என்பதற்காக, துணிகளுக்கு சாயம் ஏற்ற பயன்படுத்தும் கெமிக்கல் வண்ணங்களை உணவு பண்டங்களில் சேர்க்கின்றனர். இதுபோன்ற கெமிக்கல் வண்ணம் சேர்த்த உணவு பண்டங்களை சாப்பிடுவதால், குழந்தைகள் கடுமையாக பாதிக்கின்றனர்.\nநகராட்சி உணவு ஆய்வாளர் ஒருவர் கூறியதாவது: உணவு பொருட்களில் இயற்கை வண்ணம், செயற்கை வண்ணம் என்ற இருவகை வண்ணங்கள் கலக்கப்படுகின்றன. பீட்டா கரோட்டின், குளோரோபில், ரிபோப்ளேவின், கேராமல், சேப்ரான் உட்பட 11 வகை இயற்கை வண்ணங்களை உணவு பொருட்களில் பயன்படுத்தலாம். சிவப்பு, மஞ்சள், நீலம், பச்சை ஆகிய நான்கு செயற்கை வண்ணத்தையும் பயன்படுத்தலாம். செயற்கை வண்ணத்தை பொறுத்தவரை, சிவப்பில் பான்சியோபோராக், கார்மோசிம், எரித்ரோசின், மஞ்சளில் டாட்ராசின், சன்செட் எல்லோ, நீலத்தில் இன்டிகோ கார்மென், பிர்லியண்ட் புளூ, பச்சையில் பாஸ்ட் கிரீன் ஆகிய வண்ணங்களையே உணவு பொருட்களில் சேர்க்க வேண்டும். அதிலும், ஒவ்வொரு பண்டங்களுக்கும் நிர்ணயிக்கப்பட்ட அளவில் மட்டுமே வண்ணங்களை சேர்க்க வேண்டும். நிர்ணயித்த அளவுக்கு கூடுதலாக இயற்கை, செயற்கை வண்ணம், கெமிக்கல் சாயம் கலந்த உணவு பொருட்களை சாப்பிடும் பெரியவர்கள், குழந்தைகள் என அனைவருக்கும், கல்லீரல் பாதிப்பு, மஞ்சள் காமாலை, வயிற்றுப் போக்கு, கேன்சர்,\nபசியின்மை போன்ற பாதிப்புகள் ஏற்படும்.\nஉணவு கலப்பட தடை சட்டம் 1954ல் கீழ், நிர்ணயிக்கப்பட்ட வண்ணத்தை விட கூடுதலாக சேர்த்திருப்பது உறுதியானால், அதை தயாரித்தவர்கள், விற்பவர்களுக்கு ஆறு மாதம் முதல் ஆயுள் தண்டனை வரையும், 1,000 முதல் 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்க முடியும். \"உணவு பாதுகாப்பு சட்டம் 2006' இன்னமும் நடைமுறைக்கு வரவில்லை. அந்த சட்டம் அமலாக்கம் செய்யப்பட்டால், உணவு பொருளில் கலப்படம் செய்வோருக்கு லட்சக்கணக்கில் அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு ஆய்வாளர் கூறினார்.\nஒவ்வொரு முறை புகையிலை உட்கொள்ளும் போதும் ஒரு 100 ரூபாவை உண்டியலில் போட்டு வையுங்கள்\nபின்பு அது உங்க மரு��்துவ செலவுக்காக பயன்படும்\nமூல நோய் முற்றிலும் குணமாக....\nமருத்துவர் மு. சங்கர் பெரும்பாலான மக்களை தாக்கும் நோய்களில் மூல நோயும் ஒன்று. மூல நோய் என்றால் என்ன அதில் எத்தனை வகைகள் உள்ளன அதில் எத்தனை வகைகள் உள்ளன\nகுழந்தைகளிடம் ஆற்றலை வளர்க்கலாம் ஆனந்தமாய்...\n12 வயதான அந்த சிறுமி மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருந்தாள். பள்ளிக்கு செல்வதற்கும், சாப்பிடுவதற்கும் அடம் பிடித்தாள். தோழிகளிடம் பேச...\nதி இந்து - தமிழகம்\nபக்தரை நாடி வந்த பெருமாள் \nடீன் ஏஜ் பெண்ணின் அப்பாவா நீங்க \nஇவர் கம்ப்யூட்டர் வைரஸ் பாய்ந்த மனிதர்\nஅரசியல்வாதிகளை புரட்டிப்போட்ட குரு பெயர்ச்சி\nகடவுளை அடைய மூன்று வழிகள்\nபதினெட்டாம் படி பாலகன் வரலாறு்\nசாய்பாபாவுக்கு இன்று 85வது பிறந்த நாள்: கோலாகல ஏற்...\nமுதுமையில் கூன் விழுவது ஏன்\nஆக்க மேதை தாமஸ் ஆல்வா எடிசன்\nதேனீர் பழக்கம் இருதயத்துக்கு பலம்\n\"காக்கிச் சட்டை'க்கும் உண்டு கரிசனம்: பரிதவித்த சி...\nஆயுளை நீட்டிப்போம், புகைப்பதை தவிர்ப்போம்...: நுரை...\nகெமிக்கல் சாயம் கலந்த உணவுப்பொருட்கள்: உடல்நிலை பா...\nஇதய நோய்க்கான முக்கிய மருந்துகள்\nபிறந்தவுடன் நன்றாக வேகமாக அழ வேண்டும். அப்போதுதான்...\nமாரடைப்புக்கு செயல்முறை மூலம் சிகிச்சை - டாக்டர் எ...\nவரும் ஆண்டுகளில் கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் ப...\nஎமனை எட்டி உதைத்த இறைவன்\nஇறைவனின் அரு‌ளி‌ள் அசை‌க்க முடியாத ந‌ம்‌பி‌க்கை வை...\nகொழுப்பைத் தவிர்க்கும் எளிய வழிகள்\nஒரு மண்டல விரதம் ஏன்\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். Simple theme. Theme images by Jason Morrow. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/apple-may-unveil-ipad-mini-on-october-23.html", "date_download": "2018-07-18T11:00:26Z", "digest": "sha1:SIHYD7SFV7WPP4P7Y5CQKFTKC7OIXGU2", "length": 8342, "nlines": 141, "source_domain": "tamil.gizbot.com", "title": "Apple may unveil iPad mini on October 23 | ஆப்பிள் ஐபேட் மினி அறிமுகம்? - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆப்பிள் ஐபேட் மினி அறிமுகம்\nஆப்பிள் ஐபேட் மினி அறிமுகம்\nமுகேஷ் அம்பானி நிக் நேம் உட்பட, ஜீரணிக்க முடியாத 7 உண்மைகள்.\nஆப்பிள் புதிய ஷார்ட்கட்ஸ் செயலியை பயன்படுத்துவது எப்படி\nஎந்த ஏரியாவில் டிராஃபிக் ���திகம் என்ற தகவலை தரும் ஆப்பிள் மேப்.\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய “Shortcuts” அப்ளிகேசன் பயன்படுத்தும் முறை.\nநியூ ஐபேடை வெளியிட்ட ஆப்பிள் நிறுவனம் அடுத்து ஐபேட் மினி என்ற புதிய எலக்ட்ரானிக் சாதனத்தை வருகிற 23ம் தேதி அறிமுகம் செய்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த 10ம் தேதி தான் ஐபேட் மினி பற்றிய சிறிய தகவலை நமது தமிழ் கிஸ்பாட் பக்கத்தில் பார்த்தோம்.\nஇந்த புதிய டேப்லட் 7.85 இஞ்ச் திரை, வைபை போன்ற சிறப்பான தொழில் நுட்ப வசதிகளோடு அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஐபேட் மினி டேப்லட் ஏ-6 பிராசஸர், நனோ சிம் ட்ரே போன்ற வசதிகளுடன் முகப்பு கேமராவினையும் கொண்டதாக இருக்கும். இந்த டேப்லட் முதலில் வருகிற 17ம் தேதி அறிமுகமாகும் என்பது போல் தகவல்கள் வெளியானது.\nஆனால் இப்போது இந்த ஐபேட் மினி டேப்லட் வருகிற 23ம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஆனால் ஆப்பிள் நிறுவனத்தின் இந்த ஐபேட் மினி டேப்லட் எப்போது வெளியாகும் என்பது போன்ற தகவல் இன்னும் சரிவர வெளியாகவில்லை என்று தான் சொல்ல வேண்டும். வாடிக்கையாளர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த டேப்லட் பற்றிய தகவல்களை கொஞ்சம் காத்திருந்து பார்ப்போம்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nரூ.10000/-விலையில் அசத்தலான ஒப்போ ஏ3எஸ் அறிமுகம்.\nயூ டியூப் சாகச நாயகன் ரைகர் கேம்பிள் மரணமடைந்தார்\nகுற்றம் நடைபெறும் முன் கண்டுபிடிக்க உதவும் சிசிடிவி ஃபேஸ் ரீடிங் ஏஐ டெக்னாலஜி.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/samsung-galaxy-golden-2sided-screen-005830.html", "date_download": "2018-07-18T11:00:14Z", "digest": "sha1:TDXDS6Z7MGA6OLTZZ3JU5XDT5MCL3FOK", "length": 9230, "nlines": 160, "source_domain": "tamil.gizbot.com", "title": "samsung galaxy golden 2sided screen - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரண்டு ஸ்கிரீன் சாம்சங் காலக்ஸி கோல்டன்\nஇரண்டு ஸ்கிரீன் சாம்சங் காலக்ஸி கோல்டன்\nமுகேஷ் அம்பானி நிக் நேம் உட்பட, ஜீரணிக்க முடியாத 7 உண்மைகள்.\nஅதிரடி விலைக்குறைப்பில் சாம்சங் கேலக்ஸி எஸ்8 பிளஸ்.\nஸ்னாப்டிராகன் 835, 6ஜிபி ரேம் உடன் சாம்சங் கேலக்ஸி எஸ்8.\nலீக் தகவல்கள் : ட்ரீம் என்ற ரகசிய திட்டத்தின் கீழ் பணியாற்றும் சாம்ச��்..\nவரலாற்று மாற்றங்களுடன் சாம்சங் கேலக்ஸி சி7 ப்ரோ.\nசாம்சங் கேலக்ஸி ஜே : ரூ.250/-க்கு 15 ஜிபி ஏர்டெல் 4ஜி தரவு பெறுவது எப்படி.\nசாம்சங் கேலக்ஸி ஆன்8 : இந்தியாவில் அறிமுகமானது..\nசாம்சங் நிறுவனம் காலக்ஸி போல்டர் என்ற பிளிப் மாடல் போனை வெளியிடப்போவதாக சில தகவல்கள் வந்தன. இப்பொழுது சாம்சங் காலக்ஸி கோல்டன் என்ற பெயருடன் அதை பற்றி சில தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇந்த மொபைலின் கீபேட் கோல்டன் கலரில் இருப்பதால் இதன் பெயர் காலக்ஸி கோல்டன் என வைக்கப்பட்டிருக்கலாம். இந்த போன் இரண்டு ஸ்கிரீன்களுடன் வரும் என தெரிகிறது. இதை பற்றி வெளியான குறிப்புகளை பார்ப்போம்.\n2 சைடு ஆமோலெட் ஸ்கிரீன்\n1.7GHZ கூவாட் கோர் ஸ்னாப்டிராகன் 400 பிராசஸர்\nஆன்டிராய்ட் 4.1.2 ஜெல்லிபீன் ஓஎஸ்\nஇப்பொழுது பெரும்பாலும் மெலிதான டச் ஸ்கிரீன் மொபைல்கள் பிரபலமாகி விட்ட நிலையில் சாம்சங் நிறுவனம் திரும்பவும் பிளிப் மாடல் போன்களை தயாரிப்பது புதுமையாக தான் உள்ளது.\nமக்களிடம் இந்த போன் எந்த அளவிற்க்கு வரவேற்ப்பை பெறுகிறது என்பதை பொருத்திருந்து பார்ப்போம். கீழே உள்ள சிலைட்சோவில் சாம்சங் காலக்ஸி கோல்டன் மொபைலின் படங்களை பாருங்கள்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇரண்டு ஸ்கிரீனுடன் சாம்சங் காலக்ஸி கோல்டன்\nசாம்சங் காலக்ஸி கோல்டன் பிளிப் மாடல்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nரூ.10000/-விலையில் அசத்தலான ஒப்போ ஏ3எஸ் அறிமுகம்.\nவாட்ஸ்ஆப் செயலியில் விரைவில் வெளிவரும் புத்தம் புதிய அம்சம்.\nயூ டியூப் சாகச நாயகன் ரைகர் கேம்பிள் மரணமடைந்தார்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2014/11/06/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%88-18/", "date_download": "2018-07-18T10:23:09Z", "digest": "sha1:44V7QI3ECSDUKLOAY3MAPPIDRAUHN3JS", "length": 65349, "nlines": 101, "source_domain": "venmurasu.in", "title": "நூல் ஐந்து – பிரயாகை – 18 |", "raw_content": "\nநூல் ஐந்து – பிரயாகை – 18\nபகுதி நான்கு : அனல்விதை – 2\nசத்ராவதியில் இரண்டுநாட்கள் இளைப்பாறிவிட்டு பத்ரரும் துருபதனும் ரிஷ்யசிருங்கம் கிளம்பினர். அதற்கான அனைத்து ஒருக்கங்களையும் உத்தரபாஞ்சாலத்தவரே செய்தார்கள். இருநாட்களும் அஸ்வத்தாமன் மந்திரசாலைக்குள்ளேயே முடங்கிக்கிடப்பதாக பத்ரரின் சேவகன் சொன்னான். பத்ரர் நாள்முழுக்க அஸ்வத்தாமனைப்பற்றியே எண்ணிக்கொண்டிருந்தார். அவன் கிளம்பிச்செல்லும்போதிருந்த அந்த முகத்தை அவரால் தன் எண்ணங்களிலிருந்து விலக்கவே முடியவில்லை.\nகிளம்பிய அன்று இருள் விலகிய காலையில் அவர்கள் தங்கியிருந்த அரண்மனையின் முற்றத்தில் குதிரைகளும் கழுதைகளும் ஒருங்கிக்கொண்டிருந்தபோது அஸ்வத்தாமனும் அமைச்சர்களும் வழியனுப்பும்பொருட்டு வந்திருந்தனர். மங்கலமுரசின் ஒலி கேட்டதும் பத்ரர் சால்வையை சரிசெய்துகொண்டு அஸ்வத்தாமனை வரவேற்பதற்காக ஓடிச்சென்று முற்றத்தின் முகப்பில் நின்றார். அப்பால் பெரிய அரண்மனையில் இருந்து அமைச்சர்களும் தளபதிகளும் சூழ வெண்குடைக்கீழ் மெல்ல நடந்துவந்த அஸ்வத்தாமனைக் கண்டு பத்ரர் திடுக்கிட்டார். அவன் மெலிந்து தோல்வெளுத்து இருள்சூழ்ந்த கண்களுடன் தெரிந்தான்.\nபத்ரர் கைகூப்பி அருகே சென்றார். என்ன சொல்வதென்று அவர் அகம் ஒருபக்கம் திகைக்க மறுபக்கம் அவரே சொல்லிக்கொண்டிருந்தார் “அரசே, போரில் நிகழ்வதையெல்லாம் எவரும் வாழ்வில் நிகர் செய்துவிடமுடியாது. கருணையாலோ தன்னிரக்கத்தாலோ அதிகாரத்தை விளங்கிக்கொள்ளமுடியாது என்பதே அரசுநூலின் முதல்விதி. அந்த எல்லையைக் கடக்காமல் எவரும் ஷத்ரியர் ஆகமுடியாது. தங்கள் தந்தைக்கும் மூதாதையருக்கும் சத்ராவதியின் குடிகளுக்கும் செய்யவேண்டிய கடன்கள் எஞ்சியிருக்கின்றன. உடலையும் உள்ளத்தையும் காத்துக்கொள்ளுங்கள்” என்றார்.\nஅஸ்வத்தாமன் தலைகுனிந்து பெருமூச்சுவிட்டு “நான் அனைத்தையும் அறிவேன் பத்ரரே. ஆனால் அத்தனை எளிதல்ல அது… நான் இனி என்று நிறைவான துயிலையும் சுவையான உணவையும் அறிவேன் என்றே தெரியவில்லை” என்றான். “உள்ளத்தை வென்றவனே ராஜயோகி எனப்படுகிறான். அரசப்பொறுப்பு என்பது எந்நிலையிலும் ஒரு யோகமே” என்றார் பத்ரர். “ஆம், ஆனால் மானுட அறத்தை வெல்வது யோகம் அல்ல. அதை யோகமெனக் கொள்ள நான் மதுராபுரியின் கம்சனும் அல்ல” என்றான் அஸ்வத்தாமன்.\nபத்ரர் ஒன்றும் சொல்லாமல் நின்றார். பின்னால் சேவகன் வந்து நின்ற ஒலிகேட்டு திரும்பினார். “அரசர் வருகிறார்” என்றான் சேவகன். பத்ரர் அவனிடம் தலையசைத்துவிட்டு திரும்பி அஸ்வத்தாம��ிடம் “களத்தில் இறப்பு நிகழ்கிறது அரசே. பின் ஆதுரசாலையிலும் இறப்பு நிகழ்கிறது” என்றபின் துருபதன் வரும் திசையைச் சுட்டி “இந்த இறப்பு சற்று மெல்ல நிகழ்கிறது என்று கொள்ளுங்கள் அரசே. களத்தில் எதிரியைக் கொன்றமைக்காக வீரன் வருந்தவேண்டியதில்லை” என்றார்.\nஅஸ்வத்தாமன் தலையை அசைத்து “சொற்களால் என்னை ஆற்றமுடியாது நிமித்திகரே. வீரன் படைக்கலத்தால் கொன்றவர்கள் விண்ணுலகு செல்வார்கள். அது கொன்றவனுக்கும் புகழும் புண்ணியமும் சேர்ப்பதே. இதைப்போல நீறும் நரகுக்கு ஒருவரை அனுப்புவதென்றால்…” என்று சொல்லி நெஞ்சு விம்ம நிறுத்திக்கொண்டான். சில கணங்களுக்குப்பின் “எவராக இருந்தாலும்… இது…” என்றபின் மூச்சை இழுத்துவிட்டு நோக்கைத் திருப்பி “நான் பாஞ்சால அரசரைக்கூட எண்ணவில்லை. அறம் மீறி இச்செயலைச் செய்தவன், அவன் என் எதிரி, ஆயினும் இன்று அவனுக்காக வருந்துகிறேன். என் தந்தை சொன்ன ஒரு சொல்லுக்காக இதை அவன் செய்தான். அவன் உள்ளம் அத்தகையது. ஒன்றை மட்டுமே நாடும் அம்புதான் அவன். எய்த வில் எந்தை. ஆனால்…”\nபத்ரர் ஏதோ சொல்ல வாயெடுத்தார். அஸ்வத்தாமன் “பத்ரரே, நான் நூல்களை நோக்கினேன். அவை சொல்வது ஒன்றே. இச்செயலுக்காக என்றோ ஒருநாள் அவன் குருதியில் முளைத்த வழித்தோன்றல்கள் அறமிலாமல் கொல்லப்படுவார்கள். நூறாயிரம் முறை நீரள்ளி விட்டாலும் நிறையாமல் ஃபுவர்லோகத்தில் தவித்தலைவார்கள். மண்ணில் அவன் இரவும்பகலும் அதை எண்ணி எண்ணி நீறி எரியப்போகிறான். அக்கண்ணீர் உலராமல்தான் விண்ணகம் ஏகுவான்…” என்றான். “கண்ணீர் மிகமிக வீரியம் மிக்க விதை பத்ரரே. அது ஒன்றுக்கு நூறுமேனி விளையக்கூடியது.”\nபத்ரர் “அரசே, நான் எளிய நிமித்திகன். விதியை வேடிக்கை பார்ப்பவன். நான் இதில் ஒன்றும் சொல்வதற்கில்லை” என்றார். அஸ்வத்தாமன் “நான் இன்றுவந்தது அதற்காகத்தான் பத்ரரே. நான் மன்னரின் பாதங்களைப் பணிகிறேன். அவர் என்னை தீச்சொல்லிடட்டும். என் தலைமுறைகள் அந்த நெருப்பில் உருகட்டும். விதிமூலம் என் கைக்கு வந்த இந்நகர் மீதும் என் குடிகள் மீதும் அவரது பழி விழலாகாது” என்றான். அவனது விழிகளை நோக்கியபின் திரும்பிக்கொண்டு பத்ரர் பெருமூச்சுவிட்டார்.\nபரிவட்டச்சேவகன் சங்கு ஊத முரசுகள் மெல்ல முழங்கின. உள்ளிருந்து இரு சேவகர் இருபக்கமும் கைகளைக் கோர்த்த�� தோள்தாங்க ஆலமர விழுதுக்கொடிகள் போல தரைதொட்டு ஆடிய தளர்ந்த கால்களுடன் துருபதன் இடைநாழி வழியாக வந்தார். விழிகள் எங்கோ நோக்கி வெறிக்க உதடுகள் விரைந்து உச்சரித்துக்கொண்டிருந்தன. அஸ்வத்தாமன் அவரை நோக்கியதுமே கண்கள் கலங்கி கைகூப்பினான்.\nதுருபதன் மலையேறுவதற்காக பெரிய கருங்குதிரை ஒன்றின்மேல் மூங்கிலால் ஆன கூடைப்பல்லக்கு கட்டப்பட்டிருந்தது. அதில் மெத்தையும் தோல்வார் பட்டைகளும் இருந்தன. சேவகர் அவரை அதில் அமரச்செய்து பட்டைகளால் கட்டினர். அவர் ஒரு பட்டையை இது என்ன என்பதுபோல இழுத்து நோக்கியபின் நெடுமூச்சுடன் கைகளை மார்புடன் சேர்த்துக்கொண்டார். சேவகர்கள் அவரது கால்களை கம்பளிகளால் போர்த்தி மூடினர். அவருக்கான இரண்டாவது குதிரை அருகே நின்று சிறிய செவிகளை முன்கூர்ந்து அவர்கள் செய்வதை நோக்கிக்கொண்டிருந்தது.\nஅஸ்வத்தாமன் கைகளைக்கூப்பியபடி துருபதனின் அருகே செல்ல பத்ரர் சற்று பதறியவராக அவனுக்குப் பின்னால் சென்றார். மெல்லிய குரலில் “அரசே, அவருக்கு எதுவும் நினைவில் இல்லை. அதை நினைவுறுத்தவேண்டாம். நினைவு மீளும் கணத்தின் அதிர்ச்சியில் அவர் உயிர்துறக்கவும் கூடும்” என்றார். அஸ்வத்தாமன் அதை கேட்டதாகவே தெரியவில்லை. அருகே நெருங்க நெருங்க அவன் உடலும் துருபதன் உடல்போலவே நடுங்கத் தொடங்கியது. குதிரையருகே சென்று மூங்கில் பல்லக்கின் விளிம்பைப் பற்றிய கை நடுங்கியது.\n“அரசே, நான் அஸ்வத்தாமன். என் தந்தை துரோணர்” என்றான். “உங்களை அவமதித்து ஆன்மாவை கொன்றவர் என் தந்தை. அவர் மேல் நீங்கள் விடுக்கும் அனைத்து தீச்சொற்களுக்கும் நானே உரிமையானவன்” என்றபின் பல்லக்கில் நீட்டப்பட்டிருந்த துருபதனின் கால்கள் மேல் தன் தலையை வைத்து “என் தலை உங்கள் காலடியில் உள்ளது அரசே. அனைத்துப்பழிகளையும் நானே ஏற்கிறேன்” என்றான்.\nதுருபதன் புரியாதவர் போல அவனை நோக்கிவிட்டு பத்ரரை நோக்கினார். பத்ரர் மூச்சை மெல்ல இழுத்து விட்டார். இதுதான் அத்தருணம். ததும்பித் துளித்து நிற்கும் அது கனத்து உதிர்ந்து விழுந்து வெடித்துச் சிதறுவதென்றால் அதுவே நிகழட்டும். ஊழ் அந்தத் தருணத்தை உருவாக்கியிருக்கிறதென்றே பொருள். வாழ்வெனும் வதையில் இருந்து இவ்வுயிர் விலகுமெனில் அதுவே நிகழ்க. அதுவே அவரது விடுதலையாகக்கூட இருக்கலாம். வாழ்��்கையைவிட இறப்பு இனிதாகும் தருணங்கள். பத்ரர் பெருமூச்சு விட்டு முன்னால் சென்றார்.\n“அரசே, இவர்தான் அஸ்வத்தாமன். துரோணரின் மைந்தர்” என்றார். அச்சொற்களை அவர் தேவைக்குமேல் உரத்து கூவிவிட்டதாகப் பட்டது. வியர்த்த கைகளை ஒன்றுடன் ஒன்று சேர்த்துக்கொண்டார். “யார்” என்றார் துருபதன். “அஸ்வத்தாமன்… துரோணரின் மைந்தர்.” துருபதன் திரும்பி அஸ்வத்தாமனை புரியாமல் நோக்கிவிட்டு மீண்டும் “யார் மைந்தன்” என்றார் துருபதன். “அஸ்வத்தாமன்… துரோணரின் மைந்தர்.” துருபதன் திரும்பி அஸ்வத்தாமனை புரியாமல் நோக்கிவிட்டு மீண்டும் “யார் மைந்தன்” என்றார். “துரோணரின் மைந்தர். அக்னிவேசகுருகுலத்தில் தங்கள் தோழர் துரோணரின் ஒரே மைந்தர்… சத்ராவதியின் அரசர்” என்றார்.\nஅக்னிவேசகுருகுலம் என்ற சொல் துருபதனைத் தொடுவதை உடலிலேயே பார்க்கமுடிந்தது. முகம் சுருக்கங்கள் இழுபட விரிந்தது. திரும்பி அஸ்வத்தாமனை நோக்கி “ஆம், முதல்முறையாக உன்னைப்பார்க்கிறேன்” என்றார். மேலும் இதழ்கள் விரிய திரும்பி பத்ரரிடம் “துரோணர் கரியவர். சிறிய உடல்கொண்டவர். அந்தத் தன்னுணர்வும் அவருக்கு உண்டு. இவர் பொன்னுடல் கொண்டிருக்கிறார். அழகிய தோள்கள் கொண்டிருக்கிறார்…” துருபதன் கைகளை நீட்டி அஸ்வத்தாமனின் தோள்களைத் தொட்டார். மட்கிய சுள்ளிகள் போன்ற விரல்கள் தோளில் வழுக்கி முழங்கை மடிப்பில் சரிந்தன. “அழகன்… உன்னை வாழ்த்துகிறேன்” என்றார்.\nஅஸ்வத்தாமன் “நான் வேண்டுவது வாழ்த்து அல்ல அரசே. தங்கள் தீச்சொல்லை” என்றான். துருபதனின் கழுத்துத் தசைகள் பெரும் எடையைத் தூக்குவதுபோல இறுகின. அடைத்த குரலில் “தீச்சொல்லா” என்றார். “ஆம் அரசே” என்றான் அஸ்வத்தாமன். “ஏன்” என்றார். “ஆம் அரசே” என்றான் அஸ்வத்தாமன். “ஏன்” என்றார் துருபதன். “என் தந்தை தங்களை அவமதித்தார். தன் மாணவனைக்கொண்டு தேர்க்காலில் கட்டி இழுக்கச்செய்தார். தங்கள் தலையை தன் காலடியில் வைத்தார். உங்கள் நாட்டைக் கிழித்து பாதியை உங்கள் முகத்தில் வீசினார்” பற்கள் கிட்டித்திருக்க அஸ்வத்தாமன் தாழ்ந்து மந்தணம்போல ஆன குரலில் சொன்னான். “அந்தப் பழியை முழுமையாக நான் சுமக்கக் காத்திருக்கிறேன். இந்த நாட்டையும் மணிமுடியையும் கூட துறக்கிறேன். தாங்கள் ஆணையிடும் எந்த நிகர்ச்செயலையும் செய்கிறேன்.”\nதுருப���ன் நடுங்கும் கைகளால் தன் கன்னங்களை அழுத்திக்கொண்டார். அவர் வழியாக கொந்தளித்துக் கடந்துசெல்லும் பெருநதியை பத்ரர் உணர்ந்தார். சற்றுநேரம் நடுநடுங்கியபடி துருபதன் அமர்ந்திருந்தார். பின்னர் கைகளால் தலையைப்பிடித்துக்கொண்டு “ஆம்… அப்போது… முன்பு” என்றார். பெருமூச்சு விட்டு “பத்ரரே” என்றார். “அரசே” என்றார் பத்ரர். துருபதன் உடலில் இருந்து சிறுநீர் வெளியேறும் வாசனை எழுந்தது. பத்ரர் உணர்வதற்குள் அதை சேவகன் உணர்ந்தான். கண்களால் மெல்ல அதை அவன் பார்த்துக்கொள்வதாகச் சொன்னான். மெத்தையை நனைத்து குதிரையின் விலாவில் சிறுநீர் வழிந்தது.\nதுருபதனின் இடக்காலும் கையும் வலிப்பு கொண்டன. வாய்கோணலாகியது. அவர் விழப்போகிறார் என்று பத்ரர் நினைத்தார். ஆனால் அவர் இருகைகளாலும் பல்லக்கின் விளிம்பைப்பற்றியபடி முன்னால் குனிந்து “ஆம், அதெல்லாம் நடந்தது… அப்போது” என்றார். “என்னை அவமதித்தார்கள். நான் அழுதுகொண்டிருந்தேன்… ஆனால் அதன்பின்னர்…” திரும்பி பத்ரரிடம் “பத்ரரே, காம்பில்யத்தை இப்போது ஆள்வது யார்\n“தங்கள் மைந்தர் சித்ரகேது…” என்றார் பத்ரர். அரசரின் அந்தச் சமநிலை அவருக்கு பெருவியப்பை அளித்தது. “ஆம், அவன் ஆள்வான்” என்றார் துருபதன். திரும்பி அஸ்வத்தாமனை நோக்கி “நீ ஆள்வது சத்ராவதியை அல்லவா” என்றார். “ஆம் அரசே…” என்றான் அஸ்வத்தாமன். “ஆம், துரோணர் என்னை அவமதித்தார். என்னை ஆடையில்லாமல் இழுத்துச்சென்று…” என்றபின் பெருமூச்சுடன் “ஆம் அது நடந்தது… முன்பு… நீ அங்கே இருந்தாயா” என்றார். “ஆம் அரசே…” என்றான் அஸ்வத்தாமன். “ஆம், துரோணர் என்னை அவமதித்தார். என்னை ஆடையில்லாமல் இழுத்துச்சென்று…” என்றபின் பெருமூச்சுடன் “ஆம் அது நடந்தது… முன்பு… நீ அங்கே இருந்தாயா\n“ஆம் அரசே இருந்தேன்” என்றான் அஸ்வத்தாமன். “நீ சிறுவன். அங்கெல்லாம் உன்னை ஏன் கொண்டுவருகிறார் உன் தந்தை” என்றார் துருபதன். அவரது முகம் நன்றாக வெளுத்து நெற்றியிலும் கழுத்திலும் வியர்வை வழிந்தது. காதுகளுக்கு அருகே இரு நரம்புகள் நீலநிறமாக முடிச்சுகளுடன் புடைத்து அசைந்தன. “பத்ரரே” என்றார் துருபதன். “அரசே” என்றார் பத்ரர். “எனக்கு மிகவும் குளிர்கிறதே” என்றார் துருபதன். அவரது முகம் நன்றாக வெளுத்து நெற்றியிலும் கழுத்திலும் வியர்வை வழிந்தது. காத��களுக்கு அருகே இரு நரம்புகள் நீலநிறமாக முடிச்சுகளுடன் புடைத்து அசைந்தன. “பத்ரரே” என்றார் துருபதன். “அரசே” என்றார் பத்ரர். “எனக்கு மிகவும் குளிர்கிறதே” பத்ரர் “நாம் சென்றுவிடுவோம் அரசே” என்றபின் அஸ்வத்தாமனிடம் விலகும்படி கண்களைக் காட்டினார். அஸ்வத்தாமன் கைகளைக் கூப்பியபடி பின்னகர குதிரை ஒரு அடி முன்வைத்தது.\nகுதிரை காலெடுத்துவைத்த அதிர்வில் சற்றே மீண்டவர் போல “நீ துரோணரின் மைந்தன் அல்லவா” என்று துருபதன் கைநீட்டினார். “நீ என் மைந்தனுக்கு நிகரானவன்” என்று சொல்லி அருகே வந்த அஸ்வத்தாமனின் தோள்மேல் மீண்டும் தன் கரத்தை வைத்தார். ”அழகன்… நல்ல தோள்களைக் கொண்டவன்.” புதியதாக கண்டதுபோல முகம் மலர “நோயில் இருக்கையில் மைந்தரின் வலுவான தோள்களைக் காண்பது நிறைவளிக்கிறது” என்றார். அஸ்வத்தாமன் விசும்பியபடி மீண்டும் துருபதன் கால்களை பற்றிக்கொண்டான். “அரசே, நான் சொல்வதற்கேதுமில்லை. என் ஆன்மாவை உணருங்கள். எனக்குரிய தண்டனையை அளித்து என்னை வாழச்செய்யுங்கள்.”\nபலமுறை வாயைத் திறந்தபின் மெல்லிய குரலில் துருபதன் சொன்னார் “மைந்தா, எந்தத் தந்தையும் மைந்தர்கள்மேல் தீச்சொல்லிடுவதில்லை. என் வாயால் நீ வெற்றியும் புகழும் நிறைவும் கொண்டு நீடூழி வாழ்கவென்று மட்டுமே சொல்லமுடியும்… அச்சொற்கள் என்றும் உன்னுடன் இருக்கும்.” அஸ்வத்தாமனின் தலைமேல் கைகளை வைத்தபின் செல்லலாம் என்று கையசைத்தார். பத்ரர் மேலாடையால் முகத்தைத் துடைத்தபின் திரும்பி கைகாட்ட குதிரை முன்னகர்ந்தது. தொழுத கையுடன் அஸ்வத்தாமன் பின்னகர்ந்தான்.\nதுருபதன் அப்போதுதான் அவரது உடலை உணர்ந்தார். “பத்ரரே” என்றார். பத்ரர் செல்வதற்கு முன்னரே சேவகன் சென்று புரவியை அப்பால் கொண்டுசென்று அவரது ஆடைகளை மாற்றினான். முரசுகள் ஒலித்து வழியனுப்ப அவர்கள் கிளம்பினர். சத்ராவதியை ஒட்டியே மலைப்பாதை தொடங்கியது. குளம்புகளும் குறடுகளும் எழுப்பிய ஒலி அன்றி வேறில்லாமல் அவர்கள் சென்றனர். துருபதன் வழிநெடுக தலைகுனிந்து தன்னுள் அமர்ந்திருந்தார். அவரை நிமிர்ந்து நோக்க அஞ்சி பத்ரர் பின்னால் வந்தார். ஒருமுறை சாலைவளைவில் அவர் முகத்தை நோக்கியபோது அவர் உள்ளம் அச்சம் கொண்டது. வெளுத்து சடலத்தின் முகம் போலிருந்தது அது. அது ஒரு சவ ஊர்வலம் என்ற எண்ணம் வந்ததும��� பத்ரர் அதை அழித்தார்.\nநான்குநாள்பயணத்தில் ஒருமுறைகூட துருபதன் பேசவில்லை. காற்றைப்பின்னிக்கொண்டிருந்த கைகளின் விரைவு கூடிக்கூடி வந்தது. உதடுகளில் அச்சொல் பிதுங்கி நசுங்கியது. இல்லை இல்லை என தலையை ஓயாமல் அசைத்துக்கொண்டிருந்தார். அத்துடன் அவ்வப்போது தன்னிச்சையாக குதிரைமேலேயே சிறுநீர் கழிக்கத் தொடங்கினார். பலமுறை அவரை உடைமாற்றி தூய்மைசெய்யவேண்டியிருந்தது. அதை அவர் உணர்கிறாரா, நாணுகிறாரா என்று பத்ரர் நோக்கினார். அவர் தன்னை ஒரு பாவையாக ஆக்கி சேவகன் கையில் அளித்துவிட்டிருந்தார்.\nகங்கைக்கரையோரமாகவே அவர்கள் பயணம்செய்தனர். மலைப்பொருட்கள் திரட்டும் வேடர்களால் அமைக்கப்பட்ட கழுதைப்பாதை அது. உருளைக்கற்களும் வேர்களும் மறித்த ஒற்றைச்சரடில் வரிசையாக குதிரைகளும் கழுதைகளும் வீரர்களும் சென்றனர். வழிகாட்டி அழைத்துச்சென்ற காவலன் “அங்கே கங்கை ரிஷ்யசிருங்க மலையிறங்கி சமநிலத்தைத் தொடும் இடம் ரிஷிகேசம் என்று அழைக்கப்படுகிறது. அங்குதான் துர்வாசர் தங்கியிருக்கும் குருகுலம்” என்றான். பத்ரர் “குளிருமா” என்றார். “ஆம் நிமித்திகரே. மலையிறங்கி வரும் காற்று இமயப்பனிமலைகளின் மூச்சு என்பார்கள்” என்றான் சேவகன்.\nகணாதரின் குருகுலம் கங்கையின் கரையில் இருந்தது. அங்கே கங்கை உருளைப்பாறைகள் நடுவே சீறிப்பெருகி வந்து வெண்மயிலின் தோகை போல நுரைவெளியாக விரிந்தது. நீரோட்டம் வழியாக மலையிறங்கி வந்த வெண்ணிறமான உருளைக்கற்கள் பரவிய பரப்பில் நுரையும் கலக்க பனிப்பரப்பு போல ஒளியுடன் விழிகளை நிறைத்தது கங்கை. நூற்றுக்கணக்கான புலிகள் சேர்ந்து உறுமியதுபோல அங்கே நீரின் ஓசை நிறைந்திருந்தது. நெடுந்தொலைவிலேயே அவ்வொலி கேட்கத்தொடங்கியது. சேவகன் “கங்கையின் நகைப்பு” என்றான். பத்ரர் சற்று நேரத்திலேயே சாலமரங்களுக்கு அப்பால் வெண்ணிற ஒளியைக் கண்டார்.\nசாலவனம் என்னும் சோலைக்குள் இருந்தது கணாதரின் குருகுலம். குருகுலத்துக்கான வழியை சுட்டும் காவிநிறக்கொடி தொலைவிலேயே தெரிந்தது. குருகுலத்தை அண்டிவாழும் மைனாக்கள் அங்கே ஒலித்த வேதநாதத்தை தாங்களும் கற்றுக்கொண்டு கிளைகள்தோறும் பறந்து கூவிக்கொண்டிருந்தன. மாலைவேளையில் பிரம்மசாரிகள் மேய்ப்பதற்குக் கொண்டுசென்ற பசுக்கூட்டங்களை ஓட்டிக்கொண்டு குருகுலத்த��க்கு திரும்பிக்கொண்டிருந்தனர். சேவகன் முன்னால் சென்று துருபதனின் வருகையை தெரிவித்தான். பிரம்மசாரிகளில் ஒருவன் வந்து “பாஞ்சால மன்னருக்கு நல்வரவு. குருநாதரும் மூத்தமுனிவரும் இருக்கிறார்கள்” என்றான்.\nகுருகுலத்துக்குடிலில் அவர்கள் தங்கி இளைப்பாறினார்கள். பத்ரர் துருபதனின் சேவகனிடம் “அரசருக்கு இடையில் தோல்பையை கட்டிவைத்து சபைக்குக் கொண்டுவா” என்றார். அவர்கள் விழிகள் சந்தித்துக்கொண்டன. அவன் “ஆம்” என்றான். பத்ரர் அவன் பிழையாக புரிந்துகொண்டுவிட்டானோ என்ற எண்ணத்தை அடைந்து “அது குழந்தைகளின் இயல்பு… நம் பரிவுக்காக அவை அவ்வாறு செய்யும். அரசரும் இப்போது குழந்தைபோலத்தான் இருக்கிறார்” என்றார். சேவகன் அதற்கும் உணர்ச்சியின்றி “ஆம்” என்றான்.\nஅந்தி இருட்டியபோது குருகுலத்தின் வேள்விச்சாலையில் வேதசபை கூடியது. துருபதனை புத்தாடை அணிவித்து தோள்களில் ஏற்றிக்கொண்டுசென்று வேதசபையில் அமரச்செய்தனர். புலித்தோலிடப்பட்ட தேக்குமர மணைமேல் அவர் தலைகுனிந்து அசையாமல் அமர்ந்திருந்தார். வைதிகர்கள் வேள்விக்கான ஒருக்கங்களை செய்துகொண்டிருந்தனர். கணாதரும் மாணவர்களும் வந்து அமர்ந்ததும் ஹோதாக்கள் அரணிக்கட்டையைக் கடைந்து நெருப்பெடுத்து எரிகுளத்தில் நெருப்பை எழுப்பினர். இரு மாணவர்கள் இருபக்கமும் தோள்களைத் தாங்கி வழிநடத்த துர்வாசர் மெலிந்த கால்களை மெல்ல எடுத்து நடந்து வந்து மான்தோல் இருக்கையில் கையூன்றி அமர்ந்தார்.\nபத்ரர் புராணங்களில் அறிந்த துர்வாசரை நோக்கிக்கொண்டிருந்தார். அவர் நூற்றுப்பன்னிரண்டாவது துர்வாசர் என்று நிமித்திகநூல்கள் சொல்லின. முதுமையில் குறுகி வற்றிய உடலில் மட்கிய மரப்பட்டைபோல செதிலோடிய தோல் மடிப்புகளாக பரவியிருந்தது. நகம் நீண்ட விரல்கள் ஒன்றுடன் ஒன்று ஏறியிருந்தன. தோள்களில் நரைத்த சடைத்திரிகள் விழுந்து பரவியிருந்தன. அவரது தாடியும் சடைக்கொத்தாக மார்பில் விழுந்திருந்தது. வெண்ணிறமான புருவமயிர்கள் கண்கள்மேல் விழுந்திருக்க அவர் பார்வையற்றவர் போல தோன்றினார். பீடத்தில் அமர்ந்ததும் இருகைகளையும் கூப்புவதுபோல மார்பின்மேல் வைத்துக்கொண்டார். மெல்வதுபோல பற்களற்ற வாயை அசைத்துக்கொண்டு ஆடும் தலையுடன் அமர்ந்திருந்தார்.\nகணாதரும் மாணவர்களும் வேதநாதம் எழுப்��ி ஆகுதியை தொடங்கினர். சிறிய செம்மலர்போல புகையுடன் நெருப்பு எழுந்ததும் துருபதன் சற்று முன்னகர்ந்து அதையே நோக்கிக்கொண்டிருந்தார். நெருப்பு தழலாடத் தொடங்கியதும் அவரது நோக்கு அதிலிருந்து விலகவேயில்லை. அவரது முகத்தில் செந்தழலின் ஒளி அலையலையாக தெரிந்தது. விழிகளுக்குள் செம்புள்ளிகளாக சுடர் ஆடியது.\nவேள்வி முடிந்து அவிபாகத்தை பங்கிட்டு மாணவர்களுக்கு அளித்ததும் கணாதர் தலையசைக்க அவரது முதன்மை மாணவர்கள் தவிர பிறர் எழுந்து அகன்றனர். கணாதர் பத்ரரிடம் “நிமித்திகரே, உங்கள் தூது வந்தது. மன்னரின் நிலையை நாங்கள் முன்னரே அறிந்துமிருந்தோம். இந்த குருகுலத்தில் துர்வாச மாமுனிவர் வந்து தங்கியிருப்பது தங்கள் நல்லூழே. அவரது அருட்சொற்கள் மன்னரின் துயருக்கு மருந்தாகுமென எண்ணுகிறேன்” என்றார். அந்த முறைமைப்பேச்சு பத்ரருக்கு அப்போது சலிப்பாக இருந்தது. அவர் துருபதனை நோக்கினார். அவர் முன்னும்பின்னும் அசைந்தாடி நெருப்புக்குளத்தில் நிறைந்திருந்த செங்கனலையே நோக்கிக்கொண்டிருந்தார்.\n“மன்னர் தன் அகத்துயரை முனிவரிடம் சொல்லலாம்” என்றார் கணாதர். “முனிவரே, அவர் எதையும் சொல்லும் நிலையில் இல்லை” என்றார் பத்ரர். திகைத்து துருபதனை நோக்கியபின் “பேசுவாரா” என்றார் கணாதர். “ஆம், ஆனால் சமீபகாலமாக பேச்சில் முன்பின் தொடர்பு குறைந்துவருகிறது.” கணாதர் ஒருகணம் துர்வாசரை நோக்கிவிட்டு “அப்படியென்றால்…” என்றார். “எப்போதாவது தெளிவுடன் பேசுகிறார். பெரும்பாலான தருணங்களில் அவர் தன்னுள் எங்கோ இருக்கிறார்” என்றார் பத்ரர்.\nகணாதர் திரும்பி துருபதனிடம் “அரசே, தங்கள் துயரை தாங்கள் மாமுனிவரிடம் சொல்லலாம். யுகங்கள் தோறும் வாழும் அழியாத ஞானபீடம் அவர்” என்றார். துருபதன் “ம்” என்று திரும்பி கேட்டபின் பத்ரரிடம் “பத்ரரே” என்று திரும்பி கேட்டபின் பத்ரரிடம் “பத்ரரே” என்றார். “அரசே, தாங்கள் முனிவரிடம் சொல்ல ஏதேனும் இருந்தால் சொல்லலாம்” என்றார் பத்ரர். “முனிவரிடமா” என்றார். “அரசே, தாங்கள் முனிவரிடம் சொல்ல ஏதேனும் இருந்தால் சொல்லலாம்” என்றார் பத்ரர். “முனிவரிடமா” என்றார் துருபதன். “ஆம் அரசே, அதோ ஊழ்கத்தில் அமர்ந்திருக்கும் மாமுனிவர் துர்வாசரிடம்.” துருபதன் திரும்பி நோக்கியபின் “என்ன சொல்வது” என்றார் துருபதன். ���ஆம் அரசே, அதோ ஊழ்கத்தில் அமர்ந்திருக்கும் மாமுனிவர் துர்வாசரிடம்.” துருபதன் திரும்பி நோக்கியபின் “என்ன சொல்வது\n“தங்கள் உள்ளத்தின் துயரை. வஞ்சத்தை” என்றார் பத்ரர். “என்ன துயர்” என்று துருபதன் கேட்டார். “இவர் யார்” என்று துருபதன் கேட்டார். “இவர் யார்” பத்ரர் “இவர் கணாதர். இவரது குருநாதரான துர்வாசர் அவர்” என்றார். துருபதன் இருவரையும் நோக்கியபின் “என்ன சொல்லவேண்டும்” பத்ரர் “இவர் கணாதர். இவரது குருநாதரான துர்வாசர் அவர்” என்றார். துருபதன் இருவரையும் நோக்கியபின் “என்ன சொல்லவேண்டும்” என்றார். பத்ரர் கணாதரை நோக்கினார். “பத்ரரே, எனக்கு மிகவும் குளிரடிக்கிறது” என்றார் துருபதன். அப்போதும் அவரது கரங்கள் பின்னிக்கொண்டே இருந்தன. ஒரு சொற்றொடரை பேசிமுடித்தபின் உடனே அவரது உதடுகள் உச்சரிப்பை தொடர்ந்தன.\nகணாதர் “நிமித்திகரே, ஞானத்தை பெற்றுக்கொள்ள அவர் அகம் திறந்திருக்கவில்லை என்றால் குருநாதர் என்னசெய்யமுடியும்” என்றார். “தெரியவில்லை முனிவரே. ஆனால் என் அகம் சொன்னது, இங்குவரவேண்டும் என்று. ஆகவே வந்தேன்” என்றார் பத்ரர். துருபதன் “பத்ரரே, என்னால் இங்கே இருக்கமுடியவில்லை. இங்கு குளிர் அடிக்கிறது” என்றார். “இவர் யார்” என்றார். “தெரியவில்லை முனிவரே. ஆனால் என் அகம் சொன்னது, இங்குவரவேண்டும் என்று. ஆகவே வந்தேன்” என்றார் பத்ரர். துருபதன் “பத்ரரே, என்னால் இங்கே இருக்கமுடியவில்லை. இங்கு குளிர் அடிக்கிறது” என்றார். “இவர் யார்” என்று கணாதரை விரல் சுட்டினார். “முனிவர், கணாதர்.” துருபதன் “ஆம் கேள்விப்பட்டிருக்கிறேன். நைஷதகுருகுலம்” என்றபின் “எனக்கு குளிர்கிறதே” என்றார்.\n“இவரிடம் பேசவே முடியவில்லை என்றால் நாங்கள் என்னசெய்யமுடியும்” என்றார் கணாதர். துருபதனை நோக்கிவிட்டு “ஒன்றுசெய்யலாம். இவரை இங்கே சிலகாலம் விட்டுவைக்கலாம். கங்கையின் நீரும் இமயக்காற்றும் அவரை தெளியவைக்கலாம். அந்த நகரில் இருந்தால் அவரது உள்ளம் அடைந்த புண் ஆறாது. இங்கே மெல்லமெல்ல அவர் அந்நகரையும் அங்கே அடைந்த அவமதிப்பையும் மறந்து மீண்டு வரமுடியும். கானகவாழ்க்கை ஆற்ற முடியாத துயரமேதும் மானுடர்க்கில்லை” என்றார். பத்ரர் ஏமாற்றம் அடைந்தார். ஆனால் கணாதர் சொல்வது மட்டுமே உண்மை என்று தெரிந்தது.\n“ஆம், அவ்வண்ணமே செய்கிறோம்” என���றார் பத்ரர். “நான் சேவகர்களை திருப்பி அனுப்புகிறேன். நானும் அரசருடன் இங்கு தங்கிவிடுகிறேன்.” கணாதர் தலையை அசைத்தார். “அரசே, நாம் எழுவோம்…” என்று துருபதனை தொட்டார் பத்ரர். துருபதன் எழுந்து “எனக்கு மிகவும் குளிர்கிறது… என் கால்கள்…” என்று பேசத்தொடங்கியதும் கண்களைத் திறந்த துர்வாசர் “துருபதா, நில்” என்றார். துருபதன் “எனக்கு குளிர் அடிக்கிறது” என்றார். துர்வாசர் இரு மாணவர்களால் தூக்கப்பட்டு எழுந்து அருகே வந்தார். “இவர் யார்” என்றார். துருபதன் “எனக்கு குளிர் அடிக்கிறது” என்றார். துர்வாசர் இரு மாணவர்களால் தூக்கப்பட்டு எழுந்து அருகே வந்தார். “இவர் யார்\nஅருகே வந்த துர்வாசர் முற்றிலும் எதிர்பாராத கணத்தில் தன் கையில் இருந்த யோகதண்டால் துருபதனை ஓங்கி அறைந்தார். தலையில் அடிவிழுந்த ஓசை நரம்புகளை கூசவைக்கும்படி கேட்டது. துருபதன் “யார்” என்று கூவியபடி பின்னகர்வதற்குள் மீண்டும் அவர் ஓங்கி அறைந்தார். “பத்ரரே” என்று கூவி துருபதன் தலையை பற்றிக்கொண்டார். குருதி ஊறி விரல்களை மீறியது. “என் விழிகளைப்பார் மூடா. உன் நாடகத்தை நான் அறிவேன்” என்றார் துர்வாசர். கைகளால் தலையின் காயத்தைப் பொத்தியபடி துருபதன் நடுங்கிக்கொண்டு நின்றார். துர்வாசர் அவரது விழிகளை கூர்ந்து நோக்கி மிக மெல்ல “மானுடர் என்னிடமிருந்து மறைக்கக்கூடியதாக ஏதுமில்லை” என்றார்.\nதுருபதன் கேவி அழுதபடி அப்படியே மடிந்து நிலத்தில் அமர்ந்து கொண்டார். இரு கைகளாலும் முகத்தை மூடிக்கொண்டு குலுங்கி அழுதார். அழும்தோறும் அழுகை வலுத்து வந்தது. தோள்களும் கால்களும் அதிர்ந்து இழுபட்டன. பின் பக்கவாட்டில் சரிந்து பசுஞ்சாணி மெழுகப்பட்ட தரையில் விழுந்து கருக்குழந்தை போல சுருண்டுகொண்டார். அவரது அழுகையை நோக்கியபடி அருகே நின்ற துர்வாசரின் தாடை அசைந்தபோது தாடியும் அசைந்தது. தன் மெல்லிய வலக்காலைத் தூக்கி அவர் துருபதனின் தலையில் வைத்தார். துருபதன் தீ பட்டதுபோல துடித்து விழிதூக்கி நோக்க கால்கட்டைவிரலை அவர் நெற்றிப்பொட்டில் அழுத்தினார். நடுங்கும் கைகளால் அவர் துர்வாசரின் பாதத்தை பற்றிக்கொண்டார்.\nதுருபதனின் அழுகை அடங்கியது. மூடிய இமைகளின் இடுக்கு வழியாக நீர் ஊறி வழிந்துகொண்டே இருந்தது. விசும்பல்கள் அவ்வப்போது எழுந்து மெலிந்த நெஞ்ச�� உலுக்கின. “எழுந்து அமர்க அரசே” என்றார் துர்வாசர். துருபதன் எழுந்து அமர்ந்து தன் சால்வையால் கண்களை துடைத்துக்கொண்டார். “நெடுந்தூரம் சென்றுவிட்டீர்” என்றார் துர்வாசர். “இன்னும் சில அடிதூரம் எடுத்துவைத்தால் ஒருபோதும் திரும்ப முடியாது. நல்லூழாக நீர் இங்கே வந்தீர்.” துருபதன் “நான் ஒன்றும் அறியேன் முனிவரே” என்றார்.\n“ஆம், நீர் அறியமாட்டீர். உம்முள் வாழும் ஆன்மா ஆடும் நாடகம் இது” என்றார் துர்வாசர். “ரதசாலையில் செல்ல நாணுபவன் ஊடுவழிகளில் புகுந்து காட்டில் மறைவதுபோல ஆன்மா புதுவழிகளை கண்டுபிடிக்கிறது. இழப்பிலும் அவமதிப்பிலும் அக உலகம் சிதறிப்பரக்கிறது. அதை மீண்டும் தொகுத்துக்கொள்ள ஆன்மா படும் பதைப்பையே நாம் துயரம் என்கிறோம். தொகுத்துக்கொள்ளவே முடியாது என அது எண்ணும் கணத்தில் சிதறவிடுவதையே தன் வழியாக கண்டுகொள்கிறது. அந்த விடுதலை பெரும் ஆறுதலை அளிக்கிறது. அதை அறிந்தபின் ஆன்மா திரும்பிவரமறுக்கும். மேலும் மேலும் தன்னை சிதறவைத்துக்கொண்டே இருக்கும்.”\nதுருபதன் “நான் ஒன்றும் அறியவில்லை மாமுனிவரே…” என்றார் “மெல்லிய நினைவு போல அந்தச் சிலநாட்கள். அன்று என்ன நிகழ்ந்தது என்றே இன்று தெளிவாக இல்லை. சில காட்சிகள் கனவா என்பதுபோல.” துர்வாசர் “அந்நாளை இல்லை என்று ஆக்க நீ முயன்றாய். அனைவரும் செய்வது அதையே. இழப்பை அனைவருக்கும் அறிவிப்பார்கள். எண்ணியும் சொல்லியும் வளர்ப்பார்கள். அது வெடித்துச் சிதறி பின் அழியும். அவமதிப்பை வெளியே தெரியாமல் புதைத்துவைப்பார்கள். வீட்டு அறைக்குள் பிணத்தை ஒளித்துவைப்பதுபோல.”\n“ஏனென்றால் இழப்பில் உன் அகங்காரம் சீண்டப்படுவதில்லை. அவமதிப்போ அகங்காரத்தின் வதை” என்றார் துர்வாசர். துருபதன் அவரை புதியவரை பார்ப்பதுபோல திகைப்புடன் நோக்கியபடி அமர்ந்திருந்தார். சிலமுறை நீள்மூச்சு விட்டபின் “நான் என்ன செய்யவேண்டும் மாமுனிவரே” என்றார். “புண்பட்டு அழுகிய உறுப்புகளை வெட்டி வீசுவதே மருத்துவமுறை. உன் அகங்காரத்தை அகற்றுக. அது ஒன்றே உன்னை மீட்கும்” என்றார் துர்வாசர். “நான், என்னை…” என்று துருபதர் சொல்லத்தொடங்க “உன்னை நீ அதிலிருந்து மீட்டாகவேண்டும். வேறுவழியே இல்லை. அகங்காரத்தைக் குளிரச்செய்யும் எதையாவது செய்யலாம். ஆனால் அது நிரந்தரத் தீர்வல்ல” என்றார் துர்வ���சர்.\n“செய்கிறேன்” என்று தலைகுனிந்து துருபதன் சொன்னார். “அப்படியென்றால் இப்படியே மலையேறிச்செல். மேலே தேவப்பிரயாகை என்னும் புனிதநீர்ச்சந்திப்பு உள்ளது. அங்கே உன்பாவங்களை களையவேண்டுமென வேண்டிக்கொண்டு நீராடு” என்றார் துர்வாசர். “அகங்காரமே மிகப்பெரிய பாவம். அது அழியட்டும். அங்குள்ள படித்துறையில் சமஸ்தாபராதபூசை செய். நீ உன் அகங்காரத்தால் துரோணருக்கு இழைத்த பிழைக்கு கழுவாய்தேடு\nதுருபதன் அடிவாங்கியவன் போல நிமிர்ந்து ஏதோ சொல்ல வாயெடுக்க “அவர் உனக்கிழைத்த பிழைக்கும் உனக்கும் தொடர்பில்லை. அது அவர் தீர்த்தாகவேண்டிய கடன். நீ தீர்க்கவேண்டிய கடன் நீ இழைத்த பிழை மட்டுமே. அவர் உன் வாயிலில் வந்து இரந்து நின்று அவமதிக்கப்பட்ட அத்தருணத்தை நீ ஒருகணம்கூட மறக்கவில்லை. அதை உன் அகங்காரத்தின் கனத்த திரையால் மூடி பன்னிரு ஆண்டுகாலம் வாழ்ந்தாய். அந்த அகங்காரம் கிழிபட்டபோது அது பேருருவம் கொண்டு எழுந்தது. துருபதா, உன்னை வதைத்தது உனக்கிழைக்கப்பட்ட அவமதிப்பு மட்டும் அல்ல. உன்னுள் வாழ்ந்த குற்றவுணர்ச்சியும்கூடத்தான்” என்றார்.\n“ஏனென்றால் நீ இப்புவியில் விரும்பும் முதல் மானுடன் துரோணரே” என்றார் துர்வாசர். “உன் குற்றவுணர்வை நீ வென்றால் உன் அகங்காரம் தணியும். உனக்கிழைக்கப்பட்ட அவமதிப்பை நீ எளிதாக கடந்துசெல்வாய்.” துருபதன் கைகூப்பி “முனிவரே” என்றார். “இதுவன்றி பிறிதெதையும் நான் மானுடர் எவருக்கும் சொல்லமுடியாது. நீராடுக, உன் உலகு தூய்மையாகும்” என்றபின் துர்வாசர் திரும்பி தன்னை தூக்கும்படி மாணவர்களுக்கு கைகாட்டினார். கைகூப்பியபடி துருபதன் அமர்ந்திருந்தார்.\nஅவர் செல்வதை நோக்கியபடி அமர்ந்திருந்த துருபதன் திரும்பி “பத்ரரே” என்றார். “ஆம், அரசே. அவர் சொல்வதே முறை. உங்கள் ஆன்மாவின் தோழர் துரோணரே. துரோணரின் மைந்தரின் தோள்களைத் தழுவி நீங்கள் முகம் மலர்ந்தபோது நானும் அதையே எண்ணினேன்” என்றார் பத்ரர். துருபதன் பெருமூச்சுவிட்டார். “நாம் தேவப்பிரயாகைக்கு செல்வோம்” என்றார் பத்ரர்.\n← நூல் ஐந்து – பிரயாகை – 17\nநூல் ஐந்து – பிரயாகை – 19 →\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 48\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 47\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 46\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 45\nநூல் பதினெட்டு – செந்நா வேங���கை – 44\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 43\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 42\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 41\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 40\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 39\n« அக் டிசம்பர் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/recipes/18453/wheat-flour-beans-adai-in-tamil.html", "date_download": "2018-07-18T10:12:40Z", "digest": "sha1:FAVXSQBQ4H7V4JSQUSPB5MVHB2LHXF3Y", "length": 5357, "nlines": 138, "source_domain": "www.awesomecuisine.com", "title": " கோதுமை பீன்ஸ் அடை - Wheat Flour and Beans Adai Recipe in Tamil", "raw_content": "\nகோதுமை பீன்ஸ் அடை செய்வது எப்படி\nகோதுமை மாவு – இரண்டு கப்\nபீன்ஸ் – 2௦௦ கிராம் (பொடியாக நறுக்கி, ஆவியில் வேகவைத்து எடுத்து கொள்ளவும்)\nமிளகாய் தூள் – இரண்டு டீஸ்பூன்\nகரம் மசாலா – ஒரு டீஸ்பூன்\nஎண்ணெய் – தேவையான அளவு\nகடலை பருப்பு – இரண்டு டீஸ்பூன்\nஉளுத்தம் பருப்பு – இரண்டு டீஸ்பூன்\nதோசை மாவு – இரண்டு கரண்டி\nவெங்காயம் – இரண்டு (நறுக்கியது)\nவெங்காய தாள் – கால் கப் (நறுக்கியது)\nகடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வந்தவுடன் வெங்காயம், வெங்காய தாள் சேர்த்து வதக்கி எடுத்து வைத்து கொள்ளவும்.\nஒரு கிண்ணத்தில் வதக்கிய பொருட்களுடன் மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு, தோசை மாவு, கோதுமை மாவு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்.\nபிறகு, தவாவில் அடை போல் ஊற்றி சுற்றி எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு சிவந்தவுடன் எடுத்து பரிமாறவும்.\nஇந்த கோதுமை பீன்ஸ் அடை செய்முறையை மதிப்பிடவும் :\nகோஸ் பச்சை மிளகாய் சட்னி\nஇந்த கோதுமை பீன்ஸ் அடை செய்முறைப்பற்றி உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/130666-need-revolution-not-reform-says-justice-ranjan-gogoi.html", "date_download": "2018-07-18T10:21:02Z", "digest": "sha1:NALVDU7R4CD4DC6BXXCRICTKT7X66T7D", "length": 17287, "nlines": 395, "source_domain": "www.vikatan.com", "title": "நீதித்துறையில் மாற்றம் போதாது; புரட்சி வேண்டும்..! உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் சூளுரை | Need Revolution, Not Reform, says Justice Ranjan Gogoi", "raw_content": "\n`பும்ரா, புவனேஷ்வர் குமார் மிஸ்ஸிங்' - இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு #IndvsEng `சமரசமாகப்போவது ஸ்டாலினுக்கு நல்லது' - இங்கிலாந்து டெஸ்���் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு #IndvsEng `சமரசமாகப்போவது ஸ்டாலினுக்கு நல்லது’ - கட்சிக்குள் கனிமொழியின் கலகம் `மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - கட்சிக்குள் கனிமொழியின் கலகம் `மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\n`17 பேருக்கு வக்கீல்கள் யாரும் ஆஜராக மாட்டார்கள்’ - ஹைகோர்ட் வக்கீல் சங்கத் தலைவர் அறிவிப்பு பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாகப் பேசிய விவகாரம்.. எஸ்.வி.சேகர் நீதிமன்றத்தில் ஆஜர் பூத் கமிட்டியில் மாற்றம் - தஞ்சை தி.மு.க-வினர் புதிய தேர்தல் வியூகம்\nநெல்லையில் தனியார் மெட்ரிக் பள்ளியில் தீ விபத்து - மாணவர்கள் பத்திரமாக மீட்பு ``29 அரசு மதுபானக் கடைகள் தனியாருக்கு டெண்டர்” - அமைச்சர் கந்தசாமி அறிவிப்பு வேலைக்காக 20 மைல் நடந்த இளைஞர்.. ``29 அரசு மதுபானக் கடைகள் தனியாருக்கு டெண்டர்” - அமைச்சர் கந்தசாமி அறிவிப்பு வேலைக்காக 20 மைல் நடந்த இளைஞர்.. - காரைப் பரிசளித்து நெகிழச்செய்த சி.இ.ஓ\nநீதித்துறையில் மாற்றம் போதாது; புரட்சி வேண்டும்.. உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் சூளுரை\nசாமானிய மக்களுக்கு நீதிமன்றங்கள் சேவை செய்வதற்கு நீதித்துறையில் மாற்றம் மட்டும் போதாது. புரட்சி வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார்.\nடெல்லியில் 'நீதியின் பார்வை' என்ற தலைப்பில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி ரஞ்சன் கோகாய் கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், 'ஜனநாயகத்தைக் காப்பதில் சுதந்திரமான செய்தியாளர்களும், குரல் எழுப்பும் நீதிபதிகளும் முதல்வரிசையில் இருக்கின்றனர். சுதந்திரம் கிடைத்த முதல் ஐம்பது ஆண்டுகளில் நீதிமன்றங்கள் உருவாக்கிய நீதிபரிபாலனங்களை நாம் இப்போது அறுவடை செய்கிறோம். நீதித்துறைதான், நம்பிக்கையின் கடைசி வாயிலாகவும், அரசியல்சாசனத்தின் பார்வையைக் காப்பாற்றும் காவலனாகவும் உள்ளது. சாமானிய மக்களுக்கு நீதிமன்றங்கள் சேவை செய்வதற்கு நீதித்துறையில் மாற்றம் மட்டும் போதாது. புரட்சி வேண்டும்' என்று தெரிவித்துள்ளார். மேலும், நீதித்துறையின் திறமையின்மை மட்டும் தாமதமான செயல்பாடுகள் குறித்தும் வருத்தம் தெரிவித்தார்.\nமயக்க மருந்து கொடுத்த வடசென்னை கும்பல் - மாணவி வி��காரத்தில் நடந்த கொடுமை\n'ரெய்டுக்கான காரணம் புரியும்; என்னை நிரூபிப்பேன்' - அமைச்சர்களிடம் மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\nகுழந்தையில்லா சோகம்... - பிரபல சீரியல் நடிகை எடுத்த விபரீத முடிவு\nமாற்றுத்திறனாளி மாணவிக்கு நடந்த கொடுமை- புழல் சிறையில் அடைக்கப்பட்ட 17 பேர்\nஇரவில் திருடர்களுடன் போராடிய இளம்பெண்... 4 கி.மீ தூரம் விரட்டிச் சென்றுபிடித்த வாலிபர்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nவாட்ஸ்அப் பாலியல் அழைப்பு... அமைச்சர் மகனும் ஆளும்கட்சி எம்.எல்.ஏ-வும்\n“தினகரனை ஏன் பெரிய தலைவர்போல காட்டுகிறீர்கள்” - சீறிய எடப்பாடி\nஎன்ன செய்யப் போகிறீர்கள் செயல் தலைவரே\nநீதித்துறையில் மாற்றம் போதாது; புரட்சி வேண்டும்.. உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் சூளுரை\nவழக்கறிஞர்கள் மீதான தாக்குதல்: வைகோ மீது கொலை முயற்சி வழக்கு\nஒரே நாளில் வெளியாகும் சாயீஷாவின் இரண்டு படங்கள் \n'கோலமாவு கோகிலா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelampakkam.blogspot.com/2012/02/blog-post_04.html", "date_download": "2018-07-18T10:46:24Z", "digest": "sha1:FROCEAR6M2RWCCUUPWCT5DV6GDHWKI35", "length": 33095, "nlines": 226, "source_domain": "eelampakkam.blogspot.com", "title": "சுதந்திரத்தின் பொருள் அறியா சுதந்திர தினம் | ஈழப்பக்கம்", "raw_content": "\nHome / இலங்கை / தமிழர் / சுதந்திரத்தின் பொருள் அறியா சுதந்திர தினம்\nசுதந்திரத்தின் பொருள் அறியா சுதந்திர தினம்\nஇலங்கைத் திருநாட்டின் அறுபத்து நான்காவது சுதந்திர தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. காலனித்துவ ஆட்சியில் இருந்து இலங்கை மீட்சி பெற்றதனை ‘சுதந்திரம்’ என்று இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் கூறி வருகின்றனர். சுதந்திரம் என்ற சொற்பதம் பற்றி ஆள்பவர்களும் அடக்கப்படுபவர்களும் கொண்டுள்ள பொருள் வித்தியாசமானது. ஆள்பவர்கள் அடக்கப்படுபவர்களுக்குச் சுதந்திரம் கொடுக்காமல் தடுப்பதை தங்கள் சுதந்திரமாக கருதுகின்றனர். அடக்கப்படுபவர்களோ ஆட்சியாளர்களிடம் இருந்து உரிமை பெறுவதை தமது சுதந்திரமாக நினைக்கின்றனர். இங்குதான் ‘சுதந்திரம்’ என்பது வேறுபட்டு நிற்பதைக் காண முடிகின்றது. இந்த வகையில் இலங்கையின் சுதந்திரத்தை எடுத்து நோக்கினால் கடந்த 64 ஆண்டுகளாக சுதந்திரத்தை கொண்டாடுபவர்கள் சுதந்திரத்தின் பொருளைப் புரிந்து கொள்ளாமல் அதனைக் கொண்டாடி வருகின்றனர்.\n64ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் எனதருமை சிங்கள மக்களே உங்கள் விருப்பம் தமிழ் மக்களும் இணைந்து இந்த சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டும் என்பதாக உள்ளது. நல்லது, அதைத்தான் நாங்களும் விரும்புகின்றோம். அதேநேரம் உங்களிடம் ஒரு கேள்வியைக் கேட்க விரும்புகின்றோம். சுதந்திரம் கிடைத்து 64 ஆண்டுகளில் இந்த நாட்டின் பிரதமராக, ஜனாதிபதியாக இருக்கக் கூடிய சந்தர்ப்பத்தை தமிழ் மகன் யாரேனும் பெற்றுள்ளாரா உங்கள் விருப்பம் தமிழ் மக்களும் இணைந்து இந்த சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டும் என்பதாக உள்ளது. நல்லது, அதைத்தான் நாங்களும் விரும்புகின்றோம். அதேநேரம் உங்களிடம் ஒரு கேள்வியைக் கேட்க விரும்புகின்றோம். சுதந்திரம் கிடைத்து 64 ஆண்டுகளில் இந்த நாட்டின் பிரதமராக, ஜனாதிபதியாக இருக்கக் கூடிய சந்தர்ப்பத்தை தமிழ் மகன் யாரேனும் பெற்றுள்ளாரா அல்லது அடுத்துவரும் காலங்களிலாவது தமிழன் இந்த நாட்டின் ஜனாதிபதியாக, பிரதமராக வரக்கூடியதான மனநிலையை நீங்கள் கொண்டிருக்கின்றீர்களா அல்லது அடுத்துவரும் காலங்களிலாவது தமிழன் இந்த நாட்டின் ஜனாதிபதியாக, பிரதமராக வரக்கூடியதான மனநிலையை நீங்கள் கொண்டிருக்கின்றீர்களா இந்த நாட்டின் ஆட்சி உரிமையில், ஆட்சி அதிகாரத்தில் இருக்கக்கூடிய அதி உன்னதமான பதவிகளுக்கு தமிழர்கள் தகைமை அற்றவர்களாக இருந்தால், அவர்களுக்கு சுதந்திரம் உண்டென்று நீங்கள் கூறமுடியுமா\nவன்னிப்போரில் நடந்த யுத்தம், உங்கள் பார்வையில் பயங்கரவாதத்திற்கு எதிரானது என்பதாக இருக்கலாம். ஆனால், அந்தப் போரில் தமிழ் மக்கள் பட்ட துன்பங்கள், அனுபவித்த இழப்புகளை நீங்கள் அறிந்திருப்பீர்களோ என்னவோ ஆனால், வன்னி யுத்தம் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்று கூறிக்கொண்டு மிகப் பெரும் பயங்கரவாதத்தை தமிழ் மக்கள் மீது இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் நடத்தியபோது, இன்றுவரை சொந்த இடங்களுக்குத் திரும்ப முடியாமல் ஓலைக் குடிசையில் வாழும் தமிழ் மக்களுக்கு உண்மையில் இது சுதந்திரதினமாக இருக்குமா என்பதை நீங்கள் ஒரு கணம் சிந்திக்க வேண்டும். தேசியக் கொடியை ஏற்றுவது, தேசிய கீதத்தை இசைப்பது சுதந்திரமாகாது. இலங்கையில் பெப்ரவரி நாலாம் திகதி என்பது காலனித்துவ ஆட்சி அகன்றதை நினைக்கின்ற தினமே அன்���ி, அது சுதந்திரதினம் அல்ல. சுதந்திர தினம் என்றால் அது சகல இனங்களும் உரிமை பெற்ற தினமாகவே இருக்க முடியும்.\nஈழத்து விடுதலைப்போராட்டத்தை தனது படைப்பினூடாகத் தாங்கும் ஓவியப் போராளி ஓவியர் புகழேந்தி அவர்கள்\nஈழப்போராட்டத்தில் ஓவியர் புகழேந்தி அவர்களின் ஓவியங்கள் ஒரு உயிரோட்டமான படைப்புக்களாக விளங்குகின்றன. அவரது ஓவியங்களைப் பார்க்கவேண்டும் என...\nதிலீபனுடன் பன்னிரெண்டாம் நாள் 26.09.1987 \nஇன்று அதிகாலை 5 மணிக்கு ஓர் எதிர்பாராத நிகழ்ச்சி நடந்து விட்டது திடீரென்று மின்சாரம் தடைப்பட்டு விட்டது. எங்கும் ஒரே இருள்மயம். காற்றும...\nஈழத்தமிழர்களை ஒருங்கிணைத்திருப்பது 'தமிழீழம்' என்ற கொள்கையும் 'பிரபாகரன்' என்ற நாமமுமே\nஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தில் பெரும்பான்மை தமிழ்மக்களின் அரசியல் தீர்வாக மக்கள் ஆணை பெற்ற தீர்மானமே 'சுதந்திரமும் இற...\n2001 ம் ஆண்டு தமிழீழத் தேசியத்துணைப்படையணி மணலாறு சேமமடுப்பகுதி முன்னணிக் காவலரண் வரிசையில் பாதுகாப்புக் கடமையில் இருந்தது . எதிரியின்...\nமாவீரர் நாளில் தேசியத் தலைவருக்காக......\nகார்த்திகை 27, தமிழ்மக்களின் விடுதலைக்காக தங்களது உயிர்களை ஆகுதியாக்கிய உன்னதமான மாவீரர்களை நினைவு கூர்ந்து உறுதியெடுக்கும் தேச...\nஇந்தியப் படையினரால் படுகொலை செய்யப்பட்ட யாழ்.வைத்தியசாலை ஊழியர்களின் 26ம் ஆண்டு நினைவு நாள்\nஅமைதிப்படை என்னும் பெயரோடு தமிழர் தாயகத்திற்கு வந்த இந்திய இராணுவம் நடாத்திய கோரத்தாண்டவத்தவங்கள் ஏராளம். அதில் குறிப்பிடத்தக்கதொன்று, ...\nகேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதி கேணல் ராயூ(குயிலன்) அவர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள்\nகேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதி கேணல் ராயூ(குயிலன்) அவர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் புலிக...\nசண்டைகளின் ஒவ்வொரு படியையும் உன்னிப்பாகச் செதுக்கி, வழிநடத்துபவர் தலைவர் பிரபாகரன் அவர்கள். இங்கே தளபதிகள் தலைவரின் போரியல் சிந்தனையி...\nதலைவர் பிரபாகரன் அவர்களின் தலைமைத்துவத்தைப்பற்றிய பல விடயங்களைக் கேள்விப்பட்டிருக்கின்றோம். அதேவேளை சிறு சிறு விடயங்களைக் கூட தலைவர் எ...\nபோர் உலா, விடுதலைப்புலிகளின் போர் இலக்கியம், விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்து நின்ற ஒரு போராளியின் நேர்த்தியான அனுபவப்பகிர்வு. போரிய...\nசிறுநீர் கழிக்கச் சென்ற பெண்களின் உடலங்கள் புதர்களுக்குள் கிடந்தது- சாந்தி கூறும் முள்ளிவாய்க்கால் அவலம் என்ன\nயுத்தத்தின் காரணமாக பல தடவைகள் இடம்பெயர்ந்த பிள்ளை ஒன்றுக்கு தாயான 42 வயதுடைய சாந்தி, தனது கணவனை யுத்தத்தில் இழந்து வாழ்கிறார். இ...\nபோர் உலா, விடுதலைப்புலிகளின் போர் இலக்கியம், விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்து நின்ற ஒரு போராளியின் நேர்த்தியான அனுபவப்பகிர்வு. போரிய...\nஇந்தியப் படையினரால் படுகொலை செய்யப்பட்ட யாழ்.வைத்தியசாலை ஊழியர்களின் 26ம் ஆண்டு நினைவு நாள்\nஅமைதிப்படை என்னும் பெயரோடு தமிழர் தாயகத்திற்கு வந்த இந்திய இராணுவம் நடாத்திய கோரத்தாண்டவத்தவங்கள் ஏராளம். அதில் குறிப்பிடத்தக்கதொன்று, ...\nமாவீரர் நாளில் தேசியத் தலைவருக்காக......\nகார்த்திகை 27, தமிழ்மக்களின் விடுதலைக்காக தங்களது உயிர்களை ஆகுதியாக்கிய உன்னதமான மாவீரர்களை நினைவு கூர்ந்து உறுதியெடுக்கும் தேச...\nஈழத்து விடுதலைப்போராட்டத்தை தனது படைப்பினூடாகத் தாங்கும் ஓவியப் போராளி ஓவியர் புகழேந்தி அவர்கள்\nஈழப்போராட்டத்தில் ஓவியர் புகழேந்தி அவர்களின் ஓவியங்கள் ஒரு உயிரோட்டமான படைப்புக்களாக விளங்குகின்றன. அவரது ஓவியங்களைப் பார்க்கவேண்டும் என...\nஈழத்தமிழர்களை ஒருங்கிணைத்திருப்பது 'தமிழீழம்' என்ற கொள்கையும் 'பிரபாகரன்' என்ற நாமமுமே\nஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தில் பெரும்பான்மை தமிழ்மக்களின் அரசியல் தீர்வாக மக்கள் ஆணை பெற்ற தீர்மானமே 'சுதந்திரமும் இற...\nசண்டைகளின் ஒவ்வொரு படியையும் உன்னிப்பாகச் செதுக்கி, வழிநடத்துபவர் தலைவர் பிரபாகரன் அவர்கள். இங்கே தளபதிகள் தலைவரின் போரியல் சிந்தனையி...\nஇன்னமும் துலங்காத புலிகளின் மர்மங்கள்....\nபோர் முடிவுக்கு வந்து மூன்றரை ஆண்டுகள் முடிந்து போன போதும் அவ்வப்போது விடுதலைப் புலிகளையும் அவர்களின் பலத்தையும் நினைவுபடுத்தும் சம்பவங்...\n2001 ம் ஆண்டு தமிழீழத் தேசியத்துணைப்படையணி மணலாறு சேமமடுப்பகுதி முன்னணிக் காவலரண் வரிசையில் பாதுகாப்புக் கடமையில் இருந்தது . எதிரியின்...\nதமிழீழ விடுதலைக்கான அரசியல் விடுதலைப்போராட்டம் ஆயுதப்போராட்டமாக பண்பு மாற்றம் பெற்றபோது,அதை தீவிரமாக முன்னெடுத்தவர் தலைவர் ப���ரபாகரன் ...\nதிரும்பிப்பார்க்கிறேன் -51 - இப்போது என் அம்மாவிற்கு கண்பார்வை மிகவும் குறைந்துவிட்டது. கண் மருத்துவர்களும் ஒன்றும் செய்யமுடியாது என்று சொல்லிவிட்டார்கள். எமது சிறுவயது படங்களை எல்லாம...\n'போர் இன்னும் ஓயவில்லை' - மெழுகு திரிகளை எடுத்துக்கொண்டேன் உறவினர்களின் ஈமக் கிரியைக்காக விடுமுறைக்கும் விண்ணப்பித்தாகிற்று குருதியூறிச் சிவந்த வைகாசி மாத்தில் என் பழைய கவிதைகளில் ஒ...\nமகிந்தா கெக்கட்டம்விட்டு சிரிக்கிறான் - நிமலரூபன் ஒரு தமிழ் கைதி ஒரு ஏழை அரச சிறைக்கூடத்தில் அடித்து,அடித்து,அடித்தே கொலை செய்யப்பட்டான் சக கைதிகள் அடிகாயங்களுடன் இன்னும் சாகவில்லை கொலைகா...\nஅமெ.,பிரிட்டன் ராஜதந்திரிகள் 20 பேர் ஜெனிவாக் களத்...\nதமிழ்மக்களின் உடனடித் தேவை நோ்மையான அரசியல் தலைமை\nவட்டக்கச்சி வயல்வெளியில் புதைக்கப்பட்ட உறவுகள்\nபூலோகம் இருண்டதாக கனவு கண்ட பூனை\nஅமெரிக்காவின் இப்போதைய பிடி இறுக்கமானது:இதிலிருந்த...\nதசரதனுக்கு கூனி தமிழருக்கு கூட்டமைப்பு\nஜெனீவா களத்தில் வெற்றி யாருக்கு\nசரணடையும் புலிகளுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் பெற்று...\nசிறிலங்கா - சீனா உறவு: ஓர் இரகசியக் கதை\nசிறிலங்கா மீது இறுகிவரும் மேற்குலக அழுத்தம்\nமனித உரிமை மீறல்கள்: சிறிலங்கா மேற்குலக மோதலில் வெ...\nகாலம் பிழைத்தால் கறுத்தார் என்ன செய்ய முடியும்\n2009 மே 17ல் வன்னிப் போர்முனையில் நிகழ்ந்தவை என்ன\nஇலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் உத்தேச நகல் யோசனை ...\nமனிதஉரிமை ஆணைக்குழுவுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவ...\nமனித நாகரீக மேம்பாட்டின் அடிப்படை கலாச்சாரம்\nஅமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலுக்குள் வசமாக மாட்டியு...\nஅரசின் மாயவலை விரி்ப்பில் கூட்டமைப்பு அகப்பட்டுவிட...\nஜெனீவாவில் இலங்கை எதிர்நோக்கும் மனிதஉரிமை தொடர்பான...\nசரணடைந்தவர்களை கொலைசெய்யுமாறு தொலைபேசி மூலம் கட்ட...\nயுத்தம் முடிவடைந்த மூன்று வருடங்களின் பின்னர்....\nஅமெரிக்கா பகிரங்கமாக எச்சரிக்கை கொடுத்துள்ள நிலையி...\nஒரு கிராமத்தின் மரணம் - தங்கவேலாயுதபுரம்\nபார்வைக்கு எட்டாத தூரத்தில் நல்லிணக்கம்\nநெல் அறுவடையின்போது, மனிதம் அறுவடையாக்கப்பட்ட உடும...\nஇலங்கையை நோக்கி திரும்பியுள்ள பல்குழல்கள்\nஇனப்பிரச்சினைக்கு தேவை தீர்வு, ஏமாற்றுத் திட்டங்கள...\nமீனவரின் கண்ணீரில் உவர்ப்பாகிப்போன சுண்டிக்குளக் க...\nலிபியாவில் கடாபி பணிய மறுத்ததால், உயிரைக் கொடுத்து...\nஇரவல் இராஜதந்திரம் தமிழ் மக்களுக்கு உதவுமா\nஅடுத்த பத்தாண்டுக்கான அமெரிக்காவின் பாதுகாப்புத் த...\nசிறிலங்காவை எதிராகச் சந்திக்குமா இந்தியா\nபலாலியில் நிரந்தர இராணுவ பாதுகாப்பு வேலி\nசிரியாவும் உலக யுத்தத்திற்கான விதைகளும்\nமேலும் கால அவகாசம் கோரும் சிறிலாங்கா\nசிறிலங்கா இராணுவத்தில் மனநோயாளிகள் அதிகமோ\nஜெனிவாவில் இந்தியா என்ன செய்யப்போகிறது...............\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆபத்தான அணுகுமுறைகள் பாக...\nதிணிக்கப்படும் பொருளாதாரச் சுமைகள் - வீதிகளில் இறங...\nதெற்காசியாவை நோக்கி நகர்கின்றதா ”அரபு வசந்தம்”\nஇராணுவ முகாம் அமைக்கப்படுவதை தடுத்து நிறுத்துங்கள்...\nஇந்தியா பாகிஸ்தானை தனிமைப்படுத்துவதால் சிறிலங்காவு...\nஅமெரிக்காவின் நலன்கள் வெற்றி கொள்ளப்படும் சந்தர்ப்...\nஏதிலிகளின் வாழ்வையும் கொஞ்சம் பாருங்கள்\nஐ.நா மனித உரிமைச் சபையில் தீர்மானம் \nசிறிலங்காவை நோக்கிய அமெரிக்காவின் தீர்மானம் என்ன\nசிறிலங்கா ஆணைக்குழுவின் அறிக்கை அரசியல் நோக்கத்தை ...\nபோர்க் குற்றச்சாட்டுக்களில் கிளம்பும் புதிய பொறிகள...\nஇன்றைய யாழப்பாணம் - தமிழக ஊடகவியலாளரின் பார்வையில்...\nசுதந்திரக் காற்றில் அறுபத்துநான்கு வருடங்கள்\nவலிகளுடன் தொடரும் சிறைநாட்கள் - கண்ணீரில் ஒரு மடல்...\nஈரான் மீதான தடையும் இலங்கையில் ஏற்படும் பாதிப்புகள...\nஈழத்தமிழருக்கு எதிரான மனித உரிமை மீறல்களுக்கு ஐ.நா...\nகுருதியில் உறைந்த குமரபுரம்...... மறக்க முடியுமா\nசிறிலங்காவின் போர்க்குற்றங்கள் வெளிக்கொணரப்பட வேண்...\nஇராணுவ ஆட்சி வட கிழக்கில் ஒழிக்கப்பட வேண்டும், சிற...\nமுல்லைத்தீவுக்கு இரகசியமாக சென்ற அமெரிக்க தூதுவர் ...\nசிறிலங்கா அதிபரின் 'இரட்டை முகம்' வரலாற்றுப் பின்ன...\nகொழும்பு - இஸ்லாமாபாத் - பீஜீங்: இந்தியாவை சுற்றி ...\nசூழ்ச்சிகளும், சதிகளும், கழுத்தறுப்புகளும், அரசியல...\nலெப்.கேணல் கௌசல்யன் மற்றும் மாமனிதர் சந்திரநேரு அவ...\nஅரசின் அரசியல் வங்குரோத்துத்தனமே வெவ்வேறு வடிவங்கள...\nமனிதாபிமானத்தை குழிதோண்டிப் புதைக்கும் புவிசார் அர...\nஇந்தியாவின் தெளிவற்ற இராஜதந்திரம் ஆபத்தானது\nசீனாவை சுற்றி வளையத்தை இறுக்கும் அமெரிக்கா\nஅபிவிருத்தி த��ட்டமிடல் - தமிழர் காணிகளை சுவீகரிப்ப...\nஅமெரிக்காவின் முன்நகர்வும் தமிழர்களின் நிலைப்பாடும...\nஅடுத்த பத்தாண்டுக்கான அமெரிக்காவின் பாதுகாப்புத் த...\nஇலங்கை மீது அமெரிக்கா மேற்கொள்ளும் நகர்வு: குட்டுப...\nதமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் அரசு அதனை அங்கீகரிக்கட...\nமகிந்தவின் மாற்று ஆலோசனைகள் - பாராளுமன்றத்தின் தீர...\nசுதந்திரதினத்தில் ஒரு கோரப்படுகொலை - உருத்திரபுரம்...\nஅப்போது அமெரிக்காவிடமும், அதன் பின்னர் இந்தியாவிடம...\nசுதந்திரத்தின் பொருள் அறியா சுதந்திர தினம்\n\"எமக்கு மாற்று வழி தேவைப்படுகின்றது. இல்லாவிடில், ...\nஜெனிவா: சிறிலங்கா மனித உரிமை மீறல்கள் முக்கிய விவா...\nசிறிலங்காவில் சீனாவின் பிரசன்னத்தின் நோக்கம் என்ன\nஐ.நா மனித உரிமைச் சபையும்…சிங்கள தேசமும்…\nசிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம்: இந்தியாவின் ஆதரவ...\n ......போரில் அடைந்த துன்பத்தை விட ப...\nபிரிவினை நெருப்பில் குளிர்காயும் அரசு\nதமிழ்மக்கள் எப்போதும் உரிமைக்காகவே வாக்களிப்பவர்கள...\nகாதென்ன காது - இரு காலுமே இல்லாத பரிதாபம் இங்கு\nவிடுதலை வீரா்களிற்கு எமது வீர அஞ்சலிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tyagaraja-vaibhavam-tamil.blogspot.com/2009/02/2-4-rama-kathaa-raga-madhyamavati.html", "date_download": "2018-07-18T10:53:42Z", "digest": "sha1:B5A5RTDLHGRWVE6GWYRVC3D2M7VHNBXD", "length": 7325, "nlines": 88, "source_domain": "tyagaraja-vaibhavam-tamil.blogspot.com", "title": "தியாகராஜ வைபவம்: தியாகராஜ கிருதி - ராம கதா2 - ராகம் மத்4யமாவதி - Rama Kathaa - Raga Madhyamavati", "raw_content": "\nதியாகராஜ கிருதி - ராம கதா2 - ராகம் மத்4யமாவதி - Rama Kathaa - Raga Madhyamavati\nராம கதா2 ஸுதா4 ரஸ பானமொக\nபா4மா மணி ஜானகி ஸௌமித்ரி\n1ப4ரதாது3லதோ பூ4மி வெலயு 2ஸ்ரீ (ராம)\nகர்ம ப3ந்த4 ஜ்வலனாப்3தி4 4நாவமே\n5கலி ஹரமே த்யாக3ராஜ வினுதுட3கு3 (ராம)\nவனிதையருள் மணியாகிய சானகி, இலக்குவன், பரதன் முதலானோருடன் புவியில் விளங்கும், தியாகராசனால் போற்றப் பெற்றோனாகிய, இராமனின் காதையெனும் அமிழ்தச் சாற்றினைப் பருகலோர் அரசாட்சியாகுமே\nஅறம் முதலாக அனைத்து பயன்களையுமளிக்குமே;\nதைரியம், ஆனந்தம் மற்றும் சௌக்கியத்தின் இருப்பிடமாகுமே;\nகருமங்களினால் கட்டுண்ட எரிகடலைக் கடக்கும் படகாகுமே;\nபதம் பிரித்தல் - பொருள்\nராம/ கதா2/ ஸுதா4/ ரஸ/ பானமு/-ஒக/\nஇராமனின்/ காதையெனும்/ அமிழ்த/ சாற்றினை/ பருகல்/ ஓர்\nபா4மா/ மணி/ ஜானகி/ ஸௌமித்ரி/\nவனிதையருள்/ மணியாகிய/ சானகி/ சுமித்திரையின் மகன் (இலக்க���வன்)/\nப4ரத/-ஆது3லதோ/ பூ4மி/ வெலயு/ ஸ்ரீ/ (ராம)\nபரதன்/ முதலானோருடன்/ புவியில்/ விளங்கும்/ திரு/ இராமனின்...\nஅறம்/ முதலாக/ அனைத்து/ பயன்களையுமளிக்குமே/ மனமே/\nதைரியம்/ ஆனந்தம் (மற்றும்)/ சௌக்கியத்தின்/ இருப்பிடமாகுமே/\nகர்ம/ ப3ந்த4/ ஜ்வலன/-அப்3தி4/ நாவமே/\nகருமங்களினால்/ கட்டுண்ட/ எரி/ கடலில் (கடக்கும்)/ படகாகுமே/\nகலி/ ஹரமே/ த்யாக3ராஜ/ வினுதுட3கு3/ (ராம)\nகலியினை/ வெல்லுமே/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனாகிய/ இராமனின்...\n2 - ஸ்ரீ - சீதா.\n1 - ப4ரதாது3லதோ - வால்மீகி ராமாயணம், பால காண்டம், அத்தியாயம் 13-ன் படி, ராமன், விஷ்ணுவின் பகுதியாகவும், பரதன் கால் பகுதியாகவும், லக்ஷ்மணன் மற்றும் சத்துருக்கினன் (ஒவ்வொருவரும்) எட்டிலோர் பாகமாகவும் பிறந்தனர். வாலி, சுக்கிரீவன், அனுமன் முதலான வானரங்கள், தேவர்கள் மற்றும் இருடிகளின் மக்களாவர்.\n5 - கலி ஹரமே - அரி பஜனையின் ஓர் செய்யுளில் கூறப்படுவதனை தியாகராஜர் இங்கு சுருக்கமாகக் கூறுகின்றார் -\n\"இந்த கலியில், மனத்தினால் களங்கப்பட்டவர்களும், தவறான முறையில் ஈட்டப்பட்ட செல்வத்தில் வாழ்பவர்களும், சாத்திரங்களில் கூறப்பட்ட கடமைகளின் வரம்பு மீறி நடப்பவர்களும், தங்களை கோவிந்தனின் நாமத்தினைப் பகர்வதனால் மட்டுமே காத்துக்கொள்ள முடியும்\". (தமிழாக்கம்)\n3 - த4ர்மாத்3யகி2ல - அறம் முதலாக - அறம், பொருள், இன்பம், வீடு எனப்படும் புருஷார்த்தங்கள்\n4 - நாவமே - 'ராம' என்னும் பெயர் 'ஓம்' எனும் பிரணவத்திற்கீடான பிறவிக் கடலைத் தாண்டுவிக்கும் படகாகும்.\nகருமங்களினால் கட்டுண்ட எரி கடல் - புவி வாழ்வெனும் கடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vitrustu.blogspot.com/2013/04/blog-post_1108.html", "date_download": "2018-07-18T10:22:48Z", "digest": "sha1:FO7GLS6H4SOWYKN4PUXILZGR7E4ASTCD", "length": 19548, "nlines": 171, "source_domain": "vitrustu.blogspot.com", "title": "இந்தியன் குரல்: வாழ்கவே! வாழ்கவே !! ஊழல் உள்ளவரை வாழ்கவே!!!", "raw_content": "சட்டக் கல்லூரியில் சட்டம் படிக்க வயது தடை இல்லை. வீட்டுக்கு ஒருவர் சட்டம் பயின்றவர் இருக்க வேண்டும் சட்டம் படிக்கும் நண்பர்களின் நலனுக்காக சிறப்பான பயிற்ச்சி அளிக்கும் நோக்குடன் சிறந்த பேராசிரியர்களைக் கொண்டு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை பகல் 2.00 மணிக்கு வகுப்புகள் துவங்கும் மாணவர்கள் சேர்கை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் நடைபெறும் விருப்பம் உள்ள நண்பர்கள் தொடர்புக���ள்ளவும் பாலசுப்ரமணியன் டாக்டர் அம்பேத்கர் லா அகாடமி சென்னை 9042905783\nதமிழ் நாட்டில் மின் பற்றாக்குறையை அறவே நீக்கிய\nமின் பற்றாக்குறை மக்களுக்கு இல்லா மாநிலமாக\nமாற்றிக் காட்டிய ஒப்பற்ற முதல்வர்களே வாழ்க வாழ்க ...........\nஉங்களது சாதனைகளைப் பாராட்டாமல் இருந்தால்\nநாளைய வரலாறு எங்களை மன்னிக்கவே மன்னிக்காது\nமின் உற்பத்தி செய்யாமலே இன்வெர்ட்டர் மின்சாரம் சாதனை\nபுதிய திட்டங்களை தீட்டாமலேயே இன்வெர்ட்டர் மின்சாரம் சாதனை\nமக்கள் பணம் வீணாகாமல் இன்வெர்ட்டர் மின்சாரம் சாதனை\nபுதிய திட்டங்கள் ஊழலுக்கு வழிவகுக்கும் என்பதால் ராஜதந்திர சாதனை\nமக்களே இன்வெர்ட்டர் மின்சாரம் மின் உற்பத்தி செய்யும் அளவுக்கு பொருளாதார வளர்ச்சி சாதனை சாதனைமேல் சாதனை\nமுந்தைய ஆட்சி இன்றைய ஆட்சி பாகுபாடின்றி இன்வெர்ட்டர் மின்சாரம்\nதன்நிகர் இல்லா தலைவர்கள் ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வது கண்டு என் உள்ளம் பூரிப்படைகின்றது\nஎங்கள் ஒட்டு உங்களுக்கே தயவு செய்து எங்கள் வீட்டுக்கு ஒட்டுக் கேட்டு நீங்கள் வரவேண்டாம் வந்து போன செலவுக்கும் நாங்களே காரணம் என்று சொல்லி நாளை அதற்க்கு ஒரு பங்கு ஊழலில் கேட்பீர்\nஆதிபர்வம் 1 முதல் 150 வரை Free Download செய்ய மேலுள்ள படத்தின் மீது சொடுக்குங்கள்\nமக்களுக்கு அரசின் திட்டங்கள் பெப்பே பெப்பே; உங்க ...\nதிருப்பத்தூர் சார் ஆட்சியர் பணியாற்றிய விபரம்\nதமிழக அரசின் ப்ரீமேட்ரிக் கல்வி உதவித் தொகை:ஊழல் ஒ...\nஇந்திய அரசியல் அமைப்புச் சட்டம் மக்களுக்கு வழங்கிய...\nஏழரை ஆரம்பிக்குது என்று எனக்கு தெரியாது:சித்திரத்...\nஇந்தப் பக்கத்தை யாரு படிக்க வேண்டாம்\nவைகோவுக்கு இன்று திடீரென மயக்கம்\nசிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை\nஎஸ்சி, எஸ்டி, மாணவர்கள் உதவித்தொகை பெறுவது எப்படி\nஎஸ்சி, எஸ்டி, மாணவர்கள் உதவித்தொகை\nசென்னை சூப்பர் கிங்சும் புனே வாரியர்சும் ஆட்டமும் ...\nஅச்சம் அகல சட்டம் அறிவோம் சென்னையில் பயிற்சி\nஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பயிற்சி மாணவர்களுக்கு உதவித் த...\nஉதவித் தொகையுடன் உயர் கல்வி வாய்ப்பு; உண்மையான வாழ...\nபகலில் சுட்டெரிக்கும் வெயில்:உடலின் வெப்ப நிலையில்...\nமின் கட்டணம் மாதம் தோறும் உயரும்\nஇதுதான் தகவல் பெரும் உரிமைச் சட்டம் 2005 முழுமையா...\nமேல் ஆடையை விளக்கி : ஆடையை எடுத்து : T கடையில�� மு...\nராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்): பொறியியல் கல்லூர...\n10 வயதுக்குட்பட்ட மூணு பையன் 7 வயது பெண் கற்பழிப்ப...\nஇங்கே பெண்களின் பாவாடையை அவிழ்த்து விடுகிறார்கள் ...\nதாத்தா ஜெயலலிதா இட்லி சாப்பிடலையா\nதாத்தா ஜெயலலிதா இட்லி சாப்பிட போகலையா\nஆபாசமாக நிர்வாணமாக ஆடல்கள் தழுவல் காட்சிகளுடன் காட...\nமீண்டும் மின் கட்டண உயர்வு \nதமிழகத்தில் 1.7.2013 முதல் மீண்டும் மின் கட்டண உய...\nதமிழகத்தில் மின் கட்டண உயர்வு குறித்த அறிவிப்பு வ...\nசுயதொழில் புரிவோருக்கு பயனளிக்கும் 1\nதொழில் தொடங்க வேண்டுமென்றவுடனே முதலில் ஞாபகத்திற்கு வருவது பணம் எப்படிப் புரட்டுவது என்பது தான். ஆனால் என்ன தொழில் ஆரம்பிக்கலாம் என...\nவிரைவில் ரேசன் கடைகள் மூடப்படும், தெரியுமா\n படித்ததால் உங்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்தால் நான் பொறுப்பல்ல. கண்டிப்பா இதயம் வலிக்கும் பலவீனமானவங்க படிக்காதீங்க\nஆபாசமாக நிர்வாணமாக ஆடல்கள் தழுவல் காட்சிகளுடன் காட்சிகள்\nஒரு தமிழ் பதிவை சமீபத்தில் பார்க்க நேர்ந்தது அம்மாடி என்னத்த சொல்ல எப்படி சொல்ல வார்த்தையால் சொல்லும் சமாசாரமா அது. அப்பதிவில் முழுக்க ம...\nசாதனை புரிய வேண்டும் என்ற ஆர்வமுள்ள மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் மட்டும்\nஉண்மையில் நீங்கள் சாதனையாளர் தான் இந்தப் பதிவை முழுமையாக படித்துவிட்டால் ...................... முயன்று பாருங்கள் உங்களால் முழுமையாக படிக...\nமது அருந்துவதால் ஏற்படும் தீமைகள்:\nவெறும் 45 மில்லியில் தொடங்கும் மதுப் பழக்கம் தன்னை ஒரு நோயாளியாகவே மாற்றிவிடும் என்பது ஆரம்பக் குடிகாரர்கள் பலருக்குத் தெரிவதில்லை. இந்த...\nஇங்கே பெண்களின் பாவாடையை அவிழ்த்து விடுகிறார்கள் \"என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது\n\"ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்\" கடலூர் மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான மின் உற்பத்தி நிலையம் இருக்கின்றது. அது அடிக்கடி பழ...\nமேல் ஆடையை விளக்கி : ஆடையை எடுத்து : T கடையில் முதல் அனுபவம்\nதிண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி ரெஜினா லாட்ஜ் என்றால் அனைவரும் அறிவர் அந்த லாட்ஜ் முன்பாக ஒரு டீக்கடை அங்கு ஏன் சென்றேன் என்றால் அப்ப...\nஆடையில்லா மனிதர்கள் (இளகிய மனம் படைத்தோர் தவிர்க்கவும் )\nஇந்தியன் குரல் உதவி மையத்தில் இன்று நண்பர்களே இன்றைய இந்தியன் குரல் உதவி மையத்திற்கு ஆவடியிலிருந்��ு ஒரு பெண்மணி உதவிகேட்டு வந்திருந...\nசரோஜினி நாயுடு சரோஜினி நாயுடு அவர்கள், ஒரு புகழ்பெற்ற கவிஞர், பிரபலமான சுதந்திர போராட்ட வீரர் மற்றும் அவரது காலத்தில்...\nபா ம கா முக நூலில் கேட்கப்பட்ட விபரமும் அதற்க்கான பதிலும் இவர்கள் மக்களைக் காக்கும் காவலர்கள்\nபாட்டாளி மக்கள் கட்சி உயிரிழந்த தன தொண்டர்களுக்கு என்ன செய்தது. கட்சியல் அறிவிக்கப்பட்ட போராட்டத்தில் கலந்து உயிரை விட்ட உங்கள் கட்சி தொண...\nஎதர்க்கெல்லாமொ போராட்டம் நடத்தும் எதிர்கட்சிகள் எங்கே \nமிக அற்புதமான படபிடிப்பு. பாராட்டுக்கள் ....விவசாயத்தை அழிப்பது என்ற மத்திய அரசின் போருலாதாரகொள்கைகளுக்கு உகந்த சூழலை மாநில அரசு ஏற்ப...\nஆபாச நடிகைகளுக்கு செருப்பு மாலை ; வள்ளுவர் கோட்டம் அருகில்\nநேற்று 2-6-13 காலை பத்து மணிக்கு வள்ளுவர் கோட்டம் அருகில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஆபாச சினிமா நடிகைகளுக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டது....\nமாசாகிவிட்ட மனம் ( mind pollution ) \"ஒவ்வொரு குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணின் பிறக்கையிலே அவன் நல்லவ னாவதும் தீயவன...\nசாதனை புரிய வேண்டும் என்ற ஆர்வமுள்ள மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் மட்டும்\nஉண்மையில் நீங்கள் சாதனையாளர் தான் இந்தப் பதிவை முழுமையாக படித்துவிட்டால் ...................... முயன்று பாருங்கள் உங்களால் முழுமையாக படிக...\nசுயதொழில் புரிவோருக்கு பயனளிக்கும் 1\nதொழில் தொடங்க வேண்டுமென்றவுடனே முதலில் ஞாபகத்திற்கு வருவது பணம் எப்படிப் புரட்டுவது என்பது தான். ஆனால் என்ன தொழில் ஆரம்பிக்கலாம் என...\npoovizi: ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது\npoovizi: ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது : ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்று பழமொழி ஒன்று உண்டு அதாவது நாம என்ன படிச்சோமோ அதை நாம் நம் வ...\nஎல்லாம் சிவ மயம் என்று சொல்வார்கள் இங்கே எல்லாம் பண மாயம்\nஎல்லாம் சிவ மயம் என்று சொல்வார்கள் இங்கே எல்லாம் பண மாயம் ஆகிவிட்டதே நம்ம காந்தியின் பதிவை பேஷ் புக்ல படிச்சேன் இது தான் எனக்கு தோணுச்சி...\nஅச்சம் அகல சட்டம் அறிவோம் சென்னையில் பயிற்சி\nஅச்சம் அகல சட்டம் அறிவோம் தகவல் உரிமைச் சட்டம் 2005 சென்னையில் பயிற்சி தகவல் உரிமைச் சட்டம் இருக்கும்போது இலஞ்சம் ஏ...\nஅம்மா அம்மா நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி நாடே இ���ுக்குது தம்பி என்ற பாடல் வரிகள் கூறும் அர்த்தம் என்ன. நல்ல பிள்ளை என்பதற்கு என்ன அளவுகோல் என்றெல்லாம் சிந...\nநேர்மையான வாழ்க்கை வாழ்ந்த மனிதர்கள் எல்லாம் சரித்திரத்தில்\nதனி மனித ஒழுக்கம் என்பது குறைந்து கொண்டே வருகிறது. நம் அப்பா வளர்ந்த காலம் நாம் வளரும் போது இல்லை நம்முடைய இளைய பருவம் போல் இப்பொழுது நம் ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthusiva.in/2015/12/i-want.html", "date_download": "2018-07-18T10:59:14Z", "digest": "sha1:JCPLJETO33PVMF7P5PLZRMURFDBRDMSN", "length": 37586, "nlines": 768, "source_domain": "www.muthusiva.in", "title": "அதிரடிக்காரன்: தங்க மகன் – I WANT எமோஸன்!!!", "raw_content": "\nதங்க மகன் – I WANT எமோஸன்\nதங்க மகன் – I WANT எமோஸன்\nஒரு படத்துக்கு கதை எப்படி இருந்தாலும், திரைக்கதையில காட்சிகள முன்ன பின்ன வச்சி எவ்வளவு சாதாரண கதையையும் சுவாரஸ்யமாக்கிடலாம். ஒரு சிறந்த திரைக்கதையில காட்சிகளை முறைப்படுத்தி present பன்றதும் ரொம்ப முக்கியம். அதனாலதான் நிறைய படங்கள்ல ஏற்கனவே ப்ரூவ் செய்யப்பட்ட template ல சீன்ஸ வைப்பாங்க. உதாரணமா சமீபத்துல நிறைய மசாலா படங்கள்ல யூஸ் பன்னப்பட்ட template பாட்ஷா வோடது. கதையமைப்ப இங்க நா சொல்லல. காட்சிகளோட வரிசை மற்றும் பாட்டு எந்தெந்த இடத்துல வைக்கனும்ங்குற format. முதல்ல ஒரு இண்ட்ரோ சாங், கொஞ்ச நேர காமெடி, அப்புறம் இன்னொரு லவ் சாங், கரெக்ட்டா இண்டர்வல் ப்ளாக் ஆரம்பிக்கப்போறதுக்கு முன்னால இன்னொரு லவ் சாங். பெரும்பாலான மசாலா படங்கள்ல இந்த சீக்வன்ஸ பாக்கலாம்.\nஅதே மாதிரி நம்ம படங்களுக்கு பாட்டு அவசியமான்னு நிறைய பேர் யோசிப்பாங்க. நம்ம ஊர்ல ரெண்டரை மணி நேரம் படம் பாத்தே பழகிட்டோம். படம் சீக்கிரம் முடிஞ்சிட்டா எதோ நம்மள ஏமாத்தி காச வாங்கிப்புட்ட மாதிரி ஒரு ஃபீல். அதுனால லென்த்தா போற காட்சிகளுக்கு நடுவுல ஒரு சின்ன சின்ன ப்ரேக்குக்காகதான் பாட்டு. பாட்டு இல்லாத படங்களப் பாருங்களேன். முக்கால் மணி நேரமே எதோ ரொம்ப நேரம் ஓடுற ஒரு ஃபீல் இருக்கும். ஏன் இப்புடி சம்பந்தம் சம்பந்தம் இல்லாம ரம்பத்த போடுறேன்ன்னு வெறிக்காதீங்க. ஸ்டார்ட்டிங் ட்ரபிள் இருக்கும்போது இப்புடி எதையாச்சும் வச்சி ஆரம்பிக்கிறது வழக்கம்தானே. சரி நம்ம தங்க மகன கொஞ்சம் உரசிப் பாப்போம்.\nவடிவேலு தோசை ஆர்டர் பன்ற காமெடி எல்லாரும் பாத்துருப்பீங்க. சூடான தோசைக்கல்லுல நல்லா வரட்டு வரட்டு வெளக்க ���ாற வச்சி வரட்டு வரட்டுன்னு தேச்சி ரெண்டு கரண்டி மாவ ஊத்தி, நாலு கரண்டி நெய்ய அப்டியே ஊத்தி, கொஞ்சம் இட்லிப்பொடிய மழைச்சாரல் மாதிரி தூவி இப்டி ஒரு பெரட்டு அப்டி ஒரு பெரட்டு பெரட்டி கொண்டுவா.. ”அண்ணனுக்கு ஒரு ஆனியன் ஊத்தாப்பம் பார்சல்”.. அந்த பாணியில வேலையில்லா பட்டதாரி வெற்றிக்கு அப்புறம் தனுஷுக்கும் வேல்ராஜூக்கும் ஒரு கான்வர்சேஷன் நடந்துருக்கு. அது என்னன்னு பாருங்க… அதே ஸ்லாங்குல பண்ணுங்க\nதனுஷ் : அண்ணேன் நாம இன்னொரு படம் இதே மாதிரி பன்னனும்ணே\nவேல்ராஜ் : பன்னலாம் தம்பி\nதனுஷ் : அந்தப்படம் எப்டி இருக்கனும்னா… இந்த ஆட்டோகிராஃப்ல வர்ற மாதிரி வாழ்க்கையோட வேவ்வேற phase ah காட்டணும்னே\nவேல்ராஜ் : சரி தம்பி\nதனுஷ் : \"3\" படத்துல வர்ற மாதிரி லவ்வு செமையா இருக்கனும்ணே\nவேல்ராஜ் : சரி தம்பி…\nதனுஷ் : இந்த அஞ்சாதே படம் எனக்கு ரொம்ப புடிக்கும்னே.. அதுல வர்ற மாதிரி கூட இருக்க ஃப்ரண்டே முதுகுல குத்துற மாதிரி ஒரு கான்செப்ட் இருக்கனும்\nவேல்ராஜ் : சரி தம்பி..\nதனுஷ் : அப்புறம் இந்த ஃபேமிலி ஆடியன்ஸ்லாம் பாக்குற மாதிரி குறிப்பா சீரியல் பாக்குற ஆண்டிங்கல்லாம் வந்து பாக்குற மாதிரி நாலு அலுகாச்சி சீன் வைக்கனும். ஐ மீன் எமோஸன்\nவேல்ராஜ் : சரி தம்பி\nதனுஷ் : அப்புறம் வேலையில்லா பட்டதாரி மாதிரி இண்டர்வல்ல யாராவது ஒருத்தர மட்டை பண்ணனும். அப்பதான் இன்னும் எமோஸன் ஜாஸ்தியா இருக்கும்ணே\nவேல்ராஜ் : பன்னிடலாம் தம்பி\nதனுஷ் : அப்புறம் நம்ம ஃபேன்ஸ்லாம் ரொம்ப ஃபீல் ஆயிடுவாங்க.. அவங்களுக்காக நாலு மாஸ் சீன் வைக்கனும்ணே. முடிஞ்சா எதாவது பழைய ரஜினி பட டைட்டில் இருந்தா அதையும் வச்சிருங்கன்னே…\nவேல்ராஜ் : அண்ணனுக்கு ஒரு மொக்கைப்படம் பார்சல்…..\nவேலையில்லா பட்டாதாரி விமர்சனத்துல கதை முழுசும் ட்ரையிலர்லயே நமக்கு தெரிஞ்சிடும். ஆனாலும் படம் கொஞ்சம் கூட நமக்கு போர் அடிக்கலன்னு சொல்லிருந்தேன். இங்கயும் கதை நமக்கு ட்ரையிலர்ல முக்கால்வாசி தெரிஞ்சிடுது. படம் ஓடிக்கிட்டு இருக்கும்போதே அடுத்தடுத்து இதுவாத்தான் இருக்கும்னும் தெரிஞ்சிபோயிடுது. ஓரளவு சஸ்பென்ஸா இருக்க வேண்டிய விஷயங்கள கூட நம்மளால ஈஸியா கெஸ் பன்ன முடியிது.\nபொதுவா ஒரு படம் ஆரம்பிச்சி அதிலுள்ள கேரக்டர்கள்லாம் நமக்கு பதிஞ்ச அப்புறம்தான் நமக்கு அந்த கேரக்டர்களுக்கு எத���வது ஒண்ணுன்னா ஆடியன்ஸூக்கு ஒரு தாக்கம் இருக்கும். ஐ மீன் படத்தோட ஓப்பனிங் சீன்ல ஹீரோ அடிவாங்குனா நமக்கு எந்த ஃபீலும் இருக்காது. ஆனா படத்தோட க்ளைமாக்ஸ்ல அடிவாங்குனா நமக்கும் அழுகை வரும். இங்க படம் ஆரம்பிச்ச ரெண்டாவது நிமிஷத்துலயே அழுகை காட்சிகள், சோக காட்சிகள். ஆனா அதானால நமக்கு எந்த பாதிப்பும் இல்லாம போயிடுது.\nகொஞ்சம் மெதுவா ஸ்டார்ட் ஆனாலும் அடுத்து தனுஷ் எமி ஜாக்சன் லவ் சீக்வன்ஸ் ஸ்டார்ட் ஆனதும் தியேட்டரே ஜாலியாயிடுது. ஒரு அரை மணி நேரம் தொடர்ந்து சிரிப்பும் கைதட்டலும்தான். சதீஷ வச்செல்லாம் காமெடி பன்றது கொஞ்சம் கஷ்டம்தான். இருந்தாலும் ரெண்டு பேரும் சேந்து நல்ல சிரிக்க வச்சிருக்காங்க. ஆனா அதுக்கப்புறம் படுக்குற படம் கடைசி வரைக்கும் எழுந்திரிக்க மாட்டுது. மட்டை.\nஆட்டோகிராஃப் படம் பாக்கும்போது ரொம்ப நேரமா படம் ஓடிக்கிட்டே இருந்துச்சி. என்னடா இண்டர்வலே வரல.. ஒருவேளை இண்டர்வல் இல்லாம ஒரே அடியா படத்த முடிச்சிருவாய்ங்க போலன்னு நினைச்சி பாத்துக்கிட்டு இருந்தேன். க்ளைமாக்ஸ் வந்துருச்சிபோலன்னு நினைக்கும்போது போட்டாய்ங்க இண்டர்வல்ன்னு. அடப்பாவிகளா.. அதே மாதிரிதான் இங்கயும். இத்தனைக்கும் ஒன்னேகால் மணி நேரம்தான் ஓடுச்சி. எமி ஜாக்சன் போர்ஷன் முடிஞ்சப்புறம் எப்படா இண்டர்வல் வரும்னு ஆயிருச்சி.\nபடத்துல ஸ்கிரிப்ட விட மொக்கையான விஷயம் ஒண்ணு இருக்குன்னா அது நம்ம சமந்தாக்கா தான். “சாமி முன்னாடி மட்டும்தான் நா சாந்தமா பேசுவேன்” ங்குற டயலாக்க பேசும்போது எப்புடி விஜய் லிப்பே அசையாம பேசுவாறோ அதே மாதிரிதான் சமந்தா படம் முழுசும் பேசிக்கிட்டு இருக்கு. சேலைகட்டி மூக்குத்தியெல்லாம் போட்டு சமந்தா கெட்டப் இருக்கே.. ப்ப்பா… நானும் ஆரம்பத்துல அப்டி இருக்கும் போகப்போக பழகிரும்னு பாத்தேன். நடக்கலையே. கடைசிவரைக்கும் அதே பீலிங்.\nநிறைய ஏரியாக்கள ஒரே படத்துல கவர் பன்னும்னு ஆசைப்பட்டு இயக்குனர் படத்தோட போக்கையே மாத்திட்டாரு. படம் எடுத்து முடிச்சப்புறம்தான் அனிரூத் இருக்கதே ஞாபகம் வந்திருக்கும்போல. அட அவன் வேற சும்மா இருப்பானே..அவனுக்கு மீசிக் போடுறதுக்காவது ஒரு நாலு சீன் வேணும்னு கடைசில மாஸ் சீன்ங்குற பேர்ல நாலு கப்பி சீன்ஸ். இதுல தமிழ்ப்பற்று வேற பொங்கி வழியிது.\n“தமிழ்நாட்டுல தெல��ங்கு தோக்கலாம்.. கன்னடா தோக்கலாம்.. மலையாளம் தோக்கலாம்”.. ”பேசிக்கிட்டே இருப்பா டீ குடிச்சிட்டு அப்புறம் பாக்கலாம்”னு நம்ம போய் டீய குடிச்சிட்டு வந்தாலும் ”சைனீஸ் தோக்கலாம் , கொரியா தோக்கலாம்” ன்னு அதே டயலாக்குதான் ஓடிக்கிட்டு இருக்கு. யப்பா டேய்… போதும்ப்பா.. நல்லதானடா போய்ட்டு இருந்துச்சி.. இப்ப ஏண்டா மொழிப்ப்ரச்சனையெல்லாம் உண்டாக்குறீங்க.\nஅனிரூத் நாலு பாட்டுல ரெண்டு ஓக்கே. அதுவும் “டக்குன்னு பாத்தா பக்குன்னு ஆவேன்” பாட்டு சூப்பரா இருக்கு. நல்லாவும் எடுத்துருக்காங்க. முத்தம் மட்டுமே குடுக்குறதுக்காகவே இன்னொரு பாட்டு. ஏம்பா எமி ஜாக்சன் நீங்க சொல்றதெல்லாம் கேக்கும்னு என்ன வேணாலும் பன்னுவீங்களா மாரி படத்துல தனுஷுக்கு வர்ற BGM ah அப்புடியே இங்கயும் போட்டுருக்காங்க.\nதனுஷ் எப்பவும் போல சூப்பரா நடிச்சிருக்காரு. ஆனா என்ன காட்சிகள்லதான் ஒரு impact இல்லை. முதல் பாதி சூப்பரா இருக்க இன்னொரு காரணம் தனுஷோட அப்பா அம்மாவா வர்ற ராதிகா, கே.எஸ்.ரவிக்குமாரோட ஸ்க்ரீன் ப்ரசன்ஸ். எமி ஜாக்சன் செம அழகு. ஆண்ட்ரியா டப்பிங்க்ல நல்லாவே பேசிருக்கு. தனுஷ் எமி ஜோடி சக்கரைப்பொங்கல் தயிர்வடை காம்பிஷேன்தான். ஆனாலும் ஒன்னும் தெரியல.\nமுதல்பாதி சூப்பர்னு இண்டர்வல்ல எழுந்து போறவங்கள, செகண்ட் ஹாஃப்ல வாயே திறக்க விடாம கும்மு கும்முன்னு கும்மி எடுக்குறாங்க. செகண்ட் ஹாஃப்ல இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி, திணிக்கப்பட்ட காட்சிகளை கொஞ்சம் குறைச்சி வேற மாதிரி எதாவது பன்னிருந்தா வேலையில்லா பட்டாதாரி லிஸ்டுல சேர்ந்திருக்க வேண்டிய படம்.\nஆனா இப்ப தங்கமகன ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு ரகத்துலயே சேக்க வேண்டியதா இருக்கு. ஆனாலும் முதல்பாதிக்காக ஒருக்கா பாக்கலாம். சுருக்கமா சொன்னா இன்னொரு ரஜினி பட டைட்டிலும் அவுட்டு.\nபதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற\nLabels: thanga magan review, சினிமா, தங்க மகன் விமர்சனம், திரை விமர்சனம், திரைவிமர்சனம்\n\"சுருக்கமா சொன்னா இன்னொரு ரஜினி பட டைட்டிலும் அவுட்டு. \"\nதங்க மகனே ஒரு மொக்கைதான\n’ஓ’ரிங்குல ஓட்டை – நாஸா சம்பவம்\nநம்ம பத்து - 2015\nதங்க மகன் – I WANT எமோஸன்\nமுதலில் யோசிக்கனும்.. பிறகு நேசிக்கனும்.. மனசு ஏத்துகிட்டா சேத்துகிட்டு வாழு..\nவைத்தீஸ்வரன் கோயில் ஓலைச்சுவடி ஜோதிடம் - சில உண்மைகள்\nபுலி – சிம்புதேவன் இறக்கிய வித்தை\nஹலோ.. நான் இணைய போராளி பேசுகிறேன்\nகபாலி - A ரஞ்சித் வித்தை\nஉத்தம வில்லன் – சேகர் செத்துருவான்\nரெமோ – ஜாவா சுந்தரேசன்\nஜில்லா -ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு\nirumbu thirai திரைவிமரசனம் (1)\nஅரண்மனை 2 விமர்சனம் (1)\nஉத்தம வில்லன் விமர்சனம் (1)\nஎன்கிட்ட மோதாதே விமர்சனம் (1)\nஎன்னை அறிந்தால் விமர்சனம் (1)\nகத்தி சண்டை விமர்சனம் (1)\nகலகலப்பு 2 விமர்சனம் (1)\nகாக்கி சட்டை விமர்சனம் (1)\nகாதலும் கடந்து போகும் (1)\nகாவிரி மேலாண்மை வாரியம் (1)\nகுற்றம் 23 விமர்சனம் (1)\nசிங்கம் 3 விமர்சனம் (1)\nடிக் டிக் டிக் விமர்சனம். tik tik tik review (1)\nடிமான்ட்டி காலனி விமர்சனம் (1)\nதங்க மகன் விமர்சனம் (1)\nதனி ஒருவன் விமர்சனம் (1)\nதானா சேர்ந்த கூட்டம் (1)\nதி மம்மி 2017 (1)\nதில்லுக்கு துட்டு விமர்சனம் (1)\nதீரன் அதிகாரம் ஒண்று (1)\nநானும் ரவுடி தான் (1)\nபாகுபலி 2 விமர்சனம் (1)\nபாயும் புலி விமர்சனம் (1)\nமாப்ள சிங்கம் விமர்சனம் (1)\nவிக்ரம் வேதா விமரசனம் (1)\nவேலையில்லா பட்டதாரி 2 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/11/13/news/27237", "date_download": "2018-07-18T10:59:50Z", "digest": "sha1:Q5DDSM4BE53ZTVZHNJX37VJ4R7AXBKSS", "length": 17920, "nlines": 113, "source_domain": "www.puthinappalakai.net", "title": "திறன்மிக்க ஆளுமைகளை மக்கள் பிரதிநிதிகளாக உருவாக்குவதில் தமிழ் மக்கள் பேரவை ஆர்வம் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nதிறன்மிக்க ஆளுமைகளை மக்கள் பிரதிநிதிகளாக உருவாக்குவதில் தமிழ் மக்கள் பேரவை ஆர்வம்\nNov 13, 2017 | 1:39 by யாழ்ப்பாணச் செய்தியாளர் in செய்திகள்\nதமிழ்ச் சமூகத்தின் அரசியல், நிர்வாக அடிப்படைக் கட்டுமானங்களைப் பலப்படுத்துவதன் மூலம் தமிழ்த் தேசியப் பற்றுறுதி கொண்ட, திறன்மிக்க ஆளுமைகளை மக்கள் பிரதிநிதிகளாக உருவாக்குவதற்கான வழிமுறைகளையும் கலந்துரையாடல்களையும் ஆரம்பித்திருப்பதாக தமிழ்மக்கள் பேரவை தெரிவித்துள்ளது.\nயாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள் பேரவையின் ஆலோசனைக் கூட்டம் ஒன்று நேற்று நடைபெற்றிருந்தது.\nஅந்தக் கூட்டத்தில் உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாகவும், அதில் தமிழ் மக்கள் பேரவையில் இடம்பெற்றுள்ள கட்சிகளும், அமைப்புகளும் ஒருமித்து போட்டியிடுவது குறித்தும் ஆராயப்பட்டிருந்தது.\nஇதையடுத்து, தமிழ் மக்கள் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், உள்ளூராட்சித் தேர்தலில் மறைமுகமாக களமிறங்குவதற்கான வாய்ப்புகள் குறித்து சூசகமாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.\nஅந்த அறிக்கையில், “தமிழ்ச் சமூகத்தின் அரசியல், நிர்வாக அடிப்படைக் கட்டுமானங்களைப் பலப்படுத்துவதன் மூலம் தமிழ்த் தேசியப் பற்றுறுதி கொண்ட, திறன்மிக்க ஆளுமைகளை மக்கள் பிரதிநிதிகளாக உருவாக்குவதற்கான வழிமுறைகளையும் கலந்துரையாடல்களையும் தமிழ் மக்கள் பேரவை ஆரம்பித்துள்ளது.\nஇன்றைய சூழலில் மக்களுக்குச் சேவையாற்றக்கூடிய அர்ப்பணிப்பும் சேவைமனப்பான்மையும் கொண்ட இளைய சமுதாயத்தின் பங்கேற்புடன் கூடிய அரசியற்களத்தின் தேவை பெரிதும் உணரப்படுகின்றது. அதுகாலத்தின் தேவையாகவும் உள்ளது.\nநாளைய தலைவர்களாக மிளிரக் கூடிய எமது இளைய சமுதாயம், சமூகத்தோடு இணைந்து செயற்படவும் சமூகத்தின் அடிப்படைக் கட்டுமானங்களில் தேர்ச்சி பெறவும்,வெளிப்படைத்தன்மை கொண்ட நிர்வாக அமைப்புக்களைக் கட்டியமைக்கவும் தமக்கான ஓர் வாய்ப்பைத் தேடிக் காத்திருக்கிறது.\nநிர்வாக அனுபவமும் வினைத்திறன் மிக்க ஆளுமைப்பண்பும் பொருந்திய குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையிலான ஓய்வுபெற்ற அரசாங்க மற்றும் தனியார்துறை அதிகாரிகள், ஊழியர்கள் தமது அனுபவ அறிவை மக்களுக்கான சேவையின்பால் தொடரவும் ஆர்வமுள்ளவர்களாக இருப்பது அவதானிக்கப்பட்டு வருகின்றது.\nதத்தமது பிரதேசங்களில் இருக்கக்கூடிய முன்னேற்றகரமான வாய்ப்புக்களையும் அவற்றை சமூகப் பயன்கொண்டவையாக எய்துவதில் இருக்கக்கூடிய சவால்களையும் தமது வாழ்வில் அல்லும் பகலும் சந்தித்து வரும் மக்கள் சேவையாளர்கள் பலர், இயலுமான வகைகளில் தமது திறன்களை ஆக்கபூர்வமாக மடை திறந்து விட விருப்புக் கொண்டவர்களாக இருக்கின்றனர்.\nஆண்களுக்கு நிகராக ,பலசமயங்களில் மேனிலையில் நிர்வாகத்திறன் கொண்டும், அன்பும் அரவணைப்பும் மிக்க தமது கரிசனைகளை தத்தமது குடும்பங்கள் கடந்தும் தாம் வாழும் சமூகத்தின் மீதும் அக்கறையுடன் பகிர்ந்து கொள்ளும் பெண்கள் எம் சமூகத்தின் முன்னோடிகளாக, முன்னுதாரணங்களாக, இருந்து வருகின்றனர்.\nவாழ்வியல் விழுமியங்களும் முன்னுதாரணவாழ்வும் நிறைந்த பெருந்தகைகளை நாம் எமது ஊர்களில் இன்றும் காண்கிறோம். இனத்தின் விடுதலையின் பால் நாட்டம் கொண்டு,விசுவாசமும் நேர்மையும் ஒழுக்கமும் மிக்கஉதாரண மனிதர்களாகத் திகழும், மக்களுக்காகத் தம்மையே அர்ப்பணித்துப் போ��ாடிய முன்னாள் போராளிகள் பலரும் எம்முள் உள்ளனர்.\nஓய்வறியா உடலுழைப்பும் நேர்மைத்திறனும் நிரம்பப்பெற் றதொழிலாளர்கள் தமது பயனுறு சக்தியை தாம்சார்ந்த சமூகங்கள் பலன்பெறவும் மானுட விடுதலையின்பால் தமது உழைப்பைப் பகிர்ந்த கொள்ளவும் வேகங் கொண்டுள்ளனர்.\nஇத்தகைய ஒட்டுமொத்த சமூகப் பங்களிப்பை ஆக்கபூர்வமான, ஆரோக்கியமான வழியில் எடுத்துச் செல்லும் ஓர் வாய்ப்பாக–எதிர்வரும் உள்ளுராட்சி மன்றங்களிற்கான தேர்தலைப் பயன்படுத்திக் கொள்வது தமிழ்ப் பிரதேசங்களில் பொதுமக்களின் பங்கேற்புக் கொண்ட ஜனநாயகக் கட்டமைப்புக்களை மக்கள் தளத்திலிருந்து கட்டியெழுப்புவதற்கு உதவும் என தமிழர்தரப்பின் பலதளங்களிலிருந்தும் எழுந்த கோரிக்கையை தமிழ் மக்கள் பேரவை கவனத்திற் கொள்கிறது.\nஉயரிய நோக்கங்கள் கொண்ட அரசியல்போராட்ட வழிமுறையில், சமூகத்தின் அடித்தள அமைப்பிலிருந்து அதற்கான பயிற்சிக் களங்களைத் திறப்பதும், அரசியலிலும் நிர்வாகக் கட்டமைப்புக்களிலும் பொதுமக்களின் பங்கேற்பை அதிகரிக்க கூடிய வழிமுறைகளைப் பயன்படுத்திக் கொள்வதும்,காலத்தின் தேவை அறிந்த உத்தியென்ற புத்திஜீவிகளின் ஆலோசனையை தமிழ் மக்கள் பேரவை ஏற்றுக் கொள்கின்றது.\nபகிரங்கத்தன்மையான, திறந்த, திறன்மிக்க அதிகாரப் பொறிமுறையை அடித்தள அமைப்புக்களில் உறுதிப்படுத்திக் கொள்ளவும், ஊழலற்ற, அதிகாரப் போட்டிகளற்ற, மக்கள் சேவை என்ற மகுடத்திற்குள் நின்று நிலைபெறக்கூடிய நிர்வாகங்களை ஊரகஅளவில் உருவாக்கிக் கொள்ளவுமான ஒருவாய்ப்பைமிகச் சரியான தெரிவுகளின் அடிப்படையிலான பிரதிநிதித்துவத்தின் மூலம் பெறமுடியுமானால், அதற்கான வழிகாட்டுதல்களை வழங்குவதற்கும், ஒத்த சித்தனைகளுடன் பயணிப்பவர்களுடன் அதற்காக கைகோர்த்துக் கொள்ளவும் தமிழ் மக்கள் பேரவை தயாராக உள்ளது.\nஇத்தகைய முன்னெடுப்புக்களை மேற்கொள்வதற்கான கலந்துரையாடல்களும் கருத்துப் பகிர்வுகளும் தமிழ் மக்கள் பேரவையினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nTagged with: உள்ளூராட்சி, தமிழ் மக்கள் பேரவை\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்��� மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் விஜயகலாவின் உரை – விக்னேஸ்வரனிடம் ஒன்றரை மணிநேரம் விசாரணை\nசெய்திகள் 18 இலங்கையர்களை கொழும்புக்கு நாடு கடத்தியது அவுஸ்ரேலியா\nசெய்திகள் சிறிலங்காவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் எச்சரிக்கை\nசெய்திகள் பிரித்தானியாவின் மனித உரிமைகள் பட்டியல் – மோசமான 30 நாடுகளில் சிறிலங்காவும்\nசெய்திகள் ஐ.நாவின் அரசியல் விவகாரத் திணைக்கள அதிகாரி சிறிலங்காவில் ஆய்வுப் பயணம்\nசெய்திகள் குடும்பங்களைப் பிரிக்கிறது அவுஸ்ரேலியா – ஐ.நா கடும் கண்டனம் 0 Comments\nசெய்திகள் சுவாமியின் அழைப்பின் பேரில் புதுடெல்லி செல்கிறார் மகிந்த 0 Comments\nசெய்திகள் விஜயகலாவின் உரை – விக்னேஸ்வரனிடம் ஒன்றரை மணிநேரம் விசாரணை 0 Comments\nசெய்திகள் ஜோர்ஜியா சென்றார் சிறிலங்கா அதிபர் 0 Comments\nசெய்திகள் நாடாளுமன்றத்தில் ஆவா குழுவுக்கு வக்காலத்து வாங்கிய பிரதி அமைச்சர் 0 Comments\nSivarajah Kanagasabai on சிறிலங்கா பிரதமரின் உத்தரவை அடுத்து பதவி விலகினார் விஜயகலா\n‌மன‌ோ on உடனடியாக கொழும்புக்கு வருமாறு விஜயகலாவுக்கு ரணில் உத்தரவு\n‌மன‌ோ on குற்றமிழைத்த படையினர் தண்டிக்கப்பட்டேயாக வேண்டும் – ஐ.நா பிரதிநிதியிடம் சம்பந்தன்\n‌மன‌ோ on விஜயகலாவில் கருத்தினால் கொந்தளிக்கிறது கொழும்பு\n‌மன‌ோ on இறங்கி வந்தது மகிந்த அணி – 16 பேர் அணியுடன் கூட்டு\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/category/articles/page/43", "date_download": "2018-07-18T10:57:05Z", "digest": "sha1:2RSPCR6IC7KZDYEML7NVDR6ZKGH6V4TU", "length": 14478, "nlines": 121, "source_domain": "www.puthinappalakai.net", "title": "கட்டுரைகள் | புதினப்பலகை | Page 43", "raw_content": "அறி – தெளி – துணி\nகோத்தாவைப் பாதுகாக்கும் மகிந்த நியமித்த நீதியரசர்கள் – உபுல் ஜோசப் பெர்னான்டோ\nமகிந்த ராஜபக்ச மூன்றாவது தடவையாகவும் அதிபராகப் போட்டியிடலாம் எனத் தீர்ப்பு வழங்கிய அதே உச்சநீதிமன்றமே தற்போது கோத்தபாய ராஜபக்சவைப் பாதுகாத்துள்ளது.\nவிரிவு May 21, 2015 | 0:18 // நித்தியபாரதி பிரிவு: கட்டுரைகள்\nநேபாள மீட்பு நடவடிக்கையும், இந்தியா – சீனாவின் மூலோபாய நலன���களும்\nநேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டு அதிகளவில் அழிவு ஏற்பட்டதன் பின்னர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவியை வழங்குவதற்காக அணுவாயுதப் போட்டியாளர்களான இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் விரைந்து சென்றதற்கு, சிக்கலான பூகோள அரசியல் நிர்ப்பந்தங்கள் மற்றும் நடைமுறை நலன்களைக் கொண்டுள்ளமையே காரணமாகும்.\nவிரிவு May 13, 2015 | 12:48 // நித்தியபாரதி பிரிவு: கட்டுரைகள்\nமகிந்த உருவாக்கிய இராணுவப் பாதுகாப்புப் பிரிவு கலைக்கப்பட்டது ஏன்\nவழமையாக, புதிய அதிபர் ஒருவர் பொறுப்பேற்கும் போது முன்னாள் அதிபரின் மெய்ப்பாதுகாவலர்களுக்குப் பதிலாக தனக்கு விசுவாசமானவர்களை நியமிப்பது வழமையாகும். ஆனால் அதிபர் மைத்திரிபால சிறிசேன நடைமுறைக்கு எதிராகச் செயற்பட்டிருந்தார்.\nவிரிவு May 11, 2015 | 10:57 // நித்தியபாரதி பிரிவு: கட்டுரைகள்\nசிறிலங்காவில் இருந்து ஓரம்கட்டப்பட்டுள்ள சீனா\nசிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் சொந்த இடத்தில் புதிய விமான நிலையம் ஒன்றை அமைப்பதற்காக சீனா 200 மில்லியன் டொலர்களுக்கும் மேல் வழங்கியிருந்தது. இது சீன அரசாங்கத்தின் சிறந்த முதலீடுகளில் ஒன்றாகக் காணப்படவில்லை.\nவிரிவு May 09, 2015 | 11:04 // நித்தியபாரதி பிரிவு: கட்டுரைகள்\nசிறிலங்காவிடம் எதனை எதிர்பார்க்கிறது அமெரிக்கா – உபுல் ஜோசப் பெர்னான்டோ\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான போர்க்குற்ற அறிக்கை முன்வைக்கப்படுவதற்கான முயற்சியின் விளைவாக பொதுத் தேர்தலை செப்ரம்பருக்கு முன்னர் நடத்துமாறு கொழும்பிடம் அமெரிக்க இராஜாங்கச் செயலர் அறிவுறுத்தியுள்ளார்.\nவிரிவு May 07, 2015 | 9:37 // நித்தியபாரதி பிரிவு: கட்டுரைகள்\nசிறிலங்கா மீதான ஒபாமா நிர்வாகத்தின் கொள்கை மாற்றம் காணுமா\nசிறிலங்கா தொடர்பில் அடுத்த சில மாதங்களுக்கு ஒபாமா நிர்வாகம் மிகவும் சாதகமான உறுதியான தொடர்பைப் பேண முயற்சிக்கும். ஏனெனில் சிறிலங்காவில் புதிதாகத் தெரிவாகிய அரசாங்கம் மீதான இராஜதந்திர அழுத்தத்தைக் குறைப்பதற்கான நகர்வுகளை அமெரிக்கா தொடர்ந்தும் மேற்கொள்ளும்.\nவிரிவு May 04, 2015 | 10:31 // நித்தியபாரதி பிரிவு: கட்டுரைகள்\nசெப்ரெம்பரில் பிரச்சினையை எதிர்கொள்ளப் போவது ஜோன் கெரியா- மைத்திரியா\nதமது நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் பணியாற்றுவதன் மூலம் ஜோன் கெரி��ை தம் பக்கம் கவர்ந்திழுக்க முடியும் என ராஜபக்சக்கள் கருதிய போதிலும், கெரி தனது நிகழ்ச்சி நிரலுக்கேற்ப ராஜபக்சக்களை செயற்பட வைக்க முயன்றார். அதன் விளைவு என்ன\nவிரிவு Apr 30, 2015 | 9:43 // நித்தியபாரதி பிரிவு: கட்டுரைகள்\nஇராணுவமயமாக்கல்: சிறிலங்காவின் நிலையான அமைதிக்கு முக்கிய சவால்\n2009ல் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட போரின் மூலம் சிங்கள தேசம் பெற்றுக்கொண்டுள்ள வெற்றியை தொடர்ந்தும் நிலைத்திருக்கச் செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் இராணுவப் பலத்தை முதலில் குறைக்க வேண்டும்.\nவிரிவு Apr 27, 2015 | 10:06 // நித்தியபாரதி பிரிவு: கட்டுரைகள்\nயுத்தமின்றி எதிரியைத் தோற்கடிக்கும் மூலோபாயம் – சீனாவுக்கு சன் சூ கற்றுத் தந்த பாடம்\nஇராணுவ மூலோபாயங்கள் தொடர்பாக சன் சூவால் எழுதப்பட்ட Art of War நூலில் அவர் பல்வேறு விடயங்களைக் குறிப்பிட்டிருந்தார்.யுத்தமில்லாமல் எதிரியைத் தோற்கடிப்பதற்கான பல்வேறு மூலோபாயங்களை சன் சூ தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். இதுவே தற்போது சீன வெளியுறவுக் கோட்பாட்டில் பிரயோகிக்கப்படுகிறது.\nவிரிவு Apr 26, 2015 | 9:17 // நித்தியபாரதி பிரிவு: ஆய்வு கட்டுரைகள்\nதிங்கள் இரவு சிறிலங்கா நாடாளுமன்றத்துக்குள் நடந்தது என்ன\nசிறிலங்கா நாடாளுமன்றத்துக்குள் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நடத்திய 23 மணிநேரப் போராட்டத்தின் போது, நடந்த சம்பவங்களை, சிலோன் ருடே நாளிதழில், பிரசாத் மஞ்சு எழுதியுள்ள கட்டுரையில் சுவையாக விபரித்துள்ளார். இதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.\nவிரிவு Apr 25, 2015 | 5:44 // நித்தியபாரதி பிரிவு: கட்டுரைகள்\nகட்டுரைகள் தாராளமற்ற சனநாயக எழுச்சியும் கிழக்கு வல்லரசுகளும்: உலக விதியை நிர்ணயிக்குமா இந்தியா\nகட்டுரைகள் ஜப்பான்- சிறிலங்கா உறவும் இந்தோ- பசுபிக் எதிர்காலமும்\t0 Comments\nகட்டுரைகள் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் முன்னாள் பெண் போராளிகள்\t1 Comment\nஆய்வு கட்டுரைகள் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சிறிலங்கா – முக்கியத்துவமும் சவால்களும்\t0 Comments\nகட்டுரைகள் லசந்த, கீத் நொயர் வழக்குகள் – பின்னணியில் நடப்பது என்ன\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88/", "date_download": "2018-07-18T10:56:42Z", "digest": "sha1:KQLGM4MIEZB3PZNHLSMXCWZU7VTIRQ5A", "length": 42223, "nlines": 199, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் ஒரு மாற்று அரசியல் அணியைப் பற்றி ஏன் சிந்திக்க வேண்டியுள்ளது? - சமகளம்", "raw_content": "\nவிசேட காணி மத்தியஸ்தர் சபை தொடர்பில் வவுனியாவில் பயிற்சி செயலமர்வு\nவர்த்தக நிலையங்கள், விடுதிகளை பதிவு செய்ய வவுனியா நகரசபை நடவடிக்கை\nதன்னை ஜனாதிபதி வேட்பாளராக கூறுவது தொடர்பாக கோதா விசேட அறிவித்தல்\nதமிழ் படங்களை பார்த்து வளர்ந்ததே ஆவா குழு : அதன் உறுப்பினர்கள் சிறுவர்களே என்கிறார் பிரதி அமைச்சர்\nஇன்று காலை ரயிலில் வேலைக்கு சென்றவர்களின் நிலை\nபோதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்கு இராணும் தயார்\nஇணையம் மூலம் இனி பஸ் ஆசனங்களை ஒதுக்கலாம்\nயுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகளை வழங்கும் அலுவலக சட்டமூலம் சமர்ப்பிப்பு\nவவுனியா வடக்கு பிரதேச செயலாளருக்கு எதிராக 18 ஊழல் மோசடி குற்றச்சாட்டுகள்களை அடுக்கிறார் வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன்\nபுதிதாக சட்டவிரோதமாக கட்டப்பட்ட வர்த்தக நிலையத்தின் காணி யாருடையது என தெரியாது 3 மணிநேர விவாதம் நடத்தி வாக்கெடுப்புக்கு சென்ற வவுனியா நகரசபை\nஒரு மாற்று அரசியல் அணியைப் பற்றி ஏன் சிந்திக்க வேண்டியுள்ளது\nகடந்த 30ம் திகதி தமிழ் மக்கள் பேரவை கூடியது. இதன்போது விக்னேஸ்வரனும் மருத்துவர் லக்ஸ்மனும் ஆற்றிய உ���ைகள் வெளியிடப்பட்டுள்ளன. விக்னேஸ்வரனின் உரை வழமையான அவருடைய சொற் பிரயோகங்களோடு அமைந்திருக்கின்றது. ஒரு மாற்று அணிக்கு தான் இப்போதைக்கு தலைமை தாங்கப் போவதில்லை என்று அவர் வெளிப்படையாகத் தெரிவித்த பின் நடந்த பேரவைச் சந்திப்பு அது. எனவே விக்னேஸ்வரனின் உரையில் ஏதும் தளம்பல்கள் அல்லது சமாளிப்புக்கள் அல்லது பின்வாங்கல்கள் இருக்கக்கூடுமா என்று ஒரு பகுதியினர் நுணுக்கமாகத் தேடினார்கள். ஆனால் பலரும் உற்றுக் கவனிக்கத் தவறியது லக்ஸ்மனின் உரையாகும். மிகத் தெளிவாகவும், ஆணித்தரமாகவும் தமிழ் மக்களின் நிலைப்பாட்டை அந்த உரை முன்வைக்கிறது. நமது காலத்தில் அரசியல்வாதிகள் பலருடைய உரைகளிலும் காணப்படாத தெளிவு அந்த உரையில் உண்டு.\nமேற்படி இருவருடைய உரைகளின் பிரகாரம் தமிழ் மக்கள் பேரவையானது தான் முன் வைத்த தீர்வுத்திட்ட முன்வரைவை மீள வலியுறுத்தி நிற்கிறது. அதன்படி ஒற்றையாட்சி முறை நீக்கப்பட்டு கூட்டாட்சி முறைமையைக் கொண்டதாக அரசியல் அமைப்பு மாற்றப்பட வேண்டும். வடக்கு கிழக்கு இணைப்பைக் கைவிட முடியாது. கூட்டாட்சிக் கோரிக்கையையும் கைவிட முடியாது. வடக்கு கிழக்குத் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் பௌத்தத்திற்கு முன்னுரிமை வழங்கலாம். ஆனால் வடக்கு கிழக்கில் அவ்வாறு முன்னுரிமை வழங்கப்பட முடியாது. இதுதான் தீர்வு பொறுத்து தமிழ் மக்கள் பேரவையின் ஆகப்பிந்திய நிலைப்பாடு. அதன் இணைத் தலைவர் என்ற வகையில் விக்னேஸ்வரனின் நிலைப்பாடும் அதுவே.\nஆனால் சம்பந்தர், சுமந்திரன் நிலைப்பாடும் அதுதானா யாப்புருவாக்கத்திற்கான வழிநடத்தற் குழுவின் இடைக்கால இறுதியறிக்கை வரும் 8ம்திகதி சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அது சமர்ப்பிக்கப்படுமா யாப்புருவாக்கத்திற்கான வழிநடத்தற் குழுவின் இடைக்கால இறுதியறிக்கை வரும் 8ம்திகதி சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அது சமர்ப்பிக்கப்படுமா இல்லையா என்பதை இப்போதைக்கு உறுதியாகக் கூற முடியாது. ஆனால் அந்த இடைக்கால அறிக்கையில் எப்படிப்பட்ட ஒரு தீர்வு இருக்கக்கூடும் என்று யாப்புருவாக்க உப குழுக்களின் தலைவராக உள்ள ஒரு நாடாளுமன்ற உறுப்பினரிடம் கேட்டேன். தனக்குப் பெரிதாக எதுவும் தெரியாது என்று கூறிய அவர் அமைச்சர் மனோ கணேசனிடம் அல்���து ஏனைய சிங்களத் தலைவர்களிடம் கேட்டுச் சொல்வதாகக் கூறினார். முதலில் இடைக்கால அறிக்கை 35 பக்கங்களைக் கொண்டதாக இருக்கும் என்று கூறப்பட்டது. இப்பொழுது அது 25 பக்கங்களைக் கொண்டது என்று கூறப்படுகின்றது. அதில் எந்த எந்தப் பகுதிகள் நீக்கப்பட்டு பக்கங்கள் குறைக்கப்பட்டன ஏன் அப்பகுதிகள் நீக்கப்பட்டன போன்ற கேள்விகளுக்கு தமிழ்த்தரப்பிலிருந்து வெளிப்படையான பதில்களைப் பெற முடியவில்லை. சில சமயம் சர்ச்சைக்குரிய உபகுழு அறிக்கைகளும் உட்பட பொதுக்கருத்தை எட்ட முடியாதுள்ள விவகாரங்கள் பின்னிணைப்பாக சேர்க்கப்படலாம் என்ற ஓர் ஊகமும் உண்டு.\nஎதுவாயினும் ஓர் இடைக்கால அறிக்கை முன்வைக்கப்படுமாக இருந்தால் அதில் முன்மொழியப்படவிருக்கும் இனப்பிரச்சினைக்கான தீர்வு எனப்படுவது நிச்சயமாக விக்கினேஸ்வரனும், தமிழ் மக்கள் பேரவையும் கோரிநிற்கும் ஒரு தீர்வாக அமையப்போவதில்லை. அண்மை மாதங்களாக சம்பந்தரும், சுமந்திரனும் தெரிவித்து வரும் கருத்துக்களின்படியும் சித்தார்த்தனைப் போன்ற உபகுழுத் தலைவர்கள் தெரிவித்துவரும் கருத்துக்களின் படியும் மனோ கணேசன் தெரிவித்து வரும் கருத்துக்களின் படியும் நிமால் சிறீபால டி சில்வா, விமல் வீரவன்ச போன்றோர் தெரிவித்து வரும் கருத்துக்களின் படியும் முன்மொழியப்படும் தீர்வானது சிங்கள பௌத்த இனவாதிகளை அச்சுறுத்தும் ஒன்றாக அமையப்போவதில்லை. சம்பந்தரின் வழிவரைபடத்தின்படியும் அப்படி அமைய முடியாது. ஏனெனில் பெரும்பான்மையினரின் ஆதிக்கத்தைப் பெற்ற ஒரு நாடாளுமன்றத்தில் அப்படி ஒரு தீர்வை எதிர்பார்க்கவும் முடியாது.\nஆயின் அப்படிப்பட்ட ஒரு தீர்வு முன்மொழியப்படுமிடத்து விக்கினேஸ்வரனும், மக்கள் பேரவையும் எப்படிப்பட்ட முடிவை எடுப்பர். கடைசியாக நடந்த பேரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதைப் போல பேரவையின் தீர்வு முன்மொழிவை மக்கள் மயப்படுத்தும் ஒரு நடவடிக்கையை அவர்கள் முன்னெடுக்கக்கூடும். அதன் மூலம் தமிழ் மக்களின் அபிப்பிராயத்தைத் திரட்டி உத்தேச தீர்வுத்திட்டத்திற்கு எதிராக தமிழ் மக்களை தயார்படுத்தப் போகிறார்கள் என்று எடுத்துக்கொள்ளலாம். அண்மை வாரங்களாக கஜேந்திரகுமார் அணியும் அதைத்தான் செய்து வருகிறது. இப்படியெல்லாம் மக்களைத் தயார்படுத்தினால் யாப்புரு��ாக்கத்திற்கான ஒரு மக்கள் வாக்கெடுப்பின் போது தமிழ் மக்களை அந்த யாப்புக்கு எதிராக வாக்களிக்குமாறு கேட்க வேண்டியிருக்கும். பேரவையும், விக்கினேஸ்வரனும் அப்படியொரு முடிவை எடுப்பார்களா\nஅவ்வாறு அரசாங்கத்தின் தீர்வுத்திட்டத்தை நிராகரித்தால் அடுத்த கட்டம் என்ன பேரவை முன் வைக்கும் ஒரு தீர்வுத்திட்டத்தை போராடிப் பெறுவதற்கான ஒரு மக்கள் மைய அரசியல் வேலைத் திட்டம் எதுவும் பேரவையிடம் உண்டா பேரவை முன் வைக்கும் ஒரு தீர்வுத்திட்டத்தை போராடிப் பெறுவதற்கான ஒரு மக்கள் மைய அரசியல் வேலைத் திட்டம் எதுவும் பேரவையிடம் உண்டா\nஇக்கேள்வியை இப்பொழுது மாற்று அணியை உருவாக்க விளையும் எல்லாத் தலைவர்களிடமும் கேட்கலாம். இக் கேள்விக்கான விடையைக் கண்டு பிடித்தால் ஒரு மாற்று அணிக்குரிய பிரயோகப் பொறிமுறை கிடைத்து விடும். அப்படியொரு பிரயோகப் பொறிமுறை கிடைத்து விட்டால் ஒரு மாற்று அணி எனப்படுவது வெறுமனே தேர்தல் கூட்டு அல்லவென்பது தெளிவாகி விடும். அது ஒரு தேர்தல் கூட்டு அல்ல என்பது தெளிவாகி விட்டால் ஏற்கெனவே ஸ்தாபிக்கப்பட்ட சின்னங்களை உடைத்துக் கொண்டு வெளியே வர தயங்கும் ஒரு நிலைமை இருக்காது. ஏற்கெனவே ஸ்தாபிக்கப்பட்ட ஆளுமைகளை நோக்கி காத்திருக்கும் நிலைமைகளும் இருக்காது.\nஒரு மாற்று அணிக்குரிய இலக்கு எதுவென்பதில் தமிழ் மக்கள் பேரவையும் உட்பட அதில் சம்பந்தப்பட்ட எல்லாத் தரப்பிடமும் ஒரு தெளிவாக விளக்கம் இருக்கிறது. இங்கு பிரச்சினை என்னவென்றால் அந்தக் கனவை நோக்கி யதார்த்தத்தை வளைப்பதற்குரிய பொறிமுறை எது என்பதுதான். ஒரு மாற்றுச்சிந்தனை எது என்பதுதான்.\nமாக்ஸியம் ஒரு கோட்பாடாகவே முதலில் கருக்கொண்டது. கார்ல் மாக்ஸின் முதலாவது அகிலம் எனப்படுவது அக் கோட்பாட்டை ஒரு செய்முறையாக வளர்த்தெடுக்கும் நோக்கிலானது. எனினும் மாக்ஸியத்தை ஒரு கட்சித் தத்துவமாகவும் பிரயோக அரசியல்த் தத்துவமாகவும் வளர்த்தெடுத்த பெருமை லெனினுக்கே சேரும் என்று கூறப்படுவது உண்டு. ஒரு சித்தாந்தத்தை அல்லது உன்னதமான ஓர் இலட்சியத்தை செய்முறை அரசியலாக மாற்றுவதற்கு பேராளுமை மிக்க தலைவர்கள் தேவைப்படுகிறார்கள். அகிம்சைக் கோட்பாடானது அதன் தொடக்கத்தில் புத்த பகவானிடம் ஓர் ஆன்மீகச் செயல்வழியாகவே காணப்பட்டது. மகாத்மா காந்தி���ான் அதை ஒரு போராட்ட வழிமுறையாக மாற்றினார். அதை அவர் தென்னாபிரிக்காவிலேயே முதலில் பரிசோதித்தார். அப்பரிசோதனைகளின் போது அவருக்கும் ரஷ்ய எழுத்தாளரான ரோல்ஸ்ரோயிற்கும் இடையிலான இடையூடாட்டங்கள் முக்கியமானவை.\nரோல்ஸ்ரோய் ஒரு மங்கோலியப் பிக்குவிடமிருந்து அகிம்ஸா மார்க்கத்தை கற்றுக் கொண்டதாகத் தெரிய வருகிறது. ரோல்ஸ்ரோயும் காந்தியைப் போல தனது வாழ்வின் பிற்பகுதியை ஒரு சுய சோதனையாக மாற்றிக் கொண்டவர். இப்பரிசோதனைகளில் கிறீஸ்தவத்தின் செல்வாக்கும் உண்டு. பௌத்தத்தின் செல்வாக்கும் உண்டு. காந்தி தென்னாபிரிக்காவில் சிறுகளத்தில் சோதித்த அரசியல் செயல்வழியை இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஒரு பெருங்களத்தில் பெருந்திரள் அரசியல் செயல்வழியாகப் பரிசோதித்தார்.\nகாந்தி 20ம் நூற்றாண்டின் முன் அரைப்பகுதியில் பரிசோதித்தவற்றைத்தான் மண்டேலா தென்னாபிரிக்காவில் 20ம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதியில் பரிசோதித்தார். காந்தியைப் போல மண்டேலா தொடக்கத்தில் ஓர் அறநெறிக் கோட்பாட்டாளனாக இருக்கவில்லை. அதிகபட்சம் அவர் ஓர் ஆயுதப் போராளியாகவே காணப்பட்டார். அவரிடம் தொடக்க காலங்களில் இடது சாரிச் சாய்வே காணப்பட்டது. எனினும் கால்நூற்றாண்டுகால சிறைவாழ்வின் ஊடாக அவர் காந்தியத்தின் அடுத்த கட்ட உதாரணமாக மேலெழுந்தததாக ஓர் அவதானிப்பு உண்டு. ஆயுதப் போராட்டத்திலிருந்து அகிம்சா மார்க்கத்தை நோக்கிச் செல்லும் மக்கள் கூட்டங்கள் மண்டேலாவிடமிருந்து கற்றுக்கொள்வதற்கு நிறைய உண்டு. அதே சமயம் மண்டேலாவை அவருடைய காலத்தின் பூகோள அரசியல் மாற்றங்களின் விளைவாகவும் விளங்கிக் கொள்ள வேண்டும். குறிப்பாக கெடுபிடிப் போரின் முடிவையடுத்து ஏற்பட்ட ஒரு புதிய உலக ஒழுங்கை நோக்கிய மாற்றங்களின் விளைவாகவும் அவரை விளங்கிக் கொள்ள வேண்டும்.\nமேற்கண்ட உதாரணங்களின் பின்னணயில் வைத்துப் பார்த்தால் ஈழத்தமிழர்களுக்கான ஒரு மாற்று அரசியல் செயல்வழி எனப்படுவது பிரதானமாக மூன்று தளங்களில் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது. முதலாவது நாடாளுமன்ற அரசியல் மற்றும் தேர்தல் அரசியலுக்கூடாக இரண்டாவது மக்கள் மைய செயற்பாட்டு அரசியல், மூன்றாவது பிராந்திய மற்றும் பூகோள மட்டத்தில் செய்யப்பட வேண்டிய ராஜதந்திர அரசியல். இம்மூன்று தளங்களைக் குறி��்தும் ஓர் ஒட்டுமொத்தத் தரிசனத்தைக் கொண்ட பேராளுமைகளால்தான் ஒரு மாற்று அரசியலை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும். மாற்று அரசியல் எனப்படுவது வெறுமனே ஒரு தேர்தல் கூட்டு அல்ல. எனினும் தேர்தல் மூலம் ஓர் அதிகார மூலத்தை ஸ்தாபிக்க முடியுமென்பதை இக்கட்டுரை ஏற்றுக்கொள்கிறது.\nஜனநாயகப் பரப்பில் ஒரு மாற்று ஓட்டம் எனப்படுவது ஒரு மக்கள் சமூகத்தின் ஜனநாயக இதயத்தை மேலும் பெலப்படுத்துகிறது. ஒரு பிரதான நீரோட்டத்திற்கு எதிராhனதாகவோ அல்லது பிரதான நீரோட்டத்தின் போதாமைகள் காரணமாகவோ மாற்று ஓட்டம் உற்பத்தியாகிறது. பெரும்பாலான ஜனநாயகப் பரப்புக்களில் பிரதான நீரோட்டம் எனப்படுவது பெருந்திரள் மக்களுக்குரியதாகவும் மாற்று ஓட்டம் எனப்படுவது சிறுதிரள் மக்களுக்குரியதாகவும் காணப்படுகிறது. இலட்சியவாதிகளும் கோட்பாட்டாளர்களும், நீதிமான்களும், தூய்மைவாதிகளும் பெரும்பாலும் மாற்று அணியைச் சேர்ந்தவர்களே. ஊரோடு ஒத்தோட மறுப்பவர்களும் மாற்று அணிக்குரியவர்களே. ‘ஜனரஞ்சகத்திற்கும் புத்திசாலித்தனத்திற்கும் பொதுவாகப் பொருந்தி வருவதில்லை’ என்று நம்புவோரும் மாற்று ஓட்டத்திற்கு உரியவர்களே. கலை இலக்கிய சினிமாப் பரப்புக்களில் மாற்று ஓட்டம் எனப்படுவது பெரும்பாலும் சிற்றோட்டம்தான். அது ஜனரஞ்சகத்தோடு அதிகம் ஒத்துப்போவதில்லை. ஊடகப்பரப்பிலும் மாற்று ஊடகம் எனப்படுவது பிரதான நீரோட்டத்தோடு அதிகம் பொருந்தி வருவதில்லை. இப் பூமியிலே தோன்றிய பெரும்பாலான மகத்தான சிந்தனையாளர்களும், சிந்தனைகளும் படைப்பாளிகளும், புரட்சியாளர்களும் தொடக்கத்தில் மாற்று அணிக்குள்ளிருந்து வந்தவர்களே.\nஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை மிதவாத அரசியலிலும் மாற்று அணிகள் இருந்ததுண்டு. ஆயுதப் போராட்டத்தின் போதும் மாற்று அணிகள் இருந்ததுண்டு. இப்பொழுது ஆயுதப் போராட்டத்திற்குப் பின்னராக ஒரு மிதவாத காலகட்டம். இங்கு மாற்று அணியைப் பற்றி சிந்திப்பவர்கள் சிறு குழாத்தினரே. அவர்களுடைய சந்திப்புக்களும் சில நூறு பேர்களுக்குள் நடப்பவைதான். வரலாற்றில் எல்லா மாற்று அணிகளும் இப்படித்தான் தொடங்குகின்றன. எல்லாப் பெரு நதிகளும் ஒரு துளி நீரிலிருந்தே தொடங்குகின்றன. கலீல் ஜிப்ரான் தனது ‘முறிந்த சிறகுகள்’ என்ற நூலில் குறிப்பிடுவது போல ‘இந்���ப் பூமியிலுள்ள எந்த ஓரழகும் எந்த ஓருன்னதமும் மனிதர்களின் ஒரு யோசனை அல்லது ஓருணர்ச்சியிலிருந்து படைக்கப்பட்டவைதான்’\nஎனவே ஈழத்தமிழர்கள் மத்தியில் ஒரு மாற்று அணியைப் பற்றி சிந்திப்பவர்கள் மத்தியிலுள்ள பிரதான சவால் அந்த மாற்று அணி கனவுகளை நோக்கி யதார்த்தத்தை எப்படி வளைக்கப் போகிறது என்பதே. அதை எப்படி மக்கள் மயப்படுத்தப்போகிறது என்பதே என்பதே. அதை எப்படி மக்கள் மயப்படுத்தப்போகிறது என்பதே அதை மக்கள் மயப்படுத்துவதன் மூலம் எப்படி ஓர் அதிகார மூலமாக மேலெழப்போகிறது அதை மக்கள் மயப்படுத்துவதன் மூலம் எப்படி ஓர் அதிகார மூலமாக மேலெழப்போகிறது என்பதே. அப்படியொரு அதிகார மூலம் மேலெழும் போது மேற்சொன்ன மூன்று தளங்களைக் குறித்தும் முழுமையான ஒட்டுமொத்தத் தரிசனத்தைக் கொண்ட தலைமைகள் மேலெழுவார்கள்.\nசம்பந்தர் நம்புகிறார். கனவுகளை நோக்கி யதார்த்தத்தை வளைத்தெடுப்பதில் அடிப்படையான வரையறைகள் உண்டு என்று. பெரும்பான்மை இனத்தின் ஆதிக்கத்தைப் பெற்ற ஒரு நாடாளுமன்றத்திற்கூடாக இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதென்றால் அப்படித்தான் சிந்திக்க வேண்டியிருக்கும். மாறாக நாடாளுமன்றத்திற்கு வெளியே மக்கள் மைய அரசியலைக் குறித்தும், ராஜதந்திரப் போரைக் குறித்தும் சரியான தரிசனங்கள் இருக்குமானால் வேறு விதமாகச் சிந்திக்க முடியும். எனினும் இப்பொழுது அதிகார மூலமாகக் காணப்படுவது சம்பந்தர், சுமந்திரன் அணிதான். மாற்று அணி ஒரு சிற்றோட்டமாகவே காணப்படுகிறது. தமிழ் மக்கள் மத்தியிலுள்ள அதிகார மூலத்திற்கு எதிராக அதிகரித்து வரும் அதிருப்திகளையும், கோபத்தையும் ஒரு மக்கள் சக்தியாக திரட்டவல்ல பொறிமுறைகளை மாற்று அணியானது இனிமேல்தான் கண்டு பிடிக்கவேண்டியுள்ளது. ஸ்தாபிக்கப்பட்ட சின்னங்களை கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கும் வரையிலும் ஏற்கெனவே ஸ்தாபிக்கப்பட்ட நபர்களுக்காக காத்திருக்கும் வரையிலும் ஒரு மாற்று அணியானது அதன் சரியான பொருளில் மேலெழப் போவதில்லை. மாறாக சம்பந்தர், சுமந்திரன் அணிக்கு எதிராக அழுத்தக் குழுக்களாக அவை சுருங்கிவிடும் ஆபத்துக்களே உண்டு.\nகடந்த எட்டாண்டு காலம் எனப்படுவது ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை பேரத்தை இழந்து செல்லும் ஒரு காலகட்டமாக இருக்கலாம். அதே சமயம் போலிகளையும், பொய்த் தேசியவாதிகளையும் நடிப்புச் சுதேசிகளையும் தோலுரித்துக் காட்டிய ஒரு காலகட்டம் இதுவெனலாம். குறிப்பாக ஆட்சி மாற்றத்தின் பின்னரான ஒரு காலகட்டம் எனப்படுவது மிகவும் கலங்கலான ஒரு காலகட்டமாகும். இனவாதம் மனித முகமூடியோடு தனது நிகழ்ச்சி நிரலை இடையூறின்றி முன்னெடுத்துச் செல்லும் ஒரு காலகட்டமாகும். ஒரு புறம் இலட்சியவாதிகள் சிறுதிரள் அரசியலை முன்னெடுத்துக் கொண்டிருக்க இன்னொரு புறம் காரியவாதிகள் பெருந்திரள் அரசியலில் அதிகார மூலங்களை ஸ்தாபித்துக் கொண்டே போகிறார்கள். ஒரு பலஸ்தீன விமர்சகர் தனது மக்களைப் பற்றிக் கூறியது இங்கு தமிழ் மக்களுக்கும் பொருந்தும். ‘நாங்கள் அப்பத்தை எப்படிப் பங்கிடுவது என்பதைக் குறித்து விவாதித்துக் கொண்டிருக்கிறோம் ஆனால் அவர்களோ (யூதர்கள்) அப்பத்தைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள் ‘;\nOne thought on “ஒரு மாற்று அரசியல் அணியைப் பற்றி ஏன் சிந்திக்க வேண்டியுள்ளது\nPrevious Postமகிழடித்தீவில் பத்து வருடங்களுக்கு முன்னர் சேதமாக்கப்பட்ட நினைவுத்தூபி புனரமைப்பு Next Postகுருநகர் பகுதியில் பொலிஸாருடன் தகராற்றில் ஈடுபட்ட 8 பேர் இன்றைய தினம் கைது\nவிசேட காணி மத்தியஸ்தர் சபை தொடர்பில் வவுனியாவில் பயிற்சி செயலமர்வு\nவர்த்தக நிலையங்கள், விடுதிகளை பதிவு செய்ய வவுனியா நகரசபை நடவடிக்கை\nதன்னை ஜனாதிபதி வேட்பாளராக கூறுவது தொடர்பாக கோதா விசேட அறிவித்தல்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/hair-care/2017/home-remedies-using-tea-tree-oil-get-rid-lice-nits-017604.html", "date_download": "2018-07-18T10:29:13Z", "digest": "sha1:NSXONORNY52UNOX44Z4UIFINFMHUJXRX", "length": 14683, "nlines": 159, "source_domain": "tamil.boldsky.com", "title": "பேன் தொல்லையிலிருந்து விடுபட இந்த ஒரு பொருளை உடனே வாங்குங்க!! பக்க விளைவு இல்லாதது!! | Home remedies using tea tree oil to get rid of Lice and nits - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பேன் தொல்லையிலிருந்து விடுபட இந்த ஒரு பொருளை உடனே வாங்குங்க\nபேன் தொல்லையிலிருந்து விடுபட இந்த ஒரு பொருளை உடனே வாங்குங்க\nதலையில் ஊறிடும் பேன்களால் அரிப்பு ஏற்படும். பேன் தொல்லை எல்லா வயதினரையும் பாதிக்கும். எப்போதும் தலையை சொரிந்து கொன்டே இருப்பது சமூகத்தில��� நம் மேல் இருக்கும் அபிப்ராயத்தை மாற்றும்.\nஆகவே இந்த பேன் தொல்லையை போக்க டீ ட்ரீ எண்ணெய்யை பயன்படுத்தி சில வழிமுறைகளை பின்பற்றலாம்.\nடீ ட்ரீ எண்ணெய், சருமத்திற்கு குறிப்பாக பருக்களுக்கு நல்ல தீர்வை கொடுக்கும். இவை பேன்களை போக்குவதற்கும் உதவுகின்றன.\nஇந்த எண்ணெய், பலவிதமான பாக்டீரியா, பூஞ்சை, கிருமி போன்றவற்றை அழிக்கும் திறன் கொண்டது. ஆகையால் தலையில் இருக்கும் பேனையும் போக்கும் திறன் இதற்கு உண்டு. பெரிய பேன்களை மட்டுமில்லாமல், அதன் முட்டைகளாகிய ஈர்களையும் போக்க உதவுகிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதேவை - டீ ட்ரீ எண்ணெய் மற்றும் பஞ்சு\nடீ ட்ரீ எண்ணெய்யை பஞ்சால் நனைத்து உச்சந்தலையில் தேய்க்கவும். பின்பு தலை முழுதும் ஒரு துண்டால் மூடவும். இரவு முழுதும் அப்படியே விடவும்.\nவாரத்திற்கு இரண்டு முறை பேன் மற்றும் ஈர் குறையும் வரை செய்யலாம்.\nடீ ட்ரீ எண்ணெய் மற்றும் ஷாம்பு:\nஷாம்பு மற்றும் டீ ட்ரீ எண்ணெய்\nநீங்கள் பயன்படுத்தும் ஷாம்பூவுடன் சிறிதளவு டீ ட்ரீ எண்ணெய்யை கலந்து தலையில் ஊற்றி குளியுங்கள்.\nவாரத்திற்கு இரண்டு முறை இதனை பயன்படுத்தலாம்.\nபேன் இல்லாதவர்களும் பொதுவாகவே இந்த முறையை சில வாரங்களுக்கு ஒரு முறை பயன்படுத்தலாம். இதனால் பேன் தொல்லை அறவே நீக்கப்படுகிறது.\nடீ ட்ரீ எண்ணெய் ஸ்பிரே :\n100 மிலி தண்ணீர், ஸ்பிரே பாட்டில் , டீ ட்ரீ எண்ணெய்\nதண்ணீர் மற்றும் டீ ட்ரீ எண்ணெய்யை கலந்து பாட்டிலில் ஊற்றவும். நன்றாக குலுக்கி விட்டு, தலையில் ஸ்பிரே செய்யவும். ½ மணி நேரம் கழித்து ஷாம்பூவால் தலையை அலசவும். வாரத்திற்கு 2 அல்லது 3 முறை இதனை செய்யலாம். குழந்தைகளுக்கும் இதனை பயன்படுத்தலாம்.\nடீ ட்ரீ எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய்:\n2-3 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் சில துளி டீ ட்ரீ எண்ணெய்\nதேங்காய் எண்ணெய் மற்றும் டீ ட்ரீ எண்ணெய்யை கலந்து தலையில் நன்றாக தேய்க்கவும். 1 மணி நேரம் கழித்து ஷாம்பு மற்றும் கண்டிஷனர் கொண்டு தலையை அலசவும்.\nவாரத்திற்கு இரண்டு முறை இதனை பயன்படுத்தலாம்.\nஆலிவ் எண்ணெய் மற்றும் டீ ட்ரீ எண்ணெய்:\n2 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் மற்றும் 5-6 துளி டீ ட்ரீ எண்ணெய்\n2 எண்ணெய்யையும் நன்றாக கலந்து தலையில் தேய்க்கவும். 1 மணிநேரம் கழித்து தலையை அலசவும். பேன் த���ல்லை தீரும்வரை வாரத்திற்கு 2 முறை இதனை பயன்படுத்தவும்.\nமயோனைஸ் மற்றும் டீ ட்ரீ எண்ணெய்:\n2 ஸ்பூன் மயோனைஸ் மற்றும் சில துளி டீ ட்ரீ எண்ணெய் , ஒரு ஷவர் கேப்\nமயோனீஸுடன் இந்த எண்ணெய்யை கலந்து தலையில் தடவவும். ஷவர் கேப் பயன்படுத்தி தலையை மூடவும். 1 மணி நேரம் கழித்து ஷாம்பூவால் தலையை அலசவும்.\nவாரத்தில் 3 அல்லது 4 முறை இதனை செய்யலாம்.\nமேலே கூறிய வழிமுறைகளை பின்பற்றி பேன் தொல்லையில் இருந்து முற்றிலும் விடுபடலாம். இன்றே முயற்சியை தொடங்குங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபுதன்கிழமை ஏன் கட்டாயமாக விநாயகரை வழிபடணும்னு தெரியுமா\n மழை நீருக்குள் ஒளிந்திருக்கும் அழகு குறிப்புகள்...\nஒரே வாரத்தில் நீங்கள் இளமையாக மாறனுமா.. இதோ அதற்கு வழி கோல்டன் ஃபேஷியல்..\"\nபீட்ரூட் ஃபேஸ் பேக் யாரெல்லாம் அவசியம் போடணும் தெரியுமா\nகருவளையம் உங்க முகத்தையே அசிங்கமாக்குதா... அதை இப்படிகூட சரிபண்ணலாம்...\nமுகப்பருவை உடனே சரிசெய்யும் சர்க்கரை... எப்படின்னு தெரியணுமா\nஇந்த இரண்டு பொருளைக் கொண்டு மாஸ்க் போடுவதால், சருமத்தில் ஏற்படும் அற்புதங்கள்\nசருமத்தின் ஆழத்தில் இருக்கும் அழுக்குகளைப் போக்கும் நேச்சுரல் கிளின்சர்கள்\n அப்ப இந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்க...\n2 நிமிடத்தில் அக்குள் முடியை நீக்க வேண்டுமா\nமுகத்தில் அசிங்கமாக காணப்படும் குழிகளைப் போக்க வேண்டுமா\nகோடையில் சரும பிரச்சனைகள் வராமல் தடுக்கும் சில காய்கறி ஃபேஸ் பேக்குகள்\nபட்டுப் போன்ற மென்மையான சருமம் வேண்டுமா அப்ப இத மறக்காம செய்யுங்க...\nOct 9, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஉங்க ராசிய சொல்லுங்க... மற்ற 11 ராசிக்கும் உங்கள பிடிக்கணும்னா என்ன பண்ணணும்னு சொல்றோம்...\nகுழந்தைக்கு சளி, இருமல், காய்ச்சலா\nகேஸ் சிலிண்டரில் காணப்படும் இந்த நம்பர் எதை குறிக்கிறது என என்றாவது யோசித்தது உண்டா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/mi-a2-hands-on-image-leaked-online-with-stock-android-global-launch-immitent-018220.html", "date_download": "2018-07-18T10:55:47Z", "digest": "sha1:UAHLUGWIBMEPHDDT66OOTJYA3NZOSPUR", "length": 11963, "nlines": 160, "source_domain": "tamil.gizbot.com", "title": "20எம்பி செல்பீ கேமராவுடன் களமிறங்கும் சியோமி மி ஏ2 | Mi A2 Hands On Image Leaked Online with Stock Android Global Launch Immitent - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n20எம்பி செல்பீ கேமராவுடன் களமிறங்கும் சியோமி மி ஏ2.\n20எம்பி செல்பீ கேமராவுடன் களமிறங்கும் சியோமி மி ஏ2.\nமுகேஷ் அம்பானி நிக் நேம் உட்பட, ஜீரணிக்க முடியாத 7 உண்மைகள்.\nஜூலை 24: மிரட்டலான சியோமி மி ஏ2 லைட் அறிமுகம் (அம்சங்கள்).\n5400எம்ஏஎச் பேட்டரியுடன் சியோமி மி மேக்ஸ் 3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nரூ.4/-க்கு ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவி விற்பனை செய்ய சியோமி முடிவு.\n20எம்பி செல்பீ கேமராவுடன் களமிறங்கும் சியோமி மி மேக்ஸ் 3.\n5400 எம்ஏஎச் பேட்டரி, 6 ஜிபி ரேம் உட்பட சியோமி மி மேக்ஸ் 3 ப்ரோ-வின் முழு அம்சங்களும் வெளியானது.\nஎம்ஐயூஐ ரேம் கொண்ட 10 சியாமி ஸ்மார்ட்போன்கள்\nதொடர்ந்து இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் முதல் இடத்தில் உள்ளது சியோமி நிறுவனம், அதன்படி விலைவில் சியோமி மி ஏ2 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது அந்நிறுவனம். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு ஒரியோ இயங்குதளம் மற்றும் 20எம்பி செல்பீ கேமரா போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது.\nமேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nசியோமி மி ஏ2 :\nசியோமி மி ஏ2 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.99-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.\nசியோமி மி ஏ2 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 630 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த மி ஏ2 ஸ்மார்ட்போன்.\nஇந்த ஸ்மார்ட்போன் 4/6ஜிபி ரேம் மற்றும் 32/64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் இதன் வடிவமைப்புக்கு தனி கவனம் செலுத்தப்பட்டுள்ளது என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி + 20எம்பி டூயல் ரியர் கேமரா ��ொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 20மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் டூயல் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nவைபை,ப்ளூடூத், 4ஜி வோல்ட்இ ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி இ என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.\nசியோமி மி ஏ2 ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்த வண்ணம் உள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய “Shortcuts” அப்ளிகேசன் பயன்படுத்தும் முறை.\nட்ரூ காலர் செயலியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அம்சம் அறிமுகம்.