diff --git "a/data_multi/ta/2018-22_ta_all_1333.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-22_ta_all_1333.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-22_ta_all_1333.json.gz.jsonl" @@ -0,0 +1,308 @@ +{"url": "http://bhama23.blogspot.com/2016/04/", "date_download": "2018-05-27T01:00:05Z", "digest": "sha1:3VOE5W5OX2KOFCFMQBYBMNDONE4B52DE", "length": 4171, "nlines": 37, "source_domain": "bhama23.blogspot.com", "title": "MY BLOG: April 2016", "raw_content": "\nபத்மஸ்ரீ விருது பெற்ற படிக்காத மேதை\nசாதிப்பதற்கு வயது ஒரு தடை இல்லை என்ற உண்மையை உணர்த்தியபடி வாழ்ந்து காட்டிவிட்டார் 66 வயதான ஒடிசா கவிஞர் ஹால்டர் நாக். இவருடைய பத்து வயதில் அப்பா இறந்துபோனார்.\nமூன்றாம் வகுப்போடு படிப்பு மடிந்துபோனது.\nஇனிப்பு கடை ஒன்றில் பாத்திரம் கழுவும் வேலையில் சேர்ந்தார். அடுத்து பள்ளி ஒன்றில் சமையல்காரர் ஆனார். அந்த சமையலறையில் உணவுப் பண்டங்களோடு கவிதைகளையும் காவியங்களையும் படைத்தார்.\n1990-ல் கோஸ்லி மொழியில் ‘தோடோ பர்காச்’ (மூத்த ஆலமரம்) என்னும் இவருடைய முதல் கவிதை பிரசுரமானது.\nஅடுத்தது இயற்கை, சமூகம், மதம், புராணங்கள் ஆகியவற்றைக் கருப்பொருளாகக் கொண்டு 20க்கும் மேற்பட்ட காப்பியங்களையும், ஏராளமான கவிதைகளையும் இயற்றினார்.\nஇப்படி உலகின் ஒரு மூலையில் இருந்துகொண்டே மனித சமூகத்துடன் உரையாடத் தொடங்கினார்.\nஇன்று அவருடைய எழுத்தைப் பற்றி 5 முதுகலைப் பட்ட ஆய்வுகள் வெளிவந்துள்ளன.\nசம்பல்பூர் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் இவர் கவிதைகள் இடம்பிடித்துள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக இந்த எளிய அற்புதக் கலைஞருக்கு கடந்த வாரம் பத்மஸ்ரீ விருது வழங்கி இந்தியா பெருமை அடைந்தது\nவாழ்த்தி பேச முடியாவில்லை என்றாலும், தாழ்த்தி பேசாதிருப்போம் அது நம்மை உயர்த்தும் \nபத்மஸ்ரீ விருது பெற்ற படிக்காத மேதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/25227/", "date_download": "2018-05-27T01:04:14Z", "digest": "sha1:JV7MRZNBP5ZWZB6EXW2THIDXYCPJWPID", "length": 16748, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "மக்களின் ஆதங்கங்களையும் கோரிக்கைகளையும் புறக்கணித்து வருவது யாருக்குமே நல்லதல்ல – GTN", "raw_content": "\nமக்களின் ஆதங்கங்களையும் கோரிக்கைகளையும் புறக்கணித்து வருவது யாருக்குமே நல்லதல்ல\nகாணாமற் போனோரின் உறவுகளின் வடக்கு கிழக்கு தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு வட மாகாணசபையின் ஆதரவு தெரிவித்து முதலமைச்சரின் உரை\nஇன்று எம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள விரக்தியின் அடையாளமாக ஒரு நிகழ்வு இந் நாட்டின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் நடை பெறுகின்றது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் ஏற்பாடு செய்��ப்பட்டுள்ள பூரண ஹர்த்தால் இன்று நடைபெறுகின்றது.\nதிருகோணமலையில் போராடிக்கொண்டிருக்கும் அப்பேர்ப்பட்ட மக்களைக் கூட்டாக அண்மையில் சந்தித்தேன். அதற்கு முன்னர் வடமாகாணத்திலும் பல குழுக்களைச் சந்தித்தேன். கடந்த பல நாட்களாக காணமற் போன தங்கள் உறவுகள் பற்றியும் இராணுவ ஆக்கிரமிப்பால் தமது காணிகளை இழந்தமை பற்றியும் இம் மக்கள் தமது வருத்தங்களையும் கரிசனைகளையும் தொடர்ச்சியான போராட்டங்கள் மூலம் எடுத்துக் காட்டி வருகின்றார்கள். இது பற்றி மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களுக்கு நான் நீண்ட கடிதம் அனுப்பியிருந்தேன். அது பற்றி ‘பேசலாம் வாருங்கள்’ என்று தினம் குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர அவர்களுக்கு எந்தவித ஆறுதல் வார்த்தைகளும் இதுவரையில் உத்தியோகபூர்வமாக அரசாங்கத்தினால் வெளியிடப்படவில்லை என்பது மனவருத்தத்தைத் தருகின்றது. மக்கள் மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் ஏதேனும் நற்செய்தி அரசாங்கத் தரப்பில் இருந்து வராதா என்ற எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றார்கள்.\nபலரின் 50 நாட்களுக்கு மேலான போராட்டங்கள் உத்தியோக பூர்வமாக எந்தவித எதிர்வினையும் கொண்டு வராத நிலையில்த்தான் நீதிக்கான ஒரு காத்திரமான ஜனநாயக செயற்பாடு என்ற முறையில் இன்றைய மக்கள் அணி திரள்வு இன்றைய கடையடைப்புப் போராட்டமாக நடைபெறுகின்றது. இந்த நிலையில் முஸ்லிம் சகோதரர்கள், சிங்கள சகோதரர்கள் அடங்கலான வடக்கு கிழக்கு சகல மக்களும் தமது மனோநிலையைப் பிரதிபலிக்கும் வண்ணம் ஒருங்கு சேர்ந்து போராடுவது கட்டாயமாகியுள்ளது. நாம் யாவரும் இம் மக்கள் போராட்டத்திற்கு எமது ஆதரவினை எடுத்துக் காட்டுவதிலிருந்து எமது தெற்கத்தைய சிங்களச் சகோதரர்களும் மத்திய அரசாங்கமும் சர்வதேச அரசாங்கங்களும் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். தொடர்ந்து எம் மக்களையும் அவர்களின் ஆதங்கங்களையும் அவர்களின் கோரிக்கைகளையும் புறக்கணித்து வருவது யாருக்குமே நல்லதல்ல. மக்களின் மனோநிலையைத் தவறாகப் புரிந்து கொண்டு பிழையான நடவடிக்கைகளில் அரசாங்கம் இறங்க எத்தனித்தால் அது பாரதூரமான விளைவை எம்மக்களுக்குத்தான் ஏற்படுத்தும்.\nஎமது கோரிக்கைகள் நியாயமானவை. அவை எமது அடிப்படை உரிமைகள் சார்ந்தவை. ஆகவே அவற்றிற்கு தீர்வு காணுதல் அவசியம். தீர்வு காண்பதற்கு அரசாங்��ம் பின்நிற்பதே அல்லது தாமதிப்பதே இன்றைய வடக்கு கிழக்கு ரீதியான போராட்டத்தின் அடிப்படைக் காரணமாகும். எமது பொறுப்புக் கூறலை நாங்கள் தட்டிக் கழித்து வருவதால் மக்களின் மனவருத்தங்கள் மேலும் மேலும் உக்கிரமடையும் என்பதற்கு இன்றைய பூரண ஹர்த்தால் ஒரு உதாரணமாகும்.\nஇன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஹர்த்தாலுக்கு எம் மக்கள் காட்டும் கட்சிப் பாகுபாடற்ற கரிசனை மிக்க ஒத்துழைப்பை வடக்கு கிழக்கு மக்களின் ஒற்றுமைக்கான ஒரு அணிதிரள்வாகவே நான் காண்கின்றேன். எமது கஷ்டங்கள், துன்பங்கள், அல்லல்கள், அவலங்கள் ஆகியவற்றை மற்றவர்களும் புரிந்து கொண்டிருக்கின்றார்கள் என்பது இரவு பகலாகப் போராடும் மக்களுக்கு ஒருவித மனநிறைவை ஏற்படுத்தும். அத்துடன் எமது ஏகோபித்த பங்களிப்பு எமது மக்களின் ஒற்றுமையைப் பிரதிபலிக்கும்.\nஉலகம் • பிரதான செய்திகள்\nவடகொரிய – தென்கொரியா ஜனாதிபதிகள் திடீர் சந்திப்பு\nஉலகம் • பிரதான செய்திகள்\nஸ்பெய்ன் பிரதமர் அரசியல் ரீதியாக கடும் சவால்களை எதிர்நோக்கி வருகின்றார்\nஉலகம் • பிரதான செய்திகள்\nபார்பேடோஸில் முதல் பெண் பிரதமராக மியா மொட்டலி தெரிவு\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅயர்லாந்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் கருக்கலைப்புக்கு பெரும்பாலான பொதுமக்கள் ஆதரவு\nஉலகம் • பிரதான செய்திகள்\nடிஆர் கொங்கோவில் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 50 பேர் பலி\nஉலகம் • சினிமா • பிரதான செய்திகள்\nபாலியலும் உலக பிரபலங்களும் – ஹார்வி வைன்ஸ்டீனும் சிக்கினார்…\nசிரியாவின் டமாஸ்கஸ் சர்வதேச விமான நிலையத்தில் பாரிய குண்டு வெடிப்பு:-\nஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கும் வகையில் வடமாகாண சபை கூடி கலைந்தது\nஅமெரிக்க சிறப்பு கூட்டு பயிற்சிக்குள் இலங்கை நுழைகிறது.. May 26, 2018\nவழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவது இலங்கையின் கடமை.. May 26, 2018\nதூத்துக்குடி படுகொலைகளுக்கு நீதி வேண்டி யாழில் ஆர்ப்பாட்டம்.. May 26, 2018\nஇருமுகத் தோற்றம் -பி.மாணிக்கவாசகம்… May 26, 2018\nஇருபாலை கற்பகப் பிள்ளையார் ஆலய வருடாந்தத் திருவிழா…. May 26, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nஇறந்தவர்களை நினைவு கூர்ந்து வணங்குவது அறம் பா. துவாரகன்…. – GTN on முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – HNB முகாமையாளரும் ஊழியரும் பணி நீக்கப்பட்டமை- கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது\nஜாலியன்வாலா பாக்கை நினைவுபடுத்தும் தூத்துக்குடி – GTN on 99ஆண்டுகளுக்கு முன்னரான ஜாலியன்வாலா படுகொலைக்கு பிரிட்டன் மன்னிப்பு கோர வேண்டுமானால் முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு\nசுன்னாகம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பிணைமனு நிராகரிப்பு…. – GTN on சுன்னாக இளைஞர் படுகொலை. காவல்துறை உத்தியோகத்தருக்கு சர்வதேச பிடியாணை – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-\nசுன்னாகம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பிணைமனு நிராகரிப்பு…. – GTN on ஹர்த்தாலால் சித்திரவதை வழக்கின் தொகுப்புரை ஒத்திவைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kovaivanigam.com/author/dr-k-t-partiban/", "date_download": "2018-05-27T01:00:30Z", "digest": "sha1:XWRR7E44KTZJKLQVKOFVGTA2VOY6ILKX", "length": 11102, "nlines": 70, "source_domain": "kovaivanigam.com", "title": "Dr K T பார்த்திபன் TNAU – Forest College – கோவை வணிகம்", "raw_content": "\nதொழில் மேம்பாட்டிற்க்கான மாத இதழ்\nமனிதனின் தவிர்க்க முடியாத தேவைகளான தடிமரம் மற்றும் எரிபொருள் தேவைகள் காலங்காலமாக காடுகளிலிருந்தே பெறப்பட்டு வந்தன. ஆனால் மக்கள் தொகை தொடர்ந்து அதிகாரித்ததாலும் தொழிற்சாலைகள் அபாரிமிதமாக வளர்ந்து நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகாரித்ததோடு இணைந்து கிராமப்புறத்திலிருந்து மக்கள் நகர்புறங்களுக்குப் புதிதாக குடியோரிய …\nதொழிற்சாலையை சார்ந்த மரம் சாகுபடி / தீக்குச்சி மரம் ஒரு அற்புத மாற பணபயிர்\nமுன்னுரை தமிழ் நாட்டில் மூன்றில் ஒரு பங்கு நிலப்பகுதி தரிசு நிலமாக உள்ளது. இந்த தரிசு நிலங்கள் வளமற்று இருப்பதால் வேளாண் பயிர் செய்ய ஏற்றதாக இல்லை. இத்தகைய தரிசு நிலங்களில் நீர் மற்றும் மண் வளம் குறைவுற்று இருப்பதால் இங்கு …\nதீக்குச்சி தொழிற்சாலை தொடர்ச் சங்கிலி ��ிட்டம்\nதமிழ்நாடு வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பாக மேட்டுப்பாளையத்தில் தீக்குச்சி மர ஒப்பந்த பண்ணையம் துவக்க விழா மற்றும் தொழிற்சாலை சார்ந்த வேளாண்காடுகள் பற்றிய இலவசப் பயிற்சி முகாம் ஜனவரி 7 ஆம் தேதி நடைபெற்றது. இதில் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி …\nஎரிசக்தி மரங்களிலிருந்து மின்சார உற்பத்தி\nஇந்தியாவில் மக்கள் தொகை பெருக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சியின் காரணமாக நாளுக்கு நாள் எரிசக்தியின் பயன்பாடு அதிகரித்து கொண்டே உள்ளது. நகரமயமாதல் மற்றும் மக்களின் வாழ்க்கைத்தர மேம்பாட்டினால் மின்சக்தியின் தேவை மேலும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. உலக நாடுகளில், இந்தியா எரிசக்தி …\nஉயிர் எரிகட்டி தொழில்நுட்பம் (Briquetting Technology)……\nமரங்கள் மக்களின் தேவைகளுக்காகவும் தொழிற்சாலைகளின் மூலப்பொருளாகவும் அதிக அளவில் வனங்களிலும், விவசாய நிலங்களிலும், தரிசுநிலங்களிலும், தோப்புகளிலும், வரப்பு ஓரங்களிலும் மற்றும் ஊடுபயிராகவும் வளர்க்கப்பட்டு வருகின்றன. இப்படி வளர்க்கபட்ட மரங்கள் மக்களின் தேவைகளான தடி மரம், எரிபொருள், மாட்டுத் தீவனம் மற்றும் வேளாண் …\nநடவு செய்யும் முறை: நன்கு உழுது நடவுக்குத் தயாரிக்கப்பட்ட நிலத்தில் 5 ஷ் 5 அடி இடைவெளியில் 1 x 1 x 1 அடி அளவுகளில் குழி எடுக்க வேண்டும் இவ்வாறு எடுக்கப்பட்டுள்ள குழிகளில் கிலோ நன்கு மக்கிய தொழு …\nதொழிற்ச்சாலை சார்ந்த மரங்கள் காகிதக்கூழ் மரங்கள் : சவுக்கு மற்றும் தைல மரம் தீக்குச்சி மரம் : அயிலை என்ற பெருமரம் காகிதக்கூழ் மர தொழில் நுட்பங்கள் தைலமரம் யூகலிப்டஸ் மிர்டேசியே (ஙஹ்ழ்ற்ஹஸ்ரீங்ஹ) குடும்பவகை மரமாகும், ஆஸ்திரேலியாவின் டாஸ்மானியா மாநிலத்தை தாயகமாகக் …\nஓரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் வனங்கள் மிகப்பெரும் பங்கு வகிக்கின்றன. இதனால் வனங்கள் சமீபகாலமாக மக்கள் தொகைப் பெருக்கத்தினாலும், தொழிற்சாலைகள் அதிக அளவில் உருவாக்கப்பட்டதாலும் மேலும் அறிவியல் சார்ந்த தொழிற்நுட்ப வளர்ச்சியாலும் அழிக்கப்பட்டு இந்தியாவின் வனங்களின் பரப்பு 23.80% …\nஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் வனங்கள் மிகப்பெரும் பங்கு வகிக்கின்றன. ஆனால் வனங்கள் சமீபகாலமாக மக்கள் தொகைப் பெருக்கத்தினாலும், தொழிற்சாலைகள் அதிக அளவில் உருவாக்கப்பட்டதாலும் மேலும் அறிவியல் சார்ந்த தொழிற்நுட்ப வளர்ச்சியாலும் அழிக்கப்பட்டு இந்தியாவின் வனங்களின் பரப்பு 23.80% …\nCategories Select Category Articles Uncategorized கவர் ஸ்டோரி சட்டம் என்ன சொல்கிறது சுற்றுப்புறச்சூழல் டேக்ஸ் கார்னர் தலையங்கம் தொழில் விவசாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasrinews.com/company/03/171368?ref=section-feed", "date_download": "2018-05-27T01:25:55Z", "digest": "sha1:BHFPBB3DLMW7K56R6LUR7ZCRWBNW76W3", "length": 6836, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "ஆப்பிளின் அடுத்த கட்ட நகர்வை உறுதிப்படுத்தினார் டிம் கூக் - section-feed - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஆப்பிளின் அடுத்த கட்ட நகர்வை உறுதிப்படுத்தினார் டிம் கூக்\nசாம்சுங், ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் ஒன்லைன் பொருள் கொள்வனவினை இலவாக்கும் வகையில் Samsung Pay, Apple Pay வசதிகளை அறிமுகம் செய்துள்ளன.\nஇரு நிறுவனங்களும் ஏட்டிக்கு போட்டியாக இச் சேவையினை உலகின் பல்வேறு நாடுகளுக்கும் விரிவுபடுத்தி வருகின்றன.\nஇந்நிலையில் Apple Pay சேவையானது விரைவில் பிரேஸிலில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.\nஇந்த தகவலை ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரியான டிம் கூக் தெரிவித்துள்ளார்.\nஎனினும் இச் சேவை பிரேஸிலில் அறிமுகம் செய்யப்படும் திகதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.\nமேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tmpolitics.blogspot.com/2007/11/blog-post.html", "date_download": "2018-05-27T01:37:48Z", "digest": "sha1:MZJIWX56AXI3NNJFLXRYEJXMLYYR6MHV", "length": 16031, "nlines": 64, "source_domain": "tmpolitics.blogspot.com", "title": "தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை: கோவை சிறையில் முஸ்லிம் மரணம் - மக்கள் கொந்தளிப்பு", "raw_content": "\nதமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nதமிழ் முஸ்லிம் சமூக அமைப்புகளின் அரசியல் நிலைப்பாடுகள் இங்கு விவாதிக்கப்படுகின்ற���.இஸ்லாமிய சமுதாயத்திற்கெதிரான அனைத்து அநீதிகளுக்கெதிராகவும் இங்கு குரல் எழுப்பப்படும்.\nகோவை சிறையில் முஸ்லிம் மரணம் - மக்கள் கொந்தளிப்பு\nசிறை நிர்வாகத்தின் அலட்சியத்தால் மரணமடைந்த சபூர் ரஹ்மான்\nகோவை, அக்டோபர் 31, கோவையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பந்தமாக அப்பாவி முஸ்லிம்கள் பலர் கைது செய்யப்பட்டு அனைத்து மனித உரிமை நெறிமுறைகளுக்கு மாறாக 10 வருடங்களுக்கும் மேலாக சிறையில் அகைட்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்ட விஷயம் மக்கள் அறிந்தததே. மனித நேயத்திற்கு எதிரான இந்த கொடுஞ்செயலில் சிலர் ஏற்கனவே போதிய சிகிச்சை அளிக்கப்படாததாலும், சிறைக் கொடுமைகளினாலும் விடுதலையின்றி சிறையினுள்லேயே மரணமடைந்துள்ளனர்.\nஇன்னும் பல அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகள் சிறை நிர்வாகத்தன் அலட்சிய போக்காலும் உரிய சிகிச்சை அளிக்காத காரணங்களினாலும் கொடுமையான பல நோயகளுக்கு ஆளாக்கப்பட்டு வாடி வருகின்றனர். இந்நிலையில்தான் இவர்களின் வழக்கு ஒரு வழியாக முடிவுக்க வந்தபோது பலர் விடுதலை செய்யப்பட்டார்கள் பலர் கொடுமையா முறையில் எவ்வித நேரடி ஆதாரங்களோ, சாட்சியங்களோ இல்லாத நிலையிலும் (நீதிபதி உத்ராபதி சொன்னது) கொடூரமான முறையில் முஸ்லிம்கள் என்ற காரனத்தினால் பல ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பட்டு வெளியி வர இயலாதபடி செய்யப்பட்டுள்ளனர்.\nஅணைத்து இயக்கங்களின் கூட்டமைப்பு கூட்டத்தில்\nஇந்நிலையில் பல ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அப்பாவி சிறைவாசி சபூர் ரஹ்மான் (வயது 35) அநியாயமாக கைது செய்யப்பட்டு பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்தும் விடுதலை ஆகாமல் மீண்டுமு் அநீதியாக பல ஆயுள் தண்டனை ஒரு சேர விதிக்கப்பட்டிருந்த காரணத்தாலும் மன உளைச்சலில் இருந்த இந்த சகோதரருக்கு நேற்று (31-10-2007) சுமார் 2.00 மணியளவில் கடுமையான நெஞ்சு வலி ஏற்ப்பட்டது.சிறைவாசிகள் அனைவரும் இவருக்கு உடனடி மருத்துவ உதவி வழங்க வேண்டி கூக்குரல் எழுப்பியபோதும் சிறையில் மருத்துவ அதிகாரியாக இருக்கும் சித்ரா என்ற மத வெறியரின் அலட்சியத்தால் கடுமையான நெஞ்சு வலியால் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சகோதரர் சபூர் ரஹ்மான் அவர்களுக்கு எவ்வித சிகிச்சையும் அளிக்காமல் காலம் தாழத்தியுள்ளனர்.\nஇந்நிலையில் சகோதரர் சபூர் ரஹ்மான் அவர்��ள் மதவெறி பிடித்த சிறை காவலர்களாலும், சிகிச்சை அளிக்காமல் காலம் தாழத்திய மருத்துவ அதிகாரி சித்ராவின் அலட்சியத்தாலும் மரணமடைந்தார்கள் (இன்னாலில்லாஹ் வ இன்னா இலைஹி ராஜிஊன்) விடுதலை காணாமல் அந்த ஏக்கத்திலேயே அவரது உயிர் விடுதலையடைந்த கொடுமையான சம்பவம் கோவை மத்திய சிறையில் நடந்தது.\nஅணைத்து இயக்கங்களின் கூட்டமைப்பு கூட்டத்தில்\nமறைந்த சகோதரர் சபூர் ரஹ்மான் அவர்களுக்கு மனைவியும் மூன்று பென் குழந்தைகளும் உள்ளனர். இவரின் குடும்பம் மிகவும் வறுமையில் வாடி வருகின்றது. தான் விடுதலையாகி குடும்பத்தின் வறுமை போக்கலாம் என்றிருந்த நிலையில் இவரும் மரணமடைந்து இந்த குடும்பம் மற்றும் இவரது மூன்று பென் பிள்ளைகளும் நிர்க்கதியாக்கப்பட்டுள்ளனர். இவர்களின் இந்த நிலைக்கு அலட்சிய போக்கை கடைபிடித்த சிறைச்சாலை நிர்வாகமும், அரசுமே பொறுப்பேற்க வேண்டும்.\nஇவரின் மரண செய்தி கேட்டவுடன் கோவை மாநகர முஸ்லிம்கள் கொந்தளித்து போயினர், உடனடியாக அணைத்து முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பு கூட்டப்பட்டது. இதை எப்படி கையாளவது என்றும், மரணமடைந்த சகோ. சபூர் ரஹ்மானின் குடும்பத்திற்கு எவ்வகையில் உதவுவது என்றும் விவாதிக்கப்பட்டது.\nஇறுதியில் சகோ. சபூர் ரஹ்மானின் மரணத்தை சந்தேக மரணமாக வழக்கு பதிந்து நீதிபதி தலைமையில் விசாரனை நடத்த வேண்டும் என்றும், அவரது உடலை நீதிபதி முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், மதவெறி பிடித்த சிறை மருத்துவ அதிகாரி சித்ரா மீதும் அந்த நேரத்தில் பணியில் இருந்த காவலர்கள் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அரசின் அலட்சிய போக்கால் மரணமடைந்த சகோ. சபூர் ரஹ்மான் அவர்களின் குடம்பத்திற்கு உடனடி நிவாரனமாக அரசு ரூ 10 லடசம் வழங்க கோரியும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு தகுதி அடிப்படையில் வேலை வழங்க கோரியும், இன்னும் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக சிறையில் வேதனை அனுபவித்தும் விடுவிக்கப்படாமல் தண்டனை அளித்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள அணைவரையும் உடணடியாக விடுதலை செய்யக் கோரியும், இனியும் இதுபோல் நிகழ்வுகள் தொடாந்து நடக்காமல் இருக்க சிறையில் 24 மணி நேரமும் சயெல்படக்கூடிய வகையில் மருத்துவமனை வசதி ஏற்ப்படுத்தக் கோரியும் தீர்மானங்கள் ��ிறைவேற்றப்பட்டன.\nஇந்த கோரிக்கைக் அடங்கிய மனுவை கோவை மாவட்ட ஆடசித்தலைவருக்கும், முதல் அமைச்சருக்கு, தலைமை நீதிபதி, காவல் துறை ஆனையர், சிறப்பு நீதிமன்ற நீதிபதி, தலைமைச் சயெலாளர், உள்துறைச் செயலாளர், சிறைத்துறை தலைவர் உட்பட பலருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.\nஇக்கூட்டத்தில் த.மு.மு.க, மனித நீதிப் பாசறை, முஸ்லிம் லீக், த.த.ஜ உட்பட அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். சகோ. சபூர் ரஹ்மானின் மரணத்திற்கு காரணமான சிறை நிர்வாகத்திரனை வண்மையாக கண்டித்தனர். இதற்கான ஏற்பாடுகளை சிறைவாசிகளின் உரிமைக்காகவும், அவாக்ளின் விடுதலைக்காகவும் நீண்ட நெடுங்காலமாக தமிழகமெங்கும் பாடுபட்டு வரும் அமைப்பான் சிறுபான்மை உதவி அறக்கட்டலை (CTM) என்ற நிறுவனம் செய்திருந்தது.\nசெய்திகள் : நமது சிறப்பு நிருபர் கோவை.\nபதிந்தவர் தபால்காரர் நேரம் 12:36 AM\nகுறிச்சொற்கள் கோவை, சிறைக் கொடுமை, சிறைவாசிகள்\nஅத்தவ்ஹீத் மையம் - ரியாத்\nஇன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்\nதமிழ் நிருபர் - செய்தி தளம்\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/for-shining-skin-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE.45879/", "date_download": "2018-05-27T01:27:49Z", "digest": "sha1:3QD5FDQQDXZ5XKRW2C2XJOCJ5ETM2IGY", "length": 9819, "nlines": 264, "source_domain": "www.penmai.com", "title": "For Shining Skin - பட்டுப் போன்ற மேனிக்காக ஏக்கமா? | Penmai Community Forum", "raw_content": "\nFor Shining Skin - பட்டுப் போன்ற மேனிக்காக ஏக்கமா\nபட்டுப் போன்ற மேனிக்காக ஏக்கமா\nசில பெண்களுக்கு எத்தனை வயசானாலும் தோல் சுருங்காது. வழவழவெனச் சின்னப் பெண்ணைப் போலவே இருக்கும்\nதோல் வறட்சி, கட்டம் கட்டமாகத் தோலின்மீது மெலிதான வெடிப்பு எதுவுமில்லாத பட்டுப் போன்ற மேனி வேண்டுமா \"ம்ஹும், அதுக்கெல்லாம் கொடுத்து வைக்கணும்பா\" - இப்படி ஏக்கப் பெருமூச்சு விடுகிறீர்களா\nஅம்மணி.... பொறுங்கள். இதைப் படியுங்கள் முதலில்\n\"தண்ணி கிடைக்காத காலத்துல மருந்து மாதிரிதான் தண்ணியைக் குடிக்க வேண்டியிருக்கு\" - நீங்கள் முனகுவது காதில் விழுகிறது.\nஆனால், ஒரு நாளைக்கு ஒன்றரை லிட்டர் முதல் இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்துபவர்களுக்கு வயிற்றுப் பிரச்சினை அவ்வளவாக வருவதில்லை\nவயிறு நலமாக இருந்தால், நமது உடம்பின் சருமமும் சுத்தமாக இருக்கும்.\nகுளிப்பதற்கு முன் - ஒரு வாளித் தண்ணீரில் ஒரு மூடி எலுமிச்சையைப் பிழிந்து கொள்ளுங்கள். சோப்பு தேய்த்துக் குளித்த பின், கடைசியாக ஒரு 'லெமன் பாத்' எடுங்கள் (எலுமிச்சை சாதமில்லீங்க... குளியல்).\nஇதன் புத்துணர்வையும் சரும மினு மினுப்பையும் அனுபவித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.\nநாட்டுமருந்துக் கடைகளில் கார்போக அரிசி என்று கேட்டால் தருவார்கள். இதைப் பொடி செய்து, மெல்லிய துணியில் சலித்து, ஒரு டப்பாவில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.\nதினமும் இதில் கொஞ்சம் எடுத்துத் தண்ணீர் விட்டு பேஸ்ட் மாதிரி செய்து தோலில் தடவுங்கள். விரைவில் தேமல் இருந்த இடம் தெரியாமல் போகும்\nநன்கு பழுத்த பப்பாளியை நறுக்கி, மிக்ஸியில் போட்டு அடித்து, அத்துடன் ஒரு மூடி எலுமிச்சை சாறை விட்டுக் கலந்து, உடம்பில் தேய்த்து, ஒரு மணி நேரம் போல ஊறியபின் குளிக்கலாம்.\nTips to have Shining face -முகம் பளிச்சிட சில டிப்ஸ்\nபிரிட்டிஷ் இளவரசி கேட் மூன்றாவது முறையா&\n’லைக்ஸ் வரவில்லையெனில் 15-வது மாடியிலிருநĮ\nஅதிகத் தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட மைக்க&\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=558778", "date_download": "2018-05-27T01:23:58Z", "digest": "sha1:H653GMV7EDNFSVPGQLH3XKXCM3Q45NVQ", "length": 7854, "nlines": 79, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | பிள்ளைகளை பாலியல் ரீதியாக துஸ்பிரயோகம் செய்த தந்தை கைது!", "raw_content": "\nகீழ்த்தரமான இனவாதத்தை கையில் எடுத்த கோட்டாபய ராஜபக்ஷ\nகல்வி நடவடிக்கைகளை நிறுத்துங்கள்: கல்வி அமைச்சர்\nநன்றி கூறிவில்லை என்பதற்காக அமைச்சர் இப்படி செய்வதா\nதரம் ஒன்றிற்கு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பம்\nமத்திய வங்கி மோசடி விவகாரம்: பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்திற்கு சீல்\nபிள்ளைகளை பாலியல் ரீதியாக துஸ்பிரயோகம் செய்த தந்தை கைது\nமட்டக்களப்பு ஏறாவூர் களுவன்கேணி, பலாச்சோலை கிராமத்தில் தமது இரண்டு பிள்ளைகளை பாலியல் ரீதியாக துஸ்பிரயோகத்திற்குட்படுத்திய தந்தையொருவரை ஏறாவூர் பொலிஸார் இன்று (செவ்வாய்க்கிழமை) கைதுசெய்துள்ளனர்.\nகளுவன்கேணி,பலாச்சோலை பாடசாலை வீதியில் உள்ள வீடு ஒன்றில் வைத்தே தமது இரண்டு பிள்ளைகளையும் துஸ்பிரயோகப்படுத்தியுள்ளார்.\nகுறித்த வீட்டில் இருந்த 13வயது சிறுவனும் 10வயது ���ிறுமியுமே இவ்வாறு துஸ்பிரயோகம் மற்றும் பாலியல்துன்புறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nபிள்ளைகளின் தாய் ஒருவாரத்திற்கு முன்பாகவே தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றுள்ள நிலையில் தந்தையின் அரவணைப்பிலேயே பிள்ளைகள் இருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nகடந்த 22ஆம் திகதி தொடக்கம் இரண்டு பிள்ளைகளும் துஸ்பிரயோகம் மற்றும் பாலியல்துன்புறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.\nபாதிக்கப்பட்ட பிள்ளைகள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் தந்தை கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nகிழக்கு மாகாண ஆளுநர் தலைமையில் நடை பவனி\nபாதுகாப்பற்ற புகையிரத கடவை காப்பாளர்கள் அடிமைகளா\nமக்களின் பிரச்சினைகளில் அக்கறையற்ற அரசியல்வாதிகள் ஓரங்கட்டப்பட வேண்டும்: வியாழேந்திரன்\nகண்டியில் நிர்க்கதியானவர்களுக்கான நிவாரணம் சேகரிப்பு\nகீழ்த்தரமான இனவாதத்தை கையில் எடுத்த கோட்டாபய ராஜபக்ஷ\nஆலையை மூட சட்டப்பூர்வமான நடவடிக்கை: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உறுதி\nகல்வி நடவடிக்கைகளை நிறுத்துங்கள்: கல்வி அமைச்சர்\nநன்றி கூறிவில்லை என்பதற்காக அமைச்சர் இப்படி செய்வதா\nதரம் ஒன்றிற்கு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பம்\nமத்திய வங்கி மோசடி விவகாரம்: பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்திற்கு சீல்\nதமிழ் மக்கள் பேரவைக்கான யாப்பு விரைவில்: இளைஞர் யுவதிகள் உள்வாங்கப்படுவர் – சீ.வி\nபுத்தளம் மாவட்டத்தில் 36 ஆயிரத்து 107 பேர் பாதிப்பு\nகிளிநொச்சியில் பேருந்து உரிமையாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு\nமன்னாரில் இலவச சட்ட ஆலோசனை முகாம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathidasanfrance.blogspot.com/2014/04/18.html", "date_download": "2018-05-27T01:39:57Z", "digest": "sha1:CVW766GMQAQD7N34FU367TTWH6255QLN", "length": 13608, "nlines": 298, "source_domain": "bharathidasanfrance.blogspot.com", "title": "கவிஞா் கி. பாரதிதாசன்: கனிவிருத்தம் - பகுதி 18", "raw_content": "\nகனிவிருத்தம் - பகுதி 18\nகலிவிருத்தம் (அ) கனிவிருத்தம் - பக��தி 18\nஇருண்டோடும் மேகமென என்னிதயம் அலையுதடி\nதிரண்டாடும் எண்ணங்கள் தின்னுதடி என்னுயிரை\nகாலையிலே எழுந்தவுடன் கண்முன்னே கமழ்கின்றாய்\nசோலையிலே பூத்தாடும் சுடர்மலரில் ஒளிர்கின்றாய்\nஆலையிலே சோர்வோட்டும் அரும்நினைவாய் மலர்கின்றாய்\nமாலையிலே மென்காற்றின் மணமாகத் தவழ்கின்றாய்\nவான்மதியே உனையெண்ணி வடித்திட்ட கவிநூறை\nநான்தனியே தினமோதித் தாகத்தைத் தணிக்கின்றேன்\nஇடுகையிட்டவா்: பாட்டரசர் கி. பாரதிதாசன் நேரம் 23:44\nநுாறு விருத்தங்கள் நுட்பமுடன் பாடினை\nகரந்தை ஜெயக்குமார் 23 avril 2014 à 02:52\nதிண்டுக்கல் தனபாலன் 23 avril 2014 à 05:35\nஎழில் பாடும் வரிகள் மனதை மிகவும் கவர்ந்தன ஐயா...\nதிண்டுக்கல் தனபாலன் 23 avril 2014 à 05:35\nஉங்களுக்கும் உதவக்கூடும் ஐயா :\nசில \"பாடல்\" வரியுள்ள பாடல் வரிகளுடன், நமது வலைத்தளத்தில் ஆடியோ (mp3) ஃபைலை இணைப்பதற்கான விளக்கமும்...\n தங்களுக்கு கருத்தும் வாழ்த்தும் சொல்வதற்கு எனக்கு அறிவும் அனுபவமும் இல்லை கவியே... இருந்தும் ஏற்றுக் கொள்ளுங்கள்\nகண்ணதாசன் - பகுதி 6\nகண்ணதாசன் - பகுதி 5\nகண்ணதாசன் - பகுதி 4\nகண்ணதாசன் - பகுதி 3\nகண்ணதாசன் - பகுதி 2\nகண்ணதாசன் - பகுதி 1\nகனிவிருத்தம் - பகுதி 18\nகனிவிருத்தம் - பகுதி 17\nகனிவிருத்தம் - பகுதி 16\nகனிவிருத்தம் - பகுதி 15\nகனிவிருத்தம் - பகுதி 14\nகனிவிருத்தம் - பகுதி 13\nகனிவிருத்தம் - பகுதி 12\nகனிவிருத்தம் - பகுதி 11\nகனிவிருத்தம் - பகுதி 10\nதிருஅருட்பா அரங்கம் - 6\nவலைப்பூ என் கவிப்பூ - பகுதி 28\nகனிவிருத்தம் - பகுதி 9\nகனிவிருத்தம் - பகுதி 8\nகனிவிருத்தம் - பகுதி 7\nகனிவிருத்தம் - பகுதி 6\nகனிவிருத்தம் - பகுதி 5\nகனிவிருத்தம் - பகுதி 4\nஅகவல். ஆசிரியப்பா. நேரிசை ஆசிரியப்பா (2)\nஅடிமறி மண்டில ஆசிரியப்பா (1)\nஇயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா\nஇலக்கண வினா விடை (5)\nகம்பன் விழா மலர் (4)\nகலிப்பா மேடை. கட்டளைக் கலிப்பா (2)\nகலிப்பா மேடை. நேரிசைக் கலிவெண்பா (1)\nகுறள் வெண் செந்துறை (1)\nகேள்வி - பதில் (9)\nசீரெதுகை பெற்று வந்த நிலைமண்டில ஆசிரியப்பா (1)\nபுதியதோர் உலகம் செய்க (8)\nமகளிர் விழா மலர் (1)\nமீண்டும் ஓா் ஆசை (6)\nவலைப்பூ என் கவிக்பூ (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-05-36-02?start=1572", "date_download": "2018-05-27T01:35:20Z", "digest": "sha1:GZPUZQIIMDOO5A2MT2KLW7BBQ6ZFHY35", "length": 14660, "nlines": 165, "source_domain": "newtamiltimes.com", "title": "அரசியல் New | latest Tamil news | Tamil Newspaper online", "raw_content": "\nதங்கள் கடவு��்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nமோடியுடன் காஷ்மீர் முதல்வர் சந்திப்பு \nடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் மெகபூபா முப்தி சந்தித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரில் நிலவும் அசாதாரண சூழல் குறித்து மோடியுடன் முப்தி ஆலோசனை நடத்தி வருகிறார்.\nஉ.பி.,யில் அடுத்த ஆண்டு நடக்க உள்ள சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு, அடுத்த மாதம் 25 நாட்கள் அம்மாநிலத்தில் சுற்றுப்பயணம் செல்ல காங்., துணைத் தலைவர் ராகுல் திட்டமிட்டுள்ளார். இந்த பயணத்தின் போது வீதி வீதியாக சென்று மக்களை சந்தித்து, ராகுல்…\nபா.ஜ., ஆளும் மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோர் இன்று ஆலோசனை நடத்த உள்ளனர்.இந்த கூட்டத்தில் பா.ஜ.க. ஆளும் மாநில துணை முதல்வர்களும் கலந்து கொள்கின்றனர். கூட்டத்தில் மாநில அரசுகளின் மக்கள் நல…\nஸ்டாலினின் பி.ஏ அதிரடி நீக்கம் : அரசியலில் பரபரப்பு\nசட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினின் நேர்முக உதவியாளர், அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டது, சட்டசபை செயலகத்தில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சட்டசபை எதிர்க்கட்சி தலைவருக்கு, அரசு தரப்பில், ஒரு நேர்முக உதவியாளர், ஒரு உதவி யாளர், ஒரு கார், ஒரு ஓட்டுனர்…\nஸ்டாலின் பிஏ, அதிரடி நீக்கம்,தமிழக அரசு, ஆதிசேஷன்,போட்டி ச்ட்டமன்றம்\nவிஜயகாந்த் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு \nஅவதூறு வழக்குகளை ரத்து செய்யக்கோரிய விஜயகாந்தின் மனுக்கள் மீதான விசாரணையை செப்டம்பர் 8ம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல், சிவகங்கை , நாகர்கோவில் உள்ளிட்ட நீதிமன்றங்களில் தொடரப்பட்ட அவதூறு வழக்குகளை ரத்து செய்யக் கோரி விஜயகாந்த் வழக்கு…\nஜெயலலிதா பதவி விலகி இருக்க வேண்டும் : ஸ்டாலின் காட்டம்\nஅ.தி.மு.க. அரசை கண்டித்து 'தமிழக சட்டப்பேரவையில் ஜனநாயகம் படும்பாடு' என்ற தலைப்பில் மதுரை தெற்கு மாநகர் மாவட்ட தி.மு.க. சார்பில் மதுரை பழங்காநத்தத்தில் கண்டன பொதுக்கூட்டம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், மக்கள் பிரச்சினைகள் பற்றி…\nதிருந்தாத விஜயகாந்த் : தொண்டருக்கு மீண்டும் ‘ பளார்’\nபிறந்த நாள் ���ாழ்த்து தெரிவிக்க வந்த தொண்டரை, விஜயகாந்த் அடித்தது, கட்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில், அக்கட்சி தலைவர் விஜயகாந்த், நேற்று பிறந்த நாள் கொண்டாடினார். வாழ்த்து தெரிவிப்பதற்காக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த, கட்சி…\nவிஜயகாந்த்,பிறந்த நாள், தொண்டருக்கு அறை\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் கொண்டாட்டம் \nதேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று தனது பிறந்த நாளை சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் கொண்டாடினார். கட்சியின் நிர்வாகிகள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். மக்கள் நலக் கூட்டணித் தலைவர்களான திருமாவளவன், வைகோ, முத்தரசன் ஆகியோர் விஜயகாந்த்தை நேரில் சந்தித்து…\nஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட் குட்டு\nதமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கை எதிர்த்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் தமிழக அரசு தாக்கல் செய்த அவதூறு வழக்குகள் தொடர்பான பட்டியல் ஏற்கனவே…\nசட்டசபையில் தொடரும் திமுகவின் புறக்கணிப்பு...\nதமிழக சட்டசபை கூட்டத் தொடரின் இன்றைய கூட்டத்தில் சுற்றுலா, கதர் உள்ளிட்ட துறைகளின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ளன.திமுக உறுப்பினர்களின் சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப் பெற பல முறை கேட்கப்பட்டும் சபாநாயகர்…\nஜெ.வுக்கு பதிலடி கொடுக்கும் கனிமொழி\nஸ்டாலினை சட்டசபையில் வைத்து விவாதிக்க ஜெ.,வுக்கு தைரியமில்லை என தி.மு.க., மகளிர் அணி செயலாளர் கனிமொழி கூறியுள்ளார் போலீஸ் மானிய கோரிக்கையின் போது தி.மு.க., உள்ளே இருக்கக்கூடாது என்பதால் தான் திட்டமிட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஸ்டாலினை சட்டசபையில் வைத்து பேச ஜெ.,வுக்கு…\nபுத்துயிர் பெறும் தேமுதிக-மகிழ்ச்சியில் கேப்டன்...\nஅரசியல் கட்சிகளுக்கு மாநில மற்றும் தேசிய கட்சி என்ற அங்கீகாரங்கள் அளிப்பது தொடர்பான பரிசீலனைக் காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக தேர்தல் ஆணையம் அதிகரித்துள்ளது. இதன் மூலம் ஒரு தேர்தலில் குறிப்பிட்ட கட்சி மிக மோசமான தோல்வியைச் சந்தித்து…\nஇணைப்பில் உள்ளவர்கள்: 131 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilflashnews.com/index.php?aid=67306", "date_download": "2018-05-27T02:03:58Z", "digest": "sha1:YBDSPKHS4PS3V5JI5MSZ4FVCN3SXCIUI", "length": 1511, "nlines": 16, "source_domain": "tamilflashnews.com", "title": "மத்திய அரசைச் சாடிய சந்திரபாபு நாயுடு!", "raw_content": "\nமத்திய அரசைச் சாடிய சந்திரபாபு நாயுடு\nஆந்திர சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, `மத்திய அரசின் பணம் அல்லது மாநில அரசின் பணம் என எதுவும் இல்லை. எல்லாமே மக்கள் பணம்தான். தென் மாநிலங்களே மத்திய அரசுக்கு அதிக வருவாய் அளிக்கின்றன. ஆனால், மத்திய அரசோ, அந்தப் பணத்தை வடமாநிலங்களின் வளர்ச்சிக்குப் பயன்படுத்துகிறது’ என குற்றம்சாட்டினார்.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vandhemadharam.blogspot.com/2011/03/40-rc1_09.html", "date_download": "2018-05-27T01:01:47Z", "digest": "sha1:TGUFCBF5NPNDJPDASHXYBV5NX67IK5JZ", "length": 13678, "nlines": 163, "source_domain": "vandhemadharam.blogspot.com", "title": "பயர்பாக்ஸ் புதிய பதிப்பு 4 டவுன்லோட் செய்ய ~ வந்தேமாதரம்", "raw_content": "\nபயர்பாக்ஸ் புதிய பதிப்பு 4 டவுன்லோட் செய்ய\nநாம் இணையத்தை பயன்படுத்த உதவுவது பிரவுசர்களாகும். இதில் இன்டர்நெட் எக்ஸ்ப்லோரேருக்கு அடுத்த இடத்தில் இருப்பது மொசில்லா நிறுவனத்தாரின் பயர்பாக்ஸ் உலாவியாகும். IE முதல் இடத்தில் இருப்பதற்கு காரணம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தாரின் கணினி வாங்கும் போதே இந்த பிரவுசரையும் இணைத்து தருவதே ஆகும். ஆனால் மொசில்லா அப்படியல்ல இரண்டு பெரிய நிறுவனகளுக்கு (கூகுள்,மைக்ரோசாப்ட்) இடையில் போட்டி போட்டு இதில் உள்ள வசதிகளால் மக்களால் கவரப்பட்டு வளர்ந்த உலவியாகும்.\nஇதுவரை அனைவரும் உபயோகித்து இருந்த பதிப்பான 3.6 பதிப்பில் இருந்து தற்போது புதிய பதிப்பான RC1 4.0 வெளிவந்துள்ளது. இந்த பதிப்பு இதுவரை BETA நிலையில் வந்துள்ளது. இதில் இன்னும் சில மாற்றங்கள் செய்து (04-03-2011) வெளியிட்டு உள்ளனர்.\nஉங்கள் கணினிக்கு ஏற்றவாறு தேவையான பதிப்பை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.\nவந்தமா பதிவ படிச்சமா ஒட்டு போட்டமா கமென்ட் போட்டமான்னு போய்கிட்டே இருக்கணும் தேவையில்லாம சத்தம் போட கூடாது புரிஞ்சுதா. ஹி ஹி ஹி\nநண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லியிலு���், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரும் பயனடைவார்கள்.\nஇணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.\nவந்தமா பதிவ படிச்சமா ஒட்டு போட்டமா கமென்ட் போட்டமான்னு போய்கிட்டே இருக்கணும் தேவையில்லாம சத்தம் போட கூடாது புரிஞ்சுதா. ஹி ஹி ஹி\nசசி.. ஏற்கனவே நான் பயந்ந்த சுபாவம்.. இப்படி மிரட்னா எப்படி\n//வந்தமா பதிவ படிச்சமா ஒட்டு போட்டமா கமென்ட் போட்டமான்னு போய்கிட்டே இருக்கணும் //\nநன்றி சகோ எனக்கு இப்போது இதற்கு மாறும் உத்தேசம் இல்லை....\nஉலகப் புகழ் பெற்ற தமிழர் கோயிலும் அழிவடையும் தமிழர் சின்னமும்..\nபுதிய பதிப்பு எப்படி உள்ளது என்று சொல்லவில்லை.\n//வந்தமா பதிவ படிச்சமா ஒட்டு போட்டமா கமென்ட் போட்டமான்னு போய்கிட்டே இருக்கணும் தேவையில்லாம சத்தம் போட கூடாது புரிஞ்சுதா. ஹி ஹி ஹி //\nவந்தாச்சு, படிச்சாச்சு, ஓட்டு போட்டாச்சு,\nபகிர்வுக்கு நன்றி நண்பரே :)\nமூணு நாளா நம்ம பொட்டிக்கி வாந்தி பேதியாயி ஒரே பேஜாரா பூட்சி நைனா. இப்பத்தா அல்லான் நினுகித்து .அத்தான் வர்ல கண்ணு.\nடுடே லொல்லு படங்களை எங்கிருந்து பெறுகீறிர்கள்\nடுடே லொல்லு படங்களை எங்கிருந்து பெறுகீறிர்கள்\nரொம்ப சரி மிஸ்டர் லொள்ளு..:))\nஉங்க மிரட்டலுக்கு எல்லாம் பயப்படற ஆளு நான் இல்ல.. எமக்கு தைரியம் ரொம்ப அதிமாக்கும்.. க்கும்.. சின்னப்பையன் நானு இப்படிதான் மிரட்டுறதா.. நான் உங்க கட்சி டூ... சசி.. \nமற்றுமொரு பயனுள்ள தகவல்.. பகிர்வுக்கு மிக்க நன்றி தொடருங்கள்..\nஆதர் அடையாள அட்டை(Aadhar Card) வாங்க ஆன்லைனில் Appointment பெறும் வசதி\nபிரபல எழுத்தாளர் சுஜாதாவின் நாவல்கள்,சிறுகதைகள் இலவசமாக டவுன்லோட் செய்ய\n தியானம் செய்வதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன\nஇலவச மென்பொருட்கள் தரவிறக்க சிறந்த 10 இணைய தளங்கள்\nஐசிஐசிஐ வங்கியின் புதிய இலவச ஆன்லைன் வங்கி கணக்கு\nஜிமெயிலில் புதிய Compose Window ஆக்டிவேட் செய்ய\nவிண்டோஸ் இயங்கு தளத்திற்கு தேவையான 75 சிறந்த இலவச மென்பொருட்கள்\nகூகுள் பிளசிலும் Groups வசதி, உருவாக்குவது எப்படி\nஇலவச கணினி கேம்களை டவுன்லோட் செய்ய சிறந்த 4 தளங்கள...\nபேஸ்புக்கில் இணைத்துள்ள தேவையில்லா apps களை எப்படி...\nPDF பைல்களை சுலபமாக உருவாக்க - PDF Creator\nஒரே மென்பொருளில் பயனுள்ள 308 இலவச மென்பொருட்கள்\nபேஸ்புக்கில�� வீடியோ சாட்டிங் ஆக்டிவேட் செய்ய\nபடங்களை டவுன்லோட் செய்ய உதவும் யுடொரன்ட் புதிய பதி...\nகூகுள் ஸ்டைலில் லோகோ உருவாக்க\nஇணையத்தில் டவுன்லோட் பைல்களை சுலபமாக கண்டறிய - Fil...\nபிளாக்கர் பதிவில் பேஸ்புக் Like Button கொண்டு வர\nவாசகர்களை அதிகமாக்க பிளாக்கரில் புதிய வசதி- Follow...\nட்விட்டரில் உங்கள் நண்பர்கள் சேர்ந்த தேதியை அறிய\nஜப்பான் சுனாமி பேரழிவிற்கு ஆன்லைனில் நம்மால் முடிந...\nபிளாக்கரில் வரப்போகும் புதிய மாற்றங்கள்\nஇணைய வேகத்தை அதிகரிக்க கூகுள் குரோம் 10 - புதிய பத...\nஜிமெயிலில் பயனுள்ள புதிய வசதி - Smart Labels\nபயர்பாக்ஸ் புதிய பதிப்பு 4 டவுன்லோட் செய்ய\nபிளாக்கர் பதிவை எப்படி AUTO PUBLISH செய்வது\nPiriform நிறுவனத்தாரின் நான்கு பயனுள்ள இலவச மென்ப...\nகூகுளில் நீங்கள் கேட்பதை உங்கள் மெயிலுக்கே அனுப்பு...\nஉங்கள் ஜிமெயில் கணக்கை மற்றவர்கள் ஹாக் செய்யாமல் த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/entertainment/177552/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-05-27T01:22:19Z", "digest": "sha1:4LW2QNIWU6ZK3YFXSC7SMALMMUBMYVNX", "length": 11264, "nlines": 132, "source_domain": "www.hirunews.lk", "title": "இனி நடிக்க மாட்டேன்: சிவகார்த்திகேயன் அதிரடி அறிவிப்பு - Hiru News - Srilanka's Number One News Portal", "raw_content": "\nஇனி நடிக்க மாட்டேன்: சிவகார்த்திகேயன் அதிரடி அறிவிப்பு\nவேலைக்காரன் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், இனி விளம்பர படங்களில் நடிக்க மாட்டேன் என அறிவித்துள்ளார்.\nசிவகார்த்திகேயன் - நயன்தாரா ஜோடியில் உருவாகியுள்ள படம் வேலைக்காரன்.\nஇந்தப் படத்தை மோகன் ராஜா இயக்க, அனிருத் இசையமைத்துள்ளார்.\nஅனிருத்தின் 15-வது படம் இதுவாகும். நயன்தாராவுடன் முதல் முறையாக ஜோடி சேர்ந்துள்ளார் சிவகார்த்திகேயன்.\nஇந்த படத்தில் மலையாள நடிகர் பகத் பாசில் நடித்துள்ளார்.\nஇவர்களுடன் பிரகாஷ் ராஜ், சிநேகா, ரோகிணி, ஆர்.ஜே. பாலாஜி, தம்பி ராமைய்யா, சதீஷ், ரோபோ சங்கர், விஜய் வசந்த் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.\nஇந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.\nஇந்த விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது:\n\"தனி ஒருவன் படத்தை பார்த்ததும் இ���க்குனரிடம்; தொலைபேசி மூலம் பேசினேன். இதுபோல் மிகவும் வலுவான கதை செய்யவேண்டும் என விரும்புவதாக கூறினேன்.\nஎனவே, மோகன் ராஜாவை நேரில் போய் பார்த்தேன். அவரும் என்னுடன் படம் செய்வதற்கு ஒப்புதல் தந்தார்.\nஇருவரும் சேர்ந்து அப்போதே வேலைக்காரன் என தலைப்பையும் தேர்வு செய்தோம். இந்த படத்தில் முழுக்க முழுக்க என்ன கிடைத்தாலும் இந்த பெருமை மோகன் ராஜாவையே சேரும்.\nமேலும், மலையாள நடிகர் பகத் பாசில் ஒரு சிறந்த நடிகர். அவருடன் நடித்தது எனக்கு மிகவும் சந்தோஷம். அவரிடம் இருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன்.\nநயன்தாராவுடன் முதல் முறையாக நடித்துள்ளேன். ஏகன் படத்தில் தான் முதலில் அவரை பார்த்தேன். நேரம் தவறாமையை கடைப்பிடிப்பது தான் அவரது வெற்றிக்கான காரணம்.\nஅனிருத் இல்லையென்றால் சிவகார்த்திகேயன் இல்லை என டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பார்த்து வருகிறேன். அந்த கருத்தில் எனக்கு பெருமை தான். எனது வாழ்க்கையில் பாதிக்கு மேல் உங்களுக்கு கொடுத்துள்ளேன், உங்களுக்கு இது 15-வது படம். ஆனால், இது எனக்கு 11வது படம்.\nஇந்த படத்துக்கு உழைத்த அனைவருக்கும் எனது நன்றிகள்.\nஇனி விளம்பரங்களில் நான் நடிக்க மாட்டேன். ஏனெனில் நான் நடிக்கும் விளம்பரங்கள் மூலம் சிறு பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே இந்த முடிவு.\nஎன்னை நல்ல மனிதனாக மாற்றிய படம் இது. அடித்தட்டு மக்களின் கேள்விகள், ஆசைகள் நடக்குமா என்பதை விளக்குவதே இந்த படம். இந்த படத்துக்கு ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி.\nஇந்த படத்தில் வரும் பாடலின் வரிகளில், ஒரு முறையே வாழும் வாழ்க்கை, அதை பயனுறதாக்கு என்ற வரிகள் என்னை மிகவும் கவர்ந்தவை\" என கூறியுள்ளார்.\nஸ்ரீலீக்ஸில் அடுத்து சிக்கிய பிக்பாஸ் பிரபலம்\nநடன இயக்குனர் காயத்ரிக்கு நடந்தது என்ன\nநடன இயக்குனர் காயத்ரி, பிக்பாஸ்...\nபிரபல நடிகை பூமிகாவா இது..\nவிஜய் நடித்த பத்ரி படம் மூலம் தமிழ்...\nபிரபல நடிகை குஷ்பு தொடர்பில் வெளியான செய்தி..\nஅம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு...\nஸ்ரீதேவி மரணத்தின் பின் வெளியாகியுள்ள செய்தி...\nபிரபல நடிகை ஸ்ரீதேவி சமீபத்தில்...\n'ஹிரு மெகா பிளாஸ்ட்' இசை நிகழ்ச்சி இன்று இரவு..\n'ஹிரு மெகா பிளாஸ்ட்' இசை நிகழ்ச்சி...\nடீக்கட பசங்களின் காதலர்தின காதல் மெட்டு\nகாதலர் தினத்தை முன்னிட���டு இலங்கை...\nஉலகை விட்டு பிரிந்த மற்றும் ஓர் பிரபல பாடகர்\nபிரித்தானிய பாப் பாடகர் ஜார்ஜ்...\nபல முறை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டேன், பிரபல நடிகை பரபரப்புத் தகவல்..\nரசிகரை கொடூரமாக தாக்கிய பிரபல பாடகர்... அதிர்ச்சியில் ரசிகர்கள் ( காணொளி இணைப்பு)\nஉலக புகழ் பெற்ற பாடகர் ஜஸ்டின் பீபர்...\nபிரபல நடிகர் கரண் படுக்கையறையில் பிணமாக மீட்பு..\nபிரபல சின்னத்திரை நடிகர் ஜிக்னேஷ்...\nநீதிமன்றம் நேற்று பிறப்பித்த அதிரடி உத்தரவு..\nதமிழ் சினிமா, பாலிவுட்டை தாண்டி...\nகாலமான நடிகை ஸ்ரீதேவியை ஏமாற்றிய அவரது கணவர்..\nமறைந்த நடிகை ஸ்ரீதேவியை யாராலும்...\nஆட்ட நாயகன் தினேஸ் கார்திக்கிடம் மன்னிப்பு கோரிய நடிகர் அமிதாப் பச்சன்\nஇந்தியா பங்களாதேஸ் அணிகளுக்கு இடையில்...\nஸ்ரீதேவியின் மரணத்திற்கு பின்னர் நடந்த சுவாரசியமான சம்பவம்\nபிரபல நடிகை ஸ்ரீதேவி கடந்த பெப்ரவரி...\nபார்ப்பவர்களை பயத்தில் உறைய வைக்கும் JURASSIC WORLD 2 படத்தின் புதிய ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.meipporul.in/tag/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-27T01:17:13Z", "digest": "sha1:6RZOTHTPIESWY4DX42XOGDA6LTTLS5CK", "length": 15854, "nlines": 94, "source_domain": "www.meipporul.in", "title": "மதச்சார்பின்மைவாதம் – மெய்ப்பொருள் காண்பது அறிவு", "raw_content": "\nமுகப்பு > குறிச்சொல் \"மதச்சார்பின்மைவாதம்\"\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் (பகுதி 10) – மரியம் ஜமீலா\nரஜப் 04, 1438 (2017-04-01) 1438-07-04 (2017-04-01) முஹம்மது ஷாஹீன் அபுல் அஃலா மௌதூதி, இஸ்லாமிய இயக்கம், மதச்சார்பின்மைவாதம்0 comment\n“இஸ்லாத்தை உண்மையாக நேசிப்பவர்கள், அதுதான் சத்தியம் என்பதில் உள்ளத்தால் திருப்தியடைந்தவர்கள் மேலும் அதில் உள்ளார்ந்த நம்பிக்கை கொண்டவர்கள், தற்போதைய நிலைமைக்காக ஒருபோதும் பேரச்சம் கொள்ளவோ, அவநம்பிக்கைக்கு சரணடையவோ மாட்டார்கள். அத்தகையவர்கள், இஸ்லாத்தின் உயர்நிலைக்காக தங்கள் கடைசி மூச்சு வரை போராடுவது –அது இவ்வுலகில் வெற்றியாயினும் தோல்வியாயினும்- தங்கள் கடமை என்று கருதுகின்றனர். அவர்களது முயற்சிகள் இங்கு தோல்வியடைவது போல் தோன்றினும் உண்மை வெற்றி என்பது மறுமையில் பெறும் பாவமீட்சியே என்று நம்புகின்றனர். மேலும் அதுவே அவர்களது குறிக்கோள். இந்தக் கண்ணோட்டத்தில், உண்மையான கடமையுணர்ச்சி கொண்ட முஜாஹிதுகள் தோல்வியடைவதில்லை. மாறாக தாங்கள் முஸ்லிம்கள் என்று கூறிகொண்டே, இஸ்லாமிய ஒழுங்கிற்காக பாடுபடுபவர்களை வீழ்த்தவும் தடுக்கவும் தங்களால் இயன்றளவு முயற்சி செய்பவர்களே அசலில் தோல்வியும் வீழ்ச்சியும் அடைகின்றனர். அவர்களே இவ்வுலகிலும் மறு உலகிலும் இறைவனின் தண்டனைக்கு தகுதியானவர்கள். அத்தண்டனை தாமதமாகலாம், எனினும் அல்லாஹ்வின் சீற்றம் வரும்போது அது முழு உலகிற்கும் ஒரு எச்சரிகையாகவும் கடிந்துரையாகவும் அமையும். எனினும் நாளை காலை சூரியன் உதிக்கும் என்பதை எந்தளவு உறுதியாக நான் நம்புகிறேனோ, அதேபோல் இன்ஷா அல்லாஹ் இஸ்லாமியப் படை முடிவாக வெற்றி பெறும் என்பதையும் நான் நம்புகிறேன்.”\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் (பகுதி 6) – மரியம் ஜமீலா\nஜுமாதுல் அவ்வல்' 18, 1438 (2017-02-15) 1438-05-18 (2017-02-15) முஹம்மது ஷாஹீன் அபுல் அஃலா மௌதூதி, உம்மத், காதியானி பிரச்சினை, குலாம் அஹ்மது பர்வேஸ், துருக்கி, தேசியவாதம், நாத்திகம், பொருள்முதல்வாதம், மதச்சார்பின்மைவாதம், முஸ்லிம் உலகு, முஸ்லிம் ஒற்றுமை, ஸியோனிசம்0 comment\n“இன்று முஸ்லிம் உலகை குழப்பங்கள் சூழ்ந்துள்ள நிலையில், இஸ்லாமிய மாநாட்டிற்கான இவ்வழைப்பு புதிய நம்பிகைகளை ஊட்டுகிறது. எனவே நட்பு மற்றும் கூட்டுறவுக்கான அழைப்பு எந்த நாட்டிலிருந்து வந்தாலும், முஸ்லிம்கள் அதை வரவேற்க வேண்டும்; அதே சமயம் நமது பின்தங்கிய நிலையையும் ஒற்றுமையின்மையையும் பயன்படுத்திக் கொள்வதற்கு என்றென்றும் கண்காணித்துக் கொண்டிருக்கும் உலக சக்திகள் குறித்து எச்சரிகையாக இருக்க வேண்டும். உண்மையில், எல்லாவற்றிற்கும் மேலாக, இதுவே முஸ்லிம்களின் ஒற்றுமையை வேண்டி நிற்கிறது. இதன் காரணமாக ஒவ்வொருவரின் தனித்தனிச் சக்தியும் ஒரே கூட்டுச் சக்தியாக மாறிவிடும். இது மட்டுமே, முஸ்லிம்கள் தங்கள் சுதந்திரத்தைத் தக்கவைத்து, உலக விவகாரங்களில் ஆரோக்கியமான, ஆக்கப்பூர்வமான பங்காற்றி, தாங்கள் பெரிதும் விரும்பும் புத்துயிர்ப்பைக் கொண்டுவருவதற்கான பாதையாகும்.”\nசஈத் நூர்ஸியும் ரிஸாலா-யே நூரும்\nதுல் ஹஜ் 06, 1437 (2016-09-08) 1438-02-04 (2016-11-04) உவைஸ் அஹமது சஈத் நூர்ஸி, துருக்கி, மதச்சார்பின்மைவாதம், முஸ்தஃபா கமால் (அதாதுர்க்), மெல்லினம், ரிஸாலா-யே நூர்0 comment\nகுர்ஆனிய உலகநோக்கை உட்கிரகித்து, இஸ்லாத்தின் புரட்சிகர இயல்ப��ல் ஆழ்ந்த பற்றுறுதி கொண்டு, எதை நிர்மூலமாக்கி எதை நிர்மாணிக்க முனைகிறோம் என்பது பற்றிய பூரண பிரக்ஞை கொண்ட ஒரு தலைமுறையை உருவாக்குவதற்குப் பொருத்தமானவொரு கல்விமுறையே உண்மையில் இன்று தேவையாக இருக்கிறது. அத்தகைய ஒன்றையே சஈத் நூர்சி தனது ‘ரிஸாலா-யே நூரில்’ முன்வைக்கிறார்.\nஅயான் ஹிர்சி அலிக்கு முஸ்லிம் பெண்களின் பதிலடி\nததப்புருல் குர்ஆன்: முன்னுரை (முதல் பகுதி)\nதலித்கள் சாதி ஒடுக்குமுறையை எப்படி எதிர்கொள்ள வேண்டும்\nமுற்றுகைப் பிடியை நெருக்கும் காவி இருள்\nவைதீக மதச்சார்பின்மையும் முஸ்லிம் அடையாள அரசியலும்\nஇஸ்லாமிய அறிவு மரபு (8)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nஉலக அரசியல் காலனிய நீக்கம்\nஅயான் ஹிர்சி அலிக்கு முஸ்லிம் பெண்களின் பதிலடி\nரமழான் 09, 1439 (2018-05-25) 1439-09-10 (2018-05-26) நாகூர் ரிஸ்வான் அயான் ஹிர்சி அலி, ஆணாதிக்கம், இஸ்லாமிய வெறுப்பு, இஸ்லாமிய வெறுப்புத் தொழில், இஸ்லாமோஃபோபியா, பெண் வெறுப்பு, முஸ்லிம் பெண்கள்0 comment\n\"நீங்கள் எங்களுடன் நிற்பவரோ எங்களுக்கு உதவுபவரோ அல்ல. எங்களை மனிதத் தன்மையற்றவர்களாகச் சித்தரிப்பதற்காகவே (dehumanization) செயல்படும் தொழிற்துறையில் இருந்து லாபம் ஈட்டக்கூடியவர். அந்தத் தொழிற்துறை முஸ்லிம்கள் பற்றிய ஒரே...\nதலித்கள் சாதி ஒடுக்குமுறையை எப்படி எதிர்கொள்ள வேண்டும்\nரமழான் 08, 1439 (2018-05-24) 1439-09-09 (2018-05-25) நாகூர் ரிஸ்வான் தலித் அடையாள அரசியல், தலித் வாய்ஸ், தலித் விடுதலை, முஸ்லிம் அடையாள அரசியல், யோகிந்தர் சிக்கந்த், வி.டி.ராஜசேகர்0 comment\n'இந்து' எனும் சமூக அடையாளத்துக்குள் நம்மை மூழ்கடிப்பதே அவர்களின் நோக்கம். அந்த அடையாளத்தின் தலைமையாகவும் குரலாகவும் அவர்கள் தங்களையே நிலைநிறுத்திக் கொள்வார்கள். ஆம், தலித்களை இந்துமயப்படுத்தியே தமது ஆதிக்கத்தை...\nமுற்றுகைப் பிட���யை நெருக்கும் காவி இருள்\nவைதீக மதச்சார்பின்மையும் முஸ்லிம் அடையாள அரசியலும்\nஷஅபான் 12, 1439 (2018-04-28) 1439-08-12 (2018-04-28) ஆஷிர் முஹம்மது இடதுசாரிகள், இந்துத்துவம், கம்யூனிஸ்டுகள், பார்ப்பனியம், முஸ்லிம் அடையாள அரசியல்0 comment\nசந்தையூர் மக்களும் சர்ச்சைக்குரிய சுவரும்\nரஜப் 17, 1439 (2018-04-04) 1439-07-17 (2018-04-04) நாகூர் ரிஸ்வான் அருந்ததியர், சந்தையூர், தலித், தீண்டாமை, தீண்டாமைச் சுவர், பறையர்2 Comments\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் – அறிமுகவுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/02/oil-spill.html", "date_download": "2018-05-27T01:08:37Z", "digest": "sha1:4SLNOGNR5CEI5ME4ZOGF5UOTI7A7PWJL", "length": 24760, "nlines": 143, "source_domain": "www.vivasaayi.com", "title": "இந்தியத்தின் வல்லரசுக்கனவும் எண்ணூர் எண்ணெய்க் கசிவு.! ஈழத்து துரோணர்.!! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஇந்தியத்தின் வல்லரசுக்கனவும் எண்ணூர் எண்ணெய்க் கசிவு.\nby விவசாயி செய்திகள் 14:31:00 - 0\nஎண்ணூர் அருகே இரண்டு சரக்கு கப்பல்கள் மோதியதால் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் கூறுகின்றன. சில நாட்களாக மசகு எண்ணையை, கடல் நீரிலிருந்து பிரித்தெடுக்கும் பணிகள் நடக்கின்றன.\nஇன்றைய நடப்பில் \"வல்லரசுக்கனவில்\" மிதக்கும் இந்திய அரசு, எண்ணெயை அகற்றுவதற்கு பாவிக்கும் \"அதி நவீன கருவி தண்ணீர் அள்ளும் வாளியே\" என்றால் இதில் எந்த அதிசயமும் எனக்கு இல்லை. :)\nஇதற்கு முன், இதுபோல பல விபத்துகள், பல நாடுகளின் கடலில் நடந்துள்ளது. அவர்கள் பெரும்பாலும் கடலில் வைத்தே மசகு எண்ணெயை, இராச்சத உள்ளிழுக்கும் இயந்திரங்கள் மூலம் அகற்றறிவிடுவர். (வீடுகளில் தூசுகளை உள்ளிழுக்க பயன்படும் ஹூவர் மிசின் போன்ற தொழில்நுட்பம்)\nஅதிலிருந்து, சிதறிக்கரையை அடையும் குறைந்த சதவிகித எண்ணெயை, மக்கள் உதவி நாடாது அந்த அரசுகளே துப்பரவு செய்துள்ளது.\nஆனால், தமிழ்நாட்டில் அந்த எண்ணெய், கரையை அடைந்த பின்னரே, கைகளால் அள்ளி எடுக்கும் நிலையிலேயே, இந்திய அரசு உள்ளது. இப்போது பொதுமக்களின் உதவியை பெற்றே, இந்த துப்பரவுப்பணியை செய்யும் நிலையிலேயே தமிழக அரசும் உள்ளது.\nஇந்த லட்சணத்தில் வல்லரசுக் கனவு வேறு உள்ளது.\nஎன்னைக்கேட்டால், இந்தியத்தின் நிறைவேறாத பெரும் கனவு, இது தான் என்பேன்.\nஇந்திய ஒன்றியத்தில் இந்த நிமிடம் வரை 30%மக்கள் கழிப்பிட வசதியற்ற நிலையிலேயே வாழுகின்றனர்.\n50%த்திற்கு மேற்பட்ட மக்களுக்கு, ஒரு நேர உணவே கிடைக்கின்றது.(அதுவும் கிடைக்காத மக்களின் தொகையும் அதிகம்)\nஊழலின் பெருத்து வீங்கியிருக்கும் இந்திய அரசியல் கழுகுகள், முதலீடு செய்வதே அரசியலில் தான். அதற்கு வாழும் சாட்சி கலைஞர் கருணாநிதியும், மறைந்த தலைவி செல்வி ஜெயலலிதாவுமே போதும்.\nவெறும் மஞ்சள் பையுடன் வந்த கலைஞரும், அவரது வாரிசுகளின் சொத்துக்களும், உலகப் பணக்காரர் பட்டியலில் சேர்க்குமளவுக்கு ஊழலில் திளைத்துள்ளனர். இது தெரிந்தும் இவர்களுக்கே மக்கள் ஓட்டுபோடுவதில் உள்ளது, இவர்களின் அரசியல் சாணக்கியம்.\nஇவர்களைப் போலவே ஒவ்வொரு மாநிலத்துக்கும், ஒரு கருணாநிதி இருக்கின்றார்.\nஆக, அரசியில்வாதிகளிடமும், பெரும் பண முதலைக்களிடமுமே, இந்திய மக்களின் வரிப்பணங்கள் போய் சங்கமிக்கின்றன.\nஇந்த ஊழல் நிர்வாகங்கள் அழிந்து, நாட்டையும் மக்களையும் மட்டுமே நேசிக்கும் தலைமை உருவாகவேண்டும்.\nஇந்த அடிப்படை மாற்றங்கள் நிகழ்ந்து, மக்களின் வாழ்வாதாரம் உயராமல், வல்லரசுக்கனவும், வெறும் கனவே.\nஆனால்,இதில் உள்ள உண்மை இந்த ஊழல் வாழ்க்கையிலிருந்து மக்களும் மாறப்போவதில்லை (இந்த வாழ்க்கை அவர்களுக்கு பழகி விட்டது), அரசியல்வாதிகளும் திருந்தப்போவதில்லை.\nசரி, இந்திய இராணுவத்தின் தற்போதைய ஆயுத பலம் என்ன\nஇன்றைய திகதியில், உலக இராணுவப்பலத்தில் இந்தியா நாலாமிடத்தில் உள்ளது.\nஇந்த கணிப்பீட்டை எதை வைத்து கணிக்கின்றனர்.\nஇதில் பல காரணிகள் இருந்தபோதும், முக்கியமான மூன்று காரணங்கள் உள்ளன.\n#ஒன்று பாதுகாப்பு படைகளின் எண்ணிக்கை\n#ஒரு அரசு பாதுகாப்பு செலவுக்கென்று ஒதுக்கும் பணத்தின் அளவு\nஇந்த கணிப்பீட்டில், இந்தியா நான்காமிடத்தில் இருக்கின்றது. இந்திய இராணுவத்தில் 15லட்சம் பேர் பாதுகாப்பு படையில் இருக்கின்றார்கள்.\n#தாங்கி 6465,( ரசிய தயாரிப்பு T-55, மற்றும் இந்தியத்தயாரிப்பு அர்ஜுன் தாங்கி உட்பட)\n#குண்டுவீச்சு விமானங்கள் 2086 உள்ளது( இதில் பழைய மிராச் தொடங்கி 200 Sukhoi S-30Mki உட்பட)\n#உலங்குவானூர்தி 646 ( பழைய போக்கு வரத்து உலங்கு வானூர்தி உட்பட)\n#விமானம் தாங்கி கப்பல் 2\n#நாசகாரி கப்பல் 10 அதற்கு அடுத்தராக தாக்குதல் கப்பல் 14 (சிறிய படகுகள் கணக்கில் இல்லை)\n#அண்ணளவாக 100 அணுவாயுத முனைகள் (உறுதிப்படுத்தப்படாத தகவல்), மற்றும் அக்கினி-5,பிரமோஸ், பிரித்துவி போன்ற ஏவுகணைகள் இந்திய அரசின் நம்பிக்கை ஆயுதங்கள்.\nஆனால், இதைவிட இன்னொரு மடங்கு அதிக ஆயுதங்கள் சீனாவிடம் உள்ளது. இதில் கவனிக்கவேண்டியது \"இந்திய இராணுவத்திடம் ஐந்தாம் தலைமுறை ஆயுதங்கள் கையிருப்பு\" இல்லை.\nஅதை உற்பத்தி செய்யுமளவுக்கும் தனித்தகமை என்பதும், இந்தியாவிடமில்லை.\nஆனால், சீனாவோ ஐந்தாம் தலைமுறை ஆயுதங்களை தானே உருவாக்குகின்றது.(இதன் பாவனைத்திறனின் நம்பகம் சோதிக்கப்படவில்லை)\nஇன்றளவும் இந்திய அரசு அதி நவீன ஆயுதங்களை, வளர்ந்த நாடுகளில் இருந்தே கொள்முதல் செய்கின்றது. உதாரணத்துக்கு போனவருடம்,பிரான்சுடன் 117 அதி நவீன ராஃபெல் (Rafale) போர் விமானங்கலும், அணுசக்தியில் இயங்ககும் அணுவாயுதங்களை காவிச்செல்லும் நீர்மூழ்கி கப்பலுக்கும், பல பில்லியன் டாலருக்கு ஒப்பந்தம் போட்டுள்ளது.\nஇந்திய அரசு, ரசியாவுடன் இணைந்து Sukhoi S-30Mki தாக்குதல் விமானத்தை உருவாக்கிய போதும், அந்த \"விமானங்களின் நம்பகத்தன்மை\" இல்லாதமையே பிரான்சுடனான இந்த விமான ஒப்பந்தம். (இரசியாவுடன்,இஸ்ரேலுடன், பிரான்சுடன் எல்லோருடனும் கூட்டு தயாரிப்பில் தான் ஈடுபட்டுள்ளது.)\nதற்போது அமெரிக்க இராணுவம் தனது படையத்தளபாடங்களை பெருக்கியபோதும், ஐரோப்பிய நாடுகள் தங்களது படைத்துறையில், நவீன ஆயுதங்களை இணைக்கும் போதும், பழைய ஆயுதங்களை இந்தியா போன்ற நாடுகளுக்கு விற்றுவிடுவர். (உலகில் ஆயுத கொள்முதல் செய்யும் நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடம் வகிக்கின்றது.)\nஆக, எண்ணிக்கையில் அதிக ஆயுதங்களை இந்திய அரசு கொண்டிருந்தபோதும், அவைகளில் பெரும்பான்மையான ஆயுதங்கள் 30,40வருடங்கள் பழமையானவையே.\nஇன்றைய நவீன உலகில் இந்தியா, பாக்கிஸ்த்தானுக்கு மட்டுமே படம் காட்ட முடியும்.\nஅதனால் தான் \"சீனன் எவ்வ���வு சீண்டினாலும் தெரியாதது போல வேறு பக்கம் பார்த்தபடி\" உள்ளது இந்தியம்.\nசினிமா மோகத்தில் உழலும் இந்திய மக்களுக்கு, இந்திய சுதந்திர தினத்தில் காட்டப்படும், இராணுவத்தின் படையத்தளபாடங்கள், மிகப்பெரும் ஆச்சரியம் என்பதில் சந்தேகமில்லை.\nசீனாவுடன், போரென்று உருவானால், இந்திய இராணுவத்தால், சீன இராணுவத்திற்கு முன்னாள் நிற்கவே முடியாதென்பதே யதார்த்தம்.\nஆக, இந்தியம் வல்லரசு கனவில் மிதப்பதை விட்டு, மக்களின் வாழ்வாதாரத்தையும், நீர் மேலாண்மையையும் உயர்த்தினாளே போதும், இந்தியா தானாக வல்லரசாகிவிடும். ஏனெனில் மூன்றாம் உலகப்போர் குடிநீருக்காகவே நடக்குமென்பது போர் வல்லுனர்களின் கணிப்பு.\nஅதை கருத்தில் கொண்டே சீன தனது இந்திய எல்லைகளை கைப்பற்ற முனைகின்றது.\nதமிழ்நாட்டு தமிழர்களும் திராவிட ஆட்சிகளின் பிடியிலிருந்து வெளிவரவேண்டும். நிலத்தடி நீரை பாதுகாக்க போராடவேண்டும். அதற்கான அரசொன்றை உருவாக்க வேண்டும்.\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nகார்பொரேட் நிறுவனமான, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் இன்று மக்கள் நடத்திய போராட்டத்தின்போது, கலெக்டர் அலுவலகம் அருகே, வைத்து போல...\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஇன்று யாழ் பல்கலை கழக மாணவர்களை சின்ன பிள்ளைகள் என்றும் சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்றும் ஆளாளுக்கு எழுதி கொண்டிருக்கிறார்கள் ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட��டு கொலை\nகார்பொரேட் நிறுவனமான, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் இன்று மக்கள் நடத்திய போராட்டத்தின்போது, கலெக்டர் அலுவலகம் அருகே, வைத்து போல...\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஇன்று யாழ் பல்கலை கழக மாணவர்களை சின்ன பிள்ளைகள் என்றும் சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்றும் ஆளாளுக்கு எழுதி கொண்டிருக்கிறார்கள் ...\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். சாவு தயங்கிய ஒரு ...\nலண்டனில் இந்திய தூதரகத்தை முற்றுகையிட்ட தமிழர்கள்\nலண்டனில் அமைந்துள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டுள்ள அங்குள்ள தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் தூத்துக்குடியில் அமைந்...\nமட்டக்களப்பு மாவட்ட துணைத்தளபதி கேணல் ரமணன் அண்ணா அவர்களின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nமட்டக்களப்பு மாவட்ட துணைத்தளபதி கேணல் ரமணன் அண்ணா அவர்களின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். மட்டக்களப்பு மாவட்டத்தின் துணைத் தளபதி கேணல்...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/careers/115210-how-much-you-know-about-public-service-commission.html", "date_download": "2018-05-27T01:15:45Z", "digest": "sha1:ADJBPYMWFXF67ZI34HYYFN6IKC2N6KPE", "length": 34306, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "அரசுப் பணித் தேர்வாணையங்கள் குறித்து உங்களுக்கு எவ்வளவு தெரியும்? - டி.என்.பி.எஸ்.சி குரூப் 4-ல் ஜெயிக்கலாம் ஈஸியா! | How much you know about public service commission", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nஅரசுப் பணித் தேர்வாணையங்கள் குறித்து உங்களுக்கு எவ்வளவு தெரியும் - டி.என்.பி.எஸ்.சி குரூப் 4-ல் ஜெயிக்கலாம் ஈஸியா\nDay 32 : பண��யாளர் தேர்வாணையங்கள்.\nTNPSC Gr4 தேர்வுக்கு, இந்திய அரசமைப்பு சட்டம் பற்றி, ‘இத்தனை’ ஆழமாகத் தெரிந்து கொள்ள வேண்டுமா…’ என்கிற கேள்வி, பலருக்கும் இருக்கலாம்.\nமூன்று முக்கிய குறிப்புகளை நினைவில் கொள்வது நல்லது.\n1. எந்தவொரு போட்டித் தேர்வுக்கும், நாமாக ஒரு ‘எல்லை’ வகுத்துக் கொள்வது சரியல்ல. கடந்த சில ஆண்டுகளாக, அரசமைப்பு சட்டத்தில் இருந்து, அதிக எண்ணிக்கையில் வினாக்கள் கேட்கப் படுகின்றன. ஆகவே விரிவாகத் தெரிந்து கொள்ளுதல், அவசியம்.\n2. Tnpsc Gr4 தேர்வுக்காக நம்மைத் தயார் செய்து கொள்கிறபோதே, மற்ற பிற தேர்வுகளுக்கும் பயன் தருகிற வகையில், படிப்பது – நீண்ட கால நன்மை பயக்கும்.\n3. கணிதம், அறிவியல், வரலாறு, புவியியல் போன்ற பகுதிகளுக்கு, பள்ளிப் பாடப் புத்தகங்கள் போதுமானவை; ‘நடப்பு நிகழ்வுகள்’ (Current Affairs) பகுதிக்கு, ‘ஆண்டுப் புத்தகம்’ (Year Book) தேவையான செய்திகளைத் தரும். ஆனால், ‘அரசமைப்பு சட்டம்’ பகுதிக்கு, ‘வழிகாட்டி’ புத்தகங்கள் (Guides) மட்டுமே நம்பி இருக்க வேண்டி உள்ளது. இது, போதுமானது அல்ல. ஆகவேதான், இயன்றவரை விளக்கமாகப் பார்த்து வருகிறோம். உண்மையில், இந்தப் பகுதியில், ‘விகடன்.