\nரூ.10,000 விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் சாம்சங் ஸ்மார்ட்போன்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.slotjar.com/ta/casino-slots-fruit-machines/", "date_download": "2018-07-18T10:52:27Z", "digest": "sha1:S3NJA6I6GPIVHVJPF235AVB5E5L4D3PC", "length": 19083, "nlines": 95, "source_domain": "www.slotjar.com", "title": "கேசினோ ஸ்லாட்டுகள் | ஆன்லைன் பழம் இயந்திரங்கள் | £ 200 ஸ்லாட் ஜார் 100% போனஸ்! கேசினோ ஸ்லாட்டுகள் | ஆன்லைன் பழம் இயந்திரங்கள் | £ 200 ஸ்லாட் ஜார் 100% போனஸ்!", "raw_content": "\n£ / $ / £ 200 வைப்புத்தொகை போட்டி போனஸ், இப்பொது பதிவு செய்\n50எக்ஸ் திரும்ப முன் வைப்பு போனஸ் தொகை Wagering. செல்லுபடியாகும் போனஸ் சலுகை 30 ரசீது உள்ள நாட்கள். வைப்பு மாக்ஸ் மாற்றம்: 5 முறை போனஸ் தொகை. Subject to site and SlotJar.com full bonus policy.: -29படப்புள்ளிகளுக்குள்;font-size:12படப்புள்ளிகளுக்குள்;நிறம்:white;margin-left:62படப்புள்ளிகளுக்குள்;text-transform:none; } @media screen and (max-width: 736படப்புள்ளிகளுக்குள்) மற்றும் (min-width: 100படப்புள்ளிகளுக்குள்){ #கொள்கை{ margin-top: -4படப்புள்ளிகளுக்குள்;font-size:12படப்புள்ளிகளுக்குள்;நிறம்:white;margin-left:3படப்புள்ளிகளுக்குள்;text-transform:none; } } This promotion is subject toபோனஸ் கொள்கை இப்பொழுதே விளையாடு\nகேசினோ ஸ்லாட்டுகள் | ஆன்லைன் பழம் இயந்திரங்கள் | £ 200 ஸ்லாட் ஜார் 100% போனஸ்\nஅமேசிங் கொண்டு கேசினோ துளை ஆன்லைன் £ 200 வைப்புத்தொகை போட்டி ஒப்பந்தங்கள் ஸ்லாட் ஜார் மணிக்கு\nஒரு கேசினோ ஸ்லாட்டுகள் மொபைல் தொலைபேசி விளையாட்டுகள் மற்றும் ஆஃபர் வலைப்பதிவு SlotJar.com\nஇணையத்தில் சூதாட்ட இடங்கள் பொதுவாக விளையாடி பட்டியலில் கருதப்படுகின்றன ஆன்லைன் வீடியோ விளையாட்டுகள். விளையாட்டு பட்டங்களை இத்தகைய வகையான மிகவும் உலகெங்கிலும் தனிநபர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட. விளையாட்டு பட்டங்களை இந்த வகையான ஒழுங்காக நேரத்தில் இணைய உள்ள நிச்சயமாக வெளியிடப்படுகிறது இம்மருத்துவமனை சூதாட்ட நடைமுறைகளை மத்தியில் ஒரு சிங்கிள் என்பதாக யோசித்து வெளியேற்றம். நபர்கள் ஆதரவாக வழக்கமான ஸ்லாட் விளையாட்டு தலைப்புகளில் மகிழ்விக்க வேண்டும் யார், ஆன்லைன் சூதாட்ட இடங்கள் காணப்படும் ஸ்லாட் ஜார் நிச்சயமாக நீங்கள் தூண்ட வேண்டும்\nஉடன் எந்த சாதனமும் ஆன்லைன் கேசினோ ஸ்லாட்டுகள் எச்டி தரம் மற்றும் விரைவு அவைகளுக்குள் ஸ்லாட் ஜார் கொண்டு\nYou’;ll find plentiful positive aspects in enjoying the online casino slots. நடவடிக்கை வலையில் இருக்கிறது உடன் கேமர் கருத்தில் பிடிக்க என்று முக்கிய வெகுமதிகளை ஒரு சில புறத்தில் உள்ள இன்பம் பெற handiness இருக்கும். நீங்கள் கோரி அனைத்து ஒரு மடிக்கணினி அல்லது கணினி இணைந்து ஒரு ஆன்லைன் இணைப்பு. எங்களுக்கு சேர மற்றும் பெற வைப்பு பேரங்களில் £ 200 இப்போது\nMerely sit in your house and take it easy and you’;ll have the gratification of playing this game. உலகளாவிய வலை உதவி ஆகியவற்றை பரிசீலித்து உங்கள் தேவைகள் பொருத்தமாக என்று சரியான ஒன்றை தேர்வு. எனினும், you’;ll find free slots that are accessible online and may be appreciated by aficionado. உன்னால் முடியும் எங்கும் எங்களுடன் விளையாட உங்கள் போனஸ் பெரிய இன்று வெற்றி\nமொபைல் கேசினோ இங்கிலாந்து ஸ்லாட்டுகள் போனஸ் மற்றும் இலவச ப்ளே இயந்திரங்கள்\nநீங்கள் ஆன்லைனில் நீங்கள் இலவசமாக சூதாட்ட இடங்கள் விளையாட அனுமதிக்க வேண்டும் என்ற நோக்கத்தை பயன்படுத்தி நிறுவனங்களில் இருக்கலாம் பல இணைய தளங்கள் விட காணலாம். இதற்குப் பின்னால் உள்ள முக்கிய யோசனை எனவே நீங்கள் எப்படி கவலையளிக்கும் ஒரு சில அனுபவத்தைப் பெறலாம் நீங்கள் வெறுமனே உங்கள் கையில் இருந்து ஷெல் இல்லை விரும்பும் இருக்க முடியும் ஆன்லைன் சூதாட்ட வீடியோ கேம்கள் விளையாட.\nOne of many most critical areas of these slots is that one doesn’;t call for heading from your house for enjoying these on the internet casino video games. நீங்கள் இணைய இடங்கள் மீது சாத்தியக்கூறுகள் நிகழும் முற்றிலும் ஒரு விளையாட்டு என்று அறிந்த�� கொள்ள வேண்டும். வெற்றி பெற்ற சாத்தியம் உங்கள் அதிர்ஷ்டத்தை பொறுத்தது. இணையதளத்தில் குறித்து நீங்கள் தேர்ந்தெடுத்த மற்றும் தொடங்கியுள்ளன இது கூடும் சில விசாரணைகள் செய்ய தீவிரமாக விளையாடும்.\nஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தலைப்புகள் இன்பம் பெற இணைந்து விளையாட ஆன்லைன் இணையதளம் வீடியோ விளையாட்டுகளிலும் வெவ்வேறு சூதாட்ட மீது இடங்கள் தேர்வு யார் உலகம் முழுவதும் வீரர்கள் மத்தியில் பல விரும்பப்படுகிறது பாஸ் நேரம் ஒன்றாக இருக்க மாறிக்கொண்டிருக்கிறார்கள் மக்கள் எளிமை விளைவாக ஆன்லைன் தலைப்புகள் சூதாட்ட விளையாட்டு விளையாட விரும்புகின்றனர், and they’;re fairly easy to use. இப்போது வைப்பு போட்டியில் பேரங்களில் உங்கள் £ 200 பெற\nகாரணங்கள் ஏன் ஸ்லாட் ஜார் ரேங்க் உயர் பல விமர்சனங்கள் மத்தியில் ஆன்லைன்:\nமுடிவுகளில் நெகிழ்வு –; நீங்கள் தேர்ந்தெடுக்க ஆன்லைன் சூதாட்ட இடங்கள் ஒரு கண்ணியமான அளவு வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும். இந்த வெவ்வேறு நிற விட மிகவும் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் நெகிழ்வு வேண்டும் ஸ்லாட் இயந்திரங்கள் தேர்ந்தெடுக்கும் நீங்கள் உங்கள் வேகம் மாற்ற அல்லது புதிய மற்றும் பல்வேறு எதையாவது செய்ய விரும்பினால் நீங்கள் விளையாட வேண்டும் என்று குறிப்பிட்ட பதிலைகளைக் அத்துடன் இடங்கள் உடன் வேண்டும் என்று. சில அணுகுமுறைகள் நான் ஒருவேளை மீது ஒரு கண் வைக்க வேண்டும் என்று உள்ளன, ஆனால் நீங்கள் அதிகமாக கவலையில்லாமல் அதை செயலிழப்பு பெற வேண்டும்.\nகட்டணம் இணக்கம் –; நீங்கள் மனதில் வைத்திருக்க வேண்டும் என்று மற்றொரு காரணி நீங்கள் வெவ்வேறு முறைகள் கொடுக்க முடியும் என்று ஆன்லைன் சூதாட்ட இடங்கள் தேடும் இருக்கலாம். நீங்கள் கடன் அட்டைகள் அல்லது ஒரு குறிப்பிட்ட வகை செலுத்த விரும்பாத மக்கள் நிறைய காண்பீர்கள், நீங்கள் இந்த தேவையை மீது ஒரு கண் வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மிகவும் அடிப்படை தேவை சந்திக்கவேண்டும் என்று நான் சூதாட்ட பெற அப்படித்தான் செய்யும். இந்த வழியில், ஒருவேளை அங்கு செலுத்துவதற்குத் எந்த தவறும் இருக்கும் நீங்கள் சிறந்த முறையில் வேலை செய்யக்கூடிய மூலோபாயம்.\nவிளையாடும் போது பாதுகாப்பு –; இறுதியாக, இது பாதுகாப்பானதாகத் செலுத்துகிறது. எனவே, ஒருவேளை நீங்கள் மற்றும் பாதுகாப்பானது என்று ஒரு மாற்று பார்க்க வேண்டும் நீங்கள் உங்கள் வங்கி விவரங்களை இழக்கச் மாட்டேன். இந்த நீங்கள் ஒரு கண் வைத்து இருக்கும் என்று மற்றொரு அடிப்படை தேவையே, மிக நிச்சயமாக உங்கள் அடையாளத்தை பற்றி கவலையில்லாமல் நேர்மறை தலைமுறையில் திருடப்பட்ட வேண்டிய நீங்கள் ஆன்லைனில் சூதாட்ட இடங்கள் இருந்து கிடைக்கும் என்று. ஸ்லாட் ஜார் பொது ஆடலரங்கம் இன்று பாதுகாப்பான விளையாட\nகேசினோ ஸ்லாட் விளையாட்டுகள் 100% Bonuses –; நீங்கள் இன்று வெற்றி என்ன வைத்து\nMany positive aspects are there of playing on the web casino game titles while you don’;t have to make investments on nearly anything and you can play them at your usefulness on-line. அனைத்து மத்தியில் முடிவெடுத்தல் என்பதால் மிகவும் ஒரு பிரச்சினை விளையாட மிகவும் சிறப்பாக. கூட முக்கிய காரணி போது இந்த வீடியோ கேம்கள் தேர்ந்தெடுக்கும் நீங்கள் இணைய சூதாட்ட இடங்கள் விளையாடும் எடுத்துவிட்டு உங்கள் தேர்வு மாற்ற உண்டாகிறது பண பிரச்சினை. இப்பொழுதே விளையாடு\nஒரு கேசினோ ஸ்லாட் வலைப்பதிவு SlotJar.com\nஆன்லைன் ஸ்லாட்டுகள் | Play Free Bonus | நீங்கள் வெற்றி என்ன வைத்து\nஇலவச ஆன்லைன் கேசினோ பந்தயத்தின் | க்கு £ 200 வரவேற்கிறோம் போனஸ் அப், இப்போது சேர\nமொபைல் கேசினோ விளையாட்டுகள் | ரியல் பண ஸ்பின்ஸ் | £ 205 இலவச\nதொலைபேசி பில் மூலம் சில்லி வைப்பு | வெற்றி ரியல் £££\nOlorra மேலாண்மை லிமிடெட் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/category/world", "date_download": "2018-07-18T10:56:35Z", "digest": "sha1:2WTJCNAJXRX25MERCYL2AZZQXDHTBFOI", "length": 18363, "nlines": 84, "source_domain": "www.tamilcnn.lk", "title": "உலகச் செய்திகள் - Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs", "raw_content": "\nமீண்டும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் செயற்பாடுகள்\nமத்திய ஈராக்கின் சில பகுதிகளில் மீண்டும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் செயற்பாடுகள் ஆரம்பித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஈராக்கில் இருந்து ஐ.எஸ். தீவிரவாதிகள் முற்றாக வெளியேற்றப்பட்டுவிட்டதாக, ஏழு மாதங்களுக்கு முன்னர் அந்த நாட்டின் அரசாங்கம் அறிவித்திருந்தது. எனினும் தற்போது மீண்டும் அவர்களின் செயற்பாடுகள் ஆரம்பித்திருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக கடந்த ...\nஅமெரிக்காவிற்கு பதிலடி: ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் ஜப்பானுக்குமிடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை\nஐரோப்பிய ஒன்றியத்திற்கும் ஜப்பானுக்குமிடையில் சுதந்திர வர்த்த�� உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளது. இது உலகின் மிகப்பெரிய வர்த்தக உடன்படிக்கைகளில் ஒன்றாக அமைந்துள்ளது. இதன் மூலமாக வர்த்தக வலயம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், இது உலகின் மூன்றாவது மொத்த உள்நாட்டு உற்பத்தியையும் 600 மில்லியன் மக்களையும் உள்ளடக்கவுள்ளது. இந்த சுதந்திர ...\nபூமிக்கு அடியில் படிமங்களாகப் புதைந்து கிடக்கும் பல கோடி வைரங்கள்\nபூமிக்கு அடியில் 100 மைல் ஆழத்தில் பல இலட்சம் கோடி வைரங்கள் புதைந்து கிடப்பதாக அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் பூமி குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அதில் பூமிக்கு அடியில் வைரங்கள் படிமங்களாகப் புதையுண்டு கிடப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவை ...\nபின்லாந்தின் தலைநகர் ஹெல்சின்கியில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும் சந்தித்துப் பேசியுள்ளனர். இதன்போது, அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ரஷ்யா தலையிட்டமையை நம்புவதற்கு எந்தவொரு காரணமும் தனக்குத் தென்படவில்லை என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதேநேரம், புட்டினுடனான சந்திப்பு நல்லதொரு ஆரம்பம் ...\nஎதிர்வரும் 2020ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு வெற்றிபெறுவதற்கான தயார்படுத்தல்களை முழுமையாக முன்னெடுக்க உத்தேசித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவுக்கு விஜயம் செய்திருந்த அவர் ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு இவ்வாறு பதிலளித்ததாக, இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியாகியுள்ள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. மக்கள் ...\nஆசிய பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவின் முகேஷ் அம்பானி முதலிடம்\nசீனாவின் அலிபாபா நிறுவனங்களின் தலைவர் ஜாக் மா-வை பின்னுக்குத் தள்ளி தற்போது ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்திற்கு வந்துள்ளார் முகேஷ் அம்பானி. எண்ணெய் சுத்திகரிப்பு முதல் டெலிகாம் வரை எண்ணற்ற தொழில்களில் கோலோச்சி வரும் இந்தியாவைச் சேர்ந்த ரிலையன்ஸ் நிறுவனங்களின் தலைவர் முகேஷ் ...\nஇஸ்ரேலுடன் ஹமாஸ் போராளிகள் போர்நிறுத்த ஒப்பந்தம்\nஇஸ்ரேல் அரசாங்கத்திற்கும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையில் புதிய போர்நிறுத்த ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஹமாஸ் போராளிகள் உறுதிப்படுத்தினாலும், இனிவரும் காலங்களின் நிலைமையைப் பொறுத்தே போர் நிறுத்தம் அமுல்படுத்தப்படுமென இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்துக்கும் இடையிலான காஸா எல்லை பகுதியை கைப்பற்றியுள்ள ஹமாஸ் ...\nட்ரம்ப் – புட்டின் எதிர்பார்ப்புமிக்க சந்திப்பு இன்று\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆகியோருக்கிடையிலான எதிர்பார்ப்புமிக்க சந்திப்பு, பின்லாந்து தலைநகர் Helsinkiஇல் இன்று (திங்கட்கிழமை) இடம்பெறவுள்ளது. ஐரோப்பிய நாடுகளுக்கான விஜயத்தின் இறுதிக்கட்டமாக, ட்ரம்ப் இன்று புட்டினை சந்திக்கவுள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி ...\nகாற்றழுத்தம் குறைந்ததால் அவசரமாக தரையிறக்கப்பட்ட ரையான் ஏர் விமானம்\n189 பேருடன் அயர்லாந்தின் டப்ளின் நகரில் இருந்து புறப்பட்ட விமானம், குரேஷியா நோக்கி சென்று கொண்டிருந்ததவேளை நடுவானில் காற்றழுத்தம் குறைந்ததால் ரையான் (Ryan air) ஏர் விமானம், ஃப்ராங்ஃபர்ட் நகரில் அவசரமாக தரை இறக்கப்பட்டுள்ளது. 11 ஆயிரத்து 300 மீட்டர் உயரத்தில் பறந்த ...\nஅமெரிக்க போர் விமானங்கள் தாக்குதல்- 54 பேர் உயிரிழப்பு\nசிரியா நாட்டின் கிழக்குப் பகுதியில் காணப்படும் ஈராக் எல்லையில் அமெரிக்க படைகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 54 பேர் உயிரிழந்துள்ளனர். ஐ.எஸ் ஆயுததாரிகளை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் பொதுமக்களும் உயிரிழந்துள்ளனர் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சிரியாவில் பல வருடங்களாக ...\nஅச்சுறுத்தலாக விளங்கும் பனிப்பாறை கிராமத்தை விட்டு வெளியேறிய மக்கள்\nகிரீன்லாந்தின் மேற்கு பகுதியில் உள்ள கிராமம் ஒன்றுக்கு மிகவும் அண்மித்து பெரிய பனிப்பாறை வந்துள்ளதால், அப்பகுதி மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்தப் பனிப்பாறை உடைந்து விழுந்தால் அதனால் எழுகின்ற அலைகளால் வீடுகளில் வெள்ளம் புகுந்துவிடலாம் என்று மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இன்னார்சூட் கிராமத்தில் கடலை ...\nநவாஸ்ஷெரீப் மீதான ஏனைய ஊழல் வழக்குகள் சிறையில் வைத்தே விசாரணை\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப்புக்கு எதிரான மற்றய ஊழல் வழக்குகளை அவர் அடைக்கப்பட்டுள்ள அடியாலா சிறைக்குள் வைத்தே விசாரிக்க அந்நாட்டின் பொறுப்புடைமை நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப் மற்றும் அவரது மகள் மரியம் நவாஸ் ஆகியோர் மீது ...\nஆப்கானில் தாக்குதல் 11 படையினர் பலி\nஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட தாக்குதலில் படை வீரர்கள் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள பாரா மாகாணத்தில் இருக்கும் படையினரின் சோதனைச்சாவடி மீது பயங்கரவாதிகள் இன்று திடீர் தாக்குதல் நடத்தினர். இதில், ஆப்கானிஸ்தான் படை வீரர்கள் ...\nட்ரம்ப்- புடின் பேச்சு திங்களன்று திட்டமிட்டபடி நடைபெறும்- அமெரிக்கா\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு குறித்த சர்ச்சை உள்ளபோதும், டொனால்ட் டிரம்புக்கும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கும் இடையே நடைபெறவிருக்கும் பேச்சுவார்த்தை திட்டமிட்டபடி நடைபெறும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த பேச்சுவார்த்தை ஃபின்லாந்து தலைநகர் ஹெல்சின்கியில் திங்களன்று நடைபெறும். \"பேச்சுவார்த்தை திட்டமிட்டப்படி நடைபெறும்\" ...\nபாகிஸ்தானில் தேர்தல் பிரசாரகூட்டத்தில் தற்கொலைத் தாக்குதல் 128 பேர் பலி\nதென் மேற்கு பாகிஸ்தானில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் தற்கொலை குண்டுதாரி நடத்திய தாக்குதலில் குறைந்தபட்சம் 128 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 2014-ல் இருந்து அந்நாட்டில் நடந்த மிகக்கோரமான தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது. மாஸ்துங் நகரத்தில் நடந்த இத்தாக்குதலில் உள்ளூர் வேட்பாளரும் இறந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. ...\nபௌத்த மத்திய நிலையத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது – யோகேஸ்வரன் எம்.பி அரச அதிபருக்கு கடிதம்\nசர்வதேசம் தமிழ் மக்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க போவதில்லை: சிவநேசன்\nசமூகத்தைச் சீரழிப்பவர்களுக்கு மரணதண்டனை அவசியம்: சிறிநேசன்\nமாற்றுத்திறனாளிகளை கூடிய கவனம் செலுத்த வேண்டும்-மட்டு.அரசாங்க அதிபர்\nயாழ்ப்பாணத்தில் குழப்பங்களுக்கு மத்தியில் காணாமல் போனோர் பணியகத்தின் அமர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2018-07-18T10:37:08Z", "digest": "sha1:3OCVYIJTBVL2POSF32N53X45R4ORXBHI", "length": 8846, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "ஈபிடிபி – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஈபிடிபி உறுப்பினருக்கு யாழ் மாநகர சபை அமர்வில் பங்கேற்கவும் வாக்களிக்கவும் இடைக்காலத் தடை\nஈழ மக்கள் ஜனநாயக கட்சியின்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஈபிடிபி வசமிருக்கும் ஸ்ரீதர் தியேட்டர் கட்டடத்தினை மீளப்பெறக் கோரும் வழக்கு ஜூன் 6ஆம் திகதி\nயாழ்ப்பாண நகரின் மத்தியில் ஈழ...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஈபிடிபி உறுப்பினர்களை நாடு கடத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை\nஈழ மக்கள் ஜனநாயக கட்சியின்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபச்சிலைப் பள்ளி பிரதேச சபை தமிழரசு கட்சி வசம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவலி கிழக்கு பிரதேச சபையை...\nஇலங்கை • உள்ளூராட்சி தேர்தல் 2018 • பிரதான செய்திகள்\nஈபிடிபி வேட்பாளர் மீது தாக்குதல்\nஈழ மக்கள் ஜனநாயக கட்சி( ஈபிடிபி)யின் ஊர்காவற்துறை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் ஜதேக, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி வேட்பு மனுத் தாக்கல்\nபோதைப்பொருள் குற்றங்களுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டோரின் பட்டியலில் 7 பேர் தமிழர் July 18, 2018\nஊடக செய்திகளுக்கு கோத்தபாய மறுப்பு July 18, 2018\nயாழ் பல்கலையில் இடம்பெற்ற சிங்கள மொழியில் இருந்து தமிழாக்கம் செய்யப்பட்ட நூல்களின் வெளியீடு ( படங்கள்) July 18, 2018\nமாவட்ட – பிரதேச செயலகங்களின் இணையத்தளங்களை நவீனமயப்படுத்தும் செயற்றிட்டம் ஆரம்பம் July 18, 2018\nமன்னார் வணிக வளாகத்தில் ஒருவரை ஒருவர் அணைத்தவாறு இரு மனித எச்சங்கள் (வீடியோ) July 18, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nK.Ranjithkumar on மரண தண்டனையை நிறைவேற்ற பெண்மணி ஒருவர் முன்வந்துள்ளார்\nK.Ranjithkumar on மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவ���ற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அதிருப்தி\nLogeswaran on “பொய் வாக்குறுதி கொடுக்க நான் தயாராக இல்லை, ஆனாலும் ஆழமான விசாரணை நடத்துவோம்”\nஇராணுவத்தினருக்கு எதிராக ஆட்கொணர்வு வழக்கில் உதவிய பெண் மற்றும் அவரது மகன் மீது தாக்குதல்…. on நாவற்குழியில் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான ஆள்கொணர்வு மனுக்கள் மீதான விவாதம் ஒத்திவைப்பு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://idlyvadai.blogspot.com/2012/11/blog-post_30.html", "date_download": "2018-07-18T10:34:33Z", "digest": "sha1:F5YP37LFGRRI7RIHGVWLDNVSLZPTYIH5", "length": 21101, "nlines": 310, "source_domain": "idlyvadai.blogspot.com", "title": "IdlyVadai - இட்லிவடை: நோ கமெண்ட்ஸ்", "raw_content": "\nபாயும் வேகம் ஜெட் லீ தாண்டா\nபன்ச் வெச்சா இட்லி தாண்டா\nஉங்களையெல்லாம் பார்த்தா ரொம்ப பாவமா இருக்கு‍ என மனதில் நினைத்தவாறே ஷெட்டர் மலர்கொத்தை கொடுத்திருப்பாரோ\nதந்தையின் சொத்தான ஒரு கோடி ரூபா,இரு மகன்களுக்கு தலா ஐம்பது லட்சம் என பிரிக்கப்பட்டு தீர்ப்பாகிறது.\nமொத்த சொத்தையும் ஆண்டு வரும் அண்ணனோ தன் குடும்ப செலவு எழுபது லட்சம் எனவே தம்பிக்கு அதிகபட்சம் பத்து லட்சம்தான் கொடுக்க இயலும் என்கிறான்.தம்பி, ஊர் பஞ்சாயத்தை\nஅணுக,அவர்களோ நீ பிரச்சினையை அண்ணனிடமே பேசி தீர்த்துக்கொள் என்கிறார்கள்.\nஎச்சரிக்கை: நான் ஒரு பார்ப்பான்\nஎந்தப் பார்ப்பான் குடித்து சாலையில் உருண்டு கிடக்கிறான் - சொல்லுங்கள் பார்க்கலாம். நம் குடிவாழ உயிர் கொடுத்துப் போரா டிய இயக்கம் என்ற முறையில் நம் குடிகள் குடியால் கொலை களத்திற்குச் செல்லுகிறதே என்ற வேதனையுடன் மது விலக்ககைக் கையில் எடுத்துக்கொண்டு இருக்கிறது. - நன்றி விடுதலை\nதமிழகத்தில், பா.ஜ.,வை அறிமுகப்படுத்தியதே, ஜெ.,தான். மோடியை பற்றி அவர் இதுவரை எதுவும் பேசவில்லை; அதனால், நாங்களும் பேசமாட்டோம். - செந்தில்\n( துக்ளக் கார்ட்டூன் )\nபுதிய டாப் - 10\nநண்பன் +- 3 இடியட்ஸ்\n7 ஆம் அறிவு 5.75\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nநம் நாடு - \"நாம்\" மாநாடு\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nதற்காப்பு உணர்வோடு ஒரு தலையங்கம்.\nவாலி(ப) சகாப்தம் - எ.அ.பாலா\nகுருபீடம் - வாசிப்பனுபவம் - சுபத்ரா ( பகுதி -2 )\nபோலிடோண்டு - குமுதம் ரிப்போர்ட்டர் கட்டுரை\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nநம் நாடு - \"நாம்\" மாநாடு\nமுதலிரவுக் கதை - எழ���தியவர் \nசன்டேனா இரண்டு (25-11-12) செய்திவிமர்சனம்\nசாப்பா குருஸ் - மலையாளம்\n - பேஸ்வதா வில்சன் மற்றும் பாஷா சிங்\nசன்டேனா இரண்டு (18-11-12) செய்திவிமர்சனம்\nகுருபீடம் - வாசிப்பனுபவம் - சுபத்ரா ( பகுதி -2 )\nகுருபீடம் - வாசிப்பனுபவம் - சுபத்ரா\nஇராக்கில் ஒரு பயணம் - ஜெயக்குமார்\nசோனியா, ராகுல் மீது சுப்பிரமணியசாமி புகார்\nஎங்கே அந்த வீடியோ கேசட் \nஅரசியல் (1027) செய்தி (459) சினிமா (381) நகைச்சுவை (329) கட்டுரை (296) செய்திகள் (251) செய்திவிமர்சனம் (221) பேட்டி (176) இட்லிவடை ஸ்பெஷல் (148) விளையாட்டு (148) செய்தி விமர்சனம் (130) பத்திரிக்கை (130) விமர்சனம் (130) அறிவிப்பு (127) விருந்தினர் (119) ஆன்மிகம் (110) பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம் (109) தேர்தல்2009 (99) இன்பா (94) பத்திரிகை (89) அஞ்சலி (80) அறிக்கை (77) யதிராஜ சம்பத் குமார் (74) படம் (56) எ.அ.பாலா (52) சமுதாயம் (51) பேச்சு (51) புதிர் (45) வீடியோ (44) தேர்தல் 2011 (42) அனுபவம் (39) வாழ்த்து (37) போட்டி (35) தேர்தல் 2014 (34) வாக்கெடுப்பு (33) ஹரன்பிரசன்னா (31) கவிதை (30) ஆங்கிலம் (29) உதவி (28) டிவி (26) புத்தகம் (24) கார்டூன் (23) எழுத்தாளர்கள் (22) உள்ளாட்சித் தேர்தல் (21) அறிவியல் (20) தொடர் (20) ராசிபலன் (20) இட்லிவடை-பதில்கள் (18) புத்தக கண்காட்சி - 2008 (18) புத்தகவிமர்சனம் (18) இலக்கியம் (17) சினி்மா (16) சிறந்த கட்டுரை (16) மொக்கை (16) WC2011 (15) ஜெய் ஹனுமான் (15) புத்தககண்காட்சி-2011 (15) விளம்பரம் (15) இசை (14) பத்ரி (13) குழந்தை வளர்ப்பு (12) விடியோ (12) கருத்து (11) டாக்டர் பிரகாஷ் (11) லலிதா ராம் (11) கார்ட்டூன்ஸ் (10) சமூகம் (10) சுபத்ரா (10) செய்தி. (10) நச் பூமராங் (10) பிராமணன் (10) மருத்துவம் (10) இட்லிவடை 9-ஸ்பெஷல் (9) ஓசி விளம்பரம் (9) டைப்ரைட்டூன் (9) நோ கமெண்ட்ஸ் (9) பத்திரிக்கை விஷமம் (9) ப்ரியா கதிரவன் (9) ஆடியோ (8) பதிப்பகங்கள் (8) கூகிள் (7) சோ (7) பாரதி மணி (7) விஸ்வாமித்ரா (7) கடிதம் (6) கடுகு (6) கேள்வி பதில் (6) சங்கர் (6) சிறுகதை (6) பதிப்பகம் (6) போட்டுத்தாக்கு (6) முனி மலர் (6) மொழிபெயர்ப்பு (6) இட்லிவடை 10-ஸ்பெஷல் (5) சுமதி (5) ஜெயக்குமார் (5) தேர்தல் (5) நாடகம் (5) வர்த்தகம் (5) அநங்கன் (4) ஜெயஸ்ரீ (4) டாப் 10 (4) டிவி் (4) துக்ளக்-40 (4) துக்ளக்-42 (4) பார்ப்பனீயம் (4) புத்தககண்காட்சி-2010 (4) மிளகாய் பொடி (4) வலைப்பதிவு (4) ஒலிப்பதிவு (3) கதை (3) டாக்டர்.பிரகாஷ் (3) தீவிரவாதம் (3) தேர்தல் 2016 (3) நடிகர்கள் (3) நன்றி பதிவு (3) நிகழ்ச்சி தொகுப்பு (3) படங்கள் (3) புத்தகக்கண்காட்சி-2013 (3) பொருளாதாரம் (3) வாலி (3) விஜயகாந்த் (3) AA (2) FB (2) ஃபேஸ் புக் (2) உலகம் (2) காமெடி (2) ���மையல் குறிப்பு (2) சர்ச்சை (2) ஞாநி (2) டமிலன் (2) துக்ளக் (2) துக்ளக்-41 (2) துக்ளக்-43 (2) பட்ஜெட் (2) பா.ரா (2) பாட்டு (2) பால் ஹனுமான் (2) பீட்டா (2) புத்தககண்காட்சி-2012 (2) பொது (2) வடை-வட்டம் (2) விலங்குகள் (2) வேதநாராயணன் (2) அன்னா (1) அருண் வைத்யநாதன் இட்லிவடை 9-ஸ்பெஷல் (1) இட்லிவடை (1) இணையம் (1) இரங்கல் (1) இரா.முருகன் (1) இலவசம் (1) உலகசெய்தி (1) எல்லே ராம் (1) எஸ்.வி.சேகர் (1) ஓவியம் (1) கிஅஅஅனானி (1) சங்கீதம் (1) சும்மா ஒரு சர்வே (1) சேது (1) தமிழ்ரோபோ (1) துக்ளக்-44 (1) தேர்தல் 2012 (1) நந்தி (1) நாட்டு நடப்பு (1) நேசமுடன் (1) பங்குசந்தை (1) பயணம் (1) புத்தக அலமாரி (1) புத்தக கண்காட்சி - 2014 (1) புத்தக கண்காட்சி - 2016 (1) புத்தககண்காட்சி-2007 (1) புத்தககண்காட்சி-2009 (1) புத்தககண்காட்சி-2015 (1) புத்தகக்கண்காட்சி-2014 (1) பெரியார் (1) மற்றவை (1) லக்கி (1) லாரன்ஸ் (1) வயது வந்தவர்களுக்கு (1) வரலாறு (1) வாசகர் கடிதம் (1) வாசகர் விருப்பம் (1) விழா (1) விவசாயம் (1) விவாதம் (1) ஸ்ரீகாந்த் (1) ஸ்ரீகாந்த் மீனாக்ஷி (1)\nஅறிவிப்பு ( கொஞ்சம் பழசு )\nஇட்லிவடை எந்த குழுமத்திலும், கருத்து களத்திலும் அங்கத்தினர் இல்லை. இருந்தால் அது நான் இல்லை :-) ( என் ஐடி: idlyvadai, idlyvadai2007 மட்டும் தான் ) மற்ற ஐடிக்கள் என்னுடையது அல்ல. அதே போல் எந்த பதிவிலும் கமெண்டும் போடுவதில்லை.\nபெயர் காரணம்: தமிழர்களை நம்பி வைத்த பெயர்.\nநிஜ காரணம்: ஹி ஹி. வேறு என்ன பயம் தான்\nபிறந்தது, வளர்ந்தது: பிறந்தவுடன் வெந்தேன் வளர்ந்தேன்.\nகாரணம்: ·பிரைடு இட்லி, வடைகறி ஆக விருப்பமில்லை\nநிரந்திர பொழுது போக்கு: அச்சு பிச்சு பதிவுகள்\nதற்போதைய பொழுதுபோக்கு: அரசியல் பதிவுகள்\nநிரந்திர நண்பர்கள்: சட்னி, சாம்பார்\nநிரந்திர கூட்டணி : ஓட்டை வடை\nபிடித்த புத்தகம்: சமைத்து பார் ( அல்லையன்ஸ் பதிப்பகம் )\nஅடிக்கடி செல்லும் ஸ்தலம்/தளம்: முருகன் இட்லிகடை\nமுணுமுணுக்கும் பாடல்: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்\nஆர்டர்களுக்கும் (ஆட்டோஅனுப்புவதற்கும்) : idlyvadai@gmail.com, idlyvadai2007@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://idlyvadai.blogspot.com/2012/12/2-12-12.html", "date_download": "2018-07-18T10:18:32Z", "digest": "sha1:OZKHFZL4IBJJFUWGXIXHGGNN5KA2JTIT", "length": 42634, "nlines": 405, "source_domain": "idlyvadai.blogspot.com", "title": "IdlyVadai - இட்லிவடை: சன்டேனா இரண்டு (2-12-12) செய்திவிமர்சனம்", "raw_content": "\nபாயும் வேகம் ஜெட் லீ தாண்டா\nபன்ச் வெச்சா இட்லி தாண்டா\nசன்டேனா இரண்டு (2-12-12) செய்திவிமர்சனம்\nகடந்த இரண்டு வாரங்களாக 'சென்சிடிவ்' விஷயங��களா எழுதிட்டிங்க..இந்த வாரம் கொஞ்சம் அடக்கி வாசிங்க. என்ற என் அன்பான() வேண்டுகோளுக்கு இணங்கி இந்த வார சன்டேனா இரண்டு... சென்சிடிவானவர்களை பற்றியது - எழுத்தாளர்கள் ஸ்பெஷல்.\nமுன்பெல்லாம் ஆங்கில,இந்தி,தெலுங்கு,மலையாள படங்களை உல்டா பண்ணியது போய், இப்பொதெல்லாம் முன்பு வந்த நமது தமிழ்ப்படங்களையே உல்டா பண்ணும் அளவுக்கு கடும் கதைப் பஞ்சம் நிலவி வரும் கோடம்பாக்கத்தில், முன்பு எப்பொதும் இல்லாத அளவுக்கு எழுத்தாளர்களுக்கு மரியாதை ஏற்பட்டு இருக்கிறது.\nஇன்றைய தமிழ்சினிமாவில் முன்ணணியில் இருக்கும் எழுத்தாளர்களின் “ஹிட் லிஸ்ட்” இங்கே.\n\"சுபா\" என்ற பெயரில் எழுதும் இரட்டையர்களான சுரேஷ் அண்ட் பாலகிருஷ்ணன் - இன்றைய தேதியில் கோலிவுட்டின் மோஸ்ட் வாண்டட் எழுத்தாளர்கள்.\nஇவர்கள் எழுதிய ஜெய்ஹிந்த் என்ற கிரைம் நாவல் எனக்கு பிடித்தமானது. நாவலின் கரு கிட்டத்தட்ட \"ரோஜா\" படக்கதை போன்றது. அந்த நாவலின் அட்டைபட போட்டோகிராபர்தான் தேசிய விருது பெற்ற கே,வி,ஆனந்த். சுபா - கே,வி,ஆனந்த் கூட்டணியில் உருவான முதல் படம் \"கனா கண்டேன்\". அதன் பிறகு அயன்,கோ என தொடங்கி மாற்றான் வரை தமிழ்சினிமாவின் மெகா கூட்டணியில் இடம் பெற்றுவிட்டார்கள் சுபா.\nநடுவே விஜய் நடித்த வேலாயுதம் படத்திற்க்கும் வசனம் எழுதிய சுபா, அமரர் சுஜாதா அவர்களின் வெற்றிடத்தை ஷங்கருக்கு நிரப்பி இருக்கிறார்கள். ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் \"ஐ\" இவர்களின் எழுத்தில் உருவாகிவருகிறது.\nவிஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படத்திற்க்கும் இவர்கள்தான் வசனம். \"வழக்கம்போல வரும் பஞ்ச் வசனங்கள் இதில் இடம் பெறாது” என கூறும் சுபா இதுவரை எத்தனையோ நாவல்கள்,தொடர்கள் எழுதி இருக்கிறார்கள்.\nஆனால், முக்கால்வாசி படம் முடிந்தும் அஜித் - விஷ்ணு படத்திற்க்கு சரியான 'டைட்டில்' எழுதுவதற்க்குதான் திணறிவருகிறார்கள்.\nஉங்களில் பெரும்பாலானவர்களுக்கு இவர் பரிச்சயம்தான். இவரது 'விஷ்ணுபுரம்\" படித்து(பார்த்து) விட்டு மிரண்டு() இருக்கிறேன். இவர் எழுதியதில் என் சிற்றரிவுக்கு பிடித்தது அல்லது புரிந்தது \"ரப்பர்\" என்ற நாவலாகும்.\nமறைந்த மலையாள இயக்குனர் லோகிததாஸ் இயக்கிய \"கஸ்தூரி மான்\" படத்திற்க்கு வசனம் எழுதி,சினிமாவில் காலடி வைத்த ஜெயமோகன், தனது நாவலான \"இரண்���ாம் உலகத்தை\" தழுவி எடுக்கப்பட்ட பாலாவின் \"நான் கடவுள்\" மூலம் தனி கவனம் பெற்றார்.\nதொடர்ந்து \"அங்காடித் தெரு\" , தற்போது வெளியாகி இருக்கும் சீனு ராமசாமியின் \"நீர்ப்பறவை\" என தொடர்கிறது இவர் திரைப்பயணம்.\nஅமரர் கல்கியின் \"பொன்னியின் செல்வன்\" நாவலை படமாக்க மணிரத்னம் முயற்சி செய்தபோது, அவருடன் விவாதத்தில் இணைந்தார் ஜெ. இந்த வருடத்தின் மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான மணிரத்னத்தின் \"கடல்\" படத்தில் இவரது கைவண்ணம் இருக்கிறது.\nகூடுதலாக, சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் புதிய படத்திற்க்கும் இவர்தான் வசனம் என்கிறது ஒரு செய்தி. \"தல\" படத்திற்க்கு இவர் எப்படி பொருந்துவார் என்று தெரியவில்லை.\n3. எஸ்.ராமகிருஷ்ணன் :- ரஜினியுடன் \"பாபா\" கதை விவாதம் மூலம் தமிழ்சினிமாவில் நுழைந்த எஸ்.ரா, லிங்குசாமியின் கமர்ஷியல் ஹிட்டான \"சண்டைக்கோழி\" மூலம் பெரும் கவனம் பெற்றார். தொடர்ந்து \"தாம்தூம்\", பாலாவின் \"அவன் இவன்\" என படங்களுக்கு வசனம் எழுதினார். அவன் இவன் படத்தில் இவர் போட்ட மொக்கையால் தற்போது படம் எதுவும் 'புக்' ஆகவில்லை என்று நினைக்கிறேன்.\nசண்டைக்கோழி படத்தில், ஒரு கதாபாத்திரற்க்கு சக கவிஞ்சரான ஒருவருடைய பெயரை அப்படியே வைத்து, \"ஆளும்,மூஞ்சியும், பெயரை பாரு \" என்கிற ரீதியில் கடுமையாக விமர்சனம் எழுதியது ஏன் என்றும், சினிமாவில் சேர்ந்தது முதல் இவர் எழுத்தின் தரம் தாழ்ந்தது குறித்தும் இவர்தான் விளக்கவேண்டும். தற்போது சினிமா சொற்பொழிவு நடத்திக்கொண்டு இருக்கிறார்.\n4. ஜேடி குருஸ் :- அதிகம் அறியப்படாதவர். அடிப்படையில் ஒரு மீனவர். இவரது முதல் சிறுகதை தொகுப்பை வெளியிட்டு, எழுத்துலகுக்கு இவரை அறிமுகம் செய்தவர் மதன் அவர்கள். இவரது 'கொற்கை\" நாவலை படித்து பாருங்கள். குமரிபக்கம் ஒரு விசிட் போகும் எண்ணம் உங்களுக்கு வருவது திண்ணம்.\nதற்போது , 'வந்தே மாதரம்\" ஆல்பத்தை இயக்கிய பரத்பாலாவின் இயக்கத்தில்,ஏ.ஆர்.ரகுமான் இசையில், தனுஷ் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் \"மரியான்\" படத்தின் மூலம் வசனகர்த்தாவாக சினிமாவில் காலடி வைக்க போகிறார் குருஸ்.\n5. இ.ரா.முருகன் : - இந்த லிஸ்டில் அடுத்து நம்ம முருகன்தான். \"உன்னைப்போல் ஒருவன்\" படத்திற்கு இவருடைய வசனம் கமலின் பிம்பத்திற்க்கு பின்னாலும் இணையத்தில் பேசப்பட்டது. அடுத்து, அஜித்தின் \"பில்லா 2\" படத்திற்க்கு சில பளிச் வசனம் எழுதானாலும், அப்துல் ஜாப்பர் என்ற வேறு ஒரு நபருடன் இவர் பெயர் பங்கு போடப்பட்டது. போதாகுறைக்கு படமும் சரியாக போகவில்லை.\nமீண்டும் கமல் இவரை சேர்த்துக்கொள்வரா என்று தெரியவில்லை. ஒருவேளை இவரின் ஆஸ்தான இயக்குனர் சக்ரிடோலடிக்கு இனி படம் இயக்க வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் இவருக்கும் வசனம் எழுத வாய்ப்பு வரலாம்(\nஇவ்வளவு எழுத்தாளர்கள் பற்றி எழுதிவிட்டு, \"எழுத்துலகின் பவர்ஸ்டார்\" (எப்புடி) சாரு நிவேதிதாவை பற்றி நான் எழுதாமல் போனால், புத்தக பரிசு பெற்ற வாசகர் dr_செந்தில் போன்ற அவரது ரசிகர் மன்றத்தினர் என்னை அடிக்க வந்துவிடுவார்கள்.\nஅகில உலக நாவல் வரலாற்றில், தான் எழுதிய \"எக்ஸல்\" என்ற நாவலுக்கு, நாவல் வெளிவரும் முன்பே ஒரு 'டிரைலர்' ரிலீஸ் செய்த ஒரே எழுத்தாளர் சாரு அவர்கள்தான்.\n\"எக்ஸல்\" நாவலின் டிரைலரை இயக்கியவர் நம்ம இட்லிவடை வாசகரான லாரன்ஸ் பிரபாகர் .(சாப்பா குருஸ் விமர்சனம்). நாவல் குறித்து இயக்குனர் சீனுராமசாமியின் பாராட்டுக்கள்(முடியல) அதில் இடம் பெற்று இருந்தன,\nஇந்த டிரைலருக்கு, ஆனந்தவிகடன் உபயத்தில் கிடைத்த மெகா வெற்றியை() தொடர்ந்து, தான் எழுதும் சிறுகதை,துணுக்கு இவ்வளவு ஏன், வலைப்பதிவுக்கு() தொடர்ந்து, தான் எழுதும் சிறுகதை,துணுக்கு இவ்வளவு ஏன், வலைப்பதிவுக்கு() கூட இப்படி ‘டிரைலர்’ போடுவதற்க்கு சாரு முடிவு செய்ய, இந்த செய்தி அறிந்தவுடன் தனது குடும்பத்திற்க்கு கூட சொல்லாமல் ராவோடு ராவாக துபாய்க்கு பிளைட் ஏறிவிட்டார் லாரன்ஸ்.\nஇது ஒரு பக்கம் இருக்க, யாரி சுகி கோ ஜி - அர்பன் லெஜன்ட்ஸ் ஸ்பெஷல்' (Yari-sugi ko-ji -Urban Legends Special) எனும் தலைப்பில் நடைபெற்ற ஒரு சிறப்பு ஓளிபரப்புக்காக இந்தியாவுக்கான அழகியாக கடந்த நவம்பரில், நடிகை நமீதாவை தேர்வு செய்தது டேக்கியோ தொலைக்காட்சி.\nஇது குறித்து, யாரோ ஒரு செய்திக்கு அலையும் பத்திரிக்கை நிருபர், நம்ம சாருவிடம் வந்து அவரது பொன்னான கருத்தை கேட்க, அதற்க்கு சாரு அளித்த பதில் இதுதான்.\n\"தாய்லாந்தில் 'மங்கீஸ் ஐலண்ட்' என்று ஒரு குட்டித்தீவு இருக்கிறது. பொதுவாக கடல் சார்ந்த இடங்களில் குரங்குகளை காண்பது அரிது. ஆனால் அந்த தீவில் குரங்குகள் நிறைய இருக்கும். எனவே அந்த தீவு மக்களுக்கு விநோதமாக தெரிகிறது. ���துபோல டோக்கியோ சேனல்காரர்களுக்கு நமீதா வித்தியாசமாக தெரிந்திருப்பார் போல\".\nசரி.அது கிடக்கட்டும். டிரைலர் வெளியிட்ட அளவுக்கு அந்த \"எக்ஸல்\" நாவலில் அப்படி என்னய்யா இருக்கு என்பவர்களுக்கு,\nவேலை மெனக்கெட்டு அந்த நாவலை படிப்பதற்க்கு பதில், நீங்கள் பேசாமல் ஷகிலா நடித்த \"கிண்ணாரத் தும்பிகள்\" படத்தை 'டவுன் லோட்' செய்து பார்த்துவிடலாம்.\n//\"எக்ஸல்\" நாவலில் அப்படி என்னய்யா இருக்கு என்பவர்களுக்கு,\nவேலை மெனக்கெட்டு அந்த நாவலை படிப்பதற்க்கு பதில், நீங்கள் பேசாமல் ஷகிலா நடித்த \"கிண்ணாரத் தும்பிகள்\" படத்தை 'டவுன் லோட்' செய்து பார்த்துவிடலாம்.//\nபட்டுக்கோட்டை பிரபாகரை விட்டுட்டியே இன்பா.. சுமார் 30 படங்களுக்கு மேல் வசனம் எழுதியிருக்கிறார் என நினைக்கிறேன். அவருக்குத்தானய்யா நீ முதலிடம் கொடுத்திருக்க வேண்டும். ஏய், கண்டேன் காதலை, சாமுராய் எல்லாம் அவர் கைவண்ணத்தில் உருவானதுதான்.\nபழைய சண்டேன்னா இரண்டு மாதிரி இல்லை. இன்பா எழுத்து நடையை கொஞ்சம் மாத்தினால் நன்றாக இருக்கும்.\nஎழுத்தாளர்களை பற்றிய சிறப்பான பகிர்வு\nஅனைத்துலக பவர் ஸ்டார் திராவிட சமத்துவ முற்போர்க்கு ரசிகர் மன்றம் சார்பாக எங்கள் எதிர்கால முதல்வர் பிரதமர் ஜனாதிபதி ஸ்ரீனிவாசன் அவர்களை வெறும் தென் அமெரிக்க எழுத்துலக பரிச்சியம் உள்ள சாரு உடன் கம்பேர் செய்த இன்பா அவர்களை கண்டித்து எங்கள் ஊராட்சிக்கு உட்பட்ட அணைத்து அங்கன்வாடிக்கும் விடுமுறை அறிவித்து எங்கள் எதிர்ப்பை வரலாற்றில் பதிவு செய்வோம்\nஎழுத்தாளர் பட்டுக் கோட்டை பிரபாகர் லிஸ்டில் இல்லையே இன்பா...\nஒரு வேளை உங்கள் அபிமான அகில உலக தீவிரவாதிகள் ஒழிப்பு சங்கத்தின் தலைவரான ஆக்‌ஷன் ஹீரோ விஜயகாந்த படமான “சபரி”க்கு வசனம் எழுதியதால் விடுபட்டாரா என்று விளக்கவும்....\n//\"இரண்டாம் உலகத்தை\" தழுவி எடுக்கப்பட்ட \"// அது ஏழாம் உலகம் ..\nஎஸ்.ராமகிருஷ்ணன் :-//தற்போது சினிமா சொற்பொழிவு நடத்திக்கொண்டு இருக்கிறார்//\nஇலக்கியப் பேருரை (இது அவரே பிரதாபிதுக்கொல்வது )\n(இதை கொல்றாங்க.. கொல்றாங்க.. பாணியில் வாசிக்கவும்)\nஇதுல ஏதோ உள்நாட்டுச் சதி அல்லது உள்குத்து இருக்கு.\nஎச்சரிக்கை: நான் ஒரு பார்ப்பான்\nஎந்தப் பார்ப்பான் குடித்து சாலையில் உருண்டு கிடக்கிறான் - சொல்லுங்கள் பார்க்கலாம். நம் குடிவாழ உயிர��� கொடுத்துப் போரா டிய இயக்கம் என்ற முறையில் நம் குடிகள் குடியால் கொலை களத்திற்குச் செல்லுகிறதே என்ற வேதனையுடன் மது விலக்ககைக் கையில் எடுத்துக்கொண்டு இருக்கிறது. - நன்றி விடுதலை\nதமிழகத்தில், பா.ஜ.,வை அறிமுகப்படுத்தியதே, ஜெ.,தான். மோடியை பற்றி அவர் இதுவரை எதுவும் பேசவில்லை; அதனால், நாங்களும் பேசமாட்டோம். - செந்தில்\n( துக்ளக் கார்ட்டூன் )\nபுதிய டாப் - 10\nநண்பன் +- 3 இடியட்ஸ்\n7 ஆம் அறிவு 5.75\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nநம் நாடு - \"நாம்\" மாநாடு\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nதற்காப்பு உணர்வோடு ஒரு தலையங்கம்.\nவாலி(ப) சகாப்தம் - எ.அ.பாலா\nகுருபீடம் - வாசிப்பனுபவம் - சுபத்ரா ( பகுதி -2 )\nபோலிடோண்டு - குமுதம் ரிப்போர்ட்டர் கட்டுரை\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nநம் நாடு - \"நாம்\" மாநாடு\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nசன்டேனா இரண்டு (30-12-12) செய்திவிமர்சனம்\nசன்டேனா இரண்டு (23-12-12) செய்திவிமர்சனம்\nஆட் மேன் அவுட் - பரிசு\nஆட் மேன் அவுட் - புதிர்\nபுத்தகக் கண்காட்சியில் நான் வாங்கிய ஹிந்தி புத்தகம...\nசன்டேனா இரண்டு (16-12-12) செய்திவிமர்சனம்\nசிதார் மேதை பண்டிட் ரவி சங்கர்\nபுத்தகக் கண்காட்சி புத்தக லிஸ்ட்\nசன்டேனா இரண்டு (9-12-12) செய்திவிமர்சனம்\nரமணி சந்திரன் - சுமதி\nகல கல பேட்டி எஸ்.வி.சேகர்\nகராச்சியில் 100 ஆண்டுகள் பழமையான இந்து கோயில் இடிப...\nநார்வேயில் இந்திய தம்பதியர் கைது\nசன்டேனா இரண்டு (2-12-12) செய்திவிமர்சனம்\nமணிரத்தினம் Vs கோவைத் தம்பி\nஅரசியல் (1027) செய்தி (459) சினிமா (381) நகைச்சுவை (329) கட்டுரை (296) செய்திகள் (251) செய்திவிமர்சனம் (221) பேட்டி (176) இட்லிவடை ஸ்பெஷல் (148) விளையாட்டு (148) செய்தி விமர்சனம் (130) பத்திரிக்கை (130) விமர்சனம் (130) அறிவிப்பு (127) விருந்தினர் (119) ஆன்மிகம் (110) பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம் (109) தேர்தல்2009 (99) இன்பா (94) பத்திரிகை (89) அஞ்சலி (80) அறிக்கை (77) யதிராஜ சம்பத் குமார் (74) படம் (56) எ.அ.பாலா (52) சமுதாயம் (51) பேச்சு (51) புதிர் (45) வீடியோ (44) தேர்தல் 2011 (42) அனுபவம் (39) வாழ்த்து (37) போட்டி (35) தேர்தல் 2014 (34) வாக்கெடுப்பு (33) ஹரன்பிரசன்னா (31) கவிதை (30) ஆங்கிலம் (29) உதவி (28) டிவி (26) புத்தகம் (24) கார்டூன் (23) எழுத்தாளர்கள் (22) உள்ளாட்சித் தேர்தல் (21) அறிவியல் (20) தொடர் (20) ராசிபலன் (20) இட்லிவடை-பதில்கள் (18) புத்தக கண்காட்சி - 2008 (18) புத்தகவிமர்சனம் (18) இலக்கியம் (17) சினி்மா (16) சிறந்த கட்டுரை (16) மொக்கை (16) WC2011 (15) ஜெய் ஹனுமான் (15) புத்தககண்காட்சி-2011 (15) விளம்பரம் (15) இசை (14) பத்ரி (13) குழந்தை வளர்ப்பு (12) விடியோ (12) கருத்து (11) டாக்டர் பிரகாஷ் (11) லலிதா ராம் (11) கார்ட்டூன்ஸ் (10) சமூகம் (10) சுபத்ரா (10) செய்தி. (10) நச் பூமராங் (10) பிராமணன் (10) மருத்துவம் (10) இட்லிவடை 9-ஸ்பெஷல் (9) ஓசி விளம்பரம் (9) டைப்ரைட்டூன் (9) நோ கமெண்ட்ஸ் (9) பத்திரிக்கை விஷமம் (9) ப்ரியா கதிரவன் (9) ஆடியோ (8) பதிப்பகங்கள் (8) கூகிள் (7) சோ (7) பாரதி மணி (7) விஸ்வாமித்ரா (7) கடிதம் (6) கடுகு (6) கேள்வி பதில் (6) சங்கர் (6) சிறுகதை (6) பதிப்பகம் (6) போட்டுத்தாக்கு (6) முனி மலர் (6) மொழிபெயர்ப்பு (6) இட்லிவடை 10-ஸ்பெஷல் (5) சுமதி (5) ஜெயக்குமார் (5) தேர்தல் (5) நாடகம் (5) வர்த்தகம் (5) அநங்கன் (4) ஜெயஸ்ரீ (4) டாப் 10 (4) டிவி் (4) துக்ளக்-40 (4) துக்ளக்-42 (4) பார்ப்பனீயம் (4) புத்தககண்காட்சி-2010 (4) மிளகாய் பொடி (4) வலைப்பதிவு (4) ஒலிப்பதிவு (3) கதை (3) டாக்டர்.பிரகாஷ் (3) தீவிரவாதம் (3) தேர்தல் 2016 (3) நடிகர்கள் (3) நன்றி பதிவு (3) நிகழ்ச்சி தொகுப்பு (3) படங்கள் (3) புத்தகக்கண்காட்சி-2013 (3) பொருளாதாரம் (3) வாலி (3) விஜயகாந்த் (3) AA (2) FB (2) ஃபேஸ் புக் (2) உலகம் (2) காமெடி (2) சமையல் குறிப்பு (2) சர்ச்சை (2) ஞாநி (2) டமிலன் (2) துக்ளக் (2) துக்ளக்-41 (2) துக்ளக்-43 (2) பட்ஜெட் (2) பா.ரா (2) பாட்டு (2) பால் ஹனுமான் (2) பீட்டா (2) புத்தககண்காட்சி-2012 (2) பொது (2) வடை-வட்டம் (2) விலங்குகள் (2) வேதநாராயணன் (2) அன்னா (1) அருண் வைத்யநாதன் இட்லிவடை 9-ஸ்பெஷல் (1) இட்லிவடை (1) இணையம் (1) இரங்கல் (1) இரா.முருகன் (1) இலவசம் (1) உலகசெய்தி (1) எல்லே ராம் (1) எஸ்.வி.சேகர் (1) ஓவியம் (1) கிஅஅஅனானி (1) சங்கீதம் (1) சும்மா ஒரு சர்வே (1) சேது (1) தமிழ்ரோபோ (1) துக்ளக்-44 (1) தேர்தல் 2012 (1) நந்தி (1) நாட்டு நடப்பு (1) நேசமுடன் (1) பங்குசந்தை (1) பயணம் (1) புத்தக அலமாரி (1) புத்தக கண்காட்சி - 2014 (1) புத்தக கண்காட்சி - 2016 (1) புத்தககண்காட்சி-2007 (1) புத்தககண்காட்சி-2009 (1) புத்தககண்காட்சி-2015 (1) புத்தகக்கண்காட்சி-2014 (1) பெரியார் (1) மற்றவை (1) லக்கி (1) லாரன்ஸ் (1) வயது வந்தவர்களுக்கு (1) வரலாறு (1) வாசகர் கடிதம் (1) வாசகர் விருப்பம் (1) விழா (1) விவசாயம் (1) விவாதம் (1) ஸ்ரீகாந்த் (1) ஸ்ரீகாந்த் மீனாக்ஷி (1)\nஅறிவிப்பு ( கொஞ்சம் பழசு )\nஇட்லிவடை எந்த குழுமத்திலும், கருத்து களத்திலும் அங்கத்தினர் இல்லை. இருந்தால் அது நான் இல்லை :-) ( என் ஐடி: idlyvadai, idlyvadai2007 மட்டும் தான் ) மற்ற ஐடிக்கள் என்னுடையது அல்ல. அதே போல் எந்த பதிவிலும் கமெண்டும் போடுவதில்லை.\nபெயர் காரணம்: தமிழர்களை நம்பி வைத்த பெயர்.\nநிஜ காரணம்: ஹி ஹி. வேறு என்ன பயம் தான்\nபிறந்தது, வளர்ந்தது: பிறந்தவுடன் வெந்தேன் வளர்ந்தேன்.\nகாரணம்: ·பிரைடு இட்லி, வடைகறி ஆக விருப்பமில்லை\nநிரந்திர பொழுது போக்கு: அச்சு பிச்சு பதிவுகள்\nதற்போதைய பொழுதுபோக்கு: அரசியல் பதிவுகள்\nநிரந்திர நண்பர்கள்: சட்னி, சாம்பார்\nநிரந்திர கூட்டணி : ஓட்டை வடை\nபிடித்த புத்தகம்: சமைத்து பார் ( அல்லையன்ஸ் பதிப்பகம் )\nஅடிக்கடி செல்லும் ஸ்தலம்/தளம்: முருகன் இட்லிகடை\nமுணுமுணுக்கும் பாடல்: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்\nஆர்டர்களுக்கும் (ஆட்டோஅனுப்புவதற்கும்) : idlyvadai@gmail.com, idlyvadai2007@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://skaamaraj.blogspot.com/2012/02/blog-post_09.html", "date_download": "2018-07-18T10:45:40Z", "digest": "sha1:WC6BGPMOXNVVE63DUDXE6FZL62OCLTUZ", "length": 26038, "nlines": 210, "source_domain": "skaamaraj.blogspot.com", "title": "அடர் கருப்பு: நினைவுகளை எடுத்துக் கோர்க்கும் ஜன்னலோர இருக்கை.", "raw_content": "\nஇருள் என்பது குறைந்த ஒளி\nநினைவுகளை எடுத்துக் கோர்க்கும் ஜன்னலோர இருக்கை.\nஒவ்வொரு பேருந்து நிலையமும் ஒரு நிறத்தோடு வித்தியாசமாக இருக்கிறது.காரணம் அங்குதான் அந்தப்பகுதி கிராமத்து மக்கள் எல்லோரும் வந்து குழுமிப்போவார்கள்.விளாத்திகுளம் பேருந்து நிலையம் ஒரு வெளிர் மஞ்சள் நிறமாக இருப்பதாகவே எனக்குத் தெரிகிறது. ஒரு நான்குநாட்கள் அதை காலையும் மாலையும் கவனிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் சாத்தியமாயிற்று. அங்கிருந்து முக்கால் மணிநேரம் கிழக்கே பயணம் செய்தால் வேம்பார் வந்து விடும். வேம்பாருக்கு வேலை நிமித்தமாக நான்குநாட்கள் போய்வந்தேன்.ஆனால் அங்கே தான் முன்னொரு காலத்தில் தங்கியிருந்த மாதிரி மனசுகிடந்து அடித்துக்கொள்கிறது.\nஅங்கிருந்து கொஞ்ச தொலைவில் தான் வேப்பலோடையாம்.தோழர் மு.சுயம்புலிங்கத்தின் எழுத்துக்களைப் படித்ததால் ஒருவேளை நான் அங்கு நடந்து திரிந்தது போல பிரம்மை ஏற்பட்டிருக்கலாம்.விளாத்திகுளத்திலி ருந்து ஒருமணிநேரம் மேற்கே பயணமானால் கோவில்பட்டி வந்துவிடும். எட்ட யபுரத் திலிருந்து விளாத்திகுளம் வரை கண்ணுக்கெட்டிய தூரம் கண்ணங்கரே லென்று கரிசல்காடு விரிந்து கிடக்கிறது. அதில் கம்பு, குதிரை வாலி, உளுந்து முளைத்துக் கிடக்கிறது.பார்க்கப் ப��ர்க்கப் பரவசமாக இருக் கிறது. விளைந்து நிற்கும் கம்மங் கதிரில் படகுருவிகள் பறந்துவந்து உட்காருவதும் சொல்லி வைத்தாற் போல நூறு குருவிகள் மேலெழும்பிப் பறப்பதும் மேஜிக் பார்க்கிற சுகானுபவத்தைக் கொடுக் கிறது.\nஇந்தக்கரிசல் காடுகளை மையமிட்டுத்தான் எங்கள் தோழர் கு.அழகிரிசாமி யின் கதையும் முளைத் திருக்கிறது என்று நினைக்கும் போது அந்த சாப்பாட் டுக்கடை எங்கிருந்திருக்கும் என்று தேட ஆரம்பிக்கிறது எட்டயபுரத்தைக் கடக்கும் போதெல்லாம் குதிரைகளின் குளம்பொலியும், நகராச் சத்தமும், சாட்டையடியின் சளீர்ச்சத்தமும் அமானுஷயமாய் வந்து போகிறது. கூடவே பாரதியின் நினைவு வருவதை யாரும் தடை செய்ய முடியாது. அதே போல அந்த ஊரில் வைத்து நடந்த பாரதி விழாவில் மேலாண்மை, எஸ் ஏ பி, கந்தர்வன், பீகே,மாது,தமிழ்செல்வன், கோணங்கி, உதயசங்கர், பார்த்தசாரதி, என எக்கச்சக்கமான எழுத்தாளத் தோழர்கள் பங்குகொண்ட கருத்தரங்கக் காட்சிகளின் நினைவுகள் நிலழாடுகிறது.\nகுறுக்கே குறுக்கே எழுந்து பேசிய கோணங்கியைப் பார்த்து ’மொதல்ல ஒம்பேர மாத்தப்பா,பேசச்சொன்னா பேசமாட்டீங்ற ஆனா ஒருத்தரையும் பேசவிடாம குறுக்க குறுக்க எதாச்சம் குழப்படி பண்ணிக்கிட்டே இருக்கியே ஒக்காரு மொதல்ல’. என்று எஸ் ஏ பி சொன்ன வார்த்தைகளைக் கண்டு கொள்ளாமல் எல்லொரது பேச்சுகளின் மீதும் கேள்விகளைத்தொடுத்த கோணங்கியைப்பார்த்து அடிபுடி சண்டை வந்துவிடுமோ என்று பயந்து கொண்டிருந்தேன். நாக்குக் குளரும் பாவனையில் பேசும் கந்தர்வனின் தலைமையில் அன்று பேசிய எல்லோரும் இப்போது பெரிய ஆளுமைகள். ஆனால் எங்களுக்கு அப்போதும் இப்போதும் எப்போதும் பீகே தான் ஆளுமை.\nபொருள் அனுபவம், உலகம், எட்டயபுரம், எழுத்தாளர்கள், சமூகம்\nவணக்கம் காம்ஸ்,திரு அட்சயா அவர்களால் எனக்கு வழங்கப்பட்ட versatile Blogger award ஐ தங்களுக்கு வழங்குவதி பெருமகிழ்ச்சியடைகிறேன்,தாங்களும் இதை 5 பேருக்கு வழங்கவும்.\nவெள்ளைப்புலிகள் - ( Aravinth adika's - White Tigers ) - புக்கர் பரிசு பெற்ற நாவலின் நுழைவாயில்.\nநாணற்புதருக்குள் மறைந்து அலையும் நினைவுகள்.\nதலைப்பு நினைவிலில்லாத கதை - ஆதவன் தீட்சண்யா\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nஒரு முன்னாள் காதல் கதை\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஎதிர்ப்பின் கனலும் ஒடு���்குமுறையின் களமும்\nநிழல்தரா மரம் - அருணன்\nதமிழகத்தை தலைகுனிய வைத்த திமுகவும், அதிமுகவும்....\nஅவளும் அவள் சார்ந்த இடமும்...\nஒரு ஆண் எப்போது பிறக்கிறான்\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nலூசுக்கதைகள் 1 : சகுனி அடுத்த கதைலதான் வருவாரு\nஎங்கே செல்லும் இந்த பாதை .....\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nகாவல்கோட்டத்தை காவல் காக்கும் ஜெயமோகன் - இடதுஎழுத்...\nவியாரா வெறி விழுங்கிச் செரித்த பழய்ய பொது வாழ்க்கை...\nஜாதி கடந்த பொதுவுடமைவாதியின் வீட்டுக்கல்யாணம்.\nநினைவுகளை எடுத்துக் கோர்க்கும் ஜன்னலோர இருக்கை.\nசாதாரண மக்கள் வாழ்க்கைப் பாட்டின் சொற்சித்திரங்கள்...\nசூழ்ச்சியால் பேசப்படாது போன - அவள் அப்படித்தான்.\n. கவிதை 200வது பதிவு. 300 வது பதிவு. 400வது பதிவு bசமூகம் CK ஜானு landmark அகிலஇந்தியமாநாடு அஞ்சலி அடைமழை அடையாளம் அணுபவம் அதிர்வுகள் அமீர்கான் அம்பேதர்கர்ட்டூன் அம்பேத்கர் அம்பேத்கர். அம்மா அயோத்திதாசர் அரசியல் அரசியல்புனைவு அரசுமருத்துவமனை அரைக்கதை அலைபேசி அலைபேசிநட்பு அவள் அப்படித்தான் அழகு அறிமுகம் அறிவியல் அனுஉலை அனுபவம் அனுபவம்.அரசியல் அனுபவம்.ஊடகங்கள் அனுபவம்.பா.ராமச்சந்திரன் ஆசியல் ஆண்டனி ஆண்டன் ஆதிசேஷன் ஆயத்த உணவு ஆவணப்படங்கள் ஆவணப்படம் ஆவிகள் இசை இசை. இசைஇரவு இசைக் கலைஞர்கள் இடது இத்தாலி இந்தியவிடுதலை இந்தியா இருக்கன்குடி இலக்கியம் இலக்கியவரலாறு இலங்கை இலவசம் இளையராஜா இனஉணர்வு இனம் ஈழம் உத்தப்புரம் உபி கூட்டுப் பாலியல் பலாத்காரம் உலகசினிமா உலகமயக்குழந்தைகள் உலகமயமாக்கல் உலகமயம் உலகம் உலகம்.இந்தியா உள்ளாட்சித்தேர்தல் உள்ளாட்சித்தேர்தல்கள் உறவுகள் உனாஎழுச்சி ஊடகங்கள் ஊடகம் ஊர்க்கதை ஊழல் எகிப்து எட்டயபுரம் எதிர்வினை எழுத்தாளர் எழுத்தாளர்கள் எஸ்.ராதாகிருஷ்ணன் எஸ்.வி.வேணுகோபாலன் ஏழைகள் ஏழைக்குழந்தைகள் ஒடுக்கப்பட்டபெண்கள் ஒலிம்பிக் ஒற்றைக்கதவு ஓவியம் கக்கன் கண்கட்டிவித்தை கண்ணீர் கதை கதைசொல்லிகள் கருத்துச்சுதந்திரம் கருப்பினம் கருப்புக்கவிதை கருப்புக்காதல் கருப்புநிலாக்கதைகள் கலவரம் கலாச்சாரம் கல்புர்கி கல்வி கவிதை கவிதை. கவிதைபோலும் களவு- அப்பத்தா கறிநாள் கறுப்பிலக்கியம் கன்னித்தாய் காடழிதல் காடு காட்டுக்கதை காதலர்தினம் காதல் காந்தி காலச்சுவடு காவல் காஷ்மீர் கியூபா கிராமங்கள் கிராமச்சடங்கு கிராமத்து நினைவுகள் கிராமப்பெண்கள்கல்வி கிராமம் கிரிக்கெட் கிருஷ்ணகுமார் குடியரசு குடியிருப்புகள் குழந்தை குழந்தைஉழைப்பு குழந்தைகள் குழந்தைகள். குழந்தைத்தொழிலாளர் குறிபார்த்தல் குஷ்பூ. கூட்டணி கெய்ரோடைம் கேவி.ஜெயஸ்ரீ சங்கீதம் சடங்கு சதயமேவஜயதே சமச்சீர்கல்வி சமுகம் சமுதாயம் சமூகம் சமூகம்.அனுபவம் சி.கே.ஜாணு. சித்திரம் சித்திரம். சிரிப்புஅதிகாரி. சிரிப்புக்கதை சில்லறைவணிகம் சிவசேனை சிவாஜி சிறப்புப்பெண் சிறப்புப்பெண்கள் சிறுகதை சிறுகதை. சிறுகதைகள் சிறுகதையோடுபயணம் சினிமா சின்னக்கருப்பசாமி-சின்னமாடு சீக்கியம் சீசேம்வீதி சீனா சுதந்திரம் சுதந்திரம் 2009 சுப்பண்ணா சுயபுராணம் சுவர்ணலதா செய்தி செய்திகள் செய்திகள். சென்னை சே சொந்தக்கதை சொற்சித்திரம் சோசியம் டார்வின் தண்ணீர் தமிழக அரசு தமிழகம் தமிழ்நதி தமிழ்நாடு தலித்சித்திரவதைகள் தலித்துக்கள் தலித்வரலாறு-அம்பேத்கர் தனியார்மயம் திண்ணைப்பேச்சு தியாகிவிஸ்வநாததாஸ் திரு.ஓபாமா திரைப்படம் தீக்கதிர் தீண்டாமைக்கொடுமை தீபாவளி தீவிரவாதம் தேசஒற்றுமை தேசப்பாட்டு தேர்தல் தேர்தல் 2009 தேர்தல்2011 தைப்பொங்கல் தொலைகாட்சி தொலைக்காட்சி தொழிற்சங்கம் தோழர் ஜோதிபாசு நகரச்சாமம் நகைச்சுவை நக்கீரன் அலுவலகம் நடைபாதைமனிதர்கள் நடைமுறை நந்தலாலா நரகம் நவம்பர்7 நாடோடி இசை நாட்டார்தெய்வம் நாலந்தா நிகழ்வுகள் நிழற்படங்கள் நிழற்படநினைவுகள் நிறவெறி நினைவுகள் நீதிக்கதைகள் நூலகம் நூல் அறிமுகம் நூறாவது பதிவு. நோபல் ப.கவிதாகுமார் பங்குனிப்பொங்கல் பஞ்சாயத்துதேர்தல் பட்டுநாவல் பணியிடஆதிக்கம் பண்டிகை பதிவர் அறிமுகம் பதிவர் வட்டம் பதிவர்வட்டம் பதின்பருவம் பயணச்சித்திரம் பரபரப்பு பரமக்குடி பழங்கதை பழங்கிராமம் பழமொழிகள். பழய்யபயிர்கள் பாடல்கள் பாதிப்புனைவு பாரதி பாரதிநாள் பாராவீட்டுக்கல்யாணம் பாலச்சந்தர் பால்யகாலம் பால்யநினைவுகள் பான்பராக் பிறந்தநாள் பினாயக்சென் பீகார் புகைப்படங்கள் புத��வருடம் புத்தகங்கள் புத்தகங்கள். புத்தகம் புத்தகம். புத்தகவிமர்சனம். புத்தாண்டு புரிதல் புலம்பல் புனைவல்ல புனைவு புனைவு. பூக்காரி பூணம்பாண்டே பெண் பெண்கல்வி பெண்கள் பெண்கள் இடஒதுக்கீடு. பெண்தொழிலாளர்கள் பெயர் பேருந்து பேருந்து நிலையம் பொ.மோகன்.எம்.பி. பொதுத்துறை பொதுவுடமைக்க்லயாணம் பொதுவேலைநிறுத்தம் பொருள் போபால் போராட்டம் ப்ரெட் அண்ட் துலிப்ஸ் மகளிர்தினம் மகள்நலப்பணியாளர் மக்கள் நடனம் மங்காத்தா மதுரை 1940. மரங்கள் மருத்துவம் மழை மழைநாட்கள் மழைப்பயணம் மறுகாலனி மனநலமனிதர்கள் மனிதர்கள் மனிதர்கள். மாட்டுக்கறி மாற்றம் மின்வெட்டு முத்துக்குமரன் மும்பை26/11 முரண்பாடு முரண்பாடுகள் முல்லைப்பெரியாறுஅணை முழுஅடைப்பு மேதினம் மொழிபெயர்ப்பு ரயில்நினைவுகள் ரன்வீர்சேனா ராகுல்ஜி ராமநாதபுரம் ராஜஸ்தான் ருத்ரையா லஞ்சம் வகையற்றது வயிற்றரசியல் வரலாறு வலை வலைத்தளம் வலைப்பதிவர் வலையுலகம் வன்கொடுமை விஞ்ஞானம் விடுபட்டமனிதர்கள் விமரிசனம் விமர்சனம் விமர்சனம். விமலன் விலைஉயர்கல்வி விவசாயம் விழா விழுது விளம்பரம் விளையாட்டு வீடு வீதி நாடகம் வெங்காயம் வெயில்மனிதர்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் வெள்ளந்திக்கதைகள் வெள்ளந்திமனிதர்கள் ஜாதி ஜி.நாகரஜன் ஜெயமோகன் ஜோஸ் சரமாகோ ஜோஸ்மார்த்தி ஜோஸ்மார்த்தி. ஷாஜஹான் ஹசாரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpaadalvari.blogspot.com/2010/03/blog-post_690.html", "date_download": "2018-07-18T10:53:02Z", "digest": "sha1:OVQ2SAWK5UDADA7J7E6BEH22ZENO2SK3", "length": 12712, "nlines": 168, "source_domain": "tamilpaadalvari.blogspot.com", "title": "தமிழ் திரைப்படப் பாடல் வரிகள்: என்றும் அன்புடன் - துள்ளி திரிந்ததொரு காலம்", "raw_content": "\nதமிழ் திரைப்படப் பாடல் வரிகள்\nஉருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்\nஎன்றும் அன்புடன் - துள்ளி திரிந்ததொரு காலம்\nபள்ளி பயின்றதொரு காலம் (2)\nகாலங்கள் ஓடுது பூன்கொடியே பூன்கொடியே\nஇன்பதை தேடுது பூன்கொடியே பூன்கொடியே\nஅன்னை மடிதனில் சில நாள் அதை விடு\nஅன்னை மடிதனில் சில நாள்\nஅதை விடுதொரு சில நாள்\nதின்னை வெளியினில் சில நாள்\nஉன்ன வழியின்றி சில நாள்\nநட்பின் அரட்டைகள் சில நாள்\nநம்பி திரிந்ததும் பல நாள்\nகானல் நீரினில் சில நாள்\nகடல் நடுவிலும் சில நாள்\nஓடி முடிந்தது காலங்கள் காலங்கள்\nபள்ளி பயின்றதொரு காலம் (2)\nவானம் எல்லை என நடந்தேன்\nகாதல் வேள்வி தனில் விழுந்தேன்\nஉண்மை கதை தனை மறைதேன்\nவாழ்கின்ற வாழ்வெல்லாம் நீர்க்குமிழ் போன்றது\nபள்ளி பயின்றதொரு காலம் (2)\nகாலங்கள் ஓடுது பூன்கொடியே பூன்கொடியே\nஇன்பதை தேடுது பூன்கொடியே பூன்கொடியே\nதுள்ளி திரிந்ததொரு காலம் பள்ளி பயின்றதொரு காலம்\nLabels: இளையராஜா, என்றும் அன்புடன், எஸ் பி பாலு\nசென்னை, தமிழ் நாடு, India\n=========================== தேடி சோறு நித்தம் தின்று பல சின்னஞ் சிறு கதைகள் பேசி மனம் வாடி துன்பம் மிக உழன்று பிறர் வாட பல செயல்கள் செய்து நரை கூடி கிழப் பருவம் எய்தி கொடுங்கூற்றுக்கு இறையென பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ ========================== Did you think I will spend my days in search of food, Tell useless tales, Hurt myself with my thoughts and others by my acts, Turn senile with grey hairs and end up as fodder to the relentless march of time as yet another faceless man\nஏ ஆர் ரகுமான் (44)\nசுந்தர் சி பாபு (5)\nதேவி ஸ்ரீ பிரசாத் (3)\nஜி வி பிரகாஷ் (6)\nபையா - அடடா மழைடா\nபையா - பூங்காற்றே பூங்காற்றே\nபையா - சுத்துதே சுத்துதே பூமி\nபசங்க - ஒரு வெட்கம் வருதே வருதே\nசர்வம் - சிறகுகள் வந்தது\nசிவா மனசுல சக்தி - ஒரு கல்\nஅறை எண் 305 -ல் கடவுள் - குறை ஒன்றும் இல்லை\nஜெயம் கொண்டான் - நான் வரைந்து வைத்த சூரியன்\nநான் அவன் இல்லை - ஏன் எனக்கு மயக்கம்\nபையா - துளி துளி துளி மழையாய்\nபையா - என் காதல் சொல்ல\nபொல்லாதவன் - மின்னல்கள் கூத்தாடும்\nரிதம் - நதியே நதியே\nரிதம் - காற்றே என் வாசல்\nகன்னத்தில் முத்தமிட்டால் - வெள்ளை பூக்கள்\nகாதலுக்கு மரியாதை - என்னை தாலாட்ட\nகாதலன் - என்னவளே அடி\nகலைஞன் - எந்தன் நெஞ்சில்\nசாமுராய் - ஆகாய சூரியனை\nகாதலர் தினம் - என்ன விலை அழகே...\nவிண்ணை தாண்டி வருவாயா - ஹோஸான\nவிண்ணை தாண்டி வருவாயா - மன்னிப்பாயா\nவிண்ணை தாண்டி வருவாயா - ஓமன பெண்ணே\nஆயிரத்தில் ஒருவன் - உன் மேல ஆச தான்\nஎன்றும் அன்புடன் - துள்ளி திரிந்ததொரு காலம்\nபுன்னகை மன்னன் - ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்\nஏழு ஜி ரெயின்போ காலனி - நினைத்து நினைத்து பார்த்தே...\nஇயற்கை - காதல் வந்தால்...\nஅயன் - விழி மூடி யோசித்தால்\nஅலை பாயுதே - எவனோ ஒருவன் வாசிக்கிறான்\nஜோடி - வெள்ளி மலரே வெள்ளி மலரே...\nஇந்திரா - தொடத்தொட மலர்வதென்ன\nஜீன்ஸ் - பூவுக்குள் ஒழிந்திருக்கும்\nஜீன்ஸ் - அன்பே அன்பே\nடூயட் - அஞ்சலி அஞ்சலி\nஎன் சுவாச காற்றே - தீண்டாய் மெய்\nஇந்தியன் - பச்சைக் கிளிகள் தோளோடு\nடிஷ்யூம் - பூ மீது யானை\nடிஷ்யூம் - பூமிக்கு வெ���ிச்சமெல்லாம்\nஆட்டோ கிராப் - ஞாபகம் வருதே ஞாபகம் வருதே\nயாரடி நீ மோகினி - வெண்மேகம்\nவல்லவன் - லூசு பெண்ணே\nவெயில் - ஓ... உருகுதே\nஎம் குமரன் - நீயே நீயே\nஎம் குமரன் - ஐயோ\nமஜா - சிச்சிசிச்சிசீசீ... என்ன பழக்கம் இது...\nஎம் குமரன் - சென்னை செந்தமிழ்\nகுருவி - தேன் தேன் தேன்\nகருப்பசாமி குத்தகைக்காரர் - உப்பு கல்லு தண்ணீருக்...\nகுரு - ஆருயிரே மன்னிப்பாயா\nசித்திரம் பேசுதடி - வாளை மீனுக்கும்\nபீமா - எனதுயிரே எனதுயிரே\nஅஞ்சாதே - கண்ணதாசன் காரைக்குடி\nஅழகிய தமிழ் மகன் - கேளாமல் கையிலே\nஅஞ்சாதே - கத்தாழக் கண்ணால\nஅ ஆ - மயிலிறகே... மயிலிறகே\nதசாவதாரம் - முகுந்தா முகுந்தா\nதசாவதாரம் - கல்லை மட்டும் கண்டால்\nகிரீடம் - அக்கம் பக்கம் யாரும் இல்லா\nபிரியசகி - முதன் முதல் பார்த்தேன்\nஉன்னாலே உன்னாலே - உன்னாலே உன்னாலே\nதீபாவளி - காதல் வைத்து\nமனசெல்லாம் - நீ தூங்கும் நேரத்தில்\nதீபாவளி - போகாதே போகாதே\nபச்சை கிளி முத்து சரம் - உன் சிரிப்பினில் உன் சிரி...\nசிவாஜி - ஸஹானா சாரல் தூவுதோ\nமொழி - காற்றின் மொழி...\nசிவாஜி - ஒரு கூடை sunlight..\nநான் கடவுள் - பிச்சை பாத்திரம் எந்தி வந்தேன்\nநினைத்தாலே இனிக்கும் - அழகா பூக்குத்தே\nஅயன் - நெஞ்சே நெஞ்சே நீ எங்கே\nகாதல் ஓவியம் - சங்கீத ஜாதிமுல்லை\nகோவா - இதுவரை இல்லாத உணர்விது\nகோவா - ஏழெழு தலைமுறைக்கும்\nதாம் தூம் - அன்பே என் அன்பே\nதசாவதாரம் - ஒ ஒ சனம் ஒ ஒ சனம் ஒ ஒஹ்\nசுப்ரமணியபுரம் - கண்கள் இரண்டால் உன்\nயாரடி நீ மோகினி - எங்கேயோ பார்த்த மயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2018/07/blog-post_21.html", "date_download": "2018-07-18T10:37:48Z", "digest": "sha1:4AAYK5R4DIQEPJDM3LJZHMFVZSEHGXVR", "length": 25831, "nlines": 225, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: சவுதியில் ஹஜ் யாத்ரீகர்களுக்கு ஹஜ் அமைச்சகத்தின் கேட்டரிங் திட்டம் மூலம் உணவு வழங்க முயற்சி!", "raw_content": "\nஒரு கோடியை தாண்டிய பார்வையாளர்கள் ~ 'அதிரை நியூஸ்...\nமக்கா புனிதப்பள்ளி கிரேன் விபத்தில் தொடர்புடைய 13 ...\nஒரே பயணியின் லக்கேஜை 2 முறை தொலைத்த ஏர்லைன்ஸ் நிறு...\nஹஜ்ஜையொட்டி சவுதியில் புனிதப் பள்ளிகளில் முன்னேற்ப...\nபுனித மக்காவில் இதுவரை 1.4 மில்லியன் குர்பானி ஆடுக...\nதுபை விமான நிலையத்தின் ஒரு ரன்வே அடுத்த வருடம் 45 ...\nமீடியா மேஜிக் நிறுவனரின் புகார் எதிரொலி ~ ஏர்டெல் ...\nஜோர்டானில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ரொட்டி...\nதஞ்சை ம���வட்டத்தில் காவிரி தண்ணீர் தங்கு தடையின்றி ...\nஅதிரை ஏ.பஹாத் அகமது தலைமையில் மாற்றுத் திறனாளிகள் ...\nமரண அறிவிப்பு ~ மரியங்கனி அம்மாள் (வயது 65)\nசெட்டியா குளத்துக்கு நீர் வழித்தடப் பாதை அமைக்கக் ...\nஅபுதாபியில் மரணித்த 2 இந்தியர்களில் ஒருவரின் உடல் ...\nசவுதியில் 2030 ஆண்டிற்குள் செயற்கை நுண்ணறிவு தொழில...\nஆப்பிரிக்க குகைகளில் வாழும் அதிசய ஆரஞ்சு நிற முதலை...\nஇந்தோனேஷியாவில் ஒரு முதலை ஒரு மனிதனை கொன்றதற்கு பழ...\nஓமனில் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு கட்டாய மருத்து...\nதுரித சேவையின் கீழ் மலேசியா ஹஜ் யாத்ரீகர்கள் வருகை...\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட...\nகாதிர் முகைதீன் கல்லூரி சார்பில் தூய்மையை வலியுறுத...\nசென்னை, மும்பை உட்பட 30 உலக நகரங்களுக்கு எமிரேட்ஸ்...\nஜப்பானுக்கு சுற்றுலா சென்ற சவுதி இளைஞரின் தன்னார்வ...\nசவுதி நாட்டவர் 594,000 பேர் ஹஜ் செய்திட விண்ணப்பம்...\nஅதிராம்பட்டினம் அருகே தீக்காயமடைந்த பள்ளி மாணவி ச...\nஷார்ஜாவில் வாகன பயிற்சி ஓட்டுனர்களுக்கான பரிசோதனை ...\nகத்தார் பிரஜைகளுக்கான ஆன்லைன் ஹஜ் விண்ணப்ப இணையதளம...\nஅமீரகத்திற்கு குடும்பத்துடன் சுற்றுலா வரும் குழந்த...\nஜித்தா, மதினா விமான நிலையங்களில் ஹஜ் யாத்திரிகர்கள...\nஅதிரையில் காமராஜர் பிறந்த நாள் விழா ~ நாம் தமிழர் ...\nகாதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளியில் கல்வி வளர்ச்சி...\nமாநில துப்பாக்கி சுடும் போட்டிக்கு அதிரை வீரர் வஜீ...\nகுவைத் கார் விபத்தில் உயிரிழந்த பெண்ணுக்கு பிறந்த ...\nசென்னையில் திருக்குர்ஆன் தமிழுரை வெளியீட்டு விழா\nசவுதியில் AYDA அமைப்பின் மாதாந்திரக் கூட்டம் (படம்...\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nஅதிரையில் நடந்த 2 ஆட்டங்களில் நாகூர், பட்டுக்கோட்ட...\nTNPSC Agri. Officer பதவிக்கான போட்டித் தேர்வு ~ 67...\nஅதிரையில் அமமுக புதிய உறுப்பினர்கள் சேர்க்கை ஆலோசன...\nமாநில Spell Bee போட்டிக்கு தகுதி பெற்ற பிரிலியண்ட்...\nஅதிராம்பட்டினம் பகுதியில் சரக்கு ரயில் மூலம் நிரந்...\nஅதிரையில் ஜூலை 18 ந் தேதி இலவச கண் பரிசோதனை முகாம்...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஹபீபுன்னிசா (வயது 75)\nஉலகில் அதிக மக்கள் தொகை கொண்ட 10 நாடுகள் பற்றிய கு...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் கருத்தரங்கம் (படங்கள்)...\nஅதிரை அருகே புனரமைக்கப்படும் ஏரிகள் பணிகள் ஆய்வு (...\nஅதிரை லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழா...\nஅமீரகத்தில் வெப்பத்திலிருந்து காத்துக்கொள்வதற்கான ...\nஅமீரகத்தில் உச்சத்தை தொட்டது வெப்பம் ~ 51.5° C பதி...\nநியாய விலை கடைகளில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு (...\nஅதிரையில் நடந்த கால்பந்து போட்டியில் கண்டனூர் அணி ...\nசவுதியிலிருந்து ஓமனுக்கு பாலைவன பெருவெளி ஊடாக 700 ...\nஷார்ஜாவில் பார்க்கிங் கட்டணம் மற்றும் அபராதம் இல்ல...\nசவுதியில் மரணத் தருவாயில் விபத்து ஏற்படுத்திய டிரை...\nதுபையில் வாகனம் மோதியதால் டிராம் சேவை பாதிப்பு\nசவுதியிலிருந்து 8 லட்சம் வெளிநாட்டினர் வெளியேற்றமு...\nஇந்தியர்கள் மணமுடிக்கும் வெளிநாட்டினர் விசா மீது இ...\nமரண அறிவிப்பு ~ பாத்திமா அம்மாள் (வயது 70)\nகல்லூரி மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப...\nஅதிரையில் 3-வது நாள் கால்பந்தாட்டத்தில் காயல்பட்டி...\nபஹ்ரைனுக்கான ஹஜ் கோட்டா அதிகரிப்பு ~ 5,625 பேர் பு...\nCCTV கேமிராவில் சிக்கும் இளைஞர்கள் ~ ஒரு அதிர்ச்சி...\nஅபுதாபியை போல் ஓமனிலும் அறிமுகமாகிறது பெட்ரோல் சேவ...\nஓமன் நாட்டு விமான நிலையங்களில் லக்கேஜ்களை கையாள தன...\nஅமீரக பாஸ்போர்ட் உலகின் 10வது சக்திவாய்ந்த பாஸ்போர...\nஅமீரகத்தில் 47 தனியார் பள்ளிக்கூடங்களில் இமராத்தி ...\nமரண அறிவிப்பு ~ கதீஜா அம்மாள் (வயது 70)\nசவுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான திறனறிதல் போட்டி...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் IAS / IPS பயிற்சி வகுப...\nஅதிரையில் கால்பந்தாட்ட தொடர் போட்டி கோலாகல தொடக்கம...\nபழைய தகர டின்களை செயற்கை கால்களாக பயன்படுத்திய சிர...\nதுபையில் 30 ஆண்டுகளுக்கு முன் இளைஞராக கைதாகி முதிய...\nகாரைக்குடி ~ பட்டுக்கோட்டை இரயில் பயண நேரத்தை 2.15...\nஇந்தியாவில் ஹோட்டல்களாக மாற்றப்பட்ட புகழ்பெற்ற அரண...\nமரண அறிவிப்பு ~ ஹாஜா அலாவுதீன் (வயது 68)\nசென்னையில் அதிரை சகோதரி ஹாஜிமா கதிஜா அம்மாள் (வயது...\nஅதிராம்பட்டினம் ரயில் நிலையம் ~ கட்டுமானப் பணிகள் ...\nஅதிராம்பட்டினம் கால்பந்தாட்ட தொடர் போட்டியில் தஞ்ச...\nவெற்றி மட்டுமே இலக்கு: ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற...\nTNCSC மாற்றுத்திறனாளி ஊழியர்கள் அமைப்பின் தஞ்சை மா...\nகாவல்துறையினர் வாகன தணிக்கையில் தீவிரம் (படங்கள்)\n12.250 லிட்டர் இரத்தம் வழங்கி அதிராம்பட்டினம் இளைஞ...\nஅதிரை இளைஞர்கள் முன்னாள் எம்.எல்.ஏ வை சந்தித்து வா...\nஅதிரையில் திமுக தெருமுனைப் ��ிரச்சாரக் கூட்டம் (படங...\nதிமுக அதிரை பேரூர் முன்னாள் செயலாளர் DMK மீராஷா வஃ...\nகாதிர் முகைதீன் கல்லூரி மாணவி உலக அளவிலான வலுதூக்க...\nநல்லொழுக்கம், வாழ்வியல் நெறிமுறைகள், நீதிபோதனைகளை ...\nஹஜ் பயணிகள் வசதிக்காக கூடுதல் விமானங்களை இயக்கும் ...\nதுபை பிரேம் செல்ல இனி ஆப் மற்றும் இணையதளம் மூலம் ம...\n கத்தார் பிரஜைகள் முன் அனுமதி பெற...\nஅபுதாபியின் அனைத்து செக்டர்களில் எதிர்வரும் ஆகஸ்ட்...\n​​திமுக எம்.பி. கனிமொழி துபை வருகை: சிறப்பான வரவேற...\nSSLC, +2 பொதுத் தேர்வுகளில் மாணவர்கள் தேர்ச்சி சதவ...\nராஸ் அல் கைமா நகரிலிருந்து ஜெபல் ஜெய்ஸ் மலைக்கு தி...\nஅதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் மாதாந்திரக் கூட்...\nபட்டுக்கோட்டை கோட்டாட்சியராக ஐ.மகாலெட்சுமி பொறுப்ப...\n2019 பொதுத்தேர்தலில் பயன்படுத்த புதிய M3 மின்னணு வ...\nபுஜைரா போலீஸ் கஸ்டடியில் உள்ள வாகனங்கள் மீதான அபரா...\nவிபத்தில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட பெண் பிரிட்ஜ...\nபட்டுக்கோட்டை பகுதிகளில் வளர்ச்சிப் பணிகள்: ஆட்சிய...\nதமிழக அரசு விருது பெற்ற அதிரை அரசு மருத்துவமனை மரு...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nசவுதியில் ஹஜ் யாத்ரீகர்களுக்கு ஹஜ் அமைச்சகத்தின் கேட்டரிங் திட்டம் மூலம் உணவு வழங்க முயற்சி\nஅதிரை நியூஸ்: ஜூலை 02\nசவுதியில் ஹஜ் யாத்ரீகர்களுக்கு ஹஜ் அமைச்சகத்தின் கேட்டரிங் திட்டம் மூலம் உணவு வழங்கும் முயற்சிகள் ஆரம்பம்.\nஹஜ் யாத்திரைக்கு வரும் பன்னாட்டு யாத்ரீகர்கள் சந்திக்கும் பிரச்சனைகளிலேயே பிரதானமானது 'உணவு'. இந்த உணவை முன்கூட்டியே தயாரித்து அந்தந்த அந்நாட்டு மக்களின் தேவை மற்றும் சுவைக்கு ஏற்ப வழங்கும் கேட்டரிங் திட்டத்தை சோதனை முயற்சியாக மீண்டும் க���யில் எடுத்துள்ளது ஹஜ் மற்றும் உம்ராவுக்கான அமைச்சகம். இந்த முயற்சி ஹிஜ்ரி 1424 ஆம் ஆண்டிலேயே முயற்சிக்கப்பட்டு கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஹஜ் அமைச்சகம், மக்கா மாநகராட்சி, சவுதி உணவு மற்றும் மருந்துகளுக்கான ஆணையம் மற்றும் தவாபா ஆர்கனிஷேசன்ஸ் Tawafa Organisations (ஹஜ் யாத்ரீகர்களுக்கு பல்வேறு வசதிகளை செய்து தரும் குழுக்கள்) ஆகியவை இணைந்து இம்முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இது தொடர்பாக மக்காவின் உம்மல் குரா பல்கலைகழகத்தின் ஹஜ் ஆராய்ச்சி துறையினரால் தவாபா ஆர்கனைஷேசனின் சுமார் 600 ஊழியர்கள், உள்நாட்டு தனியார் ஹஜ் சேவை நிறுவனங்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்ட பயிலரங்கம் நடத்தப்பட்டது.\nஎதிர்வரும் ஹஜ் சீஸனின் போது சுமார் 15 சதவிகித பன்னாட்டு ஹஜ் யாத்ரீகர்களுக்கு முன்கூட்டியே தயாரிக்கப்பட்டு பார்சல் செய்யப்பட்ட உணவுகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதுடன் இவை படிப்படியாக அதிகரிக்கப்பட்டு 2020 ஆம் ஆண்டு ஹஜ் சீசனின் போது 45 சதவிகித பன்னாட்டு யாத்ரீகர்களுக்கு உணவு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. குளறுபடி, குறைகள் இன்றி தொடர்ந்து உணவு வழங்குவதற்கான ஆராய்ச்சிகளும் திட்டமிடல்களும் உணவு வழங்களை செம்மைபடுத்தப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த கேட்டரிங் திட்ட முயற்சிகள் வெற்றிபெற்றால்,\n1. ஹஜ் யாத்ரீகர்களுக்கு சுவையான, தரமான உணவு கிடைக்கும்.\n2. பலரும் உணவு தயாரிக்கத் தேவைப்படும் மொத்த நீரில் 75 சதவிகிதத்தை மிச்சப்படுத்தலாம்.\n3. உணவு பொருட்களை சேமிப்பதற்காக பயன்படும் சுமார் 18,000 சதுரடி இடம் புனித பள்ளியை சுற்றி மிச்சமாகும்.\n4. புனித ஹஜ்ஜின் போது உணவு சமைத்தல் மற்றும் அது தொடாபுடைய பணிகளுக்காக தரப்படும் வேலைவாய்ப்பு விசாக்களின் தேவை 80 சதவிகிதம் வரை குறையும்.\n5. யாத்திரையின் உச்ச நாட்களின் போது புனித இடங்களை சுற்றி உணவுப் பொருட்களை ஏற்றிவரும் டிரக் வாகன போக்குவரத்தில் சுமார் 4,500 டிரிப்புகள் குறையும்.\n6. புனித இடங்களை சுற்றி குவியும் உணவு குப்பைகளில் சுமார் 20 சதவிகிதம் வரை குறையும் என எதிர்பார்ப்பதாக ஹஜ் மற்றும் உம்ராவுக்கான அமைச்சகம் அறிவித்துள்ளது.\nLabels: நம்ம ஊரான், வளைகுடா செய்திகள்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/category/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-07-18T10:32:43Z", "digest": "sha1:CVX4ZGZ3DMOHAQN4GF4QLPONAEUYWKUV", "length": 33161, "nlines": 313, "source_domain": "www.akaramuthala.in", "title": "முகநூல் Archives - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 04 பிப்பிரவரி 2018 கருத்திற்காக..\n இத்தரையில் வாழ்ந்தாலும் தமிழை இன்றும் இன்னுயிராய்ப் போற்றுகின்றோம் அதுவே போதும் நித்தமெமை வாட்டுகின்ற துயரும் பொய்க்கும் நித்தமெமை வாட்டுகின்ற துயரும் பொய்க்கும் நின்கருணை யாலெம்மின் கடமை ஓங்கும் நின்கருணை யாலெம்மின் கடமை ஓங்கும் அத்தனவன் அருள்பெற்றும் இயற்றும் பாக்கள் அம்புவியில் எம்புகழை ஏந்திச் செல்லும் அத்தனவன் அருள்பெற்றும் இயற்றும் பாக்கள் அம்புவியில் எம்புகழை ஏந்திச் செல்லும் பெற்றவளை யாமிழந்தோம் கண்ணீர் விட்டோம் பெற்றவளை யாமிழந்தோம் கண்ணீர் விட்டோம் பேறுபெற்றோம் இன்றமிழைப் போற்றிப் பாட பேறுபெற்றோம் இன்றமிழைப் போற்றிப் பாட சித்தத்துள் பேராசை தானும் இல்லை சித்தத்துள் பேராசை தானும் இல்லை சிங்காரத் தமிழ்மீதே காதல் கொள்ளை சிங்காரத் தமிழ்மீதே காதல் கொள்ளை அத்தனையும் தேனாறாய் ஓட வேண்டும் அத்தனையும் தேனாறாய் ஓட வேண்டும் அகத்தூய்மை பெற்றுலகில் வாழ ��ேண்டும் அகத்தூய்மை பெற்றுலகில் வாழ வேண்டும் மொத்தத்தில் அகதியம்மா இந்த மண்ணில் மொத்தத்தில் அகதியம்மா இந்த மண்ணில் மொழிகாக்கத் துடிக்கின்றோம் தமிழே\nஇலக்குவனார் திருவள்ளுவன் 10 திசம்பர் 2017 கருத்திற்காக..\n ஒன்று என்றிரு; தமிழ் நன்று என்றிரு. இம்மொழிதான் செம்மொழி எனத் தமிழின்றி வாழ்வோ என்றே நீ மறு குன்று என்றிரு எம் மொழிவளம் குன்று என்றிரு; பிறமொழி தான்கன்று என்றிரு; நம்தமிழ் நன்றேதான் என்றும் என்றிரு . இன்றே தொடங்கியிரு; வன்தமிழராய் நின்றிரு எவ்வுயிர்க்கும் மென்தோழனாயிரு;. என்றும் தீந்தமிழ், கலப்படம் செய்யாதிரு. கொன்றால் பாவமென்றிரு தின்றால் போகாதென்று மறு; ஆங்கிலம் ஆனமட்டும் பேசாதிரு ஆதிமொழி நம்மொழியென்று மேதினியிரு ; தமிழால் பேசி நாவென்றிரு; நல்ல மனத்தால் இனம் வென்றிரு ,…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 03 திசம்பர் 2017 கருத்திற்காக..\n வள்ளுவன் சரணம்; ஐயன் சரணம் ஐயனே வள்ளுவனே; வள்ளுவனே நம்ஐயனே வள்ளுவனே ஐயனே; ஐயனே வள்ளுவனே வள்ளுவனே வருக வாய்மை தருக தாயே சரணம் தந்தையே சரணம் தந்தையே சரணம் தாயே சரணம் ஆதியே சரணம் பகவன் சரணம் பகவன் சரணம் ஆதியே சரணம் தமிழே வருக குறளே வருக முப்பால் சரணம்; முத்தமிழ் சரணம்; முத்தமிழ் சரணம்; முப்பால் சரணம்; தமிழைப்பாடு தமிழை நாடு குறளும் யாப்பும்…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 03 திசம்பர் 2017 கருத்திற்காக..\n வா, தமிழா தமிழா ஒன்று கூடிடுவோம் கேள், தமிழா தமிழா துயிலெழுந்திடுவோம் வாளெடுத்து வா தோழா அந்தப் பகையை வென்று முடிப்போம் தோள்கள் சேர்த்து வா தோழா நம் தேசத்தைக் காத்திடுவோம் எமனையும் கண்டு அஞ்சோம் பனங்காட்டுப் புலியிது என்போம் நெற்றியில் இந்த மண்ணை நாம் திலகமாகச் சுமந்திடுவோம் வா, தமிழா தமிழா ஒன்று கூடிடுவோம் கேள், தமிழா தமிழா துயிலெழுந்திடுவோம் ஆயிரம் நாடுகள் அன்று நம்மைச் சுற்றியழித்தது பழங்கதையே தீரத்துடன் நாம் நின்று இனி வெல்லப்போவது புதுக்கதையே…\nகாக்கா காக்கா இயல் கொண்டுவா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 26 நவம்பர் 2017 கருத்திற்காக..\nகாக்கா காக்கா இயல் கொண்டுவா காக்கா காக்கா இயல் கொண்டுவா காடைக்குயிலே இசை கொண்டுவா மயிலே மயிலே நடை கொண்டுவா மானத் தமிழா இனம் கொண்டுவா சொல்லால் மனதால் மொழி கொண்டுவா சோலைக்கிளி போல் திறம் கொண்டுவா கருத்தால் எழுத்தால் உரம் கொண்ட��வா காணும் பெயரிலே தமிழ் கொண்டுவா பையப் பைய நம்மொழி கொண்டுவா பகைவர் பழிப்பினும் பண்கொண்டுவா நைய நைய இவ்வன்னியம் வேண்டா நாறும் ஆங்கிலம் இனி வேண்டா படிக்கும் மறையாய் குறள் கொண்டுவா பாடல் இனிக்கக் கலி கொண்டுவா செவிக்கும்…\nஎம்மை ஆள எமக்குத் தெரியும்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 19 நவம்பர் 2017 கருத்திற்காக..\nஎம்மை ஆள எமக்குத் தெரியும் வடவோர்சிலர் தமிழோர் தமை வதையே புரிகுவதா – இறை மதவோர் பலர் இனமோர் நமை இழிவெனப் பழிப்பதுவா கரமோடு உளிசெய் நம்கடவுளர் கருவறை தடுப்பதுவா – மறை களவொடு சதிசெய் நால்வருணம் நம்கருப்பத்தில் விதிப்பதுவா இறையாண்மை இலா மண்ணில் இருப்பது இறைத்தன்மையா முறைசாரா முடிமன்னன் தில்லி வீணமர்வது பழந்தமிழருக்கா பயனிலாத்தமிழுடன் பண்ணிலா இசையும் இங்கு பலன்தருமா பதவிஆசையில் தமிழ்த்துரோகம் செய்யப்பன்றிகளும் மேவுமா ஆளுநர் உயர்சாதி தனிஅதிகாரி உயர்சாதி நீதியரசரும் அரசுத் தலைமைச் செயலரும் இவர்சாதி உறங்குதே தமிழ்ச்சாதி…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 19 நவம்பர் 2017 கருத்திற்காக..\n எரிக்கும் வறுமைத் துயர் தாளாமல் எரியில் மூழ்கிச் சாகத் துடிக்கும் தமிழ்க்குடி மக்களின் அவலம் ஒருபுறம்; கல்வி பயின்றிடப் பொருளைத் தேடிக் கழுத்தை நெரித்திடும் வங்கிக் கடனால் அல்லலுற்றிடும் மாணவர் ஒருபுறம்; விரும்பிய கல்வியை வேண்டிப் பெற்றிட வழியில்லாமல் வாடி வதங்கித் தற்கொலைக் குழியில் அமிழ்ந்து அழிந்திடும் பச்சிளங் குருத்துகள் படுதுயர் ஒருபுறம்; வாடிய பயிரைக் கண்டது,ம் வருந்திச் சாவூர் சென்றிடும் உழவர் ஒருபுறம்;; வேலை தேடியே சாலையில் நின்றிடும் இளைஞர் துன்ப ஓலம் ஒருபுறம்; துயருறும் மக்கள்…\nதிருப்பூர்தேவியின் குறும்பாக்கள் – மலர்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 அக்தோபர் 2017 கருத்திற்காக..\nதிருப்பூர்தேவியின் குறும்பாக்கள் மது அருந்தாமலே வாழ்ந்து முடித்தவனை மது நிரம்பிய மலர்களால் போர்த்தி இருந்தனர் அவன் அந்திமத்தில் ++ பூவாங்கக் காசு போதாததால் அதை விற்கும் வேலையை வாங்கிக் கொண்டாள் ஏழைச் சிறுமி ++ பூவாங்கக் காசு போதாததால் அதை விற்கும் வேலையை வாங்கிக் கொண்டாள் ஏழைச் சிறுமி ++ சிதைந்து உடன்கட்டை ஏறின இறந்தவருடன்… சாலையில் இறைக்கப்பட்ட மலர்கள்… ++ சிதைந்து உடன்கட்டை ஏறின இறந்தவருடன்… சாலையில் இ���ைக்கப்பட்ட மலர்கள்… ++ வழக்குரைஞர் இரா.சுகுணாதேவி, திருப்பூர்\nதிருப்பூர்தேவியின் குறும்பாக்கள் : வானவில்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 22 அக்தோபர் 2017 கருத்திற்காக..\nதிருப்பூர்தேவியின் குறும்பாக்கள் : வானவில் இதில் நாண் பூட்டி அம்பு எய்ய வருபவர் யார் ++ இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் அம்பு இல்லாத வில்லையே வரையும்… அந்த வானம் ++ இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் அம்பு இல்லாத வில்லையே வரையும்… அந்த வானம்\n – கவிஞர் சீவா பாரதி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 15 அக்தோபர் 2017 கருத்திற்காக..\n வானத்தில் உலவிடும் வண்ணமலர் நிலவைநான் வடித்திட எழுதுகோல் பிடித்தேன் – புது வரிகளை வேண்டிநாள் துடித்தேன் – ஆனால் வானமே கூரையாய் வாழ்ந்திடும் எளியவர் வாழ்க்கையைக் கவிதையில் வடித்தேன் – அவர் நிலைகண்டு கண்ணீரை வடித்தேன் – அந்த நிலவினைப் பாடநான் நினைத்தேன் – நாட்டு நிலைமையைப் பாடிநான் முடித்தேன் – இது நான்செய்த தவறாகுமா – அந்த நிலவினைப் பாடநான் நினைத்தேன் – நாட்டு நிலைமையைப் பாடிநான் முடித்தேன் – இது நான்செய்த தவறாகுமா – இல்லை நான்கற்ற முறையாகுமா – இல்லை நான்கற்ற முறையாகுமா காதலின் இலக்கணம் கண்டவர் வாழ்க்கையைப் படைத்திட எழுதுகோல் பிடித்தேன் – புதுப் பாடல்கள்…\nதிருப்பூர் தேவியின் குறும்பாக்கள் – விண்மீன்கள், ஆறு, புல்லாங்குழல்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 08 அக்தோபர் 2017 கருத்திற்காக..\nதிருப்பூர் தேவியின் குறும்பாக்கள் – விண்மீன்கள், ஆறு, புல்லாங்குழல் வெறும் கூழாங்கற்கள் கிளிஞ்சல்களுடன் அரற்றியது… மணலையிழந்த ஆறு பெருங்கூட்டம் எனப் பெயர் வாங்கின… தனித்தனியான விண்மீன்கள் பெருங்கூட்டம் எனப் பெயர் வாங்கின… தனித்தனியான விண்மீன்கள் யார் ஒளித்து வைத்தது குழலையும் இசையையும்… மூங்கில் வனத்தினுள் யார் ஒளித்து வைத்தது குழலையும் இசையையும்… மூங்கில் வனத்தினுள்\nஉலகத்தமிழிணைய மாநாடு 2017, மலேசியா : இணையவழி உரையாடல் காணுரைகள்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 13 ஆகத்து 2017 கருத்திற்காக..\nஉலகத்தமிழிணைய மாநாடு 2017, மலேசியா இணையவழி உரையாடல் காணுரைகள் மலேசியாவின் இரண்டாம் பெரிய நகராமான பேராக்கில் உள்ள சுல்தான் இட்ரிசு கல்வியியல் பல்கலைக்கழகத்தில் உலகத்தமிழிணையமாநாடு ஆவணி 09-11, 2048 / ஆகத்து 25-27, 2017 ஆகிய மூன்றுநாள் நடைபெற உள்ளது. ���து குறித்துச் சென்னையில் ஆடி 21, 2048 ஞாயிறு ஆக.06, 2017 அன்று மாலை நடைபெற்ற இணைய வழிஉரையாடல் பதிவுகள். உரையாளர் மரு.மணவை மு.செம்மல் கருத்துரை https://www.facebook.com/DrSemmal/videos/1488288084570609/ Posted by Semmal Manavai Mustafa on Sunday, August…\nபிற கட்சிகளுக்கு அச்சம் ஏற்படுத்தியுள்ள ம.ந.கூட்டணி விரிவு\nதமிழே பயிற்றுமொழியாதல் வேண்டும் – பேராசிரியர் சி.இலக்குவனார்\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 தொடர்ச்சி) 3/3...\n 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n - 1/3 தொடர்ச்சி) இன்றைய தேவை குறுஞ்சொற்களே\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 1/3 தொடர்ச்சி) 2/3 ...\nவைத்தீசுவரனும் நானும் – தமிழ் மணவாளன்\nநடேசுவராக் கல்லூரி பழைய மாணவர் சங்கக் கோடைக்கால ஒன்றுகூடல், கனடா\nபுதிய சுதந்திரன்: இதழும் இணையத்தளப் பணிமனையும் திறப்பு விழா\nமரு.ந.அண்ணல் நினைவுப் பரிசளிப்பு விழா & நன்னன் நூல்கள் வெளியீட்டு விழா\nஇமயம் முதல் குமரி வரை – கருமலைத்தமிழாழன் இல் இராசமனோகரன்\nதிருமலை நாயக்கர் ஆட்சியை எதிர்த்த பாண்டியர் ஐவர் – நா.வானமாமலை இல் Jency\nஅறிவியல் கோப்பையில் அறியாமை நஞ்சு – இலக்குவனார் திருவள்ளுவன் இல் Jency\nசங்க இலக்கியத்தில் சுற்றுச் சூழல் (தொடர்ச்சி) – செ.வை. சண்முகம் இல் இந்து\n85 சித்தர் நூல்கள் விவரம் – பொன்னையா சாமிகள் இல் Suganya Rajasekaran\nவைத்தீசுவரனும் நானும் – தமிழ் மணவாளன்\nநடேசுவராக் கல்லூரி பழைய மாணவர் சங்கக் கோடைக்கால ஒன்றுகூடல், கனடா\nபுதிய சுதந்திரன்: இதழும் இணையத்தளப் பணிமனையும் திறப்பு விழா\nமரு.ந.அண்ணல் நினைவுப் பரிசளிப்பு விழா & நன்னன் நூல்கள் வெளியீட்டு விழா\n‘முள்ளும் மலரும்’ சிறுகதை நூல் அறிமுக விழா, சென்னை\nஆளுநர் கிரண்(பேடி) செயல்பாடுகள் செம்மையானவை அல்ல\nமொழித் தாளைக் குறைப்பது இந்தி, சமற்கிருதத் திணிப்பை எளிமையாக்கவே – நக்கீரனில் இலக்குவனார் திருவள்ளுவன்\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 39 – வல்லிக்கண்ணன்\nகாலத்தின் குறள் பெரியார் : 7 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் திருவள்ளுவர் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural தேவதானப்பட்டி நூல் வெளியீடு கருத்தரங்கம் தேனி திருக்குறள் சென்னை மறைமலை இலக்குவனார் புதுச்சேரி வைகை அனீசு திருக்குறள் அறுசொல் உரை இலங்கை\nவைத்தீசுவரனும் நானும் – தமிழ் மணவாளன்\nநடேசுவராக் கல்லூரி பழைய மாணவர் சங்கக் கோடைக்கால ஒன்றுகூடல், கனடா\nபுதிய சுதந்திரன்: இதழும் இணையத்தளப் பணிமனையும் திறப்பு விழா\nமரு.ந.அண்ணல் நினைவுப் பரிசளிப்பு விழா & நன்னன் நூல்கள் வெளியீட்டு விழா\n அருமை அருமை அமுதத் தமிழ்தான் அதனருமை ப...\nJency - தூத்துக்குடி பரதவர்மபாண்டியரை பற்றி குறிப்பிடவில்ல...\nJency - மிக நல்ல உயரிய கருத்து ஐயா....\nஇந்து - மிக பயனுள்ள செய்தி நன்றி...\nSuganya Rajasekaran - நீரிழிவு நோய்க்கான மருந்தை அறிவீர்களா\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (24)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2018. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/6146-5-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-30-114-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B9-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0", "date_download": "2018-07-18T10:54:10Z", "digest": "sha1:P5K4MD7VYG7QZLVYJU4QQOJM3UPLUGHY", "length": 7247, "nlines": 231, "source_domain": "www.brahminsnet.com", "title": "5. திருவரங்கத்து மாலை - 30/114 : ஸ்ரீநரசிம்ஹ அவதார &", "raw_content": "\n5. திருவரங்கத்து மாலை - 30/114 : ஸ்ரீநரசிம்ஹ அவதார &\nThread: 5. திருவரங்கத்து மாலை - 30/114 : ஸ்ரீநரசிம்ஹ அவதார &\n5. திருவரங்கத்து மாலை - 31/114 : ஸ்ரீநரசிம்ஹ அவதார &\n5. திருவரங்கத்து மாலை - 31/114 : ஸ்ரீநரசிம்ஹ அவதார வைபவம் 1/3\nஈடும் எடுப்பும் இலா இறைவன் இவனே \nஆடும் அரவில் துயில் அரங்கேசன் அரு மகற்கா\nநீரும் தறியில் உதித்திலனேல் நிகிலப் பொருள்கள்\nஓடும் , புறத்தினும் , உண்மை எவ்வாறு , இவ்வுலகு , அறியும்\nஈடும் எடுப்பும் இலா ஒரு தெய்வம் இவன் எனவே \nஆடும் அரவில் படம் எடுத்து ஆடும் ஆதி சேஷன் மேல்\nதுயில் அரங்கேசன் யோக நித்திரை செய்யும் அர��்க நாதன்\nஅரு மகற்கா பெறுதற்கு அரிய மகனான பிரஹ்லாதனுக்காக\nநீரும் தறியில் நீண்ட தூணிலிருந்து\nஉதித்திலனேல் நரசிம்ஹனாய் தோன்றவில்லை என்றால்\nஈடும் எடுப்பும் இலா ஒப்பான பொருளும் , மேம்பட்ட பொருளும் இல்லாத\nஒரு தெய்வம் இவன் எனவே ஒப்பற்ற கடவுள் இவனே என்று\nநிகிலப் பொருள்கள் எல்லாப் பொருள்களினுடைய\nஓடும் புறத்தினும் உண்மை உள்ளிலும் வெளியிலும் திருமால் இருப்பதை\nஎவ்வாறு இவ்வுலகு அறியும் இந்த உலகம் எப்படி அறியும் \nஅடுத்து வருவது : ஸ்ரீநரசிம்ஹ அவதார வைபவம் 2/3\n« 5. திருவரங்கத்து மாலை - 30/114 : ஸ்ரீ வராஹ அவதார வைப | 5. திருவரங்கத்து மாலை - 32/114 : ஸ்ரீ நரசிம்ஹ அவதார »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/business/2016/jun/27/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-2531582.html", "date_download": "2018-07-18T11:03:09Z", "digest": "sha1:NOYPQ5NXVDEZFFUHSQF5C3WW2NMJSPKA", "length": 6327, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "உணவுகள் தர நிர்ணயம் - புதிய தர அளவுகள் வெளியீடு- Dinamani", "raw_content": "\nஉணவுகள் தர நிர்ணயம் - புதிய தர அளவுகள் வெளியீடு\nநாட்டில் அனைத்து வகையான உணவு வகைகளுக்கும் தர நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று கூறும் அளவுக்கு 11,000 இடுபொருள்களுக்கான தர அளவை இந்திய உணவு பாதுகாப்புதர நிர்ணய ஆணையம் வெளியிட்டது.\nதற்போது விஸ்கி, பீர் உள்ளிட்ட மதுபான வகை தயாரிப்புகளில் பயன்படுத்தக் கூடிய இடுபொருள்கள், கடைப்பிடிக்க வேண்டிய தரக் கட்டுப்பாடுகள் ஆகியவற்றை அந்த ஆணையம் இறுதி செய்துள்ளது.\nசர்வதேச விதிமுறைகளைப் பின்பற்றும் இந்தத் தர நிர்ணயம், மத்திய சுகாதார அமைச்சகத்தின் அறிவிக்கையைத் தொடர்ந்து செயல்பாட்டுக்கு வரும்.\nபாரத ஸ்டேட் வங்கியுடன் அதன் துணை வங்கிகள் மற்றும் பாரதிய மகிளா வங்கி ஆகியவற்றை இணைத்த பிறகே பொதுத் துறை வங்கிகளை ஒருங்கிணைக்கும் பணிகள் தொடங்கப்படும்.\n- மத்திய நிதி அமைச்சகம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | த��்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2015/08/08/news/8536", "date_download": "2018-07-18T10:55:00Z", "digest": "sha1:BQL6SNXZRWCCAJWF6R7KUEGTXZO7ZQ57", "length": 8341, "nlines": 103, "source_domain": "www.puthinappalakai.net", "title": "சிறிலங்காவில் வன்முறைகள் நிகழலாம் – அமெரிக்கா எச்சரிக்கை | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசிறிலங்காவில் வன்முறைகள் நிகழலாம் – அமெரிக்கா எச்சரிக்கை\nAug 08, 2015 | 13:25 by கார்வண்ணன் in செய்திகள்\nசிறிலங்காவில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அங்கு தேர்தலை ஒட்டி வன்முறைகள் இடம்பெறலாம் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.\nசிறிலங்காவுக்குச் செல்லும், சிறிலங்காவில் வதியும் தமது நாட்டுக் குடிமக்கள் இத்தகைய தேர்தல் வன்முறைகள் குறித்து அவதானமாக இருக்குமாறு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஉள்ளூர் ஊடகங்களை அமெரிக்க குடிமக்கள் தொடர்ச்சியாக கண்காணித்து வர வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.\nஅமைதியான முறையில் நடக்கின்ற பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் வன்முறையாக திரும்பமான என்பதால், இத்தகைய பேரணிகள், போராட்டங்களில் பங்கேற்பதை தவிர்த்துக் கொள்ளுமாறும் அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.\nசிறிலங்காவில் தேர்தல் வன்முறைகள் இடம்பெறலாம் என்று ஏற்கனவே, அவுஸ்ரேலியா உள்ளிட்ட நாடுகள் எச்சரிக்கை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nTagged with: அமெரிக்கா, அவுஸ்ரேலியா, இராஜாங்கத் திணைக்களம்\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் விஜயகலாவின் உரை – விக்னேஸ்வரனிடம் ஒன்றரை மணிநேரம் விசாரணை\nசெய்திகள் 18 இலங்கையர்களை கொழும்புக்கு நாடு கடத்தியது அவுஸ்ரேலியா\nசெய்திகள் சிறிலங்காவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் எச்சரிக்கை\nசெய்திகள் பிரித்தானியாவின் மனித உரிமைகள் பட்டியல் – மோசமான 30 நாடுகளில் சிறிலங்காவும்\nசெய்���ிகள் ஐ.நாவின் அரசியல் விவகாரத் திணைக்கள அதிகாரி சிறிலங்காவில் ஆய்வுப் பயணம்\nசெய்திகள் குடும்பங்களைப் பிரிக்கிறது அவுஸ்ரேலியா – ஐ.நா கடும் கண்டனம் 0 Comments\nசெய்திகள் சுவாமியின் அழைப்பின் பேரில் புதுடெல்லி செல்கிறார் மகிந்த 0 Comments\nசெய்திகள் விஜயகலாவின் உரை – விக்னேஸ்வரனிடம் ஒன்றரை மணிநேரம் விசாரணை 0 Comments\nசெய்திகள் ஜோர்ஜியா சென்றார் சிறிலங்கா அதிபர் 0 Comments\nசெய்திகள் நாடாளுமன்றத்தில் ஆவா குழுவுக்கு வக்காலத்து வாங்கிய பிரதி அமைச்சர் 0 Comments\nSivarajah Kanagasabai on சிறிலங்கா பிரதமரின் உத்தரவை அடுத்து பதவி விலகினார் விஜயகலா\n‌மன‌ோ on உடனடியாக கொழும்புக்கு வருமாறு விஜயகலாவுக்கு ரணில் உத்தரவு\n‌மன‌ோ on குற்றமிழைத்த படையினர் தண்டிக்கப்பட்டேயாக வேண்டும் – ஐ.நா பிரதிநிதியிடம் சம்பந்தன்\n‌மன‌ோ on விஜயகலாவில் கருத்தினால் கொந்தளிக்கிறது கொழும்பு\n‌மன‌ோ on இறங்கி வந்தது மகிந்த அணி – 16 பேர் அணியுடன் கூட்டு\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kobikashok.blogspot.com/2014/04/blog-post_3778.html", "date_download": "2018-07-18T10:51:04Z", "digest": "sha1:RGEROWQNIHPUTDIPHUUKZQVO2EKCBKFA", "length": 30478, "nlines": 139, "source_domain": "kobikashok.blogspot.com", "title": "உங்களுக்காக: அடிக்கடி ரத்ததானம் செய்வது உடலுக்கு நல்லது", "raw_content": "\nஆன்மீகம் உடல்நலம் உலகம் காயகற்பம் குருபெயர்ச்சி ராசி ஜோதிடம் சம்பிரதாயம் சாஸ்திரம் வாழ்க்கை தெய்வம் நவக்கிரகங்கள் ராசி நட்சத்திரம் மருத்துவ செய்தி வாழ்க்கைக் குறிப்பு விஞ்ஞான மேதைகள் விஞ்ஞானம்...\nஅடிக்கடி ரத்ததானம் செய்வது உடலுக்கு நல்லது\nதானத்தில் சிறந்ததென அன்னதானம், கல்வி தானம், கண் தானம்... என ஆயிரம் தானங்களைச் சொல்வோம்.\nஒவ்வொரு தானமும் உயர்ந்தது தான், சந்தேகமில்லை.\nஅடிக்கடி ரத்ததானம் செய்வது உடலுக்கு நல்லது : மதுரை அரசு மருத்துவமனை ரத்தவங்கி மருத்துவ அலுவலர் பிரபா சாமிராஜ்: ஆரோக்கியமான உடல்நலம் உடையவர்கள் தாராளமாக ரத்ததானம் செய்யலாம். அடிக்கடி ரத்ததானம் செய்வது உடலுக்கு நல்லது. ஒருவரின் ரத்தத்தில் இருந்து சிவப்பணு, பிளாஸ்மா, பிளேட்லெட் செல்கள் தனியாக பிரிக்கப்பட்டு மூவரின் உயிர் காப்பாற்றுவதற்கு உதவுகிறது. நபருக்கேற்ப 100, 350, 450 மில்லி ரத்தம் சேகரிக்கப்படுகிறது. எட்டு முதல் 10 நிமிடங்களாகு���். அதன்பின் குறைந்தது ஒருமணி நேரம் ஓய்வெடுக்க வேண்டும்.\n250 மில்லி பழச்சாறு, அரைலிட்டர் தண்ணீர் குடிக்கவேண்டும். அன்றைய தினம் கடினமாக உடற்பயிற்சி, உடல் வேலை, வாகனம் ஓட்டுதலை தவிர்க்கலாம். மதுரை அரசு மருத்துவமனையில் ஞாயிறு தவிர மற்ற நாட்களில் காலை 9 முதல் மதியம் ஒருமணி வரை, தன்னார்வலர்கள் ரத்த தானம் செய்யலாம்.\n*18 முதல் 60 வயதுக்குட்பட்ட 45 கிலோ எடைக்கு மேல் உள்ள ஆண், பெண்கள்.\n*ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு 12 கிராம் இருப்பவர்கள்.\n*ரத்தஅழுத்தம் 120/70 முதல் 140/90 இருப்பவர்கள்.\n*ஆண்கள் மூன்று மாதத்திற்கு ஒருமுறை, பெண்கள் நான்கு மாதத்திற்கு ஒருமுறை தானம் செய்யலாம்.\n*மாதவிடாய் துவங்கிய ஒன்று முதல் ஐந்து நாட்கள், கர்ப்பிணிகள், தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், பெரிய அறுவை சிகிச்சை செய்தபின், ரேபிஸ் நோய் சிகிச்சைக்கு பின் ஓராண்டு வரை, டைபாய்டு, மலேரியா நோய் சிகிச்சைக்கு பின், டாட்டூஸ் (பச்சை) குத்தியபின் ஆறுமாதங்கள் வரை, மது குடித்த பின், 24 மணி நேரம் வரை ரத்த தானம் செய்யக் கூடாது.\n*இருதயநோய், காசநோய், வலிப்புநோய், ஆஸ்துமா, இன்சுலின் மூலம் சர்க்கரையை கட்டுப்படுத்துபவர்கள், மனநலம் குன்றியவர்கள், நுரையீரல் பாதிப்பு, புற்றுநோயாளிகள், ரத்தம் உறையாத பிரச்னையுள்ளவர்கள், எய்ட்ஸ் பாதிப்புள்ளவர்கள் நிரந்தரமாக ரத்ததானம் செய்யக்கூடாது.\n\"உதிர தான' கழகமும், உயிர்காக்கும் மகத்துவமும் : அரிய வகை ரத்தம் கொண்ட உறுப்பினர்களை இணைத்து \"உதிரம்' அமைப்பை உருவாக்கியுள்ளார் டாக்டர் தங்கபாண்டியன். இவர், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலுவலக திட்ட அலுவலராகவும் உள்ளார்.\nமதுரை அமெரிக்கன் கல்லூரியில் தொடர்ந்து ஏழு மணி நேரம் ரத்த தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். அரியவகை ஓ, ஏ, பி, ஏபி, ஏ2பி நெகடிவ் மற்றும் ஏ2பி பாசிட்டிவ் ரத்தபிரிவை சேர்ந்தவர்கள் \"உதிரத்தின்' உறுப்பினர்கள். கடந்தாண்டு துவங்கி, ஐந்து முகாம்களின் மூலம் 650 அலகுகள் ரத்தம் தானம் செய்தனர். அமைப்பின் தலைவர் தங்கபாண்டியன் கூறியதாவது: ரத்தத்திற்கு மாற்று ரத்தம் தான். அரசு மருத்துவனையோ, தனியார் மருத்துவமனையோ, ரத்தம் இல்லாமல் உயிரிழப்பு ஏற்படும் நிலை உருவாகக்கூடாது. நாங்கள் தானம் செய்த 150 அலகுகள் ரத்தம், நோயாளிகளின் உயிரை காத்துள்ளது. மாற்றுத��� திறனாளி ஒருவருக்கு \"ஓ நெகடிவ்' ரத்தவகை கிடைக்காததால், நான்கு மாதங்களாக இருதய சிகிச்சை செய்ய முடியவில்லை. 13 வயது பெண்ணுக்கு ஹீமோபிலியா (ரத்தம் உறையாது) பாதிப்பால், மாதவிடாய் காலத்தில் தொடர் உதிரப் போக்கு (பி நெகடிவ்) ஏற்பட்டது. அனுமந்தன்பட்டியில் ஒரு பெண்ணுக்கு (ஏ நெகடிவ்) தைராய்டு அறுவை சிகிச்சை செய்வதற்கு ரத்தம் கிடைக்காமல் அவதிப்பட்டார். இதுபோன்றவர்களுக்கு உதிரம் கொடுத்து, அவர்களை வாழ வைத்ததே எங்கள் சாதனை, என்றார்.\nஇன்று, மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் காலை 9 முதல் மாலை 4 மணி வரை, ரத்த தான முகாம் நடக்கிறது.\nஉதிரத்தில் உறுப்பினராக சேர வேண்டுமா, டாக்டர் தங்கபாண்டியன் (80125 02345), ஜோஸ்வா சாமுவேல் ஜெபராஜ்(90424 21911) ஐ தொடர்பு கொள்ளலாம்.\nஉயிரை காப்பாற்றும் குருதிக் கொடை : - இன்று சர்வதேச ரத்த தானம் செய்வோர் தினம்-:தானங்களிலேயே சிறந்தது ரத்த தானம். உடலுறுப்புகளை இறந்த பிறகு தான் தானம் செய்ய முடியும். உயிருடன் இருக்கும் போதே ரத்ததானம் செய்ய முடியும். உலகில் பெரும்பாலானோருக்கு பாதுகாப்பான ரத்தம் கிடைப்பது கடினமாக இருக்கிறது.\nபல நாடுகளில் ரத்தம் தேவைப்படும் போது நோயளியின் உறவினர் மற்றும் நண்பர்களிடமிருந்து தான் ரத்தம் பெறப்படுகிறது. சில நாடுகளில், ரத்த தானம் செய்வோர் பணம் பெறுகின்றனர். பெரும்பாலான நேரங்களில், சுயமாக ரத்ததானம் செய்ய முன்வருவோரின் ரத்தமே பாதுகாப்பானது என நிரூபிக்கப்பட்டுள்ளது. இவர்களைப் போல, தொண்டுள்ளம் படைத்தோருக்காகத் தான் சர்வதேச ரத்த தானம் செய்வோர் தினம், ஆண்டுதோறும் ஜூன் 14ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.\nயார் தரலாம் : ரத்தத்தை வகைப்படுத்தும் முறையை கண்டறிந்த, கார்ல் லேண்ட்ஸ்டெய்னரை சிறப்பிக்கும் வகையில், அவரது பிறந்த தினம், உலக ரத்த தானம் செய்வோர் தினமாக கொண்டாடப்படுகிறது.எல்லோரிடமிருந்தும் ரத்தம் தானமாக பெறப்படுவதில்லை. ரத்தம் கொடுப்பவரின் வயது 18லிருந்து 60க்குள் இருக்க வேண்டும். எடை 45 கிலோவுக்கு மேல் இருக்க வேண்டும். ரத்த அழுத்தமும், உடலின் வெப்ப நிலையும் சரியான அளவில் இருப்பது அவசியம். நமது உடலில் 5 முதல் 6 லிட்டர் ரத்தம் இருக்கிறது. இதில் 350 மி.லி., மட்டுமே தானத்தின் போது எடுக்கப்படுகிறது. 2 நாட்களுக்குள் இழந்த ரத்தத்தை உடல் மீட்டுவிடுகிறது. 2 மாதங்களுக்குள் சிவப்பணுக்களின் எண்ணிக்கை, சரியான அளவுக்கு வந்து விடுகிறது. எனவே மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ரத்த தானம் செய்யலாம்.\nஅதிகரிக்கும் தேவை : உலகில் ஆண்டுதோறும், 9 கோடியே 20 லட்சம் பேர் ரத்த தானம் செய்கின்றனர். இதில் 45 சதவீதம், நடுத்தர மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளில் இருந்து பெறப்படுகிறது. 25 நாடுகளில் 40 சதவீதத்துக்கும் மேலானோர் ரத்த தானம் செய்கின்றனர். மருத்துவமனைகளில் ரத்த அளவை, போதுமான அளவு வைத்திருக்க வேண்டும். அப்போது தான் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோருக்கு சிகிச்சை தர முடியும். வளரும் நாடுகளில் ரத்த தானம் செய்வோரின் சதவீதம் (1000 பேருக்கு 10 பேர் மட்டுமே) குறைவாக உள்ளது. அனைவரும் தாமாக முன்வந்த ரத்த தானம் செய்வோம் என இத்தினத்தில் உறுதி எடுப்போம்.\nஉடம்பில் ஓடும் மூலாதாரமான செங்குருதியை, மற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்க, பரந்த மனம் வேண்டும். நல்இதயம் படைத்தோர் செய்யும் உன்னத தானம் தான் ரத்த தானம். இன்று ரத்ததான தினம். உதிரம் கொடுத்து, பல உயிர்களை காப்பாற்றியவர்கள், தங்களது அனுபவங்களை விளக்குகின்றனர்.\nவிவேகானந்தன் (சுயதொழில், மதுரை): 24 வயதில் ஆரம்பித்து, கடந்த 26 ஆண்டுகளாக 80 முறைக்கு மேல் ரத்ததானம் செய்துள்ளேன். ஆண்டுக்கு ஐந்துமுறை தானம் செய்வேன். போனில் தகவல் தெரிவித்தால், மருத்துவமனைக்கு நேரில் சென்று தானம் செய்வது எங்கள் நண்பர்களின் வழக்கம். மதுரையைச் சேர்ந்த ஒருவரின் ஆறுமாத குழந்தைக்கு ரத்தத்தில் அணுக்கள் பற்றாக்குறை காரணமாக மூன்று மாதத்திற்கு ஒரு முறை ரத்தம் ஏற்றவேண்டியிருந்தது. அதன்பின் மாதந்தோறும் ரத்தம் செலுத்த வேண்டும் என்றனர். தொடர்ந்து 12 ஆண்டுகளாக நண்பர்கள் அட்டவணையிட்டு ரத்ததானம் செய்தோம். தற்போது அந்த சிறுவன் நன்றாக இருக்கிறான். இனிமேல் ரத்தம் செலுத்த வேண்டியதில்லை என டாக்டர்கள் தெரிவித்தனர். எங்களைப் பொறுத்தவரை, ஒரு குழந்தையை காப்பாற்றியதை பெருமையாக நினைக்கிறோம்.\nபானுமதி (வங்கிஅலுவலர், மதுரை): இதுவரை 14 முறை தானம் செய்துள்ளேன். ஒருமுறை கடலூரிலிருந்து நெய்வேலிக்கு பணிஇடமாற்றத்தின் காரணமாக, வீட்டை காலி செய்து, வாகனத்தில் சென்று கொண்டிருந்தோம். \"கர்ப்பப்பை வெடித்ததால், உயிருக்கு போராடும் பெண்ணுக்கு ரத்ததானம் தேவைப்படுகிறது' ���ன, போன் வந்தது. சற்றும் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று ரத்ததானம் செய்தேன். அந்தப் பெண் தற்போது நலமாக உள்ளார். அதேபோல மதுரையில் \"அப்பென்டிசைட்டிஸ்' பிரச்னையால், ரத்தப்போக்கு ஏற்பட்டபோது, ரத்ததானம் செய்தேன். அவரும் நன்றாக உள்ளார். உயிரைக் காப்பதை விட, பெரிய தானம் எதுவும் இல்லை.\nபாஸ்கர் (போட்டோகிராபர், திண்டுக்கல்): 18 வயதில் துவங்கி, இதுவரை 100 முறை ரத்தானம் செய்துள்ளேன். 75 முறை ரத்ததானம் அளித்ததற்காக 2004 ல் தமிழக அரசின் தங்கபதக்கம், சான்றிதழ் பெற்றேன். ஐந்தாண்டுகளுக்கு முன் திண்டுக்கல் மாங்கரை பிரிவில் ஆளில்லாத லெவல் கிராசிங்கை கடந்த லாரியின் மீது ரயில் மோதியது. இதில் உயிருக்கு போராடிய இருவருக்கு ஒரே நேரத்தில் ரத்தம் கொடுத்து காப்பற்றினேன். 2008 ல் நந்தவனப்பட்டியில் நடந்த விபத்தில் சிக்கிய இளைஞருக்கு ரத்தம் கொடுத்து காப்பாற்றினேன். அவர்கள் உயிர் பிழைத்து என்னை வாழ்த்திய போது, பிறவி பயனடைந்ததை உணர்ந்தேன்.\nடாக்டர் செல்வராஜ் (வடுகபட்டி): மருத்துவக்கல்லூரியில் படிக்கும் போது ரத்ததானக் குழு செயலாளராக இருந்தேன். ஒரே ஆண்டில் 50 ஆயிரம் பாட்டில்கள் ரத்தம் சேகரித்து கொடுத்தோம். 61 தடவை ரத்ததானம் செய்துள்ளேன். 1999ல் மதுரை அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு பிறகு ரத்தப்போக்கு அதிகமாக இருந்த பெண்ணுக்கு, ரத்தம் கொடுத்து காப்பாற்றினேன். தானம் செய்தால் ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு புத்துணர்வு ஏற்படும். தேனி மாவட்டத்தில் 50 ஆயிரம் பேர் ரத்த தானம் செய்ய பதிவு செய்துள்ளனர்.\nடாக்டர் சரவணன் (பரமக்குடி):கல்லூரி பருவத்திலிருந்து 58 முறை ரத்ததானம் செய்துள்ளேன். நம் உடலில் உள்ள வயதான ரத்த சிவப்பணு செல்கள் அழிந்து சுழற்சி முறையில் புதுப்பிக்கப்படுகின்றன. ரத்தம் கொடுக்கும் போதும் புது செல்கள் உருவாகி, உடலுக்கு புத்துணர்வை தரும். மதுரை மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது, ஒருவரின் கல்லீரல் ஆப்பரேஷனுக்காக எட்டுபேர் ரத்ததானம் செய்தோம். அங்கிருந்த பேராசிரியர் எங்களை அழைத்து ஆப்பரேஷனை நேரடியாக பார்க்க அனுமதித்தார்.\nஏ.ஆர்., தேவராஜன் (காஸ்மாஸ் லயன்ஸ் சங்க துணை தலைவர், காரைக்குடி): 18 ஆண்டுகளில் 75 முறை ரத்தம் வழங்கியுள்ளேன். எனது ரத்தம் அரியவகை,\"ஓ' நெகடிவ். 1993ல் மருத்துவமனையில் இருந்த எனது தாயை பார்க்கச் சென்றபோது, அங்கிருந்த கர்ப்பிணிக்கு ரத்தம் தேவைப்பட்டது. வலியசென்று ரத்ததானம் செய்தேன். இன்று வரை தொடர்கிறது. நான்கு ஆண்டுகளுக்கு முன் வியாபார ரீதியாக இலங்கை சென்றிருந்தேன். அங்கு ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ரத்ததானம் செய்தேன். இன்றுவரை அவர் யாரென எனக்கு தெரியாது. குறைந்தது 100 முறையாவது தானம் செய்ய வேண்டும் என்பது என் ஆசை.\nஆர். சந்திரமோகன் (விவசாயி, விருதுநகர்): 53 முறை ரத்ததானம் செய்துள்ளேன். விபத்தில் சிக்கியவர்களுக்கு, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் ரத்தம் கொடுத்தேன். பந்தல்குடியை சேர்ந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, ரத்ததானம் செய்ததன் மூலம் ஒன்பது மாதங்கள் உயிர்வாழ்ந்தார். பிரசவ நேரத்தில் நிறைய பெண்களுக்கு அதிகமுறை ரத்தம் வழங்கியுள்ளேன். சிறுகுழந்தைகளுக்கு 100 மில்லி ரத்தம் கொடுத்தால் போதும் என்று சொல்லும் போது, மனதுக்கு வருத்தமாக இருக்கும்.\nஒவ்வொரு முறை புகையிலை உட்கொள்ளும் போதும் ஒரு 100 ரூபாவை உண்டியலில் போட்டு வையுங்கள்\nபின்பு அது உங்க மருத்துவ செலவுக்காக பயன்படும்\nமூல நோய் முற்றிலும் குணமாக....\nமருத்துவர் மு. சங்கர் பெரும்பாலான மக்களை தாக்கும் நோய்களில் மூல நோயும் ஒன்று. மூல நோய் என்றால் என்ன அதில் எத்தனை வகைகள் உள்ளன அதில் எத்தனை வகைகள் உள்ளன\nகுழந்தைகளிடம் ஆற்றலை வளர்க்கலாம் ஆனந்தமாய்...\n12 வயதான அந்த சிறுமி மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருந்தாள். பள்ளிக்கு செல்வதற்கும், சாப்பிடுவதற்கும் அடம் பிடித்தாள். தோழிகளிடம் பேச...\nதி இந்து - தமிழகம்\nபதிவு செய்யுங்கள் உங்கள் உரிமையை.......\nசுதந்திரம் பெற்றதில் இருந்து, இதுவரை மொத்த ஊழல் ம...\nகல்விக் கடன் - தேவைப்படும் ஆவணங்கள்\nஅடிக்கடி ரத்ததானம் செய்வது உடலுக்கு நல்லது\nஆண், பெண் இருபாலருக்கும் சில மருத்துவ அழகுக் குறிப...\nபற்கள்: இறுதிவரை உறுதி பெற…\nபழங்களும் அதன் மருத்துவ குணங்களும் \nமூல வியாதிக்கு மோர் சிறந்த மருந்து\n90 நாடுகளுக்கு இலவசமாக அழைப்பினை மேற்கொள்ள ஒரு app...\nஹெல்மெட் அணிவோம்… உயிரிழப்பை தடுப்போம்…\nவெயில் தாக்கம் தணிய சில டிப்ஸ்..\nஇழந்த இளமையை மீட்டு அழகாக மாற்றும் ஊசி: ஸ்டான்லி ...\nஇந்து திருமணத்தில் தாலி கட்டும்போது மூன்று முடிச்ச...\nசிவப்பு தக்காளியை விட, தக்காளிக்காயில் சத்துக்கள் ...\nசித்திரை மாத எண் கணித பலன்கள்...\nதிருமண தோஷத்துக்கு என்ன பரிகாரம்\nமக்களவை தேர்தலில் வெற்றி பெறும் எம்.பி.க்களுக்கு க...\nவாக்காளர் அடையாள அட்டை பெறாதவர்கள் கீழ்கண்ட 12 ஆவண...\nசிந்தனை அறிவே மனித வாழ்வை உயர்த்தும்\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். Simple theme. Theme images by Jason Morrow. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/huawei-mercury-officially-launched.html", "date_download": "2018-07-18T11:00:47Z", "digest": "sha1:JDJZ2TQZJFCNSENMSHBXWHHG23G5FHNW", "length": 10580, "nlines": 141, "source_domain": "tamil.gizbot.com", "title": "Huawei Mercury officially launched | 3,00,000 அப்ளிகேஷன் வசதியுடன் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n3,00,000 அப்ளிகேஷன் வசதியுடன் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்\n3,00,000 அப்ளிகேஷன் வசதியுடன் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்\nமுகேஷ் அம்பானி நிக் நேம் உட்பட, ஜீரணிக்க முடியாத 7 உண்மைகள்.\n5.45-இன்ச் டிஸ்பிளேவுடன் ஹூவாய் என்ஜாய் 8இ யூத் அறிமுகம்.\nஹூவாய் பி20 ப்ரோ: படம் எடுக்க கச்சிதமான ஸ்மார்ட்போன்.\n5-இன்ச் டிஸ்பிளேவுடன் ஹூவாய் வ்யை3(2018) ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஎல்லா வேலைகளையும் எளிதாக முடிக்க புதிய புதிய எலக்ட்ரானிக் சாதனங்களை மக்கள் தேடி கொண்டு இருக்கின்றனர். அப்படி பார்க்க போனால் இன்று உருவாக்கப்பட்டுள்ள உயர்ந்த தொழில் நுட்பம் கொண்ட மொபைல்களில் வேலைகளை இருந்த இடத்தில் இருந்தே சுலபமாக முடிக்கலாம்.\nஇப்படி பல சிறந்த வசதிகளை வழங்கும் ஹுவெய் நிறுவனம் புதிய மெர்குரி ஸ்மார்ட்போனை அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் எதிர் பார்க்கும் ஆன்ட்ராய்டு 2.3 ஜின்ஜர்பிரெட் இயங்குதளம் கொண்டது. இந்த ஓஎஸ் வேகமாக இயங்க 1.4 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.\nஇது எப்டபிள்யூவிஜிஏ தொடுதிரை வசதியையும் வழங்கும் 4 இஞ்ச் திரை வசதி கொண்டது. இது 3ஜி வசதி கொண்ட ஸ்மார்ட்போன்.\nஇதில் 8 மெகா பிக்ஸல் கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே குறைவே இல்லாமல் புகைப்படத்தையும், வீடியோ வசதியினையும் பெற்று மகிழலாம். 8 மெகா பிக்ஸல் கேமரா அல்லாமல், இதில் விஜிஏ கே���ராவும் கொடுக்கப்பட்டுள்ளது.\nஆன்ட்ராய்டு 2.3 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இருப்பதால் 3, 00,000 மேற்பட்ட அப்ளிக்கேஷன்களை ஆன்-லைனில் பெற முடியும். இதனால் நிறைய பயனுள்ள தொழில் நுட்பங்களை பெற்று பயனடையலாம். 2ஜிபி இன்டர்னல் மெமரி வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் சிறந்த மெமரி வசதி உள்ளதால் தகவலை சேகரிக்க\nஹுவெய் மெர்குரி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சமாக ஹாட்ஸ்பாட் வசதி கருதப்படுகிறது. இதனால் வைபை ஹாட்ஸ்பாட் வசதியினை பெறலாம். ஜி-மெயில், கூகுள் மேப்ஸ் போன்ற கூகுள் சேவைகளுக்கும் இந்த ஸ்மார்ட்போன் துணை புரிகிறது.\nநிறைய வாடிக்கையாளர்கள் அதிக ஆற்றல் வாய்ந்த ஆன்ட்ராய்டு போன்களை குறைந்த விலையில் தேடுகின்றனர். அப்படிப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இந்த ஹுவய் மெர்குரி ஸ்மார்ட்போன் சிறந்ததாக இருக்கும். ஏனென்றால் இந்த ஸ்மார்ட்போன் கவர்ச்சிகரமான விலையில் கிடைக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. நிச்சயம் இந்த ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள் மத்தியில் சிறந்த மதிப்பினை பெரும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nரூ.10000/-விலையில் அசத்தலான ஒப்போ ஏ3எஸ் அறிமுகம்.\nகுற்றம் நடைபெறும் முன் கண்டுபிடிக்க உதவும் சிசிடிவி ஃபேஸ் ரீடிங் ஏஐ டெக்னாலஜி.\nரூ.10,000 விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் சாம்சங் ஸ்மார்ட்போன்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/music/philips-shc-1300-headphone-for-unlimited-music.html", "date_download": "2018-07-18T11:00:52Z", "digest": "sha1:BAJYOW4NKPG6DCFW5VDXIKTF25YVW42B", "length": 9906, "nlines": 145, "source_domain": "tamil.gizbot.com", "title": "Philips SHC 1300 headphone for unlimited music | தெவிட்டாத இசை வழங்கும் பிலிப்ஸ் ஹெட்போன்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதெவிட்டாத இசை வழங்கும் பிலிப்ஸ் ஹெட்போன்\nதெவிட்டாத இசை வழங்கும் பிலிப்ஸ் ஹெட்போன்\nமுகேஷ் அம்பானி நிக் நேம் உட்பட, ஜீரணிக்க முடியாத 7 உண்மைகள்.\nபல்புகள் வழியாக இன்டர்நெட்; இது அம்பானிக்கே எட்டாத ஐடியா : பிலிப்ஸ் சாதனை.\n4000எம்ஏஎச் பேட்டரியுடன் பிலிப்ஸ் எக்ஸ்596 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n8 எம்பி ரியர் கேமராவுடன் வெளிவரும் புதிய பிலிப்ஸ் போன்.\nஹெட்போன்கள் அன்றாட வாழ்வின் மிக முக்கி�� அங்கமாக மாறிவிட்டன. அவை அளவில்லாத பொழுதுபோக்கை வழங்குகின்றன. அதிலும் குறிப்பாக வயர்லஸ் ஹெட்போன்கள் எப்படிப்பட் சூழ்நிலையிலும் நாம் பாடல் கேட்க உதவியாக இருக்கும்.\nஅப்படிப்பட்ட ஒரு தரமான ஹெட்போனை பிலிப்ஸ் நிறுவனம் வழங்குகிறது. இந்த புதிய ஹெட்போனின் பெயர் பிலிப்ஸ் எஸ்எச்சி 1300 ஆகும். இந்த ஹெட்போன்களைக் காதுகளின் மேல் அணிந்து கொள்ளலாம்.\nஇந்த பிலிப்சின் ஹெட்போன் மிகவும் அடக்கமான ஒன்றாகும். இதன் எடை மிகவும் குறைவாக இருப்பதனால் இதை மிக எளிதாக எடுத்துச் செல்ல முடியும். இந்த ஹெட்போனின் ரேஞச் 7 மீட்டராகும்.\nஇந்த பிலிப்ஸ் ஹெட்போன் ஆர்எப் ட்ரான்ஸ்மிஷன் லிங்க் கொண்டிருப்பதால் இது தடையில்லாத இசையை வழங்குகிறது. மேலும் இது 2 எஎஎ பேட்டரிகளைக் கொண்டுள்ளது. இதன் இயர் கப்புகள் இன்டக்ரேட்டட் கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ளதால் இது வழங்கும் ஒலி அமைப்பு மிக அபாரமாக இருக்கும்.\nஇதன் இயர்கப்புகள் பெரிதாக அதே நேரத்தில் காதுகளில் மிகச் சரியாகப் பொருந்துகிறது. மேலும் இந்த இயர் கப்புகள் மென்மையாக இருப்பதால் மிக நீண்ட நேரம் இதில் பாடல்களைக் கேட்க முடியும். மேலும் இதை மிக எளிதாக மடித்து எடுத்துச் செல்ல முடியும்.\nஇந்த பிலிப்ஸ் ஹெட்போனை இயக்குவது மிக எளிதான காரியமாக இருக்கும். இதன் ட்ரான்ஸ்மிட்டரை டிவியின் அவுட்புட்டில் இணைக்க வேண்டும். இது 12 வால்ட் டிசி அடாப்டர் வால் சாக்கெட்டிலிருந்து மின் திறன் அளிக்கப்படுகிறது.\nபின் 2 எஎஎ பேட்டரிகளை ஹெட்போனில இணைக்க வேண்டும். இப்போது ஹெட்போன் இயங்க ஆரம்பித்துவிடும். இந்த ஹெட்போனின் ஆடியோ மிக அற்புதமாக இருக்கும். மேலும் இந்த ஹெட்போனின் விலையும் குறைந்த அளவில் இருக்கிறது. அதாவது இதன் விலை ரூ.2,000 ஆகும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nவாட்ஸ்ஆப் செயலியில் விரைவில் வெளிவரும் புத்தம் புதிய அம்சம்.\nயூ டியூப் சாகச நாயகன் ரைகர் கேம்பிள் மரணமடைந்தார்\nகுற்றம் நடைபெறும் முன் கண்டுபிடிக்க உதவும் சிசிடிவி ஃபேஸ் ரீடிங் ஏஐ டெக்னாலஜி.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t140754-topic", "date_download": "2018-07-18T11:00:54Z", "digest": "sha1:LGJYUTZOGPSPXC2VDSHMS6QIK6Z5JKAE", "length": 15619, "nlines": 224, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ஆண் வேடமணிந்த மணமகள்; பெண் வேடமணிந்த மணமகன்: விநோத திருமணம்", "raw_content": "\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தி��் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nஆண் வேடமணிந்த மணமகள்; பெண் வேடமணிந்த மணமகன்: விநோத திருமணம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nஆண் வேடமணிந்த மணமகள்; பெண் வேடமணிந்த மணமகன்: விநோத திருமணம்\nஆந்திர பிரதேசத்தின் மேற்கு கோதாவரியில்\nதடபள்ளிகுடெம் நகருக்கு உட்பட்ட ஜகன்னாதபுரம்\nஎன்ற கிராமத்தினை சேர்ந்தவர் ரவிதேஜா.\nஇவர் வெளிநாட்டு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.\nஇவருக்கு திருமணம் நடைபெற முடிவானது.\nதிருமணத்திற்கு முந்தைய தினம் அவர் மணமகள் போல்\nவேடமணிந்து குதிரை வண்டியில் சவாரி செய்து\nகிராமத்தினை வலம் வந்துள்ளார். அந்த பகுதி கிராம\nமக்களும் இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.\nஇதன் பின்னணி பற்றி அறிந்து கொள்வோம்.\nகாக்கத்திய பேரரசை ஆட்சி செய்து வந்தவர்\nராணி ருத்ரமா தேவி. அவரது பாதுகாப்பு படையின்\nதலைவராக இருந்தவர் கன்னமனேயுடு. அந்த\nகுடும்பத்தின் மரபின்படி, ஆடவர் ஒருவருக்கு திருமணம்\nநடைபெற வேண்டுமென்றால், திருமணத்திற்கு முந்தைய\nதினம் அந்த மணமகன் நகை மற்றும் உடை ஆகியவற்றை\nமணமகள் போன்று அணிந்து கொள்ள வேண்டும்.\nரவிதேஜா கன்னமணி வம்சத்தினை சேர்ந்தவர்.\nஅவர், மணமகள் போன்று வண்ணநிற சேலை மற்றும்\nகாதணிகள், நெக்லெஸ் உள்ளிட்ட தங்க நகைகளை\nஇதேபோன்று மற்றொருபுறம் மணமகள், மணமகன்\nபோன்று வேட்டி மற்றும் சட்டை அணிந்து கொள்கிறார்.\nஇந்த நிகழ்ச்சியில் இருவரும் குதிரை வண்டியில் ஏறி\nசென்று குடும்ப வழக்கப்படி முத்தியாலம்மன் மற்றும்\nசெல்லாளம்மன் கோவிலில் உள்ள தெய்வங்களை வணங்கி\nஅதன்பின்னர் கன்னமணி ரவிதேஜா கிராமத்தினை சுற்றி\nகுதிரை வண்டியில் வலம் வந்துள்ளார். இதனை அருகில்\nஉள்ள கிராமத்தில் இருந்தும் வந்த மக்கள் கண்டுகளித்தனர்.\nஇன்றைக்கும் மரபினை கடைப்பிடித்து வரும் அந்த\nகுடும்பத்தினருக்கு தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர்.\nகுடும்ப நலனுக்காக அவர்கள் இதனை விரும்பி கடைப்பிடித்து\nஇதுபற்றி அந்த சமூகத்தினர் கூறும்பொழுது, ராணி\nருத்ரமாதேவி எப்பொழுதும் ஆண் போல் வேடமணிந்து\nகொண்டு இருப்பார். அவர் கோவில்களுக்கு அந்த உடையிலேயே\nசெல்வார். இந்த மரபினை எங்கள் சமூகமும் திருமணத்தின்\nபொழுது கடைப்பிடித்து வருகிறார்கள் என கூறியுள்ளனர்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilamthooyavan.blogspot.com/2011/06/blog-post_15.html", "date_download": "2018-07-18T10:24:28Z", "digest": "sha1:XIKCBEKWRGKOBBAQZ5VJWRLQJXQ2F6VM", "length": 7878, "nlines": 126, "source_domain": "ilamthooyavan.blogspot.com", "title": "தூயவனின் அடிமை: வாழ்ந்தேன்......", "raw_content": "\nபுதன், 15 ஜூன், 2011\nபெற்றோருக்கு நல்ல பிள்ளையாய் இருந்தாயா....\nமனைவிக்கு நல்ல கணவனாய் இருந்தாயா....\nஉன் பிள்ளைகளுக்கு நல்ல தகப்பனாய் இருந்தாயா....\nநாட்டுக்கு நல்ல குடி மகனாய் இருந்தாயா.....\nஉன் நாவை கட்டுப்பாட்டில் வைத்து இருந்தாயா....\nஇல்லைஎன்றால் அதற்கு பெயர் வாழ்க்கை இல்லை\nஆம் என்றால் அதை நீ கூற வேண்டியது இல்லை.\nஇடுகையிட்டது தூயவனின் அடிமை நேரம் புதன், ஜூன் 15, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமுஹம்மத் ஆஷிக் 'Citizen of World' சொன்னது…\nபடத்தில் அந்த வாட்டர் டேப் இன்னும் கொஞ்சம் கீழோரமாக இருந்திருக்க வேண்டும். விஷயத்தை சுருக்கமாக அருமையாக சொல்லி இருக்கிறீர்கள். நன்றி சகோ.\n7:44 முற்பகல், ஜூன் 15, 2011\nகேள்விகளுடன் கூடிய கவிதை நன்று :)))\n7:48 முற்பகல், ஜூன் 15, 2011\nStarjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…\nகவிதை அருமை. சிந்திக்க வேண்டிய வரிகள்.\n8:20 முற்பகல், ஜூன் 15, 2011\n11:16 முற்பகல், ஜூன் 15, 2011\n11:17 முற்பகல், ஜூன் 15, 2011\nகேள்வியுட‌ன் முடியும் க‌விதை ந‌ல்லா வ‌ந்திருக்கு ச‌கோ..\n11:51 முற்பகல், ஜூன் 15, 2011\nஉண்மைதான் சரிமுறையாய் வாழ்ந்தவர் தன் வாயால் வாழ்ந்தேனென்று சொல்லத் தேவையில்லை.அவரைப் பார்த்தாலே அவர் வாழ்வதைப் பார்த்தாலே புரிந்துகொள்ளலாம் \n2:59 முற்பகல், ஜூன் 16, 2011\nவாழ்வியலை எடுத்துரைக்கும் வரிகள் ..\n3:58 முற்பகல், ஜூன் 16, 2011\nகேள்வி பதில் ரெண்டும் நீங்களோ சொல்லிட்டீங்க நான் நல்லாயிருக்குன்னு மட்���ும் சொல்லிக்கிறேன்..\n8:47 முற்பகல், ஜூன் 16, 2011\nகவிதை வரிகள் சூப்பரோ சூப்பர்.\n6:26 பிற்பகல், ஜூன் 16, 2011\nஇல்லைஎன்றால் அதற்கு பெயர் வாழ்க்கை இல்லை\nஆம் என்றால் அதை நீ கூற வேண்டியது இல்லை.//\nஅருமையான வாழ்வியல் வரிகளுக்குப் பாராட்டுக்கள்.\n11:49 பிற்பகல், ஜூன் 18, 2011\n\"வாழ்ந்தேன்....\" இதைத்தானே எல்லோரும் சொல்லிகொள்கிறார்கள்.\n4:05 முற்பகல், ஜூன் 20, 2011\nதங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். கருத்துரைகளை அறியப்படுத்தவும். நன்றி.\n12:57 முற்பகல், ஜூன் 23, 2011\nகருத்து தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி.\n11:32 முற்பகல், ஜூன் 27, 2011\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎங்க ஊரு நல்ல ஊரு (தொடர் பதிவு)\nசிந்திக்க சில துளிகள் (14)\nஹஜ் செய்யும் முறை (1)\nநாகூர், தற்பொழுது சவுதி அரேபியா தம்மாம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jobdescriptionsample.org/ta/page/4/", "date_download": "2018-07-18T10:46:33Z", "digest": "sha1:BECSV4VLHEYE5PKI5LMVMVCJT4N37DPE", "length": 15327, "nlines": 58, "source_domain": "jobdescriptionsample.org", "title": "JobDescriptionSample – பக்கம் 4", "raw_content": "\nநாணயம், வழங்கும், மற்றும் ஆச்சரியப்படுத்தும் எந்திர servicers மற்றும் Repairers வேலை விளக்கம் / கடமை மாதிரி மற்றும் வேலை வாய்ப்புகள்\nவிமான வெளியீடு மற்றும் மீட்பு நிபுணர்கள் வேலை விளக்கம் / பொறுப்பு டெம்ப்ளேட் மற்றும் அசைன்மெண்ட்ஸ்\nகாந்த அதிர்வலை வரைவு தொழில்நுட்ப வல்லுநர் வேலை விளக்கம் / கடமை மாதிரி மற்றும் செயல்பாடுகளை\nவிற்பனை முகவர்கள், நிதி சேவைகள் வேலை விளக்கம் / ஆப்ளிகேஷன் மாதிரி மற்றும் செயல்பாடுகளை\nசமையல்காரர்களுக்கு மற்றும் தலைமை சமையல்காரர்கள் வேலை விளக்கம் / பொறுப்புடைமை டெம்ப்ளேட் மற்றும் பாத்திரங்கள்\nகேமிங் மாற்றம் நபர்கள் மற்றும் பூத் காசாளர்கள் வேலை விளக்கம் / பணிகள் மற்றும் பொறுப்புணர்வு டெம்ப்ளேட்\nகுழந்தை நல மருத்துவர்கள் மற்றும் மகப்பேறு மருத்துவர் வேலை விளக்கம் / கடமை டெம்ப்ளேட் மற்றும் பாத்திரங்கள்\nசிமெண்ட் மேசன்களாவர் மற்றும் கான்கிரீட் Finishers வேலை விளக்கம் / பாத்திரங்கள் மற்றும் கடமை டெம்ப்ளேட்\nரேடியாலஜி தொழில்நுட்ப வல்லுநர் வேலை விளக்கம் / பணிகள் மற்றும் கடமை மாதிரி\nவிலங்கு கட்டுப்பாட்டு தொழிலாளர் வேலை விளக்கம் / ஆப்ளிகேஷன் டெம்ப்ளேட் மற்��ும் செயல்பாடுகளை\nமசாஜ் சிகிக்சையாளர்கள் வேலை விளக்கம் / ஒப்படைக்கப்பட்டதை பொறுப்பு டெம்ப்ளேட்\nஜூன் 28, 2016 பகுக்கப்படாதது 0\nமென்மையான பகுதிகள் மற்றும் மூட்டுகளில் குணப்படுத்தும் தோட்டம் நடத்த. நுகர்வோருக்கு தீர்வு விருப்பங்கள் முன்மொழியலாம், அல்லது தசை மற்றும் இயக்கம் ஆற்றல் வரம்பில் ஆகியவற்றை மதிப்பிட உதவியாக இருக்கும். Job Skills Need Seek advice from clients with pressure or pain about their medical records and problems to find out how rub will undoubtedly be …\nசிறப்பு கல்வி ஆசிரியர்கள், மேல்நிலைப் பள்ளி வேலை விளக்கம் / கடமை டெம்ப்ளேட் மற்றும் அசைன்மெண்ட்ஸ்\nஜூன் 28, 2016 பகுக்கப்படாதது 0\nபலவீனமான மாணவர்கள் மற்றும் கல்வியில் இரண்டாவது என்று நிறுவனம் கருப்பொருள்கள் கற்றுதரவும். ஊனமுற்ற கற்கும் லாட்டரியில் கொண்டு செலுத்த ஆசிரியர்கள் மற்றும் வேலை வெற்றிகரமாக மற்றும் உணர்வுப்பூர்வமான குறைக்கப்பட்டது நோக்கி வாழ்க்கை நுட்பங்களை திறன்களை மற்றும் அடிப்படை பயிற்சி கல்வி நபரை அடங்கும். Job Skills Qualification Maintain comprehensive and correct student information, as required by …\nமாநகர தீ சண்டை மற்றும் தடுப்பு மேற்பார்வையாளர்கள் வேலை விளக்கம் / பாத்திரங்கள் மற்றும் ஆப்ளிகேஷன் டெம்ப்ளேட்\nஜூன் 28, 2016 பகுக்கப்படாதது 0\nநிர்வகிக்க யார் தீயணைப்பு வீரர்கள் கண்காணித்து நகரை நெருப்புக்கு அணைக்க, வாழ்க்கை மற்றும் வீட்டு பாதுகாக்க, மற்றும் நடத்தை மீட்பு பணி. Job Skills Need Allocate firefighters to careers at destinations that are organizing to accomplish saving of people and increase application of agents. ஆஃபர் நெருக்கடி மருத்துவ நிறுவனங்கள் தேவையான, and perform gentle to hefty saving …\nCabinetmakers மற்றும் பென்ச் கார்பெண்டர்ஸ் வேலை விளக்கம் / வேலைகள் மற்றும் பொறுப்புடைமை மாதிரி\nஜூன் 28, 2016 பகுக்கப்படாதது 0\nஸ்லைஸ், அமைப்பதற்கும் அல்லது மர உள்ளடக்கத்தை பொருத்துவது, மற்றும் தோற்றம் மற்றும் வேலை பல்வேறு மரப்பொருட்கள் உபகரணங்கள் jointers, மற்றும் mortisers கூட மர பொருட்களை அல்லது வடிவத்தை உதிரிபாகங்கள் புனைவுக், அல்லது பகுதிக்கு, வெட்டு மரம். Job Skills Prerequisite Produce or construct components for example retailer accessories, அலுவலகம் பொருட்கள், Cabinetry, அல்லது உயர் தர மரச்சாமான்களை. …\nகுயவர்கள், தயாரிப்பு வேலை விளக்கம் / பணிகள் மற்றும் பொறுப்புணர்வு மாதிரி\nஜூன் 28, 2016 பகுக்கப்படாதது 0\nசண்டைக்காரர் பணி உள்ளிட்ட இயக்கவும் உருவாக்கம் சாதனங்கள், தோலுக்கு அடியில் துளையிடும் ஒட்டுண்ணி சாதனம், அல்லது முறை கு��வன் சக்கரம் களிமண் சார்ந்த மட்பாண்டங்கள் மேக்கில், மண் பாண்டம் மற்றும் stoneware பொருட்களை. Career Skills Qualification Click thumbs into centres of turning clay to form hollows, மற்றும் கை விரல்கள் மற்றும் கைகளால் களிமண் சிலிண்டர்கள் வளர்ந்து உள்ளே மற்றும் வெளியே தள்ள, …\nமருத்துவ உதவியாளர்கள் வேலை விளக்கம் / கடமை மாதிரி மற்றும் வேலை வாய்ப்புகள்\nஜூன் 28, 2016 பகுக்கப்படாதது 0\nதற்போதைய சுகாதார தீர்வுகளை பொதுவாக ஒரு மருத்துவர் மூலம் செய்யப்படுகிறது, ஒரு மருத்துவர் திசையில் அடியில். முழு physicals செய்யவும், தீர்வு கொடுக்க, மற்றும் பரிந்துரைப்பார்கள். பரிந்துரைக்கலாம், சில சந்தர்ப்பங்களில், மருந்து பரிந்துரை. வேண்டும் மருத்துவர் பணியாளர்கள் தொடர்பாக வழிகாட்டும் என்று ஒரு அங்கீகாரம் திட்டத்திலிருந்து அறிஞர். Job Skills Prerequisite Analyze individuals to have details …\nசில்லறை விற்பனை நபர்கள் வேலை விளக்கம் / ஆப்ளிகேஷன் மாதிரி மற்றும் பணிகள்\nஜூன் 28, 2016 பகுக்கப்படாதது 0\nதயாரிப்பு ஊக்குவிக்க, உதாரணமாக அலங்காரங்களுக்கு போன்ற, வாகனங்கள், உபகரணங்கள், அல்லது ஆடைகள் மக்களுக்கு. Career Skills Qualification Meet verify and customers what every client desires or wants. இருக்கும் விற்பனை மற்றும் பிரச்சாரங்களை பிரபலம் வைத்து, ஒப்பந்தங்கள் மற்றும் கட்டண தொடர்பாக கொள்கைகள், மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள். வருமானம் குற்றச்சாட்டுக்கள் கணிப்பதற்கான, முழு கொள்முதல், and get and process …\nமேசை பப்ளிஷர்ஸ் வேலை விளக்கம் / பொறுப்புடைமை டெம்ப்ளேட் மற்றும் அசைன்மெண்ட்ஸ்\nஜூன் 28, 2016 பகுக்கப்படாதது 0\nஅமைப்பு டைப்ஸ்கிரிப்ட் மற்றும் செய்திமடல் தயாரிக்கப்பட்ட பொருள் செய்ய கணினி நிரல்கள் விண்ணப்பிக்கும் காட்சி என்று விஷயங்களை. Job Skills Need Examine regarding glitches in last and preliminary evidence and produce essential corrections. விழா டெஸ்க்டாப் பப்ளிஷிங் பொருட்கள் மற்றும் பாணி மென்பொருள், முறைப்படுத்துதல், மற்றும் கேமரா -அமை பிரதியை உற்பத்தி செய்தாக. See screens throughout approach for graphic representation …\nபாலம் மற்றும் லாக்-Tender வேலை விளக்கம் / பொறுப்பு டெம்ப்ளேட் மற்றும் பணிகள்\nஜூன் 28, 2016 பகுக்கப்படாதது 0\nசெயல்பாடு மற்றும் பாலங்கள் முனைகின்றன, கால்வாய் பூட்டுகள், மற்றும் கலங்கரை விளக்கம் கடற்கரைக்கு அருகாமையில் கடல்வழி கடந்து அனுமதிக்க, உள்நாட்டு நீர்வழி கலங்கள், நதியின் பத்திகளில் அச்சுறுத்தல் காரணிகள். இந்த அறுவை சிகிச்சைகள் மேற்பார்வை மே. பற்���ுக்கருவியிலும் ஆபரேட்டர்கள் கொண்டுள்ளது, ஆபரேட்டர்கள், மற்றும் ஸ்லைடு ஆபரேட்டர்கள் நிரப்ப. Career Skills Need Shift levers to to routing lighting initialize traffic indicators, and frightens …\nபேச்சு மொழி மரணத்தின் காரணத்தை ஆராயும் வேலை விளக்கம் / பணிகள் மற்றும் ஆப்ளிகேஷன் டெம்ப்ளேட்\nஜூன் 28, 2016 பகுக்கப்படாதது 0\nமதிப்பிட்டு உரையாடலைப் பயன்படுத்தி மக்கள் கையாள, சொல்லியல், குரல், மற்றும் நிபந்தனைகளை. பதிலி என்று தொடர்பு சாதனங்கள் தேர்ந்தெடுத்து அவற்றின் பயன்பாடு காட்டலாம். ஆராய்ச்சி தொடர்பான-க்கு சொல்லியல் மற்றும் உரையாடல் பிரச்சினைகள் மே செய்யப்படுகிறது. Job Skills Requirement Observe clients’ சரியான முன்னேற்றம் மற்றும் ஆல்டர் சிகிச்சைகள். Render assessments to clients to collect informative data on …\n© பதிப்புரிமை 2018, அனைத்து உரிமைகளும் ஒதுக்கப்பட்டது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muthusabarathinam.blogspot.com/2011/07/blog-post.html", "date_download": "2018-07-18T10:53:52Z", "digest": "sha1:BC7V3E6XMZKMUQ4F7Y7YT2YGSA2CR22O", "length": 7716, "nlines": 116, "source_domain": "muthusabarathinam.blogspot.com", "title": "சும்மாவின் அம்மா: தாலாட்டு.", "raw_content": "\nPosted by முத்துசபாரெத்தினம் at 12:04 AM\nஅருமையாய் தாலாட்டு. பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.\nகூடி வாழ்ந்தால் கோடி நன்மை என எண்ணுபவள்... பிடித்த மேற்கோள். வாழ்க்கை தவமிருந்து பெற்றவரம் பரிசோதிப்பதற்காக அல்ல சாதிப்பதற்காக.\nபச்சைக் குழந்தையிலே பக்கத்தில் வந்தமர்ந்து பார்க்கின்ற வேலையெலாம் பார்த்தவுடன் செய்திடுவாய் பள்ளியில் படிக்கையிலே பக்குவமாய்ச் சமையல், ...\nபழம்வேண்டி புவிசுற்றி பழம்நீயாய் ஆனவனே வேழமுகன் தம்பிஉந்தன்-----ஒயிலாட்டம் ஞாலமெல்லாம் ஆடிவரும்--மயிலாட்டம் கற்பனையில் பாருங்களே கண்டு...\nஎட்டுக்கண்ணும் விட்டெரிக்கும் செட்டிநாட்டுச் சாப்பாடு\nபாசிப்பருப்பு மசியலுக்கு பக்குவமாய் உப்பிட்டு உருக்கி நெய் ஊத்தி சீரகமும் பூண்டும் அதில சிக்கனமாத் தட்டிப்போட்டு கருவேப்பிலை கிள்ளிப் ப...\nஉ சிவமயம் முருகன் துணை வணக்கம் என் இனியதமிழ்க் கவிதைக் குழந்தைகளெல்லாம் இறையருளால் உருவானவை. துபாய் கவிதை பிறந்த சூழ்நில...\nதொந்திக் கணபதி உன் தூய திருவடியை நம்பிக் கைதொழுதேன் நாளும் துணைவருக கோலமயில் மீதிருக்கும் நீதிவடிவானாய்\n மனைக்குவரும் மக்களெல்லாம் மல்லாந்து பார்க்கவைத்து\nபாக்கதுக்கும் படிக்கதுக்கும் பகட்டாகத் தானிருக்கு பதில் எழுதப் போனாக்க பசுந்தமிழே தெரியலே இருவருமாச் சேந்துவந்து இதப்போட்டு அதப்போட்டு ...\nகாரைக்குடி மிகநல்ல ஊர். வாழ்வின் தேவைகள் அனைத்தும் ஒரே இடத்தில் கல்லுக்கட்டியைச் சுற்றி கொப்புடைய அம்மனை ஒரு பெரிய பிரகாரம்வந்தால...\nமோல்மேனு குறிச்சியெல்லாம் ஓல்டுமேனுக்[கு] ஆகிப்போச்சு ஆல்வீ டு ரெண்டாங்கட்டு கோல்போட்ட கிரிக்கெட்டாச்சு\nஅதிகாலை இரண்டுமணி அவசரமாய் எழுந்துவந்து அரிசிபருப்பு ஊறவச்சு வெரசாப் பல்லுவெளக்கி வெறகடுப்பப் பத்தவச்சு வேகமாப் பருப்பெடுத்து வெஞ்சனச்...\nகாரைக்குடி செக்காலைச் சிவன்கோவில் வைத்தீசுவரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.com/tag/nayanthara/", "date_download": "2018-07-18T10:39:55Z", "digest": "sha1:LTW5V3FFLFVQG44JG76EZ6SLSSBOMMQJ", "length": 10827, "nlines": 148, "source_domain": "tamilcinema.com", "title": "#nayanthara Archives - Tamilcinema.com", "raw_content": "\nதமிழக அரசின் மீது வருத்தத்தில் இயக்குனர் சுசீந்திரன்\nதமிழக அரசின் மீது வருத்தத்தில் இயக்குனர் சுசீந்திரன்\n‘டோரா’ தோல்வி ஆனாலும் மீண்டும் பேய்ப் படத்தில் நயன்தாரா\nதமிழ் சினிமாவில் தற்போது மாஸ் ஹீரோக்களுக்கு இணையாக கொடி கட்டிப் பறந்து கொண்டிருப்பவர் நயன்தாராதான். ‘சோலோ’ ஹீரோயினாக பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார். அதுவும் கோபி நயினாரின் ‘அறம்’ படத்திற்குப் பிறகு உச்சத்திற்குப் போய் விட்டார்.…\nமுதலில் சிரஞ்சீவி அப்புறம்தான் அஜித் நயன்தாரா முடிவு\n‘மாயா’, ‘டோரா’, ‘அறம்’, ‘கோலமாவு கோகிலா’ என தொடர்ந்து தனி ஆவர்த்தனம் செய்து வருகிறார் நயன்தாரா. படங்களும் வெற்றி அடைவதால் அடுத்தடுத்த படங்களுக்கு எதிர்பார்ப்பு எகிறிக் கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும் கமர்ஷியல் வழக்கமான ஹீரோயினாகவும் நடித்து…\nசூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார்\nதமிழ் சினிமாவில் நடிக்க வந்த இரண்டாவது படத்திலேயே ரஜினிகாந்துக்கு ஜோடியாக ‘சந்திரமுகி’ படத்தில் நடித்தார் நயன்தாரா. அதன் பிறகு ரஜினியுடன் ‘சிவாஜி’ படத்தில் ‘பல்லேலக்கா’ என்ற ஒரு பாட்டுக்கும், குசேலனில் சில காட்சிகளும் நடித்தார். இன்று…\n”அறம் இரண்டாம் பாகம் கிடையவே கிடையாது” – மறுக்கும் கோபி நயினார்\n‘அறம்’ என்ற ஒரே படத்தின் மூலம் உச்சம் தொட்டவர்தான் இயக்குனர் கோபி. நயன்தாராவின் நடிப்புத் திறமையையும், மார்க்கெட்டையும் இன்னும் உயரத்தில் கொண்டு போய் வைத்�� படம்தான் அது. எனவே ‘அறம்’ படத்தின் இரண்டாம் பாகத்தையும், கோபி உடனே நயன்தாராவை வைத்து…\nபிரபுதேவாவையும் நயன்தாராவையும் ஒன்று சேர்ப்பாரா ‘தல’ அஜித்\nபிரபுதேவாவும் நயன்தாராவும் தீவிரமாகக் காதலித்து திருமணம் வரை சென்று பிறகு பிரிந்துவிட்டார்கள். நயன்தாரா தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் இருக்கிறார். பாலிவுட்டிலிருந்து இப்போது மீண்டும் தமிழ் சினிமாவிற்கு வந்திருக்கும் பிரபுதேவா அஜித்தை…\n’’ – உண்மை நிலவரம் இதுதான்\n‘வீரம்’, ‘வேதாளம்’ என்று தொடர் ஹிட்டுகளை கொடுத்த அஜித் சிவா கூட்டணி ‘விவேகம்’ தோல்வியையும் கொடுத்தது. இதனால் மீண்டும் ஹிட் கொடுக்க இக்கூட்டணி இணைந்துள்ளது. இசையமைப்பாளராக இமானும், ஹீரோயினாக நயன்தாராவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.…\nவீரம் 2ம் பாகமா விஸ்வாசம்\nஅஜித்தின் வீரம் படத்தை இயக்கிய சிறுத்தை சிவா, தற்போது நான்காவதாக விஸ்வாசம் படத்தை இயக்குகிறார். நயன்தாரா ஹீரோயினாக நடிக்கும் இப்படத்தில் முதன் முறையாக டி இமான் அஜித்திற்கு இசையமைக்கிறார். வட சென்னை கதையில் உருவாக இருக்கும் இப்படத்தில்…\nஅஜித்திற்காக தனது கொள்கையை விட்டு கொடுத்த இமான்\nவீரம், வேதாளம் மற்றும் விவேகம் படத்தினை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் சிவாவோடு கூட்டணி வைத்திருக்கிறார் அஜித். இப்படத்திற்கு விஸ்வாசம் என டைட்டில் வைத்துள்ளது படக்குழு. மேலும், நயன்தாரா இப்படத்தில் நாயகியாக நடிக்கவிருக்கிறார். இசையமைப்பாளரக…\nநாலாவது முறையாக நயன்தாரா முதல் முறையாக இமான் களைகட்டும் ‘விஸ்வாசம்’\n‘வீரம்’, ‘வேதாளம்’ படங்களில் ஹிட்டடித்தும் விவேகத்தில் வெற்றியை கோட்டை விட்டதால் இந்த முறை ‘விஸ்வாசம்’ மூலம் வெற்றிக் கொடி கட்டியே தீர வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டுத் திரிகிறார்கள் அஜித்தும், இயக்குனர் சிவாவும். முதலில்…\nகில்மா இயக்குனரும், கிளுகிளு நயன்தாராவும்\nகணவன் ஒரு நாலு நாள் சரியாகப் பேசவில்லை என்றதால் ரயில் பயணத்தில் தினமும் பார்க்கும் யாரென்றே தெரியாத ஒருவனோடு பாரதியார் பாடல் பின்னணியில் பஜனை செய்யும் பத்தினியின் கதையை ‘லக்ஷ்மி’ என்ற கேவலமான குறும்படத்தில் காட்டியிருந்தவர்தான் சர்ஜுன்.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tt-political-news.blogspot.com/2012/08/blog-post_3709.html", "date_download": "2018-07-18T10:07:43Z", "digest": "sha1:KWTCHSFLWII3MI7I6QDSZMDS4VMW4XD7", "length": 18109, "nlines": 94, "source_domain": "tt-political-news.blogspot.com", "title": "குற்றம்சாட்டுவதற்கான நேரம் அல்ல: ஷிண்டே; ஒத்திவைப்பு தீர்மானம் தோல்வி ~ அரசியல் செய்திகள்", "raw_content": "\nகுற்றம்சாட்டுவதற்கான நேரம் அல்ல: ஷிண்டே; ஒத்திவைப்பு தீர்மானம் தோல்வி\nபுதுடில்லி: அசாம் கலவரம் தொடர்பாக லோக்சபாவில் உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே எதிர்கட்சிகளுக்கு பதிலளித்து பேசினார். அவர் பேசியதாவது: அசாம் கலவரம் தொடர்பாக குற்றம்சாட்டுவதற்கான நேரம் இதுவல்ல. அனைவரும் இணைந்து செயல்படுவதற்கான நேரம். இந்த கலவரம் எதிர்பாராதது. கலவரம் மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது. கலவரம் ஏற்பட்டவுடன் உடனடியாக ராணுவம் உஷார்படுத்தப்பட்டது. ஆனால் முழுமையான தகவல் கிடைக்காததால் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறினார்.\nஅகதிகள் குறித்த விபரம் உள்ளதா அத்வானி கேள்வி: உள்துறை அமைச்சரின் விளக்கத்திற்கு பின்னர் பேசிய பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, அசாமில் இனக்கலவரம், மதக்கலவரமோ ஏற்படவில்லை. அசாமில் இருப்பவர்களுக்கும், வங்கதேசத்திலிருந்து வந்தவர்களுக்கும் இடையே தான் மோதல் ஏற்பட்டது. மத்திய அரசிடம் அகதிகள் குறித்த முழு விபரம் உள்ளதா அத்வானி கேள்வி: உள்துறை அமைச்சரின் விளக்கத்திற்கு பின்னர் பேசிய பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, அசாமில் இனக்கலவரம், மதக்கலவரமோ ஏற்படவில்லை. அசாமில் இருப்பவர்களுக்கும், வங்கதேசத்திலிருந்து வந்தவர்களுக்கும் இடையே தான் மோதல் ஏற்பட்டது. மத்திய அரசிடம் அகதிகள் குறித்த முழு விபரம் உள்ளதா அசாம் கலவரம் தொடர்பாக உள்துறை அமைச்சரின் விளக்கத்தை ஏற்க முடியாது. அரசின் தோல்வி குறித்து உள்துறை அமைச்சரின் விளக்கம் தேவை என கூறினார்.\nஇதன் பின்னர் குரல் ஓட்டெடுப்பு மூலம் அசாம் கலவரம் தொடர்பான ஒத்திவைப்பு தீர்மானம் தோல்வியடைந்தது.\nமுன்னதாக அசாம் கலவரம் தொடர்பாக பேசிய பா.ஜ., மூத்த தலைவர் அத்வானிஅசாம் மாநிலத்தில் மக்கள் ‌அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.வங்கதேசத்திலிருந்து ‌சட்டவிரோதமாக பலர் ஊடுருவி வருகின்றனர். இவர்களால், நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. சட்டவிரோதமாக குடியேறியவர்களை தடுக்காத இந்த மத்திய அரசு, சட்ட விரோத அரசு என கூறியதையடுத்து, லோக்சபாவில் கடும் சலசலப்பு ஏற்பட்டது. அத்வானியின் இந்த கருத்திற்கு ‌சோனியா உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் பெரும்பரபரப்பு நிலவி வருகிறது. இதனையடுத்து, அத்வானி தான் கூறிய கருத்தை திரும்பப் பெற்றார். கடும் அமளி நிலவியதால், லோக்சபா மதியம் 2மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.\nபார்லிமென்ட் மழைக்‌கால கூட்டத்‌தொடர், இன்று இரு அவைகளிலும் பெரும் அமளியுடன் துவங்கியுள்ளது. அசாம் வன்முறை, விலைவாசி உயர்வு, வறட்சி நிலவரம் உட்பட பல பிரச்னைகளை சபையில் எழுப்பி, ஆளுங்கட்சிக்கு நெருக்கடி கொடுக்க, எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதால், அனல் பறக்கும் விவாதங்களுக்கு இந்தக் கூட்டத் தொடரில் பஞ்சமிருக்காது என்ற நிலையில், இன்று காலை பார்லிமென்டின் இரு அவைகளும் துவங்கின.\nசுமூக கூட்டத்தொடர் : பிரதமர் நம்பிக்கை : பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெறும் என்று பிரதமர் மன்‌மோகன் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பார்லி., கூட்டத்தொடர் குறித்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது, மழைக்கால கூட்டத்தொடர் அமைதியாகவும், சுமூகமாகவும் நடைபெறும். இக்கூட்டத்‌தொடரை, எதிர்க்கட்சிகள் தக்க வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், தொடர் சுமூகமாக நடைபெறுவதற்கு அரசியல் கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும என்றும் அவர் கூறினார்.\nஅசாம் கலவரம் குறித்து பார்லி.,யில் அறிக்கை - பிரதமர் : இன்று துவங்க உள்ள பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடரில், அசாம் கலவரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். டில்லியில், பத்திரிகையாளர்களை சந்தித்த பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது, பார்லிமென்ட் கூட்டத்தொடரை, அரசியல் கட்சிகள் தக்கமுறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும், அனைத்து விவகாரங்கள் குறித்தும் விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. ஆனால், அது பார்லிமென்ட் விதிமுறைகளுக்குட்பட்டே நடைபெறும் என்றும், பார்லிமென்டில் புதிதாக கால்பதித்துள்ள இளம் எம்.பி.க்‌கள் விவாதங்களில் அதிகளவில் கலந்துகொள்ள வேண்டும் என்று அவர் கூறினார். அசாம் கலவரம் குறித்து ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர பா.ஜ.கட்சி திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஅவை��ள் ஒத்திவைப்பு : பார்லிமென்ட்டின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று துவங்கியது. முன்னதாக கேள்வி நேரத்தை ஒத்தி வைத்துவிட்டு அசாம் கலவரம் குறித்து விவாதிக்க எம்.பி.க்கள் கோரினர். இதற்கு அனுமதியும் அளிக்கப்பட்டு, கேள்விநேரம் ரத்து செய்யப்பட்டது. பின், அசாம் கலவரம் குறித்த விவாதம் நடைபெற்றது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள், அவையின் மையப்பகுதிக்கு வந்து கூச்சல் எழுப்பியதால் கடும் அமளி ஏற்பட்டது. இதனால் மதியம் 12 மணி வரை லோக்சபா ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் மீரா குமார் அறிவித்தார்.ராஜ்யசபாவில், குருத்வாரா துப்பாக்கிச்சூடு குறித்த விவாதம் பெரும் அமளியை ஏற்படுத்தியது. இதனைய‌டுத்து ராஜ்யசபாவையும் மதியம் 12 மணி வரை ஒத்திவைப்பதாக ஹமீது அன்சாரி தெரிவித்தார்.\nவிவாதத்தை துவக்கினார் அத்வானி : அசாம் கலவரம் குறித்த விவாதம், பார்லிமென்டின் இரு அவைகளிலும் அமளி ஏற்படுத்தியதையடுத்து, நண்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது. பின் 12 மணிக்கு லோக்சபா மீண்டும் துவங்கியது. அசாம் கலவரம் குறித்த விவாதத்தை, பா.ஜ. மூத்த தலைவர் அத்வானி துவக்கி வைத்து பேசினார்.\nஅத்வானி பேச்சு : வங்‌கதேச நாட்டிலிருந்து குடியேறியவர்களால் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக, அசாம் கலவரம் குறித்த விவாதத்தில் அத்வானி கூறினார். அவர் மேலும் கூறியதாவது, அசாம் மாநில மக்களே அங்கு அகதியாக வாழ்ந்து வருகின்றனர். வன்மு‌றை குறித்து பதில் அளிக்க ‌வேண்டிய பொறுப்பு பிரதமருக்கு உள்ளது என்றும், சட்டத்திற்கு விரோதமாக குடியேறியவர்களை அடையாளம் கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.\nராஜ்யசபா மீண்டும் ஒத்திவைப்பு : அசாம் கலவரம் குறித்த அமளி, 12 மணிக்கு பிறகும் ராஜ்யசபாவில் தொடர்ந்து இருந்து வந்ததால், ராஜ்யசபா மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பகல் 2 மணிக்கு மீண்டும் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nலோக்சபாவில் எம்.பி.,க்கள், \"அட்டென்டென்ஸ்' எப்படி\nலோக்சபாவுக்கு தேர்தல் வந்தால் சந்திக்க தயார்: மம்த...\nதமிழக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்: கட்சியினருக்கு...\nநான்காவது நாளாக முடங்கியது நாடாளுமன்றம்\nஇணையதளங்கள் வதந்தி பரப்பும் விவகாரம் : இந்தியாவுக்...\nஊழலில் கைகோர்த்து நிற்கிறது காங்கிரஸ்.,-பா.ஜ.க., :...\nகுற்றம்சாட்டுவதற்கான நேரம் அல்ல: ஷிண்டே; ஒத்திவைப்...\nநாட்டின் துணை ஜனாதிபதியாக ஹமீது அன்சாரி இரண்டாவது ...\nலோக்சபா தேர்தலில் தனித்து போட்டி : திரிணமுல் காங்....\nலோக்சபாவில் எம்.பி.,க்கள், \"அட்டென்டென்ஸ்' எப்படி\nலோக்சபாவுக்கு தேர்தல் வந்தால் சந்திக்க தயார்: மம்த...\nதமிழக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்: கட்சியினருக்கு...\nநான்காவது நாளாக முடங்கியது நாடாளுமன்றம்\nஇணையதளங்கள் வதந்தி பரப்பும் விவகாரம் : இந்தியாவுக்...\nஊழலில் கைகோர்த்து நிற்கிறது காங்கிரஸ்.,-பா.ஜ.க., :...\nகுற்றம்சாட்டுவதற்கான நேரம் அல்ல: ஷிண்டே; ஒத்திவைப்...\nநாட்டின் துணை ஜனாதிபதியாக ஹமீது அன்சாரி இரண்டாவது ...\nலோக்சபா தேர்தலில் தனித்து போட்டி : திரிணமுல் காங்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvs50.blogspot.com/2009/11/read-unread-gmail-tamil.html", "date_download": "2018-07-18T10:46:10Z", "digest": "sha1:AEYACD2HIKBUKOKDN26G2WSDOTTIVTKD", "length": 8405, "nlines": 81, "source_domain": "tvs50.blogspot.com", "title": "ஜிமெயிலில் வாசிக்காத மின் அஞ்சல்களை மட்டும் பார்க்க | !- தமிழில் - தொழில்நுட்பம் -!", "raw_content": "\nஜிமெயிலில் வாசிக்காத மின் அஞ்சல்களை மட்டும் பார்க்க\nஜிமெயில் உள்ளே லாகின் ஆகும் போது மின்னஞ்சல்கள் தேதி வாரியாக பட்டியலிடப்பட்டு இருக்கும். புதிதாக வந்த மின் அஞ்சல்கள் முதலில் இருக்கும். படித்தவை / படிக்காதவை என்று தனியாக இருப்பதில்லை.\nநாம் வாசிக்காத மின்னஞ்சல்களை மட்டும் காண ஜிமெயிலின் தேடல் பகுதியில் 'is:unread in:inbox' என்று கொடுத்து 'Search Mail' கிளிக் செய்தால் வாசிக்காத மின் அஞ்சல்களை மட்டும் காட்டும்.\nஒவ்வொரு முறையும் இவ்வாறு கொடுத்து பார்ப்பது அயர்ச்சியை தந்தால் ஒரு புக்மார்க்லேட் (Bookmarklet) மூலம் இந்த வேலையை செய்ய வைக்கலாம். இந்த Gmail Bookmarklet என்பதனை Drag செய்து புக்மார்க் டூல் பாரில் விட்டு விடுங்கள்.\nஇனி அந்த புக்மார்க்கை கிளிக் செய்யும் போது வாசிக்காத ஈமெயில்கள் மட்டும் தோன்றும். நீங்கள் ஒன்றிற்கும் மேற்பட்ட ஜிமெயில் கணக்குகள் வைத்து இருந்தால் ஒவ்வொன்றிற்கும் ஒரு புக்மார்க்லேட் உருவாக்க தேவை இல்லை. இது ஒன்றே போதும். நீங்கள் எந்த ஜிமெயில் கணக்கில் லாகின் ஆகி உள்ளீர்களோ அந்த கணக்கில் உள்ள வாசிக்காத மெயில்களை காட்டும். Print this post\nபதிவுகளுக்கான RSS செய்தியோடை. பதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாகவே பெறலாம். உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்.\nபுதிய பதிவுகள் உங்கள் ஈமெயில் முகவரிக்கு தானாக வந்து சேரும்.\nபதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாக பெறலாம். ஈமெயில் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்.\nஇனி புதிய இடுகைகள் உங்கள் ஈமெயில் முகவரிக்கு தானாக வந்து சேரும்.\nஉங்களுக்கு தொழிநுட்ப பதிவுகள் எழுத வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறதா\nடிவைஸ் டிரைவர்களை புதுப்பிக்க டிவைஸ் டாக்டர்\nஅர்மோர் ப்ரீமியம் பயர்வால் ஓராண்டுக்கு இலவசமாக\nகூகிள் குரோம் இயங்குதளம் விரிவான பார்வை\n2010 ஆண்டுக்கான காலண்டர்கள் தரவிறக்க, அச்செடுக்க\nMP3 கோப்புகளை யூடியுபில் ஏற்றுவது எப்படி\nபுகைப்படங்களை வீடியோவாக மாற்ற போட்டோ ஸ்டோரி\nமைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010 பீட்டா இலவச தரவிறக்கம்\nமொபைல் வீடியோக்களை உடனுக்குடன் யூடியுபில் ஏற்ற\nபிளாக்கரில் பின்னூட்டங்களை ஈமெயிலில் பெற\nபிளாக்கரில் வோர்ட் வெரிபிகேஷனை நீக்க\nமென்பொருள்களை ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில் நிறுவ\nபுதிய வசதிகளுடன் கூகுளின் தமிழ் எழுதி\nமொபைல்களுக்கான ஒபேரா மினி 5 பீட்டா அறிமுகம்\nமொபைல் புகைப்படங்களை உடனுக்குடன் பிளாக்கரில் ஏற்ற\nஜிமெயிலில் வாசிக்காத மின் அஞ்சல்களை மட்டும் பார்க்...\nஇன்னும் ஒரு வாரத்தில் கூகிள் குரோம் ஓஎஸ்\nUSB டிரைவ் மூலம் விண்டோஸ் 7 நிறுவுதல்\nபிளாக்கரில் சிறப்பு இடுகைகளை பிரித்து காட்டுவது எப...\nவிண்டோசுடன் இலவசமாக மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010\nஉயர் தர 1080p HD வீடியோக்கள் யூடியுப்பில்\nதொ.நு.செ.5 : பயர்பாக்ஸ், மொப்ளின், படா, நோக்கியா ...\nஎந்த தியேட்டர்ல என்ன சினிமா ஓடுது\nஇணையத்தில் கோப்புகளை சேமிக்க விண்டோஸ் லைவ் ஸ்கைடிர...\nகணினியில் தேவையற்ற மென்பொருள்களை நீக்க & போர்டபுள்...\nவிண்டோஸ்சில் கோப்புகளை நொடியில் தேட\nயூடியுப் வீடியோவிலிருந்து ஒலியை MP3 ஆக சேமிக்க\nMcAfee Antivirus ஒரு வருடத்திற்கு இலவசமாக பெற\nபிளாக்கரில் தொடர்புடைய இடுகைகளை காட்ட\nதமிழ் வாசிக்க தெரியாத, பேச தெரிந்தவர்கள் தமிழ் தளங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tyagaraja-vaibhavam-tamil.blogspot.com/2010/05/3-enduko-ni-manasu-raga-kalyani.html", "date_download": "2018-07-18T10:39:19Z", "digest": "sha1:CQ5XAZ7BM5FXFVKOPGUKESELUM2CS6X4", "length": 11451, "nlines": 124, "source_domain": "tyagaraja-vaibhavam-tamil.blogspot.com", "title": "தியாகராஜ வைபவம்: தியாகராஜ கிருதி - எந்து3கோ நீ மனஸு - ராகம் கல்யாணி - Enduko Ni Manasu - Raga Kalyani", "raw_content": "\nதியாகராஜ கிருதி - எந்து3கோ நீ மனஸு - ராகம் கல்யாணி - Enduko Ni Manasu - Raga Kalyani\nஎந்து3கோ நீ மனஸு கரக3து3 ஏமி நேரமோ தெலிய\nஎந்து3 ஜூசின கானி த3ஸ1ரத2\nநந்த3னுகா3 பா4விஞ்சின நாபை (எ)\nஸுமுகு2லைனயீ லோகுலு நன்னஸூயலசே ஜூசெத3ரு\nவிமுகு2லையெந்தடி வாட3னி ப3ஹு வித4முல தூ3ரெத3ரு\n1ஸமுக2முனகு யோக்3யுடு3 காட3னி மரி ஜூட3கனெஞ்செத3ரு\nக3மகமுனனு ரக்ஷிஞ்செடி3 வாரலு காரனி நின்னே கோரின நாபை (எ)\nத4ன தனய களத்ராது3ல ஜூசி தமத3னி ப்4ரமஸெத3ரு\nவெனுக முந்து3 தெலியனியா த4னிகுல வெம்ப3டி3 திரிகெ3த3ரு\nஇன குல ஜல நிதி4 ஸோம ராம 2நன்னிடுல ஸேயகனி வெய்யாரு\nமனவுலடு3கு3 நாபைனி கருணதோ மன்னிஞ்சி காபாட3னு ராம (எ)\nராக3 ரஹித ஸ்ரீ ராம இந்த பராகு ஸேயக\nஸ1ரணாக3த வத்ஸல நம்மிதி தாரக நாம பராத்பர\nத்யாக3ராஜ ஹ்ரு2த3ய ஸத3னுட3னி அத்யந்தமு வேடி3திரா\nநீவே க3தியனுசு ரேயு பக3லு வெய்யி வேல மொரலு பெட்டின நாபை (எ)\nபரிதிகுலக் கடலின் மதியே, இராமா பற்றற்றோனே, இராமா\nஎங்கு நோக்கினாலும் தசரதன் மைந்தனாக எண்ணிக்கொண்ட என்மீது\nநல்லோரான இம்மக்கள் என்னை எரிச்சலுடன் நோக்கினர்;\nவேண்டாதவராகி, 'எப்படிப்பட்டவன்' என பல விதமாகத் தூற்றினர்;\nசமூகத்திற்கு உகந்தவன் அல்லன் என, திரும்ப காணலாகாதென, எண்ணினர்;\n(இவர்கள்) உறுதியாகக் காப்பாற்றுவோர் அல்லரென்று உன்னையே கோரிய என்மீது\nசெல்வம், மனைவி, மக்கள் ஆகியவற்றினைக் கண்டு, தமதெனக் குழம்பினர்;\nமுன்பின் அறியாத அந்த செல்வந்தர்களைப் பின்தொடர்ந்துத் திரிந்தனர்;\nஎன்னையும் இங்ஙனம் செய்யாதேயென, ஓராயிரம் விண்ணப்பங்கள் செய்யும் என்மீது, கருணையுடன் மன்னித்துக் காப்பதற்கு,\nதியாகராசனின் இதயத்துறைவோனென அளவின்றி வேண்டினேனய்யா;\nநீயே புகலென, இரவு பகலாக, ஆயிரமாயிரம் முறைகளிட்ட, என்மீது\nபதம் பிரித்தல் - பொருள்\nஎந்து3கோ/ நீ/ மனஸு/ கரக3து3/ ஏமி/ நேரமோ/ தெலிய/\nஏனோ/ உனது/ உள்ளம்/ உருகாது/ என்ன/ தவறோ/ அறியேனே/\nஎந்து3/ ஜூசின கானி/ த3ஸ1ரத2/\nநந்த3னுகா3/ பா4விஞ்சின/ நாபை/ (எ)\nமைந்தனாக/ எண்ணிக்கொண்ட/ என்மீது/ ஏனோ...\nஸுமுகு2லைன/-ஈ/ லோகுலு/ நன்னு/-அஸூயலசே/ ஜூசெத3ரு/\nநல்லோரான/ இந்த/ மக்கள்/ என்னை/ எரிச்சலுடன்/ நோக்கினர்/\nவிமுகு2லை/-எந்தடி வாடு3/-அனி/ ப3ஹு/ வித4முல/ தூ3ரெத3ரு/\nவேண்டாதவராகி/ 'எப்படிப்பட்டவன்'/ என/ பல/ விதமாக/ தூற்றினர்/\nஸமுக2முனகு/ யோக்3யுடு3/ காடு3/-அனி/ மரி/ ஜூட3கனு/-எஞ்செத3ரு/\nசமூகத்திற்கு/ உகந்தவன்/ அல்லன்/ என/ திரும்ப/ காணலாகாதென/ எண்ணினர்/\nக3மகமுனனு/ ரக்ஷிஞ்செடி3 வாரலு/ காரு/-அனி/ நின்னே/ கோரின/ நாபை/ (எ)\n(இவர்கள்) உறுதியாக/ காப்பாற்றுவோர்/ அல்லர்/ என்று/ உன்னையே/ கோரிய/ என்மீது/ ஏனோ...\nத4ன/ தனய/ களத்ர/-ஆது3ல/ ஜூசி/ தமதி3/-அனி/ ப்4ரமஸெத3ரு/\nசெல்வம்/ மக்கள்/ மனைவி/ ஆகியவற்றினை/ கண்டு/ தமது/ என/ குழம்பினர்/\nவெனுக/ முந்து3/ தெலியனி/-ஆ/ த4னிகுல/ வெம்ப3டி3/ திரிகெ3த3ரு/\nமுன்/ பின்/ அறியாத/ அந்த/ செல்வந்தர்களை/ பின்தொடர்ந்து/ திரிந்தனர்/\nஇன/ குல/ ஜல நிதி4/ ஸோம/ ராம/ நன்னு/-இடுல/ ஸேயகு/-அனி/ வெய்யாரு/\nபரிதி/ குல/ கடலின்/ மதியே/ இராமா/ என்னையும்/ இங்ஙனம்/ செய்யாதே/ என/ ஓராயிரம்/\nமனவுலு/-அடு3கு3/ நாபைனி/ கருணதோ/ மன்னிஞ்சி/ காபாட3னு/ ராம/ (எ)\nவிண்ணப்பங்கள்/ செய்யும்/ என்மீது/ கருணையுடன்/ மன்னித்து/ காப்பதற்கு/ இராமா/ ஏனோ...\nராக3/ ரஹித/ ஸ்ரீ ராம/ இந்த/ பராகு/ ஸேயக/\nபற்று/ அற்றோனே/ ஸ்ரீ ராமா/ இத்தனை/ அசட்டை/ செய்யாதே/\nஸ1ரணு/-ஆக3த/ வத்ஸல/ நம்மிதி/ தாரக/ நாம/ பராத்பர/\nசரண்/ அடைந்தோரிடம்/ கனிவுடையோனே/ நம்பினேன்/ தாரக/ நாமத்தோனே/ பராபரனே/\nத்யாக3ராஜ/ ஹ்ரு2த3ய/ ஸத3னுடு3/-அனி/ அத்யந்தமு/ வேடி3திரா/\nதியாகராசனின்/ இதயத்து/ உறைவோன்/ என/ அளவின்றி/ வேண்டினேனய்யா/\nநீவே/ க3தி/-அனுசு/ ரேயு/ பக3லு/ வெய்யி/ வேல/ மொரலு/ பெட்டின/ நாபை/ (எ)\nநீயே/ புகல்/ என/ இரவு/ பகலாக/ ஆயிரம்/ ஆயிரம்/ முறைகள்/ இட்ட/ என்மீது/ ஏனோ...\n1 - ஸமுக2முனகு - சம்ஸ்கிருதத்திலிருந்து வந்த இந்த தெலுங்கு சொல்லுக்கு, 'முன்னிலை' என்று பொருளாகும். அதே தற்சமத் தமிழ்ச் சொல்லுக்கு, 'சமூகம்' (society, assembly) என்று பொருளுண்டு. பிற்கூறிய பொருள் இவ்விடத்தில் அதிகம் பொருந்துமாதலால், அங்ஙனமே ஏற்கப்பட்டது.\n2 - நன்னிடுல ஸேயக - என்னை இங்ஙனம் செய்யதே - இதே சரணத்தில், முன் இரு அடிகளில் கூறப்பட்டவற்றினைக் குறிக்கும்.\nதசரதன் மைந்தன் - ராமன்\nதாரக நாமம் - பிறவிக் கடலைக் கடத்துவிப்பது 'ராம' எனும் நாமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valaipadhivan.blogspot.com/2008/10/", "date_download": "2018-07-18T10:34:48Z", "digest": "sha1:Z3EPQHKJRQUWXESGI26ESYU25OZS6BK5", "length": 29439, "nlines": 179, "source_domain": "valaipadhivan.blogspot.com", "title": "எண்ணங்களின் குரல்வடிவம்: October 2008", "raw_content": "\n....அனைத்து வகையான சிந்தனைகளும் இங்குப் பகிர்ந்து கொள்ளப்படும்\nசனி, அக்டோபர் 25, 2008\nஈழப் பிரச்சனை குறித்து தமிழிலேயே பெரும்பாலும் விவாதிச்சிக்கிட்டு இருக்கோம். அதனால தமிழரல்லாதவங்களுக்கு இதப் பத்தி போதிய அளவு தெரியாம போகும் வாய்ப்பிருக்கு. அதிலும் நம்ம பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் ஆட்சியே கவிழக் கூடிய ஒரு முடிவை எடுக்கப் போறாங்க. அதற்கான காரணங்கள், பின்புலம் என்பதையெல்லாம் வெளியுலகுக்கு எடுத்துச் சொல்ல நமக்கு மவுண்ட் ரோட் மஹா விஷ்ணுங்கதான் இருக்காங்க. அவர்கள் வெளியிடப் போகும் நச்சுக் கருத்துகளுக்கு ஒரு மாற்றுப் பார்வையாகவாவது நம் கருத்துகளைப் பதிவது அவசியமாகிறது.\nஇத்தகைய நோக்கங்களோட ஒரு ஆங்கிலப் பதிவு எழுதியிருக்கேன். அதை இங்கே காணலாம். இந்தப் பிரச்சனை குறித்து தெளிவு பெற விரும்பும் தமிழரல்லாத நட்பு வட்டங்களுக்கு (நீங்கள் விரும்பினால்) இதை சுட்டலாம். உங்களோட மதிப்பிற்குரிய கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன.\nஇடுகையிட்டது Voice on Wings நேரம் 10/25/2008 06:47:00 பிற்பகல் 3 கருத்துகள்:\nலேபிள்கள்: ஆங்கிலப் பதிவு, ஈழம்\nதிங்கள், அக்டோபர் 20, 2008\nஅழையா விருந்தினனாக......... ஈழம் குறித்த தொடர்பதிவுகளில்\nதோழர் தூயாவின் தொடர் பதிவு அழைப்பு கவனத்தைக் கவர்ந்தது. நான் பெரும்பாலும் தொடர்பதிவுகளில் பங்கு பெறுவதில்லை. ஆனால் இதில் அழைக்காமலே பங்கு பெற வேண்டும் போலிருந்தது. ஆகவே, இதோ ஆஜராயிட்டேன் :) இனி, கேள்வி - பதில்கள்:\n1. ஈழம் பற்றி உங்களுக்கு எந்த அளவிற்கு தெரியும்\nகொஞ்சம் அதிகமாவே தெரியும்ன்னு சொல்லலாம். '83 கலவரங்கள் நடந்த சமயத்தில் நான் சென்னையில் பள்ளி மாணவனா படிச்சிக்கிட்டு இருந்தேன். எங்கள் பள்ளியிலும் எனது வகுப்பிலும் சில இலங்கைத் தமிழர்கள் வந்து சேர்ந்தாங்க. அவர்களோடு சேர்ந்து விளையாடிய (ஊர் சுற்றிய :) ) அனுபவங்கள் உண்டு.\nஒரு முறை நண்பர்களா சேர்ந்து மகாபலிபுரம் வரை (சென்னையிலிருந்து சுமார் 50 கி.மீ. இருக்கும்), சைக்களிலேயே போனோம். எங்கள் கூட்டத்தில் ஒருவர் ஈழத்தவர். அவருக்கு வழி நெடுக (அவரது ஈழத்தமிழைக் கேட்டு) பொதுமக்கள் காட்டிய அன்பு மறக்க முடியாதது. ஒரு இடத்தில் தண்ணீருக்காக நிறுத்தினோம். அப்போது பொது ஜனம் ஒருவர் கையில் கொய்யாப் பழம் வைத்திருந்தார் (தான் உண்பதற்காக). என்னோட ஈழ நண்பரைப் பார்த்ததும் கையிலிந்த பழத்தை அவருக்கு வழங்கினார். ஆனா நண்பர் தான் மட்டும் எப்படி சாப்பிடறதுன்னு அதை மறுத்து விட்டார். இவ்வாறாக, மக்களுக்கு இயற்கையாவே ஈழத்தவர்கள் மீது ஒரு பாசம் அந்த சமயத்தில் இருந்தது என்பதை நேரில் கண்டிருக��கிறேன்.\nபிறகு, கல்லூரி படித்த போது, இந்திய 'அமைதி' படைக்கும் புலிகளுக்கும் போர் மூண்டு பிரச்சனை திசை திரும்பியது. அப்போது, திலீபன் என்ற ஈழத்து இளைஞர் (உண்மையிலேயே) சாகும் வரை உண்ணா விரதம் இருந்தார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிச்சி சில மாணவர்கள் துண்டுப் பிரசுரம் விநியோகிச்சாங்க. அதே சமயத்தில் இந்திய ஆங்கில ஊடகங்களில் புலிகள் அப்பாவி மக்களை மனிதக் கேடயங்களா (human shields) பயன்படுத்தறாங்க, அதனால நம் படையினருக்குப் பின்னடைவுன்னு பரவலா செய்தி வந்துக்கிட்டு இருந்தது. ஆனா அவைகளில் வராத பல செய்திகள் (இந்தியப் படையின் வல்வெட்டித்துறை அராஜகங்கள்) குறித்து கடந்த சில வருடங்களா இணையம் / வலைப்பதிவுகள் மூலமா தெரிஞ்சிக்கிட்டு இருக்கேன்.\nஎப்படியோ, ராஜீவ் கொலை, அதைத் தொடர்ந்த man-hunt (or is it witch-hunt) வரலாறு காணாத வகையில் 29 பேருக்கு தூக்கு தண்டனை (அதைக் குறைத்து ஆயுள் தண்டனை ஆனதுன்னு நினைக்கறேன்), என்று தொடர் சம்பவங்கள் நடந்து, அதன் பிறகு ஈழம் குறித்து அவ்வளவா கவனம் செலுத்தவில்லை.\nநார்வேயின் அமைதி முயற்சிகள் பற்றி கேள்விப்பட்டப்போ, எங்கயோ இருக்கும் Norwayயால் முடிந்தது அருகில் இருக்கும் நம்மால் முடியாமலிருக்குமான்னு தோணியது. 'கன்னத்தில் முத்தமிட்டால்' ஒரு விதத்தில் கவனத்தை மீண்டும் கொண்டு வந்ததுன்னு சொல்லலாம் (ஆனா, நிறைய பேர் இதை மறுப்பாங்கன்னு தெரியும்).\n2. தமிழீழத்திற்கு உங்கள் ஆதரவு எந்த அளவிற்கு உண்டு\nகாஷ்மீர், திபெத், பாலஸ்தீனம், ஆகிய நாடுகளைப் போலவே தமிழ் ஈழமும் ஒரு சுதந்திர நாடாக மலரும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. அதையே நானும் வரவேற்கிறேன்.\n3. ஈழத்து செய்திகளை ஆர்வத்துடன் படிப்பீர்களா\nஉண்மையைச் சொல்லணும்னா, ஆர்வத்தோடல்லாம் படிப்பது கிடையாது. ஈழத்தமிழை பேச்சாகவும், எழுத்து நடையிலும் படிக்கப் பிடிக்கும்.\n4. அண்மையில் தமிழ்நாட்டிலிருந்து ஈழத்தமிழர்களுக்காக ஒலிக்கும் குரல்களை பற்றிய உங்கள் கருத்து என்ன\nமிகவும் தாமதமாக ஒலிக்கும் குரல்கள். விவேக்கின் வசனமான 'லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்தது'ன்னு நம்புவோம். மத்திய அரசியலில் இதனால் ஒன்றும் சாதிக்க முடியாவிட்டாலும், மக்கள் மத்தியில் இவை மனமாற்றம் ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.\n5. ஈழத்தில் தினம் தினம் செத்துக் கொண்டிருக்கும் எம் உறவுகளுக்கு சொ���்ல விரும்புவது\nஉணர்வுரீதியா - நம்பிக்கையைத் தளர விடாதீங்கன்னு சொல்லலாம். கவனமா இருங்கன்னு சொல்லலாம். புலம்பெயர்ந்தவர்களுக்கு, தொடர்ந்து உங்கள் பரப்புரையைச் செய்யுங்கள்ன்னு சொல்லலாம். முடிந்தவரை அதை ஆங்கிலத்தில், பிற உலக மொழிகளில் செய்யுங்கன்னு சொல்லலாம். இதுக்கு மேல சொல்றதுக்கு எனக்கு வேற எதுவும் தோணவில்லை.\nபி.கு. - தொடர் பதிவு என்பதால் இதை விருப்பமுள்ளவர்கள் தொடரலாம்.\nஇடுகையிட்டது Voice on Wings நேரம் 10/20/2008 07:01:00 பிற்பகல் 11 கருத்துகள்:\nலேபிள்கள்: ஈழம், தொடர் பதிவு\nபுதன், அக்டோபர் 15, 2008\nபொருளாதார மேதைகள் மன்மோகன் சிங்கும், ப. சிதம்பரமும் (துணைக்கு மாண்டேக் சிங் ஆலுவாலியாவும்) ஆட்சி புரிந்து கொண்டிருக்கும் இந்தப் பொன்னாளில், பங்குச் சந்தை, பொருளாதாரம் எல்லாம் சரிஞ்சி போச்சு. அதுக்கு அவங்கதான் காரணம்ன்னு சொல்ல வரல்ல. (அவங்க என்ன செய்வாங்க பாவம்) ஆனா, அத சரி செய்யறேன் பேர்வழின்னு மக்களோட வரிப்பணம் ரூ.80,000 கோடி (ரொம்ப சின்ன தொகையா படுதுல்ல) ஆனா, அத சரி செய்யறேன் பேர்வழின்னு மக்களோட வரிப்பணம் ரூ.80,000 கோடி (ரொம்ப சின்ன தொகையா படுதுல்ல) திருப்பி விடப்பட்டிருக்கு (கேட்டா infusing funds into the systemமாம்). என்னவோ liquidity crisisன்னு பேசிக்கறாங்க. இந்த மாதிரி விவகாரங்களில் ஒரு சாமானியனை விட மோசம்தான் என்னோட அறிவு. Google (என்ன மாதிரி moronகளுக்குல்லாம் அது ஒண்ணதானே இருக்கு) திருப்பி விடப்பட்டிருக்கு (கேட்டா infusing funds into the systemமாம்). என்னவோ liquidity crisisன்னு பேசிக்கறாங்க. இந்த மாதிரி விவகாரங்களில் ஒரு சாமானியனை விட மோசம்தான் என்னோட அறிவு. Google (என்ன மாதிரி moronகளுக்குல்லாம் அது ஒண்ணதானே இருக்கு) பண்ணி பாத்தா, வாங்கின (அல்லது முதலீடு செய்து தயாரித்துள்ள) பொருள விக்கமுடியாம போறதுதான் liquidity crisisன்னு தெரிய வருது. ரொம்ப நல்லதுங்க. இதுக்கு ரூ.80,000 கோடி இல்ல, அதுக்கும் மேலயே தாராளமா infuse பண்ணலாம்.\nஎன்ன, கொஞ்சம் யோசிச்சி பாத்தா liquidity crisisல்லாம் நமக்குப் புதுசான்னு கேக்கத் தோணுது. கடனை வாங்கி விவசாயம் செய்யறான். பிறகு அறுவடைக்கு அப்பறம் விளைச்சலுக்கு விலையா, போட்ட பணம் கூட திரும்பக் கிடைக்க மாட்டேங்குது. அப்போ யாரும் liquidity crisis பத்தி பேசலையே ரூ.80,000 கோடி எல்லாம் திருப்பி விடப்படல்லையே பாதிக்கப்பட்டவங்களுக்கு ரூ.80,000 கோடி எல்லாம் திருப்பி விடப்படல்லையே பாதிக்கப்பட்டவங்களுக்கு இ��ுல தமாசு என்னன்னா பங்குச் சந்தை சரிவால mutual fundகளும் சரிஞ்சிருச்சாம். (என்ன ஆஸ்ச்சர்யம் இதுல தமாசு என்னன்னா பங்குச் சந்தை சரிவால mutual fundகளும் சரிஞ்சிருச்சாம். (என்ன ஆஸ்ச்சர்யம்) அதை சரிகட்டறதுக்காக ரூ.20,000 கோடி infuse செய்யப்பட்டிருக்கு. Mutual fund என்பதே பங்குச் சந்தை செயல்பாட்டைப் பொருத்ததுதான். தொலைக்காட்சியில் mutual fund விளம்பரத்தைப் பார்த்தா, அதில் வேக வேகமா ஒரு disclaimerஐ படிப்பாங்க. அது என்னன்னா, \"Mutual fund investments are subject to market risks. Investors are requested to read the offer documents carefully before investing\" என்பதுதான். ஆக, சேவை வழங்குனர்களுக்கு நன்றாகவே தெரிந்த ஒரு சாத்தியம், அவர்களும் அவர்களது முதலீட்டாளர்களுக்கு சரியாக எச்சரிக்கை செய்து தயார்படுத்திய ஒரு நிகழ்வு, உண்மையில் நிகழ்ந்துவிட்டது. இதுக்கு ஏன் அரசாங்கம் 20,000 கோடியை infuse செய்யணும்) அதை சரிகட்டறதுக்காக ரூ.20,000 கோடி infuse செய்யப்பட்டிருக்கு. Mutual fund என்பதே பங்குச் சந்தை செயல்பாட்டைப் பொருத்ததுதான். தொலைக்காட்சியில் mutual fund விளம்பரத்தைப் பார்த்தா, அதில் வேக வேகமா ஒரு disclaimerஐ படிப்பாங்க. அது என்னன்னா, \"Mutual fund investments are subject to market risks. Investors are requested to read the offer documents carefully before investing\" என்பதுதான். ஆக, சேவை வழங்குனர்களுக்கு நன்றாகவே தெரிந்த ஒரு சாத்தியம், அவர்களும் அவர்களது முதலீட்டாளர்களுக்கு சரியாக எச்சரிக்கை செய்து தயார்படுத்திய ஒரு நிகழ்வு, உண்மையில் நிகழ்ந்துவிட்டது. இதுக்கு ஏன் அரசாங்கம் 20,000 கோடியை infuse செய்யணும் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பணத்தை FDயில் போடாமல் risk எடுத்திருக்கும் முதலீட்டாளர்களுக்கு அரசு ஏன் மக்கள் வரிப்பணத்தில் பாதுகாப்பு வழங்க வேண்டும்\nஇப்படி மக்கள் (அல்லது அவர்களில் ஒரு சிறு பகுதியின்) நலன் காக்கும் அரசின் நடவடிக்கையை வரவேற்காம நான் ஏன் கேள்வி கேக்கறேன்னு தோணலாம். நாடு முழுக்க விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட போதோ, இல்ல சுனாமி வந்தப்பவோ, இல்ல பீஹாரில் வெள்ளம் வந்து கோடிக்கணக்கான மக்கள் வீடுகளையும் உடைமைகளையும் இழந்த போதோ, எவ்வளவு ஆயிரம் கோடி liquidity infuse பண்ணப்பட்டதுன்னு தெரியல. ஆனா இப்பொ, IT துறையை ஒத்த டாம்பீகத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிதித் துறையின் நலன் காக்க, மாத சம்பளக் காரரகளிடமிருந்து திரட்டப்பட்ட வரிப்பணம் (தண்ணியாக) செலவாகிக் கொண்டிருக்கறது. அப்பொன்னா, மக்கள் நலன் என்பதெல்லாம் அதில் ஒரு சிறு பகுதியினர���க்குதான் (நிதி, வர்த்தகத் துறையினர்களுக்குத்தான்) பொருந்துமா\nஇடுகையிட்டது Voice on Wings நேரம் 10/15/2008 03:28:00 பிற்பகல் 15 கருத்துகள்:\nஞாயிறு, அக்டோபர் 12, 2008\nஎண்பதுகளில் கல்லூரியில் படிச்சவங்க, அதுவும் மேற்கத்திய இசை பரிச்சயம் உள்ளவங்களுக்கு Carlos Santanaவை தெரியாம இருக்காது. அவரோட Black magic woman ரொம்ப பிரபலம். மற்ற பாடல்களும்தான். முஸ்தஃபா...... முஸ்தஃபா....... பாட்டு கேட்டிருப்பீங்க 'இசைப்புயல்' ஏ.ஆர். ரஹ்மானோட இசையில். அதோட மூலம் Santanaவின் Esperando என்ற பாடல்தான். அவரோட Oye como va, Open Invitation, Soul Sacrifice, Jingo போன்ற பாடல்களையும் நீங்க எங்கயாவது கேட்டிருக்கக் கூடும் (இசைப்புயல் / வெள்ளங்களின் திரைப்பாடல்களாவோ, அல்லது தொலைக்காட்சி விளம்பரங்களாவோ). Santanaவோட பெரும்பான்மையான பாடல்கள் இது போன்ற radio-friendly (அதாவது, 'வெகுசன ரசனைக்கேற்ற'ன்னு தமிழ்ல சொல்லலாம்) எனப்படும் வகையைச் சார்ந்தவை. அந்தக் காரணத்தினாலயே தீவிர இசை ரசிகர்கள் மத்தியில் இத்தகைய பாடல்கள் பெரு மதிப்பைப் பெறுவது கிடையாது. ஆனா இதுக்குல்லாம் விதிவிலக்கா ஒரு ஆல்பம் தந்திருக்காரு Santana. அவ்வளவா பிரபலமடையாத அந்த ஆல்பத்தின் பெயர்தான் Caravanserai. அதைப் பற்றிய அனுபவப் பகிர்வுதான் இந்த பதிவு.\nஒரு பாலைவனத்தில் caravan ஒன்றுடன் பயணம் செய்வது போன்ற உணர்வை ஏற்படுத்துவதுதான் இந்த இசைத் தொகுப்பின் நோக்கம். எதுக்கு பாலைவனத்தில் பயணம் செய்யணும்ன்னெல்லாம் கேக்க மாட்டீங்கன்னு நம்பறேன் :) ஒரு தனியறையில் வேண்டிய 'வசதிகள்' செய்து கொண்டு இத்தகைய பயணங்களை மேற்கொள்வது எல்லா வகையிலும் பயன் தரக்கூடும் :) ஒரு பாடல் தொகுப்பு என்ற உணர்வே ஏற்படாமல், முதலிலிருந்து இறுதி வரை ஒரே பாடலைக் கேட்பது போன்ற ஒரு உணர்வை வலுவாக ஏற்படுத்துகிறது இந்த இசைத்தட்டு. இது போல் இருப்பதை concept album என்பார்கள். ஒரு பொது கருத்துடன் எல்லா பாடல்களும் பொருந்தி வருவது போல் இருக்கும்.\nஇசை என்பது கருவிகளில் / குரலில் காட்டும் மேதமை என்பதைக் கடந்து, ஒரு அனுபவம், ஒரு உணர்வு, ஒரு ஆழ்மனப் பரிமாற்றம் (subconscious communication) என்ற தளங்களிலிருந்து அணுகினால் இந்த இசைத் தொகுப்பு ஒரு இணையற்ற விருந்தாக அமையக்கூடும். ஒரு மாதிரிக்காக ' பேரண்டத்திலுள்ள எல்லா அன்பும்' (All the love of the Universe) என்ற தலைப்பு கொண்ட இந்தப் பாடலை இங்கே இணைத்திருக்கிறேன்.\n(பாடலின் climax கட்டம் கொஞ்சம் விடுபட்டுவிட்டது :) ஒட்டக���்களின் நாலு கால் பாய்ச்சலை முழுமையாக அனுபவிக்க முடியாததற்கு வருந்துகிறேன்)\nகுறிப்பட்டுச் சொல்லணும்னா, guitar, bass மற்றும் drumsஇன் இடைவிடாத உரையாடல்கள், மற்றும் மொத்தத்தில் அதன் காலத்தை வென்ற தன்மை (timelessness), ஆகியன இந்தத் தொகுப்பை மற்ற இசைத்தட்டுகளிலிருந்து வேறுபடுத்தும். Radio-friendly பாடல்களே பெரும்பாலும் பரிச்சயமானவர்கள் இந்த இசைத் தொகுப்பை அணுகும்போது ஒரு முழு விருந்துக்கு தயாராகச் செல்லுங்கள். மனரீதியாக என்ன எதிர்வினைகளை ஏற்படுத்தும் என்பதைச் சொல்ல முடியாததால், இதைத் தனிமையில் கேட்பது சிறந்தது.\nபி.கு. - இது போன்ற நல்ல இசை பற்றிய பகிர்வுகளை இந்தத் தளத்தில் சேகரித்து வருகிறேன். விரும்பினால் அங்கேயும் வருகை தாருங்கள்.\nஇடுகையிட்டது Voice on Wings நேரம் 10/12/2008 02:27:00 பிற்பகல் 2 கருத்துகள்:\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅழையா விருந்தினனாக......... ஈழம் குறித்த தொடர்பதிவ...\nஅறிவு ஜீவிப் போர்வை (1)\nபுலம் பெயர்ந்த ஈழத்தவர்கள் (1)\nமதிய உணவுத் திட்டம் (1)\nவலைப்பதிவர் உதவிக் குறிப்பு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthusiva.in/2016/07/blog-post.html", "date_download": "2018-07-18T10:58:53Z", "digest": "sha1:HKUEM54OYSSO6FH3T6B6KJOBPT75LKH4", "length": 35912, "nlines": 744, "source_domain": "www.muthusiva.in", "title": "அதிரடிக்காரன்: தில்லுக்கு துட்டு – லொள்ளு சபா!!!", "raw_content": "\nதில்லுக்கு துட்டு – லொள்ளு சபா\nதில்லுக்கு துட்டு – லொள்ளு சபா\nஒருத்தனுக்கு ஏழரை நடக்கும்போது எத்தொட்டாலும் வெளங்காதுங்குறத கடந்த ஒரு வருஷமா கண்கூடாவே பாத்துகிட்டு இருக்கேன். அட ஏழரை நடக்குறது வேற யாருக்கும் இல்ல. எனக்குத்தான். இறைவி படத்துக்கு ஐட்ரீம்ல டிக்கெட் புக் பன்னப்போ online ல தியேட்டரே ஃபுல்லா காமிச்சிது. ஆனா தியேட்டர் போனா மொத்தமே ஒரு அம்பது பேர்தான் இருந்தாய்ங்கன்னு போன பதிவுல சொல்லிருந்தேன். ஐட்ரீம பொறுத்தமட்டுல 90 ரூபா டிக்கெட் எடுத்தாலே நிறைந்த தரத்தோட படம் பாக்கலாம் இப்ப நேத்து திரும்ப அதே மாதிரி ”தில்லுக்கு துட்டு” புக் பன்றதுக்கு ஓப்பன் பன்னா இறைவிக்கு இருந்த மாதிரியே 120 ரூபா டிக்கெட்ல மட்டும் நாலே சீட்டுதான் இருந்துச்சு. ”இவய்ங்க இதயே ஒரு ட்ரிக்ஸா வச்சிருக்காய்ங்களே.. விடக்கூடாது.. தியேட்டருக்கு நேராவே போய் போய் கவுண்டர்லயே நாளைக்கு ஷோவுக��கு டிக்கெட் வாங்கிட்டு வந்துருவோம்னு 6 குலோ மீட்டர் வண்டிய எடுத்துக்கிட்டுப் போனா, “பாஸ்.. பத்து டூ ஏழுதான் புக்கிங்கு.. அல்ரெடி நாளைக்கு ஷோ ஃபுல்லு.. நீங்க பொய்ட்டு காலையில வாங்கன்னு தொரத்தி விட்டாய்ங்க.\nஇந்த அவமானம் வெளில தெரியாம கிளமிருவோம்னு தியேட்டர்லருந்து வண்டிய எடுத்துக்கிட்டு ஒரு 200 மீட்டர்தான் வந்துருப்பேன்… “பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம்” ன்னு கொடகொடன்னு மழை கொட்ட ஆரம்பிச்சிருச்சி. பாதி நனைஞ்சும் பாதி நனையாமையும் ஓரமா ஒரு கடையில நின்னேன்.. மழை விடுற மாதிரி இல்லை. ”நமக்கு எவனோ சூனியம் வச்சிட்டான்… எடுக்குறேன் சூனியத்த எடுக்குறேன்” ன்னு நினைச்சிட்டு கொட்டும் மழையையும் பொருட்படுத்தாம தொப்பலா நனைஞ்சிட்டே வீட்டுக்கு போய்ட்டு இருக்கும்போது தான் வீட்டுல சோப்பும் ஷாம்பும் தீந்துபோனது ஞாபகம் வர ஒரு மெடிக்கல்ல நிறுத்தி சோப்பும் ஷாம்பும் வாங்குனேன்.\nஅத குடுக்குறப்போ அந்த மெடிக்கல் பாப்பா “என்னண்ணே… மழை வேற பெய்யிது… சோப்பு ஷாம்பெல்லாம் வாங்குறீங்க.. குளிச்சிகிட்டே வீட்டுக்கு போகப்போறீங்களா” ன்னுச்சி. “சோத்துலயும் அடிவாங்கியாச்சி. சேத்துலயும் அடிவாங்கியாச்சி… ஒரு மனுசனுக்கு எத்தனை அசிங்கம்டா… ச்சை.. “ன்னு நினைச்சிக்கிட்டு வீட்டுக்கு வந்து திரும்ப ஆன்லைன்ல ஓப்பன் பன்னா ஒக்கே ஒக்க டிக்கெட் இருந்துச்சி.. கடவுள் கை உடல கொமாருன்னு நினைச்சிட்டு அப்புறம் அதையே பன்னிட்டேன். மூடிக்கிட்டு மொதல்லையே அத பன்னிருந்தா ஒரு மணிநேரம் வேஸ்ட் ஆகி மழையில நனைஞ்சி ஜல்பு புடிக்காமயாவது இருந்துருக்கும். சரி வாங்க படத்த பாப்போம்.\n”நடிச்சா ஹீரோசார்.. நா வெய்ட் பன்றேன் சார்” ன்னு சந்தானம் ஒரு முடிவெடுத்து முழுமூச்சா இருக்காரு. இப்டித்தான் தெலுங்குல சுனில்ன்னு ஒரு காமெடியன். குண்டா கருப்பா காமெடி பன்னிக்கிட்டு சுத்திக்கிட்டு இருந்தவரு திடீர்னு சிக்ஸ் பேக் வச்சி நா ஹீரோடான்னு வந்து நின்னுட்டாரு. ரெண்டு படமும் ஓடுச்சி. இப்பவரைக்கும் ஹீரோவாதான் மெய்ண்டெய்ன் பன்றாப்ள. நம்ம சந்தானம் நடிச்ச “வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” கூட அந்த சுனில் நடிச்சி ராஜமெளலி இயக்கிய படம்தான்.\nநாகேஷ், கவுண்டர், வடிவேலு, கருணாஸ் ன்னு சில நகைச்சுவை நடிகர்கள் ஹீரோவாக நடிச்சி ஒரு சில வெற்றி தோல்விகளுக்குக்கப்புறம் திரும்பவும் நகைச்சுவையாளராகவே தொடர்ந்து வெற்றி பெற்றிருக்காங்க. ஒரு காமெடி நடிகர ஒரு ஹீரோவா அவ்வளவு சீக்கிரம் நம்மளால ஏத்துக்க முடியிறதில்லை. நகைச்சுவைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படுற கதைகள்ல மட்டுமே அவர்களை கொஞ்சம் பொறுத்திப் பாக்க முடியுமே தவிற ரெகுலர் ஹீரோக்களைப் போல திடீர்னு இவங்களும் சீரியஸாக மாறி டூயட், டான்ஸ், ஃபைட்டு, புத்திமதின்னு சொல்றத நம்மாள ஜீரனிச்சிக்க முடியிறதில்லை.\nஆனா சந்தானத்த பொறுத்த மட்டுல அவர ஹீரோவா ஏத்துக்குறதுல என்னைப் பொறுத்த அளவுல தயக்கம் எதுவும் இல்லை. ஏன்னா ஏற்கனவே அவர் காமெடியனா நடிச்சா கூட, எந்த ஹீரோவோட நடிச்சாலும் ஸ்க்ரீன்ல சந்தானத்தோட டாமினேஷந்தான் இருக்கும். வடிவேலுவப் போல எப்பொழுதும் அடிவாங்கி சிரிக்க வைக்காம, ஹீரோவுக்கு ஈக்குவலான கெத்தான கேரக்டர்லதான் நடிச்சிருக்காரு. அதானால காமெடியன் சந்தானத்த ஹீரோ சந்தானமா பாக்குறதுல பெரிய கஷ்டமா எனக்குப் படல.\nஅதுமட்டும் இல்லாம கெட்டப்பெல்லாம் மாத்தி ஆளு செமயா இருக்காரு. சந்தானத்தோட வாழ்க்கைய செதுக்குனதுல ஒரு முக்கியமான பங்கு இயக்குனர் ராம்பாலாவுக்கு உண்டு. லொல்லு சபா மூலம் சந்தானத்தோட திறமையெல்லாம் உலகத்துக்கு காட்டுனவர் அவர்தான். அதற்கான ஒரு நன்றிக்கடனா கூட இது இருக்கலாம்.\nட்ரெயிலர்லயே கதையயும், இது என்ன மாதிரி படம்ங்குறதையும் சொல்லிருந்தாங்க. ஆவி குடியிருக்க ஒரு காட்டு பங்களா.. யார் அதுக்குள்ள போனாலும் செத்துருவாங்க. அங்க சந்தானத்த உள்ள கொண்டு வந்து பேயக் கலாய்க்கனும். அதுக்கான ஏற்பாடுகள முதல் பாதில பாக்குறாங்க.\nவழக்கமான மாஸ் ஹீரோக்களைப் போல ஒரு இண்ட்ரோ சாங்கு… அடுத்ததா காதல்.. காதலுக்காக ஃபைட்டுன்னு இவ்வளவுநாளா சந்தானம் கூட நடிச்ச ஹீரோக்கள் என்ன பன்னாங்களோ அத இப்ப சந்தானம் பன்றாரு. அங்கங்க நிறைய ஒன்லைன் counters சிரிக்க வைக்கிது. ஹீரோயினும் சரி, சந்தானம்-ஹீரோயின் லவ் ட்ராக்கும் சரி செம மொக்கை. இப்பல்லாம் காலேஜ்ல லவ் பன்னிட்டு ரெண்டு வருஷம் ஃபாரின் பொய்ட்டு வந்த புள்ளைங்களே பசங்கள மறந்துரும்ங்க. இதுல தம்மாதூண்டு வயசுல ஸ்கூல்ல படிச்சப்போ சந்தானத்த புடிக்கும்னு, இப்ப தேடிப்போய் காதலை சொல்றதுங்கறதெல்லாம் கப்பி.\nமுதல் பாதி முழுசுமே கிட்டத்தட்ட லொல்லு சபா��� டிவில பாக்குற ஒரு ஃபீல் தான். சந்தானம் மட்டும் கெத்தா இருக்காரு. மத்தபடி surrounding, மத்த ஆட்கள் எல்லாமே அதே லொல்ளு சபா செட்டு. ஆனா முதல் பாதிய போர் அடிக்குதுன்னுலாம் சொல்ல முடியாது. காட்சிகள் இன்னும் கொஞ்சம் நல்லா பன்னிருக்கலாம்.\nமொட்டை ராஜேந்திரன் உள்ள வந்து செகண்ட் ஹாஃப் ஆரம்பிச்சப்புறம் எல்லா சீனும் காமெடிதான். கிட்டத்தட்ட செகண்ட் ஹாஃப்லாம் சுந்தர்.சி படம் பாத்து நான்ஸ்டாப்பா சிரிக்கிற ரேஞ்சில இருந்துச்சி. இப்பல்லாம் பேய் இல்லாம கூட பேய் படம் எடுப்பாங்க. ஆனா மொட்டை ராஜேந்திரன் இல்லாம பேய் படம் எடுக்குறது ரொம்ப கஷ்டம் போல. மனுஷன் பின்னி எடுக்குறாப்ள. அவரு சாதாரணமா பேசுனாலே throat infection ஆன மாதிரி தான் இருக்கும். இதுல throat infection ஆயிருந்தப்போ டப்பிங் பேசிருப்பாரு போல. மொத ரெண்டு மூணு காட்சில ஓவர் கரகரப்பு. என்ன பேசுனாருண்ணே புரிய மாட்டுது.\nகருணாஸ் வழக்கம்போல அருமை. கூட ஆனந்தராஜூம் சேர்ந்து லூட்டி அடிக்கிறாரு. லொள்ளு சபா மனோகர ஒரே சீனோட கயட்டி விட்டாங்க. இன்னும் ரெண்டு மூணு சீன் யூஸ் பன்னிருக்கலாம். படத்துக்கு இன்னொரு ப்ளஸ் தமன். 3 பாட்டும் நல்லா போட்டுருக்காரு. BGM மும் ஓக்கே. அதே மாதிரி ஸ்டண்டும் நல்லா பன்னிருக்காங்க. சும்மா டமால் டுமீல்னு அடிச்சி பறக்க விடாம, சூப்பரா எடுத்துருக்காங்க.\nஇயக்குனர் ராம்பாலாவுக்கு கண்டிப்பா நல்லதொரு தொடக்கம். கதை, திரைக்கதையெல்லாம் ரொம்ப சூப்பர்னு சொல்ல முடியாதுன்னாலும் கண்டிப்பா ரெண்டு மணிநேரம் போரடிக்காம உக்காந்து சிரிக்கிற அளவுக்கு நல்லாதான் பன்னிருக்காரு. எவ்வளவுதான் நம்மூர்பானி படங்கள் எடுத்தாலும் ஆங்கிலப்படங்களோட தாக்கம் இல்லாம எடுக்க முடியாது போல. நல்லா போயிகிட்டு இருந்த படத்தோட க்ளைமாக்ஸ்ல நம்ம “Insidious” படத்தோட சீன் ரெண்ட அப்டியே எடுத்து வச்சிருக்காய்ங்க.\nமொத்தத்துல ஹீரோவா சந்தானத்துக்கு முதல் முழுமையான வெற்றி. நிச்சயம் படத்த பாத்து சிரிக்கலாம்.\nபதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற\nLabels: dhillukku dhuttu, சினிமா, திரை விமர்சனம், திரைவிமர்சனம், தில்லுக்கு துட்டு விமர்சனம்\nரஜினிகாந்த் – திரையுலகின் கடைசிக் கடவுள்\nகபாலி - A ரஞ்சித் வித்தை\nஹலோ.. நான் இணைய போராளி பேசுகிறேன்\nதில்லுக்கு துட்டு – லொள்ளு சபா\nமுதலில் யோசிக்கனும்.. பிறகு நேசிக்கனும்.. மனசு ஏத்துகிட்டா சேத்துகிட்டு வாழு..\nவைத்தீஸ்வரன் கோயில் ஓலைச்சுவடி ஜோதிடம் - சில உண்மைகள்\nபுலி – சிம்புதேவன் இறக்கிய வித்தை\nஹலோ.. நான் இணைய போராளி பேசுகிறேன்\nகபாலி - A ரஞ்சித் வித்தை\nஉத்தம வில்லன் – சேகர் செத்துருவான்\nரெமோ – ஜாவா சுந்தரேசன்\nஜில்லா -ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு\nirumbu thirai திரைவிமரசனம் (1)\nஅரண்மனை 2 விமர்சனம் (1)\nஉத்தம வில்லன் விமர்சனம் (1)\nஎன்கிட்ட மோதாதே விமர்சனம் (1)\nஎன்னை அறிந்தால் விமர்சனம் (1)\nகத்தி சண்டை விமர்சனம் (1)\nகலகலப்பு 2 விமர்சனம் (1)\nகாக்கி சட்டை விமர்சனம் (1)\nகாதலும் கடந்து போகும் (1)\nகாவிரி மேலாண்மை வாரியம் (1)\nகுற்றம் 23 விமர்சனம் (1)\nசிங்கம் 3 விமர்சனம் (1)\nடிக் டிக் டிக் விமர்சனம். tik tik tik review (1)\nடிமான்ட்டி காலனி விமர்சனம் (1)\nதங்க மகன் விமர்சனம் (1)\nதனி ஒருவன் விமர்சனம் (1)\nதானா சேர்ந்த கூட்டம் (1)\nதி மம்மி 2017 (1)\nதில்லுக்கு துட்டு விமர்சனம் (1)\nதீரன் அதிகாரம் ஒண்று (1)\nநானும் ரவுடி தான் (1)\nபாகுபலி 2 விமர்சனம் (1)\nபாயும் புலி விமர்சனம் (1)\nமாப்ள சிங்கம் விமர்சனம் (1)\nவிக்ரம் வேதா விமரசனம் (1)\nவேலையில்லா பட்டதாரி 2 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/11/13/news/27239", "date_download": "2018-07-18T10:59:38Z", "digest": "sha1:AXUQDOP527DNWJCQ6MTYDT3G77U6767N", "length": 9400, "nlines": 106, "source_domain": "www.puthinappalakai.net", "title": "அரசியல்வாதிகளுக்காக போர்க்குற்றங்களில் ஈடுபட்டது இராணுவம் – சிறிலங்கா அதிபர் ஒப்புக்கொண்டார் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஅரசியல்வாதிகளுக்காக போர்க்குற்றங்களில் ஈடுபட்டது இராணுவம் – சிறிலங்கா அதிபர் ஒப்புக்கொண்டார்\nNov 13, 2017 | 1:43 by கார்வண்ணன் in செய்திகள்\nபோரில் சிறிலங்கா படையினர் சிலர் போர்க்குற்றங்களை இழைத்தனர் என்பதை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஒப்புக் கொண்டுள்ளார் என்று பிரிஐ செய்தி வெளியிட்டுள்ளது. அரசியல்வாதிகளின் உத்தரவின் பேரில், சில படையினர் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக அவர் கூறியுள்ளார்.\nமுன்னதாக, சிறிலங்கா படையினருக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகளில் இருந்து அவர்களைப் பாதுகாப்பதாக கூறியிருந்தார்.\nஇந்த நிலையில் அவர், “உங்கள் மனசாட்சிக்கு ஏற்ப, நீங்கள் சிலவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.\nஇராணுவத்தின் கட்டுப்பாட்டிற்கு வெளியே சில விடயங்கள் இருந்தன.\nஅரசியல்வாதிகளுக்காக இராணுவத்தில் உள்ள சிலரால் அவை நடத்தப்பட்டன.\nஇவை சட்டவிரோதமானவை, எமது மக்களின் ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்திற்கு எதிரானது.\nஅரசியல்வாதிகளுக்காக செயற்பட்ட சிறிய எண்ணிக்கையிலான அதிகாரிகள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது என்பது உங்களுக்குத் தெரியும்.\nதடுத்து வைக்கப்பட்டுள்ள அவர்கள் அப்பாவிகள் என்றால், விடுவிக்கப்படுவார்கள். போர் வீரர்கள் வேட்டையாடப்பட்டு வருவதாக அரசியல் மேடைகளில் குற்றச்சாட்டுகளை கேட்கிறேன்.\nஅந்தக் குற்றச்சாட்டுகளை வன்மையாக மறுக்கிறேன். இராணுவம் தனது பெயரை தெளிவுபடுத்த வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nTagged with: இராணுவம், போர்க்குற்றச்சாட்டு\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் விஜயகலாவின் உரை – விக்னேஸ்வரனிடம் ஒன்றரை மணிநேரம் விசாரணை\nசெய்திகள் 18 இலங்கையர்களை கொழும்புக்கு நாடு கடத்தியது அவுஸ்ரேலியா\nசெய்திகள் சிறிலங்காவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் எச்சரிக்கை\nசெய்திகள் பிரித்தானியாவின் மனித உரிமைகள் பட்டியல் – மோசமான 30 நாடுகளில் சிறிலங்காவும்\nசெய்திகள் ஐ.நாவின் அரசியல் விவகாரத் திணைக்கள அதிகாரி சிறிலங்காவில் ஆய்வுப் பயணம்\nசெய்திகள் குடும்பங்களைப் பிரிக்கிறது அவுஸ்ரேலியா – ஐ.நா கடும் கண்டனம் 0 Comments\nசெய்திகள் சுவாமியின் அழைப்பின் பேரில் புதுடெல்லி செல்கிறார் மகிந்த 0 Comments\nசெய்திகள் விஜயகலாவின் உரை – விக்னேஸ்வரனிடம் ஒன்றரை மணிநேரம் விசாரணை 0 Comments\nசெய்திகள் ஜோர்ஜியா சென்றார் சிறிலங்கா அதிபர் 0 Comments\nசெய்திகள் நாடாளுமன்றத்தில் ஆவா குழுவுக்கு வக்காலத்து வாங்கிய பிரதி அமைச்சர் 0 Comments\nSivarajah Kanagasabai on சிறிலங்கா பிரதமரின் உத்தரவை அடுத்து பதவி விலகினார் விஜயகலா\n‌மன‌ோ on உடனடியாக கொழும்புக்கு வருமாறு விஜயகலாவுக்கு ரணில் உத்தரவு\n‌மன‌ோ on குற்றமிழைத்த படையினர் தண்டிக்கப்பட்டேயாக வேண்டும் – ஐ.நா பிரதிநிதியிடம் சம்பந்தன்\n‌மன‌ோ on விஜயக���ாவில் கருத்தினால் கொந்தளிக்கிறது கொழும்பு\n‌மன‌ோ on இறங்கி வந்தது மகிந்த அணி – 16 பேர் அணியுடன் கூட்டு\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsexstoriesblog.com/stories/4905", "date_download": "2018-07-18T10:44:03Z", "digest": "sha1:67UH74E7PQVC47I2XPXNDT2OUU3N42CX", "length": 19171, "nlines": 75, "source_domain": "www.tamilsexstoriesblog.com", "title": "Tamil Sex Stories – Chennai Tamil Kama kathaikal | Tamil Sex Stories Tamil Sex Story Tamil Kamakathaikal", "raw_content": "\nகாமப் பாடம் – அசந்து போய் தூங்கிக்கொண்டிருந்தேன்.அதிகாலை நேரமது.காலை மணி 4 இருக்கும்.தை மாதக்குளிரில் நல்ல கனமான ஒரு போர்வையில் என்னை அடக்கி சுகமாக தூங்கிக்கொண்டிருந்தேன்.கனவில் நடந்தது போல்தான் இருந்தது முதலில்.என் மீது ஏதோ ஒன்று பரவுவதுபோல் ஆனால் பின் தான் தெரிந்தது அது கனவில்லை நிஜத்தில் என்று.எனக்கு லேசாக முழிப்பு தட்டியது.லேசாக கண் விழித்து பார்த்தபோது என் இடுப்பின் மீதாக\nஎன்னை பின்னிருந்து ஒரு கை அணைத்திருப்பதை.எனக்கு அது ஒரு சுகத்தை அளித்தபோதிலும் நான் ஒரு பதில் நடவடிக்கையும் செய்யாதிருக்க அந்த கை மெல்ல என் இடுப்பை வருடத்தொடங்கியது.உங்களுக்கே தெரியும் அதிகாலை குளிரில் அது மாதிரியான வருடல் என்ன சுகத்தையும் என்ன எழுச்சியையும் தருமென்று.\nஇருந்த போதிலும் நான் எதுவுமே செய்யாதிருக்க அந்த கை மெல்ல இடுப்பை வருடியபடி கீழாக இறங்கியது.ஏற்கனவே என் தம்பி எழும்ப தொடங்கியிருந்த வேலையில் அந்த கையின் இலக்கு என் தம்பிதான் என்ற எண்ணம் எனக்கு இன்னும் எழுச்சியைத்தர என்னின் எழுச்சி கட்டுக்கடங்க்காத வண்ணம் புறப்பட நிற்கும்ன் ராக்கெட்டாக தினவெடுத்து நின்றது.அன்று பார்த்து நான் ஜட்டிவேறு அணியாததால் என் எழுச்சி கைலியையும் போர்வையையும் தாண்டி கூடாரமிட்டு நின்றது.\nஇப்போது அந்த கை என் கைலியை அணாசயமாக ஒதுக்கி விட்டு என் தம்பியை அனுக என் தம்பியோ தனக்கு கிடைக்கவிருக்கும் அந்த ஆசை அரவணைப்பை வரவேற்க தயாராகி துடிப்புடன் நின்றான்.அந்த மென்மையான கை என்னவனை மெல்லமாக தொட்டது.லேசான வருடல் இதமான சீண்டல் என மிக நளினமாக என் தம்பியை அந்த கை கையால எனக்கோ எங்கோ பறப்பது போன்ற உணர்வு.நளினமாகவும்,மென்மையாகவும் என்னவனை கையாண்டுகொண்டிருந்த அந்த கை இப்போது என்னவனை இருகப்பற்றி உருவத்தொடங்க இனியும் பொருப்பது ���ணுக்கு அழகல்ல என்னும் எண்ணத்தோடு திரும்பி அந்த கைக்கு சொந்தமான முகம் காண திரும்பியபோதுதான் அந்த கைக்கு சொந்தமான அந்த அழகு தேவதையை கண்டேன்.\nசிவந்த மேனி,மாசு மருவற்ற முகம் எனக் கலக்களான அந்த பூங்குழலி என்னை காமம் தோய்ந்த ஒரு பார்வை பார்க்க, அந்த பார்வை எனக்கு அவளின் காமத்தேவையை சொல்லாமல் சொன்னது.பெண்ணவள் காமத்தை தீர்ப்பது\nதானே காளை நம் கடமை என்ற கடமை உணர்வில் நான் அந்த பைங்கிளியின் முகத்தோடு என் முகத்தை நெருங்க அவளே என்னை தன் முகத்தோடு தழுவி என் இதழோடு தன் இதழை பதித்து எனக்கு இதழ் என்னும் காமக்கருவி சுரக்கும் போதையூட்டும் அந்த ரசத்தை விருந்தாக தந்தாள்.\nநான் அந்த ரசத்தின் போதையில் மயங்கி இன்னும் உறிஞ்ச பலங்கொண்ட மட்டும் என் இதளால் அவளின் இதழில் உறிஞ்ச அவளோ என்னையும் மிஞ்சமட்டும் என்னின் இதழில் தன் பலம் காட்டினாள்.இப்படியாக எங்களின் இந்த இதழ் யுத்தம் இங்கே நடந்துகொண்டிருக்க என் கரம் அவளின் சங்கு கழுத்து,சந்தன தோள்கள் என பரவி வந்து இறுதியில் அவளின் தனம் என்னும் அந்த காமக்கோபுரத்தில் வந்து நின்றது.\nஅவள் அணிந்திருந்த நைட்டியின் மேலாகவே மென்மையாக தன்மையாக அந்த தாமரைத்தனங்களை என் கைகள் வருடியபோது அந்த தன்மைத்தனங்களின் இருக்கத்தின் மூலம் அந்த தனங்களுக்கு சொந்தமான அந்த காமத்து அரசி பெற்றிருந்த காமத்தின் அளவு.அப்படி ஒரு இருக்கம்.மென்மையில் காமத்தின் மேன்மை சொன்ன இருக்கம்.மென்மையாகத்தான தொடங்கினேன்.ஆனால் அந்த தனங்களின் இருக்கம் என்னை அழுத்தமாக்கியது.அழுத்தி, அழுத்தி,திரும்ப, திரும்ப , நான் அந்த தாமரை மலர்களை பிசைந்தபோதிலும் அவைகள் கொஞ்சமும் தளரவில்லை,தொய்யவில்லை.இன்னும் இன்னுமென அப்படியே இருக்கமாகவே நின்றன அந்த காமத்தையூட்டும் அமுதக்கலசங்கள்.\nநான் மென்மையாக அவளின் காதுகளில் சொன்னேன்,அந்த அமுதக்கலசங்கள் என் பார்வைக்கும் விருந்தாகவேண்டுமென்று.நான் சொன்னது முதலில் “ம்ம்ம்,ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்,போங்கள் சினுங்கினாள் ஆனால் நான் மறுபடி கேட்டதும் இதற்காகத்தான் காத்திருந்தவள்போல் தன் நைட்டியை அப்படியே உருவினாள்.\nஅந்த காமத்து அரசி உள்ளேயாக தன் தனங்களை மிக சுதந்திரமாக விட்டுருந்தாள் எதுவும் அணியாமல் இப்போதும் கூட அந்த தனங்கள் திமிர் கொண்ட பார்வையாய் நேராகவே நின்றன,சற்றும் தொய்யாமல்.\nஇடைக்கு கீழேயாக பாவாடை மட்டும் இருக்க.நான் அந்த பாவாடை நாடாவை பற்றி இழுத்து அந்த பாவாடையையும் உருவி அந்த தங்கச்சிலையை முழுமையாக தரிசித்தேன்.\nஅழகென்றால் அப்படியொரு அழகு.முழுமையான அழகு,அப்படியே தழுவினேன்.அந்த தங்கமென்று மின்னிய காம அரசியை.\nஇப்போது காமக்கோபுரமாம் அந்த தாமரைத்தனங்களில் என் முகம் பதித்தேன்.பின் மெல்ல என் இத்ழுக்குள் அந்த தனங்களின் கலசமான ஒரு காம்பினை சுவைக்க அது ஒரு முந்திரிபருப்பு போன்று விரைத்து எனக்கு காமக்கிளர்ச்சியை அளித்தது.மாறி,மாறி,அந்த தனங்களொடும் தனங்களின் கலசங்களோடும் விளையாடி இன்புற்று இங்கே என் இதழ்கள் விளையாட அங்கே என் கரங்களோ மெல்ல அவளின் இடையில் தடுமாறி இன்னும் இறங்கி இன்பபுரியாம் அவளின் காமக்கோட்டையில் விளையாடத்தொடங்கியிருந்தன.\nஅந்த காமக்கோட்டையை காக்கின்ற அந்த கரு கரு காமப்ப்யிரோடு அலைபாய்ந்த்கு விளையாடி அவளுக்கு காமக்கிளர்ச்சியை இன்னும் ஊட்டி அவளீன் காமக்கோட்டையில் காம ரசத்தை தெப்பமென ஊரவைத்து அந்த காம ரசம் காமத்தூண்களாம் அவளின் தொடை வழியாக வடியத்தொடங்கின.\nமெதுவாக என் விரலால் அந்த காமக்குட்டையை கிளர அது அவளுக்கு இன்னும் இன்பத்தை இன்னும் தர அவள் “ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ‘” என இன்னும் இன்னுமென முனகலின் உச்சத்துக்கு சென்றாள்.\nஇனியும் அவளை காக்க வைப்பது முறையில்லை என்ற உணர்வோடு அவளை வசமாக்கி, என் தம்பியாண்டானை தயார்படுத்தி அந்த இன்பபுரிக்குள் என் தம்பியாண்டானை பயணிக்க செய்து நானும் காமப்ப்யணத்தை தொடங்கினேன்.முன்னும்,பின்னுமான புதிரான பயணமது எந்தம்பியாண்டானுக்கு.முடியாது நீண்டால் இன்னும் நன்றாயிருக்கும் ஆனால் முடிக்கவேண்டும் இப்போதென்ற துடிப்பு தரும் இனிமையான பயணமெனக்கு.அப்படியான அந்த பயணம் சில மணித்துளிகள் நீடித்து இறுதியில் எனக்கு காமக்கிறு கிறுப்பைத் தந்து என் அமுத ரசத்தை அந்த காமபுரி வாங்கி முடிய நான் மூச்சு வாங்க படுக்கையில் விழுந்தேன்.அவளோ என்னின் மார்பில் முகம் பதித்து என் மீது சாய்ந்தாள்.(இவ்வளவு நேரம் பேன்னு கதை கேட்டு கையில புடிச்சு ஆட்டினீங்களே அந்த பெண் யாரு என்னன்னு யாராவது கேட்டீங்களாய்யா.இப்ப சொல்லுறேன் கேட்டுக்கங்க அது வேறு யார���மில்ல நான் ஆசை ஆசையாய் காதலித்து கை பிடித்த என் சொந்த பொண்டாட்டிய்யா பொண்டாட்டி)\nமஜா மல்லிகா கதைகள் 520\nவாடா வந்து உன் சுன்னிய என் புண்டைல குத்தி சொருவுடா ஐயோ….\nமஜா மல்லிகா கதைகள் 537\nமஜா மல்லிகா கதைகள் 64\nஅசைவ நகைச்சுவை நேரம் தமிழ் A ஜோக்ஸ்கள் 163\nசுருள் பூள் அசைவ நகைச்சுவை நேரம் தமிழ் A ஜோக்ஸ்கள் 225\nதமிழ் காம கதைகள் கீர்த்தனாவின் கிறங்கடிக்கும் கூதி-3 காமக்கதை தமிழ் காம கதைகள்\nதமிழ் காம கதைகள் தேன் சிந்துதே பூமி காமக்கதை தமிழ் காம கதைகள்\nதமிழ் காம கதைகள் அண்ணி என் மனைவி மேனேஜர் காமக்கதை தமிழ் காம கதைகள்\nசரியான அர்த்தம் அசைவ நகைச்சுவை நேரம் தமிழ் A ஜோக்ஸ்கள் 490\nதமிழ் காம கதைகள் கீர்த்தனாவின் கிறங்கடிக்கும் கூதி-1 காமக்கதை தமிழ் காம கதைகள்\nதேவடியா : நான் செய்தது விபச்சாரமா 3 : வலிக்குது. ப்ளீஸ் மெல்ல பண்ணு\nமஜா மல்லிகா கதைகள் 417\nகாசியும் மாசியும்-4 அசைவ நகைச்சுவை நேரம் தமிழ் A ஜோக்ஸ்கள் 212\nமஜா மல்லிகா கதைகள் 275\nதமிழ் காம கதைகள் ஏது இருக்கோ இல்லையோ இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை தமிழ் காம கதைகள்\nமஜா மல்லிகா கதைகள் 234\nமஜா மல்லிகா கதைகள் 462\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscworld.com/2017/10/blog-post_66.html", "date_download": "2018-07-18T10:47:12Z", "digest": "sha1:N2H2L4KBL7CRSZ2LIQOT27DRJIEX2HZH", "length": 11434, "nlines": 76, "source_domain": "www.tnpscworld.com", "title": "பொது அறிவு தகவல்கள் - பாசிகள்", "raw_content": "\nபொது அறிவு தகவல்கள் - பாசிகள்\n🌳 இலை, தண்டு, வேர், வேறுபாடுகள் பெற்றிருப்பதில்லை\n🌳 பச்சையம் பெற்றிருப்பதால் தமக்கு தேவையான உணவை தாமே தயாரித்துக் கொள்ளும்.\n🌳 இவற்றின் செல்சுவர் செல்லுலோஸால் ஆனது.\n⭕️ தூண்டாதல் - (எ.கா.) ஸ்பைரோகைரா\n⭕️ பாலில இனப்பெருக்கம் - ஸ்போர்கள்\n⭕️ பால் இனப்பெருக்கம் - ஏணி இணைவு, பக்க இணைவு (எ.கா.) ஸ்பைரோகைரா\n⭕️ பால் உறுப்புகள் - ஆந்த்ரிடியம், ஆர்க்கிகோனியம் (எ.கா.) காரா\n🌳 பாசிகள் அவற்றின் வண்ணங்கள் அடிப்படையில் பிரிக்கப்பட்டு உள்ளது.\n🔺 நிறமி - பச்சையம்\n🔺 வகுப்பு - குளோரோபைட்டா\n🔺 சேமிப்பு உணவு - ஸ்டார்ச்\n🔺 எ.கா. - கிளாமிடோமோனஸ்\n🔺 நிறமி - ப்யூகோஸாந்தின்\n🔺 வகுப்பு - பேயோபைட்டா\n🔺 சேமிப்பு உணவு - லாமினாரியன்\n🔺 எ.கா. - சர்காஸம்\n🔺 நிறமி - பைகோஎரித்ரின்\n🔺 வகுப்பு - ரோடோபைட்டா\n🔺 சேமிப்பு உணவு - ப்ளோரிடியன் ஸ்டார்ச்\n🔺 எ.கா. - பாலிசை போனியா\n🔺 நிறமி - பைகோசயனின்\n🔺 வகுப்பு - ச��னோபைட்டா\n🔺 சேமிப்பு உணவு - சயனோ பைசியன்ஸ்டார்ச்\n🔺 எ.கா. - ஆஸில்லடோரியா\n🌳 மனிதர்கள், வீட்டு விலங்குகள், மீன்களுக்கு உணவாக பயன்படுத்த பயன்படும் பாசிகள் - உல்வா, லேமினாரியா, சர்காஸம், குளோரெல்லா\n🌳 அகர் அகர் சிவப்பு பாசியில் இருந்து பெறப்படுகின்றது.\n🌳 பனிக்கூழ் தயாரிக்க பயன்படுவது - அகர் அகர்\n🌳 சோதனை குழாயில் வளர்க்கபடும் தாவரங்களுக்கு வளர்தள பொருளாக பயன்படுவது - அகர் அகர்\n🌳 லேமினோரிய எனும் பழுப்பு பாசியில் இருந்து பெறப்படுவது - அயோடின்\n🌳 மனிதர்களின் கழிவுநீர் சிதைக்க பயன்படுவது - குளோரெல்லா பைரெனோய்டோஸா\n🌳 உலகிலேயே மிக வேகமாக வளரும் கடல்பாசி - இராட்சத கெல்ப்\n🌳 இராட்சத கெல்ப் ஒரு நாளைக்கு எவ்வளவு வளரும் - 15 செ.மீ\n🌳 இராட்சத கெல்ப் காணப்படும் இடம் - கலிபோர்னியா\n41. நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது – பத்மபூஷன் 42. குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது – சிலப்பதிகாரம் 43. இளங்கோவடிகள் இயற்றிய காப்பியம் – சிலப்பதிகாரம் 44. தமிழ்மொழியின் முதல் காப்பியம் – சிலப்பதிகாரம் 45 ராமாயணம் எத்தனை காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன – ஆறு காண்டங்களாக 46. மாயணத்தில் \"சொல்லின் செல்வர்\" என அழைக்கப்பட்டவர் – அனுமன் 47. ராமாயணத்தில் 5-வதாக அமைந்த காண்டம் – சுந்தர காண்டம் 48. இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட ிடம் – அசோகவனம் 49. சுக்ரீவன் ஆட்சி செய்த நாடு – கிட்கிந்தை 50. சீதைக்குக் காவலிருந்த பெண் – திரிசடை 101.அர்த்தசாஸ்திரத்தை எழுதியவர் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்கிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எதுகிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எது கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது\nவினா வங்கி | பொது அறிவுக்களஞ்சியம்.\nவினாவங்கி 1. இந்தியா, எந்தநாட்டுடன்கொண்டிருந்தராஜாங்கஉறவைகொண்டாடும்வகையில்வெள்ளிவிழாநடத்தியது 2. உலகவர்த்தககழகத்தின்இந்தியதூதராகநியமிக்கப்பட்டுள்ளவர்யார் 3. உலககோப்பைதுப்பாக்கிசுடும்போட்டியில் 50 மீட்டர்ஏர்பிஸ்டல்பிரிவில்தங்கம்வென்றஇந்தியவீரர்யார் 4. எந்தபல்கலைக்கழகவிஞ்ஞானிகள்ஸ்டெம்செல்மூலம்செயற்கைஎலிகருவைஉருவாக்கிசாதனைபடைத்துள்ளனர்\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு | இளநிலை உதவியாளர், தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பதவிகளில் பிப்ரவரி 11-ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதியான 10-ம் வகுப்பை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கிராம நிர்வாக அலுவலர் பதவியில் 494 காலியிடங்கள், இளநிலை உதவியாளர் பதவிக்கு 4,301, வரித்தண்டலர் பதவிக்கு 48, நில அளவர் பதவிக்கு 74, வரைவாளர் பதவிக்கு 156, தட்டச்சர் பதவிக்கு 3,463, சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு 815 என மொத்தம் 9,351 காலியிடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த குரூப்-4 போட்டித் தேர்வு பிப்ரவரி மாதம் 11-ம் தேதி தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடத்தப்பட இருக்கிறது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி எஸ்எஸ்எல்சி தேர்ச்சி ஆகும்.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.semparuthi.com/157408", "date_download": "2018-07-18T10:52:24Z", "digest": "sha1:USYDYNEL3XX43LXEF42DK6A2NYLDEDJJ", "length": 6471, "nlines": 71, "source_domain": "www.semparuthi.com", "title": "அன்வார் ஒரு கைதி, சிறைச்சாலை விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டவர்- நூர் ஜஸ்லான் – Malaysiaindru", "raw_content": "\nஅன்வார் ஒரு கைதி, சிறைச்சாலை விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டவர்- நூர் ஜஸ்லான்\nசிறையில் உள்ள எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிமையோ அல்லது வேறு எந்தவொரு கைதியையோ சென்று காண விரும்புவோர் சிறைத்துறையின் முன் அனுமதியைப் பெற வேண்டும் என்று உள்துறை துணை அமைச்சர் நூர் ஜஸ்லான் முகம்மட் கூறினார்.\nஅதனால்தான் நேற்று செராஸ் மறுசீரமைவு மருத்துவமனையில் அன்வாரைக் காண முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் அனுமதிக்கப்படவில்லை என நூர் ஜஸ்லான் கூறியதாக த மலேசியன் இன்சைட் அறிவித்துள்ளது.\n“ஒரு கைதி சுதந்திர மனிதர் அல்ல. அவர்(அன்வார்) சிறைத்துறை விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டவர். அவரின் குடும்பத்தாரைத் தவிர்த்து வேறு யாரும் அவரைப் பார்க்க அனுமதியில்லை”, என்றாரவர்.\nகுடும்பத்தார் தவிர்த்து கைதிகளை அவர்களின் வழக்குரைஞர்கள் சந்திக்கலாம்- அதுவும் தகுந்த காரணத்துடன்.\n“டாக்டர் மகாதிர் அவரைச் சந்திக்க எந்தக் காரணமுமில்லை”, என்று கூறிய நூர் ஜஸ்லான் அன்வாரைச் சந்திக்க மகாதிரை அனுமதிக்க வேண்டாம் என்பது சிறைத்துறையின் உத்தரவு என்பதையும் குறிப்பிட்டார்.\nகுறைந்த வயது திருமணம் தடுக்கப்பட வேண்டும்-…\nரோஸ்மாவின் நகைகள் மீதான சுங்கத்துறை விசாரணை…\nஜூரைடா: பிகேஆரில் தலைவர் பதவி உள்பட…\nஹரப்பான் அரசாங்கத்தில் நற்பணி ஆற்ற முடியும்:…\nகேஜே: அரசியல் நோக்கத்துக்காக ஜிஎஸ்டி-யை இரத்துச்…\nமக்களவையில் வாதங்களுக்குக் கட்டற்ற சுதந்திரம்: மகாதிர்…\nகாடிர் ஜாசின்: பிஎன் கட்டுப்பாட்டில் உள்ள…\nநஜிப்: எஸ்எஸ்டி-ஆல் விலைகள் எகிறும்\nசின் தோங், வேதா மற்றும் ராஜா…\nவெளிநடப்பு செய்த பின்னர் ஏன் திரும்பி…\nஹரப்பான் தேர்தல் அறிக்கை ஒன்றும் பைபிள்…\nரஸிட் ஹஸ்நோன், இஙா மக்களைவின் புதிய…\nசொத்து விவரம் பகிரங்கமாக அறிவிக்கப்பட வேண்டும்,…\nடெக்சி ஓட்டுநர்கள் நாடாளுமன்றம் அருகில் ஆர்ப்பாட்டம்\n15 ஆண்டுகளுக்குப் பின்னர் மகாதிர் மீண்டும்…\nமக்களவைத் தலைவர் நியமனத்தை எதிர்த்து அம்னோ,…\nபெர்லிஸ் பெர்சத்து கிட்டத்தட்ட 4,000 அம்னோ…\nஒஸ்மான் சாபியான் : வாய்ப்பு, வசதிகள்…\nநஜிப்: எண்ணெய் லிட்டருக்கு RM1.50 என்று…\nஅரிப் மக்களவைத் தலைவர்: மகாதிர் உறுதிப்படுத்தினார்\nஅன்வார் பிகேஆர் தலைவர் பதவிக்குப் போட்டி\nமுன்னாள் ஏஜி அபாண்டி இப்போது அம்னோ…\nவிக்னேஸ்வரன் போட்டியின்றி வெற்றி பெற்றார்\nசிஜே: ஏற்கத்தக்க காரணங்கள் இருந்தால் வழக்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2018/07/10/6696826-18883.html", "date_download": "2018-07-18T10:54:40Z", "digest": "sha1:NDVRFVMFQW77PZLGJYQE7VRU2MOQUPUR", "length": 10457, "nlines": 85, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "அதிவேக ரயில் திட்டத்துக்கு இதுவரை $250 மி. செலவு | Tamil Murasu", "raw_content": "\nஇணையத்தில் மட்டும் - Digital Only\nஇணையத்தில் மட்டும் - Digital Only\nஅதிவேக ரயில் திட்டத்துக்கு இதுவரை $250 மி. செலவு\nஅதிவேக ரயில் திட்டத்துக்கு இதுவரை $250 மி. செலவு\nகோலாலம்பூர்-சிங்கப்பூர் அதி வேக ரயில் திட்டத்தின் தொடர்பில் சிங்கப்பூர் இதுவரை $250 மில்லிய னைச் செலவு செய்துள்ளது என் றும் வரும் டிசம்பர் மாதத்துக்குள் மேலும் சுமார் $40 மில்லியன் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படு கிறது என்று போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அதிவேக ரயில் திட்டம் பற்றிய நிலவரம் குறித்து மன்ற உறுப்பினர் கள் சிலர் எழுப்பிய கேள்விகளுக் குப் பதிலளித்த திரு கோ, “இப் போதைக்கு திட்டத்துக்கான செல வுகள் $250 மில்லியனைத் தாண்டி விட்டது.\n“இந்தப் பணம் பொதுமக்க ளின் வரிப்பணம். ஒருவேளை அதிவேக ரயில் திட்டம் மேற்கொள் ளப்படவில்லை என்றால், செல வழிக்கப்பட வேண்டிய பணத்தை நாம் மிச்சப்படுத்தலாம். ஆனால் இதுவரை செலவழித்த குறிப்பிடத் தக்க தொகையை மீட்டுக்கொள்ள முடியாது. ரயில் திட்டம் மேற்கொள் ளப்படவில்லை என்றால் அது முற்றிலும் வீணடிக்கப்பட்ட தொகையாகி விடும்,” என்று விளக்கினார்.\nகோலாலம்பூர்=-சிங்கப்பூர் அதிவேக ரயில் திட்டப் பாதையில் உள்ள பத்து பகாட் நிலையத்தின் மாதிரி வரைபடம். படம்: ஃபெரெல்ஸ்\nஈசூனில் கைத்தொலைபேசிக் கடையில் திருட்டு; ஆடவர் கைது\nவானிலை ஆய்வகம்: இம்மாதம் முழுவதும் வறட்சியான வானிலை\nதிரு டியோ: சிங்கப்பூருக்கு என்றென்றும் தண்ணீர் இருக்கும்\nமாத இறுதிக்குள் சிங்கப்பூர், மலேசியா கலந்துரையாடல்\nஆசிரியரின் ஊக்குவிப்பால் புதிய முயற்சியில் இறங்கிய மாணவர்கள்\nமனம் தளராமல் கனவை நோக்கிப் பறக்கும் இளையர்\nபதவித் தொல்லை: அழுது புலம்பிய முதலமைச்சர்\nகும்பல் சேர்ந்து தாக்கியதில் கூகல் பொறியாளர் மரணம்\n7 நாட்களுக்கு கார் ரேடியேட்டர் நீரைக் குடித்து உயிர்வாழ்ந்த மாது\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும�� தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவெற்றிக்குப் பல பாதைகள் உண்டு\nஜூலை மாதத்தில் நடைபெறவிருக் கும் அடுத்த நாடாளுமன்ற அமர்வின் போது, கல்வி தொடர்பான தீர்மா னத்தை... மேலும்\nஇனிப்பை குறைத்து நீரிழிவை தடுப்போம்\nஇலவச குடிநீர் வசதி, அத்துடன் சீனிக்கு புதிய வரி என ஒருபக்கம் சீனி பயன்பாட்டைக் குறைக்க ஊக்கம், மறுபக்கம் சீனிக்கு அதிக விலை என நீரிழிவுக்கு எதிரான... மேலும்\nஆசிரியரின் ஊக்குவிப்பால் புதிய முயற்சியில் இறங்கிய மாணவர்கள்\nசிங்கப்பூரில் இளையர்கள் எதிர்நோக்கி வரும் சவால்களையும் விடாமுயற்சி பண்பையும் மையமாகக் கொண்டு \"... மேலும்\nஅண்மையில் வட ஆஸ்திரேலி யாவில் இருக்கும் ‘எலிஸ் ஸ்பிரிங்ஸ்’ பகுதியில் நடை பெற்ற ‘கோ-ஸ்பேஸ் புரோஜெக்ட்’ அறிவியில் ஆராய்ச்சிக் குழு வில் ஒருவராகப்... மேலும்\nமனம் தளராமல் கனவை நோக்கிப் பறக்கும் இளையர்\nசிங்கப்பூரை உலக விண்வெளிப் பயண வரைபடத்தில் நிலைநிறுத்த மு ய ன் று கொ ண் டி ரு க் கி ற து ‘கோஸ்பேஸ்’... மேலும்\nநல்ல பண்புகள், வாய்ப்புகளை பயன்படுத்தும் திறன் தேவை\nவாழ்க்கையின் வெவ்வேறு கால கட்டங்களில் இளையர்களின் முன்னேற்றம் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு... மேலும்\n10 ஆட்டங்களை நேரில் காணும் பேறுபெற்ற விக்னராஜ்\nநடப்பு வெற்றியாளரான ஜெர்மனி குழு உலகக் கிண்ண காற்பந்துப் போட்டியின் அரையிறுதிச் சுற் றுக்கு எளிதில்... மேலும்\nதமிழ் முரசு 80-வது ஆண்டு விழா சிறப்பு மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://drmmeyyappan.blogspot.com/2013/02/mind-without-fear.html", "date_download": "2018-07-18T10:20:18Z", "digest": "sha1:YKTRPIGBZGJOP2LFGBTBTHZ4S5LCCJH7", "length": 8538, "nlines": 122, "source_domain": "drmmeyyappan.blogspot.com", "title": "creative thoughts: Mind without fear", "raw_content": "\nதீய பயம் என்பது ஒரு பலவீனம் .நம்மிடம் தீர்மானமாய் ச் சொல்லமுடியாத ஏதோ சில குறைபாடுகள் இருப்பதை ஒப்புக் கொண்டு நம் மை நாமே திருத்திக் கொள்ள முன்வராத போது இந்த இந்த பலவீனங்கள் உள்ளுக்குள் இருந்து கொண்டே பெரிதாக வளர்ந்து விடுகின்றன .நமக்கு நாமே எதிரி என்று பெரியோர்களால் சுட்டிக் காட்டப் படுவது மனிதர்கனில் இததகைய போக்கினால்தான் ..\nபேசுவது ஒரு கலை .அதுவும் எல்லோரையும் மனங் கவருமாறு பேசுவது எல்லோருக்கும் எளிதில் வசப்படாத நிலை .மெத்தப் படித்தவனையும் ,எழுதிக் குவித்தவனையும் விட பேசத் தெரிந்தவன் அதிகம் புகழ் பெற்றுவிடுகின்றான் .\nமேடையில் பேசும் பழக்கம் இல்லாததால் பேச்சாளர்களுக்கு நடுக்கம் வருவதுண்டு .கூட்டம் அதிகாக இருக்க இந்த பயத்தின் அளவு அதிகரிக்கின்றது .இடையிடையே மறந்துபோய் சொல்ல வேண்டிய விஷயத்தைக் கோர்வையாகப் பேசமுடியாமல் போவதாலும் போவதாலும் ,சொல்ல வேண்டிய விஷயத்தை சொல்லவேண்டிய நேரத்தால் சொல்லாமல் சொல்லக் கூடாத நேரத்தில் சொல்வதாலும் ,விஷயங்களை மறந்து விடுவதாலும் சொதப்பிவிடுகின்றோம் .மனதில் பயம் சட்டென கவ்விப் பிடித்துக் கொண்டு விடுகின்றது .மேடையில் இதிலிருந்து விடுவித்துக் கொள்ளத் தடுமாறி இதில் மேலும் மேலும் சிக்கிக் கொள்கின்றோம் .\nசெந்தமிழும் நாப் பழக்கம் என்று கூறுவார்கள். முன்றால் இயற்கையில் இயலாதது என்று எதுவுமே இல்லை .பேசுவதற்கு முன் குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்.அவற்றை மறந்துவிடாமல் இருக்க அவற்றை ஒன்றோடொன்று தொடர்பு படுத்தி குறியீட்டு மொழியால் நினைவு படுத்திக் கொள்ளுங்கள் .தொடக்கத்திலேயே விரிவாகப் பேசாமல் சுருக்கமாகப் பேசுங்கள்.எல்லோருக்கும் புரியும்படி எளிய சொற்களால் எளிமையாகப் பேசுங்கள் .யாரையும் புண்படுத்தாதவாறு பேசுங்கள் .புதிய புதிய விஷயங்களைக் கூறுங்கள், சின்னச் சின்னச் கதைகளைக் கூறுங்கள் ,உறுதியான குரலில் ஒலி நயத்துடன் பேசுங்கள் .பழமொழிகள் ,பொன் மொழிகள் ,இலக்கிய வரிகளை அள்ளி விடுங்கள் .உணர்ச்சி வயப்படும் நிலைகளில் உணர்ச்சி பொங்கப் பேசுங்கள் ,நகைச் சுவையையும் கலந்து உரையாடுங்கள் .பேச்சின் போக்கில் எந்த இடத்தில் என்னென்ன விஷயங்களைச் சேர்க்க வேண்டும் என்பதை முன் திட்டமிடுங்கள். சிறந்த மேடைப் பேச்சாளர்கள் எப்படிப் பேசுகின்றார்கள் என்று கூர்ந்து கவனியுங்கள் .மறக்காமல் எல்லோருக்கும் நன்றி கூறுங்கள் .\nஎழுதாத கடிதம் மக்களின் பாதுகாப்பான சமுதாய வாழ்க...\nவிண்வெளியில் உலா -கானெஸ் வெனாடிசி தோலாலான வாரின...\nவேதித் தனிமங்கள் -துத்தநாகம் -பிரித்தெடுத்தல் த...\nஎழுதாத கடிதம் நாட்டிற்காக நாட்டை நே���ிக்க வேண்டு...\nவிண்வெளியில் உலா -விர்கோ கொத்து விண்மீன் கூட்டங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://gokisha.blogspot.com/2012/05/", "date_download": "2018-07-18T10:13:48Z", "digest": "sha1:6GIVJ3WDC67H7WZYGIX2EYT3IJZITSIX", "length": 50160, "nlines": 324, "source_domain": "gokisha.blogspot.com", "title": "என் பக்கம்: May 2012", "raw_content": "\nஇத்தனை ஆண்டுகளாய் எனக்குள் அடைக்கலமாகியிருந்தவற்றை, உங்கள் பார்வைக்காக இங்கே பதிக்கின்றேன். “எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”\nஇதற்கு.. கோதுமை ஒரு கப் எனில் வாழைப்பழம்.. பெரிது ஒன்று..., சின்னதாக இருப்பின் 2 அ 3 சேர்த்தால்தான் சுவை அதிகம்.. அத்துடன் சக்கரை(சீனி அல்ல) + கொஞ்சம் உப்பு(கட்டாயமில்லை)...\nமுதலில் வாழைப்பழம் + சக்கரையைப் போட்டு கோதுமை மாவுடன் நன்கு பிசைந்து குழைக்கவும், தண்ணி பெரிதாக தேவைப்படாது... கொஞ்சம் கொஞ்ச மாக சேர்க்கவும், டக்கெனத் தண்ணியாகிவிடும்... அத்தோடு குழைத்து நீண்ட நேரம் வைத்தாலும் தண்ணியாகிவிடும்..\nஇதனையும் ரொட்டியாகத் தட்டி மெல்லிய தீயில், எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.. நீஈஈஈஈஈஈஈண்ட நேரம் பொரிக்கவும்.. இல்லையெனில் உள்ளே அவியாது... இது எங்கள் வீட்டில், நவராத்திரி காலங்களில் தவறாமல் செய்வோம்.\n........டொட்ட டாங்...... டொட்டடாங்.... டொட்டடாங்......\nஐ... இதுதான் காணாமல் போய் கண்டெடுத்த படம்... மகியின் குறிப்புப் பார்த்துச் செய்த\n2. “சேப்பங் கிழங்கு மோர்க் குழம்பு”\nஇது சேப்பங்கிழங்கு மோர்க் குழம்பு,\nசூப்பராக இருந்துது . மகியின் குறிப்புத்தான்,\nகறிவேப்பிலை அதிகம் வாங்கி விட்டால், அதை உருவி ஒரு பேப்பர் bag இல் அல்லது என்வலப்பில் போட்டு நன்கு மூடி, ஃபிரீசரில் வைத்து விட்டால், எப்போ கறிக்குப் போடாலும், அதே பச்சைக் கலரில் கிடைக்குது.... புது இலைபோல சூப்பராக இருக்கு... எப்பூடி என் கண்டு பிடிப்பூ:)).\nகண்டதும் படித்தால் பூஸானந்தா ஆகலாம்:)\nஇம்முறை அவசரத்துக்கு என் ஐ ஃபோன் அப்லோட் பண்ண மறுத்துவிட்டது படங்களை:(( ,அதனால அதிராவுக்கு சாட்:(((.. உங்களுக்கு அப்பாடா படம் பார்க்கும் தொல்லை இல்லை என ஹப்பி:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).\nஅப்படி எல்லாம் வாழ்ந்திருக்கிறேன்ன், ஆகவே,\n“இப்படித்தான் வாழ வேண்டும்” என்று\nபுத்தி சொல்லக்கூடிய யோக்கியதை எனக்குண்டு....\nLabels: இது ஆரியபவான் பக்கம்:)(சமையல்).\nநயகரா நீர் வீழ்ச்சிக்குப் போனதும், அங்கிருந்த ஷொப்பில், இவர் என் கண்ணில் பட்டார்ர்... ச���்தோஷம் பொயிங்கிட்டுது எனக்கு:))\nவழமைபோல அனைத்துப் படங்களையும் லெஃப்ட் கிளிக் அண்ட் பெரிசூஊஊஉ ஆக்கிப் பாருங்கோ....\nசரி இனி ரொரன்ரோவிலிருந்து நயகராவுக்குப் போகலாம் வாங்கோ:)).. விடுமுறை நாள், அத்தோடு காலை நேரம் என்பதால் வாகன நெரிசல் இருக்கவில்லை.\nஇது Niagara Water Falls Area வுக்குள் நுழையும் காட்சி...\nஆஹா இந்தத் தண்ணீரைப் பாருங்கோ... எங்கிருந்து வருகிறதென்றே தெரியாது, ஆனா இப்படியேதான், நாம் முன்பெல்லாம் பார்த்தபோது எப்படி இருந்ததோ, அதே அளவில், கொஞ்சமும் குறைவில்லாமல் எங்கிருந்தோ ஓடிவந்து அந்தாப்பெரிய பாதாளத்தில் விழுகிறது... இதுதான் அதிசயம்...\nஇப்போ தண்ணி விழும் பாதாளம்(நீர் வீழ்ச்சி) தெரியுதோ படத்தில் ஆளம் தெரியவில்லை, ஆனால் நேரில் பார்த்தால்... தலை சுத்தும்... அந்தளவு பாதாளம்...\nகுளிர் நேரம் என்பதால், தண்ணி விழும் வேகத்தில் ஒரே புகையாக(ஆவி) இருக்கிறது.. இடது பக்கம் மக்கள்ஸ்ஸ்ஸ் நிற்பது தெரியுதெல்லோ....\nஇந்த நிலைமையிலும் ஒரு சீகல்(Seagull) பிள்ளை பறக்கிறார்:)) என்னா தைரியம்:))\nஎங்கேயோ இருந்து தண்ணி வந்து குதிக்கிறது...\nஇதில் தெரியும் பாலம்தான் கனடாவையும் அமெரிக்காவையும்( Buffalo) இணைக்கும் பாலம். இடது பக்கம் இருப்பது கனடிய இமிகிரேஷன், வலது பக்கம் இருப்பது அமெரிக்க இமிகிரேஷன். வலது பக்கத்தில் குட்டியாகத் தெரியுதே... அதுதான் அமெரிக்காவின் “நயகரா”:))\nஇதுதான் அமெரிக்கப் பக்கம் இருக்கும் நயகரா... இதில் பெரிதாக்கிப் பாருங்கோ.. சிவப்பு ஏணிப்படிகள் இருக்கு, மக்கள் ரெயின்கோட் போட்டுக்கொண்டு நீர் வீழ்ச்சிக்கு அருகில் போய் வரக்கூடியவாறு செய்திருக்கிறார்கள், பார்க்கவே பயங்கரம், பேரிரைச்சல், அதில் கிட்டப் போவதோ\nபின்னேரம் மழை தூறியது, அப்போ வானவில்லும் தோன்றிச்சுதே:))\nஅங்கு குதிரை வண்டில் சவாரியும் இருந்தது...\nஇது அங்குள்ள ஒரு கிட்டத்தட்ட குட்டி டிஷ்னி வேர்ட் போல.. சின்னவர்களுக்கு, ஏன் நமக்கும் ஏற்ற இடம்:))\nஇது அங்கிருந்த ஒரு ஷொக்கலேட் ஷொப், ஷொக்கலேட் செய்கிறார் உந்த அண்ணா:))\nஇதில் தெரிவது Lights, அதாவது “ஆரோ” சொல்லிச்சினம், ஈஃபிள் ரவர் இரவில் ஓர் அழகாக இருக்குமென்று:), அப்படித்தான், நயகராவின் நீர் வீழ்ச்சியும், இரவில், இந்த லைஸ்ட் ஐப் போட்டுவிடுவார்கள், நிறம் மாறிக் கொண்டிருக்கும் லைட், அந்த வெளிச்சம் , இந்த நீர்வீழ்ச்சியில் ப���ய் அடிக்கும்போது, நீர் வீழ்ச்சியும் கலர் மாறிக் கொண்டிருக்கும், இருட்டிய பின்பே லைட்ஸ் போடுவார்கள். அதுவும் ஒருவித கொள்ளை அழகே... நாம் அதுக்கு நிற்கவில்லை..\nஇந்த லிங் பாருங்கோ.. இது வெப்கமெராமூலம் எடுக்கப்படுது, 24 மணிநேரமும் நேரடி ஒளிபரப்பு... இந்திய நெரம் காலையில் இதைப் பார்த்தால், நான் கூறிய லைட்டுகளின் அழகை நேரடியாக ரசிக்கலாம்.\nஇதனையும் full screen ஆக்கிப் பாருங்கோ ஆட்கள் நடந்து கொண்டிருப்பதெல்லாம் தெரியும்.\nபின் - ஊசி இணைப்பு:))\nஅன்பற்ற இடத்திலிருந்து வரும், மலையளவு எதிர்ப்பையும் தாங்குகிற இதயம், அன்புள்ள இடத்திலிருந்து வரும் கடுகளவு எதிர்ப்பைக்கூட ஏற்க மறுக்கிறதே..... எங்கட கண்ண..தாசன் சொன்னவர்\nமுதலாவது பின்னூட்டம் போடுபவருக்கு, வடை சுடும் ஆயாவும்:), 2வது பின்னூட்டமிடுபவருக்கு மட்டின் பிர்ராணி செய்யும் ஆயாவும் ஒப்படைக்கப்படும்:)) பத்திரமாக ஏசிக் காரில் ஏற்றிச் செல்லும்படி வேண்டப்படுகிறீர்கள்.. மியாவும் நன்றி.\nLabels: அதிரா தியேட்டர் - கனடா:).\n:)) அதுதானே என் தொழிலே:)).. சரி இப்போ விஷயத்துக்கு வாறன்:))..\nஇங்கின இரண்டு வட்டங்கள் .. உள்ளுக்குள் வெள்ளை அதனுள் கறுப்பு வட்டம் எல்லாம் தெரியுதோ:)) அதுதான் கண்ண்ண்ண்ண் நோ குரொஸ் குவெஷ்ஷன் பிளீஸ்:))\nஅத்தோடு இதயமும் சேருது.. இது லபக் டபக் அல்ல:)) ஏற்கனவே சொன்னதுபோல புஸுக் பூஸ்:))\nநான் படிக்கும்போது, கண் என்னும் பகுதி எனக்கு தண்ணி மாதிரி, சூப்பராக கண்ணின் குறுக்குவட்டம் கீறி, குறிப்பேன், எப்படிக் கேள்வி கேட்டாலும் கண்பற்றிய அத்தனை விஷயமும் சொல்வேன்... அதென்னமோ தெரியவில்லை, நித்திரையில் தட்டிக் கேட்டால்கூட அத்தனையும் தெளிவாக ஒப்புவிப்பேன்... எந்த வித தடங்கலோ, டவுட்டோ இல்லாமல், கண்ணில், நான் வலு கெட்டிக்காரியாக இருந்தேன். அதேபோல இதயமும் படம் கீறி அனைத்தையும் விளங்கப்படுத்துவேன், ஆனால் கண்ணளவுக்கு வராது. இது எங்கள் விஞ்ஞான ரீச்சருக்கு நன்கு தெரியும்.\nஅப்போ ஒரு முறை, நாங்கள் ஒன்பதாம் வகுப்பென நினைக்கிறேன் படித்தவேளை. 11, 12ம் வகுப்பினருக்கான விஞ்ஞானக் கண்காட்சி(Exhibition), அந்த மாவட்டப் பாடசாலைகள் அனைத்தும் சேர்ந்து நடாத்தின.\nஅப்போ ஒரு வெள்ளிக்கிழமை, விஞ்ஞான ரீச்சர்.. எங்கள் வகுப்புக்கு வந்து என்னை அழைத்தா, அழைத்துச் சொன்னா, அதிரா நாளைக்கு விஞ்ஞானக் கண்காட்சி.. இந்த ஹ���லில்.. நடைபெறப் போகிறது, அதுக்கு நீங்கள் வந்து கண்ணையும், இதயத்தையும் விளங்கப்படுத்த வேண்டும், விஞ்ஞான லாப் இல் இருக்கும் பெரிய குறுக்குவட்டப் படங்கள் தருவேன்(ஏதோ கிளே பாவித்துச் செய்யப்பட்டிருந்தது), அதை வைத்து விளங்கப்படுத்துங்கோ, இத்தனை மணிக்கு பஸ் வெளிக்கிடும் கரெக்ட்டா வந்திடுங்கோ என மளமளவெனச் சொல்லிப்போட்டுப் போய்விட்டா, என்னிடம் okay ஆ என்றுகூடக் கேட்கவில்லை, கட்டளையிட்டுவிட்டு ஓடிவிட்டா.\nநான் அப்படியே பேயறைந்த மாதிரி ஆகிவிட்டேன். இதுவரை எந்தக் கண்காட்சியிலும் பங்குபற்றியதில்லை வெளியிடங்களில்.. இது வெளியிடத்தில் அதுவும் உயர்தர மாணவர்களோடு... நானோ சரியான ஷை:)).. எனக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை... என்ன செய்வதென யோசித்தவேளை டக்கென கிட்னியில் ஐடியா உதித்தது:)...\nஎன் பெஸ்ட் ஃபிரெண்ட் இருக்கிறாவெல்லொ.. இதில பாருங்கோ.. .... “என் பரிசுப் பொருள் நீதான்”...\nஅவ, “இதயத்தில்” என்னைவிடக் கெட்டிக்காரி... அவவை இணைத்தால் எனக்கும் உதவியாக இருக்கும், ஜாலியாகவும் இருக்குமே என எண்ணி, அவவைக் கேட்டேன், என்னோடு வருவதெனில் அவ உடனேயே சம்மதிப்பா... வருகிறேன் என்றிட்டா... அப்போ இனி மீண்டும் போய் ரீச்சரிடம் கேட்க வேண்டும், தயங்கித் தயங்கிப் போய்ச் சொன்னேன்... ரீச்சரும் சரி அவவையும் கூட்டி வாங்கோ என்றிட்டா... சொல்ல முடியாத மகிழ்ச்சி...\nஅடுத்த நாள் நல்ல ஸ்டைலா யூனிஃபோம் போட்டு வெளிக்கிட்டுப் போயாச்சு:)... நண்பி இதயத்தையும் நான் கண்ணையும் விளங்கப்படுத்தத் தொடங்கினோம். பல்கலைக்கழகம் தொடங்கி, நேசறிக் குட்டீஸ் வரை வந்தார்கள், என்னென்னமோ கேள்வி எல்லாம் கேட்டார்கள்.. நானுமோ சும்மா மின்னி மிழங்கிக்கொண்டிருந்தேன்.. எனக்குத்தான் டவுட்டே இல்லையே.. ஒரே பெருமையாக இருந்தது.. பின்னேரம் 3 மணியாகிவிட்டது, அப்போதான்...\nஅதுக்கு முதல் இன்னொரு கதை சொல்ல வேணும்.. எப்பவும் ஸ்கூல் விட்டதும்... ஆண்கள் கல்லூரி அண்ணன்மார்.. எம் ஸ்கூல் வாசலால் வட்டமடித்துச் சுத்துவது வழக்கம்... அக்காமாரைப் பார்ப்பதற்காக.. நாம் அதைக் கவனிப்போம் ஆனா நம்மை ஆரும் கவனிப்பதில்லை:)) ஏனெனில் நாம் குஞ்சுப்பார்ட்டிதானே\nஅப்போ அங்கு ஒரு பேமஸ் ஆன டொக்ரரின் இரு மகன்கள்(இரட்டையர்கள்) இருவரும் ஒரே மாதிரித்தான் உடுப்புப் போடுவினம், ஒரே மாதிரி சைக்கிளில் ஒன்ற��க வட்டமடிப்பினம்.. அவர்களை எல்லோருக்கும் தெரியும், ஆனா மரியாதையானவர்கள்.. ச்ச்ச்ச்சும்மா சுத்துவது மட்டும்தான் வேறு எப்பிரச்சனையிலும் அகப்பட்டதாக நான் அறியவில்லை:)... பின்பு அவர்களும் பல்கலைக் கழகம் போய்விட்டிருந்தார்கள்.\nஇப்போ அவர்கள் என் முன்னால்... எனக்கு ஒருவித பயமாக இருந்தது... யூனிவசிட்டி ஆட்களாயிற்றே என்ன கேள்வி கேட்கப் போகினமோ என... இருப்பினும் எங்கிட்டயேவா எனக்குத்தான் கண் என்றால் தண்ணி மாதிரி... என உஷாராக நின்றேன்... அவர்கள் என் முன் வந்ததும் கேட்ட முதல் கேள்வி.. “இது ஆருடைய கண் எனக்குத்தான் கண் என்றால் தண்ணி மாதிரி... என உஷாராக நின்றேன்... அவர்கள் என் முன் வந்ததும் கேட்ட முதல் கேள்வி.. “இது ஆருடைய கண்\nஎனக்கு தூக்கிவாரிப்போட்டது... விஞ்ஞானத்தோடு சம்பந்தப்படுத்திக் கேட்கினமோ, இல்லை நிஜமோ எனக்கு எதுவும் புரியவில்லை... பதில் சொல்லத் தெரியவில்லை... வாழ்க்கையில் முதன் முறையாக.. கண் பற்றிய கேள்விக்குப் பதிலளிக்காமல்.. கண்களை உருட்டினேன்... அதைப் புரிந்துகொண்ட அவர்கள் சொன்னார்கள்..\n“இது முலையூட்டிகளின் கண்”.. இனிமேல் மறந்துவிடாதீர்கள் எனச் சொல்லிக் கொண்டு நகர்ந்தார்கள்... அத்தோடு என் அகங்காரம்:), துடிப்பு, ஆணவம்:))உஷார், அத்தனையும் உடைந்துவிட்டது:)), ஒரு சாதாரண கேள்விக்குப் பதில் சொல்லத் தெரியாமல் போய் விட்டேனே... இது தெரியாமலோ இவ்ளோ நேரம் கொக்கரித்து ஆரவாரம் செய்தேன்.. என அடடடங்கிப் போயிட்டேன் பாருங்கோ:((((... இதுக்குத்தான் சொல்லுறது அதிகம் துள்ளப்பூடாது:)) “இதுவும் கடந்து போகும்”.\nஇதில ஒண்டுமே இல்லை:)), இருந்தாலும் நான் சொல்லுவன்:)). என்னவெண்டால்..\n உந்த நெக்லஸ் மட்டும், ஆற்றை கண்ணிலயும் பட்டிடக்கூடாது:))\nஉப்பூடித்தான், கொபியூட்டரில ஒரு ஷெக்‌ஷனில நான் சூப்பர்.. தண்ணிமாதிரி எல்லாம் விளங்கப்படுத்துவன்... அப்போ யாழ் பல்கலைக்கழகத்தில ஒரு தடவை, கொம்பியூட்டர் எக்‌ஷிபிஷன் நடந்துது, அதுக்கு என்னையும் என்னோடு இன்னொரு பிள்ளையையும் தெரிவு செய்து போட்டார்கள்.\nஅது காலை 8 மணி தொடக்கம் மாலை 6 மணிவரை நடந்தது, யாழ் பல்கலைக்கழகம் என்றதனால் நிறையக் கிரவுட் வரும் என்று, ஒருவர் கஸ்டம் என எம் இருவரையும் போட்டவை. அப்போ என்னோடு சேர்ந்த அந்தப் பெண்ணுக்கு ஒரு boy ஃபிரெண்ட் இருந்தார். அவ அவருக்குச் சொல்லிப்போட்டா, நீயும் வா “நான் தான் ..இந்தப் பகுதியை விளங்கப்படுத்துறன்” என. என்னைக் காட்டிக் கொடுக்காமல் தான் மட்டும் என்பதுபோல சொல்லிட்டாவாக்கும்.\nஎன்னிடம் சொன்னா, இஞ்ச பாருங்கோ அதிரா, என் boy ஃபிரெண்ட், தன் ஃபிரெண்ட்ஸோடு வருவார்.... அந்நேரம் என்னை விட்டிடவேணும் விளங்கப்படுத்த என. எனக்குத்தான் எந்தப் பிரச்சனையுமில்லையே... சரி அப்படியே ஆகட்டும் என்றிட்டேன். நாம் மாறி மாறி விளங்கப்படுத்திகொண்டு நின்றோம். கன்ரீனில சுடச்சுட பிஸ் கட்லட்டும், சூப்பர் ரீயும் அப்பப்ப போய்ச் சாப்பிடுவதும், வந்து விளங்கப் படுத்துவதுமாக இருந்தோம்:).\nசனமோ சொல்ல முடியாது, முட்டி மோதியவண்ணம் வந்து கொண்டிருந்தார்கள். அப்போ நான் விளங்கப் படுத்திக் கொண்டிருந்தேன். பின்னேரமாகிவிட்டது, களைத்தே போய்விட்டோம்..\nஎன் நண்பி கதையில பிஸியாக இருந்திட்டா... boy friend உள்ளே வந்ததைக் கவனிக்காமல்:(.\nஇருந்தாப்போல பாருங்கோ எனக்கு ஒரு இடி விழுந்துது தோள்ள:)) நான் அப்பூடியே சரிஞ்சு மற்றப்பக்கம் கீழ விழாத குறையாக நிமிர்ந்தன்:), இவ படபடவென , விளங்கப்படுத்தத் தொடங்கிட்டா...:)) அப்பத்தான் பார்த்தன், பக்கத்து மேசைக்கு அவவின் boy friend வந்திட்டார்:)).. இவ திடீரெனக் கண்டதும் என்னை இடிச்சுப் போட்டு நிண்டிட்டா:))).. நான் தான் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவன் எண்டது அவவுக்கும் தெரிஞ்சு போச்சூஊஊஊ:))).\nஎன் “குரு” எனக்கு உபதேசம் செய்தபோது எடுத்த படம்:))).. இப்பவும் பத்திரமா வைத்திருக்கிறேன்:))\nநாளை நாளை நாளை என்று இன்றை இழக்காதே...\nஇன்று விதைத்தால் நாளை முளைக்கும்\nஎங்கு போய்ச் சொல்வதெனத் தெரியாமல் இங்கு சொல்கிறேன், ராஜராஜேஸ்வரி அவர்களின் வலைப்பூவும், ரேவாவின் வலைப்பூவும் ஓபின் பண்ணினால்... அப்படியே ஆடுகிறது.. கண்ணிமைப்பதைபோல, அதனால் பின்னூட்டம் எதுவும் போட முடியவில்லை:(.\nம்ம்ம்ம்ம்ம்ம் அடுத்து என்ன கைவேலைப்பாடு செய்து, இதைப்போல:)) அசத்தலாம் எல்லோரையும்:))).... கொஞ்சம் பொறுங்கோ.. கல் எறியும் சத்தம் கேட்குதே:)) சே..சே.. அது பிரமையாகத்தான் இருக்கும்:))))\nமுன்பு இமா, இப்போ அஞ்சுவைப் பார்த்து இப்பூடியெல்லாம் செய்யோணும் எனும் ஆசை வந்திட்டுது. ரெடிமேட் கார்ட் செய்ய பொருட்கள் வாங்கி அது ஒரு பக்கம் இருக்கு... இது கனடா போன நேரம் டிவி யில் செய்து காட்டினார்கள்.. சூப்பராக இருந்துது, மனதில கங்கணம் கட்���ிக்கொண்டு வந்து, வந்த வேகத்திலயே செய்திட்டன்:))).\nஎன்ன செய்தனீங்க என ஆரும் கேட்டிடப்பூடா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))... வீட்டில் இருந்த பழைய பொருட்களைக்கொண்டு(அஞ்சு உபயம்:)) செய்தமையால்.... அங்கின இங்கின அப்பூடித்தான் இருக்கும்..:)) அஜீஸ் பண்ணிக்கொள்ளுங்கோ.. அடுத்தமுறை நல்ல அயகா:)) செய்து காட்டுவன்:)))).\nஇதைக் கட்டாயம் சொல்லியே ஆகோணும். நான் இங்கு கதைப்பது போலவேதான் வீட்டிலும் கதைப்பது வழக்கம். அப்போ ஏதும் கதையில், எங்கட மகனுக்குச் சொல்வேன் “கிட்னியை யூஸ்” பண்ணுங்கோ அப்போதான் கெட்டித்தனமாகக் கண்டு பிடிப்பீங்கள் என:))..... அவர் அதை மனதிலே கிட்னியேதான் என எடுத்து வைத்திட்டார்.\nஸ்கூலில் இவர்களின் வகுப்பு ரீச்சரோடு நன்றாக அலட்டுவார்களாம். இவர்கள் வகுப்புக்கு “சட்டிங் கிளாஸ்”(Chatting Class) எனச் செல்லப் பெயரும் உண்டு:). அப்போ இவர் ரீச்சருக்குச் சொல்லியிருக்கிறார்... மம்மி சொல்றவ கிட்னியை யூஸ் பண்ணினால் கிளெவராக இருக்கலாம் என்று. அதுக்கு ரீச்சர் சொன்னாவாம், அப்படியா நான் அதுபற்றி அப்படி ஏதும் கேள்விப்பட்டதில்லையே என:))(ரீச்சர் இப்போ பழைய புத்தகம் எல்லாம் தேடித் தேடி வாசிப்பா என நினைக்கிறேன்:)).\nஇன்று திரும்பவும் இந்தக் கிட்னிக் கதை வந்தபோது, இக்கதையை எனக்குச் சொன்னார்:)).. இன்றுதான் நான் மகனுக்கு விளக்கம் கொடுத்தேன்.. எப்பூடி எப்பூடி\nபல காலமாக நான் தேடிக் களைத்துப் போனபின்பு, போனகிழமை தம்பி ஜீனோ வந்திருந்தாரே... சந்தோசம் பொங்குதே... சந்தோசம் பொங்குதே.. விரும்பினால் நீங்களும்.. இதில் கடசிப் பின்னூட்டம் பாருங்கோ:))\nஅனைவருக்கும் ஒரு நற்செய்தி:)) இம்முறை ஆரும் மொய் வைக்கத் தேவையில்லை:)) ஆனால் மறக்காமல் சைன் பண்ணிடுங்கோஓஓ:))\nகொஞ்ச நேரம் காத்தடித்து ஓய்ந்துபோகலாம்\nவானில் கூடி வரும் மேகங்களும் கலைந்து போகலாம்\nநேற்று வரை நடந்ததெல்லாம் இன்று மாறலாம்\nநாம் நேர் வழியில் நடந்து சென்றால் நன்மை அடையலாம்\nLabels: என்னுள்ளே புதையுண்டு இருப்பவைகள்....\nஹா...ஹா..ஹா.. படம் பார்க்க வாங்கோ..ங்கோ..ங்கோ:))).. மனமே ரிலாக்ஸ்ஸ் பிளீஸ்ஸ்ஸ்:))) பொறுமை தேவை:))\n:)) நான் முன்னெச்சரிக்கையா மேல இருக்கிறேன்:)) மேலே பாருங்கோ:)) கல் எறிஞ்சாலும் படாத தூரத்தில, ஜாக்கிர்ர்ர்ர்தையா இருந்து கொண்டேதான் பதிவை வெளியிடுகிறேன் தெரியுமோ:)))) எங்கிட்டயேவா:)) நான் ரொம்ம்ம்ம்��்ப ஷார்ப்பாக்கும்..க்கும்..க்கும்:)))..\nஇம்முறையும், ஏற்கனவே சொன்னதுபோல, படத்தின் மேலே கேர்ஷரை வைத்து இடது பட்டனைத் தட்டினால் படம் பெரிதாகும், அழகை ரசிக்க விரும்பினால் பெரிதாக்கிப் பாருங்கோ பிளீஸ்ஸ்ஸ்ஸ்\n இதில் மேலே இருக்கும் குட்டி வட்டம் வரை ஆட்கள் போகலாம்....\nஇது வாகனத்திலிருந்து கிட்டப் போகப் போக எடுத்த படங்கள்:))\nஇது அங்கிருக்கும் ஒரு ரெயில்வே ஸ்டேஷன்.... இதனூடாக நடந்தால்...\nSKY WALK என இருக்கும்... அதைப் பின் தொடர்ந்தால்... உள்ளுக்குள்ளாலேயே குளிரில்லாமல்.. நடந்து...\n{இது ஜெய் செய்து த்ந்த மிக்ஸிங் படம்:)).. இவர் இப்போ 8 வயசுக்கு வளர்ந்திட்டார்:)}\nCN TOWER ஐச் சென்றடையலாம்...இதில் வலது பக்கம் இருப்பது, அதன் நிழல் எதிரிலுள்ள கட்டிடத்தில் படுகிறது:)\nஉள்ளே போனால் ரிக்கெட் எடுக்க வேண்டும், ஒருவருக்கு 23 டொலர்கள் என்ற நினைவாக இருக்கு. எடுத்தபின், லிவ்ட்டில் அழைத்துப் போவார்கள்... வெளியேயும் கண்ணாடியூடு தெரியும், அதே நேரம் கீழே கால் இருக்கும் இடத்தில் கண்ணாடி போடப்பட்டிருக்கும் அதனூடு, மேலே செல்லச் செல்ல அடி வரை தெரியும்....பயம்ம்ம்மாஆஆஆ இருக்கும்:)))\nகீழே, இதில் சைட்டில் தெரியும் கண்ணாடிதான் லிவ்ட் செல்லும் பாதை, இந்த பெரிய வட்டத்தில் இறங்கினால், அங்கு ஷொப்ஸ், ரெஸ்ரோரண்ட் எல்லாம் இருக்கிறது, அதில் பல விளையாட்டுக்கள் எல்லாம் இருக்கு. விரும்புபவர்கள் இதுக்கு மேலே தெரியும் குட்டி வட்டம் வரை போகலாம்... முன்பு போயிருக்கிறோம், இம்முறை மேலே போகவில்லை. இதுவே 120 மாடியாம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்\nஅந்த 120 மாடியில் இருந்து கீழே பார்க்க TORONTO CITY முழுக்க தெரியும்... குட்டிகுட்டியாக சூப்பராக இருந்தது.....\nஇந்தக் கீழே இருக்கும் படத்தில் வெள்ளைக் கோடு போட்டதுபோல பச்சைத்தலையுடன் புழுப்போல தெரிகிறதே:)) அது ஸ்டேஷனில் ரெயின் தரித்து நிற்கிறது... இதன் பெயர் “GO TRAIN” எனச் சொல்வார்கள். உள்ளுக்குள்ளே ஓடித்திரியும் ரெயின்.....\nநான் அதிகம் மினக்கெட்டது, இந்த எயார்போர்ட்டைப் பார்த்தபடியேதான்:))... மேலே இருந்து பார்க்க மிகவும் சூப்பராக இருந்தது, ரன்வேயில் ஓடி, பிளேன் எழும்பும் காட்சி சூப்பரோ சூப்பராக இருந்தது.. இதை எல்லாம் ரசிக்கத் தெரியோணும்:)) என்னைப்போல:)))..\nஇது அங்குள்ள லோக்கல் எயார்போர்ட்....\nஇம்முறை படங்கள் அதிகமானமையினால்... எந்த இணைப்பையும் சேர��த்துக்கொள்ள முடியவில்லை... பொறுமையாகப் படம் பார்த்து, ரிக்கெட் காசையும் எழுதிவிட்டுச் செல்லும்படி மிகவும் பணிவன்புடன் வேண்டப்படுகிறீர்கள்:)).... நன்றி...\nபறவையின் சிறகுகள் விரிந்தால்தான், வானத்தில் அது பறக்கும்\nLabels: அதிரா தியேட்டர் - கனடா:).\nஇருங்கோ ரீ குடிச்சிட்டுப் போகலாம்..\nஅதிராக்கு 100 க்கு 57 ஆம்:) எதில எனக் கேட்கப்பூடா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)\nஇதுவரை பிறந்த குழந்தைகளும்.. கிடைத்த பரிசுகளும்:)\nகாவலுக்குப் பூஸாரைப் போட்டாச்சு:)) மெளசால டச் பண்ணினாக் கடிப்பார்:))\nவாலாட்டம்மா.. வாலாட்டு.. புளொக்குகளுக்குப் போகலாம் வாலாட்டு.. கொமென்ஸும் போடலாம் வாலாட்டு:)).\nஇது ஆயா சுடாத ரொட்டி:)\nநீங்கள் மேல இருந்தால் நான் வருவனாக்கும்\nஇது ஆரியபவான் பக்கம்:)(சமையல்). ( 32 )\nஎன்னுள்ளே புதையுண்டு இருப்பவைகள்.... ( 16 )\nமறக்க முடியாத நினைவுகள்.... ( 13 )\nமியாவ் பெட்டி... ( 11 )\nநான் எழுதும் கவிதைகள்..... ( 10 )\nஉண்மைச் சம்பவம் ( 9 )\nநான் எழுதிய சிறுகதைகள் ( 9 )\nஅதிரா தியேட்டர் - கனடா:). ( 8 )\nசொல்லத் தெரியவில்லை ( 8 )\nநகைச்சுவைக்காக மட்டுமே... ( 8 )\nஅதிரா தியேட்டர் -ஃபிரான்ஸ். ( 7 )\nஅனுபவம் ( 7 )\nஉண்மைச் சம்பவம்.. ( 7 )\nசிரிக்கலாம் வாங்கோ ( 7 )\nரீ பிரேக்:) ( 7 )\nஅதிராவின் செல்லங்கள்.. ( 6 )\nஇது விடுப்ஸ் பகுதி ( 6 )\nசினிமா ( 6 )\nஅரட்டைப் பகுதி:) ( 5 )\nத.மு.தொகுப்புக்கள். ( 4 )\nதொடர் பதிவு.... ( 4 )\nநகைச்சுவை. ( 4 )\nவீட்டுத் தோட்டம் ( 4 )\nஇசையும் பூஸும்:) ( 3 )\nநான் ரசித்த கவிதைகள் ( 3 )\nயோசிச்சுப்போட்டு எழுதுறேனே:) ( 3 )\nஅதிரா தியேட்டர் -லண்டன் ( 2 )\nஅதிரா தியேட்டர் NEW YORK ( 2 )\nஅதிராவின் வேண்டுகோள் ( 2 )\nபடித்து ரசித்தது.. ( 2 )\nபழமொழிகள் ( 2 )\nபழைய பத்திரிகை.. படிச்சிட்டுப் போங்கோ.. ( 2 )\nம.பொ.ரகசியங்கள் தொகுப்பு ( 2 )\nஎன்னைப் பற்றி..... ( 1 )\nகவிதைகள் ( 1 )\nகாதலிக்கு ஒரு கடிதம்... ( 1 )\nநான் 100 ஐத் தொட்ட நாள்:) ( 1 )\nபடித்ததில் பிடித்துச்சிரித்தது.... ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://krpsenthil.blogspot.com/2013/03/blog-post_6.html", "date_download": "2018-07-18T10:18:33Z", "digest": "sha1:3KXJRBQM4CEGNGTCTY7CEGPDZOSNPRIZ", "length": 5439, "nlines": 148, "source_domain": "krpsenthil.blogspot.com", "title": "கே.ஆர்.பி.செந்தில்: நல்லதோர் வீணை செய்தே...", "raw_content": "\nநினைவில் காடுள்ள மிருகத்தை எளிதில் பழக்க முடியாது...\nதன்முனைப்பு கவிதை . நன்றி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமாணவர்கள் VS டியெம்கே and ஏடியெம்கே முதலாளிகள்...#...\nGoogle Buzz - ம், பின், முன்,நடு, ஓர நவீனத்துவ கரு...\nஇந்தக் கூத்தை பாருங்க - (கண்டிப்பாக) 18+...\nசவுக்கு - துணிவே துணை...\nஆ... ராசா - பயோடேட்டா...\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://landhakottaighss.blogspot.com/2015/07/blog-post_27.html", "date_download": "2018-07-18T10:54:18Z", "digest": "sha1:6D3ZR65PRQDYA6SZ24VFQKXCUZCC3ZMZ", "length": 7819, "nlines": 120, "source_domain": "landhakottaighss.blogspot.com", "title": "அரசு மேனிலைப் பள்ளி, இலந்தக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டம் : காலத்தை வென்ற கலாம்", "raw_content": "அரசு மேனிலைப் பள்ளி, இலந்தக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டம்\nநிஜத்தின் நிழல்களைக் காட்சிப்படுத்தும் கல்விச் சாளரம் ஆக்கம்: கொ.சுப.கோபிநாத், எம்.ஏ.,எம்.பில்.,பி.எட்., டி.ஜி.டி., பிஜி.டி.பி.வி.எட்., (பிஎச்.டி.)\nசெவ்வாய், 28 ஜூலை, 2015\nகாலத்தை வென்ற கலாம் - இதய அஞ்சலி\nநீண்ட நாள் முழுவதும் கணத்திற்குக் கணம், நேர்மையாய் துணிவாய், உண்மையாய் , உழைக்கிறவன் கரங்களே அழகிய கரங்கள்\nஇடுகையிட்டது GOPINATH K S நேரம் முற்பகல் 10:11\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநரம்பிழந்த வீணை - கவிதாஞ்சலி\nகல்வி வளர்ச்சி நாள் நிகழ்வுகள் 2015-2016\nபெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் - ஜூலை 2015\nஉள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் - திருவள்ளுவர்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nGPF முன்பணம் கோரும் விண்ணப்பம்\n10-ஆம் வகுப்பு - பொருள் உணர்திறன் ஒருமதிப்பெண் தொகுப்பு\nபுறநானூறு 1. இப்பாடல் இடம்பெற்ற நூலின் பெயர் புறநானூறு 2. இப்பாடல் இடம்பெற்ற நூல் எத்தொகுப்பில் உள்ளது புறநானூறு 2. இப்பாடல் இடம்பெற்ற நூல் எத்தொகுப்பில் உள்ளது \nபள்ளி ஆண்டு விழா - முப்பெரும் விழா அழைப்பிதழ்\nபள்ளியின் முப்பெரும் விழா 2014-15 அரசு மேனிலைப் பள்ளி , இலந்தக்கோட்டை , திண்டுக்கல்மாவட்டம். முப்பெரும் விழ...\nஅரசு மேனிலைப் பள்ளி, இலந்தக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டம் ஆண்டறிக்கை 2013-14 “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் க...\nபள்ளியின் முப்பெரும் விழா 2013-14\nஅரசு மேனிலைப் பள்ளி, இலந்தக்கோட்டை,திண்டுக்கல்மாவட்டம். முப்பெரும் விழா – ஜனவரி 2014 ( இலக்கியமன்ற நிறைவு விழா, விளையாட்டு விழா ம...\nவாக்குரிமை கவிதை - வ.கோவிந்தசாமி\nவாக்குரிமை இந்திய ஜனநாயகத்தின் இன்றியமையா வாழ்வுரிமை வாக்குரிமை மக்களாட்சியின் மாசற்ற மகத்தான செல்வம் வாக்குரிமை மக்களாட்சி���ின் மாசற்ற மகத்தான செல்வம் வாக்குரிமை\nபாரதம் காப்போம் - கவிதை\nபாரத மணித்திரு நாடு – இது பார் புகழ் தனித்திரு நாடு – இது வீரம் விளைந்த நல்நாடு – இதன் விடுதலையைக் கொண்டாடு ஆயிரம் சாதிகள் உண்டு...\nகால் முளைத்த கதைகள் 9 ஆம் வகுப்பு\nகால் முளைத்த கதைகள் நன்றி: எழுத்தாளர் இராமகிருஷ்ணன் ...\nஆசிரியர் - கவிதை ( கவிஞர். வ. கோவிந்தசாமி)\nஆசிரியர் கண்கண்ட கடவுளரில் அன்னை தந்தைக்குப் பின் அவனியது போற்றுகின்ற அருமைமிகு கடவுளராம் – ஆசிரியர் மண்ணைப் பொன்னாக்கி ...\nகுடியரசு தின விழா நிகழ்ச்சிகள்\nவலைப்பக்கம் வருகை தந்தமைக்கு நன்றி. மீண்டும் வருக . பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: jacomstephens. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nava-neethan.blogspot.com/2010/01/6-n.html", "date_download": "2018-07-18T10:17:56Z", "digest": "sha1:6NIPWYWDH5R5ITYJX7EGTPIAEGGL7HHQ", "length": 5998, "nlines": 76, "source_domain": "nava-neethan.blogspot.com", "title": "Nava-neethan: 'நண்பா உன்ட ACCOUNT நம்பர தர்றியா'", "raw_content": "\n'நண்பா உன்ட ACCOUNT நம்பர தர்றியா'\nநண்பா, உன்னுடைய நம்பர தர்றியா என்று ஒருவன் ஓடோடிவந்து கேட்கிறான். அவன்தான் மதன். பதிலுக்கு வாசு விளக்கம் கேட்கிறான்.... இல்ல வாசு, காசுக்கு சரியான பிரச்சனையாக இருக்கு, அவசரமாக பணம் தேவைப்படுது அம்மாவிடம் விசயத்த சொல்லி காசு கேட்டன்...\nஅம்மா Accountல போடுறம்னு நம்பரொண்டு கேட்டா அதுதான் மச்சான் எனக்கு account நம்பர் இல்லையே அதுதான் மச்சான் எனக்கு account நம்பர் இல்லையே எனக்கு Accountநம்பர் இல்லன்னு உனக்கு ஏற்கனவே நான் சொன்னேனே..\nமதன் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும், ஏற்கனவே திட்டமிட்டுதான் பேசுவான்.\nபாவம் வாசு, இவனின் சித்துவிளையாட்டுக்களை அறியாதவனாகவே இருந்தான்.......\nஉன்ட நம்பர தர்றிய என்று கேட்டான் மதன். கள்ளம்கபடம் தெரியாத வாசு அவனது இலக்கத்தை மதனிடம் கொடுத்தான். மதன் சொன்னதுபோல வாசுவின் வங்கிக்கணக்கில் பணம் போடப்பட்டது.வாசு அந்த பணத்தை எடுத்து மதனிடம் கொடுத்தான். இரண்டு நாட்களில் வாசுவை காவற்துறையினர் கைதுசெய்தனர்.\nபத்து லட்சம் வங்கிக்கணக்கில் பணம் போடப்பட்டது. அதை எடுத்து கொடுக்கும்போதுகூட இவ்வளவு பெரிய தொகை எப்படி கணக்கில் வைப்பில் இடப்பட்டது என்பதை வாசு யோசிக்கவில்லை.\nஒரு செல்வந்தரின் மகனை கடத்திவைத்துக்கொண்டு பணம் தருமாறு மிரட்டி அந்த பணத்தை வாசுவின் கணக்கில் இடுமாறு கணக்��ிலக்கத்தை கொடுத்திருக்கிறான். பணத்தை வழங்கிய செல்வந்தர் மகனை மீட்டபிறகு காவல்துறையிடம் முறையிட்டு அந்த கணக்குக்கு உரிய வாசுவை தேடிப்பிடித்து கைது செய்திருக்கிறார்கள். இப்பொழுது வாசு சிறையில்.\nஅப்படி செய்யவில்லையென்று பலதடவை சொல்லியும் யாரும் வாசுவை நம்பவில்லை.\nஉங்கள் கணக்கின் இலக்கத்தை தாருங்கள், பணம் தேவைப்படுகிறது உங்கள் கணக்கில் வைப்பு செய்ய சொல்கிறேன். எடுத்துத்தரமுடியுமா என்று கேட்டால் கடுமையாக யோசித்து முடிவெடுங்கள்.\nஅண்ணா இந்த கதை நியமா\n'நண்பா உன்ட ACCOUNT நம்பர தர்றியா'\nயாரிலிருந்து 6 வரை....... கம்பி எண்ணும் நான்கு பேர...\nஅனைவருக்கும் இனிய தைத்திருநாள் வாழ்த்துகள்,\nஎனது ரசிகர்கள் தந்த இன்ப அதிர்ச்சி.............\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://riyasdotcom.blogspot.com/2012/04/6666.html", "date_download": "2018-07-18T10:28:22Z", "digest": "sha1:YQ7Q5TFQRRRRHO3UCGH3Z4SGYP5K73KB", "length": 21415, "nlines": 507, "source_domain": "riyasdotcom.blogspot.com", "title": "RIYASdotCOM: குர்ஆனின் மொத்த வசனங்களின் எண்ணிக்கை \"6666\"? முஸ்லிம்களுக்கு மட்டும்.", "raw_content": "\nகுர்ஆனின் மொத்த வசனங்களின் எண்ணிக்கை \"6666\"\nசமீபத்தில் எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. திருக்குர்ஆன் பற்றிய செய்தியாக இருந்ததால் ஆர்வமுடன் அதை படிக்க ஆயத்தமானேன். அதில் குர்ஆனில் மொத்தம் எத்தனை சூராக்கள், எத்தனை வசனங்கள், இந்த பெயர் எத்தனை முறை இடம்பெற்றுள்ளது, போன்ற தகவல்கள் குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் மிகவும் வேதனை அடைய வேண்டிய விஷயம் என்னவென்றால் பலரும் ஒரு உண்மையை உணராமல் தவறான பிரச்சாரத்தால் கவரப்பட்டு தனக்கு கிடைத்த செய்தி உண்மையா என்றுகூட ஆராயாமல் அப்படியே பிறருக்கும் அதை அனுப்பி வைக்கிறார்கள்.\nஇன்றைக்கு எந்த ஒரு முஸ்லிமிடம் ஒரு கேள்வியை கேட்டால் உடனே பதில் வரும். அந்த கேள்வி தான் மொத்தம் குர்ஆனில் எத்தனை வசனங்கள் என்று உடனே பதில் கிடைக்கும் \"6666\" என்று. இது உண்மையா என்று உடனே பதில் கிடைக்கும் \"6666\" என்று. இது உண்மையா பொய்யா என்பது கூட அவர்களுக்கு தெரியாது. காரணம் அதைப் பற்றி ஆராயவேண்டும் என்ற எண்ணம் பலருக்கு உதிப்பதில்லை.\nசமீபத்தில் ஒரு மதரஸாவினுடைய ஆண்டு விழா நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் நேரடி ஒளிப்பரப்பை பார்த்துக்கொண்டிருந்தேன். அங்கே மாணவர்களுக்கான நிகழ்ச்சிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அதிலும் ஆசிரியர் ஒருவர் மாணவரிடம் இதே கேள்வியை கேட்க, மாணவனும் சற்று கூட சிந்திக்காமல் \"6666\" வசனங்கள் என்று பதிலளித்தான். அதற்கு அந்த ஆசிரியர் அந்த மாணவனின் பதிலைக்கேட்டு பாராட்டுகிறார்.\nஒரு மார்க்கல்வியை கற்றுக்கொடுக்கும் பாடசாலையிலேயே இப்பேற்பட்ட நிலைதான் என்றால் சாதாரண மார்க்க அறிவு இல்லாத ஒருவரின் நிலை எவ்வாறு இருக்கும் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். அன்று என்னோடு தொலைக்காட்சியில் அந்த நிகழ்ச்சியை கண்ட என் குடும்பத்தார்களிடம் இந்த செய்தியை தெரிவித்த போதுதான் அன்று தான் அவர்களே உணர்ந்தார்கள்.\nகுர்ஆனில் மொத்த வசனங்கள் \"6666\" என்பது தவறாகும். எப்படி இப்பேற்பட்ட ஒரு பொய்யான தகவல்கள் பரவுகிறது இப்பேற்பட்ட பொய்யான தகவல் யாரால் உருவாக்கப்பட்டது என்பதை விளக்கிக்கூற கடமைப்பட்டுள்ளேன்.\nஇது கிருத்தவ மிஷனரிகளால் பரப்பப்பட்ட ஒரு பொய்யான தகவலாகும். அறியாமையின் காரணமாக‌ முஸ்லிம்களில் பலரும் இதையே பரப்பி வருகின்றனர். பல இணையதளங்களில் பார்க்கும் போது கூட இப்பேற்பட்ட தவறான பதில்கள் தான் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் குழந்தைகளுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சிகளில் கூட நான் மேற்கூறியவாறு குர்ஆனில் மொத்தம் \"6666\" வசனங்கள் என்று கூறப்பட்டு வருகிறது.\nகிருத்தவ மத சாஸ்திரப்படி பைபிளில் தஜ்ஜாலின் குறியீடாக \"666\" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை குர்ஆனோடு தொடர்பு படுத்தி நமது நபிகள் நாயகத்தை தஜ்ஜாலாக ( நவூதுபில்லாஹ்) அந்தி கிருஸ்துவாக பரப்ப வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இவ்வாறான தவறான செய்திகளை பர்ப்பி உள்ளனர்.\nஇது சம்பந்தமாக கிருத்தவர்களை நாம் நம்முடைய கேள்விகளை கொண்டு வெகு சுலபமாக வீழ்த்தலாம்...\n1. கிருத்தவர்களில் பெந்தகோஸ்தே பிரிவினர் தங்களுடைய புனித பைபிளில் 66 புத்தகங்கள் தான் கடவுளின் வார்த்தையாக நம்புகின்றனர். கிருத்தவர்கள் \"6666\" அந்திகிருஸ்துவோடு இணைக்கும்போது ஏன் \"66\" புத்தகங்களையும் இணைக்கக்கூடாது \"666\"வுடன் \"6\" சேர்க்கும் இவர்கள் ஏன் ஒரு \"6\" எடுப்பது ஒன்றும் பெரிய காரியம் இல்லையே\n2. பைபிளில் அந்திகிருஸ்துவின் எண் \"666\" என்று எழுதப்பட்டிருக்கும் புத்தகமான \"வெளிப்படுத்தின வீஷேசம்\" புத்தக்கத்தை முந்தைய கால கிருஸ்தவர்கள் பலரும் ஏற்றுக்கொள்ளவில்லை. உதாரணத்திற்கு மர்சியோன், ரோமை சேர்ந்த சியோஸ், அலெக்ஸ்ஸான்டிரியாவைச் சேர்ந்த டியோனிஸிஸ், சிரில் ஆஃப் ஜெருசலேம், போன்றவர்களாவர்.\n3. இன்றுவரை கிழக்கு பகுதியில் உள்ள கிருத்தவ தேவாலயங்கள் இந்த \"ரிவிலேஷன்\" என்னும் புத்தகத்தை எற்றுக்கொள்ளவில்லை.\n4. பெந்தகோஸ்தே கிருத்தவர்களின் மூத்த தலைவர் மார்ட்டின் லூதர் உட்பட பலரும் இந்த புத்தகத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.\n5. பழைய கால பைபிள்களில் \"666\" என்பதற்கு பதிலாக \"616\" என்றுதான் குறிப்பிடப்பட்டிருந்தது.\nஆக இவர்கள் குர்ஆனையும், ரஸூலையும் அந்திகிருஸ்துவோடு இணைப்பது அபத்தமாகும் என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.\nகுர்ஆனின் மொத்த வசனங்கள் \"6236\" என்பது தான் சரியானதாகும். இது சிலரின் கருத்துக்களோடு சற்று மாறுபடும். சிலர் ஒவ்வொரு சூராக்களிலும் உள்ள \"பிஸ்மில்லாஹ்.....\" யும் ஒரு வசனாமாக் எண்ணுவார்கள். எப்படி இருந்த போதிலும் குர் ஆனின் வசனங்கள் \"6666\" என்பது ஒரு மிகப்பெரிய பொய்யாகும். யார் எண்ணிவிடப்போகிறார்கள் என்ற தைரியத்தில் இப்பேற்பட்ட தவறான செய்திகளை மக்கள் மத்தியில் பரப்பிவிடுகிறார்கள்.\n உங்களுக்கு ஒரு செய்தி கிடைத்தால் அது உண்மைதானா என்று சரி பார்த்த பின்னர் பிறருக்கு தெரிவியுங்கள் என்று குர்ஆன் நமக்கு கட்டளையிடுகிறது. ஆகவே இத்தகைய தவறான பிரச்சாரத்தில் இருந்து ஏனைய முஸ்லிம்களையும் பாதுகாப்போம்\nதங்களின் பார்வைக்காக குர் ஆனின் சூராக்களும், அதில் உள்ள வசனங்களின் அட்டவனையை தயார் செய்து கீழே தந்துள்ளேன்.\nமொத்தம் - 6236 வசனங்கள்.\nகுர்ஆனில் மொத்த வசனங்கள் \"6666\" என்பது பொய் என்றும்\"6236\" தான் உண்மை என்பதை அனைவருக்கும் பரப்புவோம் இன்ஷா அல்லாஹ்\nவீண் குழப்பத்திலிருந்தும், நசாராக்களின் சூழ்ச்சியிலிருந்தும் அல்லாஹ் இந்த உம்மத்தைப் பாதுகாப்பானாக\nபிரபல நடிகைகள், மாடல்கள், குடும்ப பெண்கள் சென்னையில் ஹைடெக் விபச்சாரம்.\nஅஜித் என்ன அவ்ளோ பெரிய ஆளா\nஇந்த பெண் யார் என மறந்துவிட்டிர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://senkathiron.blogspot.com/2015/11/blog-post_25.html", "date_download": "2018-07-18T10:23:57Z", "digest": "sha1:WNRPZMJ77LFU6HA57XBSFFNLIP7FNV33", "length": 19863, "nlines": 287, "source_domain": "senkathiron.blogspot.com", "title": "செங்கதிரோன்: காதலுக்கு மரியாதை படம் உண்டாக்கிய மோசமான முன்னுதாரணம்.", "raw_content": "\nகாதலுக்கு மரியாதை படம் உண்டாக்கிய மோசமான முன்னுதாரணம்.\nதிருமணம் என்பதற்கான முழுமையான அர்த்தம் இரு இதயங்கள் இணைவது என்பது தாண்டி இரண்டு குடும்பங்களும் இணைவது என்பதுதான் இந்தியத் திருமணங்களுக்கும மேற்கத்திய திருமணங்களுக்கும் உள்ள அடிப்படை வேறுபாடு.ஆனால் பெற்றோர் சம்மதமில்லாமல் காதல் மணம் புரிந்த தம்பதியர்களால் இரு குடும்பங்களும் பரம எதிரிகளாக மாறிவிடுகின்றனர்.இது போன்ற ஒரு சூழலில் தான் மலையாளத்தில் வெற்றி பெற்ற அனியாதிபிரவு (Aniathipravu) என்ற படத்தினை பாசில் அவர்கள் தமிழில் காதலுக்கு மரியாதை என்று மறு ஆக்கம் செய்தார்.\nஇந்தக் கதையில் வரும் கதாநாயகி கிறித்தவ குடும்பத்தை சார்ந்தவர். குடும்பத்தின் மீது அதிக பற்றுள்ளவர். காதலனுடன் சென்று விட்ட பிறகு குடும்பத்தின் மீது உள்ள அக்கறையால் திரும்ப வந்து விடுகின்றார்.பின்னர் இரு வீட்டாரும் பிரிந்த காதலரின் வலியினைப் புரிந்து கொண்டு இருவரையும் சேர்த்து வைக்கின்றனர்.இந்தப் படத்தின் மூலம் முன்னெடுக்கப் பட்ட பிரச்சாரம் தான் love cum arranged marriage என்னும் நாகரிகம். இது கேட்பதற்கே மிக இனிமையாக இருந்தாலும் இதன் பின்னால் பல கசப்பான செயல்கள் இருக்கின்றன.\nஇந்தப்படம் எப்படிப்பட்ட மோசமான முன்னுதாரணத்தினை உண்டாக்கியது என்பதை ஆராய்வோம்:\nகாதலிக்கும் முன்னரே ஆண் பெண் இருவரும் முடிவெடுக்கத் தொடங்கி விடுங்கின்றனர், காதல் கல்யாணம் அப்பா அம்மா ஆசிர்வாதத்துடன் தான் என, எனவே இருவருமே தனக்கான சரியானத் துணை தேர்ந்தெடுக்கும் போதே அந்தத் துணை தன் குடும்பத்தாருக்கு எந்தளவுக்கு சரியாக இருக்கும் என்பதனையும் மனதில் வைத்தே தேடுகின்றனர்.அதாவது முதலில் தன் சாதியாக இருக்கவேண்டும் , பொருளாதார ரீதியில் சம அளவு அல்லது அதற்கும் அதிகமாக இருக்க வேண்டும் என்ற இரண்டையும் முக்கிய காரணமாக வைக்கும் போது இது காதல் திருமணம் என்பதைத் தாண்டி அப்பா அம்மாவுக்குப் பதிலாக இவர்களே ஒரு துணையினை பெற்றோர் எப்படி வரன் தேடும் போது நடந்து கொள்வார்களோ அதே போல இவர்களும் நடந்து கொள்கின்றனர். இதில் காதல் என்பது அறவே இல்லை.\nஇப்படி இவர்களாகவே தன் துணையை தேர்ந்தெடுத்து நடக்கும் திருமணத்திலும் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் நடப்பது போலவே வரதட்சணை வாங்குவது , மருமகளை அதிகாரம் செய்வது , பெண் வீட்டாரிடம் திருமணத்திற்குப் பின்னர் நடக்கும் அனைத��து செய்முறைகளையும் செய்ய வேண்டும் என கட்டாயபப்டுத்துவது என்று அனைத்து கொடுமைகளும் நடப்பது தான் விந்தை. பெற்றோர் சம்மதத்துடன் நடப்பதால் காதலித்த இருவரும் கப்சிப் ஆகிவிடுகின்றனர். ஒருவர் மீது நடக்கும் தாக்குதலை மற்றொருவர் தட்டிக் கேட்க பயப்படுகின்றனர். எனவே இதில் எந்த சமரசமும் நடப்பத்தில்லை , மாறாக இருவருக்குமான நெருக்கம் தான் வெகுவாகக் குறைகின்றது.\nநடிகை தேவயாணி வாழ்க்கையில் நடந்த நிகழ்வினைப் பாருங்கள் , அவர் கணவனாக தேர்ந்தெடுத்தவர் தேவயானிக்கு எந்த விதத்திலும் பொருத்தம் இல்லை என்று தன குடும்பம் சொல்லியும் அவர் மீது கொண்ட அன்பினால் அவர்களை மீறி ராஜகுமாரனை திருமணம் செய்து கொண்டார்.எத்தனையோ விமர்சனங்கள் வந்தன ஆனால் இன்று வரை இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். ஆனால் அதே காலகட்டத்தில் உலகறிய திருமணம் செய்து கொண்ட நடிகர் நடிகை குடுமபம் பல விவாகரத்தில் முடிந்தது.இதன் சாரம்சம் காதலுக்கு அடிப்படியே அன்பு மட்டும்தான் பணம் ,அந்தஸ்து ஆகியவற்றுக்கும் இந்தக் காதலுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை.\nஇவை அனைத்தயும் தாண்டி காதலுக்கு மரியாதை படத்தின் மூலம் என்பது கிறித்தவர்களின் வாழ்க்கையில் நடப்பதாகக் காண்பிக்கப்படுகின்றது. அங்கே இந்துக் குடும்பங்களில் இருப்பது போன்றதான சிக்கல்கள் மிக மிகக் குறைவு. எனவே அதனை பெரும்பான்மையாக இருக்கும் இந்துக் குடும்பங்களில் இருப்பவர்கள் காதலுக்கு மரியாதை போன்ற பாணியினை பின்பற்றுகையில் பிரச்சனைகள் ஏற்படவே அதிக வழிவகுக்கின்றது. என்னைப் பொறுத்தவரை love cum arranaged marriage என்பதே ஒரு அய்யோக்கியத்தனம் என்பேன். நிச்சயிக்கப்பட்ட திருமண முறைகளில் நடக்கும் அபத்தங்களை தொடரவே இந்தத் திருமண முறைப் பயன்தருகின்றது.\nஇன்றைய நவீன காலகட்டத்தில் நம் திருமண முறைகளை நாம் சற்று மறு ஆய்வு செய்ய வேண்டிய நிலையில் இருக்கின்றோம்.\n1.ஊரைக் கூட்டி திருமணம் செய்வது என்பது தேவையற்ற ஒன்று\n2. மேற்சொன்னக் காரணத்தினால் திருமணத்திற்காக இரு வீட்டாருக்கும் ஏற்படும் செலவு வெகுவாகக் குறையும்.\n3.ஊரறிய திருமணம் நடந்ததால் பின்னாளில் மணமக்களுக்கு பெரிய அளவில் பிரச்ச்சனை ஏற்பட்டாலும் சேர்ந்து வாழவேண்டியக் கட்டாயத்திற்கு தள்ளபடுகின்றனர்.\n4.அதையும் மீறி ஏதேனும் பிரிவ�� நடந்தால் பெற்றோர்கள் அதை சொந்தம் சுற்றார் மத்தியில் அவமானகரமான ஒன்றாகக் கருதும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.\n5.இந்த 21ம் நூற்றாண்டிலும் சாதியை பணத்தை மையப்படுத்தி திருமணங்கள் நிச்சயிக்கப்டுவதும், காதலிக்கும் போது இவைகளை எல்லாம் அளவுகோலாக வைத்து துணையினை தேர்ந்தெடுப்பதற்கும் நாம் வெட்கப்பட வேண்டும் .\n6.வெளிநாடுகளில் லஞ்சம் இல்லை இட ஒதுக்கீடு இல்லை என்று ஒப்பீடு செய்யும் நாம் இது போன்ற பிற்போக்கான திருமண முறைகளும் அங்கு இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.\nகாதலுக்கு மரியாதை படம் எனபது பெற்றோருக்கு மரியாதை மட்டுமே அதில் எந்த ஒரு புதுமையும் இல்லை , அதனால் பயன் என்பது மணமக்களுக்கு மிக மிக குறைவு. பெற்றோருக்கு மரியாதை செலுத்தப் பல வழிகள் உள்ளன. பெற்றோருக்கு தங்கள் வாழ்க்கையைப் பணயம் வைப்பது என்பது யாருக்கும் நிம்மதி அளிக்காது.\nதிருமணம் என்பதனை ஆண் பெண் என்ற இருவர் மட்டுமே முடிவு செய்யும்படியான ஒரு நிலை நம் நாட்டில் வெகு சீக்கிரம் வர வேண்டும் .அதில் பெற்றோர் , பணம் ,சாதி சொந்தம் பந்தம் என்ற எந்த ஒரு இடையூறுகளும் இருக்கவே கூடாது. எனவே இனி திருமணங்களை காதலுக்கு மாரியாதை பாணியில் யாரும் யோசிக்காதீர்கள் ,அது மிக அபத்தமான ஒன்று.\nஇதே படத்தினை இந்தியில் பிரியதர்ஷன் இயக்க அக்ஷய்கன்னா மற்றும் ஜோதிகா நடிக்க ரகுமான் இசையில் வெளிவந்து தோல்வி அடைந்து குறிப்பிடத்தக்கது.\nசேத்தன் பகத்தின் 2 states நாவலும் இந்த காதலுக்கு மரியாதை படத்தின் கதையின் நவீன வடிவம் தான்.\nகிரிக்கெட் விளையாட எதிர்ப்பு : சென்னையில் இளைஞர்கள் சாலைமறியல் சென்னை பாலவாக்கத்தில் கிரி ó க்கெட் விளையாட எதிர்ப்பு தெரிவித்ததா...\nவன்னியர்களை பழிதீர்க்க ஒன்றினையும் ரஜினியும் ரஞ்சித்தும்\nசுந்தர் சிக்கு ரஜினி படம் இயக்கம் வாய்ப்பு வந்த போது அது மிக சரியானத் தேர்வாகத் தான் தோன்றியது. ஆனால் அண்ணன் ரஞ்சித்துக்கு ரஜினி பட வாய்ப்...\nசரோஜா தேவி புத்தகத்தின் தோற்றமும் மறைவும்\nசீனர்கள் கண்டுபிடித்த காகிதங்களை நல்ல செய்திகளை உலகறியச் செய்ய பயன்பட்டிருந்தாலும் மறுபக்கம் சரோஜாதேவி என்றழைக்கப்படும் மஞ்சள் பத்திரிக்க...\nகாதலுக்கு மரியாதை படம் உண்டாக்கிய மோசமான முன்னுதார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://stsstudio1.blogspot.com/2016/10/blog-post_15.html", "date_download": "2018-07-18T10:33:30Z", "digest": "sha1:5VMV6HN5J4FWXIRFRXS6YQZTHR2FPX7N", "length": 13195, "nlines": 120, "source_domain": "stsstudio1.blogspot.com", "title": "stsstudio.com: கவித்தென்றல் ஏரூர் எழுதிய; மின்னல் போல...!", "raw_content": "\nstsstudio.comஇணையுங்கள் எம்மவர்கலை வண்ணத்துடன் தினம் தினம் தரும் உதயம்\nஇங்கே இணையுங்கள் எம்மவர் தொலைக்கட்சியுடன்\nபிறந்தநாள் வாழ்த்து செல்வி லோவிதன் யஸ்வினி. 12.09.17 .\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு :திருமதி லோவிதன் தம்பதிகளின் செல்வப்புதல்வி யஸ்வினி சூரிச்மா...\nமீரா குகனின் ஒளி தீபங்கள் பெண்களே..\nஅனைத்துலக பெண்கள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட கவியரங்கில் வாசிக்கப்பட்ட மீரா குகன் கவிதை . ஜெர்மனி, டுசல்டோர்ப் நகரில் மிகவ...\nஉயர்வுகள் பல கண்டு சிறப்பாக வாழ ஜெசுதா யோவின் புத்தாண்டுவாழ்த்துக்கள்\nஎம் தமிழ் உறவுகளுக்கு இனி தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள், சென்ற வருடம் சென்றது பிறக்கின்ற வருடத்தில் கவலைகள் நீங்கி மகிழ்ச்சியில்...\n*****ஓவியமே கொஞ்சம் பேசடி*** கவிதை ஓவியநேசன்\nநெஞ்சமதில் நீந்தித் திரியும் ------நினைவலைகளால் செஞ்சுவைத்தேன் புரியும்படி ------நல்ஓவியமாய்–என் மஞ்சமதில் நீயொருமலராக -----வருவ...\nகந்தப்பு ஐெயந்தன் அவர்களுக்கு \"ஈழ இசையாளன்\" என்றவிருதுவழங்கிகௌரவிக்கபட்டது\nநேற்றுவெளியீடுசெய்யபட்ட\"யா துமானவள்\" இசை தொகுப்பின் வெளியீட்டு விழாவில் கந்தப்பு ஐெயந்தன் அவர்களுக்கு \"ஈழ இசையாளன்\" ...\nபவித்ரா எழுதிய அவிழா இளநரை' கவிநூல் வெளியீட்டு28.05.2016\nஇதயம் கூறும் இனிய கீதம். உலகம் சேர்க்கும் உறவு பாலம். காலங்கள் மாறி மாறியே போகலாம் கண்களின் காட்ச்சி கோலங்கள் வரையுமா...\nஅர்த்தனன் ரிஷி எழுதிய பரிசுத்த முத்தம்\nபடுக்கையறைவரை உன் நன்பணுக்கும் அனுமதியுண்டு சந்தேகிக்கபோவதில்லை பிடித்த பாடல்களை மீண்டும் மீண்டும் முணுமுணு சலிக்க‌ப...\nசக்திரி .வி யின் மின்னல் நிகழ்வின் வன்னியூர் செந்தூர\n(17.04.16)இன்று சக்தி ரி .வி யின் மின்னல் நிகழ்வின் வன்னியூர் செந்தூரனுடன் இன்னும் மூவர் கலந்து கொண்டு நிகழ்ச்சித்தொகுப்பாளர் கேள்விகள...\n\"\"பரதநாட்டிய அரங்கேற்ற அழைப்பிதழ்\"\". திரு,திருமதி,புஸ்பகரன்.அமுதா தம்பதிகளின் செல்வப்புதல்வியும்,திருமதி, சுரேஸ்.ர...\nகவித்தென்றல்‬ எழுதிய இராணுவ வீரன்\nஎ ல்லையே வாழ்வென ��ழித்திருப்பான் எல்லையில்லா மகிழ்வை தொலைத்திருப்பான் நாளை என்பதை மறந்திருப்பான் நாட்டுறவுகளுக்காகவே வாழ்ந்திர...\nஇங்கே இணையுங்கள் எம்மவர் தொலைக்கட்சியுடன்\nபிறந்தநாள் வாழ்த்து செல்வி லோவிதன் யஸ்வினி. 12.09.17 .\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு :திருமதி லோவிதன் தம்பதிகளின் செல்வப்புதல்வி யஸ்வினி சூரிச்மா...\nமீரா குகனின் ஒளி தீபங்கள் பெண்களே..\nஅனைத்துலக பெண்கள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட கவியரங்கில் வாசிக்கப்பட்ட மீரா குகன் கவிதை . ஜெர்மனி, டுசல்டோர்ப் நகரில் மிகவ...\nஉயர்வுகள் பல கண்டு சிறப்பாக வாழ ஜெசுதா யோவின் புத்தாண்டுவாழ்த்துக்கள்\nஎம் தமிழ் உறவுகளுக்கு இனி தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள், சென்ற வருடம் சென்றது பிறக்கின்ற வருடத்தில் கவலைகள் நீங்கி மகிழ்ச்சியில்...\n*****ஓவியமே கொஞ்சம் பேசடி*** கவிதை ஓவியநேசன்\nநெஞ்சமதில் நீந்தித் திரியும் ------நினைவலைகளால் செஞ்சுவைத்தேன் புரியும்படி ------நல்ஓவியமாய்–என் மஞ்சமதில் நீயொருமலராக -----வருவ...