காம்’ மட்டுமே, இத்தனை ஆழமாக, விவரங்களைத் தந்துள்ளது. எல்லாக் காலத்திலும் எல்லாப் போட்டித் தேர்வுகளுக்கும் இப்பகுதியை மீண்டும் மீண்டும் படிக்கிற சந்தர்ப்பம் வருகிற போது, தேர்வர்கள் இதனை நன்கு உணர்வார்கள்.\nபாகம் XII அத்தியாயம் II – (அரசு) கடன்கள் (Borrowings)\nஇரண்டே பிரிவுகள் கொண்ட மிகச் சிறிய அத்தியாயம் இது.\nஇந்திய தொகுப்பு நிதியம் (Consolidated Fund of India) மீது, நாடாளுமன்றம் சட்டப்படி அனுமதிக்கிற அளவுக்கு, கடன் வாங்குவதற்கு, மத்திய அரசுக்கு அனுமதி வழங்குகிறது பிரிவு 292. இதே போன்று, மாநில அரசுகள் கடன் வாங்கவும், மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடன் வழங்கவும் வகை செய்கிறது பி. 293.\nஅத்தியாயம் – III ‘சொத்துகள்’.\nமத்திய அரசு, வியாபாரத்தில் ஈடுபட, சொத்துகள் வாங்க, விற்க அனுமதிக்கிறது பி. 298.அரசாங்கம் எந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டாலும், குடியரசுத் தலைவர் (அ) ஆளுநர் பெயரிலேயே அது இருக்கும். பி.299(1). (இதனால்தான் அரசு அலுவலர்கள்/ ஊழியர்களுக்கு, குடியரசுத் தலைவர் / ஆளுநர் பெயரால் பணியாணை வழங்கப் படுகிறது)\nஎந்த ஒப்பந்தத்தின் அடிப்படையிலும், குடியரசுத் தலைவர் (அ) ஆளுநர் மீது, தனி���்பட்ட முறையில் வழக்கு தாக்கல் செய்ய முடியாது. பி. 299(2) யார் மீதும் அரசோ, அரசு மீது யாருமோ - வழக்கு தொடுக்கலாம். பி.300. அதாவது, தகுந்த முகாந்திரம் இருந்தால், ஒரு குடிமகன் மீது அரசாங்கம் வழக்கு தொடுக்கலாம்; இதே போல, எந்தக் குடிமகனும், தகுந்த காரணங்கள் இருந்தால், அரசின் மீது வழக்கு தொடுக்கலாம். இதற்கு வகை செய்கிறது - பிரிவு 300. மறந்து விட வேண்டாம்.\nஅத்தியாயம் IV Right to Property. சொத்துகள் மீது உரிமை.\nஎந்தத் தனி மனிதனும் சொத்து வைத்துக் கொள்வதை, சட்டத்தினாலன்றி, யாரும் தடுக்க முடியாது. (‘அரசு உட்பட’ என்று பொருள் கொள்ளவும்) பி. 300-A\nஇனி, பாகம் – XIII. ‘Trade, Commerce….’ வணிகம், வர்த்தகம்…. முதலியன.\nஇந்தியா முழுதிலும் எங்கு வேண்டுமானாலும், வியாபாரம், வர்த்தகம் மேற்கொள்ள சுதந்திரம் வழங்குகிறது பி. 301. அதே சமயம், வணிகம் செய்வதில், பொது நலன் கருதி, கட்டுப்பாடுகள் விதிக்க, அரசுக்கு அதிகாரம் உண்டு. பி. 302. ஆனால், வெவ்வேறு மாநிலங்களுக்கு இடையே, பாரபட்சம் காட்டுகிற விதத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதைத் தடுக்கிறது பி.303.\nஅடுத்து வருகிறது பாகம் XIV ‘Services under the Union and the States’. மத்திய மாநில அரசுகளின் கீழ் வரும் சேவைகள்.\nஇங்கே சேவைகள் என்று குறிப்பிடப் படுவது – அரசுப் பணிகள். இந்த பாகத்தில் உள்ள எதுவும், ஜம்மு & காஷ்மிர் மாநிலத்துக்குப் பொருந்தாது. பி. 308. அரசுப் பணிகளுக்கு ஆட்களைத் தேர்ந்தெடுக்க, தேவையான சட்டங்கள்/ விதிகள் வகுத்துக் கொள்ள, அரசுக்கு அதிகாரம் வழங்குகிறது பி. 309. குடியரசுத் தலைவர் / ஆளுநர், மன மகிழ்வு உள்ள வரைக்கும் (during the pleasure of the President / Governor) ஒருவர் பணியில் இருக்கலாம். பி. 310. இங்கு, குடியரசுத் தலைவர் / ஆளுநர் என்று சொல்லப் பட்டு இருப்பது, நடைமுறையில், அரசு விதிகள்/ கட்டுப்பாடுகளைக் குறிக்கிறது. குடிமைப் பணியில் (Civil Service) உள்ள ஓர் அலுவலர், குடியரசுத் தலைவரால் அன்றி, தக்க விசாரணையின் விளைவாக அன்றி, பணியில் இருந்து நீக்கப்பட மாட்டார். பி. 311.\n3இல்2 ஆதரவுடன் நாடாளுமன்றம் தீர்மானம் இயற்றி, அகில இந்திய பணி (சேவை) ஏற்படுத்தப் படலாம். அதாவது, புதிதாக ஒரு ‘சேவை’, மாநில அரசின் அதிகாரத்தின் கீழ் அன்றி, மத்திய அரசின் கீழ் வருகிற, அகில இந்தியப் பணியாக, உருவாக்க (அ) மாற்ற வேண்டுமெனில், நாடாளுமன்றத்தில் 3இல்2 ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.\nஇனி வருகிறது, மிக ���ுக்கியமான அத்தியாயம் II.\nPublic Service Commissions. அரசுப் பணித் தேர்வாணையங்கள்.\nமத்திய அரசுப் பணிகளுக்கு ‘மத்திய பணித் தேர்வாணையம்’ என்றும் மாநில அரசுப் பணிகளுக்கு ‘மாநில பணித் தேர்வாணையம்’ என்றும் தனித்தனியே இருக்கும் என்கிறது பி. 315(1). இரண்டு (அ) இரண்டுக்கு மேற்பட்ட மாநிலங்களுக்குப் பொதுவாக, ஒரே தேர்வாணையம் இருக்கலாம். ஆனால், சம்பந்தப்பட்ட மாநில சட்டசபைகள் அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். பி. 315(2) மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய (U.P.S.C.) தலைவர், உறுப்பினர்களை, குடியரசுத் தலைவரும்; மாநிலத் தேர்வாணைய தலைவர் / உறுப்பினர்களை, ஆளுநரும் நியமிப்பர். பி. 316. தேர்வாணைய உறுப்பினர், ஆறு ஆண்டுகளுக்கு, (அ) 65 வயது நிறைவு செய்யும் வரை, பதவியில் இருப்பார். (எது முதலில் வருகிறதோ, அது வரை) தேர்வாணைய உறுப்பினர் மீதான புகார் பற்றி, உச்சநீதிமன்றம் விசாரித்து அறிக்கை தரும்படி குடியரசுத் தலைவர் கேட்டுக் கொள்வார். அறிக்கையின் படி, குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பிப்பார். பி. 317.\n‘லாபம் தருகிற பணி’ (office of profit) எதிலும், தேர்வாணைய உறுப்பினர் இருப்பது, நடத்தை விதிகளுக்கு எதிரானது. பி. 317(4) ஒரு முறை தேர்வாணைய உறுப்பினராகப் பணியாற்றியவர், பிறகு எப்போதும், எந்த அரசுப் பணியும் ஏற்றுக் கொள்ள முடியாது. பி. 319. மத்திய / மாநில அரசுப் பணிகளுக்குத் தேர்வுகள் நடத்துவது, தேர்வாணையத்தின் கடமை ஆகும். பி. 320.\nதேர்வாணையத்தின் ஊழியருக்கான சம்பளம் உள்ளிட்ட அத்தனை செலவுகளும், இந்தியத் தொகுப்பு நிதியம் மூலம், ஏற்றுக் கொள்ளப் படும். (the expenses of the Public Service Commissions shall be charged on the Consolidated Fund of India) மத்தியத் தேர்வாணையம் குடியரசுத் தலைவருக்கும், மாநிலத் தேர்வாணையம், ஆளுநருக்கும், ஒவ்வோர் ஆண்டும் தவறாமல் ஆண்டறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இதன் மீது குடியரசுத்தலைவர் / ஆளுநர் தருகிற கருத்துகளுடன், இந்த அறிக்கை, நாடாளுமன்றம் / சட்டமன்றத்தில் முன் வைக்கப் படும். பி.323.\nதேர்வாணையம் குறித்து இதுவரை நாம் பார்த்த அனைத்தும், போட்டித் தேர்வுகளுக்கு மிக முக்கியம் ஆகும். இத்துடன், தற்போது தேர்வாணையத் தலைவராக யார் இருக்கிறார் என்பதையும் சேர்த்துத் தெரிந்து வைத்துக் கொள்ளவும். இந்தத் தகவல், நடப்பு நிகழ்வுகளின் கீழ் வரும். கடந்த சில ஆண்டுகளாக, தேர்வாணையம் குறித்த கேள்விகள் அதிகம் தென்படுகின்றன. மிக ���ளிய பகுதி. ஒருமுறை படித்து வைத்துக் கொண்டால் போதும். சரியான பதில் சொல்லி விடலாம்.\nஇதற்கு அடுத்து வருகிறது –\nபாகம் XIV-A. Tribunals. முறையீட்டு மன்றங்கள்.\nநாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றுவதன் மூலம்,அரசுப் பணிக்கு நியமிக்கப்பட்டவர்கள் மீது வருகிற புகார்களை விசாரித்துத் தீர்ப்பு அளிக்கிற ‘நிர்வாக முறையீட்டு மன்றம்’ (Administrative Tribunal) அமைக்க, அரசுக்கு அதிகாரம் வழங்குகிறது பி. 323-A. இது அல்லாமல், ‘பிற விவகாரங்கள்’ (‘other matters’) தொடர்பாகவும், முறையீட்டு மன்றம் அமைக்கப் படலாம். ‘பிற விவகாரங்கள்’ – என்னவெல்லாம் இருக்கலாம்….\nவரி விதிப்பு, வரி வசூல் உள்ளிட்டவை. அதாவது, ஒருவர் மீது, வரி விதிக்கப்பட்டால், அதனை எதிர்த்து அவர், முறையீடு செய்யலாம்.\nஏற்றுமதி, இறக்குமதி, அன்னிய மாற்று (foreign exchange) தொடர்பான விவகாரங்கள்.\nதொழிற்சாலை/ தொழிலாளர் சச்சரவுகள். (Industrial / Labour disputes)\nநாடாளுமன்ற/ சட்டமன்ற தேர்தல்கள் தொடர்பானவை\nஎண்ணெய், எண்ணெய் வித்துக்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் உற்பத்தி, கொள்முதல் தொடர்பானவை.\nஎது எதற்கெல்லாம், ‘மேல் முறையீடு’ செய்ய குடிமகனுக்கு உரிமை உண்டு என்பதை அவசியம் தெரிந்து வைத்துக் கொள்ளவும். இதனை விசாரிக்கிற அமைப்புகள்தாம், இந்த முறையீட்டு மன்றங்கள். (ஆனால், இவை குறித்து குரூப்4 தேர்வில், அதிகம் கேட்கப்படுவதில்லை)\nஅடுத்து வருகிறது – பரபரப்பாகப் பேசப்படுகிற, தேர்வுக்கு மிகவும் முக்கியமான பாகம் – ‘தேர்தல்கள்’. அதுபற்றி நாளை பார்க்கலாம். முந்தைய அத்தியாயங்களைப் படிக்க இந்த லிங்கைக் க்ளிக் பண்ணுங்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசென்னையில் இன்று நடக்க இருந்த ’விஜய் அவார்ட்ஸ்’ விழா ரத்து\nபேருந்துகளின் கண்ணாடி உடைப்பு - பதற்றமான சூழலில் ஜெயங்கொண்டம்\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nமூதாட்டி பெலிக்கானா, போலீஸ் தடியடியில் ரத்தக் காயங்களுடன் வீங்கிப்போயிருந்த தன் கைகளை மார்பில் அடித்துக்கொண்டு அரற்றிக் கொண்டிருக்கும்போதே, நம் கைகளைப் பிடித்து அழைத்துப் போனான் அந்தச் சிறுவன்.\nதன்னிச்சையான சில முடிவுகளை எடுத்து, கட்சிப் பிரமுகர்களை அரவணைத்துச் செல்லாமல் இருந்தார் காங்கிரஸ் முதலமைச்சர் சித்தராமையா. அதுவே அவருக்குத் தோல்வியைக் கொடுத்தது. ஆளும்கட்சிக்கு எதிரான அதிருப்தியே தங்களை ஆட்சியில் அமர்த்திவிடும்\nதிருப்பதி கோயிலில்... காணாமல் போனதா ரூ.500 கோடி வைரக்கல்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில்... 365 நாள்களில் 450 விழாக்கள் நடக்கின்றன. 2017-ல், சுமார் மூன்று கோடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்; உண்டியல் வருமானம் மட்டும் ரூ.995.89 கோடி. இவை தவிர சிறப்பு தரிசனம்\n“ரஜினிக்கு அம்மான்னா வேணாம்னு சொன்னேன்\nவிகடன் பிரஸ்மீட்: “நடிகர் என்பதற்காக யாருக்கும் ஓட்டு போடக்கூடாது” - அர்விந்த் சுவாமி\n“என் மகள் செத்துக்கிட்டிருக்கா... எப்படியாவது காப்பாத்துங்க\n`இப்படி தவறான தகவலை பரப்புறாங்களே'- கொந்தளிக்கும் தமிழிசை\n“கலவரம் செய்ய குடும்பத்துடன் வருவோமா\nசென்னையில் இன்று நடக்க இருந்த ’விஜய் அவார்ட்ஸ்’ விழா ரத்து\nபேருந்துகளின் கண்ணாடி உடைப்பு - பதற்றமான சூழலில் ஜெயங்கொண்டம்\nயார் இந்த காடுவெட்டி குரு..\n`வீடு திரும்புவார் என உறுதியாக நம்பினேன்'- காடுவெட்டி குருவுக்காக கண்ணீர்விடும் அன்புமணி\n - கமல் கவிதைக்கு எளிய விளக்கம்\n`இந்த அரசுக்கு யாரையாவது குறைசொல்ல வேண்டும்’ - புதுச்சேரி முன்னாள் முதல்வர் காட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathidasanfrance.blogspot.com/2014/05/7.html", "date_download": "2018-05-27T01:36:30Z", "digest": "sha1:K6YM6TFZVKAM7BNA7G473NJVHWFBFXWY", "length": 15892, "nlines": 358, "source_domain": "bharathidasanfrance.blogspot.com", "title": "கவிஞா் கி. பாரதிதாசன்: மாதவ மங்கையர் - பகுதி 7", "raw_content": "\nமாதவ மங்கையர் - பகுதி 7\nகண்ணக���, மாதவி, மணிமேகலை, கோப்பெரும்தேவி\nஇளங்கோ அடிகள் இயற்றிய சிலம்பு\nவளந்தரும் தமிழின் மணங்கவர் காவியம்\nகண்ணகி கோவலன் காதை யாகினும்\nபெண்மயில் மாதவி பெருமை பேசினும்\nஒருவனுக் கொருத்தி என்பதை மறந்தால்\nஉருப்படா தென்றும் உலகோர் வாழ்வே\nஒப்பிலா இந்த உயர்ந்த கருத்தைச்\nசெப்பிடும் நூலே சிலப்பதி காரம்\nகண்ணகி பிரிந்த கணவனை அடைந்தாள்\nகண்மணி மாதவி காதலன் துறந்தாள்\nஎல்லாப் பொருளும் இழந்த நிலையில்\nசெல்வன் கோவலன் சிலம்பொடு மதுரை\nகோ..நவில் சொல்லால் கொடுமை புரிந்தான்\nகள்வன் என்று கழுத்தை வெட்டி\nஉள்ளம் எரிய ஊறுபழி செய்தான்\nநீதி தவறிய மன்னனை நேரில்\nமோதினால் கண்ணகி முறையைக் கூறியே\nஆராய்ந்து பாராது அளித்த தீர்பர்பால்\nபாரோர் பழிக்கப் பழிபட மாய்ந்தான்\nகோ..அவன் மனைவியே கோப்பெரும் தேவி\nஇறந்தான் கணவன் என்றதும் தன்னுயிர்\nதுறந்தாள் இந்தத் தூயவள் என்பேன்\nசிறந்த பாத்திரம் கோப்பெரும் தேவியே\nஇடுகையிட்டவா்: பாட்டரசர் கி. பாரதிதாசன் நேரம் 02:22\nதிண்டுக்கல் தனபாலன் 7 mai 2014 à 03:16\nகோப்பெரும் தேவியின் மாண்பு சிறப்பு ஐயா...\nகவிஞா் கி. பாரதிதாசன் 7 mai 2014 à 23:18\nமாண்புடன் வந்து வடித்த எழுத்துக்கள்\nபுலவர் இராமாநுசம் 7 mai 2014 à 07:17\nஒருவனுக் கொருத்தி என்பதை மறந்தால்\nஉருப்படா தென்றும் உலகோர் வாழ்வே\nஒப்பிலா இந்த உயர்ந்த கருத்தைச்\nசெப்பிடும் நூலே சிலப்பதி காரம்\nசுருங்கச் சொல்லி விளங்க வைத்தீர்\nஅருந்தமிழ் செற்களை அழகாய் தைத்தீர்\nஒப்பில் கருத்தை ஒதும் வரிகள்\nசெப்புப் தகட்டில் சொதுக்கிய நெறிகள்\nகவிஞா் கி. பாரதிதாசன் 7 mai 2014 à 23:20\nபுலவாின் சொல்லெல்லாம் பூந்தேன் பொழிந்து\nஅம்பாளடியாள் வலைத்தளம் 7 mai 2014 à 09:53\nகண்ணகித் தாயைப் போற்றியே இங்கு\nகனிந்த நற் கவிதை தனைக் கண்டுள்ளம் மகிழ்ந்தது ..\nகவிஞா் கி. பாரதிதாசன் 7 mai 2014 à 23:23\nஅம்பாள் அடியாள் அளித்த எழுத்துக்கள்\nகவிதைத் தேரை இழுத்துச் செல்வது\nதொடர் நிலைச் செய்யுள் வடிவிலேயே\nகவிஞா் கி. பாரதிதாசன் 7 mai 2014 à 23:27\nஎண்ணம் இனி்க்கும் எழுத்தால் இழுக்கின்றேன்\nதமிழ்ச்செல்வன் 8 mai 2014 à 00:58\nமாதவ மங்கையாின் மாண்புகளைத் தாமெண்ணித்\nசீரெல்லாம் என்னுடைய சிந்தைக்குள் நின்றாடும்\nகவிஞா் கி. பாரதிதாசன் 8 mai 2014 à 01:57\nகோப்பெரும் தேவியார் கொண்ட சிறப்பினைப்\nகவிஞா் கி. பாரதிதாசன் 8 mai 2014 à 14:35\nபெருமை பெருக்கும்நற் பெண்மணியின் சீர���\nகவிஞா் கி. பாரதிதாசன் 8 mai 2014 à 14:42\nநல்ல கவிதைகளை நாளும் படித்திட்டால்\nதிருஅருட்பா அரங்கம் - 7\nபெண்ணுாிமை - பகுதி 1\nபெண்ணுாிமை - பகுதி 3\nவலைப்பூ என் கவிப்பூ - பகுதி 29\nமாதவ மங்கையர் - பகுதி 7\nஅகவல். ஆசிரியப்பா. நேரிசை ஆசிரியப்பா (2)\nஅடிமறி மண்டில ஆசிரியப்பா (1)\nஇயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா\nஇலக்கண வினா விடை (5)\nகம்பன் விழா மலர் (4)\nகலிப்பா மேடை. கட்டளைக் கலிப்பா (2)\nகலிப்பா மேடை. நேரிசைக் கலிவெண்பா (1)\nகுறள் வெண் செந்துறை (1)\nகேள்வி - பதில் (9)\nசீரெதுகை பெற்று வந்த நிலைமண்டில ஆசிரியப்பா (1)\nபுதியதோர் உலகம் செய்க (8)\nமகளிர் விழா மலர் (1)\nமீண்டும் ஓா் ஆசை (6)\nவலைப்பூ என் கவிக்பூ (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/27821/", "date_download": "2018-05-27T01:29:51Z", "digest": "sha1:4DW542YSBA2I7V7NEIDHIHK65GILCSMS", "length": 16746, "nlines": 154, "source_domain": "globaltamilnews.net", "title": "தனது மகள் நின்மதியாக வாழ வேண்டும் – யாழ்.மேல் நீதிமன்றில் தாய் மன்றாட்டம் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதனது மகள் நின்மதியாக வாழ வேண்டும் – யாழ்.மேல் நீதிமன்றில் தாய் மன்றாட்டம்\nதன் மகள் சந்தோசமா வாழுகிறாள் அவளின் வாழ்க்கை சீரழிய கூடாது. எனக்கு எந்த விதமான நஷ்ட ஈடுகளும் தேவையில்லை. என் மகள் சந்தோசமா வாழ வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண்ணொருவரின் தாயார் யாழ்.மேல் நீதிமன்றில் மன்றாட்டமாக கோரினார்.\nகடந்த 2005 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் 31 ஆம் திகதி வரையிலான கால பகுதியில் 16 வயதுக்கு குறைவான பெண் பிள்ளை ஒருவரை அவரின் சட்ட ரீதியான பாதுகாவலர்களிடம் இருந்து கவர்ந்து சென்றமை மற்றும் அக்கால பகுதியில் அந்த பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியமை ஆகிய குற்ற சாட்டு தொடர்பான வழக்கு விசாரணை நேற்றைய தினம் செவ்வாய்க் கிழமை யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது போதே பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் நீதிமன்றில் முன்னிலையாக இவ்வாறு கோரிக்கை விடுத்தார். அவர் தொடர்ந்து மன்றில் தெரிவிக்கையில் ,\nஎனது மகள் தற்போது திருமணம் முடித்து இரண்டு பிள்ளைகளுடன் சந்தோசமாக வாழ்ந்து வருகிறார். தற்போது அவர் இந்த வழக்கில் முன்னிலையாகி சாட்சியம் அளிக்க விரும்பவில்லை. அவர் தற்போது நிம்மதியான வாழ்க்கை வாழ்கின்றார். அந்த வாழ்க்கை சீரழிய கூடாது என ��ன்றில் தெரிவித்தார்.\nஅதனை தொடர்ந்து எதிரி தரப்பில் முன்னிலையான சட்டத்தரணி கருணை விண்ணப்பம் செய்தார். அதன் போது அவர் குறிப்பிடுகையில், அந்த கால பகுதியில் இவருக்கு 24 வயது அந்த பெண் பிள்ளை மீது காதல் கொண்டிருந்தார். அதன் அடிப்படையில் அந்த பெண்ணின் சுய விருப்பத்தின் பேரில் தான் அவரை வீட்டை விட்டு அழைத்து சென்று வாழ்ந்துள்ளனர். அப்போது அந்த பெண் 16 வயதை தாண்டி விட்டார் என்றே எண்ணி இருந்தார். அதற்காக மன்னிப்பு கோருகின்றார்.\nஅந்த பெண் 18வயதை தாண்டியதும் அவரை சட்ட ரீதியாக திருமணம் செய்யவே எண்ணி இருந்தார். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையால் இருவரும் வேறு நபர்களை திருமணம் செய்து தற்போது வாழ்ந்து வருகின்றனர். இவர் தற்போது இரண்டு பிள்ளைகளுக்கு தந்தையாக உள்ளார். எனவே இவரின் குடும்ப நிலைமையை கருத்தில் கொண்டு இவருக்கு குறைந்த பட்ச தண்டனை வழங்க வேண்டும் என கோரி விண்ணப்பம் செய்தார்.\nஅதை தொடர்ந்து நீதிபதி தீர்ப்பளிக்கையில் , இந்த வழக்கு 12 வருடங்களின் பின்னர் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றது. எதிரி குற்றத்தை ஏற்றுக்கொண்டு உள்ளார். பாதிக்கப்பட்ட பெண் தற்போது நிம்மதியான வாழக்கையை வாழ்கின்றார். அவர் இது தொடர்பில் சாட்சியம் அளிக்க விரும்பவில்லை என பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் மன்றில் தெரிவித்து உள்ளார்.\nஅதன் அடிப்படையில் முதலாவது குற்றமான ஆட்கவர்தல் குற்றத்திற்காக எதிரிக்கு 05 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட கடூழிய சிறைத்தண்டனையும் , 5 ஆயிரம் தண்ட பணமும் , கட்ட தவறின் ஒரு வருட சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கிறேன்.\nஇரண்டாவது குற்றமான பாலியல் வன்புணர்வு குற்றத்திற்கு 05 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட கடூழிய சிறைத்தண்டனையும் , 05 ஆயிரம் ரூபாய் தண்ட பணமும் கட்ட தவறின் ஒரு வருட சிறைத்தண்டனையும் , பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 25 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடும் அதனை கட்ட தவறின் 5 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கிறேன் எனத் தெரிவித்தார்.\nபாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பில் நஷ்ட ஈட்டு தொகையினை பெற்றுக்கொள்ளாத பட்சத்தில் அதனை அரச நிதியில் சேர்க்குமாறு நீதிபதி உத்தரவு இட்டார். பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் நஷ்ட ஈட்டு தொகையினை பெற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்தமையால் நஷ்ட ஈட்டு தொகை அரச நிதியில் சேர்க்கபட்டது.\nTagsதாய் நின்மதியாக மகள் மன்றாட்டம் யாழ்.மேல் நீதிமன்றில் வாழ வேண்டும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅமெரிக்க சிறப்பு கூட்டு பயிற்சிக்குள் இலங்கை நுழைகிறது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவது இலங்கையின் கடமை..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதூத்துக்குடி படுகொலைகளுக்கு நீதி வேண்டி யாழில் ஆர்ப்பாட்டம்..\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇருபாலை கற்பகப் பிள்ளையார் ஆலய வருடாந்தத் திருவிழா….\nஉலகம் • பிரதான செய்திகள்\nவடகொரிய – தென்கொரியா ஜனாதிபதிகள் திடீர் சந்திப்பு\nபுதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை முழுமையாக ரத்து செய்யுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅமெரிக்க சிறப்பு கூட்டு பயிற்சிக்குள் இலங்கை நுழைகிறது.. May 26, 2018\nவழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவது இலங்கையின் கடமை.. May 26, 2018\nதூத்துக்குடி படுகொலைகளுக்கு நீதி வேண்டி யாழில் ஆர்ப்பாட்டம்.. May 26, 2018\nஇருமுகத் தோற்றம் -பி.மாணிக்கவாசகம்… May 26, 2018\nஇருபாலை கற்பகப் பிள்ளையார் ஆலய வருடாந்தத் திருவிழா…. May 26, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nஇறந்தவர்களை நினைவு கூர்ந்து வணங்குவது அறம் பா. துவாரகன்…. – GTN on முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – HNB முகாமையாளரும் ஊழியரும் பணி நீக்கப்பட்டமை- கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது\nஜாலியன்வாலா பாக்கை நினைவுபடுத்தும் தூத்துக்குடி – GTN on 99ஆண்டுகளுக்கு முன்னரான ஜாலியன்வாலா படுகொலைக்கு பிரிட்டன் மன்னிப்பு கோர வேண்டுமானால் முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு\nசுன்னாகம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பிணைமனு நிராகரிப்பு…. – GTN on சுன்னாக இளைஞர் படுகொலை. காவல்துறை உத்தியோகத்தருக்கு சர்வதேச பிடியாணை – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-\nசுன்னாகம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பிணைமனு நிராகரிப்பு…. – GTN on ஹர்த்தாலால் சித்திரவதை வழக்கின் தொகுப்புரை ஒத்திவைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newsintamil.blogspot.com/2006/11/117.html", "date_download": "2018-05-27T01:22:03Z", "digest": "sha1:LCFM764Z57XASAUY6MUOIKHHMZDJHVTD", "length": 15478, "nlines": 168, "source_domain": "newsintamil.blogspot.com", "title": "செய்திவலை: தலைப்புகள்-11/7", "raw_content": "\n* டெல்லியில் 44 ஆயிரம் கடைகளுக்கு `சீல்'\n# டெல்லியில் குடியிருப்புபகுதிகளில் உள்ள 44 ஆயிரம் கடைகள்`சீல்' வைக்கப்படும்- சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு.\n* பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்தியஅரசு ஆய்வு\n# பெட்ரோல், டீசல் விலை குறைப்பது பற்றி மத்திய அரசு ஆய்வு செய்து வருவதாக பெட்ரோலிய துறை மந்திரி கூறினார்.\n* தண்டனையை எதிர்த்து சதாம் உசேன் அப்பீல்\n# சதாம் உசேனுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை எதிர்த்து, அப்பீல் செய்யப்போவதாக அவருடைய வக்கீல்கள் அறிவிப்பு.\n* அ.தி.மு.க.வில் இருந்து சரத்குமார் ராஜினாமா\nஅ.தி.மு.க.வில்இருந்து ராஜினாமா செய்துவிட்டதாக அறிவித்து கட்சி தலைமைக்கு நடிகர் சரத்குமார் கடிதம் அனுப்பியுள்ளார்.\n* தீவிரவாதிகளுக்கு உதவிய தொழில் அதிபர் பிடிபட்டார்\nபாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு உதவிய சென்னைதொழில் அதிபரை மைசூர் போலீசார் கைது செய்தனர்.\n* நள்ளிரவில் ஆட்டம் போட்ட காதல் ஜோடிகள் கைது\nசென்னையில் நட்சத்திர ஓட்டல்களில் நடந்த சோதனையில் மது மயக்கத்தில்ஆட்டம்போட்ட காதல் ஜோடிகள் கைது.\n* தில்லியில் கடைகளுக்கு சீல்வைப்பதை தொடர உச்ச நீதிமன்றம் ஆணை\n* தில்லியில் இன்று வர்த்தகர்கள் பந்த்\n* கச்சா எண்ணெய் விலை சரிவு: பெட்ரோல், டீசல் விலையை குறைக்க பரிசீலனை\n* சினிமாவில் புகைபிடிக்கும் காட்சி: தடை மீறலை கண்காணிக்க குழு\n* இந்தியாவுடன் விண்வெளி உடன்பாட்டில் ரஷிய அதிபர் புதின் கையெழுத்து\n* உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: இலங்கை அணிக்கு ஜயவர்த்தனே கேப்டன்\n* பெங்களூர்: மத்திய அமைச்சர் அம்பரீஷ் வருகையால் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய பெங்களூர்\n* இலங்கை: இந்தியாவுக்கு ��ிமான சேவையை வாரத்துக்கு 100 ஆக உயர்த்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் திட்டம்\n* சிறப்பு பக்கம்: சதாமுக்கு மரண தண்டனை: அப்பீல் நடவடிக்கை தொடங்கியது\n* அதிமுகவிலிருந்து சரத்குமார் திடீர் ராஜிநாமா\n* சென்னையில் திமுக எம்.எல்.ஏ. கைது- கண்துடைப்பு நடவடிக்கை: இல. கணேசன்\n* கம்பன் கழகத் தலைவராக மீண்டும் ஆர்.எம்.வீரப்பன் தேர்வு\n* துணைநகரம் அமைக்க விளை நிலங்களை கையகப்படுத்துவதை கண்டித்து போராட்டம்\n* சென்னையில் ஹோட்டல்களில் ஆபாச நடனம்: 5 பெண்கள் சிக்கினர்\n* விஜயகாந்த் திருமண மண்டபம் இடியும் : \"வேறு வழியே இல்லை' என்கிறார் மந்திரி பாலு\n# சென்னை : சென்னை கோயம்பேட்டில் மேம்பாலம் அமைப்பதற்காக விஜயகாந்தின் திருமண மண்டபத்தை இடிக்காமல் தவிர்ப்பதற்காக அளிக்கப்பட்ட மாற்றுத் திட்டத்தை மத்திய அரசு நிராகரித்துள்ளது. விஜயகாந்துக்குச் சொந்தமான ஆண்டாள் அழகர் திருமண மண்டபத்தை இடிப்பதை தவிர்க்க முடியாது என்று மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n* அ.தி.மு.க.,வுக்கு சரத்குமார் முழுக்கு\n# சென்னை : நடிகர் சரத்குமார் அ.தி.மு.க.,வில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார். வரும் 12ம் தேதிக்குப் பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்கிறார்.\n* பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா மத்திய அமைச்சர் முரளி தியோரா பதில்\n# புதுடில்லி:சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால், உள்நாட்டில் பெட்ரோல் விலையை குறைப்பது பற்றி அரசு ஆலோசனை செய்து வருவதாக பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா தெரிவித்தார்.\n* தமிழகத்தில் மேலும் இரண்டு நாட்களுக்கு மழை\n# சென்னை : வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் காரணத்தால் தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்கள் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\n* வர்த்தகர்களுக்கு நிவாரணம் இல்லை; உத்தரவில் சுப்ரீம் கோர்ட் உறுதி : சட்ட விரோத கடைகளுக்கு \"சீல்' வைப்பதை தொடர மத்திய அரசு முடிவு\n# புதுடில்லி :டில்லியில் சட்ட விரோத வர்த்தக நிறுவனங்களுக்கு \"சீல்' வைக்கும் பணியை மீண்டும் தொடரும்படி அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நேற்று அதிரடி உத்தரவிட்டுள்ளது. கோர்ட் உத்தரவுப்படி \"சீலிங்' நடவடிக்கை அமல்படுத்தப் படும் என மத்திய அரசும் அறிவித்துள்ளது.\n* அமெரிக்காவில் இன்று பார்லிமென்ட் தேர்தல் கருத்து கணிப்புகளால் எதிர்க்கட்சிகள் உற்சாகம்\n# வாஷிங்டன் : அமெரிக்கா பார்லிமென்ட்டின் காங்கிரஸ் சபையை சேர்ந்த 435 எம்.பி.,க்கள், செனட் சபை எம்.பி.,க்கள் 33 பேர் மற்றும் 36 மாகாணங்களுக்கு கவர்னர்களை தேர்ந்தெடுக்க இன்று தேர்தல் நடக்கிறது. எதிர்க்கட்சியாக உள்ள ஜனநாயக கட்சிக்கு இந்த தேர்தலில் சாதகமான சூழ்நிலை நிலவுவதாக கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன.\n* துலீப் டிராபி: சவுரவ் கங்குலி கலக்கல் சதம்\n# கவுகாத்தி : வடக்கு மண்டல அணிக்கு எதிரான துலீப் டிராபி டெஸ்ட் கிரிக்கெட் தொடரில், கிழக்கு மண்டல அணி கேப்டன் சவுரவ் கங்குலி சதம் அடித்து அசத்தினார்.\n* சதாமுக்கு ஆதரவாக பல நாடுகளில் ஆர்ப்பாட்டம் ஈராக் கலவரத்தில் 72 பேர் பலி\n* இந்தியாவின் இதயம் தமிழகம் காஷ்மீர் இளைஞர்கள் பேட்டி\n* புதுச்சேரியில் கும்பல் வெறி இளைஞர் காங்கிரஸ் செயலாளர் கொலை\n* பன்னாட்டு புகையிலை கம்பெனிகளை உறுதியுடன் எதிர்ப்போம்: அன்புமணி\n* தென் ஆப்ரிக்காவில் இருந்து வெற்றியோடு திரும்புவோம் டெண்டுல்கர் நம்பிக்கை\nகருணாநிதிக்கு சால்வை போட்ட சரத்-ராதாரவி\nயூனித்தமிழ் செய்திவலையகத்திற்கு இணைப்புத் தர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vasanthlimax.blogspot.com/2010/01/blog-post_2888.html", "date_download": "2018-05-27T01:18:36Z", "digest": "sha1:TAEJ7DEBHWFLNOTFTWHCDOEQHPPOWGBV", "length": 5482, "nlines": 104, "source_domain": "vasanthlimax.blogspot.com", "title": "தொழில் நுட்ப தகவல் களஞ்சியம்: தமிழக தகவல்", "raw_content": "தொழில் நுட்ப தகவல் களஞ்சியம்\nபெரியார் மணியம்மை பல்கலை கழகத்தில் B.E (CSE) படித்து முடித்து விட்டேன், இப்போது வேலை தேடி கொண்டு இருக்கிறேன்.\nஇந்த வலைப்பூவில் ஏதேனும் சந்தேகம் மற்றும் கருத்துகளை\nதெரிவிக்க வேண்டும் என்றால் பின்னூட்டம்\nமூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ தெரிவிக்கவும்\nஎன்னுடைய மின்னஞ்சல் vasanthsowmis@gmail.com தொடர்பு கொள்ளவும்.மேலும் விவரங்களை அறிய 7639034418 ஐ தொடர்பு கொள்ளவும்.வலைபூவிற்கு வந்ததிற்கு நன்றி.\nலினக்ஸ் திறன்பட செயல்பட காரணம்.\nஆறாம் ஜ ன ரே ஷ னி ன் ஓபன் சோர்ஸ் நிலை.\nஉபுண்டு டெர்மினல் -இல் cursor,colors,background முதலியவை நம் விருப்பம்போல் மாற்ற.\nகமாண்டு மூலம் உபுண்டுவை RESTART செய்ய.\nஉபுண்டு வில் eSpeak மென்பொருள்.\nஉபுண்டு வில் Epic browser.\nTata photon whiz மோடம் எவ்வாறு உபுண்டு கணினியில் internet ஐ connect செய்வது.\nஉபுண்டு வில் Adobe Reader 9 மென்பொருளினால் ONLINE READER PDF file ஐ download செய்ய முடியாது நிலையில் அந்த PDF file ஐ எவ்வாறு download செய்வது.\nஉபுண்டு வில் நிறைய பக்கங்கள்(Multi page) கொண்ட pdf file ஐ image format க்கு மாற்றுவது.\nலினக்ஸ் பதிப்புகளை usb முலம் சோதிக்க \\ நிறுவ.\nஉபுண்டு -வில் ஸ்க்ரீன்ஷாட் அமைக்க .\nஆய்வு கட்டுரை, செய்திதாள் கட்டுரை\nGNU/Linux - குனு லினக்ஸ் - கட்டற்ற மென்பொருள்\nUPSC EXAM எழுதும் மாணவர்களுக்கு இலவச மாத இதழ் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2018-05-27T01:51:18Z", "digest": "sha1:436N7R5GDUFI77UKBITLLRDBBDVWJDA6", "length": 18164, "nlines": 132, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "எனக்கு பெரிய இடைவெளி ஏற்பட தனுஷ் தான் காரணம் | Chennai Today News", "raw_content": "\nஎனக்கு பெரிய இடைவெளி ஏற்பட தனுஷ் தான் காரணம்\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nபாமக எம்.எல்.ஏ காடுவெட்டி குரு உடல்நலக்குறைவால் காலமானார்\nதிருமணமான 15 நிமிடத்தில் விவாகரத்து: துபாயில் வினோதம்\nஸ்டெர்லைட் ஆலையில் எனது லாரிகளா நிரூபித்தால் பதவி விலக தயார்: கீதாஜீவன்\nஎனக்கு பெரிய இடைவெளி ஏற்பட தனுஷ் தான் காரணம்\nசந்தானம் ஹீரோவாக நடித்துள்ள ‘சக்கப் போடு போடு ராஜா’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி உள்ள சிம்பு இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பல விஷயங்களை மனம் திறந்து ஓப்பனாக பேசினார். அவர் பேசியதாவது:\nஇசையமைப்பாளராக இந்த மேடையில் நிற்பது சந்தோஷமாக இருக்கிறது. இப்படத்தை நான் ஒப்புக் கொண்டதற்கு காரணம் சந்தானம். நல்ல திறமைசாலி ஆகையால் இவர் தமிழ் சினிமாவுக்கு வர வேண்டும் என நினைத்தேன். இன்றைக்கு அவர் இந்த இடத்திற்கு வந்திருக்கிறார் என நினைக்கும் போது சந்தோஷமாக இருக்கிறது.\nஇசை என்பது ரொம்பப் பிடித்த விஷயம். இளையராஜா சாரின் இசையை கேட்டு வளர்ந்தவன் நான். அதே போன்று மைக்கேல் ஜாக்சனும் பிடிக்கும். இவர்கள் இருவரும் எனக்கு தூண்டுகோலாக இருந்திருக்கிறார்கள். அப்பாவும் சிறுவயதிலிருந்து குருமாதிரி கூடவே இருந்து இசையை சொல்லிக் கொடுத்திருக்கிறார். எனது மானசீக குருவாக ரஹ்மான் சாரைப் பார்க்கிறேன். பிறகு நண்பராக, குருவாக இருந்தவர் யுவன் சங்கர் ராஜா. நல்ல உ��்ளம் கொண்ட மனிதர். என்னை புரிந்து கொள்வது மிகவும் கடினம். என்னை புரிந்துக் கொண்டு எனது டார்ச்சரை எல்லாம் தாங்கிக் கொண்டு, ஒரு நாள் கூட இப்படி பண்ணலாமே என்று சொன்னதே கிடையாது. மிக்க நன்றி யுவன் சார். நான் இன்றைக்கு இசையமைப்பாளராக உருவாகியிருப்பதற்கு அவர் ஒரு மிகப்பெரிய காரணம். தேவா சார், வித்யாசாகர் சார், ஹாரிஸ் ஜெயராஜ் சார், ஸ்ரீகாந்த் தேவா, ஜி.வி.பிரகாஷ், தரண், தமன், குறள் மற்றும் ப்ரேம்ஜி என நான் பணிபுரிந்த இசையமைப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி.\nஇந்த மேடையில் வாலி சார் இல்லாதது வருத்தமாக இருக்கிறது. என் முதல் படத்திலிருந்து பாடல் வரிகள் எழுதியிருக்கிறார். இப்படத்துக்கு பாடல்கள் எழுதிய அனைவருக்கும் நன்றி. படமும் அற்புதமாக வந்திருக்கிறது.\nசிம்புவுக்கு பிரச்சினை என்றால் தனுஷ், தனுஷுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் சிம்பு. ‘காதல் கொண்டேன்’ படம் நானும் தனுஷ் சாரும் இணைந்து ஆல்பட் திரையரங்கில் இணைந்து பார்த்திருக்கிறோம். தன்னம்பிக்கை இல்லையென்றால் எப்படி வாழ்வது. அன்றைய தினத்தில் நாம் இருவரும் ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களாக வருவோம் சார் என்று தனுஷிடம் சொன்னேன். எங்கள் இருவருக்குள்ளும் போட்டி, பொறாமை இருக்கிறது என்று வெளியே சொல்கிறார்கள். ஆனால், எங்கள் இருவருக்குள்ளும் உண்மையான அன்பு இருக்கிறது. அந்த அன்பு என்றைக்குமே இருக்கும். அதற்காக இங்கு வந்திருக்கிறார். தன்னடக்கமானவர் என்றால் அது தனுஷ்தான்.அவருடைய உயரத்திற்கு தலைக்கனம் இருந்திருந்தால் காணாமல் போயிருப்பார். அவர் போயிருந்தால் நானும் போயிருப்பேன். பலரும் ஏன் இவ்வளவு பெரிய இடைவெளி என கேட்கிறார்கள். அதற்கு காரணம் தனுஷ் தான். அவர் சரியான படங்களைத் தேர்வு செய்து நடித்துக் கொண்டிருக்கிறார். அதனால் எனக்கு எந்தவொரு பிரச்சினையுமே இல்லை என நினைக்கிறேன்.\nஎன்ன செய்தாலும், “ஆமாம்டா என்ன இப்போ” என்று பேசிய பழகிவிட்டேன். பலரும் குறை சொல்லும் போது, நம் மீதும் ஏதோ தப்பு இருக்க வேண்டும் அல்லவா. தப்பு இல்லாமாலா சொல்லிக் கொண்டே இருப்பார்கள். என் மீதும் தப்பு இருக்கிறது. அதையும் ஒப்புக் கொள்கிறேன். ‘AAA’ படம் சரியாக போகவில்லைதான். ரசிகர்களுக்காக ஜாலியாக செய்த படம் அது. கொஞ்சம் அதிக செலவானதால், 2- பாகங்களாக போக வேண்டியதாகிவிட்டது. அதனால் தயாரிப்பாளருக்கு மனக்கஷ்டம் இருந்தது. என்னவென்றால் படம் நடக்கும் போதோ, முடிந்த உடனேவோ அல்லது 1 மாதம் கழித்தோ சொல்லியிருக்கலாம். 6 மாதம் கழித்து வேறு யாரோ சொல்கிறார்கள் என்னும் போதுதான் வருத்தமாக இருக்கிறது. நான் ஏதாவது தவறு செய்திருந்தால், இச்சமயத்தில் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். நான் நல்லவன் என்று சொல்லவில்லை, என்ன தவறு செய்தேன் என்று எனக்குத் தெரியும்.\nஇப்பிரச்சினையால் நடிக்க முடியுமா என்று கேட்கிறார்கள். ஆனால், மணிரத்னம் சார் ‘நீ தான் நடிக்கிற’ என்று சொல்லியிருக்கிறார். அவருக்கு என் மீது எப்படி இவ்வளவு நம்பிக்கை என்று தெரியவில்லை. அதிகபட்சமாக போனால் தமிழ் சினிமாவில் நடிக்கக் கூடாது என ‘ரெட்’ போடுவார்கள். நடிக்கவில்லை என்றால் என்ன, எங்கப்பா – அம்மா திறமைசாலியாகதான் வளர்த்திருக்கிறார்கள். படத்தில் நடித்துதான் ரசிகர்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என்ற அவசியம் எனக்கில்லை. சினிமாவில் தொடர்ந்து நடிப்பதற்கு ரசிகர்கள் மட்டுமே காரணம். என்ன செய்தாலும், ரசிகர்களை விட்டு போய்விட மாட்டேன்.\nஎனக்கு இந்த உலகத்திற்கு பிரச்சினை இருக்கிறது. அது என்னவென்று தற்போதுதான் கண்டுபிடித்தேன். மாதா, பிதா, குரு, தெய்வம் என்று சொல்வார்கள். ஆனால், நான் இந்த வரிசையில் பாலோ செய்யவில்லை. எனது வரிசையில் முதலில் தெய்வம்தான். தெய்வம் கொடுத்தது தான் வாழ்க்கை, ஆகையால் அவரை பின்னால் போடுவதற்கு மனதில்லை. உலகம் ஒரு வரிசையில் பார்த்தால், நான் வேறு மாதிரி பார்க்கிறேன். இது தான் எனக்குள் இருக்கும் பிரச்சினையே.\nதிடீரென்று தனுஷ் மீது நடிப்பு என்றதொரு பாரத்தைப் போட்டார்கள். அதை இறக்கி வைக்காமல், தொடர்ச்சியாக போராடி வருகிறார். அவருக்கு பக்கத்தில் கடவுள் எனக்கொரு இடம் கொடுத்திருக்கிறார் என்றால், அதையே மிகப் பெரிய இடமாக தான் நினைக்கிறேன். அவரைப் போன்று திடீரென்று வராமல், பிடித்து ரசித்து இந்த துறைக்குள் வந்தேன். ரசிகர்களின் அன்பும், ஆதரவும் இருக்கும் வரை வேறு எதைப் பற்றியும் கவலையில்லை.\nநான் ஏதாவது தவறு செய்திருந்தால், உங்கள் வீட்டுப் பிள்ளையாக நினைத்து மன்னித்துவிடுங்கள்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nவிஷாலின் வேட்பு மனு மறுபரிசீலனையா\nஆஜராக வேண்டிய 2 பேர் திடீர் மா���ம்: விஷால் அதிர்ச்சி\n1000 கதறி அழுதது ஏன்\nஜீவா படத்திற்காக போடப்பட்ட பிரமாண்ட செட்\nஐஸ்வர்யாவுக்கு கிரிக்கெட் பயிற்சி தரும் ஆஸ்திரேலிய வீரர்\nதுப்பாக்கிகள் வெடிக்கும் சர்வாதிகாரத்திற்கு எதிராக: பார்த்திபன் கவிதை\n1000 கதறி அழுதது ஏன்\nபாமக எம்.எல்.ஏ காடுவெட்டி குரு உடல்நலக்குறைவால் காலமானார்\nதிருமணமான 15 நிமிடத்தில் விவாகரத்து: துபாயில் வினோதம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nசூப்பர் ஸ்டார் ரஜினி ‘காலா’ டீசர்\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/aanmeegamdetail.asp?news_id=5095", "date_download": "2018-05-27T01:21:57Z", "digest": "sha1:V4WYFWWA556OG3EPBBM2SKDEFQRLCJQV", "length": 11732, "nlines": 255, "source_domain": "www.dinamalar.com", "title": "Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக சிந்தனைகள் குரான்\n* உணவு வைக்கப்பட்டால் உங்களின் செருப்புகளை கழற்றிவிடுங்கள். அது உங்களின் பாதங்களுக்கு இன்பத்தை அளிக்கும்.\n* நீங்கள் இரவில் பட்டினியாக இருக்காதீர்கள். பட்டினி இருப்பதால் விரைவில் உங்களுக்கு முதுமை தட்டிவிடும்.\n* வீண் செலவும் ஆடம்பரமும் இல்லாத முறையில் உண்ணுங்கள். முடிந்தவரை தருமமும் செய்யுங்கள்.\n* மக்களுக்கு தேவைப்படுகின்ற நேரத்தில் உணவை பதுக்கி வைப்பவர்கள் குஷ்டரோகியாகவும் வறுமைப்பிடியிலும் துன்பப்படுவார்கள்.\n* பழித்துரைத்தல், ஒழுக்கம் கெட்ட முரட்டுத்தனமான பேச்சுக்கள் ஆகிய இரண்டும் நயவஞ்சகத்தின் இரு கிளைகளாகும்.\n* உனக்காக எதை விரும்புகிறாயோ அதையே மற்றவர்களுக்கும் விரும்பு.\n* இறைவனை நீ பார்க்காவிட்டாலும் உன்னை அவன் பார்த்துக் கொண்டே இருக்கின்றான்.\n* ஏழைகளின் பிரார்த்தனை இல்லை என்றால், செல்வந்தர்கள் அழிந்தே போவார்கள்.\n» மேலும் குரான் ஆன்மிக சிந்தனைகள்\n» தினமலர் முதல் பக்கம்\nகர்நாடகாவில் துவங்கியது காங்., - ம.ஜ.த., மோதல் மே 27,2018\nமருத்துவமனையில் கடைசியாக ஜெ., பேசியது... என்ன\n பிரதமர் நரேந்திர மோடி உருக்கம் மே 27,2018\nமோடி 4 ஆண்டு எப்படி மே 27,2018\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.com.sg/taxonomy/term/8?page=8", "date_download": "2018-05-27T01:22:32Z", "digest": "sha1:TFJZC2CHPXPVPTPFYLIN5LZGRN7FMZ7Z", "length": 18597, "nlines": 107, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "விளையாட்டு | Tamil Murasu", "raw_content": "\nசொந்த மண்ணில் பயர்ன் தோல்வி\nமியூனிக்: காற்பந்து வீரர் ரொனால் டோவின் கோல் இல்லாமல் பயர்ன் மியூனிக் குழுவை வீழ்த்தியது ரியால் மட்ரிட். நேற்று அதிகாலை மியூனிக்கின் சொந்த அரங்கில் நடந்த சாம்பி யன்ஸ் லீக் அரையிறுதியின் முதல் சுற்றில் ஒரு கோல் முன்னிலையில் ரியால் மட்ரிட் வெற்றி பெற்றது. மூன்றாவது முறையாக இக் கிண்ணத்தை வெல்லத் துடிக்கும் ரியால் மட்ரிட், நேற்று தற்காப்பில் சற்று தடுமாறியது.\nகோஹ்லி, டிராவிட், மந்தனா பெயர்கள் விருதுக்கு பரிந்துரை\nபுதுடெல்லி: இந்திய அரசின் விளையாட்டுத் துறை விருது களுக்கு கிரிக்கெட் வீரர்கள் கோஹ்லி, டிராவிட், தவான், வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா உள்ளிட்டோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. அர்ஜுனா விருதுக்காக இந் திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் ‌ஷிகர் தவானும் பெண்கள் அணியைச் சேர்ந்த ஸ்மிரிதி மந்தனா ஆகியோரின் பெயர்களும் டென்னிஸ் வீரர்களான ரோகன் போபண்ணா, யூகி பாம்ப்ரி ஆகி யோரின் பெயர்களும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.\nலண்டன்: லிவர்பூல் காற்பந்துக் குழுவின் இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஆக்ஸ்லேட் சேம்பர்லேன் உலகக் கிண்ணப் போட்டியில் இருந்து விலகியுள்ளார். நேற்று முன்தினம் சாம்பியன்ஸ் லீக் போட்டியில் ரோமா குழுவிற்கு எதிராக சேம்பர்லேன் விளையாடி னார். அப்போது ரோமா வீரர் அலெக் சாண்டர் கோலராவிற்கு கடும் சவால் கொடுக்கும் வகையில் அவர் விளையாடினார். இந்நிலையில் ஆட்டத்தின் 18வது நிமிடமே மூட்டு தசைநார் வலி காரணமாக ஆட்டத்தை° விட்டு சேம்பர்லேன் வெளியேறி னார்.\nதடுமாறிய சென்னை; காப்பாற்றிய டோனி\nபெங்களூரு: பெங்களூரு கிரிக் கெட் அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டோனி, அம்பதி ராயுடுவின் ஆட்டத்தால் சென்னை அணி இமாலய இலக்கை எட்டிப் பிடித்தது. பெங்களூரு அணி நிர்ண யித்த 205 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கைத் துரத்திய சென்னை அணிக்கு அம்பதி ராயுடு நல்ல அடித்தளம் அமைத் தார். இருந்தாலும் மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டம் இழக்க அவ்வணி தடுமாறியது.\nடெல்லி அணியின் புதிய தலைவரானார் ஷ்ரேயாஸ் ஐயர்\nபுதுடெல்லி: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணித் தலைவர் கௌதம் காம் பீர் பதவி விலகுவதாக அறிவித்து உள்ளார். கடந்த 7ஆம் தேதி தொடங்கிய இத்தொடரில் எட்டு அணிகள் விளையாடி வருகின்றன. இந்நிலையில், டெல்லி மற்றும் மும்பை அணிகள் இதுவரை விளையாடி உள்ள ஆறு போட்டி களில் ஐந்து போட்டிகளில் தோல் வியடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இரண்டு இடங்களில் உள்ளன. இதையடுத்து தொடர் தோல்வி களுக்குப் பொறுப்பேற்று டெல்லி டேர்டெவில்ஸ் அணித் தலைவர் கௌதம் காம்பீர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.\nசாலாவின் அபார கோல்கள்; லிவர்பூலிடம் பணிந்தது ரோமா\nலிவர்பூல்: சாம்பியன்ஸ் லீக் அரை யிறுதிப் போட்டியின் முதல் சுற்றில் தன்னுடைய அபார கோல்களால் லிவர்பூலின் சாலா ரோமாவைப் பணிய வைத்தார். தன்னுடைய முந்திய குழுவிற்கு எதிராக நேற்று அதிகாலை நடந்த ஆட்டத்தின் முதல் 45 நிமிடங் களுக்குள் இரட்டை கோல் போட் டார் சாலா. இது தவிர மூன்றாவது கோல் போடுவதற்கு சடியோ மனேவிற்கு உதவியாகவும் இருந்தார் சாலா. இப்பருவத்தின் தொடக்கத்தில் 34 மில்லியன் பவுண்டுக்கு ரோமா குழுவில் இருந்து லிவர்பூலுக்குச் சென்றார் சாலா. மனேவைத் தொடர்ந்து, ஃபெர் மினோ 7 நிமிட இடைவெளியில் இரண்டு கோல்களைப் போட லிவர்பூலின் கோல் எண்ணிக்கை ஐந்தானது.\nதொடர் தோல்வியால் தடுமாறும் மும்பை அணி\nமும்பை: ஐபிஎல் கிரிக்கெட் போட் டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 118 ஓட்டங்கள் என்ற எளிய இலக்கைக்கூட எட்ட முடியாமல் 18.5 ஓவரிலேயே 87 ஓட்டங்க ளுக்கு ஆட்டமிழந்தது அந்த அணியின் தலைமைப் பயிற்றுவிப் பாளர் ஜெயவர்தனேவுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. தோல்வி பற்றி பேசிய அவர், “ஒவ்வோர் ஆண்டும் ஒரேமாதிரி ஆட முடியாது. வீரர்கள் வளர்ச்சி யடைய வேண்டும். “கடின உழைப்புத் தேவைப்படு கிறது. வெறும் திறமை மட்டும் நம்மைக் கொண்டு சேர்க்காது,” என்றார்.\nகாற்பந்து: தொலைக்காட்சி சந்தா கட்டணம் உயரவில்லை\nசிங்கப்பூர்: இவ்வாண்டு சிங்கப்பூ ரில் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளுக்கான தொலைக் காட்சித் தொகுப்புக் கட்டணம் உயர்த்தப்படவில்லை. இதற்காக ஒளிபரப்புச் சேவை வழங்கும் சிங்டெல், ஸ்டார்ஹப், மீடியாகார்ப் ஆகிய மூன்றும் முதன்முறையாக பங்காளித்துவம் மேற்கொண்டுள்ளன. வரும் ஜூன் 14 முதல் ஜூலை 15 வரை உலகக் கிண்ணக் காற் ���ந்துப் போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்கான உள்ளூர் தொலைக்காட்சி சந்தா கட்டணம் கடந்த 2014ஆம் ஆண்டில் இருந்ததைப் போலவேதான் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது இத்தொகுப்பிற்கான சந்தா கட்டணம் $112.35 ஆகும்.\nயூரோப்பா லீக்; கிண்ணம் வெல்ல வெங்கருக்கான ஒரே வாய்ப்பு\nலண்டன்: ஸ்பானிய காற்பந்துக் குழுவான அட்லெட்டிகோ மட்ரிட் டும் இங்கிலிஷ் காற்பந்துக் குழுவான ஆர்சனலும் யூரோப்பா லீக் தொடரின் அரையிறுதிப் போட்டியில் மோதுகின்றன. ஆர்சனலின் சொந்த மண்ணில் சிங்கப்பூர் நேரப்படி நாளை அதி காலை 3.05 மணிக்கு நடைபெற உள்ளது. ஸ்பானிய லா லீகாவின் முன் னணிக் குழுக்களான பார்சிலோனா, ரியால் மட்ரிட் ஆகியவற்றோடு போட்டி போடும் அளவிற்கு முன் னேற்றம் கண்டுள்ளது அட்லெட் டிகோ மட்ரிட் குழு. குறிப்பாக, அட்லெட்டிகோவின் நிர்வாகியாக கடந்த 2011ஆம் ஆண்டு டியேகோ சிமியோன் பொறுப்பேற்றது முதல் அக்குழு வின் தற்காப்பு ஆட்டம் மெருகேறி வருகிறது.\nஇபிஎல்: நியூகாசலை நசுக்கிய எவர்ட்டன்\nஎவர்ட்டன்: எவர்ட்டன் காற்பந்து வீரர் வால்கோட் போட்ட ஒரே கோலால் இங்கிலிஷ் பிரிமியர் லீக் பட்டியலில் எட்டாம் இடத்திற்கு முன்னேறியது எவர்ட்டன். ஆட்ட நேரம் முழுவதற்கும் விழுந்த அந்த ஒரே கோலால் நியூகாசலை நசுக்கியது எவர்ட்டன். கடந்த மூன்று மாதங்களில் வால் கோட் போட்ட முதல் கோலாகும் இது.\nநல்லாசிரியர் விருது 2018 விண்ணப்படிவம்:\nநல்லாசிரியர் விருது 2018 விண்ணப்படிவம் பதிவிறக்கம் :\nபேருந்தின் அடியில் சிக்கி ஆறு வயதுச் சிறுவன் உயிரிழப்பு\n13 வயது பணிப்பெண்களை வரவழைத்த இரண்டு முகவைகள் மீது குற்றச்சாட்டு\nநயனிடம் காதலைச் சொன்ன யோகியைப் பாராட்டிய விஜய்\nமுரசொலி - ஞாயிறு 20.5.2018\nமின்மை குறித்த எந்தவொரு விவாதமும் ஒரு\nமுரண்பாட்டைக் கருத்தில் கொள்ள வேண்\nஇனிவரும் இருநூறாண்டுகளில் சிங்கப்பூரில் தமிழும் தமிழர்களும்\nஅன்பரசு ராஜேந்திரன், துணைத் தலைமை நிர்வாக அதிகாரி, சிண்டா & செயலாளர், வளர்தமிழ் இயக்கம்\nபரதநாட்டியம், ‘பேலே’, என பல் வேறு நடனங்களில் தேர்ச்சிபெற்ற 24 வயது ரூபலாவண்யா பாலசுப்ர மணியம், கலைகள், கலையரங்கு நிர்வாகத் துறையில் பட்டயம் பெற்று... மேலும்\nஇல்லாதோருக்கு உதவ அபாஸின் புதிய வழி\nவசதியில்லாதவர்கள் நிதி உதவி பெறுவதற்கான வழிகளைத் தேடித் தரும் ‘ஒன் லி��்ட்’ என்ற இணையத் தளத்தையும், தவணை... மேலும்\nகிடைத்த வாய்ப்பை வெற்றியாக்கும் கௌதம்\nவீட்டுச் செலவுக்குப் பங்களிக்க வும் தன் செலவுகளைச் சமாளிக் கவும் 15 வயதிலிருந்து வேலை செய்துகொண்டே படித்த கௌதம் விஜயன் குமரன், 3.97 மதிப்பெண்... மேலும்\nமருத்துவராக வேண்டும் என்று ஐஸ்வர்யா நாராயணன் சிறு வயதிலிருந்தே கொண்டிருந்த கனவு நனவானது. ஆனால்,... மேலும்\nவிமான மின்னணுவியல் பாடத்தில் 3.78 புள்ளிகள் பெற்ற வெங்கட் விஸ்வநாதன்\nவெங்கட் விஸ்வநாத் ஸ்ரீனிவாசன் தொடக்கநிலை ஆறாம் வகுப்பில் பயின்றபோது முதல்முறையாக விமானத்தில் பயணம்... மேலும்\nதமிழ் முரசு 80-வது ஆண்டு விழா சிறப்பு மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anthimaalai.blogspot.com/2017/01/", "date_download": "2018-05-27T01:15:00Z", "digest": "sha1:263M73MGJQKF3PDZ7WUQ5KNR5ORCZ7VS", "length": 6303, "nlines": 153, "source_domain": "anthimaalai.blogspot.com", "title": "அந்திமாலை: January 2017", "raw_content": "\nசனி, ஜனவரி 14, 2017\nஎங்கள் அன்பு வாசகப் பெருமக்கள் அனைவர்க்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள் உரித்தாகட்டும். இந்தப் பொங்கல் திருநாளும் இனிவரும் நாட்களும் உங்கள் வாழ்வில் எல்லா இன்பங்களையும் நிறைவாக அள்ளித் தர வேண்டும் என வாழ்த்துகிறோம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, ஜனவரி 01, 2017\nஎங்கள் அன்பு வாசகப் பெருமக்கள் அனைவர்க்கும் எங்கள் உளங்கனிந்த புத்தாண்டு 2017 வாழ்த்துக்கள். இந்தப் புத்தாண்டு உங்கள் வாழ்வில் எல்லா இன்பங்களையும் நிறைவாக அள்ளித் தர வேண்டும் என்று வாழ்த்துகிறோம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nநித்தம் நித்தம் நெல்லுச் சோறு (21)\nமண்ணும் மரமும் மனிதனும் (18)\nமுதல் பரிசு மூன்று கோடி (13)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎதிர் - ஒடுக்குமுறைகளுக்கு எதிர் நிற்போம்\nதூமை - ஆதிக்க/ ஆணாதிக்க கருத்து வலைப்பின்னலை ஊடறுக்கும் பெண் எழுத்துக்கான ஒரு களம்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://mujahidsrilanki.com/category/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/page/3/", "date_download": "2018-05-27T01:38:16Z", "digest": "sha1:FQ63OXFTYDTXU2USQP5TDTOQ57WGHX2T", "length": 6268, "nlines": 89, "source_domain": "mujahidsrilanki.com", "title": "குடும்பவியல் - Mujahidsrilanki", "raw_content": "\nமுஸ்லிம் , முஸ்லிம் அல்லாதவருடன் தி���ுமணம் செய்தால் இஸ்லாத்தில் அவருடைய நிலை என்ன\nமுஸ்லிம் , முஸ்லிம் அல்லாதவருடன் திருமணம் செய்தால் இஸ்லாத்தில் அவருடைய ந� ...\nஇத்தா காலத்தில் திருமணம் முடிக்கலாமா\nமாா்கத்துக்கு முரனான செயல்களில் ஈடுபடும் இரத்த உறவுகளை பிரிந்து நடக்கலாமா\nமாமி மருமகனை முஆனகா செய்யலாமா\nமஹா் தொகையை வாயால் மொழிந்து திருமணத்திற்கு பின்பு கொடுக்கலாமா\nமஹ்ரமானவா்களுக்கு முன்னால் பெண்ணின் ஆடை எவ்வாறு இருக்க வேண்டும்\nபெண் வீட்டு சாப்பாடு கூடுமா வலீமா எத்தனை முறை கொடுக்கலாம்\nபெருநாளும் உறவுகளும் | பெருநாள் உரை | Dammam Port.\nமேலதிக உதிரப் போக்குடைய மனைவியுடன் உடல் உறவு கொள்ளலாமா\nகருத்தடை செய்வதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டா\nகேள்வி-பதில் நிகழ்ச்சி – மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன், அழைப்பாளர், ராக்கா த� ...\nசஹாபாக்களுடைய தியாகமும் சமூக காரணிகளும். Sunday,6 May 2018\nமரணத்தை பற்றி அடிக்கடி குடும்பத்தில் பேசுவதின் அவசியம். Sunday,6 May 2018\nவியாபாரம் தொடர்பான மனநிலையும் இஸ்லாத்தின் வழிகாட்டலும் | Juabil. Saturday,5 May 2018\nஇஸ்லாம் கூறும் பொருளியல் | Jubail. Saturday,5 May 2018\nஅல்-குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாற்றுச் சுருக்கம் | மாற்று மத ஒருவரின் கேள்வி. Saturday,5 May 2018\nநபி அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வரலாறு. Saturday,5 May 2018\nநபித்தோழர்களின் மார்க்கத் தீர்ப்பில் எவ்வாறு நடந்து கொள்வது\nஸஹாபாக்களின் வாழ்வு தரும் படிப்பினைகள் | Dubai. Saturday,5 May 2018\nரமழான் பற்றி வரக்கூடிய ஹதீஸ்கள் விளக்கம் – பாடம் 01. Saturday,5 May 2018\n0036┇குர்பானி கொடுப்பவர் முடி, நகங்களை களையக்கூடாதா\nமறுமைக்கு தயாராகுதல் என்பதன் விளக்கம் என்ன\n0035┇நமது தொழுகை நபி வழிப்படி இல்லாதுவிட்டால் ஏற்றுக் கொள்ளப்படுமா\nகேள்வி இல: 0034┇ இஸ்மாயில் ஸலபி மத்ஹபை ஆதரித்தாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tmpolitics.blogspot.com/2006/07/blog-post_08.html", "date_download": "2018-05-27T01:36:11Z", "digest": "sha1:QIQ55XDQ22JYR2I4TMOU2C6MDO5GTKWE", "length": 14848, "nlines": 70, "source_domain": "tmpolitics.blogspot.com", "title": "தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை: உணர்வுக்கும் ததஜவிற்கும் சிறைவாசிகள் கண்டனம்", "raw_content": "\nதமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nதமிழ் முஸ்லிம் சமூக அமைப்புகளின் அரசியல் நிலைப்பாடுகள் இங்கு விவாதிக்கப்படுகின்றன.இஸ்லாமிய சமுதாயத்திற்கெதிரான அனைத்து அநீதிகளுக்கெதிராகவும் இங்கு குரல் எழுப்பப்படும்.\nஉணர்வுக்கும் ததஜவிற்கும் சிறை���ாசிகள் கண்டனம்\nமதிப்பிற்குறிய உணர்வு வார இதழ் ஆசிரியர் மற்றும் வாசகர்கள் அறிய, அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)\nகடந்த ஜீன் 30-ஜீலை 06 இதழில் ''பதில்கள்'' பகுதியில் சிறைவாசிகள் பற்றிய கோவை அபூபக்கர் கேட்டிருந்த வினாவிற்கு தாங்கள், சிறைவாசிகள் சார்பில் துண்டு பிரசுரம், அறிக்கைகள், மின்னஞ்சல் ஆகியவற்றின் மூலம் கேட்டிருந்த வேன்டுகோளின் அடிப்படையில் சிறைவாசிகள் விஷயத்தில் ததஜ தலையிடாமல் ஒதுங்கி கொள்வதாக தெரிவித்துள்ளீர்கள்.\n//கோவை சிறைவாசி ஒருவருக்கு மருத்துவம் செய்வதற்காக பரோலில் செல்ல நீதிமன்றம் அனுமதித்த பின்பும் இதை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளதாகக் கூறப்படுகிறதே இதற்காக தமிழக அரசைக் கண்டித்து போராட்டம் நடத்தும் திட்டம் ஏதும் ததஜவுக்கு உண்டா இதற்காக தமிழக அரசைக் கண்டித்து போராட்டம் நடத்தும் திட்டம் ஏதும் ததஜவுக்கு உண்டா\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தங்களை வைத்து அரசியல் நடத்துகிறது என்று அறிக்கைகள் மூலமும் துண்டுப் பிரசுரங்கள் மூலமும் மின்னஞ்சல் மூலமும் கடந்த சில மாதங்களாக சிறைவாசிகள் சார்பில் பிரச்சாரங்கள் செய்யப்படுகிறது.\nஅவர்கள் விஷயத்தில் தவ்ஹீத் ஜமாஅத் தலையிடாமல் ஒதுங்கிக் கொண்டால் போதும் என்றும் வெளிப்படையாகவே பிரகடனம் செய்துள்ளனர்.\nதவ்ஹீத் ஜமாஅத்தைப் பொருத்தவரை ஏராளமான பணிகள் உள்ளன. யாரையும் வைத்து அரசியல் நடத்தும் அவசியம் நமக்கு இல்லை. ''எங்கள் பிரச்சனையில் தலையிடாதீர்கள்'' என்று சம்பந்தப்பட்டவர்கள் தெரிவித்தால் அந்த விஷயத்தில் நமது ஜமாஅத் தலையிடுவ தில்லை என்பதைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது.\nபாதிக்கப்பட்ட தனி நபர்கள் விஷயத்தில் கூட சம்பந்தப்பட்டவர்கள் நாங்களே பார்த்துக் கொள்கிறோம் எனக் கூறினால் அதன் பின்னர் அந்த விஷயத்தில் ஜமாஅத் தலையிட்டது கிடையாது.\nநாம் தலையிடுவதால் அவர்களுக்கு பிரச்சனை ஏற்படும் என்ற நிலையில் நாம் வேறு பணிகளில் கவனம் செலுத்துவதே முறையாகும். உணர்வு ஜீன் 30-ஜீலை 06 //\nஉங்கள் பதில்கள் சிறைவாசிகளான எங்களால் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. கடந்த காலங்களிள் சிறைவாசிகளுக்கு பணி செய்ய வேண்டியிருந்த போது தாங்கள் குறிப்பிடும்படியான எந்த பணியும் சிறைவாசிகளுக்கு செய்யவில்லை. இந்நிலையில் தற்போது நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தில் ததஜ தேர்தல் பிரச்சார நோட்டிஸில் சிறைவாசிகள் பற்றிய சில விஷயங்கள் இடம்பெற்றிருந்தன. அதனை கண்டு அதிர்ச்சி உற்ற நாங்கள் எங்கள் சார்பாக அதனை மறுத்து உண்மை நிலையை விளக்கி ததஜ விடம் சில வினாக்கள் தொடுத்து துண்டு பிரசுரம் வெளியிட்டோம். அதனை ''மக்கள் உரிமை'' வார இதழிலும் வெளியிட நாங்கள் கோரியதால் அவர்கள் கடந்த மே 5-11 இதழின் முன்பக்கத்தில் வெளியிட்டிருந்தனர். ''உணர்வு'' வார இதழை பொறுத்த வரை பல்வேறு பிரச்சினைகளில் வார்த்தைக்கு வார்த்தை எழுத்திற்கு எழுத்து என விளக்கங்களையும், வியாக்கியானங்களையும் உடனுக்குடன் அளித்து வந்துள்ளன.\nஆனால் சிறைவாசிகள் அவ்வாறு ததஜ வை குற்றம்சாட்டி வினாக்கள் தொடுத்து ''மக்கள் உரிமை'' இதழில் செய்தி வெளியிட்டதற்கு ''உணர்வு'' வார இதழ் எவ்வித பதிலும் அளிக்காமல், தற்போது தாங்கள் நாங்கள் வெளியிட்ட நோட்டிpஸில், அறிக்கையில் ''அரசியல் செய்யாதீர்'' , ''எங்கள் பிரச்சினையில் தலையிடாதீர்'' என்ற இறுதி வாசகத்தை பிடித்துக்கொண்டு , அதனால் எங்கள் பிரச்சினையில் இருந்து ஒதுங்கி கொன்டதாக தவறான பிரச்சாரத்தை மேற்கொன்டுள்ளீர்கள்.\nததஜ தேர்தல் பிரச்சார நோட்டிஸில் குறிப்பிடப்பட்ட தவறான செய்திகளை மறுத்து உண்மை நிலை விளக்கி உங்களிடம் (ததஜ) சில வினாக்கள் தொடுத்து எங்கள் பிரச்சினையை ஆக்காதீர் என்ற ரீதியில் செய்தி வெளியிட்டோம். ஆனால் தாங்கள், எங்கள் நோட்டிஸிலும், அறிக்கையிலும் கூறி இருந்த குற்றச்சாட்டுகளுக்கோ, வினாக்களுக்கோ இதுவரை எவ்வித பதிலோ விளக்கமோ அளிக்காமல் தற்போது ''உணர்வு'' வாசகருக்கு ஒரு தவறான பதிலை வழங்கி எங்கள் செய்தியை திரித்து கூறியுள்ளீர்கள்.\nஇன்னும் பாதிக்கப்பட்டவர்கள் என்ற வகையில் நாங்கள் பணி செய்ய வேண்டாம் எனத்தடுத்தாலும், பாதிப்பை மக்கள் மீது நிகழ்த்திக் கொண்டிருக்கும் அதிகார வர்க்கம் உங்களிடம் அவர்களின் அக்கிரமத்தையும், மனித உரிமை மீறலையும் கண்டு கொள்ளாமல் இருக்க வேன்டுகோள் எதுவும் வைக்கவில்லை அல்லவா அதனால் வேண்டாத சாக்கு போக்கு காரணங்களை விட்டு விட்டு அக்கிரமத்திற்கு எதிராக ''ஒடுக்கப்பட்டோரின் உரிமைக் குரலாய்'' நின்று பணி செய்ய வேண்டிய தார்மீக் பொறுப்பும் உண்டு.\nதற்போது எங்கள் விஷயத்தில் தமுமுக சிறப்பான களப்பணி ஆற்றி வர��கின்றது சிறைவாசிகள் மற்றும் சமூக நலன் கருத்தில் கொண்டு அவர்களுடன் இணைந்து பணியாற்றுங்கள். அல்லது உங்களின் தேவையற்ற விமர்சனங்களையும் விளக்கங்களையும் தவிர்த்து கொள்ளுங்கள்.\nசிறைவாசிகள் எழுதிய மடல் வாசிக்க :\nபதிந்தவர் தபால்காரர் நேரம் 4:29 PM\nஅத்தவ்ஹீத் மையம் - ரியாத்\nஇன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்\nதமிழ் நிருபர் - செய்தி தளம்\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tmpolitics.blogspot.com/2009/02/blog-post_11.html", "date_download": "2018-05-27T01:28:44Z", "digest": "sha1:MMEW6P4GIIKWIZG6LFORODSS7MTC6P27", "length": 11578, "nlines": 59, "source_domain": "tmpolitics.blogspot.com", "title": "தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை: இலங்கைத் தமிழர் நல உரிமை பேரவை சார்பில் இலங்கையில் போர் நிறுத்தம் கோரி பேரணி - பொதுக் கூட்டங்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீகினர் திரளாக பங்கேற்பு", "raw_content": "\nதமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nதமிழ் முஸ்லிம் சமூக அமைப்புகளின் அரசியல் நிலைப்பாடுகள் இங்கு விவாதிக்கப்படுகின்றன.இஸ்லாமிய சமுதாயத்திற்கெதிரான அனைத்து அநீதிகளுக்கெதிராகவும் இங்கு குரல் எழுப்பப்படும்.\nஇலங்கைத் தமிழர் நல உரிமை பேரவை சார்பில் இலங்கையில் போர் நிறுத்தம் கோரி பேரணி - பொதுக் கூட்டங்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீகினர் திரளாக பங்கேற்பு\nஇலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்பதை வலி யுறுத்தி இலங்கை தமிழர் நல உரிமை பேரவை சார்பில் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டங்களில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகினர் திரளான பங்கேற்றுள்ளனர்.\nதிருவள்ளுரில் நடைபெற்ற பேரணியிலும் - பொதுக்கூட்டத்திலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மாவட்ட செயலாளர் காயல் அஹமது சார்பில் நகர முஸ்லிம் லீக் தலைவர் எம். முஹம்மது மீரான், செயலாளர் பி.பஷீர் அஹமது, பொருளாளர் அப்துல் சுபஹான், துணைத் தலைவர் ஜலால் பாஷா, இளைஞர் அணி அமைப்பாளர் ஏ.எஸ். யாசீன் மவ்லானா மற்றும் எஸ். கரீமுல்லா, அப்துல்லா, ஷபி, யாகூப், ரஹமதுல்லாஹ், அப்துல் கனி, முஸ்தபா, ஏஜாஸ் அஹமது, அக்பர், அன்சர் பாஷா, சனாவுல்லா, கரீம் பாஷா, காஜா மொய்தீன், அன்வர் பாஷா, சகாபுதீன், முனீர், முஹம்மது அலி, முன்னா, இஸ்ஹாக், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் எம். சுரையா பேகம், நகர மகளிரனி அமைப்பாளர் சான்மா பேகம், க���தர் பீவி, சலீமா, சாகிரா, அலி முன்னிஸா, சபியா, ரஜியா, பாத்திமா, ராபியா, உமைரா, ஆமினா, ஆரிபா, ஜைத்துன், காத்தூன், சிக்கந் தர் அம்மா, சுலைஹா, முபீனா மற்றும் நகர, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர்.\nதிருநேல்வேலியில் நடைபெற்ற கண்டனப் பேரணியிலும், பொதுக் கூட்டத்திலும் மாவட்டத் தலைவர் எம்.எஸ். துராப்ஷா, மாவட்ட செயலாளர் எல்.கே.எஸ். மீரான் முகைதீன், மாவட்ட துணைத் தலைவர்கள் வி.எஸ்.டி. சம்சுல் ஆலம், ஜே. சாகுல் ஹமீது, பேட்டை வி.எம். திவான் முகைதீன், மேலப் பாளையம் நகரச் செயலாளர் ஹாபிஸ் மொய்தீன் அப்துல் காதர், மணியாச்சி காஜா, புளியங்குடி நகர தலைவர் எம். காதர் மொகிதீன், தென்காசி நகர செயலாளர் அப்துல் காதர், நகராட்சி துணைத் தலைவர் பி. இப்ராஹீம், வீரவநல்லூர் நகரத் தலைவர் வீரை ரஹ்மான், சேக் அலி, மணிச்சுடர் சாகுல் ஹமீது, நெல்லை பேட்டை பீர்முகைதீன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.\nவிழுப்புரத்தில் நடைபெற்ற பேரணியிலும் பொதுக்கூட்டத்திலும் மாவட்டச் செயலாளர் கோட்டக்குப்பம் ஏ. அன்வர் பாஷா தலைமையில் கவிஞர் உசேன்தாசன், மாவட்ட துணைத் தலைவர் முஹம்மது அலி, மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் விழுப்புரம் முகைதீன் பேக், இளைஞர் அணியைச் சேர்ந்த சம்சுல் ரஹ்மான், சையது முஸ்தபா, தீன் சேட், உமர் அத்தாப், ஹஜ்ஜி முஹம்மது, மன்சூர் அலி, மாணவர் அணி அப்துல் மாலிக், பரோஸ் யூசுப், அன்சாரி, மகளிர் அணி சாபிரா பீவி, பேரூராட்சி துணைத் தலைவர் தங்கப் பொண்ணு, ஜரீனா, ராபியத் பர்வீன், அஜ் முன்னீஸா,செஞ்சி காயிதெ மில்லத் பேரவை அமைப்பாளர் லக்கி கலீல் தலைமையில் செய்யது கலீலுல்லா, செய்யது சுல்தான், ஜஹாங்கீர், கமால் பாஷா, குலாம் ஹ{சைன், ஆதில், டைலர் ரஸாக், ஜப்பார் சாஹிப், செய்யது சத்தார், எம்.ஜி.ஆர். நகர் பாபு, செய்யது தாஜ், எஸ்.ஏ. சையது அன்சாரி மற்றும் விழுப்புரம் மாவட் டத்தின் நகர, ஒன்றிய, பிரைமரி அமைப்புகளின் நிர்வாகிகள், ஊழியர்கள் பச்சிளம் பிறைக்கொடிகளுடன் திரளாக பங்கேற்ற னர்.\nபதிந்தவர் லால்பேட்டை . காம் நேரம் 7:39 PM\nகுறிச்சொற்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இலங்கை தமிழர் நல உரிமை பேரவை\nஅத்தவ்ஹீத் மையம் - ரியாத்\nஇன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்\nதமிழ் நிருபர் - செய்தி தளம்\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivegam.blogspot.com/2004/11/2004.html", "date_download": "2018-05-27T00:53:52Z", "digest": "sha1:AL4AY4W2B254YO2FNPACYSSCTEUNXCV7", "length": 8549, "nlines": 46, "source_domain": "vivegam.blogspot.com", "title": "Vivegam - விவேகம்: மூவாரில்-மாநில அளவிலான \"முத்தமிழ் விழா 2004\" .comment-link {margin-left:.6em;}", "raw_content": "\nமலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் செய்திகள்,கற்றல் கற்பித்தல் முறைகள்,விவேகச் சிந்தனை,ஆன்மீகம் மற்றும் பொது விசயங்களைத் தாங்கி வரும் வலைப்பூ.\nமூவாரில்-மாநில அளவிலான \"முத்தமிழ் விழா 2004\"\nமலேசிய நாட்டிலுள்ள தமிழ்ப்பள்ளிகள் மொழிக்காக மட்டும் அல்ல என்பதை அவ்வப்போது நடைபெற்று வரும் கலை, இலக்கியம் மற்றும் சமயம் தொடர்பான நிகழ்ச்சிகள் மெய்ப்பித்து வருகின்றன.\nபிற மாநிலங்களில் இயல், இசை, நாடகம் அடங்கிய முத்தமிழ் விழாக்கள் ஆங்காங்கே நடைபெற்று வந்தாலும், ஜோகூர் மாநிலத் தமிழ்ப்பள்ளிகள் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் 'முத்தமிழ் விழா'வை வட்டாரம், மாநிலம் அளவில் நிகழ்த்தி வருவது தமிழுக்கு ஆற்றி வரும் மகத்தான காரியமாகும்.\nநேற்றைய முன்தினம், ( 30.10.2004 - சனிக்கிழமை ) மூவார் பட்டினத்தில் உள்ள தமிழ்ப்பள்ளியில் மிகவும் கவரும் வகையில் ஜோகூர் மாநில ரீதியான 'முத்தமிழ் விழா 2004' நடைபெற்றது. ஜோகூர் மாநிலத் தலைமையாசிரியர் மன்றத்தினரால் நடைபெற்றுவரும் இவ்விழாவானது 12-வது அகவையைத் தொட்டுவிட்டது கண்டு எல்லோருக்கும் மகிழ்ச்சிதான். மாநில ம.இ.