\nகந்தப்பு ஐெயந்தன் அவர்களுக்கு \"ஈழ இசையாளன்\" என்றவிருதுவழங்கிகௌரவிக்கபட்டது\nநேற்றுவெளியீடுசெய்யபட்ட\"யா துமானவள்\" இசை தொகுப்பின் வெளியீட்டு விழாவில் கந்தப்பு ஐெயந்தன் அவர்களுக்கு \"ஈழ இசையாளன்\" ...\nபவித்ரா எழுதிய அவிழா இளநரை' கவிநூல் வெளியீட்டு28.05.2016\nஇதயம் கூறும் இனிய கீதம். உலகம் சேர்க்கும் உறவு பாலம். காலங்கள் மாறி மாறியே போகலாம் கண்களின் காட்ச்சி கோலங்கள் வரையுமா...\nஅர்த்தனன் ரிஷி எழுதிய பரிசுத்த முத்தம்\nபடுக்கையறைவரை உன் நன்பணுக்கும் அனுமதியுண்டு சந்தேகிக்கபோவதில்லை பிடித்த பாடல்களை மீண்டும் மீண்டும் முணுமுணு சலிக்க‌ப...\nசக்திரி .வி யின் மின்னல் நிகழ்வின் வன்னியூர் செந்தூர\n(17.04.16)இன்று சக்தி ரி .வி யின் மின்னல் நிகழ்வின் வன்னியூர் செந்தூரனுடன் இன்னும் மூவர் கலந்து கொண்டு நிகழ்ச்சித்தொகுப்பாளர் கேள்விகள...\n\"\"பரதநாட்டிய அரங்கேற்ற அழைப்பிதழ்\"\". திரு,திருமதி,புஸ்பகரன்.அமுதா தம்பதிகளின் செல்வப்புதல்வியும்,திருமதி, சுரேஸ்.ர...\nகவித்தென்றல்‬ எழுதிய இராணுவ வீரன்\nஎ ல்லையே வாழ்வென கழித்திருப்பான் எல்லையில்லா மகிழ்வை தொலைத்திருப்பான் நாளை என்பதை மறந்திருப்பான் நாட்டுறவுகளுக்காகவே வாழ்ந்திர...\nகவித்தென்றல் ஏரூர் எழுதிய; மின்னல் போல...\nஇளம் தென்றல் எங்கே நீயும்...\nநிலையாக உன் நினைவில் வேகும்\nஉன் உருவம் மின்னல் போல\nஎன் உயிரில் உன் நினைவு\nவிழி நீரும் மழை நீரில் கரைகிறது\nவிண் இறங்கி வா என் மன்னவா\nவிடையின்றி அலை பாய்கிற - என்\nயேர்மனி வூப்பர் கலைமாலை 2016- சிறப்பாக நடந்தேறியது...\nயேர்மனி எசன் தமிழர் கலாச்சார நற்பணிமன்றத்தின் 31 வ...\nமுல்லைத்தீவு வே.சோமசுந்தரம்14 ம் ஆண்டு நினைவைக நடை...\nகவித்தென்றல் ஏரூர் எழுதிய; மின்னல் போல...\nகவித்தென்றல் ஏரூர் எழுதிய துடிக்கும் இதயம் தினம்\nகவிப்புயல் இனியவன் எழுதிய கற்றுதந்த விலங்குகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.com/5708/again-and-again-postponed-suseendran-movie/", "date_download": "2018-07-18T10:37:30Z", "digest": "sha1:EATKTQ4R5LFL6PN62NNHTJWNHLZCNDAJ", "length": 5809, "nlines": 132, "source_domain": "tamilcinema.com", "title": "மீண்டும் மீண்டும் தள்ளிப்போகும் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ - Tamilcinema.com", "raw_content": "\nதமிழக அரசின் மீது வருத்தத்தில் இயக்குனர் சுசீந்திரன்\nதமிழக அரசின் மீது வருத்தத்தில் இயக்குனர் சுசீந்திரன்\nமீண்டும் மீண்டும் தள்ளிப்போகும் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’\nசுசீந்திரன் இயக்கத்தில் சந்தீப் கிஷன், விக்ராந்த், சூரி, ஹரிஷ் உத்தமன், சாதிகா மற்றும் பலர் நடித்துள்ள படம்தான் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’. ‘நான் மகான் அல்ல’, ‘பாண்டிய நாடு’ ஸ்டைலில் ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தை வரும் தீபாவளி அன்று ரிலீஸ் செய்யலாம் என்று முடிவிலிருந்தார். ‘’மெர்சல் வந்தாலும் வரட்டும், நாங்களும் வர்றத்தான் போறோம்’’ என்று கெத்தாக சொல்லி வந்தார்.\nஆனால் இந்த டிக்கெட் விலை உயர்வுப் பிரச்சினை பெரிய தலைவலியைக் கொடுக்க ரிலீஸ் தேதியை நவம்பர் 3 அன்று மாற்றினார். பிறகு என்ன ஆனதோ தெரியவில்லை இப்போது ஒரு வாரம் தள்ளி நவம்பர் 1௦ ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளார் சுசீந்திரன்.\nபடம் முழுக்க ரகளை செய்யப்போகும் விஜய் சேதுபதி\nகார்த்திக் சுப்பாராஜின் ‘மேயாத மான்’ தீபாவளிக்கு திடீர் ரிலீஸ்\n‘பேரன்பு’ படத்தைப் புகழ்ந்து தள்ளிய இயக்குனர் வசந்த்\n‘’சினிமாவைக் காப்பாற்ற ஸ்ட்ரைக்கிற்குத் துணை நிற்க வேண்டும்’’ – ஒளிப்பதிவாளர்…\n‘’எங்களின் ஜீவாதாரத்துக்கு ஒரே தீர்வு காவிரி மேலாண்மை’’ – சசிகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://tamilnadumandram.com/tag/global/", "date_download": "2018-07-18T10:27:47Z", "digest": "sha1:D7WL6QEL6GBESRDMTBRKVMLSQA2APVDJ", "length": 5914, "nlines": 88, "source_domain": "tamilnadumandram.com", "title": "Global | Tamilnadu Mandram", "raw_content": "\nசென்னையில் 11 வயது மாணவிக்கு போதை ஊசி போட்டு பாலியல் ... - மாலை மலர்\nமேட்டூர் அணை நீர் மட்டம் 100 அடியை எட்டியது - தின பூமி\nகாங்கிரஸ் காரிய கமிட்டியை புதிதாக அமைத்தார், ராகுல் காந்தி ... - தினத் தந்தி\n'நீட்' தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றவர்களுக்கு இடம் ... - தினத் தந்தி\nசைதாப்பேட்டையில் சினிமா பாணியில் சம்பவம் இளம்பெண்ணை ... - தினகரன்\nமுட்டை டெண்டருக்கு 4000 கோடி மட்டுமே ஒதுக்கி உள்ள போது 5000 ... - தினகரன்\n4 டன் கலப்பட தேயிலை தூள் பறிமுதல் - தினமணி\nகர்நாடக எம்.பி.க்களுக்கு விலையுயர்ந்த ஆப்பிள் போன்கள் பரிசாக ... - தினமணி\nதூத்துக்குடியில் விரைவில் கடற்படை விமான தளம் - தினமலர்\nCourtesy/நன்றி: கூகல் செய்திகள் மற்றும் அனைத்து பத்திரிக்கைகள்\nசுதந்திர இந்தியாவின் மிக இருண்ட காலம்: ஓய்வுபெற்ற 50 ஐஏஎஸ்,ஐபிஎஸ், ஐஎப்எஸ் அதிகாரிகள் மோடிக்குக் கடிதம்\nசமூக அக்கறையும் அளவுகடந்த சிந்தனாசக்தியும் நெஞ்சுரமும் உள்ள நீதீயரசர்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டு விட்டதோ \nஅரசின் கிரீமிலேயர் அளவுகோலினை டில்லி உயர்நீதிமன்றம் கடுமையாக சாடியது\nஇந்திய வங்கிகளைக் கொள்ளையடிப்பவர்கள் யார்\nமுன்னுக்குப்பின் முரணின்றி வழக்கைத் தாக்கல் செய்யக்கூட முடியாத மத்தியக் குற்றப்புலனாய்வுக் கழகம் : சிறப்பு நீதிபதி குற்றச்சாட்டு\nநாம் அறிந்ததை உலகறியச் செய்வோம் – கல்விச்செய்தி பள்ளி ஆசிரியர்களுக்குத் தேவைப்படும் தகுதி, கல்லூரி பேராசிரியர்களுக்குத் தேவையில்லையா\nஒரேசமயத்தில் தேர்தல்: ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்\nவங்கிகளுக்கான மறுமுதலீட்டின் பின்னுள்ள அரசியல்\nஆசிரிய சமூகத்தின் இன்றைய மனக்குமுறல்\nமார்தட்டிக் கொள்ளாதீர்… – RBI முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/275560070/smert--nasekomym_online-game.html", "date_download": "2018-07-18T10:47:12Z", "digest": "sha1:MJN7LA4UMADEQXOOOLVBH5UFQOMXVSTR", "length": 9992, "nlines": 147, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு பூச்சிகள் மரணம் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை த���ுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட பூச்சிகள் மரணம் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் பூச்சிகள் மரணம்\nஇந்த விளையாட்டில் நீங்கள் முடிந்தவரை நீங்கள் ஊர்ந்து பூச்சிகள் ஒரு துப்பாக்கி சுட வேண்டும். பூச்சிகள் எனவே பாதிப்பில்லாதமற்றும் மரணம் கிழிக்க முடியும். . விளையாட்டு விளையாட பூச்சிகள் மரணம் ஆன்லைன்.\nவிளையாட்டு பூச்சிகள் மரணம் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு பூச்சிகள் மரணம் சேர்க்கப்பட்டது: 31.01.2011\nவிளையாட்டு அளவு: 1.99 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.37 அவுட் 5 (19 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு பூச்சிகள் மரணம் போன்ற விளையாட்டுகள்\nசிஎஸ் தங்கம் டி மறைமுக\nமிஷன் இம்பாசிபிள் - 2\nபோர் துறையில் துப்பாக்கி சுடும்\nகேபின் சர்வைவல் திகில் படங்கள்\nவிளையாட்டு பூச்சிகள் மரணம் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பூச்சிகள் மரணம் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பூச்சிகள் மரணம் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு பூச்சிகள் மரணம், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு பூச்சிகள் மரணம் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nசிஎஸ் தங்கம் டி மறைமுக\nமிஷன் இம்பாசிபிள் - 2\nபோர் துறையில் துப்பாக்கி சுடும்\nகேபின் சர்வைவல் திகில் படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/gossip/57125-cinema-gossips.html", "date_download": "2018-07-18T10:01:24Z", "digest": "sha1:YNBLCIB4FSH2XZCO74BUSHTMY34NCH6Q", "length": 19476, "nlines": 404, "source_domain": "cinema.vikatan.com", "title": "ஆஃப் த ரெக்கார்டு! | Off The Record!", "raw_content": "\n'மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன'- 66 வயது முதியவரின் வாக்குமூலம் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாகப் பேசிய விவகாரம்..'- 66 வயது முதியவரின் வாக்குமூலம் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாகப் பேசிய விவகாரம்.. எஸ்.வி.சேகர் நீதிமன்றத்தில் ஆஜர் வேலைக்காக 20 மைல் நடந்த இளைஞர்.. எஸ்.வி.சேகர் நீதிமன்றத்தில் ஆஜர் வேலைக்காக 20 மைல் நடந்த இளைஞர்.. - காரைப் பரிசளித்து நெகிழச்செய்த சி.இ.ஓ\nஸ்ட்ரிக்ட் ஹாஸ்டல் வார்டன்.. ஹேண்ட்சம் மகன்கள் - ரஜினியின் அடுத்த அவதாரம் நான்கு அனல்மின் நிலைய ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் - ரஜினியின் அடுத்த அவதாரம் நான்கு அனல்மின் நிலைய ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் - மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம் சமயபுரம் யானை மசினியின் உடல்நிலையில் முன்னேற்றம்\n1500-க்கு அதிகமான ஓவியங்கள்... பரிசுகளை தட்டிச்சென்ற அரசுப் பள்ளி மாணவிகள் சேலம் கோட்ட ரயில்வே மூலம் இனி பார்சல் சர்வீஸ் - ரயில்வே அறிவிப்பு `சில்லறைக்கு பதில் கங்கை தீர்த்தம்' - தபால்துறை அதிகாரிகளுக்கு நுகர்வோர் கோர்ட் பிடிவாரன்ட்\nகோட்டு நடிகர் ஒரு வருடத்திற்கு ஒரு படம் மட்டுமே கொடுப்பேன் என கோடு போட்டு வாழ்ந்து வந்தார். ஆனால் சென்ற வருடம் அவருக்கு இரண்டு படங்கள் வெளியாகி இரண்டும் வரவேற்புகளை அடைந்த நிலையில் இந்த வருடமும் ஒரே நேரத்தில் இரண்டு படங்கள் நடித்து இரண்டு, மூன்று மாத இடைவெளிகளில் படங்கள் கொடுக்கும் முடிவுக்கு வந்துள்ளாராம். அப்போ ரசிகர்களுக்கு டபுள் விருந்தா\nதமிழ் சினிமாவைப் பொருத்தவரை உச்ச நடிகர், பன்ச் நடிகர், கோட் நடிகர் படங்களுக்கு மட்டுமே இணையவாசிகள் பெரும் வரவேற்புகள் கொடுப்பார்கள். இம்முறை கொஞ்சம் வித்யாசமாக விரல் நடிகரின் டிரெய்லருக்கு ஏகப்பட்ட லைக்குகளும், வியூஸ்களும் குவிந்துள்ளன, காரணம் பாடல் செஞ்ச வேலைதான். எல்லாம் நேரம்\nஒல்லிபிச்சான் நடிகர் செம அப்செட்டில் இருக்கிறாராம். காரணம் இந்த வருடம் ஒரு படம் கூட நடிகருக்கு எதிர்பார்த்த வரவேற்புகளை தராத காரணமே. எதிர்பார்ப்பில் ஆழ்த்திய அந்த இந்திப் படமும் சொதப்பியதால் எப்படியேனும் ஒரு நல்ல படம் கொடுத்தே ஆக வேண்டும் என்ற ரீதியில் யானை பட இயக்குநரின் படத்தைப் ���ார்த்து பார்த்து நடித்து வருகிறாராம். சில மாற்றக்களையும் செய்யச் சொல்லி குடைச்சல் வேறு கொடுக்க இப்போது இயக்கம் சற்றே அப்செட். என்னம்மா நீங்க இப்படிப் பண்றீங்களேம்மா\nபாடல் செய்த வினையால் விரல் நடிகர் மன்னிப்புக் கேட்கும் படி ஒரு கடிதம் ரெடி செய்து அதில் கையெழுத்திடும்படி சங்கத்து பொறுப்பாளர்கள் கூற அதற்கு மூத்த முன்னாள் பொறுப்பாளி நடிகை அதெல்லாம் வேண்டாம் எல்லாம் சட்டப்படி பார்த்துக்கொள்ளலாம் எனக் கூறிவிட்டாராம். இதனாலேயே விரலு மன்னிப்புக் கேட்காமல் இருப்பதாக கோலிவுட் குறும்பு வட்டாரங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்போ இன்னும் உங்களுக்கு நேரம் சரியாகல\n'மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன'- 66 வயது முதியவரின் வாக்க\nமஹத்தை நூதனமாக மிரட்டிய யாஷிகா - பிக் பாஸ் மிட்நைட் மசாலா ரகளைகள்\n\"வருத்தமா இருக்கு... அப்படி சொல்லாதீங்க ப்ளீஸ்\" - 'சூப்பர் சிங்கர்' செந்தில்\n'நம்மவர்' கமல் சொன்ன மாதிரி பாய்ஸ் கேர்ள்ஸ் பக்கத்து பக்கத்துல உட்காரக் கூ\nவேலைக்காக 20 மைல் நடந்த இளைஞர்.. - காரைப் பரிசளித்து நெகிழச்செய்த சி.இ.ஓ\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nசுமார் பேட்டிங்... சொதப்பல் பெளலிங்... கோலியின் தவறா, அணியின் தவறா\n ரெய்டு பின்னணியில் 3 ஆயிரம் கோடி ஒப்பந்தம்\nமயக்க மருந்து கொடுத்த வடசென்னை கும்பல் - மாணவி விவகாரத்தில் நடந்த கொடுமை\n'ரெய்டுக்கான காரணம் புரியும்; என்னை நிரூபிப்பேன்' - அமைச்சர்களிடம் மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\nகுழந்தையில்லா சோகம்... - பிரபல சீரியல் நடிகை எடுத்த விபரீத முடிவு\nமாற்றுத்திறனாளி மாணவிக்கு நடந்த கொடுமை- புழல் சிறையில் அடைக்கப்பட்ட 17 பேர்\nஇரவில் திருடர்களுடன் போராடிய இளம்பெண்... 4 கி.மீ தூரம் விரட்டிச் சென்றுபிடித்த வாலிபர்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nவாட்ஸ்அப் பாலியல் அழைப்பு... அமைச்சர் மகனும் ஆளும்கட்சி எம்.எல்.ஏ-வும்\n“தினகரனை ஏன் பெரிய தலைவர்போல காட்டுகிறீர்கள்” - சீறிய எடப்பாடி\nஎன்ன செய்யப் போகிறீர்கள் செயல் தலைவரே\n2015-ன் டாப் 10 வில்லன்கள்\nஇணையதள பாலியல்குற்றங்களை மையப்படுத்திய படத்துக்கு விருது\nவிஜய்யின் தீவிர ரசிகரா ப்ரித்விராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D", "date_download": "2018-07-18T10:41:57Z", "digest": "sha1:YMKK4BIPJWQZ273L2UZ3MNFFR37SAOFF", "length": 17212, "nlines": 303, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுவராஜ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசுவராஜ் (Swaraj) என்ற இந்தி மொழிச் சொல் பொதுவாக தன்னாட்சியைக் குறித்த போதும் [1] மகாத்மா காந்தி இதனை உள்ளாட்சி என்ற பொருளில் பயன்படுத்தினார்.[2] [3] காந்தியின் கருத்தாக்கத்தின்படி புதிய இந்திய அரசு படிநிலையில் அமைந்த அரசாக இல்லாது தனிநபர் மற்றும் சமூகக் கட்டமைப்புகளின் தன்னாட்சி மூலம் ஆளப்படுவதை விரும்பினார். அரசியல் அதிகாரம் மையப்படுத்தப்படாது அதிகாரப் பரவல் இதன் முதன்மை குவியமாக இருந்தது.[4] இந்தக் காந்தியின் கருத்தாக்கம் பிரித்தானிய அரசியல் மற்றும் சமூக அமைப்புகளுக்கு எதிராக இருந்தமையால் பிரித்தானியரால் நிறுவப்பட்ட அரசியல், பொருளியல், நிர்வாக, சட்ட, இராணுவ மற்றும் கல்வி அமைப்புகளை கைவிடக் கூறினார்.[5]\nகாந்தியின் இக்கருத்தாக்கம் முழுமையாக இந்தியாவில் பின்பற்றப்படாவிடினும் இதற்காக அவர் நிறுவிய தன்னார்வலர் அமைப்புக்கள் இந்தக் கொள்கையை முன்னெடுத்துச் சென்றன.[6] நிலச் சீர்திருத்தச் சட்டங்கள் வரும் முன்பே இக்கொள்கையின்படி அமைந்த வினோபா பாவேயின் நிலக்கொடை இயக்கம் தனிநபர்களால் தாமாகவே தமது கூடுதல் விளைநிலத்தை வறியவர்களுக்குப் பகிர்ந்தளிக்க முன்னோடியாக விளங்கியது. சுவராஜின் தாக்கத்தால் நிலச்சுவான்தார் முறையும் முடிவுக்கு வந்தது.\nஇந்திய விடுதலைச் சட்டம், 1947\nஏனாமில் வலிய ஆட்சி மாற்றம்\nஅகில இந்திய முஸ்லிம் லீக்\nஇந்துசுத்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு\nஎன். எம். ஆர். சுப்பராமன்\nவ. உ. சிதம்பரம் பிள்ளை\n1946 அமைச்சரவையின் இந்தியாவுக்கான தூதுக்குழு\nஇந்திய விடுதலைச் சட்டம், 1947\nஇந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள்\nஇந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சனவரி 2016, 22:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t144669-13", "date_download": "2018-07-18T10:47:48Z", "digest": "sha1:WBCA45ELN3KHZSFWFLHIDMO6URNPYWNS", "length": 16369, "nlines": 242, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சவுதி அரேபியாவில் ரூ.13 லட்சம் கோடியில் மிகப்பெரிய சூரிய ஒளி மின் திட்டம்", "raw_content": "\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கில���ந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nசவுதி அரேபியாவில் ரூ.13 லட்சம் கோடியில் மிகப்பெரிய சூரிய ஒளி மின் திட்டம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nசவுதி அரேபியாவில் ரூ.13 லட்சம் கோடியில் மிகப்பெரிய சூரிய ஒளி மின் திட்டம்\nதற்போது சர்வதேச அளவில் சூரிய ஒளி மின் திட்டத்துக்கு\nமுக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இந்த நிலையில் எண்ணெய்\nவளம் மிக்க நாடான அரேபியாவில் உலகிலேயே மிகப் பெரிய\nசூரிய ஒளி மின் திட்டம் தொடங்கப்பட உள்ளது.\nஇங்கு ரூ.13 லட்சம் கோடியில் இத்திட்டம் செயல்படுத்தப்பட\nஉள்ளது. சவுதி அரேபியாவின் நிதி நிறுவனமும், ஜப்பானின்\nசாப்ட் டேங்க் குரூப் கார்ப்பரேசன் நிறுவனமும் இணைந்து\nஅதற்கான ஒப்பந்தம் நியூயார்க்கில் சவுதி அரேபியாவின்\nபட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் முன்னிலையில்\nஇந்த ஆண்டில் ரூ.32 ஆயிரம் கோடி செலவில் இத்திட்டம்\nதொடங்கப்படுகிறது. இதன்மூலம் 7.2 ஜிகா வாட் மின்சாரம்\n2030-ம் ஆண்டில் 200 ஜிகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படும்.\nஅப்போது அதன் முதலீடு ரூ.13 லட்சம் கோடியாக இருக்கும்\nஇது உலகில் தற்போதுள்ள சூரிய ஒளி மின் திட்டங்களை\nவிட 100 மடங்கு பெரியது.\nRe: சவுதி அரேபியாவில் ரூ.13 லட்சம் கோடியில் மிகப்பெரிய சூரிய ஒளி மின் திட்டம்\nஆண்டு முழுவதும் சூரியஒளி விழக்கூடிய மத்தியகிழக்கு அரபு நாடுகளில் சூரியஒளி மூலம் மின்சாரம் தயாரித்தால் சுற்றுப்புறசூழலுக்கும் நல்லது பொருளாதார ரீதியிலும் நன்மை\nRe: சவுதி அரேபியாவில் ரூ.13 லட்சம் கோடியில் மிகப்பெரிய சூரிய ஒளி மின் திட்டம்\nRe: சவுதி அரேபியாவில் ரூ.13 லட்சம் கோடியில் மிகப்பெரிய சூரிய ஒளி மின் திட்டம்\n@ராஜா wrote: ஆண்டு முழுவதும் சூரியஒளி ��ிழக்கூடிய மத்தியகிழக்கு அரபு நாடுகளில் சூரியஒளி மூலம் மின்சாரம் தயாரித்தால் சுற்றுப்புறசூழலுக்கும் நல்லது பொருளாதார ரீதியிலும் நன்மை\nமேற்கோள் செய்த பதிவு: 1265682\nஅவர்கள் முதலீடு செய்ய கோடிக்கணக்கில்\nநிச்சயம் நல்ல திட்டம். சுற்றுச்சூழல் பாதுகாக்கப் படுகிறது.\nRe: சவுதி அரேபியாவில் ரூ.13 லட்சம் கோடியில் மிகப்பெரிய சூரிய ஒளி மின் திட்டம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://idlyvadai.blogspot.com/2007/12/blog-post_191.html", "date_download": "2018-07-18T10:20:49Z", "digest": "sha1:ZMFFBPC3CYKTGDZTALYHGA2NF4A62XMB", "length": 47743, "nlines": 361, "source_domain": "idlyvadai.blogspot.com", "title": "IdlyVadai - இட்லிவடை: \"பயம்' எனது பிறப்பிலேயே கிடையாது - ராமதாஸ்", "raw_content": "\nபாயும் வேகம் ஜெட் லீ தாண்டா\nபன்ச் வெச்சா இட்லி தாண்டா\n\"பயம்' எனது பிறப்பிலேயே கிடையாது - ராமதாஸ்\n\"பயம்' எனது பிறப்பிலேயே கிடையாது. என் ரத்தத்திலும் கிடையாது. சிலரைப் பற்றிய கேள்விகளை நான் தவிர்ப்பதற்குக் காரணம், நான் அவர்களைப் பற்றி பேசினால், தெருவில் போகிற ஒரு பைத்தியக்காரனைக் கூப்பிட்டு, அதற்குப் பதில் சொல்ல வைப்பர். இந்த அமைப்பைச் சார்ந்த இவர், ராமதாசுக்கு பதிலடின்னு பத்திரிகையில் போடுவாங்க. அந்த வாய்ப்பை ஏன் கொடுக்கணும்\n'மானாட மயிலாடங்கிற நிகழ்ச்சி ஒண்ணு நடக்குது. கூடவே 'மார்பாட' என்கிற வார்த்தையையும் சேர்த்துப் போட்டுக்கலாம்னு... கஷ்டம்\nமற்ற கேள்வி (நல்ல) பதில்கள் கீழே...\n''அரசாங்கத்தின் திட் டங்கள் எதுவும் மக்களைச் சென்றடையவிடாமல் தடுக்கிறீர்கள் என்கிற குற்றச்சாட்டுக்கு உங்களின் பதில் என்ன\n''தமிழக அரசு நுழைவுத் தேர்வை ரத்து பண்ணியபோது, அதை ஆதரித்தோம். மற்றபடி, நாங்கள் பாராட்டுகிற அளவுக்கு இவர்கள் என்ன செய்திருக்கிறார்கள் தேசியப் புள்ளிவிவரப்படி தமிழகத்தில் நிலம் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 26 சதவிகிதம். இதில் ஒரு சென்ட் நிலம் வைத்திருப்பவர்களும் உண்டு. ஏழைகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் என்று சொன்னார்களே, கொடுத்தார்களா\nதுணை நகரம், சிறப்புப் பொருளாதார மண்டலம் என விவசாயி களிடம் இருக்கிற நிலங்களையும் பிடுங்குகிற வேலையைச் செய்வதை எப்படி அனுமதிக்க முடியும் 200 ஏக்கர், 300 ஏக்கரில் பொதுத் துறை நிறுவனங்களே மின் நிலையங்களை அமைக்கும்போது, கடலூ ரில் அமைய உள்ள தனியார் மின் நிலையத்துக்கு ஏன் 1,300 ஏக்கர் நிலத்தைத் தாரை வார்க்க வேண்டும் என்று கேட்கிறேன். மக்களிடம் இருக்கிற கொஞ்சநஞ்ச நிலங்களையும் பிடுங்கிவிடத் துடிக்கிற தனியார் முதலாளிகளுக்கு, இந்த அரசு ஏன் துணை போகிறது 200 ஏக்கர், 300 ஏக்கரில் பொதுத் துறை நிறுவனங்களே மின் நிலையங்களை அமைக்கும்போது, கடலூ ரில் அமைய உள்ள தனியார் மின் நிலையத்துக்கு ஏன் 1,300 ஏக்கர் நிலத்தைத் தாரை வார்க்க வேண்டும் என்று கேட்கிறேன். மக்களிடம் இருக்கிற கொஞ்சநஞ்ச நிலங்களையும் பிடுங்கிவிடத் துடிக்கிற தனியார் முதலாளிகளுக்கு, இந்த அரசு ஏன் துணை போகிறது இதை எல்லாம் மறைக்க கவர்ச்சிகரமான இலவசங்களை அளிக்கிறார்கள். மக்களுக்குத் தேவை, இலவசங்கள் அல்ல. கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பு, சுயமரியாதை போன்ற அடிப்படை உரிமைகள்தான். ஆனால், அது எதுவுமே இங்கே நடக்கவில்லையே\n விலை வாசி, சிமென்ட் விலை உயர்வு, அரிசிக் கடத்தல், பண்பாட்டுச் சீரழிவு என என்னால் ஏராள மாகப் பட்டியிலிட முடியும். மக்களுக்குத் தேவையான திட்டங்களைத் தீட்ட, இவர் களிடம் தெளிவான கொள்கைகளே இல்லை என்பதுதான் என் வருத்தம்\n''ரிலையன்ஸ் கடைகளை மூடவேண்டும். இல்லாவிட்டால், பா.ம.க. நேரடி நடவடிக்கையில் ஈடுபடும் என அறிவித்தீர்கள். ஆனால், ரிலையன்ஸ் தமிழகமெங்கும் கடை விரித்துவிட்டதே\n''இது லட்சக்கணக்கான சில்லறை வணிகர்களின் பிரச்னை என்பதால், போராட முன்வந்தேன். 30 ரூபாய், 40 ரூபாய்க்குக் காய்கறி வாங்கி, தலையில் சுமந்து விற்கும் ஏழை ஆயாக்களின் பிரச்னை இது.\nரிலையன்ஸ் கடைகளுக்கு முன்னால் சென்று நின்று, கடைக்கு வருபவர்களின் கால் களில் விழுந்து கெஞ்சினோம். சில்லறை வணிகர்களின் வாழ்க்கையைச் சொல்லிக் கதறினோம். அதே ரிலையன்ஸ் கடைகளின் மீது கற்களைவிட்டு அடித்து நொறுக்க எனக்கு எவ்வளவு நேரம் ஆகும்\nஇப்போதும் சொல்கிறேன், ராம தாசுக்கு வன்முறை மீது நம்பிக்கை கிடையாது. எனது கட்சியினரும் அப்படித்தான். ஆனால் உரிமை மறுக்கப்பட்ட, கொஞ்சம் கொஞ்ச மாக வாழ்வுரிமையை இழக்கிற மக்கள் பொங்கி எழும்போது, அவர்களும் என்னைப் போலவே அமைதியாகப் போராடுவார்கள் என்று சொல்ல முடியாது\n''கடந்த உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க செய்தது 'பச்சைத் துரோகம்' என்றீர்கள். 'தி.மு.கவில் இருவரைத் தவிர, மற்ற அனைவருமே மோசமானவர்கள்.அ.தி.மு.கவில் இருவரைத் தவிர, மற்ற அனைவருமே நல்லவர்கள்' என்றீர்கள். அந்தக் கருத்துக்களில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா\n''இப்போதும் அப்படித்தான். அதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. ஆற்காடு வீராசாமி கொடுத்த அறிக்கையைப் பார்த்தாலே, அவர்கள் மாறியது போலத் தெரிய வில்லையே\n'நிர்வாகம் சீரழிந்திருக்கிறது... காவல் துறையின் நுரையீரல் முழுக்கக் கெட்டுப்போயிருக்கிறது... கள்ளச் சாராயம் பெருகியிருக்கிறது' என நான் ஒரு விமர்சனம் சொன்னால், உடனே '7,000 கோடி ரூபாய் டாஸ் மாக்கில் இருந்து வருமானம் வருகிறது. பூரண மதுவிலக்கைக் கொண்டுவந் தால் கள்ளச்சாராயம் பெருகிவிடும்' என்கிறார்கள். ஒரு அரசு பேசுகிற பேச்சா இது\n''மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மேலும் ஓராண்டு கிராமச் சேவை என்றாலே போராடுகிறார்கள். நீங்களோ கிராமச் சேவையை இரண்டு ஆண்டுகள் ஆக்க வேண்டும் என்கிறீர்களே... ஏன்\n''மருத்துவ வசதிகள் இல்லாத கிராம மக்கள்தான் இந்தியாவில் அதிகம். அதனால்தான் அரசு மருத்து வக் கல்லூரிகளில் அரசுச் செலவில் படிக்கும் மாணவர்களை, கிராமங் களுக்கு சென்று ஊதியத்துடன் ஓராண்டு வேலை செய்யச் சொல்கிறார் மத்திய அமைச்சர். வேலூரில் உள்ள தனியார் சி.எம்.சி. கல்லூரியில் படிக் கும் மாணவர்கள், படித்து முடித்ததும் இத்தனை ஆண்டு பணியாற்றவேண்டும் என அங்கே எழுதி வாங்கிக்கொள்கிறார்கள். சிங்கப்பூரில் 10ம் வகுப்பு படித்த மாணவன்... அவன் பிரதமரின் மகனாகவே இருந்தாலும் கட்டாயம் ராணுவச் சேவை செய்தாகவேண்டும் எனச் சட்டம் இருக்கிறது. ஆனால்,இட ஒதுக்கீட்டின் முழு பலனையும் அனுபவித்த இந்த மாணவர்கள், இட ஒதுக்கீட்டைஎதிர்ப் பவர்களுடன் இணைந்துகொண்டு கிராமச் சேவைக்கு எதிராகப் போராடுவதுதான் வேதனை அளிக்கிறது. ஒரு வருடத்தில் எங் களின் தலை வழுக்கை ஆகிவிடும் என மாதக்கணக்காகப் போராடும் இந்த மாணவர்கள், உயர் கல்வி நிறுவனங்களில் 27% சதவிகித ஒதுக்கீடு கோரிக்கையை வலியுறுத்தி நாங்கள் போராடியபோது எங்களை ஆதரித்து ஏன் வீதிக்கு வரவில்லை\nவேளாண் கல்லூரி மாணவர்களின் போராட்டத்தை இரண்டே நாட்களில் முடிவுக்குக் கொண்டுவருகிறது தமிழக அரசு. ஆனால், மருத்துவ மாணவர்களின் போராட்டம் மாதக் கணக்காக நீள்கிறது என்றால், அதற்குப் பின்னால் இருக்கும் சூத்திரதாரிகள் யார் என்று தெரியாதா என்ன\n''காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு, சேது கால்வாய் ஆகியவற்றில் தமிழகத்துக்கு நன்மை கிடைக்கும் வாய்ப்பு நழுவிப் போகிறதே..\n''கடந்த 40 வருடங்களில் தி.மு.கவும் அ.தி.மு.கவும் தலா 20 வருடங்களைப் பங்கிட்டுக்கொண்டன. ஆனால், எந்த வாழ்வாதாரப் பிரச்னையும் இறுதித் தீர்வை எட்டவே இல்லை. இவை ஒட்டுமொத்தமான தமிழ் மக்களின் பிரச்னைகள். பல லட்சம் விவசாயிகளின் வயிற்றுப் பிரச்னைகள். ஆனால், ஏனோ தானோ என்று அணுகியதன் விளைவு, காவிரி மீதான நமது உரிமையை இழந்தோம். முல்லைப் பெரியாறு அணையி லும் அப்படித்தான். பாலாற் றிலும் நமது உரிமையைஇழந்து கொண்டு இருக்கிறோம். பிரச்னை வரும்போதெல்லாம், சும்மா பேருக்கு ஒரு வழக்கு போடுகிறார்களே தவிர, உண் மையான அக்கறை இவர்களி டம் இல்லை.\nநதி நீர்ப் பிரச்னையில் ஆழ மான அறிவும் தெளிவும் உள்ள நிபுணர்கள், பெரிய வர்கள் இங்கே பல பேர் இருக் கிறார்கள். அவர்களை அழைத் துப் பேசி, பிரச்னையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில்... மத்திய அரசுக்கு எதிரான நெருக்கடியைக் கொடுத்து, ஐந்து மாநில முதல் வர்களையும் கூட்டி, பிரதமர் தலைமையில் தீர்வு காண வேண்டிய பொறுப்பு, தமிழக முதல்வருக்கு இருக்கிறது. இது விருப்பமோ, வேண்டுகோளோ அல்ல... உரிமைக் குரல்\n''சினிமாவில் சிகரெட் பிடிக்கும் காட்சிகளில் நடிக்கக் கூடாது என ரஜினிக்கும் விஜய்க்கும் கோரிக்கை வைத்தனர். சினிமாவைக் கடுமையாக விமர்சிக்கும் நீங்கள், அவர்கள் இனி புகைப்பது போல நடிக்க மாட்டோம் என்கிறபோது பாராட்டத் தவறுவது நியாயமில்லையே\n''மத்திய அமைச்சர் அன்புமணியே ரஜினிக்கும் விஜய்க்கும் நன்றி சொல்லியிருக்கிறாரே சினிமாவில் உள்ள கலாசாரச் சீரழிவுகளை நான் கண்டித்த போது, 'இந்த ராமதாசுக்கு வேறு வேலையே இல்லை... இவர் என்னவோ கலாசார போலீஸ் மாதிரி நடந்துகொள்கிறார்' என்றார்கள். ஆனால், நாங்கள் சொன்னதன் நியாயத்தை இன்று நடிகர்களே உணர்ந்துவிட்டது நல்ல நாகரிகம். அன்புமணியின் கோரிக்கையை ஏற்று, சினிமாவில் இனி புகைக்கிற காட்சியில் நடிக்க மாட்டோம் என அறிவித்திருக்கிற ரஜினிக்கும் விஜய்க்கும் என் மனமார்ந்த நன்றி. இதை விகடன் மூலமாகவே தெரிவிக்கிறேன்\n''விஜயகாந்த்த���ப் பற்றிக் கேட்டால், பேச மறுக்கிறீர்கள்; திருமாவளவன் சினிமாவில் நடிப்பதைப் பற்றிக் கேட்டால், அது அவரது தனிப்பட்ட விஷயம் என்கிறீர்கள். உங்களுக்கு அவர்களைப் பார்த்து பயமா\n அது எனது பிறப்பிலேயே கிடையாது. என் ரத்தத்திலும் கிடையாது. நீங்கள் கேட்ட வார்த்தையை வாபஸ் வாங்கணும். சிலரைப் பற்றிய கேள்விகளை நான் தவிர்ப்பதற்குக் காரணம், நான் அவர்களைப் பற்றி பேசினால், தெருவில் போகிற ஒரு பைத்தியக்காரனைக் கூப்பிட்டு, அதற்குப் பதில் சொல்ல வைப்பார்கள். அதையும் பத்திரிகையில் ஒரு பெரிய செய்தியாகப் போடுவார்கள். இந்த அமைப்பைச் சார்ந்த இவர், ராமதாசுக்கு பதிலடின்னு போடுவாங்க. அந்த வாய்ப்பை ஏன் கொடுக்கணும் அதனால்தான் சில கேள்விகளைத் தவிர்க்கிறேன்.''\n''மலேசியாவில் இந்திய வம்சாவளி மக்கள் மீது இனப் பாகுபாடு காட்டப்படுகிறது என உலகம் முழுக்கக் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது. இந்த நேரத்தில் நடிகர் சங்கம் அங்கே சென்று கலைவிழா நடத்தி நிதி திரட்டப் போகிறதே\n''நான் மலேசியாவில் தமிழர் நிகழ்ச்சி ஒன்றுக்காகப் போயிருந்தபோது, 'சினிமா நடிகர்கள் இங்கே வந்தால் சேர்த்துக்கொள்ளாதீர்கள். சினிமா நடிகர்கள் கொஞ்சநஞ்சம் இருந்த தமிழ்ப் பண்பாட்டையும் தமிழ்நாட்டிலேயே கெடுத்துவிட்டார்கள். இங்கேயும் வந்து உங்களையும் கெடுப்பார்கள்' எனத் தெளிவாகச் சொல்லிவிட்டு வந்திருக்கிறேன்.''\n''கலைஞர் தொலைக்காட்சியை நீங்கள் பார்ப்பதுண்டா அதில் உங்களைக் கவர்ந்த நிகழ்ச்சி என்ன அதில் உங்களைக் கவர்ந்த நிகழ்ச்சி என்ன\n''சினிமா ஏற்கெனவே தமிழர்களின் பண்பாட்டைச் சீரழித்துவிட்டது. இன்னும் கொஞ்சம் இருப்பதையும் வேகமாகச் சீரழிப்பது யார் எனத் தொலைக்காட்சிக்கும் சினிமாவுக்கும் போட்டி நடக்கிறது. நான் கூட நகைச்சுவையாகச் சொன்னதுண்டு... 'மானாட மயிலாடங்கிற நிகழ்ச்சி ஒண்ணு நடக்குது. கூடவே 'மார்பாட' என்கிற வார்த்தையையும் சேர்த்துப் போட்டுக்கலாம்னு... கஷ்டம்\n''தி.மு.கவில் மு.க.ஸ்டாலினைத் தலைமைக்கு கொண்டுவரும் ஏற்பாடுகள் தீவிரம் அடைந்திருப்பதாகத் தெரிகிறது. ஒருவேளை, இந்த ஆட்சிக் காலத்திலேயே மு.க.ஸ்டாலினை முதல்வராக்கினால், அதை ஆதரிப்பீர்களா\n''அவர்கள் யாரை வேண்டுமானாலும் தலைவராகக் கொண்டுவரட்டும். அது அவர்களின் கட்சி எடுக்கிற முடிவு. மற்றபடி, மு.���.ஸ்டாலினை முதல்வராக்கினால் வரவேற்பேன்.''\n''தி.மு.கவின் இந்த ஓராண்டு ஆட்சிக்கு எத்தனை மதிப்பெண்கள் கொடுக்கலாம்\n''மதிப்பெண்கள் போடுகிற மாதிரியோ, பாராட்டுகிற மாதிரியோ என்ன சாதனைகள் செய்திருக்கிறார்கள் ஒருவேளை, நான் தவறாகப் பேசலாம். உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்... அவர்கள் என்ன செய்தார்கள். ஒருவேளை, நான் தவறாகப் பேசலாம். உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்... அவர்கள் என்ன செய்தார்கள்.\n''தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது\n''சட்டம்தான் இருக்குது. ஒழுங்கு இல்லை\n( நன்றி: ஆனந்த விகடன் )\nLabels: அரசியல், பத்திரிக்கை, பேட்டி\nநாடளுமன்றத்தில் தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிர் நீத்த தியாகிகளின் மனைவி கங்கா தேவியின் கண்ணீர் பற்றி நீங்கள் ஒரு பதிவு போடுவீரிகள் என எதிர்பார்த்தேன். ராமதாசுடன் நின்று விட்டீர்களே\nஎச்சரிக்கை: நான் ஒரு பார்ப்பான்\nஎந்தப் பார்ப்பான் குடித்து சாலையில் உருண்டு கிடக்கிறான் - சொல்லுங்கள் பார்க்கலாம். நம் குடிவாழ உயிர் கொடுத்துப் போரா டிய இயக்கம் என்ற முறையில் நம் குடிகள் குடியால் கொலை களத்திற்குச் செல்லுகிறதே என்ற வேதனையுடன் மது விலக்ககைக் கையில் எடுத்துக்கொண்டு இருக்கிறது. - நன்றி விடுதலை\nதமிழகத்தில், பா.ஜ.,வை அறிமுகப்படுத்தியதே, ஜெ.,தான். மோடியை பற்றி அவர் இதுவரை எதுவும் பேசவில்லை; அதனால், நாங்களும் பேசமாட்டோம். - செந்தில்\n( துக்ளக் கார்ட்டூன் )\nபுதிய டாப் - 10\nநண்பன் +- 3 இடியட்ஸ்\n7 ஆம் அறிவு 5.75\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nநம் நாடு - \"நாம்\" மாநாடு\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nதற்காப்பு உணர்வோடு ஒரு தலையங்கம்.\nவாலி(ப) சகாப்தம் - எ.அ.பாலா\nகுருபீடம் - வாசிப்பனுபவம் - சுபத்ரா ( பகுதி -2 )\nபோலிடோண்டு - குமுதம் ரிப்போர்ட்டர் கட்டுரை\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nநம் நாடு - \"நாம்\" மாநாடு\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nடாப் 5 பதிவுகள் முடிவுகள்\nநம்பிக்கை தரும், இந்த வெற்றி \nஇமாச்சலபிரதேச சட்டசபை தேர்தல்: பா.ஜனதா ஆட்சியை பிட...\nநாங்க தான் செய்தோம் - அல்கொய்தா\nFLASH: பெனசிர் புட்டோ சுட்டு கொலை\nமீண்டும் \"இட்லிவடை\" - பேர கேட்டாலே சும்மா அதிருதில...\nஅதிமுக, தேமுதிக மோதலுக்கு திமுக தான் காரணம் - விஜ...\nநரேந்திர ��ோடி பதவி ஏற்பு விழாவில் ஜெயலலிதா\nஅனைத்திற்கும் அன்பே அடிப்படை - கலைஞர் கிறிஸ்துமஸ வ...\nதே.மு.தி.க. தலைமையில் புதிய கூட்டணி- விஜயகாந்த் அற...\n\"பயம்' எனது பிறப்பிலேயே கிடையாது - ராமதாஸ்\nஇளங்கோவனுக்கு அதிகாரம் இருந்தால் நடவடிக்கை எடுக்கட...\nமுடிசூட்டு விழா அழகிரியால் கெட்டது - ஜெ\nசென்னை புத்தகக் கண்காட்சி - 1\nவிஜயகாந்த் செல்வாக்கு உயர்வு - கருத்துக்கணிப்பு\nஒட்டகங்களை வெட்ட தடையில்லை - கோர்ட்\n2007 டாப் 5 பதிவுகள்\n - ஜெக்கு துரைமுருகன் கண்...\n`குர்பானி' கொடுக்க 41 ஒட்டகங்கள் தயார் \n - ஓபன் லெட்டர் வேலுபிரபாக...\nதடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்தால் பேராபத்து: ஜ...\nகூகிளில் இந்தியர்கள் அதிகம் தேடுவது எது\nநெல்லை மாநாடு முடிந்து பிறகு வந்த செய்திகள்\nஆற்காடு வீராஸ்வாமி x ராமதாஸ் - பாகம்-2\nநான் வளர்ந்து வருவதால் மாநாடு நடத்துகிறார்கள்: விஜ...\nஆற்காடு வீராஸ்வாமி x ராமதாஸ்\nஸ்டாலின் திமுகவின் வருங்கால சூப்பர் ஸ்டார் \nசிபிஐ = மீண்டும் மீண்டும் சிரிப்பு\nசானியா மிர்ஷா மீது வழக்கு\nதி.மு.க. -பா.ம.க. கூட்டணியில் குழப்பம் - விஜயகாந்த...\nதிருவல்லிக்கேணியில் நிறைய சிக்கன் பிரியாணி கடைகள் ...\nஅத்வானி பிரதமர் - தலைவர்கள் ரியாக்ஷன்ஸ்\nநரேந்திர மோடி மீது வாஜ்பாய் அதிருப்தி\n(சில) அரசியல் கட்சிகளின் பிரமாஸ்திரம்\nமலேசிய விவகாரம் - சோ கருத்து\nதணிக்கை செய்யபட்ட நடிகை கத்ரீனா கைப்பின் கவர்ச்சி ...\nஜெயா டிவியின் 2 புதிய சேனல்கள்\nபார்லிமென்டில் பாபர் மசூதி இடிப்பு தினம் வழக்கம் ப...\nசென்செக்ஸ் குறியீடு மீண்டும் 20Kயை எட்டியது\nவிஷவாயு கசிவானதால் சென்னை மக்கள் பீதி\nவெங்க்சர்கார் பி.சி.சி.ஐ.விளையாட்டும் டிராவில் மு...\nசெந்தில் ஜோடியாக நடிக்க மாட்டேன்- மீனா மறுப்பு\nவேணுகோபாலை நீக்கியதற்கு நீதிபதிகள் கண்டனம்\nமருத்துவ கல்லூரி மாணவர்கள் போராட்டம் வாபஸ்\nஒளவையார் பற்றிய ஒரு கதை\nவிடுதலைப் புலிகள், பத்ரி, இட்லிவடை\nவேணுகோபால் நீக்கம் : மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்...\nசென்னையில் பெரியாருக்கு 95 அடி உயர சிலை \n`தசாவதாரம்' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா - ஜா...\nமலேசிய தமிழர்களுக்கு ஆதரவு 58 ஆண்டுகளுக்கு முன்பே ...\n`விடுதலைப்புலிகளாக மாறுவோம்' - மலேசிய தமிழர்கள் எச...\nசட்டம், ஒழுங்கு, புலிகள் பற்றி எஸ்.ஆர்.பாலசுப்பிரம...\nஅரசியல் (1027) செய்தி (459) சினிமா (381) ந��ைச்சுவை (329) கட்டுரை (296) செய்திகள் (251) செய்திவிமர்சனம் (221) பேட்டி (176) இட்லிவடை ஸ்பெஷல் (148) விளையாட்டு (148) செய்தி விமர்சனம் (130) பத்திரிக்கை (130) விமர்சனம் (130) அறிவிப்பு (127) விருந்தினர் (119) ஆன்மிகம் (110) பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம் (109) தேர்தல்2009 (99) இன்பா (94) பத்திரிகை (89) அஞ்சலி (80) அறிக்கை (77) யதிராஜ சம்பத் குமார் (74) படம் (56) எ.அ.பாலா (52) சமுதாயம் (51) பேச்சு (51) புதிர் (45) வீடியோ (44) தேர்தல் 2011 (42) அனுபவம் (39) வாழ்த்து (37) போட்டி (35) தேர்தல் 2014 (34) வாக்கெடுப்பு (33) ஹரன்பிரசன்னா (31) கவிதை (30) ஆங்கிலம் (29) உதவி (28) டிவி (26) புத்தகம் (24) கார்டூன் (23) எழுத்தாளர்கள் (22) உள்ளாட்சித் தேர்தல் (21) அறிவியல் (20) தொடர் (20) ராசிபலன் (20) இட்லிவடை-பதில்கள் (18) புத்தக கண்காட்சி - 2008 (18) புத்தகவிமர்சனம் (18) இலக்கியம் (17) சினி்மா (16) சிறந்த கட்டுரை (16) மொக்கை (16) WC2011 (15) ஜெய் ஹனுமான் (15) புத்தககண்காட்சி-2011 (15) விளம்பரம் (15) இசை (14) பத்ரி (13) குழந்தை வளர்ப்பு (12) விடியோ (12) கருத்து (11) டாக்டர் பிரகாஷ் (11) லலிதா ராம் (11) கார்ட்டூன்ஸ் (10) சமூகம் (10) சுபத்ரா (10) செய்தி. (10) நச் பூமராங் (10) பிராமணன் (10) மருத்துவம் (10) இட்லிவடை 9-ஸ்பெஷல் (9) ஓசி விளம்பரம் (9) டைப்ரைட்டூன் (9) நோ கமெண்ட்ஸ் (9) பத்திரிக்கை விஷமம் (9) ப்ரியா கதிரவன் (9) ஆடியோ (8) பதிப்பகங்கள் (8) கூகிள் (7) சோ (7) பாரதி மணி (7) விஸ்வாமித்ரா (7) கடிதம் (6) கடுகு (6) கேள்வி பதில் (6) சங்கர் (6) சிறுகதை (6) பதிப்பகம் (6) போட்டுத்தாக்கு (6) முனி மலர் (6) மொழிபெயர்ப்பு (6) இட்லிவடை 10-ஸ்பெஷல் (5) சுமதி (5) ஜெயக்குமார் (5) தேர்தல் (5) நாடகம் (5) வர்த்தகம் (5) அநங்கன் (4) ஜெயஸ்ரீ (4) டாப் 10 (4) டிவி் (4) துக்ளக்-40 (4) துக்ளக்-42 (4) பார்ப்பனீயம் (4) புத்தககண்காட்சி-2010 (4) மிளகாய் பொடி (4) வலைப்பதிவு (4) ஒலிப்பதிவு (3) கதை (3) டாக்டர்.பிரகாஷ் (3) தீவிரவாதம் (3) தேர்தல் 2016 (3) நடிகர்கள் (3) நன்றி பதிவு (3) நிகழ்ச்சி தொகுப்பு (3) படங்கள் (3) புத்தகக்கண்காட்சி-2013 (3) பொருளாதாரம் (3) வாலி (3) விஜயகாந்த் (3) AA (2) FB (2) ஃபேஸ் புக் (2) உலகம் (2) காமெடி (2) சமையல் குறிப்பு (2) சர்ச்சை (2) ஞாநி (2) டமிலன் (2) துக்ளக் (2) துக்ளக்-41 (2) துக்ளக்-43 (2) பட்ஜெட் (2) பா.ரா (2) பாட்டு (2) பால் ஹனுமான் (2) பீட்டா (2) புத்தககண்காட்சி-2012 (2) பொது (2) வடை-வட்டம் (2) விலங்குகள் (2) வேதநாராயணன் (2) அன்னா (1) அருண் வைத்யநாதன் இட்லிவடை 9-ஸ்பெஷல் (1) இட்லிவடை (1) இணையம் (1) இரங்கல் (1) இரா.முருகன் (1) இலவசம் (1) உலகசெய்தி (1) எல்லே ராம் (1) எஸ்.வி.சேகர் (1) ஓவியம் (1) கிஅஅஅனானி (1) சங்கீதம் (1) சு��்மா ஒரு சர்வே (1) சேது (1) தமிழ்ரோபோ (1) துக்ளக்-44 (1) தேர்தல் 2012 (1) நந்தி (1) நாட்டு நடப்பு (1) நேசமுடன் (1) பங்குசந்தை (1) பயணம் (1) புத்தக அலமாரி (1) புத்தக கண்காட்சி - 2014 (1) புத்தக கண்காட்சி - 2016 (1) புத்தககண்காட்சி-2007 (1) புத்தககண்காட்சி-2009 (1) புத்தககண்காட்சி-2015 (1) புத்தகக்கண்காட்சி-2014 (1) பெரியார் (1) மற்றவை (1) லக்கி (1) லாரன்ஸ் (1) வயது வந்தவர்களுக்கு (1) வரலாறு (1) வாசகர் கடிதம் (1) வாசகர் விருப்பம் (1) விழா (1) விவசாயம் (1) விவாதம் (1) ஸ்ரீகாந்த் (1) ஸ்ரீகாந்த் மீனாக்ஷி (1)\nஅறிவிப்பு ( கொஞ்சம் பழசு )\nஇட்லிவடை எந்த குழுமத்திலும், கருத்து களத்திலும் அங்கத்தினர் இல்லை. இருந்தால் அது நான் இல்லை :-) ( என் ஐடி: idlyvadai, idlyvadai2007 மட்டும் தான் ) மற்ற ஐடிக்கள் என்னுடையது அல்ல. அதே போல் எந்த பதிவிலும் கமெண்டும் போடுவதில்லை.\nபெயர் காரணம்: தமிழர்களை நம்பி வைத்த பெயர்.\nநிஜ காரணம்: ஹி ஹி. வேறு என்ன பயம் தான்\nபிறந்தது, வளர்ந்தது: பிறந்தவுடன் வெந்தேன் வளர்ந்தேன்.\nகாரணம்: ·பிரைடு இட்லி, வடைகறி ஆக விருப்பமில்லை\nநிரந்திர பொழுது போக்கு: அச்சு பிச்சு பதிவுகள்\nதற்போதைய பொழுதுபோக்கு: அரசியல் பதிவுகள்\nநிரந்திர நண்பர்கள்: சட்னி, சாம்பார்\nநிரந்திர கூட்டணி : ஓட்டை வடை\nபிடித்த புத்தகம்: சமைத்து பார் ( அல்லையன்ஸ் பதிப்பகம் )\nஅடிக்கடி செல்லும் ஸ்தலம்/தளம்: முருகன் இட்லிகடை\nமுணுமுணுக்கும் பாடல்: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்\nஆர்டர்களுக்கும் (ஆட்டோஅனுப்புவதற்கும்) : idlyvadai@gmail.com, idlyvadai2007@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiventhankavithaikal.blogspot.com/2007/06/blog-post_1137.html", "date_download": "2018-07-18T10:05:09Z", "digest": "sha1:OBNNDEGNCJYPVM2HOUQVUQE7PI3DZUPI", "length": 11429, "nlines": 177, "source_domain": "kalaiventhankavithaikal.blogspot.com", "title": "கலைவேந்தன் கவிதைகள்...!: பெண்ணடிமை", "raw_content": "\nதோல்வி கண்டு துவளும் போது\nஆட்டி வைப்பது ஏன் ஏன்\nநஷ்டம் கண்ட வியாபாரிகள் ஆண்கள்\nவிலை பேசி பேசி வீணாய்ப் போகும்\nவிடியா முக மூத்தவளின் சகோதரர்கள்\nபதிந்தது கலைவேந்தன் நேரம் 3:27 PM\nஇந்த வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது.,\n\" நில்... கவனி...செல் \"\nதயவு செய்து எழுப்பாதீர் அவரை...\nபாரத தேசத்து பாவப் பயிர்கள்...\nஒரு தமிழனின் கைரேகைப் பலன்கள்.\nபதிந்தவைகள் சில உங்கள் பார்வைக்கு..\n மேகம் முட்டும் வானுக்கென்றும் எல்லை இல்லை இங்கே தாகம் தீர்க்க மட்டும் எண்ணும் மேகக்கூட்டம் அங்கே ��ேகம் இன்னும் ...\nகுடியரசுதின வாழ்த்து.. எத்தனையோ கோடிக்கு கணக்கு சொன்னாங்க‌ அத்தனையும் வெளிநாட்டில் இருக்குதுன்னாங்க‌ பத்தாத கோடிக்கு வக்கு இல்லையே எ...\nகாதல் - சில குறிப்புகள்..\n1.வாழ்வும் இறுதியும்.. அன்றோரு நாள் நெற்றியில் குங்குமமும் விபூதியும் ஒன்றின் கீழ் ஒன்றாய் அணிந்து இறைவழிபாட்டுக்கென கறை படா வெள்...\nகுருடர் படித்த யானை.. பழங்கதை யொன்றினைப் படைத்திட எண்ணினேன். விழவிழ எழுமொரு வித்தினைக் கூறுவேன்.. முன்னொரு காலம் குருடர்கள் நால்வராம் அன்னவ...\n 1. ஒருநாள் உன்னோடு வாழ்ந்தாலே போதும்.. ஓராயிரம் சொர்க்கம் ஓடிவந்து சேரும்\n என் தாலாட்டுக்கு கருப்பொருளாய் வாய்த்தவளே கண்ணே கருமணியே நீ கருவாய் இருக்கையில் ஒரு வாய் உண்ணம...\nஒரு தமிழனின் கைரேகைப் பலன்கள்.\nகடுமையான உழைப்பினால் உன் ஆயுள் ரேகை அழிந்தது....... அரசியல் வாதிகளின் ஆரவாரப் பேச்சுக்கு கை தட்டியே உன் அதிர்ஷ்ட ரேகை கலைந்தது...... ...\nMonday, July 25, 2011 கதம்ப உணர்வுகள் மஞ்சு ( http://manjusampath.blogspot.com/) அவர்களின் அன்பு அழைப்பிற்கிணங்க முத்தான மூன்று முடிச்...\nஈன்றெடுத்து ஆண்மையை சான்றோனாக்கும் பெண்மையை--- இட்டழைக்கும் போதெல்லாம் கட்டிலுக்கு வந்து நிற்கும் அந்த கட்டழகுப் பெட்டகத்தை--- சுட்டி...\nவேர்:கும்பகோணம் விழுது: புது தில்லி, India\nதமிழ்ஆர்வமுள்ள எவரும் என்னைத் தொடர்பு கொள்ளலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/recieps.php?screen=20&bc=", "date_download": "2018-07-18T10:19:21Z", "digest": "sha1:KK7EIO2HWO2RHHDW3Y2E65YCRZ4MCIYU", "length": 4633, "nlines": 174, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nஅருமணல் ஆலை பணிகள் மீண்டும் தொடக்கம் விஜயகுமார் எம்.பி. பங்கேற்பு, சென்னை புறநகர் பகுதிகளில் பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை, 2 பெண்கள் உள்பட 5 பேர் கைது, நாய் பண்ணையை அகற்ற வேண்டும் கலெக்டரிடம், பொதுமக்கள் மனு, சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் சித்திரை விஷூ கனிகாணும் நிகழ்ச்சி, கிழக்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடை காலம் தொடங்கியது, சட்ட விரோதமாக மதுவிற்றதாக கைது செய்யப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் போராட்டம், நாகர்கோவிலில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி நடந்தது, குமரி மாவட்டத்தில் தி.மு.க.–காங்கிரஸ் அலுவலகங்கள், நிர்வாகிகள் வீடுகளில் கருப��புக்கொடி, குமரி மாவட்ட ஊராட்சிகளில் 100 நாள் வேலை திட்டத்தை அமல்படுத்தக்கோரி கலெக்டரிடம் மனு, ஓமியோபதி டாக்டர்கள் கலந்தாய்வு முகாம் நிறைவு சுகாதாரத்துறை செயலாளர் கலந்துகொண்டார்,\nகாலி பிளவர் மிளகு பொரியல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://muthusabarathinam.blogspot.com/2010/10/blog-post_9564.html", "date_download": "2018-07-18T10:52:05Z", "digest": "sha1:57MYUVKMJVNNURUTUA7DDCSAVZD6A5SN", "length": 11782, "nlines": 174, "source_domain": "muthusabarathinam.blogspot.com", "title": "சும்மாவின் அம்மா: சரஸ்வதி பாடலும் சரஸ்வதியின் வேறுபெயர்களும்", "raw_content": "\nசரஸ்வதி பாடலும் சரஸ்வதியின் வேறுபெயர்களும்\n16-10-2010 தினமலர் நாளிதழில் வெளிவந்தது\nமயிலே மடப்பிடியே கொடியே இளமான் பிணையே\nகுயிலே பசுங்கிளியேஅன்னமே மனக்கூர் இருளுக்கோர்\nவெயிலே நிலவெழு மேனிமின்னே இனி வேறு தவம்\nபயிலேன் மகிழ்ந்து பணிவேன் உனது பொற்பாதங்களே\nகுமரகுருபரர் சரஸ்வதிமீது பாடியது சகலகலாவல்லி மாலை.\nஆதிசங்கரர் சிருங்கேரியில் உருவாக்கிய சரஸ்வதி சாரதாம்பாள்.\nமணிமேகலை காப்பியம் சரஸ்வதியை சிந்தாதேவி என்று குறிப்பிடுகிறது.\nஞானபீடம் பரிசில் இடம்பெறும் சின்னம் வாக்தேவி.\nசரஸ்வதிக்குரிய திதி நவமி திதி.\nசரஸ்வதிக்குரிய வாகனங்கள் அன்னம் மயில்\nகலைமகளைவழிபடுவோர் நவமி நாளிலோ அல்லது\nமூலநட்சத்திரத்தன்றோ வழிபாடு செய்வது சிறப்பு\nபுரட்டாசி நவமி சரஸ்வதிக்குரிய மகாநவமி\nஇந்தப் புரட்டாசி நவமி அனைவருக்கும் சிறப்பாக இருக்கும்\nஎன்ன சரஸ்வதி பற்றிய செய்திகளைப் படித்தாச்சா\nஇனிநாள் தோறும் சரஸ்வதியை வணங்கி உங்கள் வேலைகளைத்\nஇதுவரை எனக்குச் சரஸ்வதியைப்பற்றித் தெரியாதுஇருந்த சிலசெய்திகளைத் தினமலரில் பார்த்தவுடன் பகிர்ந்துகொள்ளத் தோன்றியது .\nPosted by முத்துசபாரெத்தினம் at 11:28 AM\nகூடி வாழ்ந்தால் கோடி நன்மை என எண்ணுபவள்... பிடித்த மேற்கோள். வாழ்க்கை தவமிருந்து பெற்றவரம் பரிசோதிப்பதற்காக அல்ல சாதிப்பதற்காக.\nபச்சைக் குழந்தையிலே பக்கத்தில் வந்தமர்ந்து பார்க்கின்ற வேலையெலாம் பார்த்தவுடன் செய்திடுவாய் பள்ளியில் படிக்கையிலே பக்குவமாய்ச் சமையல், ...\nபழம்வேண்டி புவிசுற்றி பழம்நீயாய் ஆனவனே வேழமுகன் தம்பிஉந்தன்-----ஒயிலாட்டம் ஞாலமெல்லாம் ஆடிவரும்--மயிலாட்டம் கற்பனையில் பாருங்களே கண்டு...\nஎட்டுக்கண்ணும் விட்டெரிக்கும் செட்டிநாட்டுச் சாப்பாடு\nபாசிப்பருப்பு மசியலுக்கு பக்குவமாய் உப்பிட்டு உருக்கி நெய் ஊத்தி சீரகமும் பூண்டும் அதில சிக்கனமாத் தட்டிப்போட்டு கருவேப்பிலை கிள்ளிப் ப...\nஉ சிவமயம் முருகன் துணை வணக்கம் என் இனியதமிழ்க் கவிதைக் குழந்தைகளெல்லாம் இறையருளால் உருவானவை. துபாய் கவிதை பிறந்த சூழ்நில...\nதொந்திக் கணபதி உன் தூய திருவடியை நம்பிக் கைதொழுதேன் நாளும் துணைவருக கோலமயில் மீதிருக்கும் நீதிவடிவானாய்\n மனைக்குவரும் மக்களெல்லாம் மல்லாந்து பார்க்கவைத்து\nபாக்கதுக்கும் படிக்கதுக்கும் பகட்டாகத் தானிருக்கு பதில் எழுதப் போனாக்க பசுந்தமிழே தெரியலே இருவருமாச் சேந்துவந்து இதப்போட்டு அதப்போட்டு ...\nகாரைக்குடி மிகநல்ல ஊர். வாழ்வின் தேவைகள் அனைத்தும் ஒரே இடத்தில் கல்லுக்கட்டியைச் சுற்றி கொப்புடைய அம்மனை ஒரு பெரிய பிரகாரம்வந்தால...\nமோல்மேனு குறிச்சியெல்லாம் ஓல்டுமேனுக்[கு] ஆகிப்போச்சு ஆல்வீ டு ரெண்டாங்கட்டு கோல்போட்ட கிரிக்கெட்டாச்சு\nஅதிகாலை இரண்டுமணி அவசரமாய் எழுந்துவந்து அரிசிபருப்பு ஊறவச்சு வெரசாப் பல்லுவெளக்கி வெறகடுப்பப் பத்தவச்சு வேகமாப் பருப்பெடுத்து வெஞ்சனச்...\nமகள் வீட்டுப் பேரன் சபா ஆறுமாதக்குழந்தையாக இருந்தப...\nஆயாள் வீட்டின் காயா நினைவுகள்\nசரஸ்வதி பாடலும் சரஸ்வதியின் வேறுபெயர்களும்\nதுபாய் கவிதை பிறந்த சூழ்நிலை\nஎங்கள் குலதெய்வம் ஆதினமிளகி அய்யனார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://penathal.blogspot.com/2005/09/28-sep-05.html", "date_download": "2018-07-18T10:44:49Z", "digest": "sha1:AUIKINKGB3CMTABEMCPOD5OS4VWK4LKS", "length": 9370, "nlines": 199, "source_domain": "penathal.blogspot.com", "title": "பினாத்தல்கள்: மலாகா சுற்றுப்பயணம், பண்பாடு இன்ன பிற! 28 Sep 05", "raw_content": "\nஅனுபவச் சிதறல்கள்-- அப்படின்னு எழுத ஆசைதான்.. மனசுக்குள்ளே அடங்குடா மவனேன்னு குரல் கேக்குதே\nமலாகா சுற்றுப்பயணம், பண்பாடு இன்ன பிற\nஎச்சரிக்கை - படித்தால் உங்கள் மனநலனுக்கு நல்லது 15...\nட்வெல்வ்த் மேன் Vs ட்வெல்வ்த் மேன் 14 Sep 05\nவினாயகர் சதுர்த்தி 07 Sep 2005\nபினாத்தல்களின் ஐரோப்பிய பயணம் 06 Sep 05\nவிகடனின் சமூக அக்கறை 03 Sep 05\nமலாகா சுற்றுப்பயணம், பண்பாடு இன்ன பிற\nசுற்றுப்பயணத்தை முடித்து வீடு திரும்பிவிட்டேன்.\nஆப்பிரிக்கக் கண்டமும் ஐரோப்பியக்கண்டமும் ஒட்டிக்கொள்ளும் ஜிப்ரால்டருக்கு அருகில், மத்தியத் தரைக்கடலோரம் கடற்கரையாலும், வெயில் காயும் \"சன் பாத்\" பகுதி என்பதாலும் சுற்றுலாத்தலமான மலாகாவில் ஆறு நாட்கள்..\nஉடலை மறைக்க உடை என்ற ஸ்பானிய பண்பாட்டை மறந்து, குடும்பத்தோடும், காதலனோடும் தனியாகவும் வெயில் காயும் வனிதையருக்கு மத்தியில் புதுமைப்பித்தன் சிறுகதைகளை மொத்தமாகப் படித்தேன்.\n1. உடையே அணியாதவர்களைக் கூட வெறித்துப் பார்க்க ஏன் கூட்டம் கூடுவதில்லை கோவாவில் வெயில் காய்பவர் 10 சதவீதம் என்றால், வேடிக்கை பார்ப்பவர் 90 சதவீதமாக இருப்பதை அந்த 90ல் இருந்து பார்த்திருக்கிறேன். இங்கே வேடிக்கை பார்ப்பவர் என்பது இல்லவே இல்லை என்றே கூறிவிடலாம். மேலும், 5 நிமிடத்துக்க் மேல் வேடிக்கையும் அலுத்து விடுகிறது:-)\n2. ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பாடு() இல்லைதான் என்றாலும் யாரும் யாருடனும் என்ற வெட்கக்கேடும் இல்லை) இல்லைதான் என்றாலும் யாரும் யாருடனும் என்ற வெட்கக்கேடும் இல்லை கூட்டம் கூடிய இடங்களிலும் இடிமன்னர்களும் இல்லை என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.\n3. காபரே என்பது சென்னை மற்றும் பான்டிச்சேரியின் சில நிழலான இடங்களில் நடைபெறும் ஆடை அவிழ்ப்பு நடனம் என்றே கருதியிருந்தேன். சுத்தமான மேலை சாஸ்திரீய நடன வகையை எப்படி கொச்சைப்படுத்தி இருக்கிறோம் நாம்.. மூன்று ஷோக்கள் பார்த்தேன் - நடனமும், வழங்கிய விதமும் - அருமை\n4. டிவி விளம்பரங்களை ஒரு அளவுகோலாக வைத்துப் பார்த்தால், நம் மக்கள் அறிவாளிகள்தான். பெரும்பாலான ஐரோப்பிய விளம்பரங்கள் நேரிடையானவை, நகைச்சுவை அற்றவை.\n5. புதுமைப்பித்தன் ஏன் மரணத்தைப் பற்றி அதிகக் கதைகள் எழுதி இருக்கிறார்\nபாரிஸ் பற்றி பிறகு எழுதுகிறேன்.\nகுஷ்பூ தங்கர் தமிழ் பண்பாடு பற்றி பதிவு போடுவதாக இல்லை. பின்னூட்டம் மட்டும்தான் (யார் கேட்டார்கள் என்கிறீர்களா\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://rajeshbalaa.blogspot.com/search/label/Inspirational", "date_download": "2018-07-18T10:21:22Z", "digest": "sha1:Z3PN22EZYMEQ2LGG4JZOIZELRYSM6EXW", "length": 30875, "nlines": 214, "source_domain": "rajeshbalaa.blogspot.com", "title": "உறைந்த தருணங்கள் : Frozen Momentz: Inspirational", "raw_content": "உறைந்த தருணங்கள் : Frozen Momentz\nமானுட சாத்தியத்தின் எல்லைகள் | தீபா கர்மாகர்\nமுன் குறிப்பு: இப்பதிவினை எழுதுவதற்கு முன் நான் ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன். நான் கிரிக்கேட் விளையாட்டினை தவிர வேறு எந்த விளையாட்டினையும் தீவிர ஈட்டுபாட்ட���டன் கவனித்தவனும் அல்ல தொடர்ந்து கவனித்தவனும் அல்ல. அவ்வப்போது சில விளையாட்டுகளை தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறேன். அவ்வளவு தான். பொதுவாக தனி நபர் (Athletics) விளையாட்டுகளுக்கான உலக பிரபல விளையாட்டு போட்டி என்றால் அது ஒலிம்பிக்ஸ் (Olympics) தான். எனக்கு விவரம் தெரிந்து அட்லாண்டா (Atlanta) 1996 தான் நான் முதல் முறையாக கேள்விப்பட்ட ஒலிம்பிக்ஸ். அதன் பின் பல ஒலிம்பிக்ஸ் வந்தாலும் 2008 பிஜீங் (Beijing) ஒலிம்பிக்ஸ்-இன் துவக்கம் மற்றும் நிறைவு நிகழ்ச்சிகளை கண்டுகளித்திருகிறேன். அதன் பின் அவ்வளவு பார்த்தது இல்லை. ஈடுபாடு இல்லை. பொதுவாக கடைசியில் இந்தியா ஏதாவது பதக்கம் வென்றதா என்று செய்திகள் மூலம் தெரிந்துக்கொள்வேன். இந்த ஆண்டு ரியோ (Rio) 2016வும் அப்படித்தான். ஆனால் லான்ஸ் ஆர்ம்ஸ்ட்ராங்க் (Lance Armstrong - Cycling) மற்றும் அண்ட்ரி அகாசி(Andre Agassi) போன்றோரின் சுய வாழ்க்கை வரலாறு புத்தகத்தை வாசித்து உள்ளேன். அவ்வளவுதான் எனக்கும் விளையாட்டுக்கும் உள்ள உறவு.\n​இந்த ஆண்டு ரியோ 2016 ஒலிம்பிக்ஸில் தீபா கர்மாகர் (Dipa Karmakar) என்கிற இருபத்தி மூன்று வயது பெண் ஜிம்னாஸ்டிக்கில் (Gymanstics) பங்கேற்று உள்ளார் என்று செய்தி அறிந்தேன். அதற்கு முன் எனக்கு தீபாவை தெரியாது. அதுமட்டும் அல்லாமல் இந்தியாவில் ஜிம்னாஸ்டிக்கில் இருந்து ஒருவர் ஓலிம்பிக்ஸில் பங்கேற்கும் அளவுக்கு இந்தியாவில் அதை பயில்கிறார்கள் என்பதே புதிய செய்தி. ​ஆக தீபா ஜிம்னாஸ்டிக்ஸில் விளையாட்டு பிரிவில் பங்கேற்கிறார் என்பதே எனக்கு ஆச்சர்யம் தான்\nஇந்தியாவின் வடகிழக்கு மாநிலமான திரிப்புராவின் (Tripura) தீபா கர்மாகர் ஜிம்னாஸிட்டிக்கில் ப்ரொடுனோவா (Produnova) என்னும் மிகவும் அபாயம் வாய்ந்த விளையாட்டு பிரிவில்/முறையில் சிறப்பாக (வெற்றிகரமாக நிறைவு செய்தார்) பங்கேற்றார் என்று அறிந்தேன். இந்த ப்ரோடுனோவாவில் ஒரு பிசிரு ஆனாலும் உயிருக்கே ஆபத்தாக விளைவுகள் அமைய வாய்ப்பு உள்ளது. இந்த ஆண்டு ஒரு ஆண் விளையாட்டில் காலினை ஊன்றும் பொழுது உடைத்துக்கொண்டார்.அவ்வளவு அபாயகரம். ஆனால் இதனை 1980 ஒலிம்பிக்ஸில் முதன் முதலாக வெற்றியின்றி முயற்சி செய்து உள்ளார் ஒரு விளையாட்டு வீரர். முதல் முறையாக 1999’இல் எலீனா ப்ரோடுனோவா (Elena Produnova) என்னும் பெண்மணி வெற்றிகரமாக முடித்து உள்ளார் (ஆதலால் ப்ரொடுனோவா என்று இவ்விளையாட்டு பிரிவுக்கு அப்பெயர்). அதன் பின் உலகில் மூன்றாவதாக முறையாக தீபா கர்மாகர் வெற்றிகராமாக உலக மேடைகளில் செய்து உள்ளார்.\nதீபா கர்மாகர் - தகுதி சுற்றுகளில் ப்ரோடுனோவா\nஇந்தியாவில் இருந்து முதல் முறையாக ஒலிம்பிக்ஸில் ஜிம்னாஸ்டிக்ஸின் இறுதி சுற்றிற்கு (பாலினம் பாகு பாடு இன்றி) இந்த ஆண்டு தீபா கர்மாகர் நுழைந்தார். எட்டாவது இடத்தில் இருந்தார். ஆனால் இறுதி சுற்றில் நான்காவது இடத்தில் முடித்தார். அவர் எடுத்த புள்ளிகள் 15.066. மூன்றாவதாக எடுத்தவரின் புள்ளிகள் 15.216. வெறும் 0.15புள்ளிகளில் வெங்கல பதகத்தை கைபற்ற முடியவில்லை. ஆனால் இவர் கைப்பற்றிய நெஞ்சங்கள் லட்சோப லட்சம், கோடான கோடி என்று சொல்லலாம். கிரிக்கேட்டை தவிர எந்த விளையாட்டிற்கும் போதிய பயிற்சிகளும் வசதிகளும் ஊக்கமும் பார்வையாளர்களும் இல்லாத இந்திய நாட்டில் இந்த இடம் மிக முக்கியமானது. இது போன்ற பெயர் தெரியாத விளையாட்டில் நுழைந்தாலே இவர்களின் ஊக்கத்தை குறைக்க ஒரு கும்பல் இருந்துக்கொண்டே இருக்கும். வெற்றி பெற்றால் கூட இவர்களின் எதிர்க்கால வேலை வாய்ப்பு கேள்விக்குறியே. கனவுகளையும் லட்சியங்களையும் சுமந்துக்கொண்டு வசதி இல்லாமல் இவர்கள் படும் பாடு இவர்களுக்கு மன வேதனை அளிக்கும். ஊக்கம் இழக்க அதிக வாய்ப்பு உண்டு.\nஆனால் இத்தனை இடர்களையும் மீறி இவ்வீரர்கள் தோடும் சிகரங்கள் அதிகம். இவர்கள் தொட நினைக்கும் சிகரத்தின் உயரங்களும் அதிகம். இவர்களின் உழைப்பு அசாத்தியம். தன்னுள் நிகழ்வதை ஒருவன் கவனிப்பான் என்றால் தன் சாத்தியங்களும் எல்லைகளும் தெளிவாகும். இத்தகையவர்கள் வெளி உலகம் போடும் இடர்களை பொருட்டாக எண்ணாமல் தங்களை அவதானிக்கிறார்கள். ஆகச்சிறந்த சாத்தியங்களை நோக்கி நாம் ஏன் அடி எடுத்து வைக்கக்கூடாது என்று என்னுகிறார்கள். விளைவுவாக இவ்விளையாட்டுகளில் இவர்கள் மானுட சாத்தியத்தின் எல்லைகளை ஒரு அடி விரிவு படுத்துகிறார்கள். விதி சமைக்கிறார்கள்\nஇப்பெண் என் வாழ்வில் நான் நினைவில் வைத்துக்கொள்ளும் நபர்களில் ஒருவராக அமைவார்\n2020 டொக்யோ (Tokyo) இவரின் கனவுகளுக்கு மகுடம் சூட்டும்\nஎன் வாழ்வில் ஒரு முக்கிய சந்திப்பு\nசென்ற வாரம் நான் கோவைக்கு விஷ்ணுபுரம் விருது விழாவிற்காக சென்று இருந்தேன். அது ஒரு மிகப் பெரிய அனுபவமாக இருந்தது. அதைப் பற்றி எனது முந��தய பதிவில் எழுதி இருந்தேன். விழாவை பற்றி ஆழமாக அன்பர் சுனில்கிருஷ்ணன் எழுதி இருந்தார்.\nஆனால் நான் முக்கியமான ஒன்றை எழுதவில்லை. அது ஒரு மிகவும் அரிதான சம்பவம். ஞாயிறு அன்று காலை வானவன் மாதேவி வல்லபி சகோதிரிகளை முதல் முதலாக சந்திக்க நேரிட்டது. அவர்களை முதலில் பார்த்தப் போது எனக்கு அவர்களின் தெவிட்டாத புன்னகை தான் என் கண்ணுக்கு தெரிந்தது. பின்பு அவர்களின் உற்சாகமான குரல். அவர்களை விட்டு என் மனமும் பார்வையும் சில நிமிடங்களுக்கு நகரவில்லை. அவர்கள் இந்திரா பார்த்தசாரதி மற்றும் தெளிவத்தை ஜோசப் அவர்களிடம் அவர்களின் வாசிப்பைப் பகிர்ந்துகொண்டு நுட்பமான கேள்விகளை கேட்டுக்கொண்டு இருந்தார்கள். புதியதாய் இருப்பதால் அவர்களிடம் பேச எனக்கு சற்று தயக்கம். பேசவும் இல்லை. ஞாயிறு மதியம் 3:30 மணிக்கு பிறகு கலந்துரையாடல்கள் எதுவும் நடக்கவில்லை. அப்போது நான் சற்று தனிமைப் பட்டு முன் இருந்த இருக்கையில் தலை வைத்து சிறிது நேரம் அரைத் தூக்கம் கொண்டேன்.\nசிறிது நேரம் கழித்து வல்லபி என்னை பார்த்து சிரித்ததாய் தோன்றியது. பதிலுக்கு நானும் சிரித்தேன். என்னையா பாத்தீங்கனு கேட்டாங்க. எனக்கு என்ன சொல்வது என்று தோனவில்லை. அவர்கள் முதல் தடவையா என்று கேட்டார்கள். ஆம் என்றேன். அதான் தனியா இருக்கீங்க. உங்க பேர் ராஜேஷ் என்றேன். உங்க பேரு ராஜேஷ் என்றேன். உங்க பேரு வல்லபி. எங்க இருந்து வரீங்க வல்லபி. எங்க இருந்து வரீங்க பாண்டிச்சேரி. சிவாவ தெரியுமா இல்ல இங்க தான் அறிமுகம் என்று சொன்னேன். பிறகு அவர்களிடம் பேசவில்லை. ஆனால் ஒன்று மட்டும் கண்டேன். அவர்களிடம் எல்லோரும் சென்று பேசினார்கள். எனக்கு பேச வேண்டும் என்று தோன்றியது. ஆனால் என்ன பேசுவது. நான் பேசி அவர்களின் மனதில் ஒரு வருத்தம் வரப்போகிறது என்று எண்ணி பேசவில்லை.\nஅவர்கள் Muscular Dystrophy எனும் தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள். அவர்களிடம் எப்படிப் பேசுவது என்பது எனக்கு சற்றும் தெரியவில்லை. ஒருவரின் மனம் எள்ளவும் நோகும் படி நடக்க கூடாது என்பது எண்ணம். ஒருவரிடம் பச்சாபதாபம் காண்பிப்பது ஒருவரின் தன்நம்பிக்கையை அவமானபடுத்துவதாகும். அவர்கள் என்னில் மிகுந்த ஒரு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளனர்.\nநான் பொதுவாக என்னுள் உள்ள சோகங்களை, கவலைகளை வெளியே காண்பித்துக் கொள்ளக் கூடாது என்பதில் மிகுந்த உறுதி உள்ளவன். சுய பச்சாபதாபம் தேட கூடாது என்பது என் கொள்கை (அதற்கு என் வாழ்வில் நான் சந்தித்த சில மனிதர்கள் தான் காரணம்). ஆயினும் ஒரு சில (4-5) மிக நெருங்கிய நண்பர்களிடம் கூட \"உனக்கு என்ன தெரியும் எனக்குப் பின்னாடி எவ்வளவு பர்ச்சனைகள் இருக்குனு\" கொட்டி தீர்த்து இருக்கிறேன். ஆனால் மனதளவில் பல நாட்கள் சோர்வு அடைந்து இருக்கிறேன். அந்நாட்களில் நேரத்தை விரையம் செய்து இருக்கிறேன். எனது சக்தியை (energy) ஒன்றுக்கும் உதவாத செயல்களில் கொட்டி இருக்கிறேன். எனக்கு மட்டும் ஏன் இந்த சோதனைகள் நான் ஒரு தவறும் செய்தது இல்லையே. யாருக்கும் கெடுதல் நினைத்து இல்லையே. என் வாழ்வின் ஒரு சில திருப்பங்களை ஏன் ஒரு சிலரது திருப்பங்கள் தீர்மானித்தது என்று எண்ணிய நாட்கள் பல. ப்ரகாசமாக (well settled) இருந்து இருக்க கூடிய இன்றைய நாட்கள் ஏன் அப்படி இல்லை. பணம் (அதற்கு உவமையாக வரும் அனைத்தும்) மகிழ்ச்சியின் அளவுகோள் அல்ல என்பதை நான் வேகு நாட்கள் முன்பே நன்கு உணர்ந்தவன். கையில் நல்ல வேலை, பணம் இருந்தும் ஒரு மனதில் ஒரு நிறைவு இல்லையே.\nநம்மை வழி நடத்த ஒருவர் இல்லையே. குறைந்தது திசை நோக்கி கைக்காட்ட ஆளில்லையே என்று என்னுவேன். அத்தனை அறிவிருந்தும் (அறிவு ஜீவி அல்ல நான்) நாம் எந்த ஒரு முயற்சியும் மேற்க்கொள்ள வில்லையே. இவ்வருத்தங்களுக்கு காரணம் தேடிய நாட்கள் பல. அதற்கு காரணமானவர்களை குற்றம் சாட்டி இருக்கிறேன். காரணங்கள் நேர்மையானலும் அதை தேட நேரம் விரையம் செய்து இருக்கிறேன். தவறு. மிக தவறு. சில நேரம் எனக்கு ஒரு நல்ல தளம் தனை அமைத்துக் கொடுத்த எனது அம்மா, பாட்டி, ஆசான்கள், மேலாளார்கள், நல்வழி நடத்திய நண்பர்கள் இருந்தும் நாம் ஏன் அதனை முழுக்க பயன்ப்படுத்தி நெறியாக செயல்படவில்லை என்று யோச்சித்து இருக்கிறேன். ஒரு சில கேள்விகளிலும் ஒரு சில வாதங்களால் நேர்ந்த வருத்தங்களை என் கவனத்தை மங்க செய்ய ஏன் விட்டேன் என்று கேட்டுக்கொண்டு இருந்தேன். மாறாக நான் எனது பாதையில் இன்னும் கவனுத்துடன் உன்னிப்பாக சென்று இருக்க வேண்டும். என்னை இக்கவலைகள் சூழ விட்டிருக்க கூடாது. விவேகானந்தர் சொன்னதுப் போல் நரம்புகளை ஸ்டீல் (steel) ஆக கொண்டு செயல் பட்டு இருக்க வேண்டும். எப்போதும் ஓர் சோர்வான மனதுடன் உத்வேகம் இல்லாத மனதுடன் தான் ���ருக்கிறேன். முன்பை விட நான் எனது பயணத்தில் நேரே சென்றாலும் ஒரு பாதுகாப்பு இல்லாதது போன்ற எண்ணத்துடனே செல்கிறேன். வாழ்வை ஒரு பயத்துடனே எதிர்க்கொள்கிறேன்.\nஆனால் இன்று (கண்டிப்பாய் படியுங்கள்) எஸ்.ராமகிருஷ்ணனின் மகத்தான சந்திப்பு (சுட்டியை தட்டவும்) மற்றும் http://www.jeyamohan.in/p=37457 தனை பற்றி படித்தவுடன் தான் நான் உலகில் எவ்வளவு மகத்தான இரு மனிதர்களை சந்தித்து இருக்கிறேன் என்பதை உணர்ந்தேன். அவர்களிடம் பேசி இருக்கவேண்டும் என்று இப்போது ஆசைப்படுகிறேன். அவர்களை கண்டது ஒரு விதத்தில் எனக்கு மிகுந்த வேதனை கொடுத்தது. அவர்களை நினைத்து பச்சோதாபம் படவில்லை. அப்படி செய்தால் என்னை விட குறுகிய உள்ளம் கொண்டவன் வேறில்லை. ஆனால் அவர்களை பார்த்ததே மகத்தான பாக்கியமாக கருதுகிறேன். வாழ்வில் இதுப்போன்ற தருணங்கள் எல்லோருக்கும் அமைவதில்லை. எனக்கு அமைந்துள்ளது. என்னை நானே சுய விமர்சனமும் சுயபரிசீலனையும் செய்துக்கொள்ள ஒரு சந்தர்ப்பமாக எடுத்துக்கொண்டேன். என் மேல் நானே சுய பட்சாபதாபம் கொண்டு தேங்கி இருக்க கூடாது என்று உணர்ந்தேன். அப்படி பட்சாபதாபம் பட ஒன்றும் இல்லை. வாழ்வில் இனிமேல் எந்த ஒரு நொடியும் பொருளற்ற செயல்களில் ஈடுபட கூடாது என்று சபதம் பூண்டு உள்ளேன். வாழ்வில் கடந்ததை நிணைத்து சோர்வடைய கூடாது அதற்கு நேரம் செல்விடவும் கூடாது. ஒரு விதத்தில் இது சுயநலமே. ஆனால் வாழ்வில் மேலே நோக்கி ஆக்கபூர்வமாக பாசிடிவாக (positive) வாழ எனக்கு இந்த சந்திப்பு தேவைப்பட்டுள்ளது. இதுப்போல் வாழ்வில் பலதடவை எழுச்சிப் பெற்றுள்ளேன். ஆனால் நான் பின்னோக்கி சென்றது இல்லை. அதன் பிறகு சிறப்பாகவே செயல்பட்டுள்ளேன். இந்த தடவையும் அப்படியே அமையும்.\nவெண்முரசு - பிடித்த சில பகுதிகள்\nஎன் வெண்தாமரையே - My Egyptian Lotus\nதமிழ் கடல் நெல்லை கண்ணன் - 2\nதமிழ் கடல் நெல்லை கண்ணன் - 1\nமகாபாரதம் - ஒரு கடிதம்\nவணிக எழுத்து x இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajeshbalaa.blogspot.com/search/label/Sports", "date_download": "2018-07-18T10:14:27Z", "digest": "sha1:256LNWAG3X47NTIIE7N25Y543SBOAIDS", "length": 15573, "nlines": 198, "source_domain": "rajeshbalaa.blogspot.com", "title": "உறைந்த தருணங்கள் : Frozen Momentz: Sports", "raw_content": "உறைந்த தருணங்கள் : Frozen Momentz\nமானுட சாத்தியத்தின் எல்லைகள் | தீபா கர்மாகர்\nமுன் குறிப்பு: இப்பதிவினை எழுதுவதற்கு முன் நான் ஒன்றை கூறிக்கொள்ள விர��ம்புகிறேன். நான் கிரிக்கேட் விளையாட்டினை தவிர வேறு எந்த விளையாட்டினையும் தீவிர ஈட்டுபாட்டுடன் கவனித்தவனும் அல்ல தொடர்ந்து கவனித்தவனும் அல்ல. அவ்வப்போது சில விளையாட்டுகளை தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறேன். அவ்வளவு தான். பொதுவாக தனி நபர் (Athletics) விளையாட்டுகளுக்கான உலக பிரபல விளையாட்டு போட்டி என்றால் அது ஒலிம்பிக்ஸ் (Olympics) தான். எனக்கு விவரம் தெரிந்து அட்லாண்டா (Atlanta) 1996 தான் நான் முதல் முறையாக கேள்விப்பட்ட ஒலிம்பிக்ஸ். அதன் பின் பல ஒலிம்பிக்ஸ் வந்தாலும் 2008 பிஜீங் (Beijing) ஒலிம்பிக்ஸ்-இன் துவக்கம் மற்றும் நிறைவு நிகழ்ச்சிகளை கண்டுகளித்திருகிறேன். அதன் பின் அவ்வளவு பார்த்தது இல்லை. ஈடுபாடு இல்லை. பொதுவாக கடைசியில் இந்தியா ஏதாவது பதக்கம் வென்றதா என்று செய்திகள் மூலம் தெரிந்துக்கொள்வேன். இந்த ஆண்டு ரியோ (Rio) 2016வும் அப்படித்தான். ஆனால் லான்ஸ் ஆர்ம்ஸ்ட்ராங்க் (Lance Armstrong - Cycling) மற்றும் அண்ட்ரி அகாசி(Andre Agassi) போன்றோரின் சுய வாழ்க்கை வரலாறு புத்தகத்தை வாசித்து உள்ளேன். அவ்வளவுதான் எனக்கும் விளையாட்டுக்கும் உள்ள உறவு.\n​இந்த ஆண்டு ரியோ 2016 ஒலிம்பிக்ஸில் தீபா கர்மாகர் (Dipa Karmakar) என்கிற இருபத்தி மூன்று வயது பெண் ஜிம்னாஸ்டிக்கில் (Gymanstics) பங்கேற்று உள்ளார் என்று செய்தி அறிந்தேன். அதற்கு முன் எனக்கு தீபாவை தெரியாது. அதுமட்டும் அல்லாமல் இந்தியாவில் ஜிம்னாஸ்டிக்கில் இருந்து ஒருவர் ஓலிம்பிக்ஸில் பங்கேற்கும் அளவுக்கு இந்தியாவில் அதை பயில்கிறார்கள் என்பதே புதிய செய்தி. ​ஆக தீபா ஜிம்னாஸ்டிக்ஸில் விளையாட்டு பிரிவில் பங்கேற்கிறார் என்பதே எனக்கு ஆச்சர்யம் தான்\nஇந்தியாவின் வடகிழக்கு மாநிலமான திரிப்புராவின் (Tripura) தீபா கர்மாகர் ஜிம்னாஸிட்டிக்கில் ப்ரொடுனோவா (Produnova) என்னும் மிகவும் அபாயம் வாய்ந்த விளையாட்டு பிரிவில்/முறையில் சிறப்பாக (வெற்றிகரமாக நிறைவு செய்தார்) பங்கேற்றார் என்று அறிந்தேன். இந்த ப்ரோடுனோவாவில் ஒரு பிசிரு ஆனாலும் உயிருக்கே ஆபத்தாக விளைவுகள் அமைய வாய்ப்பு உள்ளது. இந்த ஆண்டு ஒரு ஆண் விளையாட்டில் காலினை ஊன்றும் பொழுது உடைத்துக்கொண்டார்.அவ்வளவு அபாயகரம். ஆனால் இதனை 1980 ஒலிம்பிக்ஸில் முதன் முதலாக வெற்றியின்றி முயற்சி செய்து உள்ளார் ஒரு விளையாட்டு வீரர். முதல் முறையாக 1999’இல் எலீனா ப்ரோடுனோவா (Elena Produnova) எ���்னும் பெண்மணி வெற்றிகரமாக முடித்து உள்ளார் (ஆதலால் ப்ரொடுனோவா என்று இவ்விளையாட்டு பிரிவுக்கு அப்பெயர்). அதன் பின் உலகில் மூன்றாவதாக முறையாக தீபா கர்மாகர் வெற்றிகராமாக உலக மேடைகளில் செய்து உள்ளார்.\nதீபா கர்மாகர் - தகுதி சுற்றுகளில் ப்ரோடுனோவா\nஇந்தியாவில் இருந்து முதல் முறையாக ஒலிம்பிக்ஸில் ஜிம்னாஸ்டிக்ஸின் இறுதி சுற்றிற்கு (பாலினம் பாகு பாடு இன்றி) இந்த ஆண்டு தீபா கர்மாகர் நுழைந்தார். எட்டாவது இடத்தில் இருந்தார். ஆனால் இறுதி சுற்றில் நான்காவது இடத்தில் முடித்தார். அவர் எடுத்த புள்ளிகள் 15.066. மூன்றாவதாக எடுத்தவரின் புள்ளிகள் 15.216. வெறும் 0.15புள்ளிகளில் வெங்கல பதகத்தை கைபற்ற முடியவில்லை. ஆனால் இவர் கைப்பற்றிய நெஞ்சங்கள் லட்சோப லட்சம், கோடான கோடி என்று சொல்லலாம். கிரிக்கேட்டை தவிர எந்த விளையாட்டிற்கும் போதிய பயிற்சிகளும் வசதிகளும் ஊக்கமும் பார்வையாளர்களும் இல்லாத இந்திய நாட்டில் இந்த இடம் மிக முக்கியமானது. இது போன்ற பெயர் தெரியாத விளையாட்டில் நுழைந்தாலே இவர்களின் ஊக்கத்தை குறைக்க ஒரு கும்பல் இருந்துக்கொண்டே இருக்கும். வெற்றி பெற்றால் கூட இவர்களின் எதிர்க்கால வேலை வாய்ப்பு கேள்விக்குறியே. கனவுகளையும் லட்சியங்களையும் சுமந்துக்கொண்டு வசதி இல்லாமல் இவர்கள் படும் பாடு இவர்களுக்கு மன வேதனை அளிக்கும். ஊக்கம் இழக்க அதிக வாய்ப்பு உண்டு.\nஆனால் இத்தனை இடர்களையும் மீறி இவ்வீரர்கள் தோடும் சிகரங்கள் அதிகம். இவர்கள் தொட நினைக்கும் சிகரத்தின் உயரங்களும் அதிகம். இவர்களின் உழைப்பு அசாத்தியம். தன்னுள் நிகழ்வதை ஒருவன் கவனிப்பான் என்றால் தன் சாத்தியங்களும் எல்லைகளும் தெளிவாகும். இத்தகையவர்கள் வெளி உலகம் போடும் இடர்களை பொருட்டாக எண்ணாமல் தங்களை அவதானிக்கிறார்கள். ஆகச்சிறந்த சாத்தியங்களை நோக்கி நாம் ஏன் அடி எடுத்து வைக்கக்கூடாது என்று என்னுகிறார்கள். விளைவுவாக இவ்விளையாட்டுகளில் இவர்கள் மானுட சாத்தியத்தின் எல்லைகளை ஒரு அடி விரிவு படுத்துகிறார்கள். விதி சமைக்கிறார்கள்\nஇப்பெண் என் வாழ்வில் நான் நினைவில் வைத்துக்கொள்ளும் நபர்களில் ஒருவராக அமைவார்\n2020 டொக்யோ (Tokyo) இவரின் கனவுகளுக்கு மகுடம் சூட்டும்\nவெண்முரசு - பிடித்த சில பகுதிகள்\nஎன் வெண்தாமரையே - My Egyptian Lotus\nதமிழ் கடல் நெல்லை கண்���ன் - 2\nதமிழ் கடல் நெல்லை கண்ணன் - 1\nமகாபாரதம் - ஒரு கடிதம்\nவணிக எழுத்து x இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sunsamayal.com/index.php/en/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/2350-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D.html", "date_download": "2018-07-18T10:13:19Z", "digest": "sha1:GD3A6YCFKDHDP7GIE3VJSJWNWFTI35YN", "length": 4695, "nlines": 50, "source_domain": "sunsamayal.com", "title": "எனக்கும் சிம்புவுக்கும் சண்டை மூட்ட வேண்டாம் - பாண்டிராஜ் - Sun Samayal _ Sun Samayal", "raw_content": "\nஎனக்கும் சிம்புவுக்கும் சண்டை மூட்ட வேண்டாம் - பாண்டிராஜ்\nPosted in சினிமா செய்திகள்\nகமல்ஹாசன் நடித்துள்ள 'தூங்காவனம்' படத்தின் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை சென்னையில் நடைபெற்றது. அப்போது விழாவுக்கு வந்திருந்த\nபலரையும் பேச வைத்தார்கள். அதில் பேசிய பாண்டிராஜ் 'இது நம்ம ஆளு' படத்தின் படப்பிடிப்புக்கு சிம்பு எப்போதும் லேட்டாக வர அது பற்றி அவரிடம் கேட்டாராம். அதற்கு சிம்பு சிறு வயதிலிருந்தே நடிப்பதால் போரடிக்கிறது எனச் சொல்லியிருக்கிறார்.\nகமல்ஹாசன் பட விழாவாயிற்றே கமல் ரசிகர்கள் கைதட்ட வேண்டுமென அப்போது அவர் சொன்ன பதிலை மீண்டும் இங்கு பதிவு செய்தார் பாண்டிராஜ். “கமல்ஹாசன் கூடத்தான் சின்ன வயசுல இருந்தே நடிச்சிட்டிருக்காரு. அவருக்கு போரடிக்கலையே” என பலத்த கைதட்டல்களுக்கிடையே அதைச் சொன்னார். ஆனால், சிம்பு தன்னையும் கமல்ஹாசனையும் ஒப்பிட வேண்டாம் என பாண்டிராஜிடம் சொல்லியிருக்கிறார்.\nபாண்டிராஜ் கைதட்டல்களுக்காகப் பேசிய இந்தச் சம்பவம் தற்போது சிம்புவைப் பற்றி பாண்டிராஜ் குறைத்துப் பேசுவதாகச் செய்தியாகிவிட்டது. உடனே பதட்டமடைந்த பாண்டிராஜ், “இன்று காலைதான் சிம்புவைச் சந்தித்து 'இது நம்ம ஆளு' படத்தின் இசை வெளியீட்டைப் பற்றிப் பேசினேன். அதற்குள் எங்கள் இருவருக்கும் இடையே சண்டை மூட்ட வேண்டாம்,” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.\nகைத் தட்டல்களுக்காகப் பேசியதை கைகலப்பா ஆக்கிடுவீங்க போல இருக்கே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamildiscoverys.blogspot.com/2013/09/Medical-reasons-hair-shedding-natural-solutions-hair-maintenance.html", "date_download": "2018-07-18T10:54:15Z", "digest": "sha1:4OFFXSDC3OGIJL5N7TJ3Y7STY57ZRYX5", "length": 15919, "nlines": 86, "source_domain": "tamildiscoverys.blogspot.com", "title": "முடி உதிர்வதற்கான மருத்துவ காரணங்களும், இயற்கைத் தீர்வுகளும். - TamilDiscovery", "raw_content": "\nHome » Beauty-Tips , Health and Tips of medicine » முடி உதிர்வதற்கான மருத்துவ காரணங்களும், இயற்கைத் தீர்வுகளும்.\nமுடி உதிர்வதற்கான மருத்துவ காரணங்களும், இயற்கைத் தீர்வுகளும்.\nஅனைவருக்குமே தினமும் 50-100 முடி கொட்டிக் கொண்டு தான் இருக்கும் என்பது தெரியும். அது இயற்கையான ஒன்று.\nஅவ்வாறு இல்லாமல், சில சமயங்களில் கொட்டும் முடியின் அளவானது 1,00,000 மேல் இருக்கும். ஆனால் அதனை உடனே அனைவராலும் கண்டுபிடித்துவிட முடியாது. நீண்ட நாட்களுக்குப் பின்னர் தான், எதற்கு இவ்வளவு முடி கொட்டுகிறது என்று யோசிப்போம்.\nஅதிலும் முடியை பிடிக்கும் போது, அதன் அடர்த்தி குறையும் போது தான், தலை முடியானது அளவுக்கு அதிகமாக கொட்டுகிறது என்று தெரியும். இவ்வாறு முடி கொட்டுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் போதிய ஊட்டச்சத்து இல்லாமை, சுற்றுச்சூழல் மாசுபாடு, அதிகப்படியான கெமிக்கல் கலந்த பொருட்களை கூந்தலுக்கு பயன்படுத்துவது போன்றவை குறிப்பிடத்தக்கவை.\nஆனால் சில நேரங்களில், அது உடலில் உள்ள நோயின் அறிகுறியாகவும் இருக்கும். ஆம், கூந்தல் உதிர்தலானது இரத்த சோகை, தைராய்டு, கர்ப்பம் போன்ற பல காரணங்களினாலும் ஏற்படும். அதுமட்டுமின்றி, வேறு சில வித்தியாசமான நோய்களாலும், கூந்தல் கொட்ட ஆரம்பிக்கும். அதுவும் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம், சொரியாசிஸ் போன்ற பல பிரச்சனைகளாலும் கூந்தல் உதிரும். சரி, இப்போது இத்தகைய முடி கொட்டுவதற்கான மருத்துவரீதியான காரணங்கள் என்னவென்று பார்ப்போமா.\nதைராய்டு சுரப்பியானது சரியாக தைராய்டு ஹார்மோன்களை சுரக்காவிட்டால், கூந்தல் உதிர்தல் ஏற்படும்.\nஅலோபிஷியா ஏரியேட்டா (Alopecia Areata):\nஇது ஒரு வகையான நோய். இந்த நோய் வந்தால், உடலில் உள்ள நோயெதிர்ப்பு செல்கள், மயிர்கால்களை தாக்கி, ஸ்கால்ப்பில் வட்ட வடிவிலான திட்டுக்களை உண்டாக்கி, நாளடைவில் வழுக்கையை ஏற்படுத்திவிடும். ஆகவே வழுக்கை வராமல் இருக்க வேண்டுமெனில், உடனே தோல் நோய் மருத்துவரை அணுக வேண்டும்.\nவளர்ச்சியற்ற முடி உதிரல் (Telogen Effluvium):\nகர்ப்பம், சர்ஜரி அல்லது மன அழுத்தம் போன்றவற்றை சந்தித்தால், இந்த வகையான முடி உதிரல் ஏற்படும். இந்த வகையான கூந்தல் உதிர்தலில், கூந்தலானது ���ொத்து கொத்தாக கையில் வரும். எனவே இந்த நிலையில் உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும்.\nசரும நோய்களில் ஒன்றான படை, சருமத்தில் மட்டுமின்றி, ஸ்கால்ப்பிலும் தான் ஏற்படும். இவ்வாறு படையானது வந்தால், இதனால் ஏற்படும் ஒரு நன்மை என்னவென்றால், இதனை முறையாக சிகிச்சை செய்து வந்தால், மீண்டும் முடியானது நன்கு வளரும்.\nசருமத்தில் அரிப்புக்களை ஏற்படுத்தும் நோய்களாலும், கூந்தல் உதிர்தல் ஏற்படும். உதாரணமாக, கொப்புளங்கள் மற்றும் சில வகையான லூபஸ் நோய்கள் தாக்கினால், அதனால் ஏற்படும் தழும்புகள் உள்ள இடங்களில் நிரந்தரமாக கூந்தல் உதிர்தலை ஏற்படுத்தும்.\n(Cicatricial Alopecia) இது மிகவும் அரிதான நோய் தான். இருப்பினும் இந்த நோய் வந்தால், மயிர்கால்கள் அழிக்கப்பட்டு, முடி வளர்வதை முற்றிலும் தடுத்துவிடும். இருப்பினும் இதற்கு முறையான சிகிச்சையை எடுத்து வந்தால், மயிர்கால்கள் அழிக்கப்படுவதை தடுக்க முயற்சிக்கலாம்.\nபுற்றுநோய்க்கான கதிரியக்க தெரபி மற்றும் ஹீமோதெரபியை எடுத்துக் கொண்டாலும், கூந்தல் உதிரும்.\nஉடலில் இரும்புச்சத்து குறைபாடு இருந்தால், மயிர்கால்களுக்கு போதிய இரத்தம் செல்லாமல், அதற்கு வேண்டிய சத்துக்களின்றி, கூந்தல் உதிர ஆரம்பிக்கும்.\nஇது ஒருவித மனநல நோய். எப்படியெனில், இந்த நோய் இருந்தால், நமது கூந்தலை நாமே பிடுங்குவோம். அதுமட்டுமின்றி, கண் இமைகள், புருவங்கள் போன்ற இடங்களில் உள்ள முடியையும் பிடுங்க வேண்டுமென்று தோன்றும்.\nஎன்னதான் முடி உதிர்வதற்கு நோய்கள் ஒரு காரணமாக இருந்தாலும் இயற்கையான முறையில் நாம் சில பாதுகாப்பு பராமரிப்பு முறைகளைக் கடைப்பிடித்தால் முடி உதிர்வதினை படிப்படியாகக் குறைத்து நிரந்தர தீர்வு காண முடியம்.\nஇரவு உணவினை நாம் அதிகமாக உண்பதினை தவிர்க்க வேண்டும். பொதுவாகவே இரவு உணவினை அதிகமாக உள் எடுப்பதினைத் தவர்க்க வேண்டுமென வைத்தியர்கள் பரிந்துரைக்கின்றனர்.\nஅதற்க்கான காரணம் இரத ஓட்டத்தில் பாதிப்பு ஏற்ப்படும், அத்துடன் நரம்பு மண்டலங்கள் இறுகமடையும். இக்காரணங்களினால் உடல் பாகங்களுக்கான தேவையான் ஊட்டச்சத்துக்கள் போதியளவில் கிடைக்காது. இரவு தூங்கும் வேளையில் தலையானது தலையணை மீது சற்று உயர்ந்த நிலையிலேயே இருக்கும், அதனால் தலைக்கு செல்லும் இரத்தத்தின் அளவு குறையும்.\nஒரு கிழமைய��ல் இரண்டு தடைவயாவது தலையை கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். தலை முடி உதிர்வதற்கு தலையில் படியும் அளுக்கு முக்கிய பங்கு வகிக்கின்றது. உள்ளெடுக்கும் உணவுகள் என்னதான் முடிவளர்ச்சிக்கு உதவும் வகையிலும், ஊட்டச்சத்துள்ளதாக இருந்தாலும் வெளிப் பராமரிப்பென்பது மிகவும் முக்கியம். முடி உடைந்து வேர்கள் பாதிப்படைந்து உதிர்வதற்கு இவை முக்கிய காரணியாக அமைகின்றன.\nஇரத்த ஓட்டம் அதிகரிக்கும் வகையில் நீங்கள் கேசத்திற்கு உபயோகிக்கும் எண்ணையினை கொண்டே சிறியளவில் தலைக்கு மசாஜ் அளிக்க வேண்டும். இது முடி வேர்களின் உறுதிக்கு உறுதுணையாகும்.\nகேசத்தைச் சுத்தமாக்க, கழுவுவதற்கு, ஷாம்பூக்களை உபயோகித்தாலும், வேலைப்பளுவில் நேரம் இல்லையெனினும், வாரத்தில் ஒரு நாளோ அல்லது மாதத்தில் ஒரு நாளோ கேச பராமரிப்புக்கு இயற்கையான பழைய முறைகளை பின்பற்றுவது மிகச் சிறந்த பலனைத்த் தரும்.\nஅத்துடன் சிறிய அளவில் வாரத்தில் 30 நிமிடங்களேனும் உங்களுக்கென ஒதுக்கி உடற்ப்பயிற்சியில் ஈடுபடுங்கள். சகலவிதமான நோய்களுக்கும், ஆரோக்கிய வாழ்வுக்கும் உடற்ப்பயிற்சியே சிறந்த தீர்வாகும். உடற்ப்பயிற்சியால் குணப்படுத்த முடியாத நோயோ, வியாதியோ எதுவுமில்லை.\nகூந்தல் உதிர்தல் பிரச்சனையை தடுக்க இயற்க்கை தீர்வுகள்\nபெண்களின் வெள்ளை படுதல் நோய்க்கான காரணங்களும் தீர்வுகளும்\nபெண்களின் வெள்ளை படுதல் நோய்க்கான காரணங்களும் தீர்வுகளும்.\n இதே நீங்களே உறுதி செய்யுங்கள்\nபுதிய இசை கல்லூரியை ரமலான் தினத்தன்று ஆரம்பித்தார் இசைப் புயல்.\n புதிய படம் குறித்து பேச்சு\nதாயின் மூலம் விபசாரத்தில் தள்ளப்பட்ட 14 வயது சிறுமியின் கண்ணீர் கதை\nகெளதம புத்தர் பிறந்தது நேபாளத்தில்: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த இந்தியா\nகோச்சடையானில் கசிந்த சுறாச்சமர் ஹாலிவுட் தரத்துக்கு நிகராக\nதமிழ் மொழியின் சிறப்பும்: பேச்சின் ஒலி அலைகளின் விஞ்ஞா விளக்கமும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/12/28/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9/", "date_download": "2018-07-18T10:52:27Z", "digest": "sha1:SVABGREMYFLH4F53XB2C4T2UMDANQQTR", "length": 12324, "nlines": 81, "source_domain": "www.tnainfo.com", "title": "கொழும்பில் மனோ கணேசன் தனித்துப் போட்டி : முதலமைச்சர் விக்னேஸ்வரன் புகழாரம் | tnainfo.com", "raw_content": "\nHome News கொழும்பில் மனோ கணேசன் தனித்துப் போட்டி : முதலமைச்சர் விக்னேஸ்வரன் புகழாரம்\nகொழும்பில் மனோ கணேசன் தனித்துப் போட்டி : முதலமைச்சர் விக்னேஸ்வரன் புகழாரம்\nஅமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி தனித்தும், சேர்ந்தும் பல்வேறு உள்ளூராட்சி சபை தேர்தல்களில் போட்டியிடுவது சரியானதே என வடமாகாணசபை மதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஅதிலும் மனோ கணேசன் கொழும்பு மாநகரில் கொழும்பு மாநகரசபை தேர்தலில் தனித்து போட்டியிடுவதன் மூலம் தனது அரசாங்கத்துக்கு உள்ளே தன்னை பலப்படுத்திக்கொள்ளவும் எமது தனித்துவத்தை வெளிக்காட்டவும் அவர் முனைவது சாலச்சிறந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nகொழும்பில் அமைச்சர் மனோ கணேசனுக்கும், வடமாகாண முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பையடுத்து ஊடகவியலாளர்களிடம் பின்வருமாறு கருத்து தெரிவித்த முதலமைச்சர்,\n“அரசாங்கங்களுக்கு அழுத்தங்கள் கொடுப்பதன் மூலமாகவே இந்த நாட்டில் தமிழ் முஸ்லிம் மக்கள் எதையும் சாதித்துக்கொள்ள முடியும்.\nவரலாறு முழுக்க அப்படித்தான் நடந்துள்ளது. அந்த அழுத்தக் கொள்கை அரசாங்கத்துக்கு உள்ளே இருக்கும் கட்சிகளுக்கும், வெளியே இருக்கும் கட்சிகளுக்கும் பொருந்தும்.\nவிசேடமாக தமிழ், முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுக்குப் பொருந்தும். ஏனெனில் இநத் நாட்டில் எதுவும் தானாகவே நடப்பது இல்லை. அதிலும் குறிப்பாக தமிழ்ப் பேசும் மக்களின் எந்த விதமான உரிமைக் கோரிக்கைகளையும், பெரும்பான்மை கட்சிகள் சுய விருப்புடன் ஏற்றுக்கொண்டதில்லை.\nஆகவே எங்கே இருந்தாலும் எங்கள் அரசியல் பலத்தை தக்க வைத்துக்கொள்ளும் கொள்கையை நாம் கடைப்பிடிக்க வேண்டியுள்ளது.\nஅமைச்சர் மனோ கணேசனின் கட்சி எப்போதுமே கொழும்பு மாநகர சபை தேர்தல்களில் தனித்தே போட்டியிட்டுள்ளது. இது தொடர்பில் நான் கடந்த முறையும் என் உடன்பாட்டை அவருக்குத் தெரிவித்திருந்தேன்.\nமக்களுக்கு எது நன்மை, எது தீமை என்பதைப் பகுத்து அறியும் பாங்கு அமைச்சர் மனோ கணேசனிடம் உண்டு. எந்த அடிப்படையில் தேர்தல்களைச் சந்தித்தால் அதிகளவிலான பிரதிநிதித்துவங்களைப் பெற்றுக்கொள்ளலாம் என அவர் சரியாகத் தீர்மானிக்கிறார் என்றே ��ான் நம்புகின்றேன்.\nஇநத் தேர்தலில் அவர் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஒருமித்த முற்போக்கு கூட்டணி என்ற பெயரில் ஏணிச் சின்னத்தில் கொழும்பிலும், ஏனைய பல மாவட்டங்களிலும், தனித்துப் போட்டியிடுகிறது.\nஅதேவேளை நாட்டின் வேறு பகுதிகளில் அவரது கூட்டணி அவர் அங்கம் வகிக்கும் அரசாங்கக் கட்சியுடன் சேர்ந்தும் போட்டியிடுகிறது. எனவே ஒரே நேரத்தில் அவர் தனித்துவத்தையும் பேணுகின்றார். அதேவேளை ஏனையோருடன் சேர்ந்தும் பயணிக்கிறார்.\nகொழும்பில் அவரது கட்சி ஜனநாயக ரீதியாகப் பலம் பெற்று இருப்பது நாட்டின் ஏனைய பகுதிகளில் வாழுந் தமிழ்ப் பேசும் மக்களுக்கும் பலம் சேர்க்கும் என நான் திடமாக நம்புகின்றேன். இதை நாம் கடந்த நெருக்கடியான காலக்கட்டங்களில் பெரிதும் உணர்ந்தோம்.\nஎனவே கொழும்பு மாநகரசபை தேர்தலில், அமைச்சர் நண்பர் மனோ கணேசன் தலைமையிலான ஒருமித்த முற்போக்குக் கூட்டணி உயரிய வெற்றிபெற வாழத்துகின்றேன்.” என முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nPrevious Postஎனது பெயரினூடாக நன்மைபெற சிலர் முயற்சி விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு Next Postகல்முனையில் த.தே.கூட்டமைப்பு வேட்பாளர்களின் தேர்தல் பிரச்சாரம் ஆரம்பம்\nதமிழ் அமைச்சர்கள் தங்களை அடையாளப்படுத்த முடியாத நிலை: சிறீதரன் எம்.பி\nமுதலமைச்சராக மாவை சேனாதிராஜா வரவேண்டும் வடமாகாண சபை அவைத்தலைவரின் விருப்பம்\nஅக்கராயன் பிரதேசத்தை ஆண்ட தமிழ் மன்னனின் சிலை திறப்பு\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkurinji.net/news_details.php?/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/3,607/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/23-%E0%AE%A8%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/31/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/&id=28244", "date_download": "2018-07-18T10:34:59Z", "digest": "sha1:KVKYFKQ5M5A4NOWANF2R2UMAMHVEBIP3", "length": 18031, "nlines": 149, "source_domain": "www.tamilkurinji.net", "title": "கூட்டுறவு சங்கங்களில் 3,607 உதவியாளர்கள் நியமனம் ஒத்திவைக்கப்பட்ட நேர்முகத்தேர்வு 23-ந் தேதி முதல் 31 வரை நடைபெறும் ,, Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்\nகூட்டுறவு சங்கங்களில் 3,607 உதவியாளர்கள் நியமனம் ஒத்திவைக்கப்பட்ட நேர்முகத்தேர்வு 23-ந் தேதி முதல் 31 வரை நடைபெறும் ,\nகூட்டுறவு சங்கங்களில் 3,607 உதவியாளர்கள் நியமனம் ஒத்திவைக்கப்பட்ட நேர்முகத்தேர்வு 23-ந் தேதி முதல் 31 வரை நடைபெறும்\nகூட்டுறவு சங்கங்களில் 3,607 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிக்கப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்ட நேர்முகத்தேர்வு மீண்டும் வரும் 23-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை நடைபெறும். தேர்வாளர்களின் வசதிக்காக அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் நேர்முகத்தேர்வு நடத்தப்பட உள்ளது என்று அரசு அறிவித்துள்ளது.\nஇதுகுறித்து அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-\nபல்வேறு கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 3,607 உதவியாளர் நிலையிலான பணியிடங்களை நிரப்புவதற்காக கூட்டுறவு சங்கங்களின் மாநில ஆள்சேர்ப்பு நிலையம் கடந்த மாதம் 9-ந் தேதி எழுத்து தேர்வினை நடத்தி, அதில் தேர்ச்சி பெற்ற தேர்வாளர்களுக்கு கடந்த மாதம் 28-ந் தேதி முதல் இம்மாதம் 2-ந் தேதி முடிய நேர்முகத்தேர்வு நடத்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.\nஇந்த நேர்முகத்தேர்வு, 28-ந் தேதி அன்று மட்டும் சென்னையிலுள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. பின்னர், பலத்த மழையினால் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக, 29-ந் தேதி முதல் நடைபெற இருந்த நேர்முகத்தேர்வு மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. ஒத்தி வைக்கப்பட்ட நேர்முகத்தேர்வுகள், தேர்வாளர்களின் வசதியைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் வரும் 23-ந் தேதியில் இருந்து 31-ந் தேதி வரை நடத்த மாநில ஆள்சேர்ப்பு நிலையத்தினால் முடிவு செய்யப்பட்டு உள்ளது.\nஎனவே, கடந்த மாதம் 29-ந் தேதியில் இருந்து இம்மாதம் 2-ந் தேதி வரை நேர்முகத்தேர்வில் பங்கேற்க இருந்த தேர்வாளர்களுக்கு தற்போது 23-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை அந்தந்த மாவட்டத்தில் உள்ள தலைநகர்களில் நேர்முகத்தேர்வு நடைபெற உள்ளது. இதுதொடர்பான அழைப்பு கடிதங்கள் அவரவர் தொடர்பு முகவரிக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படும். தங்களுடைய சுய குறிப்பை இதுவரை பதிவேற்றம் செய்யாத தேர்வாளர்கள் ஷ்ஷ்ஷ்.tஸீநீஷீஷீஜீsக்ஷீதீ.ஷீக்ஷீரீ என்கிற இணையதளத்தில், உடனடியாக பதிவேற்றம் செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nபதிவேற்றம் செய்த விவரங்களை, இரு நகல்கள் எடுத்து அவற்றில் தங்கள் புகைப்படங்களை ஒட்டி, அவற்றுடன் நேர்முகத்தேர்வுக்கு தேவையான அனைத்து சான்றிதழ்களையும் (அசல் மற்றும் இரு நகல்கள்) எடுத்து வருமாறு தெரிவிக்கப்படுகிறார்கள். மேலும், விவரங்கள் தேவைப்படின், 044-24801034, 24801036 என்ற எண்களை தொடர்பு கொண்டு தகவல் பெறலாம். இவ்வாறு மாநில ஆள்சேர்ப்பு நிலையம் தெரிவித்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nகுரூப் 2 தேர்வு முடிவு 100 பேருக்கு நிறுத்தி வைப்பு\nகுரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்று இன்டர்வியூவில் கலந்து கொண்டவர்களில் 100க்கும் மேற்பட்டவர்களின் தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குரூப் 2 தேர்வு கடந்த நவம்பர் 4ம் தேதி நடத்தப்பட்டது. தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த பிப்ரவரி 22ம் தேதி முதல்\nவி.ஏ.ஓ. பணிக்கு 4&வது கட்டமாக தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல்\nவி.ஏ.ஓ. பணிக்கு 4-வது கட்டமாக தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. அவர்களுக்கான கவுன்சிலிங் 5-ந் தேதி நடைபெற உள்ளது.இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) செயலாளர் மா.விஜயகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;-கிராம நிர்வாக அதிகாரி\nகுரூப்-2 பதவிகளில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்ப 2-வது கட்ட கவுன்சிலிங்\nகுரூப்-2 பதவிகளில் காலியாக உள்ள 630 பணி இடங்களை நிரப்புவதற்காக 2-வது கட்ட கவுன்சிலிங் 7-ந் தேதி நடைபெறுகிறது.இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் மா.விஜயகுமார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-2009-2011-ல் அடங்கிய காலி இடங்களை நிரப்புவதற்கான குரூப்-2 தேர்வு கடந்த 30.7.2011\nகுரூப்-1, குரூப்-2 தேர்வு முடிவு இந்த மாத இறுதியில் வெளியிடப்படும்\nகுரூப்-1, குரூப்-2 தேர்வு முடிவுகள் இந்த மாத இறுதியில் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஆர்.நட்ராஜ் தெரிவித்தார்.தமிழக அரசின் வருவாய் துறையில் 1,870 கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.) பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த செப்டம்பர் மாதம் போட்டித்தேர்வு நடத்தப்பட்டது. தமிழ்நாடு அரசு\nகுரூப் 2 தேர்வு முடிவு 100 பேருக்கு நிறுத்தி வைப்பு\nவி.ஏ.ஓ. பணிக்கு 4&வது கட்டமாக தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல்\nகூட்டுறவு சங்கங்களில் 3,607 உதவியாளர்கள் நியமனம் ஒத்திவைக்கப்பட்ட நேர்முகத்தேர்வு 23-ந் தேதி முதல் 31 வரை நடைபெறும்\nகுரூப்-2 பதவிகளில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்ப 2-வது கட்ட கவுன்சிலிங்\nகுரூப்-1, குரூப்-2 தேர்வு முடிவு இந்த மாத இறுதியில் வெளியிடப்படும்\nVAO பணிக்கு 3-ந்தேதி கவுன்சிலிங் தொடக்கம்\n1870 விஏஓக்கள் தேர்வுக்கு இம்மாத இறுதியில் கவுன்சலிங்\nகிராம நிர்வாக அதிகாரிகள் தேர்வு முடிவு வெளியீடு\nதகுதித்தேர்வு மூலம் நிரப்பப்படும் பாடவாரியான ஆசிரியர் காலி இடங்கள் விவரம்\nவருமானவரி ரிட்டன் கணக்கு தயார் செய்ய 5 ஆயிரம் பேர் நியமனம்\nகுரூப் 2 தேர்வு - டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் இன்று ஹால் டிக்கெட் வெளியீடு\nஎஸ்பிஐ வங்கிகளில் 7740 கிளார்க் பணியிடங்கள் : விண்ணப்பிக்க 13ம் தேதி கடைசி\nமுதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவு வெளியீடு\nஆசிரியர் தகுதி தேர்வு விடைகள் வெளியீடு\nகுரூப் 2 நேர்காணலில் பங்கேற்க தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு\nஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி மதிப்பெண் குறைக்கப்படும���\n108 ஆம்புலன்சுக்கு ஆட்கள் தேர்வு\nகுரூப் 2: விண்ணப்பிக்க இன்றே கடைசி\nநாளை ஆசிரியர் தகுதித் தேர்வு\nஅரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முடிவு வெளியீடு\n* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா\nஉதட்டிற்கு மேல் வளரும் முடியை இயற்கை வழியில் நீக்குவதற்கான வழிகள்\nஉதட்டின் கருமையைப் போக்க சில வழிகள் | uthadu karumai neenga tips\nவயிற்று புண்களை குணமாக்கும் சீத்தாபழத்தின் மருத்துவ பயன்கள் .| seetha palam medicinal uses\nகாலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nசற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2013/12/blog-post_7.html", "date_download": "2018-07-18T10:46:07Z", "digest": "sha1:JKU3TG32YHNS6V23G4MDH6SJD3YXAL6Q", "length": 46596, "nlines": 448, "source_domain": "engalblog.blogspot.com", "title": "பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம் | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்\n1) குற்றாலம் பக்கம் உள்ள ஆய்க்குடி அமர்சேவா சங்கம்-\nகழுத்திற்கு கீழுள்ள உறுப்புகள் செயல்படாத ராமகிருஷ்ணன், சங்கரராமன் போன்றோரை தலைவராகவும்,செயலாளராகவும் கொண்டு செயல்பட்டுவரும் இந்த சங்கம், உடல் ஊனமுற்றோரை முன்னேற்றும் மையமாக உள்ளது.\n2) இது தொடுவதாலோ, பேசிப் பழகுவதாலோ பரவாது. அறிமுகமில்லா நபரை தொட்டுப் பேசி, கொஞ்சி மகிழும் இந்த சமூகம், அந்த நபர் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர் எனத் தெரிந்தால் ஒதுக்குகிறது. ஆனால், இயல்பாக பேசிப் பழகினால் போதும், நோயாளி கூட நோயை மறந்துவிடுவர். உண்மையிலேயே, எய்ட்ஸ் நோய்க்கு கண்டுபிடிக்கப்பட்ட மருந்து இதுதான் என்கிறார் மர்ஜுக் பேகம்.\nஇவரும், இவரது கணவர் ரியாஸும்இணைந்து மெர்சி என்ற பெயரில், கோவையில் எச்.ஐ.வி. பாதித்த குழந்தைகளுக்கான மையத்தை நடத்தி வருகின்றனர்.\n3) கர்நாடகாவின் வடக்கு எல்லையில், அமைந்திருக்கின்றது குல்பர்கா. அங்கே சூரிய சக்தி உதவி கொண்டு. மாம்பழம், கொய்யாப்பழம், கரும்பு யாவும் விளைகின்றன\nவிவசாயியின் பெயர் தத்தாத்ரேயா கொல்லூர். இவருக்கு சொந்தமான வயல் இருபத்தைந்து ஏக்கர்கள். குல்பர்காவில், டேவல் கங்காபூர் என்னும் இடத்தில், இவருடைய பழத்தோட்டம் உள்ளது. இவர் இருபத்தொன்று சோலார் பி வி பானல்கள் (flexible photovoltaic panels) தோட்டம் அருகே நிறுவியுள��ளார். மொத்த செலவு ஆறு லட்சம் ரூபாய்கள். இந்த அமைப்பினால், இவருக்கு, காலை எட்டு மணி முதல் மாலை நான்கு மணி வரையிலும், தடை இல்லா மின்சாரம் கிடைக்கின்றது. இந்த மின்சாரம், அவருடைய பழத் தோட்டங்களுக்கும், விவசாய நிலங்களுக்கும், நீர்ப்பாசனம் செய்ய, பம்பு செட்டுகளை இயக்கப் பயன்படுகின்றது.\nமேக மூட்டமான நாட்களில் மட்டும், சூரிய சக்தி கிடைக்காது. அந்த நாட்களில் அவர், குல்பர்கா எலெக்ட்ரிக் சப்ளை கம்பெனி அளிக்கின்ற மின்சாரத்தை உபயோகிக்கின்றார். இவர் பயன்படுத்தும் சோலார் பானல்கள் இருபத்தைந்து வருட உத்திரவாதத்துடன் நிறுவப்பட்டவை. அவ்வப்பொழுது தூசி அகற்றி, சுத்தம் செய்தால் போதும்.\n(தி ஹிந்து, ஆங்கில நாளேடு. பெங்களுரு. 03-12-2013)\n4) கடத்தல்காரர்களிடமிருந்து 11 குழந்தைகளைக் காப்பாற்ற தான் அவர்கள் கூட வருவதாகக் கூறி, துப்பாக்கியுடன் இருந்த அந்த நபர் அசந்த நேரம் தப்பி வந்த 14 வயது குஞ்சன் சர்மா. பள்ளியிலிருந்து வேனில் திரும்பிக் கொண்டிருந்த அந்தக் குழந்தைகள் கடத்தப்படுவதைத் தவிர்க்க வேனின் டிரைவர் டி எஸ்டேட்டின் நடுவே புத்திசாலித்தனமாக வேனை நிறுத்தி வைத்த செயலும் பாராட்டப் பட்டிருக்கிறது.\nLabels: 'எங்கள் கண்ணில் பட்டவரை' கடந்த வார பாசிட்டிவ் செய்திகள்.\nஒரு சிங்கத்தின் இதயம் கொண்ட அந்த\nகுஞ்சன் என பெயர் கொண்டதால்\nநிஜ வாழ்க்கைக்கு தேவையற்ற குப்பைகளை பள்ளி மாணவர்களின் மூளையில் திணிக்கும் கல்வி முறை நிறுத்தப்பட்டு. வாழ்க்கையின் சவால்களை எதிர்நோக்கும் மன திண்மையை உண்டாகும் கல்வி முறை உடன் கொண்டுவரப்படவேண்டும்\nவாழ்க்கையில் தோல்விகளையும், இழப்புகளையும் தைரியமாக சந்திக்க ஒவ்வொரு மாணவனுக்கும் பயிற்சி அளிக்கும் வகையில் ஒரு பாட திட்டம் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.\nபாஸிட்டிவ் செய்திகள் அனைத்தும் அருமை... நன்றி...\nதென்றல் போல மனதை வருடிச் செல்லும் பாசிட்டிவ் செய்திகள்\n//'இவர்களுக்கு சேவை செய்யும் அளவுக்கு நான், நல்லபடியாக இருக்கிறேன் என்றால், அதற்கு, இறைவனின் கருணைதான் காரணம்.இதை தொண்டு என்ற பெரிய வார்த்தைக்குள் அடக்க விரும்பவில்லை...' என்கிறார்.//\nகோவையில் எச்.ஐ.வி. பாதித்த குழந்தைகளுக்கான மெர்சி என்ற பெயரில்மையத்தை நடத்திவரும் மர்ஜுக் பேகம், அவரது கணவர் ரியாஸ் இருவர்க்கும் பாராட���டுக்கள்.\nசூரிய சக்தியை கொண்டு விவசாயம் செய்யும் விவசாயி தத்தாத்ரேயா கொல்லூர் நிறைய பேருக்கு வழிகாட்டுவார் என்று நம்புவோம்.\nகுஞ்சன் ஷர்மா பற்றி நேற்று செய்தித்தாளிலும் படித்தேன். அவருக்கு வீர சேவா பதக்கம் சிபாரிசு செய்யப் பட்டிருக்கிறது என்றும் படித்தேன். வாழ்த்துக்கள்.\nஎனது புதிய வலைப்பூவின் ஊடாக கருத்து எழுதுகிறேன்... உங்களை அழைக்கிறது..http://tamilkkavitaikalcom.blogspot.com\nபாசிட்டிவ் செய்திகள் அருமை அண்ணா...\n14 வயது சிறுமி பாராட்டப்பட வேண்டியவள்.\nஅருமையான செய்திகள். அனைவருக்கும் பாராட்டுகள்.\nமுற்றிலும் புதிய செய்திகள். அனைவருக்கும் பாராட்டுகள்.\nவெகுநாட்களுக்குப் பின் இந்தப் பக்கம் வருகிறேன்... இன்று இதுவும் பாசிடிவ் செய்தி தானே :-)))))\nஅனைத்தும் நல்ல செய்திகள். பகிர்வுக்கு நன்றி.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...\nநல்ல மனிதர்களையும் செய்திகளையும் அறிந்ததில் மனநிறைவு ஏற்படுகிறது.\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nஅலுவலக அனுபவங்கள் - டிரான்ஸ்ஃபர் மேட்டர்\nஞாயிறு 234 - பூனைப்பார்வை\nதினமணி, தி இந்து தீபாவளி மலர்கள்,லபக்தாஸ் ஃபோன், க...\nஒரு பக்கா ரசிகரின் பார்வையிலும், ஒரு பாமரனின் பார்...\nபாஸிட்டிவ் செய்திகள் - சென்ற வாரத்தில்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 131220: மீரா - பத்தாம் வகுப்ப...\nஇவரைத் தெரியுமா... - டாக்டர் ஹரி சங்கர்.\nஞாயிறு 232:: மார்கழியே வருக\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்\nவெள்ளிக்கிழமை வீடியோ 131213:: நாங்களும் ரவுடிதான்\nஅலேக் அனுபவங்கள் 25:: எதிர்பாராத விடுமுறை தினம்.\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்\nவெள்ளிக்கிழமை வீடியோ 131206:: ஸ்ரேயா கோஷல்\nஅடை தின்ன என்ன தடை\nஞாயிறு 230: ஒற்றையடிப் பாதை\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nவரலாற்றுக் கதைகள் எழுதுவது பற்றி கல்கியும், சுஜாதாவும்...\n​ சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் - ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்\n\"திங்க\"க்கிழமை 180709 : கத்தரிக்காய்ப் பொரிச்ச கறி - அதிரா ரெஸிப்பி\nகத்தரிக்காய்ப் பொரிச்ச கறி... ஸ்ஸ்ஸ்ஸ் டோண்ட் டச்சூஊஊஊ:) இது என் க.பொ.கறி விற்ற காசாக்கும்:))\nஅனுஷ்கா என்னைவிட அழகா என்ன\nஎன் பா��் தன் சித்தியுடன் பேசிக்கொண்டிருந்தபோது மகா துக்கத்துடன் ஒரு விஷயம் சொன்னார். அவர் குரலில் ஆற்றாமை வெள்ளமாய் வெளிப்பட்டது.\nகேட்டு வாங்கிப் போடும் கதை : புத்தகங்கள் - ரிஷபன்\n\"திங்கக்கிழமை 180702 : கேப்ஸிகம் மசாலா\nசென்ற வாரம் பிரபல சமையல் நிபுணர் புஷ்பா ஸ்ரீதருடன் பேசிக்கொண்டிருந்தார் என் பாஸ். ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். பேசிக்கொண்டிருந்தபோத...\n - ஒரு சின்னக் குழந்தையைக் கொடுமைப்படுத்திக் கொடூரமாகப் பாலியல் வன்முறையில் ஈடுபட்டிருக்கும் மிருகங்களை, அதுவும் வயது வந்த கிழட்டு மிருகங்களை என்ன சொல்லுவது\nதாப்பா கார்டனில் ஒரு மதிய உணவு. - இயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் காரைக்குடி அரியக்குடி சாலையில் அமைந்துள்ளது தாப்பா கார்டன். ரயில்வே ட்ராக் எதிர்ப்புறம் கடந்து வரவேண்டும். “தாலாட்டும் காற்றே...\nவடகறி / Vada Curry - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. கடலைப்பருப்பு - 1/2 கப் 2. மிளகாய் வத்தல் - 2 3. பெருஞ்சீரகம் ( சோம்பு ) - 1 தேக்கரண்டி ...\nகங்கை பயணத்தில் நடேச புராணம் - எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் அழகான ஆரத்தியைப் பார்த்துவிட்டு பக்தி நிறைந்த மனதுடன் விடுதி வந்து சேர்ந்தனர் தம்பதியினர். லக்ஷ்மிமாவுக்குச் சிறிதே கால்வல...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – தங்குமிடம் – இரவு உணவு - *ராஜாக்கள் மாநிலம் – பகுதி – 7* *இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Men...\nபறவையின் கீதம் - 32 - சாத்தான் ஒரு நண்பருடன் உலாவப்போனார். வழியில் ஒரு மனிதன் கீழே குனிந்து எதையோ எடுத்ததை பார்த்தார்கள். நண்பர் \"அவர் எதை கண்டு பிடித்து இருக்கிறார்\nகோடரிவேந்தனும், செந்துரட்டியும் (8) - இப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ உகோசெ ஊகோசெ எகோசெ *இ*து எமது வாழ்வில் பூகம்பத்தை உண்டாக்கி விடுமோ \n1120. வேங்கடசாமி நாட்டார் -2 - *தொல்காப்பியம்* *மு.வேங்கடசாமி நாட்டார் * ‘தமிழ்ப் பொழில் ‘ இதழில் 1925-இல் வந்த ஒரு கட்டுரை. *தொடர்புள்ள பதிவுகள்:* வேங்கடசாமி நாட்டார்\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம் - *ப*த்து ஆண்டுகள். மே 2008_ல் தொடங்கிய ஃப்ளிக்கர் கணக்கு. ஜூலை 2018_ல் 3000 படங்கள் பதிவேற்றம். ஏறக்குறைய நாளுக்கு ஒன்றென.. # *https://www.flickr.com/photo...\nஉடைத்த அரிசி கொழுக்கட்டைகள். - தினமும் மதிய உணவுக்கு பின் இரவோ, இல்லை, காலை மதிய உணவுக்கு முன்பாகவோ, ஏதாவது ஒரு சிற்றுண்டி வகை செய்ய வேண்டுமென இந்த மனசு கட்டளை இடுகிறது. என் மனசு மட்டு...\nதென்பரங்குன்றம் - \"பசுமை நடை\" இயக்கத்தின் 91 வது நடைப்பயணம் - தென்பரங்குன்றம். திருப்பரங்குன்றம் மலையின் தென்பகுதி தென்பரங்குன்றம் எனப்படுகிறது. நேற்று(15.07.2018) காலை ஆறு...\n1412 கங்கைப் பயணம். - வல்லிசிம்ஹன் +++++++++++++++++++ அன்றைய தின மதியம் ஓய்வாகச் செலவிடத் தீர்மானித்து நடேசன் ஜியையும் அழைத்துக் கொண்டு காசி நகரின் கடைகளைப் பார்க்கத் தீர்மானி...\n\"விவசாயி அதிராவின்\" முதல் பாகம்:) - *நெ*ல்லைத்தமிழனுக்கு வாக்குக் குடுத்து.. 26 மணி நேரம் முடிய இன்னும் ரெண்டு விநாடிகளே இருக்கு:) ச்சோ அதுக்குள் புயுப் போஸ்ட் எழுதிடோணும் எனக் களம் இறங்கிட்...\nதிண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...: தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - *தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)*மேலும் படிக்க.....\nபடிக்காத மேதை - அந்தத் தாய்க்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.. நம்ம காமாட்சி நாட்டுக்கு முதல் மந்திரியா.. இதெயெல்லாம் பாக்குறதுக்கு அவுக ஐயா இல்லாம போய்ட்டாகளே.. இதெயெல்லாம் பாக்குறதுக்கு அவுக ஐயா இல்லாம போய்ட்டாகளே\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018 - ஜுன் 2018இல் கார்டியன், இன்டிபென்டன்ட், டெய்லி மெயில், என்சிபிநியூஸ் ஆகிய அயலக இதழ்களில் வெளியான செய்திகளில் சிலவற்றைக் காண்போம். இவற்றில் இரு கட்டுரைகள் ...\nதினமலரில் கட்டுரைத் தொடர் - நீண்ட நாட்களுக்குப் பிறகு வலைத்தளத்திற்கு வருகை தந்திருக்கிறேன். நான் இப்போது எழுதவில்லை என்றாலும் ஏற்கனவே எழுதியதைப் படிக்க நிறைய பேர் தினமும் வந்து போவதை...\nIndi Special Campaign - TVS Jupiter factory visit - *Indi Special Campaign - TVS Jupiter factory visit * சில சமயங்களில் நாம் கொஞ்சம் கூட திட்டமிடாமல் சில சந்தர்ப்பங்கள் வாய்க்கும். அவற்றை அதிர்ஷ்டம் எனலாம்....\nமாயத்திரையுலகின் மறுபுறம் - திரையுலகும் ஒரு கனவுலகுதான். சர்க்கஸ் வீரர்கள், வீராங்கனைகளைப் போல் திரையுலக��்தினரும் காண்போரை அதிசயிக்க வைத்து அவர்களது கண நேரக் கைதட்டல்களில் மயங்கி வாழ...\nகடவுளின் கரங்கள் - *இது பல வருஷங்களுக்கு முன்பு நான் எழுதிய கட்டுரை**. டில்லி தபால் தந்தி அலுவலகத்தில் டைரக்டாரகப் பணியாற்றிய திரு ஜே **. பார்த்தசாரதி **அவர்கள் கூறிய உண்மைச...\nசு டோ கு - இது ஒரு புதிய கரு. நீங்க எழுத வேண்டிய கதையின் கரு: சுந்தரி. அம்மா, அப்பாவுக்கு ஒரே பெண். (ஹி ஹி இது சுந்தரியின் அம்மா) அதே போல, குணபதி அவனுடைய அம்மா அ...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும் - இன்றைக்கு உலகளவில் ஏராளமானோர் மூட்டு வலியால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். நம் உடலையே தாங்கும் கால்களின் மூட்டுக்களில் பிரச்சினை வந்தால் பொறுத்துக்கொ...\n 3 - முள்ளங்கிக் கீரையைப் பருப்புசிலியாகவும் செய்யலாம். சாதாரணமாய்ப் பருப்பு உசிலிக்கு அரைப்பது போல் பருப்பை ஊற வைத்துக் கொண்டு உப்புக் காரம், பெருங்காயம் சேர்த...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் அரங்கனைத் தேடி 1 - மூடுபல்லக்குகளில் சிலவற்றில் தான் பணிப்பெண்கள் இருந்தனர். பெரும்பாலானவற்றில் யாருமே இல்லை. மாறாக ஆயுதங்களை மூட்டையாகக் கட்டி ஒளித்து வைத்திருந்தனர். இந்த ஊ...\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு - இனிக்கும் இந்தக் கரும்பின் பின்னால் ஒரு கசப்பான வரலாறு இருப்பது பலருக்கும் தெரியாது. வரலாறு எப்போது பல விசித்திரமான உண்மைகளை கொண்டதுதான். அதிலும் உணவு வி...\nலண்டன் ஸ்டைல் தோசை குழம்பு - லண்டன் ஸ்டைல் தோசை குழம்பு ==================================== ...\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nஅவள் பறந்து போனாளே :) - மனதை அரித்த பாதித்த எத்தனையோ விஷயங்கள் மனசில் புதைந்திருக்க அதுவா இதுவா எதை பற்றி எழுதலாம்னு நேற்று மாலை லிவிங் ரூமில் அமர்ந்து சூடான காபி குடிச்சிகிட்ட...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … … - திருச்சி புறநகர் பகுதியில் (கலைஞர் கருணாநிதி நகர் அருகில்) நாங்கள் சொந்த வீடு கட்டி வந்த பிறகு, எங்கள் குடும்பத்திற்கு அறிமுகம் ஆனவர்களில் மிகவும் முக்கி...\n...... - ஜெமினி திருப்பத்தில் அந்தப் படகுக்கார் ஒரு குலுக்கலுடன் கிறீச்சிட்டது. ஒருநிமிடம் அதிர்ந்தே போய்விட்ட வினிதா,\"என்ன டிரைவர்\" என்று பின்சீட்டின் விளிம்புக்க...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nராமேஸ்வரம் ஹல்வா - காசிக்குன்னு ஒரு ஹல்வா இருக்கும்போது ராமேஸ்வரத்துக்கும் ஒரு ஹல்வா இருந்தால் என்ன அதுதான் இது ரெண்டு முறை செஞ்சு பார்த்துட்டு, சக்ஸஸ்னு தெரிஞ்சப்புறம்தான் ...\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2 - பதிவு 02/2018 *இரவுக்கு ஆயிரம் புண்கள் -**2* இந்த வருடம் மே மாதம் முதல் வாரத்தில் ஒருநாள் ஓர் இளைஞர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். அதுவரையில் அவரை நான...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்���்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kavingkamal.wordpress.com/2017/07/28/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-07-18T10:10:28Z", "digest": "sha1:HBNIMTRZ2EV2JN3IFQLUPEP5ZPIBSSGO", "length": 12374, "nlines": 185, "source_domain": "kavingkamal.wordpress.com", "title": "வாசனைப் பொழுது. – கமல்விரல்", "raw_content": "\nசுவாசம் காற்றாகி விடுவதன் கணத்தைப் பற்றிய பவுல் கலானிதியின் நூலினை வாசித்துக் கொண்டிருக்கையில், பல இறப்புகளை மெலிதாக, நோயாளியின் குடும்பத்திற்கும் நோயாளிக்���ும் புரிய வைக்க வேண்டிய பணியே, ஒவ்வொரு மருத்துவராலும் தலையான பணியாக கொள்ளப்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அவர் தனது நுரையீரல் புற்று நோயினைக் கண்டறிந்த பின் தானடைந்த உளப்புரிதல்களை விளக்குவதன் அண்மை என்னை தீர்க்கமாய் மரணத்துடன் பிணைத்துப் பார்த்தது.\nநானும், பவுலும் பல இடங்களில், பழக்கவழக்கங்களில் பணிபுரியும் வழிமுறைகளில், வழுவினை ஏற்றுக் கொண்டு கற்கும் குணங்களில் மட்டுமன்றி, மருத்துவ துறையில் ஒரு காலும், இலக்கியத்தில் மறுகாலும் வைத்து நிற்பதில் என பல இடங்களில் பொருந்தி திளைத்தோம். முதன்மையான வேறுபாடு எனச் சட்டென்று தோன்றியது- நான் இருக்கிறேன் என்பதே; அவர், தன் புற்றுநோயினை எதிர் கொண்ட படிநிலைகள் மிகவும் கவனிக்கத்தக்கது. பொதுவாக புற்றுநோயினால் பாதிக்கப்பட்டதாக அறிந்ததும் அனைவருக்கும் (ஏற்பின்மை – கோபம் – பேரம் – மனசிதைவு – ஏற்பு) வரும் படிநிலைகள் தனக்கு தலைகிழாக ஏற்பட்டதாக அவர் சொல்கிறார்.\nநோயினை மீறி, அவர் தன்னை ஒவ்வொரு நாளும் புதுப்பிக்க நினைத்தும், முன்னேற எண்ணியும் தன் மனதைத் தொடர்ந்து திடமாக்க நினைக்கும் முயற்சிகள், எப்படி உடல்ரீதியான நோய்மையால், அவரை தீநிழலென பின்னிழுக்கின்றன என்பது, வலிதரும் உண்மையாகப் பதிவாகி இருக்கிறது இந்நூலில். அவரது அண்மையை அகமுணர்ந்ததில், ஏற்பட்ட களைப்பை விலக்கி, வாழ்வின் பொருளின்மையை படாரென்று உணர்ந்ததை மாற்றிக் கொள்ள புனைவு வாசிக்கலாமென நீர்க்கோலம் வாசித்தேன்.\nஅதில், புஷ்கரனின் தனிமைப்பாடு வந்தது. அவனது, தனிமை; அவன் கொள்ளும் சினம், அவன் தன் ஆடியைக் கண்டே கொள்ளும் அச்சம்; நிழலை மட்டும் விரும்பும் நிலை என மெல்ல ஒரு தனிமைப்படுத்தப்பட்ட மனதின் வடிவங்கள் அரங்கேறிக் கொண்டிருந்தது. அவன் திடீரென தனிமையை வெல்ல, ஒரு நாள் அறையிலிருந்து வெளியேறி ஆடையணி பூண்டு அரசவை நிகழ்ந்து ஒரே நாளில் நூற்றுகணக்கான பிரச்சனைகளைத் தீர்த்து வைத்து தன் தனிமையிலிருந்தே மீண்டான். ‘இவ்வளவுதானா’ என்று நினைத்த போதே, மெல்ல களைப்பு வந்து அவனை சூழ்ந்து கொண்டது. மாலையில் நம்மை மணந்து கொள்ளும் இருளைப் போல. இது மீண்டும் என்னைப் பவுலின் போராட்டத்தை நினைவுமீட்க படுத்தியது.\nவாழ்க்கை என்பதன் எதிர்ச்சொல் இறத்தல் அல்ல; மாறாக வாழாதிருத்தல் இறப்பு என்பது வாழ்க்கை���ின் அங்கம்; அநேகமாக முற்றுப்புள்ளி. வாழ்க்கையை அழகாய் எழுதி வைத்துப் போவது மட்டுமல்ல, முற்றுபுள்ளியை சரியான இடத்தில் வைத்துப் போகவேண்டியதும் – நம் கையில் இருந்தால் – சரியாக செய்ய வேண்டியது தலைபெருங்கடன் இறப்பு என்பது வாழ்க்கையின் அங்கம்; அநேகமாக முற்றுப்புள்ளி. வாழ்க்கையை அழகாய் எழுதி வைத்துப் போவது மட்டுமல்ல, முற்றுபுள்ளியை சரியான இடத்தில் வைத்துப் போகவேண்டியதும் – நம் கையில் இருந்தால் – சரியாக செய்ய வேண்டியது தலைபெருங்கடன் அது, அத்தனை எதிர்பார்த்து வருவதல்ல; எந்நேரமும் வரலாம்; அதனால், ஒவ்வொரு வார்த்தையையும் முற்றுபுள்ளிக்கு முன் அழகாய் எழுதிட வேண்டும். வாழ்வோம், கசங்கி, நசுங்கி, கருகித் தீருமெனினும் பொங்கிப் பெருகி வாசனை வீசும் மலரென\nதிரைக்கதை நுட்பங்கள் – ஒரு புத்தக வெளியீடு. →\nஅகழித் தேசமும் அர்த்தமில்லாத கதையும்\nஊட்டி காவிய முகாம் : கவிதையரங்கு 2018\nஊட்டி சந்திப்பு ஒரு… on கோகோலின் மனைவி – தமிழில்…\nNalliah Thayabharan on ஆதலினால் காதல் செய்வீர்\nதிரைக்கதை நுட்பங்கள்… on திரைக்கதை நுட்பங்கள் 01…\nதிரைக்கதை நுட்பங்கள்… on திரைக்கதை நுட்பங்கள். முன்னுரை…\nஊட்டி காவிய முகாம் : கவிதையரங்கு 2018\nஊட்டி சந்திப்பு ஒரு… on கோகோலின் மனைவி – தமிழில்…\nNalliah Thayabharan on ஆதலினால் காதல் செய்வீர்\nதிரைக்கதை நுட்பங்கள்… on திரைக்கதை நுட்பங்கள் 01…\nதிரைக்கதை நுட்பங்கள்… on திரைக்கதை நுட்பங்கள். முன்னுரை…\nஅகழித் தேசமும் அர்த்தமில்லாத கதையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/04/13032023/1156737/Pakistan-Authorities-directed-to-crack-down-on-Hindu.vpf", "date_download": "2018-07-18T10:06:02Z", "digest": "sha1:ZA446K35YWQPLER7EJXJPXWRM3GF55NT", "length": 18787, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "பாகிஸ்தானில் இந்துக்களின் உணர்வினை புண்படுத்தியோர் மீது நடவடிக்கை - நாடாளுமன்றம் உத்தரவு || Pakistan: Authorities directed to crack down on Hindu god caricatures", "raw_content": "\nசென்னை 18-07-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபாகிஸ்தானில் இந்துக்களின் உணர்வினை புண்படுத்தியோர் மீது நடவடிக்கை - நாடாளுமன்றம் உத்தரவு\nஇந்துக்களின் உணர்வினை புண்படுத்தியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த நாட்டின் உள்துறை அமைச்சகத்துக்கு நாடாளுமன்ற சபாநாயகர் உத்தரவிட்டார்.\nஇந்துக்களின் உணர்வினை புண்படுத்தியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த நாட்டின் உள்துறை அமைச்சகத்துக்கு நாடாளுமன்ற சபாநாயகர் உத்தரவிட்டார்.\nபாகிஸ்தானில் இந்து கடவுளாக இம்ரான்கானை சித்தரித்து வெளியான படம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து இந்துக்களின் உணர்வினை புண்படுத்தியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த நாட்டின் உள்துறை அமைச்சகத்துக்கு நாடாளுமன்ற சபாநாயகர் உத்தரவிட்டார்.\nமுன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கானை இந்துக் கடவுளான சிவபெருமானாக சித்தரிக்கும் படம் ஒன்று வெளியானது.\nஇந்தப் படம் சமூக வலைத்தளங்களில் தீவிரமாக உலா வந்ததால், அது இந்து மக்களின் உணர்வினை புண்படுத்துவதாக அமைந்தது. சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த பிரச்சினை பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை நேற்று முன்தினம் உலுக்கியது.\nஇது தொடர்பான பிரச்சினையை பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இந்து எம்.பி.யான ரமேஷ் லால் எழுப்பி பேசினார். “இம்ரான்கானை இந்து கடவுளாக சித்தரித்து வெளியான படம், இந்து மக்களின் உணர்வினை புண்படுத்துகிறது; இத்தகைய குற்றங்கள் இணையதள பாதுகாப்பு சட்டத்தின் வரம்புக்குள் வருகிறது. எனவே சம்மந்தப்பட்டவர்களை தண்டிக்காமல் விட்டு விடக்கூாது” என கூறினார்.\nசர்ச்சைக்கு உரிய படத்தை வெளியிட்டவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.\nஇது தொடர்பாக விசாரணைக்கும் உத்தரவிட வேண்டும் என்று அவர் சபாநாயகர் சர்தார் அயஸ் சாதிக்குக்கு கோரிக்கை விடுத்தார்.\nஇம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியை சேர்ந்த இந்து எம்.பி.யான லால் சந்த் மாலி பேசுகையில், “சிறுபான்மை சமூகத்தினரை குறிவைத்துத்தான் இத்தகைய விஷமப்பிரசாரம், இணையதளத்தில் நடத்தப்படுகிறது என்பதற்கு ஆதாரம் உள்ளது. இப்படிப்பட்ட படங்களை வெளியிடுவது பாகிஸ்தானில் உள்ள லட்சோப லட்சம் இந்துக்களின் உணர்வுகளை காயப்படுத்துகிறது” என்று கூறினார்.\nஇந்த விவகாரத்தில் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் துணைத்தலைவர் ஷா முகமது குரேஷி கூறும்போது, தனது கட்சி எப்போதுமே இந்துக்களை முழுமையாக ஆதரிப்பதாக தெரிவித்தார்.\nஇத்தகைய படங்களை ஒரு கட்சியின் சமூக வலைத்தள பிரிவுதான் உருவாக்குவதாக அவர் குற்றம் சாட்டினார்.\nஉ��்துறை ராஜாங்க மந்திரி தல்லால் சவுத்ரி கருத்து தெரிவிக்கையில், “இத்தகைய செயல்களுக்கு பாகிஸ்தான் அரசு கடும் கண்டனம் தெரிவிக்கிறது. இணையதளங்களில் இந்துக்களின் உணர்வுகளை மட்டுமின்றி இஸ்லாமியர்களின் உணர்வுகளையும் புண்படுத்துவதாக கூறினார்.\nஇந்த விவகாரத்தில் சபாநாயகர் சர்தார் அயஸ் சாதிக் உடனடியாக நடவடிக்கை எடுத்தார். இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் ஒரு வார காலத்தில் விசாரணை நடத்தி முடிக்குமாறு, அந்த துறையின் ராஜாங்க மந்திரி தல்லால் சவுத்ரிக்கு சபாநாயகர் சர்தார் அயஸ் சாதிக் உத்தரவிட்டார்.\nஇந்த சம்பவத்தில், குற்றவாளிகள்மீது வழக்கு பதிவு செய்யுமாறு மத்திய புலனாய்வு முகமை எப்.ஐ.ஏ.வுக்கு அவர் உத்தரவு பிறப்பித்தார்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஇங்கிலாந்து டெஸ்ட் தொடர்- இந்திய அணியில் சர்துல் தாகூர், முகமது ஷமி, குல்தீப் யாதவிற்கு இடம்\nஇந்திய போர் விமானம் இமாச்சலப்பிரதேசத்தில் விழுந்து நொறுங்கியது - விமானி கதி\nஅனைத்து பாலியல் வழக்குகளிலும் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்: உயர்நீதிமன்றம்\nமத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்றார் சபாநாயகர் சுமித்ரா மகாஜன்\nஆர்.கே. நகரில் டிடிவி தினகரனுக்கு மீண்டும் எதிர்ப்பு- வாகனங்கள் மீது கற்களை வீசி தாக்கியதால் பரபரப்பு\nதெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள் அமளி - மாநிலங்களவை ஒத்திவைப்பு\nகாவேரி மருத்துவமனையில் கருணாநிதிக்கு மருத்துவ பரிசோதனை\nமத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது 20-ம் தேதி விவாதம்\nமேட்டூர் அணை நீர்மட்டம் 103 அடியை தாண்டியது - டெல்டா பாசனத்திற்காக நாளை திறப்பு\nவருமான வரி சோதனை நீடிப்பு - பணக்குவியல்கள் குறித்து செய்யாத்துரையிடம் கிடுக்கிப்பிடி விசாரணை\nஇங்கிலாந்து டெஸ்ட் தொடர்- சர்துல் தாகூர், முகமது ஷமி, ரிஷப் பந்த், குல்தீப் யாதவிற்கு இடம்\n8 வழிச்சாலை திட்டம் வந்தால் அதிலும் ஊழல்தான் நடக்கும்- இயக்குனர் கவுதமன்\nபாகிஸ்தான் - பிரச்சாரத்தில் ஈடுபட்ட முட்டாஹிடா குவாமி இயக்க தலைவர் மீது முட்டை வீச்சு\nநவாஸ் ஷரிப் மீதான இதர ஊழல் வழக்குகளை சிறையில் வைத்தே விசாரிக்க முடிவு\nபாகிஸ்தான் அட்டூழியம் - சீக்கியரின் தலைப்பாகையை கழற்ற வைத்து அவமதிப்பு\nவங்காள தேசத்த��� அங்கீகரிக்கும் தீர்மானம் பாகிஸ்தானில் நிறைவேற்றம் - 10-7-1973\nபாகிஸ்தான் தேர்தல் வரலாற்றில் முதன் முறையாக களமிறங்கியுள்ள இந்து பெண்\nசென்னையில் சிறுமி கற்பழிப்பு - கைது செய்யப்பட்ட 17 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல்\nசிறுமி பலாத்கார வழக்கில் கைதான 17 பேரை சரமாரியாக தாக்கிய வழக்கறிஞர்கள்\nபயங்கரவாதிகளே ஓய்வெடுங்கள் மக்களை கொல்ல அரசு சிறப்பு திட்டம் - நெட்டிசன்கள் குமுறல்\nபிரபல சீரியல் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை\nநிர்வாண காட்சியில் நடிக்கவும் கணவர் ஆதரவு - நடிகை ராஜ்ஸ்ரீ பேச்சு\nஎன்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி ஆனந்தன் வீட்டில் அதிமுக எம்.எல்.ஏ அஞ்சலி\nஇரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட எனை நோக்கி பாயும் தோட்டா படக்குழு\n5 மாவட்டங்களுக்கு மிக பலத்த மழை எச்சரிக்கை - சென்னை வானிலை மையம்\nமீண்டும் கவர்ச்சி பாதையில் அமலாபால்\n1757 கோடி ரூபாயில் கட்டிய உலகக்கோப்பை மைதானத்தை சேதப்படுத்திய ஒரேநாள் மழை\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/2018-jul-18/humour/142474-jokes.html", "date_download": "2018-07-18T10:49:37Z", "digest": "sha1:HF7P3TWVQAZ236B776CEO2SOCBUZUZ5N", "length": 17494, "nlines": 441, "source_domain": "www.vikatan.com", "title": "ஜோக்ஸ் - 2 | Jokes - Ananda Vikatan | ஆனந்த விகடன்", "raw_content": "\n`கூல்டிரிங்க்ஸ் குடித்தேன்... மயங்கிவிட்டேன்'- ரஷ்ய இளம்பெண் கண்ணீர் வாக்குமூலம் `பும்ரா, புவனேஷ்வர் குமார் மிஸ்ஸிங்' - இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு #IndvsEng `சமரசமாகப்போவது ஸ்டாலினுக்கு நல்லது' - இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு #IndvsEng `சமரசமாகப்போவது ஸ்டாலினுக்கு நல்லது’ - கட்சிக்குள் கனிமொழியின் கலகம்\nஜெயலலிதாவை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநர் விசாரணை ஆணையத்தில் ஆஜர்.. `மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன `மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம் `17 பேருக்கு வக்கீல்கள் யாரும் ஆஜராக மாட்டார்கள்’ - ஹைகோர்ட் வக்கீல் சங்கத் தலைவர் அறிவிப்பு\nபத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாகப் பேசிய விவகாரம்.. எஸ்.வி.சேகர் நீதிமன்றத்தில் ஆஜர் காதலிக்க மறுத��த கல்லூரி மாணவியைக் கொடூரமாகத் தாக்கிய வாலிபர்கள் எஸ்.வி.சேகர் நீதிமன்றத்தில் ஆஜர் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியைக் கொடூரமாகத் தாக்கிய வாலிபர்கள் பூத் கமிட்டியில் மாற்றம் - தஞ்சை தி.மு.க-வினர் புதிய தேர்தல் வியூகம்\nஆனந்த விகடன் - 18 Jul, 2018\nகொஞ்சம் கமர்ஷியல்... கொஞ்சம் மாடர்ன்... கொஞ்சம் கிரிக்கெட்\n“வரலெட்சுமி திருமணம் பற்றி என்னிடம் கேட்காதீர்கள்\n“ரீமேக் என்று சொல்லி ஜெராக்ஸ் எடுக்கக்கூடாது\nMR. சந்திரமௌலி - சினிமா விமர்சனம்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 91\nஅன்பும் அறமும் - 20\nசோறு முக்கியம் பாஸ் - 20\nதெய்வத்தான் ஆகாதெனினும் - “உரிமை என்பது இதுதான்”\n‘அஞ்சாறு அணி... ஆளுக்கொரு கொடி...’ - ஜெயலலிதா தொண்டர்கள் யார் பக்கம்\n“எனக்கு நீதான் கொள்ளி வைக்கணும்” - சிவாஜியிடம் சொன்ன எம்.ஜி.ஆர்.\n“எழுத்தாளர் எந்தக் கட்சியிலும் அடைபடக் கூடாது\n“கல்யாணத் தரகர் என்ன சொல்லிட்டுப் போறார்\n“கைல ஒரு நல்ல வரன் இருக்கு, சீக்கிரமா பிரேக்கப் பண்ணுனு சொல்றார்.”\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nஒரு நாளைக்கு ரூ.1.63 கோடி... ஓர் ஆண்டுக்கு ரூ.358 கோடி... - மிரட்டும் முட்டை முறைகேடு\nஎன்ன செய்யப் போகிறீர்கள் செயல் தலைவரே\nமயக்க மருந்து கொடுத்த வடசென்னை கும்பல் - மாணவி விவகாரத்தில் நடந்த கொடுமை\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\nகுழந்தையில்லா சோகம்... - பிரபல சீரியல் நடிகை எடுத்த விபரீத முடிவு\n'ரெய்டுக்கான காரணம் புரியும்; என்னை நிரூபிப்பேன்' - அமைச்சர்களிடம் மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\nஇரவில் திருடர்களுடன் போராடிய இளம்பெண்... 4 கி.மீ தூரம் விரட்டிச் சென்றுபிடித்த வாலிபர்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nவாட்ஸ்அப் பாலியல் அழைப்பு... அமைச்சர் மகனும் ஆளும்கட்சி எம்.எல்.ஏ-வும்\n“தினகரனை ஏன் பெரிய தலைவர்போல காட்டுகிறீர்கள்” - சீறிய எடப்பாடி\nஎன்ன செய்யப் போகிறீர்கள் செயல் தலைவரே\nமாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://beski.in/2016/12/", "date_download": "2018-07-18T10:05:54Z", "digest": "sha1:AV33NU7YD7XA7NQMKTP7EEUMVJU6AXXR", "length": 3082, "nlines": 26, "source_domain": "beski.in", "title": "December 2016 – பெஸ்கி", "raw_content": "\nநாள்: 12-டிசம்பர்-2016 புயல் வலுவாக இருக்கும் என்று முன்பே சொல்லப்பட்டது, 100km/h வேகத்தில் காற்று அடிக்குமாம். இதற்கு முன்பே புயலைப் பார்த்ததில்லை, எனவே இதன் வீரியம் புரியவில்லை. வழக்கம்போல திங்கள் கிழமை அலுவகம் சென்றாயிற்று. கிளம்பும் முன்னே, அலுவல மெயிலைப் பார்த்தேன், விடுமுறை இல்லை என்ற அறிவிப்பே இருந்தது. வந்தபின்தான், விடுமுறை அறிவிப்பு வந்தது. திரும்பவா முடியும் மழை விட்டவுடன் செல்லலாம் என்று இருந்துவிட்டேன். சிரமப்பட்டுத்தான் வண்டி ஓட்டிக்கொண்டு வந்தேன். என்னுடன் சிலர் இருந்தனர், அலுவலகத்தில். காற்று […]\nநாள்: டிசம்பர் 20, 2016 நவம்பர் 8ம் தேதி (8/11), இந்த நாள் வரை மட்டுமே 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லும். நாளை முதல் செல்லாது என, நாட்டின் பிரதமர் திரு. மோடி அவர்கள் அறிவித்தார். அன்று இரவு, தாமதமாகத்தான் வீட்டுற்கு வந்தேன். வாட்ஸாப்பில் முதலில் ஒரு செய்தி இது பற்றி… நம்பவில்லை. வழக்கம்போல புரளியாக இருக்குமென்று நினைத்தேன். மீண்டும் அதே செய்தி பலரிடமிருந்து வந்தவுடன் புரிந்துகொண்டேன். மறுநாள் அலுவலகம் வரும்போது வழியில் சில […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://is2276.blogspot.com/2013/10/blog-post_27.html", "date_download": "2018-07-18T10:22:47Z", "digest": "sha1:NQ3YOKDFQRMI4FHRKYWQ3M4JUPAHK7UV", "length": 9384, "nlines": 112, "source_domain": "is2276.blogspot.com", "title": "Indrakumar Satheeskumar: பெற்றவரே பேறு பெற்றவர்", "raw_content": "\nஉறுண்டு பிரண்டு படுத்தாலும் - எழுந்திட\nதுடித்தெழுவார் ஓடுவார் துன்புறும் தம்நிலை நோக்கார்\nகுளிரில் பனியில் காதும் மூக்கும் விறைக்க\nகை இடுக்குகள் வெடித்து ரத்தம் சிதற\nஓடுவார் ஓடுவார் வேலையே வேலையென்று\nநல்ல கனி தரும் சாறு வேண்டி\nவரிகளைக் கழித்தே வங்கிக்கு வரும்\nசெலவுக்கு வழிகோலும் அவசியத் தேவைகள்\nமிச்சம் பிடிப்பர் சேமிப்பர் ஆயினும் இவர்\nஊரிலிருந்து அழைப்பு வரும் பணம் வேண்டி\nஅனுப்பியே ஆகவேண்டும் கடன் வேண்டி\nபெற்றவர் உற்றவர் கூடப்பிறந்தவர் உறவினர்கள்\nதேவையெல்லாம் தீர்த்து வைப்பர் - இவர்\nதம் தேவைகள் எதையும் தீர்த்து வைக்கார்\nதமக்கென எதையும் சேர்த்தும் வைக்கார்\nவட்டிக் கடனை முடிக்கும் முன்னே\nவிழுந்திடும் சொட்டை தலையின் மீதே\nவயதும் எட்டிப் போய்விடும் இவர்க்கே - பின்பெங்கே\nமுட்டிமோதுவர் பெண்கள் மணம் முடிப்பதற்கே\nஅடுத்தவரை இ��்புறச் செய்து வாழ்தலே மேலென்று\nமுடிந்தவரை தமை வருத்திடுவர் தேய்ந்திடுவர்\nஇவர் யாரென்று இன்னும் விளக்கிடவும் வேண்டுமா\nபுலம்பெயர் மண்ணிலே நிலைகுலையா நின்று\nவாழ்வோடு போராடும் வல்லமைமிகு இளைஞர்கள்\nதாமுருகி அடுத்தவர்க்கே ஒளிகொடுக்கும் ஏந்தல்கள்\nஇவரை பெற்றவரன்றோ பேறு பெற்றவர்\nஇவர்தமை பெற்றவரே பேறு பெற்றவர்.\nபிடித்த கடவுள் ( நகைச்சுவை கவிதை)\nபிடித்த கடவுள் - நீ பித்துப் பிடித்த கடவுள் எல்லாம் அறிந்தவன் நீ ஆண்டவன் நீ கடவுள் நீ முற்றும் கடந்தவன் நீயென்று கல்லென்றும் பாராது...\nஆ .... கடவுளே ... இன்னும் கொஞ்ச நேரம் களிச்சு இந்த பாளாப் போன அலாரம் அடிக்கக்கூடாதா ... எந்த நாசமாய்ப் போனவன் இதை கண்டு...\nஎன்னைக் காதலித்தவளுக்கு என்னை மன்னிக்கச் சொல்லி வருத்தமுடன் எழுதிக் கொள்வது உன்னை முன்பு காதலித்து பிறகு கைவிட்டவன் ஆறாத க...\nஆண்டவன் கிறுக்கிய அழகான பொய்\nநீ இனி காற்றாக மாறியும் பயனில்லை காரணம் சுவாசிப்பதற்கு நான் உயிரோடு இல்லை நான் குயிலானேன் நீ குரல் தரவில்லை நான் செவிடானேன் ந...\n\"போச்சுது , எத்தனை ஆசைகள், எத்தனை கனவுகள், எத்தனை கற்பனைகள்.... எல்லாமே போச்சுது.எனக்கு என்ன குறை ஏன் அவளுக்கு என்னைப் பிடி...\nஅப்படியும் இப்படியுமாக் காலங்கள் மாறியபோதும் சேர்த்துவைத்த ஆசைகள் இன்னும் செத்துவிடவில்லை எனக்குள் வீணாய்ப் போன உன்னை காதலித்து ...\nபல கட்டுக்கதைகளை கேட்டு கேட்டு கெட்டது புத்தி காலங் காலமாய் - அதிலுமிந்த நிலவு படுது கதைகளிலே படாத பாடு வேடம் பூண்டு அமுதை உண்ட ராகு ...\nஅந்த இரவு தந்த பயம்\nபாதி இருளில் ஆரண்யம் மதிமயங்க வைத்தததன் லாவண்யம் கத்தும் குருவிகளில் எனை மறந்து நறுமலர்கள் தனை நுகர்ந்து நெடுந்தூரம் சென்றேன் வழி மற...\nஎன்னை மறந்த பொழுதும்...நான் உன்னை மறக்கவில்லையே...\nகாற்றிலே மேகம் தானே கலைந்து தான் போவது போலே கானலின் நீராய் நீயும் போனது தானோ வாழ்க்கை ..... அன்று ஏனோ அந்த ...\nநான் நல்ல மாடு எனக்குப்போதும் ஒரு சூடு காதலிச்சுப் பட்டபாடு வெளியே சொன்னால் வெட்க்கக் கேடு இதயத்தை விறாண்டி விட்டாள் வார்த்தைகளால் ...\nகாற்று வழி காதினிலே....(லண்டன் தமிழ் வானெலிக்காக எ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/162012-sp-156633317/20544-2012-07-20-10-26-02", "date_download": "2018-07-18T10:37:41Z", "digest": "sha1:YYRJQ4NR5DYIFG2NSMMYTGRRHKYRAXKD", "length": 28037, "nlines": 238, "source_domain": "keetru.com", "title": "குறுக்கே பாயும் பார்ப்பன மூளை", "raw_content": "\nமன்னன் திருமலை நாயக்கன் Vs தமிழ் குடிதாங்கி முருகன்\nதிராவிடர் இயக்கத்தின் பிள்ளை, காமராசர்\n2015 - கயவர்களையும், காவிகளையும் எதிர்கொண்ட கருஞ்சட்டைகளின் வருடம்\n‘இத்தாலியச் செந்தமிழ் வித்தகர்’ வீரமாமுனிவர்\nபெரியார் முழக்கம் மார்ச் 08, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nசாதாரண மக்களுக்குப் பயன் தராத மிகு வேகத் தொடர் வண்டி (Bullet Train)\nதமிழக மழை வெள்ளப் பெருக்கிற்கு காரணமான புதிய உடமை வர்க்கங்களின் உருவாக்கம்\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க சதி செய்யும் வேதாந்தா\nமசூதி இடிப்பை காந்தி ஆதரித்தாரா\nஅடிப்படையான பத்து கேள்விகளுக்கு அறிவியல் விளக்கம்\nஇந்திய அரசியலில் அதிசய மனிதர்\nவி.பி. சிங்கின் சுயமரியாதை முழக்கம்\nவி.பி.சிங் பதினொரு மாதங்களில் பதித்த சாதனைகள்\nவெளியிடப்பட்டது: 20 ஜூலை 2012\nகுறுக்கே பாயும் பார்ப்பன மூளை\nஅண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தின் மீதான தாக்குதலை ஜெயலலிதா இன்னும் கைவிடவில்லை. முதலில், மாற்ற நினைத்தார். முடியவில்லை. இப்போது சிதைக்க முயல்கிறார்.\nகல்வியாளர்களும், அறிவியலாளர்களும், ஆய்வாளர்களும், மாணவர்களும் தங்கள் அறிவை விரிவு செய்வதற்கு, நாள்தோறும் நாடி வரும் நூலகச் சோலையாம் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தை, திருமண மண்டபமாக்கி வாடகைக்கு விட்டிருக்கிறது ஜெயலலிதாவின் அரசு. ஜுலை ஒன்றாம் தேதி அந்நூலக அரங்கத்தில் ஒரு திருமணம் நடந்திருக்கிறது.\nநீதிமன்றத்தின் கவனத்திற்கு இதனை எடுத்துச் சென்றபோது, ‘நூலகங்களில் உள்ள அரங்கங்களை, கல்வி தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்று விதிமுறைகளில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியிருந்தும் திருமண நிகழ்ச்சிக்கு வாடகைக்கு விட்டது ஏன்’ என்று அதிகாரிகளிடம் கேட்கப்பட்டது. அதற்கு, ‘நூலகத்தை நடத்தப் போதிய பணம் இல்லை. அதனால்தான் திருமண நிகழ்ச்சிக்கு வாடகைக்கு விடுகிறோம்’ என்று விடையளித்திருக்கின்றனர்.\nநீதிபதிகள் இப்பொறுப்பற்ற செயலைக் கடுமையாகக் கண்டித்த துடன், ஒன்பதாம் தேதிக்கு வாங்கப் பட்ட முன்பணத்தையும் உடனே திருப்பிக் கொடுக்க வேண்டும் என்றும், இனிமேல் நூலக அரங்கத்தை திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு விடக் கூடாது எ��்றும் உத்தரவிட்டனர்.\nஏற்கனவே திருமணமானவர் களுக்கும், குழந்தை பெற்றவர்களுக்கும் ‘விலை இல்லாத’ (அம்மாவின் புதிய கண்டுபிடிப்பு) திருமணங்கள் நடத்தி வைக்கவும், அன்னதானத் திட்டத்திற்கும் செலவழிக்க முடிகிறபோது நூலகத்தைப் பராமரிக்கப் பணம் இல்லை என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது.\nஓராண்டு சாதனை என்று சொல்லி, அரசுப் பணத்தை வாரியிறைத்து, நாளிதழ்களில் பக்கம் பக்கமாக விளம்பரங்கள் கொடுக்கத் தெரிந்தவர் களுக்கு, ஏழை எளிய மக்களுக்குப் பயன்படும் நூலகத்தைப் பராமரிப்பதற்குப் பணம் ஒதுக்க மனம் வரவில்லை என்பதுதான் உண்மை.\nஈரோடு மாவட்டத்தில் பள்ளிக்கூட நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் என்.ஆர்.சிவபதி(தமிழகப் பள்ளிக் கல்வி-விளையாட்டு மற்றும் இளைஞர் நலன்), தமிழகத்தில் முதல் அமைச்சர் ஜெயலலிதா ‘கல்விப் புரட்சி’யை ஏற்படுத்தி வருகிறார் என்று கூறியிருக்கிறார்.\nமாணவர்களுக்கு விலையில்லா நோட்டுப் புத்தகங்கள், பென்சில், புத்தகப் பை, காலணி எல்லாம் தருகிறாராம் ஜெயலலிதா. அதைத்தான் மாண்புமிகு அமைச்சர் கல்விப்புரட்சி என்கிறார் போலும். அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெறத் தொடங்கியிருக்கும் காலகட்டத்தில், ஓர் அரசு இதைக்கூடச் செய்யவில்லை என்றால் எப்படி ஆனால் இன்றைய கல்வி முறையானது, வெறும் மனப்பாடம் செய்து மதிப்பெண் பெற வைக்கின்ற, மாணவர்களைப் பந்தயக் குதிரைகளாக்குகின்ற மோசமான கல்வி முறை என்பதைக் கல்வியாளர்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகின்றனர். அதையும் தாண்டி, நம் பிள்ளைகள் சுயமாகச் சிந்திக்கவும், இன உணர்வும், மொழி உணர்வும் பெற்று, உலக அரங்கில் வல்லுனர்களாக வலம்வரவும் நூலகங்களே அவர்களுக்கு உதவுகின்ற உற்ற நண்பன் என்பதில் இரு வேறு கருத்துகள் இருக்க முடியாது.\nமரங்களை வெட்டிக் கடத்துபவர்கள், ஆற்றின் அடியில் அடித்துச் செல்லப்படும் பெரிய மரத் துண்டுகளை மறைக்க, மேலே மரத்தூள்களைத் தூவுவார்களாம். ஜெயலலிதாவின் கல்விப் புரட்சியும் அந்த வகையாகத்தான் தெரிகிறது.\nகடந்த மாதம் பாவாணர் நூலக அரங்கத்தில் நடைபெறவிருந்த ஓர் இலக்கியக் கூட்டத்தை (பத்திரிகையாளர் சின்னக்குத்தூசியார் பிறந்தநாள் நிகழ்ச்சி) நடத்தவிடாமல் இடையூறு செய்தது ஜெயா அரசு. இப்போது, அண்ணா நூலக ��ரங்கத்தைத் திருமண நிகழ்ச்சிக்கு வாடகைக்கு விட்டிருக்கிறது. இந்த வெட்கக்கேட்டை என்னவென்று சொல்வது.\nதனக்கென ஒரு நாடு, மரபு வழிப்பட்ட வரலாறு, தொன்மங்கள் என எதையும் கொண்டிராத ஆரியம், தன் பிழைப்புக்காக, மாற்றார் வரலாறுகளை, தொன்மங்களை உள்வாங்கிச் செறித்தும், திரித்தும் வந்திருக்கிறது. அது முடியாத சூழலில் சிதைக்கவும் தயங்கியதில்லை.\nஇன்று தமிழ்நாட்டில் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. சமச்சீர்க் கல்வியை எதிர்த்தனர். தமிழ்ப்புத்தாண்டை தையிலிருந்து சித்திரைக்கு மாற்றினர்.\nஅண்ணா நூற்றாண்டு நூலகம் ஜெயலலிதாவின் நெஞ்சில் முள்ளாகக் குத்திக் கொண்டிருக்கிறது. இதில் நேரடியாக எதுவும் செய்யமுடியாது என்பதை நன்கு உணர்ந்து கொண்டார். அதனால்தான், பார்ப்பன மூளை குறுக்கு வழியைக் கையாளத் தொடங்கியிருக்கிறது.\nஎந்த ஒன்றும் பயன்பாட்டில் தொடர்ந்து இருந்தால்தான் நிலைத்து நிற்கும். இல்லையயன்றால் அழிந்து விடும். இந்த வாய்ப்பாட்டைத்தான் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் வந்தேறி ஜெயா செயல்படுத்தி வருகிறார்.\nஎட்டு ஏக்கர் நிலப்பரப்பில், எட்டு மாடிகளோடு அமைந்திருக்கும் இந்நூலகத்தில், 12 இலட்சம் நூல்கள் வைப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தொடங்கும் போதே, ஐந்தரை லட்சம் நூல்களோடு தொடங்கப்பட்டது. கூடிய விரைவில், மீதமுள்ள ஆறரை லட்சம் நூல்களும் வாங்கி வைக்கப்படும் என்று அன்றைய அரசு சொல்லியிருந்தது. நூலகத்தையே சிதைத்து ஒன்றுமில்லாமல் செய்துவிடத் துடிக்கும் ஜெயலலிதா, மேலும் புதிய நூல்களை வாங்கி வைப்பாரா பாரதிதாசன் செம்மொழி நூலகத்திலிருந்த ஆயிரக்கணக்கான நூல்களுக்கு நேர்ந்த கதியைத்தான் நாம் அறிவோமே. இன்னொரு யாழ் நூலகத் துயரத்தைத் தமிழினம் சந்திக்கும்படிச் செய்துவிடுவாரோ ஜெயலலிதா என்ற அச்சம் ஏற்படுகிறது.\nநூலகத்திற்கு வாங்கப்படும் பருவ இதழ்களிலும் கை வைத்திருக்கிறார்கள். சில குறிப்பிட்ட பருவ இதழ்கள் வாங்குவது நிறுத்தப்பட்டு வருகின்றன என்று தெரிய வருகிறது. நாட்டு நடப்புகளை, அரசின் செயல்பாடுகளின் பின்னால் இருக்கின்ற அரசியலைத் தத்தம் கொள்கைகளின் அடிப்படையில் அலசி ஆராய்ந்து செய்திகளை மக்களுக்குத் தருபவை பருவ இதழ்கள். மக்கள் எதையும் தெரிந்து கொள்ள முடியாமல் தடுப்பது பாசிச அரசியல��. அதைத்தான் ஜெயலலிதா செய்து வருகிறார்.\nவேலை செய்வதற்கு எப்படி நல்ல சூழல் வேண்டுமோ, அப்படிப் படிப்பதற்கும் மிக நல்ல சூழல் முக்கியம். காற்று, வெளிச்சம் போன்றவை போதுமானவையாக இருக்க வேண்டும். அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்குள் ஒளி வெள்ளம் பாய்கின்ற வகையில் விளக்குகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. முழுவதும் குளிரூட்டப்பட்ட படிப்பறைகளில் எந்தவிதத் தொந்தரவும் இல்லாமல் படிக்கமுடியும். காலையில் நூலகத்திற்குள் நுழைந்தால், வெளி உலகையே மறந்து இரவு வரை அங்கேயே அமர்ந்து படித்துக் கொண்டிருக்கத் தோன்றும். காலை முதல் இரவு வரை ஓரிடத்தில் இருக்கின்ற போது, கழிப்பறை வசதி மிக மிகத் தேவையான ஒன்றாகிறது. அதை மனத்தில் கொண்டே அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், கழிப்பறைகள் நவீனமாகவும், மாற்றுத்திறனாளிகளும் பயன்படுத்தும் வகையிலும் அமைக்கப்பட்டிருக்கின்றன.\nபொதுவாக, சுத்தமான கழிவறை வசதி இல்லாத பொதுஇடங்களுக்கு மக்கள் செல்ல விரும்புவதில்லை. நூலகத்தைச் சிதைத்தல் என்னும் தன்னுடைய திட்டத்தின் ஒரு பகுதியாகக் கழிப்பறைப் பராமரிப்பில் அக்கறை காட்டாமல் இருக்கிறது ஜெயா அரசு. ஒரு நாளைக்கு ஆயிரக்கணக் கானவர்கள் வந்து போகும் இடத்தில், கழிப்பறைப் பராமரிப்பு என்பது மிக மிக முக்கியம் என்பது அரசுக்குத் தெரியாதா அப்படியிருந்தும், நூலகத்தில் இப்படி ஒரு சுகாதாரமற்ற சூழலை உருவாக்கிக் கொண்டிருக்கின்ற ஜெயா அரசின் நோக்கம் நமக்குத் தெளிவாகத் தெரிகிறது. கழிப்பறைகள் சுத்தமாக இருந்தால்தானே நீண்ட நேரம் நூலகத்தில் இருந்து படிப்பார்கள். கழிப்பறைகள் சுத்தமின்றி இருந்தால், படிக்கும் நேரம் குறைந்து, படிப்படியாக வருபவர்களின் எண்ணிக்கையும் குறைந்துவிடும். பிறகு பயன்பாடில்லாத நூலகம் என்று சொல்லி மூடுவிழா நடத்துவது எளிதாகிவிடும் அல்லவா\nதனியார் கல்வி நிறுவனங்களில் பெரிய அளவில் தரமான நூல்களுடன் கூடிய நூலகங்கள் இருக்கின்றன. ஆனால் அரசுக் கல்வி நிறுவனங்களில் அந்த வசதி இல்லை. அங்கு படிக்கும் ஏழை மாணவர்கள் அரசு நடத்தும் நூலகங்களையே தங்களின் ஆராய்ச்சிக்கும், மேற்படிப்புக்கும் நம்பியிருக்கின்றனர். அந்தப் பிள்ளைகளுக்கு, அண்ணா நூற்றாண்டு நூலகம் ஒரு வேடந்தாங்கல் போன்றது. பொருளாதார, அரசியல் வல்லுனர் களாகவும், கல்வியாளர்களா��வும், அறிவியல் கண்டுபிடிப்பாளர்களாகவும் தமிழர்கள் உருவா வதற்கு இந்நூலகம் அடித்தளமிடும் என்பதை யாரும் மறுக்க முடியாது.\nஅம்மையாரின் ஓராண்டு ஆட்சியிலேயே, ஓராயிரம் முறை நீதிமன்றம் தலையிட்டுத் தமிழ்நாட்டு மக்களின் நலன்களைக் காப்பாற்றி இருக்கிறது. இன்னும் மிச்சமிருக்கின்ற நான்காண்டு களுக்கு, எதிர்க்கட்சியினரும், ஜனநாயக அமைப்புகளும், மக்களும் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டிய தேவையை, அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தை திருமண மண்டபமாக்கிய அம்மையாரின் ஆணவச் செயல் மீண்டும் ஒரு முறை உணர்த்தி இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/recieps.php?screen=21&bc=", "date_download": "2018-07-18T10:10:55Z", "digest": "sha1:C6SQ7EXH2OOUILZDND725YEM4N3USPJ5", "length": 4530, "nlines": 174, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nகன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் உண்டியல்கள் மூலம் ரூ.10 லட்சம் கிடைத்தது, சாமிதோப்பில் விமான நிலையம் அமைக்க மத்திய விமானத்துறை அதிகாரிகள் ஆய்வு, கோடையை குதூகலமாய் கொண்டாட குளத்தில் படகு சவாரி விஜயகுமார் எம்.பி. இன்று தொடங்கி வைக்கிறார், கன்னியாகுமரி அருகே 3 கடைகளில் தீ விபத்து, நாகர்கோவிலில் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி, கோர்ட்டுகளில் செயல்பட்டு வரும் “சமரச மையத்தின் பயன்களை மக்கள் அறிய வேண்டும்” நீதிபதி பேச்சு, நாகர்கோவில், தக்கலையில் காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதம், முறைகேடாக உறுப்பினர்கள் நீக்கப்பட்டதாகக்கூறி திடீர் போராட்டம்: கூட்டுறவு சங்க தேர்தல் ரத்து, சாமிதோப்பு அருகே விமான நிலைய பணிகள் தொடங்குவது எப்போது பொதுமக்கள் எதிர்பார்ப்பு, ரெயில் மோதி பெண் டிக்கெட் பரிசோதகர் பலி தண்டவாளத்தில் நடந்து வந்த போது பரிதாபம்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://muthusabarathinam.blogspot.com/2011/08/blog-post_23.html", "date_download": "2018-07-18T10:54:23Z", "digest": "sha1:NBMCCGZAJ5FVSIIGLRIE6CMJQVYEIENJ", "length": 9935, "nlines": 151, "source_domain": "muthusabarathinam.blogspot.com", "title": "சும்மாவின் அம்மா: தாமரையில நூலெடுத்து", "raw_content": "\nPosted by முத்துசபாரெத்தினம் at 3:11 AM\nஅம்மா, இந்த பாடலை மிகவும் ரசித்தேன். ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்து இருக்கிறது.\nகூடி வாழ்ந்தால் கோடி நன்மை என எண்ணுபவள்... பிடித்த மேற்கோள். வாழ்க்கை தவமிருந்து பெற்றவரம் பரிசோதிப்பதற்காக அல்ல சாதிப்பதற்காக.\nபச்சைக் குழந்தையிலே பக்கத்தில் வந்தமர்ந்து பார்க்கின்ற வேலையெலாம் பார்த்தவுடன் செய்திடுவாய் பள்ளியில் படிக்கையிலே பக்குவமாய்ச் சமையல், ...\nபழம்வேண்டி புவிசுற்றி பழம்நீயாய் ஆனவனே வேழமுகன் தம்பிஉந்தன்-----ஒயிலாட்டம் ஞாலமெல்லாம் ஆடிவரும்--மயிலாட்டம் கற்பனையில் பாருங்களே கண்டு...\nஎட்டுக்கண்ணும் விட்டெரிக்கும் செட்டிநாட்டுச் சாப்பாடு\nபாசிப்பருப்பு மசியலுக்கு பக்குவமாய் உப்பிட்டு உருக்கி நெய் ஊத்தி சீரகமும் பூண்டும் அதில சிக்கனமாத் தட்டிப்போட்டு கருவேப்பிலை கிள்ளிப் ப...\nஉ சிவமயம் முருகன் துணை வணக்கம் என் இனியதமிழ்க் கவிதைக் குழந்தைகளெல்லாம் இறையருளால் உருவானவை. துபாய் கவிதை பிறந்த சூழ்நில...\nதொந்திக் கணபதி உன் தூய திருவடியை நம்பிக் கைதொழுதேன் நாளும் துணைவருக கோலமயில் மீதிருக்கும் நீதிவடிவானாய்\n மனைக்குவரும் மக்களெல்லாம் மல்லாந்து பார்க்கவைத்து\nபாக்கதுக்கும் படிக்கதுக்கும் பகட்டாகத் தானிருக்கு பதில் எழுதப் போனாக்க பசுந்தமிழே தெரியலே இருவருமாச் சேந்துவந்து இதப்போட்டு அதப்போட்டு ...\nகாரைக்குடி மிகநல்ல ஊர். வாழ்வின் தேவைகள் அனைத்தும் ஒரே இடத்தில் கல்லுக்கட்டியைச் சுற்றி கொப்புடைய அம்மனை ஒரு பெரிய பிரகாரம்வந்தால...\nமோல்மேனு குறிச்சியெல்லாம் ஓல்டுமேனுக்[கு] ஆகிப்போச்சு ஆல்வீ டு ரெண்டாங்கட்டு கோல்போட்ட கிரிக்கெட்டாச்சு\nஅதிகாலை இரண்டுமணி அவசரமாய் எழுந்துவந்து அரிசிபருப்பு ஊறவச்சு வெரசாப் பல்லுவெளக்கி வெறகடுப்பப் பத்தவச்சு வேகமாப் பருப்பெடுத்து வெஞ்சனச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanbanpakkam.blogspot.com/2012/08/blog-post_5914.html", "date_download": "2018-07-18T10:56:07Z", "digest": "sha1:I4ODJFUMYJAHVMJHXUU5RTIWVYQS4LWD", "length": 14639, "nlines": 164, "source_domain": "nanbanpakkam.blogspot.com", "title": "தவறுக்கு மன்னிப்பு கோருகிறேன்", "raw_content": "\nஎழுதப்படாத என் டைரியிலிருந்து சில வரிகள்...\nஇந்த தளத்தில் நான் சிறிது நேரங்களுக்கு முன்பு \"தமிழ் பதிவர் சந்திப்பு - புதிய படங்கள் \" என்ற தலைப்பில் ஒரு பதிவிட்டிருந்தேன். ஆனால் அதில்\n\"பதிவில் சந்திப்பில் எடுத்த புதிய படங்களை யாராவது விரைவாக பதிவேற்றினால் மகிழ்ச்சியாக இருக்கும்.\"\nஎன்று தான் சொல்லியிருந்தேன், புகைப்படங்களை பகிரவில்லை.\n இப்படி தலைப்பிட்டு ஏமாற்றியதற்கு தங்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்கிறேன். இனி இது போல செய்வதை தவிர்க்கிறேன்.\nஇன்னொன்றையும் நினைவில் கொள்ளுங்கள், இதனை ஹிட்டுக்காக நான் எழுதவில்லை. இந்த தளத்தில் நான் எப்போதாவது தான் பதிவு போடுகிறேன். நகைச்சுவையாக தான் அவ்வாறு பதிவிட்டேன். ஆனாலும் இது தவறுதான். மன்னித்துவிடுங்கள்\nஅரசியல்ல இதெல்லாம் சகஜம் அப்பா\nநீர் மனுஷன்யா... ஐ லைக் யூ...\nமாத்தியோசி - மணி said...\n அதில் தவறேதும் இருப்பதாகத் தெரியவில்லை அதனை ஒரு வேடிக்கையாகவே எடுத்துக்கொண்டேன்\nஉலகில் முக்கிய சம்பவங்கள் நடைபெறும் போது பிரபல பத்திரிகைகள் கூட இப்படியான செய்திகளை வெளியிட்டிருக்கின்றன ஆகவே இதில் வருந்துவதற்கு ஏதுமில்லை நண்பரே\n நாட்டுல அவனவன் என்னென்னமோ செஞ்சுட்டு கெத்தா திரியும் போது இதற்கெல்லாம் போய் மன்னிப்பு கேட்டுகிட்டு\nஆனாலும் மன்னிப்பு கேட்ட உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு\nஅட பதிவையே தூக்கிபுட்டீங்களே :((\nஇதில் தவறு ஒன்றும் இருப்பதாக தெரியவில்லையே சகோ. இதற்கெல்லாமா சிலர் சீரியஸாகின்றார்கள் \nபதிவுகள் என்பது பாதி ஊடகம் - பாதி சமூகத் தளம். சமூகத் தளத்தில் எள்ளல், நகைச்சுவை, விளையாட்டுக் குணம் என்பதெல்லாம் இயல்பான ஒன்று \nஒரு அளவுக்கு மிஞ்சி யார் மனதையும் புண்படுத்தாமல், ஆபாசமில்லாமல், வசைப்பாடாமல், ஒருமையில் விளிக்காமல் இருந்தாலே போதுமானது .... \nஉங்களின் இயல்பு விளையாட்டுக் குணம் என்றால் அதனை இரசிக்கத் தான் வேண்டுமே ஒழிய திட்டக் கூடாது \nஇதுக்கு எல்லாம் மன்னிப்பு TOO MUCH BRO \nசலாம்.சின்ன தம்பி பாசித்தின் பெரிய மனதிற்கு ஒரு ராயல் சல்யூட்.\nநீங்க மனிசன் பாஸ்...நாங்க மகா மனிசன் பாஸ்..\n ஆனாலும் போட்டோக்களை பார்ப்பதற்காக ஆவலுடன் வந்தவர்களை ஏமாற்றியது தவறு தான்\n புகைப்படங்களை ஆவலுடன் காண வந்து அது இல்லாததால் வந்த ஏமாற்றம்.\nநம் விளையாட்டு குணம் யாருக்கு ஏமாற்றம் அளிக்காமல் பார்த்துக் கொள்வதும் நம் கடமை.\nஅந்த வகையில் நான் செய்தது தவறு தான்\nதமிழ் பதிவுலக‌த்தின் பயனுள்ள‌ செல்லப் பிள்ளையான அப்துல் பாசித் செய்த சிறு குறும்பை யாவரும் ரசித்திருப்பார்களே தவிர எவரும் பெரிது படுத்தியிருக்க மட்டார்கள்.\nஆயினும் நற்பண்பை நிலைப்படுத்திய அப்துல் பாசித்தின் உயர்குணத்திற்கு பாராட்டுக்கள்.\nதல இதுக்குலாம் போய் நீங்க மனிப்பு கேக்கலாமா...\n// ஆனாலும் மன்னிப்பு கேட்ட உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு\nயோவ் வரலாறு உங்க பேச்சுல கிண்டல் தெரியுதே\n#கொளுத்திப் போட்டிங் ஹா ஹா ஹா\nஅட... என்னங்க நீங்க... இதெல்லாம் ஒரு விசயமா\nஹா ஹா ஹா. படம்னு சொல்லிட்டு படம் காட்டிட்டீங்களே. :-))))\nவிடுங்க பாஸ் feel பன்னாதிங்க.......\nஎனக்கும் பெரிய குற்றமா தெரியல.. பட்...உங்க அண்ணன் வழி எப்போதுமே தனி வழி..... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..........\nபொய்மையின் மூலம் ஹிட்ஸ் அள்ளுவது தவறுதான் ... தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்ட நீங்க ரொம்ப நல்லவர்\nஅட்ரா சக்க.. அட்ரா சக்க.. அட்ரா சக்க.. \nஇதெல்லாம் சகஜம், ஜாலியா எடுத்துக்கனும்\nதவறை உணர்ந்து பகிரங்கமாக மன்னிப்பு கேட்பது மகா பெரிய விஷயம் சகோ.. நீங்கள் மிகவும் உயர்ந்து விட்டீர்கள்.. நீங்கள் மிகவும் உயர்ந்து விட்டீர்கள்.. இறைவனின் அருளும் அபிவிருத்தியும் உண்டாவதாக..\nஇன்னிக்கு பாதி பதிவு அப்படித்தான் இருக்கு ...கேட்டா மொக்கை பதிவுன்னு முகமூடி போடுறாங்க....நீங்க பீல் பண்ணாம இதை மாதிரி இன்னொன்னு போட வேண்டுகிறேன்....\nஒரே தொல்லையா போச்சி உங்கூட...\nஎன்ன தம்பி இதற்கெல்லாம் ஒரு மன்னிப்பு பதிவா போங்க தம்பி. நீங்க இட்ட பதிவை சீரியஸா எடுத்தவங்களை அப்படியே ஒரு ஒரமாக போய் உட்காரச் சொல்லுங்க. யாரு அதை எப்படி எடுத்துகிட்டாங்களோ இல்லையோ அதை நான் மிகவும் டைமிங்க் காமடியாகதான் எடுத்து கொண்டேன்.. பதிவு இடுவதில் வித்தியாசம் இருக்க வேண்டும் அந்த திறமை உங்களிடம் இருக்கிறது. அதை தொடருங்கள்...\nசரி நானும் உங்களை மன்னிச்சு விட்டுட்டேன் அதனால மறக்காம அல்வா ஒரு பார்சல் வாங்கி அனுப்பங்க\nகோவை மு சரளா said...\nஎப்படியோ எல்லோரையும் பரிதவிக்க வைத்துவிட்டீர்கள் உங்களுக்காக\n அப்புறம் \"அல்வா கொடுத்த அப்துல் பாஸித்\" என்று வரலாறு தவறாக பேசும். அதனால் அனுப்பவில்லை.\nயாரும் சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை. பின்னூட்டங்களில் \"என் மேல் உள்ள நம்பிக்கையுடன் வந்து பார்த்தப்பின் ஏற்பட்ட ஏமாற்றம்\" தெரிந்தது. அதனால் தான்...\nஅவ்வ்வ்வ்வ்.. எல்லோரையும் பரிதவிக்க வைத்ததற்காக தனியாக மன்னிப்பு பதிவு எழுதவா சகோ\nசோதனைக்கு உள்ளாகும் நான்கு பதிவுகள்\nமூன்றாம் யுத்தம் - யுத்தம் ஆரம்பம் - தொடர்\nCopyright © 2012 நண்பன் பக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sidthan.blogspot.com/2013/11/blog-post_24.html", "date_download": "2018-07-18T10:29:10Z", "digest": "sha1:Z2AVK2FN263DBPXTK4D2D3QZITH6DOXR", "length": 21868, "nlines": 149, "source_domain": "sidthan.blogspot.com", "title": "அபிநயா தாரணி: தகுதி உள்ளவை தப்பிப் பிழைக்கும் உன் தகுதியை நீயே உரக்கச் சொல்", "raw_content": "\nஅண்டத்தில் உள்ளதே பிண்டம் மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா\nஞாயிறு, 24 நவம்பர், 2013\nதகுதி உள்ளவை தப்பிப் பிழைக்கும் உன் தகுதியை நீயே உரக்கச் சொல்\n வாய்ப்புகள் தாமே வராது. நாம்தான் உருவாக்க வேண்டும். வாய்ப்புகள் வரும் என்று காத்திருப்பவர்கள் என்றுமே வெற்றியைத் தொடவே முடியாது. வாய்ப்புகளை உருவாக்குபவர்களே சாதனையாளர்கள். நாமும் சாதனையாளர்களாக முயற்சி செய்வோம்.\nநீ முடியாது என்று சொல்வதை எல்லாம் யாரோ ஒருவன் எங்கோ செய்துகொண்டு தான் இருக்கிறான். எவன் தலையிலும் எழுதப்படவில்லை, ‘இவன் தான் சாதிக்கப் பிறந்தவன்’ என்று. நீ சாகப் பிறந்தவன் அல்ல. சாதிக்கப் பிறந்தவன். “நமக்கு பாதகமான ஒவ்வொரு நிகழ்விலும் நமக்கு சாதகமான ஏதோ ஒன்று இருக்கிறது” என்பதை உணர்ந்து கொண்டால் நம் மனம் ராக்கெட் போல் மேலே சென்று கொண்டே இருக்கும்.\nAlways do not wait for your second opportunities, because it may be hardened than the First One (Dr. APJ Abdul Kalam). “எப்போதும் இரண்டாம் வாய்ப்புக்காக காத்திருக்காமல் முதல் வாய்ப்பிலே செயலினை முடிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்; ஏனெனில் இரண்டாம் வாய்ப்பு முதல் வாய்ப்பை விடவும் கடினமாக இருக்கக்கூடும்” என்று சொல்லி இருக்கிறார் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் அவர்கள்.\nசாதனை கனவுகள் ஒரே நாளில் நிகழ்வதல்ல. ஒரு நாளில் நிச்சயம் முடியும். நீந்துங்கள் அல்லது மூழ்குங்கள், கரையிலே நிற்பது எதற்கும் உதவாது.\nSo many people can be responsible for your success. But only you are responsible for your failure. சவால்கள் தான் நம்மை எப்போதும் சுறுசுறுப்புடனும் உத்வேகத்துடனும் வைத்திருக்கின்றன. எனவே பிரச்சனையை எதிர்கொண்டால் தான் வாழ்க்கை வசப்படும். நம்மிடம் உள்ள ஆற்றல் தனித்திறமை, உழைப்பு, இவை வெளிப்பட்டால்தான் நாம் மற்றவர்களிடம் இருந்து வித்தியாசப்பட்டு நின்று ஜெயிக்க முடியும்.\nபலம் + பலகீனம் = மனிதன். நம்மிடம் உள்ள பலகீனங்களை அறிந்து அவற்றை நீக்க முயற்சி செய்ய வேண்டும். பணக்காரனுடன் உறவாடினால் பணக்காரன் ஆக மாட்டாய். ஆனால் அறிஞருடன் உறவாடினால் நீயும் அறிஞனாவாய்.\n“தகுதி உள்ளவை தப்பிப் பிழைக்கும்” (டார்வின்). எனவே நம் தகுதியை உயர்த்திக் கொண்ட���ல் வெற்றி நிச்சயம். “உன் தகுதியை நீயே உரக்கச் சொல். பிறருக்காக காத்திருக்காதே” (ஜூலியஸ் சீசர்). நன்னூலிலும், ‘உன் பெருமையை நான்கு இடங்களில் கூறால் அது தற்பெருமை ஆகாது’ என்று சொல்லப்பட்டுள்ளது.\nஅலுவலகம் என்பது பணம் கொடுக்கும் கேந்திரமாக இல்லாமல் உங்கள் திறமையை வெளிப்படுத்த ஒரு மேடையாக இருக்க வேண்டும். வாழ்க்கையில் எதுவும் தங்கத்தட்டில் வைத்து உன் முன் நீட்டப்படாது. அதற்காக போராட வேண்டும். வாழும் ஒவ்வொரு வினாடியும் வாழக் கற்றுக்கொள்வோம். ஏனெனில் வாழ்க்கை ஒரு பொக்கிஷம். நீ பலமுள்ளவனாக விரும்பினால் உன் பலவீனங்களைத் தெரிந்து கொள்.\n“படிக்கும் பழக்கம் முழுமையான மனிதனை உருவாக்கும்” (கார்லைஸ்). படிப்பதை ஒருநாளும் நிறுத்த வேண்டாம். எந்த பணியில் இருந்தாலும் பேச்சுத்திறன் அவசியம். சொல்லின் வல்லவரானால் நம்மைப் பற்றிய நல்ல மதிப்பீடுகளை உருவாக்கிவிடலாம். பிறரை பாராட்ட வேண்டும் என்று உள் மனம் நினைத்தாலும் தயக்கம் நம்மைத் தடுத்துவிடும். பிறர் சிறப்பினையும் உதவியினையும் பாராட்டுங்கள். அதுவும் உடனடியாக பாராட்டுங்கள். பாராட்டப்படுவீர்கள்.\nவெற்றியின் விலாசம் விசாலம் – விடாமுயற்சி. கனவுகளும், கற்பனைகளும் வெற்றிக்கு முதல்படி. பொறுமை அறிவின் அணிகலன். “பொழுதை பொன்னாக்கு” என்பது கரிச்சான் குஞ்சுவின் புகழ்பெற்ற வாக்கியம். நேரத்தைத் திட்டமிட்டு பயனுள்ளதாக கழிப்போம். நாளைய தினத்தை இன்றே படைத்திடுவீர்.\nகூப்பிடும் தூரத்தில் தான் குவிந்து கிடக்கிறது வாய்ப்பு. ஒவ்வொரு மனிதனும் ஒரு சிறப்போடு தான் படைக்கப்பட்டிருக்கிறோம்.\nஇடுகையிட்டது abinaiya abinaiya நேரம் ஞாயிறு, நவம்பர் 24, 2013\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபத்து தலை தெய்வீக நாகம்\nமறைந்து வாழ்த்த மலை சித்தர்கள்\nசாத்திர மச்ச யோக பலன்கள்\nநாம் இறந்த பிறகு கூட வருவது எது\nமிகசக்தி வாய்ந்த அதர்வண வேத வசியம்\nவசியம் என்ற மிகசக்தி வாய்ந்த அதர்வண வேத கலையை மகிழ்ச்சியான குடும்ப வாழ்வுக்கு பயன் படும் உத்திகள் பற்றிய விளக்கங்கள் இந்த தளத்தில் பாதிவு ச...\nஇரவில் முதல் ஜாமத்தில் கண்ட கனவு ஒரு வருஷத்திலும், 2ஆம் ஜாமத்தில் கண்ட கனவு 3 மாதத்திலும், 3ம் ஜாமத்தில் கண்ட கனவு 1 மாதத்திலும் அருணோதயத்...\nவிபரீத ராஜ யோகம் என்றால் என்ன\nவிபரீத ராஜ யோகம் என்றால் என்ன யோகங்கள் என்பது பல வகைப்படும். அதாவது சந்திரனில் இருந்து குரு இந்த இடத்தில் இருந்தால் ஒரு யோகம், மற்ற...\nகோபத்தின் உச்சம் வராஹி .மந்திரம். கிரி சக்கரம்\nவராஹி. மனித உடலும், வராஹ{பன்றி} முகமும் கொண்டவள். கோபத்தின் உச்சம் தொடுபவள். ஆனால் அன்பிலே , ஆதரவிலே மழைக்கு நிகரானவள். இவள் லல...\nஸ்ரீ கருடப் புராணம் பறவை வேந்தனான கருடன் ஸ்ரீ பரமாத்வாவை நோக்கி, ஒ ஜெகன்னாதா பரந்தாமா உலகத்தில் ஜீவர்கள் ஏன் பிறக்கிறார்கள்...\nகொஞ்சம் அமானுஷ்யமாய் தோன்றினாலும், இந்த மாதிரி தலைப்புகளில் 'ஞானவெட்டியான்' போன்ற பெரியவர்கள் இது தொடர்பாக எழுதியிருந்தாலும் இந்தள...\nவிரும்பியதைக் கொடுக்கும் பைரவ வழிபாடு ஸ்ரீ பைரவர் வரலாறு\nஎதிரிகளுக்குப் பயம் தந்து தன்னை அண்டியவர்களுக்கு அருள் செய்வதால் இவருக்குப் பைரவர் என்று பெயர். படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத...\nகருப்ப ஸ்வாமி கடவுளின் அவதாரம் என்பதா இல்லை ஒரு கிராம வீரனைப் போன்றவரா\nஇவரைப் பற்றிய செய்திகள் படிப்பதற்கே ஆச்சர்யமாக உள்ளது . இவர் கடவுளின் அவதாரம் என்பதா இல்லை ஒரு கிராம வீரனைப் போன்றவரா என்பதில் ஆண்டாண்ட...\nஇந்துக்களில் சைவம், வைணவம் என்று கூறுவது போல், கிரகங்களிலும் சைவம், வைணவம் என்றெல்லாம் உண்டு. சூரியன், சனி, செவ்வாய், குரு ஆகியவை சிவ கோ...\nபயம் உண்டாக்கும் ராஜ நாகங்கள் | கொக்கரக்கோ\nபயம் உண்டாக்கும் ராஜ நாகங்கள் | கொக்கரக்கோ\nஒவ்வொரு மனிதனுக்குள்ளும் \"உயிர்க் காந்தம்\" (ஜீவ கா...\nதகுதி உள்ளவை தப்பிப் பிழைக்கும் உன் தகுதியை நீயே ...\nசாபத்தை மூலிகைகள் எப்படி நீக்கும்\nசமற்கிருத நூலிற் சொல்லப்பட்டுள்ள அறுபத்துநான்கு கல...\nசேலை கட்டிய பெண்ணை நம்பினால் தெருவில் நின்று தவிப்...\nஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமிகசக்தி வாய்ந்த அதர்வண வேத வசியம்\nவசியம் என்ற மிகசக்தி வாய்ந்த அதர்வண வேத கலையை மகிழ்ச்சியான குடும்ப வாழ்வுக்கு பயன் படும் உத்திகள் பற்றிய விளக்கங்கள் இந்த தளத்தில் பாதிவு ச...\nஇரவில் முதல் ஜாமத்தில் கண்ட கனவு ஒரு வருஷத்திலும், 2ஆம் ஜாமத்தில் கண்ட கனவு 3 மாதத்திலும், 3ம் ஜாமத்தில் கண்ட கனவு 1 மாதத்திலும் அருணோதயத்...\nவிபரீத ராஜ யோகம் என்றால் என்ன\nவிபரீத ராஜ யோகம் என்றால் என்ன யோகங��கள் என்பது பல வகைப்படும். அதாவது சந்திரனில் இருந்து குரு இந்த இடத்தில் இருந்தால் ஒரு யோகம், மற்ற...\nகோபத்தின் உச்சம் வராஹி .மந்திரம். கிரி சக்கரம்\nவராஹி. மனித உடலும், வராஹ{பன்றி} முகமும் கொண்டவள். கோபத்தின் உச்சம் தொடுபவள். ஆனால் அன்பிலே , ஆதரவிலே மழைக்கு நிகரானவள். இவள் லல...\nஸ்ரீ கருடப் புராணம் பறவை வேந்தனான கருடன் ஸ்ரீ பரமாத்வாவை நோக்கி, ஒ ஜெகன்னாதா பரந்தாமா உலகத்தில் ஜீவர்கள் ஏன் பிறக்கிறார்கள்...\nகொஞ்சம் அமானுஷ்யமாய் தோன்றினாலும், இந்த மாதிரி தலைப்புகளில் 'ஞானவெட்டியான்' போன்ற பெரியவர்கள் இது தொடர்பாக எழுதியிருந்தாலும் இந்தள...\nவிரும்பியதைக் கொடுக்கும் பைரவ வழிபாடு ஸ்ரீ பைரவர் வரலாறு\nஎதிரிகளுக்குப் பயம் தந்து தன்னை அண்டியவர்களுக்கு அருள் செய்வதால் இவருக்குப் பைரவர் என்று பெயர். படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத...\nகருப்ப ஸ்வாமி கடவுளின் அவதாரம் என்பதா இல்லை ஒரு கிராம வீரனைப் போன்றவரா\nஇவரைப் பற்றிய செய்திகள் படிப்பதற்கே ஆச்சர்யமாக உள்ளது . இவர் கடவுளின் அவதாரம் என்பதா இல்லை ஒரு கிராம வீரனைப் போன்றவரா என்பதில் ஆண்டாண்ட...\nஇந்துக்களில் சைவம், வைணவம் என்று கூறுவது போல், கிரகங்களிலும் சைவம், வைணவம் என்றெல்லாம் உண்டு. சூரியன், சனி, செவ்வாய், குரு ஆகியவை சிவ கோ...\nபயம் உண்டாக்கும் ராஜ நாகங்கள் | கொக்கரக்கோ\nபயம் உண்டாக்கும் ராஜ நாகங்கள் | கொக்கரக்கோ\nமச்ச ஜாதகம் பெண்களுக்கு (1)\nமாகாலட்சுமி மாதிரி சாமுத்ரிகா லட்சணம் (1)\nசித்தர்கள். நீர்வரி தீம். தீம் படங்களை வழங்கியவர்: merrymoonmary. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/301/2017/08/02/1s179425.htm", "date_download": "2018-07-18T10:36:32Z", "digest": "sha1:LELLYZXYCEIZ3ZBJALVNZPSFFLDD5JS3", "length": 6400, "nlines": 41, "source_domain": "tamil.cri.cn", "title": "நேபாளம்-சீனா இணைந்து சிமெண்ட் நிறுவனம் தொடக்கம் - China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\n•சுற்றுலா •பண்பாடு •சீன மொழி •சீனாவின் திபெத் •நேயர் மன்றம் •பொன்விழா •APP\nநேபாளம்-சீனா இணைந்து சிமெண்ட் நிறுவனம் தொடக்கம்\nநேபாளம்-சீனா கூட்டு முயற்சி நிறுவனமான ஹொங்ஷு-சிவம் சிமெண்ட் தனியார் நிறுவனம், 2018 மார்ச்சில் இருந்து சிமெண்ட் உற்பத்திப் பணியை தொடங்கும் என்று இந்நிறுவனத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.\nநிறுவனத்தின் இயக்குநர் சிவ ரத்னா ஷாரதா, சின்ஹுவா செய்தி நிறுவனத்துக்கு திங்கள்கிழமை அளித்த பேட்டியில், நிறுவனத்தின் கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டு மார்ச்சிலிருந்து உற்பத்திப் பணி தொடங்கும் என்று நம்புகிறோம் எனத் தெரிவித்தார். இந்நிறுவனம் சிமெண்ட் உற்பத்தியைத் தொடங்கும் பட்சத்தில், நாள் ஒன்றுக்கு 6 ஆயிரம் டன் அளவு உற்பத்தி செய்து, நேபாளத்திலேயே அதிக அளவு சிமெண்ட் உற்பத்தி செய்யும் நிறுவனமாகத் திகழும்.\nநேபாளத்தின் தென்மேற்கு மாவட்டமான நாவல்பரசியில் சிமெண்ட் தொழிற்சாலை கட்டப்பட்டு வருகின்றது. உற்பத்திக்குப் பின், முதல்கட்டமாக, உள்ளூர் சந்தையில் கால்பதிக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.\nசில ஆண்டுகளுக்குப் பின், நாள் ஒன்றுக்கு 12 ஆயிரம் டன்னாக தொழிற்சாலையின் உற்பத்தி அளவை அதிகரித்தபின், இந்தியா, சீனா உள்ளிட்ட பிற நாடுகளுக்கு சிமெண்ட் ஏற்றுமதி செய்யவும் திட்டமிட்டுள்ளதாக நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.\nநகல் எடுக்க அனுப்புதல் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்ய\n• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை\n• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது\n• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு\n• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து\n• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி\n• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு\n• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி\n• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்\n• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\n• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது\nநிலைப்பாட்டு ஆவணத்தை சீனா வெளியிட்டதற்கான காரணம்\nசீனாவில் ஊழல் ஒழிப்புப் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://veeduthirumbal.blogspot.com/2011/12/blog-post_12.html", "date_download": "2018-07-18T10:27:31Z", "digest": "sha1:SG5WAIBI6BEUB74VVJRMY3XACS4LU7BA", "length": 32128, "nlines": 345, "source_domain": "veeduthirumbal.blogspot.com", "title": "வீடு திரும்பல்: வானவில்: மயக்கம�� என்ன.. உங்களில் யார் பிரபு தேவா..?", "raw_content": "\nவானவில்: மயக்கம் என்ன.. உங்களில் யார் பிரபு தேவா..\nபார்த்த படம்: மயக்கம் என்ன\nவிமர்சனங்கள் நிறைய படித்ததால் அதிக எதிர்பார்ப்பு இல்லை. அதனாலோ என்னவோ படம் ஓகே என்கிற அளவு பிடித்தது. குறிப்பாக தனுஷ் நடிப்பு .. அருமை. தனுஷ் என்கிற நடிகர் நினைவுக்கு வராமல் அந்த பாத்திரம் தான் பெரும்பாலும் தெரிவது ஆச்சரியம் ரிச்சாவும் கூட புது முகம் என தெரியாத அளவு நன்கு நடித்துள்ளார். செல்வராகவன் தான் சற்று சொதப்பி விட்டார்.\n\" Follow your passion \" என்கிற நல்ல கருத்தை சொல்ல வந்தவர், நண்பனின் காதலியை இன்னொரு நண்பன் காதலித்து மணப்பதுகெல்லாம் ஏன் போக வேண்டும் முக்கிய விஷயத்துக்கு இது பெரிய diversion ஆக அமைந்து விட்டது. இப்படி நடப்பதே இல்லை என்பதில்லை. இதையெல்லாம் சினிமாவில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இப்படி முற்போக்காக ( முக்கிய விஷயத்துக்கு இது பெரிய diversion ஆக அமைந்து விட்டது. இப்படி நடப்பதே இல்லை என்பதில்லை. இதையெல்லாம் சினிமாவில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இப்படி முற்போக்காக ( ) கதை சொன்னவர் கல்யாணம் ஆன பிறகு ஹீரோயின் புடவை மட்டுமே கட்டுவதாக காட்டுவது ஏனோ) கதை சொன்னவர் கல்யாணம் ஆன பிறகு ஹீரோயின் புடவை மட்டுமே கட்டுவதாக காட்டுவது ஏனோ அப்போது முற்போக்கு என்ன ஆனது அப்போது முற்போக்கு என்ன ஆனது ஹீரோயினுக்கு அம்மா, அப்பா கிடையாதா ஹீரோயினுக்கு அம்மா, அப்பா கிடையாதா இப்படி இயக்குனரிடம் கேட்க எவ்வளவோ உண்டு.\nசெல்வராகவன் பழைய படங்களை விட, செக்ஸ் சமாச்சாரங்கள் குறைவாக இருப்பது ஆறுதல். படம் முழுதும் பார்க்க மிக முக்கிய காரணம் தனுஷ் நடிப்பும், GV பிரகாஷின் இசையும் தான் இருவரையும் அவசியம் பாராட்ட வேண்டும்.\nவிகடனில் கம்பனி செக்ரட்டரி படிப்பு குறித்து\nவிகடனின் யூத் விகடன் இணைய தளம் மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளதாக தெரிகிறது. இதில் வீடுதிரும்பலில் வெளியான \"அன்னதானம் - சில அனுபவங்கள்\" குட் ப்ளாக்ஸ் பகுதியில் வந்துள்ளது.\nமேலும் கம்பனி செக்ரட்டரி படிப்பு குறித்து நல்ல பதிவொன்று வெளியாகியுள்ளது. இதிலிருந்து சில பகுதி உங்கள் பார்வைக்கு\n\"என்ஜினீயரிங் படித்த பிறகும் வேலையில்லாதவர்கள் உண்டு. ஆனால், கம்பெனி செகரட்டரிஷிப் படித்து வேலையில்லாதவர்கள் இல்லை. அது மட்டுமல்ல, இன்னும் எத்தனை பேர் ���ந்தாலும் இப்படிப்பிற்கு வேலைவாய்ப்பு கொட்டிக் கிடக்கிறது\" என்கிறார் தி இன்ஸ்டியூட் ஆப் கம்பெனி செகரட்டரிஸ் ஆப் இந்தியாவின் தென்மண்டல தலைவர், பி.ரவி.\n\"இந்தியாவில் கம்பெனி செகரட்டரி தேவை அதிகரித்து வருகிறது. ஆனால், இந்த படிப்பு பற்றி பல மாணவர்களுக்கு தெரிவதில்லை\".\n\"வீட்டில் இருந்தே இந்த படிப்பை படிக்கலாம். ஆரம்ப நிலை, நிர்வாக நிலை, தொழில் நிலை என்று மூன்று வகையாக இந்த படிப்பு உள்ளன. இளநிலை பட்டம் பெற்றவர்கள், நேரடியாக நிர்வாக நிலை படிப்பில் சேரலாம். மூன்று ஆண்டுகளில் இந்த படிப்பை முடித்துவிடலாம்.இதற்கு ரூ.30 ஆயிரம் மட்டும்தான் செலவாகும். இந்த படிப்பை முடித்தவுடனே, ஆண்டுக்கு ரூ. 6 லட்சம் வரை சம்பளம் தர நிறுவனங்கள் காத்திருக்கின்றன\".\nமுழுவதும் வாசிக்க இங்கே செல்லவும்\nசென்னையில் கடந்த சில காலமாக கடும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுகிறது. இது குறித்து சில மாதங்களுக்கு முன் ஜூனியர் விகடனில் கட்டுரை வந்தது. அப்போது இண்டேன் நிறுவன அதிகாரிகள் பிரச்சனையை கவனித்து வருவதாகவும், விரைவில் நிலைமை சரியாகும் என்றும் சொல்லி இருந்தார்கள். ஆனால் பல மாதங்களாகியும் நிலைமை சீராக வில்லை. கேஸ் சிலிண்டர் புக் செய்தால் கிடைக்க 45 நாட்களுக்கு மேல் ஆகிறது இப்படி ஆனால் என்ன செய்வது இப்படி ஆனால் என்ன செய்வது பல வீடுகளில் கேஸ் சிலிண்டர் 30 நாள் போல் தான் வரும். புக் செய்தால் கிடைக்கவே 45 நாள் ஆனால் மக்கள் பாடு எவ்வளவு திண்டாட்டம் என்று பார்த்து கொள்ளுங்கள்.\nஇவ்வளவு ஆகியும் நம் மக்களிடம் எந்த மாறுதலும் இல்லை. பத்து பேர் சேர்ந்து கடைக்கு முன் கத்துவதில்லை. ஒரு பொது நல வழக்கு பதிவு செய்து இண்டேன் நிறுவனத்தை கோர்டுக்கு இழுக்க வில்லை. பொறுமையின் திருவுருவமாக உள்ளனர் சென்னை மக்கள்.\nபலரும் வீடுகளில் இண்டக்ஷன் அடுப்பு வாங்கி உபயோகிக்க ஆரம்பித்து விட்டார்கள். சிலிண்டர் டெலிவரி ஆன மறு நாளே அடுத்த சிலிண்டருக்கு புக் செய்து விடுகிறார்கள். இதனால் வேறு டிமாண்ட் அதிகரிக்கும். இந்த பிரச்சனை எப்படி,எப்போது சரியாகும் என தெரியவில்லை.\nஎந்த விஷயமும் முதலில் செய்வது தான் கடினம். நூறு மீட்டர் ஓட்ட பந்தயத்தை முதலில் பத்து நொடிக்குள் ஓட முடியாது என்று நினைத்தனர். முதலில் ஒரு நபர் ஓடி சாதனை செய்த பின் பலரும் பத்து நொ��ிக்குள் ஓடி முடித்தனர். அது போல தான் ஒரு நாள் போட்டியில் இருநூறு ரன் என்பது முடியாத காரியம் என நினைத்திருக்க, சச்சின் முதலில் அந்த சாதனை செய்தார். அதனை சேவாக முறியடித்தது அட்டகாசம் சேவாக எந்த மேட்ச் ஆடினாலும், அவர் அவுட் ஆகும் வரை போர் அடிக்காமல் நிச்சயம் பார்க்கலாம். ஒரு நாள் போட்டியில் 219 ரன்கள் என்பது சாதாரண விஷயம் அல்ல. இன்னொரு நல்ல ஓபனிங் பேட்ஸ்மனால் மட்டுமே இந்த சாதனையை முறியடிக்க முடியும்.\nசேவாகின் அந்த ஆட்டத்தை பலரும் ரிச்சர்ட்ஸ் உடன் ஒப்பிடுகிறார்கள். ஆம். தவறே இல்லை. ரிச்சர்ட்ஸ் சேவாக் இருவருமே King of Entertainment தான் \nஉங்களில் யாரும் ஆக வேண்டாம் பிரபு தேவா\nவிஜய் டிவியில் \" உங்களில் யார் பிரபு தேவா- சீசன் டூ\" ஆரம்பிக்கிறது. இதற்கான விளம்பரம் அடிக்கடி வருகிறது. அந்த பாட்டில் \" உங்களில் யார் பிரபு தேவா\" என அடிக்கடி கேட்கும் போதே கடுப்பாக வருகிறது. அவர்கள் நினைப்பது, பிரபு தேவா மாதிரி அடுத்த டான்சர் யார் என்கிற அர்த்தத்தில். ஆனால் பிரபு தேவா என்றால் இப்போது நினைவுக்கு வருவது.. காதலித்து ஒரு பெண்ணை மணந்து கொண்டு, மூன்று குழந்தைகள் பெற்ற பின், அவரை ஒதுக்கி விட்டு, ஒரு நடிகையின் பின் போனது தான். இவர் தான் நமக்கு ஒரு Idol-ஆ\" என அடிக்கடி கேட்கும் போதே கடுப்பாக வருகிறது. அவர்கள் நினைப்பது, பிரபு தேவா மாதிரி அடுத்த டான்சர் யார் என்கிற அர்த்தத்தில். ஆனால் பிரபு தேவா என்றால் இப்போது நினைவுக்கு வருவது.. காதலித்து ஒரு பெண்ணை மணந்து கொண்டு, மூன்று குழந்தைகள் பெற்ற பின், அவரை ஒதுக்கி விட்டு, ஒரு நடிகையின் பின் போனது தான். இவர் தான் நமக்கு ஒரு Idol-ஆ இவரை போல் தான் பிறரும் ஆகணுமா இவரை போல் தான் பிறரும் ஆகணுமா டான்சர்கள் பிரபு தேவா மாதிரி நன்கு ஆடட்டும். ஆனால் அவரை போல் ஒரு குடும்பத்தை அழிக்க கூடாது என நினைவில் வைத்து கொள்ள வேண்டும். பெண்களின் கண்ணீருக்கு நிச்சயம் எந்த ஒரு மனிதரும் ஒரு நாள் விலை கொடுத்து தான் ஆக வேண்டும் \nநம் ப்ளாகில் 2011ஆம் ஆண்டு முடிவதை ஒட்டி பல பதிவுகள் தயாராகி வருகின்றன. சினிமா, பதிவுலகம் என பலவற்றிலும் இந்த ஆண்டை திரும்பி பார்க்கிற பதிவுகள் அடுத்த ஓரிரு வாரங்களுக்கு வெளியாகும். \n\\\\ஹீரோவுக்கு ஒரு சிறு தங்கை உண்டு. \\\\\nஅவரத்தான் சுந்தர் கல்யாணம் பண்ணிக்கிறாரே\nவரப்போகும் பதிவுகள் பற்றிய எதிர்பார்ப்பை உண்டாக்கி விட்டீர்கள்.\nபிரபுதேவா நடனம் பற்றிய நிகழ்ச்சி என்று சொல்லிவிட்டு, நீங்களே தனிமனிதர் நினைவுக்கு வருகிறார் என்றால் எப்படி விவரங்கள் எனக்குத் தெரியாது, மன்னிக்கவும். நீங்கள் சொல்வதைப் படித்தால் பிரபுதேவா தன் மனைவி குழந்தைகளை தெருவில் நிறுத்திவிட்டு இன்னொருவரை மணப்பது போல எழுதியிருக்கிறீர்களே விவரங்கள் எனக்குத் தெரியாது, மன்னிக்கவும். நீங்கள் சொல்வதைப் படித்தால் பிரபுதேவா தன் மனைவி குழந்தைகளை தெருவில் நிறுத்திவிட்டு இன்னொருவரை மணப்பது போல எழுதியிருக்கிறீர்களே அது உண்மையானால் அந்த மனைவிக்கு சட்ட உதவி உண்டே அது உண்மையானால் அந்த மனைவிக்கு சட்ட உதவி உண்டே அப்படி அல்லாமல், இன்னொருவரைப் பிடித்து முதல் மனைவியை சட்டப்படி பிரிகிறார் என்றால் அதில் என்ன தவறு புரியவில்லையே அப்படி அல்லாமல், இன்னொருவரைப் பிடித்து முதல் மனைவியை சட்டப்படி பிரிகிறார் என்றால் அதில் என்ன தவறு புரியவில்லையே வாழ்க்கையில் மகிழ்ச்சியும் நிம்மதியும் எந்த வடிவத்திலும் எந்த நேரத்திலும் வரலாம். இன்னொரு காதலில் இவர் காணும் மகிழ்ச்சி அவருடைய மனைவிக்கும் பொதுவான உரிமை தானே வாழ்க்கையில் மகிழ்ச்சியும் நிம்மதியும் எந்த வடிவத்திலும் எந்த நேரத்திலும் வரலாம். இன்னொரு காதலில் இவர் காணும் மகிழ்ச்சி அவருடைய மனைவிக்கும் பொதுவான உரிமை தானே பிரபலமடையாதவர்கள் செய்யாத எதை இவர் செய்தார்\nமோகன் குமார் 9:20:00 AM\n நிஜமாவே சரியா கவனிக்கலை. நன்றி\nஅப்பா துரை: தேர்ந்த வழக்கறிஞர் போல் எழுதி உள்ளீர்கள். Very good விவாகரத்து செய்வதில் தவறில்லை...அது சரியான காரணத்துக்காக எனும் போது\nஒன்றை விட சிறந்த ஒன்று எப்போதுமே இருக்க தான் செய்யும். அப்படி போய் கொண்டே இருந்தால் முடிவும் கிடையாது. நிம்மதியும் இருக்காது. பிரபு தேவாவிற்கு திருமணத்துக்கு பின் வந்த கண் மூடி தனமான காதல் தவிர அவர் மனைவியை பிரிய வேறு காரணம் இருந்தது போல் தெரிய வில்லை. அவர் மனைவியும் இது பற்றி பல முறை அழுது புலம்பி விட்டார். பிரபு தேவா நிச்சயம் தன் மகன்களுக்கு ஜீவனாம்சம் தர தான் போகிறார். அது தந்தை என்கிற இடத்தை நிரப்பி விடுமா இந்த விவாதத்தை மேலும் வளர்க்க விரும்ப வில்லை. நன்றி\nபிரபு தேவா பற்றிய தங்கள் பார்வை சிறப்பாக இருக்கு.\nஎங்க வீட்லயும�� கேஸ் புக் பண்ணிட்டு ரொம்ப நாளா காத்துட்டு இருக்கோம்.\nசமையல் கேஸ் தட்டுப்பாடு - தனியார் கேஸ் ஏஜன்ஸிகள் உடனே தருவாங்களாமே (ஆனா விலை ரொம்ப அதிகமாம்)\nஇருந்தாலும், கேஸ் தட்டுப்பாடு, விலையேற்றம் காரணமாக, இண்டக்‌ஷன் அடுப்பு, மைக்ரோவேவ் சமையலையும் பழகிக்கிறது நல்லது. பணம் மட்டுமல்ல, நேரமும் மிச்சப்படும்.\nஆமா, பிரபு-நயன் கல்யாணம் ஆகிடுச்சா, இனிமேத்தானா\nபுத்தாண்டு சிறப்புப் பதிவுகள் - எதிர்பார்த்திருக்கிறேன்.\nகுட் ப்ளாக்ஸில் வந்ததற்கு வாழ்த்துகள்.\nஉங்கள் சிறப்பு பதிவுகளுக்காக வெயிட்டிங்.\nநம் ப்ளாகில் 2011ஆம் ஆண்டு முடிவதை ஒட்டி பல பதிவுகள் தயாராகி வருகின்றன. சினிமா, பதிவுலகம் என பலவற்றிலும் இந்த ஆண்டை திரும்பி பார்க்கிற பதிவுகள் அடுத்த ஓரிரு வாரங்களுக்கு வெளியாகும். //\nஒரு வாசகன் 7:34:00 PM\nவிஜய் ரிவியில் \"கோடீஸ்வரன்\" நிகழ்ச்சிக்கு அறிவிப்பு போடுகின்றார்களே, மறு ஒளிபரப்பா அல்லது புதிதாக ஆரம்பிக்கப் போகின்றார்களா அல்லது புதிதாக ஆரம்பிக்கப் போகின்றார்களா\nஇந்த கேஸ் பிரச்னை பெரிய பிரச்னையாக இருக்கிறது. கணினி வழிப் பதிவு செய்யும் முறையிலும் ஏகப் பட்ட முறைகேடுகள். அவர்கள் விரும்பினால்தான் அதை அப்ரூவ் செய்ய முடியும்...சோதனை என்று தீருமோ...\nதிண்டுக்கல் தனபாலன் 9:30:00 AM\n\"இன்றைய மனிதனுக்கு என்ன தானம் தேவை\nமோகன் குமார் 9:34:00 AM\nசிவகுமார்: ஆமாங்கோ. சென்னை முழுக்க இந்த தொந்தரவு தான்\nஹுசைனம்மா : நீங்க இன்டேன் வாங்கிட்டா மறுபடி வேற கம்பனிக்கு மாத்த முடியாது. தனியார் கேஸ் விலை மிக அதிகம் கூட\nபிரபு-நயன் கல்யாணம் இன்னும் நடக்கலைன்னு தான் நினைக்கிறேன். கடல் தாண்டி இருந்துக்கிட்டு என்னா மாதிரி கவலை உங்களுக்கு \nநன்றி கோவை டு தில்லி மேடம்\nமோகன் குமார் 9:36:00 AM\nவாசகன். கோடீஸ்வரன் நிகழ்ச்சி பற்றி தெரியலை நண்பா.தெரிந்ததும் சொல்கிறேன்\nரத்னவேல் ஐயா: மகிழ்ச்சி நன்றி\nஸ்ரீ ராம்: நீங்க சென்னையா என்ன\nவெற்றிக்கோடு புத்தகம் இணையத்தில் வாங்க\nஅரசியல் புயல் .. சினிமா விருதுகள் 2011\n2011 எனக்கு எப்படி இருந்தது\n2011ல் பதிவுலகம்:நல்ல விஷயங்களும், சர்ச்சைகளும்\n2011 : அசத்தலான டாப் 10 படங்கள்\nவானவில்: முல்லை பெரியாறு அணை - ரங் தே பசந்தி\n2011-ன் மாபெரும் மொக்கை படங்கள்\nஈரோடு சங்கமம்- ஒரு டயரி குறிப்பு\nஐ யாம் கலாம் இந்தி பட விமர்சனம்\n2011: சிறந்த பத்த��� பாடல்கள்\nவானவில்: மயக்கம் என்ன.. உங்களில் யார் பிரபு தேவா.....\nவடிவேலு காமெடி:அசத்தல் சீன்கள்- டயலாக் & வீடியோ\nஒஸ்தி-யின் ஒரிஜினல் -டபாங் (ஹிந்தி ) விமர்சனம்\nவானவில் : வித்தகனும் ஐஸ்வர்யா ராயும்\nபோராளி: நிறை குறையுடன் ஒரு அலசல்\nChildren of Heaven:மறக்க முடியாத படம்\nஇ மெயிலில் பதிவுகளை பெற\nஅதிகம் வாசித்தது (All Time )\nவிரைவில் உடல் எடை குறைக்க 2 வழிகள்\nசென்னையை கலக்கும் நம்ம ஆட்டோ - நிறுவனர் அப்துல்லா பேட்டி\nசூது கவ்வும் - சினிமா விமர்சனம்\nஆலப்புழா - படகு வீடு - மறக்க முடியாத பயண அனுபவம்\nவெறும் 6 லட்சம் முதலீட்டில்- 5 கோடி சம்பாதித்தவர் பேட்டி\nஅம்மா உணவக பணியாளர்கள் வாழ்க்கை - அறியாத தகவல்கள்\nஇருட்டுக்கடை அல்வா - அறியாத தகவல்கள்- வீடியோவுடன்\nசரவணபவன் ஓனர் கட்டிய கோவில் -நேரடி அனுபவம்\nதொல்லை காட்சி : நீயா நானா ஜெயித்தோருக்கு நிஜமா பரிசு தர்றாங்களா\nஅதிகம் வாசித்தது (கடந்த 30 நாளில் )\nகாலா - நடிகையர் திலகம் விமர்சனங்கள்\nவானவில்-டிக் டிக் டிக் - நீட் தேர்வுகள்- பிக் பாஸ் 2\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\nதமிழக அரசு நடத்தும் சேவை இல்லம் - அறியாத தகவல்கள்\nவெள்ளம்: எப்படியிருக்கு வேளச்சேரி மற்றும் மடிப்பாக்கம் \nசட்ட சொல் விளக்கம் (18)\nடிவி சிறப்பு நிகழ்ச்சிகள் (24)\nதமிழ் மண நட்சத்திர வாரம் (11)\nதொல்லை காட்சி பெட்டி (58)\nயுடான்ஸ் ஸ்டார் வாரம் (11)\nவாங்க முன்னேறி பாக்கலாம் (12)\nவிகடன்- குட் ப்ளாக்ஸ் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://veeduthirumbal.blogspot.com/2012/08/blog-post_18.html", "date_download": "2018-07-18T10:24:48Z", "digest": "sha1:JDHQ4WQ2HL6ZSH4H3QZPFJPXAPGTNG3U", "length": 31542, "nlines": 420, "source_domain": "veeduthirumbal.blogspot.com", "title": "வீடு திரும்பல்: பேஸ்புக் போஸ்டர்: பெண்கள் மன்னிக்க! + சட்ட ஆலோசனை", "raw_content": "\nபேஸ்புக் போஸ்டர்: பெண்கள் மன்னிக்க\nசட்ட ஆலோசனை பகுதியை விரும்பி படித்து வருபவன் நான். எனக்கு ஒரு ஆலோசனை வழங்க வேண்டுகிறேன். 2007 ம் ஆண்டு என் தந்தை ஒருவருக்கு 50000 பணமாக கடன் கொடுத்தார். 2 வட்டி என்று சொல்லி வெற்று promisory note ல் கையெழுத்து வாங்கி வைத்திருக்கிறார்.நிலபட்டா ஒன்றையும் வாங்கி வைத்திருக்கிறார். கடனை திருப்பி செலுத்த பல முறை கேட்டும் கடன் வாங்கியவர் இது வரை கொடுக்கவில்லை.கடனை திரும்பி வாங்க எவ்விதம் நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறவும். நன்றி அய்யா.\nபொதுவாய் ஒருவருக்கு கடன் தந்துள்ளீர்கள் என்றால் அதனை மூன்று ஆண்டுகளுக்குள் திரும்ப பெறவேண்டும். லிமிடேஷன் சட்டத்தின் படி ஒவ்வொரு பிரச்சனைக்கும் எத்தனை ஆண்டுக்குள் வழக்கு தொடர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதன் படி கடனை திரும்ப பெற அல்லது அவர் கடன் திரும்ப செலுத்த வில்லை என அவர் மீது வழக்கு தொடர மூன்று ஆண்டுகள் தான் கால அவகாசம்.\nஆனால் இந்த மூன்று ஆண்டுகள் எப்போது தொடங்குகிறது என்பதற்கு சில விதிகள் உண்டு.\nஉங்கள் தந்தையிடம் அவர் கடன் பெற்றது 10 .6.2009 என வைத்து கொள்வோம். அதன் பின் அடுத்த மூன்று ஆண்டுக்குள் ஒரு முறை வட்டியோ அல்லது Prinicipal-ல் சிறு தொகையோ தந்தால், அப்படி அவர் கடைசியாய் பணம் தந்த நாளிலிருந்து மூன்று ஆண்டுகள் கால அவகாசம் துவங்கும்.\nபோலவே உங்கள் தந்தை அவரை பணம் திரும்ப தர சொல்லி கடிதம் எழுதி அதற்கு அவர் இன்ன தேதியில் பணம் திரும்ப தருகிறேன் என பதில் கடிதம் தந்திருந்தால் அன்றிலிருந்து மூன்று ஆண்டுகள் கால அவகாசம் துவங்கும். இதற்கு \" Acknowledging the debt\" என்று சொல்வார்கள் (உங்கள் தந்தை எழுதும் கடிதம் இங்கு முக்கியமில்லை. அவர் எழுதும் பதில் கடிதமே முக்கியம்)\nநீங்கள் சொல்வதை வைத்து பார்க்கும் போது அவர் எந்த பணமும் தரவில்லை அல்லது கடனை ஒப்பு கொண்டு சமீபத்தில் எந்த கடிதமும் தர வில்லை என்பது தெரிகிறது.\nசிவில் முறையில் நீங்கள் வழக்கு தொடர வேண்டுமெனில், அவரது கடனை உறுதி செய்யும்படி அவரிடம் தற்போதைய தேதியில் ஒரு கடிதமோ, அல்லது அவர் கடனுக்கு சிறு வட்டியோ தற்போது வாங்கினால் மட்டுமே நடக்கும். இவை முடியாத பட்சம் சிவில் வழக்கு தொடர முடியாது\nஆனால் உங்களிடம் பணம் வாங்கி கொண்டு தராமால் ஏமாற்றி விட்டார் என அவர் மீது கிரிமினல் வழக்கு தொடர முடியும். இதற்காக அவர் மீது ஒரு வக்கீல் நோட்டிசு அனுப்பினாலே அவர் உடனே இறங்கி வர வாய்ப்புண்டு.\nநீங்கள் உடனே ஒரு வழக்கறிஞரை ஆலோசித்து சட்ட நடவடிக்கை எடுக்கவும்.\nசட்டஆலோசனை - வல்லமை ஆகஸ்ட் 17, 2012 இதழில் வெளியானது\nபேஸ்புக் போஸ்டர்கள்: பெண்கள் மன்னிக்க\nசட்ட ஆலோசனையுடன் உங்களை சிரிக்க வைக்கும் சில போஸ்டர்கள் தொடர்ந்து பகிர்ந்து வருவதை அறிவீர்கள். சட்டம் குறித்த நல்ல விஷயம் சொல்லும்போது பலரும் உள்ளே வருவதில்லை. அதனால் தான் இந்த ஏற்பாடு \nவீடுதிரும்பலை மிக அதிக பெண்கள் விரும்பி வாசிக்கிறார்கள் என்று தெரிந்தாலும், அவர்கள் இதனை சிரிப்புடன் கடந்து செல்வார்கள் என்கிற நம்பிக்கையில் இந்த போஸ்டர்களை பகிர்கிறேன்.\nஒரு உரிமையில் பெண்களை கலாய்த்தாலும், பெண்கள் பற்றிய நம் உண்மை உணர்வுகளை இந்த போஸ்டரில் காணலாம் :\nவடிவேலு ஸ்பெஷல் + சட்ட ஆலோசனை\nஎங்கள் வீட்டில் ஷூட்டிங் -படங்கள் + சட்ட ஆலோசனை\nLabels: சட்ட ஆலோசனை, நகைச்சுவை, வல்லமை\nFB பெண்களைப் பற்றியது, இன்னமும் நிறைய இருக்காதா என்று என்ன வைத்து விட்டது\nமுகப்புத்தக போஸ்டர்கள் அனைத்தும் நகைச்சுவை என்று எடுத்துக் கொண்ட அளவில் ரசித்துச் சிரிக்க வைத்தன. கடைசி ஒன்று சொன்ன விஷயம் அருமை.\nநண்டு @நொரண்டு -ஈரோடு 10:30:00 AM\nமுகநூல் பக்கம் சென்றாலே இப்படியான படங்கள் அதிகளவில் காட்சி கொடுக்கின்றன.சிரிக்கலாம்.\nபதிவர் சந்திப்பு - நேரடி ஒளிபரப்பு - அவரவர் தளத்திலேயே காண ஏற்பாடு\nரீ சார்ஜ் அண்ணா போஸ்டர் சிரிக்க வைத்தது மோகன் சார்\nஆண்கள் இயற்கையிலேயே அழகானவர்கள்... இதுவும் சட்ட ஆலோசனையா சார்\nவெங்கட ஸ்ரீநிவாசன் 12:44:00 PM\nஆஹா... டிஸ்கியும் முகநூலிலிருந்தே எடுத்தது போலிருக்கிறதே..\n[btw கடைசியில் இருந்தது டிஸ்கி தானே]\nஉங்களின் மற்ற பதிவுகளைவிட சட்டம்குறித்த பதில்கள் வரும் பதிவுகளை தவறவிடாமல் படிப்பேன். என்னைப் போலவே பலரும் இருப்பார்கள் என்பது நிச்சயம். பதிவிலிருந்து புது தகவல் அறிந்துகொள்வோம், ஆனால், பின்னூட்டமாக எழுத ஒன்றும் இருக்காது (அ) தெரியாது.\nஉங்கள் பதிவின் உண்மையான நோக்கம் நிறைவேறுகிறதா - சட்ட ஆலோசனையை எத்தனை பேர் கவனமாக வாசித்தார்கள் - தகவல் பெற்றுக்கொண்டார்கள் என்பதற்கு அந்தப் பதிவுகளுக்கு வரும் பின்னூட்டங்களே சாட்சி.\nசட்டப்பதிவுகளுடன் வேறு தகவல்கள் வருவது, வாசகர்களின் கான்ஸண்ட்ரேஷனை டைவர்ட் செய்துவிடுகிறது என்பதே உண்மை.\n//ஒரு உரிமையில் பெண்களை கலாய்த்தாலும், பெண்கள் பற்றிய நம் உண்மை உணர்வுகளை இந்த போஸ்டரில் காணலாம்//\n//வீடுதிரும்பலை மிக அதிக பெண்கள் விரும்பி வாசிக்கிறார்கள் என்று தெரிந்தாலும், அவர்கள் இதனை சிரிப்புடன் கடந்து செல்வார்கள் என்கிற நம்பிக்கையில் இந்த போஸ்டர்களை பகிர்கிறேன். //\nகுழந்தையை கிள்ளிஃபையிங்....தொட்டிலை ஆட்டிஃபையிங் :))\nஆலோசனைப் பக்கம் வழக்கம் போல பயனுள்ளது.\nநகைச்சுவையை நகைச்சுவையாக மட்டுமே பார்க்க வேண்டும் ஆ��ாலும் கடைசியாக ஒன்றைப் போட்டு சமாளித்து விட்டீர்களே...\nகலக்கல் மோகன் சார் ...\n//வீடுதிரும்பலை மிக அதிக பெண்கள் விரும்பி வாசிக்கிறார்கள் என்று தெரிந்தாலும், அவர்கள் இதனை சிரிப்புடன் கடந்து செல்வார்கள் என்கிற நம்பிக்கையில் இந்த போஸ்டர்களை பகிர்கிறேன். //\nஇருந்தாலும் நீங்க ரொம்ப கலாச்சிடீங்க பெண்களை excape ஆகறதுக்காக கடைசியா ஆறுதல் பரிசு தரிங்க சார்...\nஆனாலும் நல்ல ரசிக்கும் படியாக தான் இருந்தது இன்றைய பதிவு\nசட்ட ஆலோசனை நல்ல தகவல் சார்..\nசட்ட ஆலோசனையும் போட்டோ பகிர்வும் சிறப்பு\nஅஞ்சு ரூபாயில் 180 கிமீ செல்லும் ஸ்கூட்டர்\nபடங்கள் அனைத்தும் சிந்திக்க கூடியதாகவும், சிரிக்க கூடியதாகவும் இருந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.\nமிகவும் நன்றி அய்யா. மிக்க மகிழ்ச்சி. உங்கள் ஆலோசனைகள் தொடரட்டும்.\nபட்டிகாட்டான் Jey 11:02:00 PM\nசட்ட ஆலோசனை பக்கம் பலருக்கும் உபயோகமாக இருந்திருக்கும்.\nமற்றபடி... பெண்களை கிண்டல் செய்யும் ஆணாதிக்கவாதி மோகன் சார் ஒழிக...\nமோகன் குமார் 12:43:00 PM\nதாஸ்: Difference between boys & Girls profile தான் எனக்கும் மிக பிடித்த ஒன்று நன்றி\nமோகன் குமார் 12:43:00 PM\nகடைசி ஒன்று சொன்ன விஷயம் அருமை\nமோகன் குமார் 12:43:00 PM\nமோகன் குமார் 12:43:00 PM\nநன்றி மதுமதி. நேரடி ஒளிபரப்பில் கலக்கிடுவோம் என நம்புகிறேன்\nமோகன் குமார் 12:43:00 PM\nமோகன் குமார் 12:44:00 PM\nசீனு: விடுங்க தம்பி சும்மா ஜாலிக்கு தானே\nமோகன் குமார் 12:44:00 PM\nஆஹா... டிஸ்கியும் முகநூலிலிருந்தே எடுத்தது போலிருக்கிறதே..\nஆம் அது ஒரு பெண் முக நூலில் பகிர்ந்தது :)\nமோகன் குமார் 12:44:00 PM\n/சட்டப்பதிவுகளுடன் வேறு தகவல்கள் வருவது, வாசகர்களின் கான்ஸண்ட்ரேஷனை டைவர்ட் செய்துவிடுகிறது என்பதே உண்மை. //\nஇது பற்றி யோசிக்கிறேன். இரண்டு அல்லது மூன்று பதிவு இந்த ரீதியில் முழுசும் தயார். அது முடிந்ததும் மாற்றி பார்க்கிறேன்\nமோகன் குமார் 12:44:00 PM\nகுழந்தையை கிள்ளிஃபையிங்....தொட்டிலை ஆட்டிஃபையிங் :))\nரகு: நோ சண்டை மூட்டி ஃபையிங் :)\nமோகன் குமார் 12:44:00 PM\nமோகன் குமார் 12:44:00 PM\nகடைசியாக ஒன்றைப் போட்டு சமாளித்து விட்டீர்களே...\nஎன்ன பண்றது வீட்டுக்கு போகணும் இல்லையா On a சீரியஸ் நோட் பெண்கள் நம்மை விட பல விதத்தில் நல்லவர்கள்\nமோகன் குமார் 12:45:00 PM\nமோகன் குமார் 12:45:00 PM\nசமீரா: நகைச்சுவை உணர்வுடன் எடுதுக்கொண்டமைக்கு மிக்க நன்றி\nமோகன் குமார் 12:45:00 PM\nமோகன் குமார் 12:45:00 PM\nமோகன் குமார் 12:45:00 PM\nபிரபாகரன்: நீங்கள் கேட்ட கேள்வி தான். உங்களுக்கு பதில் உபயோகமாய் இருந்தது எனில் மகிழ்ச்சி\nமோகன் குமார் 12:45:00 PM\nமற்றபடி... பெண்களை கிண்டல் செய்யும் ஆணாதிக்கவாதி மோகன் சார் ஒழிக...\n நல்லா தானே போய் கிட்டு இருக்கு\nமோகன் குமார் 12:46:00 PM\nவெங்கட் நாகராஜ் 10:52:00 PM\nசட்ட ஆலோசனைகள் நன்று... படம் போட்டுத்தான் படிக்கவைக்க வேண்டுமென்றில்லை....\nவெற்றிக்கோடு புத்தகம் இணையத்தில் வாங்க\nபதிவர் சந்திப்பில் பதிவர்கள் சுய அறிமுகம்:படங்கள்\n அது நம்மை நோக்கிதான் வரு...\nமூத்தோர் பாராட்டு விழா: நெகிழ்வான படங்கள் Part 5\nசென்னை பதிவர் மாநாடில் பட்டுகோட்டை பிரபாகர் பேசியத...\nசென்னை பதிவர் சந்திப்பை வெளியிட ஊடகங்கள் போட்டி - ...\nசென்னை பதிவர் மாநாடு -குறிப்புகள்- படங்கள்- Part I...\nமாபெரும் வெற்றி : சென்னை பதிவர் மாநாடு அசத்தல் பட...\nசென்னை பதிவர் சந்திப்பு: பின்னே இருந்தது யார்\nசென்னை பதிவர் திருவிழா நேரடி ஒளிபரப்பு இங்கே காணுங...\nசென்னை பதிவர் சந்திப்பின் நேரடி ஒளிபரப்பு வெற்றி ப...\nசென்னை பதிவர் மாநாடு: இறுதிகட்ட அறிவிப்புகள் + பதி...\nசலவை தொழிலாளி-( Iron-செய்பவர்) வாழ்க்கை அறியாத தகவ...\nசென்னை பதிவர் மாநாடு - காமெடி போட்டோக்கள்\nவானவில் 102: ரஜினியின் தோல்விபடமும், பெங்களூரும்\nஉணவகம் அறிமுகம்: சிம்ரன்ஸ் ஆப்ப கடை.\nசென்னையில் பதிவர் மாநாடு - சில முக்கிய அறிவிப்புகள...\nதமிழக காவல்துறை...ஒரு நேரடி அனுபவம் \nபேஸ்புக் போஸ்டர்: பெண்கள் மன்னிக்க\nசூப்பர் சிங்கர் ஜூனியர்: இம்முறை டைட்டில் ஜெயிப்பத...\nதஞ்சை தலையாட்டி பொம்மை: எப்படி தயார் ஆகுது - பேட்ட...\nவானவில் 101: CM செல் - ஆண்ட்ரியா -யுவகிருஷ்ணா\nசுதந்திரதின சிறப்பு நிகழ்சிகள் லிஸ்ட்: எதை பார்க்க...\nபிரதமர் கொடியேற்றும் செங்கோட்டை: நேரடி அனுபவம் + ப...\nகிட்னி பழுதான பெண்ணை, பிழைக்கவைத்த தந்தை - பேட்டி\nசென்னை கார்பரேட் க்ளப்-ஏமாற வேண்டாம் \nசென்னையில் பதிவர் மாநாடு: சில கேள்விக்கு பதிலென்ன ...\nவானவில் 100: ஒலிம்பிக்சும் நடிகை சமந்தாவும்\nபோலீஸின் புதிய விதிகளை ஏமாற்ற பள்ளி வேன்காரர்கள் ...\nசட்ட ஆலோசனை + எங்கள் வீட்டில் ஷூட்டிங் -படங்கள்\nஉணவகம் விமர்சனம்: அடையார் ஆனந்த பவன்\nபதிவர் துளசி கோபாலின் செல்ல செல்வங்கள்..\nசெருப்பு தைப்பவர் வாழ்க்கை : அறியாத தகவல்கள்- பேட்...\nகுமுதம் அரசு பதில்களில் வீடுதிரும்பல்\nவானவில் 99: சென்னை பதிவர் சந்திப்பு -சிவகார்த்தி-ர...\nஇ மெயிலில் பதிவுகளை பெற\nஅதிகம் வாசித்தது (All Time )\nவிரைவில் உடல் எடை குறைக்க 2 வழிகள்\nசென்னையை கலக்கும் நம்ம ஆட்டோ - நிறுவனர் அப்துல்லா பேட்டி\nசூது கவ்வும் - சினிமா விமர்சனம்\nஆலப்புழா - படகு வீடு - மறக்க முடியாத பயண அனுபவம்\nவெறும் 6 லட்சம் முதலீட்டில்- 5 கோடி சம்பாதித்தவர் பேட்டி\nஅம்மா உணவக பணியாளர்கள் வாழ்க்கை - அறியாத தகவல்கள்\nஇருட்டுக்கடை அல்வா - அறியாத தகவல்கள்- வீடியோவுடன்\nசரவணபவன் ஓனர் கட்டிய கோவில் -நேரடி அனுபவம்\nதொல்லை காட்சி : நீயா நானா ஜெயித்தோருக்கு நிஜமா பரிசு தர்றாங்களா\nஅதிகம் வாசித்தது (கடந்த 30 நாளில் )\nகாலா - நடிகையர் திலகம் விமர்சனங்கள்\nவானவில்-டிக் டிக் டிக் - நீட் தேர்வுகள்- பிக் பாஸ் 2\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\nதமிழக அரசு நடத்தும் சேவை இல்லம் - அறியாத தகவல்கள்\nவெள்ளம்: எப்படியிருக்கு வேளச்சேரி மற்றும் மடிப்பாக்கம் \nசட்ட சொல் விளக்கம் (18)\nடிவி சிறப்பு நிகழ்ச்சிகள் (24)\nதமிழ் மண நட்சத்திர வாரம் (11)\nதொல்லை காட்சி பெட்டி (58)\nயுடான்ஸ் ஸ்டார் வாரம் (11)\nவாங்க முன்னேறி பாக்கலாம் (12)\nவிகடன்- குட் ப்ளாக்ஸ் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthusiva.in/2016/08/blog-post_23.html", "date_download": "2018-07-18T10:53:06Z", "digest": "sha1:O64CP2BGXXTWRGYNBH7SW55TGXSGXMNW", "length": 46263, "nlines": 816, "source_domain": "www.muthusiva.in", "title": "அதிரடிக்காரன்: நா ஆல் பேங்க் மேனேஜர் பேசுறேன்!!!", "raw_content": "\nநா ஆல் பேங்க் மேனேஜர் பேசுறேன்\nநா ஆல் பேங்க் மேனேஜர் பேசுறேன்\n”சார் ICICI பேங்குலருந்து பேசுறேன்… கிரெடிட் கார்டு எதாவது யூஸ் பன்றீங்களா\n“ஏற்கனவே நாலு கார்டு இருக்கு”\n“இதுல புது ஆஃபர் இருக்கு சார்”\n“டேய் நாலு கார்டுக்கே நாக்கு தள்ள வேலை பாக்க வேண்டியிருக்கு விட்ருங்கடா”\n“சார்.. பர்சனல் லோன் எடுக்குற ஐடியா எதாவது இருக்கா\n“லோன் எடுக்குற ஐடியா இருக்கு… ஆனா திருப்பி கட்டுறதுக்கு தான் ஐடியா இல்லை…”\n“சார்.. நாங்க sun Shine க்ளப்புலருந்து பேசுறோம்.. குறைஞ்ச விலையில லைஃப் டைம் மெம்பர்ஷிப் கார்டு தர்றோம்…”\n”அடுத்த வேளை சோத்துக்கே சிங்கி அடிச்சிட்டு இருக்கோம்.. இதுல லைஃப் டைம் மெம்பர்ஷிப் கார்டு.. அதுவும் கிளப்புல… “\n“சார் நாங்க Save the Children organization லருந்து பேசுறோம்… ஒரு பத்து வயசு குழந்தைக்கு ஹார்ட் ஆப்ர��சனுக்காக உங்களால முடிஞ்சத குடுத்தா கொஞ்சம் ஹெல்ப்ஃபுல்லா இருக்கும் சார்…”\n“ஃபேஸ்புக்குல 1like = 100 prayers ன்னு போட்டு அந்த குழந்தைக்காக ஒரு 50 லைக் வேணா வாங்கித்தர்றேம்மா… இப்பதைக்கு வேற எதுவும் முடியாது”\nஇப்டி ஒவ்வொரு நாளும் எதாவது ஒரு வகையில கொடச்சல் குடுத்துக்கிட்டு தான் இருக்காய்ங்க. அவங்களுக்கு பதில் சொல்றதுக்குன்னே நமக்கு கொஞ்சம் தனி பொறுமை தேவைப்படுது. அதுவும் எனக்கெல்லாம் ரொம்ப மோசம். டெய்லி ஆக்ஸிஸ் பேங்குலருந்து கால் பன்னி கார்டு வேணுமான்னு கேப்பானுங்க. தினமும் அட்டெண்ட் பன்னி “நேத்து தான் ஃபோன் பன்னீங்க.. நா வேணாம்னு சொன்னேன். ஏன் திரும்ப திரும்ப கால் பன்றீங்க… தயவு செஞ்சி நம்பர உங்க data base லருந்து delete பன்னிருங்க” ம்பேன். ப்ரபா ஒயின்ஸாப் வடிவேலு மாதிரி “சாரி பார் த டிஸ்டர்பன்ஸ்” ன்னு சொல்லி நல்லவய்ங்க மாதிரி வைப்பாய்ங்க. ஆன மறுநாள் மறக்காம கால் பன்னுவாய்ங்க.\n”டேய் நேத்து தானடா கால் பன்னீங்க”\n“அது வேற ப்ராஞ்ச்லருந்து பன்னிருப்பாங்க சார்”\n”நேத்து ஃபோன் பன்னவனும் டி நகர் ப்ராஞ்சுன்னு தான் சொன்னான்”\n“இல்ல சார்… இது டி நகர்ல இருக்க வடபழனி ப்ராஞ்ச்”\nஅடேய்.. ஒவ்வொரு ப்ராஞ்ச்லருந்து ஒவ்வொரு நாளுக்கு கால்பன்னீங்கன்னா நாங்க என்னடா பன்றது\nTrue caller வந்ததுலருந்து பெரும்பாலான நம்பர்களை அவனே காட்டிக்குடுத்துருவான். அதனால நம்பர பாத்த உடனே கட் பன்னி வச்சிருவேன். ஆனாலும் சில சமயம் அவனே யார் நம்பருன்னு கண்டுபுடிக்க திணரும்போது அட்டண்ட் பன்னி பேச வேண்டியதாயிடும். பெரும்பாலான சமயங்களில் அவய்ங்ககிட்ட பொறுமையாதான் பேசுவேன். ஆனாலும் சில சமயம் நம்ம கடுப்புல இருக்கும்போது இந்த மாதிரி கால் வர்றப்போ என்னையும் அறியாம அவனுங்களுக்கு கண்ட மேனிக்கு திட்டு விழுறதுண்டு.\nமேல சொன்னதெல்லாம் இல்லாம இப்ப புதுசா ஒரு டிசைன்ல கெளம்பிருக்காய்ங்க. கால் வரும். அட்டெண்ட் பன்னோம்னா\n“ சார்…. உங்களோட ATM கார்டு ப்ளாக் ஆயிருக்கு. வெரிஃபிகேஷனுக்காக உங்க கார்டு நம்மர சொன்னீங்கன்னா ப்ளாக்க ரிலீஸ் பன்னி விட்டுறலாம்” ம்பானுங்க.\n”என்னடா சாக்கடையில அடைப்பெடுத்து விடுறேங்குற மாதிரி சொல்றீங்க. என் கார்டு தான் ப்ளாக்கே ஆகலயே நல்லா ஒர்க் ஆயிட்டு இருக்கே..”\n“இல்ல சார் ப்ளாக் ஆயிருக்கு”\n“சரி நீ எந்த பேங்க்லருந்து ��ேசுறீங்க\n“நா HDFC லருந்து பேசுறேன்”\n”நா HDFC கார்டே வச்சில்லையே.. AXIS கார்டு தான் வச்சிருக்கேன். இல்லாத கார்டு எப்டி ப்ளாக் ஆகும்”\n“இல்லை சார்… உங்க AXIS கார்டு தான் ப்ளாக் ஆயிருக்கு… நம்பர் சொன்னீங்கான்னா ப்ளாக் ரிலீஸ் பன்னிரலாம்”\n“சார் நீங்க HDFC லருந்து பேசுறேன்னு சொன்னீங்க… AXIS கார்டு ப்ளாக் ஆனா நீங்க எப்டி எடுப்பீங்க…”\n“இல்லை சார்.. ஆல் பேங்குக்கும் நா தான் மேனேஜர். இந்த மாதிரி கார்டு ப்ளாக் ஆகுற கம்ளைண்டெல்லாம் நாங்கதான் டீல் பன்னிகிட்டு இருக்கும்”\nஅடிங்கொய்யால டப்ஸா கன்னா… ஆல் பேங்கு மேனேஜரா நீயி ஓடிரு.. கொஞ்சம் விட்டா ரிசர்வ் பேங்குக்கு கூட நீதான் மேனேஜர்னு சொன்னாலும் சொல்லுவ.. ஓடிரு…\nஇந்த மாதிரி ஆல் பேங்க் மேனஜர்கள் நம்ம கார்டு நம்பர நம்மக்கிட்டயே கேட்ட சம்பவங்கள் கடந்த ஒரு மாசத்துல ரெண்டு தடவ நடந்துருக்கு.\nஇன்னிக்கு காலையில அதே மாதிரி ஒரு ஃபோன். பேசுனது ஒரு பொண்ணு\n“நீங்க SBI credit கார்டு வச்சிருக்கீங்கல்லியா அதுல உங்களுக்கு ஒரு upgradation package வந்துருக்கு ”\n“நா SBI கார்டே வச்சில்லயே மேடம். அப்புறம் எப்புடி upgradation வரும்”\nஅந்த பொண்ணு பேசுன முதல் வார்த்தையிலயே இது ஒரு டுபாகூர் கால்ன்னு என்னோட மைண்டுல ஃபிக்ஸ் ஆகி, அதுக்கப்புறம் அந்த பொண்ணு கேட்ட எல்லா கேள்விக்குமே என்கிட்டருந்து ஒரு மாதிரி எகத்தாளமான பதில்தான் வந்துச்சி.\n“இல்ல சார் நீங்க HDFC கார்டு தான் வச்சிருக்கீங்க… இதுவரைக்கும் நீங்க purchase பன்னதுக்கு உங்களுக்கு கிரெடிட் பாய்ண்ட்ஸ் இருந்துச்சி. அத நீங்க யூஸே பன்னாதாதால இனிமே நீங்க பன்ற ஒவ்வொரு பர்ச்சேஸூக்கும் 20% cash back தர்ற மாதிரி upgradation வந்துருக்கு” ன்னு சொல்லுச்சி.\nஇந்த மாதிரி upgradation , offer ன்னு எது ஆரம்பிச்சாய்ங்கன்னாலும் கடைசில நம்மகிட்டருந்து இன்னும் கொஞ்சம் extra பணம் புடுங்குற ஐடியாவாத்தான் இருக்கும். எல்லாத்தையும் சொல்லிட்டு கடைசில இந்த offer ah avail பன்னனும்னா நீங்க ஒரு 2000 ரூபா கட்டுற மாதிரி இருக்கும்சார்னு சொல்லுவாய்ங்க. அதனாலயே அந்த பொண்ணு சொன்ன ஆஃபர்ங்குறது என்னோட காதுலயே ஏறல. திரும்ப திரும்ப என்னோட மைண்டுல இது ஒரு ஃபேக் கால்ங்குற நினைப்பு தான் ஓடிக்கிட்டு இருந்துச்சி.\n“மேடம் நீங்க யாரு மேடம்… நீங்க ஏன் இதெல்லாம் சொல்றீங்க.. சரி நீங்க என்னோட கார்டு நம்பர சொல்லுங்க” ன்னேன்.\n”சார் நா எப்டி சா��் கார்டு நம்பர சொல்ல முடியும். அது சீக்ரெட் information. நீங்க யார்னு தெரியாம கார்டு நம்பரல்லாம் நாங்க சொல்லக்கூடாது சார்”\n“ஏங்க என்கிட்ட நீங்க என்னோட கார்டு நம்பர் சொல்ல மாட்டீங்க.. ஆனா நா மட்டும் நீங்க சொல்றத நம்பனும்… சரி நா என்ன கார்டு வச்சிருக்கேன்னாவது சொல்லுங்க..” ன்னேன்.\nபேரயும் நா எந்த பேங்க்ல கார்டு வச்சிருக்கேங்குறதயும் கரெக்ட்டா சொன்னுச்சி. அப்பவே அந்த பொண்ணு வாய்ஸ்ல கோவமும் ஏண்டா இவனுக்கு கால் பன்னோம்ங்குற நினைப்பும் தெரிஞ்சிது. நா ஃப்ரண்ட்ஸோட பேசிகிட்டு இருந்த சமயத்துல அந்த ஃபோன் வந்ததாலயும் ஏற்கனவே இந்த மாதிரி ரெண்டு பேரு ஏமாத்த முயற்சி செஞ்சதாலயும் அந்த பொண்ணுக்கு நா ஒழுங்கான response உம் குடுக்கல. அந்த பொண்ணு சொல்ல வந்ததயும் முழுசா சொல்ல விடல. இன்னும் கொஞ்ச எடக்கு முடக்கு பதில்களுக்கு அப்புறம்\n“ஹலோ மேடம்… உங்களுக்கு இப்ப என்ன ப்ரச்சனை.. என்ன வேணும்\n“ஒண்ணும் இல்லை சார்… தயவு செஞ்சி லைன கட் பன்னுங்க” ன்னு கொஞ்சம் தளுதளுத்த குரல்ல சொல்லுச்சி. அப்பதான் எனக்கு செருப்புல அடிச்ச மாதிரி இருந்துது.. அந்த பொண்ணு ஃபோன கட் பன்னுச்சான்னு தெரியல. ஆன நா கட் பன்னிட்டேன்.\nநான் நிறைய பேரோட நிறைய தடவ சண்டை போட்டுருக்கேன். சண்டை போடும்போது ரொம்ப hurt பன்ற மாதிரி பேசிருவேன். ஆனா அதுக்கப்புறம் அவங்க எப்டி ஃபீல் பன்றாங்களோ.. எனக்கு நினைச்சி ரொம்ப மனசு கஷ்டமா இருக்கும். அவங்களுக்காக இல்லைன்னாலும் என்னோட மனசு திருப்திக்காகவாது, யாரா இருந்தாலும் மன்னிப்பு கேட்டுருவேன். மன்னிப்பு கேக்குறதுக்கு நா வெக்கப்பட்டதே இல்லை.\nஃபோன் பேசி வச்ச அடுத்த ஒரு மணி நேரம் ரொம்ப சங்கடமா போச்சு. ஏன் அப்டி பேசுனோம்னு ரொம்ப அசிங்கமா இருந்துச்சி. பேச புடிக்கலன்னா எப்பவும்போல கட் பன்னிட்டு பேசாம இருந்துருக்கலாம். ஆனா அப்டி இல்லாம அந்த புள்ளைய ரொம்ப கஷ்டப்படுத்திட்டோமோன்னு உறுத்திக்கிட்டே இருந்துச்சி.\nஒரு நாள் காலையில ஆஃபீஸ்ல யாராவது ஒருத்தன் நம்மள டென்ஷன் ஆக்கி விட்டுட்டாலும் அன்னிக்கு பூராவுமே கடுப்பா இருக்கும். அப்டி இருக்கும்போது இந்த மாதிரி க்ரெடிட் கார்டுகளுக்காகவும் பர்சனல் லோன்களுக்காகவும் கால் பன்ற பொண்ணுங்களையும் பசங்களையும் நினைச்சி பாத்தா, ஒரு நாளைக்கு எத்தனை பேரு அவங்களுக்கு ஒழுங்க respond பன��னுவாங்க இன்னிக்கு நா பன்ன மாதிரி ஒரு நாளுக்கு எத்தனை பேர அவங்க பாப்பாங்க. எத்தனை பேர் கிட்ட திட்டு வாங்குவாங்க.\nயாரோ ஒரு பாஸ் குடுக்குற டார்கெட்ட achieve பன்றதுக்காகவும், குடும்பத்த காப்பாத்த கிடைச்ச வேலைய விட்டுட முடியாமலும் என்னை மாதிரி எத்தனை பேர் என்ன சொன்னாலும் சகிச்சிக்கிட்டு திரும்ப திரும்ப எல்லாருக்கும் கால் பன்னித்தான ஆகனும். நம்ம பாக்குற வேலைதான் கஷ்டம்னு ஒவ்வொருத்தரும் நினைச்சிட்டு இருப்போம். ஆனா இவங்கள நினைச்சி பாக்கும்போது கண்டிப்பா இல்லை.\nஒரு மணி நேரமாகியும் எனக்கு இன்னும் மனசு உறுத்திக்கிட்டேதான் இருந்துச்சி. சரி வழக்கம்போல நம்மளே மன்னிப்பு கேட்டுடலாம்னு முடிவு பன்னி அந்த நம்பருக்கு ஃபோன் பன்னேன். கிட்டத்தட்ட அரை மணி நேரம் பிஸி. அதுக்கப்புறம் அந்த நம்பர்லருந்து திரும்ப கால் வந்துச்சி.\n“மேடம் கொஞ்ச நேரத்துக்கு முன்னால எனக்கு ஃபோன் பன்னீங்கல்ல… நா கொஞ்சம் கோவமா பேசிட்டேன் மேடம் மன்னிச்சிருங்க” ன்னேன்\n“உங்க பேர் என்ன சார்” ன்னு. கேட்டதும் பேர சொன்னேன்.\n“உங்களுக்கு நா கால் பன்னல சார்… வேற representative பன்னிருப்பாங்கன்னு நினைக்கிறேன்” ன்னுச்சி.\nபரவால்ல மேடம் அவங்ககிட்ட நா மன்னிப்பு கேட்டேன்னு சொல்லிருங்கன்னு சொன்னதும் “சார் நா அவங்களையே உங்களுக்கு கால் பன்ன சொல்றேன்” ன்னு சொல்லிட்டு வச்சிருச்சி..\nதிரும்ப அடுத்த ரெண்டு நிமிஷத்துல அதே நம்பர்லருந்து கால். அட்டெண்ட் பன்னதும் “சொல்லுங்க சார்… ”\nஎன்னோட பேர சொல்லி “மேடம் கொஞ்ச நேரத்துக்கு முன்னால நீங்க எனக்கு கால் பன்னிருந்தீங்க.. அப்ப நா கொஞ்சம் கோவமா பேசிட்டேன். மன்னிச்சிருங்க மேடம். கொஞ்சம் டென்ஷனா இருந்ததால அப்டி பேசிட்டேன்” ன்னு சொன்னேன்.\n“பரவால்ல சார்… நானும் கொஞ்சம் ஒரு மாதிரி பேசிட்டேன் சாரி” ன்னு சொன்னுச்சி. திரும்பவும் இன்னொரு தடவ மன்னிச்சிருங்க மேடம்னு சொல்லிட்டு அதுக்கு மேல எதுவும் பேசுனா தப்பான எண்ணதுல எதுவும் கால் பன்னிருக்கமோன்னு அந்த சகோதரி தப்பா நினைச்சிருவாங்கன்னு அதோட கட் பன்னிட்டேன்.\nஅதுக்கப்புறம்தான் ஓரளவு மனசுக்கு ஓக்கே.. ஆனாலும் மொத தடவ பேசும்போது அது சொல்ல வந்த கிரெடிட் கார்டு ஆஃபர பத்தி திரும்ப முழுசா சொல்ல சொல்லி அத கவனமா கேக்குற மாதிரி நடிச்சிருந்தாலாவது அந்த பொண்ணுக்கும் கொஞ்சம் நிம்மதியாக இருந்திருக்க வாய்ப்பு இருந்துருக்கும். அது சொன்ன “பரவால்லை” க்கு அர்த்தம் ”மன்னிச்சிட்டேன்” ங்குறது இல்லைன்னு மட்டும் எனக்கு நல்லா தெரிஞ்சிது.\nபல சமயங்களில் இந்த மாதிரி ஃபோன் கால்கள் உச்சக்கட்ட கடுப்புகளையும், கோபங்களையும் தான் வரவழைக்கிது. ஆனா நம்ம கோவத்த அவங்க மேல கொட்டுறதுக்கு முன்னால அவங்க நிலமையிலயும் கொஞ்சம் இருந்து பாத்தா அவங்களுக்கும் வேற வழி இல்லைன்னு தான் தோணும்.\nபதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற\n“பரவால்ல சார்… நானும் கொஞ்சம் ஒரு மாதிரி பேசிட்டேன் சாரி” ன்னு சொன்னுச்சி. திரும்பவும் இன்னொரு தடவ மன்னிச்சிருங்க மேடம்னு சொல்லிட்டு அதுக்கு மேல எதுவும் பேசுனா தப்பான எண்ணதுல எதுவும் கால் பன்னிருக்கமோன்னு அந்த சகோதரி தப்பா நினைச்சிருவாங்கன்னு அதோட கட் பன்னிட்டேன்.\"\n நீங்க ஆரம்பிச்ச விதத்த பார்த்தா loveல தொபுக்கடீர்னு விழுந்துருப்பிங்கனு பார்த்தா last'ல sister'னு முடிச்சிட்டீங்க.\nBTW உங்க வீட்ல இன்னும் உங்களுக்கு பொண்ணு பாக்க ஆரம்பிக்கலுன்னு நினைக்கிரேன். அப்படி பன்னும்போது Tamilmatrimony பக்கம் போயிடாதிங்க. காச வாங்கர்துக்கு முன்னாடி எல்லா Buildup'ம் குடுப்பானுங்க, ஒரே மாசத்துல பொண்ணு கிடைக்கும் உடனே சாந்திமுகூர்த்தம் Sorry முகூர்த்தம் வெச்சிக்கலாம்னு சொல்லுவாய்ங்க. அவிங்க குடுக்கர Package'பார்த்தா டர்ராய்டுவீஙக. BE CAREPUL..VERY DANGEROUS PELLOWS\n// ஆரம்பிச்ச விதத்த பார்த்தா loveல தொபுக்கடீர்னு விழுந்துருப்பிங்கனு பார்த்தா//\nஏற்கனவே ஒருக்கா தொபுக்கடீர்னு குதிச்சி மூக்கு மொகரையெல்லாம் பேந்துருச்சி... அதுனால ரிஸ்க் எடுக்குறதில்லை :-)\n// ஆரம்பிச்ச விதத்த பார்த்தா loveல தொபுக்கடீர்னு விழுந்துருப்பிங்கனு பார்த்தா//\nஏற்கனவே ஒருக்கா தொபுக்கடீர்னு குதிச்சி மூக்கு மொகரையெல்லாம் பேந்துருச்சி... அதுனால ரிஸ்க் எடுக்குறதில்லை :-)\nயதார்த்தம்.... அந்த சகோதரிகள் வேலையில் படும்பாடு நிச்சயம் கண்ணீரை வரவைக்கும்\nநா ஆல் பேங்க் மேனேஜர் பேசுறேன்\nசிங்கம் 3 & சாமி 2 ஸ்டோரி டிஸ்கஷன் \nமுதலில் யோசிக்கனும்.. பிறகு நேசிக்கனும்.. மனசு ஏத்துகிட்டா சேத்துகிட்டு வாழு..\nவைத்தீஸ்வரன் கோயில் ஓலைச்சுவடி ஜோதிடம் - சில உண்மைகள்\nபுலி – சிம்புதேவன் இறக்கிய வித்தை\nஹலோ.. நான் இணைய போராளி பேசுகிறேன்\nகபாலி - A ரஞ்சித் வித்தை\nஉத்தம வில்லன் �� சேகர் செத்துருவான்\nரெமோ – ஜாவா சுந்தரேசன்\nஜில்லா -ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு\nirumbu thirai திரைவிமரசனம் (1)\nஅரண்மனை 2 விமர்சனம் (1)\nஉத்தம வில்லன் விமர்சனம் (1)\nஎன்கிட்ட மோதாதே விமர்சனம் (1)\nஎன்னை அறிந்தால் விமர்சனம் (1)\nகத்தி சண்டை விமர்சனம் (1)\nகலகலப்பு 2 விமர்சனம் (1)\nகாக்கி சட்டை விமர்சனம் (1)\nகாதலும் கடந்து போகும் (1)\nகாவிரி மேலாண்மை வாரியம் (1)\nகுற்றம் 23 விமர்சனம் (1)\nசிங்கம் 3 விமர்சனம் (1)\nடிக் டிக் டிக் விமர்சனம். tik tik tik review (1)\nடிமான்ட்டி காலனி விமர்சனம் (1)\nதங்க மகன் விமர்சனம் (1)\nதனி ஒருவன் விமர்சனம் (1)\nதானா சேர்ந்த கூட்டம் (1)\nதி மம்மி 2017 (1)\nதில்லுக்கு துட்டு விமர்சனம் (1)\nதீரன் அதிகாரம் ஒண்று (1)\nநானும் ரவுடி தான் (1)\nபாகுபலி 2 விமர்சனம் (1)\nபாயும் புலி விமர்சனம் (1)\nமாப்ள சிங்கம் விமர்சனம் (1)\nவிக்ரம் வேதா விமரசனம் (1)\nவேலையில்லா பட்டதாரி 2 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/92095-as-i-am-suffering-from-kaadhal-series.html", "date_download": "2018-07-18T10:35:24Z", "digest": "sha1:3MGAWOFKJYCCQVQXFQ4FGYXSAFAAT2YA", "length": 25803, "nlines": 415, "source_domain": "cinema.vikatan.com", "title": "As I Am Suffering From Kaadhal - பாலாஜி மோகனின் இந்த சீரீஸில் என்ன விசேஷம்? | As I Am Suffering From Kaadhal series", "raw_content": "\n`கூல்டிரிங்க்ஸ் குடித்தேன்... மயங்கிவிட்டேன்'- ரஷ்ய இளம்பெண் கண்ணீர் வாக்குமூலம் `பும்ரா, புவனேஷ்வர் குமார் மிஸ்ஸிங்' - இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு #IndvsEng `சமரசமாகப்போவது ஸ்டாலினுக்கு நல்லது' - இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு #IndvsEng `சமரசமாகப்போவது ஸ்டாலினுக்கு நல்லது’ - கட்சிக்குள் கனிமொழியின் கலகம்\nஜெயலலிதாவை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநர் விசாரணை ஆணையத்தில் ஆஜர்.. `மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன `மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம் `17 பேருக்கு வக்கீல்கள் யாரும் ஆஜராக மாட்டார்கள்’ - ஹைகோர்ட் வக்கீல் சங்கத் தலைவர் அறிவிப்பு\nபத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாகப் பேசிய விவகாரம்.. எஸ்.வி.சேகர் நீதிமன்றத்தில் ஆஜர் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியைக் கொடூரமாகத் தாக்கிய வாலிபர்கள் எஸ்.வி.சேகர் நீதிமன்றத்தில் ஆஜர் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியைக் கொடூரமாகத் தாக்கிய வாலிபர்கள் பூத் கமிட்டியில் மாற்றம் - தஞ்சை தி.மு.��-வினர் புதிய தேர்தல் வியூகம்\nAs I Am Suffering From Kaadhal - பாலாஜி மோகனின் இந்த சீரீஸில் என்ன விசேஷம்\n`As i'm suffering form fever'னு ஸ்கூல்ல லெட்டர் எழுதியிருப்போம். அதே மாதிரி `As i'm suffering form Kadhal'ன்னு ஹாட் ஸ்டார் ஆப்ல புதுசா லெட்டர் எழுத வர்றார் இயக்குநர் பாலாஜி மோகன். என்ன புரியலையா மக்களே... நம்ம இந்தி அண்ட் இங்கிலீஷ் சேனல்கள்ல நிறைய சீரீஸ் பார்த்திருப்போம். சீரியல் இல்லை...சீரீஸ் அது என்ன சீரீஸ் சீரியலுக்கும் சீரீஸுக்கும் அப்படியென்ன வித்தியாசம்\nநிறைய இருக்கு. சீரியல் ரொம்ப நீளமாவும், சீரீஸ் கொஞ்சம் நீளம் குறைவாவும் இருக்கும். அதுமட்டும் இல்லாம சீரீஸ் பார்ட்-1, பார்ட்-2'ன்னு தொடர்ச்சியா வந்துகிட்டே இருக்கும். ஆனா, சீரியல் அப்படி இல்லை. ஒரே கதையைத் தொடர்ச்சியா எடுப்பாங்க. அதுக்கு நிரந்தரமான ஒரு முடிவும் இருக்கும்.\nதமிழ்ல முதல் முயற்சியா இந்த `As i'm suffering form Kadhal' சீரீஸ், வரும் ஜூன் 16-ம் தேதி முதல் ஒளிபரப்பாகுது. அதுவும் எஸ்க்ளூசிவ்வாக ஹாட் ஸ்டார் ஆப்ல மட்டும். இது வேறெந்த சேனல்களிலும் ஒளிபரப்பாகாது. இதோட ஸ்டோரி லைன் பார்த்தீங்கன்னா... நான்கு வெவ்வேறு தம்பதிகளோட லைப்ஸ்டைல் எப்படி இருக்கு அவங்க ரிலேஷன்ஷிப்பை எப்படிப் பார்க்குறாங்கங்கிறதுதான். இந்தக் கதைக்களத்துக்கு ஏத்தமாதிரி தம்பதிகள் வெவ்வேறு தளங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருக்காங்க.\nஅதாவது, கல்யாணம் பண்ணிக்கிட்டு எப்பப் பாத்தாலும் சண்டைபோட்டுக்கிட்டே இருக்கிற ஒரு ஜோடி, 'எங்களுக்கு கல்யாணத்துல நம்பிக்கையே இல்லை. ஸோ, வி ஆர் லிவ்விங் டுகெதர்'ங்கிற லைப்ஸ்டைலை ஃபாலோ பண்ற ஒரு ஜோடி, லவ்பண்ணி விரைவில் திருமணத்துக்குத் தயாராகிக்கிட்டிருக்கிற ஒரு ஜோடி, மனைவியை விவாகரத்து செய்து தன்னோட மகளைத் தனி ஆளா வளர்த்து வர்ற அப்பா - இப்படி நான்கு ஜோடிகள். இவங்க ஒண்ணா இருக்கும்போது, அவங்கவங்க ரிலேஷன்ஷிப் பற்றி மத்தவங்ககிட்ட எப்படிச் சொல்றாங்க அதை அவங்க எப்படி மதிக்குறாங்க அதை அவங்க எப்படி மதிக்குறாங்க இதுல இவங்களோட பெஸ்ட் அண்ட் ஒர்ஸ்ட் என்ன\nகுறிப்பா, இந்தக் காலத்து இளைஞர்களுக்கு ரிலேஷன்ஷிப்ல 'பெர்சனல் ஸ்பேஸ்' என்பது மிக முக்கியமான ஒன்றா இருக்கு. 'லவ்வுல ஃபிரீடம் தேவை. ஒருத்தர்மேல இன்னொருத்தர் ஆதிக்கம் செலுத்தவே கூடாது' இதெல்லாம் நவீனகால 'காதல் பிரின்சிபல்ஸ்'ஸா இருக்கு. கண்மணி... பொன்மணி... என்று உருகி உருகிக் காதலிப்பது, காதலுக்காக எதையும் தியாகம் செய்வது, 'நீ இல்லாம நான் இல்லை' என்று ரிப்பீட் வசனங்களைப் பேசுவது போன்ற பழைய முறை காதலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து, நவீனகாலத்து இளைஞர்களின் மனநிலையை ஒரு ரொமான்டிக்-காமெடி கதையா மாத்திருக்காங்க.\nஎன்னதான் இளைஞர்களின் மனநிலையை அப்பட்டமா வெளிக்கொண்டு வந்தாலும், `சோஷியல் டிரிங்கிங் கலாசாரம்', 'லிவிங் டுகெதர்' எல்லாத்தையும் திரையில் காட்டும் சினிமா பழக்கம் கொஞ்சம் ஓவர்தான் பாஸ். அதுலயும் மனைவி தன்னோட கணவனை கெட்டவார்த்தையில் திட்டுறது, பெண்கள் குடிக்கிற மாதிரியான சீன்கள் எல்லாமே டி.ர்.பி-யை ஏற்றிவிடும் ரகமாக இருந்தாலும், இந்த மசாலா சமாசாரம் எல்லாம் இல்லாமல் கதையை எடுப்பது இயக்குநர்களுக்கு சற்று சிரமமான காரியம்தான்போல\nஇந்த சீரீஸின் டிரெய்லரைப் பார்க்கும்போது ஏதோ படம் டிரெய்லர் பார்த்த மாதிரி வேற லெவல்ல இருக்கு. காரணம், இதுல நடிக்கிறவங்க எல்லாரும் நாம அடிக்கடி பார்க்கிற சீரியல் கதாபாத்திரங்கள் இல்லை. எல்லாருமே சினிமா பிரபலங்கள்தான். சுந்தர் ராமு, தான்யா பாலகிருஷ்ணா, பேபி யுவினா, நக்ஷத்ரா நாகேஷ், சமன்த் ரெட்டி, அபிஷேக் ஜோசப் மற்றும் சஞ்சனா இதுல முக்கிய கதாபாத்திரங்களாக வர்றாங்க. ஆண்ட்ரியா மற்றும் ரம்யாக்கு ஸ்பெஷல் கேரக்டர் ரோல் கொடுக்கப்பட்டிருக்கு.\nசினிமா எப்படி வேணும்னாலும் இருந்துட்டுபோகட்டும். ஆனால் சீரியலுக்கு என்றே ஒரு தனி கலாசாரத்தைத் திரை உலகம் பின்பற்றி வருது. அதுல தொடுதல் காட்சிகள், மதுப்பழக்கம், முறையற்ற வார்த்தைகள் எல்லாத்துக்கும் தடா. அதனாலதான் சின்னப் பசங்கள்ல இருந்து பெரியவங்க வரை குடும்பத்தோடு சேர்ந்து சீரியல் பார்க்குறாங்க. இந்தக் கலாசாரத்தை உடைச்சு எரியுற மாதிரி இருக்குது இந்த 'அஸ் ஐ யம் சஃபரிங் ஃப்ரம் காதல்' சீரீஸ். (அதனாலதான் இதை டிவியில போடாம... ஹாட் ஸ்டார்ல மட்டும் போடுறாங்கபோல). எப்படியோ, இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை அள்ளுமா... கையைக் கிள்ளுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.\nதென் ஆப்ரிக்காவை ‘டிவில்லியர்ஸ் அணி’ தோற்கடித்தது எப்படி\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்\n\"வருத்தமா இருக்கு... அப்படி சொல்லாதீங்க ப்ளீஸ்\" - 'சூப்பர் சிங்கர்' செந்தில்\nமஹத்தை நூதனமாக மிரட்டிய யாஷிகா - பிக் பாஸ் மிட்நைட் மசாலா ரகளைகள்\n'நம்மவர்' கமல் சொன்ன மாதிரி பாய்ஸ் கேர்ள்ஸ் பக்கத்து பக்கத்துல உட்காரக் கூ\nவேலைக்காக 20 மைல் நடந்த இளைஞர்.. - காரைப் பரிசளித்து நெகிழச்செய்த சி.இ.ஓ\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\n’ - கட்சிக்குள் கனிமொழியின் கலகம்\n170 கோடி பணம்... 100 கிலோ தங்கம்... என்ன செய்கிறது எஸ்.பி.கே\nமயக்க மருந்து கொடுத்த வடசென்னை கும்பல் - மாணவி விவகாரத்தில் நடந்த கொடுமை\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\nகுழந்தையில்லா சோகம்... - பிரபல சீரியல் நடிகை எடுத்த விபரீத முடிவு\n'ரெய்டுக்கான காரணம் புரியும்; என்னை நிரூபிப்பேன்' - அமைச்சர்களிடம் மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\nஇரவில் திருடர்களுடன் போராடிய இளம்பெண்... 4 கி.மீ தூரம் விரட்டிச் சென்றுபிடித்த வாலிபர்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nவாட்ஸ்அப் பாலியல் அழைப்பு... அமைச்சர் மகனும் ஆளும்கட்சி எம்.எல்.ஏ-வும்\n“தினகரனை ஏன் பெரிய தலைவர்போல காட்டுகிறீர்கள்” - சீறிய எடப்பாடி\nஎன்ன செய்யப் போகிறீர்கள் செயல் தலைவரே\nAs I Am Suffering From Kaadhal - பாலாஜி மோகனின் இந்த சீரீஸில் என்ன விசேஷம்\n“முட்டாளாவே இருந்தாலும் தமிழன்தான் முதல்வராகணும்” - பாரதிராஜா லாஜிக்\nசினிமாவில் விஜய் கடந்த விமர்சனக் கணைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://drmmeyyappan.blogspot.com/2011/09/arika-iyarppiyal_22.html", "date_download": "2018-07-18T10:41:42Z", "digest": "sha1:2QXFPJE5YN2SSPYEI7XPLVC7ZMEFH3CH", "length": 6520, "nlines": 155, "source_domain": "drmmeyyappan.blogspot.com", "title": "creative thoughts: arika iyarppiyal", "raw_content": "\nஇரு இழை விளக்குகளும் ஒளியியல் குறுக்கீட்டு விளைவும்\nஓர் ஒளி மூலத்திலிருந்து இரு ஒளிக் கற்றைகளைப் பிரித்து\nஅவற்றைக் குறுக்கிடச் செய்ய ஒளியியல் குறுக்கீட்டு வளைவு\nஇதில் சீரான தடிப்புடன் ஒளிச்செறிவு மிக்க ஒளிர் பட்டைகளும்,\nகாணப்படுகின்றன .இதைத் தோற்றுவிக்க ஓரியல் ஒளி(Coherent)\nதேவை. அதாவது அவற்றின் அதிர்வெண்\nசமாகவும் மாறாத தொடக்க நிலைக் கட்ட வேறுபாடும் ,\nஅலைவீச்சு சமாகவும் அல்லது ஏறக்குறைய சமமாகவும்\nஒரே அலைநீளமுள்ள ஒற்றை நிற ஒளியாகவும் ஒளி மூலம்\nஓரளவு குறுகியதாகவும் இருக்கவேண்டும் .\nஒரே மாதிரியான இரு 100 வாட் இழை விளக்குகளைக் ��ொண்டு\nஒளியியல் குறுக்கீட்டு விளைவை ஏற்படுத்த முடியுமா \nஒரே மாதிரியான விளக்குகள் என்றாலும் அவற்றின் ஒளி\nஒரே அதிர்வெண் உடையதாக இருப்பினும் ,அலைநீளம்\nசமமாக இருப்பினும் அலைக் கட்ட வேறுபாடு\nஅதே அளவில் மாறாதிருப்பதில்லை.அதனால் இரு100வாட்\nஇழை விளக்குகளைக் கொண்டு ஒளியியல் குறுக்கீட்டு\nவிளைவை ஏற்படுத்த முடியாது .\nஒளிச்செறிவு வேறுபாட்டால் குறுக்கீட்டு விளைவு என்னவாகும் \nகுறுக்கீட்டு விளைவை ஏற்படுத்தும் இரு ஒளி மூலங்களில் ஒன்றின் ஒளிச்செறிவு ,பாதியளவு ஒளியை உட்புக அனுமதிக்கும்\nபொருளால் பாதியாகக் குறைக்கப்பட்டால் ,ஓரியல் ஒளி மூலத்\nதன்மை மாறுவதில்லை. அவற்றால் ஏற்படுத்தப்படும் குறுக்கீட்டு\nஇப்போதும் குறுக்கீடு விளைவுப் பாங்கு தோன்றினாலும்,\nஒளி மற்றும் இருள் வரிகளுக்கிடையே வேறுபாடும்\nதன்மை குறைந்துவிடுகிறது. அதாவது இருள் வரிகள்\nசற்று பிரகாசமடைகின்றன, ஒளி வரிகள் சற்று\nகண்ணாடி வில்லையையும் குவியாடியையும் நீரில் வைத்தால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://drmmeyyappan.blogspot.com/2013/02/creative-thoughts_17.html", "date_download": "2018-07-18T10:17:24Z", "digest": "sha1:ZEXO4C3Z22AI2T2HNBPX6D7QSVTV37LG", "length": 8360, "nlines": 125, "source_domain": "drmmeyyappan.blogspot.com", "title": "creative thoughts: Creative thoughts", "raw_content": "\nஇயற்கை மனிதனுக்குத் தந்த அணிகலன் அன்பு மட்டும்தான் .நாம் தான் அதை விட்டுவிட்டு திருநீறு ,நாமம் ,சிலுவை ,சுன்னத் என்று வேண்டாத அணிகலன்களை அணிந்து கொண்டிருக்கின்றோம் .அதில் நமக்கிருக்கின்ற நம்பிக்கை வேறு ,வழிவழியாக வரப்பெற்றது .அணிகலன் உடலில் இருப்பதை விட மனதில் இருப்பதே நல்லது .மனதில் அணிகலன் இல்லாமல் உடலில் எவ்வளவு அணிகலன்கள் இருந்தும் என்ன பயன்.\nமக்கட்தொகை பெருகப்பெருக நெருக்கத்தினால் மனிதர்கள் நெருங்கி வந்தாலும் மனம் என்னவோ விலகிச் செல்கிறது.மனித நேயம் நலிவடைந்து கொண்டே வருகின்றது .அதாவது மனிதன் மற்றொரு மனிதனை மேலும் எதிராகப் பார்க்கின்றான் என்று பொருள் அளவில்லாத ஆசைகள் ,வேண்டாத ஆசைகள், விபரீதமான ஆசைகள்,விளையாட்டான ஆசைகள் ,இப்படி ஆசைகள் பெருகிக் கொண்டே போனால் மனித நேயம் நலிவடையவே செய்யும் .\nஓர் உயிருக்கு ஆயிரமாயிரம் ஜென்மங்கள் உண்டு. அடுத்தடுத்த ஜென்மங்களில் ஓர் உயிர் அதே உயிரினமாகப் பிறக்கக்கூடிய வாய்ப்பு மிக அரிது.தொடரும் ஜென்மங்களில் ஓர் உயிர�� பலதரப்பட்ட உயிரினங்களாகப் பிறந்து வாழ்ந்து மடிகின்றது .ஒரு ஜென்மத்தின் மறைவு மறு ஜென்மத்தின் பிறப்பிற்காகவே. வெவ்வேறு ஜென்மங்களில் வெவ்வேறு உயிரினமாகப் பிறப்பதால் எல்லா உயிரினங்களையும் நேசிக்க வேண்டும்,கொல்லாமையைப் போற்றவேண்டும் .நாம் இப்போது விலங்கினங்களை நேசிக்காவிட்டால் நாம் அதே விலங்கினமாகப் பிறந்து வாழும்போது நம்மை யார் நேசிப்பார்கள் ,முன்பு நாம் செய்யத் தவறிய செயல்களே பெரிதாக வளர்ந்து முன்னைவிடத் தீவிரமாக நம்மீதும் பாயும்\nஅன்பு மனதிற்கு மகிழ்ச்சியையும் தெம்பையும் தரும்.உலகத்தாரை உற்றாராக்கும் ,கொடிய காட்டு விலங்கினங்களைக் கூட தோழமை பாராட்டும் .மனதில் ஏற்படும் தேவையில்லாத மற்றும் தவறான ஆசைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும். நல்ல குறிக்கோள்களை தொடக்கத்திலேயே மனதில் விதைக்கும்.\nசாகாத சமுதாயத்திற்கு அன்பு தான் உயிர்நாடி\nஅன்பில்லாத வாழ்க்கை வாழ்க்கையே இல்லை எதோ விபத்தில் பிறந்து காலத்தைக் கழிப்பதற்காக வே வாழ்கை என்பதைப் போல வாழ்கையில் ஒரு இனிமையே இருப்பதில்லை\nபிறப்பொக்கும் எல்லா உயிரினங்களும் அன்பெனும் உணர்வோடுதான் பிறக்கின்றன. இதில் மனிதன் மட்டும் வளரும் போதே தொலைத்துவிட்டுத் தடுமாறுகின்றான்.\nஎழுதாத கடிதம் மக்களின் பாதுகாப்பான சமுதாய வாழ்க...\nவிண்வெளியில் உலா -கானெஸ் வெனாடிசி தோலாலான வாரின...\nவேதித் தனிமங்கள் -துத்தநாகம் -பிரித்தெடுத்தல் த...\nஎழுதாத கடிதம் நாட்டிற்காக நாட்டை நேசிக்க வேண்டு...\nவிண்வெளியில் உலா -விர்கோ கொத்து விண்மீன் கூட்டங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t144696-2000", "date_download": "2018-07-18T10:50:27Z", "digest": "sha1:KLC75R2OT4JMIYME4KGRKMJAMOY3LOV7", "length": 36823, "nlines": 313, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கடலுக்குச் செல்லும் 2,000 டி.எம்.சி நீர்... காவிரி பிரச்னைக்கு என்னதான் தீர்வு?", "raw_content": "\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வா���ியருக்கு ரூ.1 கோடி\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nகடலுக்குச் செல்லும் 2,000 டி.எம்.சி நீர்... காவிரி பிரச்னைக்கு என்னதான் தீர்வு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nகடலுக்குச் செல்லும் 2,000 டி.எம்.சி நீர்... காவிரி பிரச்னைக்கு என்னதான் தீர்வு\n``கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக” காவிரியிலிருந்து தமிழகத்துக்குக் கிடைக்கும் நீரின் அளவு குறைந்து கொண்டே வருகிறது. சரி, உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படியாவது நடப்பார்கள் என்று எதிர்பார்த்த சிலருக்கும் ஏமாற்றமே பதிலாகக் கிடைத்துள்ளது. உச்ச நீதிமன்றம் கூறிய காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவே மத்திய அரசும், கர்நாடக அரசும் தயக்கம் காட்டி வருகின்றன. தற்போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால், ``காவிரி மேலாண்மை வாரியம் அமைந்தாலுமே இந்தப் பிரச்னை முடிவுக்கு வராது” என்கின்றனர் நீரியல் வல்லுநர்கள்.\nதமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின், நீர் நுட்ப மையத்தின் முன்னாள் இயக்குநர் இரா.க. சிவனப்பன். இவர், சொட்டு நீர்ப் பாசன முறையின் தந்தை என்றும் அழைக்கப்படுகிறார். கோவை சாய்பாபாகாலனியில் சிவனப்பனைச் சந்தித்தோம்.\nRe: கடலுக்குச் செல்லும் 2,000 டி.எம்.சி நீர்... காவிரி பிரச்னைக்கு என்னதான் தீர்வு\nஇந்தியாவில் தண்ணீர் அதிகமாகவே இருக்கிறது. ஆனால், அவற்றை நாம் முறையாகப் பயன்படுத்துவதில்லை. நம் நாட்டில் 20 பெரிய நதிகள் உள்ளன. இந்த அனைத்து நதிகளிலும், மத்திய அரசின், சென்ட்ரல் வாட்டர் கமிஷன், கடந்த 1993-ம் ஆண்டு ஆய்வு செய்தது. அதன்படி, 20 நதிகளிலும் மொத்த நீர் சுமார், 186.97 ஹெக்டர் மீட்டர் எனக் கணக்கிட்டுள்ளனர். குறிப்பாக, 20 நதிகளிலும் கிடைக்கும் நீரில், சுமார் 35 சதவிகிதம்தான் பயன்படுத்தப்படுத்த முடியும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. மீதமுள்ள 65 சதவிகிதம் பயன்படாத நீராகக் கடலில் கலக்கின்றது எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்தியாவில் நதிகள் இணைப்பு என்பது இன்றியமையாத ஒன்று. தேசிய நீர்வள மேம்பாட்டுப் பாதுகாப்பு அமைப்பு, இந்தியாவில் உள்ள அனைத்து நதிப் பள்ளத்தாக்குகளில் உள்ள நீரின் அளவை ஆய்வு செய்தது.\nமேலும், இந்த அமைப்பு, கடந்த 30 ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான பொறியியல் வல்லு��ர்களால் புள்ளி விவரங்களைச் சேகரித்து, தென்னக நதி நீர் இணைப்பு சாத்தியமானது என்று திட்டவட்டமாக அறிவித்தது. அவற்றை நிறைவேற்ற என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதையும், 10 ஆண்டுகளுக்கு முன்பே படங்களுடன் அந்த அமைப்பு, மத்திய அரசுக்கு அறிக்கைக் கொடுத்துள்ளது.\nRe: கடலுக்குச் செல்லும் 2,000 டி.எம்.சி நீர்... காவிரி பிரச்னைக்கு என்னதான் தீர்வு\nஅதன்படி, மகாநதியின் உபரி நீரான 280 டி.எம்.சி மற்றும் கோதாவரியின் உபரியான 530 டி.எம்.சி-யும் என மொத்தம் 810 டி.எம்.சி நீர் அந்தப் பள்ளத்தாக்குகளின் தேவைக்கு அதிகமாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அதைத் தெற்கில் எடுத்துவந்து காவிரி மற்றும் வைகை ஆறுகளுடன் இணைக்கலாம் எனவும் பரிந்துரை செய்தது, இவ்விணைப்பின் மூலம் காவிரியின் கல்லணைக்கு, 180-200 டி.எம்.சி நீர் கிடைக்கும். இந்த மொத்தத் திட்டத்தையும் நிறைவேற்ற, 3,716 கி.மீ நீளப் பெரிய மற்றும் சிறிய வாய்க்கால்களைத் தோண்டி, சுமார் 1,000 டி.எம்.சி நீரை வடக்கிலிருந்து தெற்குப் பகுதிக்கு அனுப்ப 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.\nதேசிய நீர் மேம்பாட்டு நிறுவனம் கேரளாவில் ஓடும் நீர் வளத்தை ஆராய்ந்து, சுமார் 1,000 டி.எம்.சி நீர் உபரியாக உள்ளது என அறிவித்துள்ளது. இதில் 500 டி.எம்.சி நீரைக் கிழக்கில் திருப்பி விட்டால், குறைந்தது 50 லட்சம் ஏக்கர்களில் பாசனம் செய்ய முடியும். கேரளாவில் ஓடும் பம்பை மற்றும் அச்சன்கோயில் நதிகளின் உபரி நீரின் ஒரு பகுதியை 22 டி.எம்.சி தமிழகத்தின் வைப்பாற்றில் திருப்பிவிட்டால், திருநெல்வேலி, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் சுமார் 2.26 லட்சம் ஏக்கர் நிலங்களில் பாசனம் செய்ய முடியும். அதற்கு 1,397 கோடி ரூபாய் ஆகும் என்றும், இத்திட்டத்தை 8 ஆண்டுகளில் முடிக்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதை நிறைவேற்றக் கேரள அரசின் அனுமதி மட்டுமே தேவை. இந்தத் திட்டத்தால் கேரளாவுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை\nRe: கடலுக்குச் செல்லும் 2,000 டி.எம்.சி நீர்... காவிரி பிரச்னைக்கு என்னதான் தீர்வு\nஅதேபோல, பாண்டியாறு - புன்னம்புழா இவ்விரு ஆறுகளும் நீலகிரி மாவட்டம் கூடலூரில் உற்பத்தியாகி, மேற்கு நோக்கிப் பாய்ந்து, யாருக்கும் பயனில்லாமல், அரபிக்கடலில் கலந்து வீணாகின்றன. தமிழ்நாட்டில் பெய்யும் மழையினா��், இந்த ஆறுகளில் கிடைக்கும் சுமார் 10-12 டி.எம்.சி நீரைக் கிழக்கே திருப்பிவிட்டால், கோவை, ஈரோடு மாவட்டங்களில் சுமார் 1.20 முதல் 1.50 லட்சம் ஏக்கர் நிலத்தில் பாசன வசதி செய்ய முடியும்.\nகர்நாடக மாநிலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைக்கும், அரபிக் கடலுக்கும் இடையே உள்ள 13 சதவிகித நிலப்பரப்பில் பெய்யும் மழையில் 60 சதவிகிதம், யாருக்கும் பயனில்லாமல் அரபிக் கடலில் கலக்கிறது. இவ்வாறு வீணாகும் நீரின் அளவு 2,000 டி.எம்.சி. ஆனால், நமது மேட்டூர் அணையின் கொள்ளளவே 93 டி.எம்.சிதான். இந்த நீரின் ஒரு பகுதியைக் கிழக்கே திருப்பிவிட்டால், கர்நாடகா மாநிலத்தின் நீர்த்தட்டுப்பாட்டைச் சமாளித்து, தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநிலங்களில் உள்ள சண்டைகளையும் சுமுகமாகத் தீர்த்துவிட முடியும். அதே நேரத்தில், தமிழ்நாட்டின் நீர்த் தேவையையும் சமாளிக்க முடியும். இந்தத் திட்டத்தைச் சுற்றுப்புறச் சூழல் பாதிப்பு இன்றியும், சிக்கனமாகவும் நிறைவேற்ற நல்லவிதத் தொழில்நுட்பம் தற்போது உள்ளது. நான் கூறிய மற்ற திட்டங்கள் எல்லாம், தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனம் ஆராய்ந்து நல்ல திட்டங்கள் எனப்பரிந்துரை செய்துள்ளது.\nRe: கடலுக்குச் செல்லும் 2,000 டி.எம்.சி நீர்... காவிரி பிரச்னைக்கு என்னதான் தீர்வு\nகேரளா மற்றும் கர்நாடகா மட்டுமல்ல ஆந்திராவிலும் ஆண்டுக்கு 4,000 டி.எம்.சி நீர் வீணாகக் கடலில் கலக்கிறது. குறிப்பாக, நம் தமிழகத்திலும் 177 டி.எம்.சி நீரைக் கடலுக்கு அனுப்புகிறோம். இந்த நீரை வைத்து, தெற்கு மாநிலங்களின் தண்ணீர் மற்றும் எரிசக்தி பிரச்னைகளைத் தீர்க்க வழிவகை செய்ய வேண்டும். இவை அனைத்தையுமே, மத்திய, மாநில அரசுகளுக்கு நான் அனுப்பியுள்ளேன். தற்போதைய பிரதமர் மோடிக்கும் அனுப்பிவைத்தேன். இவற்றையெல்லாம் நிறைவேற்றுகிறேன் என்று பதில் கடிதம் போட்டார். ஆனால், எந்தத் திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. இவர்களுக்கு எல்லாம் அக்கறை இல்லை. நான் சொன்னால் அமெரிக்காக்காரன் கேட்பான்.. ஆனால், நம்ம ஆளுங்க கேட்க மாட்டாங்க. எனக்கும் வயசாகிவிட்டது. முன்பு போல ஆக்டிவாக வேலை செய்ய முடியவில்லை. அதனால், இவற்றையெல்லாம் கண்டுகொள்வதில்லை\" என்றார் விரக்தியுடன்.\nபின் குறிப்பு: நீர் பிரச்னைக்கு இத்தனை தீர்வுகளைக் கூறும் சிவனப்பன், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின், நீர��� நுட்ப மையத்தின் இயக்குநராகப் பணியாற்றி, கடந்த 1986-ம் ஆண்டு ஓய்வு பெற்றவர். அதன் பிறகு இந்திய மற்றும் உலக நாடுகளுக்கு நீர் நுட்ப ஆலோசகராக சேவை செய்தவர். உலக வங்கி, FAQ, SIDA எனப் பல்வேறு அமைப்புகள் மூலமாக உலகின் பல நாடுகளுக்கு ஆலோசகராகச் சென்று அறிவுரை வழங்கியவர். மேலும், வியட்நாம், தாய்லாந்து, கம்போடியா, ஜிம்பாப்வே, டான்சானியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பாசன நீர் வளத்துறையில் ஆலோசகராகப் பணியாற்றியவர். இந்தியாவிலும், தமிழகம், கேரளா, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், பீஹார் உள்ளிட்ட மாநில அரசுகளுக்கு ஆலோசகராக இருந்துள்ளார். தமிழ்நாடு திட்டக்குழுவின் உறுப்பினராகவும் இருந்துள்ளார். 50-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். இவரின் புத்தகங்களை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் வெளியிட்டுள்ளன.\nஆனால், இவ்வளவு பணிகள் செய்தும், தன்னுடைய சொந்த நாடே, தன்னுடைய ஆலோசனைகளைக் கண்டுகொள்வதில்லை என்ற ஆதங்கம் அந்த 91 வயது முதியவரின் முகத்தில் கொதிக்கிறது.\nRe: கடலுக்குச் செல்லும் 2,000 டி.எம்.சி நீர்... காவிரி பிரச்னைக்கு என்னதான் தீர்வு\nராஜ்ய சபா உறுப்பினர்களாக பல துறைகளிலிருந்தும்\nஅறிவியல் வல்லுநர்களாக இருப்பவர்களை நியமிக்க\nஅந்த உறுப்பினர்கள் எந்த கட்சியால் பதவி கிடைத்ததோ\nஅக்கட்சிக்கு விசுவாசமாக இருப்பதை தவிர்த்து\nவிவாதித்து நல்ல தீர்வை அரசுக்கு சொல்பவர்களாக\nநாடு முன்னேற இதெல்லாம் அவசியம்....\nRe: கடலுக்குச் செல்லும் 2,000 டி.எம்.சி நீர்... காவிரி பிரச்னைக்கு என்னதான் தீர்வு\nசேர சோழ பாண்டிய மன்னர்கள் அந்த காலத்திலேயே நீர் மேலாண்மையை திறம்பட செய்து வைத்துவிட்டு போயிருக்கிறார்கள் , நாம் தான் அதை அழித்துவிட்டு எல்லாத்துக்கு அடுத்த மாநிலத்தில் இருந்து கொடுப்பான் என்று நிற்கிறோம். இங்கு உள்ள ஏரி,குளம் குட்டைகளை ஆக்கிரமிப்புகளை அகற்றி முறையாக பாதுகாத்தால் வீணாக கடலில் கலக்கும் நீரில் பாதியளவாகவாது சேமிக்கப்படும். நிலத்தடி நீரும் பாதுகாக்கப்படும்.\nRe: கடலுக்குச் செல்லும் 2,000 டி.எம்.சி நீர்... காவிரி பிரச்னைக்கு என்னதான் தீர்வு\n@ayyasamy ram wrote: ராஜ்ய சபா உறுப்பினர்களாக பல துறைகளிலிருந்தும்\nஅறிவியல் வல்லுநர்களாக இருப்பவர்களை நியமிக்க\nஅந்த உறுப்பினர்கள் எந்த கட்சியால் பதவி கிடைத்ததோ\nஅக்கட்சிக்கு விசுவாசமாக இர���ப்பதை தவிர்த்து\nவிவாதித்து நல்ல தீர்வை அரசுக்கு சொல்பவர்களாக\nநாடு முன்னேற இதெல்லாம் அவசியம்....\nமேற்கோள் செய்த பதிவு: 1265854\nதாங்கள் நல்ல யோசனை வழங்கினீர்கள்.\nRe: கடலுக்குச் செல்லும் 2,000 டி.எம்.சி நீர்... காவிரி பிரச்னைக்கு என்னதான் தீர்வு\n@ராஜா wrote: சேர சோழ பாண்டிய மன்னர்கள் அந்த காலத்திலேயே நீர் மேலாண்மையை திறம்பட செய்து வைத்துவிட்டு போயிருக்கிறார்கள் , நாம் தான் அதை அழித்துவிட்டு எல்லாத்துக்கு அடுத்த மாநிலத்தில் இருந்து கொடுப்பான் என்று நிற்கிறோம். இங்கு உள்ள ஏரி,குளம் குட்டைகளை ஆக்கிரமிப்புகளை அகற்றி முறையாக பாதுகாத்தால் வீணாக கடலில் கலக்கும் நீரில் பாதியளவாகவாது சேமிக்கப்படும். நிலத்தடி நீரும் பாதுகாக்கப்படும்.\nமேற்கோள் செய்த பதிவு: 1265902\nஉண்மையில் நாம் கடைபிடிக்க கூடிய\nநீர் மேலாண்மை மிக மோசம்.\nவேஸ்டாக கடலில் கலப்பதை சேமிக்க தவறிய\nஅரசு ,அரசியல் வாதிகள் என்ன செய்ய\nRe: கடலுக்குச் செல்லும் 2,000 டி.எம்.சி நீர்... காவிரி பிரச்னைக்கு என்னதான் தீர்வு\nமக்களுக்கு பயன்படும் நல்ல திட்டங்களை இந்த மத்திய அரசு கண்டிப்பாக நிறைவேற்றாது\nRe: கடலுக்குச் செல்லும் 2,000 டி.எம்.சி நீர்... காவிரி பிரச்னைக்கு என்னதான் தீர்வு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelampakkam.blogspot.com/2012/03/blog-post_10.html", "date_download": "2018-07-18T10:29:34Z", "digest": "sha1:ATD562JITGA2DB7KMEOSC5QHISYWX4UF", "length": 39359, "nlines": 252, "source_domain": "eelampakkam.blogspot.com", "title": "சிறிலங்காவுக்கு ஒரு ஆண்டு காலக்கெடு - அமெரிக்கத் தூதுவர் எலீன் | ஈழப்பக்கம்", "raw_content": "\nHome / அமெரிக்கா / அரசியல் / இலங்கை / மனித உரிமைகள் / சிறிலங்காவுக்கு ஒரு ஆண்டு காலக்கெடு - அமெரிக்கத் தூதுவர் எலீன்\nசிறிலங்காவுக்கு ஒரு ஆண்டு காலக்கெடு - அமெரிக்கத் தூதுவர் எலீன்\nஈழப் பக்கம் Saturday, March 10, 2012 அமெரிக்கா , அரசியல் , இலங்கை , மனித உரிமைகள் Edit\nஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பாக அமெரிக்கா முன்வைத்துள்ள தீர்மானம், சிறிலங்காவைக் கண்டிக்கும் நோக்கம் கொண்டதல்ல என்று ஜெனிவாவுக்கான அமெரிக்கத் தூதுவர் எலின் சாம்பர்லெய்ன் டோனஹே தெரிவித்துள்ளார். ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\n“ நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை ஆக்கபூர்வமான பல பரிந்துரைகளைச் செய்துள்ளது என்பதை இந்தத் தீர்மானம் ஏற்றுக் கொள்கிறது.\nஎவ்வாறாயினும், சிறிலங்கா அரசாங்கம் இன்னமும் இந்தப் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான நம்பகமான செயற்திட்டம் ஒன்றை இன்னமும் கொண்டிருக்கவில்லை.\nஅல்லது, போர் முடிவுக்கு வந்த பின்னர் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்குத் தேவையான மேலதிக அடி எதையும் எடுத்து வைக்கவில்லை என்றே அனைத்துலக மற்றும் உள்நாட்டு அவதானிப்பாளர்கள் கூறியுள்ளனர்.\nபிரதிபலிப்புகள் குறித்து கவனமாக ஆராயப்பட்ட பின்னர் - நீண்ட கலந்துரையாடல்களை அடுத்து - அமெரிக்க அரசாங்கத்தின் உயர்மட்டங்களில் இருதரப்பு பேச்சுக்கள் நடத்தப்பட்டதைத் தொடர்ந்தே இந்தத் தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளது.\nமூன்று ஆண்டுகளுக்கு முன்னர் போர் முடிவுக்கு வந்த பின்னர், சிறிலங்கா அரசாங்கம் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும், பொறுப்புக் கூறுவதற்குமான ஒன்றுபட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்.\nபோருக்குப் பிந்திய தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த அமெரிக்க அரசாங்கம் மனிதாபிமான மற்றும் அபிவிருத்தி உதவிகளை வழங்கியது.\nஇந்த நோக்கத்தை அடைய ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை மேலதிக உதவிகளை வழங்க முடியும் என்று நம்புகிறோம்.\nஇந்த நகர்வுகளை சிறிலங்கா தொடர்ச்சியாக எதிர்த்தது.\nநல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு கோரும் தீர்மானம் நியாயமற்றது- அவசரமில்லாதது என்று பேரவையின் கூட்டத்தில் கூறியது.\nஎமது நோக்கம் தெளிவாக உள்ளது.\nநீண்ட ஆயுதமோதல்களுக்குப் பின்னர் அர்த்தமுள்ளதும் இறுதியானதுமான தேசிய நல்லிணக்கத்தை சிறிலங்கா ஏற்படுத்துவதை உறுதிப்படுத்துவதற்கும், சிறிலங்காவின் தேசிய வாழ்வில் தமிழ்மக்களை உண்மையான முறையில் மீளக் கொண்டு வருவதற்கும், போரின் போதான நடவடிக்கைகளுக்கு பொறுப்புக்கூறுதலை உறுதி செய்வதும் உலகிலுள்ள நாடுகளின் தேவையாக உள்ளது.\nஎல்லாப் பிராந்தியங்களினதும் பிரதிநிதிக்குழுக்களுடன் பரந்தளவிலான ஆலோசனையின் முடிவில், பல உதவிகரமான பரிந்துரைகள் ஆரம்ப வரைவுக்குக் கிடைத்தன.\nமனிதஉரிமைகள் பேரவையின் பல பங்காளர்களினது மேலதிக கலந்துரையாடல் மற்றும் கூட்டு அடிப்படையில், நாங்கள் ஒரு மிதமான – நியாயமான - நடுநிலையான தீர்மான வரைபை அறிமுகப்படுத்தியுள்ளோம்.\nநீண்டகாலமாக வெளிப்படுத்தி வந்த தேசிய நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறுதல் உள்ளிட்ட பரந்தளவிலான விவகாரங்களில் சிறிலங்கா அரசுடன் இணைந்து செயற்பட விரும்புவதை இந்தத் தீர்மானம் மூலம் நாம் வலியுறுதியுள்ளோம்.\nதீர்மானத்தின் ஆரம்ப வரைபு, இதை நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு காலக்கெடுவைக் கொண்டிருக்கவில்லை. பின்னர் அதில் ஒரு காலக்கெடு சேர்க்கப்பட்டது.\nஇந்த ஆண்டின் இறுதியில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள மனித உரிமைகள் பேரவையின் 20வது கூட்டத்தொடரில் மனிதஉரிமைகள் ஆணையாளர் ஒரு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று கோரும் காலக்கெடு சேர்க்கப்பட்டது.\nபின்னர் அந்தக் காலக்கெடு, 2013ம் ஆண்டு நடைபெறும் 22வது கூட்டதொடரில் அறிக்கை சமர்ப்பிக்கும் வகையில், ஒரு ஆண்டுக்கு நீடிக்கப்பட்டது.\nநீண்ட ஆயுதமோதல்களுக்குப் பின்னர் அர்த்தமுள்ளதும் இறுதியானதுமான தேசிய நல்லிணக்கத்தை சிறிலங்கா ஏற்படுத்துவதை உறுதிப்படுத்த வேண்டியதும், சிறிலங்காவின் தேசிய வாழ்வில் தமிழ்மக்களை உண்மையான முறையில் மீளக் கொண்டு வருவதற்கும், போரின் போதான நடவடிக்கைகளுக்குப் பொறுப்புக்கூறுதலை உறுதி செய்வதற்கும் உலகிலுள்ள நாடுகள் ஊக்குவிப்பை செய்ய வேண்டும் என்பதே அமெரிக்காவின் நோக்கம்.\nசிறிலங்காவுக்கான நேரம் கடந்து கொண்டிருக்கிறது.\nசிறிலங்காவில் இறுதியான அமைதியை கொண்டு வர, அனைத்துலக சமூகம் அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்.\nசிறிலங்கா தொடர்பான இந்தப் பேரவையின் தற்போதைய நகர்வுகள், அனைத்துலக சமூகத்தின் ஆதரவைப் பிரதிபலிப்பதாக உறுதியாக நம்புகிறொம்.\nசிறிலங்கா அரசாங்கம் இறுதியான அமைதியை ஏற்படுத்துவதற்கான விதைகளை விதைக்கும் வகையில் உள்நாட்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற எமது கரிசனையை எண்ணற்ற அனைத்துலக மற்றும் உள்நாட்டு அவதானிப்பாளர்கள் பிரதிபலித்துள்ளார்கள்.\nஇந்தத் தீர்மானத்தின் மூலம், சிறிலங்காவில் உள்ள மக்கள் இந்த இலக்கை அடைவதற்கு, உலக நாடுகள் தமது கரங்களையும் இணைத்து ஒத்துழைப்பை வழங்க முடியும்“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.\nஈழத்து விட��தலைப்போராட்டத்தை தனது படைப்பினூடாகத் தாங்கும் ஓவியப் போராளி ஓவியர் புகழேந்தி அவர்கள்\nஈழப்போராட்டத்தில் ஓவியர் புகழேந்தி அவர்களின் ஓவியங்கள் ஒரு உயிரோட்டமான படைப்புக்களாக விளங்குகின்றன. அவரது ஓவியங்களைப் பார்க்கவேண்டும் என...\nதிலீபனுடன் பன்னிரெண்டாம் நாள் 26.09.1987 \nஇன்று அதிகாலை 5 மணிக்கு ஓர் எதிர்பாராத நிகழ்ச்சி நடந்து விட்டது திடீரென்று மின்சாரம் தடைப்பட்டு விட்டது. எங்கும் ஒரே இருள்மயம். காற்றும...\nஈழத்தமிழர்களை ஒருங்கிணைத்திருப்பது 'தமிழீழம்' என்ற கொள்கையும் 'பிரபாகரன்' என்ற நாமமுமே\nஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தில் பெரும்பான்மை தமிழ்மக்களின் அரசியல் தீர்வாக மக்கள் ஆணை பெற்ற தீர்மானமே 'சுதந்திரமும் இற...\n2001 ம் ஆண்டு தமிழீழத் தேசியத்துணைப்படையணி மணலாறு சேமமடுப்பகுதி முன்னணிக் காவலரண் வரிசையில் பாதுகாப்புக் கடமையில் இருந்தது . எதிரியின்...\nமாவீரர் நாளில் தேசியத் தலைவருக்காக......\nகார்த்திகை 27, தமிழ்மக்களின் விடுதலைக்காக தங்களது உயிர்களை ஆகுதியாக்கிய உன்னதமான மாவீரர்களை நினைவு கூர்ந்து உறுதியெடுக்கும் தேச...\nஇந்தியப் படையினரால் படுகொலை செய்யப்பட்ட யாழ்.வைத்தியசாலை ஊழியர்களின் 26ம் ஆண்டு நினைவு நாள்\nஅமைதிப்படை என்னும் பெயரோடு தமிழர் தாயகத்திற்கு வந்த இந்திய இராணுவம் நடாத்திய கோரத்தாண்டவத்தவங்கள் ஏராளம். அதில் குறிப்பிடத்தக்கதொன்று, ...\nகேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதி கேணல் ராயூ(குயிலன்) அவர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள்\nகேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதி கேணல் ராயூ(குயிலன்) அவர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் புலிக...\nசண்டைகளின் ஒவ்வொரு படியையும் உன்னிப்பாகச் செதுக்கி, வழிநடத்துபவர் தலைவர் பிரபாகரன் அவர்கள். இங்கே தளபதிகள் தலைவரின் போரியல் சிந்தனையி...\nதலைவர் பிரபாகரன் அவர்களின் தலைமைத்துவத்தைப்பற்றிய பல விடயங்களைக் கேள்விப்பட்டிருக்கின்றோம். அதேவேளை சிறு சிறு விடயங்களைக் கூட தலைவர் எ...\nபோர் உலா, விடுதலைப்புலிகளின் போர் இலக்கியம், விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்து நின்ற ஒரு போராளியின் நேர்த்தியான அனுபவப்பகிர்வு. போரிய...\nசிறுநீர் கழிக்கச் சென்ற பெண்களின் உடலங்கள் புதர்களுக்குள் கிடந��தது- சாந்தி கூறும் முள்ளிவாய்க்கால் அவலம் என்ன\nயுத்தத்தின் காரணமாக பல தடவைகள் இடம்பெயர்ந்த பிள்ளை ஒன்றுக்கு தாயான 42 வயதுடைய சாந்தி, தனது கணவனை யுத்தத்தில் இழந்து வாழ்கிறார். இ...\nபோர் உலா, விடுதலைப்புலிகளின் போர் இலக்கியம், விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்து நின்ற ஒரு போராளியின் நேர்த்தியான அனுபவப்பகிர்வு. போரிய...\nஇந்தியப் படையினரால் படுகொலை செய்யப்பட்ட யாழ்.வைத்தியசாலை ஊழியர்களின் 26ம் ஆண்டு நினைவு நாள்\nஅமைதிப்படை என்னும் பெயரோடு தமிழர் தாயகத்திற்கு வந்த இந்திய இராணுவம் நடாத்திய கோரத்தாண்டவத்தவங்கள் ஏராளம். அதில் குறிப்பிடத்தக்கதொன்று, ...\nமாவீரர் நாளில் தேசியத் தலைவருக்காக......\nகார்த்திகை 27, தமிழ்மக்களின் விடுதலைக்காக தங்களது உயிர்களை ஆகுதியாக்கிய உன்னதமான மாவீரர்களை நினைவு கூர்ந்து உறுதியெடுக்கும் தேச...\nஈழத்து விடுதலைப்போராட்டத்தை தனது படைப்பினூடாகத் தாங்கும் ஓவியப் போராளி ஓவியர் புகழேந்தி அவர்கள்\nஈழப்போராட்டத்தில் ஓவியர் புகழேந்தி அவர்களின் ஓவியங்கள் ஒரு உயிரோட்டமான படைப்புக்களாக விளங்குகின்றன. அவரது ஓவியங்களைப் பார்க்கவேண்டும் என...\nஈழத்தமிழர்களை ஒருங்கிணைத்திருப்பது 'தமிழீழம்' என்ற கொள்கையும் 'பிரபாகரன்' என்ற நாமமுமே\nஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தில் பெரும்பான்மை தமிழ்மக்களின் அரசியல் தீர்வாக மக்கள் ஆணை பெற்ற தீர்மானமே 'சுதந்திரமும் இற...\nசண்டைகளின் ஒவ்வொரு படியையும் உன்னிப்பாகச் செதுக்கி, வழிநடத்துபவர் தலைவர் பிரபாகரன் அவர்கள். இங்கே தளபதிகள் தலைவரின் போரியல் சிந்தனையி...\nஇன்னமும் துலங்காத புலிகளின் மர்மங்கள்....\nபோர் முடிவுக்கு வந்து மூன்றரை ஆண்டுகள் முடிந்து போன போதும் அவ்வப்போது விடுதலைப் புலிகளையும் அவர்களின் பலத்தையும் நினைவுபடுத்தும் சம்பவங்...\n2001 ம் ஆண்டு தமிழீழத் தேசியத்துணைப்படையணி மணலாறு சேமமடுப்பகுதி முன்னணிக் காவலரண் வரிசையில் பாதுகாப்புக் கடமையில் இருந்தது . எதிரியின்...\nதமிழீழ விடுதலைக்கான அரசியல் விடுதலைப்போராட்டம் ஆயுதப்போராட்டமாக பண்பு மாற்றம் பெற்றபோது,அதை தீவிரமாக முன்னெடுத்தவர் தலைவர் பிரபாகரன் ...\nதிரும்பிப்பார்க்கிறேன் -51 - இப்போது என் அம்மாவிற்கு கண்பார்வை மிகவும் குறைந்துவிட்டது. கண் மருத்துவர்களு���் ஒன்றும் செய்யமுடியாது என்று சொல்லிவிட்டார்கள். எமது சிறுவயது படங்களை எல்லாம...\n'போர் இன்னும் ஓயவில்லை' - மெழுகு திரிகளை எடுத்துக்கொண்டேன் உறவினர்களின் ஈமக் கிரியைக்காக விடுமுறைக்கும் விண்ணப்பித்தாகிற்று குருதியூறிச் சிவந்த வைகாசி மாத்தில் என் பழைய கவிதைகளில் ஒ...\nமகிந்தா கெக்கட்டம்விட்டு சிரிக்கிறான் - நிமலரூபன் ஒரு தமிழ் கைதி ஒரு ஏழை அரச சிறைக்கூடத்தில் அடித்து,அடித்து,அடித்தே கொலை செய்யப்பட்டான் சக கைதிகள் அடிகாயங்களுடன் இன்னும் சாகவில்லை கொலைகா...\nஜெனிவா வாக்களிப்பு: பிராந்திய அரசியலில் புதிய அணுக...\nதமிழ்த் தேசியப்பற்றோடு வாழ்ந்த, மகத்தான மனிதர் வணச...\nமுஸ்லிம் சகோதரர்களை அரவணைத்து தந்தை செல்வா வழியாக ...\nஜெனிவாவின் முடிவுக்கு இலங்கை கட்டுப்படாது அரசின் ந...\nதென்னாசியப் பிராந்தியத்தில் ஆழமாக கால்பதிக்கும் அம...\nமூன்றாம் தரப்பின்றி பேசிப் பயனில்லை அரசின் இழுத்தட...\nபூகோள அரசியல் கற்பனை கணிப்பீட்டுக்காக இலங்கைத் தமி...\nமூன்றாம் உலகப்போருக்கு முன்னுரை - தினமலர் ஆய்வு\nஈழ அரசியலுக்கான, ஒப்பந்தங்களும் தீர்மானங்களும், நே...\nஈழத்தமிழ்மக்களின் அரசியல் அடிப்படை தெரியாத சுமந்தி...\nஜெனிவாவில் ‘கைகொடுத்த‘ நாடுகளுக்கு நன்றிக் கடிதங்க...\nபுலிகளைத் தோற்கடிக்க அமெரிக்கா செய்த இராணுவ உதவிகள...\nசிறிலங்கா - இந்திய கூட்டுச்சதியில் தி.மு.கவுக்கும்...\nஇலங்கை படையினரை ராஜபக்சே அரசாங்கம் காட்டிக் கொடுக்...\nதேசியத் தலைவர் பிரபாகரன் பற்றிய -25 குறிப்புகள்\nஜெனிவாவில் அளிக்கப்பட்டது ஒரு 'கணிப்பீட்டு வாக்கு'...\nஅமைச்சர் பெருமக்களின் பொறுப்பற்ற பேச்சுக்கள்\nசர்வதேசத்தை தொடர்ந்து ஏமாற்றினால் ரஷ்யா, சீனாவும் ...\nஇலங்கைக்கு \"ஒரு பாடம் படிப்பிக்க வேண்டும் என்று மு...\n“இந்தியா ஆதரித்திருந்தால் முடிவே மாறியிருக்கும்“ -...\nசர்வதேச சமூகத்துடன் புதிய மோதலுக்கு தயாராகும் சிங்...\n சிறிலங்கா அரசு நாளை விளக்...\nஆணைக்குழுப் பரிந்துரைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படு...\nபதிலடி கொடுக்கிறது சிறிலங்கா – அமெரிக்க உயர்மட்ட அ...\nஇலங்கையில் கால் பதிக்க வழிதேடுகிறதா அமெரிக்கா\nஇந்திய அரசு இப்போதுதான் ராஜதந்திரத்துடன் செயல்பட்ட...\nசர்வதேச சட்டத்திற்கு முரணாக செயற்பட்ட சிறிலங்கா\nஅமெரிக்காவின் முதல் நகர்வு முடிவுற்றது... அடுத்து ...\nஈழம் மலர மீண்டும் டெசோ: கி. வீரமணி\nசிறிலங்காவுக்கு எதிரான ஜெனிவா தீர்மானமும் அதன் எதி...\nஐ.நாவின் தீர்மானத்துக்கு தமிழ் மக்கள் வரவேற்பு; உர...\nசிறிலங்காவுக்கு காண்பிக்கப்பட்டுள்ள பலமான சமிக்ஞை ...\nதமிழ் ஈழம் பிறக்க வேண்டும், அதுதான் எனது வாழ்நாள் ...\nஇலங்கையின் நிகழ்ச்சி நிரலே தொடர்ந்து முன்னெடுக்கப்...\nதமிழர் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள படைகளை சிறிலங்...\nபழைய காயங்கள் மீது உப்பிடுதல் அல்லது வெந்த புண்ணில...\nஈழப் போரின் இறுதி நாட்கள் - இன்னொரு சாட்சியம்: ஆனந...\nஜெனீவா வாக்கெடுப்பில் வென்றாலும் தோற்றாலும் இலங்கை...\nபுதிய அரசியல் தலைமைக்கு தமிழ் மக்கள் தயாராக வேண்டு...\nதளபதி ரமேஸ் படுகொலை; புதிய ஆதாரங்கள் வெளியாகின\nபிரேரணையின் மூன்றாவது சரத்தில் திருத்தம் கொண்டுவர ...\nசிறிலங்கா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படுமா\nலெப்.கேணல் வானதியின் மூன்றாம் ஆண்டு நினைவலைகள்\nஅன்று முள்ளிவாய்க்கால்… இன்று கூடங்குளம்…\nவடக்கு கிழக்கில் பாலியல் தொழிலுக்கு கட்டாயப்படுத்த...\nஇராணுவத் தரப்பு, தலைவர் பிரபாகரனின் மரணம் பற்றிய க...\nதமிழர் நிலங்களைப் பறிக்கும் சிறிலங்கா இராணுவம்\nசிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க இந்தியா...\nஜனாதிபதி கோபிப்பார் ; இந்தியப் பிரதமர் விரும்பமாட்...\nஉடைந்த மனதுகளுக்குள் உள் நுழைக்கப்படும் விசம்\nகொடூரங்களைப் புரிந்தாலும் சிறிலங்காவுக்கு பிரித்தா...\n\"மேற்குலக நாடுகளின் இலக்கு தலையா - தலைப்பாகையா\nஇலங்கையில் ராணுவமயமாக்கல் வன்முறையை தூண்டலாம்\"\nதமிழீழத் தமிழர்களின் நீதிக்கான கோரிக்கை\nஆட்சிமாற்றம் ஏற்பட்டால் தான் போர்க்குற்றங்களுக்குப...\nஇலங்கையின் உறக்கம் கலைக்கும் அமெரிக்கா எச்சரிக்கை\nமீண்டும் உசுப்பி விடப்படும் சிங்களத் தேசியவாதம்\nசூடானில் ஏற்பட்ட நிலைமை இங்கும் ஏற்பட இடம்கொடாதீர்...\n 2ம் பாகம் - \"தண்டிக்கப்ப...\nபோராடும் தேசியங்களின் மக்கள் அமைப்புக்களுடன் தமிழர...\nபிரபாகரனின் மரணம்: கேள்வி எழுப்பும் புதிய ஆவணப்படம...\nஇடுப்பு வரை உடலில் உடை இல்லை; அது உரியப்பட்டுள்ளது...\nபோர்க்குற்றங்களை தடுக்க ஐ.நா சபை முயலவில்லை\nபாலச்சந்திரன் படுகொலை: வீடியோ ஆதரங்கள் வெளியானது \n\" தமிழரை ஏமாற்றி விட்டதா அமெரிக்கா.....\nஇலங்கையை நெருக்குவதற்காக ஐ.நா மனித உரிமை பேரவை த��ர...\nஜெனீவா அமர்வில் தமிழ்க் கூட்டமைப்பு பங்கேற்காததற்க...\nஜெனிவாத் தீர்மானம் இந்தியா எடுக்கும் முடிவு என்ன\nஅமெரிக்கா விரித்துள்ள வலை; அச்சத்தில் இலங்கைத் தரப...\nஇரத்தத்தை உறைய வைக்கும் பிரபாகரனின் மகன் பாலச்சந்த...\nமனித உரிமை கூட்டத்தொடரில் இந்தியா தனக்கான நல்வாய்ப...\nதீர்மானத்தை வாக்கெடுப்பின்றி தடுப்பதற்கு இலங்கை தீ...\nஜெனிவாத் தீர்மானம் வென்றாலும் தோற்றாலும்\nஇரண்டும் கெட்டான் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள இந்திய...\nநல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நிராகரித்தோர் அம...\nமேற்குலகம் முழு ஆதரவு; களத்தில் ஜிம்மி கார்ட்டர்\nசிறிலங்காவுக்கு ஒரு ஆண்டு காலக்கெடு - அமெரிக்கத் த...\nகூட்டமைப்பு ஜெனிவா செல்லாதது ஏன்: கஜேந்திரகுமார் \nஈழப் போராட்டத்தில் பெண் புலிகள்\nசிறிலங்கா மீதான அனைத்துலக அணுகுமுறையும் இந்தியாவின...\nஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் இந்தியா யார் பக்கம் \nதோற்றால் அவர்கள் தப்புவார்கள் வென்றால் இவர்கள் வாழ...\nஐ.நா மனித உரிமைச் சபைக்கு பிரேரணையை அமெரிக்கா உத்த...\nஏன் இந்த இராஜதந்திர சண்டப்பிரசண்டம்\nஎன்ன செய்யப் போகின்றது இந்தியா\nஇந்திய ஆதிக்கத்தை மட்டுப்படுத்தவா இலங்கையுடன் சீனா...\nநெற்றிக் கண் காட்டினும் குற்றம் குற்றமே\nஜெனிவா - திணிக்கப்படும் நாட்டுப்பற்று - பொங்கியெழு...\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்பும், கற்பனையில் கட்டும் M...\n\"அமெரிக்கா தலைமையிலான மேற்குலகினால் இலங்கைக்கு எதி...\nஇலங்கைக்கு ஆதரவு வழங்குவதாக வாக்களித்த பல நாடுகள் ...\nசுயநிர்ணய உரிமையும் சிறுபிள்ளை வேளாண்மையும்\nபோர்க்குற்றங்கள் தொடர்பாக சிறிலங்காவை மன்னித்துவிட...\nசந்தர்ப்பங்களை தொடர்ந்து நழுவவிடும் தமிழர் தரப்பு\nஜெனீவாவில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் இராஜதந்திரப் ப...\nவிடுதலை வீரா்களிற்கு எமது வீர அஞ்சலிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanbanpakkam.blogspot.com/2012/08/blog-post_4.html", "date_download": "2018-07-18T10:56:21Z", "digest": "sha1:MYAZ3EZYAAYL7GNPWFN5LPTA3W2VVVGA", "length": 36515, "nlines": 320, "source_domain": "nanbanpakkam.blogspot.com", "title": "மூன்றாம் யுத்தம் - யுத்தம் ஆரம்பம் - தொடர்", "raw_content": "\nஎழுதப்படாத என் டைரியிலிருந்து சில வரிகள்...\nமூன்றாம் யுத்தம் - யுத்தம் ஆரம்பம் - தொடர்\nLabels: தொடர் கதை, தொடர் பதிவு\nயுத்தம் ஆரம்பம் - இது பதிவர்கள் பலர் ஒன்றிணைந்து எழுதும் மெகா தொடர் கதையாகும். ஒவ்வொரு பகுதியும் வெவ்வேறு பதிவர்கள் எழுதும் இந்த கதை முற்றிலும் கற்பனையே யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல. இதனை மல்டி ஸ்டார்ஸ் நடிக்கும் திரைப்படக் கதையாக மட்டும் பார்க்கவும். இனி கதைக்கு செல்வோம்.....\nபகுதி 1 - ரஜினி முதல்வரானால் - யுத்தம் ஆரம்பம் - ஹாரி பாட்டர்\nபகுதி 2 - துப்பறியும் கணேஷ் வசந்த் - யுத்தம் ஆரம்பம் - சீனு\nசென்னை டி.ஜி.பி அலுவலகத்தில் பத்திரிக்கையாளர்கள் குழுமியிருக்க, புழுதியைக் கிளப்பிக் கொண்டு மஹிந்திரா பொலிரோ கார் ஒன்று வந்தது. அங்கிருந்தவர்கள் அனைவரும் திரும்பிப் பார்க்க காரிலிருந்து ஒரு உருவம் வெளிப்பட்டது.\nகாக்கிச்சட்டையினுள் அடங்க முடியாமல் உடல் திமிறிக் கொண்டிருக்க சிங்கம் போல நடந்து வந்தார் இன்ஸ்பெக்டர் சூர்யா. நடந்து வரும் போதே தன் கையில் இருந்த கருப்பு நிறக் கண்ணாடியை கண்களில் பொருத்த, பத்திரிக்கையாளர்கள் அவரை சூழ்ந்தனர்.\n நீங்க தான் இந்த கேஸை விசாரிக்கப் போறதா கேள்விப்பட்டோம். குற்றவாளிகளை சீக்கிரம் கண்டுபிடிச்சிடுவீன்களா\n\"இதுல எதிர்கட்சியோட சதி இருக்குமா\n\"சொந்தக் கட்சியிலேயே சில பேர் இதுல சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று சொல்றாங்களே அது உண்மையா சார்\n\"பலத்த போலிஸ் பாதுகாப்பையும் மீறி இது நடந்திருக்கிறது என்றால், காவல்துறையில உள்ளவங்களுக்கும் இதுல பங்கு இருக்கா சார்\nநிருபர்கள் ஒவ்வொருவரும் சரமாரியாக கேள்விகளை தொடுத்துக் கொண்டிருக்க, கடைசிக் கேள்வியால் சூர்யா டென்ஷன் ஆனார்.\n\"நான் இன்னும் விசாரணையை தொடங்கவே இல்லை. விசாரணைக்கு பின்னால் தான் உண்மை என்னவென்று தெரியும். அதுவரைக்கும் உங்க யூகத்துக்கெல்லாம் என்னால பதில் சொல்ல முடியாது. சாரி\" சொல்லிக் கொண்டே அலுவலகத்தின் உள்ளே சென்றார்.\nஅறையில் டி.ஜி.பி ராஜேந்திரன் அமர்ந்திருக்க அவருக்கு சூர்யா சல்யூட் அடித்தார்.\n உங்களுக்காகத் தான் காத்திட்டு இருக்கேன். உட்காருங்க\n\" என்று சொல்லி சூர்யா அமர்ந்தார்.\n\"முதல்வரோட நன்றி அறிவிப்பு மாநாட்டுல நடந்தை கேள்விப்பட்டிருப்பீங்கன்னு நினைக்கிறேன்\"\n\"உங்களால தான் இந்த கேஸை சீக்கிரம் முடிக்க முடியும்னு எனக்கு தோணுச்சு. அதனால தான் நான் உங்களை கூப்பிட்டேன். இந்த ஃபைலில் நிகழ்ச்சி நடந்தப்ப எடுத்த போட்டோ, வீடியோக்கள், ஃபாரன்சிக் ரிப்போர்ட் எல்ல���ம் இருக்கு. இதுல ஏதாவது துப்பு கிடைக்குமான்னு பாருங்க\"\n உங்க திறமை மீது எனக்கு நம்பிக்கை இருக்கு. இருந்தாலும் சொல்றேன். இது ஒரு சென்சேசனல் கேஸ். சீக்கிரம் குற்றவாளிகளை கண்டுபிடிக்க பாருங்க\"\n ஐ வில் டு மை பெஸ்ட்\"\n\"அப்புறம் உங்களுக்கு கணேஷ்-வசந்தை தெரியும் தானே\n\"கணேஷ் வசந்த் அந்த லாயர் கம் டிடெக்டிவ்ஸ் தானே சார்\n\"ஆமா அவங்க தான். முதல்வர் தனிப்பட்ட முறையில அவங்களை விசாரிக்க சொல்லியிருக்கார். தேவைப்பட்டால் அவங்களோட கோ-ஆப்பரேட் பண்ணுங்க\"\n\"முதல்வர் ஏன் சார் அவங்களை கூப்பிடனும்\n\"ஒரு வேளை நம்ம டிபார்ட்மென்ட் மேல நம்பிக்கை இல்லாமல் கூட இருக்கலாம்.\"\n இப்பவே நான் என் விசாரணையை தொடங்குறேன். அப்ப நான் கெளம்புறேன் சார்\n\"ஆல் தி பெஸ்ட் சூர்யா\n\" சொல்லிக் கொண்டு சூர்யா டி.ஜி.பியிடமிருந்து விடைப்பெற்றார்.\nசென்னை விமான நிலையம் எப்போதும் போல பரப்பரப்புடன் காட்சி அளித்தது.\n\"கோடி கோடியா கொள்ளையடிக்கிறவங்களை விட்டுடுறாங்க. வெளிநாட்டுல வியர்வை சிந்தி கஷ்டப்பட்டு சம்பாதித்து நகை வாங்கிட்டு வரும் நம்மகிட்ட காசு புடுங்குறாங்க. எல்லாம் நம்ம தலையெழுத்து\" சுங்கத் துறையை திட்டிக் கொண்டே பயணிகள் செல்ல, Arrival பகுதியில் அஜித்தும், விஜயும் காத்திருந்தனர். அவர்கள் முகத்தில் முன்பிருந்த மகிழ்ச்சி இப்போது இல்லை.\nசிறிது நேரத்தில் ட்ராலியை தள்ளிக் கொண்டு கமல் வந்தார். உடனே இருவரும் சென்று வரவேற்றனர். இருவரையும் கட்டியணைத்தார் கமல்.\n\" அஜித்தும், விஜயும் ஒரே நேரத்தில் கேட்டனர்.\n அப்பா எப்படி இருக்கார் விஜய்\n\"இப்ப தேவலாம் அங்கிள். கையில தான் லேசான அடி. வீட்டில் ரெஸ்ட் எடுத்திட்டு இருக்கார்\"\nஅஜித் ட்ராலியை தள்ளிச் செல்ல மூவரும் காரில் ஏறினர்.\n\"நான் அப்பவே ரஜினிகிட்ட சொன்னேன். அரசியல் வேண்டாம், உனக்கு சரிப்பட்டு வராதுன்னு. ஆனா அவன் கேட்கலை. இப்ப பாருங்க, பதவி ஏற்று ஒரு நாள் கூட ஆகலை, அதுக்குள்ள இப்படி ஆயிடுச்சு\" கமல் சொன்னார்.\n இதுல அரசியல் காரணமா இருக்காதுன்னு நினைக்கிறேன். வேற ஏதோ நடந்துட்டு இருக்கு. விபரீதமா ஏதோ நடக்க போகுதுன்னு எனக்கு தோணுது\"\n\"எதை வைத்து சொல்ற விஜய்\n எனக்கும் அதான் தோணுது. எங்களுக்கு வந்த எஸ்.