கா தொடர்புக்குழுத் தலைவரும் மாநில ஆட்சி மன்ற உறுப்புனருமாகிய மாண்புமிகு டத்தோ K.S.பாலகிருஷ்ணன் அவர்கள் நிறைவு விழாவில் கலந்து சிறப்பித்தார். இனி ஆண்டுக்குப் பத்தாயிரம் ரிங்கிட் நன்கொடை வழங்க இசைந்துள்ளது போற்றுதலுக்குரியது. அவர் தமதுரையில் மேலும் ஒரு வேண்டுகோள் விடுத்தார்.....அதாவது 'முத்தமிழ் விழா'வை அனைவரும் கண்டுகளிக்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதேயாகும். தலைமையாசிரியர்களுக்கெல்லாம் இது 'தலையாயச் சவால்' என்பது என் கருத்து.\nஒவ்வொரு ஆண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் 'முத்தமிழ் விழா' போட்டிகளில் பங்கு கொள்கின்றனர். தமிழ்க் கவிதைப் போட்டி, பேச்சுப் போட்டி, புதிர்ப் போட்டி, திருக்குறள் கதை கூறும் போட்டி, இசைப் பாடல், நடனம் மற்றும் நாடகம் எனப் பற்பலக் கூறுகளில் மாணவர்கள் தங்கள் படைப்புகளை வெளிக்கொணரும் ஒரு களமாகத் திகழ்கிறது 'முத்தமிழ் விழா'. வட்டார ரீதியில் நடைபெற்ற போட்டிகளில் முதல்நிலை அடைந்தவர்கள் மாநில அளவில் இறுதிச் சுற்றில் பங்கேற்று வருகின்றனர்.\nபோட்டிக்கு முன் மாணவர்களைத் தேர்வு செய்வதிலிருந்து அவர்களுக்குப் பயிற்சி அளித்துத் தயார் படுத்துவதோடு மட்டுமல்லாமல், போட்டிக்குத் தேவையான துணைக் கருவிகள் மற்றும் உபகரணப் பொருட்களைத் தயாரிப்பதிலும் ஆசிரியர்கள் பெரும் சிரத்தை மேற்கொண்டு வருவது பாரட்டுதலுக்குரியது. போட்டிகளில் வெற்றி பெற்றால் மாணவர்களுக்கு மகிழ்ச்சி. மாணவர் பருவத்தில் அவர்கள் பெறும் அனுபவங்களில் மகத்தான\nஒன்றாக இது போன்ற நிகழ்வுகள் மனதில் பதியும். ஆசிரியர்களுக்கு உளப் பரினாமம் ஏற்படலாம்.....சக ஆசிரியர் நண்பர்களின் பாராட்டுகள் உற்சாகம்\nஊட்டலாம்.....இவை அவர்களின் பணிக்காலச் சுவடுகள்\nவிழா ஏற்பாட்டுக் குழுவினர்க்கு மனமார்ந்த பாராட்டுக்கள்\nஉளவியல்,பயிற்றியல் துறைகளில் புதிய செல்நெறிகள் - ப...\nஉளவியல், பயிற்றியல் துறைகளில் புதிய செல்நெறிகள் -3...\nஉளவியல், பயிற்றியல் துறைகளில் புதிய செல்நெறிகள் -2...\nமாசய் - தமிழ்ப்பள்ளியில் 'வலைப்பூ' அமைக்கும் பயிலர...\nதிறம்படக் கற்றல் (Mastery Learning)\nவாழ்க்கை பற்றிய சிந்தனை முத்துக்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chenaitamilulaa.net/t23945-topic", "date_download": "2018-05-27T01:31:07Z", "digest": "sha1:EKRJANTBVEGSZVIOK5TAWUBDKMTH2VF4", "length": 18399, "nlines": 195, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "காத்திருப்பின் வெகுமதி...", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை\n» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை\n» வெற்றி - கவிதை\n» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: சொந்தக் கவிதைகள் :: கவிஞர் ஹாசிமின் கவிதைகள்\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\n இன்னொரு படமும் உள்ளதே அதனையும் தொடர்பு படுத்தி எழுதியிருந்தால் இன்னும் சந்தோஷம் கொண்டிருப்பேன்\nமெய் சிலிர்க்க வைக்கிறது கவிதை வரிகள்....பாராட்டுக்கள் என் இனிய தோழா\n இன்னொரு படமும் உள்ளதே அதனையும் தொடர்பு படுத்தி எழுதியிருந்தால் இன்னும் சந்தோஷம் கொண்டிருப்பேன்\nமெய் சிலிர்க்க வைக்கிறது கவிதை வரிகள்....பாராட்டுக்கள் என் இனிய தோழா\nஅத்தனையும் உங்களுக்கே சமர்ப்பணம் இப்படியான படங்களைக் கொடுத்து ஆற்றலை வெளிக்கொணரும் உங்களின் முயற்சிக்கு ஹேட்சோப்ட் :];: :];:\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nசம்ஸ் வந்திட்டார்...கவிதைக் காதலன் என்னமாய் எழுதப்போராரோ\nஆவலைத் தூண்டும் கலைநிலா, அப்துல்லா காத்திருக்கின்றனர்...\nலேட்டா வந்தாலும் சும்மா லேட்டஸ்டா கொடுத்தாருய்யா சும்மா நச்சின்னுருக்குய்யா அருமை அருமை\nதனிமையை தாராளமாக எண்ணி இத்தரணியில் உனக்காக காத்திருக்கிறேன் :+: :\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nகாதல் ரசம் காத்திருப்பின் வலி அதிலும் அடையும் சந்தோஷம் என்று அசத்திவிட்டார் நண்பர் வாழ்த்துகள்\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nநண்பன் wrote: லேட்டா வந்தாலும் சும்மா லேட்டஸ்டா கொடுத்தாருய்யா சும்மா நச்சின்னுருக்குய்யா அருமை அருமை\nதனிமையை தாராளமாக எண்ணி இத்தரணியில் உனக்காக காத்திருக்கிறேன் :+: :\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: சொந்தக் கவிதைகள் :: கவிஞர் ஹாசிமின் கவிதைகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்��ா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chenaitamilulaa.net/t49608-topic", "date_download": "2018-05-27T01:11:22Z", "digest": "sha1:6N345FBH24B437RQ34U7PRTYG7GL2BQV", "length": 23664, "nlines": 324, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "சேனையின் நுழைவாயில்.", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை\n» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை\n» வெற்றி - கவிதை\n» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: அரட்டைக்கு வாங்க :: சேனையின் நுழைவாயில்\nஅன்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்\nஅனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்\nஇந்த நாள் இனிய நாளாக அமையட்டும்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nவரவேற்பிற்கு நன்றி... தங்கள் வரவும் நல்வரவாகுக\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nமிக்க நலம் நண்பா. தாங்களும் நலம் தானே\nகமாலுதீன் wrote: மிக்க நலம் நண்பா. தாங்களும் நலம் தானே\nமிக்க நலம் சகோ உங்கள் நலமறிந்ததில் மகிழ்ச்சி\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nநீண்ட நாள் பின் சந்திக்கிறேன் ...\nசேனையில் ராகவன் அண்ணாவை காணவில்லை\nநானும் நீண்ட நாள் வரமுடியவில்லை ....\nஇப்போது வேலை நிமிர்த்தம் அதிக நேரம் பேச முவியவில்லை ...\nவாருங்கள் ரசிகன் நேரம் கிடைக்கும் போது இணைந்திருங்கள்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nநான் நலம் நீங்கள் நலமா \nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nநானும் நலம் நீங்களும் நலம்.\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nநான் நலம் தான் பேத்தி.\nநீங்களும் உங்க பேர பசங்களும் நலமா\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு\nமீண்டும் உறவுகளுடன் இணைவதில் மகிழ்ச்சி அனைவரும் நலமா\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nவஅலைக்கு முஸ்ஸலாம் நண்பா நாங்கள் நலம் தாங்கள்.\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\n*சம்ஸ் wrote: வஅலைக்கு முஸ்ஸலாம் நண்பா நாங்கள் நலம் தாங்கள்.\nஇறைவன் துணையால் நானும் நலம்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nபானுஷபானா wrote: அனைவரும் நலமா \nநான் நலம் அக்கா நீங்கள் நலம்தானே\nஇணைந்திருங்கள் நான் சாப்பிட போகிறேன்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nநான் நலம் தான் பேத்தி.\nநீங்களும் உங்க பேர பசங்களும் நலமா\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: அரட்டைக்கு வாங்க :: சேனையின் நுழைவாயில்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிம���ி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2016/12/blog-post_19.html", "date_download": "2018-05-27T01:32:20Z", "digest": "sha1:X5MINUNAAG7XGTVUBV6A55GWJLWDTVQB", "length": 25450, "nlines": 211, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: சாப்பிட வேண்டிய தங்கம்!", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஃபிலோமினா நிலாதேவி, ஊட்டச்சத்து ஆலோசகர்\nபழங்கள், காய்கறிகள் உடலுக்குப் பலத்தைத் தருபவை. அதிலும், வைட்டமின் ஏ மற்றும் சி கூட்டணியான ஆரஞ்சு போன்ற மஞ்சள் நிற உணவுகளைத் தங்க உணவுகள் என்றே சொல்லலாம். இவற்றைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், மருத்துவமனை செல்ல வேண்டிய அவசியமே இருக்காது. ஆரோக்கியத்தைத் தந்து, புத்துணர்வைக் கூட்டும் இந்தக் உணவுக் கூட்டணி, உடலின் வெளிப்புறத்தையும், உட்புறத்தையும் தகதகக்கும் தங்கமாக மாற்றக்கூடியது.\nவைட்டமின் சி இதில் அதிகம். இதிலுள்ள நார்ச்சத்துக்கள் கிருமிகளைப் பரவவிடாமல் தடுக்கும். கால்சியம் சத்துக்கள் மிகுதியாக இருப்பதால், மூட்டு வலி குறையும். உடலின் வெப்ப நிலையைச் சமன்படுத்தும். மூளை செல்கள் சுறுசுறுப்புடன் செயல்பட, பொட்டாஷியம் உதவும். செரிமான சக்தி மேம்படும். சளி, சளி தொடர்பான காய்ச்சல், தொண்டை வலி போன்றவற்றுக்கு, எலுமிச்சம் பழச்சாறு மிக சிறந்த மருந்து. இளஞ்சூடான தண்ணீரில் எலுமிச்சம் பழச்சாற்றைக் கலந்து, காலை வேளையில் குடித்தால், உடலில் இருக்கும் கழிவுகள் வெளியேறும். சிறந்த மார்னிங் டிரிங்காக எலுமிச்சம் பழச்சாறு செயல்படும்.\n'பழங்களின் அரசன்' என சொல்லப்படும் மாம்பழத்தில், வைட்டமின் ஏ அதிகம் இருப்பதால், பார்வைத்திறன் அதிகரிக்கும். மாலைக்கண், கண் வறட்சி போன்ற கண் நோய்கள் வருவது தடுக்கப்படும். இதில் உள்ள குளுடமின் (Glutamin) நினைவுத் திறனை அதிகரித்து, கவனச்சிதறலைத் தடுக்கும். வைட்டமின் சி அதிகம் இருப்பதால், செரிமான சக்தியைத் தூண்டிவிடும். ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் என்சைம்ஸ் நிறைந்து இருப்பதால், புற்றுநோய்கள் வராமல் காக்கும். மாம்பழத்தின் தோல் சுருங்குவதற்குள் சாப்பிட வேண்டும்.\nஎலுமிச்சம்பழத்துடன் ஒப்பிடுகையில் இதில் வைட்டமின் சி குறைவு. ஆனால், வைட்டமின் ஏ அதிகம். காலை உணவு சாப்பிட்டதும், ஆரஞ்ச் பழச்சாற்றைக் குடித்தால், உணவில் இருக்கும் இரும்புச் சத்துக்கள் உறிஞ்சப்பட்டு் உடலில் சேரும். இதில் காம்ப்ளெக்ஸ் சர்க்கரை இருப்பதால் சர்க்கரை நோயாளிகளும் ஆரஞ்சுப் பழத்தைச் சாப்பிடலாம். அதிக நார்ச்சத்து நிறைந்து இருப்பதால், உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்குச் சிறந்த சாய்ஸ். சளித் தொல்லை இருப்பவர்கள் ஆரஞ்ச் பழச்சாற்றைக் குடிக்கலாம். நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரித்து, சிறு சிறு உடல் உபாதைகள்கூட வராமல், உடலுக்குக் கவசமாக செயல்படும்.\nமாவுச்சத்துக்கள் அதிகம் இருப்பதால், சாப்பிட்டதும் நிறைவான உணர்வைத் தரும். இதில் இருப்பது காம்ளெக்ஸ் சுகர் என்பதால், சர்க்கரை நோயாளிகள் சாப்பிட ஏற்றது. வைட்டமின் ஏ மற்றும் பி, மக்னிஷியம், காப்பர் போன்றவை அதிகமாக உள்ளன. லைக்கோபீன் என்ற என்சைம் அதிகம் உள்ளதால், உடலில் ஆன்டிஆக்ஸிடன்்ட் அதிகரித்து, சில வகைப் புற்றுநோய்கள் வராமல் தடுக்கும். சருமப் பிரச்னைகளுக்குச் சிறந்த தீர்வாகும். இந்தப் பழத்தை, மசித்துப் பூசிவந்தால், அழகான சருமத்தைப் பெறலாம்.\nவைட்டமின் ஏ மற்றும் சி அதிகம். நார்ச்சத்துக்கள், பொட்டாஷியம், பாஸ்பரஸ், கால்சியம் ஆகியவை நிறைந்துஇருப்பதால், எதிர்ப்பு ஆற்றலை மேம்படுத்தும். ஆன்டிஆக்சிடன்ட் உள்ளதால் இதயம் தொடர்பான நோய்கள், மூட்டுவாதம், புற்றுநோய்கள் வராமல் தடுக்கப்படும். எலும்பு, பல் ஈறுகளை உறுதிசெய்யும். 30 வயதுக்கு மேல் வரும் கண் கோளாறுகளைக் குறைக்கும். கரோட்டீன் மிகுந்திருப்பதால், பார்வைத் திறன் அதிகரிக்கும். முடி உதிர்தல் நிற்கும்.\nவைட்டமின் ஏ அதிகம் என்பதால், பார்வைத்திறன் அதிகரிக்கும். பீட்டா கரோட்டீன் உள்ளதால், அனைத்து வித கண் தொடர்பான பிரச்னைகளையும் கேரட் தடுக்கும். பச்சையாக, சாலட், ஜூஸ்,பொரியல் என எல்லா விதத்திலும் காரட்டைத் தினமும் சேர்த்துக் கொள்ளலாம். எலும்புகள் வலு���ாகும். சருமம் பளபளப்பாகும். சர்க்கரை நோயாளிகள் வாரம் ஒருமுறை சாப்பிடலாம்.\nஉடல் எடையைக் கூட்டும் மஞ்சள் பூசணி\nவைட்டமின் ஏ மற்றும் சி, இதில் அதிகம். கலோரிகள் மிக அதிகம் என்பதால் சர்க்கரை நோயாளிகள், உடல் பருமன் உள்ளவர்கள் தவிர்க்கலாம். 6 மாதக் குழந்தைக்கு, பூசணியை வேகவைத்து, மசித்துக் கொடுக்கலாம். இதனால், உடல் எடை கூடும். தசைகள் வலுவாகும். நார்ச்சத்துக்கள் உள்ளதால், ரத்த அழுத்தம் கட்டுப்படும். சருமம், கூந்தல் பிரச்னைகளுக்கு மிகச் சிறந்த தீர்வு.\nவளரும் பிள்ளைகளுக்கு உருளைக் கிழங்கு\nமாவுச்சத்துக்கள் மிக அதிகம் என்பதால், வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற உணவு. மூளைக்குத் தேவையான சக்தியை அளிக்கும். தினமும் குழந்தைகளுக்குக் கொடுத்துவர, சுறுசுறுப்புடன் செயல்படுவர். வைட்டமின் பி6 இருப்பதால், மூளைசெல்கள் மற்றும் நரம்பு மண்டலம் வலுப்பெறும். கொழுப்பு குறைவு என்பதால், இதயம் தொடர்பான நோய்கள் தடுக்கப்படும். சர்க்கரை நோயாளிகள் மாதம் இருமுறை அரிசியின் அளவைக் குறைத்துவிட்டு, இதைச் சாப்பிடலாம். உருளையின் மேல் செடி போல முளை விடுவதற்குள் பயன்படுத்திவிட வேண்டும்.\nகுழந்தைகளுக்குச் சர்க்கரை வள்ளிக் கிழங்கு\nகலோரிகள் மிக அதிகம். தசைகள், மூளை வளர்ச்சி ஆகியவற்றுக்கு அதிகப்படியான ஆற்றலைத் தரும். இரும்புச் சத்துக்கள், பாஸ்பரஸ், கால்சியம் ஆகியவை அதிகம் இருப்பதால், எலும்பு வளர்ச்சிக்குத் துணைபுரியும். மாலைக்கண் நோயைத் தடுக்கும். உடலின் எதிர்ப்பு ஆற்றல் திறனை அதிகரிக்கச் செய்யும். நார்ச்சத்துக்கள் உள்ளதால், இதயத்துக்கு நல்லது. வாங்கியவுடன் சாப்பிட்டுவிடுவதே நல்லது. நாளாகும்போது, தோல் சுருங்கி, லேசாகக் கசப்பாக மாறிவிடும்.\nகெட்டக் கொழுப்பைக் குறைக்கும் கருணைக் கிழங்கு\nமாவுச்சத்துக்கள் இதில் அதிகம் உள்ளன. நார்சத்துக்கள் இருப்பதால், மலச்சிக்கல் பிரச்னை தீரும். கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கும். பி காம்ளெக்ஸ் வைட்டமின் அதிகம் இருப்பதால், வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும். இதில் ஃபோலிக் அமிலங்களும், வைட்டமின் சி-யும் நிறைந்துள்ளன. சருமத்தை சீர்செய்யும், வயதான தோற்றம் வராமல் தடுக்கும். சருமத்தை அழகாக, பளபளப்பாக மாற்றும். கருணையை அடிக்கடி சாப்பிட்டுவர, சருமப் பிரச்னைகள் நெருங்காது.\nஉடலுக்கு உட��டி சக்தியைத் தருவதில் வாழைக்கு நிகர் எதுவும் இல்லை. மாவுச்சத்துக்கள், வைட்டமின்களைவிட, தாதுக்கள் இதில் அதிகம். உடலில் உள்ள நீர்த்தன்மையை வாழை சமன்படுத்தும். பொட்டாஷியம் இருப்பதால், ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு வாழை சிறந்த உணவு. பாஸ்பரஸ், எலும்பு வளர்ச்சியை அதிகரிக்கச் செய்யும். வளரும் குழந்தைகளின் தசைகள் வலுவடைய, தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகள் தினமும் அரை வாழைப்பழம் மருத்துவர் அனுமதியோடு சாப்பிடலாம்.\nநார்ச்சத்துக்கள் மிக அதிகம். பாஸ்பரஸ், மாங்கனீஷ், மக்னிஷியம், ஜின்க், இரும்புச் சத்து, காப்பர் ஆகிய தாதுக்கள் மிக அதிகம். செலினியம் இருப்பதால் சிறுநீரகத்தின் செயல்பாட்டை மேம்படுத்தும். இதயச் செயல்பாட்டை ஊக்கப்படுத்தும். ஆன்டிஆக்ஸிடன்ட் இருப்பதால், புற்றுநோய்க்கு எதிராகச் செயல்படும். வளரும் குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nதரமான சானிட்டரி பேட் பயன்படுத்துங்கள்\nகார் பேனெட்டில் எலிகள்: எலிமினேட் செய்ய சில ஐடியாக...\nநெஞ்சு எரிச்சல் ஏற்படுவது ஏன்\nபறந்து போகுமே உடல் வலிகள் \nஇரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள சில டிப்ஸ்…\nநேரத்தை சரியாக நிர்வகிக்க சுலபமான 10 டிப்ஸ்\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nஉடலை சார்ஜ் செய்வது எப்படி\nஉடலை சார்ஜ் செய்வது எப்படி பாகம் - 2 முந்தைய பதிவில் நம் உடலை ஏன் சார்ஜ் செய்ய வேண்டும் , அதனால் உண்டாகும் பலன்கள் என்னென்ன என்...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nஎப்போதும் இளமையாக இருக்க உணவு விஷயத்தில் உக்களுக்கு உதவும் 21 குறிப்புகள் இங்கே ......\nதினசரி ஒரு கைப்பிடியளவுக்கு பாதாம் பருப்பு , வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளைச் சாப்பிடுங்கள். இதை சாப்பிட்டால் இதய நோய் அபாயம் வெகுவாக குறையு...\nபில்கேட்ஸ் முதல் பள்ளிக் குழந்தைவரை கடவுள் எல்லோருக்கும் சமமாகக் கொடுத்திருக்கும் ஒரே விஷயம் நேரம். இழந்தால் திரும்பப் பெறவே முடியாததும்...\nநபிமார்கள் பற்றிய அரிய தகவல்கள்\nநபிமார்கள் மனிதர்களில் மாண்புடையவர்கள்.இவர்கள் அல்லாஹ்வின் வாக்கே உலகில் மேலானது. இறைவனல்லாத ஏனையோரின் வாக்கு கீழானது என்னும் தாரகமந்திரத்...\nஇன்வெர்டர்(inverter) பராமரிப்பு செய்வது எப்படி\nமின்சாரமின்றி மின்தட்டுப்பாட்டில் சிக்கி தவிக்கும் மக்கள் , அதற்கு மாற்றீடாக இன்வர்ட்டரைப் பயன்படுத்துகின்றனர். இன்வர்ட்டரில் பல வகையு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://berunews.wordpress.com/2015/03/27/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-05-27T01:02:01Z", "digest": "sha1:VLULWAMCTBMNQTLQRS3BJR634MCCE272", "length": 26835, "nlines": 207, "source_domain": "berunews.wordpress.com", "title": "ரெஸ்டாரண்ட் கழிவு சமையல் எண்ணெயில் விமானம் இயக்கும் சீன நிறுவனம்! | Beru News", "raw_content": "\n← ”ஜனாதிபதி மைத்திரியின் சகோதரரை பழிதீர்க்கவே, கோடாரியால் வெட்டினேன்”\nபிச்சைக்காரர்களுக்காக, பிச்சைக்காரர்களே நடத்தும், பிச்சைக்கார வங்கி\nரெஸ்டாரண்ட் கழிவு சமையல் எண்ணெயில் விமானம் இயக்கும் சீன நிறுவனம்\nசீனாவில் ரெஸ்டாரண்ட் கழிவு சமையல் எண்ணெயில் போயிங் ரகவிமானம் இயக்கப்பட்டு உள்ளது.\nசீனாவில் ஹைனன் ஏர்லைன்ஸ் நிறுவனம் பயோஆயிலில் வெற்றிகரமாக வணிக விமானத்தை இயக்கி உள்ளது. விமான எரிபொருளுடன், மூலப்பொருளாக பயன்படுத்தப்படும் கழிவு சமையல் எண்ணெய் சேர்க்கப்படுகிறது. போயிங் 737-800 ரக விமானம் செங்காயில் இருந்து பெய்ஜிங் நகருக்கு வெற்றிகரமாக இயக்கப்பட்டு உள்ளது. உயிருக்கு பெ���ும் அச்சம் விளைவிக்க கூடிய கழிவு சமையல் எண்ணெயில் இருந்து, விமானத்தை இயக்கி சீனா ஆய்வாளர்கள் வெற்றி பெற்று உள்ளனர். பயோஎரிபொருள் உற்பத்தி தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளும் நாடுகள் பட்டியலில் இந்தியாவும் உள்ளது என்பதை இது காட்டுகிறது என்று செய்திகள் வெளியாகி உள்ளது.\nரெஸ்டாரண்ட் கழிவு சமையல் எண்ணெயில் இருந்துதான் இந்த பயோஎரிபொருள் உற்பத்தி செய்யப்படுகிறது என்பது உண்மை. சீனாவில் பெருமளவில் கழிவு சமையல் எண்ணெய் வழங்கப்படுகிறது. சீனாவில் வடிகால் தடுப்பு மற்றும் சாக்கடை போன்ற முக்கியமான பிரச்சனைகளுக்கு வழிசெய்யும் கழிவு எண்ணெய் கொண்டு விமானம் இயக்கப்பட்டு உள்ளது. ஹைனன் ஏர்லைன்ஸ் நிறுவனம் பயோஆயிலில் வெற்றிகரமாக வணிக விமானத்தை செங்காயில் இருந்து பெய்ஜிங் நகருக்கு இயக்கியது. விமானம் வெற்றிகரமாக தரையிறங்கியதும், விமானத்தில் பயணம் செய்தவர்களிடம் விமானம் பயோ எரிபொருளில் இயக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.\nவிமானத்தில் பயணம் செய்த ஹைனன் ஏர்லைன்ஸ் துணை தலைவர் பு மிங் பேசுகையில், விமானம் மிகவும் சீராக இயங்கியது. எந்தஒரு மறுப்பட்ட அனுபவமும் எனக்கு இல்லை. நாடு முழுவதும் இந்த பயோ எரிபொருள் பயன்பாட்டை அதிகரிக்கப்படும் என்று நம்புகிறேன். என்று கூறினார். விமானம் வெற்றிகரமாக இயக்கப்பட்டது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஆகும், மறுபுறம், குறைந்த கார்பன் பயோஎரிபொருள் கணிசமாக கிரீன்ஹவுஸ் வாயுக்களையும் குறைக்கிறது, சீனாவிற்கு உதவியாக இருக்கும், சீனா சினோபிக் செய்தி தொடர்பாளர் தெரிவித்து உள்ளார். கழுவு எண்ணெய்யை மற்றொரு பொருளாக பயன்படுத்தவும், மோசமான கழிவு எண்ணெய்யை உணவு பொருட்களில் சேர்க்கப்படுவதையும் தவிர்க்கிறது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nசீனாவின் ஆயில் மற்றும் கேஸ் நிறுவனமான சினோபிக், பயோஎரிபொருளுக்கு ரெஸ்டாரண்ட் கழிவு எண்ணெய் மூலப்பெருளாக பயன்படுத்தப்படுகிறது, என்று தெரிவித்து உள்ளது. சீனாவில் பல்வேறு தரப்பில் இருந்து கழிவு எண்ணெய் பெறப்பட்டு பயோ எரிபொருள் உருவாகப்படுகிறது. இருப்பினும் விலை அதிகம் காரணமாக புதிய பயோஎரிபொருளை வாங்க ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் தயக்கம் காட்டுகின்றன என்று சீன செய்தி நிறுவனம் தெரிவ���த்து உள்ளது. இருப்பினும் கழிவு எண்ணெய் மீண்டும், உணவு பொருளுக்கு பயன்படுத்தப்படுவது தடுக்கப்படுகிறது.\nPosted on 27/03/2015, in சர்வதேச செய்திகள், வினோதம். Bookmark the permalink.\tபின்னூட்டமொன்றை இடுக.\n← ”ஜனாதிபதி மைத்திரியின் சகோதரரை பழிதீர்க்கவே, கோடாரியால் வெட்டினேன்”\nபிச்சைக்காரர்களுக்காக, பிச்சைக்காரர்களே நடத்தும், பிச்சைக்கார வங்கி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nவானியல் கணிப்­பீ­டு­களைப் பயன்­ப­டுத்­து­வது இஸ்­லா­மிய ஷரீ­ஆவில் ஏற்­பு­டை­ய­தா­குமா\nபுத்தர் அறிமுகம் செய்த பௌத்த மதம்\nSocial Media சமூக ஊடகங்களின் தாக்கம்\n“ROHYPNOL” மாத்திரை என்பது காம வெறியர்களின்புதிய ஆயுதம்\nஇலங்கை தஃவா இயக்கங்கள் குண்டுச்சட்டிக்குள் வண்டியோட்டுகின்றன - மௌலவி முபாரக்\nஹிஜாப்: மறைத்தலின் அழகும் அழகினை மறைத்தலும்\nபுலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் திருத்தும் பணிகள் எதிர்வரும் 3 ஆம் திகதி ஆரம்பம்\nஇஸ்ரேலில் பனிப்புயல் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nநளீம் ஹாஜியார் ஞாபகார்த்த பேருரை-2015 இவ்வருட நளீம் ஹாஜியார் ஞாபகார்த்த பேருரை நாளை… berunews.wordpress.com/2015/12/01/%e0… https://t.co/HbNH1zodGKok\t2 years ago\nஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் கட்டார் நிருவனமொன்றிற்கு கையளிப்பு 100 நாள் வேலைத் திட்டம் 100 நாள் வேலைத் திட்டம்\nஇஸ்ரவேலின் அச்சுறுத்தலுக்கு அடிபணிய மறுத்து, மேற்கு ஐரோப்பாவில் முதலாவது பலஸ்தீனிய… berunews.wordpress.com/2015/11/19/%e0… https://t.co/FP3tXcxRFeok\t2 years ago\nகருத்தை கருத்தால் எதிர்கொள்வதே இஸ்லாமிய அழைப்புப் பணி என்பதை ஜம்மிய்யதுல் உலமா எப்போது… berunews.wordpress.com/2015/11/05/%e0… https://t.co/OB1CcAmAxgok\t2 years ago\nஇலங்கையில் பீ.ஜே. கலந்து கொள்ளும் நிகழ்வில் பிரதம அதிதி சம்பிக்க ரணவக்க.\nBERU NEWS வாசர்களுக்கு எமது சேவைகளை தொடாடர்வதற்கு வாசர்களின் பூரண ஒத்துழைப்புகளை எதிர்பார்க்கின்றோம்\nநளீம் ஹாஜியார் ஞாபகார்த்த பேருரை-2015 இவ்வருட நளீம் ஹாஜியார் ஞாபகார்த்த பேருரை நாளை கொழும்பு குதிரைப் பந்தய திடலில்\nஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் கட்டார் நிருவனமொன்றிற்கு கையளிப்பு 100 நாள் வேலைத் திட்டம்\nஇஸ்ரவேலின் அச்சுறுத்தலுக்கு அடிபணிய மறுத்து, மேற்கு ஐரோப்பாவில் முதலாவது பலஸ்தீனிய வெளிநாட்டு தூதரகத்தை, தனது நாட்டில் நிறுவியுள்ளது சுவீடன\nகருத்தை கருத்தால��� எதிர்கொள்வதே இஸ்லாமிய அழைப்புப் பணி என்பதை ஜம்மிய்யதுல் உலமா எப்போது உணர்ந்து கொள்ளும் – ACJUவின் கடிதத்திற்கு SLTJ பதில்.\nஇலங்கையில் பீ.ஜே. கலந்து கொள்ளும் நிகழ்வில் பிரதம அதிதி சம்பிக்க ரணவக்க.\nஅமீரகத்தில் வரும் வியாழன் (15 அக்டோபர் 2015) சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை \nபாபர் வீதி இந்து ஆலய விவகாரம் தொடர்பில்பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்\nஹெலிகளில் வலம்வரும் தேசியத் தலைவர்களே.\nஆசிய ரக்பி 7s போட்டிகள் 10, 11 ஆம் திகதிகளில் கொழும்பில்\nஅல் பாஸியத்துல் நஸ்ரியா மாணவி நூர் ஸப்ரினா இசாக் மேல் மாகாணத்தில் சாதனை\nMIZANZA Twenty15இன் வெற்றிக்கு பங்களித்த அனைவருக்கும் பழைய மாணவர் சங்கத்தின் நன்றிகள்.\nபேருவளை அல் ஹுமைஸரா தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்கம் பெருமையுடன் வழங்கும் #MIZANZA Twenty15\nமைத்திரியின் கடிதத்தை மீண்டும் பிரசுரிக்க வேண்டாம் – தடை விதித்த மகிந்த\n17ம் திகதி கிடைக்கும் மக்கள் கருத்திற்கு தலைகுனிவேன் – மைத்திரிக்கு பதில் கடிதம் அனுப்பிய மஹிந்த\nமைத்திரியால் பிரதமர் பதவிக்கு முன்மொழியப்பட்ட 7 பேரும், பதவியை ஏற்க தயாரில்லை\nநிகாப் அணிந்து வாக்களிக்க முடியும் – மேலதிக தேர்தல்கள் ஆணையாளர்\nபுத்தர் ஜோதிடத்தை சார்ந்திருக்கவில்லை என்றால், நாம் எப்படி அதைச் சார்ந்திருக்க முடியும்.\nமஹிந்த ஜனாதிபதியாக இருக்கும்போது, முஸ்லிம்களுக்கு நடைபெற்ற அக்கிரமங்கள்\nஇன­வா­தத்­தையும், மத­வா­தத்­தையும் தூண்டி கீழ்த்­த­ர­மான அர­சி­யலை மஹிந்த மேற்­கொள்­கின்றார் – அர்­ஜுன\nUPFA தலைவர்கள் இன்று அவசர சந்திப்பு- மைத்திரியின் கடிதம் குறித்து ஆராயப்படும்\n உண்மையில், இலங்கையில் அண்மைக்காலமாக முஸ்லிம்கள் மீதான சிங்கள பெரும்பான்மை மக்களி\nRisniyசகோதரர் அப்துல் ராசிக் அவர்களே, அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா என்பது இலங்கையிலுள்ள எல்லா (நான் நினைக\nRisniyஇனவாதிகளுக்கு தூபமிடும், துணைபோகும் \"நயவஞ்சக\" முஸ்லிம் (பெயர்தாங்கி)களுக்கு அல்லாஹ்வின் கடுமையான சாப\nsaftyஇது எந்தளவு உண்மையான விடயம் என்பது சந்தேகமாகவே உள்ளது.\nபிரசவ வலியில் துடித்த பெண்ணிடம் தாதி கூறிய வார்த்தை – கல்முனை அஷ்ரப் வைத்தியசாலையில் சம்பவம்\nதவறு என்று உணர்ந்து விட்ட நிலையில் அவர்களுடைய கண்ணியத்தை மேலும் சீர்குலைக்கும் வண்ணம் – நான் பார்க்கும் உலகம் முகநூல் பக்கம்\nகறுப்புநிற அபாயாக்களை தவிர்த்து மாற்று நிற ங்களைப் பயன்படுத்துமாறு சிபாரிசு\nமுஸ்லிம்கள் தாக்கப்பட்டால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் : சவூதி அரேபியா கடும் எச்சரிக்கை\nஹலாலை பகிஷ்கரிக்காவிடின் பெளத்த புரட்சி வெடிக்கும்: சம்பிக்க\nமுஸ்லிம் விரோதிகளை ஆதாரத்தோடு நிரூபித்தால் கடும் நடவடிக்கை: மஹிந்த உறுதி\nமீனவர்களை காப்பாற்றிய முஸ்லிம் இளைஞர்களுக்கு பாராட்டுவிழா\n20 பில்லியனுக்கும் மேற்பட்ட மக்களுக்கு தலைமை வகிக்கப் போகின்ற ஜனாதிபதிக்கு வாழ்த்துக்கள்\nமோசடியில் ஈடுபட்ட ஜனாதிபதியின் ஆலோசகர் மசூர் மெளலானா பதவிநீக்கம்\n- beru news poll ஆரோக்கியம் உள்நாட்டு செய்திகள் கட்டுரை கலாச்சாரம் கல்வி கிழக்கு தேர்தல் களம் சர்வதேச செய்திகள் தகவல்கள் தேர்தல் தொழில்நுட்பம் நேர்காணல் பிராந்தியம்‌ புகைப்படங்கள் போக்குவரத்து போலிகள் வணிகம் வினோதம் விளையாட்டு செய்திகள்\n« பிப் ஏப் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://prabaharanism.wordpress.com/2010/08/28/prabakaran-born-4/", "date_download": "2018-05-27T01:21:02Z", "digest": "sha1:WV7KDAODTUMBNWUK7KDX7EZZQZEHXYU2", "length": 7773, "nlines": 138, "source_domain": "prabaharanism.wordpress.com", "title": "கதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) – 05 « prabaharan", "raw_content": "\nகதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) – 05\nசிறப்பில்லாச் செய்கைதனைச் சீனரும் செய்வார்\nபாகிசுத் தானியரும் பாழ்கருவி* தந்திடுவார்\nஉறப்பில்லாத –செறிவில்லாத; கருவி –ஆயுதம்.\nஇவரை அடித்தால் அவர்க்குவலி கூடும்;\nதவிப்பார்; கொதிப்பார்; தடுப்பார்; –எவரும்\nதமிழர்க்(கு) அரணாதல் தாவென்பார்* மீறி\nபழுத்த மரம்புண் படுமாம் –இழுத்து\nகொடியோர் புரியும் கொடுஞ்செயல் கண்டும்\nதுடித்துத் தடுக்கத் துணியார் –கொடுப்பார்\nகொடுங்கருவி தன்னைக் கொடுத்துத் தமிழர்\nமகிழ்நன்* முனமே மனையாளை வாரித்\nதுகிலுரித்(து) ஆர்க்கும் துடுக்கர் –முகத்தில்\nஉமிழார்; ஒருசொல் உரையார்; களிப்பில்\nமகிழ்நன் –கணவன்; துகில் –ஆடை.\nதவற்றைச் சரியென்பர் தற்குறிகள்; மேவி\nஅவற்றைப் புரிவார்க்(கு) அருள்வர் –இவற்றை\nஎதிப்பார் இலரே எழுகதிர்க் கையா\nமனமென்ப தில்லா மடையர்க்(கு) அருளும்\nஉடலான காடையர் ஊரழித்தல் கண்டும்\nமாமறத்தை நாட்டி மறு*வுடைய சிங்களவர்\nபண்டு –பழமை; மறு –குற்றம்.\nபுலவு*தோள் ஓரியர்*க்குப் போர்வழிப் பாடம்\nகருத்த���ிந்த மாணார் கரவா ரியரை\nபுலவு –வெறுக்கத்தக்க; ஓரியர் –சிங்களர்; உலம்பு –பேரோசை செய்கின்ற;\nகரவாரியர் –வஞ்சனை மிக்க ஆரியர்; துருப்பு –படை.\nஎண்ணிலா போர்க்கருவி ஈந்து மனங்களிக்கும்\nகண்ணிலா ஆரியர் காடையர்க்கே –நண்ணுநரைத்\nதேடிக் கொடுத்துத் தெரிந்துளவும் சொல்லிடுவார்\nThis entry was posted in ஈழம், உலைக்களம், பிரபாகரன், பிரபாகரன் அந்தாதி and tagged உலைக்களம்.\nகதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) – 04\nகதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) – 06\neelamview freedom struggle genocide srilanka Prabhakaran tamil eelam Uncategorized ஈழமறவர் ஈழம் உலைக்களம் கரும்புலிகள் காணொளிகள் தமிழீழ படையணி தமிழ்த்தேசியம் தலைவரின் சிந்தனைகள் தலைவர் பிரபாகரன் தொடர் நிமிர்வு பாடல்கள் பிரபாகரன் பிரபாகரன் அந்தாதி மாவீரர் நாள் மாவீரர் நாள் உரைகள் விடுதலை தீப்பொறி விடுதலைப்பேரொளி வீரவணக்கம் வீரவரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/2012/04/boost-your-libido-with-vitamin-b-aid0174.html", "date_download": "2018-05-27T01:06:00Z", "digest": "sha1:2D4AROWGXSEUBXLBLNI6HNSIKPKWHGXY", "length": 9607, "nlines": 53, "source_domain": "tamil.indiansutras.com", "title": "தாம்பத்யத்திற்கு உற்சாகம் தரும் வைட்டமின் பி! | Boost Your Libido With Vitamin B | தாம்பத்யத்திற்கு உற்சாகம் தரும் வைட்டமின் பி! - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » தாம்பத்யத்திற்கு உற்சாகம் தரும் வைட்டமின் பி\nதாம்பத்யத்திற்கு உற்சாகம் தரும் வைட்டமின் பி\nஉடல் ஆரோக்கியத்திற்கும், பாலுணர்வுக்கும் தொடர்புள்ளது என்கின்றனர் நிபுணர்கள். உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரக்கூடிய உணவு வகைகளைச் சாப்பிட்டு நல்ல உடல்நலத்தைப் பராமரித்தாலே பாலுணர்வுக்கான லிபிடோ சக்தி ஆரோக்கியமானதாக அமையும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.\nஉடல் நலத்தை நல்ல முறையில் பராமரித்தாலே, பாலுறவில் ஆரோக்கியமான நிலையை அடைய முடியும். அன்றாட வாழ்வில் நம் உடல் நலத்திற்குத் தேவையான உணவு வகைகளைச் சாப்பிடுவதே பாலுறவுக்கும் போதுமானது. காய்கறிகள், பழங்கள், பருப்பு மற்றும் தானிய வகைகளுடன் அரிசி-கோதுமை உணவுகளையும் சாப்பிடுவதால், உடல் ஆரோக்கியம் நீடித்து இருப்பதுடன், தாம்பத்ய உறவில் ஈடுபட சிறப்பான பலன் கிடைப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. ஆரோக்கியமான பாலுறவை மேற்கொள்ள வேண்டுமானால், நமது உடலில் அமிலத்தன்மையைக் குறைத்து, காரத்தன்மையை அதிகரித்தல் அவசியம். இதற்கு அதிக அளவில் பழங்களையும், காய்கறிகளையும் சாப்பிடவேண்டும் என்கின்றனர் ஆய்வாளர்கள்\nபாலுறவைத் தூண்டக்கூடிய ஹார்மோன்களை அதிகளவு உற்பத்தி செய்யக்கூடியவற்றில் வைட்டமின்-பி முக்கியப் பங்காற்றுகின்றன.\nவைட்டமின்-பி உடலுக்கு ஆற்றலை அளித்து இரத்த சிகப்பு அணுக்களை அதிகரிக்கிறது. உடலின் நரம்புகள் சிறப்பாகச் செயல்படவும் வைட்டமின்-பி அவசியமாகிறது. பச்சைப்பட்டாணி, பருப்பு வகைகள், பீன்ஸ், சூரியகாந்தி விதைகள், பால் பொருட்கள், கீரை வகைகள், காளான்கள், முட்டை, பழங்கள் போன்றவற்றில் வைட்டமின்-பி அதிகம் உள்ளது எனவே இவற்றை தினசரி உணவுகளில் சேர்த்துக்கொள்வதன் மூலம் உற்சாகம் அதிகரிக்கும்.\nபழுப்பு நிற அரிசி, கடல் உணவுகள், கோதுமை, தாணியங்களில் உள்ள பி1 வைட்டமின் உடலுக்குத் தேவையான சக்தியை அளிக்கிறது. உறவிற்கான உற்சாகத்தையும் அளிக்கிறது.\nஇதயத்தில் இருந்து நரம்புகள் வழியாக ரத்தமானது எளிதான அனைத்து பகுதிகளுக்கும் தடங்கல் இல்லாமல் செல்வதற்கு பி1 - தையாமின் வைட்டமின் பயன்படுகிறது. இதனால் சரியான அளவிற்கு சக்தி கிடைப்பதோடு மூளைக்கு சரியான வேகத்தில் வேலை செய்ய உதவுகிறது. உறவுக்கு முந்தைய முன் விளையாட்டுக்களை தூண்டுவதே மூளையில் ஏற்படும் இந்த கிளர்ச்சிதான். இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் இளையவர்களுக்கு உறவில் ஈடுபடும்போது ஒரு தன்னம்பிக்கையை ஏற்படுத்துகிறது.\nஇந்த வைட்டமின் சத்து உடலில் உள்ள திசுக்களை இளமையாக்குகிறது. தலைமுடி, தோல், நகங்கள் போன்றவைகளை பளபளப்பாக்குகிறது. இதனால் இளமை பூரிப்போடு உறவில் ஈடுபட துணையை ஈர்க்கிறது. எனவே ஊட்டச்சத்துள்ள உணவுகளை உண்பதன் மூலம் ஆரோக்கியமான தாம்பத்திய உறவில் ஈடுபட முடியும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஉதட்டோடு உதடு வைத்து உரசி விளையாடலாமா\nதிகட்டாத தேடல்கள்... சந்தோஷத் திக்குமுக்காடல்கள்\nகாதில் கொஞ்சம்.. கண் இமையில் கொஞ்சம்..\nகொஞ்சம் கவித்துவம்.. நிறைய கலைநயம்.. கூடவே முரட்டுத்தனம்\nகாம உணர்வுகளை அடக்கினால் தலைவலி வருமாம்\nஅந்த நேரத்தில பெண்கள் அப்படி என்னதான் நினைப்பாங்களோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/tamil-new-year-contest-2015.91847/", "date_download": "2018-05-27T01:39:48Z", "digest": "sha1:ECFOGBKIGS4DJL5PGFMK2UXIWOUV76RM", "length": 12927, "nlines": 410, "source_domain": "www.penmai.com", "title": "Tamil New Year Contest - 2015!! | Penmai Community Forum", "raw_content": "\nசித்திரை மகள் தன்னோடு வசந்தத்தை அள்ளி வந்து தமிழை உயிரென சுவாசிக்கும் அனைத்து தமிழர் வாழ்விலும் வசந்தத்தை வீசட்டும்.\nஇந்த புதிய வருடத்தில் புதிய போட்டியோடு சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. போட்டிக்கான தலைப்பு இதோ... தலைப்பு சற்றே வித்தியாசமானது, நம் மொழியின் சிறப்பை வலியுறுத்தவும், அதன் முன்னேற்றத்தைத் தடுக்கும் காரணிகளைக் களையவும் இந்தத் தலைப்பு.\nதமிழை நீங்கள் தாய்மொழியாக பெற்றதை எண்ணி கர்வம் கொள்ளவைத்த சம்பவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஅழிந்து வரும் தமிழையும் தமிழ் கலாச்சாரத்தையும் எப்படி மீட்பது\nஒருவர் ஒரு முறை மட்டுமே பங்கேற்க முடியும்\nபங்கேற்பதற்கான கடைசி நாள் 30-04-2015 இரவு 11:30.\nஉங்கள் பதிவு தமிழில் மட்டுமே இருக்க வேண்டும்.\nமிக அருமையான போட்டி இளவரசியாரே.\nஇங்கு கலந்து கொண்டுபவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.\nபழகிப் பார் பாசம் தெரியும்.\nபகைத்து பார் வீரம் தெரியும்.\nCompleted story மனசுக்குள் மயிலிறகு\nongoing story அவள் நான் பயணம்\nசித்திரை மகள் தன்னோடு வசந்தத்தை அள்ளி வந்து தமிழை உயிரென சுவாசிக்கும் அனைத்து தமிழர் வாழ்விலும் வசந்தத்தை வீசட்டும்.\nஇந்த புதிய வருடத்தில் புதிய போட்டியோடு சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. போட்டிக்கான தலைப்பு இதோ... தலைப்பு சற்றே வித்தியாசமானது, நம் மொழியின் சிறப்பை வலியுறுத்தவும், அதன் முன்னேற்றத்தைத் தடுக்கும் காரணிகளைக் களையவும் இந்தத் தலைப்பு.\nதமிழை நீங்கள் தாய்மொழியாக பெற்றதை எண்ணி கர்வம் கொள்ளவைத்த சம்பவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஅழிந்து வரும் தமிழையும் தமிழ் கலாச்சாரத்தையும் எப்படி மீட்பது\nஒருவர் ஒரு முறை மட்டுமே பங்கேற்க முடியும்\nபங்கேற்பதற்கான கடைசி நாள் 30-04-2015 இரவு 11:30.\nஉங்கள் பதிவு தமிழில் மட்டுமே இருக்க வேண்டும்.\nதமிழை தாய்மொழியாக கொண்டவர் மட்டுமே இந்த போட்டியில் பங்கு பெற முடியுமா\nTamil Newyear Contest - தமிழ் புத்தாண்டு சிறப்பு போட்டி\nTamil Newyear Contest - தமிழ் புத்தாண்டு சிறப்பு போட்டி\nTamil New Year Special Contest - தமிழ் புத்தாண்டு சிறப்புப் போட்டி\nபிரிட்டிஷ் இளவரசி கேட் மூன்றாவது முறையா&\n’லைக்ஸ் வரவில்லையெனில் 15-வது மாடியிலிருநĮ\nஅதிகத் தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட மைக்க&\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/televisions/micromax-led42k316-led-tv-price-po3mS.html", "date_download": "2018-05-27T01:28:08Z", "digest": "sha1:WDADNAAYRPFDLJ7YSZEGTEG4YITTP5CE", "length": 15216, "nlines": 358, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளமிசிரோமஸ் லெட்௪௨க்௩௧௬ லெட் டிவி விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nமிசிரோமஸ் லெட்௪௨க்௩௧௬ லெட் டிவி\nமிசிரோமஸ் லெட்௪௨க்௩௧௬ லெட் டிவி\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nமிசிரோமஸ் லெட்௪௨க்௩௧௬ லெட் டிவி\nமிசிரோமஸ் லெட்௪௨க்௩௧௬ லெட் டிவி மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nமிசிரோமஸ் லெட்௪௨க்௩௧௬ லெட் டிவி சமீபத்திய விலை May 18, 2018அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nமிசிரோமஸ் லெட்௪௨க்௩௧௬ லெட் டிவி விலை தொடர்ந்து மாறுபடுகிறது. மிசிரோமஸ் லெட்௪௨க்௩௧௬ லெட் டிவி சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nமிசிரோமஸ் லெட்௪௨க்௩௧௬ லெட் டிவி - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nமிசிரோமஸ் லெட்௪௨க்௩௧௬ லெட் டிவி விவரக்குறிப்புகள்\nசுகிறீன் சைஸ் 55 Inches\nடிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\nபவர் கோன்சும்ப்ட்டின் 80 W\nபவர் ரெகுபீரெமெண்ட்ஸ் 100 - 240 V AC; 50-60 Hz\nமிசிரோமஸ் ���ெட்௪௨க்௩௧௬ லெட் டிவி\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathidasanfrance.blogspot.com/2014/04/6.html", "date_download": "2018-05-27T01:32:00Z", "digest": "sha1:KHKQ623XAYHFCK64MLUKMEMFHTVPWYL6", "length": 15653, "nlines": 348, "source_domain": "bharathidasanfrance.blogspot.com", "title": "கவிஞா் கி. பாரதிதாசன்: கனிவிருத்தம் - பகுதி 6", "raw_content": "\nகனிவிருத்தம் - பகுதி 6\nகாத்திருந்து காத்திருந்து கண்ணிரண்டும் ஏங்குதடி\nபூத்திருந்து பூத்திருந்து புகுந்தாசை புரட்டுதடி\nசேர்த்திருந்து சேர்த்திருந்து சிந்தனைகள் சிணுங்குதடி\nவாத்தியமாய் உன்மேனி வண்ணங்கள் காட்டுதடி\nவீரப்..பண் பாட்டிசைத்து வியப்பிலெனை ஆழ்த்துவதேன்\nபாரம்..என் நெஞ்சத்துள் பன்மடங்காய்க் கூட்டுவதேன்\nஉடன்இருந்த சிலநொடிகள் உலகத்தை நான்மறந்தேன்\nகடன்இருந்த முத்தத்தைக் கணக்கெடுத்து நான்மகிழ்ந்தேன்\nஉடல்இருந்த நிலைமாறி உருகுகின்ற நிலையடைந்தேன்\nஇடுகையிட்டவா்: பாட்டரசர் கி. பாரதிதாசன் நேரம் 00:20\nதமிழ்ச்செல்வன் 7 avril 2014 à 00:41\nகண்ணன் குழலிசைபோல் வண்ணம் வடிக்கின்ற\nகவிஞா் கி. பாரதிதாசன் 8 avril 2014 à 00:07\nவான்கொட்டும் நன்மழைபோல் வண்ணத் தமிழினிக்கத்\nஇன்ப விருத்தங்கள் என்றும் மணக்கின்ற\nகவிஞா் கி. பாரதிதாசன் 7 avril 2014 à 23:57\nகரந்தை ஜெயக்குமார் 7 avril 2014 à 01:44\nகவிதையைப் படித்த சில நொடிகளில் உலகை நான் மறந்தேன்\nகவிஞா் கி. பாரதிதாசன் 7 avril 2014 à 23:52\nஉலகை மறந்தே உவக்கின்ற பாடல்\nதிண்டுக்கல் தனபாலன் 7 avril 2014 à 02:38\nஉங்கள் வரிகளில் நாங்களும் மயங்கி விட்டோம் ஐயா...\nகவிஞா் கி. பாரதிதாசன் 7 avril 2014 à 23:50\nமயக்கும் மதுவென வார்த்த கவிதை\nகொட்டும் அருவியாய் வார்த்தைகள் அப்பப்பா வியப்பே மேலிடுகிறது.\nகவிஞா் கி. பாரதிதாசன் 7 avril 2014 à 23:48\nகொட்டும் மழையாய்க் குவித்த கவிதைகள்\nஇப்படியெல்லாம் உங்களைப் படுத்திப் பாடவைக்கும்\nகவிஞா் கி. பாரதிதாசன் 7 avril 2014 à 23:44\nபாடிப் பறக்கும் பசுங்கிளியாள் வாழ்கவே\nகவித்தேன்.... சுவைத்தேன்... மலைத்தேன்... ரசித்தேன்....\nகவிஞா் கி. பாரதிதாசன் 7 avril 2014 à 23:40\nகண்ணதாசன் - பகுதி 6\nகண்ணதாசன் - பகுதி 5\nகண்ணதாசன் - பகுதி 4\nகண்ணதாசன் - பகுதி 3\nகண்ணதாசன் - பகுதி 2\nகண்ணதாசன் - பகுதி 1\nகனிவிருத்தம் - பகுதி 18\nகனிவிருத்தம் - பகுதி 17\nகனிவிருத்தம் - பகுதி 16\nகனிவிருத்தம் - பகுதி 15\nகனிவிருத்தம் - பகுதி 14\nகனிவிருத்தம் - பகுதி 13\nகனிவிருத்தம் - பகுதி 12\nகனிவிருத்தம் - பகுதி 11\nகனிவிருத்தம் - பகுதி 10\nதிருஅருட்பா அரங்கம் - 6\nவலைப்பூ என் கவிப்பூ - பகுதி 28\nகனிவிருத்தம் - பகுதி 9\nகனிவிருத்தம் - பகுதி 8\nகனிவிருத்தம் - பகுதி 7\nகனிவிருத்தம் - பகுதி 6\nகனிவிருத்தம் - பகுதி 5\nகனிவிருத்தம் - பகுதி 4\nஅகவல். ஆசிரியப்பா. நேரிசை ஆசிரியப்பா (2)\nஅடிமறி மண்டில ஆசிரியப்பா (1)\nஇயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா\nஇலக்கண வினா விடை (5)\nகம்பன் விழா மலர் (4)\nகலிப்பா மேடை. கட்டளைக் கலிப்பா (2)\nகலிப்பா மேடை. நேரிசைக் கலிவெண்பா (1)\nகுறள் வெண் செந்துறை (1)\nகேள்வி - பதில் (9)\nசீரெதுகை பெற்று வந்த நிலைமண்டில ஆசிரியப்பா (1)\nபுதியதோர் உலகம் செய்க (8)\nமகளிர் விழா மலர் (1)\nமீண்டும் ஓா் ஆசை (6)\nவலைப்பூ என் கவிக்பூ (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://islamicuprising.blogspot.com/2016/08/blog-post_95.html", "date_download": "2018-05-27T01:30:17Z", "digest": "sha1:QKI45A3RDGIU7RESTAESLGAQXA2RESSW", "length": 39116, "nlines": 198, "source_domain": "islamicuprising.blogspot.com", "title": "இஜ்திஹாத்தின் பெயரால் இஸ்லாத்தை புதிதாக பொதி செய்ய முயற்சி! ~ இஸ்லாமிய மறுமலர்ச்சி", "raw_content": "\n“நீங்கள் கவலைப்படாதீர்கள், தளர்ந்து விடாதீர்கள். முஃமின்களாக இருந்தால் நீங்கள் தான் மேலோங்குவீர்கள்” (அல்குர்ஆன் 3:139)\nஇஜ்திஹாத்தின் பெயரால் இஸ்லாத்தை புதிதாக பொதி செய்ய முயற்சி\nஇஜ்திஹாதின் பொருளை சிதைப்பதற்கான முயற்சிகள் இன்று நிறையவே நடக்கின்றன. மார்க்கத் தீர்ப்பளிக்கின்ற உரிமையை ஒரு சில அரச அங்கீகாரம் பெற்ற அறிஞர்களிடமும், நிலையங்களிடமும் மாத்திரம் சுருக்கி மக்களின் அறிவு தேடும் வழிகளை கட்டுப்படுத்துதல் மற்றும் அத்ல் (நீதி) ஆனது எல்லாம் அல்லாஹ்(சுபு)வின் அஹ்காம்களே (தீர்ப்புக்களே) என இறைச்சட்டங்களுக்கு மீள வரைவிலக்கணம் வழங்குதல் என்பன இந்த முயற்சியில் முக்கியமான கைங்கரியங்களாகும்.\nஇந்த தீய முனைப்பில் சில இயல்புகள் அடிக்கடி பளிச்சிடுகின்றன:\n1. அறிவு தேடுதலை கட்டுப்படுத்தல். (பெரும்பாலும் அரசுகளால்) அங்கீகாரம் பெற்ற அறிஞர்கள் சிலரைக் கொண்டு அல்குர்ஆன், அஸ்ஸுன்ஆவை நேரடியாக அணுகுவது ஆபத்தானது என்ற மனப்பதிவை முஸ்லிம்களின் மனதில் ஏற்படுத்தல். இந்த அழுத்தம் எந்தளவிற்கு பிரயோகிக்கபடுகிறது என்றால் சில சமயங்களில் ஒரு மார்க்கத் தீர்ப்பு மிகத் தெளிவான இஸ்லாமிய ஆதாரங்களுடன் முரண்படுவதாகத் தெரிந்தாலும், முஸ்லிம்கள் அது சம்பந்தமாக மௌனம் காத்து அவ்விடயத்தை அறிஞர்களின் கைகளில் மாத்திரம் விட்டுவிட வேண்டும் என்ற சிந்தனை வளர்க்கப்படுகிறது. இந்நிலை முன்னைய யூத, கிருஸ்தவ சமூகங்கள் அறிவை மத அறிஞர்களின் ஏகபோக உரிமையாக சுருக்கிவிட்டதன் விளைவால், மார்க்க அறிஞர்கள் வழி பிறழ்ந்த மக்களினதும், ஆட்சியாளர்களினதும் மனோ இச்சையை திருப்திப்படுத்தும் வண்ணம் வேத வெளிப்பாடுகளுக்கு வியாக்கியானம் செய்ததையொத்த கவலைக்கிடமான நிலையாகும்.\n2. இஜ்திஹாத், என்ற தூய வழிமுறை இன்று “மார்க்கம் மௌனம் காக்கின்ற” விடயங்களில் “மனிதன் இயற்றுகின்ற சட்டங்கள்” என்ற பொருளை எட்டியிருக்கிறது.சில விடயங்களில் மார்க்கம் மௌனம் சாதிக்கிறது என்ற மிகப்பிழையான எடுகோளின் படி, தவறாகப் பயன்படுத்தப்படும் இஜ்திஹாத் வழிமுறை இன்றைய உலகை ஆள்கின்ற மனிதச் சட்டவாக்க பொறிமுறையுடன் நன்றாகவே ஒத்துப் போகின்றது. “எங்கெல்லாம் நீதி(அத்ல்) நிலைத்திருக்கிறதோ அதுதான் அல்லாஹ்(சுபு)வின் சட்டமாகும்” என்ற ஒரு புதுமையான வரைவிலக்கணத்தை அண்மையில் ஒரு ஷரீஆ துறை அறிஞர் என்னிடம் சொன்னது இங்கே ஞாபகத்திற்கு வருகிறது. இஸ்லாமல்லாத குப்ர் தேசங்களில் மில்லியன் கணக்கான இஸ்லாமியச் சட்டங்கள் அமூல்படுத்தப்படுகின்றன என அவர் கூறிய பொழுது, அதிர்ச்சியோடு இல்லை...அவையெல்லாம் குப்ர் தேசங்களல்லவா... என்று நான் சுட்டிக்காட்ட, அவர் என்னை வியந்து பார்த்து “இத்தக்கில்லாஹ்” (அல்லாஹ்வுக்கு பயந்து கொள்ளுங்கள்) என்று எச்சரித்ததையும் இங்கே நினைவு கூறுகின்றேன்.\n3. இஜ்திஹாத் என்பது “அத்தரூரா - இன்றியமையாத நிலை” மற்றும் “ஹஃபத் தரரைன் - தீயதில் சிறியது” என்ற இரு அடிப்படைகளை மாத்திரம் சுற்றிச் சுழலும் ஒரு பொறிமுறையாக மாற்றப்பட்டிருக்கிறது. நவீன கால பிரச்சனைகள் தொடர்பாக வெளிவந்து கொண்டிருக்கும் பத்வாக்களில் ஏறத்தாழ அனைத்துமே நலன்களையும் (மஸ்லஹா), தீங்குகளையும் ஆராய்வதை மையம் கொண்டு தீர்ப்பளிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். அத்தீர்ப்புகளுக்குள் ஒரு திருமறை வசனமோ அல்லது நபிமொழியோ சொல்லப்பட்டால் அது இந்த நலன் VS தீங்கு கணக்கை தீர்க்க முன்வைக்கப்படும் ஆதாரமாகவே பயன்படுத்தப்பட்டிருக்கும்.\nஇஸ்லாத்தை மறுபொதி பண்ண எடுக்கப்பட்ட முயற்சிக்கு நீண்ட வரலாறு உண்டு. பதினெட்டாம், பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் ஐரோப்பியர்கள் முஸ்லிம்களை இலகுவாக காலணித்துவம் செய்வதற்காக அவர்களை அமைதிப்படுத்தி, இயங்காது வைத்துக்கொள்ள கடுமையான பிரயத்தனம் எடுத்தனர். குலாம் அஹ்மத் போன்றோர்களை அறிமுகப்படுத்தி முஸ்லிம்களை அமைதிகாக்க கற்றுக்கொடுக்க முயற்சித்தனர். ஆனால் அதில் படு தோல்வியடைந்தனர். இதே நிகழ்ச்சி நிரலை “இஸ்மாயீலி” களைப் பயன்படுத்தி நிறைவேற்ற நினைத்தனர். அங்கேயும் மூக்குடைபட்டனர். காந்தியை பயன்படுத்தி அகிம்சையை போதித்த போது சில காலம் அது கைகூடினாலும் மேற்குலக மேலாதிக்கத்திற்கு எதிராக முஸ்லிம் உம்மத்தை இயங்காது வைத்திருப்பதற்கு, எதிர்வினையாற்றாது அமைதி காக்கச் செய்வதற்கு அதுவும் நீண்ட காலம் வெற்றியளிக்கவில்லை. மேலும் அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கும், பொருள் கொள்ளலுக்கும் ஏற்ப அல்குர்ஆனை மொழியாக்கம் செய்து முஸ்லிம்களின் கைகளில் தவழவிட்டுப் பார்த்தனர். எனினும் மூல அரபு மொழி குர்ஆனுடன் உம்மத்திற்கு இருந்த தொடர்பால் அவர்களின் சூழ்ச்சி பழிக்கவில்லை. ஹதீத்களை இஸ்லாத்திலிருந்து தொடர்பறுத்து இஸ்லாத்தை நடைமுறை ரீதியாக அமூலாக்கம் செய்வதை தடுக்க முயன்றனர். ஹதீத் கலையின் ஏற்புடமை பற்றி மக்களின் மனதில் ஐயப்பாடுகளை விதைக்கும் வண்ணம் தமது பல்கலைக்கழகங்களில் பாடநெறிகளை ஏற்படுத்தி அதனைச் சாதிக்க நினைத்தனர். எனினும் ஒரு சிலரைத்தவிர ஏனையோரை அந்த முயற்சி வழிகெடுக்கவில்லை. இன்றும் பாகிஸ்தானிலே அல் கம்தி போன்ற தனிநபர்கள் இந்த நிகழ்ச்சி நிரலில் இயங்குவது குறிப்பிடத்தக்கது.\nஎனவே இந்தகைய ஆழமான முயற்சிகள் எல்லாம் பயனளிக்காத நிலையில் அவர்கள் பாவிக்கும் அண்மைக்கால யுக்திகளை இவ்வாறு சுருங்கக் கூறலாம்.\n1) அறிவை குறித்த “அங்கீகாரம் பெற்ற அறிஞர்” களுக்கு மாத்திரம் மொத்தமாக குத்தகைக்கு வழங்குதல். அந்த அறிஞர்கள் கைமாறாக அரசாங்கங்களுக்கு கட்டுப்படும்படியும், தற்போதுள்ள (குஃப்ரான) வாழ்வொழுங்குடன் இரண்டரறக் கலந்து வாழும்படியும் மக்களுக்கு போதனை செய்தல்.\n2) இஜ்திஹாத்தின் பொருளை “பலன்களையும், தீங்குகளையும் நிறுத்துப்பாக்கும் மனித மதிப்பீடு” என்பதாக மாற்றுதல்\n3) “ஹுக்ம் ஷரீய்” இன் பொருளை அனைத்து “நீதி” ஆன சட்டங்களும் ஹுக்ம் ஷரீய்தான் என்பதாக மறுவிளக்கம் அளித்தல். அதன்படி மனிதன் இயற்றுகின்ற எத்தகைய நீதியான சட்டங்களும் அல்லாஹ்(சுபு)வின் அஹ்காம்கள்தான் என்ற நிலைப்பாட்டுக்கு வருதல்.\nஎனவே இன்றைய சூழலில் உலகில் எந்த எல்லையில் ஒருவர் அழைப்புப் பணியில் ஈடுபட்டாலும் அவர் இத்தகையதொரு ஆபத்தான திசை நோக்கி உம்மத்தை தள்ளுகின்ற முயற்சி இடம்பெற்று வருவதை கருத்தில் கொள்ள வேண்டும். உம்மத்தை சரியான சிந்தனை நோக்கி தொடர்ந்து விழிப்பூட்ட வேண்டும்.\nஇஸ்லாத்தைப் பொருத்தவரையில் கல்வி என்பது அனைவரும் பெற்றுக் கொள்ளக்கூடிய ஒன்றாக இருக்க வேண்டும். அது முன்னமே அங்கீகாரம் பெற்ற அறிஞர்களுக்கு மாத்திரம் தனியுரிமையாக வழங்கப்பட்டதல்ல. அதேபோல சத்தியத்தை உரைப்பதும், ஆட்சியாளர்களை தட்டிக்கேட்பதும் இஸ்லாத்தின் முக்கிய அங்கங்களாகும். அதன்படி குப்ர் சிந்தனைகள் அனைத்தையும், அதனை கட்டிப்பாதுகாக்கின்ற அரசுகள், முறைமைகள் அனைத்தையும் நாங்கள் கேள்விக்குட்படுத்த வேண்டும். மேலும் நாங்கள் எங்களை நோக்கி வருகின்ற அனைத்து பத்வாக்களையும் கண்மூடிப் பின்பற்றக்கூடாது. அவற்றிலிருக்கும் குறைகளை, தவறுகளை கண்டு மௌனம் காக்கக் கூடாது. குறிப்பாக இன்றைய உலகை வழிநடாத்துகின்ற குப்ர் முறைமைகளுக்குள் இரண்டரறக் கலந்துவிடுவதற்காக அரசியல் நோக்கங்களுடன் வெளிவருகின்ற பத்வாக்களை ஒன்றுக்கு பலமுறை அவதானமாக அணுக வேண்டும்.\nஅல்குர்ஆனும், அஸ்ஸுன்ஆவும் சொல்கின்ற மிக நெருக்கமான பொருள் அல்லது சட்டம் இதுவாகத்தான் இருக்க முடியும் என்பதை புரிந்து கொள்வதற்காக எடுக்கப்படும் அதிகூடிய முயற்சியே இஜ்திஹாத் ஆகும். மாறாக முதலாளித்துவ, சடவாத, தாராண்மைவாத சட்டவாக்கப் பொறிமுறையிலிருந்து எடுக்கப்பட்ட சில பரிதாபமான இலாப – நஷ்ட ஆராய்ச்சி அல்ல. இஜ்திஹாத்திலிருந்து எட்டப்படுகின்ற தீர்ப்புக்கள் அல்லாஹ்(சுபு)வின் தீர்ப்புக்கு மிக அண்மித்த தீர்ப்புகளாகும். மாறாக மனித மூளையை நீதிபதியாக்கி “நன்மை, தீமைகளை தர்க்க ரீதியாக அளந்து பார்த்து” எடுக்கப்படும் தீர்ப்புகளல்ல. இத்தீய முயற்சி இன்னொரு வடிவில் “மனோ இச்சையை” பின்பற்றுவது கூடும் என சொல்வதை ஒத்ததே.\nஅல்லாஹ்(சுபு)வின் தீர்ப்பு என்பது அல்லது சட்டம் என்பது குர்ஆன், ஸுன்ஆவிலிருந்து மாத்திரம் யாக்கப்படுவதாகும். அதுதவிர வேறு எங்கேனும் இருந்து எட��டப்படும் முடிவுகள் - அது அல்லாஹ்வின் முடிவுக்கு ஒத்ததாக தெரிந்தாலும் கூட ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. நபி(ஸல்) நவின்ற இந்த நபிமொழியை மாத்திரம் எடுத்துக் கொண்டாலும் கூட அது இதற்கு சான்று பகரப் போதுமானதாகும்.\n“எமது கட்டளையில் இல்லாத ஒரு செயலை ஒருவர் செய்வாரானால் அது நிராகரிக்கப்பட்டதாகும்.”\nஎனவே உலகை நீதியின் நிழலில் வழிநடாத்த இருக்கின்ற உம்மத்தின் எழுச்சியில் தாமதத்தை ஏற்படுத்த ஏவப்படும் இத்தகைய தீய அம்புகளிலிருந்து அல்லாஹ்(சுபு) எம்மைப் பாதுகாப்பானாக. கருத்தை கருத்தால் எதிர்கொள்ள முடியாது, சித்தாந்தத்தை சித்தாந்தத்தால் முறியடிக்க முடியாது அற்பத்தனமான காரியங்களினூடாக உம்மத்தை குழப்பத்தில் ஆழ்த்த நினைக்கின்ற குப்பார்களினதும், முனாபிக்களினதும் முகத்தில் அவன் முன்புபோலவே இம்முறையும் கறியைப் பூசுவானாக\n'அஷ் ஷாமில்' (சிரியா) Central African மத்திய ஆபிரிக்க china Concepts Dangerous Concepts Documentaries Economic System Muslim Ummah அபூபக்ர் (ரழி) அமெரிக்கப் போர்கள் அமெரிக்கா அல்-அக்ஸா ஆப்கான் இந்தியா இஸ்ரேல் இஸ்லாத்தின் அறிவார்ந்த தலைமைத்துவம் இஸ்லாத்தின் செயலாக்க அமைப்பு இஸ்லாமிய அரசியல் இஸ்லாமிய அழைப்புப் பணி இஸ்லாமிய ஆட்சி இஸ்லாமிய ஆட்சியின் எழுச்சியும் வீழ்ச்சியும் இஸ்லாமிய எழுச்சி இஸ்லாமிய கல்வி இஸ்லாமிய நாகரீகம் இஸ்லாமிய மாதம் இஸ்லாமிய வரலாறு இஸ்லாம் ஈராக் ஈரான் உக்ரேன் உம்மத் எகிப்து(Egypt) ஐரோப்பா ஓமன் கட்டார் கருக்கலைப்பு கலிஃபாக்கள் வரலாறு காசா காலித் பின் வலீத் (ரலி) காவிகள் காஷ்மீர் கிலாஃபத்தும் இந்திய துணைக்கண்டமும் கிலாபத் குவைத் குழந்தைகள் கென்யா கொலம்பஸ் சவூதி (Saudi Arabia) சஹாபாக்கள் சிறப்புக் கட்டுரைகள் சீனா செர்பியா தமிழ் நாடு துருக்கி (Turkey) தேசியவாதச் சிந்தனை நபி தோழர்கள் நவீன பிரச்சனைகள் பங்களாதேஷ்(Bangladesh) பர்மா பஹ்ரைன் பாகிஸ்தான் பாலஸ்தீன் பாஜக பெண்கள் மீதான வன்முறைகள் பெண்ணியம் பொதுவனவை பொருளாதார அடியாள் பொருளாதார நெருக்கடி மனித உரிமைகள் அமைப்பு மிதவாத முஸ்லிம் மியன்மார் முதல் உலகப்போர் முஸ்லிம் இராணுவங்கள் முஸ்லிம் உம்மாஹ் யூதர்கள் ரஷ்யா லண்டன் லிபியா லெபனான்( Lebanon) வியட்நாம் ஜப்பான் ஜனநாயகம் ஜிஹாத் ஜெர்மன் ஜெனரல்\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 11 இன்னுமொரு சம்பவம்.. இந்த யர்முக் போரில் தான் இறை��்தூதர் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களிடத்தில் ஏற்படுத...\nஉமர்((ரழி) அவர்களும் - காலித் பின் வலீத்(ரழி) அவர்களும்\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 12 இந்தப் பெயர் உலகப்புகழ் பெற்றது. உலக வரலாற்றைத் தலைகீழாகப் புரட்டிய ஒரு சில போர்ப்படை தலைவர்களி...\nஇஸ்லாம் மட்டுமே இயல்பான நாகரிகம்\nஇஸ்லாமிய எழுச்சியின் மைல்கற்கள் என்ற நூலிலிருந்து... பகுதி 8 இஸ்லாம் மட்டுமே இயல்பான நாகரிகம் இஸ்லாத்தின் பார்வையில் உலகில் இரண்டே சமுதா...\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 07 தபூக் யுத்தம் தபூக் என்ற இடம் மதீனாவிற்கு வடக்கே சற்று 680 மைல்கள் தொலைவில் உள்ள இடமாகும். ஹிஜ்ர...\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 06 ஹுனைன் யுத்தம் ஹுனைன் என்பது ஒரு பெருவெளி, இது தாயிஃப் நகரத்திற்கு வடமேற்காக 40 மைல் தூரத்தில் உதா...\nகாலித் பின் வலீத் (ரழி) அவர்களின் உரை\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 10 காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் இவ்வாறு உரையாற்றினார்கள் : என்னருமை உயிர் தியாகிகளே..\nகிலாபத் - الخلافة நோக்கி இயங்குவது கடமையா\nஉலகில் வாழும் முஸ்லிம்கள் அனைவருக்கும் பொதுவாக இருக்கவேண்டிய தலைமைதான் கிலாபத்தாகும், இஸ்லாமிய ஷரியா சட்டங்களை நடைமுறைப்படுத்துவதும் இஸ்லாத...\nஹஜ்ஜுடைய காலம் வந்தது. மதீனாவாசிகளிலிருந்து 12 நபர்கள் ஹஜ்ஜுக்காக மக்காவுக்கு வந்து இருந்தனர். 'அகபா' என்னும் மலைப் பள்ளத்தாக்கில் ...\nஇஸ்லாமிய ஆட்சியின் எழுச்சியும் வீழ்ச்சியும் என்ற நூலிருந்து... பகுதி 1\nநூல் பெயர் : இஸ்லாமிய ஆட்சியின் எழுச்சியும் வீழ்ச்சியும் ஆசிரியர் : மௌலானா சையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்) அஸ்ஸலாமு அலைக்கும் ...\n' ஷாமின்' நிகழ்வுகள் தொடர்பிலும் , அதன் மக்கள் தொடர்பிலும் இஸ்லாத்தின் தெளிவான முன்னறிவிப்புக்கள்\nஅல் குர் ஆன் பேசுகிறது . 1. \" (நாம் ) சுலைமானுக்கு காற்றை வசப்படுத்திக் கொடுத்தோம் . அது அவரை அவர் ஏவுகின்ற பிரகாரம் ,நாம் அருள் புரி...\nஹஜ்ஜுடைய காலம் வந்தது. மதீனாவாசிகளிலிருந்து 12 நபர்கள் ஹஜ்ஜுக்காக மக்காவுக்கு வந்து இருந்தனர். 'அகபா' என்னும் மலைப் பள்ளத்தாக்கில் ...\nஇஸ்லாம் மட்டுமே இயல்பான நாகரிகம்\nஇஸ்லாமிய எழுச்சியின் மைல்கற்கள் என்ற நூலிலிருந்து... பகுதி 8 இஸ்லாம் மட்டுமே இயல்பான நாகரிகம் இஸ்லாத்தின் பார்வையில் உலகில் இரண்டே சமுதா...\nஉமர்((ரழி) அவர்களும் - காலித் பின் வலீத்(ரழி) அவர்களும்\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 12 இந்தப் பெயர் உலகப்புகழ் பெற்றது. உலக வரலாற்றைத் தலைகீழாகப் புரட்டிய ஒரு சில போர்ப்படை தலைவர்களி...\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 11 இன்னுமொரு சம்பவம்.. இந்த யர்முக் போரில் தான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களிடத்தில் ஏற்படுத...\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 06 ஹுனைன் யுத்தம் ஹுனைன் என்பது ஒரு பெருவெளி, இது தாயிஃப் நகரத்திற்கு வடமேற்காக 40 மைல் தூரத்தில் உதா...\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 07 தபூக் யுத்தம் தபூக் என்ற இடம் மதீனாவிற்கு வடக்கே சற்று 680 மைல்கள் தொலைவில் உள்ள இடமாகும். ஹிஜ்ர...\nவேர்களை தேடும் விழுது மங்காப் பொன் மாநபியின் சமூகத்திற்கு எனை அழைத்து செல்லுங்கள் கொஞ்சம் உலகாயத மோகம் கலைந்து ... இதமாய் இதயத்...\nஅபூபக்ர் (ரழி) வரலாறு - பகுதி 03 அற்பணம் மற்றும் தியாகம் இஸ்லாத்தின் அந்த ஆரம்ப மூன்று வருடங்கள் இஸ்லாத்தின் அழைப்புப் பிரச்சாரம் ...\nகாலித் பின் வலீத் (ரலி) அவர்களின் இறுதி நிலை\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 13 (இறுதி பகுதி) இறுதி நிலை எதிரிகளின் நெஞ்சங்களில் அச்சத்தை விதைத்த அந்த வீரத்தின் விளை நிலத்தில் ...\nஅபூபக்ர் (ரழி) வரலாறு - பகுதி 01\nமுதலாம் கலிஃபா அபூபக்ர் (ரழி) புனித மக்கா 1400 ஆண்டுகளுக்கு முன் வறுமை பசி இதைத் தவிர வேற எதுவும் தெரியாது. கிடைத்தத...\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 11 இன்னுமொரு சம்பவம்.. இந்த யர்முக் போரில் தான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களிடத்தில் ஏற்படுத...\nஉமர்((ரழி) அவர்களும் - காலித் பின் வலீத்(ரழி) அவர்களும்\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 12 இந்தப் பெயர் உலகப்புகழ் பெற்றது. உலக வரலாற்றைத் தலைகீழாகப் புரட்டிய ஒரு சில போர்ப்படை தலைவர்களி...\nஹஜ்ஜுடைய காலம் வந்தது. மதீனாவாசிகளிலிருந்து 12 நபர்கள் ஹஜ்ஜுக்காக மக்காவுக்கு வந்து இருந்தனர். 'அகபா' என்னும் மலைப் பள்ளத்தாக்கில் ...\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 06 ஹுனைன் யுத்தம் ஹுனைன் என்பது ஒரு பெருவெளி, இது தாயிஃப் நகரத்திற்கு வடமேற்காக 40 மைல் தூரத்தில் உதா...\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 07 தபூக் யுத்தம் தபூக் என்ற இடம் மதீனாவிற்கு வடக்கே சற்று 680 மைல்கள் தொலைவில் உள்ள இடமாகும். ஹிஜ்ர...\nகாலித் பின் வலீத் (ரலி) அவர்களின் இறுதி நிலை\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 13 (இறுதி பகுதி) இறுதி நிலை எதி���ிகளின் நெஞ்சங்களில் அச்சத்தை விதைத்த அந்த வீரத்தின் விளை நிலத்தில் ...\nதாதுல் சலாஸில் போர் - அலீஸ் போர் - கைரா போர்\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 09 தாதுல் சலாஸில் போர் இஸ்லாமியப் படைகள் ஈராக்கில் நடத்திய போர்களில் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள...\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 01\nஇஸ்லாமிய வரலாற்றில் காலித் பின் வலீத் (ரழி) ஒரு தனிச்சிறப்பிடம் உண்டு. உயரமான மலை போன்ற உறுதியான தோற்றம், மற்றும் பரந்த மார்புகள், கு...\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 02\nஇஸ்லாத்தைத் தழுவு முன் இஸ்லாத்தினை தன்னுடைய வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொள்வதற்கு முன்பாக கலந்து கொண்ட அத்தனை போர்களிலும் இறைத்தூதர்...\nகாலித் பின் வலீத் (ரழி) அவர்களின் உரை\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 10 காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் இவ்வாறு உரையாற்றினார்கள் : என்னருமை உயிர் தியாகிகளே..\n“நீங்கள் கவலைப்படாதீர்கள், தளர்ந்து விடாதீர்கள். முஃமின்களாக இருந்தால் நீங்கள் தான் மேலோங்குவீர்கள்” (அல்குர்ஆன் 3:139) islamic.uprising@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuzhanthainila.blogspot.com/2008/10/blog-post_28.html", "date_download": "2018-05-27T01:37:32Z", "digest": "sha1:R4VBPSC2ENNRPI776HW6DAXN63BSKE4B", "length": 17809, "nlines": 373, "source_domain": "kuzhanthainila.blogspot.com", "title": "வானம் வெளித்த பின்னும்...: அவசரம்...", "raw_content": "\n*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை\nபட்டாம்பூச்சி விருது தந்த புதியவனுக்கு,கமலுக்கு,ஜெஸ்வந்திக்கு சந்ருக்கு என் நன்றிகள்.\nஅகதி நாடும் நானும்... (1)\nகவிதை நட்பு ஞாபகங்கள் (3)\nதமிழ்மண நட்சத்திரம் ஈழம் காதல் கவிதை கட்டுரை (8)\nமாவீரர் தினம் 2008 (2)\nமாவீரர் தினம் 2009 (3)\nமாவீரர் தினம் 2010 (3)\nமாவீரர் தினம் 2011 (3)\nமாவீரர் தினம் 2012 (4)\nமாவீரர் தினம் 2013 (3)\nமாவீரர் தினம் 2014 (3)\nஹேமாவின் முதல் கிறுக்கல் (1)\nபதிவர்: ஹேமா ,நேரம்: 10:26\nஏதோ புரிஞ்ச மாதிரியும் இருக்கு.. புரியாத மாதிரியும் இருக்கு .\n( ஆனால் இந்த உலகம் எதையோ நோக்கி போய் கொண்டு தான் இருக்கிறது ... அது நிச்சயமாய் அழிவை நோக்கி தான் என்பது என் கருத்து )\nஇப்பொழுது என் தளத்தில் உங்களால் பின்னூட்டம் இட முடியும் என்று நம்புகிறேன் ..\nநீங்கள் பதிவின் கீழேயே பின்னூட்டம் இட முடியும்..\n( என்னுடைய வலையிலும் மற்றும் சுபாஷ் வலையிலும் இந்த முறை தான் உள்ளது.. )\n// பிடித்தமான வரிகள் பாராட்டுக்கள் ஹேமா.\n'அவசரம்' கவிதை நல்ல நிதானமான,நிதர்சனமான ஒன்றாக எழுதி உள்ளீர்கள் ஹேமா...\nகண்பட்டையும், கடிவாளமுமற்ற விஞ்ஞானக் குதிரையின் காட்டுப்பாய்ச்சலில் சிக்கியும்,சிக்காமலும் மனிதப்புற்கள்.\nபுகைப்படம் அருமை.எங்கிருந்து எடுக்கிறீர்கள் ஹேமா\nநன்றி உருப்படாதவன். கவிதையின் கருவைச் சரியாகவே புரிந்து கொண்டிருக்கிறீர்கள்.கருத்துக்கு நன்றி.\nஎன் கணணி உங்கள் தளத்திற்கு பின்னூட்டம் இட ஒத்துளைக்க மாட்டேன் என்கிறது.நான் என்ன செய்ய\nநன்றி ஈழவன்.உங்களுக்கு எங்களுக்குப் பிடித்த வரிகள் கவிதைக்குள்.\nவாங்கோ ஜெயா.உங்கள் பதிலும் \"நச்\".\n//கண்பட்டையும், கடிவாளமுமற்ற விஞ்ஞானக் குதிரையின் காட்டுப்பாய்ச்சலில் சிக்கியும்,சிக்காமலும் மனிதப்புற்கள்.//\nதமிழ்பறவை அண்ணா கருதுக் கூட கவிநடையில்.அருமையான வரிகள் தந்திருக்கிறீர்கள்.எங்காவது ஒரு கவிதையில் சேர்துக்கொள்வேன்.\nபடங்கள் வலைப்பதிவுகளுக்குள்தான் தேடி எடுத்துக் கொள்கிறேன்.எனக்கும் அந்தப் படம் கவிதையோடு இணந்து பிடித்திருக்கிறது.\n\"மதியின் மன வானில்\"புதிய வருகைக்கும் கருத்தும் நன்றி.உங்கள் தளம் உலாவ வருவேன்.\nமனிதற்கான கண்டுபிடிப்புகள் பல மனிதத்தை தொலைத்துவிட்டு ..\nநல்ல கவிதை ஹேமா ...\nபுறவிசை தாக்கும்வரை ஓடுகின்ற ஒன்று ஓடிக்கொண்டே இருக்கும்.நிற்கின்ற ஒன்று நின்றுகொண்டே இருக்கும். இதுதான் நியூட்டன் கண்டறிந்த நிலைமம்.என் தாக்கமும் இது வழியே...எவரிடமும் வாதிட முடியாத... சொல்லிப் பகிர முடியா பின்னிக் குமையும் எண்ணச் சிக்கல்களை எளிமையாக என் எண்ண நடையில் சேர்த்துக் கோர்த்திருக்கிறேன் என் மன ஆறுதலுக்காக. நன்றி.நட்போடு ஹேமா.\n2012 ன் இறுதித் தேநீர்\nமழை நனைக்கும் ஒரு சொல்\nஉலகக் கிண்ணக் கிரிக்கெட் 2011\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pkp.blogspot.com/2008/10/blog-post_04.html", "date_download": "2018-05-27T01:31:50Z", "digest": "sha1:3AMYCRVL2EYFF4OKKDYYUDMDHNYBHLNO", "length": 20312, "nlines": 354, "source_domain": "pkp.blogspot.com", "title": "பிகேபி: மனதில் உறுதி வேண்டும்", "raw_content": "\nஉங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇண்டர்நெட் என்ற வார்த்தையை இணையம் என தமிழ்படுத்தியதாக முதலில் ஏதோ ஒரு வலையகத்தில் படித்தபோது சற்று வேடிக்கையாகத்தான் இருந்தது. இப்போது அந்த வார்த்தையே நம்மிடையே ஒரு சாதாரண தமிழ் வார்த்தையாக ஒன்றிப்போனது. எல்லாம் எழுதும்போது மட்டும் தான். பேச்சு வழக்கில் இன்னும் அந்த வார்த்தையை உபயோகிக்க தைரியம் வரவில்லை. இது போலத்தான் ”கணிணி”யும். எழுதும் போது மட்டும் ”கணிணி” என எழுத தைரியம் வரும் நமக்கு பேச்சு வழக்கில் கம்ப்யூட்டர் என்ற வார்த்தைதான் முந்துகிறது. சுத்த தமிழில் பேச தமிழ் வார்த்தைகள் தெரியவேண்டும் என்பதைவிட தைரியம் வேண்டும் என்பதுதான் உண்மைபோல் தோன்றுகிறது. என்ன செய்வது சுற்றி இருக்கும் தமிழர்கள் நாம் ”தமிழில்” பேசுவதை வேடிக்கை பார்ப்பார்களே.