எம்.எசை பாருங்க\" என்று சொல்லிக் கொண்டே அஜித் தன்னிடமிருந்த மொபைலை கமலிடம் காட்ட, கமலின் முகம் மா��ியது.\nஇரவு பத்து மணி. சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனது வீட்டில் சூர்யா சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.\n\" சூர்யா பதில்சொல்லும்போதே மேஜையில் இருந்த அவரின் மொபைல் ஒலித்தது.\n இன்னும் கொஞ்ச நேரத்துல அங்கே வர்றேன்\" போனை கட் செய்து, மனைவியிடம் சொல்லிவிட்டு அவசரமாக காரில் கிளம்பினார்.\nபெசன்ட் நகர் பீச் அருகே ஒரு வீடு மட்டும் தனியாய் தெரிந்தது. வீட்டின் வடிவமைப்பும், அலங்கார விளக்குகளும் வெளிநாட்டு தரத்தில் இருந்தது.\nகாவல்துறையினர் சூழ்ந்திருக்க, சூர்யாவின் கார் வந்து நின்றது.\n\" சப் இன்ஸ்பெக்டர் லிவிங்ஸ்டன் வரவேற்க இருவரும் உள்ளே சென்றனர்.\nஅங்கே நாற்பது வயது மதிக்கத்தக்க ஆணின் உடல் ரத்த வெள்ளத்தில் கிடக்க அதனை ஒருவர் போட்டோ எடுத்துக் கொண்டிருந்தார்.\n\"உங்களை கூப்பிட்டதற்கு இது தான் சார் காரணம்\" என்று சுவற்றை காட்டினார் லிவிங்ஸ்டன். அங்கே ரத்தத்தால் ஆங்கில வாசகம் எழுதப்பட்டிருந்தது.\nயுத்தம் தொடரும் இடம் - சின்னமலை - தல போல வருமா\nஅதனை தொடர்ந்து யுத்தம் செய்யவிருப்பவர்கள்:\nபகுதி 5 - SCENECREATOR -யாவரும் நலம்\nபகுதி 6 - ஹாலிவுட் ரசிகன்- ஹாலிவூட் பக்கம்\nபகுதி 7 - KUMARAN - எண்ணங்களும் வண்ணங்களும்\nபகுதி 8- ராஜா - என் ராஜ பாட்டை\nபகுதி 9 - JZ - JZ சினிமா\nபகுதி 10 - ராஜ் -சினிமா சினிமா\nபகுதி 11 - கணேஷ் - மின்னல் வரிகள்\nபகுதி 12 - ஸ்ரீராம் - எங்கள் பிளாக்\nபகுதி 13 - அருண் - அவிழ்மடல்\nபகுதி 14 - மதுமதி - தூரிகையின் தூறல்\nபகுதி 15 - சென்னை பித்தன் - நான் பேச நினைப்பதெல்லாம்\nபகுதி 16 - வெங்கட் சீனிவாசன் - கையளவு மண்\nபகுதி 17 - பாரதி - சிகரம்\nபகுதி 18 - நீங்களாகவும் இருக்கலாம். அது பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.\nபிரேம் குமார் .சி said...\nம்ம் தொடர் அசத்தலாக செல்கிறது அடுத்தவர் எப்படி தொடர போகிறாரோ\nபல நாட்களுக்கு முன்பு ஒருவர் பல்துலக்காமல் இருந்ததையும் துல்லியமாக கண்டிபிடிக்கும் நுண்ணறிவு கொண்ட சூர்யாவிற்கு இந்த கேஸ் ஜிலேபி என்பதே என் கணிப்பு :D\nநண்பா யாரோ ஒருத்தர் நாலு நாளைக்கு முன்னாடி என் ப்ளாக்க்கு வந்து எனக்கு கதைனா என்னனே தெரியாது கதை எழுதத் தெரியாது...நல்ல இல்லாட்ட என்ன திட்ட கூடாதுன்னு ஒரு நண்பர் சொன்னாரு அவரைத் தான் இங்க தேடி வந்தேன்...\nபாஸ் பயங்கரமா கதை எழுதிட்டு எழுதவே தெரியாதுன்னு சொன்னா எப்டி பாஸ்... ஸ்டார்டிங் ல ஆரம்பிச்ச விறுவிறு��்பு கடைசி வரைக்கும் குறையல.... கணேஷ் வசந்த், அஜித் விஜய்ன்னு நான் கையாண்ட பாத்திரங்களின் தொடர்ச்சி அருமை...\nஉங்கள் விசாரணைக்கு குவியப் போகும் பாராட்டுகளை எதிர் நோக்கி ஆவலுடன் காத்துள்ளேன் நண்பா.....\nஇப்படி ஒரு முயற்சிக்கு வித்திட்ட நண்பன் ஹாரிக்கு மனபூர்வமான நன்றிகள்\nதமிழ்மணம் என் வைக்கும் சேர்ந்து கொண்டது நண்பரே\nநான் என்ன செய்ய போறேனா தெரியலை இதில் மாட்டிவிட்ட ஹாரி நீ செத்த\nதுப்பு துலக்க அடுத்த ஆளும் ரெடியா.... பத்து பகுதிக்குள்ள துப்பை எல்லாம் நல்லா துலக்கி பனிரெண்டாவது பகுதிக்கு சாதா கதையா மாத்திக் குடுங்கப்பா.... நமக்கு க்ரைம் எல்லாம் வராது\nநான் என் பகுதி கதையை எப்படி தொடங்கினேனோ தெரியவில்லை.. ஆனால் அதற்க்கு பிறகு நண்பன் சீனுவும் நீங்களும் சேர்ந்து கதையை எங்கயோ கொண்டு போகுரீர்கள்.. எல்லாவற்றையும் விட எழுத்துக்களில் மட்டும் பார்த்த சில கதா பாத்திரங்களை நடிகர்கள் கூட தொடர்பு படுத்தி கதைக்குள் மிக நேர்த்தியான எழுத்துக்களில் உலாவ விட்டு இருக்குறீர்கள்.. (சீனுவும் நீங்களும்) கொஞ்சம் பிசகும் என்றாலும் வாசிக்கிறவங்க டென்ஷன் ஆயிடுவாங்க.. கணேஷ் வசந்தை பயன்படுத்தி தோற்றவர்கள் அநேகர்.. கடைசியான இரு கதைகளையும் தொடர்ந்து வாசித்த போது உண்மையில் பெரிய திரில்லர் கதையை வாசிக்கும் உணர்வு வந்து போனது.. கலக்குறிங்க..\nதன்னடக்கம் தப்பா நினைக்காதிங்க.. HI HI\n//நல்ல இல்லாட்ட என்ன திட்ட கூடாதுன்னு ஒரு நண்பர் சொன்னாரு அவரைத் தான் இங்க தேடி வந்தேன்... //\nஆமாய்யா பாரேன் இந்த பயலுக்குள்ள என்னவோ இருந்து இருக்கு..\nநல்ல நண்பன் வேண்டுமென்று அந்த மரணமும் நினைகின்றதா\nகலக்கல்... தொடர் விருவிருப்பு கூடிட்டே போது....\nவாழ்த்துகள்... உங்களுக்கும் அடுத்த பகுதியைத் தொடர்பவருக்கும்....\nஹிஹிஹிஹி... அதனால தான் அவரை கூப்பிட்டிருக்கார் டிஜிபி.\n//எனக்கு கதைனா என்னனே தெரியாது// அப்படி சொல்லலையே... :D\nஉங்க கதைல தேர்ந்த எழுத்தாளரின் நடை தெரிந்தது. அதனால் கதையை நான் சொதப்பிவிடுவேனோ என்ற பயம் இருந்தது. உங்களக்கு காட்டிய ட்ரைலரில் கூட தெரிந்திருக்கும்.\nகதை தங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி நண்பா எழுத அழைத்த ஹாரிக்கும் என் நன்றி\nஇப்படி தான் நானும் சொன்னேன், முதலில்... ஹிஹிஹிஹி\nஅஜித் ரசிகர்கிட்ட விஜய் பட்டை பாடரீங்களே, அவர் அடிக���க வர்ற போறார்.... :D\nசூப்பர் பேசமா படம் எடுக்கலாம் பாஸ் நீங்க அருமையா இருக்கு கதை\nஅளவான மொக்கை அருமையான கதை 60/100\nஅருமையான எழுத்து நடை...கதை ரொம்ப விறுவிறுப்பாக போகுது...நல்ல க்ரைம் நாவல் படிக்கிற மாதிரியே இருக்கு பாஸ்....\nவாவ்.. எல்லா இடத்துலயும் War Beginஆகிக்கிட்டே இருக்கே\nநண்பா. அஜித் கமலின் மகன் என்று முதல் பகுதில் உள்ளது.ஆனால் உங்கள் பகுதில் விஜய் அஜித் இருவரும் கமலை அங்கிள் என்று அழைபதாய் சொல்லி உள்ளீர்கள். மற்ற படி சூப்பர். வாழ்த்துக்கள்.\n//அஜித்தும், விஜயும் ஒரே நேரத்தில் கேட்டனர்.//\nநான் என்ன செய்யுறது சார் அறிமுகத்தை காமெடியா எழுதிட்டு முதல் பகுதியை த்ரில்லிங்கா தொடங்கிட்டார் ஹாரி. அதை தொடர்ந்து சீனுவும் த்ரில்லிங்கா கொண்டு செல்ல, நானும் அதை தொடர வேண்டியதாகிவிட்டது. யாராவது மாற்றுவார்கள் என நினைக்கிறேன்.\n கணேஷ்-வசந்த கேரக்டரை சொதப்பக் கூடாது என்பதற்காகத் தான் அவர்களை கதையில் சேர்க்கவில்லை. ஆனால் தொடர்பு படுத்திவிட்டேன்.\n நீங்க தயாரிப்பாலரா ஆனா படம் எடுக்க நான் ரெடி\nஅதான் பாஸ் எனக்கும் தெரியல எல்லாரும் தொடங்கி வச்சிட்டே இருந்தா முடிக்க போறது யாரு எல்லாரும் தொடங்கி வச்சிட்டே இருந்தா முடிக்க போறது யாரு\nஇன்று என் தளத்தில் ஆன்றோர்மொழிகள்\n மூன்றாம் உலகப் போரும் ஆரம்பித்து விட்டது ஆனா யாருமே சண்டை போட மாட்டீங்கறீங்களே, ஏன் ஆனா யாருமே சண்டை போட மாட்டீங்கறீங்களே, ஏன்\nபதிவின் நீளம் குறைவு போல ஆனாலும் நன்றாக இருக்கிறது. தொடருங்கள். வலைப்பதிவுலகில் ஒரு புதிய முயற்சி அழகாக போகிறது. வாழ்த்துக்கள். அப்படியே நம்ம தளத்துக்கும் கொஞ்சம் வாங்களேன்\nவித்தியாசமாக கதையை நகர்த்திவிட்டீர்கள் நண்பா\nஅடுத்த நண்பர் ஆரம்பம் பார்ப்போம் .\nநீங்க கதையை நல்லா நகர்த்திட்டீங்க. ஐயய்யோ ... பரீட்சைக்கு ரெடியாவது போல இப்பவே வேர்த்துக் கொட்ட ஆரம்பிக்குதே. கதை வேற எங்கெங்கோ யு டர்ன் போடுது.\nஅருமையாகத் தொடர்ந்திருக்கிறீர்கள். என் தளத்துக்கும் வாருங்கள். என் பதிவுகளோடு என் தளத்தில் இணைந்து கொள்ளுமாறு வேண்டுகிறேன்.\nசரிதான்... இந்த ரிலேரேஸ்ல பின்னாடி என் கைக்கு வந்து சேர்றப்ப என்ன கண்டிஷன்ல இருக்கப் போவுதோ... திகிலை கிளப்பறீங்கப்பா... கதையில மட்டும் இல்ல... எனக்குள்ளயும். என்னமோ போடா கணேஷா...\nஹா...ஹா..ஹா... இப்போதைக்கு இது த்ரில்லரா போயிட்டிருக்கு, இதனை ஆக்சன் த்ரில்லராக்குவது பின்னால் வருபவர்கள் கையில் தான் உள்ளது. :D\n மூன்று காட்சிகள் மட்டுமே வைத்துள்ளேன். நான்காவது காட்சி வைத்தால் நீண்டுவிடுமோ என நினைத்து வைக்கவில்லை.\n அடுத்த இரண்டு பகுதிகள் வரும் வரை நீங்கள் ரிலாக்ஸாக இருக்கலாம். :D\n கதை எப்படி உங்க கைக்கு வந்தாலும் அதை பிரமாதமாக தொடர உங்களால் முடியும். :D\nநீங்களெல்லாம் இப்படி கலக்கி எழுத, கடைசியில் எங்களிடம் வரும் என்று நினைக்கும் பொழுது வயிறு கலக்குகிறது.\nநண்பா ஆரம்பிச்ச விறுவிறுப்பு கடைசி வரைக்கும் குறையல.... சூப்பர் நண்பா...\nஓஹ். சாரி நண்பா.குறை சொல்ல வேண்டும் என்று சொல்லவில்லை.அந்த படித்துக்கொண்டே வந்த போது அந்த வரியை கவிந்ததால் வந்த குழப்பம்.மன்னிக்கவும்.\nதவறாக எடுத்துக் கொள்ளவில்லை நண்பா தவறை சுட்டிக் காட்டுவதை நான் வரவேற்கிறேன். :D\nஹா..ஹா..ஹா... பயப்படாம இருங்க நண்பரே உங்கள் கைக்கு கதை வருவதற்குள் கதையின் போக்கு தெரிந்துவிட்ம். தொடர்வதற்கு எளிதாக இருக்கும்.\nதமிழ் பதிவர்களுக்கான புதிய திரட்டி\nதமிழின் பெருமையை உலகிற்கு உரைத்து சொல்ல ஒன்று கூடுவோம்.....\nஆகஸ்ட் - 26-ல் சென்னை மாநகரில்.....\nஅனைத்துலகத் தமிழ் பதிவர்களின் சந்திப்பு வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி (ஞாயிறு) சென்னையில் நடைபெற இருப்பதால் தமிழ் வலைப் பதிவர்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்க வருகை தாருங்கள்.....\nமதுமதி மற்றும் குழுவினருடன் மக்கள் சந்தை.com\nசோதனைக்கு உள்ளாகும் நான்கு பதிவுகள்\nமூன்றாம் யுத்தம் - யுத்தம் ஆரம்பம் - தொடர்\nCopyright © 2012 நண்பன் பக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oomaiyinkural.blogspot.com/2012/06/", "date_download": "2018-07-18T10:37:37Z", "digest": "sha1:U2ATYLA333AOVROXYJJD4M37YDUX5KSP", "length": 9271, "nlines": 130, "source_domain": "oomaiyinkural.blogspot.com", "title": "ஊமையின்குரல்: June 2012", "raw_content": "\nவிசுவநாதன் ஆனந்த் க்கு ரூபாய் 2 கோடி பரிசு : கொடுக்கட்டும் ...வேண்டாம் என்று சொல்லவில்லை.ஆனால் . இந்த இளவழகி யை கண்டுக்காதது ஏன்\n'2005-ல ஒரு நாள். அமெரிக்காவில் நடக்குற கேரம் போட்டியில் கலந்துக்க எனக்கு வாய்ப்பு. ஆனா, செலவெல்லாம் நான்தான் பார்த் துக்கணும். ஏர்போர்ட்டுக்கு பஸ் டிக்கெட் எடுக்கவே முடியாத எங்க ளால எப்படி ஏரோப்ளேன் டிக்கெட் எடுக்க முடியும் 'உண்டு... இல்லை'னு சொல்றதுக்கு அன்னிக்குத்தான் கடைசி நாள். கடைசியா ஒரு முயற்சி பண்ணிப் பார்க்கலாமேன்னு தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரி டேவிதார் சாரைப் போய்ப் பார்த்தேன். 'கிறிஸ்துதாஸ் காந்தின்னு ஒரு ஐ.ஏ.எஸ். ஆபீஸர் இருக்காரு. அவர் உன்னை மாதிரி கஷ்டப்படுற திறமையான பிளேயர்களுக்கு உதவி பண்ணுவாரு'ன்னு அனுப்பிவெச்சார்.\nதிரு கிறிஸ்துதாஸ் காந்தி. இ.ஆ.ப\nகிறிஸ்துதாஸ் காந்தி சார் என் சர்ட்டிஃபிகேட்லாம் பார்த்தார். 'உன்னை மாதிரி ஒரு ஆளு எப்படி இந்தப் போட்டியில் கலந்துக்காம இருக்கலாம்.. நீ நிச்சயம் அமெரிக்கா போற. ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆபீஸ்ல இருந்து ஒரு என்.ஓ.சி. லெட்டர் மட்டும் வாங்கிட்டு வந்துரு'ன்னு சொன்னாரு.\nஆச்சர்ய ஆனந்த அதிர்ச்சி. திரும்பவும் நேரு ஸ்டே டியத்துக்கு ஓடுறேன். அந்த லெட்டர் கிடைச்சாலும் பாஸ்போர்ட், விசான்னு ஏகப்பட்ட பஞ்சாயத்து இருக்கே. ரெண்டு, மூணு மணி நேரத்துல எப்படி எல்லாம் சரியாகும்னு எனக்குப் பதற்றம். ஆனா, நம்ப மாட்டீங்க...\nநான் நேரு ஸ்டேடியம் வர்ற துக்கு முன்னாடியே என்.ஓ.சி. லெட்டர் ரெடியா இருந்துச்சு.\nதிரும்ப கிண்டி வர்றதுக் குள்ள பாஸ்போர்ட் அப்ளிகேஷன் தயார். அடுத்த அரை மணி நேரத்துல பாஸ்போர்ட் ரெடி ரெண்டு மணி நேரத்துக்கு முன்னாடி திக்கு திசை தெரியாம நின்னவ, இப்போ அமெரிக்கா கிளம்பத் துணிமணி எடுத்துவைக்கணும். கிறிஸ்துதாஸ் காந்தி சாருக்குக் கோடிப் புண் ணியம்.\nஅதிர்ஷ்டம், லக், நல்ல நேரம்னுஎல்லாம் சொல்றாங்களே... அதுக் கெல்லாம் அப்பதான் எனக்கு அர்த்தம் புரிஞ்சுது. நம்ம வேலையை நாம ஒழுங்கா செஞ்சா, நம்மைச் சுத்தி இருக்குற நல்லவங்க நமக்காகச் செய்யுற நல்லதுதாங்க அதிர்ஷ்டம். நல்லவங்க எப்பவும் நல்லது செய்வாங்க. ஆனா, நம்ம வேலையை நாம ஒழுங்கா செஞ்சி ருந்தாதான் அந்த நல்லது அதிர்ஷ்டமா மாறும்\n# அரசு திறமைக்கு மதிப்பளிப்பது இல்லை, வர்ணத்திற்க்கே என்பது இதன் மூலம் தெளிவாகிறது. #\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபாதையை தேடாதே, உருவாக்கு--லெனின். எதையும் சந்தேகி--கார்ல் மார்க்ஸ். ஒவ்வொறு சொல்லிற்க்கும் செயலுக்கும் பின்னால் வர்க்கமும் வர்க்க நலனும் ஒழிந்து உள்ளது--கார்ல் மார்க்ஸ். மாற்றத்தின் மருத்துவச்சி புரட்சி-கார்ல் மார்க்ஸ் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://skaamaraj.blogspot.com/2009/09/blog-post_14.html", "date_download": "2018-07-18T10:33:05Z", "digest": "sha1:XZATBTZWVI465VESXYDJQRSPWVY3OBFJ", "length": 24825, "nlines": 290, "source_domain": "skaamaraj.blogspot.com", "title": "அடர் கருப்பு: அழகிய காதலும், அதுவும் அவரும்.", "raw_content": "\nஇருள் என்பது குறைந்த ஒளி\nஅழகிய காதலும், அதுவும் அவரும்.\nமுன்னதாக என் அன்பு நண்பன் ஞானசேகரன் அழைத்திருந்தார்.\nஅப்புறம் அருணா மேடமும் அழைத்தார்கள்.\nபின் வரும் நான்கு பதம்பற்றி எழுதச்சொன்ன வீட்டுப்பாடம் இது.\nகாதலில்லா தேசத்தில் பூக்களுக்கு இடமில்லை.\nகாதலற்ற பாலையில் கலைகள் முளைக்காது.\nகாதலில்லா பாடலுக்கு ஓசையில்லை, இசையுமில்லை.\nதேவை தான் கண்டுபிடிப்புகளின் தாய்.\nபொருள் அனுபவம், சமூகம், பொருள்\nகதிர் - ஈரோடு said...\nசரி... கலைகள் (அ) களைகள்\nமுதல் பொருள் மிக அருமையாக வந்திருக்கிறது உன் கைவண்ணத்தில்.\nஇது, இவர்களுக்கு எப்பொழுதுதான் புரியுமோ\nஇந்த உலகத்தையும் அழகாக்கும், அற்புதக் கிரகம் காதல்./\nஉங்களைக் கூப்பிட்டதறகுக் காரணமே இப்பிடி அழகா வாசிக்கக் கிடைககுமேன்னுதான்உங்களுக்கு மதிப்பெண் போட என்னால முடியுமா\nவெள்ளைப்புலிகள் - ( Aravinth adika's - White Tigers ) - புக்கர் பரிசு பெற்ற நாவலின் நுழைவாயில்.\nநாணற்புதருக்குள் மறைந்து அலையும் நினைவுகள்.\nதலைப்பு நினைவிலில்லாத கதை - ஆதவன் தீட்சண்யா\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nஒரு முன்னாள் காதல் கதை\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும்\nநிழல்தரா மரம் - அருணன்\nதமிழகத்தை தலைகுனிய வைத்த திமுகவும், அதிமுகவும்....\nஅவளும் அவள் சார்ந்த இடமும்...\nஒரு ஆண் எப்போது பிறக்கிறான்\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nலூசுக்கதைகள் 1 : சகுனி அடுத்த கதைலதான் வருவாரு\nஎங்கே செல்லும் இந்த பாதை .....\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஇன்றய புரட்டுச் செய்திகள், நாளைய போலி வரலாறு\nபுதுவிசை வாசகர் சந்திப்பும் பதிவுகளும்.\nகமல் ஒரு காமன் மேன் இல்லை.\nசம்பாரி மேளத்தின் உச்சமும், சில இழப்புகளின் மிச்சம...\nரஜினிகாந்தும் ஒரு குவளைத் தேனீரும்\nதொலை நோக்குக் கருவியில்கூட பிடிபடாத சிதறல்\nவிளையாட்டுக்காக மட்டும் அல்ல ( சமரசம் உலாவாத இன்னொ...\nஇடமாற்றம் - வாதம் செய்யுமிடத்திலிருந்து குற்றவாளிக...\nநாட்டுப் பொங்கலும், மாரியம்மன் தூதுவனும்.\nஇரண்டு நடைமுறைகளால் ஆன தீபகற்பம்.\nஅழகிய காதலும், அதுவும் அவரும்.\nமத்திய அமைச்சர்களின் ஒரு நாள் விடுதி வாடகை ஒரு லட்...\nவலையும் நானும் - ஒரு தொடர் பதிவு\nமீறல்களையும் பொதுவில் வைப்போம்.- மகாகவியின் நினைவு...\nமென்மையைத் திரட்டி முட்களாக்கும் சாதுர்யம் - நாகதா...\nகமலஹாசனும்- தீப்பெட்டிஆபீஸ் பெண்ணும் - கற்பிதங்களை...\nஆந்திர முதல்வர் YS.ராஜசேகரரெட்டி பயணம் செய்த விமான...\n. கவிதை 200வது பதிவு. 300 வது பதிவு. 400வது பதிவு bசமூகம் CK ஜானு landmark அகிலஇந்தியமாநாடு அஞ்சலி அடைமழை அடையாளம் அணுபவம் அதிர்வுகள் அமீர்கான் அம்பேதர்கர்ட்டூன் அம்பேத்கர் அம்பேத்கர். அம்மா அயோத்திதாசர் அரசியல் அரசியல்புனைவு அரசுமருத்துவமனை அரைக்கதை அலைபேசி அலைபேசிநட்பு அவள் அப்படித்தான் அழகு அறிமுகம் அறிவியல் அனுஉலை அனுபவம் அனுபவம்.அரசியல் அனுபவம்.ஊடகங்கள் அனுபவம்.பா.ராமச்சந்திரன் ஆசியல் ஆண்டனி ஆண்டன் ஆதிசேஷன் ஆயத்த உணவு ஆவணப்படங்கள் ஆவணப்படம் ஆவிகள் இசை இசை. இசைஇரவு இசைக் கலைஞர்கள் இடது இத்தாலி இந்தியவிடுதலை இந்தியா இருக்கன்குடி இலக்கியம் இலக்கியவரலாறு இலங்கை இலவசம் இளையராஜா இனஉணர்வு இனம் ஈழம் உத்தப்புரம் உபி கூட்டுப் பாலியல் பலாத்காரம் உலகசினிமா உலகமயக்குழந்தைகள் உலகமயமாக்கல் உலகமயம் உலகம் உலகம்.இந்தியா உள்ளாட்சித்தேர்தல் உள்ளாட்சித்தேர்தல்கள் உறவுகள் உனாஎழுச்சி ஊடகங்கள் ஊடகம் ஊர்க்கதை ஊழல் எகிப்து எட்டயபுரம் எதிர்வினை எழுத்தாளர் எழுத்தாளர்கள் எஸ்.ராதாகிருஷ்ணன் எஸ்.வி.வேணுகோபாலன் ஏழைகள் ஏழைக்குழந்தைகள் ஒடுக்கப்பட்டபெண்கள் ஒலிம்பிக் ஒற்றைக்கதவு ஓவியம் கக்கன் கண்கட்டிவித்தை கண்ணீர் கதை கதைசொல்லிகள் கருத்துச்சுதந்திரம் கருப்பினம் கருப்புக்கவிதை கருப்புக்காதல் கருப்புநிலாக்கதைகள் கலவரம் கலாச்சாரம் கல்புர்கி கல்வி கவிதை கவிதை. கவிதைபோலும் களவு- அப்பத்தா கறிநாள் கறுப்பிலக்கியம் கன்னித்தாய் காடழிதல் காடு காட்டுக்கதை காதலர்தினம் காதல் காந்தி காலச்சுவடு காவல் காஷ்மீர் கியூபா கிராமங்கள் கிராமச்சடங்கு கிராமத்து நினைவுகள் கிராமப்பெண்கள்கல்வி கிராம��் கிரிக்கெட் கிருஷ்ணகுமார் குடியரசு குடியிருப்புகள் குழந்தை குழந்தைஉழைப்பு குழந்தைகள் குழந்தைகள். குழந்தைத்தொழிலாளர் குறிபார்த்தல் குஷ்பூ. கூட்டணி கெய்ரோடைம் கேவி.ஜெயஸ்ரீ சங்கீதம் சடங்கு சதயமேவஜயதே சமச்சீர்கல்வி சமுகம் சமுதாயம் சமூகம் சமூகம்.அனுபவம் சி.கே.ஜாணு. சித்திரம் சித்திரம். சிரிப்புஅதிகாரி. சிரிப்புக்கதை சில்லறைவணிகம் சிவசேனை சிவாஜி சிறப்புப்பெண் சிறப்புப்பெண்கள் சிறுகதை சிறுகதை. சிறுகதைகள் சிறுகதையோடுபயணம் சினிமா சின்னக்கருப்பசாமி-சின்னமாடு சீக்கியம் சீசேம்வீதி சீனா சுதந்திரம் சுதந்திரம் 2009 சுப்பண்ணா சுயபுராணம் சுவர்ணலதா செய்தி செய்திகள் செய்திகள். சென்னை சே சொந்தக்கதை சொற்சித்திரம் சோசியம் டார்வின் தண்ணீர் தமிழக அரசு தமிழகம் தமிழ்நதி தமிழ்நாடு தலித்சித்திரவதைகள் தலித்துக்கள் தலித்வரலாறு-அம்பேத்கர் தனியார்மயம் திண்ணைப்பேச்சு தியாகிவிஸ்வநாததாஸ் திரு.ஓபாமா திரைப்படம் தீக்கதிர் தீண்டாமைக்கொடுமை தீபாவளி தீவிரவாதம் தேசஒற்றுமை தேசப்பாட்டு தேர்தல் தேர்தல் 2009 தேர்தல்2011 தைப்பொங்கல் தொலைகாட்சி தொலைக்காட்சி தொழிற்சங்கம் தோழர் ஜோதிபாசு நகரச்சாமம் நகைச்சுவை நக்கீரன் அலுவலகம் நடைபாதைமனிதர்கள் நடைமுறை நந்தலாலா நரகம் நவம்பர்7 நாடோடி இசை நாட்டார்தெய்வம் நாலந்தா நிகழ்வுகள் நிழற்படங்கள் நிழற்படநினைவுகள் நிறவெறி நினைவுகள் நீதிக்கதைகள் நூலகம் நூல் அறிமுகம் நூறாவது பதிவு. நோபல் ப.கவிதாகுமார் பங்குனிப்பொங்கல் பஞ்சாயத்துதேர்தல் பட்டுநாவல் பணியிடஆதிக்கம் பண்டிகை பதிவர் அறிமுகம் பதிவர் வட்டம் பதிவர்வட்டம் பதின்பருவம் பயணச்சித்திரம் பரபரப்பு பரமக்குடி பழங்கதை பழங்கிராமம் பழமொழிகள். பழய்யபயிர்கள் பாடல்கள் பாதிப்புனைவு பாரதி பாரதிநாள் பாராவீட்டுக்கல்யாணம் பாலச்சந்தர் பால்யகாலம் பால்யநினைவுகள் பான்பராக் பிறந்தநாள் பினாயக்சென் பீகார் புகைப்படங்கள் புதுவருடம் புத்தகங்கள் புத்தகங்கள். புத்தகம் புத்தகம். புத்தகவிமர்சனம். புத்தாண்டு புரிதல் புலம்பல் புனைவல்ல புனைவு புனைவு. பூக்காரி பூணம்பாண்டே பெண் பெண்கல்வி பெண்கள் பெண்கள் இடஒதுக்கீடு. பெண்தொழிலாளர்கள் பெயர் பேருந்து பேருந்து நிலையம் பொ.மோகன்.எம்.பி. பொதுத்துறை பொதுவுடமைக்க்லயாணம் பொ���ுவேலைநிறுத்தம் பொருள் போபால் போராட்டம் ப்ரெட் அண்ட் துலிப்ஸ் மகளிர்தினம் மகள்நலப்பணியாளர் மக்கள் நடனம் மங்காத்தா மதுரை 1940. மரங்கள் மருத்துவம் மழை மழைநாட்கள் மழைப்பயணம் மறுகாலனி மனநலமனிதர்கள் மனிதர்கள் மனிதர்கள். மாட்டுக்கறி மாற்றம் மின்வெட்டு முத்துக்குமரன் மும்பை26/11 முரண்பாடு முரண்பாடுகள் முல்லைப்பெரியாறுஅணை முழுஅடைப்பு மேதினம் மொழிபெயர்ப்பு ரயில்நினைவுகள் ரன்வீர்சேனா ராகுல்ஜி ராமநாதபுரம் ராஜஸ்தான் ருத்ரையா லஞ்சம் வகையற்றது வயிற்றரசியல் வரலாறு வலை வலைத்தளம் வலைப்பதிவர் வலையுலகம் வன்கொடுமை விஞ்ஞானம் விடுபட்டமனிதர்கள் விமரிசனம் விமர்சனம் விமர்சனம். விமலன் விலைஉயர்கல்வி விவசாயம் விழா விழுது விளம்பரம் விளையாட்டு வீடு வீதி நாடகம் வெங்காயம் வெயில்மனிதர்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் வெள்ளந்திக்கதைகள் வெள்ளந்திமனிதர்கள் ஜாதி ஜி.நாகரஜன் ஜெயமோகன் ஜோஸ் சரமாகோ ஜோஸ்மார்த்தி ஜோஸ்மார்த்தி. ஷாஜஹான் ஹசாரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999969992/pony-adventure_online-game.html", "date_download": "2018-07-18T10:35:11Z", "digest": "sha1:M62RZ6JYBHKSOMONEBUWBYVV5DBAZALI", "length": 11196, "nlines": 157, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு போனி சாதனை ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட போனி சாதனை ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் போனி சாதனை\nநீங்கள் உங்கள் சொந்த வீட்டில் இருந்து ஓடி இப்போது பிடிக்க அவரது அவசர தேவை இந்த ஒரு குதிரைவண்���ி உதவும்., குதிக்க gallop மற்றும் போனஸ் சேகரிக்கும். . விளையாட்டு விளையாட போனி சாதனை ஆன்லைன்.\nவிளையாட்டு போனி சாதனை தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு போனி சாதனை சேர்க்கப்பட்டது: 13.02.2012\nவிளையாட்டு அளவு: 4.07 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.4 அவுட் 5 (303 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு போனி சாதனை போன்ற விளையாட்டுகள்\nநட்பு மேஜிக் ஆகிறது - parasprites திரள்\nநட்பு மேஜிக் ஆகிறது - காவிய மலை பயணம்\nநட்பு மேஜிக் உள்ளது கண்டுபிடிக்க - ஸ்பைக்\nநட்பு மேஜிக் உள்ளது - சனிக்கிழமை\nநட்பு மேஜிக் உள்ளது - குதிரை உடுத்தி\nஎன் லிட்டில் போனி. டேபிள் டென்னிஸ்\nலிட்டில் போனி - இசைவிருந்து மேக் அப்\nநட்பு மேஜிக் ஆகிறது - குதிரை டாஸில்\nஎன் லிட்டில் போனி புதிர்\nடாம் அண்ட் ஜெர்ரி சாதனை\nநத்தை பாப் 6 குளிர்கால கதை\nடியாகோ பெரும் ஜாகுவார் மீட்பு\nடோரா amp; டீகோ. Chistmas பரிசுகளை\nகுரங்கு சந்தோஷமாக செல்ல - 2\nமரியோ நேரம் தாக்குதல்: ரீமிக்ஸ்\nமரியோ மற்றும் லூய்கி தப்பிக்கும் 3\nFluttershy தான் பன்னி மீட்பு\nவிளையாட்டு போனி சாதனை பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு போனி சாதனை பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு போனி சாதனை நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு போனி சாதனை, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு போனி சாதனை உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nநட்பு மேஜிக் ஆகிறது - parasprites திரள்\nநட்பு மேஜிக் ஆகிறது - காவிய மலை பயணம்\nநட்பு மேஜிக் உள்ளது கண்டுபிடிக்க - ஸ்பைக்\nநட்பு மேஜிக் உள்ளது - சனிக்கிழமை\nநட்பு மேஜிக் உள்ளது - குதிரை உடுத்தி\nஎன் லிட்டில் போனி. டேபிள் டென்னிஸ்\nலிட்டில் போனி - இசைவிருந்து மேக் அப்\nநட்பு மேஜிக் ஆகிறது - குதிரை டாஸில்\nஎன் லிட்டில் போனி புதிர்\nடாம் அண்ட் ஜெர்ரி சாதனை\nநத்தை பாப் 6 குளிர்கால கதை\nடியாகோ பெரும் ஜாகுவார் மீட்பு\nடோரா amp; டீகோ. Chistmas பரிசுகளை\nகுரங்கு சந்தோஷமாக செல்ல - 2\nமரியோ நேரம் தாக்குதல்: ரீமிக்ஸ்\nமரியோ மற்றும் லூய்கி தப்பிக்கும் 3\nFluttershy தான் பன்னி மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2018/01/26/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88/1360574", "date_download": "2018-07-18T10:20:42Z", "digest": "sha1:XTY6LK72Y4Z77IVJ4CMR76PZGCRAY43K", "length": 8975, "nlines": 122, "source_domain": "ta.radiovaticana.va", "title": "மத்திய கிழக்கில் துன்புறும் மக்கள் குறித்து திருப்பீடம் கவலை - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nதிருஅவை \\ நீதிப் பணி\nமத்திய கிழக்கில் துன்புறும் மக்கள் குறித்து திருப்பீடம் கவலை\nஐ.நா.வில், திருப்பீடத்தின் நிரந்தரப்பார்வையாளராகப் பணியாற்றும் பேராயர், பெர்னார்தித்தோ அவுசா - RV\nசன.26,2018. மத்திய கிழக்கில் இலட்சக்கணக்கான மக்கள் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு துன்புறும்வேளை, இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனாவுக்கு இடையே, அமைதிக்கான கலந்துரையாடல் மீண்டும் துவங்கப்பட வேண்டுமென, திருப்பீட அதிகாரி ஒருவர், ஐ.நா.வில் வலியுறுத்தினார்.\nமத்திய கிழக்கின் நிலைமை குறித்து, ஐ.நா.பாதுகாப்பு அவையில், இவ்வியாழனன்று இடம்பெற்ற விவாத மேடையில், திருப்பீடத்தின் சார்பில் தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட, ஐ.நா.வில், திருப்பீடத்தின் நிரந்தரப்பார்வையாளராகப் பணியாற்றும் பேராயர், பெர்னார்தித்தோ அவுசா அவர்கள் இவ்வாறு கூறினார்.\nஇஸ்ரேலும், பாலஸ்தீனாவும் இரு நாடுகள் குறித்த தீர்வைக் கொணரும் கலந்துரையாடலை மீண்டும் துவங்குமாறும், எருசலேம் நகரின் வரலாற்று முக்கியத்துவத்தை எல்லா நாடுகளும் மதிக்குமாறும், பேராயர், அவுசா அவர்கள், ஐ.நா.வில் கேட்டுக்கொண்டார்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nதென் சூடானில் துன்புறுவோர் மத்தியில் கத்தோலிக்கப் பணியாளர்\nவன்முறையிலிருந்து குடிமக்கள் அதிகமான அளவில் காப்பற்றப்பட..\nமனிதாபிமான பணியாளர்கள் மீது தாக்குதல்கள் அதிகரித்து...\nபதட்டநிலைகளை உருவாக்கும் புதிய கூறுகள் தடைசெய்யப்பட..\nபுனித பூமி கத்தோலிக்க ஆயர்களின் கண்டன அறிக்கை\nவன்முறை ஒருபோதும் அமைதிக்கு அழைத்துச் செல்லாது-திருத்தந்தை\nஇஸ்ரேல் அரசின் கட்டுப்பாடற்ற வன்முறை - எருசலேம் பேராயர்\nஎருசலேம் புனித நகரின் கிறிஸ்தவப் பண்பு காக்கப்படுமாறு..\nபொறுப்புணர்வுடன் கூடிய அணுகுமுறைகள் பலன்மிக்கவை\nமகிழ்வையும், மேன்மையான வாழ்வையும் தேடும் மனிதர்கள்\nதிருத்தியமைக்கப்பட்ட புலம்பெயர்ந்தவர் ஒப்பந்தம் - வரவேற்பு\nஅமைதி இன்றி வளர்ச்சியும், வளர்ச்சியின்றி அமைதியும் இல்லை\nமனித வர்த்தகத்திற்கெதிராக இந்தோனேசிய அருள்சகோதரிகள்\n86 ஆயிரம் ஹொண்டூராஸ் மக்கள் மீது இரக்கம் காட்டுமாறு ஆயர்கள்\nஅமைதியும், பாதுகாப்பும் இன்றி, முன்னேற்றம் கிடையாது\nமக்களின் பிரச்சனைகளுக்கு கவனம் செலுத்துமாறு அரசுக்கு அழைப்பு\nவறுமைப்பட்ட நாடுகளுக்கும் டிஜிட்டல் தொழில் நுட்பம் தேவை\nஇறைவா உமக்கே புகழ் திருமடல் பற்றி பேராயர் யுர்க்கோவிச்\nசிறைகளின் நெருக்கடிகளைக் களைய அரசுக்கு அழைப்பு\nமகிழ்வையும், மேன்மையான வாழ்வையும் தேடும் மனிதர்கள்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://veeduthirumbal.blogspot.com/2011/11/blog-post_10.html", "date_download": "2018-07-18T10:43:34Z", "digest": "sha1:Z7JKWJ3PZKCXWR4LRV4RBFOS5ZSRFWBA", "length": 23354, "nlines": 334, "source_domain": "veeduthirumbal.blogspot.com", "title": "வீடு திரும்பல்: சொர்க்கமே என்றாலும்,நம்மூரை போல வருமா?", "raw_content": "\nசொர்க்கமே என்றாலும்,நம்மூரை போல வருமா\nஎங்கள் ஊர் நீடாமங்கலம் பற்றிய சிறு பதிவு இது. எங்கள் ஊர், அதன் வித்தியாச மனிதர்கள், இனிய நினைவுகள் பற்றி எழுத எவ்வளவோ உள்ளது. இப்போதைக்கு சில இடங்கள் மட்டும் அறிமுகம்..\nநீடாமங்கலத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மூணாம் தலைப்பு. வெண்ணாறு என்கிற பெரிய ஆறு கோரையாறு, பாமனியாறு மற்றும் சிறிய வெண்ணாறு என மூன்றாக இங்கு பிரித்து விடப்படுகிறது. ஒரு மினி டேம் போல் இருக்கும் இந்த நீர் தேக்கம் பார்க்க மிக இனிமையாக இருக்கும். சுற்றிலும் முழுக்க முழுக்க கிராமம்.\nசின்ன வயதில் காணும் பொங்கல் அன்று இங்கு கூட்டம் கூட்டமாய் மக்கள் மாட்டு வண்டி கட்டி கொண்டு வருவார்கள். சில ஆண்டுகள் முன் எங்கள் குடும்பத்தினர் பலருடன் காணும் பொங்கல் அன்று மூணாம் தலைப்பு சென்ற போது கூட்டமே இல்லை. மக்கள் டிவி முன் தங்களை மெய் மறந்து விட்டனர்.\nஇந்த முறை தீடீரென முடிவு செய்து ஒரு நாள் மாலை கிளம்பி மூணாம் தலைப்பு சென்றோம். மாலை நேரத்தில் சூரிய அஸ்தமனம் பார்க்க மிக ரம்மியமாக இருந்தது. ஆறுகளில் தண்ணீர் நிறையவே இருந்தது. இருந்த கொஞ்ச நேரம் ரொம்ப அற்புதமாக இருந்தது. இருட்டி விட்டதால் விரைவில் கிளம்ப வேண்டியதாயிற்று. மூணாம் தலைப்பில் எடுத்த வீடியோ இதோ\nஎங்கள் ஊரில் கோயில்கள் பலவும் ரொம்பவே விசேஷம். அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய கோயில் சந்தான ராமசாமி கோயில். குழந்தை வரம் தரும் கடவுள் என இந்த கோயில் மிக பிரபலம். அதி காலை தம்பதியர் சேர்ந்து வந்து வணங்கினால் குட்டி கிருஷ்ணனை மடியில் வைத்து பூஜை செய்வார்கள்.\nஇந்த கோயிலில் இம்முறை கொலு வைத்திருந்தனர். சாமி பார்க்க மாலை நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் குழுமி இருந்தது ஆச்சரியமாய் இருந்தது. பூஜை முடிந்து கொலு இருப்பதால் அனைவருக்கும் பிரசாதம் வழங்கினர். அனைவரையும் தரையில் அமர சொல்லி பந்தியில் பரிமாறுவது போல் இலை போட்டு பிரசாதம் பரிமாறினர் \nகீழே உள்ள வீடியோ சில ஆண்டுகள் முன் இந்த சந்தான ராமர் கோயில் வெளியே எடுத்தது. இதில் கோயிலின் குளம், மண்டபம், தேர், பாம்பு பொம்மை வாய் அருகே அமர்ந்திருக்கும் ஆடு, நொங்கு வெட்டும் ஆள், எங்க ஊரின் தெருக்கள் இவற்றை பார்க்கலாம்\nராமர் கோயிலில் இருந்து கொஞ்ச தூரத்தில் உள்ளது சிவன் கோவில். இங்கு எடுத்த சில படங்கள் இதோ\nசிவன் கோவில்: சற்று உடைந்த நிலையில் சிலைகள்\nஎன் பெண் சின்னவளாய் இருக்கும் வரை நீடாமங்கலம் சென்றால் போர் செட்டில் குளிப்பது தான் வழக்கம். செம ஜாலியாக நீண்ட நேரம் குளித்து விட்டு வருவோம். இம்முறை காலை நேரத்தில் போர் செட் ஓடாது என்றதால் போக வில்லை. இந்த படம் சில வருடங்களுக்கு முன் எடுத்தது\nஊருக்கு சென்ற முதல் நாள் காலை பெண்ணுடன் ஊரை சுற்றி ஒரு ரவுண்டு நடந்து வந்தேன். அப்போதே பல ஹோட்டல்களில் புரோட்டாவிற்கு மாவு பிசைய ஆரம்பித்திருந்தனர். \" இவ்ளோ காலையிலேயேவா\" என என் பெண் ஆச்சரியப்பட்டாள். இப்படியான ஒரு சூழலில் இருந்ததாலோ என்னவோ நமக்கு பரோட்டா ரொம்ப பிடித்து போய் விட்டது. பரோட்டா போடும் வீடியோ ஒன்று இதோ உங்கள் பார்வைக்கு\nஎங்கள் ஊரின் பிரபலமான இனிப்பு கடை SMT சுவீட்ஸ் சென்னையில் கூட இவ்வளவு அருமையான இனிப்புகள் கிடைக்காது. மிக ரீசனபில் விலையில் அல்வா, அசோகா போன்றவை சாப்பிடவாவது நீங்கள் எங்கள் ஊருக்கு ஒரு முறை வரலாம் \nகுரு ஸ்தலமான ஆலங்குடிக்கு மிக அர���கில் மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது எங்கள் ஊர் நீங்கள் ஆலங்குடி அல்லது கும்பகோணம் வந்தால் அப்படியே எங்கள் ஊருக்கும் வாருங்கள். எங்கள் இல்லத்தில் அம்மா- அப்பாவையும் அவசியம் சந்தியுங்கள் \nஇந்த வார பதிவுகள் சில:\nஎஸ். ராமகிருஷ்ணன் சந்திப்பு படங்களுடன்\nஏழாம் அறிவு சறுக்கியது ஏன்\nLabels: நீடா நினைவுகள், பயண கட்டுரை, யுடான்ஸ் ஸ்டார் வாரம்\nநல்ல இடம் .நல்ல தகவல்\nவரும் வாய்ப்பு கிடைத்தால் வருகிறேன் நண்பரே\nசொந்த் ஊருக்குப் போய் வந்தால் வயதும் பின்னோக்கி போகும் பேட்டரி சார்ஜ் ஆகி விடும்\nபடங்களும் வீடியோவும் கண்கொள்ளா காட்சி.\nவெங்கட் நாகராஜ் 8:11:00 AM\nசொந்த ஊர் என்றாலே உடனே நமக்குள் ஒரு புத்துணர்ச்சி வந்துவிடுகிறது. காணொளிகள் அனைத்தும் பார்த்தேன். நன்று...\nநாம் எங்கு வாழ்ந்தாலும்... நம் பிறந்து வளர்ந்த நம் சொந்த பூமி தான் நம் சொர்க்க பூமி....\nஅருமையான இடம், அருமையான கட்டுரை...\nஅதுவும் அந்த மோட்டர் தண்ணில குளிக்கறீங்களே அது அருமை...\nகிட்டத்தட்ட 10 வருடம் ஆகிறது மோட்டர் தண்ணீரில் ஆட்டம் ஆடி....\nசொந்த மண் சுகமே தனி தான் தல...\nஅழகான படங்கள். அழகியதொரு பகிர்வு.\nதீபாவளிக்கு அடுத்த நாள் நண்பர்களை ரயிலேற்றிவிட (மன்னார்குடி எக்ஸ்பிரஸ்) நீடாமங்கலம் சென்றிருந்தேன். உங்கள் நினைவு வந்தது அப்போது\nபுகைப்படங்கள் அற்புதம். நுரை பொங்க ஓடிவரும்( ) ஆறு.. அஸ்தமன சூரியக் கதிர்கள் ஆற்றுத் தண்ணீரில் பிரதிபலிப்பது ரொம்ப அழகு. அழைத்ததற்கு நன்றி.\nமோகன் குமார் 4:18:00 PM\nஎங்கள் ஊருக்கு வருவதாக சொன்னதற்கு மகிழ்ச்சியும் நன்றியும்\nரிஷபன் சார்: உண்மை. மகிழ்ச்சி. நன்றி\nமோகன் குமார் 4:21:00 PM\nவிரிவாக ரசித்து போட்ட கமெண்டுக்கு நன்றி சங்கவி\n மகிழ்ச்சி. நீங்கள் தீபாவளிக்கு சென்றுள்ளீர்கள். அதற்கு ஒரு வாரம் முன்பு ஆயுத பூஜைக்கு தான் நாங்கள் அதே ரயிலில் பயணித்தோம்\nடாக்டர் வடிவுக்கரசி. நிஜமாகவே தஞ்சை பக்கம் வந்தால் எங்க ஊருக்கும் வாங்க\nநல்ல அழகான ஊர் மோகன் சார். சின்ன வயதில் போரில் குளித்தது. நியாபக படுத்துகிறது.\nமோகன் குமார் 10:05:00 PM\nமாயா:ஆம் நன்றி எங்க ஊருக்கு வந்திருக்கீங்களா\nஅருமையான பகிர்வு.வீடியோ இனிதான் பார்க்க வேண்டும். படங்கள் நன்று.\nஒருமுறை நீடாமங்கலம் சென்று வர வேண்டும்.\nவெற்றிக்கோடு புத்தகம் இணையத்தில் வாங்க\nவானவில் :யுவராஜ் சிங் : தம்பி வெட்டோத்தி சுந்தரம்\nவீடு கட்ட கடன்: கவனத்தில் கொள்ளவேண்டியவை\nஅஷ்வின்: வில்லன் ஆன ஹீரோ\nஜென்சி என்றொரு இனிய பாடகி\nஅன்னதானம்: சில நேரடி அனுபவங்கள்\nதமிழ் மணம், இன்ட்லி, யுடான்ஸ் : ஓர் ஒப்பீடு\nதென்னக ரயில்வேயின் ஸ்மார்ட் கார்ட் : சில அனுபவங்கள...\nநகரம் - சென்னை வாழ்க்கை குறித்த கவிதை\nவாசனை நினைவுகள் :உயிரோசையில் வெளியானது\nவானவில் -ஜாக்பாட் சிம்ரன்: Why this கொலை வெறி Di\nவேளச்சேரி : Week end : ஹோட்டல்கள் ஸ்பெஷல்\nவிலைவாசி உயர்வு: அன்பில்லாத அம்மா\nவீட்டில் பீட்ஸா செய்வது எப்படி\nவர வர கிரிக்கெட் போர் அடிக்குதா\nதமிழ் மணம்- Top 20 ப்ளாக் பட்டியல்.. சில கருத்துகள...\nவாங்க முன்னேறி பார்க்கலாம் : நட்பு - நெட்வொர்க்கிங...\n11-11-11 பற்றி 11 பதிவர்கள் ...\nசொர்க்கமே என்றாலும்,நம்மூரை போல வருமா\nஎஸ். ராமகிருஷ்ணன் சந்திப்பு- 2-ம் பாகம் - படங்களுட...\nஅலுவலகத்தில் நல்ல பேர் வாங்குவது எப்படி \nஏழாம் அறிவு சறுக்கியது ஏன் \nஎழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் -ஓர் சந்திப்பு\nகமல் அசத்திய 10 படங்கள்: பிறந்த நாள் சிறப்பு பதிவு...\nவானவில்: அரசு பள்ளிக்கு பதிவர்கள் உதவி- யுடான்ஸ் ஸ...\nஇ மெயிலில் பதிவுகளை பெற\nஅதிகம் வாசித்தது (All Time )\nவிரைவில் உடல் எடை குறைக்க 2 வழிகள்\nசென்னையை கலக்கும் நம்ம ஆட்டோ - நிறுவனர் அப்துல்லா பேட்டி\nசூது கவ்வும் - சினிமா விமர்சனம்\nஆலப்புழா - படகு வீடு - மறக்க முடியாத பயண அனுபவம்\nவெறும் 6 லட்சம் முதலீட்டில்- 5 கோடி சம்பாதித்தவர் பேட்டி\nஅம்மா உணவக பணியாளர்கள் வாழ்க்கை - அறியாத தகவல்கள்\nஇருட்டுக்கடை அல்வா - அறியாத தகவல்கள்- வீடியோவுடன்\nசரவணபவன் ஓனர் கட்டிய கோவில் -நேரடி அனுபவம்\nதொல்லை காட்சி : நீயா நானா ஜெயித்தோருக்கு நிஜமா பரிசு தர்றாங்களா\nஅதிகம் வாசித்தது (கடந்த 30 நாளில் )\nகாலா - நடிகையர் திலகம் விமர்சனங்கள்\nவானவில்-டிக் டிக் டிக் - நீட் தேர்வுகள்- பிக் பாஸ் 2\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\nதமிழக அரசு நடத்தும் சேவை இல்லம் - அறியாத தகவல்கள்\nவெள்ளம்: எப்படியிருக்கு வேளச்சேரி மற்றும் மடிப்பாக்கம் \nசட்ட சொல் விளக்கம் (18)\nடிவி சிறப்பு நிகழ்ச்சிகள் (24)\nதமிழ் மண நட்சத்திர வாரம் (11)\nதொல்லை காட்சி பெட்டி (58)\nயுடான்ஸ் ஸ்டார் வாரம் (11)\nவாங்க முன்னேறி பாக்கலாம் (12)\nவிகடன்- குட் ப்ளாக்ஸ் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.morehacks.net/pocket-heroes-cheats-hack-tool/?lang=ta", "date_download": "2018-07-18T11:03:47Z", "digest": "sha1:C6JSATOWR5NJHPVEVJBIR2J6KLXJZIAY", "length": 10392, "nlines": 58, "source_domain": "www.morehacks.net", "title": "Pocket Heroes Cheats New 2015 Hack Tool Download", "raw_content": "\nநாம் விளையாட்டுகள் போலிகளையும் உருவாக்க,ஏமாற்றுபவர்கள் கருவிகள்,பயிற்சி கருவிகள்\nஅண்ட்ராய்டு / iOS ஹேக்ஸ்\nபாக்கெட் ஹீரோஸ் ஏமாற்றுபவர்கள் ஹேக் கருவி\nஇன்று, Morehacks team presents you the latest பாக்கெட் ஹீரோஸ் ஏமாற்றுபவர்கள். நாம் இந்த நல்ல விளையாட்டு நீங்கள் வரம்பற்ற அதிகாரம் கொடுக்க வேண்டும், இது ஒரு ஹேக் கருவி வெளியிடப்பட்டது. பாக்கெட் ஹீரோஸ் ஒரு பெரிய ஆட்டம் மற்றும் நிகழ் நேர மூலோபாயத்தை விளையாட்டு, Android க்கு கிடைக்கிறது, iOS மற்றும் விண்டோஸ் சாதனங்கள். ஹீரோக்கள் ஒரு கும்பலின் அணி திரட்டியது, தங்கள் சொந்த அற்புதமான திறன்களை ஒவ்வொரு, மற்றும் அரக்கர்களா எதிராக செய்யப்பட்ட வெறித்தனமான நிகழ் நேர போராட்டங்களில் அவர்களை இட்டு. உடன் பாக்கெட் ஹீரோஸ் ஏமாற்றுபவர்கள் இன்று வழங்கப்பட்டது நீங்கள் முடியும் வரம்பற்ற நாணயங்கள், வரம்பற்ற கற்கள் மற்றும் வரம்பற்ற உணவு. ஆதாரங்களை நீங்கள் ஹீரோக்கள் வலுவான அணி செய்ய அதிகாரம் கொடுக்க வேண்டும். With the help given by our hack tool you will rule the Pocket Heroes world.\nDownload our பாக்கெட் ஹீரோஸ் ஹேக் கருவி. இந்த ஹேக் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும். பதிவிறக்க மற்றும் பாக்கெட் ஹீரோஸ் ஹேக் தொடங்க.\nUSB வழியாக கணினியில் உங்கள் சாதனத்தை இணைக்கவும். உங்கள் தளத்திற்கு வாய்ப்புகள் (அண்ட்ராய்டு / iOS / விண்டோஸ் தொலைபேசி) மற்றும் இணை பட்டனை கிளிக். ஒரு சில தருணங்களில் நமது ஹேக் உங்கள் விளையாட்டு இணைக்கப்பட்ட மற்றும் நீங்கள் அதை ஹேக் செய்ய முடியும்.\nநீங்கள் சேர்க்க வேண்டும் என்று அளவு உள்ளிடவும். மேலும், நம் ஹேக் இந்த விளையாட்டில் அனைத்து விளம்பரங்களை நீக்க முடியும். நீங்கள் ஒரு முறை சேர்க்க முடியும் என்று அதிகபட்ச அளவு உள்ளது 9999999 for each resource.\nதொடக்க ஹேக் பொத்தானை கிளிக் செய்யவும். Now our பாக்கெட் ஹீரோஸ் ஹேக் ஹேக்கிங் செயல்பாடு தொடங்கும். இந்த இன்னும் அந்த இரண்டு நிமிடம். இந்த செயல்முறை செய்த பின்னர் உங்களால் சாதன துண்டிக்கும் மற்றும் விளையாட்டு ஆரம்பிக்க முடியும். நீங்கள் வேண்டும் என்று எல்லாம் பார் அங்கு, பயன்படுத்த தயாராக.\nஎங்கள் பாக்கெட் ��ீரோஸ் ஏமாற்றுபவர்கள் உள்ளன 100% பாதுகாக்கப்பட்ட. தி பதிலாள் மற்றும் எதிர்ப்பு தடை அமைப்புகள் ஒரு முற்றிலும் பாதுகாப்பான ஹேக் செயல்முறை வழங்கும். நீங்கள் இந்த அமைப்புகள் கவனித்துக் கொள்ள வேண்டும்,. நீங்கள் ஹேக் செயல்முறை தொடங்கும் போது, அவர்கள் தானாக செயல்படுத்த வேண்டும். Download now from the button below and enjoy the features of our பாக்கெட் ஹீரோஸ் ஹேக் கருவி.\nரூட் அல்லது கண்டுவருகின்றனர் தேவையில்லை\nபாக்கெட் ஹீரோஸ் முடிவு ஹேக்:\nவகைகள்: அண்ட்ராய்டு / iOS ஹேக்ஸ்\nஅண்ட்ராய்டு / iOS ஹேக்ஸ்\nஇந்த தளம் பணியில் இருந்து கோப்புகள்\n14741 வாக்களிப்பு ஆம்/ 37 இல்லை க்கான\nRoblox ஏமாற்று கருவி வரம்பற்ற Robux\nஜி டி ஏ வி ஆன்லைன் பணம் ஹேக்\nபிசி அல்லது மேக் போகிமொன் எக்ஸ் மற்றும் ஒய்\nசிம்ஸ் 4 மேக் மற்றும் PC பதிவிறக்கம்\nவிண்டோஸ் 10 செயல்படுத்தல் விசை பதிவிறக்க\nநிலையான ஹேக் கருவி வரம்பற்ற நாணயங்கள் நட்சத்திரமிடவும்\nஉலக டாங்கிகள் பிளிட்ஸ் ஏமாற்று கருவி இலவச\nவரி ப்ளே ஹேக் கருவி வரம்பற்ற மணிக்கற்கள்\nGoogle Play பரிசு அட்டை ஜெனரேட்டர் விளையாட\nபதிப்புரிமை © 2018 ஹேக் கருவிகள் – நாம் விளையாட்டுகள் போலிகளையும் உருவாக்க,ஏமாற்றுபவர்கள் கருவிகள்,பயிற்சி கருவிகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscworld.com/2017/01/blog-post_31.html", "date_download": "2018-07-18T10:40:42Z", "digest": "sha1:BTQTS7XMGPHO2UVQRISL2D6RQHJDWQ6V", "length": 12069, "nlines": 31, "source_domain": "www.tnpscworld.com", "title": "பிரபஞ்ச அழகியாக பிரான்ஸ் நாட்டின் மருத்துவ மாணவி தேர்வு", "raw_content": "\nபிரபஞ்ச அழகியாக பிரான்ஸ் நாட்டின் மருத்துவ மாணவி தேர்வு\nபிரபஞ்ச அழகியாக பிரான்ஸ் நாட்டின் மருத்துவ மாணவி தேர்வு | 'மிஸ் யுனிவர்ஸ்' ஆக தேர்வான ஐரிஸ் மிட்டனருக்கு, கடந்த ஆண்டு பட்டம் வென்ற பிலிப்பைன்ஸ் அழகி பியா வர்ட்ஸ்பாச் கிரீடம் அணிவித்த காட்சி. | பிலிப்பைன்சில் நடந்த பிரபஞ்ச அழகிப் போட்டியில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பல் மருத்துவ மாணவி சிறந்த அழகியாக தேர்வு செய்யப்பட்டார். 'மிஸ் யுனிவர்ஸ்' என்று அழைக்கப்படும் பிரபஞ்ச அழகிப் போட்டி பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள ஆசிய அரேனா வணிக வளாகத்தில் நேற்று நடந்தது. 2016-ம் ஆண்டுக்கான இந்த போட்டியில் 86 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்றனர். சிறந்த அழகியை தேர்வு செய்வதற்கான இறுதிச் சுற்றுக்கு கென்யா, இந்தோனேஷியா, மெக்சிகோ, பெர���, பனாமா, கொலம்பியா, பிலிப்பைன்ஸ், கனடா, பிரேசில், பிரான்ஸ், ஹைதி, தாய்லாந்து, அமெரிக்கா ஆகிய 13 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் முன்னேறினர். இந்த ஆண்டு பிரபஞ்ச அழகியை தேர்ந்தெடுக்க போட்டியின் நடுவர்கள் தவிர, இணையதளம் வழியாக பார்வையாளர்களிடமும் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. இறுதியாக நடந்த கேள்விச்சுற்றில் பிரான்ஸ் நாட்டின் 24 வயது பல்மருத்துவ மாணவி ஐரிஸ் மிட்டனர் சாதுர்யமாக பதில் அளித்தார். இதனால் அவரே நடுவர்கள் மற்றும் இணைய வாக்காளர்களால் கவரப்பட்டு பிரபஞ்ச அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு கடந்த ஆண்டு பிரபஞ்ச அழகியாக தேர்வான பிலிப்பைன்ஸ் அழகி பியா வர்ட்ஸ்பாச் மிஸ் யுனிவர்ஸ் கிரீடத்தை அணிவித்தார். ஹைதி நாட்டின் ராகியூல் பெலிசியர் 2-ம் இடமும், கொலம்பியாவை சேர்ந்த ஆண்டிரியா தோவர் 3-வது இடத்தையும் பிடித்தனர். பட்டம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டவர்களில் ஒருவரான இந்திய அழகி ரோஷ்மிதா ஹரிமூர்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறாமல் ஏமாற்றம் அளித்தார். மிஸ் யுனிவர்ஸ் ஆக தேர்வான ஐரிஸ் மிட்டனர் கூறுகையில், \"எனக்கு கிடைத்த அழகிப் பட்டம் சாதாரணமானது அல்ல. அது மிகவும் மதிப்புமிக்கது. இந்த பட்டத்தின் மூலம் பல் மற்றும் வாய் பாதுகாப்பின் அவசியம் குறித்து உலகம் முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்துவேன்\" என்றார்.\n41. நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது – பத்மபூஷன் 42. குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது – சிலப்பதிகாரம் 43. இளங்கோவடிகள் இயற்றிய காப்பியம் – சிலப்பதிகாரம் 44. தமிழ்மொழியின் முதல் காப்பியம் – சிலப்பதிகாரம் 45 ராமாயணம் எத்தனை காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன – ஆறு காண்டங்களாக 46. மாயணத்தில் \"சொல்லின் செல்வர்\" என அழைக்கப்பட்டவர் – அனுமன் 47. ராமாயணத்தில் 5-வதாக அமைந்த காண்டம் – சுந்தர காண்டம் 48. இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட ிடம் – அசோகவனம் 49. சுக்ரீவன் ஆட்சி செய்த நாடு – கிட்கிந்தை 50. சீதைக்குக் காவலிருந்த பெண் – திரிசடை 101.அர்த்தசாஸ்திரத்தை எழுதியவர் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்கிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எதுகிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எது கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது\nவினா வங்கி | பொது அறிவுக்களஞ்சியம்.\nவினாவங்கி 1. இந்தியா, எந்தநாட்டுடன்கொண்டிருந்தராஜாங்கஉறவைகொண்டாடும்வகையில்வெள்ளிவிழாநடத்தியது 2. உலகவர்த்தககழகத்தின்இந்தியதூதராகநியமிக்கப்பட்டுள்ளவர்யார் 3. உலககோப்பைதுப்பாக்கிசுடும்போட்டியில் 50 மீட்டர்ஏர்பிஸ்டல்பிரிவில்தங்கம்வென்றஇந்தியவீரர்யார் 4. எந்தபல்கலைக்கழகவிஞ்ஞானிகள்ஸ்டெம்செல்மூலம்செயற்கைஎலிகருவைஉருவாக்கிசாதனைபடைத்துள்ளனர்\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு | இளநிலை உதவியாளர், தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பதவிகளில் பிப்ரவரி 11-ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதியான 10-ம் வகுப்பை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கிராம நிர்வாக அலுவலர் பதவியில் 494 காலியிடங்கள், இளநிலை உதவியாளர் பதவிக்கு 4,301, வரித்தண்டலர் பதவிக்கு 48, நில அளவர் பதவிக்கு 74, வரைவாளர் பதவிக்கு 156, தட்டச்சர் பதவிக்கு 3,463, சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு 815 என மொத்தம் 9,351 காலியிடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த குரூப்-4 போட்டித் தேர்வு பிப்ரவரி மாதம் 11-ம் தேதி தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடத்தப்பட இருக்கிறது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி எஸ்எஸ்எல்சி தேர்ச்சி ஆகும்.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2018/06/blog-post_85.html", "date_download": "2018-07-18T10:24:12Z", "digest": "sha1:U4ZRQRDEUT6OO63QNGCKDA4TCCQ3NIDV", "length": 7434, "nlines": 58, "source_domain": "www.urtamilcinema.com", "title": "பூமராங் படத்துக்காக சொந்த குரலில் டப்பிங் பேசிய மேகா ஆகாஷ்! ~ Ur Tamil Cinema", "raw_content": "\nபூமராங் படத்துக்காக சொந்த குரலில் டப்பிங் பேசிய மேகா ஆகாஷ்\nஒரு கதாபாத்திரத்தின் அழகிய சாரம் அதன் குரலுடன் சேர்த்தால் தான் முழுமையடைகிறது. உண்மையில், அந்த கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுப்பது அந்த குரல் தான். இதை ஒரு நடிகர் நிறைவேற்றும்போது தான் ​​ செயற்கையாக இல்லாமல் அந்த கதாபாத்திரங்களின் உண்மைத்தன்மை வெளிப்படுகிறது. மேகா ஆகாஷ் தன் சொந்த குரலில் டப்பிங் பேச எடுத்த முயற்சியால் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார். விரைவில் வெளியாக இருக்கும் அவரின் 'பூமராங்' படத்தில் அவரின் அசத்தலான நடிப்பு மற்றும் மயக்கும் அழகுடன் அவரது குரலும் உங்களை வசீகரிக்கும்.\nஇயக்குனர் கண்ணன் திரைக்கதை எழுதும்போது, கதாபாத்திரங்களை உருவாக்குவதில் மிகவும் 'பர்ஃபெக்‌ஷனை' விரும்புபவர். மேலும், வேறு ஒருவரை டப்பிங் பேசவைத்து கதாபாத்திரம் முழுமையடையாமல் இருப்பதை அவர் விரும்புவதில்லை. அதனால் படத்தில் நடித்த நடிகர்களையே டப்பிங் பேச சொல்லி வலியுறுத்துவார். அவரது முதல் படமான 'ஜெயம் கொண்டான்' படத்தில் பாவனாவை டப்பிங் பேச வைத்ததில் இருந்தே தெளிவாக தெரிந்தது. மேகா ஆகாஷும் இந்த லீக்கில் சேர்வார்.\nஇது பற்றி இயக்குனர் கண்ணன் கூறும்போது, \"மேகா ஆகாஷை சொந்த குரலில் டப் செய்ய வலியுறுத்துவதற்கு முக்கிய காரணமே நடிகை மேகா ஆகாஷ் தான். பக்கத்து வீட்டு பெண் கதாபாத்திரத்தில் அவருடைய சிறப்பான நடிப்பு அப்படி. மிக சிறப்பாக நடித்திருக்கிறார், படத்தை பார்த்து நாங்கள் வியந்தோம். அவருடைய திறமைகள் அவளுக்கு டப்பிங் செய்யும் வேறு சில கலைஞர்களால் மறைந்து போவதை நாங்கள் விரும்பவில்லை. ஆரம்பத்தில், மேகா ஆகாஷ் தயக்கத்தோடு தான் இருந்தார். ஆனால் அவர் அதை செய்தபோது, ​​எங்களுக்கு நிறைவாக அமைந்தது\" என்றார்.\nமசாலா பிக்ஸ் சார்பில் கண்ணன் தயாரித்து, இயக்கியிருக்கிறார். அதர்வா முரளி ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில் இந்துஜா முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். பாலிவுட் நடிகர் உபென் படேல் வில்லனாக நடித்திருக்கிறார். ஆர்.ஜே. பாலாஜி காமெடியில் கலக்க, காமெடி நடிகர் சதீஷ் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் 2017 ஆம் ஆண்டின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பான இந்துஜா பார்வையாளர்களைக் கவரக்கூடிய ஒரு சிறப்பான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். ஏராளமான திறமையாளர்களின் சங்கமமான இந்த \"பூமராங்\" நிச்சயம் பேசப்படும் படமாக அமையும்\" என பெருமையுடன் கூறுகிறார் இயக்குனர் ஆர் கண்ணன்.\nஅறம் படத்தின் இயக்குனரின் அடுத்த படத்தில் பிரபல நடிகர்\nவில்லனை சூப்பர் மேன் என்று புகழ்ந்த டாம் குரூஸ்\n\"கூப்பிட்டா வர்ற இடத்துலயா கதாநாயகிகள் இருக்காங்க\" ; வெட்கப்பட்ட துருவா..\nமுழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlvasal.blogspot.com/2014/07/adhipooram-festival-of-mayurapathy.html", "date_download": "2018-07-18T10:17:23Z", "digest": "sha1:JSL4XSUOK3NW4PR3Y64XMLRSOJ6QYYBZ", "length": 3192, "nlines": 34, "source_domain": "yarlvasal.blogspot.com", "title": "Adhipooram festival of Mayurapathy Bathrakali Kovil. | yarlvasal", "raw_content": "\nமகளின் சாவுக்கு நீதி வேண்டும்.\n“ஊடகங்களிடம் கருத்துச் சொன்னால் மகளின் ஆத்மா சாந்தியடையாது” என தனது சட்டத்தரணி வி.சர்மினி தெரிவித்ததாக கொண்சிலிட்டாவின் தாயார் தெரிவித்தா...\nபிரித்தானிய வெளிவிவகார ராஜாங்க அமைச்சர் ராஜினாமா.\nபிரிட்டனின் வெளிவிவகார ராஜாங்க அமைச்சரும் மதநம்பிக்கைளக் மற்றும் சமூகத்துறை அமைச்சருமான பரோனெஸ் வர்ஸி இன்று ராஜினாமா செய்துள்ளார். கா...\nசுற்றுலா சென்று எல்ல காட்டுக்கு தீ வைத்த ஐவர் கைது…\nஎல்ல, ஹெலகிதல் எல்ல, கிதல் எல்ல காட்டுப் பிரதேசத்துக்கு தீ வைத்துக் கொண்டிருந்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதேசவாசிகளால் பொலிஸார...\nலஞ்சம் பெற்ற கலால் அதிகாரிக்கு விளக்கமறியல்…\nலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, கலால் திணைக்கள விஷேட சுற்றிவளைப்புப் பிரிவு பொறுப்பதிகாரி ரொஷ்மன் பிரனாந்து எதிர்வரும் 12ஆ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/105687-mersal-movie-cinematographer-gk-vishnu-interview.html", "date_download": "2018-07-18T10:32:31Z", "digest": "sha1:ILD3UGPGZQB7EWX6DB2GP4IMDVV46X5F", "length": 30213, "nlines": 425, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"வாவ்... எமோஷனல் கமல், விரும்பி ரசித்த விஜய்!\" - 'மெர்சல்' விஷ்ணு #VikatanExclusive | Mersal movie cinematographer gk vishnu interview", "raw_content": "\n`கூல்டிரிங்க்ஸ் குடித்தேன்... மயங்கிவிட்டேன்'- ரஷ்ய இளம்பெண் கண்ணீர் வாக்குமூலம் `பும்ரா, புவனேஷ்வர் குமார் மிஸ்ஸிங்' - இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு #IndvsEng `சமரசமாகப்போவது ஸ்டாலினுக்கு நல்லது' - இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு #IndvsEng `சமரசமாகப்போவது ஸ்டாலினுக்கு நல்லது’ - கட்சிக்குள் கனிமொழியின் கலகம்\nஜெயலலிதாவை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநர் விசாரணை ஆணையத்தில் ஆஜர்.. `மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன `மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம் `17 பேருக்கு வக்கீல்கள் யாரும் ஆஜராக மாட்டார்கள்’ - ஹைகோர்ட் வக்கீல் சங்கத் தலைவர் அறிவிப்பு\nபத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாகப் பேசிய விவகாரம்.. எஸ்.வி.சேகர் நீதிமன்றத்தில் ஆஜர் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியைக் கொடூரமாகத் தாக்கிய வாலிபர்கள் எஸ்.வி.சேகர் நீதிமன்றத்தில் ஆஜர் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியைக் கொடூரமாகத் தாக்கிய வாலிபர்கள் பூத் கமிட்டியில் மாற்றம் - தஞ்சை தி.மு.க-வினர் புதிய தேர்தல் வியூகம்\n\"வாவ்... எமோஷனல் கமல், விரும்பி ரசித்த விஜய்\nஇயக்குநர் அட்லீயின் முதல் குறும்படமான முகப்புத்தகத்தின் மூலம் உதவி இயக்குநராகத் தனது கெரியரை ஆரம்பித்தாலும், ஒளிப்பதிவாளராக வேண்டும் என்கிற தனது கனவை விடாமல் பிடித்துத் தற்போது மெர்சலாய் என்ட்ரி கொடுத்துள்ளார் ஒளிப்பதிவாளர் விஷ்ணு. மெர்சலான அனுபவங்களைப் பற்றி கேட்க, அவரைத் தொடர்புகொண்டோம்.\nமெர்சல் படத்துக்குள்ள எப்படி வந்தீங்க..\n‘‘அட்லீக்கும் எனக்கும் ஆரம்பத்திலிருந்தே நல்ல நட்பு இருந்ததால, அவரோட பட டிஸ்கஷனில் நான் இருப்பேன். அப்படித்தான் மெர்சல் படத்தின் டிஸ்கஷனுக்கும் நான் போனேன். முதலில் நான் இந்தப் படத்தில் வொர்க் பண்ணப்போறேன்னு எனக்குத் தெரியாது. ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் அண்ணாவோட கால்ஷீட் இல்லைனு தெரிஞ்சதும், அட்லீ என்கிட்ட ‘நீ பண்றீயா’னு கேட்டார். எப்படி மாட்டேன்னு சொல்ல முடியும். இது பெரிய படமா இருக்கிறதுனால மத்தவங்களுக்கு ஓகேன்னா எனக்கும் ஓகேனு சொன்னேன். அப்புறம் அட்லீ, விஜய் அண்ணாகிட்ட கேட்டதும், ‘உனக்கு ஓகேன்னா எனக்கு ஓகே மா’னு சொல்லியிருக்கார். இப்படித்தான் நான் மெர்சல் படத்துக்குள்ள வந்தேன். என்னோட முதல் படமே இவ்வளவு பெரிய படமா அமைஞ்சதுக்கு என் அப்பா, அம்மா செய்த பிரார்த்தனைதான் காரணம்.’’\nமுதல் படமே பெரிய பட்ஜெட்டா இருந்ததால உங்களுக்கு எவ்வளவு பொறுப்புகள் இருந்துச்சு..\n‘’நான் 2016 டிசம்பர் மாதம் இந்தப் படத்துக்கு கமிட்டானேன். அடுத்த மாதமே ஷூட்டிங் ஆரம்பிக்கிறதா இருந்ததால, வேக வேகமா வொர்க் ஸ்டார்ட் பண்ணிட்டோம். படத்தோட முதல் ஷெட்யூலே ஃப்ளாஷ்பேக் போர்ஷன்தான். படத்தில் கமிட்டானதும் ஐரோப்பாவுக்குப் போய் லொகேஷன் பார்க்க ஆரம்பிச்சுட்டோம். நான் பண்ணப் போற வேலைமேல எனக்குப் பயமே இல்ல. ஆனால், அதைச் சரியா பண்ணிடணும்னு நினைச்சுட்டே இருந்தேன். எப்போதெல்லாம் நான் சோர்வு ஆகுறேனோ அப்போதெல்லாம், இந்த வேலையை நாம சரியா செய்யணும்னு எனக்குள்ளேயே சொல்லிச் சொல்லி என்னை நானே உற்சாகப்படுத்திப்பேன்.\nஃப்ளாஷ்பேக்குக்கு ஒரு கலர், கரென்ட்டா நடக்குற கதைக்கு ஒரு கலர்னு பெரிய ஒளிப்பதிவாளர் எப்படி வொர்க் பண்ணுவாங்களோ அப்படித்தான் இதில் வொர்க் பண்ணினேன். தனக்கு என்ன தேவையோ அதைத் தெளிவா கேட்டு வாங்கக்கூடியவர் அட்லீ. அதுனால தெளிவா ப்ளான் பண்ணி வொர்க் பண்ணினோம்.’’\nபொதுவா மாஸ் ஹீரோக்களுக்கு ஒரு இன்ட்ரோ சீனையே மாஸா காட்டணும்னு ஒளிப்பதிவாளர்கள் அதிகம் மெனக்கெடுவாங்க. இந்தப் படத்தில் மூன்று இன்ட்ரோ சீன் இருக்கு. அதற்காக எவ்வளவு மெனக்கெட்டீங்க..\n‘‘முதல் இன்ட்ரோ சீன் பார்த்தீங்கன்னா, ஒரு சின்ன ரூம்குள்ள விஜய் அண்ணா புஷ்-அப் எடுக்குற மாதிரி இருக்கும். பெரிய இடத்தில் ஷூட் பண்ணும்போது நிறைய யோசிக்கலாம். ஆனா, அந்த சீனில் நாங்க ஒரு சின்ன ரூம்ல மாட்டிக்கிட்டோம். இருந்தாலும், அதில் எப்படி வித்தியாசமான ஃப்ரேம்ஸ் வைக்கலாம்னு அதிகம் யோசிச்சோம். அந்த சீன் எடுக்கும்போதே, `இந்த சீன்தான் படத்தோட முதல் சீன். செம மாஸா இருக்கணும்’னு அட்லீ சொல்லிட்டார். அதுனால, விஜய் அண்ணா கையை மடக்குறது, ஒரு கையில புஷ்-அப் எடுக்குறது, புஷ்-அப் எடுக்கும்போது க்ளாப் பண்றதுனு நிறைய ஷாட்ஸ் யோசிச்சு, யோசிச்சு பண்ணினோம். அந்த சீன்ல விஜய் அண்ணாவோட முகத்தைக் காட்டவே கூடாதுனு அட்லீ சொன்னார். அதுக்கு ஏற்ற மாதிரியும் ஃப்ரேம் வைக்கிறது கொஞ்சம் சிரமமா இருந்துச்சு.\nஇதே மாதிரிதான் ப்ளாஷ் பேக் ஹீரோவோட இன்ட்ரோ சீனும். காலில் ஆரம்பிச்சு, அவர் நடக்கும்போது பின்னாடி இருந்து ஷூட் பண்ணினோம். அப்புறம் கையில மண்ணை எடுத்து, அதைத் தட்டிவிடும்போது ஹீரோவோட முகம் தெரியும். இப்படிச் சின்னச் சின்ன விஷயங்களில் கவனம் செலுத்தி அந்த இன்ட்ரோ சீன்களை எடுத்தோம். இப்போ தியேட்டரில் அதுக்கான ரெஸ்பான்ஸைப் பார்க்கும்போது மெய்யாலுமே மெர்சலாயிருக்கு.’’\nபடத்தோட எந்த சீன் மேக் பண்றதுல சிரமமா இருந்துச்சு..\n‘‘ஃப்ளாஷ்பேக்ல வர திருவிழா சீன்தான் ஷூட் பண்றதுக்குச் சிரமமா இருந்துச்சு. தண்ணீரையும் தீயையும் சீஜில கொண்டுவருவது கஷ்டம். அப்படிக் கொண்டு வந்தாலும் யதார்த்தமா இருக்காது. மெர்சல் படத்தோட திருவிழா சீன்ல நீர், நெருப்பு என ரெண்டும் அதில் இருக்கும். அதுனாலேயே அந்த சீன் மேக் பண்றது கஷ்டமா இருந்துச்சு. அந்த சீன் எடுக்கும்போது யூனிட்டில் இருந்த அத்தனை பேரும் பேய் மாதிரி வேலை பார்த்தோம். கிட்டத்தட்ட 2,000 ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் அந்த சீன்ல இருப்பாங்க. அவங்க எல்லோரும் ஏதாவது ஒரு வேலையைச் செய்துட்டு இருக்கணும். சும்மா நின்னுட்டு இருந்தா அது தனியா தெரியும். கூட்டத்தை கன்ட்ரோல் பண்றதும், தண்ணி, நெருப்புக்குள்ள போய் ஷூட் பண்றதும் கஷ்டமா இருந்துச்சு. இப்போ அந்த சீனோட அவுட்புட் பார்க்கும்போது சந்தோஷமா இருக்கு.’’\nபடத்தோட விஷூவல் பார்த்துட்டு விஜய் என்ன சொன்னார்... அவருக்கு எந்த சீன் ரொம்பப் பிடிச்சதா சொன்னார்..\n‘‘அவர் படம் பார்த்துட்டு ரொம்பவே பாராட்டினார். சின்னச் சின்ன விஷயத்தையும் நோட் பண்ணி இது நல்லா இருந்துச்சு, அது நல்லா இருந்துச்சுனு எதையும் மறக்காம சொன்னார். ஷூட்டிங் ஸ்பாட்லேயே விஷூவல் பார்த்துட்டு பாராட்டினார். அவருக்கு ஆளப்போறான் தமிழன் சாங்கோட விஷூவல்தான் ரொம்பப் பிடிச்சிருந்ததுனு சொன்னார்.’’\nகமல் படம் பார்த்துட்டு என்ன சொன்னார்..\n‘‘நேற்று (22.10.2017) கமல் சாரோட ஆஃபிஸுக்குப் போய் படத்தைப் போட்டுக் காண்பிச்சோம். படம் பார்த்துட்டு `ரொம்ப நல்லா இருக்கு, ரொம்ப எமோஷனலா இருக்கு’னு சொன்னார். அவருக்கு நேரம் இல்லாதனால அதிகமா பேச முடியலை. போட்டோஸ் மட்டும் எடுத்துட்டு வந்துட்டோம்.’’\nமெர்சல் படத்தோட கதை சம்பந்தமா சில நெகட்டிவ் விமர்சனங்கள் இருக்கே..\n‘‘கதைக்கு நான் விளக்க���் கொடுக்க முடியாது. அதுக்கு என்னால ரியாக்டும் பண்ண முடியாது. இந்த மாதிரியான விமர்சனங்கள் பற்றி அட்லீ எங்களிடம் டிஸ்கஷ் பண்ணவும் மாட்டார். யார் என்ன வேணாலும் சொல்லட்டும் மக்கள் தியேட்டருக்கு வந்து என்ஜாய் பண்ணிட்டு போற மாதிரிதான் நாங்க படம் எடுத்திருக்கோம். யாரும் வருத்தப்படுற அளவுக்கு நாங்க படம் எடுக்கலை. இதுவே எங்களுக்குத் திருப்திதான்.’’\n''விஜய்... பா.ஜ.க-வினருக்கு மாலை போட்டுப் பாராட்டுங்கள்..'' - ஓர் இயக்குநரின் உத்தரவு\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்\n\"வருத்தமா இருக்கு... அப்படி சொல்லாதீங்க ப்ளீஸ்\" - 'சூப்பர் சிங்கர்' செந்தில்\nமஹத்தை நூதனமாக மிரட்டிய யாஷிகா - பிக் பாஸ் மிட்நைட் மசாலா ரகளைகள்\n'நம்மவர்' கமல் சொன்ன மாதிரி பாய்ஸ் கேர்ள்ஸ் பக்கத்து பக்கத்துல உட்காரக் கூ\nவேலைக்காக 20 மைல் நடந்த இளைஞர்.. - காரைப் பரிசளித்து நெகிழச்செய்த சி.இ.ஓ\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\n’ - கட்சிக்குள் கனிமொழியின் கலகம்\n170 கோடி பணம்... 100 கிலோ தங்கம்... என்ன செய்கிறது எஸ்.பி.கே\nமயக்க மருந்து கொடுத்த வடசென்னை கும்பல் - மாணவி விவகாரத்தில் நடந்த கொடுமை\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\nகுழந்தையில்லா சோகம்... - பிரபல சீரியல் நடிகை எடுத்த விபரீத முடிவு\n'ரெய்டுக்கான காரணம் புரியும்; என்னை நிரூபிப்பேன்' - அமைச்சர்களிடம் மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\nஇரவில் திருடர்களுடன் போராடிய இளம்பெண்... 4 கி.மீ தூரம் விரட்டிச் சென்றுபிடித்த வாலிபர்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nவாட்ஸ்அப் பாலியல் அழைப்பு... அமைச்சர் மகனும் ஆளும்கட்சி எம்.எல்.ஏ-வும்\n“தினகரனை ஏன் பெரிய தலைவர்போல காட்டுகிறீர்கள்” - சீறிய எடப்பாடி\nஎன்ன செய்யப் போகிறீர்கள் செயல் தலைவரே\n\"வாவ்... எமோஷனல் கமல், விரும்பி ரசித்த விஜய்\n‘இதழே இதழே தேன் வேண்டும்..’ எம்.ஜி.ஆர் பட முத்தக்காட்சி மேக்கிங் விசேஷம்’ எம்.ஜி.ஆர் பட முத்தக்காட்சி மேக்கிங் விசேஷம் - ஒப்பனையும் ஒரிஜினலும் எம்.ஜி.ஆர்.100 #MGR100 அத்தியாயம் - 10\n'மெர்சல்'ல இந்த 5 லாஜிக் மிஸ்டேக்குளை மறந்துட்டீங்களே அட்லி\n‘விஜய், அஜித்துக்கு ஒரு ஸாரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kobikashok.blogspot.com/2016/01/blog-post.html", "date_download": "2018-07-18T10:34:33Z", "digest": "sha1:3WY2I32AQLB3GDWO77P5PQWVSKOGJW7C", "length": 20900, "nlines": 120, "source_domain": "kobikashok.blogspot.com", "title": "உங்களுக்காக: மருந்துகளை அதீதமாகப் பயன்படுத்துவதால் ஏற்படும் தீங்குகளைத் தடுத்து நிறுத்த வேண்டிய தருணம் இது!", "raw_content": "\nஆன்மீகம் உடல்நலம் உலகம் காயகற்பம் குருபெயர்ச்சி ராசி ஜோதிடம் சம்பிரதாயம் சாஸ்திரம் வாழ்க்கை தெய்வம் நவக்கிரகங்கள் ராசி நட்சத்திரம் மருத்துவ செய்தி வாழ்க்கைக் குறிப்பு விஞ்ஞான மேதைகள் விஞ்ஞானம்...\nமருந்துகளை அதீதமாகப் பயன்படுத்துவதால் ஏற்படும் தீங்குகளைத் தடுத்து நிறுத்த வேண்டிய தருணம் இது\nஎன்னிடம் உடல்நல ஆலோசனை பெறுவதற்காக மேரி என்ற பெண் வந்திருந்தார். வயது, அறுபதுகளின் தொடக்கத்தில் இருக்கும். நீரிழிவு நோயாளி. தனது கால் தசையில் வலி ஏற்படுவதாகவும், கொழுப்பைக் குறைப்பதற்காகத் தான் எடுத்துக்கொள்ளும் ஸ்டேட்டின் மருந்து காரணமாக அப்படி இருக்கலாம் என்றும் அவர் சொன்னார். “ஆனால், அதை நிறுத்துவதற்கும் எனக்குப் பயமாக இருக்கிறது,” என்றார்.\nமகாதமனியிலிருந்து ரத்தக் கட்டி ஒன்று புறப்பட்டு, அவரது மூளைக்குச் சென்று மோசமான பக்கவாதத்தை ஏற்படுத்திவிடலாம் என்று ஒரு செவிலியர் தன்னிடம் சொன்னதாக என்னிடம் அவர் பகிர்ந்துகொண்டார்.\nதீவிர இதயநோய் கொண்டவர்கள், அதுவும் மருந்துகளை உட்கொள்வதன் பலன் கிடைக்கப்பெறவிருப்பவர்கள், மருந்து உட்கொள்வதை இரண்டு வாரங்களுக்கு நிறுத்தினாலும்கூட 10 ஆயிரம் பேருக்கு ஒருவர் என்ற விகிதத்திலேயே மரணமடைய வாய்ப்பு இருக்கிறது என்று அந்தப் பெண்ணிடம் நான் உறுதிபடக் கூறினேன்.\nதவறான தகவல்களையும் அச்சத்தையும் பரப்பிவிடுவதும்தான் நம்மிடையே அதிகமாக நடந்துகொண்டிருக்கிறது. இதற்குப் பின்னால் இருக்கும் காரணங்களில் மருந்து நிறுவனங்களின் வணிக நோக்கமும் ஒன்று.\n“மருந்து மற்றும் மருத்துவ சாதனங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களைப் பொறுத்தவரை அவர்களுடைய பங்குதாரர்களுக்கு லாபம் கொடுத்தாக வேண்டிய தார்மிகக் கடமையையும் சட்டரீதியிலான பொறுப்பையும் அவை கொண்டிருக்கின்றன. ஆனால், சிறப்பான மருத்துவத்தை நோயாளிகளுக்கும் மருத்துவர்களுக்கும் அளிப்பதில், அவற்றுக்கு அதே பொறுப்பும் கடமையும் இருப்பதில்லை. எல்லாவற்றையும்விட மோ���ம் எதுவென்றால் மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்புகளின் தோல்வியும் மருத்துவர்கள், நிறுவனங்கள், மருத்துவ இதழ்கள் ஆகியவற்றுக்கு இடையிலான ரகசியக் கூட்டும்தான்” என்று ஆதாரத்தின் அடைப்படையிலான மருத்துவத்துக்கான மையத்தின் இதய மருத்துவர் பீட்டர் வில்ம்ஷர்ஸ்ட் கடந்த ஆண்டு ஆற்றிய உரையில் சுட்டிக்காட்டினார்.\nகோப்பன்ஹேகன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளரும் பேராசிரியருமான பீட்டர் காட்ஷ் சொல்லும் தகவலோ, இன்னும் அதிர்ச்சியளிக்கிறது: இதய நோய்க்கும் புற்றுநோய்க்கும் அடுத்தபடியாக மரணத்துக்குக் காரணமாக இருப்பது மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் மருந்துகள்தான் என்பதே, அந்த முக்கியத் தகவல் பி.எம்.ஜே. என்ற மருத்துவ இதழில் அவர் தந்திருக்கும் தரவுகளின்படி மன அழுத்தத்துக்கும் மூப்பு மறதி நோய்க்கும் கொடுக்கப்படும் மருந்துகள் உட்பட்ட மனநல மருந்துகளால் 65 வயதுக்கும் மேற்பட்ட 5 லட்சம் பேர் ஆண்டுதோறும் இறக்கிறார்கள்.\n2007-க்கும் 2012-க்கும் இடைப்பட்ட காலத்தில் உலகின் முன்னணி 10 மருந்து நிறுவனங்கள் அனைத்துமே தங்களுடைய பித்தலாட்டங்களுக்காகப் பெருமளவிலான அபராதத் தொகையைக் கட்டியிருக்கின்றன. அங்கீகரிக்கப்படாத மருந்துப் பரிந்துரைகளுக்காக மருந்துகளை விற்பது, ஆய்வு முடிவுகளைத் தவறாக முன்வைப்பது, மருந்துகளால் ஏற்படக்கூடிய தீங்குகளை மறைப்பது போன்றவை இந்த முறைகேடு களில் அடங்கும். ஆனால், இந்தக் குற்றச் செயல்கள் மூலம் தொடர்ந்து லாபம் கிடைக்கும்வரை, அவர்கள் இவற்றை நிறுத்திக்கொள்ளப் போவதே இல்லை.\nமருத்துவ இதழ்களும் ஊடகங்களும் மருந்து நிறுவனங்களின் பித்தலாட்டங்களுக்குத் துணைபோவது மட்டுமல்ல, அறிவியல் தரவுகளை நியாயமான, சுதந்திரமான ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று சொல்பவர்களின் குரல்களை அடக்குவதிலும் அவை கூட்டு சேர்கின்றன.\nலான்செட் இதழின் ஆசிரியர் ரிச்சர்ட் ஹார்ட்டன் இந்த ஆண்டின் தொடக்கத்தில் சொன்ன ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். இதுவரை வெளியிடப்பட்டிருக்கும் மருத்துவம் சார்ந்து எழுத்துகளில் பாதி பொய்யே; இருட்டுக்கு இட்டுச்செல்லும் பாதையை நோக்கி, இன்றைய அறிவியல் திரும்பியிருக்கிறது என்கிறார் அவர்.\nமருந்துகள் எந்த அளவுக்கு ஆபத்தற்றவை என்பது குறித்து ஆய்வு நடத்த���வதற்காக பிரிட்டனின் தலைமை மருத்துவ அதிகாரி டேம் சாலி டேவீஸ் சமீபத்தில் உத்தரவிட்டிருப்பது வரவேற்புக்குரியது. மக்களிடையே நம்பிக்கையை மீட்டெடுக்கும் செயல்தான் இது. ஆனால், இந்த ஆய்வை நடத்துவதற்கு மருத்துவ அறிவியலுக்கான அகாடமியை அவர் கேட்டுக்கொண்டிருப்பதுதான் இதில் ஏமாற்றமளிக்கும் விஷயம்.\nகோழிகளுக்குப் பாதுகாவலாகக் குள்ளநரியை நியமிக்கும் கதைதான் இது. ஏனெனில், அந்த அகாடமி சுதந்திரமாக இயங்கக்கூடியது அல்ல. எல்லா மருத்துவ வெள்ளோட்ட ஆய்வு முடிவுகளையும் அனைத்து மருத்துவர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் நோயாளிகளுக்கும் வெளிப்படையாக முன்வைக்க வேண்டும் என்று கோரி சமீபத்தில் ஓர் இயக்கம் முன்னெடுக்கப்பட்டது. இந்த இயக்கத்துக்கு அந்த அகாடமி ஆதரவளிக்கவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். இந்தப் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கான அரசியல்ரீதியிலான துணிவு சுத்தமாக யாருக்கும் இல்லை என்பதுதான் இவற்றிலிருந்து நமக்குத் தெளிவாகிறது.\n“நோயைக் கண்டறிவதில் மிகுந்த நிபுணத்துவத்தைப் பெற வேண்டும் என்று பெரும்பாலான மருத்துவர்கள் ஆசைப்படுகிறார்கள். ஆனால், நோயாளிகளுக்கு என்ன தேவை என்பதைக் கண்டறிவதில், அதே அளவிலான அளவுகோலைக் கடைப்பிடிப்பவர்கள் மிகவும் குறைவு” என்று பேராசிரியர் கிறிஸ் ஹாம் சொல்வதை நாம் கவனிக்க வேண்டும்.\nகட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்டிருந்த மேரி என்ற பெண்மணி யின் கதைக்கு வருவோம். தான் உட்கொண்ட ஸ்டேட்டின் மருந்துகளை நிறுத்திய ஒரு வாரத்தில் அவரது கால்தசை வலி மறைந்து, தான் ஒரு புதிய பெண்ணாக உருவெடுத்தது போல் உணர்வதாகக் கூறினார்.\nஅவருடைய வாழ்க்கைத் தரமும் உயர்ந்திருக்கிறது. முன்பைவிட வீரியம் குறைந்த மருந்தைக்கொண்டு தற்போது அவர் சமாளித்துவருகிறார். மருந்துகளுக்குப் பதில் அவருக்கு நான் பரிந்துரைத்த சில உணவு முறைகளைக் கடைப்பிடித்துவருவதால், இரண்டு கிலோ எடையைக் குறைக்கவும், நீரிழிவு நோயின் வீரியத்தைக் கட்டுப்படுத்தவும் அவரால் முடிந்திருக்கிறது.\nபெருநிறுவனங்களின் பேராசையும் அரசியல்ரீதியிலான தோல்வியும் மருத்துவப் பராமரிப்பையே இன்றைக்கு நிலைகுலையச் செய்திருக்கின்றன. தவறான மருத்துவ அறிவு கொண்ட மருத்துவர்களும், தவறான மருத்துவத் தகவல்கள் கிடைக்கப்பெற்ற நோயாளிகளும்தான் இன்று பல்கிப் பெருகியுள்ளனர்.\nமிக மிக வெளிப்படையான அணுகு முறையையும் பொறுப்பேற்பையும் பின்பற்ற வேண்டிய காலம் இது. அப்படிச் செய்தால்தான் மருத்துவமனையிலேயே மிகவும் முக்கியமான நபரான நோயாளிக்குத் தரம் மிக்க சிகிச்சையை மருத்துவர்களாலும் செவிலியர்களாலும் வழங்க முடியும்.\n“சமூகத்தின் கடைமட்டத்தில் இருப்போருக்கு அறிவைப் பெறுவதற் கான வழிமுறைகள் அனைத்தையும் உத்தரவாதப்படுத்துவதுதான், நாட்டில் உள்ள அனைத்துப் பணக்காரர்களின் செல்வங்களைவிடவும் முக்கியமானது” என்று அமெரிக்காவின் இரண்டாவது அதிபர் ஜான் ஆடம்ஸ் கூறியதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஆகவே, மருந்துகளை அதீதமாகப் பயன்படுத்துவதால் ஏற்படும் தீங்குகளைத் தடுத்து நிறுத்த வேண்டிய தருணம் இது\n- அஸீம் மல்ஹோத்ரா, லண்டனைச் சேர்ந்த இதய மருத்துவர், � தி கார்டியன்,\nஒவ்வொரு முறை புகையிலை உட்கொள்ளும் போதும் ஒரு 100 ரூபாவை உண்டியலில் போட்டு வையுங்கள்\nபின்பு அது உங்க மருத்துவ செலவுக்காக பயன்படும்\nமூல நோய் முற்றிலும் குணமாக....\nமருத்துவர் மு. சங்கர் பெரும்பாலான மக்களை தாக்கும் நோய்களில் மூல நோயும் ஒன்று. மூல நோய் என்றால் என்ன அதில் எத்தனை வகைகள் உள்ளன அதில் எத்தனை வகைகள் உள்ளன\nகுழந்தைகளிடம் ஆற்றலை வளர்க்கலாம் ஆனந்தமாய்...\n12 வயதான அந்த சிறுமி மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருந்தாள். பள்ளிக்கு செல்வதற்கும், சாப்பிடுவதற்கும் அடம் பிடித்தாள். தோழிகளிடம் பேச...\nதி இந்து - தமிழகம்\nகுடிப்பதால் உடல் நலத்துக்கு ஏற்படும் தீங்குகளை குற...\nமருந்துகளை அதீதமாகப் பயன்படுத்துவதால் ஏற்படும் தீங...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். Simple theme. Theme images by Jason Morrow. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://madurakkaran.wordpress.com/2015/10/23/", "date_download": "2018-07-18T10:43:12Z", "digest": "sha1:CSJGMVBLLOGNCVSYUZHLGJNRLYCOXPR3", "length": 16831, "nlines": 133, "source_domain": "madurakkaran.wordpress.com", "title": "23 | October | 2015 | மதுரக்காரன்", "raw_content": "\nஇயற்கை, நிகழ்வுகள், நினைவுகள், பயணம், வரலாறு\nமுத்துப்பட்டி பெருமாள்மலை – பசுமை நடை 52\nகற்கள் அழிவதில்லை, மனிதன் அவற்றில் ஒரு வீட்டின் தரைத்தளத்தை பார்க்கும் வரை. மதுரையை சுற்றி இருக்கும் எண்ணற்ற மலைக���் பல்லாயிரம் வருடங்கள் தாண்டி நிமிர்ந்து நின்றவை. இருபது வருடங்களில் அவற்றின் பாரம்பரியத்தையே அழித்து ஒழித்து விட்டார்கள். சமண தீர்த்தங்கரர்கள் சிலர் செய்த புண்ணிய காரியத்தால் சில மலைகள், சில மலைகளின் பகுதிகள் பிழைத்து இருக்கின்றன. அவற்றில் ஒன்று தான் பெருமாள் மலை.\nமதுரையில் இருந்து தேனி செல்லும் மாநில நெடுஞ்சாலையில் மதுரை காமராசர் பல்கலைகழகத்துக்கு சற்று முன்னரே பில்லர் சாலை தாண்டிய சில மீட்டர்கள் தூரத்தில் சாலை இடது புறம் திரும்புகிறது. உற்று நோக்காவிடில் தேனிக்கு பயணப்பட்டு விடலாம். சமணச்சின்னம் பெருமாள்மலை என்ற மஞ்சள் நிற பதாகை ஒன்று சாலையின் உட்திரும்பியவுடன் காணக்கிடைக்கும்.\nமேலும் ஒரு கிலோமீட்டர் உள்ளே சென்றால் முத்துப்பட்டி கிராமத்துக்கு செல்லும் வழி கிடைக்கும். அங்கே பாண்டவ மலை, பெருமாள் மலைக்கு செல்லும் வழி கேட்டால் எவரேனும் சொல்லி விடுவார்கள். மனித ஆக்கிரமிப்பில் கரைந்தது போக மிச்சமுள்ள மலையை காணலாம். மலையின் பின்புறம் நடந்து சென்றால் அங்கே சமணர் குகையோன்றை காணலாம்.\nஇருபதுக்கும் மேற்பட்ட படுகைகள் வெட்டப்பட்ட மலைக்குகையின் வெளிப்புறத்தில் இருந்து இரண்டு தீர்த்தங்கரர்கள் மதுரையை பலநூறு ஆண்டுகளாக பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள். உள்ளே கொஞ்சம் மண்டை உடைக்கப்பட்ட மகாவீரர் சிலையாக அமர்ந்து அர்த்தபரியன்காசனத்தில் தியானித்து இருக்கிறார். அநேகமாக மகாவீரரின் தனிச்சிற்பம் இந்த ஒரு மலையின் தான் காணப்படுகிறது என்று கருதுகிறேன். வேறு எங்கும் இது போல தனி சிற்பத்தை கண்டதில்லை.\nதீர்த்தங்கரர்களுக்கு கீழே இரண்டு வட்டெழுத்து கல்வெட்டுகள் காணப்படுகின்றன. கி.பி 8-9ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக கருதப்படும் இந்த கல்வெட்டுகளில் இருக்கும் வரிகள் கீழ்வருமாறு:\n’ஸ்வஸ்திஸ்ரீ பராந்தக பருவதமாயின ஸ்ரீ வல்லபப் பெரும்பள்ளிக் குறண்டி அஷ்டோபவாசி படாரர் மாணக்கர் மகாணந்தி பெரியார் நாட்டாற்றுப்புறத்து நாட்டார்பேரால் செய்விச்ச திருமேனி‘\n’ஸ்வஸ்திஸ்ரீ வெண்புணாட்டுக் குறண்டி அஷ்டோப வாஸி படாரர் மாணாக்கர் குணசேனதேவர் மாணாக்கர் கனகவீரப் பெரியடிகள் நாட்டாற்றுப்புறத்து அமிர்த பராக்கிரம நல்லூராயின குயிற்குடி ஊரார் பேரால் செய்வித்த திருமேனி பள்ளிச் சிவிகையார் ரக���ஷ‘\nகுரண்டி என்ற ஊரில் இருந்த பள்ளியை சேர்ந்த மாணவர் ஒருவர் இதைச் செய்ததாக கருதலாம். குரண்டியில் சமணர்களின் பெரும்பள்ளி இருந்திருக்கவும், அப்பள்ளியில் நிறைய மாணவர்கள் பயின்றிருக்கவும் கூடும். குரண்டியின் அக்காலப்பெயர்தான் பராந்தக பர்வதம். இன்னொரு கல்வெட்டில் கீழ்குயில்குடி ஊரார்க்காக குரண்டிப்பள்ளியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் செய்திருக்கலாம்.\nதிடிக்காத்தான் {ம}….னம் எய்…’ குகைத்தளத்தின் கற்படுக்கையில் காணப்படும் இக்கல்வெட்டு கி.பி முதல் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். திட்டியைக்காத்தான் என்பவன் செய்வித்து தந்த கற்படுகையாக இருக்கலாம். இக்கல்வெட்டு சிதைந்து காணப்படுகிறது.\n’நாகபேரூரதைய் முசிறிகோடன் எளமகன்’ சிறுகுகைத் தளத்தில் கற்படுக்கையின் மீது தலைகீழாக இடவலமாக காணப்படும் இக்கல்வெட்டு கி.மு முதல் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். நாகப்பேரூர் என்பது இப்பகுதியில் உள்ள நாகமலைப் புதுக்கோட்டையைக் குறிக்கும். முசிறி என்பது சேரர் துறைமுகப்பட்டிணத்தைக் குறிக்கும். இன்றைய கேரள மாநிலத்திலுள்ள முசிறியைச் சேர்ந்த இளமகன் கோடனும், நாகபேரூரின் தலைவரும் செய்துகொடுத்த கொடை எனப் பொருள் கொள்ளலாம்.\nகுகைத்தளத்தின் மேல் பகுதியில் மற்றொரு தமிழ் பிராமி கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. “சையஅளன் விந்தையூர் காவிய்” என சொல்லப்பட்டுள்ள கல்வெட்டும் கிமு முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்ததாய் இருக்கக்கூடும். விந்தையூர் என்பது தற்கால வண்டியூரை குறிக்கலாம்.\nகுகைத்தளத்தை பார்வையிட்ட பிறகு அனைவரும் ஒருசேர அமர, சாந்தலிங்கம் அய்யாவின் சொற்பொழிவு நிகழ்ந்தது. மேற்குறிப்பிட்ட தகவல்கள் அனைத்தும் அவரது சொற்பொழிவில் இருந்தும் சித்திரவீதிக்காரனின் முந்தைய பயணகுறிப்பு பதிவிலிருந்தும் திரட்டப்பட்டவையே ஆகும். பெருமாள்மலை என்ற பெயர் கொஞ்சமாய் உறுத்த சமணர்கள் கழுவேற்றப்பட்ட நிகழ்வையும் சைவம் வைணவம் மெல்ல தலையெடுத்த வரலாற்றையும் அசை போட்டுக்கொண்டே யோசிப்பின் அந்த பெயரின் காரணம் மெல்ல புலப்படும்.\nதீபாவளி நெருங்கி வரும் வேளையில் மற்றொரு குறிப்பு உங்களுக்கு அவலாக கிடைக்கக்கூடும். நாம் கொண்டாடும் தீபாவளி சமண தீர்த்தங்கரர்களில் முக்கியமானவரான வர்த்தமான மகாவீரர் மரணித்த நாள் தா���். நரகாசுரனை கொன்ற நாள் என்று நம்மை கொண்டாட வைத்திருக்கிறார்கள். மேலும் ஆவலாய் இருந்தால் தொ.பரமசிவன் அய்யா எழுதிய “அறியப்படாத தமிழகம்” படியுங்கள்.\n1030வது சதய விழா நாயகனான சிவபாதசேகரனுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்..\nமுத்துப்பட்டி பெருமாள்மலை – பசுமை நடை 52\nகாடு – இதழ் அறிமுகம்\nஇன்னீர் மன்றல் – நன்னீரை கொண்டாடும் பெருவிழா\nமெட்ராஸ் – கேள்விகள் சில\nபாண்டியநாடு வரலாற்று ஆய்வு மையம், மதுரை\nகனவுகளுக்கு பதிலாக அறிவியல், கண்ணீருக்கு பதிலாக போராட்டம். போராட்டமே நம் இருத்தலுக்கான அடையாளம்.\nஇது ஆறாம்திணை - மழையும் மழை சார்ந்த இடமும்...\nஎனக்குப் பின்னே வராதே, நான் வழிகாட்டி அல்ல; எனக்கு முன்னே போகாதே, நான் பின்பற்றுபவன் அல்ல; என்னோடு நட, எனக்கு நண்பனாக இரு\nஎன்னை மகிழ்வித்த விஷயங்கள், உங்கள் பார்வைக்கு..\nகல்வித் தொழில் நுட்பத்திற்கான தமிழின் பிரத்யேக வலைப்பதிவு.\nமதுரைக்கும் தமிழுக்கும் நேர்ந்துவிடப்பட்டவர்களுள் ஒருவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%8D", "date_download": "2018-07-18T10:59:32Z", "digest": "sha1:VH5LQQ3U5IKB37TUSDIU3VWIHEGHCCGZ", "length": 8087, "nlines": 153, "source_domain": "ta.wikipedia.org", "title": "இலாவர் கோர்னிலோவ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜெனரல் இலாவர் கோர்னிலோவ் 1916இல்\nஇலாவர் ஜார்ஜியெவிச் கோர்னிலோவ் (Lavr Georgiyevich Kornilov, உருசியம்: Лавр Георгиевич Корнилов, IPA: [ˈlavr kɐrˈnʲiləf]; 18 ஆகத்து 1870–13 ஏப்ரல் 1918) முதல் உலகப் போரின் போதும் தொடர்ந்த உள்நாட்டுப் போரின் போதும் இம்பீரியல் உருசியப் படையில் புலனாய்வு அதிகாரியாகவும் ஜெனரலாகவும் பணியாற்றியவர். இவர் ஆகத்து/செப்டம்பரில் அலெக்சாண்டர் கெரென்சுகியின் இடைக்கால அரசை வலுப்படுத்த எண்ணி தோல்வியுற்ற கோர்னிலோவ் நிகழ்விற்காக பெரிதும் அறியப்படுகிறார். அரசுத் தலைவர் கெரென்சுகி போல்செவிக்குகளால் சிறைபடுத்தப் பட்டுள்ளதாக தவறாக எண்ணி இவர் நிகழ்த்திய இராணுவ நடவடிக்கையால் இராணுவப் புரட்சி நிகழ்த்தியதாக கைது செய்யப்பட்டார். இந்நிகழ்வு கெரென்சுகியின் ஆட்சியை வலுப்படுத்துவதற்கு மாற்றாக பலவீனப்படுத்தியது.[1]\nவிக்கிமீடியா பொதுவகத்தில் இலாவர் கோர்னிலோவ் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக�� கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சூன் 2016, 01:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/karuppan-official-tamil-teaser/", "date_download": "2018-07-18T10:58:20Z", "digest": "sha1:HAYGJMVWYTIIJT6RWOIWQ42ITEZDSRKR", "length": 5325, "nlines": 133, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai Karuppan - Official Tamil Teaser - Cinema Parvai", "raw_content": "\nஅட்லீக்கு ஒகே சொல்லிட்டாரா விஜய்\nபிரபல நடிகை தற்கொலை.. போலீஸ் விசாரணை\nசுசீந்திரனின் ஏஞ்சலினாவில் டைட்டில் ரோலில் நடிக்கும் க்ரிஷா க்ரூப் \nகிருஷ்ணா வை சுற்றிவளைத்த அதிரடிப்படை \n‘புலி முருகன்’ பாணியில் உருவாகும் ‘கழுகு – 2’\nதியேட்டர் திருட்டு… ​​ அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் மனு கொடுத்த ‘ஒரு குப்பைக் கதை’ மற்றும் ‘மனுசனா நீ’ தயாரிப்பாளர்கள்\nBobby Simha D. Imman Kaveri Kishore Paneerselvam Pasupathy Renuga Sharath Lohitashwa Singampuli Tanya Thirrupathi Brothers Vijay sethupathi இமான் கிஷோர் சிங்கம்புலி தன்யா திருப்பதி பிரதர்ஸ் பன்னிர்செல்வம் பாசுபதி பாபி சிம்ஹா ரேணுகா விஜய் சேதுபதி ஷரத் லோகிதஷ்வா\nகஞ்ச டான் “ஜுங்கா” – இயக்குநர் கோகுல்\nகார்த்திக்கும் கிராமத்து கதைக்கும் அப்படி என்ன...\nஅகில உலக சூப்பர் ஸ்டார் “சிவா” win “தமிழ்ப் படம் 2” விமர்சனம்\nகிட்டத்தட்ட 8 வருடங்கள் ஆகிவிட்டது...\nஆந்திரா மெஸ் – விமர்சனம்\nஅட்லீக்கு ஒகே சொல்லிட்டாரா விஜய்\nபிரபல நடிகை தற்கொலை.. போலீஸ் விசாரணை\nசுசீந்திரனின் ஏஞ்சலினாவில் டைட்டில் ரோலில் நடிக்கும் க்ரிஷா க்ரூப் \nகிருஷ்ணா வை சுற்றிவளைத்த அதிரடிப்படை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://oomaiyinkural.blogspot.com/2013/06/", "date_download": "2018-07-18T10:25:22Z", "digest": "sha1:MRLNUNBK7LHCTFKX56LOSA6F3HQOHXCR", "length": 49854, "nlines": 776, "source_domain": "oomaiyinkural.blogspot.com", "title": "ஊமையின்குரல்: June 2013", "raw_content": "\nவகுப்பில் கணக்குஆசிரியர் தன் மாணவர்களிடம் ஒரு கணக்கை சொல்லி விடை கேட்டார்.\nஒரு பட்டியில் பத்து ஆடுகள் இருக்கிறது , அதில் ஒன்னு வேலி தாண்டி ஓடி போயிட்டு , மீதம் பட்டியில் எத்தனை ஆடுகள் இருக்கும் \nமுதல் மாணவன் சொன்னார் , சார் ஒன்பது இருக்கும் என்று.\nசரி நீ உட்காரு , என்று சொல்லி கடைசி பெஞ்சில் இருக்கும் நம்ம கோயிந்து கிட்ட கேட்டார், டேய் நீ சொல்லு அவன் சொல்றது சரியா \n அவன் சரியா தானேடா சொன்னான்.\nஇல்ல ���ார் , பட்டியில் ஒரு ஆடும் இருக்காது.\nடே... ஒரு ஆடுதானடா தாண்டி குதித்து ஓடி போச்சு.\nஆமா சார் , ஒரு ஆடு தான் தாண்டி ஓடிச்சி, ஆனா ஒரு ஆடும் இருக்காது.\nசார் உங்களுக்கு கணக்கு தெரியும் , எனக்கு ஆடுகளைப் பத்தி நல்லா தெரியும்.\nஒரு ஆடும் இருக்காது , இது தான் விடை சார்-ன்னான்.\n( பையன் ஒரு ஆடு மேய்க்கும் இடையனின் மகன் என்பது பிறகு தான் தெரிந்தது ஆசிரியருக்கு )\nதாலி/ திருமணம் குறித்து பெரியார் பேச்சு\nஎனக்கும் தெரியுமுங்க ( சொல்லு )\nஉள்ளம் தெரிஞ்சு வாரீங்களா ( சொல்லு )\nகீழ்வானத்தில் ஒரு பெண் சித்திரம்\nஅதில் உள்ளம் தரும் நாதம்\nசொர்க்கம் என்றே இது முடிவானது\nஅது தெய்வம் தரும் கீதம்\nபல சின்னஞ் சிறுகதைகள் பேசி\nமனம் வாடித் துன்பமிக உழன்று\nபிறர் வாடப் பல செயல்கள் செய்து\nநரை கூடிப் கிழப்பருவம் எய்தி\nகொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்\nபல வேடிக்கை மனிதரைப் போலே\nநான் வீழ்வே னென்று நினைத்தாயோ\n- மகாகவி சுப்ரமணிய பாரதி -\nமனதில் உறுதி வேண்டும். - பாரதியார்.\nநெருங்கின பொருள் கை பட வேண்டும்\nகை வசமாவது விரைவில் வேண்டும்\nபாடல் : மகாகவி சுப்ரமணிய பாரதி.\nபடம் : சிந்து பைரவி.\nபாடியவர் : டாக்டர் ஜேசுதாஸ்.\nசலங்கைகள் தரும் இசை தேன்தானோ\nநீரோடை போலவே சிரித்தாடி ஓடினாள்\nவளையோசையே காதிலே சிந்து பாடுதே\nமின்னல் ஒளியென கண்ணைப் பறித்திடும்\nஅங்கம் ஒரு தங்கக்குடம் அழகினில்\nமங்கை ஒரு கங்கை நதி உலகினில்\nகண் காவியம் பண் பாடிடும்\nமேலாடை மாங்கனி அசைந்தாடும் வேளையில்\nபலகோடிகள் ஆசையே வந்து மோதுதே\nகரும்பு வயலே குறும்பு மொழியே\nபாடல் : கவிஞர் முத்துலிங்கம்\nபடம்: கிழக்கே போகும் ரயில்\nLabels: எனக்கு பிடித்த திரைப்பட பாடல்கள் 0 comments | Links to this post\nவளையாத மூங்கிலில் ராகம் வளைஞ்சு ஓடுதே\nகரும்பாறை மனசுல மயில் தோகை விரிக்குதே\nமணியின் ஓசை கேட்டு மனக்கதவு திறக்குதே\nபுதிய தாளம் போட்டு உடல் காற்றில் மிதக்குதே\nபின்னிப் பின்னிச் சின்ன இழையோடும்\nநெஞ்சை அள்ளும் வண்ணத் துணி போல\nஉறவு எல்லாம் அமைஞ்சு இருக்கு\nஅள்ளி அள்ளித் தந்து உறவாடும்\nஅன்னை மடி இந்த நிலம் போல\nசிலருக்குத் தான் மனசு இருக்கு\nஉலகம் அதில் நிலைச்சு இருக்கு\nநேத்து தனிமையில போச்சு யாரும் துணை இல்ல\nயாரோ வழித்துணைக்கு வந்தா ஏதும் இணை இல்ல\nஉலகத்தில் எதுவும் தனிச்சு இல்லையே\nகுழலில் ராகம் மலரில் வாசம் சேர்ந்தது போல\nதினம்தினம் அது புதிர் போடும்\nவிதை விதைக்கிற கை தானே\nமலர் தொடுக்க நாரை எடுத்து\nஆலம் விழுதிலே ஊஞ்சல் ஆடும் கிளி எல்லாம்\nமூடும் சிறகிலே மெல்ல பேசும் கதை எல்லாம்\nதாயின் மடியைத்தேடி ஓடும் மலைநதி போல\nபாடியவர்: ஸ்ரீராம் பார்த்தசாரதி, ஸ்ரேயா கோஷல்\nஉனக்கு என்னவெல்லாம் பிடிக்கும் என்று\nஎன்னிடம் நீ கேட்டது அதெல்லாம் எனக்கும் பிடிக்கும்\nகேட்க நீ முந்திக் கொண்டாய் அவ்வளவு தான் \nகேட்க தோணும் கணக்கு புத்தக 25 ம் பக்கத்தில்\nஅடை வைத்த மயிலிறகு குட்டி போட்டதா என்று \nவண்ணத்து பூச்சியின் அழகை ரசித்த செடி \nஇன்று உலக இசை தினம். ( 21/06/2013)\nதமிழ்த் திரைப்பட பாடல்களில் காம விரசமில்லாது எழுதும் ஒரே கவிஞர் அண்ணன் அறிவுமதியாக தான் இருக்கும். அந்த வகையில் அண்ணன் எழுதிய ஆயிரக்கணக்கான பாடல்களில் எனக்கு பிடித்த பாடல்\nஇந்த முத்தமிழே முத்தமிழே...ராமன் அப்துல்லா படத்துக்காக .\nஅண்ணன் அறிவுமதி அவர்களின் பாடலுக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க எஸ் .பி .பாலசுப்ரமணியன் -சித்ரா ஆகியோர் பாடிய\nமுத்தச் சந்தம் ஒன்று கேட்பதென்ன\nஎன்னில் வந்து உன்னைப் பார்ப்பதென்ன\nஇதழும் இதழும் எழுதும் பாடலென்ன\nஉயிரும் உயிரும் உருகும் தேடலென்ன – மனம்\nகாதல்வாழி சாலையிலே வேகத்தடை ஏதுமில்லை\nநாணக்குடை நீ பிடித்தும் வேர்வரைக்கும் சாரல்மழை\nதாகம் வந்து பாய்விரிக்க தாவணிப்பூ சிலிர்க்கிறதே\nமோகம் வந்து உயிர்குடிக்க கைவளையல் சிரிக்கிறதே\nமுத்தம் சிந்தச் சிந்த ஆனாந்தம் தான்\nகனவு வந்து காத்திருக்கு தூங்கிக்கொள்ள மடியிருக்கா\nஆசை இங்கு பசித்திருக்கு இளமைக்கென்ன விருந்திருக்கா\nபூவைக் கிள்ளும் பாவனையில் சூடிக்கொள்ளத் தூண்டுகிறாய்\nமச்சம் தொடும் தோரணையில் முத்தம் பெறத் தீண்டுகிறாய்\nதாகம் தந்து என்னை மூழ்கடித்தாய்\nLabels: அண்ணன் அறிவுமதியின் தமிழ்த் திரைப்படப் பாடல்கள் 0 comments | Links to this post\nஅப்பா, அக்கா, தங்கை ,\nவிடுதிக்கு வரும் நண்பனின் அப்பாவை\nஅன்பில் நெளியாத அப்பாவே இருக்க முடியாது \nதந்தையான பிறகு தான் புரியும்\nமுத்தம் காமத்தில் சேராது என்று \n“இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்”\nகுருந்தகவல் நெஞ்சை அறுக்கத்தான் செய்கிறது\nமுதியோர் இல்லத்தில் சேர்த்து விட்ட தமையனுக்கு \nLabels: மன்னையின் நறுக் ..\nநல்ல காலம் சொன்ன குடு குட��ப்பைகாரன்\nLabels: மன்னையின் நறுக் ..\nஎன்னிடம் சொல்ல கூசிய போது புரிந்தது\nநம் நட்பை எத்தனை பெரிதாய்\nஅவனுக்கு பொம்பள புள்ளைங்க தான்\nபிரண்டு என்று புறம் பேசியவனுக்கு\nநட்பு பாலின பேதங்களற்றது என்று \nநண்பர் என்பதை விட நண்பன் எனபதில்\nஅவன் இவன் என்பது நட்பின் அடர்த்தியை\nபசி, காதல் , பாசம், செக்ஸ் ...\nதோழியின் நட்பை பற்றி சொல்லும் போது\nபுகைப்படம் : நவீன் கெளதம்.\nநண்பன் குடித்த மிச்ச டீயை\nஇசை : ஜேம்ஸ் வசந்தன்\nபாடியவர்கள் : நரேஷ் ஐயன் /ஸ்ரேயா கோஷல்\nLabels: எனக்கு பிடித்த திரைப்பட பாடல்கள் 0 comments | Links to this post\nபால்ய கால நண்பன் பார்த்தும்\nவாழ்ந்து கெட்டவன் வீடு ..\nவிலை பேசி முடிக்கையில் ;\nஎங்கள் வீட்டில் வளருது கண்டீர்\nவெள்ளை பாலின் நிறமொரு குட்டி\nஎந்த நிறமிருந்தாலும் அவை யாவும்\nஇந்த நிறம் சிறிதென்றும் இது ஏற்றமென்றும்\nசாதி பிரிவுகள் சொல்லி அதில்\nஅன்பு தன்னில் செழித்திடும் வையம்...\nநம்ம ஊர் கணிப்பொறி வல்லுநர் அமெரிக்காவிற்கு தொழில்முறை பயணம் சென்றார்.அங்கு சென்று தனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் இருந்த கணினி மூலம் மறு வாரம் அங்கு வரவிருக்கும்தன் மனைவிக்கு மின்-அஞ்சல் அனுப்ப முடிவு செய்தார்.பயண அசதியால் மனைவியின் மின்-அஞ்சல் முகவரியை தவறாக பதிவு செய்ததை அறியாமல் அஞ்சலை அனுப்பினார்.\nஇதற்கிடையே இறந்த தனது கணவனின் இறுதி காரியத்தை முடித்து வீடுதிரும்பிய பெண் ஒருவர் தன் கணவன் மரணத்திற்கு வந்த துக்க விசாரிப்புகளை காண தனது மின்-அஞ்சல்கள் முகவரியை திறந்தார்.வந்த மின்-அஞ்சலை கண்டு கதறி அழுதார்.அவரின் அலறலை கேட்டு ஓடிவந்த உறவினர்கள் கணினித்திரையில் அந்தஅதிர்ச்சி செய்தியை கண்டனர்.\n100 சதிவீத தேர்ச்சி என்று மார்தட்டி கொள்வதெல்லாம் சரி. அது மட்டும் தான் கல்வியா மருத்துவம் பொறியியல் கல்விக்கு கட் ஆப் மார்க்கை குறி வைத்து 11 ம் வகுப்பு படிக்கும் போதே 12 ம் வகுப்பு பாடத்தை சொல்லிக் கொடுத்து மனனம் செய்ய பழக்கப்படுத்தி சுயமாக சிந்திக்க விடாமல் செய்யும் கல்வி எப்படி நல்ல கல்வியாக கூடும்\nசரி வாங்க நாம் கதைக்கு போவோம்...ஒரு ஜென் கதை.\nஒரு கிராமத்தில் ஞானி ஒருவர் இளைஞர்களுக்கு கல்வி போதித்து வந்தார்.\nஅவர் இலக்கு மதிப்பெண்களோ தர நிர்ணயமோ அல்ல. முழுமையான கற்றல் மட்டுமே…\nஎனவே நிதானமாகவும் அதே சமயம் சீடர்கள் மனதில் நன்க�� பதியுமாறும், அவர் சொல்லிக் கொடுத்தார்.\nஆனால் குருவின் இந்த ‘வேகம்’ மாணவர்களில் ஒருவனுக்குப் பிடிக்கவில்லை. ஒரே சமயத்தில் எல்லாவற்றையும் சொல்லிக் கொடுப்பதை விட்டு விட்டு மெதுவாக நாள் கடத்திக் கொண்டே இருக்கிறாரே’ என்று குற்றம் சாட்டினான்.\nவிஷயத்தைக் கேள்விப்பட்ட ஞானி அந்த மாணவனை அழைத்தார். பக்கத்திலிருந்த ஒரு பெரிய விறகுக் கட்டைக் காண்பித்து ‘அதைத் தூக்கி வெளியே கொண்டு போய் வை’ என்றார்.\nவிறகுக் கட்டைத் தூக்க முயன்ற மாணவன், அதன் கனம் தாங்காமல் தடுமாறி விழுந்தான். எழுந்து கையைத் தட்டிக் கொண்டு, ‘தூக்க முடியவில்லை குருவே… மிகவும் கனமாக உள்ளது’ என்று தன் தோல்வியை ஒப்புக் கொண்டான்.\n‘சரி… அந்தக் கட்டைப் பிரித்து விறகுகளைக் கொஞ்சம் கொஞ்சமாய் கொண்டு போய் வை’ என்றார் ஞானி.\nஅட… நான்கைந்து முறை எடுத்து வைத்ததில், விறகுகள் விரைவில் இடம்பெயர்ந்தன\nஉனக்குக் கற்பிப்பதும் இப்படித்தான். ஒரேடியாக உன் மூளைக்குள் திணித்தால் நீ திணறி விழுந்துவிடுவாய். கொஞ்சம் கொஞ்சமாக அதே சமயம் முழுமையாகக் கற்றுக் கொண்டாயானால் அது நிரந்தரமாக உன் மனதில் தங்கிவிடும்.. நீ கற்ற கல்வி தரமாகவும் இருக்கும்’ என்று விளக்கினார் ஞானி.\nமாணவனுக்கு மிக நல்ல பாடமாக அது அமைந்தது\nதொடர்ந்து ஞானி இப்படிச் சொன்னார்…\nநீங்கள் எல்லோரும் இப்போது படித்துக் கொண்டிருக்கின்றீர்கள். படிப்பது சுகமானதா சுமையானதா என்ற ஒரு கேள்வி கேட்டால் சுமையாக இருக்கிறது என்றுதான் பலரும் சொல்வீர்கள்.\nஆனால் படிப்பதை சுகமாக மாற்றிக் கொள்ளலாம் என்பதற்கு ஒரு குட்டிக் கதை சொல்கிறேன்…\nஓர் அழகான ஊர். அந்த ஊரில் உள்ள ஓர் இளைஞன் நல்ல கனமாக வளர்ந்த ஒரு பசுமாட்டை எந்தச் சிரமமுமின்றி தன் தோல் மேல் போட்டு கொண்டு தூக்கிக் கொண்டு ஊரைச் சுற்றி வந்தான். ஊரே அவனை பிரமிப்புடன் பார்த்தது. நல்ல பலசாலி என்றது.\nஎப்படி உன்னால் இவ்வளவு பெரிய மாட்டைத் தூக்கிச் சுமக்க முடிகிறது என்று பலரும் கேட்டனர்.\nரொம்பவும் சுலபம் என்றான் அவன்.\n‘இந்தப் பசு கன்றுக்குட்டியாக இருந்த நாளிலிருந்து தினம் தினம் தூக்கிச் சுமந்து கொஞ்சுவேன். அதனோடு விளையாடுவேன். அதுவே பழகிவிட்டது. இப்படி தினம் தூக்கிப் பழகியதால் அதன் கனம் எனக்குப் பெரியதாகத் தெரியவில்லை, என்றான்.\nபாடம் படிப்பத��ம் இப்படித்தான். அன்றாடப் பாடங்களை அன்றாடம் படித்து விட்டால் எவ்வளவு கனம் கூடினாலும் அது சுமையாகத் தெரியாது. சுகமாகத் தெரியும்.\nஅத்துடன் ஈடுபாடும் சாதிக்க வேண்டும் என்ற தாகமும் இருக்க வேண்டும். ஈடுபாடு என்பது தனித்து திகழ்வது அல்ல. எல்லாவற்றின் மீதும் அக்கறை கொள்பவர்களுக்குத்தான் உழைப்பில் ஈடுபாடு பிறக்கும். இது ஏதோ படிப்பதற்காக உங்களுக்கு சொல்லப்பட்ட கதை அல்ல. படித்த பின்னும் உங்களுக்கு உதவும் பாடம்,” என்றார்.\nஎனக்கு பிடித்த ராஜாவின் கீதங்கள் \nஎனக்கு பிடித்த இளையராஜாவின் திரைப்பட பாடல்கள் யூ டியூப் பில் கிடைக்கிறது. நீங்களும் கேட்டு ரசிங்க.\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nமனதில் உறுதி வேண்டும். - பாரதியார்.\nவாழ்ந்து கெட்டவன் வீடு ..\nஎனக்கு பிடித்த ராஜாவின் கீதங்கள் \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபாதையை தேடாதே, உருவாக்கு--லெனின். எதையும் சந்தேகி--கார்ல் மார்க்ஸ். ஒவ்வொறு சொல்லிற்க்கும் செயலுக்கும் பின்னால் வர்க்கமும் வர்க்க நலனும் ஒழிந்து உள்ளது--கார்ல் மார்க்ஸ். மாற்றத்தின் மருத்துவச்சி புரட்சி-கார்ல் மார்க்ஸ் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/category/modernliterature/naadakam/", "date_download": "2018-07-18T10:38:24Z", "digest": "sha1:Q7TICAJOOBO7NHR4P72AEUVKXYD55PFS", "length": 35500, "nlines": 313, "source_domain": "www.akaramuthala.in", "title": "நாடகம் Archives - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇக்கால இலக்கியம் » நாடகம் »\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை (FeTNA)யின் தமிழிசைத் திருவிழா, சென்னை .\nஇலக்குவனார் திருவள்ளுவன் 18 திசம்பர் 2016 கருத்திற்காக..\nகார்த்திகை 12, 2047 / திசம்பர் 29, 2016 பிற்பகல் 2.00 மணி முதல் பசும்பொன் தேவர் மண்டபம், சென்னை 600 017 வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை (FeTNA)யின் தமிழிசைத் திருவிழா, சென்னை . வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை (FeTNA) தமிழகத்தில் தமிழிசைப்பணியை முன்னெடுக்கும் வகையில் ஆண்டுதோறும் தமிழிசை விழாவைத் திசம்பர் மாதத்தில் நடத்தி வருகின்றது. சென்னையில் உள்ள இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளையோடு இணைந்து பேரவை, 4-ஆம் ஆண்டுத் தமிழிசை விழாவினை மிகச்சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்துள்ளது. தமிழிசை ஆர்வலர்கள்…\nவ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.26. அடக்க முடைமை\nஇலக்குவனார் திருவள்ளுவன் 18 செப்தம்பர் 2016 கருத்திற்காக..\n(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.25. தொடர்ச்சி) மெய்யறம் மாணவரியல் 26. அடக்க முடைமை 251.அடக்க மனம்புலத் தணுகா தடக்கல். அடக்கம் என்பது மனத்தை ஐம்புலன்களில் இருந்தும் காத்தல் ஆகும் .252.அறிவினர்க் கென்று மடங்கி யொழுகல். அடக்கம் என்பது அறிஞர்களுக்கு எப்பொழுதும் அடங்கி நடத்தல் ஆகும். அடக்கநன் னெறியி னடக்கச் செய்யும். அடக்கம் நல்லொழுக்க நெறியில் நடக்கச் செய்யும். அடக்கமில் லாமை யதைக்கடக் கச்செய்யும். அடங்காமை நல்லொழுக்க நெறியை மீறச் செய்யும். அடக்கம் பல்வகை யாக்கமுந் தருமே. அடக்கம் பல வகையான செல்வங்களையும் தரும். அடக்க…\nதமிழ் வழிபாட்டில் தமிழர்களின் தடுமாற்றமும் இறைவர்களின் உறுதிப்பாடும் – 2 : தமிழரசி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 மார்ச்சு 2016 ஒருவர் கருத்திட்டுள்ளார்\nதமிழ் வழிபாட்டில் தமிழர்களின் தடுமாற்றமும் இறைவர்களின் உறுதிப்பாடும் தொடர்ச்சி கதைப்பாத்திரங்கள்: சிவன், பார்வதி, முருகன், நந்தி, நாரதர் [திருக்கைலாயத்தில் சிவனும் பார்வதியும் முருகனுடன் இருக்க நந்தி காவல் புரிகிறார். அங்கு தளர் நடை நடந்து வந்த நாரதருடன் அவர்கள் உரையாடல் தொடர்கிறது]. முருகன்: வேதம் என்னும் தமிழ்ச்சொல் ‘வே’ என்பதன் அடியாகப் பிறந்தது. அது வேர் என்பதன் மூலமாகும். ‘தம்’ என்பது பெயர் விகுதி. எனவே தமிழில் வேதம் என்பது மூலநூல் எனப்பொருள் தரும். வடமொழியில் வேதம் என்ற சொல் வித்து – அறிவு…\nதமிழ் வழிபாட்டில் தமிழர்களின் தடுமாற்றமும் இறைவர்களின் உறுதிப்பாடும்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 20 மார்ச்சு 2016 ஒருவர் கருத்திட்டுள்ளார்\nதமிழ் வழிபாட்டில் தமிழர்களின் தடுமாற்றமும் இறைவர்களின் உறுதிப்பாடும் கதைப்பாத்திரங்கள்: சிவன், பார்வதி, முருகன், நந்தி, நாரதர் [திருக்கைலாயத்தில் சிவனும் பார்வதியும் முருகனுடன் இருக்க நந்தி காவல் புரிகிறார். அங்கு நாரதர் தளர் நடை நடந்து வருகிறார்] நாரதர்: சம்போ மகாதேவா கதைப்பாத்திரங்கள்: சிவன், பார்வதி, முருகன், நந்தி, நாரதர் [திருக்கைலாயத்தில் சிவனும் பார்வதியும் முருகனுடன் இருக்க நந்தி காவல் புரிகிறார். அங்கு நாரதர் தளர் நடை நடந்து வருகிறார்] நாரதர்: சம்போ மகாதேவா சம்போ மகாதேவா முருகன்: நாரதர் வருகிறார் பின்னே தாரகம் வருகிறது மு���்னே ஏதோ சிறப்பு இருக்க வேண்டும். பார்வதி: நாரதர் பூலோகம் சென்றிருப்பதாக வாணி கூறினாள். முருகன்: பூலோகமா அங்கே நடக்கும் கலகம் போதாதென்று நாரதர் கலகமும் வேண்டுமா அங்கே நடக்கும் கலகம் போதாதென்று நாரதர் கலகமும் வேண்டுமா சிவன்: [சிரித்து] முருகா\nசி.செயபாரதனின் ‘சீதாயணம்’ : ஓரங்க நாடகத்தின் பின்னுரை\nஇலக்குவனார் திருவள்ளுவன் 24 மே 2015 கருத்திற்காக..\n(வைகாசி 3, 2015 / மே 17, 2015 தொடர்ச்சி) பின்னுரை: பன்முகமுடைய, பல இனங்கள் கொண்ட, பல சமயங்கள் உடைய, பல மொழிகள் பேசும், பல மாநிலங்கள் ஒட்டிய பாரத நாட்டில் விடுதலைக்குப் பிறகு சமயச் சண்டைகளும், இனச் சண்டைகளும், குழுச் சண்டைகளும், கட்சிச் சண்டைகளும் பெருகிக் கட்டுப்படுத்த முடியாமல் நிலைத்துப் போவது வருந்தத்தக்க வரலாற்றுக் கற்களாகும். கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக, இந்தியப் பிரிவினைக்குப் பிறகு சமயப்போரை மறுபடியும் தொடக்கி மும்மரமாக நடத்தி வருவது, அவதாரத் தேவனாகத் தவறாகக் கருதப்படும் இராமன்…\nசி.செயபாரதனின் ‘சீதாயணம்’ – நாடகம் : காட்சி 6\nஇலக்குவனார் திருவள்ளுவன் 17 மே 2015 கருத்திற்காக..\n(சித்திரை 27, 2046 / மே 10, 2015 தொடர்ச்சி) காட்சி ஆறு முடிவை நோக்கிச் சீதை இடம்: வால்மீகியின் ஆசிரமத்துக்கு அருகில் பெரிய மலைகள் சூழ்ந்துள்ள காடு. நேரம்: மாலை வேளை பங்குகொள்வோர்: வால்மீகி, இராமன், சீதை, இலட்சுமணன், பரதன், சத்துருகனன், அனுமன், அங்கதன், சுக்ரீவன், இலவா, குசா, துறவகச் சீடர்கள். மலை மேட்டுக்கு அருகில் உள்ள ஒரு மரத்தில் அசுவமேத யாகத்தின் வெள்ளைக் குதிரை கட்டப்பட்டுள்ளது. (இராமன் மரத்தில் கட்டுண்ட குதிரையை அவிழ்க்கச் சென்றபோது, இலவா, குசா இருவரும் குதித்தோடிச்…\nசி.செயபாரதனின் ‘சீதாயணம்’ – நாடகம் : காட்சி 5\nஇலக்குவனார் திருவள்ளுவன் 10 மே 2015 கருத்திற்காக..\n(சித்திரை 20, 2046 / மே 03, 2015 தொடர்ச்சி) காட்சி ஐந்து இலவா, குசா, இராமன் முதல் சந்திப்பு இடம்: காட்டுப் போர்க்களம். நேரம்: மாலை. பங்குகொள்வோர்: இலட்சுமணன், பரதன், சத்துருகனன், அனுமன், அங்கதன், சுக்ரீவன், இலவா, குசா, இராமன், சீதா.துறவக மருத்துவர், சீடர்கள். அரங்க அமைப்பு: பரதன் ஏவிய ஓரம்பில் இலவாவின் கரம் காயமானது [வில்லைக் கீழே போட்டுவிட்டுக் குசா, இலவா கைக்குக் கட்டுப் போடுகிறான்] அடுத்துப் போரில் குசா பரதனைக் காயப்படுத்தி முடமாக்கினான். களங்கமற்ற சிறுவரைக் கண்டு வல்லமைமிக்க அனுமான் படையினர்…\nசி.செயபாரதனின் ‘சீதாயணம்’ – நாடகம் : காட்சி 4\nஇலக்குவனார் திருவள்ளுவன் 03 மே 2015 கருத்திற்காக..\n(சித்திரை 13, 2046 / ஏப்பிரல்26, 2015 தொடர்ச்சி) காட்சி நான்கு அயோத்திய புரியில் தொடங்கிய அசுவமேத வேள்வி இடம்: அயோத்திய புரி அரண்மனை நேரம்: மாலை பங்கு கொள்வோர்: இராமன், இலட்சுமணன், பரதன், சத்துருக்கனன், மகரிசி வசிட்டர், விசுவாமித்திரர், மன்னர்கள், பத்து அல்லது பன்னிரண்டு வயதுப் பாலகர்கள்: இலவா, குசா. அனுமான், அங்கதன், சுக்ரீவன். [அமைப்பு: மாமன்னன் இராமன் அசுவமேத யாகம் செய்வதற்குத் திட்டமிடுகிறான். மகரிசி வசிட்டர் பரதன், இலட்சுமணன், சத்துருக்கனன் ஆகியோர் மூவரையும் அழைத்து வேள்விக்கு ஒரு குதிரையைத் தியாகம் செய்யத்…\nசி.செயபாரதனின் ‘சீதாயணம்’ – நாடகம் :காட்சி 3\nஇலக்குவனார் திருவள்ளுவன் 26 ஏப்பிரல் 2015 கருத்திற்காக..\n(சித்திரை 06, 2046 / ஏப்பிரல் 19, 2015 தொடர்ச்சி) காட்சி மூன்று துறவகத்தில் இலவா, குசா இரட்டையர் பிறப்பு இடம்: வால்மீகி முனிவரின் துறவகம். நேரம்: மாலை அரங்க அமைப்பு: வால்மீகி இராமகதையை எழுத்தாணியால் ஓலைச் சுவடியில் எழுதிக் கொண்டிருக்கிறார். அப்போது பெண்சீடர்கள் சீதையை மெதுவாகத் தாங்கிக் கொண்டு உள்ளே நுழைகிறார்கள். வால்மீகி எழுதுவதை நிறுத்தி எழுந்து சென்று வரவேற்கப் போகிறார். பெண்சீடர்கள்: மகரிசி காட்டில் மயக்கமுற்ற இந்தப் பெண்ணை நாங்கள் அழைத்து வந்தோம். இந்தப் பெண்மணி ஒரு கர்ப்பிணி மாது….\nசி.செயபாரதனின் ‘சீதாயணம்’ – நாடகம் :காட்சி 2\nஇலக்குவனார் திருவள்ளுவன் 19 ஏப்பிரல் 2015 கருத்திற்காக..\n(பங்குனி 29, 2046 / ஏப்பிரல் 12, 2015 தொடர்ச்சி) காட்சி இரண்டு வால்மீகி ஆசிரமத்தில் சீதை அடைக்கலம் [இடம்: கங்கை யாற்றின் தென்கரை ஓரம். நேரம்: பகல்.பங்கு கொள்வோர்: சீதை, இலட்சுமணன், குகன், வால்மீகி ஆசிரமத்தின் பெண் சீடர்கள்] [அரங்க அமைப்பு: தேரில் கங்கையின் வடபுறம் வந்திறங்கிப் பின் குகன் ஓட்டி வந்த படகில் கங்கை யாற்றைக் கடந்து இலட்சுமணன், சீதை ஆகியோர் கரையோரத் தோப்பின் மரநிழலில் தங்குகின்றனர். குகன் சீதையின் ஆடை, ஒப்பனை, அணிகலன் பேழைகளைச் சுமந்து கொண்டு அவர்களுக்குப் பின்…\nசி.செயபாரதனின் ‘சீதாயணம்’ – நாடகம் :காட்சி 1\nஇலக்குவனார் திருவள்ளுவன் 12 ஏப்பிரல் 2015 கருத்திற்காக..\nநா���கப் பாத்திரங்கள்: சீதை, இராமன், இலட்சுமணன், பரதன், சத்துருக்கனன், வால்மீகி, வசிட்டர், விசுவாமித்திரர், அனுமான், பத்து அல்லது பன்னிரண்டு அகவைச் சிறார் இலவா, குசா மற்றும் வால்மீகியின் ஆண் பெண் சீடர்கள், சேனையாட்கள்…. [தொடக்கக் காண்டம்: இலங்கைப் போரில் இராவணனைக் கொன்று சீதையை மீட்டு இராமன் இலட்சுமணன், அனுமான் படைகளுடன் அயோத்தியா புரிக்கு மீண்டு பட்டத்து அரசனாய் முடி சூட்டப்படுகிறான்] முதலாம் காட்சி சீதை நாடு கடத்தப்படல் இடம்: அயோத்தியபுரி அரண்மனையில் மாமன்னன் இராமனின் தனி மாளிகை, நேரம்: பகல் வேளை. பங்கு…\nசி.செயபாரதனின் ‘சீதாயணம்’ – நாடகம் : முகவுரை\nஇலக்குவனார் திருவள்ளுவன் 05 ஏப்பிரல் 2015 கருத்திற்காக..\n[இன்றைக்கு நாடகங்கள் அருகிவிட்டன. மேடை நாடகங்களும் சூழலுக்கேற்ற புரிதலைஉடைய பேச்சு வழக்காக உள்ளனவே தவிர, எப்பொழுதும் புரியும் தன்மையில் இருப்பதில்லை. நகைச்சுவை என்ற பெயரில் துணுக்குத் தோரணங்களாகப் பெரும்பாலான நாடகங்கள் உள்ளன. ஆனால்,நல்ல நாடகங்களைப் படைத்துத் தருவோர் நம்மில் இல்லாமல் இல்லை. அவர்களில் ஒருவராகக் கனடா அறிவியலர் சி.செயபாரதன் விளங்குகிறார். சீதையின் பிற்கால வாழ்வை அடிப்படையாகக் கொண்டு சீதாயணம் என்னும் பெயரில் அருமையான நாடகத்தை உருவாக்கியுள்ளார். இராமனின் மறுபக்கத்தைப் பெரும்பாலோர் மறைத்திருக்க, அதனை வெளிக்கொணருவோர் வேறு கருத்துலகில் உழலுவதால் ஏற்கப்படாச் சூழலே உள்ளது. இந்நிலையில்…\n1 2 பிந்தைய »\nபிற கட்சிகளுக்கு அச்சம் ஏற்படுத்தியுள்ள ம.ந.கூட்டணி விரிவு\nதமிழ் வழியாகப் படித்தல் – பேராசிரியர் சி.இலக்குவனார்\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 தொடர்ச்சி) 3/3...\n 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n - 1/3 தொடர்ச்சி) இன்றைய தேவை குறுஞ்சொற்களே\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 1/3 தொடர்ச்சி) 2/3 ...\nவைத்தீசுவரனும் நானும் – தமிழ் மணவாளன்\nநடேசுவராக் கல்லூரி பழைய மாணவர் சங்கக் கோடைக்கால ஒன்றுகூடல், கனடா\nபுதிய சுதந்திரன்: இதழும் இணையத்தளப் பணிமனையும் திறப்பு விழா\nமரு.ந.அண்ணல் நினைவுப் பரிசளிப்பு விழா & நன்னன் நூல்கள் வெளியீட்டு விழா\nஇமயம் முதல் குமரி வரை – கருமலைத்தமிழாழன் இல் இராசமனோகரன்\nதிருமலை நாயக்கர் ஆட்சியை எதிர்த்த பாண்டியர் ஐவர் – நா.வானமாமலை இல் Jency\nஅறிவியல் கோப்பையில் அறியாமை நஞ்சு – இலக்குவனார் திருவள்ளுவன் இல் Jency\nசங்க இலக்கியத்தில் சுற்றுச் சூழல் (தொடர்ச்சி) – செ.வை. சண்முகம் இல் இந்து\n85 சித்தர் நூல்கள் விவரம் – பொன்னையா சாமிகள் இல் Suganya Rajasekaran\nவைத்தீசுவரனும் நானும் – தமிழ் மணவாளன்\nநடேசுவராக் கல்லூரி பழைய மாணவர் சங்கக் கோடைக்கால ஒன்றுகூடல், கனடா\nபுதிய சுதந்திரன்: இதழும் இணையத்தளப் பணிமனையும் திறப்பு விழா\nமரு.ந.அண்ணல் நினைவுப் பரிசளிப்பு விழா & நன்னன் நூல்கள் வெளியீட்டு விழா\n‘முள்ளும் மலரும்’ சிறுகதை நூல் அறிமுக விழா, சென்னை\nஆளுநர் கிரண்(பேடி) செயல்பாடுகள் செம்மையானவை அல்ல\nமொழித் தாளைக் குறைப்பது இந்தி, சமற்கிருதத் திணிப்பை எளிமையாக்கவே – நக்கீரனில் இலக்குவனார் திருவள்ளுவன்\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 39 – வல்லிக்கண்ணன்\nகாலத்தின் குறள் பெரியார் : 7 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் திருவள்ளுவர் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural தேவதானப்பட்டி நூல் வெளியீடு கருத்தரங்கம் தேனி திருக்குறள் சென்னை மறைமலை இலக்குவனார் புதுச்சேரி வைகை அனீசு திருக்குறள் அறுசொல் உரை இலங்கை\nவைத்தீசுவரனும் நானும் – தமிழ் மணவாளன்\nநடேசுவராக் கல்லூரி பழைய மாணவர் சங்கக் கோடைக்கால ஒன்றுகூடல், கனடா\nபுதிய சுதந்திரன்: இதழும் இணையத்தளப் பணிமனையும் திறப்பு விழா\nமரு.ந.அண்ணல் நினைவுப் பரிசளிப்பு விழா & நன்னன் நூல்கள் வெளியீட்டு விழா\n அருமை அருமை அமுதத் தமிழ்தான் அதனருமை ப...\nJency - தூத்துக்குடி பரதவர்மபாண்டியரை பற்றி குறிப்பிடவில்ல...\nJency - மிக நல்ல உயரிய கருத்து ஐயா....\nஇந்து - மிக பயனுள்ள செய்தி நன்றி...\nSuganya Rajasekaran - நீரிழிவு நோய்க்கான மருந்தை அறிவீர்களா\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (24)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2018. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/12/05/%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-07-18T10:47:52Z", "digest": "sha1:4M2IYBHNIYPKLDAGIXEGPNRWI7KCT4YM", "length": 8049, "nlines": 75, "source_domain": "www.tnainfo.com", "title": "பந்து இன்னும் தமிழரசுக் கட்சியிடமே! கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் கூட்டத்தில் குழப்பம் | tnainfo.com", "raw_content": "\nHome News பந்து இன்னும் தமிழரசுக் கட்சியிடமே கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் கூட்டத்தில் குழப்பம்\nபந்து இன்னும் தமிழரசுக் கட்சியிடமே கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் கூட்டத்தில் குழப்பம்\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையேயான ஆசனப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை குழப்பத்தில் முடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nயாழ். மாட்டீன் வீதியிலுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் சுமூகமான முடிவுகள் எதும் எட்டப்படவில்லை என புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் தெரிவித்தார்.\nமேலும், “பந்து இன்னும் தமிழரசுக் கட்சியின் கூட்டுக்குள்ளேயே” என ரெலோ கட்சியின் செயலாளர் நா. சிறீகாந்தா தெரிவித்தார்.\nஎனினும் இது தொடர்பில் கருத்து தெரிவித்த தமிழரசுக்கட்சியின் செயலாளரும், கிழக்குமாகாண சபையின் முன்னாள் அமைச்சருமான துரைராஜாசிங்கம்,\nகூட்டத்தில் குழப்பம் எதும் ஏற்படவில்லை. சுமூகமாகவே பேச்சுவார்த்தை நடைபெற்றது, நாளை மறுதினம் மறுபடியும் கூட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.\nஇதில் சிறீகாந்தா மற்றும் சித்தார்த்தன் தெரிவித்த கருத்து தொடர்பில் கேள்வி எழுப்பியபோது,\n“கட்சியின் கூட்டத்தில் எந்த பிரச்சினைகளும் ஏற்படவில்லை” என தெரிவித்துள்ளார்.\nPrevious Postஜனநாயகப் போராளிகள் கட்சியை இணைக்க கூட்டமைப்பு தீர்மானம் Next Postஉள்ளூராட்சி சபைத் தேர்தலில் கூட்டமைப்பு பலமாக களமிறங்கும்: மாவை சேனாதிராஜா\nதமிழ் அமைச்சர்கள் தங்களை அடையாளப்படுத்த முடியாத நிலை: சிறீதரன் எம்.பி\nமுதலமைச்சராக மாவை சேனாதிராஜா வரவேண்டும் வடமாகாண சபை அவைத்தலைவரின் விருப்பம்\nஅக்கராயன் பிரதேசத்தை ஆண்ட தமிழ் மன்னனின் சிலை திறப்பு\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/gossip/41754.html", "date_download": "2018-07-18T10:05:22Z", "digest": "sha1:KFPMO4S6IPWTAZGEIXNUJHU6OD3VTT46", "length": 18065, "nlines": 408, "source_domain": "cinema.vikatan.com", "title": "அதிரடியாக சம்பளத்தை உயர்த்திய சூரி? | சூரி, soori", "raw_content": "\n'மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன'- 66 வயது முதியவரின் வாக்குமூலம் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாகப் பேசிய விவகாரம்..'- 66 வயது முதியவரின் வாக்குமூலம் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாகப் பேசிய விவகாரம்.. எஸ்.வி.சேகர் நீதிமன்றத்தில் ஆஜர் வேலைக்காக 20 மைல் நடந்த இளைஞர்.. எஸ்.வி.சேகர் நீதிமன்றத்தில் ஆஜர் வேலைக்காக 20 மைல் நடந்த இளைஞர்.. - காரைப் பரிசளித்து நெகிழச்செய்த சி.இ.ஓ\nஸ்ட்ரிக்ட் ஹாஸ்டல் வார்டன்.. ஹேண்ட்சம் மகன்கள் - ரஜினியின் அடுத்த அவதாரம் நான்கு அனல்மின் நிலைய ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலைநிறு���்தம் - ரஜினியின் அடுத்த அவதாரம் நான்கு அனல்மின் நிலைய ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் - மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம் சமயபுரம் யானை மசினியின் உடல்நிலையில் முன்னேற்றம்\n1500-க்கு அதிகமான ஓவியங்கள்... பரிசுகளை தட்டிச்சென்ற அரசுப் பள்ளி மாணவிகள் சேலம் கோட்ட ரயில்வே மூலம் இனி பார்சல் சர்வீஸ் - ரயில்வே அறிவிப்பு `சில்லறைக்கு பதில் கங்கை தீர்த்தம்' - தபால்துறை அதிகாரிகளுக்கு நுகர்வோர் கோர்ட் பிடிவாரன்ட்\nஅதிரடியாக சம்பளத்தை உயர்த்திய சூரி\nசுசீந்திரன் இயக்கிய 'வெண்­ணிலா கப­டிக்­குழு' படத்தில் அறி­மு­க­மா­னவர் சூரி.\nஅந்தப் படத்தில் 50 பரோட்­டாக்­களை சளைக்­காமல் வெளுத்துக் கட்­டி­ அப்ளாஸ் வாங்கினார். அதனாலேயே அவரின் பெயர் பரோட்டா சூரி என்­றாகிவிட்­டது.\nஆனாலும், பரோட்டா சூரி என்று அழைப்பது சூரிக்கு சுத்தமாகப் பிடிக்காது. 'எனக்கு பரோட்டாவே பிடிக்காதுண்ணே' என வெள்ளந்தியாக சிரிப்பார்.\nஇப்போது சந்தானத்துக்கு அடுத்து காமெடி ரேஸில் சூரிக்கு அதிக வேல்யூ இருக்கிறது.\n'வருத்­தப்­ப­டாத வாலிபர் சங்கம்' படத்தில் இவர் செய்த காமெடி ரசி­கர்­களின் ஆத­ரவைப் பெற்­றது.\nகுறைந்த சம்­பளம், பந்தா இல்­லாத நடிப்பு என்ற பிளஸ் பாயின்டால் சந்­தா­னத்தின் கால்ஷீட் கிடைக்­கா­த­வர்கள் சூரியை மொய்க்கத் துவங்­கினர்.\nஅதனால்தான் சிம்பு, விஜய் படங்களில் சூரி பிஸியாக இருக்கிறார். தற்போது சூரியின் கால்ஷீட் டைரி நிரம்பி வழி­கி­றது. இதைப் பயன்­ப­டுத்தி, தன் சம்­ப­ளத்­தையும், அதி­ர­டி­யாக உயர்த்தி விட்­டாராம் சூரி.\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்­டி­ருந்த சூரி இப்போது மூன்று லட்சம் சம்பளம் கேட்கிறாராம்.\n'மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன'- 66 வயது முதியவரின் வாக்க\nமஹத்தை நூதனமாக மிரட்டிய யாஷிகா - பிக் பாஸ் மிட்நைட் மசாலா ரகளைகள்\n\"வருத்தமா இருக்கு... அப்படி சொல்லாதீங்க ப்ளீஸ்\" - 'சூப்பர் சிங்கர்' செந்தில்\n'நம்மவர்' கமல் சொன்ன மாதிரி பாய்ஸ் கேர்ள்ஸ் பக்கத்து பக்கத்துல உட்காரக் கூ\nவேலைக்காக 20 மைல் நடந்த இளைஞர்.. - காரைப் பரிசளித்து நெகிழச்செய்த சி.இ.ஓ\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nசுமார் பேட்டிங்... சொதப்பல் பெளலிங்... கோலியின் தவறா, அணியின் தவறா\n ரெய்டு பின்னணியில் 3 ஆயி��ம் கோடி ஒப்பந்தம்\nமயக்க மருந்து கொடுத்த வடசென்னை கும்பல் - மாணவி விவகாரத்தில் நடந்த கொடுமை\n'ரெய்டுக்கான காரணம் புரியும்; என்னை நிரூபிப்பேன்' - அமைச்சர்களிடம் மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\nகுழந்தையில்லா சோகம்... - பிரபல சீரியல் நடிகை எடுத்த விபரீத முடிவு\nமாற்றுத்திறனாளி மாணவிக்கு நடந்த கொடுமை- புழல் சிறையில் அடைக்கப்பட்ட 17 பேர்\nஇரவில் திருடர்களுடன் போராடிய இளம்பெண்... 4 கி.மீ தூரம் விரட்டிச் சென்றுபிடித்த வாலிபர்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nவாட்ஸ்அப் பாலியல் அழைப்பு... அமைச்சர் மகனும் ஆளும்கட்சி எம்.எல்.ஏ-வும்\n“தினகரனை ஏன் பெரிய தலைவர்போல காட்டுகிறீர்கள்” - சீறிய எடப்பாடி\nஎன்ன செய்யப் போகிறீர்கள் செயல் தலைவரே\nஅதிரடியாக சம்பளத்தை உயர்த்திய சூரி\nடிசம்பரில் வெளியாகும் 14 படங்கள்\nஒரிசா பார்டரில் அசரடித்த அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://drmmeyyappan.blogspot.com/2011/09/vinveliyil-ulaa_15.html", "date_download": "2018-07-18T10:40:56Z", "digest": "sha1:WGB4QEZAUZFEN3LOBEQNTAUG7BMMBYLA", "length": 14107, "nlines": 159, "source_domain": "drmmeyyappan.blogspot.com", "title": "creative thoughts: vinveliyil ulaa", "raw_content": "\nமீரா திமிங்கிலத்தின் தலைப் பகுதியில் அமைந்துள்ளது. செந் நிறமாய் ஒளிரும் இந்த விண்மீன் இது வரை இனமறியப்பட்ட\nவிண்மீன்களுள் மிகப் பெரிய உருவம் கொண்டது. இதை ஸ்டெல்லா மீரா ,ஓ சீடி(O -ceti ) கோலம் சீடி (Collum ceti ) என்று பல பெயர்களால்\nஅழைக்கின்றார்கள் . மீரா என்பதற்கு இலத்தீன் மொழியில் 'அற்புதமானது ' என்று பொருள்.\nமீரா ஒரு மாறொளிர் விண்மீன் என்பதால் இதன் பிரகாசம் சீராக இல்லாது ஊர் அலைவு கால முறைப்படி தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கிறது\nஉண்மையில் இப் பேரண்ட வெளியில் இது போல மாறொளிர் விண்மீன்கள் பல இருப்பினும் ,மீராவை அவற்றோடு ஒப்பிடமுடியாது .\nஏனெனில் மீரா சில நேரங்களில் விண்ணில்லுள்ள பிரகாசமிக்க விண்மீன்களுள் ஒன்று போலவும் ,வேறு சில சமயங்களில் பெரிய\nதொலை நோக்கியால் கூட இனமறிந்து கொள்ள முடியாதவாறு மங்கலாகவும் தோன்றுகிறது .மீராவின் ஒளிவீச்சின் பெருமத்திற்கும்\nசிறுமத்திற்கும் இடையே குறைந்தது 100 மடங்கு வேறுபாடு உள்ளது .நமது சூரியனும் இதுபோல கதிர்வீச்சு உமிழ்வால் ஒளிவீச்சில்\nஏற்றத்தாழ்வை ஏற்படுத்தினால் பூமியில் கரிம வளங்கள் யாவும் அழிந்து போய்விடும் .அதாவது உயிரினங்கள் ஏதொன்றும்\nபூமியில் நிலையாக உயிர் வாழமுடியாது .இதனால் மீரா மற்றும் அது போன்ற விண்மீன்களின் குடும்பங்களில் உயிரினம் வாழ முடியாத\nசூழல் நிலவும் கோள்களே இருக்க முடியும் என்று உறுதியாகக் கூறலாம் .\nமீரா விண்மீனின் மா றோளிர்தலின் சராசரி சுற்றுக் காலம் 331 .62 நாட்களாகும். இதுவும் ஒவ்வொரு சுற்றிலும் சிறிது மாறுதலுக்கு\nஉட்படுகின்றது .அதனால் இதன் ஒளிப் பொலி வெண் -கால வரிபடத்தில் காட்டப்படும் பொதுவான மாற்றத்தில் ஏதும் மாற்றமில்லை எனினும்\nபெரும மற்றும் சிறும ப் பிரகாச அளவுகளிலும் அலைவு காலங்களிலும் குறிப்பிடும் படியான நுண்ணிய அளவு மாற்றம் காணப்படுகிறது .\nசிபிட்ஸ் வகை மாறோளிர் விண்மீன்கள் தன நீண்ட கால அலைவு காலத்தால் மட்டுமின்றி அதில் ஏற்படும் மாற்றத்தாலும் வேறுபட்டிருக்கின்றன.\nமீராவின் சராசரி பிரகாசம் அல்லது ஒளிப் பொலிவெண் 3 .4 மற்றும் 9 .3 என்ற நெடுக்கையில் இருக்குமாறு ஒளிர்கிறது .பெருமப்\nபிரகாசத்தின் போது இதுவே சீடஸ் வட்டார விண்மீன் கூட்டத்தில் மிகவும் பிரகாசமானதாக இருக்கிறது .சிறுமப் பிரகாசத்தின் போது\n10 .1 என்ற ஒளிப் பொலி வெண்ணுடைய விண்மீ னாகவும் தோற்றம் தருகிறது. 1779 ல் இது 1 என்ற ஒளிப் பொலி வெண்ணைப் பெற்றிருந்ததாக பதிவுகள் தெரிவிக்கின்றன .\nசிறுமப் பிரகாச நிலையில் மீராவின் புறப்பரப்பு வெப்பநிலை 1900 டிகிரி கெல்வினாகவும் ,பெருமப் பிரகாச நிலையில் 2600 டிகிரி கெல்வினாகவும்\nஉள்ளது.இதன் தகவு 1 .37 ஆகும். ஒரு விண்மீனின் புறப்பரப்பிலிருந்து வெளியே உமிழப்படும் ஆற்றலை ஸ்டீபன் விதிப் படி மதிப்பிடலாம் .இதன்படி ஒரு சதுர மீட்டர் புறப் பரப்பிலிருந்து\nகதிர் வீச்சாக வெளியேற்றப் படும் மொத்த ஆற்றல் ,புறப் பரப்பின் வெப்ப நிலையின் நான்காவது மடிக்கு நேர் விகிதத்தில் இருக்கும் எனலாம் .\nஎனவே பெருமப் பிரகாச நிலையில் மீரா விண்மீன் (1 .37 )^4 = 3 .52 மடங்கு சிறுமப் பிரகாச நிலையில்; உமிழும் கதிர் வீச்சை விட அதிகமாக\nஉமிழ்கிறது . இது மீராவின் பிரகாசத்தில் ஏற்படும் ஏற்றத் தாழ்வு விகிதம் 100 மடங்கு இருக்கவேண்டும் என்றும் அதாவது அதன் ஒளிப் பொலி வெண்ணில\nஏற்படும் மாற்றம் 5 - 6 என்ற நெடுக்கையில் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கிறது .இதற்கான விளக்கம் அனுமான அடிப்படையில் பலவாறு\nமுதலாவது குளிர்ச்சியான பெருஞ் சிவப்பு வி���்மீனான மீரா அகச் சிவப்பு கதிர்களை அதிகம் உமிழ்கிறது. அகச் சிவப்பு கதிர்கள் என்பன வெப்பக் கதிர்\nவீச்சுகள், கட்புலனறி ஒளியின் அலை நீளத்தை விட அதிக அலை நீளமும், அதிர் வெண்ணை விட க் குறைந்த அதிர்வெண்ணும் கொண்டுள்ளன .\nஇவை கண்களால் உணரப்படுவதில்லை . மீராவின் வெப்ப நிலை அதிகரிக்கும் போது ,கட்புலனறி கதிர்வீச்சின் அளவும் மிகுதியாக அதிகரிக்கின்றது\nஆனால் அகச் சிவப்பு கதிர் வீச்சில் குறிப்பிடும் படியான மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை .அதனால் அகச் சிவப்பு அலை நீள நெடுக்கையில் ஏற்படும் பிரகாச மாற்ற்டம் கட்புலனறி ஒளி அலை நீள நெடுக்கையில் ஏற்படுவதை விட மிகவும் குறைவு .\nஇரண்டாவது ஒரு விண்மீனின் பிரகாசம் அதன் ஆரத்தையும் பொருத்திருக்கின்றது. அதனால் மீராவின் ஆரம் 20 சதவீதம் குறையும் போது ,பிரகாசத்தில் மாற்றம் ஏற்படும் என்றாலும் ,இது அதன் பிரகாசத்தில் ஏற்படும் 40 சதவீதம் மாற்றத்திற்கு\nமட்டுமே காரணமாக இருக்க முடியும் .இறுதியாக கட்புலனறி ஒளிக்கு விண்மீனைச் சுற்றியுள்ள புறப் படலத்தின் ஒளிரு உட்புகு தன்மையில் ஏற்படும் மாற்றம். இது அப்பகுதில் உண்டாகும் கார்பன் என்ற கரித் துகள்களால் தூண்டப்படுகிறது .இதுவும் மீராவின் பிரகாசத்தை மங்கச் செய்வதில் ஒரு பங்கேற்கிறது .\nஆனால் இப் படலத்தால் உட்கிரகிக்கப் படும் ஆற்றல் ,அகச் சிவப்புக் கதிர்களாக மீண்டும் வெளியே உமிழப்படுகிறது .இவை யாவற்றையும் கருத்தில் கொண்டால் ,மீராவின் விட்டம் சிறுமத்திற்கு\nஅருகாமையில் இருக்கும் போது ,பெருமப் பிரகாசத்துடனும் இருப்பது போலத் தோற்றம் தரும் எனலாம் .\nகண்ணாடி வில்லையையும் குவியாடியையும் நீரில் வைத்தால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gokisha.blogspot.com/2017/05/", "date_download": "2018-07-18T10:12:03Z", "digest": "sha1:Q4FBM6UAQBWQLFUHPNOCFMH2D7I3LMBX", "length": 11909, "nlines": 198, "source_domain": "gokisha.blogspot.com", "title": "என் பக்கம்: May 2017", "raw_content": "\nஇத்தனை ஆண்டுகளாய் எனக்குள் அடைக்கலமாகியிருந்தவற்றை, உங்கள் பார்வைக்காக இங்கே பதிக்கின்றேன். “எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”\nபிள்ளையார் பிடிக்கப் போய்க் குரங்காக மாறும் கதை பல நேரங்களில் நடந்துவிடுகிறது. நாம் ஒன்று நினைக்க, தெய்வம் ஒன்று நினைத்து விடுகிறது. மனிதர்களுக்கு நன்மை செய்கிறோம் பேர்வழி என வெளிக்கிட்டு.. ஒரு வாயில்லா அப்பாவி ஜீவனுக்கு பணிஸ்மண்ட் கொடுத்தாகி விட்டது...\n:) நோ நோ.., நோ சண்டை:), சமாதானமாகிப் போயிடலாம்:)..\nஎன்னாதூஊஊஉ தலையைத் தண்ணிக்குள் வைக்கோணுமோ:) அதை விட ஒரேயடியாத் தேம்ஸ்ல குதிச்சிடுவேனே :)\nஇதன் முதலாம் பகுதியில், பனியில் சறுக்கி விளையாடி, வழுக்கி விழுந் தெழும்பிய நான், திரும்பவும் அதில் கால் வைக்க மாட்டேனெல்லோ.. எனக்கென்ன லூஸோ:).. திரும்பவும் வழுக்கி விழ.. மீ ரொம்ப உசாராக்கும்:)... ஆனா இன்னொன்றில் தைரியமா கால் வைப்பனெல்லோ:).. திரும்பவும் வழுக்கி விழ.. மீ ரொம்ப உசாராக்கும்:)... ஆனா இன்னொன்றில் தைரியமா கால் வைப்பனெல்லோ:).. அதாவது ஒரு சொல்லில் எழுத்துப்பிழை பிடிச்சால்... அதை திருத்திக் கொள்வேன் ஆனா இன்னொன்றில் விட்டிடுவேன் எல்லோ:).. அப்பூடித்தான்:).. சரி குதிக்கலாம் வாங்கோ:). இதன் பகுதி ஒன்றுக்கான லிங்\nஅந்தாட்டிக்காவில மனிசன் வாழ முடியாதாம்..\nபெண்டாட்டியோடு புருஷன் வாழ முடியாதாம்:)\nஓடி வாங்கோ ஓடி வாங்கோ, தலைப்பைப் பார்த்ததும் அதிரா வீட்டில என்னமோ புறுணம் பார்க்கலாம் என நீங்க ஓடி வருவது தெரியுது:), அதுதான் இல்ல:).. இது ஒரு பட்டிமன்றத்தில் சொன்னார்கள், அதைப் பொறுக்கி வந்திட்டேன்.. என் போஸ்ட் படிச்சிட்டு முடிவில சொல்லுங்கோ தலைப்பு உண்மையா பொய்யா என்பதை:)..\nஊர் ஓரமா.. ஆத்துப் பக்கம் அதிரா வீடு:)\nஎன்ன இது எல்லோருமே கறுப்புக் கறுப்பாத் தெரிகினமே:) என்னாச்சு.. ஓவரா சன் பாத் எடுத்திருப்பினமோ...\nஅப்பப்ப எனக்கு இப்பூடி விபரீத ஆசைகள்:) உதிப்பதுண்டு, மனதில் தோன்றியவுடன் கல்லெறி விழுந்தாலும் பறவாயில்லை என டக்குப் பக்கென எழுதிடுவேன் என் நோட் புக்கில்:).. சமீபத்தில் காதில் கேட்ட இரு வரிகளை வச்சு இரண்டு கவிதைகளாக்கிட்டேன்.. ஓடிவாங்கோ வந்து படிச்சு.. மகாகவி, கவிஞர் அதிராவை வாழ்த்துங்கோ:)..\nLabels: நான் எழுதும் கவிதைகள்.....\nஇருங்கோ ரீ குடிச்சிட்டுப் போகலாம்..\nஅதிராக்கு 100 க்கு 57 ஆம்:) எதில எனக் கேட்கப்பூடா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)\nஇதுவரை பிறந்த குழந்தைகளும்.. கிடைத்த பரிசுகளும்:)\nகாவலுக்குப் பூஸாரைப் போட்டாச்சு:)) மெளசால டச் பண்ணினாக் கடிப்பார்:))\nவாலாட்டம்மா.. வாலாட்டு.. புளொக்குகளுக்குப் போகலாம் வாலாட்டு.. கொமென்ஸும் போடலாம் வாலாட்டு:)).\nஅந்தாட்டிக்காவில மனிசன் வாழ முடியாதாம்..\nஊர் ஓரமா.. ஆத்துப் பக்கம் அதிரா வீடு:)\nநீங்கள் மேல இருந்தால் நான் வருவனாக்கும்\nஇது ஆரியபவான் பக்கம்:)(சமையல்). ( 32 )\nஎன்னுள்ளே புதையுண்டு இருப்பவைகள்.... ( 16 )\nமறக்க முடியாத நினைவுகள்.... ( 13 )\nமியாவ் பெட்டி... ( 11 )\nநான் எழுதும் கவிதைகள்..... ( 10 )\nஉண்மைச் சம்பவம் ( 9 )\nநான் எழுதிய சிறுகதைகள் ( 9 )\nஅதிரா தியேட்டர் - கனடா:). ( 8 )\nசொல்லத் தெரியவில்லை ( 8 )\nநகைச்சுவைக்காக மட்டுமே... ( 8 )\nஅதிரா தியேட்டர் -ஃபிரான்ஸ். ( 7 )\nஅனுபவம் ( 7 )\nஉண்மைச் சம்பவம்.. ( 7 )\nசிரிக்கலாம் வாங்கோ ( 7 )\nரீ பிரேக்:) ( 7 )\nஅதிராவின் செல்லங்கள்.. ( 6 )\nஇது விடுப்ஸ் பகுதி ( 6 )\nசினிமா ( 6 )\nஅரட்டைப் பகுதி:) ( 5 )\nத.மு.தொகுப்புக்கள். ( 4 )\nதொடர் பதிவு.... ( 4 )\nநகைச்சுவை. ( 4 )\nவீட்டுத் தோட்டம் ( 4 )\nஇசையும் பூஸும்:) ( 3 )\nநான் ரசித்த கவிதைகள் ( 3 )\nயோசிச்சுப்போட்டு எழுதுறேனே:) ( 3 )\nஅதிரா தியேட்டர் -லண்டன் ( 2 )\nஅதிரா தியேட்டர் NEW YORK ( 2 )\nஅதிராவின் வேண்டுகோள் ( 2 )\nபடித்து ரசித்தது.. ( 2 )\nபழமொழிகள் ( 2 )\nபழைய பத்திரிகை.. படிச்சிட்டுப் போங்கோ.. ( 2 )\nம.பொ.ரகசியங்கள் தொகுப்பு ( 2 )\nஎன்னைப் பற்றி..... ( 1 )\nகவிதைகள் ( 1 )\nகாதலிக்கு ஒரு கடிதம்... ( 1 )\nநான் 100 ஐத் தொட்ட நாள்:) ( 1 )\nபடித்ததில் பிடித்துச்சிரித்தது.... ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/33611-2017-08-03-07-28-15", "date_download": "2018-07-18T10:10:36Z", "digest": "sha1:IE3HZ5XHU3EMKOKOZH4JIXCWVKNK6W44", "length": 22884, "nlines": 249, "source_domain": "keetru.com", "title": "அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர்களையும் மாணவர்களையும் வதைக்கும் பணியிடைப் பயிற்சி", "raw_content": "\n‘நீட்’டால் பயன் பெறுவது நகர்ப்புற மேல்தட்டு வர்க்கமே\nஅரசியல் பொருளாதாரத்தின் வழியாக... பண்டையத் தமிழகச் சூழல் (பகுதி -3)\nமத்திய அரசு பதவிகளில் பிற்படுத்தப்பட்டோர் 12 சதவீதத்தைக்கூட எட்டவில்லை\nதமிழக சட்டமன்றத் தேர்தல் களத்தில் தமிழக அரசியல் கட்சிகளுக்கு முவைக்கப்படும் கல்வி அறிக்கை\nபெரியார் கண்ட சுயமரியாதை இயக்கம்\nபிச்சை புகினும் கற்கை நன்றே\nமந்திரிக்கு அழகு மண்சோறு தின்பதா\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க சதி செய்யும் வேதாந்தா\nமசூதி இடிப்பை காந்தி ஆதரித்தாரா\nஅடிப்படையான பத்து கேள்விகளுக்கு அறிவியல் விளக்கம்\nஇந்திய அரசியலில் அதிசய மனிதர்\nவி.பி. சிங்கின் சுயமரியாதை முழக்கம்\nவி.பி.