\nஅன்பு நண்பர் V.Subramanian அவர்கள் எனக்கு மின்னஞ்சலில் அனுப்பிய சில தமிழ்ப் பெயர்களின் தொகுப்பு கீழே. நன்றி அய்யா.\nவ.எண் பிற மொழிப்பெயர்கள் தமிழ்ப் பெயர்கள்\n1 டிரேடரஸ் வணிக மையம்\n4 சென்டர் மையம், நிலையம்\n7 ஷாப் கடை, அங்காடி\n9 ஷோரூம் காட்சியகம், எழிலங்காடி\n10 ஜெனரல் ஸ்டோரஸ் பல்பொருள் அங்காடி\n11 டிராவல் ஏஜென்சி சுற்றுலா முகவாண்மையகம்\n12 டிராவலஸ் போக்குவரத்து நிறுவனம் சுற்றுலா நிறுவனம்\n13 எலக்டிரிகலஸ் மின்பொருள் பண்டகசாலை\n14 ரிப்பேரிங் சென்டர் சீர்செய் நிலையம்\n15 ஒர்க் ஷாப் பட்டறை, பணிமனை\n16 ஜூவல்லரஸ் நகை மாளிகை, நகையகம்\n19 பவர் பிரிண்டரஸ் மின் அச்சகம்\n20 ஆப்செட் பிரிண்டரஸ் மறுதோன்றி அச்சகம்\n21 லித்தோஸ் வண்ண அச்சகம்\n22 கூல் டிரிங்கஸ் குளிர் சுவைப்பகம், குளிர் சுவை நிலையம்\n23 ஸ்வீட் ஸ்டால் இனிப்பகம்\n24 காபி பார் குளம்பிக் கடை\n28 ரெடிமேடஸ் ஆயத்த ஆடையகம்\n29 சினிமா தியேட்டர் திரையகம்\n30 வீடியோ சென்டர் ஒளிநாடா மையம், விற்பனையகம்\n31 போட்டோ ஸ்டூடியோ புகைப்பட நிலையம், நிழற்பட நிலையம்\n32 சிட் பண்ட் நிதியகம்\n35 டிரை கிளீனரஸ் உலர் வெளுப்பகம்\n36 அக்ரோ சென்டர் வேளாண் நடுவம்\n37 அக்ரோ சர்வீஸ் உழவுப் பணி\n38 ஏர்-கண்டிஷனர் குளிர் பதனி, சீர்வளி\n39 ஆர்டஸ் கலையகம், கலைக்கூடம்\n41 ஆடியோ சென்டர் ஒலியகம், ஒலிநாடா மையம்\n43 ஆட்டோமொபைலஸ் தானியங்கிகள், தானியங்கியகம்\n44 ஆட்டோ சர்வீஸ் தானிப் பணியகம்\n46 பேட்டரி சர்வீஸ் மின்கலப் பணியகம்\n47 பசார் கடைத்தெரு, அங்காடி\n48 பியூட்டி பார்லர் அழகு நிலையம், எழில் புனையகம்\n49 பீடா ஸ்டால் மடி வெற்றிலைக் கடை\n50 பெனிஃபிட் பண்ட் நலநிதி\n51 போர்டிங் லாட்ஜத்ங் உண்டுறை விடுதி\n53 பில்டரஸ் கட்டுநர், கட்டிடக் கலைஞர்\n54 கேபிள் கம்பிவடம், வடம்\n55 கேபஸ் வாடகை வண்டி\n56 கபே அருந்தகம், உணவகம்\n57 கேன் ஒர்கஸ் பிரம்புப் பணியகம்\n61 சிட்ஃபண்ட் சீட்டு நிதி\n62 கிளப் மன்றம், கழகம்,உணவகம், விடுதி\n63 கிளினிக் மருத்துவ விடுதி\n64 காபி ஹவுஸ் குளம்பியகம்\n65 கலர் லேப் வண்ணக்கூடம், வண்ண ஆய்வம்,\n66 கம்பெனி குழுமம், நிறுவனம்\n68 கம்ப்யூட்டர் சென்டர் கணிப்பொறி நடுவம்\n69 காங்கிரீட் ஒர்கஸ் திண்காரைப்பணி\n70 கார்ப்பரேஷன் கூட்டு நிறுவனம்\n72 கட்பீஸ் சென்டர் வெட்டுத் துணியகம்\n74 டிப்போ கிடங்கு, பணிமனை\n75 டிரஸ்மேக்கர் ஆடை ஆக்குநர்\n76 டிரை கிளீனரஸ் உலர் சலவையகம்\n78 எலக்ட்ரானிகஸ் மின்னணுப் பொருளகம்\n81 சைக்கிள் ஸ்டோரஸ் மிதிவண்டியகம்\n83 பேன்சி ஸ்டோர் புதுமைப் பொருளகம்\n84 பாஸ்ட் புட் விரை உணா\n85 பேகஸ் தொலை எழுதி\n87 பர்னிச்சர் மார்ட் அறைகலன் அங்காடி\n89 ஹேர் டிரஸ்ஸர் முடி திருத்துபவர்\n90 ஹார்டு வேரஸ் வன்சரக்கு, இரும்புக்கடை\n91 ஜூவல்லரி நகை மாளிகை\n92 லித்தோ பிரஸ் வண்ண அச்சகம்\n93 லாட்ஜ் தங்குமனை, தங்கும் விடுதி\n94 மார்க்கெட் சந்தை அங்காடி\n95 நர்சிங் ஹோம் நலம் பேணகம்\n96 பேஜர் விளிப்பான், அகவி\n97 பெயிண்டஸ் வண்ணெய்கள், வண்ணப்பூச்சு\n98 பேப்பர் ஸ்டோர் தாள்வகைப் பொருளகம்\n99 பாஸ் போர்ட் கடவுச்சீட்டு\n100 பார்சல் சர்வீஸ் சிப்பம் செலுத்தகம், சிப்பம் அனுப்பகம்\n101 பெட்ரோல் கன்னெய், எரிநெய்\n103 போட்டோ ஸ்டூடியோ ஒளிபட நிலையம்\n104 பிளாஸ்டிக் இன்டஸ்ட்ரி நெகிலி தொழிலகம்\n105 பிளம்பர் குழாய்ப் பணியாளர்\n107 பாலி கிளினிக் பலதுறை மருத்துவமனை, பலதுறை மருந்தகம்\n109 பவர் பிரஸ் மின் அச்சகம்\n110 பிரஸ், பிரிண்டரஸ் அச்சகம், அச்சுக்கலையகம்\n111 ரெஸ்டாரெண்ட் தாவளம், உணவகம்\n113 சேல்ஸ் சென்டர் விற்பனை நிலையம்\n114 ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் வணிக வளாகம்\n116 சில்க் அவுஸ் பட்டு மாளிகை\n117 சோடா பேக்டரி வளிரூர்த்தொழில், காலகம்\n118 ஸ்டேஷனரி மளிகை, எழுதுபொருள்\n120 ஸ்டேஷனரி தோல் பதனீட்டகம்\n123 டிரேடிங் கார்ப்பரேஷன் வணிகக் கூட்டிணையம்\n124 டிராவலஸ் பயண ஏற்பாட்டாளர்\n125 டீ ஸ்டால் தேனீரகம்\n126 வீடியோ வாரொளியம், காணொளி\n127 ஒர்க் ஷாப் பட்டறை, பயிலரங்கு\n128 ஜெராகஸ் படிபெருக்கி, நகலகம்\n\"என் சரித்திரம்\" டாக்டர் உ.வே.சா-வின் சுய சரித்திர வாழ்க்கை வரலாற்றுக் கதை இங்கே\nஅருமையான தமிழாக்கம்.வெகுநாளாக, ப்ளாஸ்டிக்கின் தமிழாக்கம் தேடிக்கொண்டிருந்தேன்.\nவளர்க உங்களது தமிழ் தொண்டு\nஉங்களுக்கும், V.Subramanian சாருக்கும் நன்றி��ள் கோடி.. என்னுடைய முதல் comment\nசில இடங்களில் வந்தவைகளே திரும்பி வருவது கொஞ்சம் அயர்ச்சியை தருகிறது\nஅருமையான தகவல், நன்றி நண்பரே.\nதமிழ் வழி ஆங்கிலம் கற்க\nயூடியூப் வீடியோ வழங்கிய திருப்பம்\nதிருமண சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்ய\nவாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vijisushil.blogspot.com/2013/03/blog-post_7381.html", "date_download": "2018-05-27T01:12:47Z", "digest": "sha1:W2Y2IJXG57YJOLPKESJBYOBAETES2QZ2", "length": 4133, "nlines": 69, "source_domain": "vijisushil.blogspot.com", "title": "ஆக்கங்கள் : யார் காரணம்?", "raw_content": "\nநம்மை சுற்றி நடக்கும் சம்பவங்களின் தாக்கம் ஆக்கங்களாக ...கதைகள் மற்றும் கட்டுரைகளாக ....\nஒரே இடத்தில் - நூலகமாக\nவீட்டை விட்டு சுயமாக வெளியேறும் பல சிறார்களைப் பற்றி அறியுமா\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் ஆக்கபூர்வமான விமர்சனங்களை எதிர்நோக்கி\nPosted by விஜயலக்ஷ்மி சுஷில்குமார்\nLabels: குடும்பம், சட்டம், சமூகம், நிர்வாகம்\nஇக்கதை ஒரு வாடகைத்தாய் பற்றியது. ஒரு வருடத்திற்கு பல கோடி ருபாய் புழங்கும் தொழிலாகவும் இருப்பது எது தெரியுமா ..வாடகைத்தாய் தொழிலே\nசமூகம் குடும்பம் தண்டோரா கதைகள் தனியார்மயம் அரசியல் சட்டதிட்டங்கள் சட்டம் நிர்வாகம் ராணி வாராந்தரி கட்டுரைகள் வறுமை அரசியல் குழந்தை குழந்தை வளர்ப்பு சாதி அமைப்பு ஜெக்கிங்க்ஸ் டிவி தனிமனிதன் தாய்ப்பால் நகைச்சுவை நாட்டு நடப்பு புட்டிப்பால் புலம்பெயர்ந்தவர்கள் பெண்கள் போலி முகவர்கள் மீடியா லெக்கிங்க்ஸ் விவசாயம் வெளிநாட்டுப்பயணம் ‘தேசிய நீர்கொள்கை 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chenaitamilulaa.net/t51347-topic", "date_download": "2018-05-27T01:30:53Z", "digest": "sha1:JLFGHMHMQUTS6M75YPJTREZZYTQ44TVS", "length": 19733, "nlines": 290, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "காதல் சோகக்கவிதைகள்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை\n» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை\n» வெற்றி - கவிதை\n» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: சொந்தக் கவிதைகள் :: கவிப்புயல் இனியவனின் கவிதைகள்\nஎன் இதயம் ஒரு ஓரத்தில் ...\nஉன் இதயம் பத்திரமாக ....\nஆயுள் காலம் வரை ...............\nகிடைக்கும் இந்த காலத்தில் ....\nஇதயத்துக்கு என்ன உதவி ....\nகவிப்புயல் இனியவன் wrote: காதலியே ....\nநீ தந்த காதல் நினைவுகள்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nகவிப்புயல் இனியவன் wrote: காதலியே ....\nநீ தந்த காதல் நினைவுகள்\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: சொந்தக் கவிதைகள் :: கவிப்புயல் இனியவனின் கவிதைகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத���தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/celebs/06/154505?ref=thiraimix", "date_download": "2018-05-27T00:59:33Z", "digest": "sha1:64E24W5B2C64OM4AH6CSDFE4KURJSMM6", "length": 6799, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "குஷ்பு இல்லையென்றால் இந்த ஹீரோயினிடம் என் காதலை சொல்லியிருப்பேன், சுந்தர்.சி உருக்கம் - thiraimix - Cineulagam", "raw_content": "\nஒரு போன் காலில் உங்கள் வீடியோஸ், அந்தரங்கம் வரை திருடலாமா- X Videos சில காட்சிகள் இதோ\nரகுவரன் மரணத்தில் ���டந்தது இனி யாருக்கும் நடக்கக்கூடாது- பல வருட சோகத்தை கூறிய ரோகினி\nஉடையில் புது டிரண்ட்டை உருவாக்கிய டிடி- கவர்ச்சியா கலையா\nகணவரின் தோழியின் முடியை பிடித்து இழுத்து சரமாரியாக நடு ரோட்டில் தாக்கிய பெண்\nமகளை கவ்விச் சென்ற சிறுத்தை: கட்டையால் அடித்து துவைத்த தாய்\nஇளம்பெணின் மோசமான செயலால் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய லட்சுமி ராமகிருஷ்ணன்\nதளபதி-62 படத்தின் டைட்டில் இதுவா\nகுடிகார கணவரை கும்மி எடுத்த மனைவி நெல்லை முழுவதும் பரபரப்பு\nபட்டையை கிளப்பிய சூப்பர் சிங்கர் செந்தில் ராஜலட்சுமி குவியும் வாழ்த்துக்கள் - புகைப்படம் உள்ளே\nஉச்சத்தை தொடும் ரமணியம்மாள்.. பிரபல முன்னணி நடிகரின் படத்தில் பாடலை பாடினாரா..\nமகாநதி படத்திற்காக முதலமைச்சரிடம் விருது பெற்ற கீர்த்தி சுரேஷ், புகைப்படத்தொகுப்பு இதோ\nதிருமணம் முடிந்து சோனம் கபூர் நடத்திய ஹாட் போட்டோஷுட் புகைப்படத்தொகுப்பு இதோ\nகாலா படத்தின் புதிய புகைப்படங்கள் இதோ\nபிரபலங்கள் கலந்துகொண்ட நடிகர் சௌந்தரராஜன்-தமன்னா திருமண புகைப்படங்கள்\nபிகினியில் அனேகன் பட ஹீரோயின் அமைரா டஸ்டுர்\nகுஷ்பு இல்லையென்றால் இந்த ஹீரோயினிடம் என் காதலை சொல்லியிருப்பேன், சுந்தர்.சி உருக்கம்\nசுந்தர்.சி-குஷ்பு ரசிகர்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்த ஜோடி. இவர்களுக்கு இரண்டு மகள்களும் உள்ளனர்.\nஇந்நிலையில் சுந்தர்.சி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட போது, அவரிடம் சில நாயகிகளின் புகைப்படங்களை காட்டினர்.\nஅப்போது மறைந்த நடிகை சௌந்தர்யா புகைப்படத்தை காட்ட, அந்த நேரத்தில் சுந்தர்.சி கொஞ்சம் எமோஷ்னல் ஆனார்.\nபிறகு ‘குஷ்பு என் வாழ்க்கையில் வரவில்லை என்றால் கண்டிப்பாக இந்த பெண்ணிடம் என் காதலை கூறியிருப்பேன்.\nஅந்த அளவிற்கு எனக்கு பிடித்த நாயகி அவர், எப்போதும் சௌந்தர்யாவுடன் அவருடைய அண்ணன் இருப்பார், இறக்கும் போது கூட இருவரும் சேர்ந்து இறந்துவிட்டனர்’ என்று உருக்கமாக பேசினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2017/11/blog-post_5.html", "date_download": "2018-05-27T01:28:29Z", "digest": "sha1:DO66GR3ES546VIPVRTR6WIUYMXSGMT2A", "length": 15653, "nlines": 205, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: கஞ்சி தண்ணிய குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nகஞ்சி தண்ணிய குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nகஞ்சி தண்ணிய குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஇன்றைய காலத்தில் பிரஸர் குக்கர், எலக்ட்ரிக் குக்கர் வந்துவிட்டதால், பலரும் அக்காலத்தில் சாதம் வடித்து சாப்பிடும் முறையை மறந்துவிட்டனர். ஆனால் சாதத்தை குக்கரில் சமைத்து சாப்பிடுவதை விட, வடித்த சாதம் சாப்பிடுவது தான் நல்லது.\nஅதுமட்டுமின்றி அப்படி வடித்த சாதத்தின் போது வடிகட்டிய நீரில் சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது. சொல்லப்போனால் சாதத்தை விட, அந்த நீரில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது எனலாம்.\nஅக்காலத்தில் நம் முன்னோர் அரிசி சாதத்தை சாப்பிட்டும் நோயின்றி ஆரோக்கியமாக வாழ்ந்ததற்கு, அவர்கள் கடுமையாக உழைத்தது மட்டுமின்றி, இந்த சாதம் வடித்த கஞ்சி தண்ணீரை குடித்து வந்ததும் என்று கூட சொல்லாம்.\nசாதம் வடிச்ச கஞ்சி தண்ணிய குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nசாதம் வடித்த கஞ்சி தண்ணீரைக் குடித்தால், உடலின் ஆற்றல் தக்க வைக்கப்படும். அதனால் தான் விவசாயிகள் காலையில் விவசாயம் செய்ய தோட்டத்திற்கு செல்லும் முன் வடித்த கஞ்சி நீரை குடித்து வருகிறார்கள். இதனால் அவர்கள் நன்கு எனர்ஜியுடன் நீண்ட நேரம் வெயிலில் வேலை செய்ய முடிகிறது\nஇரைப்பைக் குடல் அழற்சி :-\nசாதம் வடித்த கஞ்சி தண்ணீர் இரைப்பைக் குடல் அழற்சியைத் தடுக்கும். ஆகவே அவ்வப்போது சாதம் வடித்த கஞ்சி தண்ணீரைக் குடித்து வாருங்கள்.\nஉடல் வெப்பத்தைத் தணிக்கும் :-\nசாதம் வடித்த கஞ்சி தண்ணீர் உடலின் வெப்பநிலையை சீராக பராமரிக்க உதவும். அதனால் தான் கோடையில் சாதம் வடித்த கஞ்சி தண்ணீரைக் குடிக்க சொல்வார்கள் நம் முன்னோர்கள்.\nவடிச்ச கஞ்சி தண்ணீரை ஒருசில புற்றுநோயின் வளர்ச்சியைத் தடுக்கும் திறன் கொண்டவை. ஆகவே புற்றுநோய் உள்ளவர்கள் இதனை குடித்து வந்தால், புற்றுநோயின் வளர்ச்சியைத் தடுக்கலாம்.\nசாதம் வடித்த கஞ்சித் தண்ணீர் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும். எப்போது நீங்கள் மலச்சிக்கலால் அவஸ்தைப்படுகிறீர்களோ, அப்போது ஒரு டம்ளர் சாதம் வடித்த கஞ்சி தண்ணீரைக் குடித்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.\nசாதம் வடித்த கஞ்சி தண்ணீரில் கார்போஹைட்ரேட் வளமையாக நிறைந்துள்ளது. ஆகவே உடல் எடையை அதிகரிக்க நினைப்போர் சாதம் வடித்த கஞ்சி தண்ணீரை தினமும் குடித்து வந்தால், நல்ல மாற்றத்தை விரைவில் காணலாம்.\nசூரியனிடமிருந்து நல்ல பாதுகாப்பு தரும் :-\nசாதம் வடித்த கஞ்சி தண்ணீரில் உள்ள ஓரிசனோல் என்னும் பொருள், சூரியனின் புறஊதாக் கதிர்களில் இருந்து நல்ல பாதுகாப்பு தரும். அதுவும் சருமத்தின் உட்பகுதியிலும் சரி, வெளிப்பகுதியிலும் சரி.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nகுடும்பச் சொத்து பத்திரம் செய்வது பற்றிய சட்டம்\nகுழந்தையின் மனத்துக்குப் பிடித்த உணவுகள்\nசளி, சைனஸ் என்றால் என்ன\nதொண்டையை பாதுகாக்க 10 வழிகள்\nபிழைக்க வெளி நாடு சென்றவரின் புலம்பல்\nஆண்களைத் தாக்கும் டாப் 8 பிரச்னைகள்\nஅவகேடோ பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nமின்அதிர்ச்சியும் அதை தடுக்கும் முறைகளும்\nமூன்று மாத ‘இத்தா’ ஏன்\nகஞ்சி தண்ணிய குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nபிறப்புச் சான்றிதழ் பெறும் வழிகள்\nகான்டாக்ட் லென்ஸ் அணிபவர்கள் கவனிக்க வேண்டிய 8 வழி...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nஉடலை சார்ஜ் செய்வது எப்படி\nஉடலை சார்ஜ் செய்வது எப்படி பாகம் - 2 முந்தைய பதிவில் நம் உடலை ஏன் சார்ஜ் செய்ய வேண்டும் , அதனால் உண்டாகும் பலன்கள் என்னென்ன என்...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nஎப்போதும் இளமையாக இருக்க உணவு விஷயத்தில் உக்களுக்கு உதவும் 21 குறிப்புகள் இங்கே ......\nதினசரி ஒரு கைப்பிடியளவுக்கு பாதாம் பருப்பு , வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளைச் சாப்பிடுங்கள். இதை சாப்பிட்டால் இதய நோய் அபாயம் வெகுவாக குறையு...\nபில்கேட்ஸ் முதல் பள்ளிக் குழந்தைவரை கடவுள் எல்லோருக்கும் சமமாகக் கொடுத்திருக்கும் ஒரே விஷயம் நேரம். இழந்தால் திரும்பப் பெறவே முடியாததும்...\nநபிமார்கள் பற்றிய அரிய தகவல்கள்\nநபிமார்கள் மனிதர்களில் மாண்புடையவர்கள்.இவர்கள் அல்லாஹ்வின் வாக்கே உலகில் மேலானது. இறைவனல்லாத ஏனையோரின் வாக்கு கீழானது என்னும் தாரகமந்திரத்...\nஇன்வெர்டர்(inverter) பராமரிப்பு செய்வது எப்படி\nமின்சாரமின்றி மின்தட்டுப்பாட்டில் சிக்கி தவிக்கும் மக்கள் , அதற்கு மாற்றீடாக இன்வர்ட்டரைப் பயன்படுத்துகின்றனர். இன்வர்ட்டரில் பல வகையு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil-bible.com/lookup.php?Book=Deuteronomy&Chapter=30&Verse=19-20", "date_download": "2018-05-27T01:00:07Z", "digest": "sha1:QET6MLYOUDHT2GPVBSWNK5HDNGCMPFIL", "length": 1722, "nlines": 6, "source_domain": "www.tamil-bible.com", "title": " Deuteronomy 30", "raw_content": "\n19. நான் ஜீவனையும் மரணத்தையும், ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் உனக்குமுன் வைத்தேன் என்று உங்கள்மேல் வானத்தையும் பூமியையும் இன்று சாட்சிவைக்கிறேன்; ஆகையால், நீயும் உன் சந்ததியும் பிழைக்கும்படிக்கு, நீ ஜீவனைத் தெரிந்துகொண்டு,\n20. கர்த்தர் உன் பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் கொடுப்பேன் என்று அவர்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தேசத்திலே குடியிருக்கும்படிக்கு, உன் தேவனாகிய கர்த்தரில் அன்புகூர்ந்து, அவர் சத்தத்திற்குச் செவிகொடுத்து, அவரைப் பற்றிக்கொள்வாயாக; அவரே உனக்கு ஜீவனும் தீர்க்காயுசுமானவர் என்றான்.\nமுந்தின அதிகாரம் | ஆகமங்களின் அட்டவணை | Index Table | அடுத்த அதிகாரம்\nதமிழில் தேடுதல் | Home", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/15/kural.html", "date_download": "2018-05-27T00:57:49Z", "digest": "sha1:KICI4JPD4KVUTYG3W2TEP4FST724U265", "length": 7449, "nlines": 149, "source_domain": "tamil.oneindia.com", "title": "கிரிக்கெட் சூதாட்டத்தில் வாஸிம் அக்ரம், சலீம் மாலிக், முஷ்டாக் அகமத் | Thirukural - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர��ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» கிரிக்கெட் சூதாட்டத்தில் வாஸிம் அக்ரம், சலீம் மாலிக், முஷ்டாக் அகமத்\nகிரிக்கெட் சூதாட்டத்தில் வாஸிம் அக்ரம், சலீம் மாலிக், முஷ்டாக் அகமத்\nதிருக்குறளை தேசிய நூலாக்க வேண்டும்… ரூ.1க்கு டீ விற்று நூதனப் போராட்டம்\nசித்தம் தெளிய ‘சித்தராமையா’வுக்கு லெமன் பார்சல்... மதுரை இந்து மக்கள் பேரவை குறும்பு\nவரலாற்றில் முதல் முறையாக...1330 அடி பதாகையில் திருக்குறள் அதிகாரங்கள்: சென்னையில் உலக சாதனை \nகணவன் மனைவியருக்குள் அன்பும் பிணைப்பும், அறநெறிப் படி நிகழ்ந்து வருவதே, இல்லற வாழ்க்கையின் பண்பும், பயனும் ஆகும்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nசமயபுரம் மாரியம்மன் கோயிலில் பாகனை மிதித்துக் கொன்ற யானை ஜெயலலிதா பரிசாக அளித்ததாம்\nலண்டன் பங்கு சந்தையில் இருந்து வேதாந்தா குழுமத்தை விலக்கி வைக்க பிரிட்டன் எதிர்க்கட்சி வலியுறுத்தல்\nதுபாயில் தவித்த புதுக்கோட்டை இளைஞர்கள்.. ஈமான் அமைப்பின் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mazhaittuligal.blogspot.com/2012/05/blog-post.html", "date_download": "2018-05-27T01:13:33Z", "digest": "sha1:JJUQEMCONAPDTBOIIVCDJEZS46S255GC", "length": 13118, "nlines": 195, "source_domain": "mazhaittuligal.blogspot.com", "title": "Rain drops: பிறந்த நாள்", "raw_content": "\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் என்கிறோம் முதல் எழுத்தை எடுத்துவிட்டு 'இ' போட்டால் அர்த்தம் மாறிவிடும்.\n ஆம். 'துக்கள்'- -'ள்' மாறி 'ம்' வந்தால் துக்கம் ஆகிவிடும். வேடிக்கையான மொழியல்லவா\nஎதற்காக இந்தப் பிறந்த நாள், கல்யாண நாள் எல்லாம் கொண்டாடுகிறார்கள் என்பது எனக்குத் தெரியாமலே இருந்தது. நான் வேலைக்குப் போய்க் கொண்டிருந்த நாட்கள் அவை. என் தோழி சொன்னாள், '' அட அசடே, இந்த மாதிரி நாட்களில் எல்லாம் ஒரு மாதாத்திற்கு முன்னாலேயே புதுப் புடவை வேண்டும் என்று சொல்லக் கற்றுக் கொள், இல்லையென்றால் புடவைகள் சேராது. புடவை, நகை எல்லாம் வாங்கிக் கொள்ள ஒரு புதிய யுக்திதான் இது'' என்றாள்.\nசரிதான் சொல்லிதான் பார்ப்போமே என்று என்னவரிடம் சொன்னேன், ''நம்ம கல்யாண நாள் வருது. எல்லாரும் புதிசு வாங்கிக்கறாங்க. நீங்க எனக்கு என்ன வாங்கிக் கொடுக்கப் போறீங்க\nஅ���ுக்கென்னம்மா, வாங்கித் தந்தாப் போச்சு, என்றார்.\nஎங்கள் திருமண நாளும் வந்தது. மாலை வீட்டிற்கு வந்தவரின் கையில் ஒரு பார்சல்\nபரவாயில்லையே, முதல் தடவை சொன்னவுடன் வாங்கிவந்து விட்டாரே, என்று ஒரே சந்தோஷம்.\nகாப்பி, டிபன், பாயசம் எல்லாம் முடிந்தவுடன், பார்சலைப் பிரியேன்மா\nமிகுந்த ஆவலுடன் பார்சலைப் பிரித்தேன். உள்ளே..........\nபுத்தகங்கள் என்றால் எனக்கு உயிர்\nஸ்வாமி சித்பவானந்தரின் பகவத் கீதைப் பேருரைகள் புத்தகம் என்னப் பார்த்து சிரித்தது ஒரு திருமண நாளுக்கு கொடுக்கக் கூடிய பரிசா இது என்று எனக்கு ஒரே ஏமாற்றம் ஒரு திருமண நாளுக்கு கொடுக்கக் கூடிய பரிசா இது என்று எனக்கு ஒரே ஏமாற்றம் ஆனால் அதனை வெளியே காட்டிக் கொள்ள முடியாத நிலை.\nதன் கையெழுத்தோடு, வாழ்த்தோடு, அன்போடு கொடுத்த அந்தப் புத்தகம் இன்று என்னை புன்னகையோடு மனத்தை நெகிழ வைக்கிறது. எத்தனையோ பிறந்த நாட்கள், மணநாட்கள் வந்து போயின. எத்தனையோ புடவைகள்,.... எல்லாம் கிழிந்து போயின.\nதிருவருட்பாவும், திருப்புகழும், கீதையும் மனதை நிமிர்ந்து நிற்கச் செய்து, வாழ்க்கையை நடத்திச் செல்லும் தோணிகளாய் துணை நிற்கின்றன.\nநேற்று வழிநடந்த ஆண்டுகளைத் திரும்பிப் பார்த்தேனா.............\nசென்னையில் வெள்ளம் ( மழை) - சென்னையில் வெள்ளம் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது படகுகளில் மக்கள் காப்பாற்றப் படுகிறார்கள் என்ற செய்திகளைப் படித்த போது 70 களில் புயலோடு கூடிய பலத்த ம...\nமத்ர தேச அரசன் அஸ்வபதி. அவரின் மனைவி மாலவி. ஒரு பேரரசனுக்கு உரிய அத்தனை நற்குணங்களும் உடைய அஸ்வபதி ராஜனுக்கு மகப் பேறில்லை. எனவே அவன் குழந...\n அந்த புத்தகத்தைக் கொஞ்சம் பார்க்கலாமா என்று எங்கள் வீட்டு நூலகத்தைப் ...\nநவரத்திரி - சுஷிமா சேகரின் புத்தகம் பற்றிய ஒரு புகுந்துரையாடல்\nவாசலில் காலிங் பெல் தொடர்ந்து ஒலிக்கிறது...... தூக்கக் கலக்கத்துடன் எழுந்து வந்த பர்வதம்மா, 'யாரது,' என்று கொஞ்சமாகக் கதவைத் திறந...\nகூப்பிடுங்கள் \"ஓ ல லா, ஃபாஸ்ட் , டாக்சி டாக்சி.......\nசென்னைக்குப் போவதென்றாலே குஷிதான். முக்கால் மணிநேரத்தில் பெங்களூரிலிருந்து சென்னைக்கு வான்வெளிப் பயணம் ஆகாயப் பஞ்சுப் பொதிகளைக் கொஞ்சுவத...\nவகுப்பறை: மனவளம்: வாழ்வென்பது எது வரை\nவகுப்பறை: மனவளம்: வாழ்வென்பது எது வரை : ���னவளம்: வாழ்வென்பது எது வரை : மனவளம்: வாழ்வென்பது எது வரை சீன அறிஞர் எழுதியது, அது தமிழாக்கத்தில்....... சீன அறிஞர் எழுதியது, அது தமிழாக்கத்தில்.......\nயார் மைந்தன், யார் மகன்\nதமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டக் கடற்கரையில் உள்ள சிற்றூர் திருச்செந்தூர். முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடு. சூரபத்ம...\n''காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி,'' என பக்தியின் உச்சத்தில் பாடி அனைவரையும் சிவஜோதியில் கலக்கச் செய்தது திருஞானசம்பந்தரின...\nமிட்டாய் கதைகள் - ஒரு விமர்சனம்\nநான் சின்னப் பெண்ணாய் இருந்த காலத்தில் கண்ணாடிப் பெட்டியில் பஞ்சு மிட்டாய் விற்பார்கள் சுவைமிக்க பஞ்சு மிட்டாய் நல்ல ரோஸ் நிறத்தில் இருக்...\nஎனக்குப் பிடித்த கதை 2\nஎனக்குப் பிடித்த கதை -1\nஇராமாயணம் -- சுந்தர காண்டம் (1)\nஇறைவழிபாடு - திருப்பாவை (1)\nதிருவருட்பா - வள்ளலார் - தடித்தவோர்.... (1)\nஶ்ரீ அரவிந்தரின் வாழ்க்கை வரலாறு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pirapalam.com/gossip/895/", "date_download": "2018-05-27T01:13:46Z", "digest": "sha1:MKY54R73JQHVI2COVQZGOIBI2ZYOYZIN", "length": 9463, "nlines": 142, "source_domain": "pirapalam.com", "title": "ஏ.ஆர். ரகுமான் இனி இசையமைக்க மாட்டாரா? - Pirapalam.Com", "raw_content": "\n வெளியானது ஜி.வி.,-ன் புதிய படம் குறித்து தகவல்\nரஜினியின் காலா படத்திற்கு யு/ஏ சான்றிதழ்\nமகனின் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்ட அரவிந்த்சாமி\nநடிகை சவுந்தர்யாவின் வாழ்க்கை சினிமா படமாகிறது\n ‘காளி’ படத்தின் முதல் 7 நிமிட காட்சி\nதளபதி 62 படத்தில் விஜய்யின் தோற்றம் இப்படியா\nவைரலாகும் கீர்த்தி சுரேஷ்-ன் டப்பிங் வீடியோ\nநயன்தாராவுக்கு கல்யாண சிக்னல் கொடுத்த விக்னேஷ் சிவன்\nமெர்சல் வசூலை ஓரங்கட்டும் கீர்த்தி சுரேஷ்\nஅஜித், விஜய்யுடன் இணைந்து புதிய படம்\nஒரு குப்பை கதை திரைவிமர்சனம்\nயாழ்ப்பாணம், யாழின் பெருமையை கூற வரும் ஒரு வித்தியாசமான படம்\nஇயக்குநர் சேரன் அவர்களுக்கு ஈழத்தமிழன் வசீகரனின் கடிதம்\nபிரபல இசையமைப்பாளரின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஈழத்து பெண்\nதமிழ் சினிமாவில் காலடிஎடுத்து வைத்த முட்டு முட்டு நாயகன் டீஜே\nஎன்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே முடியாது: கீர்த்தி சுரேஷ்\nபாக்கியராஜ் எனக்கு மாமனாரே கிடையாது\nஈழத் தமிழரான போண்டா மணிக்கு பின்னால் இப்படியொரு சோகம்\nவிஜய் நடித்த படங்களில் அவரது பெற்றோர்களுக்கு பிடித்த படம் எது\nசூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா\nஹாட் புகைப்படம் வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை\n“வீரே தி வெட்டிங்” படத்தின் புதிய போஸ்டர்\nசன்னி லியோன் வெளியிட்ட முதல் அரைநிர்வாண புகைப்படம்\nஉலக அழகியின் லிப் டு லிப் கிஸ் வைரல் புகைப்படம்\nதிருமணத்திற்கு பிறகு சோனம் கபூர் கொடுத்த முதல் முத்தம்\nHome Gossip ஏ.ஆர். ரகுமான் இனி இசையமைக்க மாட்டாரா\nஏ.ஆர். ரகுமான் இனி இசையமைக்க மாட்டாரா\nதமிழ் சினிமாவில் எத்தனை இசையமைப்பாளர்கள் வந்தாலும் ஏ.ஆர். ரகுமான் அவர்களின் இசைக்கு ஒரு தனி கூட்டமே இருக்கிறது. இந்த ஆண்டு அவருடைய இசையமைப்பில் கோச்சடையான், காவியத்தலைவன், ஐ, லிங்கா” ஆகிய படங்கள் உருவாகியுள்ளன.\nகாவியத்தலைவன், லிங்கா, ஐ படங்களுக்காக கடந்த நான்கைந்து மாதங்களாக இடைவிடாமல் இரவு, பகல் என்றும் பாராமல் அவரும் அவருடைய குழுவினரும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள்.\nஏற்கெனவே இப்படங்களின் பாடல்கள் வெளிவந்து ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளன. தொடர்ந்து ஓய்வு இல்லாமல் உழைத்ததால், ரகுமான் ஒரு மாதத்திற்கு ஓய்வு எடுக்கப் போவதாக கூறியுள்ளார்.\nஇதுபற்றி அவர் கூறுகையில், நானும் என் குழுவினரும் கடந்த நான்கு மாத காலமாக ஓய்வு இல்லாமல் உழைத்து இருக்கிறோம். அவர்களுக்கு தூக்கம் என்பதே சரியாக இல்லை. அதனால் ஒரு மாதத்திற்கு அவர்களுக்கு ஓய்வு அளித்துள்ளேன்.\nஒருமாத ஓய்வுக்குப்பின் மணிரத்னம் இயக்கிவரும் படத்தின் பின்னணி இசை வேலையை ஆரம்பிக்க உள்ளதாக கூறியிருக்கிறார்.\nPrevious articleரஜினிக்கு மோடி, கமல், கருணாநிதி வாழ்த்து\nNext articleவித்தியாசமான முறையில் டீசரை வெளியிடும் விஜய்\nமுதல் படத்தில் என் சம்பளம்\nமேலாடை நழுவி கீழே விழ, தாங்கி பிடித்து பெரும் சங்கடத்திற்கு உள்ளான ஸ்ரீதேவியின் மகள்\nசெக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள்\nடைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங்களுக்கு அது அவ்வளவுதான்.\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\nஆண்கள் கையில் சிக்கியுள்ளது சினிமா – ஸ்ரேயா சரண்\nஒரு குப்பை கதை திரைவிமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vandhemadharam.blogspot.com/2011/03/smart-labels.html", "date_download": "2018-05-27T00:58:06Z", "digest": "sha1:CNDXKYLTI52MLBCHJ33J33UEE3WUB6VT", "length": 15652, "nlines": 177, "source_domain": "vandhemadharam.blogspot.com", "title": "ஜிமெயிலில் பயனுள்ள புதிய வசதி - Smart Labels ~ வந்தேமாதரம்", "raw_content": "\nஜிமெயிலில் பயனுள்ள புதிய வசதி - Smart Labels\nதற்போது கணினி உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே உள்ளது. இதில் குறிப்பாக செய்தி பரிமாற்றத்திற்கு மெயில்களை பயன்படுத்துவது அதிகரித்து கொண்டே போகிறது. கூகுள் வழங்கும் மெயில் நிறுவனமான ஜிமெயிலை பெரும்பாலனாவர்கள் உபயோகித்து கொண்டு இருக்கிறோம். இதில் நமக்கு வரும் மெயில்களை தனி தனியாக பிரித்து அறிந்து கொள்ள லேபில் வசதியை பயன்படுத்துகிறோம். இருந்தும் பல லேபில்கள் உருவாக்குவதால் எளிதில் அடையாளம் கண்டு கொள்ள சிரமம் உள்ளது.\nஇந்த பிரச்சினையை தீர்க்க ஜிமெயிலில் ஒரு புதிய வசதி வந்துள்ளது. நீங்கள் குறிப்பிட்ட லேபிளுக்கு குறிப்பிட்ட நிறத்தை தேர்வு செய்து விடலாம்.\nதேர்வு செய்து விட்டால் ஒவ்வொரு லேபிளில் வரும் ஈமெயிலும் அதற்கென தனி நிறத்தில் காட்சி அளிக்கும்.\nஉங்கள் ஜிமெயில் லேபில் பகுதியில் ஒரு சிறிய கட்டம் போன்ற பகுதி தெரியும். அதில் க்ளிக் செய்தால் கீழே இருப்பதை போல விண்டோ ஓபன் ஆகும்.\nஅந்த விண்டோவில் உங்களுக்கு தேவையான நிறத்தை தேர்வு செய்து கொள்ளவும். அதில் உள்ள நிறங்கள் பிடிக்கவில்லை என்றால் Add Custom Color என்பதை க்ளிக் செய்து தேவையான நிறத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள்.\nஇப்படி ஒவ்வொரு லேபிளுக்கும் ஒவ்வொரு நிறத்தையும் தேர்வு செய்து விடவும்.\nஇப்பொழுது உங்களுக்கு வரும் மெயில்கள் அந்தந்த லேபில்களின் நிறங்களில் காணப்படும்.\nஇனி நிறங்களை வைத்தே உங்களின் மெயில் வகையை எளிதாக கண்டறியலாம்.\nடாக்டர் டெய்லி வாக்கிங் போக சொல்லி பேஜார் பன்றாருப்பா நம்ப உடம்பு நமக்கு முக்கியமாச்சே என்ன பண்ண\nஜிமெயிலில் மற்ற ஐடிகளுக்கு வரும் மெயிலின் காப்பியை வரவைக்க\nஜிமெயில் கணக்கில் உங்களின் பேஸ்புக்கை கொண்டுவர\nஜிமெயிலில் பயனுள்ள புதிய வசதி - Incoming Mail and Chat Alert\nஜிமெயிலில் மற்ற ஐடிகளுக்கு வரும் மெயிலின் காப்பியை வரவைக்க\nஜிமெயிலில் குரூப் உருவாக்கி ஒரே நேரத்தில் அனைவருக்கும் மெயில் அனுப்ப\nநண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரும் பயனடைவார்கள்.\nஇணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை ��ம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி March 10, 2011 at 1:18 PM\nவழக்கம் போல உபயோகமான பதிவு\n\" உங்களைப் பார்த்தே டிசைன் செய்தோம் \"\nஓ.வ.நாராயணன் சொல்லியது மிகவும் பொருத்தமானதே... நாமும் அவர் கருத்துக்கு உடன்படுகிறோம்.. நன்றி நாமும் அவர் கருத்துக்கு உடன்படுகிறோம்.. நன்றி\nபுதிய தகவல் பகிர்வுக்கு நன்றி :)\nsasi.. டுடே லொள்ளு செம.. நீங்க வாக்கிங்க் போறீங்களா\nஅப்புறம் நீங்க பள்ளிபாளையம் வந்தும் ஈரோடு வராததால் உங்களை வன்மையாக கண்டித்து வெளிநடப்பு பண்றேன்\nஅன்பின் சசி மிக பயனுள்ள பதிவு.மேலும் மெயில்களை பெயா் வாாியாக வைக்க (அல்பபெட்)வைக்க ஏதும் வசதி உண்டா என்பதை அறியத்தாருங்களேன். தோழமையுடன்\nநண்பரின் திருமணதிற்கு நான் மட்டுமில்லாமல் என்னுடன் நிறைய நண்பர்கள் வந்திருந்ததால் அவர்களை விட்டு வர முடியவில்லை. அடுத்த முறை வந்தால் கண்டிப்பாக தொடர்பு கொள்கிறேன்.\nஎன்னுடைய பிளாக்கை யாரோ டெலிட் செய்துவிட்டார்கள் . அதை எப்படி Recover\nநன்றி சகோதரம் நான் ஏற்கனவே முயற்சித்தேன் அருமையாக இருந்தது...\nஉலகப் புகழ் பெற்ற தமிழர் கோயிலும் அழிவடையும் தமிழர் சின்னமும்..\nஇது குறித்து நீங்கள் பதிவு ஏதும் எழுதியுள்ளீர்களா\n//என்னுடைய பிளாக்கை யாரோ டெலிட் செய்துவிட்டார்கள் . அதை எப்படி Recover செய்வது.//\nஇது குறித்து நீங்கள் பதிவு ஏதும் எழுதியுள்ளீர்களா\nஒரே நேரத்தில் பல ஜிமெயில் அட்டாச்மெண்ட் பைல்களை டவுன்லோட் செய்ய வாய்ப்பிருக்கிறதா நண்பரே\nஆதர் அடையாள அட்டை(Aadhar Card) வாங்க ஆன்லைனில் Appointment பெறும் வசதி\nபிரபல எழுத்தாளர் சுஜாதாவின் நாவல்கள்,சிறுகதைகள் இலவசமாக டவுன்லோட் செய்ய\n தியானம் செய்வதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன\nஇலவச மென்பொருட்கள் தரவிறக்க சிறந்த 10 இணைய தளங்கள்\nஐசிஐசிஐ வங்கியின் புதிய இலவச ஆன்லைன் வங்கி கணக்கு\nஜிமெயிலில் புதிய Compose Window ஆக்டிவேட் செய்ய\nவிண்டோஸ் இயங்கு தளத்திற்கு தேவையான 75 சிறந்த இலவச மென்பொருட்கள்\nகூகுள் பிளசிலும் Groups வசதி, உருவாக்குவது எப்படி\nஇலவச கணினி கேம்களை டவுன்லோட் செய்ய சிறந்த 4 தளங்கள...\nபேஸ்புக்கில் இணைத்துள்ள தேவையில்லா apps களை எப்படி...\nPDF பைல்களை சுலபமாக உருவாக்க - PDF Creator\nஒரே மென்பொருளில் பயனுள்ள 308 இலவச மென்பொருட்கள்\nபேஸ்புக்கில் வீடியோ சாட்டிங் ஆக்டிவேட் செய்ய\nபடங்களை டவுன்லோட் செய்ய உதவும் யுடொரன்ட் புதிய பதி...\nகூகுள் ஸ்டைலில் லோகோ உருவாக்க\nஇணையத்தில் டவுன்லோட் பைல்களை சுலபமாக கண்டறிய - Fil...\nபிளாக்கர் பதிவில் பேஸ்புக் Like Button கொண்டு வர\nவாசகர்களை அதிகமாக்க பிளாக்கரில் புதிய வசதி- Follow...\nட்விட்டரில் உங்கள் நண்பர்கள் சேர்ந்த தேதியை அறிய\nஜப்பான் சுனாமி பேரழிவிற்கு ஆன்லைனில் நம்மால் முடிந...\nபிளாக்கரில் வரப்போகும் புதிய மாற்றங்கள்\nஇணைய வேகத்தை அதிகரிக்க கூகுள் குரோம் 10 - புதிய பத...\nஜிமெயிலில் பயனுள்ள புதிய வசதி - Smart Labels\nபயர்பாக்ஸ் புதிய பதிப்பு 4 டவுன்லோட் செய்ய\nபிளாக்கர் பதிவை எப்படி AUTO PUBLISH செய்வது\nPiriform நிறுவனத்தாரின் நான்கு பயனுள்ள இலவச மென்ப...\nகூகுளில் நீங்கள் கேட்பதை உங்கள் மெயிலுக்கே அனுப்பு...\nஉங்கள் ஜிமெயில் கணக்கை மற்றவர்கள் ஹாக் செய்யாமல் த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/actors/06/154588?ref=home-top-trending", "date_download": "2018-05-27T00:59:04Z", "digest": "sha1:YK37TYXCMZC7273ZOXNEJRA6TIQCTRGW", "length": 6680, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "தனது மனைவி புடவை வியாபாரத்திற்கு பெண் வேடம் போட்டு விளம்பரம் செய்த பிரபல நடிகர்- ஆச்சரியப்படும் ரசிகர்கள் - home-top-trending - Cineulagam", "raw_content": "\nஒரு போன் காலில் உங்கள் வீடியோஸ், அந்தரங்கம் வரை திருடலாமா- X Videos சில காட்சிகள் இதோ\nரகுவரன் மரணத்தில் நடந்தது இனி யாருக்கும் நடக்கக்கூடாது- பல வருட சோகத்தை கூறிய ரோகினி\nஉடையில் புது டிரண்ட்டை உருவாக்கிய டிடி- கவர்ச்சியா கலையா\nகணவரின் தோழியின் முடியை பிடித்து இழுத்து சரமாரியாக நடு ரோட்டில் தாக்கிய பெண்\nமகளை கவ்விச் சென்ற சிறுத்தை: கட்டையால் அடித்து துவைத்த தாய்\nஇளம்பெணின் மோசமான செயலால் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய லட்சுமி ராமகிருஷ்ணன்\nதளபதி-62 படத்தின் டைட்டில் இதுவா\nகுடிகார கணவரை கும்மி எடுத்த மனைவி நெல்லை முழுவதும் பரபரப்பு\nபட்டையை கிளப்பிய சூப்பர் சிங்கர் செந்தில் ராஜலட்சுமி குவியும் வாழ்த்துக்கள் - புகைப்படம் உள்ளே\nஉச்சத்தை தொடும் ரமணியம்மாள்.. பிரபல முன்னணி நடிகரின் படத்தில் பாடலை பாடினாரா..\nமகாநதி படத்திற்காக முதலமைச்சரிடம் விருது பெற்ற கீர்த்தி சுரேஷ், புகைப்படத்தொகுப்பு இதோ\nதிருமணம் முடிந்து சோனம் கபூர் நடத்திய ஹாட் போட்டோஷுட் புகைப்படத்தொகுப்பு இதோ\nகாலா படத்தின் புதிய புகைப்படங்கள் இதோ\nபிரபலங்கள் கலந்துகொண்ட நடிகர் சௌந்தரராஜன்-தமன்னா திருமண புகைப்படங்கள்\nபிகினியில் அனேகன் பட ஹீரோயின் அமைரா டஸ்டுர்\nதனது மனைவி புடவை வியாபாரத்திற்கு பெண் வேடம் போட்டு விளம்பரம் செய்த பிரபல நடிகர்- ஆச்சரியப்படும் ரசிகர்கள்\nமலையாள சினிமாவில் நடிகர்களில் ஜெயசூர்யா மிகவும் வித்தியாசமானவர். அவர் படங்களுக்கு என்று தனி வரவேற்பு கிடைக்கும்.\nஇப்போது அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் பெண் வேடம் போட்டு Njan Marykutty என்ற படத்தில் நடித்திருக்கிறார். விரைவில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில் ஜெயசூர்யாவின் ஒரு புகைப்படம் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.\nஅதாவது ஜெயசூர்யாவின் மனைவி புடவை வியாபாரம் செய்கிறாராம். அதற்கு ஜெயசூர்யா புடவை கட்டி பெண் வேடத்தில் தன் மனைவியின் வியாபாரத்திற்கு விளம்பரம் செய்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/39695-this-is-not-a-cricket-pitch-this-is-dangerous-india-vs-south-africa.html", "date_download": "2018-05-27T01:01:48Z", "digest": "sha1:52BASMNBEI56X2JFZBGY74BSYLEQR3RO", "length": 20992, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இந்திய வீரர்கள் சொதப்ப பிட்ச் மட்டும்தான் காரணமா...? | This is not a cricket pitch, this is dangerous India Vs South Africa", "raw_content": "\nவவ்வால்களால் நிஃபா வைரஸ் வரவில்லை- ஆய்வு முடிவில் விளக்கம்\nமுதலமைச்சர் உத்தரவின்படி ஆலைக்கான மின்சாரம், குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு: தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு\nஸ்டெர்லைட் ஆலையை நிர்வகிக்கும் வேதாந்தா குழும நிறுவனங்களை லண்டன் பங்குச்சந்தையிலிருந்து விலக்கிவைக்க வேண்டும் - பிரிட்டன் எதிர்க்கட்சி\nதமிழகத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர பிரதமர் மோடி சதித்திட்டம் தீட்டுகிறார் - திருமாவளவன்\nஉத்வேகம், அர்ப்பணிப்புடன் மத்திய பாஜக அரசு 5ஆவது ஆண்டில் தொடர்ந்து செயல்படும் - பிரதமர் மோடி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து மே 28ஆம் தேதி தேமுதிக சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் - விஜயகாந்த்\nஇந்திய வீரர்கள் சொதப்ப பிட்ச் மட்டும்தான் காரணமா...\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய வீரர்கள் ரன் குவிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.\nவுகேப் டன், செஞ்சூரியனில் நடைபெற்ற முதல் இர���்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்து இந்திய அணி ஏற்கனவே தொடரை இழந்துள்ளது. ஜோகன்ஸ்பெர்கில் நடைபெற்று வரும் போட்டியிலும் தோல்வியை தவிர்க்க இந்திய வீரர்கள் போராடி வருகின்றனர்.\nடெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரை வெற்றி, தோல்வி மட்டுமல்லாமல் டிரா ஆவதற்கும் அதிக வாய்ப்புகள் உண்டு. பெரும்பாலும் சம பலமுள்ள அணிகள் மோதும்பட்சத்தில் அதிக போட்டிகள் டிரா ஆவது வழக்கம். இதனால், முடிவுகள் எட்டாமல் டெஸ்ட் தொடர்களும் பல நேரங்களில் டிரா ஆகும்.\nடெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரை பேட்ஸ்மேன்களுக்கு நிலைத்து நின்று விளையாட அதிக வாய்ப்பு உண்டு. இதனால், அவர்கள் சதங்கள், இரட்டை சதங்களை விளாசுவார்கள். சில நேரங்களில் முச்சதமும் சில வீரர்கள் அடிப்பார்கள். இவர்களுக்கு பந்து வீசுவது பந்துவீச்சாளர்களுக்கு மிகவும் கடினமான ஒன்று.\nடெஸ்ட் போட்டிகளில் அதிக நேரம் பந்து வீச வேண்டும் என்பதால் சுழற்பந்துவீச்சாளர்கள் தான் அதிக ஆதிக்கம் செலுத்துவார்கள். களத்தில் அதிக நேரம் அவர்களால்தான் பந்து வீச முடியும். வார்னே, முரளிதரன் உள்ளிட்ட வீரர்கள் டெஸ்ட் போட்டிகளில் அதிக ஆதிக்கம் செலுத்தினர். சில பிட்சுகளில்தான் வேகபந்து வீச்சு எடுபடும்.\nபோட்டி வெற்றி தோல்வி அடைய வேண்டும் என்னும் நோக்கி சில பிட்சுகள் தயாரிக்கப்படும். இதனால் போட்டி முடிவு 4 அல்லது 5வது நாளில் தெரிய வரும். சில போட்டிகள் 3 நாட்களிலே முடிவு தெரியவரும். இத்தகைய போட்டிகளில் மைதானம் பேட்டிங் செய்ய கடினமாக தயார் செய்யப்படும். அதாவது தண்ணீர் குறைவாக பாய்ச்சி, பந்து அதிகமாக பவுன்ஸ் ஆவதற்கு தகுந்தபடி ஆடுகளத்தை தயார் செய்வார்கள்.\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இதுவரை விளையாடியுள்ள 3 மைதனாங்களுமே பேட்டிங் செய்ய கடினமான ஒன்றாக அமைந்தது. இதனால், இரு அணிகளின் பேட்ஸ்மேன்களும் சுத்தமாக சோபிக்க முடியவில்லை. இதனால், 200 ரன்கள் எடுத்தாலே பெரியது என்ற நிலை உள்ளது. வேகப்பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுகளை அள்ளுகிறார்கள். சுழற்பந்துவீச்சாளர்களே இல்லாமல் இரு அணிகளும் களமிறங்குகிறது. அல்லது குறைந்தது ஒரே ஒரு சுழற்பந்து வீச்சாளரை ஒப்புக்கு வைத்து கொள்கிறார்கள்.\nமுதல் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த போது, பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற ஆட்டம் குறித்து அதிக விமர்சனங்���ள் எழுந்தது. தேவையில்லாமல் சிறுபிள்ளைதனமாக ரன் அவுட் ஆனார்கள். மோசமான ஷாட்களை தேர்வு செய்தார்கள் என பல விமர்சனங்கள் எழுந்தன. முதல் போட்டியில் 209, 135 ரன்கள் மட்டுமே இந்திய அணி எடுத்தது.\nஆனால், இரண்டாவது போட்டியில் முதல் இன்னிங்சில் 307 ரன்கள் எடுத்தாலும், இரண்டாவது இன்னிங்சில் 151 ரன்கள் மட்டுமே இந்திய அணி எடுத்தது. இரண்டாவது போட்டியின் தோல்விக்கு பின்னர்தான் பிட்சு சரியில்லை என்ற விமர்சனம் அதிக எழுந்தது. ஆடுகளம் முற்றிலும் பேட்டிங் செய்ய சாதகமாக இல்லை என்ற புகார் எழுந்தது.\nஇந்திய அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் பிட்ச் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், மூன்றாவது போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 187 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால், மேலும் பிட்ச் குறித்த சர்ச்சை எழுந்துவருகிறது. முன்னாள் வீரர்கள் மட்டுமல்லாமல் ரசிகர்களும் பிட்ச் குறித்து வலைதளங்களில் கருத்துக்களை கூறிவருகின்றனர்.\nவழக்கமாக கணிதப்பாடம் கடினாமனது என்று கூறுவோம். அதனை ஒப்பிட்டு தென்னாப்பிரிக்கா மைதானங்களை விட கணிதப்பாடம் எளிமையானது என்று கிண்டல் செய்து வருகின்றனர். மேலும், சர்வதேச கிரிக்கெட் வாரியம் பிட்ச்களின் நிலையை கவனிக்கிறதா இல்லையா என்று கேள்வி எழுப்புகின்றனர்.\nமுரளி விஜய் இன்றைய போட்டியில் 100 பந்துகளை சந்தித்ததே 100 ரன்கள் எடுத்ததற்கு சமம் என்று பலர் மீம்ஸ்களை பதிவிட்டுள்ளனர். சதாரணமாக வேகப்பந்து வீச்சாளர்கள் கூட விக்கெட்டுகளை எளிதில் எடுக்கிறார்கள் என்றும் கூறுகின்றனர். சில பிட்சுகள் மோசமாக இருக்கும், ஆனால் தென்னாப்பிரிக்கா பிட்சுகள் அபாயகரமாக உள்ளது. பேட்டிங் செய்ய முற்றிலும் முடியாத பிட்சுகளாக உள்ளது என்றும் சிலர் கூறியுள்ளனர்.\nஇதனிடையே, வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மைக்கேல் ஹோல்டிங் முக்கியமான கருத்து ஒன்றினை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “இந்திய அணி வெளிநாட்டு தொடர்களில் விளையாடுவதற்கு முன்பு சீக்கிரமாக அந்நாட்டிற்கு செல்ல வேண்டும். இந்திய அணி ஆகஸ்ட் ஒன்றாம் தேதி இங்கிலாந்து நாட்டில் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. அதனால் இங்கிலாந்து நாட்டிற்கு ஜூன் மாதமே இந்திய அணி செல்ல வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.\nஇதுமி��வும் முக்கியமான ஒரு விஷயம் ஆகும். இந்திய அணி தென்னாப்பிரிக்கா தொடருக்கு முற்றிலும் தயாராகவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்திய அணி சோபிக்காமல் இருப்பதற்கு அதுவும் ஒரு முக்கியமான காரணம் என்பதை மறந்துவிடக் கூடாது. இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையிலான தொடர் நவம்பர் 11-ம் தேதி தொடங்கி டிசம்பர் 25-ம் தேதி வரை நடைபெற்றது. இதனையடுத்து ஜனவரி 5-ம் தேதி இந்தியா தென்னாப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இடையில் வெறும் 10 நாட்கள் மட்டுமே இருந்தன.\nமேலும், தென்னாப்பிரிக்கா லெவன் அணியும் இந்திய அணி டெஸ்ட் போட்டியில் விளையாடி இருக்க வேண்டும் என்ற விமர்சனமும் எழுந்தது. அதேபோல், திருமணம் நடைபெற்றதால் கேப்டன் விராட் கோலியால் முழுமையாக தயாராக முடியவில்லை என்ற கருத்தும் உள்ளது. இலங்கை அணியுடனான தொடரை இந்திய அணி தவிர்த்து இருக்க வேண்டும் அல்லது குறைத்து இருக்க வேண்டும் என பேசப்பட்டது.\nஎனவே, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணி மோசமான பேட்டிங் செய்வதற்கு பிட்ச் மட்டும் காரணமல்ல; எவ்வித முன் தயாரிப்பும் இல்லாமல் ஒரு வலுவான அணியுடன் மோத சென்றது முக்கியமான தவறு என்றே சொல்லலாம்...\n'காதல் ஓவியம்’ வரிகளால் இசைஞானிக்கு வாழ்த்து சொன்ன வைரமுத்து\nகாட் ஆஃப் வார் பிஎஸ்4 கேம் வெளியாகும் தேதி, விலை அறிவிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇந்தியா- இலங்கை கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம்: அல்ஜசீரா தகவல்\nபிரட் லீயை அவுட்டாக்கிய சிறுவர்கள்\nபென் ஸ்டோக்ஸ் வீசிய பந்தில் பாக். வீரர் காயம்: எலும்பு முறிந்தது\nடி20 போட்டிகளில் சிறந்த ஸ்பின்னர் இவர்தான்\n’ஆப்பிள்’ வாட்ச் அணிய பாக்.கிரிக்கெட் வீரர்களுக்கு தடை\nஇலங்கை கிரிக்கெட் வீரரின் தந்தை சுட்டுக்கொலை\nஒரே வரியில் கோலிக்கு புகழாரம் சூட்டிய ப்ரீத்தி ஜிந்தா \nதொட்டதில் எல்லாம் ‘கில்லி’; அவருக்கு பெயர் ஏபி டிவில்லியர்ஸ்\n டி வில்லியர்ஸ் விளக்கம் : ரசிகர்கள் உருக்கம்\n‘இனி அலகாபாத் இல்லை..பிரயக்ராஜ் தான்’ - பெயர் மாற்றத்தை உறுதி செய்தார் யோகி\nகேரளாவில் நிஃபா வைரஸ் காய்ச்சலுக்கு உயிரிழப்பு 13 ஆக உயர்வு\nஸ்டெர்லைட் போராட்டம்: 74 பேரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு\nமூச்சுத் திணறலுடன் ஆடியோவில் ஜெயலலிதா பேசியது என்ன\n65 ஆண்டுகால காங்கிரஸ் வரலாற்றை காலி செய்த பாஜக\nஇளைஞரை சரமாரியாக தாக்கியக் கூட்டம் \nபுதுமணத் தம்பதியினருடன் போராட்டம் நடத்திய ஸ்டாலின் \n'மதத்தை விட மனிதமே முக்கியம்' சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர்\n அப்படி என்றால் இதோ உங்களுக்கு வாய்ப்பு..\nதூத்துக்குடியில் பேருந்துகள் இயங்கத் தொடங்கின\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n'காதல் ஓவியம்’ வரிகளால் இசைஞானிக்கு வாழ்த்து சொன்ன வைரமுத்து\nகாட் ஆஃப் வார் பிஎஸ்4 கேம் வெளியாகும் தேதி, விலை அறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2017/02/blog-post_17.html", "date_download": "2018-05-27T01:38:37Z", "digest": "sha1:5IEHNMHD7NTARVLVT2CU26EN36URHSVV", "length": 17601, "nlines": 198, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: வெப்பம் தணிக்கும் வேப்ப மர நிழல்.! வேம்பு பற்றி அறியாத சில தகவல்கள்.!", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nவெப்பம் தணிக்கும் வேப்ப மர நிழல். வேம்பு பற்றி அறியாத சில தகவல்கள்.\nவெப்பம் தணிக்கும் வேப்ப மர நிழல். வேம்பு பற்றி அறியாத சில தகவல்கள்.\n* வேப்ப மரத்திலிருந்து வீசும் காற்று ஒரு வகை மருத்துவ குணம் கொண்டது. இது உடலுக்கு தீங்கை விளைவிக்கும் நோய் உண்டாக்கும் நுண் உயிரிகளைக் (bacteria) கொல்லும் சக்தியை உடையது. வேப்பமரங்கள் அதிகமாக இருக்கும் கிராமங்களில் மற்ற இடங்களில் நோய்கள் பரவுவது போல் பரவுவது இல்லை.\n* நன்றாக தழைத்து வளர்ந்து இருக்கும் வேப்ப மரத்தை தினந்தோறும் பார்த்து வந்தாலே கண்களுக்கு குளிர்ச்சி உண்டாகும். அம்மரத்தின் அடியில் மாலை நேரங்களில் அமர்ந்து இருந்தாலே மன இறுக்கம் குறையும். உடல் உபாதைகளும் நீங்கும்.\n* இதனால் தான் மன நல காப்பகங்களில் கூட அதிகமாக நாம் வேப்ப மரங்களை காண முடியும். இதனால் மன நலம் பாதிக்கபட்டவர்கள் குணமடைய வாய்ப்பு உண்டு.\n* இயற்கையாகவே வேப்பமரத்தின் இலைகளின் நுனி பகுதிகள் பூமியை பார்த்த படியே கீழ் நோக்கி இருக்கும். இதனால் ஒளிச்சேர்கையின் போது வெளியாகும். பிராணவாயுவில் வெகு சக்தியுள்ள பிராண வாயுவின் ஒரு வகை (Ozone) (O3)கலந்து உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\n* மனித உடலில் உண்டாகும் சகல வியாதிகளையும் குணமாக்கிடும் மருத்துவ குணத்தைக் கொண்ட சஞ்சீவி மரமாக வேம்பு திகழ்கின்றது. இம்மரத்தில் வேர், பட்��ை, மரப்பட்டை, மரக்கட்டை , வேப்பங் கொட்டையின் மேல் ஓடு, உள்ளிருக்கும் பருப்பு, வேப்பமரத்து பால் , வேப்பம் பிசின், வேப்பங்காய், வேப்பம் பழம் , பூ, இலை , இலையின் ஈர்க்கு , வேப்பங் கொழுந்து போன்றவை மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளபடியால் அவை அனைத்துமே சித்த, ஆயுர்வேத முறை வைத்தியங்களில் மருந்துப் பொருளாகச் சேர்க்கப்பட்டு வருகிறது.\n* இதனால் தான் அம்மை கண்டுள்ள வீட்டின் வாசற்புறத்தில் வேப்பிலைக் தோரணம் கட்டி வைப்பார்கள் .இவ்வாறு வைப்பதினால் அம்மை நோயானது பரவாமல் இருக்கும்.அம்மை நோய்க்கு ஆளானவர்களை வேப்பிலை மீது தான் படுக்க வைத்திருப்பார்கள். இது அம்மை நோய் இறங்கும் போது உடம்பில் ஒரு வித நமைச்சலும் அரிப்பும் உண்டாகும்\n* இதைத் தடுக்கவே இவ்வாறு செய்கிறார்கள். அம்மை நோய் இறங்கிய பின் தலைக்குத் தண்ணீர் விடுவார்கள். அவ்வாறு தண்ணீர் விடும் சமயத்தில் வேப்பிலை மற்றும் மஞ்சள் ஆகியவற்றை ஒன்றாக அரைத்து எடுத்த விழுதினை நோயாளியின் உடம்பு முழுவதும் பூசிப் பின் உடம்பைக் கழுவுவார்கள்.\n* சமீப காலமாக அறிவியல் ஆய்வுகள் வேப்பிலைக்கு நச்சினை முறிக்கும் தன்மை மற்றும் நுண்ணிய விச கிருமிளையும் அழிக்கும் தன்மை உடையது எனத் தெளிவுபடுத்துகிறது.\n* மேலும் குழந்தை பிரசவமான வீட்டின் வாசற்புறத்தில் வேப்பிலைத் தோரணம் கட்டி வைப்பார்கள். இவ்வாறு வைப்பதினால் வெளியிலிருந்து வருபவர்களிடமிருந்து நச்சுகிருமியானது தாய் சேய் இருவரிடமும் பரவாமல் தடுத்து இருவரையும் பாதுகாக்கும்.\n* நீரழிவு என்று சொல்லகூடிய சர்க்கரை வியாதியையும் இது கட்டுபடுத்தும். எவ்வாறென்றால் வேப்பங் கொழுந்தை மை போல் அரைத்து வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சர்க்கரை வியாதியின் கடுமை குறைந்து அதைக் கட்டுபடுத்தலாம் .மேலும் மஞ்சள் காமலை, குடற்புண், பாம்புகடி, வீக்கம், காய்ச்சல் போன்றவைகளையும் இது குணப்படுத்த வல்லது.\n* வேப்பம்பூ ஆனது நிம்பசு(ஸ்)டி ரோல் என்ற பொருளை கொண்டுள்ளது. இது மனித உடலில் சுரக்கும் ஊக்கிகளில் (On hormones) ஒன்றை ஒத்துப் போவதால் இது பசியை தூண்டிடவும், பித்தம் , வாந்தி, வாதம் சம்பந்தப்பட்ட நோய்களையும் குணப்படுத்துகிறது.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nபிக்ஹுல் இஸ்லாம் – தொழுகையில் அனுமதிக்கப்பட்ட அம்ச...\nகு��ந்தைக்கு பெயர் சூட்டுதலும் அகீகா கொடுத்தலும்\nவலீமாவும் (விருந்து) சில சட்டங்களும்\nமருத்துவக் குணங்கள் நிறைந்த சுரைக்காய்\nஇலந்தை மரத்தின் மருத்துவ குணங்கள்\nவெப்பம் தணிக்கும் வேப்ப மர நிழல்.\nஉங்களுக்கு வேலை மாறும் எண்ணம் உள்ளதா\nஏகாந்தமான இரவுத் தூக்கத்தை வரவழைக்க, சில வழிகள் உண...\nரத்தசோகைக்கு என்னென்ன சாப்பிட வேண்டும்\nஎலும்புகளை காக்க 10 கட்டளைகள்\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nஉடலை சார்ஜ் செய்வது எப்படி\nஉடலை சார்ஜ் செய்வது எப்படி பாகம் - 2 முந்தைய பதிவில் நம் உடலை ஏன் சார்ஜ் செய்ய வேண்டும் , அதனால் உண்டாகும் பலன்கள் என்னென்ன என்...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nஎப்போதும் இளமையாக இருக்க உணவு விஷயத்தில் உக்களுக்கு உதவும் 21 குறிப்புகள் இங்கே ......\nதினசரி ஒரு கைப்பிடியளவுக்கு பாதாம் பருப்பு , வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளைச் சாப்பிடுங்கள். இதை சாப்பிட்டால் இதய நோய் அபாயம் வெகுவாக குறையு...\nபில்கேட்ஸ் முதல் பள்ளிக் குழந்தைவரை கடவுள் எல்லோருக்கும் சமமாகக் கொடுத்திருக்கும் ஒரே விஷயம் நேரம். இழந்தால் திரும்பப் பெறவே முடியாததும்...\nநபிமார்கள் பற்றிய அரிய தகவல்கள்\nநபிமார்கள் மனிதர்களில் மாண்புடையவர்கள்.இவர்கள் அல்லாஹ்வின் வாக்கே உலகில் மேலானது. இறைவனல்லாத ஏனையோரின் வாக்கு கீழானது என்னும் தாரகமந்திரத்...\nஇன்வெர்டர்(inverter) பராமரிப்பு செய்வது எப்படி\nமின்சாரமின்றி மின்தட்டுப்பாட்டில் சிக்கி தவிக்கும் மக்கள் , அதற்கு மாற்றீடாக இன்வர்ட்டரைப் பயன்படுத்துகின்றனர். இன்வர்ட்டரில் பல வகையு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/?p=84129", "date_download": "2018-05-27T00:55:28Z", "digest": "sha1:42GRA73D76DHMJ4RUZWG2XYXWNUTYHCS", "length": 4755, "nlines": 95, "source_domain": "www.tamilarul.net", "title": "Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nஉறவுகளின் உரிமை போரா ட்டத்துக்கு வலுச்சேர்க்க -பிரான்ஸ்\nஉறவுகளின் உரிமை போரா ட்டத்துக்கு வலுச்சேர்க்க -பிரான்ஸ்\nBy தமிழ் அருள் at மே 26, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: காணொளி, செய்திகள், முக்கிய செய்திகள்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள் ENGLISH\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nதீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athimurugan.blogspot.com/2016_08_21_archive.html", "date_download": "2018-05-27T01:29:43Z", "digest": "sha1:RHL4U2OTK4ZQTTHDJYRCH4DSC4KVNJHD", "length": 16286, "nlines": 124, "source_domain": "athimurugan.blogspot.com", "title": "ஆதி முருகன்: 08/21/16", "raw_content": ".பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, செப்., 8 முதல், 23ம் தேதி வரை, காலாண்டு தேர்வுகள் நடக்கும்'\nகுழந்தைகளின் விளையாட்டுப் பொருட்களில் இன்று செல்பேசியும் இடம் பெற்றுவிட்டது. அம்மாவுடைய போன், அப்பாவுடைய போன் மற்றும் மாமா, மாமிகள் வைத்திருக்கும் செல்போனை அந்தக் குழந்தைகள் வாங்கி பெரியவர்கள் பேசுவதுபோலவே காதில் வைத்து “ஹலோ” சொல்வதை பெரும் பேறாகக் கருதி உள்ளம் மகிழ்வார்கள்.\n“என்னமா பேசுது பாரு; அதுல என்னென்ன ஆப்ஷன் இருக்குன்னு எனக்குத் தெரியாது. அதுக்கு நல்லா தெரியும்” பெருமை பொங்க தன் பிள்���ை செல்போன் நோண்டுவதை பெற்றோர் ரசிப்பார்கள்.\nஎன்னதான் விலைதந்து செல்போன் வாங்கினாலும் அதில் அனைத்தும் விஷத்தன்மையுள்ள கதிரலைகளின் வாயிலாகத்தான் இயங்குகின்றன. பெரியவர்களின் எலும்பு ஓரளவு வளர்ச்சியடைந்து கனமாகி இருக்கும். பாதிப்புகள் இதனால் சற்று குறைவு. ஆனால் குழந்தைகள் எலும்பு மெலிதானது. இதனால் கதிரலை உடனடியாக அவர்களை ஊடுருவி தாக்கும் அபாயம் உண்டு.\nநாடெங்கும் இரண்டரை இலட்சம் கதிரலை பரப்பும் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 2ஜி, 3ஜி என்பது இந்தக் கோபுரங்களிலிருந்து கதிரலை பீய்ச்சி அடிக்கும் திறனைக் குறிப்பது. 2ஜி தகவல் பரிமாறலாம், சேமிக்கலாம், இணையத்தோடு தொடர்பு கொள்ளலாம். 3ஜி இவை அனைத்தையும் தாண்டி முன்னிலும் வேகமான செயல்பாடுள்ளது. நடந்தபடியே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை, வீடியோக்களை பார்க்கும் வகையில், செல்பேசியில் உள்ள அலை ஈர்ப்புத்திறன் கூட்டப்பட்டுள்ளது. அதைப்போல் அலைவீச்சும் பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஅணுகுண்டு கதிர்வீச்சு போலவே இந்தக் கதிரலைகள் வான்வெளி முழுவதும் வியாபித்து தொலைத் தொடர்பை உருவாக்குகிறது.\nஅறிவியலின் தொலைத்தொடர்பு மகத்தான கண்டுபிடிப்பு இந்த 3ஜி. அதே நேரம் இது ஓர் அறிவியலாகவும் உள்ளது. இளம் பிள்ளைகள் 3ஜி வசதியுள்ள மொபைல்களை கையாளும் போது அதன் கதிரலை பயன்படுத்தும் மனிதனின் மண்டையோட்டை, செவித்திறனை, தோலை, மூளையை வெகுவாக பாதிக்கும் என்கிறார் மும்பை ஐ.ஐ.டி. பேராசிரியர் கிரிஷ்குமார். இதற்காக இவர் நாடெங்கும் உள்ள அலைக்கற்றை கோபுரங்கள் வெளியிடும் கதிர்வீச்சை ஆய்வு செய்து இந்த முடிவை தெரிவித்துள்ளார்.\n3ஜி என்பதை மூன்றாம் தலைமுறை அலைக்கற்றை என்பார்கள். ஆனால், அடுத்த தலைமுறை புற்றுநோயாளிகளாக மாறும், மாற்றும் அபாயம் உள்ளதாகத்தான் அதன் முடிவுகள் தெரிவிக்கின்றன.\nபெல்ஜியம், போலந்து, பின்லாந்து, பிரான்ஸ், இஸ்ரேல், ருசியா முதலிய நாடுகளில் உள்ளவர்கள் கதிரலை உடலில் பட்டால் ஏற்படும் ஆபத்தை உணர்ந்த படிப்பாளிகள் என்பதால், அங்கெல்லாம் மொபைலை குழந்தைகள் தொட ஊக்குவிப்பதில்லை.\nமீறி என்னதான் நடந்துவிடும் நம் குழந்தைக்கு, பார்த்துவிடலாமே என எண்ணும் பணமுள்ள படிப்பில்லாதவர்கள் தங்கள் குழந்தை தவறி கீழே விழுந்தால் ஏற்படும் சிராய்ப்பு, இரத்தக் கசிவ�� கண்களால் பார்க்க இயலும். ஆனால் கதிரலை பாதிப்பு என்பது சட்டென்று தெரியாது. காலப் போக்கில் தான் அது தெரிய வரும்.\nநரம்பு மண்டலம் தாக்கப்படுவதால் மனநல பாதிப்பு, இனம் புரியாத தலைவலி, நினைவாற்றல் குறைபாடு, தலை கிறுகிறுப்பு, அடிக்கடி உடல் சிலிர்ப்பு, தசைப்பிடிப்பு, மரத்துப்போதல், தசை மற்றும் மூட்டுக்களில் வலி, மனச்சிதைவு, உறக்கமின்மை இவைகளுடன் சமயங்களில், கைகால் செயலிழப்பு, வலிப்பு, மனநோய் என பலவும் கதிர்வீச்சால் உண்டாவது. குறிப்பாக விலை என்ன இருந்தாலும் சில மொபைல்களில் தொடர்பு கொண்டால் உரிய சிக்னல் கிடைக்காமல் நீண்ட நேரம் அழைப்பு சென்றபடி இருக்கும். இது போன்ற நிலை ஆபத்தானது. வலுவில் கதிரலையை தன்னால் இயன்ற அளவைவிட கூடுதலாக திறனை பயன்படுத்திடும்போது அந்த செல்பேசி பன்மடங்கு கதிரலையை நமக்குள் பரவ விடுகிறது.\nஆக நாகரீக பெருமைக்கான ஒரு சாதனமாக செல்பேசி இருந்தாலும் ஏகப்பட்ட ஆபத்தையும் உள்ளடக்கியுள்ளதால் உங்கள் குழந்தைகள் கையில்மட்டும் தயவு செய்து தராதீர்கள். அவர்கள் அழிவை அறியாத பிஞ்சுகள். அவர்கள் உடல் நலனோடு நோய் நொடியின்றி வாழ, அவர்களுக்காகத்தான் நான் சம்பாதிக்கிறேன் என்பது உண்மையானால் உங்கள் மொபைலை தயவு செய்து அவர்களிடம் விளையாட்டாகக் கூட தராதீர்கள்.\nஆயிரக்கணக்கான கோடிகளை இதில் முதலீடு போட்டு தொழில் செய்யும் நிறுவனங்களுக்கு உங்கள் மீதும் உங்கள் குழந்தைகள் மீதும் அக்கறை இருக்கும் என எதிர்பார்ப்பது தவறு. நாம்தான் கேடு வரும் முன்பு காத்துக் கொள்ள வேண்டும்.\nரத்தன் டாடா சொன்னது =================== இரும்பை வேறு எந்தப் பொருளாலும் அழித்துவிட முடியாது. இரும்பு அழிய வேண்டுமென்றால் துருப்பிடித்து அதுவாகவே அழிந்தால்தான் உண்டு. இதேதான் நமக்கும். நம் சிந்தனை சிதைந்து நாமாகவே அழிந்தால்தான் உண்டு. நாம் உறுதியாக நின்றுவிட்டால் எப்பேர்ப்பட்டவனாலும் நம்மை அழித்துவிட முடியாது. எவ்வளவு பெரிய சோதனையாலும் நம்மை வீழ்த்திவிட முடியாது. நாம் முடங்குவதாகவும், தோற்பதாகவும் உருவாகிற தோற்றங்கள் எல்லாம் தற்காலிகமானவை. எந்த வெற்றியும் நிலையானது இல்லை; எந்தத் தோல்வியும் நிரந்தரமானது இல்லை. இன்றைக்கு வேண்டுமானால் எதிரியின் கை ஓங்கி இருக்கலாம். நம் துக்கத்தின் அளவு உயர்ந்து இருக்கலாம். அது நிரந்தர���ான ஓங்குதல் இல்லை. அது வலிமையான துக்கமில்லை. முறுக்கிக் குத்தினால் அவன் கை தானாக கீழே இறங்கும். துக்கத்தின் சுவடு நிச்சயமாகக் கரையும்.\nஎனக்கு எப்பொழுதெல்லாம் மனம் சோர்வடைகிறதோ அப்பொழுதெல்லாம் இத்தகைய மனிதர்களைத்தான் நினைத்துக் கொள்கிறேன். காய்ச்சல் வந்துவிட்டது; உடலில் சர்க்கரை அதிகரித்துவிட்டது; ப்ரஷர் ஏறிவிட்டது என்று முடங்கிக் கொள்வதற்கும் சிறகுகளைச் சுருக்கிக் கொள்வதற்கும் ஆயிரம் காரணங்களைத் தேடுகிறவர்களுக்கு இவரைப் போன்றவர்கள்தான் டானிக் பாட்டில்கள்.\n எறும்பிலிருந்து யானை வரைக்கும் அத்தனை உயிரினங்களுக்கும் பிரச்சினைகள்தான். மனிதர்கள்தான் எல்லாவற்றையும் மண்டையில் ஏற்றி நாளை எப்படிச் சமாளிப்பது நாளைக் கழித்து எப்படிச் சமாளிப்பது நாளைக் கழித்து எப்படிச் சமாளிப்பது அடுத்த ஆண்டு என்ன செய்வது என்று ஆயிரத்தெட்டுக் குழப்பங்களில் சிக்கிச் சின்னாபின்னமாகிறோம். எல்லாவற்றையும் சற்றே ஒதுக்கி வைத்துப��\nபெருக்கல் வாய்பாட்டை மகிழ்ச்சியுடன் கற்க அருமையான 2 Softwares\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammatamilcinema.in/tag/director-vinoth/", "date_download": "2018-05-27T01:12:29Z", "digest": "sha1:VYZIMBQEXG5Y6YYEPK36ELZBKVI5X6DG", "length": 5865, "nlines": 83, "source_domain": "nammatamilcinema.in", "title": "director vinoth Archives - Namma Tamil Cinema", "raw_content": "\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nதீர(னி)ன் (வெற்றி) அதிகாரம் நன்று \nவெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கும் தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் வெற்றி விழாவில் கார்த்தி , தயாரிப்பாளர்கள் S.R. பிரகாஷ் பாபு , S.R.பிரபு , இயக்குநர் வினோத் , இசையமைப்பாளர் ஜிப்ரான் , ஒளிப்பதிவாளர் சத்யன் சூர்யன் , …\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nதீரன் வில்லன் அபிமன்யூ சிங்கின் ‘அடடே’ பேட்டி\nதீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தில் ஓமா என்கிற ஓம்கார் எனும் கதாபாத்திரத்தில் அனைவரையும் மிரட்டும் வகையில் நடித்திருந்த, அபிமன்யு சிங் வரும் காட்சியில் எல்லாம் மிரட்டல்தான் . சரி இவர் எதைப் பார்த்து மிரண்டார் அவரே சொல்கிறார் . ” …\n. / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம்\nதீரன் அதிகாரம் ஒன்று @ விமர்சனம்\nட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் சார்பில் எஸ் ஆர் பிரகாஷ் பாபு , எஸ் ஆர் பிரபு இருவரும் தயாரிக்க, கார்த்தி , ரகுல் பிரீத் சிங், போஸ் வெங்கட், அபிமன்யு சிங் நடிப்பில் , சதுரங்கவேட்டை படத���தை இயக்கிய வினோத் எழுதி …\nவேட்டியைக் கிழிக்குமா சதுரங்க வேட்டை\nஅரசியலுக்குள் இருக்கும் அரசியலை விட சினிமாவுக்குள் இருக்கும் அரசியல் அதிகம் . அதனால்தானோ என்னவோ அந்த சினிமா விழாவில் வில் வெள்ளை சட்டை வேட்டிகளின் அணிவகுப்பை பார்த்தபோது…. தவறிப் போய் நாம் ஏதாவது ஒரு சாதிக் கட்சியின் ரகிசய ஆலோசனைக் குழு …\nமே18 முதல் உலகம் எங்கும் \nஅபியும் அனுவும் @ விமர்சனம்\nகாலக் கூத்து @ விமர்சனம்\nதடுப்பூசி போட்டுக்கொண்டு ஹீரோவாக நடித்த தினேஷ் மாஸ்டர்\nஜி வி பிரகாஷின் ரசிகையாக உணர்ந்த ‘செம’ அர்த்தனா\nஒரு குப்பைக் கதை @ விமர்சனம்\nதங்கை தாராவை தமிழ் பேச கற்றுக்கொள்ளச சொன்ன நடிகை இனியா.\n”யாருக்காகவும் பயந்து டைட்டிலை மாற்றாதீர்கள்”- ‘நுங்கம்பாக்கம்’ விழாவில் விஷால்\n”எனக்கு இனி கட்-அவுட் வேண்டாம் – சிம்பு in ‘எழுமின்’ விழா\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் @ விமர்சனம்\nஇரும்புத் திரை வெற்றிச் சந்திப்பு \n” – உதயநிதியின் பாராட்டில் ‘ஒரு குப்பைக் கதை ‘\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peacetrain1.blogspot.com/2010_06_01_archive.html", "date_download": "2018-05-27T01:36:15Z", "digest": "sha1:RTT3LIVWJZ345OUZJGXQWGEG3GHZKLIM", "length": 131364, "nlines": 1678, "source_domain": "peacetrain1.blogspot.com", "title": "அமைதி ரயில்: June 2010", "raw_content": "\n'ரியா\" ஏற்படுவதற்கான அடிப்படைக் காரணம் இறை நம்பிக்கையில் (ஈமானில்) ஏற்படும் பலவீனம் ஆகும். அல்லாஹ்வின் மீது ஒரு மனிதனுக்கு உறுதியான நம்பிக்கையில்லா விட்டால், அல்லாஹ்வின் திருப்தியைப் பெறுவதை விட மக்களின் அபிமானத்தைப் பெறுவதே அவனுக்குப் பெரிதாகத் தோன்றும். ஈமானில் ஏற்படும் இந்த பலவீனத்தின் விளைவாக மறுமையில் கிடைக்கும் வெகுமதிகளையும், அருள் வளங்களையும் அவன் புறக்கணிக்கின்றான். இதே நேரத்தில், இந்த உலகில் கிடைக்கும் பெயருக்காகவும், புகழுக்காகவும் அவனது எண்ணம் அலை பாய்கின்றது. இத்தகைய எண்ணமே 'ரியா\"வில் அவனை வீழ்த்துகின்றது.\n'ரியா\"விற்கு மூன்று அறிகுறிகள் உள்ளன. இந்த அறிகுறிகளைக் கண்டவுடன் இறை நம்பிக்கையாளர்கள் எச்சரிக்கையாகி , கவனமாக செயல்பட வேண்டும்.\nநரகில் வீசப்படும், அறிஞர், வீரமரணமடைந்த தியாகி மற்றும் கொடையாளி தொடர்பாக நாம் முன்பு கண்ட நபிமொழியில் இந்த அறிகுறியைக் கவனிக்க முடிகின்றது. இந்த மூவரும், மக்களிடம் புகழ் பெற விரும்பினார்கள். அல்லாஹ்வின் திருப்தியை ���ிட இந்தப் புகழை அவர்கள்பெரிதாக கருதினார்கள். மக்களிடம் புகழை எதிர்பார்க்கும் மனிதன் தன்னுள் பெருமைப்பட்டுக் கொள்கிறான். தான் புகழப்படத் தகுதியுடையவன் என்றும் அவன் கருதிக் கொள்கிறான். எனவே அவன் வீம்பும், தற்புகழ்ச்சியும் உடைய மனிதனாக உருவாகும் அபாயம் ஏற்படுகின்றது.\nஅண்ணல் நபி அவர்கள் கூறியதாக அபூஹ{ரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\nஅல்லாஹ் சொல்கிறான் 'பெருமை என்னுடைய மேலாடையாகவும், பெரும் வல்லமை என்னுடைய அங்கியாகவும் உள்ளது. இந்த இரண்டில் ஏதாவது ஒன்றில் எவன் என்னுடன் போட்டியிடுகிறானோ, அவனை நான் நரக நெருப்பில் வீசுவேன்\" நூல்கள்: அபுதாவூத், இப்னுமாஜா, அஹ்மத்\nதற்பெருமை கொண்ட ஒரு மனிதரைப் பற்றி அல்லாஹ்வின் தூதர்; பின்வருமாறு எச்சரித்ததாக இன்னொரு நபிமொழியில் அபூஹுரைரா (ரலி) அவர்கள் எச்சரிக்கிறார்கள்.\nஅழிவை ஏற்படுத்தக்கூடிய விஷயங்கள் மூன்று உள்ளன. மன இச்சையைப் பின்பற்றுதல், பேராசைக்கு அடிபணிதல் மற்றும் தற்பெருமையும், இறுமாப்பும். இது (கடைசியாகச் சொன்னது) தான் மூன்றிலும் மிக மோசமானதாகும். நூல்: மிஷ்காத் அல் மசாபிஹ்\nகிறிஸ்தவர்கள், யூதர்களைப் பற்றி திருக்குர்ஆன் பின்வருமாறு எச்சரிக்கிறது.\nதாங்கள் செய்தவற்றுக்காக மகிழ்ச்சியடைந்து தாம் செய்யாதவற்றுக்காகப் புகழப்பட வேண்டுமென விரும்புவோர் தண்டனையிலிருந்து தப்பித்து விட்டார்கள் என்று (முஹம்மதே) நீர் நினைக்காதே அவர்களுக்குத் துன்புறுத்தும் தண்டனை உள்ளது. (திருக்குர்ஆன் 3:188)\nஇதனால் தான், நபித்தோழர்கள், புகழப்படக்கூடிய சூழலில் கூட சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருந்தார்கள்.\nஅப்துர்ரஹ்மான் லைலீ (இவர் இரண்டாம் கலீபா உமர் (ரலி) காலத்தில் பிறந்தவர். அலீ (ரலி), உபைபின் கஅப் மற்றும் பல நபித்தோழர்களிடமிருந்து ஹதீஸ்களைக் கேட்டு அறிவித்தவர்) அறிவிக்கிறார்கள்.\n'அன்சார்களாக இருந்த நூற்றி இருபத்திற்கும் மேற்பட்ட நபித்தோழர்களை நான் சந்தித்துள்ளேன். அவர்களிடம் யாராவது வந்து மார்க்கத் தீர்ப்பு கேட்டால், வேறு யாராவது தனக்காக இந்தத் தீர்பை வழங்க மாட்டாரா என்று விரும்புகிறவர்களாக அவர்கள் இருந்தனர்\"\nமார்க்கத்தைப் பற்றி தவறுதலாக சொல்லி விடக் கூடாது என்பதற்காகவும் அவர்கள் தயக்கம் காட்டுபவர���களாக இருந்தனர்.\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் நாளை, ஜூன் 23 முதல் 27 வரை நடைபெற இருக்கிறது. தமிழக முதல்வர் கலைஞர் அவர்களின் சீரிய தலைமையில், துணை முதல்வர் ஸ்டாலினின் மேற்பார்வையில் சிறப்புடன் நடைபெற இருக்கும் இந்த மாநாடு எல்லா வகையிலும் வெற்றி பெறும்; வெற்றி பெற வேண்டும் என்று மனமார வாழ்த்து கிறோம். ‘உலகெலாம் தமிழ் முழக்கம் கேட்கச் செய்ய’ இந்த மாநாடு பேருதவியாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.\nஆனால் செம்மொழி மாநாடு நடைபெறும் இத்தருணத்தில் தமிழ் நாட்டில் தமிழின் நிலை என்ன\nதமிழ் ஆர்வலர்களும் தமிழ்ச் சான்றோர்களும் தமிழ்ப் புலவர்களும் ‘தமிழ்நாட்டில் தமிழ் இல்லையே’ என்று புலம்பத் தொடங்கிச் சற்றொப்பக் கால் நூற்றாண்டுக்கு மேல் ஆகிவிட்டது. இன்று வரை அவர்களின் கவலை தீரவில்லை; கண்ணீர் வற்றவில்லை. தில்லியைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்று தமிழகத்தின் பள்ளிகளில் ஓர் ஆய்வை நடத்தியது. கிராமப்புறங்களில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் ஏறத்தாழ 65 விழுக்காட்டினர்க்குத் தமிழ்வழி இரண்டாம் வகுப்புப் பாட நூலைப் படிக்கக்கூட முடியவில்லை என்று அது கண்டறிந்துள்ளது.\nதமிழ்நாட்டுப் பள்ளிக்கூடங்களில் தமிழ் இல்லை.\nதமிழகத்தின் கடைத்தெருக்களில், அங்காடி வீதிகளில் தமிழ் இல்லை.\nஅரசு அலுவலகங்களில் தமிழ் இல்லை.\nதமிழ்க் கல்லூரிகள் எல்லாம் கலைக் கல்லூரிகளாக மாறிவிட்டன.\nதமிழ்ப் படித்தவர்களுக்கு வேலை இல்லை.\nதொலைக்காட்சிகளிலும் (கலைஞர் தொலைக்காட்சி உட்பட) திரைப் படங்களிலும் தமிழும் இல்லை; தமிழ்ப்பண்பாடும் இல்லை; தமிழ் வாழ்வும் இல்லை.\nநாளிதழ்களிலும் பருவ இதழ்களிலும் நடத்தப்படும் தமிழ்க் கொலைக்கு அளவே இல்லை. (பேராசிரியர் நன்னன் அவர்கள் இதைக் குறித்து அன்றாடம் கலங்குகிறார்; கதறுகிறார்; குமுறுகிறார். ஆனால் அவருடைய கதறல் யாருடைய காதிலும் விழுந்ததாகத் தெரியவில்லை)\nதமிழர்கள் பலரும் ‘தமிங்கிலர்’ ஆகிவிட்டனர். ஆங்கிலம் கலக்காமல் யாருக்கும் ஒரு சொற்றொடர் கூட பேசவோ எழுதவோ இயலவில்லை. கன்னித் தழிழ் இன்றைக்குப் ‘பன்னித் தமிழ்’ ஆகிவிட்டது.\nஇதோ, ஓர் உரையாடல் :\n‘நீ காலையில டிபன் பண்ணி்ட்டு, டென்'ஓ க்ளாக் மேல ஆபிசுக்கு போன் பண்ணிப் பேசு. அவன் ஈவினிங் வெயிட் பண்ணி உன்னை வீட்ல டிராப் பண்ணிடுவான். போன் பண்ண மிஸ் பண்ணிடாதே, ஓகே\nஇப்படி தமிழ்நாட்டில் தமிழின் அவல நிலையைச் சொல்லிக் கொண்டே போகலாம்.\nஉலகத்தமிழ் செம்மொழி மாநாடு நடைபெறும் இத்தருணத்தில் ஒரே ஒரு வினா உள்ளத்தைத் துளைத்துக் கொண்டே இருக்கிறது. அது...\nLabels: அல்லாஹ், கிப்லா, குர்ஆன், தொழுகை, நபிகள் நாயகம் (ஸல்), வணக்கம்\nநகரெங்கும் கலர் கலராக வியாபித்து நிற்கும் செல்போன் டவர்களால் உயிருக்கே கேடு விளையும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இன்றைக்கு நகரங்கள் மட்டுமல்லாமல் கிராமங்களில் கூட செல்போன் டவர்கள் அமைக்கப்பட்டுள்ளன.\nஇந்த செல்போன் டவர்கள் பார்க்க சாதுவாக நின்றாலும், பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை என்பது தெரியவந்துள்ளது. இந்த டவர்களுக்கு அருகில் வசிப்பவர்கள் கதிர் வீச்சு காரணமாக மூளையில் கட்டி, மலட்டுத் தன்மை மற்றும் நரம்புத் தளர்ச்சி போன்ற கொடிய நோய்த் தாக்குதலுக்கு உள்ளாவதாகத் தெரிய வந்துள்ளது.\nஐசிஎம்ஆர் எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் எம்வி கோட்டா இதுபற்றிக் கூறுகையில், \"அதிகமாக செல்போன் உபயோகிப்பது அல்லது செல்போன் டவர்களுக்கு அருகில் வசிப்பது மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அதிலும் பெண்களுக்கு மலட்டுத் தன்மை மற்றும் நரம்புக் கோளாறுகள் அதிகம் வருவது வெளிநாடுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் பாதிப்பின் அளவு எவ்வளவு என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. டெல்லி எய்ம்ஸ் உள்ளிட்ட மருத்துவ ஆராய்ச்சி மையங்களின் உதவியுடன் இதனை மேற்கொண்டுள்ளோம் என்கிறார். ஆனால் இந்த ஆய்வு முடிவு வரும்வரை கூட காத்திருக்கத் தேவையில்லை என்கிறார்கள் சிஎன்என் - ஐபிஎன்கார்கள். இந்த நிறுவனத்தின் நிருபர்கள், பேராசிரியர் கிரிஷ் குமார் உதவியுடன் ஒரு உண்மையை நிரூபித்துள்ளனர்.\nசெல்போன் டவர்கள் அமைந்துள்ள இடத்திலிருந்து 50 மீட்டர் தொலைவுக்கு சுமார் -12 முதல் -10 டிபி வரை கதிர்வீச்சு நிலவுவதை ஆதாரத்துடன் நிரூபித்துள்ளனர். பொதுவாக -30டிபி அளவு கதிர்வீச்சு இருக்கலாம். இந்த அளவு குறைய ஆரம்பித்தால் ஆபத்து என்பது குறிப்பிடத்தக்கது.டெல்லியில் ஒரு செல்போன் டவருக்கு அருகில் வசித்த விஜயா பட் என்ற பெண் இப்போது மூளைக்கட்டி நோயால் அவதிப்பட���கிறார்.\nஇந்த நோய் அவருக்கு வரக் காரணம் இந்த டவர்தான் என்பதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். இந்த மாதிரி நோயாளிகள் இப்போது மாநகரப் பகுதிகளில், குறிப்பாக செல்போன் டவர்களுக்கு அருகில் வசிப்பவர்களிடையே அதிகரித்து வருவதை பேராசிரியர் கிரிஷ் சுட்டிக் காட்டுகிறார்.\nLabels: ஆபத்து, செல்போன், டவர், நரம்பு, நோய்\nதென் கொரியாவிடம் வீழ்ந்தது கிரீஸ்\nஉலக கோப்பை கால்பந்து லீக் போட்டியில் தென் கொரிய அணி, கிரீஸ் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, அதிர்ச்சி கொடுத்தது.\nதென் ஆப்ரிக்காவில் 19வது <\"பிபா' உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. நேற்று \"பி' பிரிவு லீக் போட்டியில் தென் கொரியா, கிரீஸ் அணிகள் மோதின.\nதுவக்கம் முதலே தென் கொரிய அணியினர் ஆதிக்கம் செலுத்தினர். இந்த அணிக்கு 7வது நிமிடத்தில் \"பிரீ கிக்' வாய்ப்பு கிடைத்தது. இதைப்பயன்படுத்திய லீ யங்-பியோ பந்தை வேகமாக அடித்தார். அப்போது கோல் பகுதிக்குள் இருந்த முன்கள வீரர் லீ ஜங் ஜூ, தனது காலால் பந்தை வலைக்குள் அடித்து, தனது அணியின் முதல் கோலை பதிவு செய்தார்.\nஆக்ரோஷமாக ஆடிய தென் கொரிய அணியின் முன், கடந்த 2004ல் \"யூரோ' சாம்பியன் பட்டம் வென்ற, கிரீஸ் வீரர்களது ஆட்டம் எடுபடவில்லை. முதல் பாதி முடிய சில நிமிடங்களுக்கு முன் கிரீஸ் அணிக்கு, சமன் செய்ய இரண்டு வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் தென் கொரிய கோல்கீப்பர் சன்கிரேயாங் அருமையாக தடுக்க, முதல் பாதியில் தென் கொரிய அணி 1-0 என முன்னிலை வகித்தது.\nகிரீஸ் அணியின் தற்காப்பு பகுதி மிகவும் பலவீனமாக இருந்தது. இரண்டாவது பாதியின் துவக்கத்தில் (52வது நிமிடம்) தென் கொரிய கேப்டன் ஜி சங், கிரீஸ் வீரர் டி ஜோர்வசை ஏமாற்றி, பீல்டு கோல் அடித்து அசத்தினார்.\nஇரண்டு கோல் பின்தங்கிய நிலையில், கிரீஸ் அணியினர் அடுத்தடுத்து தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டனர். ஆனாலும், இவர்களது இலக்கு இல்லாத தாக்குதல்கள் பலன் அளிக்கவில்லை. இறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் தென் கொரிய அணி அசத்தல் வெற்றி பெற்றது. கடந்த 2004ல் \"யூரோ' சாம்பியன் பட்டம் வென்று, தரவரிசையில் 13வது இடத்திலுள்ள கிரீஸ் அணி, 47வது இடத்திலுள்ள தென் கொரியா அணியிடம், கிரீஸ் அதிர்ச்சித் தோல்வியடைந்துள்ளது.\nமுதல் நாளில் மெக்சிகோ-தென் ஆப்ரிக்கா, பிரான்ஸ்-உருகுவே இடையிலான போட்டிகள் \"டிரா' வில் முடிந்தன. இதையடுத்து இத்தொடரின் முதல் வெற்றியை தென் கொரியா பதிவு செய்தது.\n\"பி' பிரிவில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ள தென் கொரிய அணி, அடுத்து அர்ஜென்டினா (ஜூன் 17), நைஜீரியா (ஜூன் 23) அணிகளை எதிர்கொள்ளவுள்ளது. இதில் ஒரு போட்டியில் வென்றால், இரண்டாவது முறையாக உலக கோப்பை வரலாற்றில், \"ரவுண்ட்-16' சுற்றுக்கு முன்னேறலாம்.\nLabels: உலககோப்பை, கிரீஸ், கோல், தென் கொரியா, தோல்வி, பந்து, வெற்றி\nதென் ஆப்ரிக்க பிடியில் தப்பியது மெக்சிகோ: முதல் போட்டி \"டிரா'\nஜோகனஸ்பர்க்: தென் ஆப்ரிக்கா, மெக்சிகோ அணிகள் மோதிய உலக கோப்பை தொடரின் முதல் லீக் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் \"டிரா' ஆனது. அனுபவம் வாய்ந்த மெக்சிகோவுக்கு நிகராக ஆடிய தென் ஆப்ரிக்கா அணி, அசத்தல் துவக்கம் கண்டுள்ளது.\nதென் ஆப்ரிக்காவில் 19வது உலக கோப்பை கால்பந்து தொடர் நேற்று துவங்கியது. முதல் லீக் போட்டியில் \"ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ள தென் ஆப்ரிக்கா, மெக்சிகோ அணிகள் மோதின.\nமுதல் பாதியில் மெக்சிகோ அணி வசம் தான் பந்து அதிகமாக இருந்தது. ஆனாலும் \"பினிஷிங்' இல்லாததால் கோல் அடிக்க இயலவில்லை. ஆட்டத்தின் 2வது நிமிடத்தில் கிடைத்த அருமையான வாய்ப்பை மெக்சிகோ வீரர் டாஸ் சான்டாஸ் வீணாக்கினார். மறுபக்கம் உள்ளூர் ரசிகர்கள் ஆதரவு தர தென் ஆப்ரிக்க வீரர்களும் துடிப்பாக ஆடினர். பந்தை நீண்ட தூரம் \"பாஸ்' செய்யமால், \"ஷார்ட் பாஸ்' மூலம் நேர்த்தியாக கடத்திச் சென்றனர். 16வது நிமிடத்தில் கிடைத்த \"பிரீ-கிக்' வாய்ப்பை இந்த அணியின் ஸ்டீவன் பியன்னார் கோல் \"போஸ்டுக்கு' மேலே அடித்து கோட்டை விட்டார். முதல் பாதி முடிவில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.\nஇரண்டாவது பாதியில் தென் ஆப்ரிக்க அணி எழுச்சி கண்டது. ஆட்டத்தின் 55வது நிமிடத்தில் நட்சத்திர வீரரான தஷபாலாலா ஒரு சூப்பர் கோல் அடிக்க, அரங்கில் இருந்த ரசிகர்களின் கரகோஷம் விண்ணை முட்டியது. இதையடுத்து தொடரின் முதல் கோல் அடித்தவர் என்ற பெருமையை தஷபாலாலா பெற்றார். தென் ஆப்ரிக்க அணி 1-0 என முன்னிலை பெற்றது.\nஇதற்கு பதிலடி கொடுக்க மெக்சிகோ அணியினர் கடுமையாக போராடினர். ஆட்டத்தின் 79வது நிமிடத்தில் இந்த அணியின் ராபா மார்கஸ் அசத்தல் கோல் அடிக்க, போட்டி 1-1 என சமநிலையை எட்டியது. ஆட்டத்தின் கடைசி 90வது நிமிடத்தில் தென் ஆப்ரிக்காவின் மபேலா அடித்த பந்து, கோல் போஸ்டில் பட்டு விலகிச் செல்ல, உள்ளூர் ரசிகர்கள் நொந்து போயினர். இறுதியில் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் \"டிரா'வில் முடிந்தது.\nLabels: அணி, உதை, கால், கோல், டிரா, தென் ஆப்ரிக்கா, பந்து, போட்டி, மெக்சிகோ\nஅல்குர்ஆன் கூறும் சூராவளிக் காற்று பற்றிய எச்சரிக்கை\nஉங்களில் யாராவது ஒருவர் இதை விரும்புவாரா - அதாவது அவரிடம் பேரீச்ச மரங்களும், திராட்சைக் கொடிகளும் கொண்ட ஒரு தோட்டம் இருக்கிறது. அதன் கீழே நீரோடைகள் (ஒலித்து) ஓடுகின்றன. அதில் அவருக்கு எல்லா வகையான கனி வர்க்கங்களும் உள்ளன. (அப்பொழுது) அவருக்கு வயோதிகம் வந்துவிடுகிறது. அவருக்கு (வலுவில்லாத,) பலஹீனமான சிறு குழந்தைகள் தாம் இருக்கின்றன - இந்நிலையில் நெருப்புடன் கூடிய ஒரு சூறாவளிக் காற்று, அ(ந்தத் தோட்டத்)தை எரித்து(ச் சாம்பலாக்கி) விடுகின்றது. (இதையவர் விரும்புவாரா - அதாவது அவரிடம் பேரீச்ச மரங்களும், திராட்சைக் கொடிகளும் கொண்ட ஒரு தோட்டம் இருக்கிறது. அதன் கீழே நீரோடைகள் (ஒலித்து) ஓடுகின்றன. அதில் அவருக்கு எல்லா வகையான கனி வர்க்கங்களும் உள்ளன. (அப்பொழுது) அவருக்கு வயோதிகம் வந்துவிடுகிறது. அவருக்கு (வலுவில்லாத,) பலஹீனமான சிறு குழந்தைகள் தாம் இருக்கின்றன - இந்நிலையில் நெருப்புடன் கூடிய ஒரு சூறாவளிக் காற்று, அ(ந்தத் தோட்டத்)தை எரித்து(ச் சாம்பலாக்கி) விடுகின்றது. (இதையவர் விரும்புவாரா) நீங்கள் சிந்தனை செய்யும் பொருட்டு அல்லாஹ் (தன்) அத்தாட்சிகளை உங்களுக்குத் தெளிவாக விளக்குகின்றான் (அல்குர்ஆன் 2:266)\nஇங்கு நாம் சிந்திக்க கூடிய அறிவியல் உண்மை என்ன என்பதையும் சூராவளிகளின் வகைகளையும் அவற்றின் வேகத்தையும் பற்றி ஆராய்ந்து பார்ப்போம் வாருங்கள்\nசூராவளி என்பது ஒருவகை சுழலும் காற்றாகும். இந்த காற்றின் கட்டுக்கடங்காத வேகத்தில் சுழன்றபடியே மேகங்களை தொட்டுக் கொண்டு நிலப்பரப்பை சூரையாடி பயிர்களையும், வீடுகளையும் நாசம் செய்துவிடும் ஆற்றல் கொண்டவைகளாகும். சூராவளி என்பது ஒரு புனல் (Funnel) வடிவத்தில் காணப்படும் பயங்கரமான சூராவளியின் மேற்பகுதி மேகத்தை தொட்டு கிணறு போன்ற அகன்று காணப்படும் மேலும் இதன் வால் பகுதி கூர்மையான வாள் போன்று வலைந்து காணப்படும். இவற்றிற்கு ஆங்கில்தில் டொர்னடோ (Tornado) என்று பெயர்.\nபல்வேறு சூராவளிகள் குறைந்த பட்ச வேகமாக மணிக்கு 40 மைல்கள் என்ற வேகத்தில் சுழன்றடிக்கும் (அதாவது 64 கி.மீ வேகம்) மற்றும் அதிக பட்சமாக மணிக்கு 110 மைல்கள் என்ற வேகத்தில் சூழன்றடிக்கும் (அதாவது மணிக்கு 177 கி.மீ வேகம்) இந்த வேகம் சுமார் 250 அடி (75 மீட்டர்) நிலப்பரப்பை ஒரு வினாடியில் தாக்கும் வல்லமை படைத்தது.\nசூராவளிகள் சுழல ஆரம்பிக்கும் போது எதிர்பாராத விதமாக காற்றின் வேகம் 300 மைல்களாக இருந்தால் இந்த சூராவளிகள் குறைந்தபட்சடம் 1 மைல் (அதாவது 1.6 கி.மீ) பரப்பளவு கொண்ட நிலப்பரப்பை ஒரு வினாடியில் துவம்சம் செய்து அப்படியே மெல்ல நகர்ந்து பல மைல்கள் நகர ஆரம்பிக்கும். இவைகள்தான் சூராவளிகள் அதாவது வானத்தின் சுனாமி என்று கூட கூறலாம்.\nசூராவளி – டொர்னடோ எவ்வாறு உருவாகிறது\nஒரு குறிப்பிடட திசையிலிருந்து வீசக்கூடிய குளிர்ந்த காற்று மற்றும் வரண்ட காற்றும் அதன் எதிர்திசையிலிருந்து வீசக்கூடிய சூடான காற்று மற்றும் ஈரப்பதமான காற்றுடன் மோதுகிறது. இப்படிப்பட்ட பல்வேறு வகையான காற்றுகள் ஒன்றுடன் ஒன்று மோதும்போது அதிலிருந்து ஒரு வெளிப்படும் விசையே சூராவளி எனப்படுகிறது. இந்த மோதல்கள் அதிகமான அளவு நடைபெறும் போது அந்த சூராவளிக்கு பலம் கூடுகிறது. இதற்கு பெயர்தான் டொர்னடோ எனப்படுகிறது.\nஇந்த சூராவளி காற்றின் அறிகுறிகள் என்ன\nடொர்னடோ என்ற பயங்கரமான சூராவளி வீசுவதற்கு முன்னர் ஆலங்கட்டி மழைகள் ஏற்படுமாம் அந்த ஆலங்கட்டியின் தாக்கம் வீடுகளின் கூரைகளை துவம்சம் செய்துவிடுமாம்.\nஇந்த சூராவளி காற்றின் வேகம் என்ன\nவானத்தில் ஒரு பயங்கரமான சூராவளி உருவாகிவிட்டால் அந்த சூராவளி நிலத்தை தொடுவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம் வெறும் 12-13 நிமிடங்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். 13ம் வினாடியிலிருந்து இந்த சூராவளி நிலத்தை பதம் பார்த்து அக்குவேறு ஆணிவேராக பிடிங்கி அதை தனக்குள் வசப்படுத்திக்கொண்டு அதே வேகத்தில் நகர ஆரம்பிக்குமாம்.\nஇந்த சூராவளி காற்றின் சக்தி எத்தகையது\nமனிதர்கள், கால்நடைகள் கூட இந்த சூராவளியில் சிக்கி வீசப்படுகிறது. சாலையில் நிருத்தப்பட்டிருக்கும் வாகனங்கள் தூக்கி வீசப்பட்டு வீட்டின் கூரைகளின் மேல் நிற்குமாம் அவ்வளவு பயங்கரமானது இந்த அதிபயங்கர சூராவளிகள்.\nSUPERCELL TORNADOES (சூராவளி மேகங்களுடன்)\nஇந்த வகை சூராவளிகள் SUPERCELL TORNADOES என்று அழைக்கப்படுகின்றன. இந்த வகை சூராவளி மேகங்களை கருவாக கொண்டு சூழன்றடிக்கும். ஒரு பக்கம் மேகங்கள் மழைச்சாரல்களை வீசிக்கொண்டும் மற்றொரு பக்கம் சூரைக் காற்றை சூழன்றபடியும் வீசி பல கிலோமீட்டர்களை நாசம் செய்யக்கூடிய ஆற்றல் பெற்றிருக்கும். இந்த வகை சூராவளிகள் ஒரு நிலத்தை தொட்டுவிட்டால் அதன் வேகம் 200 கி.மீ.க்கும் குறைவாக இருக்காது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.\nநிலத்தில் உள்ள மணல் மேடுகளை பதம்பார்த்து மணலை வீசியவண்ணம் சூழன்றடிக்கும் இந்த கொடிய சூராவளிக்கு லேன்ட் ஸ்பவ்ட் என்று பெயர். இது முதலில் கண்ட SUPERCELL TORNADOES-களுக்கு அடுத்தபடியாக வீசக்கூடிய சூராவளியாகும். இவைகள் கனத்த மேகங்களை இழுத்துக்கொண்டு சுழலாமல் பலவீனமான மேகங்களைக் கொண்டு காற்றை சுழன்றடிக்கும் ஆற்றலை பெற்றிருக்கிறது.\nஇந்த GUSTNADO என்றழைக்கப்படும் சூராவளி பலவீனமானதாகும். இவைகள் சற்று வேகம் குறைந்ததாகவும் விரைவில் நின்றுவிடக் கூடியதாகவும் காணப்படும். இந்த சூரைக்காற்றினால் தூசுப்படலம் சற்று அதிகமாக காணப்படும். இந்த வகை சூராவளிகளுக்கு மேகங்களுடன் நெருங்கய தொடர்பிருக்காது மாறாக காற்றின் வேகம்தான் இவைகளையும் உருவாக்குகிறது.\nWATERSPOUT (நீரில் ஏற்படும் சூராவளி)\nவாட்டர் ஸ்பவ்ட் எனப்படும் இந்த சூராவளிகள் நீர்நிலைகளில் ஏற்படக்கூடிய சூராவளிகளாகும். இவைகள் நிலத்தில் வீசக்கூடிய SUPERCELL எனப்படும் அதிபயங்கர சூராவளிகளின் வடிவ மேயாகும் ஆனால் இவைகள் நீரில் சூழன்றடிப்பதால் இதனால் ஏற்படும் பாதிப்பகள் மனிதனுக்கு மிக குறைவுதான். இந்த சூராவளிகள் நிலத்தை தொடுவதற்குள் அதன் சக்தியை இழந்து விடுகின்றன.\nஇந்த வகை சூராவளிகளுக்க டஸ்ட் டெவில் என்று பெயர் அதாவது தூசுகளின் சாத்தான். இந்த சூராவளி அதிகமாக பாலைவனங்களில் வீசுவதுதான் வழக்கம். இவைகள் உச்சி வெயில் மற்றும் மதிய நேரங்களில் அதிகமாக வீசுகின்றன. இவைகள் மணிக்கு 70 மைல்கள் வேகத்தில் சுழன்றடிக்கும் ஆற்றல் பெற்றிருக்கின்றன. இவைகள் மிகவும் பலவீனமான சூராவளிகளாகும் இவைகளுக்கு மேகங்களுடன் எந்த தொடர்பும் காணப்படாது மாறாக காற்றின் அழுத்தம் இவ்வகை சூரைக் காற்றை வீசிக்கொண்டு சில நிமிடங்களில் தன் சக்தியை இழந்துவிகின்றன. தூசுப்படலத்தை தட்டிச் செல்வதால் கண்களுக்கு மிகவும் பாதிப்புகள் ஏற்படுத்துகின்றன. சற்று அதிகமாக வீ��ினால் ஒரு வாகத்தை தலை குப்புற கவிழ்த்துவிடும் ஆற்றல் பெற்றிருக்கும்.\nநெருப்புச் சுறாவளிகள் அதாவது சூராவளி சூழலும் போது அதன் உராய்வினால் காய்ந்த இழை தழைகள் கருகி நெருப்பு உண்டாகிறது இந்த நெருப்புச் ஜுவாலைகளை சூராவளி தன்னுள் இழுத்தபடியே பிற இடங்களுக்கு பரவி நாசத்தை ஏற்படுத்தும் ஆற்றல் பெற்றுள்ளன. இவைகள் பெரும்பாலும் விவசாய நிலங்கள் மற்றும் காடுகள் உள்ள பகுதிகளில் பேரிழப்பை ஏற்படுத்திவிடுகின்றன.\nஇந்த நெருப்புச் சூராவளிகள் 1923ம் ஆண்டு ஜப்பான் நாட்டில் உள்ள டோக்கியோவின் Hifukusho-Ato என்ற கிராமத்தில் சுமார் 38,000த்திற்கும் மேற்பட்ட மனிதர்களை வெரும் 15 நிமிட இடைவெளியில் நெருப்பினால் பொசுக்கி அழித்துள்ளது. இவைகள் பெரும்பாலும் 10 முதல் 50 மீட்டர் அகல உயரமும் 10 அடி அகலம் கொண்டதாகவும் காணப்படும். இச்சுறாவளிகள் சூழன்றடிக்கும் போது காற்றின் வேகம் மணிக்கு 160 கீ.மீ என்ற வேகத்தில் காணப்படும். 49 அடி உயரமுள்ள மரத்தை கூட சில வினாடிகளில் அழித்துவிடும்.\nஅல்லாஹ் அருள்மறையில் விவரிக்கும் சூராவளியின் தாக்கம் பற்றி மீண்டும் ஒருமுறை படித்து நல்லுணர்வு பெற முயலலாமே\nஉங்களில் யாராவது ஒருவர் இதை விரும்புவாரா - அதாவது அவரிடம் பேரீச்ச மரங்களும், திராட்சைக் கொடிகளும் கொண்ட ஒரு தோட்டம் இருக்கிறது. அதன் கீழே நீரோடைகள் (ஒலித்து) ஓடுகின்றன. அதில் அவருக்கு எல்லா வகையான கனி வர்க்கங்களும் உள்ளன. (அப்பொழுது) அவருக்கு வயோதிகம் வந்துவிடுகிறது. அவருக்கு (வலுவில்லாத,) பலஹீனமான சிறு குழந்தைகள் தாம் இருக்கின்றன - இந்நிலையில் நெருப்புடன் கூடிய ஒரு சூறாவளிக் காற்று, அ(ந்தத் தோட்டத்)தை எரித்து(ச் சாம்பலாக்கி) விடுகின்றது. (இதையவர் விரும்புவாரா - அதாவது அவரிடம் பேரீச்ச மரங்களும், திராட்சைக் கொடிகளும் கொண்ட ஒரு தோட்டம் இருக்கிறது. அதன் கீழே நீரோடைகள் (ஒலித்து) ஓடுகின்றன. அதில் அவருக்கு எல்லா வகையான கனி வர்க்கங்களும் உள்ளன. (அப்பொழுது) அவருக்கு வயோதிகம் வந்துவிடுகிறது. அவருக்கு (வலுவில்லாத,) பலஹீனமான சிறு குழந்தைகள் தாம் இருக்கின்றன - இந்நிலையில் நெருப்புடன் கூடிய ஒரு சூறாவளிக் காற்று, அ(ந்தத் தோட்டத்)தை எரித்து(ச் சாம்பலாக்கி) விடுகின்றது. (இதையவர் விரும்புவாரா) நீங்கள் சிந்தனை செய்யும் பொருட்டு அல்லாஹ் (தன்) அத்தாட்சிகளை உங்களுக்குத் தெளிவாக விளக்குகின்றான் (அல்குர்ஆன் 2:266)\nஇஸ்லாம் உண்மையான மார்க்கம் என்பதற்கு இந்த சூராவளிகளும் ஆதாரமாக திகழ்கிறது எனவே இந்த உண்மைகளை அறிந்த நீங்கள் எப்போது இஸ்லாத்திற்குள் வருவீர்கள்\nLabels: அல்லாஹ், ஒரே ஏகன், காற்று, குரான், சுழற்சி, சூறாவளி, புயல், மழை, வெள்ளம்\nமனப் பிறழ்வு, மனக் குழப்பம் ஆகிய உளவியல் சார்ந்த நோய்களுக்கு உரிய ஆலோசனைகளும் மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்கள் எடுக்க வேண்டுமெனில் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான ஆலோசனைகளும் முனைவர் அப்துல்லாஹ் வழங்கி வருகிறார். அணுக வேண்டிய முகவரி:\nLabels: உளவியல், பெரியார்தாசன்(அப்துல்லாஹ்), மனக் குழப்பம், மனப் பிறழ்வு\nஇந்த பதிவின் இறுதியில் சில தகவல்கள் சேர்க்கப்பட்டுள்ளன.\nஉங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.\nநீங்கள் அறிந்து கொண்டே உண்மையை பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள் --- குர்ஆன் 2:42\nபரிணாமவியல் என்ற ஆதரமற்ற, அறிவியலுக்கு ஒத்துவராத, Hypothesis (Educated Guess) ஆக கூட இருக்க தகுதியில்லாத ஒரு கொள்கை எப்படி லட்சக்கணக்கான மக்கள் உயிரிழக்க காரணமாய் இருந்தது என்று சென்ற பதிவுகளில் பார்த்தோம்.\nஇன்ஷா அல்லாஹ், இந்த பதிவிலிருந்து, பரிணாமம் என்ற கோட்டை எத்தகைய கற்பனைகளால் கட்டப்பட்டது என்று பார்ப்போம்.\nபதிவிற்கு செல்லும் முன் ஒரு சிறு விளக்கம். பரிணாமம் என்பது ஒரு பொதுவான சொல் (Evolution in a broader sense means a merely change). அது பலவற்றையும் குறிக்கும், eg. galaxies, languages, and political systems etc. ஆனால் பரிணாமம் என்றாலே நமக்கெல்லாம் நினைவுக்கு வருவது உயிரியல் பரிணாமம் (Biological Evolution) தான். அதாவது, இவ்வுலகில் உயிரினங்கள் எப்படி வந்திருக்கும் என்று விளக்க முயற்சிக்கும் உயிரியல் பரிணாமம் தான்.\nஉயிரியல் பரிணாமம் என்றால் என்ன\nஒரு நிமிஷம்.....பதில் சொல்லுவதற்காக இந்த கேள்வியை கேட்கவில்லை. உண்மையிலேயே பரிணாமம் என்றால் என்னவென்று உங்களிடம் தான் கேட்கிறேன்.\nபரிணாமவியலின் உள்ளே சென்று பார்த்தால் தான் குளறுபடிகள் என்றால், பரிணாமம் என்ற தலைப்பை விளக்குவதிலேயே பல குளறுபடிகள்.\n\"படிப்படியாக\" உயிரினங்கள் மாறியிருக்கும் என்று சொல்லுவார்களே, அவையெல்லாம் பரிணாமத்தின் விளக்கம் இல்லையாம். என்ன குழப்பமாக இருக்கிறதா. பரிணாமவியல் என்றாலே குழ��்பங்களின் கூடாரம் தானே. பரிணாமவியல் என்றாலே குழப்பங்களின் கூடாரம் தானே இந்த பதிவில் மற்றொரு குழப்பத்திற்கும் உங்களை தயார் படுத்திக்கொள்ளுங்கள்.\nவிஷயத்திற்கு வருவோம். ஏன் அந்த விளக்கம் தவறு\n1. பரிணாமத்தின் மிகப் பெரிய ஆதரவாளரான Talk Origins தளத்தின் படி, \"பரிணாமம் என்றால் என்ன\"வென்று ஆக்ஸ்போர்ட் அறிவியல் அகராதி (Oxford Concise Science Dictionary) சொல்லுகிறதென்றால்,\n\"பரிணாமம்: தற்காலத்திய, பல்வேறு வகைப்பட்ட தாவர வகைகளும், மிருகங்களும் எப்படி மிகப் பழங்கால உயிரினங்களிருந்து படிப்படியாக வந்திருக்கும் என்று கூறுவது பரிணாமம். இது கடந்த முப்பதாயிரம் லட்சம் ஆண்டுகளாக தொடர்வதாக நம்பப்படுகிறது\" - Oxford Concise Science Dictionary\nஉங்களில் பலர், ஆக்ஸ்போர்ட் அறிவியல் அகராதி சரியாகத் தானே கூறுகிறது என்று நினைக்கலாம். அங்குதான் பிரச்சனையே...\nTalk Origins தளம் என்ன தெரியுமா கூறுகிறது ஒரு அறிவியல் அகராதி இப்படி விளக்கியிருப்பது மன்னிக்க முடியாததாம்.\nஅதாவது, பரிணாமவியலை பலமாக ஆதரிக்கும் இந்த தளத்தை பொறுத்தவரை, அந்த விளக்கம் தவறானது. அவர்களைப் பொறுத்தவரை இந்த விளக்கம் பரிணாமத்தின் வரலாற்றை தான் பேசுகிறதாம், பரிணாமம் என்றால் என்னவென்று விளக்கவில்லையாம். அதுமட்டுமல்லாமல் \"படிப்படியாக\" என்ற வார்த்தை பரிணாமத்தை விளக்க வரக்கூடாதாம்.\nஇப்போது நம்மிடத்தில் எழும் சில கேள்விகள்,\nஒரு அறிவியல் அகராதியே இப்படி தவறாக எழுதியிருப்பது எதனால்\nஇதை எழுதுவதற்கு முன் அவர்கள் பரிணாமவியலாளர்களிடம் கருத்து கேட்கவில்லையா\nஅவர்களுக்கு பரிணாமம் என்றால் என்னவென்று புரியவில்லையா\nஇப்படி தவறான ஒரு தகவலை தந்து மக்களை ஏமாற்றுகிறதா ஆக்ஸ்போர்ட் அகராதி\nஇல்லை, Talk Origins தளம் தவறா\nதயவு கூர்ந்து துறைச்சார்ந்த சகோதரர்கள் பதிலளியுங்கள்.\nTalk Origins தளம் இத்தோடு நின்று விடவில்லை. மற்ற பிரபல அகராதிகளான Webster's மற்றும் Chambersசும் தவறாம். இவைகளின் விளக்கம் ஆக்ஸ்போர்ட் அறிவியல் அகராதியை விட மோசமாம்.\nநான், எங்கள் நகர பொது நூலகத்தில் உள்ள Academic American Encyclopedia வில் இது குறித்து பார்த்தது பின்வருகிறது. இதனுடைய விளக்கமும் ஆக்ஸ்போர்ட் அகராதியை போலத்தான் இருக்கிறது.\nஇப்போது நம்முள் எழும் சில கேள்விகள்,\nஎப்படி இத்தனை பிரபல அகராதிகள் மற்றும் கலைக்களஞ்சியங்கள் (Encyclopedia) தவறான விளக்கத்தை தந்திருக்கின்றன\nஒருவேளை, Talk Origins தளத்தினுடைய வாதம் தான் தவறா\nஅதெல்லாம் சரி, இவையெல்லாம் தவறான விளக்கமென்றால் சரியான விளக்கம் தான் என்ன\nஇதற்கு talk origins தளம் என்ன பதில் சொல்லுகிறது\n2. பிரபல பரிணாமவியலாரான Douglas J.Futuyma அவர்கள் கூறிய ஒரு விளக்கத்தை கூறுகிறது இந்த தளம். அது என்ன விளக்கம்\nமேலே உள்ளதை சுருக்கமாக விவரிக்க வேண்டுமென்றால்,\n\"பல தலைமுறைகளுக்கு மக்கள் தொகையில் ஏற்படும் பரம்பரை மாற்றங்களின் விளைவுகளே பரிணாமம்\" - Talk Origins website\n(மொழிபெயர்த்துள்ள இந்த வாக்கியம் சரியா, தவறென்றால் சரியான மொழிபெயர்ப்பை தரவும். திருத்திக் கொள்ளப்படும்)\nநாம் மேலே பார்த்த யாவையும் talk origins தளத்தில் எழுதியது Lawrence A. Moran அவர்கள். அவருடைய இந்த பதிவு நீட்டிக்க பட்ட போது (V2.15, 2006) அதில், Douglas J. Futuyma அவர்களின் குழு, 1997 ல் பரிணாமம் குறித்து கூறிய விளக்கம் தவறென்கிறார் அவர்.\nஅதாவது 1986ல் Douglas J. Futuyma அவர்கள் கூறிய விளக்கம் சரி, ஆனால் 1997 ல் அவர் தலைமையில் இருந்த குழு கூறிய விளக்கம் தவறு.\nசற்று விளக்கமாக சொல்லுவதென்றால், 1997ல் பரிணாமம் குறித்த ஒரு அறிக்கை அளிப்பதற்காக Douglas J. Futuyma அவர்களின் தலைமையில் இருபது அறிவியலாளர்கள் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு இறுதியாக சமர்ப்பித்த அறிக்கையில், \"பரிணாமம் என்றால் என்ன\" என்ற கேள்விக்கு விளக்கமாக பின்வரும் பதில் வருகிறது,\nஇந்த விளக்கத்தை பற்றி கருத்து தெரிவிக்கும் Lawrence A. Moran அவர்கள், இந்த விளக்கத்தின் ஒரு பகுதி துருதிஷ்டவசமானது என்று கூறுகிறார். அதுமட்டுமல்லாமல், Douglas J. Futuyma அவர்களின் குழு பரிணாமம் குறித்து அளித்த விளக்கம் தவறு என்கிறார் அவர்.\nஆக, 1986ல் Douglas J. Futuyma அவர்கள் பரிணாமம் குறித்து கூறிய விளக்கம் சரி, ஆனால் 1997ல் அவர் சார்ந்த குழு கூறிய விளக்கம் தவறு.\nஇப்போது நாம் கேட்க நினைக்கும் கேள்விகள்,\nDouglas J. Futuyma போன்ற பெரிதும் மதிக்கத்தக்க ஒரு பரிணாமவியலாளர் ஏன் இருவேறு விளக்கங்களை தர வேண்டும்\nஇந்த இரு விளக்கங்களில் எது சரி\nஆக மொத்தத்தில் \"பரிணாமம் என்றால் என்ன\" என்ற கேள்வி அப்படியே இருக்கிறது. தலைப்பிலேயே இவ்வளவு குழப்பங்களா\nஇத்தனை வருடங்களாக \"(உயிரியல்) பரிணாமம்\" என்ற சொல்லுக்கு சரியான விளக்கம் இல்லாமல் இருப்பது நன்றாகவா இருக்கிறது\nஅதனால், துறைச்சார்ந்த சகோதரர்கள் இதை படிக்க நேர்ந்தால் பரிணாமத்திற்கு தெளிவான \"Definition\" யை ஆதாரங்களுடன் தாருங்கள்.\nஆனால் இதிலும் ஒரு பிரச்சனையுள்ளது. என்னவென்றால், அறிவியலாளர்களுக்குள்ளாகவே இது குறித்து குழப்பங்களாம்.\n\"முக்கியமான இந்த சொல்லை விளக்குவதில் அறிவியலாளர்களுக்குள்ளாகவே குழப்பங்கள் இருக்கின்றன\" - Talk Origins\nஅடடா, என்னவொரு தெளிவாக, ஆணித்தரமாக சொல்லியிருக்கிறார்கள். அவர்களுக்குள்ளாகவே குழப்பங்களாம்....\nபரிணாமம் என்ற conecpt க்கு உண்டான definition னிலேயே இவ்வளவு பிரச்சனைகளா\nஏன் சரியாக விளக்க முடியவில்லை\nஒரு நிமிஷம், நீங்கள் விடைபெறுவதற்கு முன் ஒரு சிறு கேள்வி. தற்போதைய ஆக்ஸ்போர்ட் விலங்கியல் அகராதி (Oxford Dictionary of Zoology, Indian Edition, 2008 sixth impression, p-198) இது குறித்து என்ன தெரியுமா கூறுகிறது\nஇறைவன் நம் அனைவரையும் என்றென்றும் நேர்வழியில் நிலைக்கச் செய்வானாக...ஆமின்.\nLabels: evolution, அல்லாஹ், அறிவியல், உயிரியல், குர்ஆன், தியரி, பரிணாமம்\nபிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க\n'என் மகள்களின் மூன்று கேள்விகள்'\n15 இடங்களில் போட்டியின்றி வெற்றி\nNASA விண்வெளி வீராங்கனை சுனீதா வில்லியம்ஸ் புனித இஸ்லாத்தை ஏற்றார்\nPJ என்ன சொல்லப் போகிறார்\nPJ பற்றி வந்த மெயிலும் மீளும் நினைவுகளும்\nRSS முழு நேர ஊழியர் வேலாயுதம் இஸ்லாத்தை தழுவினார்\nஅதிரடி தேர்தல் கருத்து திணிப்பு\nஅதிராம்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய ஜமாத்\nஅதிரை அமீன் வேதனைக் கடிதம்\nஅதிரையில் பள்ளி வாசல்களுக்கு இடைஞ்சல் கொடுக்கும் காவல்துறை\nஅமெரிக்காவில் அதிரையர் மரணம் நெய்னா முகமது\nஅமெரிக்காவில் இனவெறித் தாக்குதல் இந்தியர் கைது\nஅலட்சியத்தில் அதிரை மின் வாரியம்\nஅவசியமற்ற சந்தேகம் ஆரோக்கியத்தைத் தருமா\nஅன்புள்ள இந்தியப் பிரதமர் மோடிக்கு\nஅஷ்- ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத்\nஆ ஆ ஆடை அவிழ்ப்பு\nஆட்டு நெஞ்சை பிளந்து பரண் பூஜை \nஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்\nஇணை வைப்பவர்களின் நல்லறங்கள் ஏற்றுக்கொள்ளப்படுமா\nஇதில் எதை அதிகம் திறக்கிறீர்கள்\nஇந்தக் கொடுமைகளுக்கு யார் முற்றுப் புள்ளி வைப்பது\nஇந்திய சுதந்திர போராட்ட வீரர் கேப்டன் அப்பாஸ் அலி\nஇந்திய தூதரகத்தில் 70 பாஸ்போர்ட்கள் காணவில்லை\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக்\nஇந்தியா தூய்மை பெற நபிகள் நாயகத்தின் அறிவிப்பு\nஇந்தியாவுக்கு தடை விதித்தது சவூதி அரேபியா\nஇந்து தீவிரவாதி என்று அழைக்காதீர்கள்\nஇந்துக் கோயிலை இடிக்க தீர்மானம்\nஇப்போ லேடி எப்போ மோடி\nஇயக்க நண்பர்களுக்கும் அவசர வேண்டுகோள்......\nஇயேசு கிறிஸ்து ஒரு முஸ்லிம்\nஇவருக்கு பெயர் முஹம்மது (ஸல்)\nஇளம் பிறை கண்டு ..\nஇஸ்லாத்தில் ஜகாத் மற்றும் அதன் முக்கியத்துவம்\nஇஸ்லாத்தை ஏற்ற நேபாள நடிகை பூஜா லாமா\nஇஸ்லாத்தை ஏற்ற முதல் இந்தியரும் - தமிழரும்\nஇஸ்லாம் ஒரு இனிய மார்க்கம்\nஉடலைக் கடைவிரித்துதான் உலகை வெல்ல வேண்டுமா\nஉடைக்கப்பட்ட இரண்டாவது பாபர் மஸ்ஜித்\nஉதவி செய்த அல்லாஹ்வுக்கு நன்றி\nஉலகத்திலேயே நம்பர் ஒன் (பொய்\nஉலகில் வேகமாகப் பரவிவரும் மார்க்கம்\nஎதிர்ப்பை தெரிவிக்க இறுதி நாள் ஏப்ரல் 6\nஎல்லை மீறும் ஊடக பயங்கரவாதம்\nஏன் நரேந்திர மோடிக்கும் மோகன் பகவத்துக்கு ஹிதாயத்தை கொடு யா அல்லாஹ்\nஏன் மண் வெட்டி கேட்கிறார் அதிரை அமீன் \nஐ டி நிறுவனங்களின் அக்கிரமங்கள்\nஒரு பிராமண சகோதரனின் கதை\nஒருவனுடைய பாவச்சுமையை மற்றொருவன் சுமக்க மாட்டான்\nஒழுக்கமுள்ள பெண்கள் மீது பழி\nஓடாத ரயில் பாதைக்கு சாலை மேம்பாலம்\nகடவுள் எந்தத் தேவையும் இல்லாதவன்\nகணவன் மனைவி உறவைப்பற்றி குர்ஆனை விட\nகரு வளர்ச்சியும் அல்குர்ஆனின் அற்புதமும்\nகாஷ்மீரில் அடுக்கடுக்கான பிணக் குவியல்கள்\nகீழ் தாடையில் ஒரு குத்து\nகுரல் வலையை நெறிக்கும் நாடு\nகுரானை ரூ.5 கோடிக்கு விற்க முயன்ற 10 பேர் கைது\nகுரான் தஃப்சீர் இப்னு கதீர்\nகுர்ஆனில் உள்ள அறிவியல் உண்மைகள்\nகுர்ஆன் மொழி பெயர்ப்புடன் ஓத\nகுஜராத் கலவரம் தொடர்பான அமெரிக்க நிலை\nகூழை கும்பிடு போடாத வேட்பாளர்\nகொய்யப்பா அப்துல் அஜீஸ்.முதல் கட்ட நிலவரம்\nசகோ PJ அவர்களுக்கு அவசர வேண்டுகோள்\nசம்சுல் இஸ்லாம் சங்கம் எச்சரிக்கை\nசலீம் நானாவும் பசீர் காக்காவும்\nசூனியக்காரனும் ஈமான் உறுதிமிக்க சிறுவரும்\nத த ஜ தீர்மானம்\nத மு மு க\nதமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம்\nதர்காக்களை இடிக்குமா புதிய அரசு\nதிருக் குர்ஆன் முன் அறிவிப்பு\nதினமலர் பொய் செய்திக்கு மீண்டும் செருப்படி\nதுபாயில் இந்திய விடுதலை வீரர் மௌலானா அபுல் கலாம் ஆசாத்\nதொழ பள்ளிக்கு செல்லும் முன் வெங்காயம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்\nநான்கு பேரின் தூக்கு உறுதி செய்தது நீதிமன்றம்\nநாஸாவில் டாக்டர் அப்துல் கலாம் கலாம் கண்ட காட்சி\nநீ பள்ளிவாசல் போக மாட்டாய்\nபர்மா முஸ்லிம்களின் அவலங்களை சர்வ��ேசப்படுத்த\nபர்மிய முஸ்லிம்களின் பதற வைக்கும் எதிர்காலம்\nபள்ளிவாசலை இடிக்க இந்து முன்னணி சதி\nபாக்கிஸ்தான் கொடியை ஏற்றிய இந்து பயங்கரவாதிகள்\nபாரதீய மஸ்தூர் சங். வனவாசி கல்யானஇல. கணேசன்\nபிரபல அமெரிக்க பாடகி இஸ்லாத்தை தழுவினார்\nபிரபல பாடகர் ஜோஸ் கெமிலன் புனித இஸ்லாத்தை ஏற்றார்\nபுதிதாக இஸ்லாத்தை தழுவிய சகோதரர்களுக்கு\nபுதுக்கோட்டையில் இஸ்லாத்தை ஏற்ற ஜோதி\nபெங்களூர் - ஒலிம்பிக்ஸ் 2012 - இஸ்லாமை நோக்கி மக்கள்\nபெண்களை இறக்குமதி செய்ய முடிவு\nபெருகி வரும் அமோக ஆதரவு\nமகன் விரட்டியதால் அனாதையாக வீதியோரத்தில் கிடந்த பரிதாபத் தாய்\nமதுரை விமான நிலைய கஸ்டம்சும்\nமனித நேய மக்கள் கட்சி\nமன்னார்குடி - பட்டுக்கோட்டை அகல ரயில் பாதை தேவையா\n பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா\nமாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்\nமீட்கப்பட்டது பள்ளிவாசல்.சிங்கள பேரினவாதம் முறியடிப்பு\nமுகேஷ் அம்பானி வக்ப் நிலம் அபகரிப்பு\nமுப்பதே மாதத்தில் கப்பலில் வேலை\nமுஸ்லிம் சகோதரியை மிரட்டும் காவல்துறை\nமுஸ்லிம் சமுதாயத்தில் பெண்களின் கல்வி\nமுஸ்லிம்களுக்கு பாஜக பகிரங்க மிரட்டல்\nமெளலவி குத்புதீன் அஹமத் பாகவி அவர்கள் இறையடி சேர்ந்தார்கள்\nமொட்டை தலையில் சொரி வந்தால் என்ன செய்ய வேண்டும்\nமோடி ஒரு கொலைகார வெறிநாய்\nமோடிக்கு RSS பரபரப்பு உத்தரவு\nமோடிஜியைப் பற்றி நான் பேச விரும்பவில்லை\nயுவன் சங்கர் ராஜா இஸ்லாத்தை தழுவினார்\nராஜ பக்சே அமெரிக்காவில் கைது\nரேஷன் கார்டுக்காக 14 ஆண்டுகள்தவம்\nவக்பு வாரியத்தை கலைக்க வேண்டும்\nவழக்குரைஞர் A.முனாஃப் அவர்களுக்கு வாக்களியுங்கள்: அய்டா வேண்டுகோள்\nவிழி பிதுங்கினார் அந்தப் பாதிரியார்\nவிஜய நகர கடைசி அரசர் ஸ்ரீரங்க ராயலு\nவீட்டை விட்டு ஓடும் பெண்களுக்கு ஒரு குறும்படம் நரகத்தை நோக்கி\nவென்று காட்டிய தாருத் தவ்ஹீத்\nவேலுப்பிள்ளை பிரபாகரன் முஸ்லிம்கள் மீது மேற்கொண்ட அராஜகங்கள்\nஜூம்மா மசூதி இமாம் சயீத் அகமது\nஷம்சுல் இஸ்லாம் சங்க ஏரியாவில் முனாபுக்கு வெற்றி வாய்ப்பு\nஷம்சுல் இஸ்லாம் சங்க வேட்பாளர்களை ஆதரிக்கவேண்டும்\nஹாஜிகளுக்கு மிக அவசர வேண்டுகோள்\nஹிஜாபுக்காக போராடும் கல்லூரி மாணவி\nபள்ளிப் பருவ செக்ஸ் அவலங்கள்,ஒரு அதிர்ச்சி ரிபோர்ட்\nபள்ளியறை' என்ற சொல்லே தமிழ��ல் கொஞ்சம் விவகாரமான சொல்தான் அது பள்ளி வகுப்பறையையும் குறிக்கும். காதலர்கள் துயில் கொள்ளும் கட்டிலறையையும் ...\nகுர்ஆன் - கேள்வி - பதில்கள்\nQ1) குர்ஆன் என்பதற்கு என்ன பொருள் A) ஓதுதல் \nஎவனுடைய கையில் என் உயி இருக்கிறதோ அவன் மீது ஆணையாக, நீங்கள் நம்பிக்கை கொள்ளாதவரையில் சுவனபதி செல்ல இயலாது. உங்களில் ஒருவர் மற்றவரை நேசிக்காத...\nசென்னைக்கு நோன்பு காலங்களில் வேலையாக செல்லக்கூடிய சகோதரர்கள் சஹர் உணவிற்கு எவ்வித சிரமும் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. இறைவனின் மாபெரும...\nகாந்தி படுகொலை; பாபர்மசூதி இடிப்பு இவையே இரு பெரும் பயங்கரவாத நிகழ்வுகள்: திக்விஜய்\nடெல்லியின் ஆஜ்தக் தொலைக்காட்சி ஓடை நடத்திய நேர்காணலில், \"சுதந்திர இந்தியாவின் இரு பெரும் பயங்கரவாதச் சம்பவங்களாக மஹாத்மா காந்தியின...\nஅதிரை நியூஸ்: ஜூலை 03 அமெரிக்காவில் அதிகமான அதிரையர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். அமெரிக்கா வாழ் அதிரையர்களின் நலன் கருதி கடந்த...\n) நம் வசனங்களைப் பற்றி வீண் விவாதம் செய்து கொண்டிருப்போரை நீர் கண்டால் , அவர்கள் அதைவிட்டு வேறு விஷயங்களில் கவனம் செ...\nஅண்மையில் மெக்சிக்கோ நாட்டில் எய்ட்ஸ் ஒழிப்பு மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். ஓரின...\nகாதலில் கள்ளக் காதல் என்ன நல்ல காதல் என்ன எல்லாக் கண்றாவியும் ஒன்றுதான். காதல் மயக்கத்தில் விழுந்த ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும், அந்த...\nசிரியா அகதிகள் சென்னையில் .......\nகடந்த 2 மாதங்களில் மட்டும் சிரியாவைச் சேர்ந்த 20 குடும்பத்தினர் சென்னை வந்துள்ளனர். ஜெர்மனி நாட்டுக்குச் செல்ல விசா பெறுவதற்காக அவர்கள் இங...\nதென் கொரியாவிடம் வீழ்ந்தது கிரீஸ்\nதென் ஆப்ரிக்க பிடியில் தப்பியது மெக்சிகோ: முதல் போ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanjavur14.blogspot.com/2018/04/blog-post10-Chiththirai-.html", "date_download": "2018-05-27T00:57:59Z", "digest": "sha1:6XYPRFIUNFTHTOQUZI2OKZ37FIHLZEQH", "length": 20487, "nlines": 282, "source_domain": "thanjavur14.blogspot.com", "title": "தஞ்சையம்பதி: சித்திரையே வருக..", "raw_content": "\nஅறிந்ததும் புரிந்ததும் தொடர்ந்து வரும்\nநமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nநம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nபூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே\nவாழி அவன்தன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி\nஊழி உய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி காவேரி\nசனி, ஏப்ரல் 14, 2018\nஇந்த நாள் இனிய நாள்..\nகிருஷ்ண பட்சம் த்ரயோதசி திதியில்\nமீன ராசி உத்திரட்டாதி நட்சத்திரத்தின் முதல் பாதத்தில்\nமேஷ லக்னத்தில் காலை 6.55 மணியளவில்\nஇந்த ஆண்டின் ராஜா - சூரியன்..\nமேகாதிபதி எனும் மூன்று பொறுப்புகளையும் வகிப்பவர் - சுக்கிரன்..\nபூர்வீக தொழில்கள் புத்துயிர் பெறும்\nமூலிகைப் பொருட்கள் சிறப்படையும் என்றும்\nமக்களுக்கு தெய்வபக்தியுடன் தேசபக்தியும் அதிகரிக்கும் என்றும்\nநாம் வாழ வேண்டிய தருணங்களை வாழ்ந்தே ஆகவேண்டும்...\nவரும் நாட்களை எல்லாம் வளமான நாட்களாகக் கொண்டு\nகஷ்டங்கள் தீர பிராயச்சித்தம் தான் செய்யவேண்டும்... - என விரும்பினால், மனதார - ஏழை எளியவர்களுக்கு உதவலாம்.\nசிற்றுயிர்களை - இயற்கைச் சூழலைக் காக்கலாம்.\nவாசலில் அரிசி மாவினால் கோலமிடுவதும்\nதெருவில் திரியும் விலங்குகளுக்கு உணவளிப்பதும்\nசாலையோர மரத்திற்கு ஒரு குடம் நீர் வார்ப்பதும் - மிகப்பெரிய அறங்கள்.\nயாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி\nயாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே\n- என்பது திருமூலர் அருளிய திருமந்திரம்.\nபிறருக்கு இன்னுரை கூறுவதனால் - உள்ளம் குளிர்கின்றது.\nஉள்ளம் குளிர்வதனால் - உள்ளுறையும் சிவம் நெகிழ்கின்றது..\nசிவம் நெகிழ்வதால் உடனுறையும் சக்தியும் மகிழ்கின்றது...\nகலையாத கல்வியும் குறையாத வயதுமோர்\nகன்றாத வளமியும் குன்றாத இளமையும்\nசலியாத மனமும் அன்புஅகலாத மனைவியும்\nதாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்\nதொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு\nதுய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய\nஅலையாழி அரிதுயிலும் மாயனது தங்கையே\nஅமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி\nஓம் நம சிவாய சிவாய நம ஓம்\nஅன்புடன், துரை செல்வராஜூ at சனி, ஏப்ரல் 14, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஸ்ரீராம். 14 ஏப்ரல், 2018 03:58\nநாளும் நலமே விளைக. யாவர்க்கும் பிரகதீஸ்வரர் அருள் புரியட்டும். இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துகள். காலை வணக்கம்.\nஅன்பின் ஜி இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்.\nதிண்டுக்கல் தனபாலன் 14 ஏப்ரல், 2018 08:02\nஇனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்...\nநேற்றுதான் நாங்கள் ஹிருதயாலீஸ்வர்ர் (பூசலார் நாயனார்) மற்றும் திருநின்ற ஊர் பக்தவத்சலப் பெருமாளை தரிசனம் செய்த போது உங்களை நினைத்துக்கொண்டேன். அங்கு ஏரிகாத்த ராமர் தரிசனமும் கிடைத்தது.\nஏரி காத்த ராமர் மதுராந்தகம் அல்லவோ இங்கே திருநின்றவூரில் ஏது ஏரி காத்த ராமர்\nகீதாக்கா திருநின்றவூர் கோயிலின் பின் பக்கம் பெரிய ஏரி உள்ளது அழகா இருக்கும் அங்கும் ஒரு ஏரிகாத்த ராமர் இருக்கார். சிறிய கோயில் ஆஞ்சுவும்...அழகு...\nநான் படங்களும் எடுத்துள்ளேன் கணினியில் சேமித்து பகிரணும் என்று நினைத்திருந்தேன்....புகைப்பட மூன்றாவது விழிப்பார்வையாக இன்னும் போடலை...பகிர்கிறேன்...\nதி.தமிழ் இளங்கோ 14 ஏப்ரல், 2018 10:11\nதமிழ்ப் புத்தாண்டு நிஜத்தில் தை மாதத்தில் துவங்கவேண்டுமென்று ஒருசாரார் கூறி வருகிறார்களே\nவெங்கட் நாகராஜ் 14 ஏப்ரல், 2018 14:56\nதமிழ் புத்தாண்டு வாழ்த்துகள். இந்நாளும் வரும் எல்லா நாட்களும் சிறப்பாக அமைந்திட எல்லாம் வல்லவன் அருள் புரியட்டும்.\nஅனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். வரும் நாட்களில் எல்லாம் சிறப்பாக அமையவும் பிரார்த்தனைகள்.\nகோமதி அரசு 14 ஏப்ரல், 2018 17:04\nகரந்தை ஜெயக்குமார் 15 ஏப்ரல், 2018 04:00\nசித்திரைத் திருநாள் வாழ்த்துகள் ஐயா\nமனோ சாமிநாதன் 15 ஏப்ரல், 2018 09:37\nமிகப்பெரிய அறங்களைச் சொல்லி, திருமூலரின் திருமந்திரமும் அபிராமி அந்தாதியும் கலந்து வாழ்த்து சொல்லியமைக்கு அன்பு நன்றி உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்\nஇனிய புத்தாண்டு மற்றும் விஷு வாழ்த்துகள் ஐயா/ அண்ணா.\nகீதா: அண்ணா நான் தினமும் அபிராமி அந்தாதியின் இவ்வரிகளைச் சொல்லுவதுண்டு...\nபஞ்சாங்க பலன்களில் துவங்கி, திருமூலர் வாக்கு, அபிராமி அந்தாதி துதியோடு அருமையாக புத்தாண்டு வாழ்த்து சொல்லியிருக்கிறீர்கள். மிக்க நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇல்லக விளக்கது இருள் கெடுப்பது\nசொல்லக விளக்கது சோதி உள்ளது\nபல்லக விளக்கது பலரும் காண்பது\nநல்லக விளக்கது நம சிவாயவே\nமடிகிடந்து மழலையாய் அன்னை உன் முகங்காண மறுபடியும் பிறவி வேண்டுவதே இம்மாநிலத்தே\nபுல்லர்தம் எண்ணம் புகையாய்ப் போக வில்லினின்று அம்பாய் விரைந்து நீ வா..\nவாழ்வில் பொருள் காணவும், வாழ்வின் பொருள் காணவு���் - இறைவன் அருள் நிச்சயம் தேவை\nமகாமகம் - 2016., தகவல் களஞ்சியம் - கீழே உள்ள இணைப்பில் காணவும்..\nமழை - மற்றும் ஒரு தாய்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nதை வெள்ளி - 02\nஅட்சய திரிதியை அண்ணாமலை அபிராமவல்லி ஆஞ்சநேயர் ஆடி வெள்ளி ஆலய தரிசனம் ஐயப்பன் காமாட்சி கார்த்திகை குருநாதர் சப்தஸ்தானம் சித்திரை சித்ரா பெளர்ணமி சிவபுராணம் சிவஸ்தோத்திரம் சுந்தரர் சோமவாரம் தஞ்சாவூர் திருச்செந்தூர் திருஞானசம்பந்தர் திருத்தலம் திருநாவுக்கரசர் திருப்பாவை திருவெம்பாவை திருவையாறு தேவாரம் தை பூசம் தை வெள்ளி நந்தி பங்குனி உத்திரம் பிரதோஷம் பொங்கல் மகா சிவராத்திரி மஹாலக்ஷ்மி மாசிமகம் மார்கழிக் கோலம் மாரியம்மன் மீனாட்சி முருகன் விநாயகர் வினோதினி ஜடாயு ஸ்ரீரங்கம் ஸ்ரீராமநவமி ஸ்ரீராமஜயம் ஸ்ரீவராஹி ஸ்ரீவைரவர்\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/all/interviews", "date_download": "2018-05-27T01:29:50Z", "digest": "sha1:Z46L3LSO62625BJ6BAXZBSI4M2RQOZXR", "length": 13574, "nlines": 182, "source_domain": "www.cineulagam.com", "title": "Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nஒரு போன் காலில் உங்கள் வீடியோஸ், அந்தரங்கம் வரை திருடலாமா- X Videos சில காட்சிகள் இதோ\n10 ஆம் வகுப்பு மாணவனுடன் உறவு: பெற்றோர் அனுமதிக்காததால் ஆசிரியை செய்த செயல்\nடிடியின் அக்கா ப்ரியதர்ஷினிக்கு இவ்வளவு பெரிய மகனா, ஷாக் ஆன ரசிகர்கள்- புகைப்படம் உள்ளே\nஇளைஞர்களை சுண்டி இழுத்துள்ள நடிகை சமந்தாவின் ஒர்க் அவுட் வீடியோ\nபட்டையை கிளப்பிய சூப்பர் சிங்கர் செந்தில் ராஜலட்சுமி குவியும் வாழ்த்துக்கள் - புகைப்படம் உள்ளே\nகசந்து போன நடிகையின் வாழ்க்கையில் விவாகரத்துக்கு பின்னர் கிடைத்த பரிசு\nதிருமணமான 15 நிமிடத்தில் மனைவியை விவாகரத்து செய்த கணவன்....காரணம் என்ன தெரியுமா\nநடிகை சீதாவின் இன்னொரு மகள் அபிநயாவை பார்த்திருக்கிறீர்களா\nடிடியின் ஆடையை பிடித்து நடனமாடி சர்ச்சையை ஏற்படுத்திய சீரியல் நடிகர்\nரகுவரன் மரணத்தில் நடந்தது இனி யாருக்கும் நடக்கக்கூடாது- பல வருட சோகத்தை கூறிய ரோகினி\nமகாநதி படத்திற்காக முதலமைச்சரிடம் விருது பெற்ற கீர்த்தி சுரேஷ், புகைப்படத்தொகுப்பு இதோ\nதிருமணம் முடிந்து சோனம் கபூர் நடத்திய ஹாட் போட்டோஷுட் புகைப்படத்தொகுப்பு இதோ\nகாலா படத்தின் புதிய புகைப்படங்கள் இதோ\nபிரபலங்கள் கலந்துகொண்ட நடிகர் சௌந்தரராஜன்-தமன்னா திருமண புகைப்படங்கள்\nபிகினியில் அனேகன் பட ஹீரோயின் அமைரா டஸ்டுர்\nஆளப்போறான் தமிழன் பாடலால் என் வாழ்க்கையில் பெரிய மாற்றம் சரிகமப ஜஸ்கரனின் மெர்சல் மொமண்ட்ஸ்\nமுத்தக்காட்சியில் நடித்ததற்கு கணவர் குடும்பம் என்ன செய்தது\nஅறம் நிகழ்ச்சியில் மனமுடைந்து சில விஷயங்கள் பேசிய சூர்யா\nஎஸ்.வி.சேகர் செய்தது மன்னிக்க முடியாத குற்றம் - ரஜினிகாந்த் அதிரடி பேட்டி\n2 தேசிய விருது வாங்கியது பற்றி ஏ.ஆர் ரஹ்மான் ஓபன்டாக்\nஅடி வாங்கினாலும் பெண்களை காப்பாற்ற கல்லூரி காலத்திலேயே ஹீரோவாக மாறி விஜய் செய்த செயல் - நண்பர் நெகிழ்ச்சி\n இந்தியாவில் ஏன் தமிழை ஆட்சி மொழியாக வைக்கவில்லை தெரியுமா\nமெரினால சமாதி கட்டணும், ஜுலிக்கு கணவனாக நடிக்கிறேன் - மன்னை சாதிக் ஓபன் டாக்\nஇதனால் தான் பரிதாபங்கள் சேனல் துவங்கினோம் - ரீல் அந்து போச்சு ஆனந்தி, முத்து பேட்டி\nசிம்பு வழி வேற, என் வழி வேற- டி. ராஜேந்தரின் மாஸ் பேட்டி\nஸ்ரீதேவிக்கு மரணமேயில்லை - மெகாஸ்டார் சிரஞ்சீவியின் உருக்கமான வீடியோ\nஸ்ரீதேவியை இயக்க மறுத்துவிட்டேன் ஏன் தெரியுமா\nஸ்ரீதேவி என்னுடைய கனவுதேவதை, நான் தான் அவரின் பேவரைட் - பிரபல காமெடி நடிகர் விவேக்\nஎன்னால் இன்னும் நம்பமுடியவில்லை - ஸ்ரீதேவியின் இறப்பை தாங்கமுடியாத ஒளிப்பதிவாளர் நட்ராஜ்\nரிஸ்க்கான காட்சியில் டூப் போட மறுத்த ஸ்ரீதேவி - மனம்திறந்த புலி பட இயக்குனர்\nஇதுவரை புலி படத்தை பார்க்கவில்லை ஸ்ரீதேவிக்காக இனி பார்க்கப்போகிறேன் - கஸ்தூரி ஓபன்டாக்\nபிரியா எப்படி பிரபலமானாங்க - நாச்சியார் நடிகை இவானா ஓபன்டாக்\nமுதன்முறையாக க்ளைமேக்ஸ் இல்லாத படம்\nஅஜித் மட்டன் மட்டுமல்ல இதுவும் செமையாக சமைப்பார், விஜய்யிடம் பிடித்தது என்ன மனம் திறந்த பேபி அனிகா\nதமிழ் சினிமாவில் வெக்கப்படுற ஹீரோ இவர் மட்டும் தான் - நிக்கி கல்ராணி ஓபன்டாக்\nஅப்பாவிற்கு ஏற்ற ஜோடி நயன்தாரா: ஐஸ்வர்யா அர்ஜுன்\nஅஜித்திடம் கேட்கவேண்டிய கேள்விகள்,விஜய்யிடம் கேட்க கூடாத கேள்விகள்- நக்ஷத்ரா ஹாட் டாக்\nமுதன்முதலாக அஜித்தின் விவேகம் படத்தை பற்றி பேசிய நடிகர் அர்ஜுன்- சிறப்பு பேட்டி\nஒரு ரசிகனாக விஜய்யிடம் எதையும் திணிக்க விரும்பவில்லை- ஜி.வி.ப���ரகாஷ் ஹாட் டாக்\nபல தடைகளுக்கு பிறகும் தமிழ் ராக்கர்ஸ் எப்படி வேலை செய்கிறது- சொல்கிறார் சுதர்சன்\nதளபதி ஸ்டாலினின் மிசா அனுபவத்தை படமாக எடுக்க நினைக்கும் உதயநிதி ஸ்டாலின்- சிறப்பு பேட்டி\nஆண்ட்ரியாவை கிஸ் பண்ண முடியாது என்று கூறினேன்..\nவிஜய் சேதுபதி இந்த படத்துக்காக ஒரு விஷயத்தை வித்தியாசமாக செய்திருக்கிறார் \nவரலாறு படத்தில் அஜித் பெண்தன்மையுடன் நடப்பது போல் டான்சர்கள் இருப்பது உண்மையா\n16 வருஷம் ஆகியும் என்னை இன்னும் மதிக்கற ஒரே காரணம் விஜய் தான் - இயக்குனர் உருக்கம்\nமாமன் மகளுடன் பேஸ்புக்கில் பாடிய இளைய தளபதி விஜய்யின் அம்மா\nகாலேஜ்ல Boys Hostel போக சொல்லி Ragging பண்ணாங்க, என்ன நடந்துச்சுனா - அதுல்யா ரவி\nஅடுத்த வருடம் இந்த பழக்கத்தை விட்டுவிடுவேன்: அதுல்யாவின் New Year Resolution\nஆண்மை குறைபாடை சரி செய்யலாமா தொப்புள் கொடியை தாயத்தில் வைக்கலாமா தொப்புள் கொடியை தாயத்தில் வைக்கலாமா\nசிம்பு பண்றதெல்லாம் மத்தவங்களால பண்ண முடியுமா\nகமல், விஷால் அரசியல் வருகை பற்றி நெப்போலியன் மனம் திறந்த பேட்டி\nமுதல் சந்திப்பிலேயே கதையே கேட்காமல் இந்த இயக்குனருக்கு வாய்ப்பு கொடுத்த அஜித்\nசூட்டிங் பார்க்க வந்த பெண்ணையே திருமணம் செய்த பிரபல காமெடியன்\nSocial Network மூலமா யார் வேணா வீட்டுக்குள்ள வந்து திருடலாம் - பிரசன்னா\nஎன்னை போன்ற நடிகர்களிடம் விஜய் சேதுபதி, விஜய் எப்படி பழகுகிறார்கள் - வில்லன் நடிகர் ஓபன்டாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.itjpsl.com/reports/jagath-jayasuriya", "date_download": "2018-05-27T01:21:10Z", "digest": "sha1:WXH3TAFJOY2VDKRRVPKANUWRCY2TQ5Y5", "length": 5146, "nlines": 52, "source_domain": "www.itjpsl.com", "title": "ITJP", "raw_content": "\nசர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் போர்க்குற்ற குற்றச்சாட்டு வழக்கினை பிறேசிலிலும், கொலம்பியாலும் இலத்தீன் அமெரிக்காவிலுள்ள இலங்கைக்கான தூதுவர் ஜெகத்ஜெயசூரியாவிற்கு எதிராக 2009 ஆம் ஆண்டின் இறுதிக்கட்டப் போரில் அவரின் நடவடிக்கைகளுக்கான வழக்குப் பதிவு செய்துள்ளது. 28 ஆகஸ்ட் 2017 இல் பிறேசில் மற்றும் போகோட்டாவில் பதிவு செய்யப்பட்ட யினது வழக்கானது வைத்தியசாலைகள் மீது மீண்டும் மீண்டும் தாக்குதல்கள் மேற்கொண்ட அணிகள், சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட அணிகள் , பலவந்தமான காணாமற்போதல்கள் மற்றும் நீதிக்கும்புறம்பான கொலைகளில் ஈடுபட்ட அணிகளுக்கு கட்டளை அதிகாரியாக இருந்தார் என்ற வகையில் ஜெனரல் ஜெகத்ஜெயசூரியா தனிப்பட்ட குற்றப் பொறுப்பை கொண்டுள்ளார் எனக் குற்றஞ்சாட்டுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://www.sindhanai.org/2018/01/23/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88-13-01-2018/", "date_download": "2018-05-27T01:39:25Z", "digest": "sha1:PBZMLCRV7G3ML6POQHKBD7GDBVRWNNTV", "length": 26982, "nlines": 161, "source_domain": "www.sindhanai.org", "title": "செய்தி பார்வை 13.01.2018 « சிந்தனை", "raw_content": "\nகார்ல் மார்க்ஸிடமிருந்து சிலவற்றை நாம் கற்றுக்கொள்ளலாமா \nஅமெரிக்க நலன்களை வழங்கும் சவூதி ஆட்சியாளர்களின் நீண்ட பட்டியலில் முகம்மது பின் சல்மான்\nஏன் ஆஃப்கான் பத்திரிக்கையாளர்கள் தொடர்ந்து தாக்கப்படுகிறார்கள்…\nஹிஜ்ரி 1439ன் புனிதமிகு ரமழான் மாத பிறை குறித்தான அறிவிப்பு …\nஆஸ்திரேலியாவில் இஸ்லாமிய விவாகரத்து முறையை பூதாகாரப்படுத்துவது என்பது முஸ்லிம்களை இஸ்லாத்திலிருந்து அந்நியப்படுத்துவதற்கும் மற்றும் சமூகத்தில் இஸ்லாத்தின் மீது ஐய உணர்வையும் வெறுப்புணர்வையும் ஏற்படுத்தும் நோக்கத்தை கொண்டதாக உள்ளது\nமழை எனும் அருட்கொடை முதலாளித்துவ அரசுகளால் சாபமாக மாற்றம் அடைந்துள்ளது\nஅலெப்போ, கூத்தாவிற்கு பிறகு இத்லிப் – எச்சரிக்கும் ஸ்டாஃபான் டி மிஸ்டுரா\n தேசிய வாதத்தில் பாதுகாப்பானது என்று எதுவும் இல்லை அனைத்துமே பேரழிவை தரக்கூடியதுதான்\nகாஸா: “நாட்டை திரும்பகோரும் மாபெரும் ஆர்ப்பாட்டம்” நாட்டின் விடுதலை பட்டங்களின் (காத்தாடிகள்) மூலமா அல்லது இராணுவத்தின் மூலமா\nதாலிபான்களை பேச்சுவர்த்தைக்கு அழைக்கும் அமெரிக்க, ரஷியா\nமின்சார பற்றாக்குறை என்பது இஸ்லாம் ஏவிய படி மின்சாரத்துறையை பொது சொத்தாக கருதினால் மட்டுமே தீர்க்க முடியும்\nயூத எதிர்ப்புவாதத்திற்கு எதிரான பிரான்ஸின் அறிக்கையானது இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான அறிக்கையாகும்\nஅலெப்போ, கூத்தாவிற்கு பிறகு இத்லிப் – எச்சரிக்கும் ஸ்டாஃபான் டி மிஸ்டுரா\nசிரியா மக்களை கொள்ளும் விஷயத்தில் சிரியா அரசு, ரஷ்யா, அமெரிக்கா மற்றும் துருக்கி போடும் ஆஸ்கார் விருதையும் மிஞ்சும் மிகப்பெரிய நாடகம்\nபெண்களின் கைவிடப்படும் நிலையை கிலாஃபத்துடைய அரசு மட்டுமே முடிவுக்கு கொண்டுவரும்\nஅல் இஸ்ரா வல் மிராஜ் பயணமும் கிலாஃபாவின் வீழ்ச்சியும்\n97 ஆண்டுகளில் இழந்த மரியாதையும் கண்ணியமும்\nகார்ல் மார்க்ஸிடமிருந்து சிலவற்றை நாம் கற்றுக்கொள்ளலாமா \nஅமெரிக்க நலன்களை வழங்கும் சவூதி ஆட்சியாளர்களின் நீண்ட பட்டியலில் முகம்மது பின் சல்மான்\nஏன் ஆஃப்கான் பத்திரிக்கையாளர்கள் தொடர்ந்து தாக்கப்படுகிறார்கள்…\nஆஸ்திரேலியாவில் இஸ்லாமிய விவாகரத்து முறையை பூதாகாரப்படுத்துவது என்பது முஸ்லிம்களை இஸ்லாத்திலிருந்து அந்நியப்படுத்துவதற்கும் மற்றும் சமூகத்தில் இஸ்லாத்தின் மீது ஐய உணர்வையும் வெறுப்புணர்வையும் ஏற்படுத்தும் நோக்கத்தை கொண்டதாக உள்ளது\nமழை எனும் அருட்கொடை முதலாளித்துவ அரசுகளால் சாபமாக மாற்றம் அடைந்துள்ளது\nகார்ல் மார்க்ஸிடமிருந்து சிலவற்றை நாம் கற்றுக்கொள்ளலாமா \nமழை எனும் அருட்கொடை முதலாளித்துவ அரசுகளால் சாபமாக மாற்றம் அடைந்துள்ளது\nதாலிபான்களை பேச்சுவர்த்தைக்கு அழைக்கும் அமெரிக்க, ரஷியா\nபெண்களின் கைவிடப்படும் நிலையை கிலாஃபத்துடைய அரசு மட்டுமே முடிவுக்கு கொண்டுவரும்\nஅல் இஸ்ரா வல் மிராஜ் பயணமும் கிலாஃபாவின் வீழ்ச்சியும்\nசெய்தி பார்வை 12.01.2018 »\n« செய்தி பார்வை 17.01.2018\nட்ரம்ப்பின் உடல்நிலை மிகச்சிறப்பாக உள்ளது – வெள்ளை மாளிகை அறிக்கை\nஅமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் உடல்நிலை மிகவும் சீராக உள்ளதாக அவருக்கு எடுக்கபட்ட மருத்துவ பரிசோதனை ஆய்வுகளின் முடிவுகள் வந்துள்ளதாக வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. செவ்வாயன்று வெள்ளை மாளிகை மாநாட்டில் உரையாற்றிய வெள்ளை மாளிகையின் மருத்துவர் டாக்டர் ஜாக்சன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் வெள்ளி கிழமை அன்று மேற்கொண்ட முழு உடல் மற்றும் மனநல பரிசோதனை ஆய்வுகளின் முடிவுகளை விவரித்தார்.\nட்ரம்ப்பின் உடல் மற்றும் உளவியல் ரீதியான ஆரோக்கியம் குறித்த புதிய கவலைகளுக்கு மத்தியில் மருத்துவ பரிசோதனை ஆய்வுகளின் முடிவுகள் வந்துள்ளன. போன மாதம் ட்ரம்ப்பின் மாநாட்டில் உரையாற்றும் போது அவருடைய பேச்சு தெளிவற்றதாக இருந்தது (பேச்சின் நடுவே அவருடைய நாக்கு குலைந்தது). இதுவே அவருடைய உடல் மற்றும் உளவியல் ரீதியான ஆரோக்கியம் குறித்த சர்ச்சைகளுக்கு வித்திட்டது.\nவெள்ளை மாளிகை மருத்துவ பரிசோதனை ஆய்வுகளின் முடிவுகள் எவ்வாறு இருக்க வேண்டுமென தீர்மானிக்கிறது. ட்ரம்ப் வெள��ளை மாளிகையின் முடிவையோ பரிசோதனையின் முடிவையோ கட்டுபடுத்தவில்லை. வெள்ளை மாளிகை அதிபருக்கு உடல் மற்றும் உளவியல் ரீதியான எந்த தகுதியையும் வைக்கவில்லை. ஒவ்வொரு(சமுதாயத்தின்) காலக்கட்டத்திலும் ஒரு பொய்யான நம்பிக்கைகள் உள்ளன. நம்முடைய காலத்தில் அது ஜனநாயகம் ஆகும். ஜனநாயக ஆளும் முறை வெறுமனே பொது மக்களுடைய பெயரில் அரசாங்கத்தின் மீது கட்டுபாட்டை நிலைநிறுத்த பெரு முதலாளிகளின் நலன் சார்ந்த ஓர் அமைப்பாகும்.\nமேற்கத்திய நாடுகளில் உள்ள சாதாரண மக்கள் உண்மையில் அரசாங்க கொள்கைகளை நிர்ணயிப்பதை கற்பனை செய்வது அல்லது தங்கள் தான் செய்கிறோம் என்று நினைப்பது முற்றிலும் நகைப்புக்குரியது. அரசாங்கங்கள் செல்வந்தர்கள் மற்றும் செல்வாக்கின் நலன்களின் அடிப்படையில் செயல்பட்டு வருகின்றன. அரசிற்கு இந்த இரண்டு தரப்புக்கும் மத்தியஸ்தம் செய்வது அதன் விளைவாக வரக்கூடிய கொள்கைகளை மக்கள் கோரிக்கைகளாக சித்தரிப்பதே வேலையாகும்.\nஅமெரிக்கா போன்ற செல்வந்தர்கள் மற்றும் செல்வாக்கின் நலன்களின் அடிப்படையில் செயல்பட்டு வரும் அரசாங்கதிற்கு ட்ரம்ப்பின் தேர்வு சரியாக இருக்கும். உயர்மட்ட நலன்களை முன் வைப்பதற்க்கான திறமை சாதாரண மக்களின் கோரிக்கைகள் போல் ட்ரம்ப்பின் சமீபத்திய உயர்மட்ட வரிசட்டத்தை பார்க்கலாம். பலவீனமான உடல் மற்றும் மன ஆரோக்கியம் இத்தகைய செயலை செய்வதற்கு தடையாக இருபதில்லை.\nஇஸ்லாத்தில் கலிஃபா இஸ்லாமிய தெளலாவிற்கு ஆட்சியாளர் ஆவர். அவர் முழு உடல் தகுதியும் மனத் தகுதியும் பெற்றிருக்க வேண்டும். எந்தவித தனிப்பட்ட செல்வாக்கு மூலமோ அல்லது வேறு எந்த வகையிலோ அவற்றை அடைய முடியாது. அவ்வாறு இருப்பின் அவற்றை ஆராய காதி மதாலீம் சபை உள்ளது. இவர்களுடைய வேலை ஆட்சியாளர்களை கண்கானிப்பதாகும்.\nதுனுசியாவில் மீண்டும் அமைதியின்மை திரும்புகிறது\nதுனுசிய அரசாங்கத்தின் விலை உயர்வு மற்றும் வரி உயர்வு ஆகியவற்றிற்கு எதிராக அமைதி வழியில் போராடிய மக்கள் சுமார் 770 பேர் கைது செய்யபட்டுள்ளனர். ஐ நா வின் மனித உரிமை செய்தி தொடர்பாளர் Rupert Colville வெள்ளியன்று மக்களை அமைதி காக்குமாறும் துனுசிய அரசாங்கத்திற்கு அமைதியை நிலைநாட்டுமாறும் கூறினார்.\nRupert Colville ஜெனிவாவில் பத்திரிக்கையாளர்கள் சந்த்திப்பில் அரசாங்கத்தால் கைது செ���்யபட்டவர்களின் நிலைமை கவலையளிப்பதாகவும் ஏனெனில் அவர்களில் பெரும்பாலனோர் 15 லிருந்து 20 வயது வரையுள்ள இளைஞர்கள் ஆவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். சமீபத்திய துனுசியா நாட்டில் நடக்கும் நிகழ்வுகள் மீண்டும் உதாரணமாகும். முஸ்லிம்கள் அனைவரும் ஒரே உடலில் உள்ள பல பாகங்களை போல, உடலின் எந்த பாகத்திற்கு பாதிப்பு வந்தாலும் அதன் வீரியம் உடல் முழுவதையும் தாக்கும்.\nதுனுசியா நாட்டில் நடக்கும் பிரச்சனை அந்நாட்டு முஸ்லிம்களின் பிரச்சினை அல்ல மாறாக முழு உலகத்திலும் நடக்கும் பிரச்சனை ஆகும். உலகிலுள்ள அனைத்து முஸ்லிம்களும் பிரிட்டனால் வழி நடத்தக்கூடிய கேடுகெட்ட மேற்கத்திய சிந்தனைகளாலும் தவறான பொருளாதார கொள்கைகளாலும் பல இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். இவர்களின் இந்த கேடுகெட்ட நடவடிக்கைகள் முலம் லெபனான், சிரியா, துனுசியா, எமன் போன்ற நாடுகளில் புரட்சிகள் வெடித்துள்ளன. ஆனால் இந்த புரட்சிகள் அங்கு மட்டும் நில்லாது ஏனைய இடங்களுக்கும் விரைவில் பரவும்.\nஅல்லாஹ்(சுபு)வின் உதவி கொண்டு வெகு விரைவில் இந்த ஸ்திரதன்மையற்ற குப்ர் அரசாங்கங்களால், ஆங்கங்கே ஏற்படும் பிரச்சனைகளால் பாதிக்கபட்ட முஸ்லிம்களை ஒரே குடையின் கீழ் ஒன்றிணைத்து ஒரே இயக்கமாக செயல்பட்டு குப்ர்களின் தரகர்களாக செயல்படும் முஸ்லிம் நாடுகள் அனைத்தையும் ஒரே இஸ்லாமிய ஆட்சியின் கீழ் கொண்டுவந்து இஸ்லாமை மேலோங்க செய்து தாவா மூலம் இஸ்லாத்தின் செய்தியை உலகம் முழுவதும் எட்ட செய்ய வேண்டும்.\nஇஸ்ரேல் பிரதம மந்திரியின் இந்திய வருகை இந்தியாவையும் இஸ்ரேலையும் ஒருங்கிணைக்கிறது\nஇஸ்ரேல் பிரதம மந்திரி பெஞ்சமின் நெடான்யாகுவின் வருகையின்போது, ​​பாதுகாப்புத் துறையில் இஸ்ரேலுடன் ஒத்துழைக்க புதிய வழிகாட்டல்களை பின்பற்ற போவதாக என்று இந்தியாவின் வெளிவிவகார அமைச்சகம் (MEA) தெரிவித்துள்ளது. ஜனவரி 15ம் தேதி இஸ்ரேலிய பிரதம மந்திரியை நரேந்திர மோடி சந்தித்தார்.\n“இந்தியாவுடனான நீண்டகால மற்றும் பரந்தளவிலான பாதுகாப்பு ஒத்துழைப்புடன், பாதுகாப்பு உபகரணங்கள், பாதுகாப்புத் தொழில் நுட்ப ஒத்துழைப்பு ஆகியவற்றை உள்ளடக்கியது, அவை மிகவும் நன்றாக முன்னேற்றம் அடைந்து வருகின்றன, எனவே இரு நாடுகளும் ஒத்துழைப்புடன் புதிய வழிகளை ஆராய்கின்றன,” என்று ப��லா பாஸ்கர், புது தில்லியில் ஊடகங்களுக்கு பேட்டியளித்தார். ரஷ்யா மற்றும் அமெரிக்காவிற்குப் பிறகு இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய பாதுகாப்பு பங்காளியாக இஸ்ரேல் உள்ளது. இந்தியாவுக்கு இஸ்ரேல் தூதர் டேனியல் கார்மோன் வரலாற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இது இரு நாடுகளுக்கும் இடையே வளர்ந்துவரும் கூட்டணியை பலப்படுத்தும் என நம்பிக்கை தெரிவித்தார்.