சிங் பதினொரு மாதங்களில் பதித்த சாதனைகள்\nவெளியிடப்பட்டது: 03 ஆகஸ்ட் 2017\nஅரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர்களையும் மாணவர்களையும் வதைக்கும் பணியிடைப் பயிற்சி\nதமிழகத��தில் தொடக்கப்பள்ளிகளின் நிலை மிகவும் கவலைகிடமாக இருக்கிறது. அங்கு படிக்கும் மாணவர்களின்நிலை மிகவும் பரிதாபகரமாக இருக்கிறது. இதனால் இப்பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டுகுறைந்து கொண்டே வருகிறது. பல்வேறு பள்ளிகள் ஒற்றை இலக்க மாணவர்கள் எண்ணிக்கையோடு செயல்படுகிறது(). தமிழகத்தில் தற்போது உள்ளதைப் போல தொடக்கப்பள்ளி கட்டமைப்பு (அருகாமைப் பள்ளி கட்டமைப்பு) வேறு எந்தமாநிலங்களிலும் இல்லை என்கிறார்கள் கல்வியாளர்கள். காமராசர் போன்ற அறம் வளர்த்த அரசியல் தலைவர்களாலும், நே.து.சுந்தரவடிவேலு போன்ற அதிகாரிகளின் அர்ப்பணிப்பான சேவையாலும் வளர்ந்த அரசுத் தொடக்கப்பள்ளிகளின் நிலைஇன்று அவலத்தின் உச்சத்தில் உள்ளது. தனியார் பள்ளிகளின் அசுரத்தனமாக வளர்ச்சியாலும், பெற்றோர்களின் தனியார்பள்ளி மோகத்தினாலும் வரக்கூடிய கல்வியாண்டுகளில் இன்னும் மாணவர்கள் எண்ணிக்கை குறையும் சூழல்தான்தற்போதுள்ள நிலைமை. இதனால் மாணவர் எண்ணிக்கையற்ற பள்ளிகளுக்கு மூடுவிழா(). தமிழகத்தில் தற்போது உள்ளதைப் போல தொடக்கப்பள்ளி கட்டமைப்பு (அருகாமைப் பள்ளி கட்டமைப்பு) வேறு எந்தமாநிலங்களிலும் இல்லை என்கிறார்கள் கல்வியாளர்கள். காமராசர் போன்ற அறம் வளர்த்த அரசியல் தலைவர்களாலும், நே.து.சுந்தரவடிவேலு போன்ற அதிகாரிகளின் அர்ப்பணிப்பான சேவையாலும் வளர்ந்த அரசுத் தொடக்கப்பள்ளிகளின் நிலைஇன்று அவலத்தின் உச்சத்தில் உள்ளது. தனியார் பள்ளிகளின் அசுரத்தனமாக வளர்ச்சியாலும், பெற்றோர்களின் தனியார்பள்ளி மோகத்தினாலும் வரக்கூடிய கல்வியாண்டுகளில் இன்னும் மாணவர்கள் எண்ணிக்கை குறையும் சூழல்தான்தற்போதுள்ள நிலைமை. இதனால் மாணவர் எண்ணிக்கையற்ற பள்ளிகளுக்கு மூடுவிழா() நடத்த வேண்டிய நிலைதான்தொடரக்கூடும்.அரசுத் தொடக்கப்பள்ளிகளுக்கு மாணவர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த தீவிரமாக முயற்சிக்க வேண்டிய அரசுநிர்வாகமோ() நடத்த வேண்டிய நிலைதான்தொடரக்கூடும்.அரசுத் தொடக்கப்பள்ளிகளுக்கு மாணவர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த தீவிரமாக முயற்சிக்க வேண்டிய அரசுநிர்வாகமோ(\nபோதுமான கழிப்பிட வசதியில்லாமலும், (தூய்மை இந்தியா\nஇருக்கும் கழிப்பறைகளின் நிலையோ அதைவிட மோசமாகவும், உள்ளே சென்று வரமுடிய���தபடி கொடும் துர்நாற்றம்வீசும்படியும், (பல குழந்தைகளுக்கு சிறுநீரகக் கோளாறுகள் வருவதற்குக் காரணம் சரியான நேரத்தில் பள்ளிகளில் சிறுநீர்கழிப்பதில்லை என்பதும், அதற்கு காரணம் சுகாதாரமற்ற கழிப்பறைகளில் சிறுநீர் கழிக்க குழந்தைகள் விரும்புவதில்லைஎன்பதும் பல்வேறு ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது)\nபோதிய தூய்மைப் பணியாளர்களை நியமிக்காமலும், நியமிக்கப்பட்ட பணியாளர்களுக்கு உரிய சம்பளம்கொடுக்காமலும்,\nஇதுதானே அரசுத் தொடக்கப்பள்ளிகளின் அடையாளம்.\nஒவ்வொருவர் வாழ்விலும் தொடக்கப்பள்ளியும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களும் அழிக்கமுடியாத செல்வங்கள். மொழியையும், எண்ணியியலையும், அடிப்படை அறிவியலையும் அறிமுகப்படுத்துவது ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள்தான்.ஒவ்வொரு குழந்தைக்கும் தாய்ப்பாலின் முக்கியத்துவம் கொண்டவர்கள் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள். ஒழுக்கத்தையும், பண்பையும் ஐந்தில் விதைப்பதில் பெரும் பங்கு வகிப்பவர்கள் இந்த ஆசிரியர்கள்தான். குழந்தைகள் பெற்றோர்களிடம்இருக்கும் நேரத்தைவிட தொடக்கப்பள்ளி ஆசிரியர்களிடம் இருக்கும் காலம்தான் அதிகம். தொடக்கப்பள்ளி ஆசிரியர்களைஇரண்டாவது பெற்றோர் என்கிறார்கள் கல்வியாளர்கள்.\nஇடைவேளை நேரங்களில் மாணவர்கள் விளையாடுவதை கவனித்தல்,\nமலம், நீர் கழித்தலை ஒழுங்குபடுத்துதல்,\nகல்வியறிவற்ற பெற்றோர்களிடமும், வீட்டிலும் குழந்தைகள் எப்படி அறிவார்ந்து செயல்படவேண்டும் என்பதைசொல்லிக் கொடுத்தல்,\nசிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கு கூடுதல் கவனம் செலுத்துதல்,\nகல்வியைத் தாண்டி கலைத்திறன் வளர்த்தல், விளையாட்டில் ஆர்வம் கூட்டுதல்\nஎன தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் பணி அளப்பரியது.\nகுழந்தைகளின் வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்த ஆரம்பப் பள்ளியை அரசும், நிர்வாகமும் மிகவும் மோசமாக, படுகேவலமாக நடத்தி வருகிறது. பல்வேறு நலத்திட்டப் பொருட்களை வழங்குவதனால் மாத்திரம் பள்ளிப் பிள்ளைகளுக்குதேவையான வசதிகளை செய்து கொடுத்துவிட முடியாது என்றும், அதனால் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்திடமுடியாது என்பதைக் கூடவா அதிகாரிகளும், ஆட்சியாளர்களும் உணராமல் இருக்கிறார்கள்\nமென்மையான குழந்தைப் பருவத்தை கரடு முரடாக நடத்துகிறது அரசு.\n100 மாணவர்கள், 5 வகுப்புகள், 3 ஆசிரியர்கள் இதில் 2 பேருக்கு பணியிடைப் பயிற்சி என்றால் பள்ளியின் நிலையைச்சொல்லவா வேண்டும் பள்ளி மாணவர்களை தவிக்கவிட்டுவிட்டு அப்படி என்ன பயிற்சி கொடுக்கிறீர்கள் பள்ளி மாணவர்களை தவிக்கவிட்டுவிட்டு அப்படி என்ன பயிற்சி கொடுக்கிறீர்கள் இது அடிப்படைஅறிவற்ற செயல்திட்டம் அல்லவா இது அடிப்படைஅறிவற்ற செயல்திட்டம் அல்லவா ஒரு ஆசிரியரால் ஐந்து வகுப்புகளை எப்படி பார்த்துக்கொள்ள முடியும். ஐந்து வகுப்புமாணவர்களையும் ஒரே வருப்பறையில் அமரவைத்தால் அவர்களுக்கு இட நெருக்கடி ஏற்படாதா ஒரு ஆசிரியரால் ஐந்து வகுப்புகளை எப்படி பார்த்துக்கொள்ள முடியும். ஐந்து வகுப்புமாணவர்களையும் ஒரே வருப்பறையில் அமரவைத்தால் அவர்களுக்கு இட நெருக்கடி ஏற்படாதா இந்த சிந்தனைத்தெளிவுகூடவா இருக்காது அப்படியென்றால் அரசுப்பள்ளி மாணவர்கள் எக்கேடோ கெட்டுப்போகட்டும் என்றுதானேபொருள்\nதேர்தல் பணி, மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, தடுப்பூசி கணக்கெடுப்பு, 5+ குழந்தைகள் கணக்கெடுப்பு, ஆதார் எண் சேர்ப்பு, அடையாள அட்டை சேர்ப்பு, ஒவ்வொரு மாணவனுக்கும் ஒவ்வொருவினாவுக்குமான வளர்ச்சி அறிக்கை தயாரிப்பு, பாடத்திட்ட அறிக்கை இதுபோதாதென்று ஒவ்வொரு கணக்கெடுப்பையும்எப்படிச் செய்வதென்ற பயிற்சி வகுப்பு, திறன் மேம்பாட்டுப் பயிற்சி என அரசு தரும் பயிற்சியோடு ஒவ்வொருஆசிரியருக்குமான தனிமனித தேவைகள் எல்லாவற்றுக்கும் காலத்தை ஒதுக்கிவிட்டு பள்ளியில் பிள்ளைகளுக்கு கல்விகற்றுக் கொடுக்க வேண்டுமானால் இப்பள்ளிகளை நடத்தவேண்டும் என்ற எண்ணத்தைவிட மூடிவிட வேண்டும் என்றஎண்ணத்திலேயே அரசு செயல்படுவதாகவே நம்மால் நினைக்கத் தோன்றுகிறது.\nஅரசுத் தொடக்கப்பள்ளிகளுக்கு வரும் குழந்தைகள் பெரும்பாலும் அடித்தட்டு ஏழை எளிய குடும்பத்திலிருந்துதான்வருகிறார்கள். கிழிந்த உடையோடும், கருத்த மேனியோடும், ஊட்டச்சத்தற்ற பொழிவு இழந்த உடலோடு வரும்இக்குழந்தைகளுக்கென்று கேட்பதற்கு நாதியில்லை என்பதால் எப்படிவேண்டுமானாலும் பள்ளிகளை நடத்தலாம் என்றஎண்ணத்தில் அரசும் நிர்வாகமும் செயல்படுவதாகவே தோன்றுகிறது.\nகண்களைக் கவரும் வண்ணத்தில் கட்டிடங்கள்,\nபெரிய திரையுடன் கூடிய கணிணி கற்றல் வகுப்பறை\nஇவைகளை நீங்கள் தரவேண்டாம். வகுப்புக்கொரு ஆசிரியரை மட்டுமாவது நியமிக்க வேண்டாமா\nஇனி வரும் காலங்களில் பள்ளி வேலை நாட்களில் ஆசிரியர்களுக்கு வேறு பணி கொடுக்கப்பட்டால் பள்ளிகள் முன்புபெற்றோர்களும் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த முற்போக்கு சக்திகளும் போராடினால் மாத்திரமே மக்கள் பள்ளிகளைமீட்டெடுக்க முடியும்.\n- நா.வெங்கடேசன், ஆசிரியர், மெய்ச்சுடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-87/32556-2017-03-01-08-42-01", "date_download": "2018-07-18T10:25:08Z", "digest": "sha1:OHIXPNQQSFYADKBS6BXGKLMXY4LP4ETV", "length": 117594, "nlines": 360, "source_domain": "keetru.com", "title": "கிரேக்க கலை வரலாறு", "raw_content": "\nமறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு; நினைவுபடுத்தி தூண்டிக் கொண்டே இருப்பது எமது கடமை\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க சதி செய்யும் வேதாந்தா\nதன் மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடிய 13 பேரை இந்த அரசு பச்சை படுகொலை செய்து இன்னும் இரண்டு மாதங்கள் கூட முடியவில்லை. காயம்பட்ட பல பேர் இன்னும் மருத்துவமனையில்தான் இருக்கின்றார்கள். அவர்கள் மீண்டு வந்தாலும்…\nபெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள்\nசாரட் வண்டியில் போன சுயமரியாதை\nநவாஸ் ஷெரீபுக்கு தண்டனை கொடுத்த தீவிரவாத பாகிஸ்தான், குற்றவாளிகளைப் பாதுகாக்கும் ஜனநாயக இந்தியா\nமக்கள் அதிகாரம் தீவிரவாத அமைப்பா\nகொரிய ஆதி அரசி ஒரு பௌத்த தமிழ்ப்பெண்\nதமிழர் சமூக வாழ்வு (கி.பி 250 முதல் கி.பி 600 வரை) - எனும் நூலை முன்வைத்து...\nகடைசிப் பதிவேற்றம்: செவ்வாய்க்கிழமை 17 ஜூலை 2018, 20:40:44.\n‘சி.பி.எஸ்.இ.’ - ‘மனுநீதித்’ திமிருக்கு மதுரை உயர்நீதிமன்றம் சம்மட்டி அடி\nநீட் தேர்வை நத்திய ‘மனுநீதி’ பார்ப்பன ஆணையமான மத்திய இடைநிலை கல்வி வாரியத்துக்கு (சிபிஎஸ்இ) மதுரை உயர்நீதி மன்றம் சம்மட்டி அடி கொடுத்திருக்கிறது. தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தவறாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு கருணை மதிப்பெண்ணாக 196 மதிப்பெண்கள்…\nஇராமனை விமர்சித்த இயக்குனர் 6 மாதம் அய்தராபாத்தில் நுழைய தடையாம்\nகவுரி லங்கேஷ் படுகொலை எப்படி நடந்தது\nபார்ப்பன அதிகார வர்க்கத்தின் வங்கி மோசடிகளுக்கு எல்.அய்.சி.யை பலிகடாவாக்கும் மோடி ஆட்சி\nஉருவாகாத ‘ரிலையன்சு’ கல்வி நிறுவனத்துக்கு சிறப்பு தகுதியாம்\nஅம���ரிக்காவில் தேசியக் கொடியை எரிப்பது குற்றமல்ல\n‘நீட்’ தேர்வைத் திணிக்க உச்சநீதிமன்றத்தில் நடந்த மோசடி\nஉலகக் கால்பந்து போட்டியை வேடிக்கைப் பார்க்கிறது ‘பாரதப் புண்ணிய பூமி’\n`தீண்டாமை வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்\nஆமைக் கறியிலிருந்து ஆஸ்திரேலியாக் கப்பல் வரை... சீமான் - பிரபாகரனை இழிவு செய்கிறார்\n'மலையக இலக்கியச் சுடர்' அந்தனி ஜீவா\nமலையக இலக்கியத்திற்கு புத்துயிர் அளித்தவர். மறைந்து கிடந்த மலையக இலக்கியங்களையும்,…\n‘ஈழத் தமிழ் நாவல் இலக்கிய முன்னோடி’ செ.கணேசலிங்கன்\n“கலை, இலக்கியம், நாடகம், வெகுசன ஊடகம், தீண்டாமை, சுரண்டல், வன்முறை, சித்திரவதை, சிறுவர்…\nமூலச் சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு -12\nமூலச் சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபும் நவீனச் சிந்தனையும் நாம் இதுவரை அண்டம் குறித்த…\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 11\nஅண்டமும் தமிழ்ச் சிந்தனை மரபும் நவீன இயற்பியலின் மிகச்சிறந்த அறிவியலாளரான ஸ்டீஃபன்…\nதிருவண்ணாமலை தாலூகா தென் இந்திய நல உரிமைச் சங்க மகாநாடு\n இன்றைய தினம் உங்களால் அடியேனுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பும்…\nசுரங்கத் தொழிலாளர் மகப்பேறு நல உதவி (திருத்த) மசோதா\n(மத்தியசட்டமன்ற விவாதங்கள் ,தொகுதி III , 1945, மார்ச்சு 29, அ.ப.2265-66) மாண்புமிகு…\nகாங்கிரசில் தீண்டாமை விலக்கு நிதி\nதீண்டாமை விலக்கு என்பது ஒத்துழையாமை தத்துவத்தில் பட்ட நிர்மாணத் திட்டங்களுள் உச்ச ஸ்தானம்…\nதொழிலாளர் நலத்துறை (துணை மானியக் கோரிக்கை குறித்து)\n(1.மத்திய சட்டமன்ற விவாதங்கள், தொகுதி III, 27, மார்ச்சு 1945, பக்கங்கள் 2138-41.)…\nகாயிதே மில்லத் - எளிமையின் உச்சம்\n\"மக்கள் எளிமையினை மதிக்கும் எளியோராகி முக்காலும் சிறக்கும் மணித்தலைவர் வாழியவே\nபிளாக் புக் - சினிமா ஒரு பார்வை\nஇரண்டாம் உலகப் போர் தொடர்பான சினிமாக்களைப்பார்க்கையில் எல்லாம் மனம் தாறுமாறாக தடுமாறுவதை…\nகாவி பாம்பின் வாயில் தலித் தவளை\nகாலா படத்தின் மூலம் ரஞ்சித்தின் சூழ்ச்சி வலையில் ரஜினியா, ரஜினியை ரஞ்சித் பயன்படுத்திக்…\nகாலா - ரஜினி பேசும் அரசியல் சமூகத்திற்கு அவசியமா\nகாலா படம் வெளியாகி வெற்றி பெற்றிருக்கின்றது. உலகம் முழுவதும் ரஜினி மற்றும் ரஞ்சித் பக்த…\nமத்தியத் தரைக் கடலின் வட கிழக்குப் பகுதியில் திட்டுத் திட்டாக இருக்கும் தீவுக��ிலிருந்து உருவானது கிரேக்க நாகரீகம். இது நடைப்பெற்றது இன்றிலிருந்து சுமார் 3500 வருடங்களுக்கு முன்பு. இந்த நாகரீகம் தன் கலை செயல்பாடுகளுக்கு பெரிதும் சார்ந்திருந்தது எகிப்து நாகரீகத்தை. ஓவியம், கட்டிடக் கலை, இலக்கியம் என்று கிரேக்க நாகரீகம் பெரும் அளவில் சார்ந்திருந்தது அதை சுற்றியிருந்த எகிப்திய சுமேரிய நாகரீகங்களை. உலகின் முதல் நாவல் இலக்கியமாக இருக்கும் சுமேரிய நாகரீகத்தின் கில்காமேஷ் கிரேக்கர்களின் இலக்கிய கலைக்கும், எகிப்தியர்களின் கோயில் கட்டிடங்கள் மற்றும் ஓவியங்கள் கிரேக்கர்களின் கட்டிடக் கலை மற்றும் ஓவியக் கலைகளுக்கும் மூலங்களாக அமைந்தன. இன்றைய நவீன உலகின் கலை இயக்கங்கள் குறித்து அறிந்துக்கொள்ள நமக்கு இந்த நீண்ட வரலாற்று தடம் குறித்த அறிமுகம் தேவைப்படுகிறது.\nஇந்த அறிமுகம் இல்லாமல் கலை இயக்கங்களைக் குறித்து தெரிந்துக்கொள்ள நினைப்பது அறையும் குறையுமான காரியமாக முடிந்துப்போகும். உலகமயமாக்கல் கலாச்சாரமானது, பன்முகத்தன்மைக் கொண்ட உலக மக்களின் கலைக் கலாச்சார வெளிப்பாடுகளை மொன்னையான ஒற்றைத் தன்மையுடையதாக (பெரு மூலதனங்களின் இலாபத்திற்கு உதவி செய்யும் ஒற்றைத் தன்மை) மாற்றிக்கொண்டிருக்கும் இந்த நாட்களில் கலைகளின் வரலாற்று தடம் குறித்தும், கலைகள் மக்களின் சிந்தனைகளில் உருவாக்கிய கலகங்கள் குறித்தும் அறிமுக அளவிலாவது தெரிந்துகொள்வது நம்முடைய கலைகளை உலகமயமாக்கலின் மாயத்திற்கு பலிக்கொடுக்காமல் காப்பாற்றுவதற்கு உதவிகரமானதாக இருக்கும்தானே. உலகமயமாக்கல் ஊற்றெடுக்கும் மேற்குலகமும் அதன் கலைகளுமே உலக மக்களின் கலைகளாக இருப்பதுப்போல கட்டமைக்கப்படுவதாலும், மேற்குல கலைகளை பின்பற்றுபவர்களே நவீன நாகரீக மனிதர்களாக இருக்க முடியும் என்கிற போலி தோற்றம் தொடர்ந்து ஊடகங்களின் வழி உருவாக்கப்பட்டு வருவதாலும் மேற்குல கலைகளின் மூலம் என்பதை தெரிந்துகொள்வதும் அவசியமாகிறது.\nமூன்றாயிரம் வருடங்களாக மேற்குலகின் கலைகளுக்கு பிறப்பிடமாக ஆதாரமாக இருப்பது கிரேக்கர்களின் கலைகளே. இங்கே கலைகள் என்கிற ஒற்றை வார்த்தைக்குள் ஓவியம், நாடகம், இலக்கியம், கட்டிடக் கலை மற்றும் சினிமா ஆகிய கலைகள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன என்பதை மனதில் இருத்திக்கொள்ளுங்கள். மூவாயிரத்தி���ிருந்து இரண்டாயிரம் வருடங்களுக்கு முந்தைய கிரேக்கர்களின் கலைகள் பெரிதும் எகிப்தியர்களிடமிருந்தும், கொஞ்சமே கொஞ்சம் சுமேரியர்களிடமிருந்து கடன் பெறப்பட்டது என்பதை முன்பேப் பார்த்தோம். கிரேக்க கலை வளர்ச்சிக் காலகட்டங்களை நான்கு காலப் பகுதிகளாக பிரிக்கிறார்கள். ஜியோமெட்ரிக் (900 – 700 BC), ஆர்காயிக் (700 - 480 BC), கிளாசிகல் (480 - 323 BC) மற்றும் ஹெலனிஸ்டிக் (323 - 31 BC). ஜியோமெட்ரிக் கலை வளர்ச்சிக் காலகட்டங்களிலேயே கிரேக்கத்தில் polis என்று அழைக்கப்பட்ட பெரும் நகரங்கள் உருபெறுகின்றன. இலக்கியம், வணிகம், கட்டிடக் கலை, ஓவியக் கலை மற்றும் சிற்ப கலை என்று அனைத்திலும் இந்த காலகட்டத்திலேயே கிரேக்க நாகரீகம் வளர்ச்சிப் பெறுகிறது. இந்த காலகட்டங்களிலேயே ஹோமரின் இலியாத் மற்றும் ஓடிசி எழுதப்பட்டது. இரண்டாம் மூன்றாம் நூற்றாண்டு (கிறஸ்துவின் பிறப்பிற்கு பின்பு) ரோமானியர்களின் பிரம்மாண்டமான மார்பல் சிலைகளுக்கும், பதினைந்தாம் நூற்றாண்டு பின்நவீனத்துவ காலகட்ட பிரம்மாண்ட சிற்பங்களுக்கும் பிறப்பிடமாக விளங்கிய சிற்ப கலை கிரேக்கத்தின் ஜியோமெட்ரிக் கலை காலப் பகுதியிலேயே தோன்றியது.\nஆர்காயிக் காலப் பகுதியின் இறுதியில் இரண்டு முக்கிய வரலாற்று நிகழ்வுகள் கிரீசில் நடைப்பெற்றது. கிரிஸ் என்பது ஸ்பார்டா, ஏதேன்ஸ் மற்றும் கோரின்ந்த ஆகிய நகரங்களின் கூட்டையே இங்கே குறிக்கிறது. ஒன்று கிரேக்கர்களின் தலைமுறை பரம எதிரியான பெர்சியர்களின் இறுதி படையெடுப்பு இந்த மூன்று நகரங்களின் மீதும் நடத்தப்பட்டது. இந்த இறுதி பெர்சிய படையெடுப்புகளில் ஒன்றைக் குறித்தே 300 என்கிற ஆலிவுட் படம் பேசியது. இரண்டாவது வரலாற்று நிகழ்வு கிரேக்க சிற்பக் கலைஞர்கள், தாங்கள் உருவாக்கிய பார்பல் சிற்பங்களில் புதுமைகளை புகுத்தினார்கள். ஒருவகையில் இதை கலை கலகம் என்று குறிப்பிடலாம். அன்றைய எகிப்தியர்கள் கடந்த ஐந்தாயிரம் வருடங்களாக பின்பற்றி வந்த சிற்பம் வடிக்கும் முறையையே ஜியோமெட்ரிக் மற்றும் ஆர்காயிக் கால கிரேக்க சிற்ப கலைஞர்களும் பின்பற்றி வந்தார்கள். சிற்பங்கள் எத்தகைய சிறு மாற்றமும் இல்லாமல் விரைத்துக்கொண்டு நிற்கும் தன்மையிலேயே வடிக்கப்பட்டு வந்தது. பல ஆயிரம் ஆண்டுகளாக எகிப்திய சிற்ப கலைஞர்கள் தங்களின் சிற்பம் வடிக்கும் முறையில் எத்தகைய கலை சார்ந்த மாற்றம் தரும் முன்னேற்றத்தையும் புகுத்தவேயில்லை.\nபல நூறுத் தலைமுறைகளாக அதற்கான அவசியமும் அவர்களுக்கு ஏற்படவில்லை. எகிப்திய கலைஞர்களைப் பொறுத்த வரையில் சிற்பங்கள் கல்லறை கோயில்களிலும், வழிபாட்டு கோயில்களிலும் வைக்கப்படவேண்டிய ஒன்று மட்டுமே. அதிலும் அந்த சிலைகள் இறந்தவரின் கா (ka) என்று அழைக்கப்படும் ஆன்மாவின் உறைவிடமாக இருக்கவேண்டிய ஒரே நோக்கத்திற்காக மட்டுமே படைக்கப்பட்டவைகள். எத்தகைய கலை சார்ந்த வெளிப்பாட்டு உணர்வுகளுக்காகவும் படைக்கப்பட்டவைகள் கிடையாது. அதாவது மந்திர மத கொள்கை சார்ந்த ஒன்றிர்காக மட்டுமே எகிப்திய கலைஞர்கள் பல ஆயிரம் ஆண்டுகளாக சிலைகளை வடித்துவந்தார்கள். மதம் சார்ந்த விசயங்களில் நிகழ்த்தப்படும் கலைகள் அடுத்தக் கட்டத்தை நோக்கி வளர முடியாது என்பதற்கு இது சிறந்த உதாரணம். கிருஸ்தவ சகாப்பத்தத்தில் மேற்குல கலைகளுக்கும் இதே நிலை ஏற்பட்டதை பிறகு பார்க்கலாம்.\nகலைகள் எத்தகைய புற கட்டுப்பாடுகள் அற்ற நிலையில்தான் தன்னியல்பாக வளரக் கூடிய சக்தியைக் கொண்டவைகள். எகிப்திய கலைஞர்களுக்கு பாரோக்களின் மந்திர மத கொள்கைகள் பெறும் கடிவாளமாக இருந்தக் காரணத்தால் பல ஆயிரம் ஆண்டுகளாக அவர்கள் வடித்த சிலைகளும், புடைப்பு சிற்பங்களும், ஓவியங்களும் எத்தகைய அடுத்தக் கட்ட வளர்ச்சித் தன்மைகளும், கலை வெளிப்பாட்டு தன்மைகளும் அற்று ஒரே வார்ப்பில் வார்த்து எடுத்தவைகளைப் போல காட்சியளித்துக்கொண்டிருக்கின்றன. எகிப்தியக் கலைஞர்கள் பழமை செயற்கையாக உண்டாக்கி வைத்திருந்த கட்டுப்பாடுகளை மீறாமல் தங்களின் கலைகளை வெளிப்படுத்தி வந்தார்கள். இதைத்தான் ஜியோமெட்ரிக் மற்றும் தொடக்க கால ஆர்காயிக் கிரேக்க கலைஞர்களும் பின்பற்றிக்கொண்டிருந்தார்கள். ஆனால் எகிப்திய கலைஞர்களுக்கு இருந்ததைப் போன்ற பழமை மதக் கொள்கை கட்டுப்பாடுகள் எதுவும் கிரேக்க கலைஞர்களுக்கு இல்லை. இதுவே அவர்கள் எகிப்தியர்களிடம் இருந்துக் கற்றுக்கொண்ட கலைகளில் பலப் புதிய சோதனை முயற்சிகளை செய்துப் பார்க்கும் பூரண கலை சுதந்திரத்தை அவர்களுக்கு வாய்ப்பாக அமைத்துக்கொடுத்தது.\nகட்டுகள் அற்ற சுதந்திர சிந்தனைகளை தூண்டி மனித சமூகத்தை அடுத்தக் கட்ட வளர்ச்சி நிலைக்கு அழைத்துப் போவதுதானே கலைகளின் இருத்தல் இயல் செயல்பாடு. கலைகளை முடக்கும் சமூகம் அடுத்தக் கட்ட வளர்ச்சியை நோக்கி நகராமல் தேங்கி விடும் என்பதற்கு பண்டை கால எகிப்திய சமூகமே சிறந்த உதாரணம். பிரமிடுப் போன்று கட்டிடக் கலை சாதனைகளை நிகழ்த்திய ஒரு சமூகம் மேலும் அடுத்தக் கட்ட வளர்ச்சியை நோக்கி நகர்ந்து செல்லாமல் பல ஆயிரம் ஆண்டு காலமாக ஒரே இடத்தில் தேங்கி நின்று பிற இன மக்களின் படையெடுப்புகளுக்கு ஆளானதற்கும் கலைகளை முடக்கிய செயல்பாடுகளேக் காரணமாக அமைந்துப்போனது. ஆனால் கிரேக்க ஆர்காயிக் கால கலைஞர்கள் தங்களின் கலை சுதந்திரத் தன்மையை பயன்படுத்தி எகிப்தியர்கள் சிற்ப கலையை எந்த இடத்தில் வளர்ச்சியை நோக்கி நகர்த்தாமல் விட்டார்களோ அந்த இடத்திலிருந்து அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தினார்கள். ஆர்காயிக் சிற்பக் கலைஞர்களின் இந்த புதுமை முயற்சியே இன்றைக்கு மேற்குலக கலைகள் உலகம் முழுவதிலும் பரவலாக ஒருவித பரவலையும், வரவேற்ப்பையும் பெறுவதற்கு காரணம்.\nஇதுதான் கலையின் வீரியம். சுதந்திரமாக சிந்திக்க கூடியக் கலைஞர்களும், அவர்களின் கலைகளை சமகாலத்தில் இல்லையென்றாலும் பிற்காலத்தில் ஏற்றுக்கொண்டு பாராட்டும் மனித சமூகங்களுமே உலக வரவேற்ப்பை பெறுகிறார்கள் என்பது இதிலிருந்து நாம் பெறும் மறுக்க முடியாத உண்மை வாழ்க்கைப் பாடம். ஆர்காயிக் கிரேக்க கலைஞர்கள் ஓவியம், சிற்பம், கட்டிடக் கலை என்று அனைத்திலும் புதுமைகளை முயற்சி செய்துப் பார்க்கத் தொடங்கினார்கள். அதற்கு உதாரணமாக ஜியோமெட்ரிக் கால குரோஸ் சிற்பங்களையும் ஆர்காயிக் கால குரோஸ் சிற்பங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். குரோஸ் என்றால் இளைஞனின் சிலை என்பதுப் பொருள்.\n(ஜியோமெட்ரிக் கால குரோஸ் சிலை)\nபழமையின் கட்டுகளை உடைத்துக்கொண்டு, புதுமைகளை நோக்கிய தேடல் சிந்தனை என்பது அனைவருக்கும் வாய்த்துவிடும் ஒரு வரம் அல்ல. புதுமைகளை தேடி போவதில் அடங்கியிருக்கும் நிச்சயமற்றத் தன்மைகளையும் ஆபத்துக்களையும் எதிர்க்கொள்ளும் துணிச்சலும் தன்னம்பிக்கையும் கொண்டவர்களுக்கே இந்த வரம் வாய்ப்பாக அளிக்கப்படுகிறது. இந்த வரம் அனைத்து கலைஞர்களுக்கும் கிடைத்துவிடுவதில்லை. அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமான காரணிகள், வழி வழியாக தனக்கு கற்றுத்தரப்படும் கலையை எத்தக��ய மாற்றமும் (முன்னேற்றத்தை நோக்கிய) அப்படியே வெளிப்படுத்த வேண்டும் என்கிற பழமைவாத பிடிவாத சிந்தனை அடுத்தது தனக்கு சொல்லித்தரப்பட்ட கலையில் தன்னுடைய தனிப்பட்ட கற்பனைகளை கலந்து சோதனை முயற்சிகளை நடத்திப்பார்க்கும் திறமை என்பது இல்லாதுப் போவது.\nஆர்காயிக் கால குரோஸ் சிலை\n(ஆர்காயிக் காை குபைாஸ் சிலை)\nபழமை கட்டுக்களை உடைத்து எறியும், கட்டுக்கடங்காத கற்பனை வளமும் அதை தன்னுடைய கலையில் சோதித்துப் பார்க்கும் துணிவும் தன்னம்பிக்கையும் உடையவர்களே கலைகளில் அடுத்தக் கட்ட வளர்ச்சிக்கு பாதை அமைக்கிறார்கள். இத்தகையவர்களுக்குள் கலை என்பது கலகம் செய்யும் உணர்வுகளையும் கற்பனைகளையும் தூண்டிய படியே இருக்கிறது. இருந்திருக்கிறது. கலையானது ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க கலக உணர்வுகளையும் எதையும் கடந்துப்போகும் துணிச்சலையும் இத்தகைய கலைஞர்களின் உள்ளத்தில் விதைக்கிறது. பழமையின் கட்டுக்களை அறுக்கும் இவர்களே மனித கற்பனைகளுக்கான புதிய எல்லைகளை காலம்தோறும் வகுத்தப்படியும், முன்னோர்கள் வகுத்ததை திருத்திய படியும் இருக்கிறார்கள்.\nஆர்காயிக் கால கிரேக்க கலைஞர்களும் இந்த காரியத்தைதான் செய்தார்கள். ஆனால் அனைத்து கலைஞர்களும் அல்ல. குரோஸ் சிலைகள் ஒரே வெளிப்பாட்டுத் தன்மையில் இருப்பதையும் அதில் இருக்கும் செயற்கைத் தன்மையையும் விரும்பாத ஒரு சில கலைஞர்கள் தங்களின் கற்பனையில் சோதனை முயற்சிகளை கலந்து தாங்கள் வடிக்கும் சிலைகளில் புதிய வடிவங்களை கொண்டுவர முயற்சித்தார்கள். அதில் முதன்மையானது Zeus of Artemisium என்று அழைக்கப்படும் மார்பில் சிலை. அன்றைய கிரேக்க கலைஞர்களின் படைப்புக்கள் பழமையைப் பிடித்து ஊஞ்சலாடிக்கொண்டு புளித்த தயிரையே புளிக்க வைத்துக்கொண்டிருக்க, அவர்கள் மத்தியில் ஒரு கலகத்தை ஏற்படுத்தியது Zeus of Artemisium சிலை. இந்த சிலையை வடித்த அந்த கலககார கலைஞன் யார் என்பது இன்று வரைக்கும் தெரியாத ஒரு வரலாற்று புதைப் பொருளாக இருந்துவருகிறது. அந்த கலககாரனின் அடையாளம் தெரியாவிட்டால் என்ன அவனுடைய சிலை இன்றைக்கும் நம்மிடையே இருப்பது ஒன்றேப் போதுமானதுதானே.\nஇப்பொழுது இருக்கும் Zeus of Artemisium சிலையும் கூட அந்த கலககாரன் அவன் கைப்பட செதுக்கிய ஒரு சிலை அல்ல. அவனுடைய சிலையைப் பார்த்து ரோமானிய கால சிற்பிகள் அவனுக்கு பிறகு பல நூறு ஆண்டுகள் கழித்து படியெடுத்த மார்பில் சிற்பம் மட்டுமே. அதுவரை கிரேக்கம் கண்டுவந்த குரோஸ் சிலைகளின் அமைப்பை ஒரேடியாக கவிழ்த்துப்போட்டுவிட்டது இந்த சிலை. சிலையின் வெளிப்பாட்டுத் தன்மையில் (posing) பழமையே சீல் பிடித்துப் பழுத்துக்கொண்டிருக்க அந்த சீல் பழத்தை தெறிக்க வைத்த சிலை இது. பின்நவீனத்துவ கால கலைஞர்களுக்கெல்லாம் - முக்கியமாக மைக்கேல் ஆஞ்சிலோ போன்றவர்களுக்கு – கற்பனை ஊற்றுக்கான ஆதர்சமாக விளங்கியது Zeus of Artemisium. இன்றைய கலை வளர்ச்சியை மனதில் கொண்டுப் பார்த்தால் Zeus of Artemisium ஒன்றும் அதி அற்புதமான சிற்பம் கிடையாதுதான் ஆனால் கலையின் கலக தன்மையை வெளிப்படுத்துவதில் ஒரு மைல் கல்லாக இது என்றும் இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடம் கிடையாது. இந்த கலைஞனின் கலகத்தை தொடர்ந்து ஆர்காயிக் கால கிரேக்கத்தில் சிற்ப கலையில் ஒரு புரட்சியே வெடித்துக் கிளம்பியது என்று சொல்லலாம். இதன் தொடர்ச்சியே கிளாசிக்கல் காலகட்டத்தில் உருவான Discus-thrower by Myron (இதை Discobolus என்றும் அழைப்பார்கள்) மற்றும் Spear-bearer by Polykleitos (இதை Doryphoros என்று அழைப்பார்கள்) போன்ற சிற்பங்கள்.\nடிஸ்கோபலஸ் சிற்பத்தை உருவாக்கியவர் மைரன். இதை இவர் பார்பல் சிற்பமாக உருவாக்காமல் வெண்கல சிற்பமாக உருவாக்கியிருக்கிறார். இது இன்றை கிடைக்கவில்லை. இதன் ரோமானியர்கள் காலத்திய மார்பலில் படியெடுத்த சிற்பங்களே கிடைக்கிறது. டோரிபோரஸ் சிற்பத்தை வடித்தது பாலிகிலியோடஸ். இது உருவாக்கப்பட்டது மார்பலில் ஆனால் இதுவும் இன்று கிடைக்கவில்லை. இதன் ரோமன் காலத்திய படியெடுக்கப்பட்ட சிற்பங்களே கிடைக்கின்றன. இந்த இரண்டு சிற்பங்களையும் இந்த இரண்டு கலைஞர்களும் உருவாக்கி பல நூறு ஆண்டுகள் கழித்தும் கூட ரோமானியர்கள் இந்த இரண்டு சிற்பங்கள் வெளிப்படுத்திய கலைத் தன்மையில் தங்களின் மனங்களைப் பறிக்கொடுத்து வேறு சிற்ப கலைஞர்களைக் கொண்டு இந்த சிற்பங்களை படியெடுக்க வைத்து தங்களின் இல்லங்களில் வைத்து அழகுப் பார்த்திருக்கிறார்கள்.\nஇந்த இரண்டு சிற்பங்களும் சிற்ப கலையின் அடிப்படைகளாக கருதப்படும் movement, action, proportion, harmony, rhythm மற்றும் balance ஆகியவைகளை மிகச் சரியாக கைகொண்டு மிக அற்புதமாக வெளிப்படுத்திய சிற்பங்கள். ஒலிம்பிக் போட்டிகளின் என்றும் அழியா நினைவு அடையாளங்களி��் ஒன்றாக இருந்து வருவது டிஸ்கோபலஸ் சிற்பம்.\nஆர்காயிக் காலகட்டத்தில் சிற்ப கலை மாத்திரமே வளர்ச்சியை நோக்கி நகர்ந்தபடியில்லை. இலக்கியமும், ஓவியமும், கட்டிக் கலைகளும் கூட அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர்ந்தன. ஹோமரின் இலியாத் மற்றும் ஓடிசி ஆகிய கிரேக்க காவியங்கள் இந்த காலகட்டத்திலேயே எழுதப்பட்டது. கிரேக்க சமூகத்தில் பிரபலமடைந்து வந்த இலியாத் மற்றும் ஓடிசி காவியங்களின் கதாநாயகர்களையும், அந்த காவியங்களில் வரும் சம்பவங்களையும் ஓவியக் கலைஞர்கள் அரண்மனை சுவர்களிலும் மண் சாடி பாத்திரங்களிலும் ஓவியங்களாக தீட்டி ஓவியக் கலையில் சோதனை முயற்சிகளை மேற்கொண்டார்கள். ஓவியக் கலையின் உறுப்புகளாக இருக்கும் line, shape, form, texture மற்றும் color-கள் அனைத்தையும் உள்வாங்கிய ஓவியக் கலைஞர்கள் தங்களின் ஓவியங்களில் புதிய கற்பனை வெளிப்பாடுகளை கொண்டுவந்தார்கள்.\nபின்னாட்களில் ஸ்பார்டன்ஸ் என்று அழைக்கப்பட்ட டோரியன் பழங்குடியை சேர்ந்த கட்டிடக் கலைஞர்கள் கட்டிடக் கலையில் மாற்றங்களையும் புதுமைகளையும் சாத்தியப்படுத்திக் காட்டினார்கள். கிரேக்க கட்டிடக் கலையின் பிரதான கட்டிடக் கலைகளில் ஒன்றான டோரியன் கட்டிடக் கலையை தோற்றுவித்தவர்கள் இவர்களே. ஆர்காயிக் கால பகுதியை பெரிதும் ஆளுமை செய்தது டோரிக் கட்டிடக் கலை. சரி இங்கே கலைகளின் அடிப்படைகள் குறித்து பார்த்துவிடுவது நல்லது. நாம் பேசிக்கொண்டிருப்பது கலை இயக்கங்களின் வரலாறு என்பதால் அதன் அடிப்படைகளை குறித்து தெரிந்துகொள்வது நல்லதுதானே.\nகலையின் அடிப்படைகளாக மேற்கத்தியர்கள் வகுத்திருப்பது - rhythm, balance, emphasis, proportion, harmony, variety மற்றும் movement. ஓவியம், சிற்பம் மற்றும் கட்டிடக் கலை மூன்றுக்கும் இந்த அடிப்படைகள் பொருந்தும். இன்றைய நவீன புகைப்பட மற்றும் சினிமாக் கலைக்கும் இந்த அடிப்படைகள் பொருந்தும். கலையின் உறுப்புகளாக line, shape, form, space, color மற்றும் texture வகுக்கப்பட்டிருக்கின்றன. இவைகளை குறித்து அறிந்துக்கொண்டுதான் ஒரு ஓவியப் படைப்பையோ, சிற்பத்தையோ, கட்டிடத்தையோ, புகைப்படத்தையோ அல்லது சினிமாவையோ ஒரு இரசிகன் இரசிக்க வேண்டுமா என்றால் நிச்சயமாக அப்படியே. ஒரு மொழியின் வரி வடிவம் தெரியாமல் ஒருவரால் எப்படி எழுதவோ படிக்கவோத் தெரியாதோ அதேப் போலத்தான் கலையின் அடிப்படைகளையும் அதன் உறுப்ப��களையும் குறித்து தெரிந்துக்கொள்ளாமல் அவைகளை பற்றி பேசுவதும் விமர்சனம் செய்வதும்.\nஒரு மொழியின் வரிவடிவம் தெரியாமலேக் கூட ஒருவரால் அந்த மொழியைப் பேச முடியுமே என்று கேட்பது அகச் சிறந்த சிறுபிள்ளை கேள்வியாக இருந்தாலும் ‘படிப்பறிவுப் பெற்ற சிறுபிள்ளை’ படித்தவர்களின் இந்த கேள்வியை ஒதுக்கிவிடாமல் நாம் தரும் பதில். ஒரு மொழி தரும் அகச் சிறந்த தொடர்பு அனுபவத்தையும் அந்த மொழியின் இனிமையையும் சிறப்பாக உள்வாங்க நமக்கு அந்த மொழியின் வடிவடிவமும் அதன் இலக்கணமும் தெரிந்திருக்க வேண்டும் என்பதே. இது இரண்டும் தெரியாமல் நாம் என்னத்தான் ஒரு மொழியில் சிறப்பாக பேசினாலும் அந்த மொழி எழுதப்பட்ட காகிதம் நம்மை அந்த மொழியின் வரிவடிவமும் இலக்கணமும் தெரிந்த ஒருவரை தேட வைத்துவிடும். கண்ணிருந்தும் குருடர்போல. அதான் படமும், சிலயும், கட்டிடமும் கண்ணுக்கு தெர்தே அப்பாலைக்கு இன்னாத்துக்கு அதங்காட்டி தெரிஞ்சுக்கனும்னு படிப்பறிவுப் பெற்றவர்களே கேட்பது கண்ணிருந்தும் குருடர்போன்றதற்கு நிகராகும்.\nமுதலில் கலையின் அடிப்படைகளைப் பார்ப்போம். ரிதம். ஒரு கலைப் படைப்பில் இருக்கும் சமாச்சாரங்கள் அந்த படைப்பை பார்க்கும் பார்வையாளனின் கண்களை உறுத்தாமல், பார்வையை அந்த படைப்பு முழுவதிலும் பரவும்படி செய்வது ரிதம். இந்த ரிதமே அந்த படைப்பு வெளிப்படுத்தக் கூடிய உணர்வு எழுச்சியையும், மனநிலையையும் பார்வையாளனுக்குள் உண்டாக்க கூடியது. பெரும்பாலும் கோடுகள் (lines) இந்த ரிதமை உருவாக்க ஓவிய கலைஞர்களுக்கு உதவுகிறது. ஒரு படைப்பில் திரும்பத் திரும்ப காட்டப்படும் (reproduction or repeating) உறுப்புகள் பார்வையாளனின் கண்களை அந்த படைப்பு முழுவதும் பயணித்து படரும்படி செய்து அவனுக்குள் உணர்வெழுச்சிகளை உண்டாக்கும்.\nபுகைப்படத்திலிருக்கும் நீள் வட்டம் என்கிற உருப்பு திரும்ப திரும்ப - reproducing or repeating - காட்டப்பட்டு, நம் பார்வையை படத்தின் இடதுப் பக்கதிலிருந்து வலது பக்கத்திற்கு நகர்த்தி செல்வதைதான் ரிதம் என்பார்கள். இந்த நீள் வட்ட பிரதிபலிப்பு நமக்குள் ஒருவித குழப்ப உணர்வையை ஏற்படுத்துகிறதுதானே.......\nBalance. ஒரு ஓவியப் படைப்பின் அல்லது சிற்ப படைப்பின் சரி நடுப்பகுதியில் ஒரு கற்பனை கோட்டை வகுத்துக்கொண்டு அந்த படைப்பின் இரண்டு பக்கங்களும் சர��� சம நிலையில் இருக்கிறதா என்றுப் பார்ப்பதே பேலன்ஸ். இதில் மூன்று வகைகள் உண்டு symmetrical, asymmetrical மற்றும் radial. சிமெட்ரிக்கள் படைப்பில் நடுவிலிருக்கும் கற்பனைக் கோட்டின் இரண்டு பக்கங்களும் ஒத்த தன்மையுடன் இருக்கும். அசிமெட்ரிக்கள் படைப்பில் இந்த சமநிலை குலைக்கப்பட்டிருக்கும். ரெடியல் படைப்புக்கள் சிறிய வட்டத்திலிருந்து வலையம்போல வெளிப் படுவதாக இருக்கும்.\nபுகைப்படத்திலிருக்கும் மனித உருவம் சிமெட்ரிக் பேலன்சுக்கு உதாரணம் (இது லியானர்டோ டாவின்சி வரைந்த ஓவியம்). மனித உருவத்திலிருக்கும் நடுக்கோட்டுக்கு இரண்டு பக்கமும் எத்தகைய சிறு மாற்றமும் இல்லாமல் ஒத்த தன்மையுடன் (கண்ணாடி பிரதிபலிப்பு போல) இருப்பதை கவனிக்கவும். மரத்தின் உருவம் அசெமிட்ரிக் பேலன்சுக்கு எடுத்துக்காட்டு. மரத்தின் குறுக்கே இருக்கும் கற்பனைக் கோட்டு இரண்டு பக்கங்களையும் கவனிக்கவும். வலது பக்கம் கிளைகள் அதிகமாகவும் இடதுப் பக்கம் கிளைகள் குறைவாகவும் இருக்கின்றன. இந்த மர ஓவியத்தில் அதிக பேலன்ஸ் என்பது வலது பக்கமே இருக்கிறது. ரேடியல் பேலன்சிற்கு சூரியனின் ஓவியமே எடுத்துக்காட்டுக்கு போதுமானதாக இருக்கிறது. ஒரு ஓவியத்தையோ அல்லது சிற்பத்தையோ பார்வையிடும்போது கற்பனை நடுக்கோட்டை மனதிலிருத்தி அந்த படைப்பை உருவாக்கிய கலைஞன் எத்தகைய பேலன்சை தன்னுடைய படைப்பிற்கு அளித்திருக்கிறான் என்பதை கணிக்கவேண்டும்.\nEmphasis. ஒருப் படைப்பில் பார்வையாளனின் ஓட்டுமொத்த கவனத்தையும் பார்வையையும் கவர்ந்திழுக்கும் பகுதியே (அல்லது அந்த படைப்பிலிருக்கும் உருவமோ, பொருளோ) அந்த படைப்பின் எம்பசிசைக் குறிக்கிறது. இதை focal point என்பார்கள். அந்த படைப்பிலிருக்கும் மற்ற அங்கங்கள் focal point-ன் முக்கியத்துவத்தை பெரிதுப்படுத்தும் விதமாக கட்டமைக்கப்பட்டிருக்கும்.\nஇந்த ஓவியத்தில் சிகப்பு நிற மலரே focal point-ஆக இருந்து இந்த ஓவியத்தின் எம்பசிஸ் ஆக செயல்படுகிறது. இந்த ஓவியத்தில் சிகப்பு மலருக்கே முக்கியத்துவம் அதிகம் என்பதை இதை வரைந்த ஓவியர் இந்த எம்சிஸ் மூலமாக நமக்கு வெளிப்படுத்திக்காட்டுகிறார். கருப்பு வெள்ளை நிறத்திலிருக்கும் மற்ற மலர்கள் சிகப்பு மலரின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் விதமாக இங்கே செயல்படுகின்றன.\nProportion. இது படைப்பிலிருக்கும் உருப்புக்களின் (ஓவிய படைப்பில் இருக்கும் பொருள்கள்) உருவ அமைப்பை வெளிப்படுத்தக் கூடியது. உதாரணமாக ஆறடி மனிதன் ஒரு மரச் சேரில் உட்கார்ந்திருப்பதைப் போல் ஒரு ஓவியம் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். மரச் சேரின் உருவ அமைப்பு (நீள, அகலம், உயரம்) சராசரி மரச் சேரின் உருவ அமைப்பில் வரையப்பட்டிருக்கவேண்டும். ஆறடி மனிதன் உட்கார்ந்திருக்கும்போது எந்த உயரத்தில் தோற்றமளிப்பான் என்பதும் சரியாக உயர அமைப்பில் காட்டப்பட்டிருக்கவேண்டும். அப்படி இருக்கும் பட்சத்திலேயே அந்த ஓவியம் பார்வையாளனின் பார்வைக்கு எத்தகைய உருத்தலையும் தராமல் ஒரு இயல்புத் தன்மையை உண்டாக்கும். மரச் சேர் மிகப் பெரியதாகவும், அதில் உட்கார்ந்திருக்கும் ஆறடி மனிதன் மிகச் சிறியதாகவும் இருந்தால் அந்த ஓவியத்தின் ப்ரோபோசன் பிசகி இருக்கிறது என்றுப் பொருள். ஒரு ஆரோக்கியமான மனிதனை வெளிப்படுத்தும் மனித சிற்பத்தில் இடதுக் கைப் பெரிதாகவும் வலது கை மிகச் சிறியதாகவும் வடிக்கப்பட்டிருந்தால் அதில் ப்ரோபோசன் தவறி இருக்கிறது என்றுப் பொருள்.\nHarmony. ஒரு ஓவியத்திலிருக்கும் ஒத்த தன்மையுடைய உருவத்தையோ அல்லது கோடுகளையே அல்லது பொருளையோ ஒன்றினைத்து கண்களுக்கு இதம் தரும் வகையில் வெளிப்படுத்துவது ஹார்மோனி.\nVariety. ஒரு படைப்பில் பலதரப்பட்ட உருவங்களையும் (பொருள்கள் அல்லது கோடுகள்), அந்த உருவங்களுக்கு இடையிலான வித்தியாசங்களையும் காட்டுவது வெரைட்டி.\nMovement. பார்வையாளனின் பார்வையை ஒரு படைப்பில் வலதும், இடதும், குறுக்குமாக வழி நடத்தி செல்லும் அமைப்புகளை மூவ்மெண்ட் என்பார்கள்.\nஇந்த ஓவியத்தில் காட்டப்பட்டிருக்கும் வேலியானது நம் பார்வையை ஓவியத்தின் கீழ் வலது மூலையிலிருந்து இடது பக்கத்திற்கு அழைத்து செல்வதையே மூவ்மெண்ட் என்பார்கள்.\nமேலேப் பார்த்த அடிப்படைகள் இலக்கியம் தவிர மற்ற கலைகளுக்கு பொதுவானது. இசைக்கும் சேர்த்தே. ஓவியக் கலைக்கு மேலும் ஒரு அடிப்படைக் கொள்கை இருக்கிறது. அது கோணம் (perspective). இந்த அடிப்படை ஓவியக் கலைக்கு மட்டுமே உரியது. அந்த வகையில் புகைப்படக் கலைக்கும் இந்த அடிப்படை பொருந்தும். ஒரு ஓவியத்திலோ அல்லது புகைப்படத்திலோ வெளியையும் (space) பரப்பையும் (depth of field) முப்பரிமாணக் (Three Dimension: x, y & z axis) கோணத்தில் நம் கண்களுக்கு காட்டுவது பெர்ஸ்பெக்டிவ��. ஓவியமும், புகைப்படமும் அடிப்படையில் இரண்டே பரிமாணங்களை உடையவைகள். அதாவது அவைகள் தட்டையான ஊடகத்தில் உருவாக்கப்படுபவைகள். அந்த ஊடகம் சுவராக, திரையாக, காகிதமாக எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அவைகள் x மற்றும் y என்கிற இரண்டே பரிமாணங்களைக் கொண்டவைகள். அதில் தீட்டப்படும் காட்சிகளோ அல்லது புகைப்படமாக எடுக்கப்படும் காட்சிகளோ அடிப்படையில் முப்பரிமாணங்கள் கொண்டவைகள். இரண்டுப் பரிமாணங்கள் மட்டுமேக் கொண்ட ஒரு ஊடகத்தில் முப்பரிமாணக் காட்சிகளை காட்ட பெரிதும் உதவுவது vanishing point-வும், convergence line-களும்.\nமூன்றாயிரம் வருடங்களுக்கு முந்தைய சிந்துவெளி தமிழர்களின் ஓவியங்களும், எகிப்திய மற்றும் சுமேரியர்களின் ஓவியங்களும் இந்த பெர்ஸ்பெக்டிவ் என்கிற விசயத்தைக் கண்டுக்கொள்ளவே இல்லை. இது குறித்து அவர்கள் அறிந்திருக்கவில்லையா அல்லது வேண்டுமென்றே தவிர்த்தார்களா என்பது கலை வரலாற்று ஆராய்ச்சிகளில் சிக்கலான ஒன்றாக இருந்துவருகிறது. தொல்பொருள் ஆராய்ச்சிகளில் இனி வெளிப்படுத்தும் விசயங்களைக் கொண்டே இதை ஒரு முடிவிற்கு கொண்டு வர முடியும். இருந்தும், சில கலை வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் தமிழ் சிந்து, எகிப்திய மற்றும் சுமேரியக் ஓவியக் கலைஞர்கள் வேண்டுமென்றேத்தான் தங்களின் ஓவியங்களில் பெர்ஸ்பெக்டிவை பயன்படுத்தவில்லை என்கிறார்கள். அதற்கு காரணமாக அவர்கள் முன் வைப்பது விவசாய நாகரீகங்களான இவைகளில் நிலவிய நிலவுடமை சிந்தனையே என்பது.\nஓவியக் காட்சியில் பெர்ஸ்பெடிவ் (கோணமும் பரப்பும்) எப்படி உருவாக்கப்படுகிறது என்றால் ஓவியத்தின் முற்பகுதியில் (foreground) இருக்கும் உருவங்களும் பொருட்களும் பெரிதாகவும், பிற்பகுதியில் (background) இருப்பவைகள் சிறிதாகவும் காட்டப்படும். உதாரணமாக கீழே இருக்கும் புகைப்படத்தில் முன்னால் இருக்கும் மரங்களும், இரயில் தண்டவாளமும் உருவத்தில் பெரிதாக இருப்பதையும் அவைகள் போகப் போக உருவத்தில் சிறிதாகி ஒருப் புள்ளியில் சுருங்கி பார்வைக்கு தெரியாமல் போவதையும் தெளிவாக பார்க்க முடிகிறதுதானே. உருவங்கள் சுருங்கி பார்வைக்கு தெரியாமல் போகும் புள்ளியே வேனிசிங் பாயிண்ட்.\nதமிழ் சிந்து, எகிப்திய மற்றும் சுமேரியர்களின் ஓவியங்களில் உருவங்களை சிறிதாக காட்டுவது சமூகத்தின் கீழான நிலைய��ல் இருப்பவர்களை குறிக்கும் ஆபத்தை உண்டாக்கலாம் என்கிற காரணத்தால் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்று சில ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். இதன் காரணமாகவே இந்த நாகரீகங்களின் ஓவியங்களில் அனைத்து உருவங்களும் சம அளவு மற்றும் உயரம் கொண்டவைகளாகவே இருக்கும். இப்படி வரைவது ஓவியத்தில் வெளியையும் பரப்பையும் உண்டாக்காது. இந்த ஓவியங்கள் தட்டையாகவே (flat) கண்களுக்கு புலப்படும்.\nஜியோமெட்ரிக் காலத்தின் தொடக்கம் மற்றும் இறுதிக் காலகட்டங்களில் கிரேக்கர்களின் ஓவியங்களும் இப்படி தட்டையாகத்தான் இருந்தன. குறிப்பாக அவர்கள் மண் சாடிப் பொருட்களில் தீட்டிய ஓவியங்கள் இதற்கு மிகச் சிறந்த உதாரணங்கள்.\nஇவைகள் ஏறக்குறைய கோடுகளும் சதுரங்களும் கொண்ட ஓவியங்கள். இந்த ஓவியங்கள் வடிவியல் (geometry) தோற்றத்தில் இருந்த காரணத்தாலேயே இந்த ஓவியங்கள் பெரும்பான்மையாக வழக்கிலிருந்த காலகட்டத்தை ஜியோமெட்ரிக் காலகட்டம் என்று இன்றைக்கு ஆராய்ச்சியாளர்கள் வகைப்படுத்தியிருக்கிறார்கள். மனிதர்களும் கூட கோட்டு உருவங்களாகவே (stick images) காட்டப்பட்டிருப்பார்கள்.\nஆர்காயிக் காலகட்டத்தின் தொடக்கத்தில் ஓவியக் கலையிலும் அடுத்தக் கட்ட வளர்ச்சியை நோக்கி நகர்கிறார்கள் கிரேக்க கலைஞர்கள். சிற்பக் கலையில் எப்படி Contrasposto என்கிற உத்தியைக் கண்டுபிடித்து குரோஸ் சிலைகளை அடுத்த கட்டத்தை நோக்கி வளர்த்தெடுத்தார்களோ அதேப் போல ஓவியக் கலையில் வடிவியல் கோடுகளை விட்டுவிட்டு மனிதர்களையும் அவர்களின் அன்றாட செயல்பாடுகளையும் குறிக்கும் ஓவியங்களை தீட்டத் தொடங்கினார்கள். அதிலும் முக்கியமாக ஓமருடைய இலியாத் மற்றும் ஓடிசி காவிய நாயகர்களையும் அவர்களின் போர்கள செயல்பாடுகளையும் விவரிக்கும் ஓவியங்கள் அன்றைய கிரேக்க ஓவியக் கலைஞர்களிடையே பிரசித்திப்பெற்ற ஒன்று.\nஇலியத் மற்றும் ஓடிசி கதை சம்பவங்களையும், கதாபாத்திரங்களையும் ஓவியங்களாக தீட்ட அவர்கள் பயன்படுத்தியத் கருப்பு உருவங்களை (silhouettes). மனித உருங்கள் முழு கருப்பு நிறத்திலிருக்கும். வேறு எந்த வகை வர்ணமும் மனித உருவத்தில் தீட்டப்பட்டிருக்காது. மனிதர்கள் உடுத்தியிருக்கும் உடைகளும் கூட கருப்பு உருவத்தில் கோடுகளாகவே பிரித்துக்காட்டப்பட்டிருக்கும். இந்த உத்தி ஆர்காயிக் கால ஓவியக் கல��ஞர்களுக்கு அவ்வளாக திருப்தி தரக் கூடியதாக இருக்கவில்லை. காரணம், ஒன்றுக்கு மேற்ப்பட்ட மனித உருவங்களை ஒன்றுடன் ஒன்று இணைத்து வரையும்போது அது பார்ப்பதற்கு பெரும் குழப்பதை உண்டுப்பண்ணியது. மனித உருவங்களையும் அவர்களின் ஆடைகளையும் பிரிக்க மற்ற வர்ணக் கலவை பயன்படுத்தாதக் காரணத்தால் இந்த பிரச்சனையை அவர்கள் எதிர்கொள்ளவேண்டியிருந்தது.\nஅரிஸ்டனோதோஸ் என்கிற ஓவியர் வரைந்த ஓவியம். ஓடிசி கதைகள சம்பவத்தை விவிரிக்கும் கருப்பு உருவ (silhouette) ஓவியம். கி.மு. ஏழாம் நூற்றாண்டை சேர்ந்தது. புகைப்படத்தில் இருப்பது கிரேட்டர் என்கிற மண் பானை சாடி.\nஇந்த பிரச்சனையை சமாளிக்க மற்றொரு உத்தி கண்டுபிடிக்கப்பட்டது. அது பிளாக்-பிகர் டெக்னிக். இந்த உத்தி அடிப்படையில் கருப்பு உருவ (சில்லவுட்) உத்தியைப் போன்றதுதான் ஆனால் ஒரே வித்தியாசம் மனித உருவங்களின் ஆடைகளும், வெளிப்புற உடல் வலையு சுழிவுகளும் சிறிய கூரான கருவிக் கொண்டு செதுக்கப்பட்ட கோடுகளின் மூலம் பிரித்துக் காட்டப்பட்டது. அதோடு சேர்த்து வெள்ளை மற்றும் வெளிர் சிகப்பு நிற வர்ணமும் ஏற்ற இடங்களில் தீட்டப்பட்டது. இதற்கு மிகச் சிறந்த உதாரணமாக கிளைடியஸ் என்கிற ஓவியர் வரைந்த ஓவியத்தை காட்ட முடியும். இந்த ஓவியம் இலியத் காவிய கதை மாந்தர்களான அஜாக்சையும், அக்கீலிசையும் சித்தரிக்கிறது. போரில் உயிர் இழந்த அக்கீலிசின் சடத்தை தன் தோலில் தூக்கி வைக்கும் அஜாக்சின் செயலை சொல்கிறது இந்த ஓவியம். அக்கீலிசின் உயிர் அற்ற உடல் இந்த ஓவியத்தில் இயல்பாக காட்டப்பட்டிருக்கிறது. சடத்திலிருந்து கீழ் நோக்கி தொங்கும் அக்கீலிசின் தலை முடியே இதற்கு மிகச் சிறந்த உதாரணம். மேலும் அக்கீலிசின் கதாபாத்திர குணாதிசயத்தை விளக்கும் ஒரு அம்சமும் இருக்கிறது. அது உயிரற்ற அக்கீலிசின் கால்கள். அக்கீலீஸ் மிகச் சிறந்த ஓட்டப்பந்தைய வீரன். படுவேகமாக ஓடக் கூடியவன் என்று ஓமர் குறிப்பிடுகிறார். ஓட்டப் பந்தைய வீரர்களின் கால்கள் உடலின் மற்ற பாகங்களைவிட பெரிதாகவும் கட்டுறுதியாகவும் இருக்கும் என்பது என்றும் மாறாத விசயம் இதை கிளைடியஸ் மிகச் சிறப்பாக இந்த ஓவியத்தில் வெளிப்படுத்திருக்கிறார். அஜாக்சின் கால்களுடன் ஒப்பிடும்போது அக்கீலிசின் கால்கள் பெரிதாக இருப்பதை சொல்லியும் விளக்கவேண்டிய அவசியம் இல்லைதானே. உடல் உறுப்புகள் அனைத்தும் மிகத் தெளிவாக செதுக்கிய கோடுகளின் மூலம் பிரித்தும், தனித்தும் காட்டப்பட்டிருப்பது இந்த ஓவியத்தின் சிறப்புகளில் ஒன்று.\n(கிளைடியஸ் வரைந்த ஓவியம். அக்கீலிசின் சடலத்தை அஜாக்ஸ் தோலில் சுமந்திருக்கும் காட்சி. இது கி.மு. ஆறாம் நூற்றாண்டை சேர்ந்தது. கிரேட்டர் மண் சட்டியில் வரையப்பட்ட ஓவியம்)\nகிளைடியசுக்கு அடுத்த தலைமுறையை சேர்ந்தவர் ஏசிக்கியாஸ். பிளாக்-பிகர் டெக்னிக் உத்தியின் மாஸ்டராக கருதப்படுபவர் ஏசிக்கியாஸ். ஆர்காயிக் காலகட்டத்தின் மிகச் சிறந்த ஓவியர் இவர். கிளைடியஸ் தன் ஓவியத்திற்கு எடுத்துக்கொண்ட அக்கீலிஸ் மற்றும் அஜாக்ஸ் கதாபாத்திரங்களைக் கூட ஏசிக்கியாஸ் தன் ஓவியங்களில் பயன்படுத்தியிருக்கிறார். ஆனால் ஒருப்படி அதி அற்புதமாக.\n(ஏசிக்கியாஸ் வரைந்த ஓவியம். அக்கீலிசும், அஜாக்சும் போர்களத்தில் சதுரங்க விளையாட்டு ஆடும் காட்சி. கி.மு. ஆறாம் நூற்றாண்டின் இறுதி கால் பகுதியை சேர்ந்தது. அம்போரா என்கிற மண் சாடி பாத்திரத்தில் வரையப்பட்டது)\nஇதை அம்போரா என்கிற மண் பாத்திரத்தில் ஏசிக்கியாஸ் தீட்டியிருக்கிறார். அக்கீலிசும், அஜாக்சும் போர்களம் ஒன்றின்போது பொழுதைப்போக்க சதுரங்க விளையாட்டு ஆடும் காட்சி அது. இது வரையப்பட்டது சுமார் கி.மு. 540 – 530 காலகட்டத்தில். அன்றைய காலகட்டத்தின் அதி உன்னத ஓவியப் படைப்பு இது. பிற்காலத்தில் பல ஓவியக் கலைஞர்களால் இந்த ஓவியம் படியெடுத்து வரையப்பட்டிருக்கிறது. ஆனால் ஏசிக்கியாசின் இந்த ஓவியம் தரும் கிளர்ச்சியை மற்ற ஓவியர்களால் படியெடுக்கப்பட்ட ஓவியங்களால் தர முடியவில்லை. ஏசிக்கியாஸ் மிக சமார்த்தியமாக தான் வரைய வேண்டிய காட்சியை தன்னுடைய ஊடகத்தின் வடிவத்திற்கு ஏற்ப தேர்ந்தெடுத்திருக்கிறார். அம்பாரா என்கிற மண் சாடியில்தான் இந்த ஓவியத்தை அவர் தீட்டியிருக்கிறார். அந்த சட்டியின் மேல் வலைவுகளுக்கு ஏற்ப அக்கீலிஸ் மற்றும் அஜாக்சின் முதுகுகளும் வலைந்திருப்பது இந்த ஓவியத்திற்கான மிக வலுவான அதே சமயத்தில் பார்வையாளனின் கண்களுக்கு உறுத்தல் இல்லாத கட்டமைப்பை (composition) தருகிறது. இருவரின் உடை அலங்காரமும் தலைமுடி, தாடி மற்றும் கவச அலங்காரமும் நேர்த்தியாக இதில் சித்தரிக்கப்பட்டிருப்பது இந்த ஓவியத்தின் அடு���்த அற்புதம். அவர்களுடைய தோல்களில் சரிந்திருக்கும் ஈட்டிகள் எத்தகைய வலையும் இல்லாமல் மேல் நோக்கி நீண்டு, இந்த ஓவியத்தை பார்ப்பவர்களின் பார்வையையும் அம்பாரா சாடியின் மேல்நோக்கி அழைத்து செல்வது இதன் அடுத்த ஓவிய சிறப்பு.\nகருப்பு உருவ ஓவிய உத்திக்கு அடுத்து வந்தது சிகப்பு உருவ உத்தி. இந்த உத்தி ஏறத்தாழ கி.மு. 530-களில் வழக்கிற்கு வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஓவிய உருவங்களைத் தவிர மண் சட்டி பொருளின் மற்ற பாகங்களை கருப்பு நிற வண்ணத்தால் அலங்கரிப்பது சிகப்பு உருவ உத்தி. ஓவிய உருவங்கள் மண் சட்டியின் இயற்கை வண்ணமான சிகப்பு வண்ணத்தில் அப்படியே விடப்பட்டிருக்கும். உடை மற்றும் உடல் பாகங்கள் மாத்திரம் கருப்பு வண்ணக் கோடுகளால் பிரித்துக்காட்டப்பட்டிருக்கும். இதே காலகட்டத்தில் மிக முக்கியமான ஓவிய கலை புதுமை ஒன்றையும் கண்டுபிடித்தார்கள் கிரேக்க ஓவியக் கலைஞர்கள். அது ஃபோர் ஷார்டனிங் (fore-shortening). இரண்டு பரிமாணம் கொண்ட ஊடகத்தில் ஓவியங்களை முப்பரிமாணம் கொண்டதாக மாற்றும் பெர்ஸ்பெக்டிவ் அடிப்படைகளில் ஒன்றாக இருப்பது ஃபோர் ஷார்டனிங்.\nதமிழ் சிந்து, எகிப்து, சுமேரியர்கள் பெர்ஸ்பெக்டிவ் அடிப்படையை தங்களின் ஓவியங்களில் பயன்படுத்தாத காரணத்தால் ஆர்காயிக் கால கிரேக்க ஓவியர்கள் கண்டுப்பிடித்த ஃபோர் ஷார்டனிங் உத்தி ஓவியக் கலை வரலாற்றில் மிக முக்கிய சாதனையாக கருதப்படுகிறது. இதற்கு முன்பு பல ஆயிரம் ஆண்டுகலாக எகிப்திய ஓவியங்களும், சுமேரிய ஓவியங்களும் மனித உருவத்தின் பக்கவாட்டு தோற்றங்களையே காட்டிவந்தன. ஒரு மனிதன் நேருக்கு நேராக நின்ற நிலையில் பார்வையாளனை பார்த்திருக்கும்படியான தோற்றத்தில் ஓவியங்கள் வரையப்பட்டதில்லை. இப்படி வரைவதற்கு பெர்ஸ்பெக்டிவ் அடிப்படையின் ஃபோர் ஷார்டனிங் குறித்த புரிதல் வேண்டும். புரிதல் மாத்திரம் போதாது அதை தன்னுடைய ஓவியங்களில் பயன்படுத்தும் துணிச்சலும் வேண்டும். வெகுசன மக்களுக்கு அதுப் புரியுமோ புரியாதோ அல்லது தன்னுடைய படைப்பு புரிந்துகொள்ளப்படாமல் ஒதுக்கப்பட்டுவிடுமோ போன்றத் தயக்கங்கள் அற்ற தன் படைப்பின் மீதான முழு நம்பிக்கையும் ஆளுமையும் கொண்ட கலைஞர்களாலேயே இத்தகைய துணிச்சல் மிக்க சோதனை முயற்சிகளை முன்னெடுக்க முடியும்.\nஅதிலும் பல ஆயிர���் ஆண்டுகளாக மனித இனம் பார்த்து வந்திருக்கும் ஒரு விசயத்தில் தீடிரென்று தனக்குத் தோன்றிய புதுமையை புகுத்துவது என்பது கத்தி மீது நடக்கும் காரியம். பார்த்த விசயங்களையே பலத் தலைமுறைகளாக கிணற்றுத் தவளைகளைப் போல திரும்பத் திரும்ப பார்த்து வரும் வெகுசன மக்கள் (இதில் கலைஞர்களும் அடக்கம்) மத்தியில் சோதனை முயற்சிகளை செய்துப் பார்ப்பது சுயத் திறமையை பந்தயம் வைப்பதற்கு நிகரானதும் கூட. அந்த காரியத்தை அன்று செய்தவர் யூதிமைடிஸ். கி.மு. ஆறாம் நூற்றாண்டின் இறுதியிலும் ஐந்தாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் வாழ்ந்தவர் இவர். அன்றைய ஓவியக் கலைஞர்கள் மத்தியில் கலவரத்தை உண்டாக்கியவர். மற்ற ஓவியர்களின் ஓவியங்கள் இவருடைய ஓவியங்களுக்கு முன்னால் நிற்க முடியாமல் திணறின. இவரை நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆசானாக கொண்டு பலப் புதிய ஓவியக் கலைஞர்கள் உருவாகி ஆர்காயிக் காலகட்ட ஓவியங்களில் புதுமை அட்டகாச அதகளம் செய்தார்கள். கிரேக்க ஓவிய வரலாற்றை யூதிமைடிஸ் காலம், அவருக்கு பின் என்று உட்பிரிவாக பிரித்துப் பார்க்கும் அளவிற்கு அவருடைய ஓவியத் திறமையும் ஆளுமையும் ஆளை அசத்தக் கூடியது. அவருடைய தன்னம்பிக்கைக்கும் ஆளுமைத் திறனுக்கும் ஒரு எடுத்துக்காட்டாக அவர் வரைந்த அம்பாரா மண் சட்டி ஓவியம் ஒன்றில் பின்வருமாறு அவர் கையெழுத்திட்டிருப்பதை இங்கே குறிப்பிடுவது ஏற்றதாக இருக்கும். ‘யூப்பிரோனியஸ் இதைவிட சிறப்பாக எந்த ஒரு படைப்பையும் கொடுத்ததில்லை’. யூப்பிரோனியஸ் என்பவர் யூதிமைடிசின் சமகாலத்தில் இயங்கிய மற்றொரு ஓவியக் கலைஞர். பின்நவீனத்துவ காலகட்டத்தில் இத்தாலியில் சமகாலத்தில் இயங்கிய பல ஓவியக் கலைஞர்களுக்கு இடையே இருந்த திறமை போட்டியைப் போன்றதே அன்றைக்கு யூதிமைடிசுக்கும் யூப்பிரோனியசுக்கும் இடையே இருந்த போட்டி.\nயூதிமைடிஸ் தான் வரைந்த ஓவியங்களில் செய்துக் காட்டிய புதுமைகள் சமூகத்தின் மற்ற அறிவுசார் செயல்பாடுகளிலும் தாக்கங்களை உண்டாக்கியது. ஓவியங்களில் ஃபோர் ஷார்டனிங் என்கிற உத்தியைப் புகுத்தி அதுவரையான பழமைவாத கட்டுக்களை தடம் தெரியாமல் தகர்த்தன அவருடைய ஓவியங்கள். கலையானது மனித சமூகத்தின் அடுத்தக் கட்ட சிந்தனைகளுக்கு வழி வகுக்க கூடியதாகையால் இதைத் தொடர்ந்து புதுமை சிந்தனைகள் பெரு���்கெடுக்கத் தொடங்கின. பழமைவாதங்களுக்கும் பழக்க வழக்கங்களுக்கும் எதிரான கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அன்றைய கிரேக்க சமூகத்தின் அறிவியலும் தத்துவ இயலும் புதிய சிந்தனை மாற்றங்களை சந்திக்கத் தொடங்கியது இதற்குப் பின்பே. பிற்காலத்தில் வந்த அரிஸ்டாட்டில் மற்றும் புளுட்டோ போன்ற தத்துவ மேதைகளின் உலக சிந்தனைகளுக்கு அடித்தளம் அமைக்கப்பட்டது யூதிமைடிஸ் தன் கலையில் புதுமைகளை செய்துக் காட்டி கலகத்தை உண்டாக்கிய இந்த காலகட்டத்திலேயே. இத்தனைக்கும் அன்றைய மேட்டுக் குடி கிரேக்க சமூகத்தால் சிற்ப கலைஞர்களும், ஓவியக் கலைஞர்களும் கீழானவர்களாகவே கருதப்பட்டிருக்கிறார்கள். கருதிவிட்டுப் போகட்டுமே. இதுதான் யூதிமைடிசின் எண்ணமாகவும் இருந்திருக்கவேண்டும்.\n(தி வாரியர்ஸ் லீவ்டேகிங் ஓவியம்)\nயூதிமைடிஸ் புகுத்திய அந்த ஃபோர் ஷார்டனிங் உத்திக்கான ஒரு உதாரணத்தை இங்கே பார்த்துவிடுவது நல்லது. கி.மு. ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் யூதிமைடிஸ் வரைந்த ஓவியம் தி வாரியர்ஸ் லீவ்டேகிங். ஹோமரின் காவியங்களிலிருந்து ஓவியக் காட்சிக்கான கருவை எடுப்பதை யூதிமைடிஸ் அறவே ஓழித்துக்கட்டிவிட்டார் என்று சொல்லலாம். மனித வாழ்வின் எதார்த்தங்களையும் இயற்கையின் இயல்பான தன்மையையும் ஓவியங்களில் பிரதிபலிக்க வேண்டும் என்பது அவருடைய ஓவிய சித்தாந்தம். இந்த சித்தாந்தமே இன்றைய உலக ஓவியக் கலைஞர்களின் சித்தாந்தமாகவும் இருந்து வருகிறது. இது நமக்கு சொல்லும் செய்தி யூதிமைடிஸ் தன் காலத்தைவிட பல நூற்றாண்டுகள் முன்னோக்கி சிந்தித்திருக்கிறார் என்பதே. தன் சமகாலத்தைவிட பல தலைமுறைகள் முன்னோக்கிய சிந்தனை. இதுவே மேதைகளுக்கும், மேதமை என்கிறப் பெயரில் பழமை மாவு பிசைந்துக்கொண்டிருப்பவர்களுக்குமான வித்தியாசம். இரண்டாயிரத்து ஐநூறு வருடங்களுக்கு முந்தைய யூதிமைடிசின் ஓவியங்கள் இன்றைக்கும் புதுமையாக காட்சி அளிப்பதற்கு காரணமும் இதுவே. அவர் காலத்தில் இயங்கிய ஆயிரக் கணக்கான கலைஞர்கள் தடம் தெரியாமல் காணாமல் போனதற்கு காரணமும் இதுவே. அடிக்கும் காற்றை வைத்து கலை வியாபாரம் செய்து பல தலைமுறைகளுக்கு வயிற்றை நிரப்பிக்கொண்டால் போதும் என்று நினைப்பவர்கள் மனித வரலாற்றில் அடையாளம் இல்லாமல் அடித்துக்கொண்டு போய்விடுவதும் இதனால்தா��்.\nதி வாரியர்ஸ் லீவ்டேகிங் ஓவியத்தில் போர்களத்திற்கு செல்லும் மகனை தாயும் தந்தையும் தயார்படுத்தி அனுப்பும் காட்சியை சித்தரிக்கிறார் யூதிமைடிஸ். அன்றைய சமூகத்தின் எதார்த்த செயல்பாட்டு காட்சிகளில் ஒன்றையே அவர் இந்த ஓவியத்தில் தன்னுடைய ஓவியத்திற்கான கருவாக எடுத்துக்கொண்டிருக்கிறார். இந்த ஓவியத்தில் தாயும் தந்தையும் வழக்கப்படியான பக்கவாட்டு நிலையில் காட்டப்பட்டிருக்க, புதுமைகள் அனைத்தும் குவிக்கப்பட்டிருப்பது போருக்கு தயாராகிக்கொண்டிருக்கும் மகனின் மீதே. அந்த மகன் நேரடியாக பார்வையாளர்களை பார்த்திருக்கும்படி நின்றிருக்கிறான். அவனுடைய வலது கால் பக்கவாட்டு நிலையில் இருந்தாலும் அவனுடைய இடது கால் மிகச் சரியாக பார்வையாளர்களை பார்த்தபடி இருக்கிறது. நன்றாக கவனித்தீர்களானால் இடது காலில் இருக்கும் விரல்களை ஐந்து சிறிய வட்டங்களாக யூதிமைடிஸ் காட்டியிருப்பது புலப்படும். இதுவே ஃபோர் ஷார்டனிங் உத்தி (படத்தில் வட்டமிட்டு காட்டப்பட்டிருக்கிறது). அன்றைய கிரேக்க ஓவியக் கலையை தலைகீழாக புணர் நிர்மானம் செய்வதற்கான கட்டாயத்தை பல ஓவியக் கலைஞர்களின் மத்தியில் உண்டாக்கிய ஓவியங்களில் இதுவும் ஒன்று.\nசிற்பக் கலையைப் பொறுத்தவரையில் ஆர்காயிக் காலகட்டத்தின் உச்சத்தில் செம்பை உருக்கி செய்யப்படும் செப்புக் சிற்பக் கலை பல வளர்ச்சிகளைப் பெற்றது. இதுக் குறித்து நாம் முன்பே பார்த்திருக்கிறோம். அடுத்து நாம் பார்க்கவேண்டியது கட்டிக் கலை குறித்து. ஏறத்தாழ இரண்டாயிரம் வருடத்திய ஐரோப்பிய நாடுகளின் கட்டிடக் கலைக் குறித்து தெரிந்துக்கொள்ள நாம் செய்யவேண்டியது தொடக்க கால ஆர்காயிக் கால கிரேக்க கோயில் கட்டிடக் கலைக் குறித்து அறிந்துக்கொள்வது. ஆர்காயிக் கால கிரேக்க கோயில் கட்டிடக் கலையே ரோமானியர்கள் வழி பிற்கால ஐரோப்பிய கட்டிடக் கலையின் பிறப்பிடம். மத வழிப்பாட்டு சடங்குகளுக்காகவோ அல்லது வழிப்பாட்டு கூடுகைக்கான இடமாகவே ஆர்காயிக் கால கோயில்கள் கட்டப்படவில்லை. தாங்கள் செதுக்கிய கடவுளர் சிற்பங்களை மழை மற்றும் வெயில் ஆகியவற்றிலிருந்து பாதுகாத்து வைக்கும் ஒரு சிறப்பு இடமாகவே கிரேக்கர்கள் கோயில்களை கட்டினார்கள்.\nதொடக்க கால கிரேக்க கோயில்கள் இரண்டே இரண்டு உறுப்புகளை மட்டும் கொ���்டது. நாவோஸ் (naos) மற்றும் ப்ரோநாவோஸ் (pronaos). நாவோஸ் என்பது கடவுள் சிலை வைக்கப்பட்டிருக்கும் அறை. ப்ரோநாவோஸ் கடவுள் சிலை இருக்கும் அறைக்கு முன்பாக இருக்கும் அறை.\nநாவோஸ் என்பதை பிற்காலத்தில் ரோமானியர்கள் சீலே என்று குறிப்பிட்டார்கள். சில வருடங்கள் கழித்து ஓபிஸ்தோடோமோஸ் (opisthodomos) என்கிற பின்பக்க உறுப்பையும் கிரேக்கர்கள் சேர்த்தார்கள். ப்ரோநாவோசும், ஓபிஸ்தோடோமோசும் இரண்டு தூண்களால் தாங்கப்பட்டிருக்கும் உயர்ந்த திண்ணைப் போன்ற பகுதிகள் (அல்லது மண்டபம் என்று சொல்லலாம்). மேலும் சில வருடங்கள் கழித்து ஆர்காயிக் கால கிரேக்க கட்டிடக் கலைஞர்கள் கோயில் கட்டிடக் கலையில் அடுத்த புதுமையைப் புகுத்தினார்கள். பல நூறு அடிகள் தொலைவிலிருந்து பார்க்கும்போது கோயிலின் கட்டிடமானது பிரம்மாண்டமாக தெரியவேண்டும் என்கிற காரணத்திற்காக பெரிஸ்டைல் (peristyle) என்கிற அமைப்பை கட்டிடத்தில் சேர்த்தார்கள்.\nபெரிஸ்டைல் என்பது கோயிலை சுற்றிக் கட்டப்படும் பல தூண்களைக் கொண்ட ஓட்டுக் கூரைப் போன்ற மண்டபம். கட்டிடத்தின் பிரம்மாண்டத்தை மேலும் அதிகரிக்க டைப்பிட்ரல் (dipteral) அமைப்பையும் சேர்த்தார்கள். இது இரண்டு அடுக்கு தூண் வரிசையைக் கொண்டது.\nசாதாரண கோயிலாக இருந்தாலும் சரி மற்ற இரண்டு வகை (பெரிஸ்டைல், டைப்பிட்ரல்) கோயிலாக இருந்தாலும் சரி அவைகள் மூன்று படிகட்டுகளின் மீதே கட்டப்பட்டன. இந்த மூன்று படிகட்டுகளையும் நம்முடைய கோயில் கட்டிடக் கலை உறுப்பான உப பீடத்துடன் ஒப்பிடலாம் (உப பீடம் பிற்கால சோழர் கால கோயில் கட்டிடக் கலையில் மிகவும் முக்கியமான உறுப்பு. தஞ்சைப் பெருவுடையார் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் கோயில்களின் பிரம்மாண்டத்திற்கு அடிப்படைக் காரணம் இந்த உப பீட உருப்பு). கீழிலிருந்து மேல் இருக்கும் மூன்றாவது படி ஸ்டைலோபேட் என்று அழைக்கப்படுகிறது. கிரேக்க கோயில் கட்டிடக் கலையில் மூன்று பிரதான அமைப்புகள் இருக்கின்றன. டோரிக், ஐயோனிக் மற்றும் கொரிந்தியன்.\nடோரிக் அமைப்பு கோயில்களை உருவாக்கியவர்கள் டோரிக் கிரேக்க பழங்குடிகள். இவர்களிலிருந்தே ஸ்பார்டன் என்கிற பிற்கால கிரேக்க இனம் தோன்றியது. கி.மு. ஏழாம் நூற்றாண்டு வாக்கில் டோரிக் அமைப்பு கோயில்கள் கிரேக்க தீவுகள் முழுவதும் பரவலாக கட்டப்பட்டன. இந்த அமைப்பு கொஞ்ச க��லமே கிரக்கத்தில் வழக்கிலிருந்தது. சுமார் ஆயிரம் வருடங்கள் கழித்து ரோமானியர்களும் கூட டோரிக் கட்டிட அமைப்பு தங்களின் கோயில் கட்டிடக் கலையில் பயன்படுத்தியிருக்கிறார்கள். விக்டோரியன் கால ஐரோப்பாவிலும் கூட பல கட்டிடங்கள் டோரிக் கட்டிட அமைப்பிலேயே கட்டப்பட்டிருக்கிறது.\n(இடது புறம் இருப்பது டோரிக் கட்டிட அமைப்பு. வலது புறம் ஐயோனிக் கட்டிட அமைப்பு)\nகி.மு. ஆறாம் நூற்றாண்டின் மத்தியப் பகுதியில் கிழக்கு ஏஜியன் பகுதியில் இருந்த ஐயோனியா என்கிற நகரத்தில் உருவானது ஐயோனிக் கட்டிட அமைப்பு. சென்னை ஜார்ஜ் கோட்டையின் தூண்கள் ஐயோனிக் கட்டிட அமைப்பைக் கொண்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. கி.மு. ஐந்தாம் நூற்றாண்டின் இறுதிக் காலப் பகுதியில் கொரிந்தியன் நகரில் தோன்றியது கொரிந்தியன் கட்டிட அமைப்பு. இந்த மூன்று கட்டிட அமைப்புகளும் அடிப்படையில் ஒன்றுதான் என்றாலும் கட்டிட உறுப்புகளின் அமைப்புகளில் இவைகள் ஒன்றுக்கு ஒன்று மாறுபடக் கூடியவைகள்.\nகட்டிடத்தின் சில உறுப்புகளில் சிலைகளும் ஓவியங்களும் படைக்கப்பட்டிருக்கின்றன. அந்த உறுப்புகள் பெடிமென்ட் (pediment), மீடோப் (metope) மற்றும் ஃப்ரெசி (frieze). பெடிமென்ட் என்கிற உறுப்பு டோரிக் மற்றும் ஐயோனிக் கட்டிட அமைப்பில் இருக்கும் உறுப்பு. கொரிந்தியன் அமைப்பில் இது கிடையாது. மீடோப் டோரிக் கட்டிட அமைப்பில் மட்டுமே இருக்கும் உறுப்பு. ஃப்ரெசி மூன்று அமைப்பிலும் இருக்கும் பொதுவான உறுப்பு.\nநவீனா அலெக்சாண்டரின் கட்டுரைகளைப் படிக்க ஆரம்பித்துவிட்ட ால் இடையில் நிறுத்த முடிவதில்லை. அருமையான நடை. பாராட்டுகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://killergee.blogspot.com/2015/07/blog-post.html", "date_download": "2018-07-18T10:54:04Z", "digest": "sha1:4NII3U3BA4W2EN347SBOADV2I6MW4CNC", "length": 25788, "nlines": 290, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: பொக்கிஷம்.", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nஞாயிறு, ஜூலை 05, 2015\nஉயிருள்ள ஜீவராசியான மனிதர்கள், பலபேர் என் மனதை காயப்படுத்தியது உண்டு இப்பொழுதும்கூட, மேல் காணும் இந்த உயிரற்ற பொருள் என்வாழ்வில் பலமுறை எனது கௌரவத்தை காப்பாற்றி இருக்கிறது, எனது கஷ்டங்களில் பங்கு எடுத்துள்ளது மற்றவர்களை பொருத்தவரை இதுஒரு கையில் கட்டும், சாதாரண கடிகாரம் என்னைப் பொருத்தவரை நான் மிகமிக நேசிக்கும் உயிரற்ற ��ீவன்.\nஒரு காலகட்டத்தில் இந்த ஜீவன் என்னைவிட, நைனா முஹம்மதுவிடமே அதிககாலம் இருந்தது, காரணம் அவர்தான் இதை வைத்துக்கொண்டு எனக்கு பணம் கொடுப்பார் இந்த ஜீவனைவிட அதிகமான பணத்தை நான் வட்டியாக கொடுத்து இருக்கிறேன், இவ்வளவு வட்டி கொடுப்பதற்கு விற்று விடலாமே எனநினைக்கலாம் விற்று விட்டால், மீண்டும் வைப்பதற்க்கு வேறு ஜீவனில்லை என்னிடம், வட்டி கொடுப்பவனின் மனநிலையை நான் முழுமையாக அறிந்தவன், அதனால்தான் நம்வாழ்வின் கடைசி காலம்வரை யாரிடமும் வட்டி வாங்ககூடாது என முடிவு செய்தேன், கஷ்டப்பட்டாவது மீட்டு விடுவேன் மீட்டும், மீண்டும்... மீண்டும்... அவரிடமே..... இப்பொழுது நிரந்தரமாக மீட்டு விட்டேன் இந்த ஜீவனுக்காக நான் நிறைய வைத்தியசெலவு செய்துள்ளேன் இப்பொழுது இந்த ஜீவன் என்னை விட்டு பிரிவதில்லை, என்வாழ்வில் நான் நேசிக்கும் உயர்ந்த விசய வரிசையில் இந்த ஜீவனும் உண்டாகும், கடைசிவரை ஒரு பொக்கிஷம் போல், இந்த பொக்கிஷத்திற்கு நான் இதுவரை சக்களத்தியை கொடுத்ததில்லை, கொடுக்கப் போவதுமில்லை, ஒரு நன்றிக்காக உயிரற்ற ஜீவனுக்கே.... நான் இத்தனை தூரம் நன்றிக்கடன் செலுத்தும்போது உயிருள்ள ஜீவராசிகளுக்கு நான் எவ்வளவு செலுத்த கொடுக்கவேண்டும், அதற்காகத்தான் தேடிக்கொண்டு இருக்கிறேன் இதுவரை கிடைக்கவில்லை அந்த மாதிரி ஜீவராசி இதற்க்கு இன்னுமொரு காரணமும் உண்டு இதை எனக்கு பரிசு தந்த அந்த ஜீவராசி இந்த பூவுலகில் இன்று இல்லை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆசையாய் வைத்துக் கொள்ளத்தான் வேண்டும்.\nரூபன் 7/05/2015 5:19 முற்பகல்\nஅழியாத பொக்கிஷம் ஜி.. தங்களின் மனைவின் அன்பளிப்பு போல தோன்றுது..ஜி\nஸ்ரீராம். 7/05/2015 6:00 முற்பகல்\nநானும் கூட என் நண்பர் ஒருவர் பரிசளித்த கைக்கெடிகாரத்தை 25 வருடங்களுக்கும் மேலாகக் கட்டியிருந்தேன். இப்போது அது ஓடவில்லை என்றாலும் அவர் நினைவாக பத்திரமாக இருக்கிறது\nகரந்தை ஜெயக்குமார் 7/05/2015 7:07 முற்பகல்\nகாலம் காட்டும் கருவி மட்டுமல்ல\nநினைவலைகளை வழிய வழிய தேக்கி வைத்திருக்கும்\nதிண்டுக்கல் தனபாலன் 7/05/2015 7:14 முற்பகல்\nதி.தமிழ் இளங்கோ 7/05/2015 7:31 முற்பகல்\nஉங்கள் வரிகள் ஒவ்வொன்றும் அந்நாளைய நடுத்தர மக்கள் வாழ்க்கை முறையை அப்பட்டமாகச் சொல்லுகின்றன. உண்மையிலேயே பொக்கிஷம்தான் அய்யா\n- கண்ணதாசன் (படம்: தியாகம்)\nஇன்று அந்த நிலைமையெல்லாம் மாறி வசதி வாய்ப்புகள் வந்தாலும், பழைய நிலைமையை எண்ணிப் பார்க்கும் உங்களுக்கு எனது பாராட்டுக்கள்.\nநம்மிடமிருக்கும் உயிரற்ற பொருளெல்லாம் நம் மனசாட்சியின் பிம்பங்கள்.\nஉங்கள் பொக்கிஷம் அது போன்றதே\n1971-ல் என் நண்பர் ஒருவர் எனக்குக் கொடுத்த கைகடியாரம் இன்னும் என்னிடம் நல்ல நிலையில் இருக்கிறது/ அவ்வப்போது அதைக்கட்டுவேன்\nஇத்தனை முறை சென்று மீண்டு வந்துள்ளது என்றால், அது பொக்கிஷம்தான் ..\nம்..ம் நெகிழ்ச்சியாகவே உள்ளது கண்கள் கலங்கி விட்டன ஜி அது பத்திரமாக வைக்க வேண்டிய பொக்கிஷமே. நன்றி \nவலிப்போக்கன் - 7/05/2015 9:51 முற்பகல்\nசொற்றொடர்களில் உணர்வுகளை வெளிக்கொணர்ந்து படிக்கும் வாசகரை உங்களை நோக்கி ஈர்த்துவிடும் பாணியை இப்பதிவிலும் காண முடிகிறது. மனம் சற்றே கனத்தது. தாய்நாட்டு மண்ணில் நண்பர்களையும், உறவினர்களையும் பார்க்கும் நேரத்திலும், பதிவையும் விடாமல் இடுவதை நினைத்து வியக்கிறேன்.\nகைகடிகாரம் அருமையான பொக்கிஷம். உங்கள் பதிவை படிக்கும் போது மனம் கலங்கியது உண்மை.\nவே.நடனசபாபதி 7/05/2015 11:42 முற்பகல்\nநீங்கள் உங்கள் ‘பொக்கிஷத்தை’ ஏன் இன்னும் வைத்திருக்கிறீர்கள் என்ற காரணத்தை அறிந்தபோது மனம் நெகிழ்ந்தது. உங்கள் துணைவியார் கொடுத்த பொக்கிஷத்தை மாற்றாமல் வைத்திருப்பதற்கு வாழ்த்துக்கள்\nஞாலத்தில் இதை உணர்ந்தார் இல்லை \nதுரை செல்வராஜூ 7/05/2015 4:26 பிற்பகல்\nகாலம் பொன் போன்றது என்பார்கள்..\nகாலங்காட்டும் கருவியும் பொன்னாகி விட்டது..\nபுலவர் இராமாநுசம் 7/05/2015 4:57 பிற்பகல்\nதங்களின் நன்றி உணர்வுக்கு இது ஓர் எடுத்துக்காட்டு\nமனைவி உயிருடன் இருக்கும் போதே சக்களத்திகள் உருவாகும் இன்றைய உலகத்தில் ,நீங்கள் வாட்சுக்கும் கூட வேண்டாம் சொல்வது ...'இல்லா 'ளின் மீது நீங்கள் வைத்திருக்கும் வைத்திருக்கும் அன்பை உணர்த்துகிறது \nபரிவை சே.குமார் 7/06/2015 12:40 முற்பகல்\nஅண்ணி கொடுத்தது அன்பாய்க் கொடுத்தது பொக்கிஷமே...\nஇதே போல் தான் எங்களிடம் இருந்த ஒரே தங்க செயின் தான் 1986 லே\nஎனது மகன் எஞ்சினீரிங் கல்லூரி பிலானியில் படிக்க உதவியது.\nஇந்தக் காலத்திலோ இது போல இருபது செயின் இருந்தாலும்\nஎல். கே.ஜி. கூட சேர்க்க இயலாது.\nவெங்கட் நாகராஜ் 7/06/2015 9:08 முற்பகல்\nநிச்சயம் இது பொக்கிஷம் தான்.\nசசிகலா 7/06/2015 9:57 முற்பகல்\nநேரம் காட்டியும் நினைவுப் பரிசும்\nசென்னை பித்தன் 7/06/2015 7:34 பிற்பகல்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 7/07/2015 9:37 பிற்பகல்\nநல்ல பொக்கிஷம்தான். சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள்\nஉயிரற்ற பொருளானாலும், அதை மதித்து, அதற்கும் மேலாக அதை அன்போடு நமக்காக அதை அளித்தவரின் அன்பையும் மதித்து பத்திரமாக பொக்கிஷமாக பாதுகாத்து வரும் தங்கள் செய்கையை பாராட்டுகிறேன். நினைவுகள் நம்மோடு என்றும் நிரந்தரமானவைதான்,.சிலசமயம் அவை காலமெனும் கடினத்தாலும் அழிக்க முடியாததும் உண்மைதான், என்பதை உணர்த்தும் நல்லபதிவு.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎம்மையும் கண்ட 12 லட்சம் விழிகளுக்கு நன்றி - கில்லர்ஜி\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனை காண.... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்......\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nGoogle+ல் என்னை விரட்டிக்கிட்டு வர்றவங்க...\nFacebook-ல் என்னை தொட்டுக்கிட்டு வர்றவங்க...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\nமனிதநேயம் மரத்தையும் மதித்தது மனதின் காயம் மனிதனை மிதித்தது. கண்டகாட்சி மனதில் வலித்தது கண்ணை மூடினால் காதில் ஒலித்தது. ச...\nஇப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ உகோசெ கோ டரியாரே குருநாதரிடம் எம்மையும்...\nஇப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ உகோசெ ஊகோசெ செ ந்துரட்டியின் விவாகத்த...\nஇப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ ம றுதினம் எழுவன்கிழமை ஓய்வு தினம் ஆகவே ச...\nஇப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ உகோசெ ஊகோசெ எகோசெ இ து எமது வாழ்வில்...\nஇப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ தொ டக்க காலங்களில் மருமளுக்கு என்றுரைத்தவள் பிறகு வருங...\n‘’ அப்பா ’’ இந்த வார்த்தையை ஒரு தாரகமந்திரம் என்றும் சொல்லலாம் எமது பார்வையில் இந்த சமூகத்து மனிதர்கள் பலரும் இந்த அப்பாவை நிரந்தரமாய்...\nஇப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ சா லையோர ஆலமரத்தடியில் தலைப்பாகையுடன் அமந்திருந்த...\nநண்பர்கள் மா 3 த்தான் பழகுறாங்க கருத்துரையில் மூளையை கீறி ரத்தக்களரியாக்கி விட்டு போறாங்க யாரைத்தான் நம்புவதோ கில்லர்ஜியின் பே ( ...\nருத்ரோத்காரி வருடம் ௵ 1576 சுமார் 4 00 ஆண்டுகளுக்கும் முன்பு... பா ரத நாட்டின் ஊமையனார் கோட்டை இராமநுசர் குருகுலத்தில் பயிலும...\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajeshbalaa.blogspot.com/search/label/FeelingGood", "date_download": "2018-07-18T10:18:15Z", "digest": "sha1:S2QOTVYSCQ25BVTL3UITFKW3FM5NGJA7", "length": 31747, "nlines": 416, "source_domain": "rajeshbalaa.blogspot.com", "title": "உறைந்த தருணங்கள் : Frozen Momentz: FeelingGood", "raw_content": "உறைந்த தருணங்கள் : Frozen Momentz\n திரும்பி வருவேன்னு .. 20-25 மாசத்துக்கு முன்னால எப்படி போனாரோ ..ராஜேஷ் அப்படியே திரும்பி வருவேன்னு சொல்லு\nமுன்பு சில பெண்கள் மீது\nநேற்று 24-ஜூலை 2015 அன்று எனக்கு பிடித்த பாடகி ஷ்ரேயா கோஷல் அவர்களின் கச்சேரியினை காணச்சென்றேன். அது மட்டும் இன்றி நண்பன் ஜூட் சத்யனும் வந்தான். நான் ஃபஸ்புகில் ஒருவரிடம் டிக்கேட்டை வாங்கினேன். நாங்கள் சரியாக ஒரு வருடம் பின்பு பார்த்துக்கொண்டோம்.\nஷ்ரேயா கோஷலின் பாடல்கள் அவ்வளவு இனிமை. அவர்களின் குரலும் தேன் சொட்டும் மதுரம். ஒலி பொறியாளர் குரலுக்கு முக்கியத்துவம் கொடுத்து இசையை குறைத்துவிட்டார். நல்லாதாய் போயிற்று. ஆனால் ஷ்ரேயா கோஷலின் குரல் அவ்வரங்கத்தையே நிறைத்தது. சிலசமயம் இசை இல்லாமல் பாடல் மட்டும் பாடினார்கள். அவை அனைத்தும் அப்படி ஒரு மதுரம். அவர்களின் குரலில் லயித்து போனேன். அவர்கள் குரல் இந்நூற்றாண்டு முழுதும் ஒலிக்கட்டும். அதற்கான அனைத்து ஆரோக்கியத்தையும் இறைவன் அவர்களுக்கு அருள் வேண்டும்.\nஷ்ரேயா கோஷல் அவர்கள் பாடிய பாடல்கள் இதோ\nஹம்சாவிற்கு பிடித்த ஷ்ரேயா கோஷலின் பாடல்கள் இதோ\nஇதில் என்ன ஆச்சர்யம் என்றால் அவர்கள் பாடிய 30 பாடல்களில் (28 ஹிந்தி) 18 பாடல்கள் குறைந்த பட்ச பரிட்சயம் உண்டு எனக்கு. மனதுக்கு நிறைவா�� நாளாக அமைந்தது. கச்சேரி முடிந்த உடன் ஸ்டேஜ் டோர்க்கு சென்று ஷ்ரேயா கோஷலுடன் ஒரு புகைப்படம் எடுக்க 45 நிமிடம் காத்திருந்தோம். ஆனால் அவர்கள் எப்போழுதோ கச்சேரி முடிந்த உடன் அவழியாக கிளம்பிவிட்டார்கள் என்று தாமதமாகவே தெரிந்தது. சற்று வருத்தமே. பின்பு மோட்டலுக்கு வந்து உறங்கினோம்.\nசனிக்கிழமை காலை எழுந்து சிறிது நேரம் தோழி ப்ரசன்ன தேவியுடன் கூகுல் ஹங்கொட்-இல் ஜூடும் நானும் உரையாடிக்கொண்டு இருந்தோம். பி.டி வேறு ராஜேஷ் நீ ரொம்ப அழகா தெரியர. இந்த மாதிரிலான் நான் உன்கிட்ட சொன்னதே கிடையாது தோன்னதும் கிடையாது. உன்கிட்ட ஒரு பெரிய மாற்றம் இருக்குனு. பிறகு என்னை பற்றியும் ஜூடை பற்றியும் எங்களது வாழ்வில் நடக்க இருக்க போகும் மாற்றங்களை பற்றியும் நகைத்து உரக்க வெடித்து சிரித்து உரையாடிக்கொண்டு இருந்தோம். ஒரு 30 நிமிடம் மிக நன்றாய் சென்று கொண்டு இருந்தது பேச்சு. குறைந்தது இன்னும் ஒரு 30 நிமிடம் சென்று இருக்க கூடியது. ஆனால் நாங்கள் மோட்டலை 11 மணிக்கு காலி செய்ய வேண்டிய கட்டாயம். பின்பு ஒரு இடத்தில் மதிய உணவு உண்டோம். அதன் பின் ஒரு ஹிந்து கோயிலுக்கு சென்றோம். கோயில் உள்ளே மிக அழகாய் இருந்தது. நிறைவாகவும் இருந்தது. பின்பும் நானும் ஜூட்டும் எனக்கு வேண்டியவரிடம் பேசிக்கொண்டு இருந்தோம். துவக்கத்திலையே அனிமேஷன் அக்‌ஷன் (x-men, wolverine, superman, batman) அது இதுனு பேசி பனியை உடைத்து(ice break) நன்கு பேசினோம். சுமார் 90 நிமிடம் பேசினோம். அவர்கள் இருவருமே மிக நன்றாய் பேசினார்கள். புதியவர்கள் பேசிக்கொள்ளுவது போல இல்லை.\nஅதன் பின்பு Ant Man(எறும்பு மனிதன்) திரைப்படம் பார்த்தோம் நானும் ஜூடும். வழக்கமான உலகத்தை காப்பாற்றும் ஒரு கதைக்களம். நல்ல படம். ஓ ஓ என்று எல்லாம் சொல்லக்கூடாது. ஆனால் Evangeline Lilly சூப்பரோ சூப்பர். அதுவும் அவளின் சிகை அலங்காரம் அவ்வளவு நேர்த்தி\nஆக இன்று (24,25 July 2015) மிக நன்றாய் சென்றது\n(கண் 8-10 முறைதான் துடிக்கும். இதயம் 72 முறை துடிக்கும்)\nஅன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே\nநீயில்லாத இரவும் பகலும் பொழுதில்லை\nஆனால் காலம் செய்யும் அலைக்கழிப்பால்\nமனத்தடை வருகிறதே உன்னுடன் பேச\nபேசாமலிருக்க முடியாதென்பது உனக்குத் தெரியும்\nஉன்னுடன் கொஞ்சம் என்று பேச\nபாரதியாரின் வரிகளே என் நெஞ்சினில் ஓடிக் கொண்டு இருக்கின்றது.\nயாவு முலகில் வசப்பட்டு��் போமடா\nஎன் வயது பெண் தோழிகளில் என்னை டா என்று அழைத்த தோழிகள் சிலர் உண்டு. அதுவும் ஓர் இரு முறை மட்டுமே. ஏன் என்றால் எங்கள் ஊர்களில் நாங்கள் படிக்கும் காலத்தில் அப்படி ஓர் பழக்கம் கிடையாது.\n23-ஜூன் 2015 அன்று மாலை, நான் உனக்கு பிடிக்காத பச்சை சட்டையை போட்டு இருக்கேனே, உன்னை பார்க்கும் முதல் நாளே என்று அப்பெண்ணிடம் கேட்டேன். அவளோ, \"நீ போட்டுக்கலான் டா. அதெல்லாம் எனக்கு பிரச்சனை இல்ல டா. நானே நிறையா பேருக்கு வாங்கித்தருவேன்\" என்றாள். அந்த டா-வின் ஓசையில் செவியினால் உணரலாகாத ஓர் எழில் உள்ளது. சிறிது நேரம் பின்பு அடுத்தவாட்டி பேசணும்னா என்கிட்ட சொல்லு இல்லாட்டினா வேற எதுவும் பேச இல்லனா உங்க வீட்டுல சொல்லிரு (முடிவை) என்று நான் சொல்ல. அவளோ என்று அப்பெண்ணிடம் கேட்டேன். அவளோ, \"நீ போட்டுக்கலான் டா. அதெல்லாம் எனக்கு பிரச்சனை இல்ல டா. நானே நிறையா பேருக்கு வாங்கித்தருவேன்\" என்றாள். அந்த டா-வின் ஓசையில் செவியினால் உணரலாகாத ஓர் எழில் உள்ளது. சிறிது நேரம் பின்பு அடுத்தவாட்டி பேசணும்னா என்கிட்ட சொல்லு இல்லாட்டினா வேற எதுவும் பேச இல்லனா உங்க வீட்டுல சொல்லிரு (முடிவை) என்று நான் சொல்ல. அவளோ \"நீ எப்ப வேணாலும் பண்ணு டா \"நீ எப்ப வேணாலும் பண்ணு டா\" என்றாள். டா-விலும் ஒரு காஞ்சனை உண்டு என்பதை அதை அசைப்போடும் பொழுது தான் உணர்கிறேன்\n(முளைந்த பின் 1-ஜூலை அன்று எழுதியது பகுதி)\nபி.கு : இது என்ன குருட்டுத்தனமா ஒரு கிறுக்குத்தனம் என்று முட்டாள்த்தனமாய் தோன்றினாலும் அது ஒரு முட்டாள்த்தனம் என்று அறியும் ஆற்றலே அரிது. ஏன் முட்டாள்த்தனம் என்றால் நான் சொன்ன அதுவே பிரபஞ்சத்தின் ஓர் மலரிதழ். [பிரபஞ்ச லீலைகளை அனுபவிக்க வேண்டும் காலவெளியில் பூத்த முடிவிலா இதழ்கள் கொண்ட ஒரு மலர் மட்டுமே. ‘ஒரு சிறிய மலரில் இருந்து இப்பிரபஞ்சமெனும் ஆனந்த வெளியை நாம் சென்றடைய முடியும். பூவை அறிய முடியாதவனுக்கு பிரபஞ்சத்தையும் அறிய முடியாது - சாய்ந்த வரிகள்/எழுத்துக்கள் எழுத்தாளர் ஜெயமோகனின் வலைத்தளித்தில் பாரதியாரின் ‘கண்ணன் பாடல்கள் ஒரு கடிதம்’ என்ற ஒரு பதிவில்/கட்டுரையில் இருந்து எடுத்தது]\nமடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் [Thirukkural Link at the end]\nஇது தான் நேரமோ தெரியவில்லை. பிறந்தநாளிற்கு ஓர் நாள் முன்பு எனது ஆஸ்தான எழுத்தாளர் ஜெயமோகன் மூலமாக (ஜெ���தேவ-இன் கீத்கோவிந்தில் / அஷ்டபதியில்) “ரதி சுக சாரே கதம் அபி சாரே” என்ற பாடலை பற்றி அறிந்தேன். பின்பு யூட்யூபில் தேடி கடைசியில் ஸ்ரீமதி நிரஞ்சனா ஸ்ரீனிவாசன் ஆத்மாத்மார்த்தமாக நன்கு பாடிய நல்ல அப்பாடலை கேட்டேன். அவ்வின்ப வெள்ளத்தில் தத்தளிக்கும் நான் ஏன் நாம் வள்ளுவனின் இன்பத்துப்பாலில் திளைக்கக்கூடாது என்று என் மங்கல் ராதையை மிகுதியாக உள்ளியதால் ஒரு குறள் எடுத்து எழுத முற்பட்டேன் அதன் மடல் இதோ (சுட்டியை தட்டவும்)\nநான் பகல் வேளையில் மடலூர்தலை பற்றி நினைத்துக்கொண்டு இருப்பேன் இரவில் நினைக்க மாட்டேன் என்று நினைக்கும் அறிவில்லா பேதையே நான் நள்ளிரவிலும் இமை மூடாமல் கண்விழித்து உன்னை எண்ணி எண்ணி மிக தெளிவாகவும் உறுதியாகவும் மனதில் நினைத்து கொண்டிருப்பது என்ன தெரியுமா நான் நள்ளிரவிலும் இமை மூடாமல் கண்விழித்து உன்னை எண்ணி எண்ணி மிக தெளிவாகவும் உறுதியாகவும் மனதில் நினைத்து கொண்டிருப்பது என்ன தெரியுமா (நாளை பகலில்) மடலூர்தலை(உன்னை அடைவதற்காக ஊர் மக்கள் முன்பு வெளிப்படையாக ஒரு குறீயிட்டின் (மன் குதிரையில் ஏறுவது) மூலம் தெரிவிப்பது) பற்றியே\nநம் காதலை இன்னும் சபைக்கு கொண்டுவராத குற்றவுணர்வு உனக்கில்லையா \nமடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற\nவெண்முரசு - பிடித்த சில பகுதிகள்\nஎன் வெண்தாமரையே - My Egyptian Lotus\nதமிழ் கடல் நெல்லை கண்ணன் - 2\nதமிழ் கடல் நெல்லை கண்ணன் - 1\nமகாபாரதம் - ஒரு கடிதம்\nவணிக எழுத்து x இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://senkathiron.blogspot.com/2016/06/blog-post_25.html", "date_download": "2018-07-18T10:21:58Z", "digest": "sha1:74YHD6KDPDKHDT2IJPXQSQNN3GWGT6IE", "length": 12764, "nlines": 272, "source_domain": "senkathiron.blogspot.com", "title": "செங்கதிரோன்: விஜயகாந்த் வழியில் விஷால்:", "raw_content": "\nதென் மாவட்டத்தில் பிறந்த விஜயகாந்துக்கு அங்கே செலவாக்கு இல்லை எனவே வட மாவட்ட இளைஞர்களை தன் வசப்பபடுத்திக் கொண்டார். அதே போல தன் சொந்த மாநிலமான தெலுங்கு சினிமா விஷாலை உள்ளெ வர தடுத்ததினால் தமிழ் சினிமாவில் தஞ்சம் புகுந்தார். ஆனாலும் இங்கு எந்த விதமான பிடிப்பும் கிடைக்கவில்லை . இப்படியே சென்றால் தன்னுடைய அண்னன்(விக்ரம் கிருஷ்ணா) மாதிரி தானும் சீக்கிரமே சினிமாவிலிருந்து காணாமல் போய்விடுவோம் என்று அஞ்சினார்.\nமூன்றே படத்தில் தன்னுடைய மார்க்கெட்டை விஜய் மற்றும் அஜித��துக்கு அடுத்த நிலைக்கு எடுத்து சென்று விட்டார் சிவ கார்த்திகேயன். இதனால் விஜயகாந்த் எப்படி வட மாவட்டத்தில் பெரும் எண்ணிக்கையில் உள்ள வன்னியர்களை வளைத்து மிகப் பெரும் வெற்றி அடைந்தாரோ அதே வழியில் செல்ல நினைத்தார். இது போன்ற ஒரு சூழலில் தான் விஷாலுக்கு தெற்குப் பகுதியில் வாழும் தேவர் இன இளைஞர்களைக் குறிவைத்துப் படம் எடுத்தால் தன்னுடைய ஒவ்வொரு படத்திற்கும் மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று கனக்குப் போட்டார். வேறு யாரேனும் கூட இந்த யோசனையை வழங்கி இருக்கக் கூடும்.\nமுதன் முதலாக சுசீந்திரன் இயக்கத்தில் பாண்டிய நாடு என்று மதுரையை மையமாக வைத்து ஒரு படம் எடுத்து சோதனை முயற்சி செய்தார்.மதுரைக்காரன்டா என்ற வசனத்தை சொன்னதன் மூலம் மந்திரித்து விட்ட கோழியாக மதுரைக்காரர்கள் இவரின் ரசிகராக மாறினர். அதற்கடுத்து சாதிப் பெருமையை பேசும் படங்களை எடுப்பதில் நிபுணத்துவம் வாய்ந்த முத்தையாவின் இயக்கத்தில் மருது படம் நடித்து முழு நேர தேவர் அரிதாரம் பூசிக் கொண்டுள்ளார்.\nகார்த்தி மற்றும் பிரபு இருவரும் தேவரினத்தை குஷிப்படுத்தும் வகையிலானப் பல படங்களை எடுத்து அவர்களை தங்கள் வசபப்டுத்தி வைத்து இருந்தனர். ஆனால் தற்போது அது போன்று யாரும் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த தேவர் இளைஞர்களுக்கு விஷால் தான் இப்போது ஆறுதலாக இருக்கின்றார். பிரபு மற்றும் கார்த்தியின் வாரிசுகள் வளரும் வரை விஷாலுக்கு தென் மாவட்டத்தில் சிறந்த வரவேற்பு கிடைக்கும்.\nதிரையில் மட்டுமல்ல போது வெளியிலும் விஜயகாந்த் வழியினைப் பின்பற்றி பொதுத் தொண்டு செய்வது , ரசிகர் மன்றங்களை வளர்ப்பதில் ஆர்வம் காட்டுவது என அண்ணன் விஜயகாந்த் வழியில் சிறப்பாக சென்று கொண்டிருக்கின்றார். அது மட்டுமன்றி தமிழரல்லாதோர் பொறுப்புக்கு வருவதற்கு ஏதுவாக உள்ள அமைப்பான தென்னிந்திய திரைப்பட சங்கத்திலும் செயலாளராகி விட்டார். தெலுங்கு நடிகையான ரோகிணி பூவுலகு அமைப்பின் மூலம் விவசாயிகள் சங்கத்திற்கும் விஷாலை அழைத்து சென்று கவுரப்பப்டுத்தி இருக்கின்றார்.\nஅடுத்து விஜகாந்த் வழியில் அரசியலை நோக்கி செல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை என்றே எண்ணுகின்றேன்.\nசாதிவெறியும் சினிமா வெறியும் தமிழனின் கண்ணை மறைத்தால் வந்தாரை வாழ வைக்கும் தமிழகம�� என்ற நிலை மாறி வந்தாரை ஆள வைக்கும் மாநிலம் என்ற சிறப்பு பெயர் பெற்று விளங்கும்\nநடிகர் சங்க தேர்தல் குறித்த பதிவு\nநடிகர் சங்கத் தேர்தல் ஒரு போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்:\nகிரிக்கெட் விளையாட எதிர்ப்பு : சென்னையில் இளைஞர்கள் சாலைமறியல் சென்னை பாலவாக்கத்தில் கிரி ó க்கெட் விளையாட எதிர்ப்பு தெரிவித்ததா...\nவன்னியர்களை பழிதீர்க்க ஒன்றினையும் ரஜினியும் ரஞ்சித்தும்\nசுந்தர் சிக்கு ரஜினி படம் இயக்கம் வாய்ப்பு வந்த போது அது மிக சரியானத் தேர்வாகத் தான் தோன்றியது. ஆனால் அண்ணன் ரஞ்சித்துக்கு ரஜினி பட வாய்ப்...\nசரோஜா தேவி புத்தகத்தின் தோற்றமும் மறைவும்\nசீனர்கள் கண்டுபிடித்த காகிதங்களை நல்ல செய்திகளை உலகறியச் செய்ய பயன்பட்டிருந்தாலும் மறுபக்கம் சரோஜாதேவி என்றழைக்கப்படும் மஞ்சள் பத்திரிக்க...\nஇசை உலகின் தேவதைகள் : கிறிஸ்டினா பெர்ரி (Christina...\nஇசை உலகின் தேவதைகள்: பெர்ஜி ( Fergie)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/PersonSongList/Actor-Sivaji-Ganesan/19", "date_download": "2018-07-18T10:15:44Z", "digest": "sha1:WEEPIQCTEVZFMRB2AMYNNERDXFLZTBKV", "length": 2829, "nlines": 60, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil Song Lyrics in Tamil and English - Tamil MP3 Songs Download", "raw_content": "\nAalayamani ஆலயமணி Kallellaam maanicka kallaagumaa கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா\nAalayamani ஆலயமணி Ponnai virumbum bhoomiyiley பொன்னை விரும்பும் பூமியிலே\nAandavan Kattalai ஆண்டவன் கட்டளை Sirippu varudhu sirippu varudhu சிரிப்பு வருது சிரிப்பு வருது\nAjith Kumar அஜித்குமார் Prabhu பிரபு\nBharath பரத் Rajini Kanth இரஜினிகாந்த்\nDhanush தனுஷ் Ramarajan இராமராஜன்\nJeeva ஜிவா Simbhu சிம்பு\nJeyam Ravi ஜெயம் இரவி Surya சூர்யா\nKamal Hasan கமல்ஹாசன் T.Rajendhar டி.இராஜேந்தர்\nKarthi கார்த்தி Vijay விஜய்\nMadhavan மாதவன் Vijayakanth விஜயகாந்த்\nMohan மோகன் Vishal விஷால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://tamilpunka.4umer.com/t219-firefox-google-toolbar", "date_download": "2018-07-18T10:55:17Z", "digest": "sha1:TJ7VK3PZQZSIWG5TMVWA5CFD7YBABFTH", "length": 19026, "nlines": 110, "source_domain": "tamilpunka.4umer.com", "title": "கூகுள் அதிரடி : இனிமேல் எரி நரி (Firefox) -ல் Google Toolbar கிடையாது", "raw_content": "\nதமிழ் பூங்கா உங்களை அன்போடு\nஉறவே தளம் நாடி வந்த நீங்கள் உங்களை பதிவுசெய்து கருத்துகளை,பகிர்ந்து கொள்ளுங்கள்.\nவருகை தந்தமைக்கு நன்றி உறவே\nகணினி விளையாட்டுகளுக்கு சீட் (Hack) செய்யலாம் வாங்க\n» படங்களின் தரம் குறையாமல் Size மட்டும் குறைப்பது எப்படி\n» கணினி விளையாட்டுகளுக்கு சீட் செய்வது எப்படி டுடோரியல் - How to hack computer games tutorial in tamil\n» இலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\n» Paypal கணக்கில் இருந்து வங்கிக்கு பணத்தை Transfer செய்வது எப்படி\n» Paypal என்றால் என்ன\n» சந்திரன்-செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்ப இஸ்ரோ மற்றும் நாசா முடிவு\n» மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் சஸ்பெண்ட்\n» எந்த ஸ்கூல் நல்ல ஸ்கூல்\n» ஏன் வருது தலைவலி\n» செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வது சாத்தியமே\n» குழந்தைகளை வளர்ப்பது கஷ்டமா\n» பள்ளி செல்லும் பாப்பாக்களுக்கு தேவை பாதுகாப்பு\n» குழந்தையின் மூன்று முக்கிய பிரச்னைகள்\n» குழந்தைகள் படிக்க சிரமப்படுவது ஏன்\n» உடல் எடை பிரச்னை\n» இன்று உலக தண்ணீர் தினம்: தண்ணீரை சேமிப்போம்.. பாதுகாப்போம்\n» உப்பு கரிக்குது தாமிரபரணி ஆறு : குடிநீருக்கு தவிக்கும் கன்னியாகுமரி\n» விண்டோஸ் விஸ்டா SP2 தரவிறக்கம்\nகூகுள் அதிரடி : இனிமேல் எரி நரி (Firefox) -ல் Google Toolbar கிடையாது\nதமிழ் பூங்கா :: தகவல்கள் பகுதி - Informations :: கணினி தகவல்கள் - Computer Information\nகூகுள் அதிரடி : இனிமேல் எரி நரி (Firefox) -ல் Google Toolbar கிடையாது\nMozilla Firefox பிரவுசரில் இதுவரை இயங்கி வந்த கூகுள் டூல்பார் தற்போது புழக்கத்தில் இருக்கும் பயர்பொக்ஸ் பதிப்பு 5 தொடங்கி இனி வர இருக்கும் பிரவுசர்களில் கிடைக்காது என கூகுள் அதிரடியாக அறிவித்துள்ளது.\nஇந்த டூல்பார் மூலம் Auto Translate ,Cloud Bookmark, History save செய்தல், Search வசதி போன்றவை Firefox பிரவுசரில் கிடைத்து வந்தன. இனி இவை Firefox பிரவுசரில் கிடைக்காது. இதற்குக் காரணம் குரோம் பிரவுசரை கூகுள் முன்னுக்குக் கொண்டு வர ஆசைப்படுவதே ஆகும்.\nதொழில்நுட்ப ரீதியாக எப்படி வெற்றி பெறுவது என்பதனை கூகுள் நிறுவனத்தினைப் பார்த்துத் தான் கற்றுக் கொள்ள வேண்டும். இதற்கு அந்நிறுவனம் வழங்கும் குரோம் பிரவுசரே சாட்சி. இதன் பயன்பாடு தொடர்ந்து அதிக வாடிக்கையாளர்களைக் கவர்ந்து வருகிறது.அறிமுகப்படுத்தப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில், இதன் பயன்பாடு வேகமாக உயர்ந்து உள்ளது. பிரவுசர் பயன்பாடு குறித்து ஆய்வு செய்து முடிவுகளை வெளியிடும்.\nகடந்த ஓராண்டில் குரோம் பிரவுசர் பயன்பாடு 7.24%லிருந்து 13.11% ஆக உயர்ந்துள்ளது. சில குறிப்பிட்ட தகவல் தொழில்நுட்ப தளங்களில் இதன் பயன்பாடு இன்னும் கூடுதலாக 15% லிருந்து 24.4% ஆக உள்ளது.\nமற்ற பிரவுசர்களில் SAFARI பிரவுசர் நல்ல வளர்ச்சியைக் கொண்டுள்ளது. 2.6% கூடுதலாக இதற்கு வாடிக்கையாளர்கள் மாறி உள்ளனர். தொழில்நுட்ப தளங்களில் சபாரி பிரவுசரின் பயன்பாடு 10.5% ஆக உள்ளது.\nகுரோம் வளர்ச்சியில் அதிகம் பாதிக்கப்பட்டவை Firefox மற்றும் Internet Explore பிரவுசர்களாகும். mozilla Firefox பயன்பாடு 23.8% லிருந்து 21.7% ஆகக் குறைந்தது. தொழில்நுட்ப தளங்களில் இதன் பயன்பாடு 34.4% லிருந்து 30.9% ஆகக் குறைந்திருந்தது.\nகடந்த மூன்று ஆண்டுகளில் 10% அளவிற்குக் குறைந்தது இந்த ஆண்டில் தான். அதிகம் பாதிக்கப்பட்ட இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பிரவுசர் தானாகவே இந்த வீழ்ச்சியைத் தேடிக் கொண்டது எனக் கூறலாம். இதன் பயன்பாடு 60.3%லிருந்து 53.7% க்குச் சென்றுள்ளது.\nதொழில்நுட்ப தளங்களில் இதன் பயன்பாடு, 37.9% லிருந்து 31.1% ஆகக் குறைந்துள்ளது. மொத்தத்தில் இதன் பயன்பாடு விரைவில் 50% க்கும் கீழாகச் செல்லலாம். இதற்குக் காரணம் மைக்ரோசாப்ட் தன்னுடைய இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9னை, விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில் இயக்க முடியாத நிலையில் வடிவமைத்ததுதான்.\nஅடுத்தபடியாக பாதிப்பு பயர்பொக்ஸ் பிரவுசருக்குத்தான். கடந்த ஆண்டுகளில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசருடன் ஒப்பிடுகையில் பயர்பொக்ஸ் பிரவுசர் தான் மிகவும் பாதுகாப்பான, நிலையாக இயங்கும் பிரவுசராக மதிக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டது. ஆனால் இந்த சிறப்பு அம்சங்களை குரோம் எடுத்துக் கொண்டுள்ளது.\nபயர்பொக்ஸ் பிரவுசருக்கான கூகுள் டூல்பார், பயர்பொக்ஸ் பிரவுசர் 5 மற்றும் இனி வெளியிடப்பட இருக்கும் அடுத்த பதிப்புகளில் இயங்காது என அறிவித்துள்ளது. பதிப்பு 4 வரை மட்டுமே கூகுள் டூல் பார் இயங்கும்.\nதற்போது பயர்பொக்ஸ் 5 பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. பயர்பொக்ஸ் 6 ஆகஸ்ட் மத்தியிலும் அதன் பின் 6 வாரங்கள் சென்ற பின்னர் பயர்பொக்ஸ் 7 பதிப்பும் வெளியிடப்பட இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\nபயர்பொக்ஸ் பதிப்பு 5 கூகுள் டூல்பார் இல்லாமல் இருப்பதனாலேயே பயர்பொக்ஸ் பயன்படுத்துபவர்களில் பலர் புதிய பதிப்பு 5க்கு மாறாமால் உள்ளனர். இவர்கள் புதிய கூகுள் டூல்பாரினை எதிர்பார்க்கின்றனர் என்று மொஸில்லா நிறுவன வல்லுநர் ஒருவர் கூறியுள்ளார்.\nபயர்பாக்ஸ் பிரவுசரில் பல விஷயங்கள் கூகுள் டூல் பார் மூலமே இயக்க முடிந்தது. எடுத்துக்காட்டாக பலர் கூகுள் டூல் பார் மூலம் தான் புக்மார்க்ஸ் சேவ் செய்தனர். இப்போது அந்த டூல் பார் இயங்கவில்லை என்றால் புக்மார்க்ஸை இழக்க வேண்டியதுதான் என எண்ணுகின்றனர். ஆனால், அவை [You must be registered and logged in to see this link.] என்ற முகவரியில் உள்ள தளத்தில் கிடைக்கும் என்பது பலருக்குத் தெரியவில்லை.\nமொஸில்லா நிறுவனம் தன் பயர்பொக்ஸ் பிரவுசர் மூலம், பிரவுசர் பயன்பாடு மற்றும் தேடுதல் குறித்த வாடிக்கையாளர்களின் அனுபவங்களை கூகுள் நிறுவனத்தின் ஆய்வுக்குத் தொடர்ந்து தந்து வந்தது. இதற்கான ஒப்பந்தம் 2004ல் மேற்கொள்ளப்பட்டு மூன்று முறை புதுப்பிக்கப்பட்டு தற்போது முடிவிற்கு வந்துள்ளது.\nஇதற்கு முன்னர் மொஸில்லா தன் பயர்பொக்ஸ் பிரவுசரை, கூகுள் டூல்பாருடன் சேர்த்தே வழங்கி வந்தது. இதற்கு கூகுள் நிறுவனம் கணிசமான பணத்தை மொஸில்லாவிற்கு வழங்கி வந்தது. இப்போது அனைத்தும் முடிவிற்கு வந்துள்ளது.\nஆனால் மொஸில்லா இதனால் கலவரம் அடையவில்லை. மீண்டும் தன்னுடைய மொஸில்லா பயனாளர்களின் தொழில் நுட்ப குழுவினை உயிர்ப்பித்துள்ளது. இதன் மூலம் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் பல தகவல்களை விவாதித்து தங்கள் படைப்புகளில் பயன்படுத்த முடியும்.\nஇவை பயர்பொக்ஸ் பிரவுசர் கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்த பயன்படும். உடனடியாகச் செயல்பட்டு மொஸில்லா நிறுவனம் தன் பயர்பொக்ஸ் வாடிக்கையாளர்களைத் தக்க வைக்க வேண்டியுள்ளது. உடனே அவர்களின் பயத்தைப் போக்க சில மாற்றங்களையும் வசதிகளையும் பயர்பொக்ஸ் தராவிட்டால் அது பிரவுசர் சந்தையில் தன் பங்கினை இழக்கும் என்பது உறுதி.\nசேர்ந்த நாள் : 01/01/1970\nதமிழ் பூங்கா :: தகவல்கள் பகுதி - Informations :: கணினி தகவல்கள் - Computer Information\n| |--கணினி தகவல்கள் - Computer Information| |--விளையாட்டு (GAMES)| |--அனைத்து சீரியல் நம்பர்களும் இலவசமாக கிடைக்கும் - Free Full Version Softwares| |--செய்திக் களஞ்சியம்| |--ஜோதிட பகுதி - Astrology| |--தினசரி செய்திகள் - Daily News| |--வேலை வாய்ப்புச்செய்திகள் - Employment News| |--தகவல் களஞ்சியம்| |--பொதுஅறிவு - General knowledge| |--கட்டுரைகள் - Articles| |--மகளிர் பகுதி| |--அழகு குறிப்புகள் - Beauty Tips| |--சமையல் குறிப்புகள் - Cooking Tips| |--மருத்துவ களஞ்சியம் |--மருத்துவம் - Medical\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tyagaraja-vaibhavam-tamil.blogspot.com/2009/03/sariyevvare-raga-sri-ranjani.html", "date_download": "2018-07-18T10:52:28Z", "digest": "sha1:3ZSDZAKMKBGCG3JSTK4MCN4OP4VP7775", "length": 8611, "nlines": 92, "source_domain": "tyagaraja-vaibhavam-tamil.blogspot.com", "title": "தியாகராஜ வைபவம்: தியாகராஜ கிருதி - ஸரியெவ்வரே - ராகம் ஸ்���ீ ரஞ்ஜனி - Sariyevvare - Raga Sri Ranjani", "raw_content": "\nதியாகராஜ கிருதி - ஸரியெவ்வரே - ராகம் ஸ்ரீ ரஞ்ஜனி - Sariyevvare - Raga Sri Ranjani\nஸரியெவ்வரே ஸ்ரீ ஜானகி நீ\nஸிருலிச்சுடகு சேரி கொலிசின நீ (ஸரி)\nதாவுன நில்துனனி மனஸு தெலிஸி\nகல்க3 ஜேஸிதிவே த்யாக3ராஜ நுதே (ஸரி)\nபரம்பொருளுக்கென தகுதிபெற்று, எவ்வமயமும் சுகமளிக்க, உடனிருந்து சேவை செய்தனை;\nபயங்கரமான வனத்தினில் நிற்பேனென, (அவன்) உளமறிந்து, ஆங்காங்கு அரச சுகங்களினை உண்டாக்கினையே\nபதம் பிரித்தல் - பொருள்\nஸரி/-எவ்வரே/ ஸ்ரீ ஜானகி/ நீ/\nநிகர்/ யாரே/ ஸ்ரீ ஜானகி/ உனக்கு/\nஸிருலு/-இச்சுடகு/ சேரி/ கொலிசின/ நீ/ (ஸரி)\nசுகம்/ அளிக்க/ உடனிருந்து/ சேவை செய்த/ உனக்கு/ நிகர்...\nதாவுன/ நில்துனு/-அனி/ மனஸு/ தெலிஸி/\nஇடத்தினில்/ நிற்பேன்/ என/ (அவன்) உளம்/ அறிந்து/\nபொன்/ அங்கத்தினளே/ ஆங்காங்கு/ அரச/ சுகங்களினை/\nகல்க3 ஜேஸிதிவே/ த்யாக3ராஜ/ நுதே/ (ஸரி)\nஉண்டாக்கினையே/ தியாகராசனால்/ போற்றப் பெற்றவளே/\n2 - வனமந்து3 நில்துனனி - ராமன் சீதையை வனத்திற்கு அழைத்துச் செல்ல மறுக்கவே, சீதை, தனக்குத் திருமணமாகுமுன்பே, ஒரு பிக்ஷிணி, தான் வனத்திற்குச் செல்லப்போவதைப் பற்றி முன் கூட்டியே மொழிந்ததைக் கூறினாள். அப்படியும், ராமன் இணங்காகததனால், அவனை (ராமனை) 'நீ ஆண் மகனா' என்று கூசாமல் கேட்டாள். அதன் பின்னரே, ராமன் சீதையை உடன் அழைத்துச் செல்ல சம்மதிக்கின்றான். வால்மீகி ராமாயணம், அயோத்தியா காண்டம், அத்தியாயங்கள் 28 - 30 நோக்கவும்.\n1 - பரமாத்முனிகை க3டி3தேரி - பரம்பொருளுக்கென தகுதிபெற்று - இராமனுக்கு இல்லாளாக இருக்க - பரம்பொருளை கணவனாக அடைதல் அத்தனை எளிதா மகாபாரதத்தில், ருக்மிணி கண்ணனுக்கு அந்தணன் மூலமாக அனுப்பிய ஓலையில் கூறியது -\n\"நான், பரம புருஷனை, தக்க அளவுக்கு, நல்ல காரியங்கள், வேள்விகள், கொடை, நோன்புகள், விரதங்களினால் வழிபட்டதும், மற்ற தெய்வங்களையும், அந்தணர்களையும், ஆசான்களையும் தொழுததும் உண்மையானால், கண்ணன் எனது கைப்பற்றட்டும் - மற்றெவருமல்ல.\"\n(ஒரு பிறவியில் மட்டுமே யாரும் கண்ணனை அடைந்துவிடமுடியாது என ருக்மிணிக்குத் தெரியும். அதனால், பணிவுடன் தான் முற்பிறவிகளில் செய்த தவங்களைக் குறித்து குறிப்பிடுகிறாள் - என உரையாசிரியர் விளக்குகின்றார்.) ஸ்வாமி பக்தி வேதாந்தம் அவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம். பாகவத புராணம், 10-வது புத்தகம், அத்தியாயம் 52, செ���்யுள் 40\nசரணத்தில் ’அரச சுகங்களினை உண்டாக்கினையே’ என்பதற்குப் பதிலாக ‘அரச சுகங்களினை அடையச் செய்தனையே” என்பது பொருந்துமா\nகிருதி சொற்கள் 'கல்க3 ஜேஸிதிவே' என்பதற்கு 'உண்டாக்கினை' என்பதுதான் சரியான மொழிபெயர்ப்பாகும். இல்லாததொன்றினை உண்டாக்குவது வேறு, இருப்பதனை அடையச்செய்வது வேறு என்று நான் கருதுகின்றேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tyagaraja-vaibhavam-tamil.blogspot.com/2009/06/3-3-inkaa-daya-raga-narayana-gaula.html", "date_download": "2018-07-18T10:58:32Z", "digest": "sha1:FILIBHK3OR3H2VGWOPGT467E27KGN62B", "length": 10976, "nlines": 113, "source_domain": "tyagaraja-vaibhavam-tamil.blogspot.com", "title": "தியாகராஜ வைபவம்: தியாகராஜ கிருதி - இங்கா த3ய - ராகம் நாராயண கௌ3ள - Inkaa Daya - Raga Narayana Gaula", "raw_content": "\nதியாகராஜ கிருதி - இங்கா த3ய - ராகம் நாராயண கௌ3ள - Inkaa Daya - Raga Narayana Gaula\nஇங்கா த3ய ராகுண்டே எந்தனி ஸைரிந்துரா\nஆஸி1ஞ்சின நன்னேல அடு3க3டு3கு3கு ராவேல\n1வாஸிக3 ஸீதா லோல 2வர தே3ஸி1க பரிபால (இங்கா)\nஎந்தனி தாளுகொந்து3ரா இகனைனனு ராகுந்து3ரா\n3இந்தடிகினி பா3க3ந்து3ரா 4எவரினி வேடு3கொந்து3ரா (இங்கா)\n5நிர்ஜர வருலிக லேரா நீ 6ஸரி வாரய்யெத3ரா\nது3ர்ஜன ஜலத3 ஸமீர தொ3ர 7நீவனியுண்டெ3த3ரா (இங்கா)\nநயன நிந்தி3த ஸரோஜ நக3 த4ர ஸ்ரீ ரகு4 ராஜ\nப4ய ஹர ப4க்த ஸமாஜ பாலித த்யாக3ராஜ (இங்கா)\n தீயோரெனும் முகிலை விரட்டும் புயலே தாமரையைப் பழிக்கும் கண்களோனே\nஇன்னமும் தயை வாராதிருந்தால் எவ்வளவு பொறுப்பேனய்யா\n(உன்னை) விரும்பிய என்னையாள ஒவ்வோரடிக்கும் வாராயேனோ\nபதம் பிரித்தல் - பொருள்\nஇங்கா/ த3ய/ ராக/-உண்டே/ எந்தனி/ ஸைரிந்துரா/\nஇன்னமும்/ தயை/ வாராது/ இருந்தால்/ எவ்வளவு/ பொறுப்பேனய்யா/\nஆஸி1ஞ்சின/ நன்னு/-ஏல/ அடு3கு3-அடு3கு3கு/ ராவு/-ஏல/\n(உன்னை) விரும்பிய/ என்னை/ ஆள/ ஒவ்வோரடிக்கும்/ வாராய்/ ஏனோ/\nவாஸிக3/ ஸீதா/ லோல/ வர/ தே3ஸி1க/ பரிபால/ (இங்கா)\nவசதியாக/ சீதை/ லோலனே/ உயர்/ ஆசானை/ பேணுவோனே/\nஎந்தனி/ தாளுகொந்து3ரா/ இகனைனனு/ ராக/-உந்து3ரா/\nஎவ்வளவு/ தாளுவேனய்யா/ இன்னமும்/ வாராமல்/ இருப்பரோ/\nஇந்தடிகினி/ பா3க3ந்து3ரா/ எவரினி/ வேடு3கொந்து3ரா/ (இங்கா)\nஇவ்வளவுக்கும்/ சரியென்பரோ/ எவரை/ வேண்டுவேனய்யா/\nநிர்ஜர/ வருலு/-இக/ லேரா/ நீ/ ஸரி/ வாரு/-அய்யெத3ரா/\nவானோர்/ உயர்/ இங்கு/ இலரோ/ உனக்கு/ ஈடு/ அவர்/ ஆவரோ/ (எனவே)\nது3ர்ஜன/ ஜலத3/ ஸமீர/ தொ3ர/ நீவு/-அனி/-உண்டெ3த3ரா/ (இங்கா)\nதீயோரெனும்/ முகிலை (விரட்டும்)/ புயலே/ தலைவன்/ நீ/ என/ உள்ளேனய்யா;\nநயன/ நிந்தி3த/ ஸரோஜ/ நக3/ த4ர/ ஸ்ரீ ரகு4/ ராஜ/\nகண்களோனே/ பழிக்கும்/ தாமரையை/ மலையை/ சுமந்த/ ஸ்ரீ ரகு/ ராசனே/\nப4ய/ ஹர/ ப4க்த/ ஸமாஜ/ பாலித/ த்யாக3ராஜ/ (இங்கா)\nஅச்சத்தை/ போக்குவோனே/ தொண்டர்/ குழுமத்துறையே/ பேணுவோனே/ தியாகராசனை/\n4 - எவரினி - எவரனி : இவ்விடத்தில் 'எவரினி' பொருந்தும்.\n6 - ஸரி வாரய்யெத3ரா - ஸரி தனகய்யேரா : இவ்விடத்தில் 'ஸரி வாரய்யெத3ரா' பொருந்தும்.\n7 - நீவனியுண்டெ3த3ரா - நீவனியுன்னாரா\n1 - வாஸிக3 ஸீதா லோல - வசதியாக சீதை லோலனே - இறைவன் தொண்டரைக் காப்பதையும் மறந்து சீதையிடம் திளைத்திருப்பதாக.\n2 - வர தே3ஸி1க - உயர் ஆசான் - நாரதர் : தியாகராஜர் நாரதரை தனது ஆசானாகக் கருதி வழிபட்டார்\n3 - இந்தடிகினி பா3க3ந்து3ரா - இச்சொற்கள் அனைத்து புத்தகங்களிலும் இங்ஙனமே கொடுக்கப்பட்டுள்ளது. ஆயினும், இவை சரியா என தெரியவில்லை. இச்சொற்களை, 'இவ்வளவுக்கும் சரியென்பரோ' - 'மற்றோர் ஒப்புக்கொள்வரோ' - 'மற்றோர் ஒப்புக்கொள்வரோ' என பொருள்பட மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.\n5 - நிர்ஜர வருலிக லேரா - உயர் வானோர் இங்கிலரோ - 'இங்குளர்' என பொருள்படும். தியாகராஜர், ராமனை, மும்மூர்த்திகளுக்கும் அப்பாற்பட்ட பரம்பொருளாகக் கருதி வணங்கினார். எனவே 'உயர் வானோர்' என்பது 'சிவன்' போன்ற கடவுளரைக் குறிக்கலாம். அதனால் தான் அடுத்து 'உனக்கு ஈடு அவர் ஆவரோ' என்று கேட்கின்றார்.\nவாஸிக3 ஸீதா லோல என்பதற்கு வசதியாக சீதை லோலனே என்று பொருள் கொடுக்கப்பட்டுள்ளது. இது அவ்வளவு தெளிவாக இல்லை. – comfortably remains enamoured by sItA என்பது தெளிவாக உள்ளது. நன்கு (சௌகரியமாக) சீதையோடு மகிழ்ந்திருப்போனே என்று தானே பொருள்\nநயன நிந்தி3த ஸரோஜ என்பதற்கு கண்களோனே/ பழிக்கும்/ தாமரையை/ என்பதற்குப் பதிலாக (உன்) கண்கள் பழிக்கும் தாமரையை என்பது அதிகம் பொருத்தமாக இருக்குமா\n'வாஸிக3' என்பதற்கு நான் விளக்கம் தந்துள்ளேன். அதனை நோக்கவும்.\nபொருட் சுருக்கத்திற்கும் - பிரித்துப் பொருள் கொள்வதற்கும் சில வேறுபாடுகள் இருக்கும். அதனைப் பொருட்படுத்தவேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றேன்.\nசம்ஸ்கிருதம் கலந்த தெலுங்கு மொழிச் சொல்லமைப்பு தமிழிலிருந்து மாறுபடுவதே இதற்குக் காரணம். வெறும் தெலுங்கானால், தமிழைப் போன்றதே அதன் சொல்லமைப்பும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%9A-%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-07-18T10:22:15Z", "digest": "sha1:LAUOGYLT3W5AO7PJRL23YPNQB32LY3D4", "length": 26598, "nlines": 308, "source_domain": "www.akaramuthala.in", "title": "பா.ச.க.வை அசைத்துப்பார்க்கும் வாய்ப்பு அதிமுக மக்கள் சார்பாளர்களுக்கு! - இலக்குவனார் திருவள்ளுவன் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nபா.ச.க.வை அசைத்துப்பார்க்கும் வாய்ப்பு அதிமுக மக்கள் சார்பாளர்களுக்கு\nபா.ச.க.வை அசைத்துப்பார்க்கும் வாய்ப்பு அதிமுக மக்கள் சார்பாளர்களுக்கு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 16 சூலை 2017 கருத்திற்காக..\nஆடி 01, 2048 /சூலை 17, 2017 அன்று இந்தியாவின் குடியரசுத்தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. நாட்டின்போக்கை மாற்றச் செய்வதற்குத் தன்மான உணர்வு உள்ள அதிமுக மக்கள்சார்பாளர்களுக்கு நல்ல வாய்ப்பு\nஇந்தியாவின் 14 ஆவது குடியரசுத்தலைவர் பதவிக்கான வேட்பாளர்களாகக் களத்தில் இரு்பபவர்கள், பா.ச.க. அணியின், இராம்நாத்து கோவிந்து(Ramnath Kovind) எதிர்க்கட்சிகள் அணியின் மீரா குமார்(Meira Kumar) ஆகிய இருவர் மட்டுமே கட்சி வாக்குகள் அடிப்படையில் பா.ச.க.வின் வெற்றி வாய்ப்பு என்பது எழுதப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால், தமிழ்நாட்டிலும் பீகாரிலும் மனச்சான்றுக்கு வேலை கொடுத்தால், முடிவு மாறலாம்.\nமண்டியிட்டுத் தாள்பணிந்து அணித்தலைவர்கள் பா.ச.க.வின் காலில் வீழ்ந்து கிடப்பதை விரும்பாதச் சில நா.உ. அல்லது ச.உ. இருக்கலாம். வேறுவழியின்றி அவர்கள் பாசகவை ஆதரித்தாலும் தன்மானத்தைப் பறிகொடுத்த ஆதரவு என்பதால் உள்ளத்தில் குமைந்து கிடப்போர் சிலர் உள்ளனர். இத்தேர்தலில் வாக்கு அளித்த விவரத்தைக் காண முடியாது என்பதாலும், கட்சிக் கொறடாக்களுக்கு வேலை இல்லை என்பதாலும், தத்தம் தலைவர் கருத்துகளுக்கு மாறாக மனச்சான்றுடன் செயல்பட நல்ல வாய்ப்பு கிட்டியுள்ளது.\nஇதனால் முடிவு மாறினாலும் நன்று. அல்லது சில வாக்குகளேனும் அணி மாறி வீழ்ந்திருந்தாலும் பாசகவின் இறுமாப்பிற்குச் சாவு மணி அடிக்கத் தொடங்குவதாய் அஃது அமையும்.\nமீராகுமாரின் வெற்றி என்பது பா.ச.க.வினருக்குக் கடிவாளம் இடுவதாக அமையும். வெற்றி வாய்ப்பு பெறாவிட்டாலும் கூடுதல் வாக்குகள் மீராகுமாருக்குக் கிடைப்பது, தலைவர்களை மண்டியிடச் செய்வதால் கட்சியைக் கைப்பற்ற இயலாது; குறுக்குவழியில் ஆட்சியில் அமர முடியாது எ��� உணர்த்துவனவாகவும் அமையும்.\nதங்கள் உரிமைகள் மிதிக்கப்படுவதுடன் மட்டுமல்லாமல், மாநில உரிமைகள் பறிக்கப்படுவதையும் அதிமுகவினர் உணர்ந் திருப்பர். வாக்களிப்பைப் புறக்கணிப்பது என்பது வெளிப்படையாக உள்ளக்கிடக்கையைக்காட்டிக் கொடுக்கும் என்பதால் அச்சம் வரலாம். ஆனால், பா.ச.க.விற்கு எதிராக அளிக்கும் வாக்கு ஆணவ உச்சியில் இருந்துகொண்டு ஒரேநாடு, ஒரே மொழி, ஒரே வரி, ஒரே கல்வி என்பனபோல் நாட்டை இடுகாட்டிற்கு அழைத்துச் செல்லும் போக்கிற்குத் தமிழக மக்கள் முடிவோலை எழுதுவதாக அமையும் என்பதை உணர வேண்டுகிறோம்.\nமோசமானவர்களில் குறைந்த மோசமானவர் என்பதைத் தெரிவு செய்வதுதான் இந்தியத் தேர்தல். ஆளுங்கட்சியின் வேட்பாளர் வெற்றி பெறுவதால், நாட்டை மேலும் அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்வதற்குத்தான் அது துணை புரியும். எனவே, அதிகாரம் கைகளில் உள்ளமையால், அசைக்கமுடியாது என இறுமாந்நு கொண்டுள்ள பா.ச.க.வை அசைக்கும் ஆற்றல் அதிமுகவின் சட்டமன்ற / நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குக் கிடைத்துள்ளது. அதனைப் பயன்படுத்தி அழிவுப்பாதை நோக்கிச் செலுத்தப்படும் இந்தியாவைக் காப்பாற்ற அதிமுகவின் மக்கள் சார்பாளர்கள் முன்வருவார்களாக\nமுடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்\nபடுபயனும் பார்த்துச் செயல்.(திருவள்ளுவர்,திருக்குறள் 676)\nஇதழுரை ; அகரமுதல 195, ஆனி 32, 2048 / சூலை 16, 2017\nபிரிவுகள்: இதழுரை, இலக்குவனார் திருவள்ளுவன், கட்டுரை, தேர்தல் Tags: அதிமுக மக்கள் சார்பாளர், இந்தியாவின் குடியரசுத்தலைவர் தேர்தல், இராம்நாத்து கோவிந்து(Ramnath Kovind), பா.ச.க., மனச்சான்றுக்கு வேலை, மீரா குமார்(Meira Kumar)\nமொழித் தாளைக் குறைப்பது இந்தி, சமற்கிருதத் திணிப்பை எளிமையாக்கவே – நக்கீரனில் இலக்குவனார் திருவள்ளுவன்\nவைரமுத்துவும் ஆண்டாளும் – குவியாடி ,இ.எ.தமிழ்\nநோய்வாய்ப்பட்ட செயலலிதா மரணத்தில் என்ன மருமம்\nஅரசியல் தலைவர் விழாவில் அரசியல் பேசாமல் வேறு என்ன பேசுவது\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙி) – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙீ) – இலக்குவனார் திருவள்ளுவன் »\nசெம்மொழி நிறுவனத் தலைவராகச் செயல்பட முதல்வருக்கு வேண்டுகோள்\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 தொடர்ச்சி) 3/3...\n 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n - 1/3 தொடர்ச்சி) இன்றைய தேவை குறுஞ்சொற்களே\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 1/3 தொடர்ச்சி) 2/3 ...\nவைத்தீசுவரனும் நானும் – தமிழ் மணவாளன்\nநடேசுவராக் கல்லூரி பழைய மாணவர் சங்கக் கோடைக்கால ஒன்றுகூடல், கனடா\nபுதிய சுதந்திரன்: இதழும் இணையத்தளப் பணிமனையும் திறப்பு விழா\nமரு.ந.அண்ணல் நினைவுப் பரிசளிப்பு விழா & நன்னன் நூல்கள் வெளியீட்டு விழா\nஇமயம் முதல் குமரி வரை – கருமலைத்தமிழாழன் இல் இராசமனோகரன்\nதிருமலை நாயக்கர் ஆட்சியை எதிர்த்த பாண்டியர் ஐவர் – நா.வானமாமலை இல் Jency\nஅறிவியல் கோப்பையில் அறியாமை நஞ்சு – இலக்குவனார் திருவள்ளுவன் இல் Jency\nசங்க இலக்கியத்தில் சுற்றுச் சூழல் (தொடர்ச்சி) – செ.வை. சண்முகம் இல் இந்து\n85 சித்தர் நூல்கள் விவரம் – பொன்னையா சாமிகள் இல் Suganya Rajasekaran\nவைத்தீசுவரனும் நானும் – தமிழ் மணவாளன்\nநடேசுவராக் கல்லூரி பழைய மாணவர் சங்கக் கோடைக்கால ஒன்றுகூடல், கனடா\nபுதிய சுதந்திரன்: இதழும் இணையத்தளப் பணிமனையும் திறப்பு விழா\nமரு.ந.அண்ணல் நினைவுப் பரிசளிப்பு விழா & நன்னன் நூல்கள் வெளியீட்டு விழா\n‘முள்ளும் மலரும்’ சிறுகதை நூல் அறிமுக விழா, சென்னை\nஆளுநர் கிரண்(பேடி) செயல்பாடுகள் செம்மையானவை அல்ல\nமொழித் தாளைக் குறைப்பது இந்தி, சமற்கிருதத் திணிப்பை எளிமையாக்கவே – நக்கீரனில் இலக்குவனார் திருவள்ளுவன்\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 39 – வல்லிக்கண்ணன்\nகாலத்தின் குறள் பெரியார் : 7 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms ���லைச்சொல் திருவள்ளுவர் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural தேவதானப்பட்டி நூல் வெளியீடு கருத்தரங்கம் தேனி திருக்குறள் சென்னை மறைமலை இலக்குவனார் புதுச்சேரி வைகை அனீசு திருக்குறள் அறுசொல் உரை இலங்கை\nவைத்தீசுவரனும் நானும் – தமிழ் மணவாளன்\nநடேசுவராக் கல்லூரி பழைய மாணவர் சங்கக் கோடைக்கால ஒன்றுகூடல், கனடா\nபுதிய சுதந்திரன்: இதழும் இணையத்தளப் பணிமனையும் திறப்பு விழா\nமரு.ந.அண்ணல் நினைவுப் பரிசளிப்பு விழா & நன்னன் நூல்கள் வெளியீட்டு விழா\n அருமை அருமை அமுதத் தமிழ்தான் அதனருமை ப...\nJency - தூத்துக்குடி பரதவர்மபாண்டியரை பற்றி குறிப்பிடவில்ல...\nJency - மிக நல்ல உயரிய கருத்து ஐயா....\nஇந்து - மிக பயனுள்ள செய்தி நன்றி...\nSuganya Rajasekaran - நீரிழிவு நோய்க்கான மருந்தை அறிவீர்களா\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (24)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2018. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/171268/news/171268.html", "date_download": "2018-07-18T10:29:38Z", "digest": "sha1:RIKUV4L42WP57CJNCLVWH6RGD5NXQCL4", "length": 6396, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "கமலின் பாடல் வரிகளை தலைப்பாக்கிய படக்குழு..!! : நிதர்சனம்", "raw_content": "\nகமலின் பாடல் வரிகளை தலைப்பாக்கிய படக்குழு..\nகமல் நடிப்பில் வெளியான படம் ‘குணா’. இந்த திரைப்படத்தில் ‘கண்மணி…’ எனத் தொடங்கும் பாட்டில் ‘அதையும் தாண்டி புனிதமானது…’ என்ற பாடல் வரி இடம் பெறும். இந்த வரியை படத் தலைப்பாக கொண்டு புதிய படம் ஒன்று உருவாக உள்ளது.\n‘அப்பா வேணாம்ப்பா’ என்கிற படத்தில் குடி குடியை கெடுக்கும் என்கிற சமூக விழிப்புணர்வு கருத்தை வலியுறுத்தி பாராட்டுக்களை பெற்றவர் நடிகரும் இயக்குனருமான வெங்கட்ரமணன். இவர் அடுத்ததாக ‘அதையும் தாண்டி புனிதமானது’ என்கிற படத்தை இயக்கவுள்ளார். இப்படத்திற்கான பூஜை சமீபத்தில்போ டப்பட்டுள்ளது.\nகணவனுக்கும் மனைவிக்குமான புரிதல் எப்படி இருந்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்கிற கருத்தை மையப்படுத்தி இந்தப்படத்தை இயக்குகிறார். முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கவுள்ள இந்தப்படம் முழுக்க கமர்ஷியல் படமாக உருவாக இருக்கிறது..\nவெங்கட் ரமணன் இயக்க இருக்கும் இப்படத்திற்கு வி.கே.கண்ணன் இசையமைக்கிறார். இந்தப்ப���த்தில் முக்கிய சிறப்பம்சம், சினிமாவை சாராத, அதேசமயம் சமூகத்தில் முக்கிய பொறுப்புகளில் இருக்கும் பத்து பேர் வெங்கட்ரமணனுடன் இணைந்து இந்தப்படத்தை தயாரிக்கின்றனர். படப்பிடிப்பை வரும் ஜனவரி மாதம் துவங்கி மே மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nபல குரலில் அசத்திய நவீன் கலக்கலான வீடியோ\nஈரோடு கல்லூரி மாணவிகளின் மனதை கொள்ளையடித்த நவீன்\nஅனுபவம் இல்லையா உங்கள் ஆண் துணைக்கு-…\nஅனைவரும் பார்க்கவேண்டிய கேப்டன் #விஜயகாந்த் காமெடி வீடியோ\nஃப்ரூட் அல்வா… அவியல் மீன்…நீரிழிவாளர்களுக்கான ஸ்பெஷல் ரெசிபி\nசாதனை மாணவி கொலைகாரியாக மாறியது எப்படி \nபைல்ஸ் பிரச்சனைக்கு எளிய தீர்வு\nபெண்கள் சூப்பரான உச்ச நிலையை அடைய சில வழிகள்…\nசுறா மீன்களுடன் போட்டோஷூட் – நடிகைக்கு நடந்த விபரீதம் \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/171345/news/171345.html", "date_download": "2018-07-18T10:30:20Z", "digest": "sha1:FYEXEE5XRJZHIYNOG5HQHCUOK43VJGAH", "length": 5983, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "விஸ்வாசம் படத்தில் வீரம் கூட்டணி..!! : நிதர்சனம்", "raw_content": "\nவிஸ்வாசம் படத்தில் வீரம் கூட்டணி..\n‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் சிவா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் அஜித். இந்த புதிய படத்திற்கு ‘விஸ்வாசம்’ என்று பெயர் வைத்திருக்கின்றனர். அஜித்தின் 58வது படமாக உருவாகும் இப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.\nகடந்த சில படங்களாக சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடித்த வந்த அஜித் இந்தப்படத்தில் இளமையான தோற்றத்தில் நடிக்க இருக்கிறார். மேலும் அஜித்தை வித்தியாசமான ஸ்டைலில் மாற்றி காண்பிக்க இருக்கிறார் இயக்குனர் சிவா. இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்க இருக்கிறது.\nஇதற்கு இடைப்பட்ட காலத்தில் அப்படத்தின் செய்திகள் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது வெளிவந்துள்ள தகவல் என்னவென்றால் அஜித்துடன் ‘வீரம்’ படத்தில் நான்கு தம்பிகளில் ஒருவராக நடித்த பாலா தற்போது, ‘விஸ்வாசம்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.\nஇந்த தகவலை நடிகர் பாலாவே மலையாள சினிமாவின் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்��க்கது.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nபல குரலில் அசத்திய நவீன் கலக்கலான வீடியோ\nஈரோடு கல்லூரி மாணவிகளின் மனதை கொள்ளையடித்த நவீன்\nஅனுபவம் இல்லையா உங்கள் ஆண் துணைக்கு-…\nஅனைவரும் பார்க்கவேண்டிய கேப்டன் #விஜயகாந்த் காமெடி வீடியோ\nஃப்ரூட் அல்வா… அவியல் மீன்…நீரிழிவாளர்களுக்கான ஸ்பெஷல் ரெசிபி\nசாதனை மாணவி கொலைகாரியாக மாறியது எப்படி \nபைல்ஸ் பிரச்சனைக்கு எளிய தீர்வு\nபெண்கள் சூப்பரான உச்ச நிலையை அடைய சில வழிகள்…\nசுறா மீன்களுடன் போட்டோஷூட் – நடிகைக்கு நடந்த விபரீதம் \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/08/10/news/25199", "date_download": "2018-07-18T10:58:20Z", "digest": "sha1:MONZGZGF4A3U2TKJEQMJGGPGNGI3VXJZ", "length": 8377, "nlines": 103, "source_domain": "www.puthinappalakai.net", "title": "மத்தல விமான நிலையம் 40 ஆண்டுகள் இந்தியா வசமாகிறது | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nமத்தல விமான நிலையம் 40 ஆண்டுகள் இந்தியா வசமாகிறது\nAug 10, 2017 | 3:15 by கார்வண்ணன் in செய்திகள்\nமத்தல அனைத்துலக விமான நிலையத்தை இந்திய நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்குவதற்கு சிறிலங்கா அமைச்சரவையிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.\nஇந்திய நிறுவனம் ஒன்றுக்கு மத்தல விமான நிலையத்தை 40 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கும் வகையில் இந்த அமைச்சரவைப் பத்திரம் நேற்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.\nசிறிலங்காவின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இந்த அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்திருந்தார்.\nசீனாவின் நிதியுதவியில் கட்டப்பட்ட மத்தல விமான நிலையத்தை, இந்திய நிறுவனத்தின் உதவியுடன் அபிவிருத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.\nஅம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு அருகில் மத்தல விமான நிலையம் அமைந்துள்ளது.\nஅம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனம் 99 ஆண்டு குத்தகைக்கு எடுத்துள்ள நிலையில், மத்தல விமான நிலையத்தை இந்திய நிறுவனம் குத்தகைக்கு எடுத்துக் கொள்ளும் முயற்சியில் இறங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.\nTagged with: அம்பாந்தோட்டை, மத்தல\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் விஜயகலாவின் உரை – விக்னேஸ்வரனிடம் ஒன்றரை மணிநேரம் விசாரணை\nசெய்திகள் 18 இலங்கையர்களை கொழும்புக்கு நாடு கடத்தியது அவுஸ்ரேலியா\nசெய்திகள் சிறிலங்காவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் எச்சரிக்கை\nசெய்திகள் பிரித்தானியாவின் மனித உரிமைகள் பட்டியல் – மோசமான 30 நாடுகளில் சிறிலங்காவும்\nசெய்திகள் ஐ.நாவின் அரசியல் விவகாரத் திணைக்கள அதிகாரி சிறிலங்காவில் ஆய்வுப் பயணம்\nசெய்திகள் குடும்பங்களைப் பிரிக்கிறது அவுஸ்ரேலியா – ஐ.நா கடும் கண்டனம் 0 Comments\nசெய்திகள் சுவாமியின் அழைப்பின் பேரில் புதுடெல்லி செல்கிறார் மகிந்த 0 Comments\nசெய்திகள் விஜயகலாவின் உரை – விக்னேஸ்வரனிடம் ஒன்றரை மணிநேரம் விசாரணை 0 Comments\nசெய்திகள் ஜோர்ஜியா சென்றார் சிறிலங்கா அதிபர் 0 Comments\nசெய்திகள் நாடாளுமன்றத்தில் ஆவா குழுவுக்கு வக்காலத்து வாங்கிய பிரதி அமைச்சர் 0 Comments\nSivarajah Kanagasabai on சிறிலங்கா பிரதமரின் உத்தரவை அடுத்து பதவி விலகினார் விஜயகலா\n‌மன‌ோ on உடனடியாக கொழும்புக்கு வருமாறு விஜயகலாவுக்கு ரணில் உத்தரவு\n‌மன‌ோ on குற்றமிழைத்த படையினர் தண்டிக்கப்பட்டேயாக வேண்டும் – ஐ.நா பிரதிநிதியிடம் சம்பந்தன்\n‌மன‌ோ on விஜயகலாவில் கருத்தினால் கொந்தளிக்கிறது கொழும்பு\n‌மன‌ோ on இறங்கி வந்தது மகிந்த அணி – 16 பேர் அணியுடன் கூட்டு\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/05/blog-post_590.html", "date_download": "2018-07-18T10:16:15Z", "digest": "sha1:IAJBMTNGDXA4K4PD46CZ3KNCCL4SQ3ZT", "length": 15031, "nlines": 107, "source_domain": "www.tamilarul.net", "title": "தமிழ் பெண்னுடன் தகாத முறையிலும் இனத்துவேசத்துடனும் நடந்த சிங்கள ஊழியர்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nதமிழ் பெண்னுடன் தகாத முறையிலும் இனத்துவேசத்துடனும் நடந்த சிங்கள ஊழியர்\nபுகையிரத திணைக்களத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் தமிழ் பெண்ணொருவருடன் தகாத முறையிலும் இனத்துவேசமாகவும் நடந்து கொண்டதால் இன்று யாழ்.நோக்கி வந்த புகையிரதத்தில் பதற்றம் நிலவியிருந்தது. இந்த சம்பவம் இன்றைய தினம் காலை 6.30 மணிக்கு கோட்டையிலிருந்து புறப்பட்டு யாழ்.நோ��்கி வந்த புகையிரத நிலையத்திலேயே சம்பவம் நடைபெற்றுள்ளது.\nசம்பவம் தொடர்பில் மனிதவுரிமை ஆணைக்குழுவிலும், யாழ்.புகையிரத நிலைய அதிபரிடமும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nசம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,\nபிரித்தானியாவை சேர்ந்த குடும்ப பெண்ணொருவர் வவுனியா புகையிரத நிலையத்தில் இருந்து ஏறியுள்ளார். இதன் போது குறித்த புகையிரதத்தில் பெருமளவில் சன நடமாட்டம் இல்லாமையால் இதனை பயன்படுத்தி கொண்ட புகையிரதத்தில் பணியாற்றுகின்ற சிட்டை பரீட்சிக்கும் ஊழியர் ஒருவர், குறித்த பெண்ணுடன் தகாத முறையில் நடக்க முயற்சித்துள்ளார்.\nஇதனை அவதானித்த அங்கு நின்றவர்கள் குறித்த ஊழியரிடம் சென்று ஏன் இவ்வாறு நடந்து கொள்கின்றீர்கள் என கேட்ட போது, அவ்வாறு கேட்டவர்களை தாக்க முயற்சித்தார்.\nமேலும் தமிழர்கள் கீழ்த்தரமானவர்கள் போன்று தகாத வார்த்தைகளை அடிக்கடி பேசிக்கொண்டிருந்தார். இதன் போது அங்கு சென்ற ஊடகவியாலாளர் ஒருவரையும் அவர் தாக்க முயற்சித்தார். இந்த சம்பவம் சாவகச்சேரி புகையிரத நிலையத்தை அண்மித்த போது நடந்து கொண்டிருந்தது.\nஇதன் போது நீங்கள் தமிழ் என்றால் என்னை ஒன்றும் செய்ய முடியாது, பொலிசாராலும் யாராலும்என்னை ஒன்றும் செய்ய முடியாது. இங்கு நான் தான் பெரியவன் என்று மிரட்டும் தொனியில் குறித்த ஊழியர் அனைவரையும் மிரட்டினார். இந்த சம்பவங்கள் நடைபெற்று கொண்டிருந்த போது குறித்த ரயிலில் பணியாற்றும் உயர் அதிகாரிகள் எவரும் சம்பவ இடத்திற்கு வருகை தரவில்லை. இதனால் பயணித்த அனைவரும் பயத்தில் உறைந்திருந்தார்கள்.\nபுகையிரதம் யாழ்.பிரதான புகையிரத நிலையத்தை வந்ததடைந்ததும், அம்ப்வம் தொடர்பில் யாழ்.புகையிரத அதிபருக்கு குறித்த பெண்ணால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதோடு, சம்பவத்துக்கான ஆதாரமாக காணொளியும் வழங்கப்பட்டது. இதனை அடுத்து இது தொடர்பில் தான் உயர் அதிகாரிகளுக்கு எழுத்து மூலம் முறைப்பாடு ஒன்றை செய்வதாக அவர் கூறினார்.\nஇதேவேளை இந்த அச்சுறுத்தல் மற்றும் தகாத முறையில் நடந்து கொண்டமை குறித்து மனிதவுரிமை ஆணைக்குழுவிலும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nஉயிரிழந்து விட்டதாகத் தெரிவித்து உறவினர்களிடம்\nகவச எதிர்ப்பு அணியின் முன்னாள் போராளியின் இறுதி வணக்க நிகழ்வு\nதேசத்திற்காக தியாகங்களைச் செய்த முன்னாள் போராளியும் சமூகப் பற்றாளருமான ச.பிரதீபன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு இன்று மதியம் முல்லை. ம...\nவிடுதலைப் புலிகளின் தலைமைக்கு நடந்தது என்ன\nபகுதி - 1 இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் கரிசனைப் போக்கு பழ.நெடுமாறன் விளக்கம் மூத்த தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரும் உலகத...\nதிருமணத்துக்கு முன்பு உல்லாசமாக இருக்க மறுத்ததால்\nதமிழீழ விடுதலைப்புலிகள் மீன்டும் பலாலி இராணுவத்தளத்தின் மீது தாக்குதல் நடத்தலாமாம்\nமயிலிட்டி கடற்கரையினை விடுவித்தமையால் கடல்வழியாக தமிழீழ விடுதலைப்புலிகள் பலாலி இராணுவத்தளத்தின் மீது தாக்குதல் நடத்தலாமென ஓய்வு பெற்ற பட...\nபுலிகளை நினைவு கூருவதை ஏற்க முடியாது\nவிடுதலைப் புலிகள் நினைவு கூரப்படுவதனை தாம் ஏற்றுக்கொள்ள���ில்லை\nமுல்லைத்தீவு- விசுவமடு இராணுவத்தின் பாலியல் துனைமுகவர்களின் பகிரங்க வெளிப்பாடு\nமுல்லைத்தீவு- விசுவமடு படைமுகாமில் சிவில் பாதுகாப்பு திணைக்கள பொறுப்பதிகாாியாக கடமையாற்றிய கேணல் ரத்னபிாிய பந்து என்ற அதிகாாி இடமாற்றம் பெ...\nBREAKING Deutsch ENGLISH France Germany switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/89801-a-satirical-article-on-rajinis-political-statements.html", "date_download": "2018-07-18T10:28:57Z", "digest": "sha1:FDUPGQVFNZGDY4PFTKY5OY673WETMOV2", "length": 23093, "nlines": 417, "source_domain": "cinema.vikatan.com", "title": "'கடவுளின் குரல்!' - ரஜினியின் அடுத்த படத்துக்கு டைட்டில் பரிந்துரைகள்! | A satirical article on rajini's political statements", "raw_content": "\n`கூல்டிரிங்க்ஸ் குடித்தேன்... மயங்கிவிட்டேன்'- ரஷ்ய இளம்பெண் கண்ணீர் வாக்குமூலம் `பும்ரா, புவனேஷ்வர் குமார் மிஸ்ஸிங்' - இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு #IndvsEng `சமரசமாகப்போவது ஸ்டாலினுக்கு நல்லது' - இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு #IndvsEng `சமரசமாகப்போவது ஸ்டாலினுக்கு நல்லது’ - கட்சிக்குள் கனிமொழியின் கலகம்\nஜெயலலிதாவை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநர் விசாரணை ஆணையத்தில் ஆஜர்.. `மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன `மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம் `17 பேருக்கு வக்கீல்கள் யாரும் ஆஜராக மாட்டார்கள்’ - ஹைகோர்ட் வக்கீல் சங்கத் தலைவர் அறிவிப்பு\nபத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாகப் பேசிய விவகாரம்.. எஸ்.வி.சேகர் நீதிமன்றத்தில் ஆஜர் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியைக் கொடூரமாகத் தாக்கிய வாலிபர்கள் எஸ்.வி.சேகர் நீதிமன்றத்தில் ஆஜர் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியைக் கொடூரமாகத் தாக்கிய வாலிபர்கள் பூத் கமிட்டியில் மாற்றம் - தஞ்சை தி.மு.க-வினர் புதிய தேர்தல் வியூகம்\n' - ரஜினியின் அடுத்த படத்துக்கு டைட்டில் பரிந்துரைகள்\nபோன வருடம் இந்நேரம் 'கபாலி' பீவரில் தத்தளித்த தமிழகம் இப்போது 'ஆண்டவன் சொல்றான்' பன்ச் டயலாக்கால் ப��பரத்துக் கிடக்கிறது. சைலன்ட் மோடில் இருந்து இப்போது வைப்ரேஷன் மோடுக்கு மாறியிருக்கும் ரஜினியால் சோஷியல் மீடியாவும் குலுங்கிக் கொண்டிருக்கிறது. இதே பரபரப்பில், 2.0 படத்திற்குப் பின் ரஜினி நடிக்கப்போகும் படத்திற்கு டைட்டில் வைத்தால் எப்படி இருக்கும்\n* 'ஆண்டவன்தான் என்னை இயக்குறான், அவன் சொன்னா நான் கண்டிப்பா அரசியலுக்கு வருவேன்' என 13 ஆயிரத்து 758வது முறையாக கருத்து உதிர்த்திருக்கிறார் சூப்பர் ஸ்டார். இப்படி தொன்று தொட்டு ஒரே வசனத்தை ஒரே மாடுலேஷனில் சொல்லும் காரணத்திற்காகவே, 'பேச்சு மாறாதவன்' என டைட்டில் வைக்கலாம். 'பொல்லாதவன்', 'படிக்காதவன்' என ஏற்கெனவே நடித்தவர்தானே. போக, 'அன்பானவன், அசராதவன், அடங்காதவன்' பட டைட்டில் ட்ரெண்டுக்கேற்ற வைத்த மாதிரியும் ஆயிற்று.\n* தமிழ் சினிமா, அரசியல் வெறியர்களுக்குத் தெரியும், 'வரும்.... ஆனா வராது' ட்ரெண்டை ஆரம்பித்து வைத்தது 'என்னத்த' கண்ணையா இல்லை, சூப்பர்ஸ்டார் தானென. இருபது ஆண்டுகளுக்கு முன் அவர் ஆரம்பித்து வைத்த ட்ரெண்டை இப்போது வரை சிங்கிள் சிங்கமாய் மெயின்டைன் செய்வதற்காகவே 'வரும்... ஆனா வராது' என டைட்டில் வைக்கலாம். படம் ஹாரர் ஜானரில் இருந்தால் இன்னும் சிறப்பு. 'இருக்கு ஆனா இல்ல', 'என்னமோ இருக்கு' - இப்படிலாம் படம் வரும்போது இந்த டைட்டிலுக்கு என்ன குறை\n* 'நான் ஒரு பச்சைத்தமிழன், இங்கேதான் நிறைய நாட்கள் இருந்திருக்கிறேன்' என இப்போது சொல்லியிருக்கிறார் ரஜினி. இதை வைத்து 'பச்சத்தமிழன்' என டைட்டில் வைக்கலாம்தான். ஆனா, 'பச்ச, மஞ்ச, கருப்பு உள்பட எல்லாக் கலர் தமிழனும் நான்தான்' என அகில உலக சூப்பர்ஸ்டார் சிவா 'ஆல்ரடி கேம் ப்ரோ' சொல்வதால், 'தமிழனென்று சொல்லடா' என டைட்டில் வைத்துக்கொள்ளலாம். சோஷியல் மீடியா போராளிகளே பப்ளிசிட்டியை பார்த்துக்கொள்வார்கள்.\n* 'போருக்குத் தயாராகுங்கள்' என முழக்கமிட்டிருக்கிரார் சூப்பர்ஸ்டார். உடனே சிலிர்த்துப் போய் அது சம்பந்தமாய் டைட்டில் யோசித்தால் 'தளபதி, 'மாவீரன்', 'மன்னன்', 'ராஜாதி ராஜா', 'ராணுவ வீரன்', 'தர்ம யுத்தம்' என போர் சம்பந்தமான எல்லா டைட்டில்களிலும் அவரே நடித்துத் தள்ளிவிட்டார். இனி, 'கமாண்டோ', ஸ்டார் வார்ஸ்' என ஹாலிவுட்டில்தான் கடன் கேட்க வேண்டும். இறுதிக்கட்டத்தில் வரிவிலக்கிற்காக பெயர் மாறக்கூடும் என்பதால் டேக்லைனாக *மாறுதலுக்குட்பட்டது' என சேர்த்துக்கொள்ளலாம்.\n* இது எதுவுமே சரிப்படவில்லையென்றால் வேறு வழியே இல்லை, 'கபாலி 2' என பெயர் வைத்துவிட வேண்டியதுதான். ஏற்கெனவே முதல் பாகத்திற்கு எக்கச்சக்க பப்ளிசிட்டி செய்திருப்பதால் படம் ஈஸியாக ரீச் ஆகிவிடும். பொலிடிக்கல் டச் தேவைப்பட்டால், 'கபாலி 2 : கடவுளின் குரல்' என சேர்த்துக்கொள்ளலாம். செய்வீர்களா நீங்கள் செய்வீர்களா\n'ரஜினி அரசியலுக்கு வந்து 21 வருஷம் ஆச்சு..' முரண்பாடுகள் சூழ் பயணம்\n'மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன'- 66 வயது முதியவரின் வாக்க\nமஹத்தை நூதனமாக மிரட்டிய யாஷிகா - பிக் பாஸ் மிட்நைட் மசாலா ரகளைகள்\n\"வருத்தமா இருக்கு... அப்படி சொல்லாதீங்க ப்ளீஸ்\" - 'சூப்பர் சிங்கர்' செந்தில்\n'நம்மவர்' கமல் சொன்ன மாதிரி பாய்ஸ் கேர்ள்ஸ் பக்கத்து பக்கத்துல உட்காரக் கூ\nவேலைக்காக 20 மைல் நடந்த இளைஞர்.. - காரைப் பரிசளித்து நெகிழச்செய்த சி.