\nஇரு நாடுகளும் ஒத்துழைப்பை வலுப்படுத்த முனைகின்றன, இரு நாடுகளுக்கும் இடையே பல ஒற்றுமைகள் உள்ளன. இரு நாடுகளும் இஸ்லாமிய நிலப்பகுதிகளில் இஸ்லாம் அல்லாத குப்ரை நிலை நாட்ட முனைகின்றன. இஸ்ரேல் யூத அடிப்படையிலான அரசாங்கத்தையும், மோடி தலைமையிலான பிஜேபி அரசு ஹிந்து மத அடிப்படையிலான அரசாங்கத்தை கொண்டு வர முயலுகின்றன.\nஆனால் இஸ்லாம் மட்டுமே எந்த ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு மட்டுமல்லாது உலகில் உள்ள அனைத்து மக்களுக்குமான ஒரே நாடாக அமைதியையும் நிம்மதியான வாழ்க்கையையும் அவர்களுக்கு தருவதற்கு முயல்கிறது.\nஎல்லா மதங்களுக்கும் இஸ்லாமை ஏற்றுக்கொள்வதோடு, இந்த இஸ்லாமிய குறிக்கோளை அடைவதற்கு அரசு அதிகாரத்தை ஏற்றுக்கொள்வதும் அதன் மூலம் இஸ்லாம் பெரும் மரியாதைக்குரியதாகவும் மேன்மைக்குரியதாகவும் ஆகும் என்பதில் சந்தேகமில்லை.\nமனிதர்களில் சிலரைச் சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்காதிருப்பின் ஆசிரமங்களும் கிறிஸ்தவக் கோயில்களும், யூதர்களின் ஆலயங்களும், அல்லாஹ்வின் திரு நாமம் தியானிக்கப்படும் மஸ்ஜிதுகளும் அழிக்கப்பட்டு போயிருக்கும்; அல்லாஹ்வுக்கு எவன் உதவி செய்கிறானோ, அவனுக்கு திடனாக அல்லாஹ்வும் உதவி செய்வான். நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கோனும், (யாவரையும்) மிகைத்தோனுமாக இருக்கின்றான். (அல்குர்ஆன் : 22:40)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ethirkavujai.blogspot.com/2009/07/blog-post_1595.html", "date_download": "2018-05-27T00:59:57Z", "digest": "sha1:IYGRPJE3WY4F6UKPDTEL4KING6KQLYUM", "length": 11933, "nlines": 49, "source_domain": "ethirkavujai.blogspot.com", "title": "எதிர்கவுஜை ஏராளம்: *எச்சரிக்கை* இப்படியும் நடக்கலாம்..!", "raw_content": "\n(வலி இருக்கறவனுக்குத்தானப்பா தெரியும் அதோட கஷ்டமெல்லாம் நான் சொல்றதை சொல்லிப்புட்டேன் பிறகு உங்க இஷ்டம் அதையே பாலோ பண்ணுனா பிறகு நொம்ப்ப கஷ்டம் அதையே பாலோ பண்ணுனா பிறகு நொம்ப்ப கஷ்டம்\nநன்றி :- டைட்டில் தானம் - ஜீவ்ஸ் அண்ணாச்சி\nஸ்ரீனிவாச ஐயங்கார் May 9, 2011 at 5:38 AM\nதனி மனித தூஷணைக்கு போற சாதி நானில்லே. ஆனால் என்ன பண்றது சில சாக்கடைகள் வழிஞ்சுண்டே இருந்தா ஊரு நாறிப்போகாதோ அதனாலதான் இந்த சாக்கடைல இறங்கியிருக்கேன். என்ன சேறு வாரி இரைப்போ. இரைக்கட்டும் .வராஹ மூர்த்தி மாதிரி இந்த மலக்கடல்ல முங்கியே தீர்ரதுன்னு நிர்ணயிச்சுண்டேன். இனி பகவான் விட்ட வழி.\nபிராமணன்னா பூணூல்,பஞ்ச கச்சம்,வேதம்,பொறுமை மட்டுமில்லிங்காணும். சாணக்கியன் பிராமணந்தான். ஆனால் தன்னை அவமதிச்ச நந்தர்களை நடுத்தெருவுல நிறுத்தினானோன்னோ\nஇன்னைக்கு நாட்டுல உள்ள பிராமணாள் ரத்தத்துல இந்த இன்ஸ்பிரேஷன் இல்லே. அதனாலத்தான் சித்தூராரோட கதை ஆட்டைக்கடிச்சு மாட்டை கடிச்சு கடைசியில மனுஷாளை கடிச்ச கதையாகிப்போச்சு\nஉலகை உய்விக்க வந்த பெருமாள் மாதிரி தலையை சுத்தி பிரபையை காட்டிண்டு அபய ஹஸ்த முத்திரை கொடுத்த சித்தூர் முருகேசன் கடைசியில பெத்ததாயாரை கூட கேவலப்படுத்தற நிலைக்கு வந்தூட்டார். தன்னோடது பஸ்மாசுர ஹஸ்தம்னு ருசுப்படுத்திண்டார்.\nதெலுங்கு வலையுலகத்துலயும் இந்த அச்சு பிச்சு இப்படித்தான் உளறி கொட்டித்து ஜோட்டால அடிச்சு வீட்டுக்கு அனுப்பிட்டா. ஏனோ தெரியலை தமிழ்ல மட்டும் இந்த பிரகிருதியை தட்டி கேட்க தயங்கறா.\nசைக்காலஜி,செக்ஸாலஜியெல்லாம் மெடிக்கல்ல சேர்த்தி. நம்ம கான்ஸ்டிட்யூஷன் பிரஜைகளுக்கு பேச்சுரிமை எழுத்துரிமையெல்லாம் வாரி வழங்கியிருந்தாலும் அதுக்கும் சில கட்டுப்பாடெல்லாம் இருக்கு. மெடிக்கல் சம்பந்தப்பட்ட விஷயங்களை அதுக்குரிய படிப்பை படிக்காதவா எழுதப்படாது,பிரசுரிக்கப்படாது.\nஆனால் பாருங்கோ முந்தா நேத்து கூகுல்ல போய் செக்ஸாலஜினு தேடறேன் இந்த அபிஷ்டுவோட வலைப்பூ தான் முந்திரிக்கொட்டை மாதிரி முன்னாலே தெரியறது. மாத்ருபூதத்தோட விஷயம் கூட இதுக்கப்பாலதான் தெரியறது.\nநமக்கென்ன நமக்கென்னானு இருந்தா சாக்கடை தேங்கி நம்ம வீட்டுக்குள்ளாறயும் பூந்துரும். அப்பால கிருஷ்ணான்னாலும் இல்லை கோவிந்தான்னாலும் இல்லே. படிக்கிறவா \"தத் வெறும் உளறல்\"னுட்டு போயிர்ரதால இந்த கெரகம் பிடிச்சது என்னென்னத்தையோ குப்பையை கொண்டு வந்து நம்ம தலைக்குள்ள கொட்டி வைக்கறது.\nநானாச்சும் ஏதோ வயித்துப்பாட்டை பார்த்துண்டிருக்கிற ஹார்ட் வேர் காரன். இந்த வலைய��லகத்துல எத்தனையோ அனுபவஸ்தருக, மேதாவி எல்லாம் இருக்கா. அவாள் எல்லாம் வாயை மூடிண்டு இருந்தா இந்த அல்பம் சொல்றதுதான் சத்தியமுன்னு ஆயிராதோ\nபசு வதையை ஆதரிக்கிறது, கீதை உட்டாலக்கடிங்கறதுல்லாம் பைத்தாரத்தனமோல்லியோ. ஒரு தாயார் ஒரு குழந்தைய பெத்து போட்டுட்டு பரமபதிச்சுட்டா ஒரு பசுவை வச்சு அந்த குழந்தைய வளர்த்துரலாம். அந்த பசுவையே கொல்றதை ஒரு ஜென்மா நியாயப்படுத்தறதுன்னா என்ன சொல்ல\nஆதிசங்கராச்சாரியார்லருந்து பாலகங்காதர திலகர் வரை எத்தனையோ ஞானிகள் கீதைக்கு பாஷ்யம் எழுதினாளே அவாளுக்கெல்லாம் வராத சந்தேகம் இந்த அறிவுகொழுந்துக்கு வந்திருக்கு. கிருஷ்ணன் நிஜமாம். கீதை நிஜமாம் .ஆனா அதுல பிராமணாள் கலப்படம் பண்ணூட்டாளாம். அட இழவே ஒன்னை மாதிரி ரெண்டுங்கெட்டானை விட கடவுளே இல்லைன்னு சொன்ன ராமசாமி நாயக்கரே மேல்.\nஇந்த மாதிரி அரைவேக்காட்டுத்தனமா உளர்ர இந்த பன்னாடைக்கு பல்லு மேல நாலு போட்டு அடக்கறதை விட்டுட்டு வெறுமனே வேடிக்கை பார்த்துண்டிருந்தா எப்படி\nஇதை இப்படியே விட்டு வச்சா இதெல்லாமமெங்கே போய் நிக்க போறதோ புரியலை. இந்த ஆலாலத்தை நாம மட்டும் படிச்சா பரவால்லே. குழந்தேள் படிக்கறா, சின்னவயசுக்காரா படிக்கிறா. பொம்மனாட்டிகளும் படிக்கிறா.\nஇந்த அபிஷ்டு உளர்ரதையெல்லாம் நெஜமுன்னு நம்பி வச்சதுங்கனா வேற வம்பே வேணாம். மண்டை கலங்கினாலும் சொஸ்தப்படுத்திரலாம். நாண்டுக்கிட்டு செத்தா யார் பொறுப்பு.\nசத்தியம் செருப்பை போட்டுக்கறதுக்கு முந்தி பொய் ஊரெல்லாம் சுத்தீட்டு வந்துரும்ங்கற மாதிரில்ல இருக்கிறது கதை. அனுபவம் அனுபவம்னு பீத்தறது. எனக்கு இந்த விஷாயத்துலல்லாம் அனுபவம் கிடையாதுதான்.ஆனா அனுபவஸ்தாளெல்லாம் மவுனமா இருந்துரலாமோ\nஒரு வேளை இந்த ஊத்தை வாய்க்கு பயப்படறாளோ தாயார் பிள்ளையோட படுத்துண்டுரனும்னு உள்ளூர நினைக்கிறாளாம். அதுக்கு என்னைக்கோ ஒரு நா வாய்ப்பு ஏற்படும்னு காத்துண்டிருக்காளாம். மாட்டுபெண் வந்ததும் அந்த சான்ஸு போயிர்ரதேனு பதறிப்போறாளாம் . மாமியார் மருமா சண்டைக்கு இப்படி ஒரு வியாக்யாணத்தை என் வாழ் நாள்ள கேட்டதில்லை.\nஇந்த வரிகளையெல்லாம் அடிச்ச கைக்கு குஷ்டம் வராதோ இந்த அட்டகாசத்தை தட்டிக்கேட்காதவா மட்டுமென்ன தண்டனையிலருந்து தப்பவா முடியும் இந்த அட்டகாசத்தை தட்டிக���கேட்காதவா மட்டுமென்ன தண்டனையிலருந்து தப்பவா முடியும் பழி பாவத்துக்கு அஞ்சாத ஜென்மா இருந்தென்ன லாபம்\nநீளட்டும் (அல்லது) இன்னும் நிறைய....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivakannivadi.blogspot.com/2010/03/blog-post_7789.html", "date_download": "2018-05-27T01:36:41Z", "digest": "sha1:YNOLPTEUYO2PAPGZJRAWLLSO4HQ6USZK", "length": 5104, "nlines": 101, "source_domain": "sivakannivadi.blogspot.com", "title": "நள்ளெண் யாமம்: கடந்த பாதை", "raw_content": "\nஅழித்து எழுத வகை இருப்பின்\nகொஞ்சமல்ல, நிறைய நம்பிக்கை வையுங்கள் நாங்களும் வைத்திருக்கிறோம், நீங்கள் இன்னும் உயரத்தை அடைவீர்களென்று\nமனோ துக்கனின் கவிதை வடிவம்...\nகெடுநீரார் கலன்கள் நான்கினொடு காமக்கலனும் உடனுறை நட்பினன்\nஇந்தியா டுடே 1995 இலக்கிய மலரில் ‘காற்றாடை’ சிறுகதை முதல் பரிசு\nஇலக்கிய சிந்தனை விருது ‘நாற்று’ சிறுகதைக்காக\n‘கன்னிவாடி’ - சிறுகதைத் தொகுப்பு - தமிழினி ​வெளியீடு\n‘ஆதிமங்கலத்து விசேஷங்கள்’ - புத்தகம் - விகடன் பிரசுரம் (ஜுவியில் தொடராக வந்தது)\n‘என்றும் நன்மைகள்’ - சிறுகதைத் தொகுப்பு,\n‘குணசித்தர்கள்’ - கிழக்கு பதிப்பகம்\n‘கானல் தெரு’ - குறுநாவல் - ஸ்ரீ விஜயம் பதிப்பகம்; கிடைக்குமிடம் சந்தி்யா பதிப்பகம்\n'உப்புக் கடலைக் குடிக்கும் பூனை’- சமீபத்திய சிறுகதைகள் - வம்சி வெளியீடு\n‘நீல வானம் இல்லாத ஊரே இல்லை’ - கட்டுரைகள் - உயிரெழுத்து வெளியீடு.\nதிருவண்ணாமலையில் வரும் இரு நாட்கள...\nமார்ச் எட்டு - உலக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wandererwaves.blogspot.com/2014/02/blog-post_3045.html", "date_download": "2018-05-27T01:34:55Z", "digest": "sha1:ED4SP5V46PSRHGB7PO4XV2N776QJVKSU", "length": 17316, "nlines": 206, "source_domain": "wandererwaves.blogspot.com", "title": "Wanderer Waves: Focus: வரலாற்றுக்கு வாய்பிளத்தலும் வீணீர் வடித்தலும்", "raw_content": "\nகுழியும் அலையும் விரியும் குவியும்\nவரலாற்றுக்கு வாய்பிளத்தலும் வீணீர் வடித்தலும்\nவரலாற்றோடு மல்கம் எக்ஸினையும் பிடல் காஸ்ரோவினையும் மோஹன்தாஸ் கரம்சந்த் காந்தியையும் ஏர்னெஸ்ரோ 'சே' குவேராவினையும் சாவேஸினையும் மாவோவினையும் மார்க்ஸினையும் ஸ்டாலினையும் ஹோசிமினையும் அபு நிடாலினையும் நெல்சன் மண்டேலாவினையும் ஏன் கடாபி, சதாமினைக்கூட விமர்சனமின்றி கோஷங்களின் நாயகர்களாக, எமக்குள்ளேயான எதிர்ப்புணர்வின் அடையாளங்களாக விலங்கோ வில்லங்கமோவின்றி விடுதலை செய்யும் நமக்குங்கூட நம்காலத்தின் நடத்திக்காட்டிகளை ���ிருப்புவெறுப்பின்றி விமர்சிக்கக்கூடமுடியவில்லை. கோஷங்களுக்காவும் கையிற் பிடித்திருக்கும் சட்டத்தின் விளிம்புவெள்ளிமுலாம் உள்ளத்துக்குப் பிடித்திருக்கின்றதென்பதற்காகவும் அவற்றுள்ளே பொருந்துகின்றவைமட்டுமே சரியானவை என்று கொள்ளும் தன்மை, தேக்கமும் புதியனவற்றை உள்வாங்கி இருப்பதோடு பொருத்தமாகக் கலந்துண்டு செரிப்பதற்கான பெரும்பயமுமின்றி வேறென்ன\nஅண்மையிலே ஒரு தொலைக்காட்சி விவரணம்; \"Dear Mandela\" தென்னாபிரிக்கத்தேசியக்காங்கிரசின் குண்டர்படை \"சிவப்பு எறும்புகள்\" எப்படியாக சேரியிலே வாழுகின்றவர்களின் அபாலாலி இயக்கத்தினை வாழிடமின்றி நெடுங்காலமாக நெல்சன் மண்டேலா வாழுங்காலத்திலிருந்தே நசுக்குகின்றார்கள் என்பது பற்றியது.\nவிமர்சனமின்றி எல்லோரும் போன மண்டேலாவுக்காக (தசாப்தங்களாக அடைத்துவைத்திருந்த எதிரிகளை மன்னித்த அவர் தனிப்பட எப்படியாக வின்னி மண்டேலாவை மன்னிக்கவேயில்லை என்பதும் தற்போது பேசப்படும் ஒருவிடயமானாலுங்கூட, அஃது அவரின் தனிவாழ்க்கையென விட்டுவிடலாம்) அழுது தொலைத்த நாம், இவற்றினை விமர்சிக்கவோ, ஆபிரிக்கக்காங்கிரசின் எட்ஸ் இல்லையென்று தம்போ பிடித்த பிடியினை விமர்சிக்கவோ முயலவில்லை. ஏன், சிறிலங்கா அரசுக்கு மீண்டும் ஜெனீவாவிலே மனித உரிமையினை நிலைநாட்டுவதின்பேரிலே கியூபா உதவப்போகின்றது என்பதைக்கூட நாம் விமர்சிக்கத் தயாரில்லை. \"சே\" குவேராவின் ஒரேபாலீர்ப்பாளர்கள்மீதான வெறுப்பினையும் விமர்சிக்கத்தயாரில்லை. பாளம்பாளமாய் பாகம்பாகமாய் வரிவிமர்சனமின்றியே கார்ல் மார்க்ஸ், ஜென்னி மார்க்ஸ், ரோஸா லக்ஸம்பேர்க் புகழ் கக்கவும் மறுப்பில்லை. ஆனால், நாம் சார்ந்த எல்லாவற்றையுமே நாமே தவறு செய்தோம் என்பதாக சுயகாழ்ப்பிலும் அவமானத்திலும் குன்றிக் காறித்துப்பித் துடைத்து மீண்டும் காறிக் கொண்டேயிருக்கின்றோம்.\nகடந்த காலத்தின் அரசியல்களையும் புரட்சிகளையும் காலம் புள்ளடி போட்டு நொய்யவைத்த கொள்கைகளையும் வெறுமனே பெருங்காதல்மயக்கத்திலே முயங்கிக் காமுற்று என்ன பயன்\nமல்கம் எக்ஸ் மடிந்தது அமெரிக்காவின் கறுப்பினத்தவர் சார்ந்த போட்டி இஸ்லாம் தழுவியவர்களின் அமைப்புகளிடையே நிகழ்ந்த சகோதரப்படுகொலையிலே; வெள்ளையினவெறியிலேயல்ல. இதை வெளிப்படையாக விமர்சிக்கத்���யங்கியபடி, \"சகோதரத்துவத்தினை முன்னிலைப்படுத்தும் இஸ்லாத்திலே சேர்ந்தார்\" என்று அவரினை மேன்மைப்படுத்துவதாக எண்ணி எழுதும்போது, அவரையும் மிதவாதஇஸ்லாத்தினையும் வாசிக்கின்றவர்களின் கிரகிக்கும் ஆற்றலையும் ஒன்று சேரப் பகிடிபண்ணுவதுபோலத்தான் தோன்றுகின்றது.\nதூரத்திலிருந்து பார்க்கும்போதும் தாம் சம்பந்தப்படாத காலத்திலிருந்து பெருங்காதல்கொள்கின்றபோதும், புரட்சிகளும் பெருந்தலைவர்களும் அளவுக்குமீறின அண்டப்பிளவுப்பெருநிகழ்வுகளாகவும் விண்+பூமி+பாதாளம் விரிந்த வாமனர்களாகவுமே தோன்றுகின்றனர். எனக்கென்னவோ நாம் வாழும் சூழலுக்கு, மல்கம் எக்ஸின் இராமாயணங்களைவிட எம். ஆர். ராதா எத்தனையோ கீமாயணங்களைச் சாதித்துக்காட்டியிருக்கின்றாரெனத் தோன்றுகின்றது.\nPopular Posts பொய்யோ பொய்\nதொழில்நுட்பத்தினை அழகியற்படுத்தியதற்கும் அழகியலைத் தொழில்நுட்பப்படுத்தியதற்குமாக....\nவிட்டதனின் பின்னாலான தொட்டதைப் பின் தொடரும் நிழல்\nமாலன் என்பவரின் விட்டுப்போன எட்டுக்குப்பின்னாலே தொட்டுக்கொள்ளும் பதிவு. மாலனைப் போன்ற ஒண்ட வந்த ஆறுமுகங்களுக்கு நாவலர் பட்டங்கள் கொடுப்பவர்...\nசாந்தியும் சமாதானமும் சுபீட்சமும் வாங்கித் தந்த கஷ்டம்\nதமிழ், எனக்குத் தாய்மொழியாகிப் போய் சில ஆண்டுகளிலே அரைநூற்றாண்டு ஆகிவிடும். யாழ்ப்பாணத்தமிழென்றால் சுத்தமில்லை; வடமொழி தமிழ்நாட்டிலிருப்பதில...\nபாலு மகேந்திரா எறிந்த கைக்குண்டு\nகாசி ஆனந்தன் இழப்பிலேதான் வந்த மனிதர் . எழுபதுகளிலே மாவை சேனாதிராஜா , காசி ஆனந்தன், வண்ணை ஆனந்தன், கோவை மகேசன் போன்ற தம...\nஆங்கிலப்பாடல்கள் '2000 செல்வராஜின் Don't Worry Be Happy பதிவினைப் பார்த்தபின்னால், (மகனின் கையிலே முறிக்கப்படாமலிருக்க) 'ஒள...\nசுப்பிரமணியசுவாமியும் இன்னொரு சாரி ஆசாமியும் அண்மையிலே இலங்கையிலே தேர்தலிலே தமிழ்மக்கள் ராஜபக்சவுக்கு முழுமையாகத் தேர்தலிலே ஆதரவளித்தார்கள்...\nஎதுக்கெதுக்கெல்லாம் போட்டி வைக்கின்றார்கள்; தொடர் பதிவு எழுதுகின்றார்கள். இதுக்குமட்டும் வைத்தால் என்ன குறைந்தா போய்விடும்\n நீயே வச்சுக்க; கடன் சொல்லிக்கிறேன்\n நீயே வச்சுக்க; கடன் சொல்லிக்கிறேன் தலைவனுக்கும் சேத்து தலையா டபுள் ஆக்டு குடுக்கறேனாக்கும். ரொம்ப முக்கியம் எனக்கும் ஒனக்கும...\nவரலாற்றுக்கு வாய்பிளத்���லும் வீணீர் வடித்தலும்\n\"இவன் ரொம்ப நல்லவேண்ண்ண்ண்ண்டா அ அ\nநீதியின் தீர்ப்பேயொழிய நீதிபதியின் நேயர்விருப்பல்ல...\nAn Event to Remember: அற்புதம் அம்மாளும் செங்கொடிய...\nபாலு மகேந்திரா எறிந்த கைக்குண்டு\nநாட்டுக்கான நம்சேவை, இடியப்பம், பால்கோவா, பஞ்சாமிர...\nதுளிர் (32) படிமம் (30) வரையம் (23) கணம் (12) பின்னல் (10) புலம் (10) நிலைப்பு (9) விளக்கு (9) பழசு (7) உயரம் (6) உதிர்வு (4) கந்தை (4) கரைவு (3) கவின் (3) நெகிழ்வு (3) புகார் (3) கூழ் (2) சோதனை (2) தெறிப்பு (2) வடிவம் (2) காட்சி (1) பதிவு (1) பெயர்ப்பு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/actors/06/154591?ref=home-latest", "date_download": "2018-05-27T01:24:43Z", "digest": "sha1:3DYCOIBYJQV5ZC7MMPAMZWYDSSNROSOC", "length": 7125, "nlines": 86, "source_domain": "www.cineulagam.com", "title": "யோகி பாபு மீது கடும் கோபத்தில் பிரபல இயக்குனர்- பிரச்சனை தீருமா? - home-latest - Cineulagam", "raw_content": "\nஒரு போன் காலில் உங்கள் வீடியோஸ், அந்தரங்கம் வரை திருடலாமா- X Videos சில காட்சிகள் இதோ\n10 ஆம் வகுப்பு மாணவனுடன் உறவு: பெற்றோர் அனுமதிக்காததால் ஆசிரியை செய்த செயல்\nடிடியின் அக்கா ப்ரியதர்ஷினிக்கு இவ்வளவு பெரிய மகனா, ஷாக் ஆன ரசிகர்கள்- புகைப்படம் உள்ளே\nஇளைஞர்களை சுண்டி இழுத்துள்ள நடிகை சமந்தாவின் ஒர்க் அவுட் வீடியோ\nபட்டையை கிளப்பிய சூப்பர் சிங்கர் செந்தில் ராஜலட்சுமி குவியும் வாழ்த்துக்கள் - புகைப்படம் உள்ளே\nகசந்து போன நடிகையின் வாழ்க்கையில் விவாகரத்துக்கு பின்னர் கிடைத்த பரிசு\nதிருமணமான 15 நிமிடத்தில் மனைவியை விவாகரத்து செய்த கணவன்....காரணம் என்ன தெரியுமா\nநடிகை சீதாவின் இன்னொரு மகள் அபிநயாவை பார்த்திருக்கிறீர்களா\nடிடியின் ஆடையை பிடித்து நடனமாடி சர்ச்சையை ஏற்படுத்திய சீரியல் நடிகர்\nரகுவரன் மரணத்தில் நடந்தது இனி யாருக்கும் நடக்கக்கூடாது- பல வருட சோகத்தை கூறிய ரோகினி\nமகாநதி படத்திற்காக முதலமைச்சரிடம் விருது பெற்ற கீர்த்தி சுரேஷ், புகைப்படத்தொகுப்பு இதோ\nதிருமணம் முடிந்து சோனம் கபூர் நடத்திய ஹாட் போட்டோஷுட் புகைப்படத்தொகுப்பு இதோ\nகாலா படத்தின் புதிய புகைப்படங்கள் இதோ\nபிரபலங்கள் கலந்துகொண்ட நடிகர் சௌந்தரராஜன்-தமன்னா திருமண புகைப்படங்கள்\nபிகினியில் அனேகன் பட ஹீரோயின் அமைரா டஸ்டுர்\nயோகி பாபு மீது கடும் கோபத்தில் பிரபல இயக்குனர்- பிரச்சனை தீருமா\nயோகி பாபு தமிழ் சினிமாவில் கலக்கிவரும் ஒரு காமெடி��ன். அடுத்தடுத்து அவரது கையில் ஏகப்பட்ட படங்கள் இருக்கின்றன.\nஅவருடைய உடலமைப்பு, முக பாவனை, குறிப்பாக அவரது ஹேர் ஸ்டைல் இது எல்லாமே ரசிகர்களுக்கு அவரிடம் பிடித்த விஷயங்கள். இப்போது இவர் கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவை காதல் செய்யும் ஒரு விஷயம் வைரலாக பேசப்படுகிறது.\nஅப்படத்தில் இடம்பெறும் கல்யாண வயசு என்ற பாடல் இன்று வெளியாகியுள்ளது, நயன்தாராவிடம் காதல் சொல்ல யோகி பாபுவும் அட்டகாசம் செய்துள்ளார். தற்போது இந்த வீடியோ தன்னுடைய டுவிட்டரில் பகிர்ந்த இயக்குனர் விக்னேஷ் சிவன், யோகி பாபுவை சொல்லும் போது கோபமான ஸ்மைலியை ஜாலியாக போட்டுள்ளார்.\nவிக்னேஷ் சிவன்-நயன்தாரா காதலிப்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயமே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-namitha-veera-23-11-1739641.htm", "date_download": "2018-05-27T01:21:13Z", "digest": "sha1:U3NA2A5JWCO4B2F4O5ZUVANSC5QK2YB3", "length": 5353, "nlines": 108, "source_domain": "www.tamilstar.com", "title": "திருப்பதியில் நடந்த நமீதா திருமண நிச்சயதார்த்தம் - Namithaveera - நமீதா | Tamilstar.com |", "raw_content": "\nதிருப்பதியில் நடந்த நமீதா திருமண நிச்சயதார்த்தம்\nஇந்தி நடிகரும், தயாரிப்பாளருமான மல்லிரெட்டி வீரேந்திர சவுத்ரி என்பவருக்கும், நடிகை நமீதாவுக்கும் நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு திருப்பதியில் உள்ள இஸ்கான் கோவிலில் திருமணம் நடக்க உள்ளது.\nஅதையொட்டி இருவரும் நேற்று மாலை ஐதராபாத்தில் இருந்து விமானத்தில் புறப்பட்டு ரேணிகுண்டா வந்தனர். ரேணிகுண்டாவில் இருந்து கார் மூலம் திருப்பதிக்கு வந்தனர்.\nதிருப்பதி கோவிந்தராஜசாமி கோவில் எதிரே உள்ள ஒரு தனியார் ஓட்டலில் இருவருக்கும் நேற்று இரவு 8 மணியளவில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.\nஅதில் முக்கியமான நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. திருமண நிச்சயதார்த்தத்தில் ஒருசிலர் மட்டுமே பங்கேற்றனர்.\n▪ திருமணம் முடிந்து வீர் நமீதாவுக்கு பப்ளிக்காக கொடுத்த பரிசு\n• டிரைலர் வெளியீட்டை தள்ளி வைத்த சாமி படக்குழுவினர்\n• வடிவேலுக்கு தயாரிப்பாளர் சங்கம் வழங்கிய இறுதி கெடு\n• படத்தை பார்த்து கதறி அழுத சன்னி லியோன்\n• விஜய் சேதுபதி படத்தில் ரமணியம்மாள் பாடல்\n• சிம்பு குரலில் பெரியார் குத்து\n• வசந்தபாலன் - ஜி.வி.பிரகாஷ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்\n• சூர்���ாவின் என்ஜிகே படக்குழுவில் முக்கிய மாற்றம்\n• தூத்துக்குடி கலவரம் பற்றி சர்ச்சை கருத்து - நடிகைகளுக்கு சமூக வலைதளங்களில் கண்டனம்\n• சிம்புவை ஒப்பந்தம் செய்ய முயற்சிக்கும் கன்னட தயாரிப்பாளர்கள்\n• ஹீரோவாகும் தைரியம் இல்லை, வில்லனாக நடிக்கிறேன் - சதீஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2016/02/blog-post_19.html", "date_download": "2018-05-27T01:16:09Z", "digest": "sha1:OZQSRWFY4IUNMJFGGTEVA6XYD2WA3N2A", "length": 13891, "nlines": 76, "source_domain": "www.urtamilcinema.com", "title": "மிருதன் – விமர்சனம் ~ Ur Tamil Cinema", "raw_content": "\n2015 ஆம் ஆண்டு ஜெயம் ரவிக்கு மிகச்சிறப்பான ஆண்டாக அமைந்தது. தொடர்ந்து மூன்று ஹாட்ரிக் ஹிட்டுகளை கொடுத்தவர் என்பதால் மிருதன் படத்துக்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு. அதானாலேயே சுமார் 1000 தியேட்டர்களில் மிருதன் ரிலீசாகியிருக்கிறது.\nஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதைக்களத்தோடு ரசிகர்களை சந்திக்க வேண்டும் என்கிற பொறுப்பு ஜெயம்ரவியின் ஒவ்வொரு படத்திலும் பார்க்க முடிகிறது. அதிலும் தனி ஒருவன் படத்தின் அசூர வெற்றி ஜெயம் ரவி மீதான எதிர்ப்பார்ப்பை இன்னும் அதிகமாக்கியிருக்கிறது.\nஅந்த வகையில் இந்தியாவிலேயே முதல்முறையாக வந்திருக்கும் ‘ஸோம்பி’ வகை ஜானரான ‘மிருதன்’ படத்தை டிக் செய்திருக்கிறார்.\nஊட்டியில் வசிக்கும் ஜெயம்ரவி ஒரு ட்ராபிக் கான்ஸ்டபிள். இவருக்கு தனது அன்புத் தங்கை பேபி அனிகா மட்டுமே உலகம். அவள் நல் வாழ்வுக்காக எந்த பிரச்சனைக்கும் போய் விடக்கூடாது என்பதால் ரிஸ்க்கே இல்லாத ட்ராபிக் கான்ஸ்டபிள் வேலையை கேட்டு வாங்கிக் கொள்கிறார்.\nலட்சுமிமேனன் அதே ஊட்டியில் வேலை செய்யும் ஒரு டாக்டர்.\nஅந்த ஊரில் இருக்கும் ஒரு பேக்டரியில் தவறி விழும் ஒரு திடக்கழிவை தெருநாய் ஒன்று சாப்பிட்டு விட, அதிலிருக்கும் வைரஸ் தெருநாயிடம் தொற்றிக் கொள்கிறது. வெறி பிடித்த அந்த நாய் அதே பேக்டரியில் வாட்ச்மேனாக வேலை செய்பவரை கடிக்க, அவருக்கும் வெறி பிடித்து அவர் தனது மனைவி, அம்மாவை கடிக்க, அப்படியே ஊட்டி முழுக்க தீயாகப் பரவுகிறார்கள் ஸோம்பி மனிதர்கள்.\nவேகமாகப் பரவும் அந்த வைரஸை கொல்வதற்காக புதிய மருந்து ஒன்றை கண்டுபிடிக்க லட்சுமிமேனன் உள்ளிட்ட டாக்டர்கள் குழு ஊட்டியை விட்டு வெளியேறி கோயம்புத்தூரில் உள்ள மருத்துவனைக்��ு அவசரமாக செல்கிறார்கள். போகிற இடத்தில் ஜெயம் ரவியின் தங்கச்சியான பேபி அனிகாவுக்கும் அந்த வைரஸ் தொற்று ஏற்பட்டு விடுகிறது.\nஇப்படிப்பட்ட சூழலில் வைரஸை அழிக்க மருந்து கண்டுபிடிக்கப்பட்டதா வைரஸ் தொற்றிலிருந்து தன் தங்கை அனிகாவை ஜெயம்ரவி காப்பாற்றினாரா வைரஸ் தொற்றிலிருந்து தன் தங்கை அனிகாவை ஜெயம்ரவி காப்பாற்றினாரா என்பதே கிளைமாக்ஸ். இடையில் ஜெயம்ரவி – லட்சுமிமேனன் லைட்டான லவ் போர்ஷனும் உண்டு.\nதனி ஒருவனில் ஐ.பி.எஸ் அதிகாரியாக கம்பீரமாகவும், மிடுக்குடனும் வந்த ஜெயம் ரவி இதில் ட்ராபிக் போலீசாக வந்தாலும் அதே கம்பீரமும், மிடுக்கும் இம்மியளவு குறையவில்லை.\nபடத்துக்கு படம் கேரக்டருக்காக அவர் போடுகிற உழைப்பு அபரிமிதமானது. அப்பேர்ப்பட்ட உழைப்பை இந்தப்படத்திலும் தரத் தவறவில்லை.\nஎந்த பில்டப்பும் இல்லாமல் ஒரு சாதாரண கேரக்டர் தான் அவருடையது. அதிலும் கூட அவர் மெனக்கிடல் அப்பட்டமாகத் தெரிகிறது. ஒரு பகலில் சாலையில் லட்சுமிமேனனைப் பார்த்து காதலில் விழுவதும், பிறகு அவருக்கு பாய் ப்ரெண்ட் இருக்கிறார் என்பது தெரியவும் தனது காதலை சைலண்ட்டாக்கி விட்டு அவரை தூரத்தில் இருந்து ரசிப்பதும் அவ்ளோ அழகு.\nஸோம்பிகளிடமிருந்து டாக்டர்கள், தனது தங்கை தனது நண்பன் காளி ஆகியோர்களை காப்பாற்ற போடும் சண்டைகள் எல்லாமே ஆக்‌ஷன் அட்ராசிட்டி.\nஉயிர் போகப்போகிற நேரத்தில் கூட தனது காதலியை எப்படியாவது ஸோம்பிக்களிடமிருந்து காப்பாற்றி விட வேண்டும் என்று போராடுகிற காட்சியில் காதலின் ஆழத்தை நடிப்பில் அழகாக பிரதிபலித்திருக்கிறார்.\nஜெயம்ரவியின் காதலி என்பதை விட ஒரு டாக்டராகத்தான் அதிக முக்கியத்துவத்தோடு வருகிறார் லட்சுமிமேனன். சொல்லு என் மேல யாருக்குமே இல்லாத அக்கறை உனக்கு மட்டும் எதுக்கு எதுக்காக என்னை காப்பாத்த முயற்சி பண்ற என்று லட்சுமிமேனன் ஜெயம்ரவியிடம் கேட்கிற காட்சியில் உருக்கம்\nஎன்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு மகளாக வந்த பேபி அனிகா இதில் ஜெயம்ரவிக்கு தஙகச்சியாக வருகிறார். வைரஸ் தாக்குதலுக்கு தான் ஆளானதும் என்னோட குணம் மாறிப்போறதுக்குள்ள துப்பாக்கியால சுட்டுடுண்ணே… என்று சொல்கிற காட்சியிலும், என் அண்ணனோட பர்ஸ்ல ஒரு பொண்ணோட போட்டோ இருக்கு, அவங்களை அவருக்கு ரொம்ப பிடிக்கும், எப்��டியாவது அவங்களை என் அண்ணனோட சேர்த்து வெச்சிடுங்க என்று லட்சுமிமேனனிடம் சொல்கிற காட்சியில் நெகிழ வைத்து விடுகிறார் அனிகா.\nகாமெடிக்கு காளி இருந்தாலும், அரசியல்வாதியாக வரும் ஆர்.என்.ஆர் மனோகரும் முதலில் கேத்து காட்டி பின்னர் ஸோம்பிக்களின் தாக்குதலுக்கு பயந்து நடுங்குவது கூடுதல் காமெடி.\nஇமானின் பின்னணி இசையில் படத்தின் ஒவ்வொரு காட்சியும் மிரட்டலுடன் நகர்கிறது. மிருதா மிருதா பாடல் அழகான மெலோடி.\nஎஸ்.வெங்கடேஷின் ஒளிப்பதிவில் நைட் எபெக்ட் காட்சிகளும், ஸோம்பிகளின் மேக்கப் முகங்களும் உறுத்தாத காட்சிகள்.\n‘நாய்கள் ஜாக்கிரதை’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சக்தி செளந்தர் ராஜன் இயக்கத்தில் வந்திருக்கும் படம், கோயம்புத்தூருக்கு போகும் சாலையில் அத்தனை கார்கள் கீழே கிடந்தாலும் எல்லா ஸோம்பிக்களும் ஜெயம்ரவியின் காரை மட்டும் ஏன் சுற்றி வளைக்கின்றன லட்சுமிமேனன் சுட்டபிறகு ஜெயம் ரவி இறப்பதாக கிளைமாக்ஸில் காட்டப்படுகிறது. அதன்பிறகு அவர் எப்படி உயிரோடு வந்து சென்னைக்கு போகிறார்.\nவைரஸ் தாக்குதலுக்கானவர்கள் எல்லோரும் அடுத்த நொடி ஸோம்பிக்களாக மாறிவிடும் போது ஜெயம் ரவியின் தங்கை அனிகாவும், ஜெயம்ரவியும், கூடவே வரும் ஒரு டாக்டரும் மட்டும் ஏன் உடனே மாறாமல் திடீரென்று அவர்களுக்கு அதை எதிர்க்கிற சக்தி இருப்பதாக காட்டப்படுகிறது.\nஇப்படி பதிலிள்ளா சில கேள்விகள் படத்தில் இருந்தாலும் அரைத்த மாவையே அரைத்து ரசிகர்களின் பர்சை பதம் பார்க்கும் இயக்குநர்களுக்கு மத்தியில் தமிழில் இப்படி ஒரு முயற்சியை செய்ய வேண்டும் என்று யோசித்ததற்காகவே சக்தி சவுந்தர் ராஜனை பாராட்டலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2018/01/blog-post_27.html", "date_download": "2018-05-27T01:03:14Z", "digest": "sha1:ONJCG2QMVTFOPUTYYDKXL22R7W4KNTQR", "length": 10483, "nlines": 67, "source_domain": "www.urtamilcinema.com", "title": "‘நிமிர்’ விமர்சனம் ~ Ur Tamil Cinema", "raw_content": "\nமலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்று, விருது வாங்கிய பல படங்கள் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு, காணாமல் போன கதை நிறைய இருக்க, இந்த ‘நிமிர்’ எப்படி என்பதை பார்ப்போம்.\nபோட்டோகிராபரான உதயநிதி, யார் வம்பு தும்புக்கும் போகாமல் தான் உண்டு தனது வேலை, தனது காதல் உண்டு என்று வழ்ந்து வருகிறார். தனது நண்பரை ஒருவர் அடிக்க, அதை தடுக்கும் முய��்சியில் ஈடுபடும் உதயநிதியை அவர் அடித்து விடுகிறார். பதிலுக்கு அவரை அடிக்க முயற்சிக்கும் உதயநிதி, அடிக்குமேல் அடி வாங்குவதோடு, வேஷ்ட்டி மற்றும் செருப்பு அவிழ்ந்து கீழே விழ, அந்த சம்பவம் அவருக்கு பெருத்த அவமானமாக அமைகிறது. இதனால், தன்னை அடித்தவரை திருப்பி அடிக்கும் வரை செருப்பு போட மாட்டேன், என்று சபதம் எடுக்கும் உதயநிதி, அதற்காக தன்னை தயாரிப்படுத்திக் கொண்டு, அடித்தவரை திருப்பி அடிக்க கிளம்ப, அவரோ துபாய் சென்றுவிடுகிறார்.\nஎன்னதான் ஆனாலும், தனது சபத்தில் உறுதியாக இருக்கும் உதயநிதியின் காதலி பார்வதி நாயர் வேறு ஒருவரை திருமணம் செய்துக்கொள்ள, கல்லூரி மாணவி நமீத பிரமோத்துடன் உதயநிதிக்கு காதல் ஏற்படுகிறது. இதற்கிடையே, உதயநிதி அடிக்க நினைப்பவர் நமீதா புரோத்தின் அண்ணன் என்பது தெரிய வரும் நேரத்தில், அவரும் துபாயில் இருந்து திரும்பி வந்துவிடுகிறார். உதயநிதி அவரை அடித்து ஜெயித்து சபதத்தில் வென்றாரா இல்லையா, அவரது இரண்டாவது காதல் வெற்றி பெற்றதா இல்லையா, என்பது தான் க்ளைமாக்ஸ்.\nகதை மற்றும் திரைக்கதையைக் காட்டிலும் நடிகர்களின் பர்பாமன்ஸால் தான், சின்ன சின்ன விஷயங்களை வைத்துக்கொண்டு உருவாகும் மலையாளப் படங்கள் வெற்றி பெறுகிறது. அந்த வகையிலான ஒரு படம் தான் இதுவும். அதனால் தான் ரீமேக் என்றாலும், படத்தில் ஏகப்பட்ட இடங்களில் மலையாள வாடை வருகிறது.\nசிட்டி பேக்ட்ராப்பில் நடித்துக் கொண்டிருந்த உதயநிதி, படம் முழுவதும் வேஷ்ட்டியோடு வலம் வருவதோடு, அந்த கதாபாத்திரல் கச்சிதமாக பொருந்தினாலும், அடிவாங்கிவிட்டு அவமானப்படும் இடத்தில் அவரது நடிப்பு அவ்வளவாக நம்மை பாதிக்கவில்லை. இருந்தாலும், எந்த இடத்திலும் ஓவர் ஆக்டிங் செய்துவிடாமல் கதாபாத்திரத்திற்கு உண்டான நடிப்பை மட்டுமே கொடுத்து கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.\nஇரண்டு ஹீரோயின்களில் பார்வதி நாயர் டம்மியாக இருந்தாலும், நமீதா புரமோத் நடிப்பிலும் அழகிலும் கவர்கிறார். எம்.எஸ்.பாஸ்கரின் மகளாக நடித்துள்ள நடிகையும் கவனிக்க வைக்கிறார்.\nஉதயநிதிக்கு அப்பாவாக நடித்துள்ள இயக்குநர் மகேந்திரன் செட் பிராப்பர்ட்டி போல பயன்படுத்தப்பட்டிருக்கிறார். எம்.எஸ்.பாஸ்கரின் நெஞ்சுவலி காமெடி ரசிக்க வைக்கிறது. கருணாகரன் காமெடி நடிகரா��� அல்லாமல் கதாபாத்திரமாக வந்து போகிறார். ஒரு காட்சியில் வந்தாலும், சமுத்திரக்கனியின் எண்ட்ரி மாஸாக இருக்கிறது.\nஎன்.கே.ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவும், இசையமைப்பாளர்கள் தர்புகா சிவா மற்றும் அஜநீஸ் லோக்நாத்தின் பாடல்கள் மற்றும் ரோனி ரபீலின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.\nஎளிமையான விஷயத்தை, எளிமையான மக்களை வைத்து இயக்குநர் பிரியர்தஷன் சொல்லியிருப்பது ரசிக்க வைத்தாலும், பல இடங்களில், நாம் பார்ப்பது தமிழ்ப் படமா அல்லது மலையாலப் படமா\nசின்ன விஷயத்தை வைத்து திரைக்கதை அமைக்கப்பட்ட விதம் நன்றாக இருந்தாலும், அதை நகர்த்திச் செல்லும் விதத்தில் எந்த ஈர்ப்பும் இல்லாதது படத்திற்கு மிகப்பெரிய பலவீனம். சண்டைபோடும் போது சட்டை கிழிவதும், செருப்பு அவிழ்வதும் சகஜமான ஒன்று தான் என்ற போதிலும், உதயநிதி செருப்பை வைத்து மட்டும் ஏன் சபதம் எடுக்கிறார், என்பதற்கான காரணத்தை இயக்குநர் அழுத்தமாக சொல்லவில்லை.\nஉதயநிதியை அடிக்கும் நபர், உதயநிதியின் வேஷ்ட்டி அவிழ்ப்பது போல காட்சியை வைத்துவிட்டு, செருப்பு மீது சபதம் ஏற்பது போல காட்சியை வைத்திருப்பது முட்டாள்த்தனமாக உள்ளது.\nமொத்தத்தில், சின்ன விஷயத்தை ரொம்ப சீரியஸாக சொல்ல முயற்சித்திருக்கும் இயக்குநர் பிரியதர்ஷன், இறுதியில் சின்னபுள்ளத்தனமாக சொல்லிவிடுகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://berunews.wordpress.com/2013/03/12/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8/", "date_download": "2018-05-27T00:53:44Z", "digest": "sha1:QM3NYPINNICE256OVSJ75B7JNP7XNMS4", "length": 22434, "nlines": 207, "source_domain": "berunews.wordpress.com", "title": "பாகிஸ்தான் ஊடகமொன்றும் நேற்றைய ஹலால் அறிவிப்பு தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ளது! | Beru News", "raw_content": "\n← பொது பலசேனாவின் அடுத்தடுத்த திட்டங்களும், முஸ்லிம்களும்\nநடுவானிலேயே வெடித்துச் சிதறடிக்கப்பட்ட இந்தியாவின் நிர்பயா\nபாகிஸ்தான் ஊடகமொன்றும் நேற்றைய ஹலால் அறிவிப்பு தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ளது\nPosted on 12/03/2013, in உள்நாட்டு செய்திகள், சர்வதேச செய்திகள் and tagged உள்நாட்டு செய்திகள், சர்வதேச செய்திகள். Bookmark the permalink.\tபின்னூட்டமொன்றை இடுக.\n← பொது பலசேனாவின் அடுத்தடுத்த திட்டங்களும், முஸ்லிம்களும்\nநடுவானிலேயே வெடித்துச் சிதறடிக்கப்பட்ட இந்தியாவின் நிர்பயா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nவானியல் கணிப்­பீ­டு­களைப் பயன்­ப­டுத்­து­வது இஸ்­லா­மிய ஷரீ­ஆவில் ஏற்­பு­டை­ய­தா­குமா\nபுத்தர் அறிமுகம் செய்த பௌத்த மதம்\nSocial Media சமூக ஊடகங்களின் தாக்கம்\n“ROHYPNOL” மாத்திரை என்பது காம வெறியர்களின்புதிய ஆயுதம்\nஇலங்கை தஃவா இயக்கங்கள் குண்டுச்சட்டிக்குள் வண்டியோட்டுகின்றன - மௌலவி முபாரக்\nஹிஜாப்: மறைத்தலின் அழகும் அழகினை மறைத்தலும்\nபுலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் திருத்தும் பணிகள் எதிர்வரும் 3 ஆம் திகதி ஆரம்பம்\nஇஸ்ரேலில் பனிப்புயல் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nநளீம் ஹாஜியார் ஞாபகார்த்த பேருரை-2015 இவ்வருட நளீம் ஹாஜியார் ஞாபகார்த்த பேருரை நாளை… berunews.wordpress.com/2015/12/01/%e0… https://t.co/HbNH1zodGKok\t2 years ago\nஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் கட்டார் நிருவனமொன்றிற்கு கையளிப்பு 100 நாள் வேலைத் திட்டம் 100 நாள் வேலைத் திட்டம்\nஇஸ்ரவேலின் அச்சுறுத்தலுக்கு அடிபணிய மறுத்து, மேற்கு ஐரோப்பாவில் முதலாவது பலஸ்தீனிய… berunews.wordpress.com/2015/11/19/%e0… https://t.co/FP3tXcxRFeok\t2 years ago\nகருத்தை கருத்தால் எதிர்கொள்வதே இஸ்லாமிய அழைப்புப் பணி என்பதை ஜம்மிய்யதுல் உலமா எப்போது… berunews.wordpress.com/2015/11/05/%e0… https://t.co/OB1CcAmAxgok\t2 years ago\nஇலங்கையில் பீ.ஜே. கலந்து கொள்ளும் நிகழ்வில் பிரதம அதிதி சம்பிக்க ரணவக்க.\nBERU NEWS வாசர்களுக்கு எமது சேவைகளை தொடாடர்வதற்கு வாசர்களின் பூரண ஒத்துழைப்புகளை எதிர்பார்க்கின்றோம்\nநளீம் ஹாஜியார் ஞாபகார்த்த பேருரை-2015 இவ்வருட நளீம் ஹாஜியார் ஞாபகார்த்த பேருரை நாளை கொழும்பு குதிரைப் பந்தய திடலில்\nஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் கட்டார் நிருவனமொன்றிற்கு கையளிப்பு 100 நாள் வேலைத் திட்டம்\nஇஸ்ரவேலின் அச்சுறுத்தலுக்கு அடிபணிய மறுத்து, மேற்கு ஐரோப்பாவில் முதலாவது பலஸ்தீனிய வெளிநாட்டு தூதரகத்தை, தனது நாட்டில் நிறுவியுள்ளது சுவீடன\nகருத்தை கருத்தால் எதிர்கொள்வதே இஸ்லாமிய அழைப்புப் பணி என்பதை ஜம்மிய்யதுல் உலமா எப்போது உணர்ந்து கொள்ளும் – ACJUவின் கடிதத்திற்கு SLTJ பதில்.\nஇலங்கையில் பீ.ஜே. கலந்து கொள்ளும் நிகழ்வில் பிரதம அதிதி சம்பிக்க ரணவக்க.\nஅமீரகத்தில் வரும் வியாழன் (15 அக்டோபர் 2015) சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை \nபாபர் வீதி இந்து ஆலய விவகாரம் தொடர்பில்பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்\nஹெலிகளில் வலம்வரும் தேசியத் தலைவர்களே.\nஆசிய ரக்பி 7s போட்டிகள் 10, 11 ஆம் திகதிகளில் கொழும்பில்\nஅல் பாஸியத்துல் நஸ்ரியா மாணவி நூர் ஸப்ரினா இசாக் மேல் மாகாணத்தில் சாதனை\nMIZANZA Twenty15இன் வெற்றிக்கு பங்களித்த அனைவருக்கும் பழைய மாணவர் சங்கத்தின் நன்றிகள்.\nபேருவளை அல் ஹுமைஸரா தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்கம் பெருமையுடன் வழங்கும் #MIZANZA Twenty15\nமைத்திரியின் கடிதத்தை மீண்டும் பிரசுரிக்க வேண்டாம் – தடை விதித்த மகிந்த\n17ம் திகதி கிடைக்கும் மக்கள் கருத்திற்கு தலைகுனிவேன் – மைத்திரிக்கு பதில் கடிதம் அனுப்பிய மஹிந்த\nமைத்திரியால் பிரதமர் பதவிக்கு முன்மொழியப்பட்ட 7 பேரும், பதவியை ஏற்க தயாரில்லை\nநிகாப் அணிந்து வாக்களிக்க முடியும் – மேலதிக தேர்தல்கள் ஆணையாளர்\nபுத்தர் ஜோதிடத்தை சார்ந்திருக்கவில்லை என்றால், நாம் எப்படி அதைச் சார்ந்திருக்க முடியும்.\nமஹிந்த ஜனாதிபதியாக இருக்கும்போது, முஸ்லிம்களுக்கு நடைபெற்ற அக்கிரமங்கள்\nஇன­வா­தத்­தையும், மத­வா­தத்­தையும் தூண்டி கீழ்த்­த­ர­மான அர­சி­யலை மஹிந்த மேற்­கொள்­கின்றார் – அர்­ஜுன\nUPFA தலைவர்கள் இன்று அவசர சந்திப்பு- மைத்திரியின் கடிதம் குறித்து ஆராயப்படும்\n உண்மையில், இலங்கையில் அண்மைக்காலமாக முஸ்லிம்கள் மீதான சிங்கள பெரும்பான்மை மக்களி\nRisniyசகோதரர் அப்துல் ராசிக் அவர்களே, அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா என்பது இலங்கையிலுள்ள எல்லா (நான் நினைக\nRisniyஇனவாதிகளுக்கு தூபமிடும், துணைபோகும் \"நயவஞ்சக\" முஸ்லிம் (பெயர்தாங்கி)களுக்கு அல்லாஹ்வின் கடுமையான சாப\nsaftyஇது எந்தளவு உண்மையான விடயம் என்பது சந்தேகமாகவே உள்ளது.\nபிரசவ வலியில் துடித்த பெண்ணிடம் தாதி கூறிய வார்த்தை – கல்முனை அஷ்ரப் வைத்தியசாலையில் சம்பவம்\nதவறு என்று உணர்ந்து விட்ட நிலையில் அவர்களுடைய கண்ணியத்தை மேலும் சீர்குலைக்கும் வண்ணம் – நான் பார்க்கும் உலகம் முகநூல் பக்கம்\nகறுப்புநிற அபாயாக்களை தவிர்த்து மாற்று நிற ங்களைப் பயன்படுத்துமாறு சிபாரிசு\nமுஸ்லிம்கள் தாக்கப்பட்டால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் : சவூதி அரேபியா கடும் எச்சரிக்கை\nஹலாலை பகிஷ்கரிக்காவிடின் பெளத்த புரட்சி வெடிக்கும்: சம்பிக்க\nமுஸ்லிம் விரோதிகளை ஆதாரத்தோடு நிரூபித்தால் கடும் நடவடிக்கை: மஹிந்த உறுதி\nமீனவர்களை காப்பாற்றிய முஸ்லிம் இளைஞர்களுக்கு பாராட்டுவிழா\n20 பில்லியனுக்கும் மேற்பட்ட மக்களுக்கு தலைமை வகிக்கப் போகின்ற ஜனாதிபதிக்கு வாழ்த்துக்கள்\nமோசடியில் ஈடுபட்ட ஜனாதிபதியின் ஆலோசகர் மசூர் மெளலானா பதவிநீக்கம்\n- beru news poll ஆரோக்கியம் உள்நாட்டு செய்திகள் கட்டுரை கலாச்சாரம் கல்வி கிழக்கு தேர்தல் களம் சர்வதேச செய்திகள் தகவல்கள் தேர்தல் தொழில்நுட்பம் நேர்காணல் பிராந்தியம்‌ புகைப்படங்கள் போக்குவரத்து போலிகள் வணிகம் வினோதம் விளையாட்டு செய்திகள்\n« பிப் ஏப் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/gossip/14820/", "date_download": "2018-05-27T01:18:13Z", "digest": "sha1:PIG4PPD32OYBDNYMDBJGZQMALV42O2KM", "length": 10186, "nlines": 157, "source_domain": "pirapalam.com", "title": "காதல் ஜோடி நயன்தாரா - விக்னேஷ் சிவன் வைரல் போட்டோ!! - Pirapalam.Com", "raw_content": "\n வெளியானது ஜி.வி.,-ன் புதிய படம் குறித்து தகவல்\nரஜினியின் காலா படத்திற்கு யு/ஏ சான்றிதழ்\nமகனின் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்ட அரவிந்த்சாமி\nநடிகை சவுந்தர்யாவின் வாழ்க்கை சினிமா படமாகிறது\n ‘காளி’ படத்தின் முதல் 7 நிமிட காட்சி\nதளபதி 62 படத்தில் விஜய்யின் தோற்றம் இப்படியா\nவைரலாகும் கீர்த்தி சுரேஷ்-ன் டப்பிங் வீடியோ\nநயன்தாராவுக்கு கல்யாண சிக்னல் கொடுத்த விக்னேஷ் சிவன்\nமெர்சல் வசூலை ஓரங்கட்டும் கீர்த்தி சுரேஷ்\nஅஜித், விஜய்யுடன் இணைந்து புதிய படம்\nஒரு குப்பை கதை திரைவிமர்சனம்\nயாழ்ப்பாணம், யாழின் பெருமையை கூற வரும் ஒரு வித்தியாசமான படம்\nஇயக்குநர் சேரன் அவர்களுக்கு ஈழத்தமிழன் வசீகரனின் கடிதம்\nபிரபல இசையமைப்பாளரின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஈழத்து பெண்\nதமிழ் சினிமாவில் காலடிஎடுத்து வைத்த முட்டு முட்டு நாயகன் டீஜே\nஎன்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே முடியாது: கீர்த்தி சுரேஷ்\nபாக்கியராஜ் எனக்கு மாமனாரே கிடையாது\nஈழத் தமிழரான போண்டா மணிக்கு பின்னால் இப்படியொரு சோகம்\nவிஜய் நடித்த படங்களில் அவரது பெற்றோர்களுக்கு பிடித்த படம் எது\nசூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா\nஹாட் புகைப்படம் வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை\n“வீரே தி வெட்டிங்” படத்தின் புதிய போஸ்டர்\nசன்னி லியோன் வெளியிட்ட முதல் அரைநிர்வாண புகைப்படம்\nஉலக அழகியின் லிப் டு லிப் கிஸ் வைரல் புகைப்படம்\nதிருமணத்���ிற்கு பிறகு சோனம் கபூர் கொடுத்த முதல் முத்தம்\nHome Gossip காதல் ஜோடி நயன்தாரா – விக்னேஷ் சிவன் வைரல் போட்டோ\nநயன்தாரா - விக்னேஷ் சிவன்\nகாதல் ஜோடி நயன்தாரா – விக்னேஷ் சிவன் வைரல் போட்டோ\nரசிகர்களால் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அன்போடு அழைக்கப்படும் நயன்தாரா தன்னுடைய காதலன் விக்னேஷ் சிவனுடன் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.\nரசிகர்களால் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அன்போடு அழைக்கப்படும் நயன்தாரா தன்னுடைய காதலன் விக்னேஷ் சிவனுடன் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.\nநயன்தாரா – விக்னேஷ் சிவன்\nநேற்று உலக முழுவதும் காதல் ஜோடிகள் காதலர் தினம் கொண்டாடி இருந்த நிலையில் தமிழக சினிமாவின் சூப்பர் ஜோடியாக தற்போது கருதப்படும் நயன்தாரா விக்னேஷ் சிவனும் காதலர் தினத்தை கொண்டாடி உள்ளனர்.\nதற்போது நயன்தாரா ‘இமைக்கா நொடிகள்’, ‘கொலையுதிர் காலம்’, ‘கோ கோ’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நயன்தாரா விக்னேஷ் சிவன் எடுத்துள்ள இந்த புகைப்படத்தில் மிகவும் நெருக்கமாக உள்ளது போல காட்சியளிக்கிறது.\nPrevious articleவெளியானது ஓவியா-ன் 90ml பட ஃபர்ஸ்ட் லுக்\nNext articleகாதலர் தினத்தை சூப்பராக கொண்டாடிய அமலா பால்: யாருடன் தெரியுமா\nநயன்தாராவுக்கு கல்யாண சிக்னல் கொடுத்த விக்னேஷ் சிவன்\nVideo: நயன்தாராவிடம் காதலை தெரிவித்த யோகி பாபு\nகோலமாவு கோகிலா: புதிர் வைத்து டிவிட் போட்ட படக்குழு\nமீண்டும் முன்னாள் காதலருடன் கைகோர்க்கும் நயன்தாரா\nலேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுடன் இணையும் ஜி.வி.\nஎன் வருங்கால கணவன் விக்னேஷ் சிவன்\nமேலாடை நழுவி கீழே விழ, தாங்கி பிடித்து பெரும் சங்கடத்திற்கு உள்ளான ஸ்ரீதேவியின் மகள்\nசெக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள்\nடைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங்களுக்கு அது அவ்வளவுதான்.\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\nஆண்கள் கையில் சிக்கியுள்ளது சினிமா – ஸ்ரேயா சரண்\nஒரு குப்பை கதை திரைவிமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathidasanfrance.blogspot.com/2014/03/10.html", "date_download": "2018-05-27T01:34:00Z", "digest": "sha1:77WKSNLFBRINLMM3H4OCWR3GZDWKDC3H", "length": 12918, "nlines": 329, "source_domain": "bharathidasanfrance.blogspot.com", "title": "கவிஞா் கி. பாரதிதாசன்: சொல்லோவியம் - [பகுதி - 10]", "raw_content": "\nசொல்லோவியம் - [பகுதி - 10]\nஇடுகையிட்டவா���: பாட்டரசர் கி. பாரதிதாசன் நேரம் 01:52\nதிண்டுக்கல் தனபாலன் 23 mars 2014 à 02:01\nஅருமையான வர்ணனையை மிகவும் ரசித்தேன் ஐயா...\nகவிஞா் கி. பாரதிதாசன் 23 mars 2014 à 04:22\nதேனின் சுவையெனத் தீட்டிய செந்தமிழை\nபேறு பெற்ற சொல்லோவியம் அருமை..\nகவிஞா் கி. பாரதிதாசன் 23 mars 2014 à 04:26\nபாட்டரசன் பாரதிபோல் பாவெழுதி வான்புகழை\nகரந்தை ஜெயக்குமார் 23 mars 2014 à 03:50\nஎன்றுமே இருப்பது தமிழ்ப் பேறு\nகவிஞா் கி. பாரதிதாசன் 23 mars 2014 à 04:30\nகரந்தை ஜெயக்குமார் 23 mars 2014 à 03:51\nகவிஞா் கி. பாரதிதாசன் 23 mars 2014 à 04:33\nதண்டமிழ் உண்டு தருகின்ற வாக்கெண்ணிக்\nஅருமையான வர்ணனையை மிகவும் ரசித்தேன் ஐயா...\nகனிவிருத்தம் - பகுதி 3\nகனிவிருத்தம் - பகுதி 2\nவலைப்பூ என் கவிப்பூ - பகுதி 28\nவலைப்பூ என் கவிப்பூ - பகுதி 27\nசொல்லோவியம் - [பகுதி - 10]\nசொல்லோவியம் - [பகுதி - 9]\nசொல்லோவியம் - [பகுதி - 8]\nசொல்லோவியம் - [பகுதி - 7]\nசொல்லோவியம் - [பகுதி - 6]\nசொல்லோவியம் - [பகுதி - 5]\nசொல்லோவியம் - [பகுதி - 4]\nசொல்லோவியம் - [பகுதி - 3]\nஅகவல். ஆசிரியப்பா. நேரிசை ஆசிரியப்பா (2)\nஅடிமறி மண்டில ஆசிரியப்பா (1)\nஇயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா\nஇலக்கண வினா விடை (5)\nகம்பன் விழா மலர் (4)\nகலிப்பா மேடை. கட்டளைக் கலிப்பா (2)\nகலிப்பா மேடை. நேரிசைக் கலிவெண்பா (1)\nகுறள் வெண் செந்துறை (1)\nகேள்வி - பதில் (9)\nசீரெதுகை பெற்று வந்த நிலைமண்டில ஆசிரியப்பா (1)\nபுதியதோர் உலகம் செய்க (8)\nமகளிர் விழா மலர் (1)\nமீண்டும் ஓா் ஆசை (6)\nவலைப்பூ என் கவிக்பூ (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mazhaittuligal.blogspot.com/2012/02/kamalas-kitchen.html", "date_download": "2018-05-27T01:23:11Z", "digest": "sha1:5IKDGUP2YKXRF7DH4Z2Q6SGYTTGQU4KT", "length": 13136, "nlines": 198, "source_domain": "mazhaittuligal.blogspot.com", "title": "Rain drops: கஞ்சி (kanji) - Kamala's kitchen", "raw_content": "\nகாலை 9 மணி. தொலைபேசி அலற,'' ஹலோ, யார் பேசரது\nநான்தான் சரோஜா, குட் மார்னிங், என்ன செய்யரே\n இப்பொல்லாம் இட்லி, தோசை, உப்புமா எல்லாம் காலை வேளை டிபன் இல்லை.\nநாங்க எல்லாம் ஒட்ஸ் தான் சாப்பிடுவோம். நான் அமெரிக்கா போய்ட்டு வந்ததிலிருந்து ஓட்ஸ் தான். ஸ்வாமிக்கு நைவேத்யமும் ஓட்ஸ் பாயசம்தான். ஒனக்கு ரெசிப்பி வேணுமானா தரேன்.\nஇந்த ஓட்ஸ் இருக்கே இதை தண்ணியிலே போட்டு, அடுப்பை பத்தவை. ஒரே ஒரு கொதிதான் வந்ததும் சர்க்கரையைப் போட்டு பால் விட்டால் ரெடி. அதைக் கஞ்சின்னு சொன்னால் கஞ்சி, முந்திரிப்பருப்பை நெய்யிலே வருத்துப் போட்டால் பாயசம். ரொம்ப சுலபம் செய்வதற்கு, உடம்புக்கு நல்லது.\nகாலங்கார்த்தால எழுந்து வெங்காயத்தை நறுக்கு, இஞ்சிக்குத் தோல் சீவு, சட்னி அரை, இந்த வம்பெல்லாம் கிடையாது. முக்கியமா வெயிட் போடாது. சரியா. வைக்கட்டுமா\nஇன்றைக்கு இந்த ஓட்ஸுக்கு வந்த வாழ்வைப் பாருங்கள் அமெரிக்கர்கள் சாப்பிடுவதால் வந்த பழக்கம். நம் நாட்டு அரிசிக் கஞ்சிக்கும், ராகிக் கஞ்சிக்கும் இல்லாத ருசியா,சத்தா\nநம் நாட்டிலும், சைனாவிலும்தான் முதன் முதலாக கஞ்சி குடிக்கும் பழக்கம் இருந்ததாக ஒரு ஆராய்ச்சி கூறுகிறது.\nகஞ்சி நம் நாட்டின் மிக முக்கியமான உணவு. ஒரு மடங்கு அரிசிக்கு நான்கு டம்ளர் தண்ணீர் வைத்து சமைத்தால் கஞ்சி. அதுவும் புழுங்கல் அரிசி கஞ்சியில் துளி உப்புப் போட்டு, மோர் விட்டுக் குடித்தால் வயிறு நிறையும். வெண்கலப்பானையிலோ, மண்பானையிலோ சமைக்கும் போது அதிகமான தண்ணீரை வடிப்பார்கள். அதில் உப்பு, மோர் சேர்த்துக் குடித்தால் தேவாமிர்தமாக இருக்கும். அந்தக்கஞ்சியில் வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்துக் குடித்தால் உடல் குளிரும்.\nதற்போது புதிய கஞ்சி மெனுக்கள் வந்துவிட்டன. அமெரிக்கா,ஆஸ்த்ரேலியாவில் உள்ள சிட்னி ஆகிய நாடுகளில் கஞ்சி ஒரு ஸ்பெஷல் சாப்பாட்டு ஐட்டம் என்பது புதுச் செய்தி...... சந்திப்போம் கஞ்சி உணவு வகைகளுடன்.\nசென்னையில் வெள்ளம் ( மழை) - சென்னையில் வெள்ளம் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது படகுகளில் மக்கள் காப்பாற்றப் படுகிறார்கள் என்ற செய்திகளைப் படித்த போது 70 களில் புயலோடு கூடிய பலத்த ம...\nமத்ர தேச அரசன் அஸ்வபதி. அவரின் மனைவி மாலவி. ஒரு பேரரசனுக்கு உரிய அத்தனை நற்குணங்களும் உடைய அஸ்வபதி ராஜனுக்கு மகப் பேறில்லை. எனவே அவன் குழந...\n அந்த புத்தகத்தைக் கொஞ்சம் பார்க்கலாமா என்று எங்கள் வீட்டு நூலகத்தைப் ...\nநவரத்திரி - சுஷிமா சேகரின் புத்தகம் பற்றிய ஒரு புகுந்துரையாடல்\nவாசலில் காலிங் பெல் தொடர்ந்து ஒலிக்கிறது...... தூக்கக் கலக்கத்துடன் எழுந்து வந்த பர்வதம்மா, 'யாரது,' என்று கொஞ்சமாகக் கதவைத் திறந...\nகூப்பிடுங்கள் \"ஓ ல லா, ஃபாஸ்ட் , டாக்சி டாக்சி.......\nசென்னைக்குப் போவதென்றாலே குஷிதான். முக்கால் மணிநேரத்தில் பெங்களூரிலிருந்து சென்னைக்கு வான்வெளிப் பயணம் ஆகாயப் பஞ்சுப் பொதிகளைக் கொஞ்சுவத...\nவகுப்பறை: மனவளம்: வாழ்வென்பது எது வரை\nவகுப்பறை: மனவளம்: வாழ்வென்பது எது வரை : மனவளம்: வாழ்வென்பது எது வரை : மனவளம்: வாழ்வென்பது எது வரை சீன அறிஞர் எழுதியது, அது தமிழாக்கத்தில்....... சீன அறிஞர் எழுதியது, அது தமிழாக்கத்தில்.......\nயார் மைந்தன், யார் மகன்\nதமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டக் கடற்கரையில் உள்ள சிற்றூர் திருச்செந்தூர். முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடு. சூரபத்ம...\n''காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி,'' என பக்தியின் உச்சத்தில் பாடி அனைவரையும் சிவஜோதியில் கலக்கச் செய்தது திருஞானசம்பந்தரின...\nமிட்டாய் கதைகள் - ஒரு விமர்சனம்\nநான் சின்னப் பெண்ணாய் இருந்த காலத்தில் கண்ணாடிப் பெட்டியில் பஞ்சு மிட்டாய் விற்பார்கள் சுவைமிக்க பஞ்சு மிட்டாய் நல்ல ரோஸ் நிறத்தில் இருக்...\nமுத்துக் குழம்பும், சவரன் துவையலும்\nஇராமாயணம் -- சுந்தர காண்டம் (1)\nஇறைவழிபாடு - திருப்பாவை (1)\nதிருவருட்பா - வள்ளலார் - தடித்தவோர்.... (1)\nஶ்ரீ அரவிந்தரின் வாழ்க்கை வரலாறு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mazhaittuligal.blogspot.com/2013/03/blog-post.html", "date_download": "2018-05-27T01:23:31Z", "digest": "sha1:6XKSBXKIZRNS2Q5PGTZEVQ3X55G2W7EY", "length": 22112, "nlines": 222, "source_domain": "mazhaittuligal.blogspot.com", "title": "Rain drops: பசிப்பிணி நீக்குக", "raw_content": "\nஇயற்கை விளக்கமாய் அனைத்து உயிரிலும் விளங்குகின்ற இறைவன் திருவடி மலர்களுக்கு வணக்கம். இந்த மானுட உயிரை உண்டாக்கிய அந்த சக்திக்கு எத்தனை நுண்ணிய திறமை என்று வியந்து நிற்கிறது என் மனம் இந்த உடலின் அவயவங்கள்தான் எத்தனை சிறப்புடன் அமைக்கப்பட்டுள்ளன இந்த உடலின் அவயவங்கள்தான் எத்தனை சிறப்புடன் அமைக்கப்பட்டுள்ளன எண்சாண் உடல் வண்டிகளுக்கு பெட்ரோல் போடுவதுபோல உணவினால் வாழும் உடல்\nஒரு நாளில் காலையில் எழுந்ததும் காப்பி, பின்பு நாவுக்கு ருசியாய் சிற்றுண்டி, பகலில் அரிசிச் சோற்றுடன் அவியல், பொரியல், கூட்டு, கறி, இரவில் மீண்டும் என பசி தோன்றும் போதெல்லாம் எதையாவது நிரப்பினால்தான் சும்மா இருக்கிறது வயிறு.\nஇதனை ''அவா அறுப்பு'' என்ற தலைப்பில் பதின்மூன்று பாடல்களில் அற்புதமாய்ச் சொல்லியிருக்கிறார் வள்ளலவர்கள்.\n''காலையாதிய முப்போதினுஞ் சோற்றுக் கடன் முடித்திருந்தனன் எந்தாய்'' எனவும், ''சோற்றிலே விருப்பம் சூழ்ந்திடில் ஒருவன் துன்னுநல் தவம் எல்லாம் சுருங்கி, ஆற்றிலே கரைத்த புளியெனப்போம் என அறிஞர்கள் உரைத்திடல் சிறிதும் போற்றிலேன்'' எனவும் மனிதர்களுக்கு உணவின் மீது உள்ள ஆசையை அழகாக எடுத்துச் சொல்லியுள்ளார்.\nநிறைய சாப்பிட்டாலும், ஒன்றுமே சாப்பிடாமல் இருந்தாலும் இறைவனைப் பற்றிய சிந்தனை ஒருவனுக்குத் தோன்றாது. எதற்கு இறைவனைப் பற்றிய சிந்தனை தோன்றவேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். அதற்குத்தானே பிறந்திருக்கிறோம்\nவள்ளலார் வாய்மொழியிலே கேளுங்கள்,''நினைந்து நினைந்து, உணர்ந்து உணர்ந்து, நெகிழ்ந்து, நெகிழ்ந்து, அன்பே நிறைந்து நிறைந்து'' இறைவனை உணர்ந்தால் என்ன ஆகும் கண்ணீர், ஊற்றெழும், அதனால் உடம்பெல்லாம் நனைந்து போய் நாக்குழற, ஒரு குழந்தையைக் கொஞ்சுவது போல, இன்னமுதே, நல்ல செல்வமே, ஆனந்த நடனமிடும் என்னுடைய அரசே என்றெல்லாம், 'வனைந்து வனைந்து' சொல்லவேண்டுமாம் கண்ணீர், ஊற்றெழும், அதனால் உடம்பெல்லாம் நனைந்து போய் நாக்குழற, ஒரு குழந்தையைக் கொஞ்சுவது போல, இன்னமுதே, நல்ல செல்வமே, ஆனந்த நடனமிடும் என்னுடைய அரசே என்றெல்லாம், 'வனைந்து வனைந்து' சொல்லவேண்டுமாம் அப்போது இறையருள் சித்திக்குமாம். மரணமிலாப் பெருவாழ்வு வாழவேண்டுமானால் இறைவனை உங்களில் உணருங்கள் என அழைக்கிறார்.\nஇறைவன் யார், எங்கிருக்கிறார் என்ற கேள்வி எழுகிறது இல்லையா துன்பம் நேர்கையில் ஐயோ, கடவுளே நீ எங்கே இருக்கிறாய் என்று புலம்புகிறோம் துன்பம் நேர்கையில் ஐயோ, கடவுளே நீ எங்கே இருக்கிறாய் என்று புலம்புகிறோம்\nஅணுவிற்கு அணுவாய், நுணுக்கறிய நுண்ணறிவாய் எங்கும் விளங்குகிறார்.\nகடவுளை எப்படி அறிந்து கொள்வது\nஅதற்கு ஆன்ம அறிவு வேண்டும்.\nஆன்ம அறிவு எப்போது வெளிப்படும்\nகருணை என்றால் இரக்கமும், தயையும், அன்பும் கொண்டு விளங்குதல்.\nஉயிருள்ள அனைத்து உயிர்களும் பசியினால் வாடக்கண்டாலும், தாகத்தினால் வருந்தக்கண்டாலும், நோய்களால் துன்புறக்கண்டாலும் மனம் உருகி, அன்பு நிறைந்து அத்துன்பத்தை நீக்குவதே தெய்வ வழிபாடாகும். அதுவே ஆன்ம உருக்கம். இதனால் அறிவும் அன்பும் உடனாக நின்று உபகார சக்தி விளங்கும்.\nஎந்தப் பொருளாலும் மனித மனம் திருப்தி அடைவதில்லை. ஆனால் உணவு உண்ணும் போது மட்டுமே போதும் போதும் என்று சொல்ல முடிகிறது.\nசமீபத்தில் ஒரு பத்திரிகைச் செய்தி நம் நாட்டில் உணவு உற்பத்தி பெருகி இருந்தாலும் பசியினால் வாடுகின்ற ஏழை எளியவர்கள் ��ிலை என்ன\nபல இடங்களிலும் பசியினால் வாடும் பச்சிளங் குழந்தைகளுக்கு தாய்ப்பால் இல்லாத நிலையில், வாங்கிக் கொடுக்க காசு இல்லாமல் புகையிலைச் சாற்றினை சிறிது கொடுப்பதாகவும், சற்றே வளர்ந்த குழந்தைகளாயின் அடித்து தூங்க வைப்பதாகவும், நன்றாக இருக்கிற உடம்பை விகாரப்படுத்தி பிச்சை எடுக்கச் செய்வதாகவும் மனதை நெகிழச் செய்யும் செய்திகள்.\nஇரண்டு நாட்களுக்கு முன்னர் ஆட்டோவில் பயணம் செய்ய நேர்ந்தது. போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்ட நிலையில் நடைபாதையிலே தள்ளாடி வந்தார் ஒருவர். தற்செயலாக விழுந்தோ, கெட்டுப் போனதால் எறியப்பட்டோ ஒரு பொட்டலம் முறுக்கு நடைபாதையில் சிதறிக்கிடக்க, வந்தவர் அதைக் குனிந்து எடுத்துத் தின்றதைப் பார்த்து என் உள்ளம் நெகிழ்ந்தது.\nபசிவந்திடப் பத்தும் பறந்துபோம் என்பது பழமொழி. பசியினால் உடலுக்கு மயக்கம் உண்டாகிறது. மனம் தடுமாறிச் சிதைகின்றது. புத்தி கெடுகின்றது சித்தம் கலங்குகின்றது. இந்தத் துன்பங்கள் எல்லாம் ஆகாரம் கிடைத்தபோது உண்டு பசி நீங்க நீங்குகின்றன. உள்ளம் குளிர்ந்து அறிவு விளங்கி அகத்திலும் முகத்திலும் ஜீவகளை உண்டாகிறது.\nபசியுடன் இருப்பவரின் பசி நீக்குதலாகிய புண்ணியச் செயலைச் செய்பவர்கள் கடவுள் அம்சமென்று அறிய வேண்டும் என்பது வள்ளல் பெருமான் கூற்றாகும்.\n''உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே'' என்கிறது மணிமேகலை.\n'' தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழிப்போம்' என்பது பாரதி வாக்கு.\n''இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து\nகெடுக உலகியற்றி யான்'' என்கிறார் வள்ளுவர்.\n''வையிற் கதிர்வேலனை வாழ்த்தி வறிஞர்க் கென்றும்\nநொய்யிற் பிளவளவேனும் பகிர்மின்கள்- நுங்கட்கிங்கன்\nவெய்யிற்கு ஒதுங்க உதவா வெறுநிழல் போல்\nகையிற் பொருளும் உதவாது காண் கடை வழிக்கே.''\n''பிடி சோறு இட்டு உண்டு இருமின், வினையோம் இறந்தால் ஒரு பிடி சாம்பரும் காணாது மாய உடம்பிதுவே'' எனவும் வாழ்க்கை நிலையாமையைச் சொல்லும் அருணகிரியாரின் வாக்கினை எண்ணிப்பார்ப்போமாக.\n''யாதும் கொள்வாரில்லாமையால் கொடுப்பார்களுமில்லை'' என கோசலநாட்டின் சிறப்பைப் பாடுகிறார் கம்பர். அத்தகைய வறுமையற்ற பாரத நாட்டை என்றாவது காணும் பேறு கிடைக்குமா\nஎங்கே எப்போது பசியுடன் இருப்பவரைப் பார்க்க நேரினும் அங்கேயே அப்போதே உங்களால் ஆன அளவுக்கு அவர்கள் பசியை நீக்குங்கள். அதனால் கிடைக்கும் மன அமைதியையும், ஆனந்தத்தையும் அப்போது அறிந்து கொள்ளலாம்.\nஏழையும் பணக்காரர்களுமில்லாத ஒரு புது உலகம் நம்பிக்கை வரவில்லை ஆனால் நம்மால் முடிந்த அளவு தேவையானவர்களுக்கு உதவி செய்வோம். சிறு துளி பெரு வெள்ளம்.\nஇன் தொண்டர் பசியறக் கச்சூரின் மனைதொறும்\nஇரக்க நடை கொள்ளும் பதம்.\nஇளைப்புறல் அறிந்தன்பர் பொதிசோறு அருந்த முன்\nஎன்இருகண் மணியான பதம் என் கண் மணிகளுக்கு\nஎன்குரு வெனும்பதம் என் இட்ட தெய்வப்பதம்\nஎனது குல தெய்வப் பதம். ---திருவடிப்புகழ்ச்சி\nசென்னையில் வெள்ளம் ( மழை) - சென்னையில் வெள்ளம் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது படகுகளில் மக்கள் காப்பாற்றப் படுகிறார்கள் என்ற செய்திகளைப் படித்த போது 70 களில் புயலோடு கூடிய பலத்த ம...\nமத்ர தேச அரசன் அஸ்வபதி. அவரின் மனைவி மாலவி. ஒரு பேரரசனுக்கு உரிய அத்தனை நற்குணங்களும் உடைய அஸ்வபதி ராஜனுக்கு மகப் பேறில்லை. எனவே அவன் குழந...\n அந்த புத்தகத்தைக் கொஞ்சம் பார்க்கலாமா என்று எங்கள் வீட்டு நூலகத்தைப் ...\nநவரத்திரி - சுஷிமா சேகரின் புத்தகம் பற்றிய ஒரு புகுந்துரையாடல்\nவாசலில் காலிங் பெல் தொடர்ந்து ஒலிக்கிறது...... தூக்கக் கலக்கத்துடன் எழுந்து வந்த பர்வதம்மா, 'யாரது,' என்று கொஞ்சமாகக் கதவைத் திறந...\nகூப்பிடுங்கள் \"ஓ ல லா, ஃபாஸ்ட் , டாக்சி டாக்சி.......\nசென்னைக்குப் போவதென்றாலே குஷிதான். முக்கால் மணிநேரத்தில் பெங்களூரிலிருந்து சென்னைக்கு வான்வெளிப் பயணம் ஆகாயப் பஞ்சுப் பொதிகளைக் கொஞ்சுவத...\nவகுப்பறை: மனவளம்: வாழ்வென்பது எது வரை\nவகுப்பறை: மனவளம்: வாழ்வென்பது எது வரை : மனவளம்: வாழ்வென்பது எது வரை : மனவளம்: வாழ்வென்பது எது வரை சீன அறிஞர் எழுதியது, அது தமிழாக்கத்தில்....... சீன அறிஞர் எழுதியது, அது தமிழாக்கத்தில்.......\nயார் மைந்தன், யார் மகன்\nதமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டக் கடற்கரையில் உள்ள சிற்றூர் திருச்செந்தூர். முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடு. சூரபத்ம...\n''காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி,'' என பக்தியின் உச்சத்தில் பாடி அனைவரையும் சிவஜோதியில் கலக்கச் செய்தது திருஞானசம்பந்தரின...\nமிட்டாய் கதைகள் - ஒரு விமர்சனம்\nநான் சின்னப் பெண்ணாய் இருந்த காலத்தில் கண்ணாடிப் பெட்டியில் பஞ்சு மிட்டாய் விற்பார்கள் சுவைமிக்க பஞ்சு மிட்டாய் நல்ல ரோஸ் நிறத்தில் இருக்...\nமோரோ மோர் - More\nஇராமாயணம் -- சுந்தர காண்டம் (1)\nஇறைவழிபாடு - திருப்பாவை (1)\nதிருவருட்பா - வள்ளலார் - தடித்தவோர்.... (1)\nஶ்ரீ அரவிந்தரின் வாழ்க்கை வரலாறு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mujahidsrilanki.com/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2018-05-27T01:33:36Z", "digest": "sha1:HLB7B5KS3ZIU2UCXKMNZFORO6RRNETFP", "length": 5524, "nlines": 71, "source_domain": "mujahidsrilanki.com", "title": "அல்குர்ஆன் மற்றும் சுன்னாவின் ஒளியில் ஹூருல்ஈன்கள் - Mujahidsrilanki", "raw_content": "\nஅல்குர்ஆன் மற்றும் சுன்னாவின் ஒளியில் ஹூருல்ஈன்கள்\nPost by mujahidsrilanki 2 May 2015 கொள்கை, தர்பியாஉரைகள், பெண்களின் சட்டங்கள், வீடியோக்கள்\nமறுமையில் மனிதர்கள் காணக்கூடிய மிகப் பெரிய இன்பம் எது\nஅல்ஹூர்-அல்ஈன் என்பதன் கருத்து என்ன\nகண்ணழகிகள் என்றும் ஹூருல்ஈன்களை அழைப்பதன் காரணம் என்ன\nமரணத்திற்கு பிறகு சுவர்க்கம் நிச்சயிக்கப்பட்ட ஒருவன், இவ்வுலகிற்கு வர விரும்புவானா\nஸஹீத்கள் இவ்வுலகிற்கு மீண்டும் வர விரும்புவார்கள், ஏன்\nசுவர்க்கத்தில் யாரை மனிதர்களுக்கு திருமணம் முடித்து வைப்பான்\nஹூருல்ஈன்கள் ஒழுக்க விஷயத்தில் முழுமையானவர்கள்.\nஹூருல்ஈன்கள் எதனைப் போன்று மின்னுவார்கள்\nஇவ்வுலகில் ஒழுக்கமான பெண்களுக்கு மறுமையில் என்ன கிடைக்கும்\nஇவ்வுலகில் ஒழுக்கமாக வாழ்ந்த பெண்களின் சிறப்புகள் என்ன\nசுவர்க்கத்திலும் நரகத்திலும் அதிகமானவர்கள் ஆண்களா பெண்களா\nOne Response to “அல்குர்ஆன் மற்றும் சுன்னாவின் ஒளியில் ஹூருல்ஈன்கள்”\nசிறந்த விளக்கம். என்றாலும் ஒரு சிறிய சந்தேகம்.\nநாம் ஜனாஸா தொழுகையின் போது ஓதக்கூடிய துஆவில்\nஇதன் விளக்கம் இந்த உலகிலுள்ள துணையை விட சிறந்த ஒன்று என்பதல்லவா\nசஹாபாக்களுடைய தியாகமும் சமூக காரணிகளும். 6 May 2018\nமரணத்தை பற்றி அடிக்கடி குடும்பத்தில் பேசுவதின் அவசியம். 6 May 2018\n50 வயதுக்கு பின் குடும்ப வாழ்வு | Jumua | Jubail. 5 May 2018\nவியாபாரம் தொடர்பான மனநிலையும் இஸ்லாத்தின் வழிகாட்டலும் | Juabil. 5 May 2018\nரமலானை வரவேற்போம் | Dubai. 5 May 2018\nஇஸ்லாம் கூறும் பொருளியல் | Jubail. 5 May 2018\nஅல்-குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாற்றுச் சுருக்கம் | மாற்று மத ஒருவரின் கேள்வி. 5 May 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanjavur14.blogspot.com/2018/03/blog-post22-Thiruppaalaiththurai-.html", "date_download": "2018-05-27T01:11:19Z", "digest": "sha1:T4GEH5MXEL4GUDCNDJGCSR2BFDBVINMQ", "length": 27333, "nlines": 332, "source_domain": "thanjavur14.blogspot.com", "title": "தஞ்சையம்பதி: திசைதொழும் மேனியன்", "raw_content": "\nஅறிந்ததும் புரிந்ததும் தொடர்ந்து வரும்\nநமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nநம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nபூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே\nவாழி அவன்தன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி\nஊழி உய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி காவேரி\nவியாழன், மார்ச் 22, 2018\nஉச்சரிக்கும் மந்திரங்களினால் சாதித்து விடலாம்...\nநிகழ்த்தும் யாகங்களினால் அடைந்து விடலாம்...\nஅப்படி எல்லாம் எம்மால் ஆகும்\nபரம்பொருள் என்ற ஒன்று ஏது\nபரம்பொருள் என்ற ஒன்று இருந்தாலும் அது தேவையில்லாதது\nஅது இல்லாமலேயே எமக்கு அனைத்தும் ஆகிவிடும்\nஅவர்களது தலைக்கு மேலாகத் ததும்பிக் கொண்டிருந்தன...\nஅவர்கள் - ரிஷிகள்.. தாருகாவனத்து ரிஷிகள்...\nஇத்தனையும் தங்களது மனைவியரின் மனோபலத்தால் கூடி வருவது\n- என்ற எண்ணமும் அவர்களுக்குள் இருந்தது....\nஇவர்களது அகங்காரத்தினால் சற்றே அசைந்தது - இந்திர சபை...\nஅந்த அளவில் இந்திரன் ஓடிச்சென்று நின்ற இடம் திருக்கயிலாயம்...\nஇந்திரன் ஏதும் உரைக்காமலே -\nஅவனது உள்ளத்தை உணர்ந்து கொண்ட எம்பெருமான்\nபிக்ஷாடனராகத் திருக்கோலம் கொண்டு நின்றார்..\nஐயன் நடத்த இருக்கும் நாடகத்துள்\nதானும் பங்குபெற திருவுளம் கொண்டான் ஸ்ரீஹரிபரந்தாமன்...\nசூரியன் உச்சியைச் சென்றடைவதற்குச் சற்று முன்பாக\nபிரம்ம கபாலம் ஏந்திய திகம்பரனாக\nதிருவடித் தாமரைகளில் இலங்கும் வீரத் தண்டைகள்\nசல்..சல்.. - என, இசைக்க மென் நடை பயின்றான் எம்பெருமான்...\nஇந்நேரத்தில் பிச்சைக்கு வந்தது யார் .. - என்ற கேள்வியுடன்\nவெளிவந்த ரிஷி பத்தினிகள் நிலைகுலைந்தனர்...\nபேரழகன் ஒருவன் பிச்சைப் பாத்திரத்துடன்\nபிச்சைப் பாத்திரமாக ஏந்தியிருந்த அவன்\nஇரந்து நிற்காமல் நெடுவழியில் சென்று கொண்டிருந்தான்..\nபிச்சைப் பாத்திரத்தை ஏந்தியவன் நிற்காமல் செல்வது எதற்கு\n- என்ற வினா அந்தப் பெண்களைக் குடைந்தது...\nஇரந்து வந்த அவனுக்கு ஏதாவது ஈதல் வேண்டுமே\nஅவனுக்கென்று கொடுக்க என்ன இருக்கிறது நம்மிடம்\nஅவ்வேளையில் அவர்களது எண்ணமும் குழைந்தது..\nஇடைமேலாடையும் ம��ிமுத்து மேகலையும் நெகிழ்ந்தது...\nஅதே சமயத்தில் அங்கே வேள்விச்சாலையில்\nநிகழ்ந்ததை உய்த்து உணரும் முன் - ரிஷிகளின் முன்பாக\nஜகன் மோகினியாக உலவினான் ஜனார்த்தனன்...\nகோலக் குமரியாகக் குலவி நிற்பவன் கோவிந்தன்\n- என்பதை அறியாத ரிஷிகள் தங்களுக்குள் புலம்பிக் கொண்டனர்...\nகருத்தழிந்து போக கதிகலங்கி நின்றனர்...\nபின்னே சென்றனர் - பெருந்தவம் புரிந்த முனிவர்கள்...\nஒரு நிலையில் காற்றோடு கலந்து போனாள்...\nஅவள் பறந்து போனாளே.. - எம்மை\nகதிகலங்கிய ரிஷிகள் தன்னுணர்வு வரப்பெற்றனர்...\nஅந்த நிலையில் தம்மைத் தாம் காண்பதற்கும் வெறுப்புற்றனர்....\n.. - என - யோசிக்கும் போது\nஅங்கே தமது இல்லத்தரசிகள் -\nஅகம் குழைந்து அத்துடன் ஆடையும் நெகிழ்ந்து\nதிகம்பரனின் பின்னால் செல்லும் அவலத்தைக் கண்டு அதிர்ந்தனர்...\nஆ.. முதலுக்கே மோசம் வந்ததே\nபதறி ஓடித் துரத்திப் பிடித்தனர் - தமது பத்தினியரை...\nஅவர்களோ திகம்பர மயக்கத்திலிருந்து மீளாமல் புலம்பிக் கிடந்தனர்..\nபோகிற திகம்பரன் சும்மா போகாமல்\nரிஷிகளைப் பார்த்து மெல்லியதாக புன்னகைத்து விட்டுப் போனான்\nஅந்த அளவில் ரிஷிகளின் அகங்காரமும் இறுமாப்பும் இற்று வீழ்ந்தன...\nசே.. நாம்இந்த அளவுக்கு கேவலமாகிப் போனோமே\nஅந்த திகம்பரனை சும்மா விடக்கூடாது\nஆமாம்... ஆமாம்.... அவனை சும்மா விடக்கூடாது... அமைதிப் பூங்காவாகிய தாருகா வனத்துக்குள் அவன் எப்படி வரலாம்.. அவனை யார் உள்ளே விட்டது.. அவனை யார் உள்ளே விட்டது... போராடுவோம்.. போராடுவோம்.. இறுதிவரை போராடுவோம்... போராடுவோம்.. போராடுவோம்.. இறுதிவரை போராடுவோம்\nகூட்டமாகக் கூடி நின்றார்கள்.. வாய்க்கு வந்தவாறு சத்தம் போட்டார்கள்..\nஅனாச்சாரங்களை எல்லாம் அள்ளிப் போட்டு\nநாசம் விளைவிக்கும் சொற்களைச் சொல்லியவாறு\nசுற்றுச் சூழலைக் கெடுத்த அந்த வேள்வித் தீயிலிருந்து\nஒன்றுக்கும் ஆகாதவைகள் எல்லாம் ஆர்ப்பரித்து வந்தன...\nஅப்படி வந்தவற்றுள் ஒன்று தான் - புலி...\nஅந்தப் புலிக்கு வெறியேற்றி -\n... போய் அந்தத் திகம்பரனை அழி\nநிராயுதபாணியாக நின்றிருந்த ஈசன் மீது ஏவினார்கள்...\nஎம்பெருமானின் மீது ஏவப்பட்ட தீக்கொழுந்துகள்\nஅவனது அங்கைக்குள்ளே அடங்கி விட்டன...\n... நிச்சயம் தனது கூடிய நகங்களினால்\nதிகம்பரனைக் கீறிக் கிழித்துப் போடும்\nதாருகாவனத்து ரிஷிகள் அகங்காரத்துடன் சிரித்தனர்..\nஆனால் அவர்களது அகங்காரமும் பொடியாய் உதிர்ந்து போனது...\nஈசனின் சுட்டு விரல் நுனியால் கிழிபட்டு\nகிழிபட்ட புலியின் வரித்தோல் உரிபட்டது...\nஏலவார்குழல் உமையாம்பிகையின் செல்வக் கொழுநன்\nஇடை மீதினில் புலித் தோலினை ஆடையாய்க் கொண்டு நின்றான்...\nமிளிர் கொன்றையினை அணிந்திலங்கும் பொன்னார் மேனியன்\nபுலித்தோலினையும் அரைக்கசைத்துப் பொலிந்து நின்றான்...\nபுன்மனத்தோர் ஏவிய புலியினைக் கீறிக் கிழித்து\nஈசன் திருவிளையாடல் நிகழ்த்திய திருத்தலம்\nநீல மாமணி கண்டத்தர் நீள்சடைக்\nகோல மாமதி கங்கையுங் கூட்டினார்\nசூல மான்மழு ஏந்திச் சுடர்முடிப்\nபால்நெய் ஆடுவார் பாலைத் துறையரே\nஓம் நம சிவாய சிவாய நம ஓம்..\nஅன்புடன், துரை செல்வராஜூ at வியாழன், மார்ச் 22, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஸ்ரீராம். 22 மார்ச், 2018 03:45\nஒரு சமயம் யோசிக்கும்போது நல்லவராய் இருந்தால் கஷ்டப்பட்டு தவம் செய்தாலும் இறைவனைக் காண முடிவதில்லை. அநியாயம் செய்தால், அல்லது தலைக்கனத்துடன் நடந்து கொண்டால் இறைவன் நம்மைத் திருத்த உடனே வந்து விடுகிறார்\nஸ்ரீராம் இந்த எண்ணம் என்னுள் அடிக்கடி எழும்...இங்கு நீங்கள் சொல்லியது என் கண்ணில் பட்டது\nஸ்ரீராம். 22 மார்ச், 2018 03:45\n அபசாரம் என்றால் பொருளே வேறே\nஸ்ரீராம். 22 மார்ச், 2018 03:46\nதிருப்பாலைத்துறை திருக்கோவில் தரிசனம் காணக் காத்திருக்கிறேன்.\nஸ்ரீராம். 22 மார்ச், 2018 04:01\nராஜராஜ சோழனின் தாத்தா கட்டிய கோவிலில் நேற்று இன்று நாளை லிங்கத் திருமேனியின் மீது சூரியன் படும் நாள் என்று நேற்று செய்தித்தாளில் ஒரு செய்தி படித்தேன். (மழபாடி\nகாலைப் பொழுதில் பக்திரசம் நன்று ஜி\nவந்தாச்சு அண்ணா வாசித்துக் கொண்டிருக்கிறேன்...\nபுராணக் கதை சொல்லும் தத்துவம் அருமை நீங்கள் ரிஷிகளைப் பற்றி முதலில் சொல்லிய வரிகள் அனைத்தும் மனிதருக்கும் பொருந்தும். பலரும் நினைப்பது அதைச் செய்துவிட்டால் இதைச் செய்துவிட்டால் அந்த ஸ்லோகம் சொல்லிவிட்டால் இறைவனிடம் பக்தி கொண்டுள்ளதாகவும்...என்று ... இறைவனிடம் சரணம் அடையாது மந்திர உச்சாடனம் மட்டும் பயனில்லை. மந்திர உச்சாடனம் செய்யவில்லை என்றாலும் இறைவனிடம் சரண் என்பதே மேன்மை நீங்கள் ரிஷிகளைப் பற்றி முதலில் சொல்லிய வரிகள் அனைத்தும் மனிதருக்கும் பொருந்தும். பலரும் நினைப்பது அதைச் செய்துவிட்டால் இதைச் செய்துவிட்டால் அந்த ஸ்லோகம் சொல்லிவிட்டால் இறைவனிடம் பக்தி கொண்டுள்ளதாகவும்...என்று ... இறைவனிடம் சரணம் அடையாது மந்திர உச்சாடனம் மட்டும் பயனில்லை. மந்திர உச்சாடனம் செய்யவில்லை என்றாலும் இறைவனிடம் சரண் என்பதே மேன்மை இக்கருத்தில் எனக்கு ஆணித்தரமான நம்பிக்கை....எல்லாமே அவனே\nஅருமையான் தத்துவத்தை உணர்த்தும் கதை...அடுத்த பதிவுக்கு உங்களுடன் கோயில் தரிசனம் பெற காத்திருக்கிறோம் அண்ணா\nகோமதி அரசு 22 மார்ச், 2018 07:15\nகதை விவரிப்பு அருமை.சிதம்பரம் அம்மன் சன்னதியில் மேல் விதானத்தில் இக்கதையின் படங்கள் அழகான ஓவியமாய் தீட்டப்பட்டு இருக்கிறது.\nதிருபாலத்துறை இறைவனை தரிசனம் காண தொடர்கிறேன்.\nகோபுர தரிசனம் செய்து விட்டேன்.\nகோயில் வீதியில் இருந்து பிரசங்கம் கேட்டதுபோல இருக்கு .. அருமை.\nகதைகளுக்கு கருத்து சொல்லாமல் எழுத்தினை ரசிக்கிறேன்\nமான் மழு ஏந்திய ஐயன், தன் திருமுடியில், பாலும் நெய்யும் திருவபிஷேகம் காணுவார். திருப்பாலைத்துறைப் பதிகம் பகிர்ந்தது அருமை. இன்னும் இரண்டு பாடலாவது எதிர்பார்த்தேன்.\nதிசை தொழும் மேனியன் - தலைப்பு மிக அருமை.\nதிண்டுக்கல் தனபாலன் 22 மார்ச், 2018 16:09\nசிறப்பான வரிகளுடன் அழகிய தரிசனம்...\nதாருகாவனத்து ரிஷிகள் பற்றிய கதை சொன்ன விதமும் அதைத் தொடர்ந்த திருப்பாலைத்துறைக் கோயில் பற்றிய குறிப்பும் அருமை மிக அழகாக ஆவலைத் தூண்டும் வகையில் எழுதி இருக்கிறீர்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇல்லக விளக்கது இருள் கெடுப்பது\nசொல்லக விளக்கது சோதி உள்ளது\nபல்லக விளக்கது பலரும் காண்பது\nநல்லக விளக்கது நம சிவாயவே\nமடிகிடந்து மழலையாய் அன்னை உன் முகங்காண மறுபடியும் பிறவி வேண்டுவதே இம்மாநிலத்தே\nபுல்லர்தம் எண்ணம் புகையாய்ப் போக வில்லினின்று அம்பாய் விரைந்து நீ வா..\nவாழ்வில் பொருள் காணவும், வாழ்வின் பொருள் காணவும் - இறைவன் அருள் நிச்சயம் தேவை\nமகாமகம் - 2016., தகவல் களஞ்சியம் - கீழே உள்ள இணைப்பில் காணவும்..\nமழை - மற்றும் ஒரு தாய்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nதை வெள்ளி - 02\nஅட்சய திரிதியை அண்ணாமலை அபிராமவல்லி ஆஞ்சநேயர் ஆடி வெள்ளி ஆலய தரிசனம் ஐயப்பன் காமாட்சி கார்த்திகை குருநாதர் சப்தஸ்தானம் சித்திரை சித்ரா பெளர்ணமி ���ிவபுராணம் சிவஸ்தோத்திரம் சுந்தரர் சோமவாரம் தஞ்சாவூர் திருச்செந்தூர் திருஞானசம்பந்தர் திருத்தலம் திருநாவுக்கரசர் திருப்பாவை திருவெம்பாவை திருவையாறு தேவாரம் தை பூசம் தை வெள்ளி நந்தி பங்குனி உத்திரம் பிரதோஷம் பொங்கல் மகா சிவராத்திரி மஹாலக்ஷ்மி மாசிமகம் மார்கழிக் கோலம் மாரியம்மன் மீனாட்சி முருகன் விநாயகர் வினோதினி ஜடாயு ஸ்ரீரங்கம் ஸ்ரீராமநவமி ஸ்ரீராமஜயம் ஸ்ரீவராஹி ஸ்ரீவைரவர்\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/11/blog-post_3.html", "date_download": "2018-05-27T00:58:55Z", "digest": "sha1:WC32AXYQD5BKWDFAI55XN3XPHSS3ON3Y", "length": 5500, "nlines": 74, "source_domain": "www.news2.in", "title": "அதிரடி பேயாக பார்வதி நாயர்! - News2.in", "raw_content": "\nHome / சினிமா / நடிகைகள் / அதிரடி பேயாக பார்வதி நாயர்\nஅதிரடி பேயாக பார்வதி நாயர்\nமலையாளத்தில் பல படங்களில் நடித்திருப்பவர் பார்வதி நாயர். தமிழில் அஜீத் நடித்த என்னை அறிந்தால், கமலின் உத்தம வில்லன் படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்தவர் தற்போது எங்கிட்ட மோதாதே, கோடிட்ட இடங்களை நிரப் புக ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த நேரத்தில் சில படங்களில் கேரக்டர் ரோல்களில் நடிக்க வாய்ப்பு வந்தபோது, இனிமேல் கதாநாயகியாகத்தான் நடிப்பேன் என்று அந்த படங்களை திருப்பி அனுப்பி விட்டார் பார்வதி நாயர்.\nமேலும், பார்த்திபனின் கோடிட்ட இடங்களை நிரப்புக படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக நடிக்கும் பார்வதி நாயர், பிளாஷ்பேக்கில் காதல் நாயகியாகவும், பின்னர் அதிரடி பேயாகவும் நடிக்கிறாராம். இந்த படம் கோலிவுட்டில் தன்னை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லும் என்று எதிர்பார்க்கும் பார்வதிநாயர், இந்த படத்திற்கு பிறகு தமிழில் தனக்கு முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேரும் வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறி வருகிறார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஇந்துக்கள் இஸ்லாமியர் இறைச்சிகடைகளில் இறைச்சி வாங்குவதும், இஸ்லாமியர் ஹோட்டல்களில் அசைவம் சாப்பிடுவதும் பாவம்\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரப��ப்பு அறிக்கை\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.com.sg/2018/05/10/1057360962-17502.html", "date_download": "2018-05-27T01:35:10Z", "digest": "sha1:NJ6INJF4OXP7YV66SLZVQD5CTWXPPNYE", "length": 9239, "nlines": 71, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "புதிய எம்ஆர்டி வழித்தடம் 2026 முதல் மூன்று கட்டங்களாகத் திறப்பு | Tamil Murasu", "raw_content": "\nபுதிய எம்ஆர்டி வழித்தடம் 2026 முதல் மூன்று கட்டங்களாகத் திறப்பு\nபுதிய எம்ஆர்டி வழித்தடம் 2026 முதல் மூன்று கட்டங்களாகத் திறப்பு\nசிங்கப்பூரின் ஏழாவது எம்ஆர்டி வழித்தடமான ஜூரோங் வட்டாரப் பாதை 2026ஆம் ஆண்டிலிருந்து மூன்று கட்டங்களாகத் திறக்கப் படும் என போக்குவரத்து அமைச் சர் கோ பூன் வான் தெரிவித்து உள்ளார். 24 கிலோ மீட்டர் நீளமுள்ள அந்த புதிய வழித்தடத்தில் 24 நிலையங்கள் இருக்கும் என்றும் வடக்கு=தெற்கு பாதை, கிழக்கு= மேற்கு பாதை என்னும் இரு வழித்தட ரயில் போக்குவரத்தை அது இணைக்கும் என்றும் அவர் நேற்று தெரிவித்தார். ஜேஆர்எல் என்றழைக்கப்படும் புதிய வழித்தடம் தொடர்பான விவரங்களை திரு கோ நேற்று அறிவித்தார். ஜூரோங்கிற்கான அரசாங்கத் தின் தொலைநோக்கை நிறைவேற் றுவதை நோக்கியதாக இது அமையும் என்றார் அவர்.\nஜூரோங் லேக் வட்டாரத்தை மத்திய வர்த்தக வட்டாரத்திற்கு வெளியே ஆகப்பெரிய வணிக மையமாக உருவாக்கவும் ஜூரோங் புத்தாக்க வட்டார மேம்பாட்டுக்கு உறுதுணை புரியவும் புதிய வழித் தடம் உதவும் என்றும் திரு கோ கூறினார். கோலாலம்பூர்=சிங்கப் பூர் அதிவேக ரயில்தடம் ஜூரோங் கில் அமைவதால் மலேசியா செல் வோருக்கும் ஜூரோங் வட்டாரப் பாதை வழித்தடம் உதவும் எனவும் திரு கோ கூறினார்.\nஜூரோங் வட்டாரப் பாதை வழித்தடத்தை போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் அறிவிக்கும் நிகழ்ச்சி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஉற்பத்தித் துறை 9.1% அதிகரிப்பு\nபேருந்தின் அடியில் சிக்கி ஆறு வயதுச் சிறுவன் உயிரிழப்பு\nதமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு போராட்டம்\nமகாதீர்: அதிவேக ரயில் பற்றி விரைவில் முடிவு\nநல்லாசிரியர் விருது 2018 விண்ணப்படிவம்:\nநல்லாசிரியர் விருது 2018 விண்ணப்படிவம் பதிவிறக்கம் :\nபேருந்தின் அடியில் சிக்கி ஆறு வயதுச் சிறுவன் உயிரிழப்பு\n13 வயது பணிப்பெண்களை வரவழைத்த இரண்டு முகவைகள் மீது க���ற்றச்சாட்டு\nநயனிடம் காதலைச் சொன்ன யோகியைப் பாராட்டிய விஜய்\nமுரசொலி - ஞாயிறு 20.5.2018\nமின்மை குறித்த எந்தவொரு விவாதமும் ஒரு\nமுரண்பாட்டைக் கருத்தில் கொள்ள வேண்\nஇனிவரும் இருநூறாண்டுகளில் சிங்கப்பூரில் தமிழும் தமிழர்களும்\nஅன்பரசு ராஜேந்திரன், துணைத் தலைமை நிர்வாக அதிகாரி, சிண்டா & செயலாளர், வளர்தமிழ் இயக்கம்\nபரதநாட்டியம், ‘பேலே’, என பல் வேறு நடனங்களில் தேர்ச்சிபெற்ற 24 வயது ரூபலாவண்யா பாலசுப்ர மணியம், கலைகள், கலையரங்கு நிர்வாகத் துறையில் பட்டயம் பெற்று... மேலும்\nஇல்லாதோருக்கு உதவ அபாஸின் புதிய வழி\nவசதியில்லாதவர்கள் நிதி உதவி பெறுவதற்கான வழிகளைத் தேடித் தரும் ‘ஒன் லிஸ்ட்’ என்ற இணையத் தளத்தையும், தவணை... மேலும்\nகிடைத்த வாய்ப்பை வெற்றியாக்கும் கௌதம்\nவீட்டுச் செலவுக்குப் பங்களிக்க வும் தன் செலவுகளைச் சமாளிக் கவும் 15 வயதிலிருந்து வேலை செய்துகொண்டே படித்த கௌதம் விஜயன் குமரன், 3.97 மதிப்பெண்... மேலும்\nமருத்துவராக வேண்டும் என்று ஐஸ்வர்யா நாராயணன் சிறு வயதிலிருந்தே கொண்டிருந்த கனவு நனவானது. ஆனால்,... மேலும்\nவிமான மின்னணுவியல் பாடத்தில் 3.78 புள்ளிகள் பெற்ற வெங்கட் விஸ்வநாதன்\nவெங்கட் விஸ்வநாத் ஸ்ரீனிவாசன் தொடக்கநிலை ஆறாம் வகுப்பில் பயின்றபோது முதல்முறையாக விமானத்தில் பயணம்... மேலும்\nதமிழ் முரசு 80-வது ஆண்டு விழா சிறப்பு மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/split-ends-hair-breakage-%E0%AE%95%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4-30.90076/", "date_download": "2018-05-27T01:42:01Z", "digest": "sha1:5A7GANEPUYAQLWLAN6VNQUGUV3GMMESW", "length": 20405, "nlines": 215, "source_domain": "www.penmai.com", "title": "Split Ends & Hair Breakage - கூந்தல் உடைவதும் நுனிகள் வெடிப்பத | Penmai Community Forum", "raw_content": "\nSplit Ends & Hair Breakage - கூந்தல் உடைவதும் நுனிகள் வெடிப்பத\nகூந்தல் உடைவதும் நுனிகள் வெடிப்பதும்\nகூந்தல் தொடர்பான விளம்பரங்களில் வருவது போன்ற முடி அனேகம் பேருக்கு இருப்பதில்லை. பெரும்பாலானவர்களின் முடியை உற்றுப் பார்த்தால் அது உடைந்து, நுனிகளில் வெடித்து, உயிரற்றுக் காணப்படுவது தெரியும். கூந்தல் நுனிப் பிளவு என்பது மிகவும் பரவலான ஒரு பிரச்னை.\n* முடியை பின்னோக்கி வாருவது, ஈரமாக இருக்கும் போது வாருவது (ஈரத்தில் சீவும் போது, முடியானது 25 சதவிகி���ம் அதிகமாக இழுக்கப்படவும் உடையவும் கூடும்), நிறைய நிறைய பிரஷ் செய்வது.\n* கடுமையான கெமிக்கல் சிகிச்சைகள்... சரியான முறையில் செய்யப்படாவிட்டாலோ, சிகிச்சைக்குப் பிறகான முறையான பராமரிப்பு இல்லாவிட்டாலோ கூந்தல் நுனிகள் வெடிக்கும்.\n* கூந்தலை உலர்த்த டிரையர் உபயோகிப்பவர்களுக்கு நுனிகள் அதிகம் வெடிக்கும். முடிந்தவரை இயற்கையான முறையில் உலரச் செய்வதே நல்லது. முடியாத\nபட்சத்தில் டிரையரின் சூட்டைத் தணித்தும், சற்றே தள்ளி வைத்தும் உபயோகிக்கலாம்.\n* ஈரமான கூந்தலை டவல் கொண்டு பரபரவென அழுத்தித் தேய்ப்பதும் இதற்கொரு காரணம்.\n* டயட் என்கிற பெயரில் கொழுப்புச்சத்தை அறவே தவிர்ப்பவர்களுக்கு இந்தப் பிரச்னை எளிதில் பாதிக்கும். கூந்தலுக்குத் தேவையான ஈரப்பதமும் வழுவழுப்புத் தன்மையும் இருந்தால்தான் அது வறண்டு போகாமலும் வெடிக்காமலும் இருக்கும். எனவே காய்கறிகள், பழங்கள், ஆலிவ் ஆயில், மீன், முட்டை மற்றும் முளைகட்டிய பயறு போன்றவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.\n* எலாஸ்டிக் ஹேர் பேண்டுகள் உபயோகிப்பதைத் தவிர்க்கவும்.\n* தலைக்குக் குளித்ததும், டவலால் மென்மையாகத் துடைத்து ஈரம் போனதும், சிலிகான் கலந்த சீரத்தை முடியில் தடவிக் கொண்டு, அகலமான பற்கள் கொண்ட\n* டூவீலரிலோ, பேருந்து மற்றும் ரயிலில் ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்தபடியோ பயணம் செய்கிற போது, கூந்தலை விரித்து விடாமல், ஒரு துணியால் மூடியபடி கட்டிக்கொள்ள வேண்டியது அவசியம்.இதையெல்லாம் தாண்டியும் கூந்தல் வெடிப்பும் நுனிப் பிளவும் சரியாகாவிட்டால், ட்ரைகாலஜிஸ்டை அணுகி, சரியான காரணத்தையும், அதற்கான தீர்வையும் கண்டறியலாம்.நுனி வெடிப்புக்கு ஒரு பேக்...\nநன்கு பழுத்த அவகடோ (பட்டர் ஃப்ரூட்) - பாதி, நன்கு கனிந்த வாழைப்பழம் - பாதி, 1 முட்டை, 1 டீஸ்பூன் கற்றாழை ஜெல் - எல்லாவற்றையும் நன்கு கலந்து அடிக்கவும். கூந்தலின் மேல் பாகம் தொடங்கி நுனி வரை தடவி, 1 மணி நேரம் ஊற வைத்து அலசவும்.\n* புரோட்டீன் அதிகமுள்ள உணவுகளை சேர்த்துக் கொள்ளவும். பொரித்த மற்றும் இனிப்பு சேர்த்த உணவுகளைத் தவிர்க்கவும்.\n* 4 வாரங்களுக்கு ஒரு முறை கூந்தலின் நுனிப் பகுதிகளை வெட்டி விடவும். இது கூந்தல் நுனிப் பிளவுகளை அதிகரிக்காமல் காக்கும்.\n* தினமும் ஷாம்பு போட்டுக் குளிப்பதைத் தவிர்க்கவும்.\n* கூ��்தலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கு ரத்த ஓட்டம் அவசியம். எனவே வாரம் ஒரு முறையாவது கூந்தலின் வேர்க்கால்களை நன்கு மசாஜ் செய்து விடவும். அதிக எண்ணெய் பசையான கூந்தல் உள்ளவர்கள் மசாஜ் செய்வதைத் தவிர்க்கவும்.\n* கூந்தலின் வேர் பகுதிகள்தான் சீபம் என்கிற எண்ணெய் பசையைச் சுரப்பவை. எனவே அந்தப் பகுதிகளுக்கு போதுமான கண்டிஷனிங் கிடைத்து விடும். கூந்தலின் நுனிப் பகுதிகளில் கண்டிஷனர் தடவி, காத்திருந்து அலச வேண்டியது முக்கியம்.\n* நீச்சல் பழக்கமுள்ளவர்கள், நீச்சல் முடிந்து வந்ததும், அந்தத் தண்ணீரில் படிந்திருக்கும் குளோரினை நீக்க, சுத்தமான தண்ணீரில் கூந்தலை அலச வேண்டும். ஷாம்புவும் கண்டிஷனரும் உபயோகிக்க வேண்டும்.\n* உடைந்த கூந்தலில் வெதுவெதுப்பான ஆலிவ் ஆயிலை தடவி, மேலே ஒரு பிளாஸ்டிக் கவரால் சுற்றிக் கொண்டு எவ்வளவு நேரம் முடியுமோ (முடிந்தால் இரவு முழுக்கக் கூட) இருந்துவிட்டு, பிறகு அலசலாம்.\nடயட் என்கிற பெயரில் கொழுப்புச்சத்தை அறவே தவிர்ப்பவர்களுக்கு இந்தப் பிரச்னை எளிதில் பாதிக்கும். கூந்தலுக்குத் தேவையான ஈரப்பதமும் வழுவழுப்புத் தன்மையும் இருந்தால்தான் அது வறண்டு போகாமலும் வெடிக்காமலும் இருக்கும்.\n2. கூந்தல் நுனி வெடிப்புக்கானவீட்டு சிகிச்சை\n* கூந்தல் நுனி வெடிப்புக்கு ஆலிவ் ஆயில் மிகவும் ஏற்றது. இத்தாலியன் ஆலிவ் ஆயில் அல்லது கிரீன் ஆலிவ் ஆயில் எனக் கிடைக்கிறது. அதில் ஈரப்பதம் அதிகம். வைட்டமின் இ, இரும்புச் சத்து போன்றவையும் உள்ளதால் கூந்தலுக்கு ஏற்றது.\nசிறிதளவு ஆலிவ் ஆயிலை எடுத்து, வெந்நீர் உள்ள பாத்திரத்தில் வைத்து லேசாக சூடாக்கவும். நேரடியாக சூடாக்கக் கூடாது. அந்த எண்ணெயில் பஞ்சை முக்கி, கூந்தலில் வெடிப்புகள் உள்ள இடங்களிலும், கூந்தலின் மேலும் தடவி, வெந்நீரில் நனைத்துப் பிழிந்த டவலால் சுற்றிக் கட்டவும். சூடு ஆறும் வரை சில முறைகள் அப்படியே செய்யவும். பிறகு மிதமான ஷாம்பு மற்றும் கண்டிஷனர் உபயோகித்து கூந்தலை அலசவும்.\n* பிளவுபட்ட முடியை மறுபடி ஒட்ட வைக்க முடியாது. ஓரங்களில் பிளவுபட்டிருந்தால் அதை லேசாக ‘ட்ரிம்’ செய்து விட்டு, பிறகு கண்டிஷனரை பயன்படுத்துவது சிறந்தது.\n* சிலருக்கு அடிக்கடி கெமிக்கல் கலந்த ஹேர் டை உபயோகிப்பதாலும், கெமிக்கல் சிகிச்சைகள் செய்து கொள்வதாலும், ஹே���் டிரையர் உபயோகிப்பதாலும் கூட முடி வலுவிழந்து உடையும். அவர்கள் ஒரு முழு முட்டையுடன், 2 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தடவவும்.\nமிதமாக மசாஜ் செய்யவும். வெந்நீரில் நனைத்துப் பிழிந்த டவலால் தலையைச் சுற்றி வைத்திருந்து, 3 நிமிடங்கள் கழித்து எடுக்கவும். இதையே நான்கைந்து முறைகள் செய்யவும். 15 நிமிடங்கள் கழித்து மிதமான ஷாம்புவால் அலசவும்.\n* வெந்தயம், காய்ந்த நெல்லிக்காய் இரண்டையும் தலா 2 டீஸ்பூன் எடுத்து முதல் நாள் இரவே சிறிது தண்ணீரில் ஊற வைக்கவும். மறுநாள் விழுதாக அரைத்து, சிறிது தயிரில் கலந்து கொள்ளவும். தலையில் சிறிது எண்ணெய் தடவிக் கொண்டு, அதன் மேல் இந்த விழுதைத் தடவி, அரை மணி நேரம் ஊற வைத்து பின் அலசவும்.\n* நன்கு பழுத்த பப்பாளியை தோல், விதை நீக்கி மசித்து 2 டீஸ்பூன் விழுது எடுத்துக் கொள்ளவும். அதில் சம அளவு தயிர் சேர்த்துக் குழைக்கவும். அதைத் தலையில் தடவி, அரை மணி நேரம் ஊற வைத்து அலசவும். இது நுனி வெடிப்புக்கு மிக அருமையான சிகிச்சை.\n* ஒரு டீஸ்பூன் பாலாடையை, சிறிது பால் விட்டு அடிக்கவும். அதை கூந்தல் முழுக்கத் தடவி, 15 நிமிடங்கள் கழித்து அலசவும்.\n* அரை கப் கருப்பு உளுந்தை நைசாக பொடிக்கவும். அதில் 1 டீஸ்பூன் வெந்தயப் பொடியும், 1 கப் தயிரும் சேர்த்துக் குழைக்கவும். இந்தக் கலவையைத் தலையில் தடவி\n1 மணி நேரம் கழித்து நிறைய தண்ணீர் விட்டு நன்கு அலசவும்.\n* வைட்டமின் இ கேப்ஸ்யூல் 2 எடுத்து உடைத்து வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து, வெடித்த கூந்தல் பகுதிகளின் மேல் தடவி, சிறிது நேரம் ஊற வைத்து அலசலாம்.\nசிலருக்கு அடிக்கடி கெமிக்கல் கலந்த ஹேர் டை உபயோகிப்பதாலும், கெமிக்கல் சிகிச்சைகள் செய்து கொள்வதாலும், ஹேர் டிரையர் உபயோகிப்பதாலும்கூட முடி வலுவிழந்து உடையும்.\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nபிரிட்டிஷ் இளவரசி கேட் மூன்றாவது முறையா&\n’லைக்ஸ் வரவில்லையெனில் 15-வது மாடியிலிருநĮ\nஅதிகத் தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட மைக்க&\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/personalfinance/article.php?aid=13332", "date_download": "2018-05-27T01:00:59Z", "digest": "sha1:HNGAQJZF7TS4HNTBQTKHPBPLZBCSK7BL", "length": 11875, "nlines": 354, "source_domain": "www.vikatan.com", "title": "diwali | தீபாவளி முகூர்த் டிரேடிங்..!", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nதீபாவளி திருநாளை முன்னிட்டு பிஎஸ்இ, ���ன்எஸ்இ பங்குச் சந்தைகள் அக்டோபர் 30 ஞாயிறு அன்று முகூர்த் டிரேடிங்கை அறிவித்துள்ளன. அன்று மாலை 18.30 மணியிலிருந்து 19.30 மணி வரை முகூர்த் டிரேடிங் செய்யலாம்.\nஇந்தத் திருநாளில் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதை அதிர்ஷ்ட விஷயமாக முதலீட்டாளர்கள் கருதுகின்றனர். முகூர்த் டிரேடிங் அன்று வர்த்தகம் நன்றாக இருந்தால் வருடம் முழுக்க வர்த்தகம் நன்றாக இருக்கும் என்பது நம்பிக்கை.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\n“எங்கள் கட்சி தமிழர்களுக்கான கட்சிதான்\nவிகடன் பிரஸ்மீட்: “நடிகர் என்பதற்காக யாருக்கும் ஓட்டு போடக்கூடாது” - அர்விந்த் சுவாமி\nமிஸ்டர் கழுகு: மரண பயத்தைக் காட்டிய மத்திய உள்துறை\n`இப்படி தவறான தகவலை பரப்புறாங்களே'- கொந்தளிக்கும் தமிழிசை\n“கலவரம் செய்ய குடும்பத்துடன் வருவோமா\nசென்னையில் இன்று நடக்க இருந்த ’விஜய் அவார்ட்ஸ்’ விழா ரத்து\nபேருந்துகளின் கண்ணாடி உடைப்பு - பதற்றமான சூழலில் ஜெயங்கொண்டம்\nயார் இந்த காடுவெட்டி குரு..\n`வீடு திரும்புவார் என உறுதியாக நம்பினேன்'- காடுவெட்டி குருவுக்காக கண்ணீர்விடும் அன்புமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://acju.lk/videos-ta/itemlist/tag/ACJU%20Education%20For%20All%20Conference%20Sri%20Lanka%202017", "date_download": "2018-05-27T01:01:46Z", "digest": "sha1:MF3XLSUKOJACHRDGMEE4A477FLJKEQ5G", "length": 8372, "nlines": 122, "source_domain": "acju.lk", "title": "Displaying items by tag: ACJU Education For All Conference Sri Lanka 2017 - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\n2017.12.10 அன்று அஷ்-ஷைக் ஐ.எல்.எம் ஹாஷிம் அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அனைவருக்கும் கல்வி எனும் தொனிப் பொருளிலான மாநாட்டில் ஆற்றிய உரை\n2017.12.10 அன்று அஷ்-ஷைக் எம்.எம்.எம் முர்ஷித் அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அனைவருக்கும் கல்வி எனும் தொனிப் பொருளிலான மாநாட்டில் ஆற்றிய உரை\n2017.12.10 அன்று சகோதரர் எஸ்.ஐ.எம் நமீஸ் அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அனைவருக்கும் கல்வி எனும் தொனிப் பொருளிலான மாநாட்டில் ஆற்றிய உரை\n2017.12.10 அன்று அஷ்-ஷைக் அர்கம் நூரமீத் அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அனைவருக்கும் கல்வி எனும் தொனிப் பொருளிலான மாநாட்டில் ஆற்றிய உரை\n2017.12.10 அன்று அஷ்-ஷைக் ஏ.சீ.எம் பாழில் அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அனைவருக்கும் கல்வி எனும் தொனிப் பொருளிலான மாநாட்டில் ஆற்றிய உரை\n2017.12.10 அன்று அஷ்-ஷைக் ரூஹுல் ஹக் மௌலானா அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அனைவருக்கும் கல்வி எனும் தொனிப் பொருளிலான மாநாட்டில் ஆற்றிய உரை\n2017.12.10 அன்று அஷ்-ஷைக் எச்.உமர்தீன் அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அனைவருக்கும் கல்வி எனும் தொனிப் பொருளிலான மாநாட்டில் ஆற்றிய உரை\n2017.12.10 அன்று அஷ்-ஷைக் எஸ்.எச் ஆதம் பாவா அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அனைவருக்கும் கல்வி எனும் தொனிப் பொருளிலான மாநாட்டில் ஆற்றிய உரை\n2017.12.10 அன்று அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக் அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அனைவருக்கும் கல்வி எனும் தொனிப் பொருளிலான மாநாட்டில் ஆற்றிய உரை\nஅஷ்-ஷைக் எம்.எம்.எம் முர்ஷித் , அஷ்-ஷைக் ஏ.சீ.எம் பாழில் ஆகியோர் இணைந்து இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன அலைவரிசையில் மக்தப் பாடத்திட்டம் சம்பந்தமாக நிகழ்த்திய கலந்துறையாடல்\nபக்கம் 1 / 2\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2018 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aviobilet.com/ta/world/Europe/BG/MSQ/BOJ", "date_download": "2018-05-27T02:17:05Z", "digest": "sha1:VWPIZAGRHKNFGDG5GOIAW4U7Q47UVCP3", "length": 9357, "nlines": 269, "source_domain": "aviobilet.com", "title": "மின்ஸ்க் இருந்து சகாயமான விமானங்கள் விமான டிக்கெட் புக்கிங் Bourgas வேண்டும் - aviobilet.com", "raw_content": "\nவிமானங்கள் ஒரு கார் வாடகைக்கு விடுதிகள்\nஒரு மீண்டும் விமானம் சேர்\nகுழந்தை 2 - 12\nஉள்ள விடுதி BGRent a Car உள்ள BGபார்க்க உள்ள BGபோவதற்கு உள்ள BGBar & Restaurant உள்ள BGவிளையாட்டு உள்ள BG\nமின்ஸ்க் இருந்து சகாயமான விமானங்கள் விமான டிக்கெட் புக்கிங் Bourgas வேண்டும் - aviobilet.com\n1 வயது பொருளாதாரம் வகுப்பு டிக்கெட் விலை\nசகாயமான விமான டிக்கெட் மின்ஸ்க்-Bourgas\nவரிசை: விலை €\tபுறப்படும் தேதி\nஒரு நல்ல வாய்ப்பை கண்டுபிடிக்க முடியவில்லை\nசகாயமான விமான டிக்கெட் மின்ஸ்க்-Bourgas-மின்ஸ்க்\nவரிசை: விலை €\tபுறப்படும் தேதி\nஒரு நல்ல வாய்ப்பை கண்டுபிடிக்க முடியவில்லை\nஇலக்கு:: உலகம் » ஐரோப்பா » பல்கேரியா » மின்ஸ்க் - Bourgas\nபதிப்புரிமை © 2015. Elitaire லிமிடெட் - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nஎங்கள் இலவச செய்திமடல் பெற\nநீங்கள் சிறந்த சலுகைகள் பெறும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/13002", "date_download": "2018-05-27T02:36:38Z", "digest": "sha1:GZ4VH4TDH5WL24LVRW6CEB4L7JFX4II7", "length": 5471, "nlines": 52, "source_domain": "globalrecordings.net", "title": "Lishanid Noshan: Rustaqa மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 13002\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Lishanid Noshan: Rustaqa\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nLishanid Noshan: Rustaqa க்கான மாற்றுப் பெயர்கள்\nLishanid Noshan: Rustaqa எங்கே பேசப்படுகின்றது\nLishanid Noshan: Rustaqa க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 7 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Lishanid Noshan: Rustaqa தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mazhaittuligal.blogspot.com/2016/05/blog-post.html", "date_download": "2018-05-27T01:18:54Z", "digest": "sha1:T7YLGXPNXWSDCAZZ4M5AO7MRHRIJI3HC", "length": 11657, "nlines": 186, "source_domain": "mazhaittuligal.blogspot.com", "title": "Rain drops: காத்திருத்தல்.......!", "raw_content": "\nசூரிய ஒளியில் பளபளக்கும் இளந்தளிர்களோடு கம்பீரமாய்க் காட்சி அளிக்கும் மரங்கள். இளவேனிற்கால வரவை பறைசாற்றும் வேப்பமலர்களின் நறுமணம். அணில்களின் கொக்கரிப்பு, காக்கைகளின் கட்டைக் குரலொலி அமைதியில் ஆழ்ந்து உறங்கும் இருப்பிடங்கள்.\nமருத்துவமனையின் நுழைவாயிலில் போடப்பட்டுள்ள நாற்காலிகள்\nஅதில் உலகத்துச் சோகங்களையெல்லாம் ஒன்றாய்த் திரட்டி உண்டதுபோல் காட்சியளிக்கும் முதியோர்கள்.\nகுட்டையாய் வெட்டப்பட்ட தலைமுடி, இரவு உடை எனப்படும் நீளஅங்கி.\nசிறிதளவு ஒப்பனை செய்யப்பட்ட முகமலர்கள். அதில் பிரதிபலிக்கும் துயரம். அம்மாவென்று அழைத்து ஒரு நிமிடமாவது நம்முடன் பேசமாட்டார்களா, நம்மைப் பார்த்து அதிக பட்சம் ஒரு புன்னகை செய்யமாட்டார்களா என்ற எதிர்பார்ப்பு ஏக்கம் அன்பின் ஆதரவு தேடி நீளும் கரங்கள். கலங்கும் கண்கள்படிக்கவே வருத்தமாக உள்ளது அல்லவா\nஅமைதியின் சன்னிதியில், புற உலகத்தாக்கங்கள், உணவு, உடை, உறைவிடம் ஆகிய எதற்கும் கவலை கொள்ளத்தேவையற்ற ஒரு வாழ்வு ஆனால் மனிதமனமோ அன்புக்கு ஏங்கி, அலைபாய்கிறது\nமரணத்தின் தலைவாயிலில், பிறருடைய உதவியை எல்லாவற்றுக்கும் எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கும் நிலைமை கொடுமையானது.\nஅது மரணத்தை யாசிக்கும் நேரம்\nமனித வாழ்வின் இறுதிக்கட்டத்தில் மிச்சம் இருப்பது மரணத்தின் மீது மானுடம் செலுத்தும் அன்பு\nஎன்ன வேடிக்கை, காலனின் கரங்களைப் பற்றிக் கொள்ள விரும்பும் நேரம்.......ம்....\nஎனது குடும்பத் தோப்பின் மரம் ஒன்று சாய்ந்துகொண்டிருக்கிறது\nசென்னையில் வெள்ளம் ( மழை) - சென்னையில் வெள்ளம் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது படகுகளில் மக்கள் காப்பாற்றப் படுகிறார்கள் என்ற செய்திகளைப் படித்த போது 70 களில் புயலோடு கூடிய பலத்த ம...\nமத்ர தேச அரசன் அஸ்வபதி. அவரின் மனைவி மாலவி. ஒரு பேரரசனுக்கு உரிய அத்தனை நற்குணங்களும் உடைய அஸ்வபதி ராஜனுக்கு மகப் பேறில்லை. எனவே அவன் குழந...\n அந்த புத்தகத்தைக��� கொஞ்சம் பார்க்கலாமா என்று எங்கள் வீட்டு நூலகத்தைப் ...\nநவரத்திரி - சுஷிமா சேகரின் புத்தகம் பற்றிய ஒரு புகுந்துரையாடல்\nவாசலில் காலிங் பெல் தொடர்ந்து ஒலிக்கிறது...... தூக்கக் கலக்கத்துடன் எழுந்து வந்த பர்வதம்மா, 'யாரது,' என்று கொஞ்சமாகக் கதவைத் திறந...\nகூப்பிடுங்கள் \"ஓ ல லா, ஃபாஸ்ட் , டாக்சி டாக்சி.......\nசென்னைக்குப் போவதென்றாலே குஷிதான். முக்கால் மணிநேரத்தில் பெங்களூரிலிருந்து சென்னைக்கு வான்வெளிப் பயணம் ஆகாயப் பஞ்சுப் பொதிகளைக் கொஞ்சுவத...\nவகுப்பறை: மனவளம்: வாழ்வென்பது எது வரை\nவகுப்பறை: மனவளம்: வாழ்வென்பது எது வரை : மனவளம்: வாழ்வென்பது எது வரை : மனவளம்: வாழ்வென்பது எது வரை சீன அறிஞர் எழுதியது, அது தமிழாக்கத்தில்....... சீன அறிஞர் எழுதியது, அது தமிழாக்கத்தில்.......\nயார் மைந்தன், யார் மகன்\nதமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டக் கடற்கரையில் உள்ள சிற்றூர் திருச்செந்தூர். முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடு. சூரபத்ம...\n''காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி,'' என பக்தியின் உச்சத்தில் பாடி அனைவரையும் சிவஜோதியில் கலக்கச் செய்தது திருஞானசம்பந்தரின...\nமிட்டாய் கதைகள் - ஒரு விமர்சனம்\nநான் சின்னப் பெண்ணாய் இருந்த காலத்தில் கண்ணாடிப் பெட்டியில் பஞ்சு மிட்டாய் விற்பார்கள் சுவைமிக்க பஞ்சு மிட்டாய் நல்ல ரோஸ் நிறத்தில் இருக்...\nஇராமாயணம் -- சுந்தர காண்டம் (1)\nஇறைவழிபாடு - திருப்பாவை (1)\nதிருவருட்பா - வள்ளலார் - தடித்தவோர்.... (1)\nஶ்ரீ அரவிந்தரின் வாழ்க்கை வரலாறு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-05-56-46/item/10104-50", "date_download": "2018-05-27T01:29:31Z", "digest": "sha1:4RXMJGTTDVUK43NJKJLBSAU7Q36RPPG2", "length": 7006, "nlines": 84, "source_domain": "newtamiltimes.com", "title": "உலகின் மிகவும் ஆபத்தான 50 நகரங்கள் : முன்னிலை வகிக்கும் மெக்சிகோ", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nஉலகின் மிகவும் ஆபத்தான 50 நகரங்கள் : முன்னிலை வகிக்கும் மெக்சிகோ\nஉலகின் மிகவும் ஆபத்தான 50 நகரங்கள் : முன்னிலை வகிக்கும் மெக்சிகோ\tFeatured\nஉலகில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு மற்றும் துப்பாக்கி சூடு என மிக மோசமான சம்பவங்கள் நடைபெறும் 50 நகரங்களின் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது.\nஅதில் மெக்சிகோவின் லாஸ் கபோஸ் நகரம் முதலிடம் வகிக்கிறது. உல���ின் போதை மருந்துக்கு அது ஊற்றுக்கண்ணாக விளங்குகிறது. இங்கு போதை பொருள் கடத்தல் கும்பலின் மோதல்கள் தினசரி நடைபெறுகிறது.\nஇதற்கு அடுத்த படியாக வெனிசுலாவின் கராகஸ் நகரம் 2-வது இடத்தில் உள்ளது. மெக்சிகோவின் துறைமுக நகரமான அகாபுல்கோ 3-வது இடத்திலும், பிரேசிலின் நடால் நகரம் 4-வது இடத்திலும், மெக்சிகோவின் டிஜூவானா 5-வது இடத்திலும் உள்ளது.\nஇவை தவிர லாபாஷ் (மெக்சிகோ), 6-வது இடத்திலும், போர்டாலிஷா (பிரேசில்) 7-வது இடத்திலும், விக்டோரியா (மெக்சிகோ) 8-வது இடத்திலும், குயானா (பிரேசில்) 9-வது இடத்திலும், பிலீம் (பிரேசில்) 10-வது இடத்திலும் உள்ளது.\nமிகவும் ஆபத்தான நகரங்களின் பட்டியலில் அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில் உள்ள செயிண்ட் லூயிஸ் நகரம் 13-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு மட்டும் இங்கு சுமார் 205 கொலை குற்றங்கள் நடந்துள்ளன.\n2017-ம் ஆண்டு அதிக குற்றச் செயல்கள் நடந்த நகரங்களின் பட்டியலில் மெக்சிகோவின் 12 நகரங்கள் முன்னிலையில் உள்ளன. ஆனால் ஐரோப்பிய, ஆசிய, ஆஸ்திரேலிய மற்றும் கனடா நகரங்கள் ஆபத்தான நகரங்கள் பட்டியலில் இடம் பெறவில்லை.\nஆபத்தான 50 நகரங்கள் ,மெக்சிகோ , லாஸ் கபோஸ்,\nMore in this category: « முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப்பை தேசத்துரோக வழக்கில் கைது செய்ய பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு\tசீனாவின் நிரந்தர அதிபராகிறார் ஜின்பிங் »\nமீண்டும் கிளம்பும் 2ஜி பூதம் - கலக்கத்தில் திமுக\nகாங்கிரஸ் - திமுக உறவில் வளரும் விரிசல் : ஸ்டாலினுக்கு கமல் பதிலடி\nஐபிஎல் : இறுதிப்போட்டியில் வெல்லப்போவது யார் - சென்னை - ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை\nதூத்துக்குடியில் இன்று மாலைக்குள் இண்டர்நெட் சேவை திரும்புகிறது\nஸ்ரீரங்கம் கோயில் வசந்த உற்சவ மண்டபத்தில் தீ விபத்து\nஇணைப்பில் உள்ளவர்கள்: 116 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruneri.blogspot.com/2010/08/blog-post_22.html", "date_download": "2018-05-27T01:00:52Z", "digest": "sha1:HM6C4PXUDJM3DW5B2YN2VUA7D3FNAUHP", "length": 12856, "nlines": 160, "source_domain": "thiruneri.blogspot.com", "title": "திருநெறி: மலேசியத் தமிழ் நெறிக் கழக பத்துமலைக் கிளையின் ஏற்பாட்டில் குடும்ப ஒன்று கூடல் நிகழ்வு", "raw_content": "\nமலேசியத் தமிழ் நெறிக் கழக பத்துமலைக் கிளையின் ஏற்பாட்டில் குடும்ப ஒன்று கூடல் நிகழ்வு\nபொதுமை கோட்பாடு பற்றிப் பேசும் செல்வி பூவிழி\nதமிழ���சை பாடும் செல்வி அருள்நங்கை\nஅறிவியல் கடவுள்நெறி ஆய்வு செய்யும் செல்வி அருள்விழி\nகவிதை இயற்றிப் பாடும் செல்வி தென்னரசி\nகவிதை பாடும் செல்வன் இளஞ்சித்திரன்\nசொல்விளக்கம் செய்யும் செல்வி நீதி மழலை மொழி\nதமிழிசைப் பாடும் செல்வி அருளினி\nசொல்லாய்வு செய்யும் செல்வி சுடர்விழி\nசொல்லாய்வு செய்யும் செல்வி கலைமதி\nகவிதை பாடும் செல்வன் அருளாளன்\nகவிதைப் பாடும் செல்வி அமராவதி\nசொல்விளக்கம் செய்யும் செல்வி அருங்கனி.\nவரவேற்புரை செய்யும் இளைஞர் பகுதி தலைவர் செல்வன் அன்பழகன்\nநிகழ்வில் கலந்து கொண்ட பொறுப்பாளர்கள்\nநிகழ்வை வழிநடத்தும் செயலர் செல்வன் சேரன்\nகுறள் பாடும் செல்வன் அருளாளன்\nமலேசியத் தமிழ் நெறிக் கழக பத்துமலைக் கிளையின் ஏற்பாட்டில் குடும்ப ஒன்று கூடல் நிகழ்வு 21.08.2010 ஆம் நாள் இரவு 8.30 அளவில் திருமாலனார் அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது.\nகுடும்ப உறுப்பினர்கள் தாமாக உணவு சமைத்து பகிர்ந்து உண்டனர். நிகழ்வை இயக்க இளையோர்கள் வழிநடத்தினர். தேசிய உதவித் தலைவரும் கிளைச்செயலருமாகிய இளஞ்செழியன் சிறப்புரை வழங்கினார். தேசியத் தலைவர் இரா. திருமாவளவன் அவர்கள் இயக்க செயல் திட்டங்களை விரிவாக விளக்கி பயனுறும் வகையில் செயல்படும் அணுகுமுறைகளையும் தெளிவுறுத்தினார். இயக்க மாணவர்கள் பல்வேறு படைப்புகளைப் படைத்து தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.\nஇடுகையிட்டது தமிழியன் நேரம் 4:13 AM\nகடாரம் கொண்ட சோழப் பேரரசு தஞ்சையில் கல்வெட்டு சான்...\nமலேசியத் தமிழ் நெறிக் கழக பத்துமலைக் கிளையின் ஏற்ப...\nபர்மிய சன்மார்க்க சங்கத் தலைவர் வள்ளலார் பற்றாளர் ...\nமலேசியாவில் சொல்லாய்வறிஞர் அரசேந்திரனார் தொடர்நி...\nமலேசியாவில் சொல்லாய்வறிஞர் அரசேந்திரனார் தொடர்நிகழ...\nமலேசியாவில் சொல்லாய்வு அறிஞர் அரசேந்திரனார்\nமுனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\nகடலூர் மாவட்டத் தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் திரையீடு - நாள்: 26.05.2018 காரி(சனி)க் கிழமை, நேரம்: மாலை 6 மணி இடம்: திருப்புமுனைப் பயிற்சி மையம், சர்க்கரைத்தெரு, புதுப்பாளையம், கடலூர் மொழிவாழ்த்து: புலவர் மு...\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன் - மகாகவி பாரதியாரின் எள்ளுப்பேரன் நிரஞ்சன் பாரதி அக்தோபர் 20 – 23 வரையில் கெடா,எயிம்���ு பல்கலைக்கழகத்தில் பார்புகழ் பாவலர் பாட்டுக்கொரு புலவன் மகாகவி பாரதியா...\nவஞ்சின மாலை - சிலப்பதிகாரத்தில் வழக்காடுகாதையென்பது உச்சகட்டமாகும். உச்சத்திற்கடுத்து வருவது வஞ்சினமாலை. ஏறத்தாழ மாலை 6.30 மணியளவில் பாண்டியன்மனைக்குள் (அரசவை அல்ல.) நுழ...\nமாந்தன் தோற்றமும் தமிழர் மரபும் - மாந்தன் தோற்றமும் தமிழர் மரபும் (மொழி ஞாயிறு பாவாணரின் இறுதிப் பேருரை) யாம் இங்குக் கூறும் கருத்துக்களை ஆய்வுள்ளார் ஆய்ந்தறிந்து கொள்க. நான் துரையண்ணன் என்ற...\nதமிழிசை வளம் - 2 - தமிழிசை வளம் - 2 பலப்பல தமிழிசைத்துறைச் சொற்கள் ‡ சிலம்பிலும் உரையிலும் காணப்பட்டவை. வேறு சில துறைச் சொற்கள் ‡ இயல் தமிழ் இலக்கணச் சொற்களை அடிப்படையாகக் கொ...\nகண்மூடி வழக்கங்கள் மண்மூடிப் போகுமா\ntamil baby names[ தமிழ் மக்கட் பெயர்கள் ]\nநல்ல தமிழ் பெயரைப் பிள்ளைக்கு சூட்டுங்கள் - நல்ல தமிழ் பெயரைச் பிள்ளைக்கு சூட்டுங்கள் Mp3 பாடல் எமது மக்கள் பேசும்பொழுதும் எழுதும்பொழுதும் பயன்படுத்துகின்ற சொற்களிற் கணிசமானவை தமிழ்மொழி அல்லாத பிறமொ...\nஇருக்கும் போதே போற்றிக் கொள் இனி ஒரு தலைவன் கிடைப்பானா\nநல்ல நல்ல நிலம் பார்த்து நாமும் விதை விதைக்கணும்\nபுதிய தமிழ்த் தலைமுறையை உருவாக்குவோம்\nமலேசியத் தமிழ் நெறிக் கழகம் நடத்திய இளையோர் பயிலரங்கம் ஒளிப்படம்\nஎம் தலைவர் சாகவில்லை எழுச்சிப் பாடல்\nஎம் தலைவர் சாகவில்லை எனும் தேனிசை செல்லப்பாவின் எழுச்சிப் பாடலைக் கேட்டு நம்பிக்கையும் உரமும் கொள்க.\nஉணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன் அவர்களின் உணர்வுமிக்க கவிதை வீச்சு\nதமிழ் ஈழமே தமிழரின் இல்லம் திருமாவளவன் எழுச்சிப் பேருரை\nநல்லொழுக்கமே உண்மை கடவுள் நெறியாகும் - திருமாவளவன் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/em-maipparri", "date_download": "2018-05-27T01:06:45Z", "digest": "sha1:AKNTJZ2FKJC2FBD63QGGYADLTC4FAUGH", "length": 4269, "nlines": 24, "source_domain": "www.karaitivunews.com", "title": "எம்மைப்பற்றி - Karaitivunews.com", "raw_content": "\nஉலகெங்கும் வாழும் மக்கள் தங்கள் ஊரில் நடைபெறும் அன்றாட நிகழ்வுகளை அறிந்து கொள்ள\nஆவலாக இருப்பார்கள். காரைதீவில் நடைபெறும் அன்றாட நிகழ்வுகளை உங்கள் கண்முன்னே நிறுத்தும் ஓர் முயற்சியே இந்த இணையத்தளம். இதில் நமது ஊரைப் பற்றிய செய்திகள், தகவல்கள், முக்கிய நிகழ்வுகள், அறிவித்தல்கள், கட்டுரைகள் என அனைத்தும் இடம்பெறும்.\nவித்தகனின் புனித நாமத்தால் விளங்கும் காரேறு மூதூராம் காரைதீவுப் பதிதனில் உதித்தவர்கள் நாம் என்பதற்கிணங்க எம்மூரின் செழுமை, சிறப்புக்களையும் நமது கிராமத்தின் தற்போதைய நிலமைகளையும் நவீன யுகத்தின் வேகத்திற்கு சற்றும் சளைத்தவர்களல்ல நாம் என்பதற்காக உடனுக்குடன் தகவல் பரிமாற்ற சாதனங்களுடாக எம் புலம்பெயர் உணர்வாந்த இதயங்களுடன் ஒளிவுமறைவின்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதற்காக www.karaitivunews.com எனும் இவ் இணையத் தளத்தினூடாக நாம் கால்பதிக்கின்றோம்.\nஎம்மால் முன்னெடுக்கப்படும் இச்சிறிய சேவையினை எதிர்காலத்தில் மிகச்சிறப்பாக முன்னெடுத்து புலம்பெயர் உறவுகளுடன் ஓர் உறவுப்பாலமாகத் திகழ எண்ணியுள்ளோம். இம் முயற்சி வெற்றிபெற உங்கள் அனைவரினதும் ஆசியினையும் வேண்டி நிற்கின்றோம்.\nமேலும் விமர்சனங்களையும் கருத்துக்களையும் உங்களிடம் எதிர்பார்த்து நிற்கின்றோம். ஏனெனில் விமர்சனங்கள் மூலமே ஓர் செயற்பாட்டினை வெற்றிபெறச்செய்யலாம் என்பது எம் எண்ணம்.\n\" காலத்தை வென்றவர்கள் நாமாவோம்\"\nஎமது ஊரின் நிகழ்வுகளை உடனுக்குடன் தூரஇடங்களில் வசிப்பவர்களுக்கும், புலம்பெயர் உறவுகளுக்கும் தெரியப்படுத்தல்.\nகாரைதீவின் சிறப்புக்களை உலகறியச் செய்தல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://prabaharanism.wordpress.com/2010/12/08/prabakaran-56/", "date_download": "2018-05-27T01:19:58Z", "digest": "sha1:7SI4SWAQ4BRJXXYBHS7UG63KREK23AO4", "length": 6250, "nlines": 117, "source_domain": "prabaharanism.wordpress.com", "title": "அகவை அய்ம்பத்தாறு கண்ட அற்புத தலைவன் « prabaharan", "raw_content": "\nஅகவை அய்ம்பத்தாறு கண்ட அற்புத தலைவன்\nஅகவை அய்ம்பத்தாறு கண்ட அற்புத தலைவன் – நீ\nஉலக தமிழர்களின் உன்னத தலைவன் – நீ\nதமிழனின் அடிமைத் தடைகளை தகர்த்தெறிந்து\nதனி நாடு கண்ட வீரத் தலைவன் நீ\nபுறநானூற்றின் போர்படையாம் புலிப் படையை – நீ\nஅமைத்து தமிழீழம் அமைத்து வெற்றிக் கண்டாய்\nதமிழீழத்தில் அஞ்சா நெஞ்சமும் வீரமும் தீரமும் கொண்ட\nஅருந்தமிழர் கூட்டம் உன் படையில் அதை\nபுறநானூற்றின் தமிழர் வீரர் தன்னை\nஉலகிற்கு உணர்த்திய உன்னத எம் தலைவா\nவெஞசமர் புரிந்து தமிழர் பகைவரை வீழ்த்தினாய்\nசிங்கமென்ற சிங்களவனை சிறுநரியாய் ஆக்கினாய்\nகொரில்லா போர்படை வியுகம் அமைத்து\nஆணவ சிங்களவனை நீ அழித்தாய்\nஉலகின் முதல் மனிதனாம் தமிழனுக்கு\nகல் தோன்றிய மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய\nமூத்த குடிக்கு தனி நாடு கண்டு தமிழீழம் அமைத்தாய்\nஆணிற்கு பெண் சமமென்னும் சங்க தமிழனின்\nகொள்கையை உலகிற்கு உணர்த்திய உன்னத தலைவன் நீ\nஉலகத் தமிழனின் எட்டப்பனாம் கலைஞரின் சூழ்ச்சியால்\nஇத்தாலி சோனியாவின் இந்தியப் படைகளும் ஆயுதங்களும்\nசீனாவும் பாகிஸ்தானும் ஜப்பானும் ரஷ்யாவும் சேர்ந்து\nஉன்னை சுற்றி வளைத்து தாக்கியப் போரில்\nபுலியாய் தப்பி தமிழரின் விடுதலை வேட்கையை\nஉன் தம்பி சீமானிடம் விட்டு சென்ற எம்தலைவா\nஇன்று உன்னோடு துணை நிற்க நாம் தமிழர் அமைப்பை\nஉருவாக்கி தந்து விட்டான் உன் தம்பி சீமான்\nகாத்திருக்கிறோம் உன்வரவிற்க்காக நீ புலியென பாய்ந்து\nவெளி வரும் நாள் எந்நாளோ \nதமிழ் தேவன் (நாம் தமிழர்)\nThis entry was posted in உலைக்களம், பாடல்கள், பிரபாகரன், பிரபாகரன் அந்தாதி and tagged உலைக்களம், பிரபாகரன்.\neelamview freedom struggle genocide srilanka Prabhakaran tamil eelam Uncategorized ஈழமறவர் ஈழம் உலைக்களம் கரும்புலிகள் காணொளிகள் தமிழீழ படையணி தமிழ்த்தேசியம் தலைவரின் சிந்தனைகள் தலைவர் பிரபாகரன் தொடர் நிமிர்வு பாடல்கள் பிரபாகரன் பிரபாகரன் அந்தாதி மாவீரர் நாள் மாவீரர் நாள் உரைகள் விடுதலை தீப்பொறி விடுதலைப்பேரொளி வீரவணக்கம் வீரவரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2016/02/blog-post_39.html", "date_download": "2018-05-27T00:55:39Z", "digest": "sha1:SNUCNEFRJWC4RBN7UY57QSNSCEJ2H5L3", "length": 19039, "nlines": 61, "source_domain": "www.namathumalayagam.com", "title": "சாதித் திமிராளர்களின் கடைந்தெடுத்த ஆயுதம்: \"சாதியைச் சாடல்!\" - என்.சரவணன் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » என்.சரவணன் , கட்டுரை , தலித் » சாதித் திமிராளர்களின் கடைந்தெடுத்த ஆயுதம்: \"சாதியைச் சாடல்\nசாதித் திமிராளர்களின் கடைந்தெடுத்த ஆயுதம்: \"சாதியைச் சாடல்\nசாதியச் சாடல் என்பது எங்கெங்கும் மலிந்து விரவிக்கிடக்கிறது. தோழர் ரவிக்குமாரின் மீது இரா. துரைரட்ணம் நிகழ்த்தியுள்ள சாதிய வசவைக் கண்டிப்பது நம்மெல்லோருடைய கடமை. இத்தகைய சாதிய வசவுகளை பயன்படுத்துவோருக்கான பாடமாக இது இருக்கவேண்டும்.\nஏற்கெனவே எனக்கும் இத்தகைய வசவு நிகழ்ந்தபோது பலர் அதனைக் கண்டுகொள்ளவில்லை. என் போன்றவர்களை பாதுகாப்பதை விட அத்தகைய வசவாலர்களைப் பாதுகாப்பது வசதியாக பலர் கருதினார்கள். ஓடி ஒளிந்தார்கள். இப்படி தனிமைப்படுத்தலுக்கு ஆளாவது நம் போன்ற தலித்துகளுக்கு புதியதல்ல. பழகிவிட்டது. ஆனால் அந்த சூழலையும் எனது தனிமையையும் மறக்க இயலாது.\nஇன்று தோழர் ரவிக்குமாருக்கு நிகழ்ந்திருக்கிறது. இப்படி ஆயிரம் ஆயிரம் பேருக்கு பொதுத்தளங்களில் தினசரி நிகழ்கிறது. தோழர் ரவிக்குமார் போன்றோர் பிரமுகர்களாக இருப்பதால் உடனடியாக கண்டனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இது வெறும் ரவிக்குமார் சம்பந்தப்பட்ட விடயம் இல்லையென்பதாலும், ரவிக்குமாரோடு நின்றுவிடப்போவதில்லை என்பதாலும் நாம் இது விடயத்தில் நமது எதிர்ப்பையும் கண்டனத்தையும் வெளியிடுவது முக்கியமானது.\nரவிக்குமார் முகநூலில் பதிவு செய்திருந்த “இந்துமயமாகும் யாழ் பல்கலைக்கழகம்” என்கிற பதிவொன்றிற்கு கீழ் நடந்த உரையாடலில் பின்னூட்டமிட்ட துரைரட்னம் “பற நாயே” என்று மோசமாக சாதியத்தை கக்கியிருக்கிறார்.\nஒருவரையோ அல்லது ஒரு சமூகக் குழுவையோ சொல்லால் அதி கூடியபட்சம் புண்படுத்த வேண்டுமென்றால் உச்ச ஆயுதமாக சாதிய வசவு இருக்கிறது. இன்று அது மேலும் மேலோங்கி வளர்ந்துமிருக்கிறது. அப்படிப்பட்ட வசவுகளில் பெண்ணுருப்பயையும், தாயையும் சாடி புண்படுத்தும் வசவுகள் தூசனங்களாக ஏற்கெனவே புழக்கத்தில் உள்ளன. அதற்கடுத்தபடியாக பெரும் பாத்திரம் வகிப்பது சாதிய அடையாள வசவுகள் தான். எப்படி நிறுவனமயப்படுத்தப்பட்டுள்ள பெண்ணாதிக்க சொல்லாடல்கள் ஆணாதிக்கத்துக்கான கருவிகளில் ஒன்றாக இருக்கிறதோ அது போல தான் சாதியாதிக்கத்தின் நிலைப்புக்கும் சாதிய வசவுகள் ஒரு முக்கியமான காரணியாக இருக்கின்றது.\nதமது வெறுப்பையும், சகிப்பின்மையையும், ஆத்திரத்தையும், எதிர்ப்பையும் வெளிக்காட்ட இந்த சாதியச் சாடல் இன்று ஊன்றி நிலைபெற்றிருக்கிறது. ஒருவரை, அல்லது ஒரு குழுவை/குழுமத்தை உணர்வு ரீதியில் கீழிறக்கி அகமகிழ வேண்டுமென்றால் இன்று இதோ சாதி இருக்கிறது.\nஇதில் உள்ள வேடிக்கை என்னவென்றால் இந்த சாதிய சாடலுக்கு ஆளாபவர் சம்பந்தப்பட்ட சாதியாகவோ ஏன், ஒடுக்கப்பட்ட சாதியாகவோ கூட இருக்கவேண்டியதில்லை. யாராகவும் இருக்கலாம். ஆக எந்த ஒருவரையும் இலகுவாக உச்சபட்சமாக உணர்வுரீதியில் தாக்குதலை நிகழ்த்த வேண்டுமென்றால் அது சாதிய வசவால் தான் முடியும் என்று உயர்சாதி மனம் சொல்கிறது. இதிலும் உள்ள வேடிக்கை என்னவென்றால் ஏற்கனவே சாதிய அவமானங்களுக்கும், சாதிய சாடலுக்கும் ஆளாகிய சாதியினர் கூட இன்னொரு ஒடுக்கப்பட்ட சாதியின் மீது அதே அளவான வசவை நிகழ்த்துவது தான்.\nமேல்சாதி ஆண்மனம் என்பது மேலதிகமாக பெண்பாலுறுப்பை, அல்லது பெண் பாலுறவை சாடுகின்ற தூஷணத்தையும் இந்த சாதிய சாடலுடன் கோர்த்து சொல்லும் போது அதற்கு மேலதிக பலம் கிடைப்பதாக நம்புகிறது. அதையே நிறைவேற்றியும்விடுகிறது.\n\"கீழ்சாதி வெறுப்பு\" கட்டமைக்கப்பட்டதென்பது வெறும் தற்செயல் நிகழ்வல்ல. சாதி இருப்புக்கு அது தேவைப்படுகிறது. உயர்சாதி கட்டுக்கோப்புக்கும், அது புனைந்துள்ள அகமண உறுதிக்கும் அது அத்தியாவசியமானது. அடுத்த தலைமுறையின் சாதிமீறளுக்கு எல்லைபோட இந்த புனைவு மிக அவசியமானது. கூடவே... ஒன்று கீழானது என்று சொல்வதற்கூடாக இன்னொன்று (நம்மது) மேலானது என்று நம்பிக்கையூட்டவேண்டும். “அவங்கள் நல்ல ஆக்கள் இல்ல...” என்கிற உரையாடலை நானே கூட எத்தனையோ சந்தர்ப்பங்களில் கேட்டிருக்கிறேன். இந்த போக்கை பலமூட்டவேண்டும் என்றால் அதனை திரும்ப திரும்ப செய்தும் திரும்பத் திரும்ப செய்தும், புனைந்தும் நிலைநாட்ட வேண்டும். கீழ்சாதி, இழிசாதி, எளியசாதி, குறைந்தசாதி, இழிசனர் என்று தான் சமூகத்தில் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழ்சமூகத்தில் மனைவி கூட “பெண்சாதி” தான். யாழ்ப்பாண பேச்சு வழக்கில் சாதாரண பொருட்களின் தர நிர்ணயம் கூட சாதியாகத் தான் பார்க்கப்படுகிறது. “உது என்ன சாதி” என்பதை புழக்கத்தில் இருப்பதை நாம் கண்டிருக்கிறோம்.\nஉயர்சாதிகளையும், அது கட்டமைத்துள்ள கருத்தாக்கங்களையும், அது சமூகத்தில் திணித்திருக்கிற புனைவுகளையும், ஐதீகங்களையும், மீண்டும் மீண்டும் திரும்பக்கூரலுக்கூடாக எற்படுத்திவிடிருக்கிற கற்பிதங்களையும் இனங்கண்டுகொள்வது அவசியமாகிறது. இந்த புனிதங்களை உடைத்தல் (De-canonization) என்கிற அரசியல் செயற்பாட்டில் ஒரு அங்கமாக ஒடுக்கப்படும் சாதியினர் மீதான வசவுகளையும், இழிவு செய்யும் போக்கையும் களையும் ஒரு பணியும் நம்முன் உள்ளது.\nசாதிமறுப்பு, சாதியெதிர்ப்பு, சாதியுடைப்பு ஆகிய செயற்பாட்டின் முன்நிபந்தனையாக இரண்டு காரியங்கள் நம்முன் உள்ளன. ஒன்று ஒன்று இந்த கட்டமைப்பை கட்டவிழ்ப்பது மற்றது கட்டுவது. அதாவது நமக்கான விடுதலை கருத்தமைவை கட்டுவது. இந்த கருத்துடைப்பதும், கருத்தமைப்பதும் வெவ்வேறாகவோ, ஒன்றன்பின் ஒன்றாகவோ பயனிக்கவேண்டியவை அல்ல. இணைந்தே மேற்கொள்வது, தலித் விடுதலைக்கு வழிவகுக்கும்.\nஎனவே சாதியாக அனைத்தையும் நிர்ணயிக்கும் போக்குக்கு சமூகம் பழக்கப்படுத்தப்பட்டிருப்பதும் வெறும் தற்செயல் அல்ல. நிறுவனமயப்பட்ட சாதியமைப்பின் உறுதிக்கு எப்போதும் இது அவசியப்பட்டுகொண்டேயிருக்கும். சாதியத்தின் நவீன வடிவம் நேரடி தீண்டாமையில் தங்கியிருக்கவில்லை. நவீன சாதியம் இந்த சாதி வசவுகள், சாதியச் சாடல்கள், அகமணமுறை, சாதியப் பெருமிதம் போன்ற வடிவங்களில் தான் இயங்கிக்கொண்டிருக்கிறது தோழர்களே.\nஇதில் உள்ள மிக அவலகரமான நிலை என்னவென்றால் சமூக மாற்றத்துக்காக பணிபுரியும், முற்போக்கு பேசும் பலரும் கூட இந்த சாதிய வசவுகளை தெரிந்தோ தெரியாமலோ கையாண்டு வருகிறார்கள். ஆழப்புரையோடிபோயுள்ள இந்த “சாதிய வசவு கற்பிதம்” அவ்வளவு ஆழமாக நம்மை சூழ இருக்கும் செயற்பாட்டாளர்கள் வரைக்கும் தலையில் ஏற்றப்பட்டுள்ளது என்பது மறுப்பதற்கில்லை. சாதியத்தின் இந்த நுண்ணரசியலை மிகத் தெளிவாக புரிந்தவர்களால் மாத்திரமே பிரக்ஞைபூர்வமாக இதிலிருந்து விடுபட முடிகிறது.\nசக்கிலியர், பறையர் பள்ளர், நளவர் போன்ற சாதிய அடையாளங்கள் இன்று மற்றவர்களை இகழத்தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது.\nதுரைரத்தினத்தை மன்னிப்பு கோரச்சொல்லி சேரன் போன்றவர்கள் வேண்டுகோள் விடுத்தும் கூட சற்றும் குற்ற உணர்வில்லாமல் துணிச்சலுடன் தொடர்ந்து வம்பிழுதத்தை குறித்த விவாதத்திலிருந்து காணக் கூடியதாக இருந்தது. அப்படி என்றால் அவருக்கு போதிய அளவு நமது எதிர்ப்புகளையும் கண்டனங்களையும் கட்டாயம் பதிவு செய்து அவரை புறக்கணிப்பதும் புறக்கணிக்கச் செய்வதும் தேவையாக இருக்கிறது தோழர்களே.\nLabels: என்.சரவணன், கட்டுரை, தலித்\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\n - \"வடக்கு ஆளுநரின் சாதி விவகாரத்தை முன்வைத்து...\" -என்.சரவணன்\nவடக்கு ஆளுநரின் சாதி விவகாரத்தை முன்வைத்து... வடமாகாண சபையின் ஆளுநர் ரெஜினோல்ட் குரே கடந்த அன்று வடக்கிலிருந்து மாற்றப்பட்டு மத்திய...\nஒரு பேயின் இதிகாசம் “மஹாசொன் பலகாய” - என்.சரவணன்\n“மஹாசொன் பலகாய” என்கிற பெயரை “மகாசேனன் படையணி” ���ன்று தமிழ் ஊடகங்களில் இந்த நாட்களில் பயன்படுத்துவதை காண முடிகிறது. ஆனால் அது மகாசேனன் அ...\nஇலங்கையில் சிங்கள பௌத்தர்கள் அல்லாதோர் நான்கு முக்கிய முக்கிய விடயங்களுக்குப் பயப்படுவார்கள். புத்தர் சிலை, அரச மரம், புத்த விகாரை,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://idlyvadai.blogspot.com/2009/06/blog-post_22.html", "date_download": "2018-05-27T01:20:57Z", "digest": "sha1:ZQLI25GA3EFKR6JO5JZ5FD5GNE7XIGXG", "length": 34333, "nlines": 422, "source_domain": "idlyvadai.blogspot.com", "title": "IdlyVadai - இட்லிவடை: ஆரம்பப் பாடங்கள்! - கௌதமன்.", "raw_content": "\nபாயும் வேகம் ஜெட் லீ தாண்டா\nபன்ச் வெச்சா இட்லி தாண்டா\nஆரம்பப் பாட சாலையும், ஆசிரிய, ஆசிரியைகளும் எப்பொழுதுமே நம் நினைவில் தங்கி(விடும்; விடுவார்கள்).. மூன்றாம் வகுப்பிலோ அல்லது நான்காம் வகுப்பிலோ - ஒரு பாடம்.\nபாட ஆரம்பத்தில் ஒரு சிறுவன் - அரை டிரௌசருடன், கைகளை - அம்பயர் WIDE சொல்வது போல் காட்டியபடி - நின்று கொண்டு, அவனருகே - என்ன காரணமோ - ஒரு சேவல் படமும் இருக்கும்.\nபாடத்தின் பெயர் : திசைகள்.\nசின்ன வயதில் - இந்த பாடம் என்னைக் குழப்பிய அளவிற்கு வேறு எதுவும் குழப்பியிருக்க முடியாது\n\" சூரியன் உதிக்கும் திசை கிழக்கு\"\nஇதில் ஏதும் குழப்பம் இல்லை.\nநாம் தினமும் காலையில் எழுந்திருந்து, சூரியனைப் பார்த்தபடி நின்றோமானால், நம் முகத்துக்கு முன்னே இருப்பது கிழக்கு.\nஹும் .... சிறிய குழப்பம் ஆரம்பம்.\nகாலையில் பாயில் சுருண்டு படுத்திருந்தவனை - வனமாலினி (அக்கா) தண்ணீர் முகத்தில் தெளித்து, \"இப்பொழுது எழுந்திருக்கவில்லை என்றால் - அடுத்தது ஒரு அண்டா தண்ணி வரும்\" என்ற எச்சரிக்கையைக் கேட்டு, மருண்டு, உருண்டு எழுந்த பின், 'சூரியன் எங்கே' - என்று கேட்க - அதை சரியாகக் கவனிக்காத அக்கா - 'எல்லாம் நீ ராத்திரி எங்கே வச்சியோ அங்கேதான் இருக்கும்' என்று சொல்வாள்.\nசரி நாமே தேடிக் கண்டுபிடிப்போம் என்று துணிந்து வெளியே வந்து பார்த்தால் - வீட்டுக்கு முன்னே சட்டயப்பர் கோவில் மதிள் சுவர்தான் தொ¢யும். நம் புத்தகத்தில், \"நாம் தினமும் காலையில் எழுந்திருந்து, சூரியனைப் பார்த்தபடி நின்றோமானால், நம் முகத்துக்கு முன்னே இருப்பது கிழக்கு\" என்றுதானே போட்டுள்ளது; எழுந்திருந்தவுடன் சூரியனைப் பார்த்தபடி எப்படி நிற்பது\nவாசலுக்கு வரலாமா அல்லது கூடாதா என்று மிகச் சிறிய சந்தேகங்கள்.\nசரி - இந்த அற்ப சந்தேகங்கள் ��ிவர்த்தியானால் கூட -\nசூரியனை நான் மதிள் சுவருக்கு அந்தப் பக்கம் ஸ்பாட் செய்து, அவருக்கு நேரே முகத்தை வைத்துக் கொள்ளும் பொழுது -\nமேலும் சில சந்தேகங்கள். அவையாவன:\n1) என் முகத்திற்கு நேரே இருப்பது கிழக்கு என்றால், காலுக்கு நேரே இருப்பது\n2) அதோ பக்கத்து வீட்டு தண்டு நிற்கிறானே - அவன் முகத்திற்கு முன்னே இருப்பது\n3) ஓரு வேளை - இந்த சட்டயப்பர் கோவில் சுவர்தான் கிழக்கோ\nKGS வந்து தலையில் ஒரு குட்டு வைத்தவுடன் - உழக்கு இரத்தம் வரும் முன்னே கிழக்கு முழுவதும் விளங்கிவிட்டது.\n\"நம் பின் பக்கம் இருப்பது மேற்கு\"\nஆஹா - ஆரம்பிச்சுட்டான்யா - ஆரம்பிச்சுட்டான்....\nமேலே கண்ட 1,2,3 கேள்விகளில், முகத்திற்கு பதில் முதுகும், சட்டயப்பர் கோவில் சுவருக்கு பதிலாக - கொல்லைப் பக்கத்து சுவரும், தண்டு விற்கு பதிலாக - நாகராஜ ஐயராத்து ஸ்ரீ ராமும் போட்டுக் கொள்ளுங்கள்.\nஎன்னுடைய குழப்பங்கள் - உங்களுக்கும் வரும்.\nஇப்பொழுது நம் பின் பக்கம் இருக்கும் திசையைப் பார்க்க நம் முகத்தைத் திருப்பினால்,\nகிழக்கு அங்கேயே இருக்குமா - அல்லது முகத்துக்கு எதிரே - அதுவும் திரும்பி - மேற்கைப் பார்க்கவிடாமல் செய்துவிடுமா\nஅதையும் தவிர, தலை 180 டிகிரி திரும்பாதே\nK G Subramanian வருவதற்குள் விடை காண்பது அறிவு...\nநம் இடக்கைப் பக்கம் வடக்கு;\nஇந்த வாக்கியங்களை நான் எத்தனை முறைகள் கடம் அடித்தாலும்,\n\"நம் இடக்கைப் பக்கம் வலக்கு\"\nஎன்றெல்லாம் - permutation's and combination's தான் வரும் - சரியாக வராது.\nஇவற்றுக்கும் மேலே சென்றால் - அது இன்னும் காமெடி\n\"வடக்குக்கும் கிழக்குக்கும் நடுவே இருப்பது வடகிழக்கு\"\nஏன் கிழ வடக்கு இல்லை\n\"தெற்குக்கும் கிழக்குக்கும் நடுவில் இருப்பது தென்கிழக்கு\"\nஏன் கிழ தெற்கு இல்லை\nஏன் மேல் தெற்கு இல்லை\nஏன் மேல் வடக்கு இல்லை\nதிசைகள் சுற்றிச் சுற்றி இப்படிக் குழப்புவதால்,\nநமக்கு கிழக்கு மேற்கு மட்டுமே சுலபமாக விளங்குவதால்,\nநான் கீழ்க் கண்ட 8 திசைகளை சிபாரிசு செய்கிறேன்:\n5) மேல் கிழ கிழக்கு\n6) கிழ கிழ மேற்கு\n7) கிழ மேல் மேற்கு\n8) மேல் மேல் கிழக்கு.\nநான் ஆட்டத்துக்கு வரலை :-)\n//கீழ்க் கண்ட 8 திசைகளை சிபாரிசு செய்கிறேன்: //\nஇத படிச்ச உடனே, எனக்கு 16 பக்கமும் தலை சுற்றுகிறது....... நான் கூட இந்த விளையாட்டுக்கு வரல.............\nஎனக்கு நேர்ந்த திசை தெரியாக் குழப்பங்கள்\n(1) அந்த புஸ்தகத்துல பையன���க்கு பக்கத்துல சேவல் போட்டதுக்கு காரணம் தேடறார் திரு கௌதமன். அவர் கிட்ட சொல்லுங்க, அந்தப் பையன் பேரு \"முருகன்\" அப்டின்னு,\n(2) அந்தப் பையன் WIDE மாதிரி கைகளை வெச்சுண்டு இருப்பது, sympolic-ஆக சொல்ல. We Identify Directions on Earth. இதையும் அவர் கிட்ட மறக்காம சொல்லிடுங்க.\n///(3)நமக்கு கிழக்கு மேற்கு மட்டுமே சுலபமாக விளங்குவதால்,////\nநமக்கு இல்லை. \"அவருக்கு\" என்று திருத்தி எழுதச் சொல்லுங்கள்.\n(4) இன்னும் திசைகள் புரியவில்லை என்றால், \"முதியோர் கல்வி\" இருக்கவே இருக்கு. மனசத் தளரவிடாம சேந்து படிக்கச் சொல்லுங்க.\n(1) மொக்கையை மொக்கயால்தான் \"தடுக்க\" வேண்டும்.\nவீட்டு அட்ரஸ் குடுங்க. ஆட்டோ அனுப்பனும்.\nவீட்டு அட்ரஸ் குடுங்க. ஆட்டோ அனுப்பனும்.\n//நான் கீழ்க் கண்ட 8 திசைகளை சிபாரிசு செய்கிறேன்://\nஎனக்கு தெரிஞ்ச திசையும் இப்போ மறந்து போச்சு.... :(\nவர.. வர... நீ மொக்க போடுறதுக்கு அளவே இல்லாம போச்சு....\nதிசைகளில் என்ன எப்பப் பாரு வடகிழக்கு கிழ வடக்கு என்று சொன்னால் என்ன\nசரி, சந்தடி சாக்கில் மேட்டர கவனியும்.\n1. பயணச் சீட்டுக்கு, \"Ticket \"-னு\nஇது போன்று வேறு சில கேள்விகளும் ஏன் வலைப் பக்கத்தில் கொடுத்துள்ளேன். சரியான பதில்களுக்கு மானஸ்தன் பரிசளிப்பார்.(அப்பாடா, அவரைப் போட்டியிலிருந்து நீக்கியாச்சு\n////இது போன்று வேறு சில கேள்விகளும் ஏன் வலைப் பக்கத்தில் கொடுத்துள்ளேன். சரியான பதில்களுக்கு\n(அப்பாடா, அவரைப் போட்டியிலிருந்து நீக்கியாச்சு\nசரிங்க Erode அண்ணாச்சி. நான் ஆட்டத்துக்கு வரலை.\nஆனா இப்போ எனக்கு ஒண்ணு தெரிஞ்சாகணும். நான் cold பிடிச்ச குதிரைய எங்க/எப்படிப் பாக்றது\nஇவர் இதற்குரியர் என்று, அதை அதற்குரியரிடம் சேர்ப்பதால் குரியர் மற்ற விடைகளைப் 'பக்கத்தில்' போட்டாச்சு...\nஎச்சரிக்கை: நான் ஒரு பார்ப்பான்\nஎந்தப் பார்ப்பான் குடித்து சாலையில் உருண்டு கிடக்கிறான் - சொல்லுங்கள் பார்க்கலாம். நம் குடிவாழ உயிர் கொடுத்துப் போரா டிய இயக்கம் என்ற முறையில் நம் குடிகள் குடியால் கொலை களத்திற்குச் செல்லுகிறதே என்ற வேதனையுடன் மது விலக்ககைக் கையில் எடுத்துக்கொண்டு இருக்கிறது. - நன்றி விடுதலை\nதமிழகத்தில், பா.ஜ.,வை அறிமுகப்படுத்தியதே, ஜெ.,தான். மோடியை பற்றி அவர் இதுவரை எதுவும் பேசவில்லை; அதனால், நாங்களும் பேசமாட்டோம். - செந்தில்\n( துக்ளக் கார்ட்டூன் )\nபுதிய டாப் - 10\nநண்பன் +- 3 இடியட்ஸ்\n7 ஆம் அறிவு 5.75\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nதிரு.அண்ணாதுரை மறைவின்போது ஜெயகாந்தன் பேசியது\nகாடுவெட்டி குரு கைது - ராமதாஸ் கண்டனம்\nமண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே\nசாதா குழந்தை to சூப்பர் குழந்தை - 3\nசில கேள்வி பதில்கள் - துக்ளக்\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nதிரு.அண்ணாதுரை மறைவின்போது ஜெயகாந்தன் பேசியது\nகாடுவெட்டி குரு கைது - ராமதாஸ் கண்டனம்\nமனுநீதி சோழன் பஸ் ஸ்டாப்\nதிருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகம் நேரடி ஒளிபரப்ப...\n10 வகுப்பு பொதுத்தேர்வு ரத்து - 11th std மாணவர் கர...\nசுவர் விளம்பரமா - சுவர் இலக்கியமா \nபதில் தெரியாத உபயோகமான கேள்விகள் - 5\nகொக்கிக் காய்ச்சல்(H1,L1) பரவுவது ஏன்\nஇன்று படித்த செய்தி, எப்போதோ படித்த ஜோக்\nஅ. இ. ஆ. மு.க\nமகேசன் சேவை - மக்கள் சேவை\nராஜாதி ராஜா சினிமா விமர்சனம்\nஏர்டெல் சூப்பர் சிங்கர் யார் \nதிமுக மத்திய அமைச்சர் கல்லூரியில் ரூ.20 லட்சம் நன்...\nமாஸ்கோவின் காவேரி - இன்பா\nமின்னணு வாக்கு பதிவு இயந்திரம் - தப்பாய் எரிந்த லை...\nஅரசியல் (1027) செய்தி (459) சினிமா (381) நகைச்சுவை (329) கட்டுரை (296) செய்திகள் (251) செய்திவிமர்சனம் (221) பேட்டி (176) இட்லிவடை ஸ்பெஷல் (148) விளையாட்டு (148) செய்தி விமர்சனம் (130) பத்திரிக்கை (130) விமர்சனம் (130) அறிவிப்பு (127) விருந்தினர் (119) ஆன்மிகம் (110) பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம் (109) தேர்தல்2009 (99) இன்பா (94) பத்திரிகை (89) அஞ்சலி (80) அறிக்கை (77) யதிராஜ சம்பத் குமார் (74) படம் (56) எ.அ.பாலா (52) சமுதாயம் (51) பேச்சு (51) புதிர் (45) வீடியோ (44) தேர்தல் 2011 (42) அனுபவம் (39) வாழ்த்து (37) போட்டி (35) தேர்தல் 2014 (34) வாக்கெடுப்பு (33) ஹரன்பிரசன்னா (31) கவிதை (30) ஆங்கிலம் (29) உதவி (28) டிவி (26) புத்தகம் (24) கார்டூன் (23) எழுத்தாளர்கள் (22) உள்ளாட்சித் தேர்தல் (21) அறிவியல் (20) தொடர் (20) ராசிபலன் (20) இட்லிவடை-பதில்கள் (18) புத்தக கண்காட்சி - 2008 (18) புத்தகவிமர்சனம் (18) இலக்கியம் (17) சினி்மா (16) சிறந்த கட்டுரை (16) மொக்கை (16) WC2011 (15) ஜெய் ஹனுமான் (15) புத்தககண்காட்சி-2011 (15) விளம்பரம் (15) இசை (14) பத்ரி (13) குழந்தை வளர்ப்பு (12) விடியோ (12) கருத்து (11) டாக்டர் பிரகாஷ் (11) லலிதா ராம் (11) கார்ட்டூன்ஸ் (10) சமூகம் (10) சுபத்ரா (10) செய்தி. (10) நச் பூமராங் (10) பிராமணன் (10) மருத்துவம் (10) இட்லிவடை 9-ஸ்பெஷல் (9) ஓசி விளம்பரம் (9) டைப்ரைட்டூன் (9) நோ கமெண்ட்ஸ் (9) பத்திரிக்கை விஷமம் (9) ப்ரியா கதிரவன் (9) ஆடியோ (8) பதிப்பகங்கள் (8) கூகிள் (7) சோ (7) பாரதி மணி (7) விஸ்வாமித்ரா (7) கடிதம் (6) கடுகு (6) கேள்வி பதில் (6) சங்கர் (6) சிறுகதை (6) பதிப்பகம் (6) போட்டுத்தாக்கு (6) முனி மலர் (6) மொழிபெயர்ப்பு (6) இட்லிவடை 10-ஸ்பெஷல் (5) சுமதி (5) ஜெயக்குமார் (5) தேர்தல் (5) நாடகம் (5) வர்த்தகம் (5) அநங்கன் (4) ஜெயஸ்ரீ (4) டாப் 10 (4) டிவி் (4) துக்ளக்-40 (4) துக்ளக்-42 (4) பார்ப்பனீயம் (4) புத்தககண்காட்சி-2010 (4) மிளகாய் பொடி (4) வலைப்பதிவு (4) ஒலிப்பதிவு (3) கதை (3) டாக்டர்.