இ.ஓ\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nசுமார் பேட்டிங்... சொதப்பல் பெளலிங்... கோலியின் தவறா, அணியின் தவறா\n ரெய்டு பின்னணியில் 3 ஆயிரம் கோடி ஒப்பந்தம்\nமயக்க மருந்து கொடுத்த வடசென்னை கும்பல் - மாணவி விவகாரத்தில் நடந்த கொடுமை\n'ரெய்டுக்கான காரணம் புரியும்; என்னை நிரூபிப்பேன்' - அமைச்சர்களிடம் மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\nகுழந்தையில்லா சோகம்... - பிரபல சீரியல் நடிகை எடுத்த விபரீத முடிவு\nமாற்றுத்திறனாளி மாணவிக்கு நடந்த கொடுமை- புழல் சிறையில் அடைக்கப்பட்ட 17 பேர்\nஇரவில் திருடர்களுடன் போராடிய இளம்பெண்... 4 கி.மீ தூரம் விரட்டிச் சென்றுபிடித்த வாலிபர்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nவாட்ஸ்அப் பாலியல் அழைப்பு... அமைச்சர் மகனும் ஆளும்கட்சி எம்.எல்.ஏ-வும்\n“தினகரனை ஏன் பெரிய தலைவர்போல காட்டுகிறீர்கள்” - சீறிய எடப்பாடி\nஎன்ன செய்யப் போகிறீர்கள் செயல் தலைவரே\n' - ரஜினியின் அடுத்த படத்துக்கு டைட்டில் பரிந்துரைகள்\n`விரைவில் சினிமா டிவி சேனல் தொடக்கம்' - விஷாலின் அடுத்த ஆக்‌ஷன்\n‘முதல்வர் மாறிட்டா, எல்லாம் சரியாகிடுமா' - அரசியல் வித் ஆர்.ஜே.பாலாஜி\nமாநகரம் முதல் பவர் பாண்டி வரையிலான படங்களில் இவர்களும் ஹீரோதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/anuradhapura/sports-equipment", "date_download": "2018-07-18T10:41:50Z", "digest": "sha1:S5SJZGSYUI27LGGBGVZJ7YGNRW4PKAOY", "length": 5334, "nlines": 112, "source_domain": "ikman.lk", "title": "அனுராதபுரம் யில் விளையாட்டு உபகரணங்கள் விற்பனைக்கு", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு\nபந்து / ராக்கெட் விளையாட்டு1\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு\nகாட்டும் 1-8 of 8 விளம்பரங்கள்\nஅனுராதபுரம் உள் விளையாட்டு உபகரணங்கள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://natarajank.com/2017/12/09/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-07-18T10:35:24Z", "digest": "sha1:YIXGEI6AIGS4B7E2A27BLW3TWWQDIVFR", "length": 3743, "nlines": 72, "source_domain": "natarajank.com", "title": "வாரம் ஒரு கவிதை ….” பெண் என்னும் பிரபஞ்சம் “ – Take off with Natarajan", "raw_content": "\nவாரம் ஒரு கவிதை ….” பெண் என்னும் பிரபஞ்சம் “\nஆணை விட பெண் எதிலும் எங்கும்\nமறக்க வேண்டாம் உங்கள் பெருமை\nமறுக்க முடியுமா யாரும் இதை \nவானமே எல்லை நமக்கு …நாளை\nஇந்த உலகம் மட்டும் அல்ல …இந்த\nபிரபஞ்சம் கூட ஒரு பெண்ணின்\nமுடிந்தது அவள் மேடை முழக்கம் ..முழங்கிய\nபெண் தேடினாள் தன் கை பேசியை\nஊரில் இருக்கும் அவள் அப்பாவிடம் பேச \nமறு முனையில் கேட்டதோ அம்மாவின் குரல் \nசரி அம்மா ..நான் பேசறேன் அப்புறமா\nஅப்பாவிடம் … சும்மா தான் கூப்பிட்டேன்\nநாளை உலகை ஆளப் பிறந்த தன்\nபெண்ணின் சொல் கேட்டும் வாய்\nபேசாமல் நிற்கும் அந்த தாய்\nஅல்லவோ பெண் என்னும் பிரபஞ்சம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2017/how-invite-lakshmi-our-home-017374.html", "date_download": "2018-07-18T10:42:06Z", "digest": "sha1:MJOA4YR63WM6MPLRUTFV5YK3NPDIIKVC", "length": 14919, "nlines": 144, "source_domain": "tamil.boldsky.com", "title": "அனைத்து செல்வங்களையும் அருளும் லட்சுமி வீட்டில் வசம் செய்ய என்ன செய்யலாம்? | How to invite lakshmi to our home - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» அனைத்து செல்வங்களையும் அருளும் லட்சுமி வீ��்டில் வசம் செய்ய என்ன செய்யலாம்\nஅனைத்து செல்வங்களையும் அருளும் லட்சுமி வீட்டில் வசம் செய்ய என்ன செய்யலாம்\nவீட்டில் பணம் மட்டும் இருந்தால் அனைத்தும் கிடைத்துவிடாது. தனம், தான்யம், சந்தானம், சௌபாக்யம், வைராக்யம், தைர்யம், வெற்றி, மன அமைதி என அனைத்தும் இருக்க வேண்டியது அவசியம். இவை அனைத்தையும் வழங்குபவள் மகாலட்சுமி. லட்சுமி தேவிக்கு விருப்பமான பொருட்களாக, நம்முன்னோர்கள் வலியுறுத்தும் பொருட்களை வீட்டில் வைத்தால், அதனால் லட்சுமி தேவி ஈர்க்கப்படுவார். அவர் நம் வீட்டில் தங்குவார் என நம்பப்படுகிறது. இதனால் வீட்டில் செல்வம் பெருகும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇனிப்பு பொருட்கள் என்றால் லட்சுமிக்கு மிகவும் பிடிக்கும். எனவே கல்கண்டு உள்ளிட்ட இனிப்பு பொருட்களில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கும்.\nமஞ்சள் குங்குமம் என்றாலே லட்சுமி கடாட்சம் தான் நினைவில் வரும். இவை மங்களகரமாகவும், லட்சுமிக்கு உகந்ததாகவும் கருதப்படுகிறது.\nபாற்கடலில் பிறந்தவள் லட்சுமி அதுபோல கடலில் இருந்து கிடைக்கும் உப்பு மகாலட்சுமியின் வடிவமாக போற்றப்படுகிறது. அதனால் தான் பணத்தை போலவே உப்பையும் கடனாக கொடுக்க கூடாது என்பார்கள்.\nவில்வமரத்தில் லட்சுமி வசிப்பதால், அதற்கு 'லட்சுமி வாசம்' என்றும் ஒரு பெயர் உண்டு. அதாவது சாதக நூல்களில் வில்வம் லட்சுமியின் இருப்பிடமாக கூறப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமைகளில் லட்சுமியை வில்வ இலையால் அர்ச்சிப்பவர்களுக்கு சகல செல்வங்களும் கிடைக்கும்.\nவீட்டின் முற்றத்தில் சானத்தில் மெழுகுதல் கோலமிடுதல், அதில் பூக்களை வைத்தல் போன்றவையாவும், மகாலட்சுமியை வீட்டிற்குள் வரவேற்கும் அமைப்பாகும். காலையில் தலைவாயிலைத் துய்மை படுத்தி படியில் கோலமிட்டு இரண்டு புறமும் பூக்களை வைத்து லட்சுமியைத் துதிக்க வேண்டும். இவற்றையெல்லாம் தினசரி செய்து வந்தால் லட்சுமி கடாட்சம் நிரந்தரமாகும்.\nகஷ்டப்பட்டு சம்பாதித்தால் மட்டும் போதாது. அதை பாதுகாக்கவும், பல்கிப்பெருக செய்யவும் வேண்டும். எவ்வளவு சம்பாதித்தாலும் தங்குவதே இல்லை என்று சிலர் புலம்புவார்கள். வீட்டில் காசு தங்குவதற்கு வாஸ்து சாஸ்திரம் சில வழிமுறைகளை கூறுகிறது.\nபணப்பெட்டி அல்லது லாக்கரை தெ��்கு திசை நோக்கி வைத்தால், அது எப்போதும் காலியாத்தான் இருக்குமாம். அதில் வைத்து எடுக்கிற அளவுக்கு பண வருவாய் வராது. வந்தாலும் தங்காது என்கின்றனர் வாஸ்து நிபுணர்கள். வடகிழக்கு திசையை நோக்கி பணப்பெட்டியை வைத்தால் வரவுக்கு மீறிய செலவு வரும்.\nதென் கிழக்கில் பணப்பெட்டியை வைத்தால் அக்னியில் போட்ட மாதிரி உடனே கரையும். வீட்டு பூஜை அறையில் சாமி படங்களை மேற்கு திசை நோக்கி வைத்தால் கூட வரவும், செலவும் சரியாக இருக்கும்.\nசாமி அறைதான் பணம் வைத்து எடுக்க சரியான இடம் என்று பூஜை அறையில் வைத்தீர்களானால் பணம் வருவதும், போவதுமாக இருக்கும். பணப்பெட்டியை அல்லது லாக்கரை வடக்கு திசை நோக்கி வைப்பது நலம், அல்லது நேர் கிழக்கு திசை நோக்கி வைப்பது இன்னும் சிறப்பு என்பது வாஸ்து அறிந்தவர்களின் வாக்கு.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபுதன்கிழமை ஏன் கட்டாயமாக விநாயகரை வழிபடணும்னு தெரியுமா\nவீரியம் தாங்காமல் கொத்து கொத்தாய் மரணித்த குழந்தைகள் பரிசோதனை பெயரில் நடந்த அநீதி\nபுதன்கிழமை ஏன் கட்டாயமாக விநாயகரை வழிபடணும்னு தெரியுமா\nஈவிரக்கமின்றி 300 உயிர்களை கொன்று குவித்த இந்தோனேசிய மக்கள் - (வீடியோ)\nகுபேரன் உங்களுக்கு கோடி கோடியா கொட்டிக் கொடுக்கணுமா... தினமும் இந்த 3 மந்திரத்தை சொல்லுங்க...\nஎந்த மாதத்துக்கும் இல்லாத சிறப்பு ஏன் ஆடி 1 ம் தேதிக்கு மட்டும் இருக்கு... பாரதப்போரில் அது யார் இற\nநடுவானில் நடக்கும் அபத்தங்கள் - ஏர் ஹோஸ்டஸ் கூறும் பகீர் உண்மைகள்\nஉங்க ராசிய சொல்லுங்க... மற்ற 11 ராசிக்கும் உங்கள பிடிக்கணும்னா என்ன பண்ணணும்னு சொல்றோம்...\nசீரியல் கில்லர்களான ’தந்தை-மகன்’ போலீசிடம் சிக்கிய சுவாரஸ்ய கதை\nஓம் எனும் ரெண்டு எழுத்துக்குள்ள இவ்ளோ அற்புதங்கள் ஒளிஞ்சிருக்கா\nகல்லூரியில் கேட்கப்படுகிற அதிக கட்டணத்திற்காக மாணவர்கள் தேர்ந்தெடுத்த இந்த வழி சரியா\nகியூபாவில் மட்டுமே காணப்படும் 10 விஷயங்கள் - டாப் 10\nபானிபூரி கடையில் வேலை பார்த்த சிறுவன் இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்\nதினம் 2 முறை பல் துலக்கினாலும் துர்நாற்றம் போகலயா... அப்ப நம்ம பாட்டி வைத்தியத்த ட்ரை பண்ணுங்க...\nஉங்க உடம்பு குழந்தை பெத்துக்க தயாரா இருக்கான்னு எப்படி கண்டுபிடிக்கிறது... இதோ அந்த அறிகுறிகள்...\nசீரியல் கில்லர்களான ’தந்தை-மகன்’ போலீசிடம் சிக்கிய சுவாரஸ்ய கதை\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelampakkam.blogspot.com/2012/02/blog-post_7761.html", "date_download": "2018-07-18T10:44:00Z", "digest": "sha1:L63Q5HCXWD5VE32FRXW4PJHFBQXYYDWC", "length": 33654, "nlines": 234, "source_domain": "eelampakkam.blogspot.com", "title": "சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம்: இந்தியாவின் ஆதரவைப் பெற மேற்குலக நாடுகள் முயற்சி | ஈழப்பக்கம்", "raw_content": "\nHome / அரசியல் / இந்தியா / இலங்கை / சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம்: இந்தியாவின் ஆதரவைப் பெற மேற்குலக நாடுகள் முயற்சி\nசிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம்: இந்தியாவின் ஆதரவைப் பெற மேற்குலக நாடுகள் முயற்சி\nஈழப் பக்கம் Thursday, February 02, 2012 அரசியல் , இந்தியா , இலங்கை Edit\nஜெனிவாவில் இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 19வது கூட்டத்தொடரில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ள மேற்குலக நாடுகள் அதற்கு இந்தியாவின் ஆதரவைப் பெறும் முயற்சிகளில் இறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் ஆதரவுடன் கொண்டு வரப்படவுள்ள இந்தத் தீர்மானம் தொடர்பாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரசுக்கு கடந்த வெள்ளியன்று அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரன் அதிகாரபூர்வமாக தெரியப்படுத்தியிருந்தார்.\nஇந்தத் தீர்மானத்துக்கு இந்தியாவும் ஆதரவு வழங்குவதாகவும் உயர்மட்ட இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.\nஇந்தநிலையில் இந்தியாவின் ஆதரவை உறுதிப்படுத்திக் கொள்ளும் முயற்சியில் மேற்குலக நாடுகள் ஈடுபட்டிருப்பதாக புதுடெல்லித் தகவல்கள் கூறுகின்றன.\nஇதன் ஒரு கட்டமாக நோர்வேயின் அனைத்துலக அபிவிருத்தி அமைச்சரும், சிறிலங்காவுக்கான சிறப்பு சமாதான தூதுவராக பணியாற்றியவருமான எரிக் சொல்ஹெய்ம் புதுடெல்லி சென்றுள்ளார்.\nஅவர் இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் கொள்கை வகுப்பு அதிகாரிகளுடனும் பேச்சுக்களை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஅதேவேளை அமெரிக்கா தரப்பில் சில உயர்மட்டப் பிரதிநிதிகள் புதுடெல்லி செல்லும் வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிகிறது.\nஇந்தநிலையில் சிறிலங்கா அரசாங்கம் இந்��ியாவின் ஆதரவைத் தக்க வைப்பதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளது.\nஏற்கனவே கடந்த மாதம் 24ம் நாள் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் குறுகிய பயணம் ஒன்றை மேற்கொண்டு புதுடெல்லி சென்று திரும்பியிருந்தார்.\nஅடுத்து அவர் ஆபிரிக்க நாடுகளுக்கான பயணத்திட்டம் ஒன்றைக் கொண்டுள்ளபோதும், அவர் மீண்டும் புதுடெல்லிக்குச் சென்று பேச்சுக்களை நடத்தும் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.\nஅதேவேளை தற்போது இந்திய-சிறிலங்கா பாதுகாப்புக் கருத்தரங்கில் பங்கேற்றுள்ள சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, இந்திய அதிகாரிகள் பலருடனும் ஜெனிவா தீர்மானம் குறித்து பேச்சு நடத்தியுள்ளார். அவர் மேலும் பலருடன் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.\nஜெனிவா கூட்டத்தொடரில் மேற்குலகின் சார்பில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்படுவதற்கு இந்தியாவின் ஆதரவு கிடைக்குமானால் அது சிறிலங்காவுக்குப் பெரும் பின்னடைவாக அமையும் என்று கருதப்படுகிறது.\nஅதேவேளை, ஜெனிவாக் கூட்டத்தொடர் ஆரம்பிக்க இன்னமும் 4 வாரங்களே உள்ள நிலையில், போர்க்குற்ற விவகாரங்கள் தொடர்பான அமெரிக்காவின் சிறப்புத் தூதுவர் ஸ்டீபன் ராப் வரும் ஞாயிற்றுக்கிழமை சிறிலங்கா வரத் திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஈழத்து விடுதலைப்போராட்டத்தை தனது படைப்பினூடாகத் தாங்கும் ஓவியப் போராளி ஓவியர் புகழேந்தி அவர்கள்\nஈழப்போராட்டத்தில் ஓவியர் புகழேந்தி அவர்களின் ஓவியங்கள் ஒரு உயிரோட்டமான படைப்புக்களாக விளங்குகின்றன. அவரது ஓவியங்களைப் பார்க்கவேண்டும் என...\nதிலீபனுடன் பன்னிரெண்டாம் நாள் 26.09.1987 \nஇன்று அதிகாலை 5 மணிக்கு ஓர் எதிர்பாராத நிகழ்ச்சி நடந்து விட்டது திடீரென்று மின்சாரம் தடைப்பட்டு விட்டது. எங்கும் ஒரே இருள்மயம். காற்றும...\nஈழத்தமிழர்களை ஒருங்கிணைத்திருப்பது 'தமிழீழம்' என்ற கொள்கையும் 'பிரபாகரன்' என்ற நாமமுமே\nஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தில் பெரும்பான்மை தமிழ்மக்களின் அரசியல் தீர்வாக மக்கள் ஆணை பெற்ற தீர்மானமே 'சுதந்திரமும் இற...\n2001 ம் ஆண்டு தமிழீழத் தேசியத்துணைப்படையணி மணலாறு சேமமடுப்பகுதி முன்னணிக் காவலரண் வரிசையில் பாதுகாப்புக் கடமையில் இருந்தது . எதிரியின்...\nமாவீரர் நாளில் தேசியத் தலைவருக்காக......\nகார்த்திகை 27, தமிழ்மக்களின் விடுதலைக்காக தங்களது உயிர்களை ஆகுதியாக்கிய உன்னதமான மாவீரர்களை நினைவு கூர்ந்து உறுதியெடுக்கும் தேச...\nஇந்தியப் படையினரால் படுகொலை செய்யப்பட்ட யாழ்.வைத்தியசாலை ஊழியர்களின் 26ம் ஆண்டு நினைவு நாள்\nஅமைதிப்படை என்னும் பெயரோடு தமிழர் தாயகத்திற்கு வந்த இந்திய இராணுவம் நடாத்திய கோரத்தாண்டவத்தவங்கள் ஏராளம். அதில் குறிப்பிடத்தக்கதொன்று, ...\nகேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதி கேணல் ராயூ(குயிலன்) அவர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள்\nகேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதி கேணல் ராயூ(குயிலன்) அவர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் புலிக...\nசண்டைகளின் ஒவ்வொரு படியையும் உன்னிப்பாகச் செதுக்கி, வழிநடத்துபவர் தலைவர் பிரபாகரன் அவர்கள். இங்கே தளபதிகள் தலைவரின் போரியல் சிந்தனையி...\nதலைவர் பிரபாகரன் அவர்களின் தலைமைத்துவத்தைப்பற்றிய பல விடயங்களைக் கேள்விப்பட்டிருக்கின்றோம். அதேவேளை சிறு சிறு விடயங்களைக் கூட தலைவர் எ...\nபோர் உலா, விடுதலைப்புலிகளின் போர் இலக்கியம், விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்து நின்ற ஒரு போராளியின் நேர்த்தியான அனுபவப்பகிர்வு. போரிய...\nசிறுநீர் கழிக்கச் சென்ற பெண்களின் உடலங்கள் புதர்களுக்குள் கிடந்தது- சாந்தி கூறும் முள்ளிவாய்க்கால் அவலம் என்ன\nயுத்தத்தின் காரணமாக பல தடவைகள் இடம்பெயர்ந்த பிள்ளை ஒன்றுக்கு தாயான 42 வயதுடைய சாந்தி, தனது கணவனை யுத்தத்தில் இழந்து வாழ்கிறார். இ...\nபோர் உலா, விடுதலைப்புலிகளின் போர் இலக்கியம், விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்து நின்ற ஒரு போராளியின் நேர்த்தியான அனுபவப்பகிர்வு. போரிய...\nஇந்தியப் படையினரால் படுகொலை செய்யப்பட்ட யாழ்.வைத்தியசாலை ஊழியர்களின் 26ம் ஆண்டு நினைவு நாள்\nஅமைதிப்படை என்னும் பெயரோடு தமிழர் தாயகத்திற்கு வந்த இந்திய இராணுவம் நடாத்திய கோரத்தாண்டவத்தவங்கள் ஏராளம். அதில் குறிப்பிடத்தக்கதொன்று, ...\nமாவீரர் நாளில் தேசியத் தலைவருக்காக......\nகார்த்திகை 27, தமிழ்மக்களின் விடுதலைக்காக தங்களது உயிர்களை ஆகுதியாக்கிய உன்னதமான மாவீரர்களை நினைவு கூர்ந்து உறுதியெடுக்கும் தேச...\nஈழத்து விடுதலைப்போராட்டத்தை தனது படைப்பினூடாகத் தாங்கும் ஓவியப் போராளி ஓவியர் புகழேந்தி அவர்கள்\nஈழப்போராட்டத்தில் ஓவியர் புகழேந்தி அவர்களின் ஓவியங்கள் ஒரு உயிரோட்டமான படைப்புக்களாக விளங்குகின்றன. அவரது ஓவியங்களைப் பார்க்கவேண்டும் என...\nஈழத்தமிழர்களை ஒருங்கிணைத்திருப்பது 'தமிழீழம்' என்ற கொள்கையும் 'பிரபாகரன்' என்ற நாமமுமே\nஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தில் பெரும்பான்மை தமிழ்மக்களின் அரசியல் தீர்வாக மக்கள் ஆணை பெற்ற தீர்மானமே 'சுதந்திரமும் இற...\nசண்டைகளின் ஒவ்வொரு படியையும் உன்னிப்பாகச் செதுக்கி, வழிநடத்துபவர் தலைவர் பிரபாகரன் அவர்கள். இங்கே தளபதிகள் தலைவரின் போரியல் சிந்தனையி...\nஇன்னமும் துலங்காத புலிகளின் மர்மங்கள்....\nபோர் முடிவுக்கு வந்து மூன்றரை ஆண்டுகள் முடிந்து போன போதும் அவ்வப்போது விடுதலைப் புலிகளையும் அவர்களின் பலத்தையும் நினைவுபடுத்தும் சம்பவங்...\n2001 ம் ஆண்டு தமிழீழத் தேசியத்துணைப்படையணி மணலாறு சேமமடுப்பகுதி முன்னணிக் காவலரண் வரிசையில் பாதுகாப்புக் கடமையில் இருந்தது . எதிரியின்...\nதமிழீழ விடுதலைக்கான அரசியல் விடுதலைப்போராட்டம் ஆயுதப்போராட்டமாக பண்பு மாற்றம் பெற்றபோது,அதை தீவிரமாக முன்னெடுத்தவர் தலைவர் பிரபாகரன் ...\nதிரும்பிப்பார்க்கிறேன் -51 - இப்போது என் அம்மாவிற்கு கண்பார்வை மிகவும் குறைந்துவிட்டது. கண் மருத்துவர்களும் ஒன்றும் செய்யமுடியாது என்று சொல்லிவிட்டார்கள். எமது சிறுவயது படங்களை எல்லாம...\n'போர் இன்னும் ஓயவில்லை' - மெழுகு திரிகளை எடுத்துக்கொண்டேன் உறவினர்களின் ஈமக் கிரியைக்காக விடுமுறைக்கும் விண்ணப்பித்தாகிற்று குருதியூறிச் சிவந்த வைகாசி மாத்தில் என் பழைய கவிதைகளில் ஒ...\nமகிந்தா கெக்கட்டம்விட்டு சிரிக்கிறான் - நிமலரூபன் ஒரு தமிழ் கைதி ஒரு ஏழை அரச சிறைக்கூடத்தில் அடித்து,அடித்து,அடித்தே கொலை செய்யப்பட்டான் சக கைதிகள் அடிகாயங்களுடன் இன்னும் சாகவில்லை கொலைகா...\nஅமெ.,பிரிட்டன் ராஜதந்திரிகள் 20 பேர் ஜெனிவாக் களத்...\nதமிழ்மக்களின் உடனடித் தேவை நோ்மையான அரசியல் தலைமை\nவட்டக்கச்சி வயல்வெளியில் புதைக்கப்பட்ட உறவுகள்\nபூலோகம் இருண்டதாக கனவு கண்ட பூனை\nஅமெரிக்காவின் இப்போதைய பிடி இறுக்கமானது:இதிலிருந்த...\nதசரதனுக்கு கூனி தமிழருக்கு கூட்டமைப்பு\nஜெனீவா களத்தில் வெற்றி யாருக்கு\nசரணடையும் புலிகளுக்கு பாதுக���ப்பு உத்தரவாதம் பெற்று...\nசிறிலங்கா - சீனா உறவு: ஓர் இரகசியக் கதை\nசிறிலங்கா மீது இறுகிவரும் மேற்குலக அழுத்தம்\nமனித உரிமை மீறல்கள்: சிறிலங்கா மேற்குலக மோதலில் வெ...\nகாலம் பிழைத்தால் கறுத்தார் என்ன செய்ய முடியும்\n2009 மே 17ல் வன்னிப் போர்முனையில் நிகழ்ந்தவை என்ன\nஇலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் உத்தேச நகல் யோசனை ...\nமனிதஉரிமை ஆணைக்குழுவுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவ...\nமனித நாகரீக மேம்பாட்டின் அடிப்படை கலாச்சாரம்\nஅமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலுக்குள் வசமாக மாட்டியு...\nஅரசின் மாயவலை விரி்ப்பில் கூட்டமைப்பு அகப்பட்டுவிட...\nஜெனீவாவில் இலங்கை எதிர்நோக்கும் மனிதஉரிமை தொடர்பான...\nசரணடைந்தவர்களை கொலைசெய்யுமாறு தொலைபேசி மூலம் கட்ட...\nயுத்தம் முடிவடைந்த மூன்று வருடங்களின் பின்னர்....\nஅமெரிக்கா பகிரங்கமாக எச்சரிக்கை கொடுத்துள்ள நிலையி...\nஒரு கிராமத்தின் மரணம் - தங்கவேலாயுதபுரம்\nபார்வைக்கு எட்டாத தூரத்தில் நல்லிணக்கம்\nநெல் அறுவடையின்போது, மனிதம் அறுவடையாக்கப்பட்ட உடும...\nஇலங்கையை நோக்கி திரும்பியுள்ள பல்குழல்கள்\nஇனப்பிரச்சினைக்கு தேவை தீர்வு, ஏமாற்றுத் திட்டங்கள...\nமீனவரின் கண்ணீரில் உவர்ப்பாகிப்போன சுண்டிக்குளக் க...\nலிபியாவில் கடாபி பணிய மறுத்ததால், உயிரைக் கொடுத்து...\nஇரவல் இராஜதந்திரம் தமிழ் மக்களுக்கு உதவுமா\nஅடுத்த பத்தாண்டுக்கான அமெரிக்காவின் பாதுகாப்புத் த...\nசிறிலங்காவை எதிராகச் சந்திக்குமா இந்தியா\nபலாலியில் நிரந்தர இராணுவ பாதுகாப்பு வேலி\nசிரியாவும் உலக யுத்தத்திற்கான விதைகளும்\nமேலும் கால அவகாசம் கோரும் சிறிலாங்கா\nசிறிலங்கா இராணுவத்தில் மனநோயாளிகள் அதிகமோ\nஜெனிவாவில் இந்தியா என்ன செய்யப்போகிறது...............\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆபத்தான அணுகுமுறைகள் பாக...\nதிணிக்கப்படும் பொருளாதாரச் சுமைகள் - வீதிகளில் இறங...\nதெற்காசியாவை நோக்கி நகர்கின்றதா ”அரபு வசந்தம்”\nஇராணுவ முகாம் அமைக்கப்படுவதை தடுத்து நிறுத்துங்கள்...\nஇந்தியா பாகிஸ்தானை தனிமைப்படுத்துவதால் சிறிலங்காவு...\nஅமெரிக்காவின் நலன்கள் வெற்றி கொள்ளப்படும் சந்தர்ப்...\nஏதிலிகளின் வாழ்வையும் கொஞ்சம் பாருங்கள்\nஐ.நா மனித உரிமைச் சபையில் தீர்மானம் \nசிறிலங்காவை நோக்கிய அமெரிக்காவின் தீர்மானம் என்ன\nசிறிலங்கா ஆணைக்குழு���ின் அறிக்கை அரசியல் நோக்கத்தை ...\nபோர்க் குற்றச்சாட்டுக்களில் கிளம்பும் புதிய பொறிகள...\nஇன்றைய யாழப்பாணம் - தமிழக ஊடகவியலாளரின் பார்வையில்...\nசுதந்திரக் காற்றில் அறுபத்துநான்கு வருடங்கள்\nவலிகளுடன் தொடரும் சிறைநாட்கள் - கண்ணீரில் ஒரு மடல்...\nஈரான் மீதான தடையும் இலங்கையில் ஏற்படும் பாதிப்புகள...\nஈழத்தமிழருக்கு எதிரான மனித உரிமை மீறல்களுக்கு ஐ.நா...\nகுருதியில் உறைந்த குமரபுரம்...... மறக்க முடியுமா\nசிறிலங்காவின் போர்க்குற்றங்கள் வெளிக்கொணரப்பட வேண்...\nஇராணுவ ஆட்சி வட கிழக்கில் ஒழிக்கப்பட வேண்டும், சிற...\nமுல்லைத்தீவுக்கு இரகசியமாக சென்ற அமெரிக்க தூதுவர் ...\nசிறிலங்கா அதிபரின் 'இரட்டை முகம்' வரலாற்றுப் பின்ன...\nகொழும்பு - இஸ்லாமாபாத் - பீஜீங்: இந்தியாவை சுற்றி ...\nசூழ்ச்சிகளும், சதிகளும், கழுத்தறுப்புகளும், அரசியல...\nலெப்.கேணல் கௌசல்யன் மற்றும் மாமனிதர் சந்திரநேரு அவ...\nஅரசின் அரசியல் வங்குரோத்துத்தனமே வெவ்வேறு வடிவங்கள...\nமனிதாபிமானத்தை குழிதோண்டிப் புதைக்கும் புவிசார் அர...\nஇந்தியாவின் தெளிவற்ற இராஜதந்திரம் ஆபத்தானது\nசீனாவை சுற்றி வளையத்தை இறுக்கும் அமெரிக்கா\nஅபிவிருத்தி திட்டமிடல் - தமிழர் காணிகளை சுவீகரிப்ப...\nஅமெரிக்காவின் முன்நகர்வும் தமிழர்களின் நிலைப்பாடும...\nஅடுத்த பத்தாண்டுக்கான அமெரிக்காவின் பாதுகாப்புத் த...\nஇலங்கை மீது அமெரிக்கா மேற்கொள்ளும் நகர்வு: குட்டுப...\nதமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் அரசு அதனை அங்கீகரிக்கட...\nமகிந்தவின் மாற்று ஆலோசனைகள் - பாராளுமன்றத்தின் தீர...\nசுதந்திரதினத்தில் ஒரு கோரப்படுகொலை - உருத்திரபுரம்...\nஅப்போது அமெரிக்காவிடமும், அதன் பின்னர் இந்தியாவிடம...\nசுதந்திரத்தின் பொருள் அறியா சுதந்திர தினம்\n\"எமக்கு மாற்று வழி தேவைப்படுகின்றது. இல்லாவிடில், ...\nஜெனிவா: சிறிலங்கா மனித உரிமை மீறல்கள் முக்கிய விவா...\nசிறிலங்காவில் சீனாவின் பிரசன்னத்தின் நோக்கம் என்ன\nஐ.நா மனித உரிமைச் சபையும்…சிங்கள தேசமும்…\nசிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம்: இந்தியாவின் ஆதரவ...\n ......போரில் அடைந்த துன்பத்தை விட ப...\nபிரிவினை நெருப்பில் குளிர்காயும் அரசு\nதமிழ்மக்கள் எப்போதும் உரிமைக்காகவே வாக்களிப்பவர்கள...\nகாதென்ன காது - இரு காலுமே இல்லாத பரிதாபம் இங்கு\nவிடுதலை வீரா்களிற்கு எமது வீர அஞ��சலிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eyestube.forumvi.com/t211-topic", "date_download": "2018-07-18T10:50:52Z", "digest": "sha1:MCJNEUISLXWKWAYVD7KSXSYLRGQ3R7JQ", "length": 3859, "nlines": 60, "source_domain": "eyestube.forumvi.com", "title": "டிடிவி தினகரன் வெற்றி எரிநட்சத்திரம் போல் எரிந்து போய்விடும்.. சாபம் விடும் எச்.ராஜா!டிடிவி தினகரன் வெற்றி எரிநட்சத்திரம் போல் எரிந்து போய்விடும்.. சாபம் விடும் எச்.ராஜா!", "raw_content": "\nடிடிவி தினகரன் வெற்றி எரிநட்சத்திரம் போல் எரிந்து போய்விடும்.. சாபம் விடும் எச்.ராஜா\nசென்னை: டிடிவி தினகரனின் வெற்றி எரிநட்சத்திரம் போல் எரிந்து போய்விடும் பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா தெரிவித்துள்ளார். ஆர்கே நகர் இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட தினகரன் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தார். இதைத்தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் டிடிவி தினகரன் பணம் கொடுத்துதான் வெற்றி பெற்றார் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதுதொடர்பாக பேசிய பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா பணம் கொடுத்து டிடிவி தினகரன் ஒரு தொகுதியில் வெற்றி பெற்று விடலாம், ஆனால் அது நீடிக்காது என்றார். டிடிவி தினகரனின் வெற்றி எரிநட்சத்திரம் போல் எரிந்து போய்விடும் என்று தெரிவித்துள்ளார். மேலும் தினகரன் 5 மாதமாக வீட்டுக்கு வீடு பணம் கொடுத்து வெற்றி பெற்றதாக எச்.ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ilamthooyavan.blogspot.com/2010/06/blog-post_20.html", "date_download": "2018-07-18T10:05:53Z", "digest": "sha1:SWTY24XVOGK5XS62OULSN652RIAO3PLG", "length": 11582, "nlines": 169, "source_domain": "ilamthooyavan.blogspot.com", "title": "தூயவனின் அடிமை: மனமே....", "raw_content": "\nஞாயிறு, 20 ஜூன், 2010\nகனவுகளை உருவாக்கியதோ நீ தானோ\nகற்பனை உலகில் ஓங்கி நிற்கின்றாய்\nபலரை கவிழ வைத்திருகின்றாய் .\nஇவை எழுத காரணம் என் நண்பர்களின் தூண்டுகோல் பல கவி மான்களை கண்ட நாகூரில் பிறந்து விட்டு கவிதை என்ற பெயரில் ஏதாவது கிறுக்கு என்றார்கள் , கவி மான்களின் பெயரை கெடு என்கிறார்கள், இவற்றில் பிழை இருந்தால் மன்னிக்கவும்.\nஇடுகையிட்டது தூயவனின் அடிமை நேரம் ஞாயிறு, ஜூன் 20, 2010\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nStarjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…\nகவிதை.. நம்மை எந்த அளவுக்கு உருவாக்குகிறது., எப்படியெல்லாம் மாத்துகிறது பார்த்தீங்களா.. கவிதை நல்லாருக்க���\n9:06 முற்பகல், ஜூன் 20, 2010\nவாங்க சார் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.\n1:17 பிற்பகல், ஜூன் 20, 2010\nஇளங்கவிதை நன்று எழுத எழுத கவி கரைபுரண்டு ஓடும் எழுதுங்கள்.\n9:09 பிற்பகல், ஜூன் 20, 2010\nசகோதரி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.\n11:11 பிற்பகல், ஜூன் 20, 2010\n12:24 முற்பகல், ஜூன் 21, 2010\n..... வாழ்த்துக்க‌ள்... க‌விதை ந‌ல்லா இருக்கு..\n12:46 முற்பகல், ஜூன் 21, 2010\nவாங்க இர்ஷாத் ,உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.\n1:30 முற்பகல், ஜூன் 21, 2010\nவாங்க ஸ்டீபன் நான் தம்மாமில் தான் உள்ளேன். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.\n1:33 முற்பகல், ஜூன் 21, 2010\nஆரம்பமே நல்லாயிருக்கு. தொடருங்கள். வாழ்த்துக்கள்.\n9:54 முற்பகல், ஜூன் 21, 2010\nவாங்க டாக்டர் சார், உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.\n12:57 பிற்பகல், ஜூன் 21, 2010\nஅருமையான படத்துடன் கவிதை சூப்பர்.\nபலரை கவிழ வைத்திருகின்றாய் .\n3:48 முற்பகல், ஜூன் 22, 2010\nகவிதையல் கால் வைக்கும் .........வாழ்க\n6:13 முற்பகல், ஜூன் 22, 2010\nசகோதரி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.\n12:46 பிற்பகல், ஜூன் 22, 2010\nவாங்க நண்பரே ,உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.\n12:54 பிற்பகல், ஜூன் 22, 2010\n11:33 முற்பகல், ஜூன் 23, 2010\nஒவ்வொரு மலராய்த் தொடுக்கத்தொடுக்கத்தான் மணம் கமழும் மாலை கிடைக்கும்\nசொற்களைக் கோக்கக்கோக்கத்தான் அருமை மிகு கவிதை உண்டாகும்\nஇளங்கவிதை மணம் கமழ ஆரம்பித்திருக்கிறது\nஇனி வாசமிகு கவிதைகள் நிச்சயம் பிறக்கும்\n12:06 பிற்பகல், ஜூன் 23, 2010\nகவிதை அருமை. எளிமையாக இருந்தது.\n12:13 பிற்பகல், ஜூன் 23, 2010\nசகோதரி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.\n1:59 பிற்பகல், ஜூன் 23, 2010\nஒவ்வொரு மலராய்த் தொடுக்கத்தொடுக்கத்தான் மணம் கமழும் மாலை கிடைக்கும்\nசொற்களைக் கோக்கக்கோக்கத்தான் அருமை மிகு கவிதை உண்டாகும்\nஇளங்கவிதை மணம் கமழ ஆரம்பித்திருக்கிறது\nஇனி வாசமிகு கவிதைகள் நிச்சயம் பிறக்கும்\nசகோதரி ஒரு கவிதையை மற்றொரு கவிதையால் வரவேற்று ஊக்கத்தையும் கொடுத்து வாழ்த்திய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.\n2:15 பிற்பகல், ஜூன் 23, 2010\nவாங்க அக்பர் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.\n2:22 பிற்பகல், ஜூன் 23, 2010\n6:21 பிற்பகல், ஜூலை 02, 2010\nஉங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.\n3:08 முற்பகல், ஜூலை 03, 2010\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇன்றைய நவீன தொழில் நுட்பங்களும்.........அதன் விளைவ...\nஇந்த அவார்ட்டை கொடுத்து ஊக்குவித்த சகோதரி ஆசியா உம...\nபுற்று நோய், இதய நோய் தடுக்கும் கருஞ்சிவப்பு தக்கா...\nமை நேம் ஈஸ் கான் — மகத்தான சேவை\nசிந்திக்க சில துளிகள் (14)\nஹஜ் செய்யும் முறை (1)\nநாகூர், தற்பொழுது சவுதி அரேபியா தம்மாம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/recieps.php?screen=25&bc=", "date_download": "2018-07-18T10:17:32Z", "digest": "sha1:FGXEYKEED6IZOJHSN6POIHPIV2YKSX7Z", "length": 4741, "nlines": 174, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nகிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை பவனி, கன்னியாகுமரி வர்த்தக துறைமுகத்துக்கு எதிர்ப்பு : மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் போராட்டம், ஆர்.பி.ஆர். குரூப்ஸ் நிறுவனங்களில் வருமானவரி அதிகாரிகள் விடிய- விடிய சோதனை, விட்டுக்கொடுத்து வாழ்ந்தாலே குடும்பநல வழக்குகள் குறைந்துவிடும் - ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் ரூ.4 கோடி செலவில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கும் பணி தீவிரம், புயல் எச்சரிக்கைக்கு பின்பு கடலுக்கு சென்று திரும்பிய மீனவர்கள் வலையில் அதிக அளவு மீன்கள் சிக்கின, ஒகி புயலால் பாதிக்கப்பட்ட 1,100 விவசாயிகளின் வங்கி கணக்கில் நிவாரணத்தொகை விரைவில் செலுத்தப்படும், ரூ.13 லட்சம் மீன்பிடி வலைகள் தீ வைத்து எரிப்பு பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர் கைது, பறக்கை மதுசூதனப்பெருமாள் கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது, நாகர்கோவிலில் வனநாள் குறித்த விழிப்புணர்வு பேரணி கலெக்டர் தொடங்கி வைத்தார்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://shanmatha.blogspot.com/2017/03/blog-post.html", "date_download": "2018-07-18T10:37:44Z", "digest": "sha1:HXPKMJPRVLIGCRJ2KRYZZOI2Z3GYIQUR", "length": 18826, "nlines": 152, "source_domain": "shanmatha.blogspot.com", "title": "Sanatana Dharma: சபரிமலை தீ விபத்து !", "raw_content": "\nகுறிப்பு : இந்த கட்டுரை என்னுடைய (V. அரவிந்த் ஸுப்ரமண்யம்) கல்லூரி நாட்களில் விஜய பாரதம் பத்திரிகையில் \"ஆர்யதாதன்\" என்ற புனைப்பெயரில் எழுதப்பட்டது.\nஇன்று அதனை மீண்டும் பதிவு செய்கிறேன் - சிற்சில கூடுதல் தகவல்களோடு.\nஉலகமே போற்றும் உன்னதக் கோவிலாம் சபரிமலையின் பெருமையை பற்றி புதிதாக விளக்க வே���்டிய அவசியமில்லை...\nஆனால் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் சபரிமலையில் நடைபெற்ற ஒரு முக்கியமான சம்பவத்தை இன்றைய தலைமுறையினர் அறிந்திருக்க மாட்டார்கள்.\nஅன்றைய திருவிதாங்கூர் மாநிலம் (எனப்படும் Travancore State) கேரளத்தில், கேரள மாநிலம் மட்டுமல்லாது உலகெங்குமுள்ள ஹிந்து சமுதாயமே மனம் கொந்தளித்து நிற்குமளவுக்கு ஒரு சம்பவம் நடைபெற்றது..\n பக்தர்கள் நினைத்தாலே பரவசத்தை கொடுக்கும் சபரிமலையின் ஆலயம் முற்றிலும் தீக்கிரையாக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டிருந்தது...\nவிசாரணை நடத்த வந்த காவல்துறை கூட ஒருகணம் ஸ்தம்பித்து நின்று விட்டது..\nகோவில் மூலஸ்தான கதவுகள் உடைத்து நொறுக்கப்பட்டிருந்தது... ஆலயக் கூரையும், ப்ராகாரமும் மரத்தால் செய்யப்பட்டவையாதலால் அவை கரிக்கட்டைகளாகவும் சாம்பற் குவியல்களாகவுமே எங்கும் சிதறிக் கிடந்தது... உள்ளே... ஐயப்பனின் திருமேனி (முன்பு ஆலயத்தில் ப்ரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது) துண்டு துண்டுகளாக நொறுக்கப்பட்டு எங்கும் சிதறிக் கிடந்தது....\nகாட்டுத்தீயினால் உண்டான விபத்து என்றே அனைவரும் நினைத்திருந்த நிலையில், காவல்துறை தன் விசாரணையை துவங்கியதும் அவர்கள் கண்டறிந்த உண்மை... எரிந்து போயிருந்த ஆலயத்தில் கிடைத்த நெய்யில் நனைக்கப்பட்ட தீப்பந்தங்களும்... ஆலயக்கதவுகளில் காணப்பட்ட கோடாலி அடையாளங்களும்... இது விபத்தல்ல என்று திட்டவட்டமாக உறுதி செய்தது.\nஐயப்பன் எனும் தெய்வத்தை நாடி ஆண்டுக்கு ஆண்டு பக்தர்கூட்டம் அதிகரித்து வருவதை சிலர் விரும்பவில்லை. சாதிமத வித்யாசமில்லாமல் எல்லா மதத்தவரும் சபரிமலைக்கு வருவதை பொறுக்க முடியாமல், சபரிமலை கோவிலையே அழித்து விட்டால் அத்துடன் அங்கு வரும் பக்தர் கூட்டமும் ஐயப்ப பக்தியும் அழிந்து வ்டும் என்று எண்ணி இந்த சதிச்செயல் அரங்கேறி இருப்பது தெரிய வந்தது.\nவிசாரணை தீவிரமடைய துவங்கிய நிலையில், மெல்ல மெல்ல உண்மை புலப்படலாயிற்று. ஒரு குறிப்பிட்ட பெயர் மட்டுமே கேட்கலாயிற்று...\nகோடாலி சாமியை அன்றைய சபரிமலை பக்தர்கள் அனைவருமே அறிந்திருந்தார்கள்... சில காலமாகவே அவன் சபரிமலையைச் சுற்றியே தான் வாழ்ந்து வந்தான்... உலலெங்கும் விபூதியை பூசியபடி அங்கு ஒரு மரப்பொந்தில் அமர்ந்திருக்கும் அவன், அங்கு வரும் பக்தர்களிடம் யாசகம் பெற்று வந்தான். எப்போது��் ஒரு கோடாலியை கையில் வைத்திருப்பதால் அவன் கோடாலி சாமி என்று அழைக்கப்பட்டான்.\nகோடாலி சாமியை தேடிய போது, தீ விபத்து உண்டான நாளிலிருந்தே அவனை காணவில்லை என்பது தெரிய வந்தது...\nகாவல்துறை தங்கள் அவனைக் குறித்து விசாரித்ததில் பல உண்மைகள் தெரிய வந்தது...\nஒரு முறை, சபரிமலையில் மாத பூஜைகள் முடிந்து ஆலயம் அடைக்கப்பட்ட பிறகு, இந்த கோடாலிசாமி.. பக்தர்கள் உயிர்போல போற்றும் பதினெட்டாம் படிகள் முன்பு ஒரு விலங்கினை கொன்று மாமிசம் சமைத்துக் கொண்டிருந்தான். இதனைக் கண்ட சில பக்தர்களும் வனவாசிகளும் அவனை பிடித்து வந்து காவல்துறையினர் வசம் ஒப்படைத்தார்கள்.\nவனவிலங்குகளை கொன்றதற்காகவும், கோவிலின் புனிதத்தை கெடுத்ததற்காகவும் அவனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் இப்படியொரு செயலை அவன் அங்கு செய்ததற்கான காரணத்தை அறியமுடியவில்லை....\n2 ஆண்டுகள் கழித்து சிறையிலிருந்து வெளியான அவன் நேராக மீண்டும் சபரிமலையை நோக்கி வந்தான். இம்முறை அவனுக்கு செங்கன்னூரைச் சேர்ந்த சில பணக்கார முதலாளிகளின் துணையும் இருந்தது. ஆலயத்துக்கு வந்த அவனை பழைய பக்தர்கள் சிலர் அடையாளம் கண்டு கொண்டு விரட்ட முற்பட்டார்கள். இதனால் மறைந்துகொண்ட அவன்.. அந்த மாதத்து பூஜை முடிந்து ஆலயத்தை பூட்டும்வரை காத்திருந்தான். ஆலயம் பூட்டப்பட்டு பக்தர்கள் அனைவரும் சென்ற பிறகு, இந்த கொடியவன் தன் கோடாலியால் கோவில் கதவினை உடைக்க முற்பட்டான். பின்னர் மனம் பதைக்க வைக்கும் கொடூர செயலை அரங்கேற்றினான்... ஆலயத்தை தீக்கிரையாக்கி விட்டான்.\nஅவது சதிச்செயலுக்கு துணை நின்ற பணக்காரர்களின் உதவியுடன் எளிதில் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டான்.\nகோடாலி சாமியை தேடி வந்த போலீசாருக்கு அவன் (அன்றைய ப்ரெஞ்ச் பகுதியான) புதுச்சேரியில் பதுங்கியிருப்பது தெரிய வந்தது.\nவிசாரணையை இன்னும் தீவிரப்படுத்தி அவனைக் குறித்து மேலும் தகவல்கள் தேடிய போது... பல திடுக்கிடும் உண்மைகள் தெரிய வந்தது...\nஉடலெங்கும் விபூதி பூச்சு.. கோடாலி சாமி என்று பெயர் கொண்ட அவன் உண்மையில் ஹிந்துவே அல்ல \nஇந்தியப் பகுதியின் போலீசார் ப்ரெஞ்ச் பகுதிக்குள் சென்று அவனை கைது செய்ய முடியாமல் திணறியது.\nஇறுதியில் தந்திரமாக ஒரு வேலை செய்து, அவனை புதுச்சேரியை விட்டு இந்திய எல்லைக்குள் வர��ழைத்து கைது செய்தது காவல் துறை.\nஇதற்குள் இந்திய குடியரசு வலுப்பெற்றது. கேரள அரசியலில் பல மாற்றங்கள் உருவானது.. பணமும், மற்ற தலையீடுகளும் சேர்ந்து அதுவரை மிக வேகமாக சென்று கொண்டிருந்த சபரிமலை வழக்கும், கொஞ்சம் கொஞ்சமாக தன் முக்கியத்துவத்தை இழக்கத் துவங்கி தாமதப்படுத்தப்பட்டது...\nவிசாரணை அதிகாரியும் மாற்றப்பட்டார்... பல இடங்களிலிருந்தும் வந்த \"தலையீடுகள்\" காரணமாக.. \"கோடாலி சாமி நிரபராதி.\" என்று அறிவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டான்.\n“வேறு யாராவது இதை செய்திருக்கலாம்” என்று மட்டுமே கூறப்பட்ட நிலையில், கோடாலி சாமி மிக எளிதாக தப்பி விட்டான்.\nஇதன் பின்னர் சில வருடங்களுக்கு பிறகு...\nஅதே கோடாலிசாமி மீண்டும் தோன்றினான் \nதன்னை கைது செய்த அதிகாரியை அவர் இல்லத்துக்கே வந்து சந்தித்து ஆசி கூறினான்.\nஅந்த கோடாலிசாமி இப்போது ஒரு மதபோதகராக காட்சி தந்தான். அப்படியே அவன் மறைந்தும் விட்டான்.\nஅதோடு சபரிமலை தீ விபத்தின் மர்மமும் மறைந்தே விட்டது.\nஆனால் எந்த காரணத்துக்காக இந்த சதிச்செயல் அரங்கேற்றப் பட்டதோ, அது நிறைவேறவில்லை. தீவிபத்தினால் ஆலயத்தின் புகழ் அழியவில்லை. மாறாக, சபரிமலையிலும் அற்புதமானதொரு புதிய விக்ரஹம் ப்ரதிஷ்டை செய்யப்பட்டு, ஐயனின் புகழ் முன்னிலும் பன்மடங்கு பெருக தொடங்கியது.\nசற்றே யோசித்துப் பார்த்தால் - இந்த சதிச்செயலை ஐயன் அனுமதித்ததும் அவன் சங்கல்பமே என்றே தோன்றுகிறது. அதுவரை தென்னாட்டில் மட்டுமே பெரிதும் அறியபட்டிருந்த ஆலயம் இதன் பின்னர் உலக மக்களெங்கும் அறியக் காரணமானது.\nகோடாலிசாமியும், அவனுக்கு துணை நின்றவர்களும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பினாலும் தெய்வத்தின் நீதியிலிருந்து தப்பவில்லை. பெரும் முதலாளிகளாக வலம்வந்த அத்தனைபேரும் உடல்நலம், மனநலம் குன்றி,செல்வ வளத்தையும் இழந்து இறுதியில் தங்கள் தவற்றை உணர்ந்து, ஐயப்பனிடமே சரண் புகுந்து, இன்று வரை அவர்கள் சந்ததியினர் சபரிமலைக்கு இருமுடிகட்டி வந்து கொண்டு இருக்கிறார்கள்.\nஅதுவரை நூற்றுக்கணக்கில் வந்து கொன்டிருந்த பக்தர்கள் கூட்டம் ஆயிரம், லட்சம், கோடி என பெருகி இன்று ஸ்வாமியே சரணம் ஐயப்பா என்ற கோஷம் உலகின் எல்லா மூலை முடுக்குகளிலும் கேட்கிறது.\nஆர் ஆறிவார் உன் மாயா லீலைகள் ஹரிஹர நந்தனனே \nஅருமையான அறிய��த தகவலுக்கு நன்றி அண்ணா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://stsstudio1.blogspot.com/2016/11/blog-post_21.html", "date_download": "2018-07-18T10:27:39Z", "digest": "sha1:NWPNJWJY5MDBNNKJ45JJRL7KDHCE6CKF", "length": 14603, "nlines": 115, "source_domain": "stsstudio1.blogspot.com", "title": "stsstudio.com: தபோலா வாத்தியக்கலைஞர் ரவி காலமானார்", "raw_content": "\nstsstudio.comஇணையுங்கள் எம்மவர்கலை வண்ணத்துடன் தினம் தினம் தரும் உதயம்\nஇங்கே இணையுங்கள் எம்மவர் தொலைக்கட்சியுடன்\nபிறந்தநாள் வாழ்த்து செல்வி லோவிதன் யஸ்வினி. 12.09.17 .\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு :திருமதி லோவிதன் தம்பதிகளின் செல்வப்புதல்வி யஸ்வினி சூரிச்மா...\nமீரா குகனின் ஒளி தீபங்கள் பெண்களே..\nஅனைத்துலக பெண்கள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட கவியரங்கில் வாசிக்கப்பட்ட மீரா குகன் கவிதை . ஜெர்மனி, டுசல்டோர்ப் நகரில் மிகவ...\nஉயர்வுகள் பல கண்டு சிறப்பாக வாழ ஜெசுதா யோவின் புத்தாண்டுவாழ்த்துக்கள்\nஎம் தமிழ் உறவுகளுக்கு இனி தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள், சென்ற வருடம் சென்றது பிறக்கின்ற வருடத்தில் கவலைகள் நீங்கி மகிழ்ச்சியில்...\n*****ஓவியமே கொஞ்சம் பேசடி*** கவிதை ஓவியநேசன்\nநெஞ்சமதில் நீந்தித் திரியும் ------நினைவலைகளால் செஞ்சுவைத்தேன் புரியும்படி ------நல்ஓவியமாய்–என் மஞ்சமதில் நீயொருமலராக -----வருவ...\nகந்தப்பு ஐெயந்தன் அவர்களுக்கு \"ஈழ இசையாளன்\" என்றவிருதுவழங்கிகௌரவிக்கபட்டது\nநேற்றுவெளியீடுசெய்யபட்ட\"யா துமானவள்\" இசை தொகுப்பின் வெளியீட்டு விழாவில் கந்தப்பு ஐெயந்தன் அவர்களுக்கு \"ஈழ இசையாளன்\" ...\nபவித்ரா எழுதிய அவிழா இளநரை' கவிநூல் வெளியீட்டு28.05.2016\nஇதயம் கூறும் இனிய கீதம். உலகம் சேர்க்கும் உறவு பாலம். காலங்கள் மாறி மாறியே போகலாம் கண்களின் காட்ச்சி கோலங்கள் வரையுமா...\nஅர்த்தனன் ரிஷி எழுதிய பரிசுத்த முத்தம்\nபடுக்கையறைவரை உன் நன்பணுக்கும் அனுமதியுண்டு சந்தேகிக்கபோவதில்லை பிடித்த பாடல்களை மீண்டும் மீண்டும் முணுமுணு சலிக்க‌ப...\nசக்திரி .வி யின் மின்னல் நிகழ்வின் வன்னியூர் செந்தூர\n(17.04.16)இன்று சக்தி ரி .வி யின் மின்னல் நிகழ்வின் வன்னியூர் செந்தூரனுடன் இன்னும் மூவர் கலந்து கொண்டு நிகழ்ச்சித்தொகுப்பாளர் கேள்விகள...\n\"\"பரதநாட்டிய அரங்கேற்ற அழைப்பிதழ்\"\". திரு,திருமதி,புஸ்பகரன்.அமுதா தம்பதிகளின் செல்வப்புதல்விய���ம்,திருமதி, சுரேஸ்.ர...\nகவித்தென்றல்‬ எழுதிய இராணுவ வீரன்\nஎ ல்லையே வாழ்வென கழித்திருப்பான் எல்லையில்லா மகிழ்வை தொலைத்திருப்பான் நாளை என்பதை மறந்திருப்பான் நாட்டுறவுகளுக்காகவே வாழ்ந்திர...\nஇங்கே இணையுங்கள் எம்மவர் தொலைக்கட்சியுடன்\nபிறந்தநாள் வாழ்த்து செல்வி லோவிதன் யஸ்வினி. 12.09.17 .\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு :திருமதி லோவிதன் தம்பதிகளின் செல்வப்புதல்வி யஸ்வினி சூரிச்மா...\nமீரா குகனின் ஒளி தீபங்கள் பெண்களே..\nஅனைத்துலக பெண்கள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட கவியரங்கில் வாசிக்கப்பட்ட மீரா குகன் கவிதை . ஜெர்மனி, டுசல்டோர்ப் நகரில் மிகவ...\nஉயர்வுகள் பல கண்டு சிறப்பாக வாழ ஜெசுதா யோவின் புத்தாண்டுவாழ்த்துக்கள்\nஎம் தமிழ் உறவுகளுக்கு இனி தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள், சென்ற வருடம் சென்றது பிறக்கின்ற வருடத்தில் கவலைகள் நீங்கி மகிழ்ச்சியில்...\n*****ஓவியமே கொஞ்சம் பேசடி*** கவிதை ஓவியநேசன்\nநெஞ்சமதில் நீந்தித் திரியும் ------நினைவலைகளால் செஞ்சுவைத்தேன் புரியும்படி ------நல்ஓவியமாய்–என் மஞ்சமதில் நீயொருமலராக -----வருவ...\nகந்தப்பு ஐெயந்தன் அவர்களுக்கு \"ஈழ இசையாளன்\" என்றவிருதுவழங்கிகௌரவிக்கபட்டது\nநேற்றுவெளியீடுசெய்யபட்ட\"யா துமானவள்\" இசை தொகுப்பின் வெளியீட்டு விழாவில் கந்தப்பு ஐெயந்தன் அவர்களுக்கு \"ஈழ இசையாளன்\" ...\nபவித்ரா எழுதிய அவிழா இளநரை' கவிநூல் வெளியீட்டு28.05.2016\nஇதயம் கூறும் இனிய கீதம். உலகம் சேர்க்கும் உறவு பாலம். காலங்கள் மாறி மாறியே போகலாம் கண்களின் காட்ச்சி கோலங்கள் வரையுமா...\nஅர்த்தனன் ரிஷி எழுதிய பரிசுத்த முத்தம்\nபடுக்கையறைவரை உன் நன்பணுக்கும் அனுமதியுண்டு சந்தேகிக்கபோவதில்லை பிடித்த பாடல்களை மீண்டும் மீண்டும் முணுமுணு சலிக்க‌ப...\nசக்திரி .வி யின் மின்னல் நிகழ்வின் வன்னியூர் செந்தூர\n(17.04.16)இன்று சக்தி ரி .வி யின் மின்னல் நிகழ்வின் வன்னியூர் செந்தூரனுடன் இன்னும் மூவர் கலந்து கொண்டு நிகழ்ச்சித்தொகுப்பாளர் கேள்விகள...\n\"\"பரதநாட்டிய அரங்கேற்ற அழைப்பிதழ்\"\". திரு,திருமதி,புஸ்பகரன்.அமுதா தம்பதிகளின் செல்வப்புதல்வியும்,திருமதி, சுரேஸ்.ர...\nகவித்தென்றல்‬ எழுதிய இராணுவ வீரன்\nஎ ல்லையே வாழ்வென கழித்திருப்பான் எல்லையில்லா மகிழ்வை தொலைத்திருப்பான் நாளை என்பதை மறந்திருப்பான் நாட்டுறவுகளுக்காகவே வாழ்ந்திர...\nதபோலா வாத்தியக்கலைஞர் ரவி காலமானார்\nயாழ்.அல்வாய்- வடக்கைச் பிறப்பிடமாகவும் , கடந்த 30 ஆண்டுகளாக யேர்மனி- எசன் நகரில் வாழ்ந்து\nவந்தவருமான பிரபல தபோலா றம் மேளம் என பல வாத்தியக் கருவிகளை மேடைநிகழ்வுகளில் மீட்டி சிறப்பித்த சிறப்பான கலைஞன் ரவிச்சந்திரன் ராஜரட்ணம் அவர்கள்-,ரவி- இன்று எசனில் காலமாகி விட்டார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.இவர் சாந்தியின் அன்புக்கணவரும், கீர்த்தன்,தூரிகா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.இத்தகவலை, நண்பர்கள்,உறவினர்கள் ஏற்றுக்கொள்ளவும். மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும். தகவல் மகன் கீர்த்தன் ரவி.\nயேர்மனி அம்மா உணவகம் தலைவரின் பிறந்தநாளில் இல்ல கு...\nகுறும் கவிதை மீரா , ஜெர்மனி\nபிரிவும் ஒரு வகை மரணம்..கவிதை கவித்தென்றல் ஏரூர்\nதமிழீழத்தலைவர் மேதகு திரு பிரபாகரன் அவர்களின் 62 வ...\nகனடா வாழ் ஈழத்தமிழர்களுக்கு கார்த்திகை 27க்கானஅறிவ...\n\"சித்திரமும் கற்பனையும்\" கவிதை ஏரூர் எழுதிய\nதபோலா வாத்தியக்கலைஞர் ரவி காலமானார்\nமார்க் ஜனாத்தகன் எழுதிய கவிதை நூலின் வெளியீட்டு வி...\nஈழத்து இசை வித்தகர் யாழ்.ரி.சீலன் 19.05.2016 காலமா...\nமுல்லைத்தீவு தேசிய இளைஞர் சேவையினரால் முன்னெடுக்கப...\nகவித்தென்றல் ஏரூர் எழுதிய என்னுள் நீ இணைந்திரு \nடென்மார்க் வேல் முருகன் ஆலயத்தில் சூரன் போர் 05.11...\nமுல்லை மாவட்டத்தின் கரைத்துறை பற்று கலாச்சாரப் பேர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999982989/crazy-jack_online-game.html", "date_download": "2018-07-18T10:48:43Z", "digest": "sha1:Y3K57ZF4LIZXXIZGRUVZTXBSXL5NTVVF", "length": 9939, "nlines": 149, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு பைத்தியம் ஜேக் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட பைத்தியம் ஜேக் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் பைத்தியம் ஜேக்\n, சுவாரஸ்யமான வண்ணமயமான மற்றும் மிகவும் விளையாட்டு கிரேசி ஜாக் அடிமையாக்கும். நீங்கள் உங்கள் வழியில் தோன்றும் என்று அனைத்து drkgih மீன் மற்றும் கடல் உயிரினங்கள் சுட வேண்டும். ஒவ்வொரு அளவில் ஆயுதம் தீவிரமான இருக்கும். வரம்பற்ற ammo கவனமாக இருக்க - கவனக்குறைவால் உங்கள் தலையில் செலவாகும். விசைகளை - நகர்வு, நோக்கம் மற்றும் தீ - சுட்டி. . விளையாட்டு விளையாட பைத்தியம் ஜேக் ஆன்லைன்.\nவிளையாட்டு பைத்தியம் ஜேக் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு பைத்தியம் ஜேக் சேர்க்கப்பட்டது: 01.03.2013\nவிளையாட்டு அளவு: 1.46 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.49 அவுட் 5 (43 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு பைத்தியம் ஜேக் போன்ற விளையாட்டுகள்\nவிளையாட்டு பைத்தியம் ஜேக் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பைத்தியம் ஜேக் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பைத்தியம் ஜேக் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு பைத்தியம் ஜேக், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு பைத்தியம் ஜேக் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/301/2017/08/02/1s179429.htm", "date_download": "2018-07-18T10:24:07Z", "digest": "sha1:NB4DCJEPJSL5HP3LYN4O6C773TXQQWTA", "length": 5406, "nlines": 39, "source_domain": "tamil.cri.cn", "title": "சீன-இந்திய எல்லை பிரச்சினை குறித்து சீன நிலைப்பாட்டு ஆவணம் - China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\n•சுற்றுலா •பண்பாடு •சீன மொழி •சீனாவின் திபெத் •நேயர் மன்றம் •பொன்விழா •APP\nசீன-இந்திய எல்லை பிரச்சினை குறித்து சீன நிலைப்பாட்டு ஆவணம்\nஇந்திய எல்லைப் பாதுகாப்புப் படை, சீன-இந்திய எல்லையிலுள்ள சிக்கிம் பகுதியைக் கடந்து சீன உரிமைப் பிரதேசத்துக்குள் நுழைந்த உண்மை மற்றும் சீனாவின் நிலைப்பாடு என்பதென்ற ஆவணம் ஒன்றைச் சீன வெளியுறவு அமைச்சகம் 2ஆம் நாள் வெளியிட்டது.\nஇந்த ஆவணம் மூலம், இச்சம்பவத்தின் உண்மை நிலைமையையும் சீனாவின் நிலைப்பாட்டையும் சர்வதேச சமூகத்துக்குச் சீனா விளக்கிக் கூறியுள்ளது. சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கேங்ஷுவாங் இது பற்றி கூறுகையில், சீனாவின் இச்செயல், நாட்டு உரிமைப் பிரதேசத்தின் இறையாண்மையையும், சர்வதேச சட்டம் மற்றும் சர்வதேச உறவின் அடிப்படை கோட்பாட்டையும் பேணிக்காப்பதற்கானது. அதோடு, நியாயம் மற்றும் நீதிக்கானதுமாகும் என்று தெரிவித்தார்.\nநகல் எடுக்க அனுப்புதல் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்ய\n• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை\n• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது\n• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு\n• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து\n• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி\n• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு\n• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி\n• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்\n• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\n• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது\nநிலைப்பாட்டு ஆவணத்தை சீனா வெளியிட்டதற்கான காரணம்\nசீனாவில் ஊழல் ஒழிப்புப் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvs50.blogspot.com/2009/04/free-windows-black-themes-download.html", "date_download": "2018-07-18T10:55:31Z", "digest": "sha1:OEXEANCKSSU4T6RJINAMUIIYG4NULPPH", "length": 11485, "nlines": 124, "source_domain": "tvs50.blogspot.com", "title": "விண்டோஸ் எக்ஸ்பி இலவசமாக 2 கருப்பு 'தீம்'கள் | !- தமிழில் - தொழில்நுட்பம் -!", "raw_content": "\nவிண்டோஸ் எக்ஸ்பி இலவசமாக 2 கருப்பு 'தீம்'கள்\nவிண்டோஸ் எக்ஸ்பி உபயோகிப்பாளர்களுக்கு இரண்டு இலவச கருப்பு வண்ண தீம்களை (Theme) தரவிறக்கம் செய்வது தொடர்பான பதிவு இது.\nவிண்டோஸ் எக்ஸ்பி உபயோகிப்பாளர்கள் பெரும்பாலும் அதனுடன் வரும் நீல வண்ண தீமையே (Theme) உபயோகித்து வருவோம். அது நன்றாகவே இருந்தாலும் என்னை முழுமையாக திருப்தி படுத்தவில்லை. கருப்புதான் எனக்கு ரொம்பவும் புடிச்ச கலரு.\nஇணையத்தில் தேடி பார்த்ததில் மைக்ரோசாப்ட்காரவுகளே கருப்பு கலருல தீம் வெளியிட்டு இருக்காக. நமக்குத்தான் தெரியாம இருந்திருக்கு. உங்களுக்கும் கருப்பு கலரு புடிக்குமுன்னா இரண்டு கருப்பு கலர் தீம் பத்தி அறிமுகம் தாரேன். உபயோகிச்சு பாருங்க...\nஇந்த தீமை இங்கே கிளிக் செய்து தரவிறக்கி கொள்ளுங்கள். இது இரண்டு வண்ணங்களுடன் வருகிறது. நீல நிறத்திற்கு Royale என்றும், கருப்பு நிறத்திற்கு Royale Noir என்றும் பெயரிடப்பட்டுள்ளது.\nஅங்கே “luna.msstyles” என்ற கோப்பை ஓபன் செய்து Appearance --> Color Scheme என்பதில் \"Royale Noir\" என்பதனை தேர்வு செய்து கொண்டு OK கிளிக் செய்யுங்கள். தீம் செயல்படுத்தபட்டு விடும்.\nஉங்கள் கணினி கருப்பு வண்ண தீமினால் அலங்கரிக்கப்படும்.\nகருப்பு வண்ணத்தில் மற்றுமொரு தீம் பற்றி பார்ப்போம்.\nஇந்த தீம் , மைக்ரோசாப்ட்டால் \"Zune\" என்று பெயரிடப்பட்டுள்ளது. இதனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கி கொள்ளவும். .msi கோப்பாக இருக்கும். அதை ஓபன் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளவும். அடுத்து தோன்றும் \"Display Properties\" விண்டோவில் \"Apply\" செய்து \"OK\" கிளிக் செய்து கொள்ளவும்.\nஇந்த தீமும் அருமையாக இருக்கும். பிடித்திருந்தால் வைத்து கொள்ளுங்கள். பிடிக்கவில்லை எனில் பழைய நீல நிற தீமுக்கு திரும்ப விரும்பினால்\nஏதேனும் குழப்பங்களோ, தடங்கல்களோ இருந்தால் பின்னூட்டத்தில் தயங்காது கேட்கவும். நிவர்த்தி செய்ய முயல்கிறேன்.\nகணினியில் அதிக அனுபவம் இல்லாதவர்கள் கூட எளிய முறையில் உபயோகிக்கும்படி இருக்க வேண்டும் என்ற நோக்கில் எழுதுகிறேன். உங்களுக்கு ஏதேனும் புரியவில்லை என்று சுட்டி காட்டினால் என்னை திருத்தி கொள்ள வசதியாக இருக்கும்.\nபதிவுகளுக்கான RSS செய்தியோடை. பதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாகவே பெறலாம். உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்.\nபுதிய பதிவுகள் உங்கள் ஈமெயில் முகவரிக்கு தானாக வந்து சேரும்.\nஇப்ப எனக்கும் பிடிச்ச கலர் கருப்பு தான்.\nநன்றி. நீண்ட நாட்களாக தேடிக்கொண்டிருந்தேன். மனமார்ந்த நன்றிகள்.\nபதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாக பெறலாம். ஈமெயில் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்.\n���னி புதிய இடுகைகள் உங்கள் ஈமெயில் முகவரிக்கு தானாக வந்து சேரும்.\nஉங்களுக்கு தொழிநுட்ப பதிவுகள் எழுத வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறதா\nபுதிய பாண்டா க்ளவுட் ஆண்டிவைரஸ் இலவசம்\nஇலவச ஆன்லைன் ஃபைல் கன்வெர்டர்\nDevice Driver களை பேக்கப் எடுத்து கொள்ள மென்பொருள்...\nமைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007 சர்வீஸ் பேக் 2 வெளியீடு\nசென்னையில் பிஎஸ்என்எல் IPTV அறிமுகம்\nபிளாக்கின் உள்ளேயே படங்களை திறக்க டிப்ஸ்\nதரவிறக்க தளங்களில் நேரடியாக தரவிறக்க லிங்க் பெறுவத...\nவோடாபோன் விளம்பரங்களில் 'வெள்ளான்களின்' அட்டகாசம்\nஒரே மாதிரி படங்கள் - கூகிள் லேப்ஸ் புதிய சேவை\nபெரிய படங்களின் அளவை எளிய முறையில் குறைக்க\nவிண்டோஸ் எக்ஸ்பி இலவசமாக 2 கருப்பு 'தீம்'கள்\nமைக்ரோசாப்ட் ஷேர்பாயிண்ட் டிசைனர் 2007 இலவசம்\nவிஜய் டிவி தற்போது டிஷ் டிவி சௌத் சில்வர் பேக்கில்...\nமுழுநீள திரைப்படங்கள் யூடுப் தளத்தில் - Not Illega...\nபிளாக்கரில் மொபைல், ஈமெயில் மூலம் பதிவிடுவது எப்பட...\nUSB டிரைவ் தொலைந்து போனால் தொடர்பு கொள்ள மென்பொருள...\nIZArc இலவச மென்பொருள் : கோப்புகளை சுருக்குதல் & து...\nபனிக்கரடியிடம் கடி வாங்கிய அம்மணி : வீடியோ\nYoutube-ல் Playlist உருவாக்குவது எப்படி\nஉண்மை சம்பவம் : எருமைகளை கண்டு ஓடிய சிங்கங்கள்\nஇணைய பக்கங்களின் படங்களை Disable செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tyagaraja-vaibhavam-tamil.blogspot.com/2008/12/3-sita-nayaka-raga-reeti-gaula.html", "date_download": "2018-07-18T10:55:31Z", "digest": "sha1:MQPNJ5UE5LXNQEUTJ43RQKAECIYPCNNI", "length": 11424, "nlines": 125, "source_domain": "tyagaraja-vaibhavam-tamil.blogspot.com", "title": "தியாகராஜ வைபவம்: ஸீதா நாயக - ராகம் ரீதி கௌ3ள - Sita Nayaka - Raga Reeti Gaula", "raw_content": "\nஸீதா நாயக ஸ்1ரித ஜன போஷக\n1ஸ்ரீ ரகு4 குல திலக ஓ ராம\nநிரு-பேத3 ப4க்துல கரிகோத பட3 லேக\nகி3ரி பைனெக்குகொண்டிவோ (ஸ்ரீ வேங்கட கி3ரிபை) (ஸீ)\nஅங்க3லார்பு ஜூசி ரங்க3 புரமுன\n2செலங்கு3சு பண்டி3திவோ (ரங்க3 புரமுன) (ஸீ)\nகாசின ப4க்துல ஜூசியா ப3லினே\nயாசிஞ்சி வெட3லிதிவோ (ஆ ப3லினே) (ஸீ)\n3ஆஸ1 மிஞ்சி நின்னாஸு1 4ஜேரெரனி\nகீஸு1ல ஜேரிதிவோ (ஜேரெரனி) (ஸீ)\nஜாலிதோ வச்சு 5குசேலுனி கனி கோ3பீ\nசேலமுலெத்திதிவோ (கனி கோ3பீ) (ஸீ)\nப3ங்கா3ரு தொ3ரவைதிவோ (நன்னு ப்3ரோசு) (ஸீ)\nநீ கு3ணமுல 7கு3ட்டு பா3கு3க3 தெலிஸெனு\nத்யாக3ராஜ வினுத (தெலிஸெனய்ய) (ஸீ)\n நம்பினோரைப் பேணும் இரகு குலத்திலகமே, ஓ இராமா\n1. மிக்கு ஏழை தொண்டர்களின் தொல்லை தாளாது, திருவேங்கட மலை மீதேறிக்கொண்ட���ரோ\n2. தொண்டர்களின் புலம்பல் கண்டு, திருவரங்க புரத்தினில் ஆனந்தமாகப் பள்ளிகொண்டீரோ\n3. காத்திருக்கும் தொண்டரைக் கண்டு, அந்த மகா பலியிடமே இரந்து சென்றீரோ\n4. ஆசை மிகுந்து, தொண்டர்கள் உன்னை விரைவில் வந்தடைந்தனரென, வானரர்களைச் சேர்ந்தீரோ\n5. துயருற்று வரும் குசேலரைக் கண்டு, கோபியரின் துகில்களையெடுத்தீரோ\n6. இங்கிதமறிந்து களிப்புடன் என்னைக் காக்கும் தங்கத் துரையானீரோ\n7. உனது குணங்களின் இரகசியம் நன்கு வெளிப்பட்டதய்யா.\nபதம் பிரித்தல் - பொருள்\nஸீதா/ நாயக/ ஸ்1ரித/ ஜன/ போஷக/\nசீதை/ நாயகா/ நம்பினோரை/ பேணும்/\nநிரு/-பேத3/ ப4க்துல/ கரிகோத/ பட3/ லேக/\nமிக்கு/ ஏழை/ தொண்டர்களின்/ தொல்லை/ தாள/ இயலாது/\nகி3ரி/ பைன/-எக்குகொண்டிவோ/ (ஸ்ரீ வேங்கட/ கி3ரிபை/) (ஸீ)\nமலை/ மீது/ ஏறிக்கொண்டீரோ/ (திருவேங்கட/ மலை மீது/)\nஅங்க3லார்பு/ ஜூசி/ ரங்க3/ புரமுன/\nபுலம்பல்/ கண்டு/ அரங்க/ புரத்தினில்/\nசெலங்கு3சு/ பண்டி3திவோ/ (ரங்க3/ புரமுன/) (ஸீ)\nஆனந்தமாக/ பள்ளிகொண்டீரோ/ (திருவரங்க/ புரத்தினில்/)\nகாசின/ ப4க்துல/ ஜூசி/-ஆ/ ப3லினே/\nகாத்திருக்கும்/ தொண்டரை/ கண்டு/ அந்த/ பலியிடமே/\nயாசிஞ்சி/ வெட3லிதிவோ/ (ஆ/ ப3லினே/) (ஸீ)\nஇரந்து/ சென்றீரோ/ (அந்த/ பலியிடமே/)\nஆஸ1/ மிஞ்சி/ நின்னு/-ஆஸு1/ ஜேரெரு/-அனி/\nஆசை/ மிகுந்து/ உன்னை/ விரைவில்/ வந்தடைந்தனர்/ என/\nகீஸு1ல/ ஜேரிதிவோ/ (ஜேரெரு/-அனி/) (ஸீ)\nவானரர்களை/ சேர்ந்தீரோ/ (வந்தடைந்தனர்/ என/)\nஜாலிதோ/ வச்சு/ குசேலுனி/ கனி/ கோ3பீ/\nதுயருற்று/ வரும்/ குசேலரை/ கண்டு/ கோபியரின்/\nசேலமுலு/-எத்திதிவோ/ (கனி/ கோ3பீ/) (ஸீ)\nதுகில்களை/ எடுத்தீரோ/ (கண்டு/ கோபியரின்/)\nஇங்கிதம்/ அறிந்து/ களிப்புடன்/ காக்கும்/\nப3ங்கா3ரு/ தொ3ர/-ஐதிவோ/ (நன்னு/ ப்3ரோசு/) (ஸீ)\nதங்க/ துரை/ ஆனீரோ/ (என்னை/ காக்கும்/)\nநீ/ கு3ணமுல/ கு3ட்டு/ பா3கு3க3/ தெலிஸெனு/\nஉனது/ குணங்களின்/ இரகசியம்/ நன்கு/ வெளிப்பட்டது/\nத்யாக3ராஜ/ வினுத/ (தெலிஸெனு/-அய்ய/) (ஸீ)\nதியாகராசனால்/ போற்றப்பெற்றோனே/ (வெளிப்பட்டது/ அய்யா/)\n1 - ஸ்ரீ ரகு4 குல திலக ஓ ராம - ஸ்ரீ ரகு4 குல திலக.\n2 - செலங்கு3சு - செலங்க3க3.\nஒவ்வொரு சரணத்திலும் கடைசியில் திருப்பப்பட்ட பகுதிகள் எல்லா புத்தகங்களிலும் ஒரே மாதிரியாக இல்லை. சில புத்தகங்களில் திருப்பமே கொடுக்கப்படவில்லை.\n4 - ஜேரெரனி - பரதன் ராமனை சித்ரகூடத்தில் கண்டு சென்றபின், தான் அங்கிருப்பதனால் அயோத்தியிலிருந்து அடிக்கடி தன்னைக்காண குடிமக்கள் வருவர��� என்றஞ்சி, அப்படி வந்தால் தவசிகளுக்கு அதனால் ஏற்படும் தொல்லைகளைக் கருத்தில் கொண்டு, தானும் சீதை மற்றும் இலக்குவனுடன் தண்டகாரண்யம் செல்ல தீர்மானித்தான். (வால்மீகி ராமாயணம், அயோத்தியா காண்டம், அத்தியாயம் 117) ராமன் சித்ரகூடத்தினை விட்டுச் செல்லல் காண்க. இதனை தியாகராஜர் கேலி செய்கின்றார்.\n5 - குசேலுனி - குசேலரின் இயற்பெயர் 'சுதாமா'. அவர் மிக்கு வறியவராக இருந்தார். அவர் கந்தலாடைகளை உடுத்தியதனால் அவருக்கு 'குசேலர்' என்று பெயர் வந்தது. அவர் கண்ணனுடன் குருகுலவாசம் செய்தவர். கண்ணன் துவாரகைக்கு மன்னனாக இருக்கையில் அவர், மனைவியின் வேண்டுகோளின் பேரில் கண்ணனைக் காண அவலுடன் வந்து செல்வம் யாவும் பெற்றார். இதற்காகத்தான் கண்ணன் கோபியரின் சேலைகளைத் திருடினான் என தியாகராஜர் கேலி செய்கிறார். குசேலர் - சுதாமா கதை\n6 - இங்கி3தமெரிகி3 - குறிப்பறிந்து - துரோபதைக்குக் கண்ணன் சேலை அளித்து அவளுடைய மானத்தைக் காத்தல் இதற்கோர் உதாரணம்.\n7 - கு3ட்டு பா3கு3க3 தெலிஸெனு - அடியார் முழுமையாக சரணடைந்தால் இறைவன் அவர்தம் தேவைகளைத் தானே சுமப்பதாக பகவத்-கீதையில் (9.22 நோக்க) கொடுத்த வாக்குறுதியினை தியாகராஜர் குறிப்பிடுகின்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?topic=7168.15", "date_download": "2018-07-18T10:03:41Z", "digest": "sha1:RNSJURAYKDACNAMAJABP7NOSGQFIBKAU", "length": 36479, "nlines": 280, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Ganesha, Remover Of Obstacles", "raw_content": "\nதேவர்களாலும் பூஜிக்கப்படுபவர் பிள்ளையார் என்று சொல்லும்போதே நல்ல மனம்கொண்ட எவரானாலும் அவரை பூஜை பண்ணித்தான் பண்ணிவிடுகிறார்கள்\nஎன்றும் தெரிவித்துவிடுகிற மாதிரி \"வாகீசாத்யா:ஸுமநஸ:\"என்று, தேவர்களைக் குறிப்பாக இந்த ஸுமனஸ் என்ற பெயரால் சொல்லியிருக்கிறது.\nநல்ல மனமுள்ளவரெல்லாம் ஒருத்தரைப் பூஜை பண்ணுகிறார்களென்றால், அப்படிப் பூஜிக்கப்படுபவரும் ரொம்ப நல்ல மனஸ் படைத்தவராகத்தானே\nபிள்ளையாருடைய மனஸ் எத்தனை நல்லது என்பதற்கு ஒன்று சொல்லிவிட்டால் போதும்,ஒருத்தரின் கிட்டேயே கோபம் நெருங்க முடியாது.\nமஹா கோபிஷ்டர்கூட அவருக்கு முன்னால் தானாகவே சாந்தமாகிவிடுவாரென்றால் அப்படிப்பட்டவர் வெகு நல்ல மனம், உயர்ந்த அன்புள்ளம்\nஇப்படி ஒரு உதாஹரணம் பிள்ளையார் விஷயமாக இருக்கிறது. நம் எல்லோரிடமும், ஈ எறும்பிலிருந்து ஆரம்பித்��ு\nஅத்தனை ஜீவராசிகளிடமும் பரம கிருபையோடு இருக்கக்கூடிய ஒருவர் யார்ஸாக்ஷத் அம்பாள் தான். இத்தனை ஜீவராசிகளுக்கும் தாயாக இருக்கப்பட்ட\nஅப்படிப்பட்ட அந்த அகிலாண்டேசவரியே ஒரு ஸமயம் உக்ர ரூபம் கொண்டிருந்தாள். ஜம்புகேச்வரத்தில் (திருவானைக்காவில்)\nஇருக்கப்பட்ட அகிலாண்டேச்வரி கலிகாலத்தில் ஜனங்கள் போகிற போக்கைப் பார்த்து இப்படி உக்ரக் கோலமாக ஆகிவிட்டாள். ஸகல சக்தியும் அவள்தானாகையால்\nஅன்பில் பரம ஸெளம்யமான லலிதாம்பாளாக இருக்கப்பட்ட அவளே கோபம் வந்தால் அதன் உச்சியில் காளியாயிருப்பாள். இப்போது அப்படித்தான் ஆகியிருந்தாள்.\nகலியைக் கட்டுப்படுத்தி வைப்பதற்காக அவதாரம் செய்திருந்த நம்முடைய ஆசார்யாள் அங்கே வந்தார். பரமேச்வராவதாரமானதால் அவரால் உக்ரகோலத்திலிருக்கிற\nஅம்பாளிடமும் போகமுடியும். ஆனாலும் அவர் இந்த ஸந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு பிள்ளையாரின் அன்பு மனப் பெருமையை உலகத்துக்குத் தெரிவிக்க\nநினைத்தார். அதனால் அம்பாளுக்கு நேர் எதிரே, கோவில் முடிந்து மதில் வந்துவிடுகிற அவ்வளவு தூரத்திலே, பெரிசாக ஒரு பிள்ளையாரை ப்ரதிஷ்டை பண்ணிவிட்டார்\nசெல்லப்பிள்ளை எதிரே இருக்கிறான் என்றதும் அம்பாளுடைய அத்தனை உக்ரமும் போன இடம் தெரியாமல் போய்விட்டது\nமூர்த்தங்களில் ஒன்றுக்கு 'செல்லப் பிள்ளையார்' என்றே பெயர்அப்படிப்பட்ட பிள்ளையின் அன்பு மன விசேஷத்தால் அம்பாளுக்கும் கோபம் போய் வாத்ஸல்யம் பிறந்தது.\nகருணாமூர்த்தியாக இருக்கப்பட்ட பராசக்திக்குமே கூடக் கோபம் ஏற்பட்டாலும், அது போய் அவள் குளிர்ந்த மனஸோடு லோகத்துக்கு அநுக்ரஹம் பண்ணும்படியாக\nமாற்றிவிடும் சக்தி பிள்ளையாருக்கு இருக்கிறது.'சக்தி' என்றால் அவர் ஏதோ பெரிசாக மந்த்ரம் போட்டோ, அல்லது வேறே ஏதாவது பண்ணியோ அந்தப் பராசக்தியை\nமாற்றவேண்டுமென்றில்லை. இவர் அவள் கண்ணிலே பட்டுவிட்டால் அதுவே போதும். அன்பே வடிவமான விநாயக ரூபத்தைப் பார்த்தமாத்திரத்தில் அம்பாளின்\nகண் வாத்ஸல்ய வர்ஷம் பொழியத் தொடங்கிவிடும்.\nஅத்தனை நல்ல மனஸ் அவருக்குஸுமனஸாகிய அவரை வாகீசாதி ஸுமனஸர்கள் நமஸ்கரித்தே ஸகல கார்ய ஸித்தி பெறுகிறார்கள்.\nபிள்ளையாய்ப் பெற்றவனைப் பிச்சாண்டி ஆக்கி எங்கும்\nபிள்ளையாப் பேழ் வயிற்றைப் பேணினீர் - பிள்ளையான்\nகன்நெஞ்சோ மாடத்��ுப் பிள்ளையாரே கண் பாரும்\nபின் வந்தான் தன்னை நீர் பெற்று.\nஅருணாசல வரற்கு ஏற்ற அக்ஷர மண மாலை சாற்றக்\nகருணா கர கணபதியே கரம் அருளி காப்பாயே .\n'தூமகேது' என்பது அடுத்த நாமா. தூமம் என்றால் புகை. சாதாரண விறகுப் புகை, கரிப் புகையை தூமம் என்றும் நல்ல ஸுகந்தம் வீசும் சாம்பிராணி, அகில் முதலியவற்றின் புகையை தூபம் என்றும் சொல்ல வேண்டும் என்பார்கள். பஞ்சோபசாரத்தில் தூபம் காட்டுகிறோம். தூமம் : புகை. கேது என்றால் கொடி. புகையைக் கொடியாக உடையவர் தூமகேது. நெருப்பிலிருந்து புகை எழும்பிக் காற்றில் கொடி படபடவென்று அடித்துக் கொள்வதுபோலப் பரவுவதால் அக்னி பகவானுக்கு தூமகேது என்று பேர் இருக்கிறது. ஆனால் பொதுவில் தூமகேது என்றால் நல்ல அர்த்தத்தில் எடுத்துக் கொள்ளாமல் உத்பாதகாரகமாகவே [உற்பாதம் விளைவிப்பதாகவே] எடுத்துக் கொள்கிறோம். காரணம் தூமகேது என்றால் வால் நக்ஷத்ரம் என்றும் அர்த்தம் இருப்பதுதான். வால் நக்ஷத்ரம் லோகத்துக்கு அமங்களத்தைக் குறிப்பது.லோக மங்கள மூர்த்தியான பிள்ளையாருக்கு அப்படிப் பேர் இருப்பானேன் என்று புரியாமலிருந்தது.விநாயக புராணத்தைப் பார்த்தேன். விநாயகரைப் பற்றி இரண்டு புராணங்கள் இருக்கின்றன. ஒன்று ப்ருகு முனிவர் சொன்னது. அதனால் அதற்கு பார்கவ புராணம் என்று பேர். 'ரகு' ஸம்பந்தமானது 'ராகவ' என்பது போல 'ப்ருகு' ஸம்பந்தமானது 'பார்கவ'. முத்கலர் என்ற ரிஷி உபதேசித்ததால் முத்கல புராணம் எனப்படும் இன்னொரு விநாயக புராணமும் இருக்கிறது. ப்ருகு - பார்கவ என்கிற ரீதியில் முத்கலர் ஸம்பந்தமானது 'மௌத்கல்ய'. ஆனாலும் அப்படிச் சொல்லாமல் முத்கல புராணம் என்றே சொல்கிறார்கள். நான் இப்போது தூமகேது விஷயமாகக் குறிப்பிட்டது பார்கவ புராணத்தை.\nஅதில் உபாஸனா காண்டம், லீலா காண்டம் என்று இரண்டு பாகம். லீலா காண்டத்தில் ரொம்பவும் ஆச்சர்யமாக விக்நேச்வரருக்குப் பன்னிரண்டு\nஅவதாரங்களைச் சொல்லி, ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயர் கொடுத்திருக்கிறது. அதன்படி கணேசர் என்பது ஒரு அவதாரம்; கணபதி என்பது இன்னொரு அவதாரம். ஷோடச நாமாவில் வரும் வக்ரதுண்டர், பாலசந்திரர், கஜானனர் என்பவை அதில் வெவ்வேறு அவதாரங்களில் அவருக்குக் கொடுத்திருக்கும் பெயர்கள். அவற்றில் தூமகேது என்ற அவதாரத்தைப் பற்றிய கதையும் இருக்கிறது. அதைப் பார்த்தபின்தா���் இந்தப் பெயர் அவருக்கு ஏன் ஏற்பட்டது என்று புரிந்தது.\nகதை என்னவென்றால்... ரொம்ப நாளுக்கு முந்திப் பார்த்தது, நினைவு இருக்கிறமட்டில் சுருக்கமாகச் சொல்கிறேன்.\n[சிரித்து] சுருக்கமாகச் சொன்னால்தான் ரொம்பத் தப்புப் பண்ணாமல் தப்பிக்க முடியும்.(Staggering integrity\nதூமாஸுரன் என்று ஒருத்தன். பாகவதத்தில் வரும் வ்ருத்ராஸுரன், மஹாபலி மாதிரி சில அஸுரர்களிடம் மிக உத்தமமான குணங்களும் பக்தியும் இருக்கும். ஆனாலும் அஸுரப் போக்கும் தலை தூக்கிக் கொண்டுதானிருக்கும். அப்படி ஒருத்தன் இந்த தூமாஸுரன். அப்போது ஒரு ராஜா இருந்தான். கர்ப்பிணியாயிருந்த அவனுடைய பத்னிக்கு மஹாவிஷ்ணுவின் அம்சமாகப் புத்ரன் பிறந்து அந்தப் பிள்ளையினாலேயே தனக்கு மரணம் என்று தூமாஸுரனுக்கு தெரிந்தது. உடனே அவன் தன் ஸேநாதிபதியை அழைத்து நல்ல ராவேளையில் அந்த ராஜாவின்ச யனக்ருஹத்திற்குப் போய் ராஜ பத்னியைத் தீர்த்துக்கட்டிவிட்டு வரும்படி சொல்லியனுப்பினான். ஆனால், அங்கே போன ஸேநாதிபதிக்கு ஒரு உத்தம ஸ்த்ரீயை, அதுவும் கர்ப்பிணியாக இருப்பவளைக் கொல்ல மனஸ் வரவில்லை. அந்த தம்பதியைப் பிரிக்கவும் மனஸ் வரவில்லை. ஆனபடியால் அவன் ஸதிபதிகளாகவே அவர்களைக் கட்டிலோடு தூக்கிக்கொண்டுபோய் ஒரு காட்டு மத்தியில்போட்டுவிட்டான். அங்கே விநாயக பக்தர்களான அந்த இரண்டு பேரும் ஸதா அவரை த்யானித்துக்கொண்டு அவரால்தான் கஷ்டங்கள் தீர்ந்து நல்லபடியாக ப்ரஸவமாகி ராஜ்யத்திற்குத் திரும்ப வேண்டும் என்று ப்ரார்த்தித்து வந்தார்கள்.\nஅவர்கள் வனாந்தரத்தில் தலைமறைவாக இருக்கிறார்களென்று தூமாஸுரனுக்குத் தெரிந்தது. உடனே அவனே அஸ்த்ரபாணியாக அங்கே போனான். அவன் ஸ்பெஷலைஸ் பண்ணியிருந்த அஸ்த்ரம் என்னவென்றால், அவன் பேர் என்ன தூமாஸுரன்தானே அவன் ஒரே விஷப்புகையாகக் கக்குகிற அஸ்திரத்தைப் போடும் வித்தையிலேயே கைத்தேர்ந்தவனாக இருந்தான்.\nஇந்த நாளிலும் கண்ணீர்ப்புகை என்கிற ஆபத்தில்லாத tear gas-லிருந்து gas shell என்ற ப்ராணாபத்தான விஷவாயுக் குண்டுகள் வரை இருக்கிறதல்லவா இப்போது கெமிகல்ஸை வைத்துப் பண்ணுவதை அப்போது மந்த்ர சக்தியால் பண்ணியிருக்கிறார்கள்.\nதூமாஸ்திரத்தால் கர்ப்பிணியை அவள் வயிற்றிலிருக்கும் சிசுவோடும், பக்கத்திலிருக்கும் பதியோடும் சேர்த்து ஹதம் பண்ணிவிட வேண்டுமென்கி��� உத்தேசத்துடன் அவன் போய்ப் பார்த்தால், அப்போதே அவள் மடியில் குழந்தை இருந்தது பிள்ளையார்தான் அந்த தம்பதியின் ஸதாகால ப்ரார்த்தனைக்கு இரங்கி வைஷ்ணவாம்சமான புத்ர ஸ்தானத்தில் தோன்றிவிட்டார் பிள்ளையார்தான் அந்த தம்பதியின் ஸதாகால ப்ரார்த்தனைக்கு இரங்கி வைஷ்ணவாம்சமான புத்ர ஸ்தானத்தில் தோன்றிவிட்டார் இதனால் தாம் ஸர்வதேவ ஸ்வரூபி என்று காட்டிவிட்டார். சிவகுமாரராகப்பட்டவர் விஷ்ணு அம்சமாகப் பிறந்தார் என்பதில் சைவ வைஷ்ணவ ஸமரஸமும் உசத்தியாக வந்துவிடுகிறது.\n'சுக்லாம்பரதரம் விஷ்ணும்' என்று ஆரம்ப ச்லோகத்திலேயே வருகிறதே\nதூமாஸுரன் சரமாரியாக தூமாஸ்திரம் விட, சீறிக் கொண்டு பெரிய பெரிய மேகம் மாதிரிப் புகை அவர்களை நோக்கிப் பாய்ந்தது. அத்தனையையும் குழந்தைப் பிள்ளையார் தன்னுடைய சரீரத்துக்குள்ளேயே வாங்கிக் கொண்டு விட்டார். இனிமேல் அஸ்த்ரம் போட முடியாதென்று அஸுரன் களைத்துப் போய் நின்று விட்டான். அப்போது, அவனை ஸம்ஹாரம் பண்ணுவதற்கு பிள்ளையார் தீர்மானித்தார். 'அதற்காக நாம் புதுஸாக அஸ்த்ரம் எதுவும் போடவேண்டாம். அவனே போட்டு நாம் உள்ளே வாங்கி வைத்துக் கொண்டிருக்கும் விஷப்புகையாலேயே கார்யத்தை முடித்து விடலாம்' என்று நினைத்தார்.\nஉடனே உள்ளே ரொப்பிக் கொண்டிருந்த அத்தனை தூமத்தையும் 'குபுக் குபுக்' என்று வாயால் கக்கினார். அது போய் துமாஸுரனைத் தாக்கி அழித்துவிட்டது.தூமத்தை அஸ்த்ரமாகக் கொண்டே வெற்றிக்கொடி நாட்டிக்கொண்ட பிள்ளையாருக்கு தூமகேது என்ற நாமா உண்டாயிற்று.\n'தூமம்' என்பதை 'தூம்ரம்' என்றும் சொல்வதுண்டு. தூமகேதுவையும் தூம்ரகேது என்பதுண்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.b4umedia.in/?p=138493", "date_download": "2018-07-18T10:47:18Z", "digest": "sha1:RWGEDRCYU4JRHAJSPWGWIIMLYEAAIHO4", "length": 7871, "nlines": 99, "source_domain": "www.b4umedia.in", "title": "மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாகடர் . சி. விஜயபாஸ்கர் – B4 U Media", "raw_content": "\nமாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாகடர் . சி. விஜயபாஸ்கர்\nமாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாகடர் . சி. விஜயபாஸ்கர்\nமாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாகடர் . சி. விஜயபாஸ்கர் அவர்கள் சிறப்பாக சேவை புரிந்த 486 ம��ுத்துவர்களுக்கு விருதுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்\nசென்னையில் (28.6.2018) தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாகடர் . சி. விஜயபாஸ்கர் அவர்கள் சிறப்பாக சேவை புரிந்த 486 மருத்துவர்களுக்கு விருதுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.\nஉடன் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் மரு.இராதாகிருஷ்ணன் இ .ஆ .பா., மாநில நலவாழ்வு சங்க குழு ம இயக்குநர் மரு.தாரேஸ் அகமது இ.ஆ.பா., மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை கூடுதல் செயலாளர். நாகராஜ். இ.ஆ.பா., தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் திருமதி.பி. உமாமகேஸ்வரி, தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க திட்ட இயக்குநர் மரு செந்தில்ராஜ், இ.ஆ .பா., மருத்துவப் பணிகள் இயக்குநர் மரு. இன்பசேகரன் மற்றும் உயர் அலுவலர்கள் உள்ளனர்.\nTaggedமாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர்\n‘திசை’ படத்தின் சிங்கிள் வீடியோ டிராக்கை வெளியிட்டார் இயக்குனர் மற்றும் நடிகர் கே.பாக்யராஜ்..\nசுசீந்திரனின் ‘ஏஞ்சலினாவில் டைட்டில் ரோலில் நடிக்கும் க்ரிஷா க்ரூப்..\nNext Article 2018 – 2019 ஆம் ஆண்டுக்கான மருத்துவம் மற்றும்பல்மருத்துவம்சேர்க்கைக்காக பட்டியலை\n‘திசை’ படத்தின் சிங்கிள் வீடியோ டிராக்கை வெளியிட்டார் இயக்குனர் மற்றும் நடிகர் கே.பாக்யராஜ்..\n‘திசை’ படத்தின் சிங்கிள் வீடியோ டிராக்கை வெளியிட்டார் இயக்குனர் மற்றும் நடிகர் கே.பாக்யராஜ்..\nபிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு \nகோவில்பட்டியீல் தமிழ் விவசாயிகள் சங்க தென்மண்டலம் 2 வது. விவசாயிகள் மாநில மாநாடு பத்திரிகை சந்திப்பு, புகைப்படங்கள் காணொளி இணைப்புகள் மற்றும் செய்தி.\nமனுஷ்யபுத்திரனுக்கு கவிஞர்கள் திருநாள் விருது வழங்கிய கவிஞர் வைரமுத்து\n2018 – 2019 ஆம் ஆண்டுக்கான மருத்துவம் மற்றும்பல்மருத்துவம்சேர்க்கைக்காக பட்டியலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/blog/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81-4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0/", "date_download": "2018-07-18T10:54:53Z", "digest": "sha1:CWUPGJG3Y6JSIKL6Y5RPAJIN3SAKCLKR", "length": 23923, "nlines": 205, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் நெஞ்சே எழு 4 - வாழ்தலின் தெரிவுகள் - சமகளம்", "raw_content": "\nவிசேட காணி மத்தியஸ்தர் சபை தொடர்பில் வவுனியாவில் பயிற்சி செயலமர்வு\nவர்த்தக நிலையங்கள், விடுதிகளை பதிவு செய்ய வவுனியா நகரசபை நடவடிக்கை\nதன்னை ஜனாதிபதி வேட்பாளராக கூறுவது தொடர்பாக கோதா விசேட அறிவித்தல்\nதமிழ் படங்களை பார்த்து வளர்ந்ததே ஆவா குழு : அதன் உறுப்பினர்கள் சிறுவர்களே என்கிறார் பிரதி அமைச்சர்\nஇன்று காலை ரயிலில் வேலைக்கு சென்றவர்களின் நிலை\nபோதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்கு இராணும் தயார்\nஇணையம் மூலம் இனி பஸ் ஆசனங்களை ஒதுக்கலாம்\nயுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகளை வழங்கும் அலுவலக சட்டமூலம் சமர்ப்பிப்பு\nவவுனியா வடக்கு பிரதேச செயலாளருக்கு எதிராக 18 ஊழல் மோசடி குற்றச்சாட்டுகள்களை அடுக்கிறார் வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன்\nபுதிதாக சட்டவிரோதமாக கட்டப்பட்ட வர்த்தக நிலையத்தின் காணி யாருடையது என தெரியாது 3 மணிநேர விவாதம் நடத்தி வாக்கெடுப்புக்கு சென்ற வவுனியா நகரசபை\nநெஞ்சே எழு 4 – வாழ்தலின் தெரிவுகள்\nக.ஜெனார்த்தனன் (பயிற்சியாளர், BBA, MPM, NDTHRD, IFMA )\nஎல்லாச்சாலைகளும் ரோமுக்குச்சென்றடைவதில்லை என்பதே இன்றைய யதார்த்தம். அத்திபாரங்கள் பலமாக போடப்பட்டு வெற்றி நிச்சயம் என்று நூறுவீதம் ஆணித்தரமாக சொல்லப்பட்டவர்கள், சொல்லப்பட்டவைகள், எத்தனையோ அத்திபாரமும் பாரற்றுச்சாய்ந்து போன வரலாறுகளை நாம் கண்டுகொண்டுதான் இருக்கின்றோம்.\nதோற்றுப்போன பல நபர்கள், அல்லது சமுதாயங்கள் பல பின்னர் எனக்கு அல்லது எங்களுக்கு குறிப்பிட்ட சில தருணங்களில் காலம் தந்த தெரிவுகளில் சரியானதை தெரிவு செய்ய தெரிந்திருக்கவில்லை, அல்லது தவறிவிட்டுவிட்டோம் என புலம்புவதை கேட்டிருக்கின்றோம் அல்லவா\nவாழ்தலின் பலம் எதுவென்று கேட்டால் சரியானதை சரியான தருணத்தில் தெரிவு செய்யும் தருணமே ஆகும் என்றால் அது மிகையாகாது. எதிலும் சரியானவற்றை தெரிவுசெய்பவர்களின் வாழ்வு செழிக்கின்றது, புகழ்பெறுகின்றது ஜொலிக்கின்றது. பிழையான தெரிவுகள் வாழ்வை கசக்கவைக்கின்றது, வெறுக்க வைக்கின்றது.\nMultiple Choice Questions என்பது நாம் யாவரும் அறிந்த ஒன்றே. இன்றும்கூட சர்வதேச ரீதியில் பலதரப்பட்ட பரீட்சைகளுக்கும் இந்த எம்.சீ.க்யூ முறைமூலமான வினாத்தாள்கள் கொடுக்கப்படுகின்றன. அதில் சரியான விடை நான்கிலும் ஒன்றுதான். என்றாலும் உரிய கேள்விக்கு நான்கு விடைகளும் சரியான பதிலையே சுட்டிநிற்கின்றதுபோல ஒரு மாயை தோன்றும். எனினும் ஏனைய மூன்றிலும் ஒன்றே ஒன்று மிகச்சரியான விடையினை கொண்டதாக இருக்கும் அதனை கண்டுபிடித்தாலே எமது புள்ளிகள் உயரும்.\nநாம் வாழும் சவால் மிகுந்த வாழ்விலும், வாழ்வின் பல்வேறு கட்டங்களிலும் நாம் இந்த எம்.சி.க்யூ போன்ற நான்கு சொய்ஸ்களில் சரியானதை தெரிவுசெய்யும் கட்டத்தில் தவித்திருப்போம். அந்த வாழ்வின் கட்டங்களில் மிகச்சரியானதை நாம் தெரிவு செய்திருந்தோமானால் எம் வாழ்வுப்பாதை வளமானதாக மாற்றப்பட்டு முன்னேறியவர்களாக மாறியிருப்போம். விருப்பத்துக்கும், தமது திறமைக்கும் இடையில் சிக்கி பரிதவிப்போர் அதிகம்பேரை நாம் பார்த்திருப்போம்.\nஎமது செயல்களின் விளைவுகளும் இதே எம்.சி.க்யூ போன்ற நான்கு விடைகளையே எமக்கு திருப்பியும் தந்துவிடுகின்றது. ஒருவர் எதிர்பார்த்து செய்த செயல் நினைத்தபடி கிடைத்தால் அது திருப்தி, அதே செயல் நினைத்ததைவிட அதிகம் பலன் தந்தால் அது பூரிப்பு, நினைத்ததைவிட சற்று குறைவானால் அதிருப்தி, நினைத்ததே நடக்காதுவிட்டால் தோல்வி. அதாவது எமது ஒவ்வொரு செயலுக்கும் காலம் கொடுக்கப்போகும் பதிலும் எம்.சி.க்யூபோல நான்காகவே பூரிப்பு, திருப்தி, அதிருப்தி, தோல்வி என்றே அமையப்போகின்றது.\nமுன்னைய காலங்களைப்போலல்லாது இன்று பல துறைகள் முன்னேற்றப்பாதையிலும், இலாபத்தை தரும் துறைகளாகவும் நாளாந்தம் ஜெட் வேகத்தில் சென்றுகொண்டிருக்கின்றன. இந்த நிலையில் இன்று இந்த ‘மல்ரிபிள் சொய்ஸ்’ என்ற நிலை இன்றுள்ள மாணவர்களின் எதிர்காலத்தை மட்டும் அன்றி எம் எவ்வொருவரினதும் எதிர்காலத்தையும் வழிவகுக்கக்கூடியதாகவே உள்ளது. இதில் எமக்கேற்ற மிகச்சரியான தெரிவை நாம் ‘ரிக்’ செய்தால் எமது முன்னேற்றப்பாதையின் பாதை இலகுவாக திறந்துவிட்டதாக கருதமுடிம்.\nஇந்தக்கட்டங்களிலேயே ஒருவனுடைய வெற்றிகளும் தோல்விகளும் நிர்ணயிக்கப்படுவதாகவும் உள்ளது. மிகச்சரியானதை, மிகச்சரியான நேரத்தில், மிகச்சரியான முறையில் தொடங்கினால் அந்தத்தொடக்கத்திலேயே முக்கல்வாசி வெற்றி கிடைத்துவிட்டதாக பல அறிஞர்கள் தெரிவித்துள்ளனர். ஒரு சரியான தெரிவைப்��ோல் அதற்கு மிக நெருக்கமாக பல மாஜைகளும் தோன்றுவதன் குறியீடுகளாகவே நாம் இந்த எம்.சி.க்யூவை கருதவேண்டும்.\nதெரிவுகளை செய்தபோதும் கூட, சில தெரிவுகள் ஏனைய தெரிவுகளைவிட அந்த நேரத்தில் சரியானதாகவே தோன்றினாலும், பின்னர் அது பெரும் ஆபத்தில் போன அபாயகரமான தெரிவுகளும் அண்மைய வரலாறுகளில் இல்லாமல் இல்லை. தூரநோக்கத்துடன் சிந்திக்கின்றோம் என்ற பெயரில் அந்த நேரத்தில் அப்போது மிகச்சரியாக இருந்த தெரிவு பிழை எனக்கருத்தி, பிழையான தெரிவை, ‘ரிக்’ செய்துவிட்டு அந்தப்பிழையான தெரிவால் அத்திவாரமே தகர்க்கப்பட்ட வரலாறுகளும் உண்டு. எனவே வாழ்க்கை எம் முன்னால் வைக்கும் எம்.சி.க்யூ தெரிவுகளையும், அதன்மூலம் எமக்கு கிடைக்கப்போகும் அதே எம்.சி.க்யூ விடைகளையும் நாம் மிக அவதானமாக கையாளவேண்டும்.\nபரீட்சைகளில் பல கேள்விகள் இருக்கும் ஒன்று பிழையாகப்போனாலும் பரவாய் இல்லை, அனால் எம் வாழ்க்கையின் கால கட்டங்களில் முக்கியமான வேளைகளில் காலம் எமக்கு முன்னாள் வைக்கும் எம்.சி.க்யூ கேள்வி ஒன்றே எனவே நாம் அதைப்பற்றி எம்மையே ஆராய்ந்து சரியான தெரிவை ‘ரிக்’ செய்யவேண்டும். மிகச்சரியானதை ‘ரிக்’ செய்தவர்கள் இன்று நாம் அண்ணாந்து பார்க்கமுடியாத உயரத்தில் உள்ளனர், பிழையாக ரிக் செய்தவர்கள் வாழ்விழந்து போய் உள்ளர். ஒரு சிலர் அதிஸ்ரவசமாக, குறிப்பிட்ட ஒன்றைப்பற்றிய விபரம் அறியாமல் தமது வாழ்வின் கட்டம் ஒன்றில் சாரியான பாதையினை ‘ரிக்’ செய்து வெற்றியின் உச்சிக்கு போனவர்களும் உண்டு. அதேவேளை மிகவும் திறமையுடன், பல செயற்திட்டங்களுடன் முன்னேறி எதோ ஒரு கட்டத்தில் தவறான வாழ்வின் புதிருக்கு விடையினை ‘ரிக்’ செய்து அத்தனை முயற்சிகளையும் போட்டுடைத்தவர்களும் உண்டு.\nஎனவே இந்த எம்.சி.க்யூ சொல்லும் விடையும் என்னவென்றால், தயமயந்தியாய் இரு என்பதுவே. அதாவது தமந்தியின் சுயம்வரத்துக்கு அவள் நளனைத்தான் காதலிக்கின்றாள் என அறிந்து தேவ குமாரர்கள் மற்றும் அசுரர்கள் பலர் நளனைப்போலவே தாமும் உருக்கொண்டு சுயம்வரத்தில் கலந்துகொண்டபோதும், அதன் சூட்சுமத்தை அறிந்து தேவகுமாரர்களின் பாதம் தரையில் படாது என்ற நுண்மையான விடயத்தை அந்தநேரம் மிகச்சரியான தருணத்தில் அறிவைப்பயன்படுத்தி, உண்மையான நளனுக்கு மாலையிட்டாள் தயமந்தி. அதேபோல எம் வாழ்��ு எமக்கு முன்னாள் வைக்கும் பலதரப்பட்ட விடைகளில், மிகச்சரியனதை எமது நுண்அறிவு, அறிவாற்றல் மூலம் தெரிவுசெய்து வாழ்வில் வெற்றிபெறவேண்டும்.\nநெஞ்சே எழு 3 – பிக் பொஸ் சமூகம்\nநெஞ்சே எழு 2 – தலைவர் எடுத்த முடிவுகள்\nநெஞ்சே எழு 1 – மகிழ்தலில் மகிழ்தல்\n4 thoughts on “நெஞ்சே எழு 4 – வாழ்தலின் தெரிவுகள்”\nசரியானவற்றை சரியான சந்தர்ப்பத்தில் , சரியான தருணத்தில், சரியான முறையில் செய்தால்த்தான் சரியானதே சரியாகும்.. waaaw.. வியக்கவைக்கும் சிந்தனை ஓட்டங்கள் ஒரு MCQ வில் இத்தனை விடயங்கள்.\nதெரிவு செய்தல் என்பது எவ்வளவு முக்கியமானது என்பதன் பேருண்மையை அறிகின்றேன் இந்த பகுதிமூலம். வாசிக்கும்போதே எனது தெரிவுகள் பற்றிய நிழலோட்டம் மனதிற்குள்\nPrevious Postதொடர் போராட்டங்களை முன்னெடுக்க அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் திட்டம் Next Postஅமைச்சரவை கூட்டத்தில் ரவிக்கு எதிராக செயற்படப்போகும் சு.க அமைச்சர்கள்\nகூட்டமைப்பின் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளர் யார் \nவிஜயகலா: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்\nவிக்கினேஸ்வரனின் முடிவும் சம்மந்தரின் எதிர்காலமும்….\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/?p=89065", "date_download": "2018-07-18T10:42:12Z", "digest": "sha1:2ECPHXDD6CT5P5L3FAASU55W3VQZWIZP", "length": 10950, "nlines": 136, "source_domain": "www.tamilarul.net", "title": "Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nயாழில் இனவாதத்தினை தூன்டும் கழிவொயில் வீச்சு\nசிவன்புது வீதியில் உள்ள வீடொன்றில் இனம் தெரியாத நபர்களால் கழிவு ஒயில் விசப்பட்டு வீட்டு மதிலின் ஒரு பகுதி இரும்புக் கம்பியால் அடித்து சேதப் படுத்தப்பட்டுள்ளது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் ச���ன்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nஉயிரிழந்து விட்டதாகத் தெரிவித்து உறவினர்களிடம்\nகவச எதிர்ப்பு அணியின் முன்னாள் போராளியின் இறுதி வணக்க நிகழ்வு\nதேசத்திற்காக தியாகங்களைச் செய்த முன்னாள் போராளியும் சமூகப் பற்றாளருமான ச.பிரதீபன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு இன்று மதியம் முல்லை. ம...\nவிடுதலைப் புலிகளின் தலைமைக்கு நடந்தது என்ன\nபகுதி - 1 இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் கரிசனைப் போக்கு பழ.நெடுமாறன் விளக்கம் மூத்த தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரும் உலகத...\nதிருமணத்துக்கு முன்பு உல்லாசமாக இருக்க மறுத்ததால்\nதமிழீழ விடுதலைப்புலிகள் மீன்டும் பலாலி இராணுவத்தளத்தின் மீது தாக்குதல் நடத்தலாமாம்\nமயிலிட்டி கடற்கரையினை விடுவித்தமையால் கடல்வழியாக தமிழீழ விடுதலைப்புலிகள் பலாலி இராணுவத்தளத்தின் மீது தாக்குதல் நடத்தலாமென ஓய்வு பெற்ற பட...\nபுலிகளை நினைவு கூருவதை ஏற்க முடியாது\nவிடுதலைப் புலிகள் நினைவு கூரப்படுவதனை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை\nமுல்லைத்தீவு- விசுவமடு இராணுவத்தின் பாலியல் துனைமுகவர்களின் பகிரங்க வெளிப்பாடு\nமுல்லைத்தீவு- விசுவமடு படைமுகாமில் சிவில் பாதுகாப்பு திணைக்கள பொறுப்பதிகாாியாக கடமையாற்றிய கேணல் ரத்னபிாிய பந்து என்ற அதிகாாி இடமாற்றம் பெ...\nBREAKING Deutsch ENGLISH France Germany switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E/", "date_download": "2018-07-18T10:20:29Z", "digest": "sha1:NGYMSNXC2QDYBL6QWYCAPO7KNWTEKRIY", "length": 6519, "nlines": 119, "source_domain": "chennaivision.com", "title": "பிரபல பாடகர் சிதம்பரம் எஸ்.ஜெயராமன் நூற்றாண்டு விழா பிப்ரவரி 7 ம் தேதி சென்னையில் நடக்கிறது - Chennai News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Gold Rate in Chennai, Petrol and Diesel Rate in Chennai", "raw_content": "\nபிரபல பாடகர் சிதம்பரம் எஸ்.ஜெயராமன் நூற்றாண்டு விழா பிப்ரவரி 7 ம் தேதி சென்னையில் நடக்கிறது\n“ விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலாவே “\n“ நெஞ்சு பொருக்கிதில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை “\n“ குற்றம் புரிந்தவர் வாழ்கையில் நிம்மதி கொள்வது ஏது “\n“ வண்ணத் தமிழ் பெண்ணொருத்தி என் அருகில் வந்தால் “\n“ இன்று போய் நாளை வாராய் “\n“ காவியமா இல்லை ஓவியமோ \n“ அன்பால தேடிய என் அறிவுச் செல்வம் – தங்கம் “\nஇது காலம் போன்ற காலம் கடந்தும் இன்றும் காற்றில் கலந்து நிலைத்து நிற்கும் பாடல்களை பாடியவர் சிதம்பரம் எஸ்.ஜெயராமன். சுமார் 500 பாடல்களுக்கு மேல் பாடிய இவரது நூற்றாண்டு விழா பிப்ரவரி 7 ம் தேதி சென்னை மைலாப்பூரில் உள்ள ரசிக ரஞ்சனி சபாவில் மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது.\nசிறுவனாக இருந்த போதே நாடகங்களில் நடிக்க ஆரம்பித்த சிதம்பரம் எஸ்.ஜெயராமன் காலத்தால் அழியாத பாடல்களை பாடியதுடன், இசையமைப்பாளர், விளையாட்டு வீரர் என்று பன்முகம் கொண்டவராகத் திகழ்ந்தார்.\nசிதம்பரம் எஸ்.ஜெயராமனின் சகோதரி பத்மாவதியைத் தான் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் திருமணம் செய்தார், இவர்களின் மகன்தான் மு.கா.முத்து என்பது குறிபிடத்தக்கது.\n1993 ம் ஆண்டு மறைந்த இவரது நூற்றாண்டு விழாவை இம்மாதம் 7 ம் தேதி கொண்டாடுகிறார்கள். விழாவை மு.கா.முத்துவின் மனைவியும், சிதம்பரம் எஸ்.ஜெயராமனின் மகளுமான எம்.சிவகாமசுந்தரி அவர்கள் ஏற்பாடு செய்துள்ளார்.\nஇந்த விழாவிற்கு இசை துறையை சேர்ந்தவர்கள், திரைப்படக் கலைஞர்கள், அரசியல் தலைவர்களும் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.\nMr.சந்திரமௌலி’ படப்பிடிப்புக்கு விஜயம் செய்த நடிகர் விஷால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/cheap-remote-desktop-protocol-access-leave-systems-open-cyber-attacks-mcafee-018489.html", "date_download": "2018-07-18T10:34:24Z", "digest": "sha1:HUCXM4KLOQMH6VLKQLZJYUC2LW6PBBXH", "length": 14168, "nlines": 149, "source_domain": "tamil.gizbot.com", "title": "மலிவான ரிமோட் டெக்ஸ்டாப் ப்ரோட்டோகால் சைபர் அட்டாக்கிற்கு வழிவகுக்கும் | Cheap remote desktop protocol access leave systems open to cyber attacks McAfee - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமலிவான ரிமோட் டெக்ஸ்டாப் ப்ரோட்டோகால் சைபர் அட்டாக்கிற்கு வழிவகுக்கும்\nமலிவான ரிமோட் டெக்ஸ்டாப் ப்ரோட்டோகால் சைபர் அட்டாக்கிற்கு வழிவகுக்கும்\nமுகேஷ் அம்பானி நிக் நேம் உட்பட, ஜீரணிக்க முடியாத 7 உண்மைகள்.\nகம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்களில் அழிந்து போன தகவல்களை மீட்பது எப்படி\nகூகுள் டிரைவ் ஃபைல்களை கம்ப்யூட்டர் மற்றும் ஆன்ட்ராய்டில் ஆஃப்லைனில் பயன்படுத்துவது எப்படி\nகம்ப்யூட்டரில் ஏற்படும் சபதத்தை குறைக்க 7 வழிகள்.\nரிமோட் அட்மினிஸ்டேட்டர்களை கணிணியில் உள்நுழைய அனுமதிக்கும் ரிமோட் டெஸ்க்டாப் ப்ரோட்டோகால், நிழல் இணைய ஹேக்கர்களுக்கு எளிதான மிகப்பெரிய இலக்காக இருப்பதால், அவர்கள் நகரங்களை முடக்கவும் நிறுவனங்களை ஸ்தம்பிக்க வைக்கவும் பெரிதும் உதவுகிறது.இது சைபர் செக்யூரிட்டி சேவை வழங்கும் நிறுவனமான மெக்ஏபி-ன் (McAfee) உயர்தர அச்சுறுத்தல் ஆராய்ச்சி குழு நடத்திய விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த விசாரணையில், முக்கிய சர்வதேச விமானநிலையம் ஒன்றின் செக்யூரிட்டி மற்றும் பில்டிச் ஆட்டோமேசன் சிஸ்டத்திற்கு தொடர்புடைய ஏக்சஸை வெறும் 10 டாலருக்கு வாங்க முடியும் என்பதை மெக்ஏபி கண்டறிந்தது.\nமைக்ரோசாப்ட் உருவாக்கிய இந்த ரிமோட் டெஸ்க்டாப் ப்ரோட்டோகால் பயனர்களை கிராப்பிகல் இன்டர்பேஸ் வாயிலாக மற்றொரு கணிணியை பயன்படுத்த அனுமதிக்கிறது. இது சிஸ்டம் அட்மினிஸ்டேட்டர்களுக்கு மிகவும் சக்தி வாய்ந்த ஒரு கருவி . இது தவறான கைகளில் கிடைக்கும் பட்சத்தில் பேரழிவு போன்ற தாக்கத்தை ஏற்படுத்தும் என அந்த விசாரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த விசாரணையில் தெரிவித்துள்ளபடி, இருள் இணையத்தில் (dark web) ஆர்.டி.பி கடைகள், ஆன்லைன் தளத்தில் ஹேக் செய்யப்பட்ட கருவிகளுக்கான ரிமோட் டெஸ்க்டாப் ப்ரோட்டோகால் ஏக்சஸ் விற்கப்படுகிறது. இதன் மூலம் ஒருவர் கணிணியின் லாகினை விலைக்கு வாங்கி நகரங்களை முடக்கவது நிறுவனங்களை ஸ்தம்பிக்க வைப்பது என அனைத்தும் செய்யமுடியும்.\n'மெக்ஏபி நிறுவனத்தின் உயர்தர அச்சுறுத்தல் ஆராய்ச்சி குழு பல்வேறு ஆர்.டி.பி அங்காடிகளை பார்வையிட்டதில், இரஷ்ய தொழில் நிறுவனத்தின் அல்டிமேட் அனானிமிட்டி சர்வீஸ் ( Ultimate Anonymity Service -UAS) எனும் கடையில் 15 முதல் 40,000க்கும் மேற்பட்ட ஆர்.டி.பி இணைப்புகள் வரை விற்பனைக்கும் இருந்தது.இந்த அங்காடி தான் நாங்கள் ஆய்வு செய்ததிலேயே மிகப்பெரியது.\nபல்வேறு ஃபோரம் மற்றும் சாட் வாயிலாக சிறு கடைகளையும் கண்டுபிடித்து அவற்றையும் பார்வையிட்டோம். பெரிய கடைகளின் அளவு ஒவ்வொரு நாளும் 10% அளவிற்கு மாறிக்கொண்டே வருவதை எங்கள் ஆய்வின் போது கவனித்தோம். எங்கள் ஆராய்ச்சியின் நோக்கம் இந்த ஆர்.டி.பி கடைகளின் பட்டியலை தயாரிப்பது இல்லை. ஆனால் அந்த கடைகள் எவ்வாறு செயல்படுகின்றன, அவை என்னென்ன சேவைகள்/கருவிகளை வழங்குகின்றன, அவற்றால் பாதிக்கப்படுபவர்கள் யார் என்பதை நன்கு புரிந்துகொள்வது தான் எங்களின் நோக்கமாக இருந்தது\" என அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஆர்.டி.பி ஏக்சஸை எப்படி சைபர் குற்றவாளிகள் தவறாக பயன்படுத்துகிறார்கள் என்பதையும் இந்த விசாரணையில் விளக்கியுள்ளனர். அதில் இந்த ஆர்.டி.பி யை பயன்படுத்தி, தாக்குதல் நடத்துபவர் தவறான மோசடி வழியை உருவாக்கி அந்த கணிணியில் உள்ள அனைத்து தரவுகளையும் கைப்பற்றுவார். இந்த தகவல்தளை பயன்படுத்தி திருட்டு, வங்கிகணக்குகளை கையகப்படுத்துதல், கிரிடிட் கார்டு மோசடி, பணத்தை கையாடல் செய்தல் போன்ற மோசடிகளை மேற்கொள்ள முடியும்.\nஆர்.டி.பி மோசடிகளை தடுப்பதற்கான சில அடிப்படை பாதுகாப்பு அம்சங்களை இந்த விசாரணையில் மேற்கோள்காட்டியுள்ளனர். சிக்கலான பாஸ்வேர்டுகளை பயன்படுத்துதல், 2 காரணி அங்கீகாரமளித்தல், இணைய வழியில் ஆர்.டி.பி இணைப்புகளை அனுமதியாமல் இருத்தல், பயனர்கள் சரியாக லாக் அவுட் செய்தல், ஐபி களை ப்ளாக் அல்லது டைம் அவுட் செய்தல் போன்றவற்றை விசாரணை குழு பரிந்துரைந்துள்ளது.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nவாட்ஸ்ஆப் செயலியில் விரைவில் வெளிவரும் புத்தம் புதிய அம்சம்.\nயூ டியூப் சாகச நாயகன் ரைகர் கேம்பிள் மரணமடைந்தார்\nமலிவு விலையில் கிடைக்கும் சிறந்த இன���டர்நெட் ஹாட்ஸ்பாட்கள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2014/05/19/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-85/", "date_download": "2018-07-18T10:09:34Z", "digest": "sha1:U4HIXLKMKXVSQMRJVABNWXFZ3XHTGDNN", "length": 70431, "nlines": 104, "source_domain": "venmurasu.in", "title": "நூல் இரண்டு – மழைப்பாடல் – 85 |", "raw_content": "\nநூல் இரண்டு – மழைப்பாடல் – 85\nபகுதி பதினேழு : புதியகாடு\nசதசிருங்கம் நெருப்பில் மறைந்தபின்னர் அன்றிரவு முனிவர்கள் மலைச்சரிவில் கூடி அமர்ந்து எங்குசெல்வதென்று விவாதித்தனர். மலையிறங்கி கீழ்க்காடுகளுக்குச் செல்வதே சிறந்தது என்றுதான் பெரும்பாலானவர்கள் சொன்னார்கள். மூன்று கௌதமர்களும் கீழக்காட்டின் வெப்பம் தவச்செயல்களுக்கு ஒவ்வாதது என்றனர். மாண்டூக்யர் வடமேற்காகச் சென்று சுதுத்ரி மண்ணிறங்கும் இடத்திலுள்ள காடுகளுக்குச் செல்லலாம் என்றார். அவர்களால் முடிவெடுக்க இயலவில்லை.\nகுந்தி “முனிவர்களே, நிமித்தங்கள் வழியாக விண்ணக ஆற்றல்கள் நம்முடன் உரையாடுகின்றன என்று மூதாதையர் சொல்வதுண்டு. இன்று நம் கண்முன் இந்திரதனுஸை பார்த்தோம். வழிகாட்டும்படி இந்திரனிடம் கோருவோம்” என்றாள். மாண்டூக்யர் “ஆம், வேதமுதல்வனாகிய அவனே நம் தலைவன். அவனுக்கு இன்றைய அவியை அளிப்போம்” என்றார். பாறைமேல் வேள்விக்களம் அமைத்து எரிகுளத்தில் மலைச்சரிவில் அகழ்ந்தெடுத்த கிழங்குகளையும் கையில் எஞ்சியிருந்த தானியங்களையும் அவியாக்கி விண்ணவர்கோனை அழைத்து வேதமுழக்கம் எழுப்பி வணங்கினர்.\nஅன்றிரவு அவர்கள் தோலாடைகளைப் போர்த்திக்கொண்டு மலைச்சரிவின் பாறைகளில் உறங்கினர். அதிகாலையில் பீமன் உணவுகேட்டு அழுததைக் கேட்டு முதலில் கண்விழித்த அனகை அவர்களுக்கு சற்று அப்பால் கபிலநிறமான சிறிய மான்கள் இரண்டு மேய்ந்துகொண்டிருப்பதைக் கண்டாள். அவை அவளை திரும்பிப்பார்த்து காதுகளை விடைத்து உடலைச் சிலுப்பின. ஆண்மான் காதுகளை இருமுறை அசைத்தபின் கழுத்தை வளைத்து மெல்ல பர்ர் என்று ஓசை எழுப்பியது.\nஅனகை மெல்ல குந்தியை அழைத்தாள். ‘அரசி’ என்ற அவளுடைய குரலைக்கேட்டு மாண்டூக்யரும் விழித்தெழுந்தார். “தேவா” என்று கூவியபடி கைகூப்பினார். அவரது வியப்பொலி அனைவரையும் எழுப்பியது. அவர்கள் அந்த மான்களை திகைப்புடன் நோக்கினர். அவர்கள் அனைவரும் விழித்தெழுந்து பார்த்தபோதுகூட அவை விலகி ஓடவில்லை. அவற்றுக்கு கொம்புகள் இருக்கவில்லை. காதுகள் கொம்புகளைப்போல நிமிர்ந்திருந்தன. நாய் அளவுக்கே உயரமிருந்தாலும் அவை விரைவாக ஓடக்கூடியவை என்பதை மெலிந்த கால்கள் காட்டின.\n“லலிதமிருகங்கள்” என்றார் மாண்டூக்யர். “இவை மேலே மலையிடுக்குகளில் வாழ்பவை. அங்கே வடக்குமலைகளுக்கு நடுவே புஷ்பவதி என்னும் ஆற்றின் கரையில் புஷ்கலம் என்னும் மலர்வனம் ஒன்றுள்ளது என்று என் குருநாதர்களான முனிவர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அங்கே செல்வதற்கான வழியைக் கண்டடைவது மிகக் கடினம். ஏனென்றால் இந்த மலைப்பகுதியில் நிலையான வழி என ஒன்றில்லை. அங்கே கார்காலத்தில் மழை இடைவெளியில்லாமல் பலநாட்கள் தொடர்ந்து பெய்யும். மலைச்சரிவுகள் இடிந்து சரிந்து வரும். காட்டாறுகள் வழிமாறும். புதிய ஓடைகள் ஒவ்வொருமுறையும் பிறக்கும். ஆகவே ஒவ்வொரு மழைக்காலத்துக்குப்பின்னரும் பாதைகள் முழுமையாகவே மாறிவிடும்.”\n” என்று பாண்டு கேட்டான். “ஆம். இவை அங்குமட்டுமே வாழக்கூடியவை. அங்கிருந்து ஏன் இங்கே வந்தன என்று தெரியவில்லை”‘ என்றார் மாண்டூக்யர். “குருநாதரே, இவை நெடுந்தொலைவு நீரின்றி பயணம்செய்யக்கூடியவை அல்ல. ஆகவே இவை மட்டுமே அறிந்த ஒரு குறுக்குப்பாதை இங்கிருந்து புஷ்பவதிக்கு இருக்கவேண்டும்” என்றார் திரிதகௌதமர்.\n“நாம் அங்கே செல்வோம்” என்று குந்தி சொன்னாள். “அதுதான் நாம் செல்லவேண்டிய இடம். எனக்கு உறுதியாகத் தெரிகிறது.” மாண்டூக்யர் “அது ஒரு மலர்ச்சமவெளி. அங்கே நாம் எப்படி வாழமுடியும் என்று தெரியவில்லை” என்றார். “உத்தமரே, நான் தனியாகவென்றாலும் அங்குதான் செல்லவிருக்கிறேன். இவை வந்ததே என்னை அழைத்துச்செல்வதற்காகத்தான். ஏனென்றால் என் மைந்தன் பிறக்கவிருக்கும் நிலம் அதுவே” என்றாள் குந்தி. அனைவரும் அவளைத் திரும்பி நோக்கினர். மாண்டூக்யர் “ஆம் அவ்வாறே ஆகுக” என்றபின் “நாம் கிளம்புவோம். இந்த மான்களின் குளம்புத்தடங்கள் நம்மை வழிகாட்டி அழைத்துச்செல்லும்” என்றார்.\nஅவர்கள் மூட்டைகளைக் கட்டிக்கொண்டிருக்கும்போதே வெயில் எழுந்தது. மான்கள் துள்ளி புதர்களின் வழியாக ஓடி பாறைகளுக்கு அப்பால் மறைந்தன. அவர்கள் மான்களைத் தொடர்ந்து சென்றனர். “இந்த மான்கள் ஒற்றைக்குளம்பு கொண்டவை. ஆகவே மிக எளிதாக இவற்றின் தடத்தை அடையாளம் காணமுடியும்” என்றார் மாண்டூக்யர். மான்கள் பாறைகளைக் கடந்துசென்ற இடங்களில் அவற்றின் சிறுநீர் வீச்சமே அடையாளமாக இருந்தது.\nஅன்றுபகல் முழுக்க அவர்கள் மலைச்சரிவில் ஏறிக்கொண்டிருந்தனர். இரவில் மலைப்பாறை ஒன்றின் உச்சியில் தங்கினர். மறுநாள் காலை கண்விழித்தபோது அவர்களுக்கு சற்று மேலே வெண்பனிப்பரப்பு போல பஞ்சுமலர்கள் கொண்டு நின்ற சிறுநாணல்பரப்பில் அந்த இருமான்களும் மேய்ந்துகொண்டிருப்பதைக் கண்டனர். மறுநாள் மாலை அவர்கள் மலையிடுக்கு ஒன்றை அடைந்தனர். அதன் வழியாக மலையருவி ஒன்று வெண்ணிறமாக நுரைத்துக் கொப்பளித்து பேரோசையுடன் இறங்கிச் சென்றுகொண்டிருந்தது. அதன் நீர்த்துளிகள் புகையென எழுந்து அருகே இருந்த பாறைகளில் படிந்து அவற்றை செந்நிறமான பாசி படிந்தவையாக ஆக்கியிருந்தன. மான்கள் அந்த வழுக்கும்பாறைகளில் துள்ளி ஏறி பாறைகள் வழியாகவே மேலேறி அருவிக்குமேலே மறைந்தன.\n“அதுதான் புஷ்பவதி” என்றார் மாண்டூக்யர். “நாம் எளிதில் அந்தப் பாறைகளில் ஏறிவிடமுடியாது. கால் நழுவியதென்றால் பேராழத்துக்குத்தான் செல்லவேண்டியிருக்கும்” என்றார். ஒரு பிரம்மசாரி முதலில் பாறைவிரிசல்களில் தொற்றி ஏறிச்சென்று மேலே ஒரு மலைப்பாறையில் இரு கயிறுகளைக் கட்டி இறக்கினான். ஒரு கயிற்றில் சிறிய கம்புகளைக் கட்டி அதை நூலேணியாக்கினர். இன்னொரு கயிற்றைப் பற்றிக்கொண்டு ஒவ்வொருவராக ஏறிச்சென்றனர். மலையருவிக்கு மேலே செங்குத்தாக நின்ற கரியபாறை தெரிந்தது. ஆனால் அதில் ஏறிச்செல்வதற்கான வழி ஒன்று வெடிப்பு போல தெரிந்தது.\n“அந்த பாதை இந்த மழைக்காலத்தில் உருவானது” என்றார் மாண்டூக்யர். “அந்தப்பாறை பிளந்து விழுந்து அதிகநாள் ஆகவில்லை. அதன் பிளவுப்பக்கம் இன்னும் நிறம் மாறாமலிருக்கிறது.” அவர்கள் அந்தியில் அந்த பெரும்பாறைக்குமேல் ஏறிச்சென்றனர். அங்கே அவர்கள் தங்க இடமிருந்தது. பாறைக்கு அப்பால் வெண்திரைபோல பனிமூடியிருந்தது. அன்று அங்கேயே மலையருவி கொண்டுவந்து ஏற்றியிருந்த காய்ந்த மரங்களைப் பற்றவைத்து நெருப்பிட்டு அதையே வேள்விக்களமாக ஆக்கி அவியளித்து வேதம் ஓதியபின் வேள்விமீதத்தை உண்டனர்.\nமறுநாள் காலையில் பீமனுக்கு உணவூட்ட அனகை எழுந்தபோது அவ��்களைச் சுற்றி பனித்திரை மூடியிருந்ததைக் கண்டாள். அருகே படுத்திருப்பவர்களைக்கூட காணமுடியாதபடி அது கனத்திருந்தது. அவள் முந்தையநாள் புஷ்பவதியில் போட்டுவைத்திருந்த கயிற்றுவலையை இழுத்து எடுத்து அதில் சிக்கியிருந்த மீன்களை நெருப்பில் சுட்டு அந்தக்கூழை பீமனுக்கு ஊட்டிக்கொண்டிருந்தபோது காற்று வீசத்தொடங்கியது. சற்று நேரத்தில் பனித்திரை விலகி கீழிறங்கியது. அவள் தன்முன் பச்சைப்புல்வெளி ஒன்றைக் கண்டாள்.\nஅவள் குரலைக் கேட்டு அனைவரும் எழுந்து நின்று பார்த்தனர். வியப்பொலிகளுடன் கௌதமர்கள் கீழே இறங்கிச்சென்றனர். பனித்திரை விலக விலக அவர்கள் முன் செந்நிற மலர்கள் பூத்துச்செறிந்த குறும்புதர்கள் விரிந்த பெரும்புல்வெளி ஒன்று தெரிந்தது. காலையொளி எழுந்தபோது அதன் வண்ணங்கள் மேலும் ஒளிகொண்டன. அவர்கள் அதைநோக்கி இறங்கிச்சென்றனர். வழுக்கும் களிமண்ணில் கணுக்கால் வரை புதைந்து நடந்து செல்லச்செல்ல அம்மலர்வெளி பெருகிவந்து அவர்களைச் சூழ்ந்துகொண்டது.\nஇருபக்கமும் எழுந்த மலைகள் பனிமுடி சூடி வான்மேகங்களை அளைந்து நின்றன. மலைச்சரிவு செந்நிறத்தின் நூறு வண்ணமாறுபாடுகளினாலான துணிக்குவியல்போல இறங்கி வந்து பின்னர் பசுமை கொண்டது. பச்சையின் அலைகள் சரிந்து வந்து கீழே கல் அலைத்து நுரையெழுப்பி ஓடிய ஆற்றைச் சென்றடைந்தன. மலைகளின் இடுக்குகளிலெல்லாம் வெண்ணிறச்சால்வை போல அருவிகள் விழுந்துகொண்டிருந்தன. அவற்றுக்குக் கீழே குளிர்ந்த கரியபாறைகள் சாரலில் சிலிர்த்து அமைதியிலாழ்ந்திருந்தன. நீரின் ஒலியும் புதர்களில் காற்று சீவி ஓடும் ஒலியும் சிறியபறவைகளின் ஒலிகளும் சேர்ந்து அங்கே நிறைந்திருந்த பேரமைதியை உருவாக்கியிருந்தன.\nஅவர்கள் புல்வெளிவழியாகச் சென்றபோது அப்பால் மலைச்சரிவில் ஓர் இளம் பிரம்மசாரி மான்தோலாடையுடன் தோன்றினான். மலைமொழியில் யார் அவர்கள் என்று கேட்டான். மாண்டூக்யர் அதற்குப்பதில் சொன்னதும் அவன் செம்மொழியில் அவரை வணங்கி தனுர்வேதஞானியான சரத்வானின் தவநிலையத்துக்கு வருக என்று வரவேற்றான். அவர்கள் வியந்து பார்த்து நிற்க அவன் மலையருவி இறங்குவதுபோல சில கணங்களில் இறங்கி அவர்களை அணுகி வணங்கினான். அவனைத் தொடர்ந்து அவனுடைய நீர்ப்பிம்பம் போலவே இன்னொருவனும் இறங்கிவந்தான். “எங்கள் பெயர் கனகன், காஞ்சனன். நாங்கள் அஸ்வினிதேவர்களின் குலத்துதித்த மைத்ரேய முனிவரின் மைந்தர்கள். இங்கே சரத்வ முனிவரிடம் மாணவர்களாக தனுர்வேதம் பயில்கிறோம்” என்றனர். “எங்களுடன் வருக\nசரத்வானின் தவச்சாலை மலையிடுக்கில் இருந்த நீண்ட பெரிய குகைக்குள் இருந்தது. குகை வாயிலில் ஓர் அருவி விழுந்துகொண்டிருந்தது. அதன் வலப்பக்கமாகச் சென்ற பாறைபடிக்கட்டுகள் வெண்பளிங்குஉருளைகள் போலிருந்தன. “இந்தப்பாறைகள் முழுக்க சுண்ணத்தாலும் பளிங்காலுமானவை” என்று காஞ்சனன் சொன்னான். “உள்ளே ஊறிவழிந்த நீரால் பல்லாயிரமாண்டுகளாக அரிக்கப்பட்டு இக்குகைகள் உருவாகியிருக்கின்றன. இந்த மலையில் மட்டும் தங்குவதற்கேற்றவை என பன்னிரண்டு பெருங்குகைகள் உள்ளன. விலங்குகள் தங்கும் நூற்றுக்கணக்கான குகைகள் உள்ளன.” கனகன் “மலைக்குமேல் ஏழு குகைகளில் மலைத் தெய்வங்களின் ஓவியங்கள் உள்ளன. அவை அணுகுவதற்கரியவை. மலையேறி வரும் பழங்குடிகள் அவற்றை வழிபடுகிறார்கள்” என்றான்.\nஅவர்கள் சென்ற முதல்குகை மாபெரும் மாளிகைமுகப்பு போலிருந்தது. உள்ளே ஒளிவருவதற்காக வெளியே வெவ்வேறு இடங்களில் சுண்ணப்பலகைகளை தீட்டி ஆடிகளாக்கி சரித்துவைத்திருந்தனர். நீண்ட சட்டங்களாக அந்த ஒளிக்கதிர்கள் குகையை கூறுபோட்டிருந்தன. அந்த ஒளியில் குகையின் உட்பகுதி சிற்பங்கள் நிறைந்த கோயிலொன்றின் உள்மண்டபம் போலத் தெரிந்தது. எந்த மானுட உருவங்களாகவும் மாறாத சிற்பங்கள். மத்தகங்கள், பிடரிகள் புடைத்த தசைகள், போர்வைபோர்த்தி நிற்கும் மக்கள்திரள்கள், உறைந்த அலைகள், திகைத்து நிற்கும் தூண்கள்… அவற்றை உருவங்களாக்கிக் கொள்ளமுயன்ற அகம் பிடிகிடைக்காது ஆழத்துக்கு வழுக்கும் கரம் என பரிதவித்தது.\n“இது எங்கள் ஆசிரியரின் குகை. இங்குதான் பூசைகளும் வேள்விகளும் வகுப்புகளும் நிகழும். ஆசிரியர் தன் அறையில் இருக்கிறார். அழைத்துவருகிறேன்” என்றான் கனகன். அவன் சென்றபின் ஒவ்வொருவரும் அந்த வெண்சுண்ணச் சிற்பங்களையே விழிதிகைத்து பார்த்துக்கொண்டிருந்தனர். தொங்கும் கல்திரைச்சீலைகள். கல்லாடையின் மடிப்புகள். வெண்கல்தழல்கள். தொட எண்ணி தயங்கி உறைந்த கல்விரல் நுனிகள். சிறகுகள் கல்லாகிச் சிக்கிக்கொண்ட பெரும் பறவைகள். மத்தகம் மட்டுமே பிறந்து கல்லில் எஞ்சிவிட்ட யானைகள். திமில் சரிந்த ஒட்டகங்கள்… மேலிருந்து நூற்றுக்கணக்கான கூம்புகள் தொங்கின. “பெரும் வெண்பன்றி ஒன்றின் அடியில் நிற்பதுபோலிருக்கிறது. பல்லாயிரம் அகிடுகள்” என்றான் பாண்டு.\nஇல்லை. இவை கல்மேகங்கள். கல்புகை. கல்பனி. கல்வெள்ளம் என்ன மூடத்தனம் ஏன் அவற்றை உருவங்களாக்கிக் கொள்ளவேண்டும் அவை ஐம்பெரும்பூதங்களும் தங்களுக்குள் முயங்கி உருவாக்கிக்கொண்டவை. ஆனால் அகம் அறிந்த உருவங்களையே உருவாக்கிக் கொள்கிறது. “அதோ ஒரு யானை…” என்றான் ஒரு பிரம்மசாரி. “அது மாபெரும் பன்றி…” அனைத்து விலங்குகளும் அங்கிருந்தன. ஒவ்வொன்றும் அவற்றின் வேறுவடிவங்களில் ஒளிந்திருந்தன. படைப்புதெய்வத்தால் சிறையிடப்பட்ட வடிவங்களை உதறி விடுதலைகொண்ட ஆன்மாக்கள் கல்லைக் கொண்டாடிக்கொண்டிருந்தன.\n“சரத்வான் தனுர்வேதத்தின் முதல்ஞானிகளில் ஒருவர். அவரது தனுர்வேதசர்வஸ்வம்தான் வில்வித்தையின் முதற்பெரும்நூல் என்கிறார்கள். ஆனால் அவர் வில்வித்தையை போர்க்கலையாகக் கற்பிப்பதில்லை. அதை ஞானக்கலையாகவே எண்ணுகிறார்” என்றார் மாண்டூக்யர். “அவரைப்பற்றி கேட்டிருக்கிறேன். அவர் ஒரு புராணகதாபாத்திரம் என்றே எண்ணியிருந்தேன். அவர் அணுகமுடியாத மலைகளில் எங்கோ இருக்கிறார் என்பார்கள். தேர்ந்த வில்லாளிகள் அனைவரையும் சரத்வானின் மாணவர் என்னும் வழக்கம் உண்டு… அவரை நேரில் காணமுடியும் என்னும் நம்பிக்கையே எனக்கிருக்கவில்லை.”\nசரத்வான் கனகனும் காஞ்சனனும் இருபக்கமும் வர வெளியே வந்தபோது அவர்கள் கைகூப்பினர். கரிய உடலில் நெருப்பு சுற்றிக்கொண்டதுபோல புலித்தோல் ஆடை அணிந்து ஒளிவிடும் செந்நிற வைரக்கல்லால் ஆன குண்டலங்கள் அசைய, கரியகுழல் தோளில் புரள, அவர் நாணேற்றிய வில் என நடந்துவந்தார். “மிக இளையவர்…” என்று பின்னால் ஒரு பிரம்மசாரி முணுமுணுத்தான். “முதியவர்தான், ஆனால் முதுமையை வென்றிருக்கிறார்” என இன்னொருவன் சொன்னான். குந்தி அவர் கண்களையே நோக்கிக்கொண்டிருந்தாள். அவை இரு கருவைரங்கள் போலிருந்தன. திரும்புகையில் அவற்றில் வான்நீலம் கலந்து மின்னியதுபோலிருந்தது.\nமாண்டூக்யர் முகமன் கூறி வணங்குவதையும் மூன்று கௌதமர்களும் அவரை வணங்கி வாழ்த்துபெறுவதையும் அவள் கனவு என நோக்கிக்கொண்டிருந்தாள். பாண்டுவும் பிற மாணவர்களும் வணங்கினர். பாண்டு அவளை நோக்கி ஏதோ சொன்��ான். அவள் திடுக்கிட்டு விழித்துக்கொண்டாள். மாத்ரியின் கைகளைப்பற்றியபடி சென்று அவரை வணங்கினாள். சரத்வான் இரு மைந்தர்களையும் வாழ்த்தினார். சுருக்கமான சொற்களில் அவர்களை வரவேற்று அங்கு தங்கலாமென்று சொன்னார். அவள் அவரது ஆழமான குரலின் கார்வையை மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தாள். அந்தக் கருவைர விழிகள் குரலாக மாறுமென்றால் அப்படித்தான் ஒலிக்கமுடியும்.\nஅவர்கள் தங்குவதற்கு குகைகள் அளிக்கப்பட்டன. பொருட்களுடன் அவர்கள் குகைகளுக்குள் சென்றபோது மாதிரி “இங்கு தங்குவதா” என்றாள். குந்தி “ஆம், அரண்மனையில் இருந்து குடிலுக்கு என்றால் குடிலில் இருந்து குகைக்குத்தானே” என்றாள். குந்தி “ஆம், அரண்மனையில் இருந்து குடிலுக்கு என்றால் குடிலில் இருந்து குகைக்குத்தானே” என்றாள். வெளியே இருந்த குளிருக்கு மாற்றாக குகை இளம் வெம்மையுடன் இருப்பதை குந்தி கண்டாள். “கோடைகாலத்தில் குகைக்குள் இதமான குளிர் இருக்கும் என்கிறார்கள் அரசி” என்றாள் அனகை. “இங்கே மைந்தனுக்கு ஊனுணவுக்கு குறையே இருக்காது. இங்கே மான்கள் முயல்களைப்போலப் பெருகியிருக்கின்றன.”\nசேவகர்கள் பொருட்களை உள்ளே கொண்டுவைத்தனர். சரத்வான் கொடுத்தனுப்பிய நாணலால் ஆன படுக்கையும் கம்பிளிப்போர்வைகளும் மான்தோல் ஆடைகளும் காஞ்சனனாலும் கனகனாலும் கொண்டுவரப்பட்டன. அவர்கள் பொருட்களை ஒருக்க மெல்ல மெல்ல குகை ஒரு வசிப்பிடமாக ஆகியது. அனகை அமைத்த மஞ்சத்தில் குந்தி அமர்ந்துகொண்டாள். அப்பால் நால்வர் பீமனுக்கு உணவூட்டிக்கொண்டிருந்தனர். “அரசி, ஒன்று தெரிகிறது. எப்படி இடைவெளியே இல்லாமல் உணவுண்ணமுடியுமோ அப்படி உணவே உண்ணாமலும் நம் மைந்தனால் இருக்கமுடியும்” என்றாள் அனகை.\nஅன்று மாலை சரிவுப்பாறை ஒன்றின் விளிம்பில் இளவெயிலில் பாண்டு தருமனுடன் அமர்ந்திருந்தபோது குந்தி சென்று அருகே அமர்ந்தாள். “இந்த நதிக்கு ஏன் புஷ்பவதி என்று பெயர் தெரியுமா இதன் கரையில் நான்கு புஷ்பவனங்கள் இருக்கின்றன. அதோ தெரியும் அந்த உயரமான பனிமலையை நந்ததேவி என்கிறார்கள். அதைச்சுற்றியிருக்கும் பன்னிரு பனிமலைச்சிகரங்களையும் பன்னிரு ஆதித்யர்களின் பீடங்கள் என்கிறார்கள். அவற்றின்மேல் முழுநிலவுநாட்களில் விண்ணவர் வந்திறங்குவதைக் காணமுடியும் என்று சரத்வான் சொன்னார். அதன் சாரலில் திப்ரஹிமம் என்னும் ஒரு பிரம்மாண்டமான பனியடுக்கு இருக்கிறது. அதன் நுனி உருகித்தான் இந்த ஆறு உருவாகிறது….”\n“குளிர்காலத்தில் இந்த ஆறு உறைந்துவிடும் என்கிறார்கள்” என்றான் பாண்டு. “ஆனால் அப்போதுகூட குகைக்களுள் நீர் ஓடிக்கொண்டுதான் இருக்குமாம். ஆகவே இவர்களெல்லாம் இங்கேயே தங்கிவிடுவார்கள். குளிர்காலம் யோகத்திலமர்வதற்கு உரியது என்கிறார்கள். இப்பகுதிமுழுக்க இதேபோல பல மலர்வனங்கள் உள்ளன. மிக அருகே இருப்பது ஹேமகுண்டம். அது வசிஷ்டர் தவம்செய்த இடம். அங்கே அவரது குருமரபைச் சேர்ந்த நூறு முனிவர்கள் இருக்கிறார்கள்.” குந்தி அந்தியின் ஒளியில் நந்ததேவியின் பனிமுகடு பொன்னாவதைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.\n“பொன் மீது ஏன் மானுடனுக்கு இத்தனை பற்று என இப்போது தெரிகிறது. மகத்தானவை எல்லாம் பொன்னிறம் கொண்டவை” என்றான் பாண்டு. “நீயும் பொன்னுடல் கொண்டவள் போலிருக்கிறாய்.” குந்தி புன்னகையுடன் “நான் இங்குதான் என் மூன்றாவது மைந்தனைப் பெறவிருக்கிறேன். பரதகுலம் அந்தச் சிகரம் போன்றதென்றால் அது பொன்னாக ஆகும் கணம்தான் அவன். அவன் பெயர் எதுவாக இருந்தாலும் நான் அவனை பாரதன் என்றே அழைப்பேன்” என்றாள். பாண்டு “ஆம், அவன் வில்வித்தையில் நிகரற்றவனாக இருப்பான். கூரிய அம்புகளால் மண்ணில் அனைத்தையும் வெல்வான். விண்ணகத்தையும் அடைவான்” என்றான்.\nமழைக்காலம் தொடங்கியபோது அவள் கருவுற்றாள். மழை முதலில் தென்மேற்கிலிருந்து மேகக்கூட்டங்களாக ஏறி வந்தது. ஒன்றையொன்று முட்டி மேலெழுப்பிய கருமேகங்கள் வானை நிறைத்தன. குந்தி அத்தனை அடர்த்தியான மேகங்களை அதற்கு முன்னர் பார்த்ததில்லை. மேகங்கள் இணைந்து ஒற்றைக் கருஞ்சுவராக ஆயின. கருமைக்குள் மின்னல்கள் வெட்டி அதிர்ந்து அணைந்தபோது மேகங்களின் வளைந்த விளிம்புகள் ஒளிவிட்டு மறைந்தன.\nஅனகை வந்து “அரசி, இங்கே மேகங்களைப் பார்க்கக்கூடாதென்கிறார்கள். மின்னல்கள் பேரொளி கொண்டிருக்கும் என்றும் கண்களைப் பறித்துவிடும் என்றும் சொன்னார்கள்” என்றாள். குந்தி சிலநாட்களாகவே தன்னை முற்றிலும் மறந்தவளாக, பித்துக்கும் பேதைமைக்கும் நடுவே எங்கோ அலைந்துகொண்டிருந்தாள். பெரும்பாலான நேரத்தை அவள் அந்தமலைப்பாறை உச்சியில்தான் கழித்தாள். அங்கிருந்து வடகிழக்கே நந்ததேவியையும் அதன் மேலாடை மடிய���ல் சரிந்து விழுந்ததுபோல வெண்ணிற ஒளிவிட்டுக்கிடந்த திப்ரஹிமத்தையும் பார்க்கமுடிந்தது. தென்கிழக்கில் புஷ்பவதி பசுமைவெளியில் வெள்ளியோடை போல உருகிச் சென்றது. வடமேற்கே பனிமலையடுக்குகள் உறைந்த மேகங்களாக வானில் தங்கியிருந்தன.\n“அங்கே மேகங்கள் வருவதை நான்தான் முதலில் பார்த்தேன். கரிய குழந்தை ஒன்று மெல்ல எட்டிப்பார்ப்பது போல மலைக்கு அப்பால் அது எழுந்துவந்தது” என்றாள் குந்தி. “இங்கேதான் மேகங்கள் வரும். அவை இந்திரனின் மைந்தர்கள். இந்திரன் தன் வஜ்ராயுதத்தை அவர்கள் விளையாடுவதற்காகக் கொடுத்துவிடுவான்.” அவளிருக்கும் நிலையில் அவளிடம் எதையும் பேசமுடியாதென்று அனகை அறிந்திருந்தாள். “அரசி குகைக்கு வாருங்கள். பெருமழை வரப்போகிறது” என்றாள். குந்தி அவளை காய்ச்சல் படிந்த விழிகளால் நோக்கி “ஆம், பெருமழை… மழைத்திரையை வஜ்ராயுதம் கிழித்துவிளையாடும்” என்றாள்.\nஒரு பெருமின்னலால் விழிகள் எரிந்து அணைந்தன. வானம் வெடித்ததுபோல எழுந்த இடியோசையால் காதுகள் முழுமையாக மறைந்தன. புலன்களற்ற ஒரு கணத்தில் அனகை தானிருப்பதையே அறியவில்லை. பின்பு “அரசி அரசி” என்று கூவினாள். அவள் குரலை அவள் காதுகளே கேட்கவில்லை. இன்னொரு சிறுமின்னலைக் கண்டபோதுதான் தன் விழிகள் மறையவில்லை என்பதை உணர்ந்தாள். முன்னால் தாவிச்சென்று குந்தியை பிடித்துக்கொண்டாள். நினைவிழந்துகிடந்த அவளைத் தூக்கி தன் குகைக்குக் கொண்டுவந்தாள்.\nமருத்துவர் அவள் கருவுற்றிருப்பதைச் சொன்னார்கள். அவள் குகைக்கு வெளியே செல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று பாண்டு ஆணையிட்டான். அனகையும் சேடியரும் அவளை ஒவ்வொரு கணமும் கண்காணித்தனர். குகைக்கு காட்டுமரப்பட்டைகளாலான கதவுகள் போடப்பட்டன. அவள் அந்தக்கதவுகளுக்கு இப்பால் அமர்ந்து வெளியே இளநீலத்திரைச்சீலை போல அசைந்தபடி குன்றாமல் குறையாமல் நின்றிருந்த மழையைப் பார்த்துக்கொண்டிருந்தாள். மழைக்குள் மின்னல்கள் துடித்து துடித்து அதை வெண்நெருப்புத்தழல்களாக ஆக்கி அணைந்தன. இடியோசையில் மழைத்தாரைகள் நடுங்குவதுபோலத் தெரிந்தது.\nஇரண்டரை மாதம் தொடர்ந்து பெய்த மழைக்குப்பின் புஷ்பவதியின் சரிவு முழுக்க சேறும் சருகுக்குவைகளும் நிறைந்திருந்தன. இளவெயிலில் அவை மட்கி எழுப்பிய ஆவி குகைகளுக்குள் வந்து வீச்சத்துடன் நிறைந்தது. சிலநாட்களில் இளம்புல்தளிர்கள் மேலெழுந்தன. மேலும் சிலநாட்களில் அவை புதர்களாக அடர்ந்து மொட்டுவிட்டன. மென்மையான ஊதாநிறம் கொண்ட மலர்கள் நதிநீரின் ஓரத்திலும் செந்நிறமலர்கள் மலைச்சரிவிலும் செறிந்தன. ஆற்றின் இருகரைகளும் இரண்டு இதழ்களாக மாற புஷ்பவதி நடுவே வெண்ணிறப்புல்லி போல நீண்டு செல்ல அந்நிலமே ஒற்றைப்பெருமலர் போல ஆகியது. செந்நிறத்துக்குள் ஊதாநிறத்தீற்றல்கொண்ட முடிவில்லாத மலர்.\nகுந்தி அந்நாட்கள் முழுக்க மலர்கள் நடுவேதான் இருந்தாள். மலர்களையன்றி எதையுமே பார்க்காதவையாக அவள் கண்கள் மாறிவிட்டன என்று அனகை நினைத்தாள். அவளிடம் பேசியபோது அவள் விழிகள் தன்னை அடையாளம் காணவில்லை என்று கண்டு அவள் துணுக்குற்றாள். பாண்டுவையும் மைந்தர்களையும்கூட அவள் அடையாளம் காணவில்லை. அவளுடைய பேச்சுக்கள் எல்லாம் முற்றிலும் பொருளிழந்திருந்தன. பொருளற்றவையாக இருந்ததனாலேயே அவை கவிதைகள் போல ஒலித்தன. ‘இந்திரவீரியம் மலர்களையே உருவாக்குகிறது. மலர்கள்தான் காடுகளை உருவாக்குகின்றன’. ‘வானவில் பூத்திருக்கிறது… ஒவ்வொரு மலருக்கும் ஒரு வானவில்’ என்றாள். தனக்குத்தானே பேசிக்கொண்டவளாக மலர்கள் நடுவே இளவெயிலில் படுத்தாள். இரவில் அனகை அவளை மலர்வெளியில் எங்கிருந்தாவது தேடிக்கண்டடைந்து கொண்டுவந்தாள்.\nகோடை முதிரத்தொடங்கியபோது மலர்கள் நிறம்மாறின. மெல்ல மலர்வெளி சுருங்கி நீரோட்டத்துக்கு அருகே மட்டும் எஞ்சியது. பின்னர் அந்த இறுதிவண்ணமும் மறைந்தது. புஷ்பவதியின் நீர் பெருகி வந்து கரைதொட்டு ஓட அருவிகளின் ஓசை இரவில் செவிகளை மோதுமளவு உரக்க ஒலித்தது. குந்தியின் வயிறு கனத்து கீழிறங்கியது. அவள் சொற்களை இழந்துகொண்டே இருந்தாள். ஒரு கட்டத்தில் அப்பகுதியில் இருந்த வெண்கல்பாறைகளில் ஒன்றுபோல ஆனாள்.\nபனிக்காலம் குளிர்ந்த காற்றாக வரத்தொடங்கியது. வடக்கிலிருந்து வீசிய காற்றில் வெண்கற்பாறைகள் பனிக்கட்டிகள் போல குளிர்ந்திருந்தன. மதியத்திலும் உடலை புல்லரிக்கவைக்குமளவுக்கு குளிர் காற்றில் கரைந்து வீசியது. கண்கூசவைக்கும் வெயிலிலும் வெப்பமே இருக்கவில்லை. ஒருநாள் காலையில் அனகை குகைவாயிலில் மலைச்சரிவிலிருந்து ஊறிவழிந்த நீர் ஒளிமிக்க பளிங்குத்துளியாக நிற்பதைக் கண்டாள். அதைக் கையிலெடுத்துக்கொ��்டுவந்து பிறருக்குக் காட்டினாள். “முதல்பனி” என்று பாண்டு சொன்னான். “இமாலயம் தன் செய்தியை அனுப்பியிருக்கிறது\nகாலையில் கண்விழித்து வெளியே பொறியில் மாட்டியிருக்கும் ஊன்மிருகத்தை எடுப்பதற்காகச் சென்ற அனகை மலைச்சரிவெங்கும் உப்புப்பரல் விரிந்ததுபோல பனி படர்ந்து ஒளிவிட்டுக் கிடப்பதைக் கண்டாள். அவள் ஓடிவந்து சொன்னபோது அனைவரும் கூச்சலிட்டபடி எழுந்து ஓடி வெளியே சென்று பனியைப் பார்த்தனர். வெண்நுரைபோல பார்வைக்குத் தோன்றினாலும் அள்ளுவதற்கு கடினமாக இருந்தது பொருக்குப்பனி. அவர்கள் அதை அள்ளி ஒருவரோடொருவர் வீசிக்கொண்டு கூவிச்சிரித்தனர்.\nபாண்டு தன் மைந்தர்களை பனியில் இறக்கி விட்டு பனித்துகளை அள்ளி அவர்கள் மேல் வீசினான். குழந்தைகள் கூசி சிரித்துக்கொண்டு கையை வீசின. கனத்த வயிற்றுடன் குந்தி அவர்களின் விளையாடலை நோக்கி அமர்ந்திருந்தாள். மாத்ரி யுதிஷ்டிரனை தூக்கிக்கொண்டு கீழே பனிவெளியை நோக்கிச் சென்றாள். அவன் கையை நீட்டி பனியை சுட்டிக்காட்டி கால்களை உதைத்து எம்பி எம்பி குதித்தான்.\nபாண்டு “இன்னொரு மைந்தனும் வரப்போகிறான் என்பதை என்ணினால் என்னுள்ளும் இதேபோல பனி பெய்கிறது பிருதை” என்றான். “அவன் வருகைக்காக காத்திருக்கிறேன். இங்கே தனிமை இருப்பதனால் காத்திருப்பது பெருந்துன்பமாக இருக்கிறது.” குந்தி புன்னகையுடன் “இன்னும் சிலநாட்கள்” என்றாள். “எனக்கு மைந்தர்கள் போதவில்லை. இன்னொரு மைந்தன். அவன் வந்தாலும் போதாது… மேலும் மைந்தர்கள் வேண்டும்… உனக்கு துர்வாசர் அளித்த மந்திரத்தை எத்தனைமுறை பயன்படுத்த முடியும்\n“ஐந்துமுறை” என்று குந்தி சொன்னாள். “நான் நான்குமுறை அதை உச்சரித்துவிட்டேன்.” பாண்டு எழுந்து அவளருகே வந்து அவள் கைகளைப்பற்றிக்கொண்டான். “இன்னொரு மந்திரம் எஞ்சியிருக்கிறது. எனக்கு இன்னொரு மைந்தனைப்பெற்றுக்கொடு” குந்தி “இல்லை. இன்னொரு மைந்தனை நான் பெறமாட்டேன் என்று சொல்லிக்கொண்டேன். மகப்பேறு என்னும் அனுபவத்தின் உச்சத்தை நான் அடைந்துவிட்டேன். இப்போது என்னுள் இருக்கும் மைந்தனைப் பெற்றதும் நான் முழுமையடைந்துவிடுவேன். பிறகு எவருக்கும் என் உதரத்தில் இடமில்லை.”\nபாண்டு “நான் ஆசைப்பட்டுவிட்டேன் பிருதை… ஒரு மந்திரம் இருக்கையில் அதை ஏன் வீணாக்கவேண்டும் அது ஒரு மைந்தன��� இம்மண்ணில் வருவதற்கான வழி. அதை மூட உனக்கு என்ன உரிமை இருக்கிறது அது ஒரு மைந்தன் இம்மண்ணில் வருவதற்கான வழி. அதை மூட உனக்கு என்ன உரிமை இருக்கிறது” என்றான். அவள் நிமிர்ந்து அவனைப்பார்த்தாள். அப்பால் மாத்ரி உரக்கக்கூவியபடி ஓட யுதிஷ்டிரன் பனியை அள்ளியபடி துரத்துவது தெரிந்தது. மாத்ரி பனியில் கால்சிக்கி கீழே விழுந்து கூவிச்சிரித்தாள். அவளை நோக்கியபின் பாண்டு “அவள் என்னிடம் அவளுக்கு மைந்தர்கள் இல்லை என்பதைச் சொல்லி வருந்தினாள்” என்றான்.\nகுந்தி புன்னகையுடன் “அந்த மந்திரத்தை அவளுக்குச் சொல்கிறேன். அவள் தாயாகட்டும்” என்றாள். பாண்டு புன்னகைத்து “ஆம், அதுவே முறை. அவளுடைய வாழ்க்கையில் அப்படியேனும் ஒரு பொருள் பிறக்கட்டும்” என்றான்.\nபனிசெறிந்தபடியே வந்தது. வெண்பனிப்போர்வை சென்று உடைந்து பளிங்குவாள்முனையாக மாறி நின்ற எல்லைக்கு அப்பால் கருநீலக் கோடாக புஷ்பவதி சென்றது. பனிப்பொருக்குகள் உடைந்து நீரில் விழுந்து பாறைகளில் முட்டிச்செல்லும் மெல்லிய ஒலியை இரவில் கேட்கமுடிந்தது. மலைச்சரிவில் வழுக்கி ஒன்றை ஒன்று முட்டி இறக்கி கீழே வந்த பனிப்பாறைப் படலங்கள் கீழே பனித்தளம் உருகியபோது உடைந்து பளிங்கொலியுடன் சரிந்து விழுந்து நீரில் மிதந்துசென்றன. குகைக்குள் எந்நேரமும் கணப்பு எரிந்துகொண்டிருந்தது. அந்தச்செவ்வொளி குகைவாயில் வழியாக வெளியே விரிந்த பனிப்படலத்தில் நெருப்புத்தழல்போல விழுந்துகிடந்தது.\nநள்ளிரவில் ஒரு அழைப்பை உணர்ந்து குந்தி விழித்துக்கொண்டாள். அழைத்தது யார் என்று எழுந்து அமர்ந்து சுற்றுமுற்றும்பார்த்தாள். அனைவரும் கனத்த கம்பிளிப்போர்வைக்குள் முடங்கி தூங்கிக்கொண்டிருந்தனர். அவள் சிலகணங்கள் கழித்து போர்வையை எடுத்து போர்த்திச் சுற்றிக்கொண்டு வெளியே சென்றாள். கதவைத்திறந்து பனிவெளிக்குள் இறங்கினாள். தரையெங்கும் வெண்பனி விரிந்திருந்தாலும் காற்றில் பறந்து உதிர்ந்துகொண்டிருந்த பனித்துகள்கள் முழுமையாக நிலைத்திருந்தன. அதிதூய காற்றுவெளி அசைவில்லாது நின்றது. வானம் மேகமற்று விரிந்திருக்க மேற்குச்சரிவில் முழுநிலவு இளஞ்செந்நிற வட்டமாக நின்றிருந்தது. அதைச்சுற்றி வானத்தின் ஒளிவட்டம் விரிந்திருந்தது.\nமறுநாள் முழுநிலவு என்று அவள் நினைவுகூர்ந்தாள். நிலவு மேற்���ே அணைந்துவிட்டிருக்கிறது. இன்னும் சற்று நேரத்தில் விடிந்துவிடும். தன்னை அழைத்தது யார் என்று எண்ணிக்கொண்டாள். நிலவா புன்னகையுடன் அந்தப்பாறையை அடைந்து அதன் மேல் அமர்ந்து போர்வையை நன்றாகச் சுற்றிக்கொண்டாள். தொடர்ந்து வீசிக்கொண்டிருந்த குளிர்காற்று முழுமையாகவே நின்றுவிட்டிருந்தது. இம்முறை பனிக்காலம் மேலும் நீண்டுவிட்டது என்று சொன்னார்கள். பனி முடிந்துவிட்டதென்று எண்ணிக்கொண்டாள். ஒருவேளை நாளை வெம்மையான சிவந்த சூரியன் எழக்கூடும். பனி உருகக்கூடும்.\nகண்கள்தான் தெளிந்து வருகின்றனவா இல்லை ஒளி கூடுகிறதா என்று குந்தி வியந்துகொண்டாள். இல்லை ஒளி அதிகரிப்பது உண்மைதான். நிலவொளி ஒரு குறிப்பிட்டகோணத்தில் விழும்போது அங்கிருந்த பனிச்சரிவுகள் அதை முழுமையாக எதிரொளிக்கின்றன போலும். ஒளி மேலும் கூடியபோது அப்பகுதியே வெண்ணிறமான கண்கூசாத ஒளியலைகளாக மாறியது. ஒளியாலான மலைகள், ஒளியாலான சரிவுகள், ஒளியாலான வானம். தன் உடலும் அமர்ந்திருந்த பாறையும் எல்லாம் ஒளியாக இருப்பதை உணர்ந்தாள். ஒளியில் மிதந்து கிடப்பதைப்போல, ஒளியில் தன் உடல் கரைந்து மறைவதுபோல அறிந்தாள்.\nபனிப்பொருக்கு நொறுங்கும் மெல்லிய ஒலியைக் கேட்டு அவள் திரும்பிப்பார்த்தாள். அவளுக்கு நேர்முன்னால் ஒளியே உடலாகத் திரண்டு வருவதுபோல ஒரு சிறிய வெண்ணிறச் சிறுத்தைப்புலி அவளை நோக்கி வந்தது. உடல் சிலிர்க்க அவள் அசையாமல் அமர்ந்திருந்தாள். அது கனவு என்று ஒருகணம் எண்ணினாள். உண்மை என மறுகணம் தெளிந்தாள். பாதிரிமலரின் பூமுட்கள் போல மெல்லிய வெண்முடி படர்ந்த உடலில் மயிற்பீலி விழிகள் என அசைந்த கரிய புள்ளிகள். உருண்ட முகத்துக்குமேல் இரு வெண்தாழை மடல்கள் போன்ற செவிகள். வெண்ணிற வைரம்போன்ற இரு கண்கள். சிவந்த நாக்கு மலரிதழ்போல வெளிவந்து மூக்கை நக்கி மீண்டது. அதன் சிலிர்த்த மீசையின் வெள்ளிக்கம்பிகளை அவள் மிக அருகே கண்டாள்.\nமயங்கிக்கிடந்த குந்தியை காலையில் அனகைதான் கண்டடைந்தாள். அவளை குகைக்குள் கொண்டுவந்து படுக்கச்செய்து சூடான தோலாடையால் உடலைமூடி உள்ளே அனலிட்ட உலோகக்குடுவையை வைத்து வெம்மையூட்டினர். அவள் மலர்ந்த முகத்துடன் புன்னகைக்கும் உதடுகளுடன் இசைகேட்டு தன்னிலையழிந்தவள் போல, தெய்வசன்னிதியில் பித்துகொண்ட பக்தன்போல கிடந்தாள். பா��்டு மருத்துவச்சியை அழைத்து வந்தான். “ஆம், மைந்தன் வரப்போகிறான்” என்றாள் அவள்.\nஅது ஸ்ரீமுக ஃபால்குன மாதம். உத்தர நட்சத்திரம் என்று பாண்டு எண்ணிக்கொண்டான். குளிர்காலம் வந்தபின்னர் அன்றுதான் முதல்முறையாக சூரியன் கிழக்கு வானில் எழுந்தான். முதலில் மலைச்சிகரங்கள் சூடிய பனிமுடிகள் பொன்னொளி கொண்டன. பின்னர் புஷ்பவதியின் கரையிலும் மலைச்சரிவுகளிலும் பரவிய பனி பொற்சுடராக மாறியது. அந்தமலைச்சரிவே ஒரு பொன்னிறப்பாத்திரமாக மின்னுவதை குகைவாயிலில் நின்று பாண்டு கண்டான். தானம் கொள்ள விண்ணை நோக்கி வைக்கப்பட்ட பொற்கலம்.\nநடுமதியத்தில் குந்தி மைந்தனை ஈன்றாள். குகை வாயிலில் நின்ற மாண்டூக்யர் அவனிடம் “பூர்வ ஃபால்குனமும் உத்தர ஃபால்குனமும் இணையும் வேளை. மாமனிதர்கள் பிறப்பதற்காகவே காலம் வைத்திருக்கும் வாழ்த்தப்பட்ட கணம்” என்றார். பாண்டு அப்போது வெளியே வியப்பொலிகள் எழுவதைக் கேட்டான். அவர்கள் வெளியே வந்து பார்த்தபோது குகைகளில் இருந்த அனைவருமே வந்து பாறைகள் மேல் நின்று கூச்சலிடுவதைக் கண்டனர். உச்சிவானில் திகழ்ந்த சூரியனுக்குக் கீழே அங்கிருந்த பன்னிரு பனிமலைச் சிகரங்களிலும் பன்னிரண்டு சூரியவடிவங்கள் தோன்றியிருந்தன.\n← நூல் இரண்டு – மழைப்பாடல் – 84\nநூல் இரண்டு – மழைப்பாடல் – 86 →\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 48\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 47\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 46\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 45\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 44\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 43\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 42\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 41\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 40\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 39\n« ஏப் ஜூன் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}