பிரகாஷ் (3) தீவிரவாதம் (3) தேர்தல் 2016 (3) நடிகர்கள் (3) நன்றி பதிவு (3) நிகழ்ச்சி தொகுப்பு (3) படங்கள் (3) புத்தகக்கண்காட்சி-2013 (3) பொருளாதாரம் (3) வாலி (3) விஜயகாந்த் (3) AA (2) FB (2) ஃபேஸ் புக் (2) உலகம் (2) காமெடி (2) சமையல் குறிப்பு (2) சர்ச்சை (2) ஞாநி (2) டமிலன் (2) துக்ளக் (2) துக்ளக்-41 (2) துக்ளக்-43 (2) பட்ஜெட் (2) பா.ரா (2) பாட்டு (2) பால் ஹனுமான் (2) பீட்டா (2) புத்தககண்காட்சி-2012 (2) பொது (2) வடை-வட்டம் (2) விலங்குகள் (2) வேதநாராயணன் (2) அன்னா (1) அருண் வைத்யநாதன் இட்லிவடை 9-ஸ்பெஷல் (1) இட்லிவடை (1) இணையம் (1) இரங்கல் (1) இரா.முருகன் (1) இலவசம் (1) உலகசெய்தி (1) எல்லே ராம் (1) எஸ்.வி.சேகர் (1) ஓவியம் (1) கிஅஅஅனானி (1) சங்கீதம் (1) சும்மா ஒரு சர்வே (1) சேது (1) தமிழ்ரோபோ (1) துக்ளக்-44 (1) தேர்தல் 2012 (1) நந்தி (1) நாட்டு நடப்பு (1) நேசமுடன் (1) பங்குசந்தை (1) பயணம் (1) புத்தக அலமாரி (1) புத்தக கண்காட்சி - 2014 (1) புத்தக கண்காட்சி - 2016 (1) புத்தககண்காட்சி-2007 (1) புத்தககண்காட்சி-2009 (1) புத்தககண்காட்சி-2015 (1) புத்தகக்கண்காட்சி-2014 (1) பெரியார் (1) மற்றவை (1) லக்கி (1) லாரன்ஸ் (1) வயது வந்தவர்களுக்கு (1) வரலாறு (1) வாசகர் கடிதம் (1) வாசகர் விருப்பம் (1) விழா (1) விவசாயம் (1) விவாதம் (1) ஸ்ரீகாந்த் (1) ஸ்ரீகாந்த் மீனாக்ஷி (1)\nஅறிவிப்பு ( கொஞ்சம் பழசு )\nஇட்லிவடை எந்த குழுமத்திலும், கருத்து களத்திலும் அங்கத்தினர் இல்லை. இருந்தால் அது நான் இல்லை :-) ( என் ஐடி: idlyvadai, idlyvadai2007 மட்டும் தான் ) மற்ற ஐடிக்கள் என்னுடையது அல்ல. அதே போல் எந்த பதிவிலும் கமெண்டும் போடுவதில்லை.\nபெயர் காரணம்: தமிழர்களை நம்பி வைத்த பெயர்.\nநிஜ காரணம்: ஹி ஹி. வேறு என்ன பயம் தான்\nபிறந்தது, வளர்ந்தது: பிறந்தவுடன் வெந்தேன் வளர்ந்தேன்.\nகாரணம்: ·பிரைடு இட்லி, வடைகறி ஆக விருப்பமில்லை\nநிரந்திர பொழுது போக்கு: அச்சு பிச்சு பதிவுகள்\nதற்போதைய பொழுதுபோக்கு: அரசியல் பதிவுகள்\nநிரந்திர நண்பர்கள்: சட்னி, சாம்பார்\nநிரந்திர கூட்டணி : ஓட்டை வடை\nபிடித்த புத்தகம்: சமைத்து பார் ( அல்லையன்ஸ் பதிப்பகம் )\nஅடிக்கடி செல்லும் ஸ்தலம்/தளம்: முருகன் இட்லிகடை\nமுணுமுணுக்கும் பாடல்: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்\nஆர்டர்களுக்கும் (ஆட்டோஅனுப்புவதற்கும்) : idlyvadai@gmail.com, idlyvadai2007@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammatamilcinema.in/spyder-review/", "date_download": "2018-05-27T01:15:20Z", "digest": "sha1:IVDCLJ7WPRGUK4CFF5XREGTBKV45WINY", "length": 22441, "nlines": 142, "source_domain": "nammatamilcinema.in", "title": "ஸ்பைடர் @ விமர்சனம் - Namma Tamil Cinema", "raw_content": "\n. / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம்\nகுற்றவாளிகள் மற்றும் சந்தேகத்துக்குரிய நபர்களின் செல்போன்களை வேவு பார்க்க , காவல்துறை நியமித்துள்ள,\nபணிப் பிரிவில் பணியாற்றுபவன் சிவா (மகேஷ்பாபு). அவன் நண்பர்கள் சிலர் ( ஆர் ஜே பாலாஜி மற்றும் சிலர்)\nஒரு குற்றம் நடந்த பின் இதை எல்லாம் செய்து குற்றவாளியை பிடிப்பதை விட குற்றம் நடைபெறும் முன்பே,\nஅதை தடுத்து உயிர் மற்றும் பொருள் சேதத்தை தவிர்ப்பதே சிறந்த சேவை என்று எண்ணும் சிவா ,\nஅதற்கேற்ப , ஹெல்ப் என்ற வார்த்தை, மிரட்டல் தொனி , அழுகை சத்தம் வரும் செல்போன்களின் பேச்சுகள்,\nமற்றும் தானாக தனது கணிப்பொறிக்கு வரும்படி ஒரு மென்பொருள் செய்கிறான் .\nகாதலின் பெயரால் ஏமாற்றப்பட இருந்த ஒரு பெண், கடத்தப்பட்டபோலீஸ் அதிகாரியின் மகன் , தூக்குப் போடமுயலும் ஒரு மாணவி என்று பலரையும் காப்பாற்றுகிறான் .\nஅந்த வகையில் ரகசிய டேட்டிங்குக்கு ஆசைப்படும் ஒரு பெண்ணின் (ரகுல் பிரீத் சிங்) நட்பு – பிறகு காதலையும் பெறுகிறான் .\nகுற்றச்சாட்டு இல்லாத மனிதர்களின் போன்களை ஒட்டுக் கேட்பது தெரிந்தால் வேலை போய் தண்டனையும் கிடைக்கும் என்பதால் இதை எல்லாம் ரகசியமாகவே செய்கிறான் .\nஇந்த நிலையில் ஒரு வீட்டில் தனியாக இருக்கும் ஒரு இளம்பெண் சக தோழியிடம் உதவி கேட்பதையும் அவள் மறுப்பதையும் ஒட்டுக் கேட்டு ,\nதான் போக முடியாத நிலையில் தன் தோழியான ஒரு போலீஸ் கான்ஸ்டபிளை அனுப்புகிறான் .\nமறுநாள் உதவி கேட்ட பெண்ணும் , கான்ஸ்டபிளும் கண்ட துண்டமாக வெட்டி அறுத்துக் கொல்லப்பட்டுக் கிடக்கிறார்கள் .\nஉதவி கேட்ட பெண் பல்வேறு இடங்களில் இருக்கும் கேமரா பதிவுக் காட்சிகளை வைத்து அவளைப் பின் தொடர்ந்த ஒருவனை கண்டு பிடிக்கிறான் .\nஅவன் இருக்குமிடம் தேடிப் போகிறான் .\nஒரு கிராமத்தில் வெட்டியானுக்கு மகனாக சுடுகாட்டில் உள்ள குடிசையில் பிறந்து, தினம் தினம் அழுகை சத்தம் கேட்டே வளர்ந்து அழுகையை ரசித்து ரசித்து சிலிர்த்து,\nசுடுக்காட்டுக்குப் பிணம் வராத நிலையில் ஊர் ஆட்களைக் கொன்று சைக்கோ ஆன ஒருவன்தான் கொலைகாரன் என்பது தெரிகிறது .\nசுடலை என்ற அவனை (பரத்) போராடிப் பிடிக்கிறான் . அவனை சுட்டுக் கொள்ள முயலும் நிலையில் அவன் சுடலையின் தம்பி என்பது தெரிகிறது .\nநிஜமான சுடலை ( எஸ் ஜே சூர்யா ) முகமூடி அணிந்து டி வி யில் தோன்றி ‘என் தம்பியைக் கொன்றால் ஹைதராபாத் மாநகரமே சுடுகாடு ஆகும்’ என்கிறான் .\nஇதுவரை தான் கொன்ற நபர்கள் பலரை மெட்ரோ ரயில் மேம்பாலத் தூண் ஒவ்வொன்றிலும் புதைத்த கதையை சொல்கிறான் .\nஊரே தூண்கள் முன் நின்று அழுகிறது . அதை கும்பலில் ஒருவனாக நின்று ரசிக்கிறான் சுடலை .\nவிஷயம் அறிந்த சிவா , அதே மேம்பாலத்துக்கு வந்து சுடலையின் மிரட்டலையும் மீறி சுடலையின் தம்பியை சுட்டுக் கொல்கிறான் .\nகொந்தளிக்கும் சுடலை சிவாவின் குடும்பத்தை அழிக்க முயல்கிறான் .\nதன் உயிரைப் பணயம வைத்து குடும்பத்தை காப்பாற்றும் சிவா மரணத்தின் விளிம்பு வரை போய் வருகிறான் .\nசுடப்பட்ட நிலையில் , ஒரு வீட்டாரை மிரட்டி தங்கி இருக்கும் சுடலையை பக்கத்து வீட்டுப் பெண்களின் உதவியோடு சிவா கைது செய்கிறான் .\nசிறையில் உள்ள சுடலை முன்னரே செய்த ஏற்பாட்டின் மலை உச்சியில் ஒரு மாபெரும் பாறையை தாங்கிக் கொண்டு இருக்கும் சிறு பாறையை வெடி வைத்து தகர்த்து,\nமலைப்பாறையை உருண்டு ரோட்டில் விழுந்து உருள வைத்து பல நூறு பேரைக் கொல்கிறான் சுடலை . அங்கே காப்பாற்றும் முயற்சியில் சிவா இருக்க,\nஜெயிலில் இருந்து தப்பும் சுடலை ஒரு மருத்துவமனையில் வெடி குண்டுகள் வைத்து பல நூறு பேரைக் கொல்கிறான் .\nசிவாவும் சுடலையும் ஒண்டிக்கு ஒண்டி மோத , என்ன நடந்தது என்ற ‘முடிவு சொல்ல முடியாத ‘ படமே ஸ்பைடர் .\nபடத்தில் ஹீரோவுக்குக் கொடுத்து இருக்கும் வேலை, அதன் காரணம் , கடைசியில் மனிதாபிமானம் குறித்து,\nஹீரோ பேசுவது ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே முருகதாஸ் முத்திரை . மற்ற இடம் எல்லாம் வெற்றுப் பேப்பர் .\nசிவா கண்டு பிடித்து இருக்கும் அந்த மென்பொருளுக்கான கலை இயக்கம் மற்றும் விசுவல் எஃபக்ட்ஸ் அருமை .\nமகேஷ் பாபு ஜொலிப்பாக இருக்கிறார் . ஹீரோயிசம் பிரகாசிக்கிறது . நடனம் , சண்டை எல்லாம் சிறப்பு\n���னால் உணர்ச்சிகரமான காட்சிகளில் முகம்தான் என்னத்துக்கோ என்று பார்க்கிறது . கொஞ்சம் நடிக்கணும் பாஸ் . நம்ம ஊரு ஆக்ஷன் ஹீரோக்கள் எவ்வளவோ மேல் போல .\nநன்றாகவே அவர் தமிழ் பேசி இருந்தாலும் நாடறிந்த தெலுங்கு சூப்பர் ஸ்டார் அவர் என்பதால் ,\nஅவர் பேச்சில் தெரியும் தெலுங்கு வாசனை பார்ப்பது டப்பிங் படம் என்ற உணர்வையே தருகிறது .\nமொத்தக் கதையும் படமும் ஹைதராபாத்திலேயே நிகழ்வதும் அதற்கு ஒரு காரணம் .\nஹீரோ இருப்பது ஹைதராபாத் . அவன் போவது கொலனறு என்ற ஆந்திர ஊருக்கு . அங்கு சுடுகாட்டில் உள்ள கல்லறைகளில் எல்லாம் ஜிலேபி ஜிலேபியாக தெலுங்கு பெயர்கள் .\nஆனால் சுடுகாட்டு வாசலில் மட்டும் மயானபூமி என்று தமிழில் பெயர்ப் பலகை . இரண்டு மொழிப் படமாக்குவது இவ்வளவு ஈசியா இயக்குனரே \nபை தி பை …. என்னமோ சொல்ல வர்றீங்க . எங்க மரமண்டைக்குதான் புரியல .\nராகுல் பிரீத் சிங் வழக்கமான ஆக்ஷன் படங்களுக்கே உரிய பேக்கு கதாநாயகி . ஒரு முக்கியமான தகவல் சொல்லும் போது,\nசம்பவம் நடக்கும் இடத்தைக் கூட சொல்ல முடியாத அளவுக்கு அவ்வளவு பெரிய பேக்கு . அதை ஹீரோ கண்டு பிடிக்க ஒரு ஆக்ஷன் காட்சி . ஏழு கொண்டல வாடா \nநடிப்பில் கலக்குபவர் எஸ்ஜே சூர்யா . கொஞ்சம ஓவர் என்றாலும் அந்தக் கேரக்டரை அப்படி பண்ணியது ஒகே தான் .\nஅதே போல சில காட்சிகளில் வந்தாலும் மிரட்டுகிறார் பரத் .\nசந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு சிறப்பு . ஹாரிஸ் ஜெயராஜின் பாடல் இசை ஒகே . பின்னணி இசை படத்துக்கு டெம்போ ஏற்றுகிறது .\nஸ்ரீகர் பிரசாத்தின் படத் தொகுப்பில் முதல் பாதி சிட்டாகப் பறக்கிறது .\nஆனால் இவ்வளவு பேர் இருந்தும் இவ்வளவு விஷயம் இருந்தும் இரண்டாம் பகுதி ஆபரேஷன் தியேட்டருக்கு வருவதற்கு முன்பே அவுட் ஆன பேஷன்ட் ஆகிறது .\nகாரணம வழக்கமான திரைக்கதை ரூட் .\nவில்லனின் செயல்பாடுகள் , ஹீரோவின் பதில் செயல்பாடுகள் எதுவும் ஈர்க்கவில்லை .\nரகசியமாய் ஒரு வீட்டுக்குள் ஒளிந்து இருக்கும் சுடலையை மீட்கும் காட்சி காதில் பூ ம்ஹும் பூமாலை .. அது கூட இல்லை நந்தவனத்தையே காதில் வைத்த மாதிரி இருக்கிறது\n அங்கே மருத மலை மாமணியே பாட்டை போட்டு ஆடியன்ஸ் மனநிலையை மட்டும் மாற்றாமல் இருந்திருந்தால் படத்திலேயே பெஸ்ட் காமெடி காட்சி அதுதான் .\nசுடலை என்ன அவ்வளவு முட்டாளா அப்போ அவன் வில்லனா இல்லை காமெடியனா \nஅப்புற��ும் புரண்டு ராட்சஸ மலைப்பாறை , மற்றும் மருத்துவமனையில் பல மாடிகளும் இடிந்து விழும் நிலையில் அதில் மகேஷ் பாபுவும எஸ் ஜே சூர்யாவும் ,\nஏதோ தண்ணீர் படுக்கையிலும் நுரை மெத்தைக் கட்டிலிலும் இருப்பது போல உருண்டு புரண்டு ஜஸ்ட் சின்ன சின்ன கீறல்களோடு மட்டும் சண்டை போடுவதும் …\nரொம்ப கஷ்டம்ங்க ரொம்ப கஷ்டம் .\nஜூனியர் என் டி ஆர் ஒரு படத்தில் ஓடும் ரயிலை உள்ளங்கையால் அடித்து நிறுத்துவாரே .. அதற்கும் இதற்கும் அதிக வித்தியாசம் இல்லை .\nமொத்தத்தில் ஸ்பைடர் .. செத்த சிலந்தி \nஅபியும் அனுவும் @ விமர்சனம்\nகாலக் கூத்து @ விமர்சனம்\nPrevious Article சிவகார்த்திகேயன் வெளியிட்ட தாறுமாறா- ன பாடல்\nNext Article திரைப்படமான குறும்படம் ‘மேயாத மான்’\nபெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462\nமே18 முதல் உலகம் எங்கும் \nஅபியும் அனுவும் @ விமர்சனம்\nகாலக் கூத்து @ விமர்சனம்\nதடுப்பூசி போட்டுக்கொண்டு ஹீரோவாக நடித்த தினேஷ் மாஸ்டர்\nஜி வி பிரகாஷின் ரசிகையாக உணர்ந்த ‘செம’ அர்த்தனா\nஒரு குப்பைக் கதை @ விமர்சனம்\nதங்கை தாராவை தமிழ் பேச கற்றுக்கொள்ளச சொன்ன நடிகை இனியா.\n”யாருக்காகவும் பயந்து டைட்டிலை மாற்றாதீர்கள்”- ‘நுங்கம்பாக்கம்’ விழாவில் விஷால்\n”எனக்கு இனி கட்-அவுட் வேண்டாம் – சிம்பு in ‘எழுமின்’ விழா\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் @ விமர்சனம்\nஇரும்புத் திரை வெற்றிச் சந்திப்பு \n” – உதயநிதியின் பாராட்டில் ‘ஒரு குப்பைக் கதை ‘\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pkp.blogspot.com/2004/03/4.html", "date_download": "2018-05-27T01:39:47Z", "digest": "sha1:7WX6E44GJGRWVNMIBNQVIPMWQOSYP3RW", "length": 6202, "nlines": 184, "source_domain": "pkp.blogspot.com", "title": "பிகேபி: வரிகள்புதன்-4", "raw_content": "\nஉங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nகீழ்த்தெரு பைத்தியம் சொல்லிக்கொண்டு போனான்\nஅண்ணா போல் அறிவை தேடாதே\nபெரியார் போல் பகுத்தறிவை பேசாதே\nஎம்ஜிஆர் போல் ஏழைக்கு உதவாதே\nகாமராஜ் போல் காரியத்தில் மூழ்காதே\nகண்ணதாசன் போல் கவிதையாய் கொட்டாதே\nகளிப்பாய் இரு தினமும் களிப்பாய் இரு\nஅதிகமாய் போனால் உலகம் என்ன செய்யும்\nதமிழ் வழி ஆங்கிலம் கற்க\nசில நேரங்களில் சில சந்தேகங்கள்\nதிருமண சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்ய\nவாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.chenaitamilulaa.net/t37918p950-topic", "date_download": "2018-05-27T01:10:18Z", "digest": "sha1:W4NRUGOQ5B2WMGYYZPAADSI2KNVDIWQX", "length": 25892, "nlines": 351, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "சேனையின் நுழைவாயில் - Page 39", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை\n» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை\n» வெற்றி - கவிதை\n» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: அரட்டைக்கு வாங்க :: சேனையின் நுழைவாயில்\nஅஸ்ஸலாமு அலைக்கும் உறவுகளே அனைவரும் நலமா\nநீங்களும் வாங்க அக்கா எங்க ஓடறீங்க அக்கா\nநீங்களும் வாங்க அக்கா எங்க ஓடறீங்க அக்கா\nநீங்களும் வாங்க அக்கா எங்க ஓடறீங்க அக்கா\nபானுகமால் wrote: அச்சலா அக்காவை அடிக்கிரின்களே\nஅவங்க லீவ் எடுத்து எத்துனால் ஆச்சு லீவ் லெட்டெர் தரவில்லை அதான் அடிக்கறாங்க :” :” :” :” :”\nபானுகமால் wrote: அச்சலா அக்காவை அடிக்கிரின்களே\nபின்ன என்ன செய்ய அக்கா\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nபானுகமால் wrote: அச்சலா அக்காவை அடிக்கிரின்களே\nபின்ன என்ன செய்ய அக்கா\nபானுகமால் wrote: அச்சலா அக்காவை அடிக்கிரின்களே\nஅவங்க லீவ் எடுத்து எத்துனால் ஆச்சு லீவ் லெட்டெர் தரவில்லை அதான் அடிக்கறாங்க :” :” :” :” :”\nஅதானே லீவ் எடுத்த காரணம் சரி சொல்ல வேண்டாமா\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nபானுகமால் wrote: அச்சலா அக்காவை அடிக்கிரின்களே\nஅவங்க லீவ் எடுத்து எத்துனால் ஆச்சு லீவ் லெட்டெர் தரவில்லை அதான் அடிக்கறாங்க :” :” :” :” :”\nஅதானே லீவ் எடுத்த காரணம் சரி சொல்ல வேண்டாமா\nபானுகமால் wrote: அச்சலா அக்காவை அடிக்கிரின்களே\nஅவங்க லீவ் எடுத்து எத்துனால் ஆச்சு லீவ் லெட்டெர் தரவில்லை அதான் அடிக்கறாங்க :” :” :” :” :”\nஅதானே லீவ் எடுத்த காரணம் சரி சொல்ல வேண்டாமா\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nபானுகமால் wrote: என்ன இளிப்பு .#\nஎன்னடா இழுவா மேட்டருக்கு வாடா\nகும்புட போன தெய்வம் அட குறுகே வந்ததம்மா அப்படி இருக்கு உங்க கேள்வி :” :”\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nபானுகமால் wrote: என்ன இளிப்பு .#\nஎன்னடா இழுவா மேட்டருக்கு வாடா\nகும்புட போன தெய்வம் அட குறுகே வந்ததம்மா அப்படி இருக்கு உங்க கேள்வி :” :”\n.# .# என்ன ஒரே சத்தமா இருக்கு ...நான் இருக்கும் போத�� பயமே இல்லாமல்\nkalainilaa wrote: .# .# என்ன ஒரே சத்தமா இருக்கு ...நான் இருக்கும் போது பயமே இல்லாமல்\nஆடிக்கொருக்கா அமாவாசைக்கொருக்கா வந்துட்டு பேச்சை பாருங்க :% :%\nkalainilaa wrote: .# .# என்ன ஒரே சத்தமா இருக்கு ...நான் இருக்கும் போது பயமே இல்லாமல்\nஆடிக்கொருக்கா அமாவாசைக்கொருக்கா வந்துட்டு பேச்சை பாருங்க :% :%\nஅடிக்கடி தான் வருகிறேன் ....\nவீர தழும்போடு :. :.\nkalainilaa wrote: .# .# என்ன ஒரே சத்தமா இருக்கு ...நான் இருக்கும் போது பயமே இல்லாமல்\nஆடிக்கொருக்கா அமாவாசைக்கொருக்கா வந்துட்டு பேச்சை பாருங்க :% :%\nஅடிக்கடி தான் வருகிறேன் ....\nவீர தழும்போடு :. :.\nஎங்க வரிங்க ...வேற இடத்துல பிசியா இருகிங்களே :pale: :pale:\nkalainilaa wrote: .# .# என்ன ஒரே சத்தமா இருக்கு ...நான் இருக்கும் போது பயமே இல்லாமல்\nஆடிக்கொருக்கா அமாவாசைக்கொருக்கா வந்துட்டு பேச்சை பாருங்க :% :%\nஅடிக்கடி தான் வருகிறேன் ....\nவீர தழும்போடு :. :.\nஎங்க வரிங்க ...வேற இடத்துல பிசியா இருகிங்களே :pale: :pale:\nஇப்படி பாடும் நிலை பாடிய பின் அடி தடி தான்\nஉங்க பேச்சுல சூட்சுமம் தெரியுது ஆனா என்னனு தான் புரியல\nபானுகமால் wrote: உங்க பேச்சுல சூட்சுமம் தெரியுது ஆனா என்னனு தான் புரியல\nகைபுள்ளே உன்னை பார்த்து இந்த கேள்வியா \nபானுகமால் wrote: உங்க பேச்சுல சூட்சுமம் தெரியுது ஆனா என்னனு தான் புரியல\nகைபுள்ளே உன்னை பார்த்து இந்த கேள்வியா \nபானுகமால் wrote: உங்க பேச்சுல சூட்சுமம் தெரியுது ஆனா என்னனு தான் புரியல\nகைபுள்ளே உன்னை பார்த்து இந்த கேள்வியா \nஹலோ ஹலோ மைக் டெஸ்டிங்க்\nஅது சரி ஸ்பீக்கர் அவுட்டா :”\nபானுகமால் wrote: அது சரி ஸ்பீக்கர் அவுட்டா :”\nபானுகமால் wrote: அது சரி ஸ்பீக்கர் அவுட்டா :”\nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: அரட்டைக்கு வாங்க :: சேனையின் நுழைவாயில்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடி��்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையல���ை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://biggbosstamil.club/season1/small-boss-reality-show-season-1-episode-1/", "date_download": "2018-05-27T01:17:07Z", "digest": "sha1:K5GQMU3YXMTI4MJHOTBKNZDJAYQ2NCCI", "length": 40780, "nlines": 239, "source_domain": "biggbosstamil.club", "title": "Small Boss - Reality Show| Season 1 | Episode #1", "raw_content": "\nஎன்னை பொறுத்தவரையில் இதுவரை இந்த நிகழ்ச்சியில் வருபவர்களிள் நேர்மையாக, முன் ஒன்றும் பின் ஒன்றுமாக பேசாதவர்களாக தோன்றுபவர்கள், எல்லரிடமும் எந்த பாரபட்சமும் இல்லாமல் பழக முற்படுபவற்களாக நான் கண்ட காட்சிகளை பொறுத்து வரிசைப்படுத்துகிறேன் : 1. கணேஷ் வெங்கட், 2. ஜுலி, 3. ஆரவ், 4. ஓவியா, 5. பரணி, 6. வையாபுரி [ஜூலியின் விஷயத்தில் உறுதுணையாக பேசியதில், பரனியையும் அவர் கஞ்சா கறுப்புவின் அநாகரிகமான ஒருவரை பற்றி தெரியாமல் நேரில் பார்க்காததை வைத்து அவரை பற்றி தவறாக பேசியதை வைத்து வையாபுரி அவரை தவறாக புரிந்து வைத்து கொண்டிருப்பதை திருத்திக் கொள்வார் என நம்புகிறேன்]. மற்றவர்கள் எதாவது ஒருசில விஷயங்களில் மற்றவர்களை காயப்படுத்தி படம் எடுக்கும் கருவி இருப்பதை மனதில் வைத்துக்கொண்டு நடித்து பேசியதில் தங்கள் சுய ரூபங்களை தாங்கள் நடித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை மறந்து அவர்கள் அறியாமல் பேசியதில் நடவடிக்கைகளில் நான் மற்றும் என்னைபோல சிந்தனை தோன்றிய மனிதர்கள் ஒருவேளை இருந்தால் அவர்களுக்கு எளிதாக புரிந்திருக்கும் என நம்புகிறேன். இதில் ஜூலி அனுப்பி வைக்க இந்நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் மணம் வராது வெளியேற்றவும் எங்களை போன்ற நடுத்தர வர்க்த்தினர் படம் எடுக்கும் கருவிகள் முன் அனுபம் எங்களின் நவீன வகை கைப்பேசியின் படம் எடுககும் பாகத்தின் உண்மையான பிமபங்கள் தானே தவிர திரைதுறையின் பிம்பங்கள் இல்லை. ஆர்த்தி தாங்கள் கண் விழிப்பது முதல் உங்களில் யாரேனும் கூறும் கறுத்துக்கு கூட பெரிய முதலாளி.. பெரிய முதலாளி என்று உங்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ள படம் எடுக்கும் கருவியிடமே பேசும் தாங்கள் தான் நடிப்பதாக அப்பட்டமாக உங்களை அறியாமலே உங்கள் நடிப்பினை எங்களுக்கு காண்பித்து விடுகிறிர்கள். எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை எங்களை போன்று நடுத்த��� வர்க்கத்தினராக இருந்த திரைதுரையினர் அனைவருக்கும் திரை துறையினை எங்களுக்காக பொழுதுபோக்கு அம்சமாக துவக்கி எங்களை நம்பி நாங்கள் தாரமான படத்திற்கு தரமான பட நுழைவு சீட்டினை நீங்கள் நடிகர்கள் என்று தெறிந்தும் சுற்றுலா, அங்காடி, உண்பதற்கெல்லாம் பயன்படுத்தாமல் உங்களுக்கு பயன் படுத்தி நாங்களும் பயணடைந்து திரை துறையை வாழ்க்கையின் வேலை வாய்ப்பு துறையாக தேர்ந்தெடுத்து எங்களின் மீது உள்ள நம்பிக்கை வைத்து வந்த உங்களுக்கு உங்களின் படத்தை பார்த்து உங்களை வருமானத்திற்கு வித்திட்ட ஒரு சாதாரண நடுத்தர பெண்ணிடம் பொறாமை கொண்டு பாரபட்சத்துடன் பழகி அவளை வறுத்த பட வைக்கின்ற நீங்கள் நேர்மையானவர்கள் இல்லை. ஜூலிக்கு ஆதரவாக ஓட்டு போட நாங்கள் 10 கோடிக்கும் மேற்பட்டவர்கள் உள்ளோம், ஆனால் அவளின் கண்ணீர் எங்களின் இரத்தம் அது தங்கள் பரிசு பணத்தை விட விளைமதிப்பற்றது. நாங்கள் உங்களின் படங்களை புறக்கணித்து நடுத்தர வர்க்கத்தின் வலிமையை உங்களுக்கு புறியவைக்கிறோம். காயத்ரியின் அடுத்த திரைப்படம் அவருடைய சுய ரூபம் தெரிந்த பிறகும் நடுத்தர மக்கள் காண்பார்கள் என்ற நம்பிக்கை நிச்சயமாக அவர்களுக்கு உண்டா மேலும் அனைவருக்கும் தாங்கள் வெளியே வந்தால் தங்களின் சுய ரூபம் தெரிந்த பின் தங்கள் வாழ்க்கையின் பின் விளைவுகளை அவர்களே கண்பார்கள். பெரிய முதலாளி அனைவருக்கும் இந்த நிதர்சனமான உண்மையை கூறி புரியவைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். மீண்டும் என் கருத்து சுதந்திரம் மிக்க தனி மனிதனாக என் மணதில் பட்டதை வெளிப்படுத்தும் வரை நன்றி தவறாக பதிவு செய்ததில் தவறாக எதும் தங்களுக்கு தோன்றினால் மன்னிக்கவும்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியின் சாரம்சம் என்னை பொறுத்தவரை : குடும்பங்கள் பல தற்காலத்தில் சிறிய மற்றும் பெறிய உரையாடல்கள் ஒற்றுபோகத விருப்பபடும் கருத்துக்கள், ஆசைகள், நடைமுறையில் சத்தியப்படும் கருத்துக்கள் செயல்பாடுடைய மற்றும் செயல்படுத்தினால் வெற்றிகரமாக நடைமுறைபடுதும் என்ற நம்பிக்கை அவர்களுக்கே இருந்தாலும், வீம்புக்காக வாக்குவாதத்தில் விதன்டாவாதமாக சமாளித்து உரையாடி, கருத்துக்கள் கூறியவரிடமிருந்து சாசகமாக தப்பிக்க கருத்தை மாற்றி இந்த கருத்து பொய்யானது நடைமுறையில் சாத்தியமில்லை என்று கருத்துக்கள் கூறி அல்லது அவரை தூண்டி அவர் வாயில் வேறு சிந்தனையின் அர்த்ததில் வரும் வார்த்தையை வைத்து, அதை சாசகமா தனக்கு சாதகமான அர்த்தத்தை மாற்றி புகுத்தி, தன்னை காப்பாற்றி கொண்டு உரையாடியவரை காயப்படுத்தி, கோபபடுத்தி, விரோதம், வெறுப்பு உருவாகி பல குடும்பங்கள் ஒற்றுமையாக விட்டுக்கொடுத்து வாழாமல் பிரிகின்றன.\nஅதற்கான சோதனைகள் நிகழ்ச்சி இது, என்னென்ன கருத்து வேறுபாடுகள் வாழ்க்கையில், குடும்பங்களில், நண்பர்களிடத்தில் வருகின்றன. அவை வராமல் எவ்வாறு நடைமுறையில் நடந்து கொள்வது, வந்தபின்னர் அதை எப்படி சமாளித்து விட்டு கொடுத்து வாழ்வது, என்ற திட்டமிடல் எப்படி, என்று பல தவறுகள் திருத்திக்கொள்ளவும், வரமல் தடுக்கவும் மக்களிடையே இந்நிகழ்ச்சி உதவும்.\nஏனெனில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று கமல் ஐயா கூறினார். அது நம் கற்காலத்தில் இருந்தது தற்போது இல்லை, அதையும் சாத்தியம் என்று மக்களுக்கு உணர்த்த இந்த நிகழ்ச்சி உதவும்.\nஏனெனில் நாம் மனித இனம், மனித குரங்குகளிடம் இருந்து காலபோக்கில் பரிணாம வளர்ச்சி அடைந்து மரபனு மாற்றதில் தோன்றி இருக்கலாம், இல்லை வேற்றுலக வாசிகள் மனித இனத்தை ஆதாம் ஏவால் போல் இயேசு கிறிஸ்து நம்மிடையே நம்மை நாம் செய்யும் தவறுகளை திருத்திக்கொண்டு அவர்கள் முன்னேற்றமான வாழ சோதனைகாக உருவாக்க அனுப்பபட்டு அவர் மூலமாக உருவாகி இருக்கலாம்.\nபின்னர் இரு அந்த மாற்று உயிரினமான மனித இனத்தில் பாலினம் சார்ந்த பாலுனர்வு உறவு குடும்பங்களை உருவாக்கி என்னிக்கையில் பெருகி நாம் முன் பின் தெரியாத உறவினர்களாக கூட்டமான குடும்பங்களாக வாழ்ந்தோம், பின்னர் அந்த கூட்டமான குடும்பங்களின் ஆண் பெண்ணின் ஏற்பட்ட தனக்குமட்டும் தான் என்ற சுயநல ஆசை பாலுனர்வு உறவு என்னத்தின் மூலமாக தனி தனி குடும்பங்களாக, உறவினர்கள் பிறிந்து பிளவுபட்டு முன்பின் தெறியாத உறவினர்களாக உள்ளோம்.\nஆனால் நாம் அனைவரும் ஓர் இருவரின் வம்சாவளியினர் என்பது, இந்நிகழ்ச்சி மீண்டும் மக்களுக்கு புறிய வைக்க உதவும். முன்பின் தெரியாத உறவினர்களை நாம் மனித இனம் மட்டுமே என்று உரக்க எடுத்துரைத்து புரிந்து செயல்பட வழிவகுக்கும்.\nஅதனால் கருவக அறை இந்த உண்மையான கருத்துக்களை, வேறுபாடுகளை, விட்டு கொடுத்து, பரபட்சமின்றி, புரளி பேசமல், முன் ஒன்று பின் ஒன்று பேசாமல், அடுத்தவரை அல்லது பிடிக்காதவர்களை மட்டும் குழுவாக கூடி அழிக்காமல், ஒருவரை பற்றி மற்றொருவர் தவறாக குறிப்பிட்டலும், அவரிடம் நேரடியாக பேசி, தவறாக கூறியவரையும், அவர் தவறாக நடந்து கொண்ட அந்த நிகழ்வின் போது எடுக்க பட்ட உண்மையான வீடியோ காட்சியை அல்லது உடன் அருகில் அந்த நிகழ்வில் இருந்தவர்கள், அவர் முன்னரே வைத்து, தீர விசாரித்து பேச வேண்டும்.\nஅப்படி அவர் தவறாக கூறாமல், உண்மையான நிகழ்வில் நடந்தை கூறினாலும், அதை நண்பர்களாக, குடும்பமாக பழக வந்த இடத்தில் கூறி மற்றவர்களிடம், அவநம்பிக்கையை அவருக்கு எதிராக தினிப்பது அநாகரிகமான செயல்பாடுகள், அவ்வாறு இல்லாமல் இருத்தல்.\nஅவர்களிடம் உங்களில் எவர் ஒருவர் தங்களையும், தங்களை சுற்றி உள்ளவர்களின் இன்ப துன்பங்களில் அவர்களை பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும், விட்டு கொடுத்து, அகம்பாவம் இல்லாமல், பிடிவாதம் பிடிக்காமல், நாம் தானே சென்று நம் கருத்துக்களையோ, ஆறுதல்களையோ, அவருக்கு கூறினால் அது அவருக்கு பிடிக்குமா என்ற ஈகோவை விட்டு, கலந்துகொண்டு கருத்துக்கள், ஆறுதல்களை, தெறிவியங்கள், அதை அவர் ஏற்றுக்கொள்ளுகிறாறோ இல்லையோ அது இரண்டாம் பட்சமாக வையுங்கள்.\nஉங்களுக்கு கொடுக்கபடும் சோதனை பயிற்சிகளில் காட்டும் ஒற்றுமையை, கருத்துக்கள், செயல்பாடுகள்,\nஅதன் பின் அவற்றை செயல்பட வழிவகுக்கவில்லை, ஒருவரின் மேலான செயல்பாடுகள், மற்றவரை பின்னால் தள்ள முற்பட்டாலும், ஒற்றுமையாக இருந்து விளையாடுங்கள்.\nஅதில் ஒவ்வொருவரின் தனிப்பட்ட மேலான ஆக்கதிறமை மட்டுமே மற்றவர்களை பின்னால் தள்ளுகிறது, என்பது மட்டுமே நிதர்சனமான உண்மை, என்பதை உணர்ந்து, விறுப்பு வெறுப்பு, வெற்றி தோல்வி, பாரபட்சம், ஒருவரையும் அழிக்க நினைக்காமல், உங்கள் பயனத்தை மட்டும் கவனம் செலுத்தி விளையாடுங்கள்.\n1. ஆர்த்தி, 2. காயத்ரி, 3. நமிதா, 4. சக்தி, 5. சினேகன், 6. ஆரவ், 7. ராயிசா, 8. வையாபுரி, இவர்கள் உள்ளொன்றும் வெளியொன்றும் மனதில் ஒன்று வைத்து கொண்டு, நடந்துக்கொண்டிருகின்ற உண்மை நிலவரத்தை, என்ன நடக்கின்றது, என்ன என்னதில் நடைபெற்றது, என்பதை தங்களுக்கு பித்தவர்களுக்கு சாதகமாக, சாசகமாக, லவகமாக, பேச்சை மாற்றி உண்மையான நிகழ்வு நடத்தப்பட்டதின் அர்த்தத்தை மாற்றி, பொய்யான ஜோடிக்கப்பட்ட காரணம் கூறுக���றார்கள்.\nஇந்நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பிற்க்கு இணையான ஒரு நிகழ்ச்சி, பொய்யானதை அவர்கள் போடவில்லை காயத்ரி, என்ன நடந்ததோ அதையே ஒளிபரப்பு செய்கிறார்கள். இன்னும் 24 × 7 நடப்பதை ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பு செய்யலாம், அவ்வாறு செய்தால் நிகழ்ச்சியின் மீதுள்ள நம்பிக்கை மேலோங்கும் கமல் ஐயா, அப்படி மேலோங்கினால் இன்னும் பலர், நீங்கள் எடிட் செய்து ஒளிபரப்பு செய்வதை நம்பிக்கையுடன், போலியான நிகழ்ச்சி இல்லை, என்று பார்த்து நிகழ்ச்சியின் சாரம்சத்தின் பலனை புரிந்து கொள்வார்கள், மேலும் பல உண்மையான அவர்களின் குணம் மக்களுக்கு புரியும்,\nநான் யூகித்ததில் நீங்கள் நேரடியாக அவர்களிடம், அவர்களின் தவறுகளை வெளிபடையாக சொல்லி மணம் வருத்தப்பட வைக்க வேண்டாம், இல்லை மணக் கசப்பு அவர்களிடம் உங்களுக்கு ஏற்படுத்தி கொள்ள வேண்டாம், அல்லது அவர்களை அழைத்து வந்து இப்படி அவர்களை போன்றோர்களின் உண்மையான குணாதிசயங்களை கூறி அவர்களை அசிங்கபடுத்தி அனுப்ப முற்பட வேண்டாம், இவற்றில் ஏதாவது ஒன்று உங்களை செய்ய விடாமல் தடுத்து இருக்கலாம்.\nஆனால் நீங்கள் எங்களின் பிரதிநிதியாக இருப்பதால், நீங்களும் அவர்களினை எங்களை போலவே பார்த்து கொண்டிருப்தால், யார் மேல் தவறு யார் மேலே தவறு இல்லை என்று வாழ்க்கையில் அனுபவசாலி மதிக்கதக்க நீங்கள், அவர்களிடம் அல்லது வெளியேறுபவரிடம் அவர்கள் தவறான குணாதிசயமாக, அவர் வெளிபடுத்தியதை போட்டுக் காட்டி இருக்கலாம், அதை முடிந்தவரை மாற்றிக்கொண்டு வாழ்க்கையில் வெற்றி பெறுமாறு அறிவுரை வழங்கி இருக்கலாம்.\nஅவர் வெளியேறியும் மக்களிடம் உண்மையான வெளிபாட்டை பெற்ற பரனியை மீண்டும் மீண்டும் தவறாக தவறான என்னத்தின் வெளிபாட்டில் கூறினார், அவரின் பேச்சைக் கேட்டு சிரிக்கிறார்கள். தவிர அவரை கடந்த முறை அனன்யாவை கேட்டது போல, அவரை இன்னும் சரியாக நீங்கள் வழிநெறிபடுத்தி சாசகமாக கேட்டு இருக்கலாம்.\nஹாட் ஸ்டாரில் அவரின் நடவடிக்கையை பார்க்க அவர் முற்பட்டால், அவரின் கெட்ட குணாதிசயம் அவருக்கு புரியும், அவர் வாழ்க்கையில் தன் குழந்தைகளுக்கு நல்வழி படுத்துவார், அவர் நல்ல குணம் உள்ள நகைச்சுவை வெளிப்படுத்திய மனிதரும் இல்லை, இது நகைச்சுவைகான நிகழ்ச்சியும் இல்லை, இதை அவர்களின் தவறான குனாதிசயத்தை போக்கி, நல்வழி படுத்தும் எ��்னதுடன் அனைவரின் முன்போ அல்லது கருவக அறை முலமாகவோ அவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.\nஏனெனில் நல்வழியில் விளையாட்டு சோதனை பயிற்சி தேர்வின் முலமாக நிகழ்ச்சியை இனிமையான, அவர்களின் ஒற்றுமையால் சந்தோஷமாக இருக்கும் நல்ல பொழுதுபோக்காக கொண்டு செல்லலாம். இது போன்று அவர்களிடன் சன்டை, கெட்ட குணாதிசயதின் வெளிபாடு தொடர்ந்து கொண்டு போவதை, எங்களுடன் பார்க்கும் குழந்தைகளுக்கு அவர்களினை போன்று கெட்ட குணாதிசயம் இருந்தால் தான் மற்வர்களை வெற்றிபெற முடியும், ஒற்றுமை வெற்றிக்கு வழிவகுக்காது என்ற வேறுவிதமான போட்டி மணபாண்மை யுக்தியை யோசிப்பார்கள்.\nமேலும் மக்களிடம் நிகழ்ச்சியின் சுவாரஸ்யம், விறுவிறுப்பு, பொய்த்து அலுத்து போய்விடும், இதை இவர்கள் தங்களின் தொலைக்காட்சியின், நிகழ்ச்சியின் தரமதிபீட்டை உயர்தததான் செய்கிறார்கள், என்ற என்னம் மேலோங்கி, நிகழ்ச்சியின் நல்ல சாரம்சம் கெட்டுவிடும், அதனால் பயணடையும் மக்களிடம் அது சென்று சேரமல் போய்விடும்.\nநான் ஓவியாவின் கருத்தை ஆதரிக்கிறேன் அவர் ஆரவிடம் நேற்று கூறியதை, 'கமல் ஐயா ஏன் இந்த நிகழ்ச்சியினை ஒற்றுக்கொண்டார் என்று, எனக்கு இப்பொழுது புறிகிறது, இது மக்களின் உண்மையான விளையாட்டு நிகழ்ச்சி' என்று குறிப்பிட்டார். [கமல் ஐயா சூதுகவ்வும் படத்தை பார்த்து விட்டு, அந்த திரைபடத்தின் குழுவினை கூப்பிட்டு பாராட்டினார், ஏனென்றால் அத்திரைப்படத்தின் கருத்துக்கள், உண்மையாக உலகத்தில் உள்ளவர்கள், பொய்யாகி வாழ்வதால் தான், வெற்றி அடைகின்றனர், என்பதை தயக்கமின்றி, அவற்றை உண்மையாக படம் எடுத்தால் பாராட்டினார். (ஏன் தனி ஒருவன் திரைப்படத்தில், 'தீமை தான் வெல்லும்' என்ற படலின் வரிகள் வெற்றி பெற்றது, படத்தில் நாயகன் அந்த தீமையில் இருந்து, நன்மையை வெளிக்கொணர, தீமையை வைத்து வென்றான், அதுபோல ஒருசிலர் இது பணக்காரர்கள் மக்களை சிந்திக்க விடாமல் செய்து, இது போன்ற நிகழ்ச்சியில் முழ்கடிக்க பார்க்கிறார்கள், என்று கருத்துக்கள் கூறுகிறார்கள், அந்த பணக்காரர்கள் அவர்களை அறியாமல், முழ்கடிக்க நினைக்கும் தீமையிலும், அவர்களை அறியாமல் நண்மையை மட்டுமே ஏற்படுத்துகிறார்கள்)], ஒவியாவிற்கு புரிந்தது உண்மையின் வெளிபாடு,\nஓவியாவின் ஜூலியின் வெற்றி, அந்த உண்மையை அச்சுபிசரமல் காட���டி, மக்களிடம் உண்மையான நிகழ்வில் நடந்த உண்மையை புரிய வைத்து, மக்களிடம் உண்மைக்கான உண்மையான வாக்குகளை பெற்று, உண்மை எப்பொழுது இருந்தாலும் (வேண்டுமானாலும்) வெற்றி பெறும், என நிதர்சனமான உண்மையை வெளிபடுத்திய, தீர்ப்புக்கு நன்றி, இப்படியே எப்போதும் இருங்கள், உங்கள் வாழ்க்கையிலும் நடைமுறைப்படுதுங்கள், உங்கள் வாழ்வு மற்றும் சுற்றதார் வாழ்க்கையும் வளம் பெரும்.\nஅன்பார்த பிகபாஸ் நேயர்களே ,\nஆரோவுக்கு றைசாமேல ஒரு அவிப்ராயம் உண்டு ,இந்த நூறு நாளுக்கு அப்பால்லும் அதாவது பிகபாஸ் வீட்டைத்தாண்டியும் இது தொடரும் ,\nகாயத. திரியால் சக்தியின் குடும்ப வீட்டில் குறைந்தபட்சம் பலத்த கற்றும் இடியுடன் கூடிய மழை யோ பெய்யக்கூடும் .. காய்த், திரி என்கிற வங்காள விரிகுடாவில் தாளமுக்கம் உருவாகிறது .\nஆர்த்தி அவுட்டானதும் காயத். ரிக்கு மேலதிக அடிவயிற்றில் புளி கரைந்து கொழுப்பு சற்று குறையக்கூடும் ஆயினும் அவரது பரவணிக் குணம் விட்டுப்போக வாயப்பில்லை எனலாம் .\nஓவியா நவகால சூட்மசுத்தால் தட்ப நுட்பத்தைதாங்கி ஜீவிக்கும் ஓணான் இன ஜெந்து .தோற்றத்திலும்தான் .\nசினேகன் சினேகம்என்ற பேருக்குச் சம்பந்தமில்லாத சித்துநுள்ளான், விசமுள்ள ஊர்வன வர்க்கத்தைச் சேர்ந்தவன் .\nகணேசின் உடலமைப்பும் பண்பும் அவருக்கு 90 நாளுக்கு மேலும் வாடகை செலுத்தாமல் பிக பாஸ் இல்லத்தில் சோறுதண்ணி கிடைக்கும் ,\nசக்தியும் சட்டுபுட்டு என்று பெட்டி கட்டும் வரிசயில் …\nவையாபுரியை விரைவில் விரட்ட மக்கள் விடமாட்டார்கள்…\nறைசா அப்புறாணி தோற்றம் அதனால் ஒரு ஓரத்தில் இருந்திட்டு போகட்டுமே நீடிக்க வாயப்பு …\nஆரோ ம் .ம்….. கயத்திரி புறப்பட்டதும் அடுத்த அமசடக்கி வில்லன் இந்த வீட்டில் \nஆரத்திக்கு அடுத்த இலக்கு காயத் திரி ……..\nநகைச்சுவை நடிகர்கள் சமூகத்தில் நல்ல இதயம் படைத்தவர்கள் என்கிற ஒரு அவிப்பிராயத்தை ஆர்த்தியும், கஞ்சாகருப்பும் பொய்யாக்கிவிட்டனர் ..\nநமீதா பார்வையில் கூட சகிக்கமுடியாத தோற்றம்….. இனியும் கவர்ச்சி நடிகையா இருப்பாளா \nஆனால் யூலி………. நம்ம பொண்ணு , யூலிக்கு தமிழ் கூறும் நல்லுலகின் ஆதரவு உண்டு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://enputthagamedhu.blogspot.com/2018/05/blog-post_34.html", "date_download": "2018-05-27T01:18:02Z", "digest": "sha1:ABTB6S2WEWVQVU64IXQ7CEJYBPDPCMU7", "length": 11167, "nlines": 110, "source_domain": "enputthagamedhu.blogspot.com", "title": "இரும்புத்திரை விமர்சனம் - அண்ணாச்சிக்கு ஒரு டிஜிட்டல் பொக்கேவை நீட்டுங்க விஷால்! - My book", "raw_content": "\nஇரும்புத்திரை விமர்சனம் - அண்ணாச்சிக்கு ஒரு டிஜிட்டல் பொக்கேவை நீட்டுங்க விஷால்\nஅனுபவம் சினிமா திரைவிமர்சனம் நிகழ்வுகள்\nஇரும்புத்திரை விமர்சனம் - அண்ணாச்சிக்கு ஒரு டிஜிட்டல் பொக்கேவை நீட்டுங்க விஷால்\nஆன்ட்டி இன்டியன்களையெல்லாம் ‘ஆஹா’ போட வைக்க வேண்டும் என்றே எழுதப்பட்ட ஸ்கிரிப்ட் போலிருக்கிறது. மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா கனவில் ஏகப்...\nஆன்ட்டி இன்டியன்களையெல்லாம் ‘ஆஹா’ போட வைக்க வேண்டும் என்றே எழுதப்பட்ட ஸ்கிரிப்ட் போலிருக்கிறது. மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா கனவில் ஏகப்பட்ட பொத்தல் போடுகிறார் இயக்குனர் மித்ரன். ஒவ்வொன்றிலும் ஏமாந்தவர்களின் இளிச்சவாய் புன்னகை, வெளிச்சமாய் சில கேள்விகள் கேட்கிறது. பதில் சொல்வதை விட்டுவிட்டு தியேட்டரை தாக்குகிறார்கள் சிலர். (அப்படின்னா படத்தை இவிங்களே ஓட வச்சுருவாய்ங்க)\nமிலிட்டரி மேஜர் விஷாலுக்கு, எதற்கெடுத்தாலும் மூக்கு மேல் கோபம். “உங்களை கோர்ட் மார்ஷல் பண்றோம். ஒரு மனோதத்துவ நிபுணர்ட்ட நார்மல் சர்டிபிகேட் வாங்கிட்டு வரணும்” என்று அனுப்பி வைக்கிறது மிலிட்டரி ரூல். அட… அந்த டாக்டரே சமந்தாதான். பல வருஷமாக ஊர் பக்கமே போகாத விஷாலை வலுக்கட்டாயமாக ஊருக்கு அனுப்பி வைக்கிறார். போனால் அதுவரை அவர் காணாத பாச உலகம் ஒன்று புலப்படுகிறது அவருக்கு. அப்புறமென்ன அதுவரை அவர் காணாத பாச உலகம் ஒன்று புலப்படுகிறது அவருக்கு. அப்புறமென்ன தங்கை திருமணத்திற்கு பேங்க் லோன் போடுகிறார். பணம் அக்கவுண்டுக்கு வந்த அடுத்த நிமிஷம் கோ கயா\nநம்ம பணம் எங்கு போச்சு என்று தேடக்கிளம்பும் விஷாலுக்கு, டிஜிட்டல் இந்தியாவின் பல் இளிப்பு புரியவர, அந்த ஹைடெக் களவாணியை நெருங்குகிறார். அசுர பலம் கொண்ட அவனை அவர் வீழ்த்தியது எப்படி\nசெய்திச்சேனல்களில் எப்பவும் டென்ஷனாகவே பார்த்த விஷாலை, படத்தில் ஆங்காங்கே கூலாகவும் பார்க்க முடிகிறது. (அட உங்களுக்கு சிரிக்கவும் தெரியுமா சார்) எப்படியாவது வெளிநாட்டில் செட்டில் ஆக வேண்டும். அதுவும் ஏதாவது ஃபாரின் பெண்ணை கட்டிக் கொண்டு என்கிற அவரது லட்சியம் ஓ.கே. அதற்காக லோ லோ என்று அலைவதெல்லாம் டூ மச் அண்ணா���்தே. இவருக்கும் அர்ஜுனுக்குமான வார் ஸ்டார்ட் ஆகும்போது, தியேட்டரில் ஏசி ஓட்டத்தையும் தாண்டி வேர்த்துக் கொட்டுகிறது. என்னாவொரு வேக வேக காட்சிகள்\nசும்மா விரலை நீட்டினாலே மிரள விடுகிறார் அர்ஜுன். சட்டுபுட்டென்று பட்டன்களை தட்டி, “உன் பேன்ட்ல ஜிப்பை ஏண்டா போடல” ரேஞ்சுக்கு புலனாய்வு செய்வதெல்லாம் கற்பனைக்கும் எட்டாத காட்சிகள் என்றாலும் விழுந்து விழுந்து ரசிக்க முடிகிறது. இதையெல்லாம் நம்புறதா, வேணமா” ரேஞ்சுக்கு புலனாய்வு செய்வதெல்லாம் கற்பனைக்கும் எட்டாத காட்சிகள் என்றாலும் விழுந்து விழுந்து ரசிக்க முடிகிறது. இதையெல்லாம் நம்புறதா, வேணமா என்கிற குழப்பம் ஒவ்வொரு ரசிகனுக்கும் வருவதை தவிர்க்கவே முடியாது.\nசமந்தா க்யூட். இப்படி தெருவுக்கு நாலு டாக்டர் இருந்தால், ஜுரம் வயிற்று வலி என்றால் கூட ‘மனோதத்துவம் என்ன சொல்லுது’ என்று வாலின்ட்டரி சிட்டிங் கொடுப்பான் பேஷன்ட்’ என்று வாலின்ட்டரி சிட்டிங் கொடுப்பான் பேஷன்ட் (ஏம்மா… உங்களுக்கு கல்யாணம் ஆகிருச்சு என்பதெல்லாம் கனவா (ஏம்மா… உங்களுக்கு கல்யாணம் ஆகிருச்சு என்பதெல்லாம் கனவா\nபடத்தின் ஹீரோ விஷால் என்று நாம் நினைத்திருக்க, அது என் புத்தியில் உதித்த டயலாக்குகள் என்று அழுத்தமாக பதிய வைக்கிறார் இயக்குனர் மித்திரன். நாம ஜெராக்ஸ் கடையில் வேணாம்னு கசக்கிப் போடுறது குப்பையில்ல. டேட்டா… என்று புத்திக்கு ஷாக் கொடுக்கும்போது, பகீர் ஆகிறது மனசு. கேஷ்லெஸ் இந்தியா, கேர்லெஸ் பீப்பிள் என்று ஒற்றை வரியில் உலுக்கி விடுகிறார் மனுஷன். எவ்வளவு உழைப்பு. எவ்வளவு கலெக்ஷன். தமிழ்சினிமாவுக்கு மேலும் ஒரு மக்கள் இயக்குனர். வாங்கண்ணே வாங்க\nயுவனின் இசையில் லேசாக மனசை தடவும் டூயட். லைக் பட்டன் பிரஸ்சிங்\nஒளிப்பதிவு, பைட் என்று அவரவர் வேலையில் ஆயிரம் மெனக்கெடல்கள்.\nவிஷால் ஹிட் கொடுத்து எத்தனை வருஷமாச்சு என்பவர்களின் வாயையெல்லாம் தனித்தனியாக அடைத்திருக்கிறார் மித்ரன் என்பவர்களின் வாயையெல்லாம் தனித்தனியாக அடைத்திருக்கிறார் மித்ரன் அண்ணாச்சிக்கு ஒரு டிஜிட்டல் பொக்கேவை நீட்டுங்க விஷால்\nநான் பிக்பாஸ் வந்தால்.. வீடே பற்றி எரியும்: முன்னண...\n திருமணம் பற்றி அபர்ணதி எடுத்த அதி...\nஉங்களது வீட்டில் குளிர்சாதனப்பெட்டி இருக்கிறதா\nகடலில் உலா வரும் கடற்கன்னி\nரஜினிகாந்த் பற்றி வெளியான ரகசிய தகவலால் அரசியல் வட...\nஇரும்புத்திரை விமர்சனம் - அண்ணாச்சிக்கு ஒரு டிஜிட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/personalfinance/article.php?aid=13334", "date_download": "2018-05-27T01:05:12Z", "digest": "sha1:J3DAR2YOZS3T4EXGMC7WFRZIMDSOFH7G", "length": 10954, "nlines": 352, "source_domain": "www.vikatan.com", "title": "Equity Fund | ஈக்விட்டி ஃபண்டுகளின் சராசரி வருமானம் - பத்து ஆண்டுகளுக்கானது.", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nஈக்விட்டி ஃபண்டுகளின் சராசரி வருமானம் - பத்து ஆண்டுகளுக்கானது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\nமிஸ்டர் கழுகு: மரண பயத்தைக் காட்டிய மத்திய உள்துறை\n“என் மகள் செத்துக்கிட்டிருக்கா... எப்படியாவது காப்பாத்துங்க\n” - 10 - ஹாஸ்டல் பக்கத்தில் கெஸ்ட்ஹவுஸ்\n`இப்படி தவறான தகவலை பரப்புறாங்களே'- கொந்தளிக்கும் தமிழிசை\n“கலவரம் செய்ய குடும்பத்துடன் வருவோமா\nசென்னையில் இன்று நடக்க இருந்த ’விஜய் அவார்ட்ஸ்’ விழா ரத்து\nபேருந்துகளின் கண்ணாடி உடைப்பு - பதற்றமான சூழலில் ஜெயங்கொண்டம்\nயார் இந்த காடுவெட்டி குரு..\n`வீடு திரும்புவார் என உறுதியாக நம்பினேன்'- காடுவெட்டி குருவுக்காக கண்ணீர்விடும் அன்புமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://johny-johnsimon.blogspot.com/2014/01/blog-post.html", "date_download": "2018-05-27T01:09:13Z", "digest": "sha1:I7L64B4JX6TAJS56FZZSZORF7DZP5KWK", "length": 9858, "nlines": 178, "source_domain": "johny-johnsimon.blogspot.com", "title": "jsc johny: புத்தாண்டு வாழ்த்துகளுடன்...", "raw_content": "\nதேடல்தான் அடிப்படை... நம்ம வலைப்பூ காமிக்ஸ் தேடுதலை மையமாகக் கொண்டு அதனுடன் மனதில் தோன்றுவதையும் சேர்த்தே பதிந்து வருகிறது..\n புது வருடம் புத்தம்புது மலர்களை தங்கள் மனம் கொண்டுவந்து சேர்க்கட்டும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nகிடைத்த கொஞ்ச இடைவெளியில் நண்பர் கார்த்திகேயன் அவர்களது அன்புக்கு இணங்கி இந்த இதழை ஒருவாறு தங்கள் தங்கமான பார்வைக்குக் கொண்டு வந்துள்ளோம் ராணி காமிக்ஸின் எதிர்காலக் கதை வரிசையில் வெளியிடப் பட்டு ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளை கொண்ட கதை இந்த \"இருண்ட உலகின் இரும்பு மனிதன் ராணி காமிக்ஸின் எதிர்காலக் கதை வரிசையில் வெளியிடப் பட்டு ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளை கொண்ட கதை இந்த \"இருண்ட உலகின் இரும்பு மனிதன்\nபுத்தகத்தினை நம்ம���டன் பகிர்ந்து கொண்ட நண்பர் சரவணா RSK அவர்களுக்கு எங்கள் அனைவரின் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் புத்தகத்தை சென்னை ரசிகப் பெருமக்களுக்கு பகிர்ந்த ரமேஷ் சண்முகசுந்தரம் அவர்களுக்கும் நன்றிகள்\nவெளியிட்ட அன்பு பிரசுரத்தார் ராணி காமிக்ஸ் அன்னாருக்கும் எங்கள் ரசிகப் பெருமக்களின் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்\n கிடைத்த கேப்பில் கிடா வேட்டிட்டோம் என்சாய்\nமிக மிக நன்றி ஜானி ஸார்...சிறு வயதில் எனக்கு ரொம்பப் பிடித்த கதை இது,மீண்டும் கிடைக்குமா,படிப்போமா என்று ஏங்கிக் கொண்டிருந்த வேளையில்,இந்தா படித்துக் கொள் என தூக்கி கொடுத்து விட்டீர்கள் ...மகிழ்ச்சியை எப்படி சொல்வது...உங்களுக்கு என் நன்றிகள் மற்றும் சரவணா rsk அவர்களுக்கும்,மற்றும் இதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நன்றியோ நன்றிகள்...\nமின்னல் பதிவர் நண்பர் ஜானி அவர்களுக்கு ஸ்பெஷல் புத்தாண்டு ’ஸ்பெஷல்’ நல்வாழ்த்துக்கள்\nபழைய நினைவுகளை கிளறுவதே ஒரு தனி ஆனந்தம்தான். தொடர்ந்து கலக்குங்க ஜானி ஸார்.\nRC 310 - அபாய நகரம் & RC 320 Pei Veedu- முகமூடி வீரர் மாயாவி.\nவணக்கங்கள் தோழமை உள்ளங்களே... இந்த ராணி காமிக்ஸ் அபாய நகரம் உருவாக்கத்தில் உதவிய நண்பர் திரு சதீஷ் அவர்களுக்கு எனது நன்றியும் அன்பும்... ...\nகிரைம் கதை மன்னன் ராஜேஷ் குமார்\n\"வயலட் நிறத்தில் சூரிய கதிர்கள் உதயமாகியிருந்தது. அடர் கருப்பான க்ராபைட் பூமி சாலைகள் இருந்தன. கோழி முட்டை வடிவத்தில்வாகனங்க...\nவணக்கங்கள் தோழமை உள்ளங்களே... பல கைகள் கூடி இழுத்தால்தான் அது தேர்... அந்த வகையில் பலருடைய ஒட்டுமொத்த உத்வேகமான முயற்சியால் இன்று நண்பர் ...\nதப்பி விடு காதலா...தமிழ் ஜோக்கர்..\nபிரியமும் அன்பும் நிறைந்த நட்பூக்களுக்கு இந்த நட்பின் அடையாளமாக இன்னொரு பூவைத் தொடுத்திருக்கிறோம்.. நண்பர் திரு.தமிழ் ஜோக்கரின் மொழிபெயர்ப...\nஒரு காமிக்ஸ் காதலன் + காவலன்\nநாங்களும் எழுதுவோம் ஹி ஹி\nஒரு புலியின் இரத்த தாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kovaivanigam.com/author/adv-a-k-rajendran/page/8/", "date_download": "2018-05-27T01:42:15Z", "digest": "sha1:SO5TLVQ7JFZY3XCSCIGNNZCJMLXIB5QZ", "length": 10781, "nlines": 72, "source_domain": "kovaivanigam.com", "title": "வழக்கறிஞர் A K ராஜேந்திரன் – Page 8 – கோவை வணிகம்", "raw_content": "\nதொழில் மேம்பாட்டிற்க்கான மாத இதழ்\nAuthor: வழக்கறிஞர் A K ராஜேந்திரன்\nசட்டம் என்ன சொல்லுகிறது…. கேள்வியும்\nகேள்வி 1: நான் ஒரு வீட்டை வாடகைக்குப் பிடித்து ரூ. 50,000 முன் பணமாகக் கொடுத்தேன். அதற்கு உரிமையாளர் எவ்வித ரசீதும் கொடுக்கவில்லை. மாத வாடகைச் செலுத்தியதற்கும் ரசீது கொடுக்கவில்லை. கேட்டால் அவ்வாறு கொடுப்பதில்லை என்கிறார். நான் என்ன செய்ய வேண்டும்\nசட்டம் என்ன சொல்லுகிறது…. கேள்வியும்\nகேள்வி 1 நான் ஒரு சொத்தை அடமானம் வைத்து ஒருவரிடம் பணம் கடன் வாங்கியிருந்தேன். அந்த அடமானப் பத்திரத்தில் நான் வாங்கிய ரூ.2,00,000 தொகைக்கு ஆண்டொன்றுக்கு 9% வட்டி தருவதாகவும் அந்த அடமானத்தை மூன்றாண்டுகளில் மீட்டுக் கொள்வதாகவும் எழுதப்பட்டுள்ளது. ஆனால் என்னால் …\nசட்டம் என்ன சொல்லுகிறது…. கேள்வியும்\nகேள்வி1: நான் ஒரு நிறுவனத்தில் ஸ்லீப்பிங் பாட்னராக (sleeping partner) உள்ளேன். நாங்கள் 5 பேர் பங்குதாரர்களாக உள்ளோம். எங்களில் ஒருவருக்கு செக் பவர் கொடுத்துள்ளோம். அவர் தான் எங்கள் நிறுவனத்தின் முழுச் செயல்பாட்டையும் கவனித்துக் கொள்கிறார். இந்நிலையில் எங்கள் நிறுவனம் …\nகேள்வி:1 நான் வியாபாரம் செய்வதற்காக ஒரு நிறுவனத்திடமிருந்து வாஷிங் மெசின்கள் வாங்கினேன். அந்த வாஷிங் மெசின்கள் சரியாக வேலை செய்யவில்லை என வாங்கிச்சென்றவாடிக்கையாளர்கள் என்னிடமே திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். நான் அந்த மெஷின்களைத் திரும்ப எடுத்துக்கொள்ளும்படி தயாரிப்பாளரைப் பலமுறைகேட்டும் எடுத்துச் செல்லவில்லை. நான் …\nகோவை மாநகரத்திற்கு கால் டாக்ஸி வரமா…சாபமா \nஇன்றைய நவீன யுகத்தில் மக்களின் நவநாகரீக வசதியான போக்குவரத்து சாதனம் என்றால் கால்டாக்ஸிதாங்க என்று சொல்லுமளவிற்கு கோவையில் குவிந்து கிடக்கின்றன இந்த கால்டாக்ஸிகள். கடந்த மாதம் வரை எடுத்த ஒரு கணக்கெடுப்பில் கோவையில் மட்டும் சுமார் 1500க்கும் மேற்பட்ட கால் டாக்ஸிகள் …\n1.நான் ஒரு கணினி வாங்கி (36 மாத உத்தரவாதம்) இருந்தேன். 34ம் மாதத்தில் அது பளுதாகிவிட்டது. அதை விற்பனை செய்தவர் அதை மாற்றிக் கொடுத்தார். எனக்கு அக்கணினியின் உத்தரவாதம் மீண்டும் 36 மாதம் கிடைக்குமா நீங்கள் ஒரு பொருளை வாங்கும் பொழுது …\nசட்டம் என்ன சொல்லுகிறது…. கேள்வியும்\nகேள்வி: நான் ஒரு காம்ப்ளக்ஸ் கட்டிடத்தில் கீழ் தளத்தில் ஹோட்டல் வைத்து நடத்தி வருகிறேன். அந்தக் காம்பளக்ஸ் உரிமையாளர் ஒரு வங்கியில் கடன் பெற்றுள்ளார். அவர் வங்கிக் கடனைத் திரும்பச் செலுத்தவில்லை. அதனால் வங்கி அந்தச் சொத்தை ஏலம்விட ஏற்பாடு செய்து …\nகேள்வி:1 நான் வங்கியில் கடன் வாங்கி ஒரு வீட்டைக் கட்டியுள்ளேன். எனது வங்கிக் கணக்கிலிருந்து நான் வீடு கட்ட வாங்கிய கடனுக்குப் பணத்தைப் பிடித்துக்கொள்வார்கள். என்னால் கடந்த ஆறு மாதங்களாக வங்கிக்குப் பணம் கட்ட முடியவில்லை. வங்கி மேனேஜர் நேரடியாகச் சொத்தை …\nசட்டம் என்ன சொல்லுகிறது…. கேள்வியும்\nA.K. ராஜேந்திரன், M.A. B.L. கேள்வி: நான் வங்கியில் கடன் வாங்கி ஒரு வீட்டைக் கட்டியுள்ளேன். எனது வங்கிக் கணக்கிலிருந்து நான் வீடு கட்ட வாங்கிய கடனுக்குப் பணத்தைப் பிடித்துக்கொள்வார்கள். என்னால் கடந்த ஆறு மாதங்களாக வங்கிக்குப் பணம் கட்ட முடியவில்லை. …\nCategories Select Category Articles Uncategorized கவர் ஸ்டோரி சட்டம் என்ன சொல்கிறது சுற்றுப்புறச்சூழல் டேக்ஸ் கார்னர் தலையங்கம் தொழில் விவசாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizmanam.net/tamil/blogger/thiruchchikkaaran", "date_download": "2018-05-27T01:17:05Z", "digest": "sha1:HRBUG7ZGIYNA4U4XDM3UHBCOHGJ7LVFH", "length": 4075, "nlines": 45, "source_domain": "thamizmanam.net", "title": "thiruchchikkaaran", "raw_content": "\nஇந்தப் பதிவரின் கடந்த சில இடுகைகள்\nஸ்டெர்லைட் ஆலை தமிழ் நாட்டுக்கு நல்லதா கெட்டதா \nதாமிரம் இல்லாமல் இன்றைக்கு உலகு இல்லை. எல்லோரும் தாமிரத்தைப் பயன்படுத்துகிறோம். ஆனால் தாமிரம் தயாரிப்பில் உருவாகும் கழிவுகளை சரியான முறையில் டிஸ்போஸ் செய்கிறாரர்களா, சுற்றுப் ...\nகதவை சாத்தடி…கையில் காசில்லாதவன் கடவுள் ஆனாலும்…\nஎந்த தொழிலை செய்தாலும் காசு வாங்காமல் செய்வதில்லை. அப்படி இருக்கும் போது ஆண்களின் காமத்தினால் உருவான விபச்சார தொழில் செய்வோரை மட்டும் குறி வைத்து இப்படி ...\nபாஞ்சாலிக்கு புடைவையை உருவிய பின் உதவிய கண்ணன்…ஆருயிர் தோழன் குசேலனுக்கு ...\nஅடே அப்பா …அவரால் முடியாத காரியம் எதுவும் இல்லை விஷப் பால் கொடுக்க வந்த பூதகியை ஒரே உறிஞ்சா உறிஞ்சி கொன்னுட்டார்… விஷப் பால் கொடுக்க வந்த பூதகியை ஒரே உறிஞ்சா உறிஞ்சி கொன்னுட்டார்……..தவழும் குழந்தையாக இருந்த போதே சூழ்ச்சி ...\nஆஹா ஒடிவது போல் இடை இருக்கும் …இருக்கட்டுமே….\nபெண்ணே உன் இடை இவ்வளவு மெலிதாக இருக்கிறதே …இது என்ன வசந்த காலக் கொடியா … இல்லை பட்டு நூலா…உன் உடலை இந்த இடை தாங்குமா..அல்லது ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tmpolitics.blogspot.com/2006/07/blog-post_115377016888569711.html", "date_download": "2018-05-27T01:31:50Z", "digest": "sha1:ED6KDIIDF6EE64WLIRITTFVOOKKL7YYK", "length": 11546, "nlines": 63, "source_domain": "tmpolitics.blogspot.com", "title": "தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை: தமிழக அரசை கலங்கப் படுத்த சதி!!", "raw_content": "\nதமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nதமிழ் முஸ்லிம் சமூக அமைப்புகளின் அரசியல் நிலைப்பாடுகள் இங்கு விவாதிக்கப்படுகின்றன.இஸ்லாமிய சமுதாயத்திற்கெதிரான அனைத்து அநீதிகளுக்கெதிராகவும் இங்கு குரல் எழுப்பப்படும்.\nதமிழக அரசை கலங்கப் படுத்த சதி\nகாவல் துறையில் கருப்பு ஆடுகள்\nதமிழக அரசை கலங்கப் படுத்த சதி\nஇந்திய தேசத்தின் அமைதிப் பூங்காவாக திகழும் மாநிலம் தமிழகம். அண்டை மாநிலத்தாரைக் கூட கரம் நீட்டி வரவேற்கும் மாண்பு உடையவர்கள் தமிழர்கள். வேற்றுமையில் ஒற்றுமை என்ற சங்க நாதம் உரக்க முழங்கும் பூமி. அண்ணன், தம்பி, மாமன், மச்சான் உறவு பாராட்டி திசை இல்லை, தேசம் இல்லை, எல்லை இல்லை, உறவு எல்லாம் உயிர், மதம், ஜாதி இனம் கடந்து மானுடத்தை நேசித்த மக்கள் வாழும் நாடு தமிழ்நாடு.\nசமீபகாலமாக சமூக பொருளாதார அரசியல் பிராந்திய நெருக்கடிகளின் காரணமாக சில நாடுகளில் நடக்கும் நிகழ்வுகளை முடிச்சுப் போட்டு தமிழக முஸ்லிம்களின் மேல் தீக்குச்சி கொளுத்திப் போடும் சங்பரிவாரத்தின் ஆர்.எஸ்.எஸ் வேலையை காவல்துறையே முன் நின்று கோவையில் அரங்கேற்றி இருக்கிறது. இந்திய மக்கள் பேரவை வண்மையாக கண்டிக்கிறது.\nதமிழகம் பெரியார் பிறந்த மண். பேரறிஞர் அண்ணா பிறந்த மண். நெற்றிக் கண் திறந்தாலும் குற்றம் குற்றமே என சாற்றிய புலவர்கள் உலவிய மண். தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள், சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டியவர்கள். ஆனால் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டிய காவல் துறை அப்பாவி இளைஞர்கள் மீது பழி சுமத்தி முஸ்லிம்களின் மேல் தவறான சித்திரத்தை வரையத் தொடங்கியது வேதனை அளிக்கிறது. தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறதா சங்பரிவாரத்தின் சர்வாதிகார ஆட்சியா\nசமூக நல்லிணக்கத்திற்கும், மனித நேயத்திற்கும், தமிழ் பண்பாட்டிற்கும், திராவிட இன உணர்விற்கும், அரசியல் சட்டத்திற்கும், கருத்து சுதந்திரத்திற்கும், எதிரானவர்கள் சங்பரிவாரத்தினர் என்பது நாடறிந்த அறிவு ஜீவிகளின் ஒருமித்த கருத்து. தமி���ினத் தலைவர் டாக்டர். கலைஞர் பொறுப்பேற்றவுடன் நல்ல முற்போக்கு திட்டங்களை அறிவித்தவுடன் (குறிப்பாக எல்லோரும் அர்ச்சகர் ஆகலாம், நீண்ட நாட்கள் சிறையில் வாடும் முஸ்லிம்களின் மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு, கோவை வழக்கை விசாரிக்க துரிதமாக்கியது) பொறுத்துக் கொள்ள முடியாமல் கவனத்தை திசை திருப்ப சங்பரிவாரத்தினர் துணையுடன் காவல் துறையின் கருப்பு ஆடுகள் தமிழக அரசை கலங்கப்படுத்த செய்யப்பட்ட நாடகம்தான் கோவையில் மீண்டும் வெடிபொருட்கள் என்ற கூப்பாடு. பன்மைச் சமுதாய மக்களின் வரிப்பணத்தை சம்பளமாகப் பெற்றுக் கொண்டு குற்றங்களை கண்டு பிடிக்க வேண்டிய காவல்துறை குற்றங்களை உற்பத்தி செய்யும் துறையாக மாறி இருக்கிறது.\nகவிஞர் கண்ணதாசனின் காவல் துறை பற்றிய கருத்தை புறம் தள்ளி விட முடியாது. என் வீட்டு சைக்கிளைக் காணவில்லை, திருடனிடம் இருக்கிறதா அல்லது போலீஸ்காரனிடம் இருக்கிறதா என்று தெரியவில்லை என்று நொந்து கேட்டார். பிள்ளையைக் கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டும் காவல்துறையின் கருப்பு ஆடுகளாக இருந்தாலும் சரி, அல்லது குற்றவாளிகளாக இருந்தாலும் சரி, சட்டத்தின் முன் நிறுத்தப் பட வேண்டும். உண்மைகள் வெளிச்சத்திற்கு வர வேண்டும். தமிழக அரசு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவு இட வேண்டும். காவல்துறையின் கருப்பு ஆடுகள் களையப்பட வேண்டும். பேரறிஞர் அண்ணா பதித்த தமிழக அரசின் வாய்மை நிலைநாட்டப் பட வேண்டும் என இந்திய மக்கள் பேரவை தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது.\nபதிந்தவர் பட்டனத்தான் நேரம் 10:38 PM\nஅத்தவ்ஹீத் மையம் - ரியாத்\nஇன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்\nதமிழ் நிருபர் - செய்தி தளம்\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jakkamma.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2018-05-27T01:15:40Z", "digest": "sha1:FAGCTAGEATCLJYEJTFWA5KZLWZPIVS7Q", "length": 12025, "nlines": 197, "source_domain": "www.jakkamma.com", "title": "இனி ஞாயிறுதோறும் உள்நாட்டு அழைப்புகள் இலவசம்: பிஎஸ்என்எல்", "raw_content": "\nஇனி ஞாயிறுதோறும் உள்நாட்டு அழைப்புகள் இலவசம்: பிஎஸ்என்எல்\nஇனி ஞாயிறுதோறும் உள்நாட்டு அழைப்புகள் இலவசம்: பிஎஸ்என்எல்\nதொலைபேசி தொடர்பை ஊக்கு விக்கும் வகையில் ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் தரைவழி தொலைபேசி வாயிலாக (லேன்ட்லைன்) செய்யப்படும் உள்நாட்டு அழைப்புகளுக்கு கட்டணம் கிடையாது என்று பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.\nஇதுகுறித்து தில்லி பிஎஸ்என்எல் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தரைவழி தொலைபேசி வாயிலாக (லேன்ட்லைன்) மற்ற தொலைத்தொடர்பு இணைப்புகளுக்கு இரவு 9 மணியில் இருந்து மறுநாள் காலை 7 மணிவரை செய்யும் அனைத்து அழைப்புகளுக்கு கட்டணமில்லா சேவையை வழங்கி வருகிறது.\nதற்போது மேலும் வாடிக்கையாளர்களுக்கு ஊக்கப்படுத்தும் வகையில் நாளை கொண்டாடப்படும் சுதந்திர தினத்தில் (ஆகஸ்ட்.15) இருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் லேன்ட்லைன் இணைப்பு வாயிலாக செய்யப்படும் அனைத்து அழைப்புகளும் இலவச அழைப்புகளாக கருதப்படும்.\nமேலும் சுதந்திர தின சிறப்பு சலுகையாக ஆகஸ்ட் 15-ஆம் தேதியில் இருந்து நவம்பர் 14-ம் தேதிவரை புதிய லேன்ட்லைன் இணைப்புகளை பெறும் வாடிக்கையாளர்களிடம் இணைப்பு (இன்ஸ்டலேஷன்) கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது.\nகுறைந்தபட்சமாக வெறும் 49 ரூபாய் மாத கட்டணத்தில் மற்ற வாடிக்கையாளர்களை போல் இரவு 9 மணியில் இருந்து மறுநாள் காலை 7 மணிவரை இலவச அழைப்பு சலுகையை இவர்களும் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவி.எச்.பி. முகாமில் பெண்கள் ஆயுதப் பயிற்சி\nகர்நாடக மாநிலம் மாண்டியாவில் 2 நாட்களுக்கு விடுமுறை அறிவிப்பு\nகாங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூண்டோடு சஸ்பெண்ட் : குஜராத் சட்டசபையில் பரபரப்பு\nNext story நாட்டின் 70வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர் பிரணாப் உரை\nPrevious story சுதந்திரதினத் திருநாள்: முதல்வர்ஜெயலலிதா வாழ்த்து\n“ரத யாத்திரையை” தடுத்து நிறுத்த வேண்டும்\nமம்தா பானர்ஜியுடன் சந்திரசேகர ராவ் சந்திப்பு\nஇலக்கியம் / சமூகம் / சுவடுகள் / தமிழ்நாடு / நிகழ்வுகள்\nஅனிதா / சுவடுகள் அரசியல் ஆர்.கே.நகர் தொகுதி இநதியா/விளையாட்டு இநதியா அறிவியல் இநதியா சமூகம் இந்தியா/அரசியல் இந்தியா/சினிமா/ இன்று இந்தியா/சூழலியல் இந்தியா/நிகழ்வுகள் இந்தியா / பொருளாதாரம் இந்தியா/வணிகம் இந்தியா/விளையாட்டு இந்தியா அரசியல் இந்தியாசமூகம் இந்தியா சுவடுகள் உலகம் உலகம்/அரசியல் உலகம்/அறிவியல் உலகம்/சமூகம் உலகம்/ சூழலியல் உலகம்/நிகழ்வுகள் உலகம் / பொருளாதாரம் உலகம்/வணிகம் உலகம் விளைய���ட்டு சினிமா சினிமா/இன்று/தமிழ்நாடு சினிமா/நாளை சினிமா இன்று சிறப்பு கட்டுரைகள் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு/இலக்கியம் தமிழ் நாடு/இலக்கியம் தமிழ்நாடு/சினிமா இன்று தமிழ்நாடு/சுவடுகள் தமிழ்நாடு/நிகழ்வுகள் தமிழ்நாடு / வணிகம் தமிழ்நாடு அரசியல் தமிழ் நாடு அறிவியல் தமிழ்நாடு சமூகம் தமிழ்நாடு சூழலியல் நிகழ்வுகள் பெண்கள் வணிகம்/இந்தியா வலை விளையாட்டு\nSelect Category Uncategorized அனிதா / சுவடுகள் அரசியல் அறிவியல் இந்தியா இன்று இலக்கியம் உலகம் ஒலி/ஒளி சமூகம் சினிமா சிறப்பு கட்டுரைகள் சுவடுகள் சூழலியல் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு நாளை நிகழ்வுகள் நேற்று படத்தொகுப்பு பெண்கள் பொருளாதாரம் வணிகம் வலைவிளையாட்டு விளையாட்டு வேலைவாய்ப்பு\n“ரத யாத்திரையை” தடுத்து நிறுத்த வேண்டும்\nமம்தா பானர்ஜியுடன் சந்திரசேகர ராவ் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/070717-inraiyaracipalan07072017", "date_download": "2018-05-27T01:14:41Z", "digest": "sha1:WKDPVNNTAHORIZKP4W73FBWM4NTQVAGG", "length": 9072, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "07.07.17- இன்றைய ராசி பலன்..(07.07.2017) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்: மதியம் 1.15 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், எதிர்பார்த்த உதவிகள் தாமதமாகும். வியாபாரத்தில் உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். மாலைப் பொழுதி லிருந்து நிம்மதி கிட்டும் நாள்.\nரிஷபம்: மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். தாயாரின் உடல் நலம் சீராகும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். மதியம் 1.15 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் போராடி வெல்லும் நாள்.\nமிதுனம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். பிரபலங்கள் அறி முகமாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் புது யுக்திகளை கையா ளுவீர்கள். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். தொட்டது துலங்கும் நாள்.\nகடகம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.\nசிம்மம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.\nகன்னி: குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். அரசால் ஆதாயம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். சிலர் வீடு, மனை வாங்குவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். வெற்றிக்கு வித்திடும் நாள்.\nதுலாம்: குடும்பத்தில் கல கலப்பான சூழல் உருவாகும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். புதிய பாதை தெரியும் நாள்.\nவிருச்சிகம்: மதியம் 1.15 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் தேவையற்ற அலைச்சலுக்கு ஆட்படுவீர்கள். சிலர் உங்களை குறைக் கூறினாலும் அதை பெரிதாக்க வேண்டாம். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். மாலைப் பொழுதிலிருந்து தடைகள் உடைபடும் நாள்.\nதனுசு:குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். உணவில்காரம், வாயு பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. சகோதர வகையில் அலைச்சல் உண்டு. உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மதியம் 1.15 மணி முதல் ராசிக்குள் சந்திரன் செல்வதால் எதிலும் எச்சரிக்கை தேவைப்படும் நாள்.\nமகரம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். சிறப்பான நாள்.\nகும்பம்: உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். பழைய உறவினர்கள், நண்பர்களை சந்திப்பீர்கள். கல்யாண முயற்சி பலிதமாகும். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். சாதித்துக் காட்டும் நாள்.\nமீனம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். உற்சாகமான நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/120517-inraiyaracipalan12052017", "date_download": "2018-05-27T01:28:24Z", "digest": "sha1:BELR3KT3TASV2BKHPIIRLLCMUDWVIQOC", "length": 9703, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "12.05.17- இன்றைய ராசி பலன்..(12.05.2017) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலை வந்து நீங்கும். பிள்ளைகளிடம் எதிர் மறையாக பேசாதீர்கள். சிலர் உங்களை குறைக் கூறினாலும் அதைப் பெரிதாக்க வேண்டாம். கணுக்கால் வலிக்கும். வியாபாரம், உத்யோகத்தில் மற்றவர்களை நம்பி எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்காதீர்கள். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.\nரிஷபம்: சகோதரங்களின் அரவணைப்பு அதிகரிக்கும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். தாயாரின் உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் எதிர் பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nமிதுனம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். மனதிற்கு இதமான செய்திகள் வரும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்து கொள்வீர்கள். அமோகமான நாள்.\nகடகம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்ல வர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுக மாவார்கள். அலுவலகத்தில் அமைதி நிலவும். நினைத்தது நிறைவேறும் நாள்.\nசிம்மம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண் டென்ஷன் வந்துப் போகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nகன்னி: உணர்ச்சிப்பூர்�� மாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசி, செயல்படுவீர்கள். பிள்ளைகளால் பெருமையடை வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோ கத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். வெற்றிக்கு வித்திடும் நாள்.\nதுலாம்:கணவன்-மனைவிக் குள் அன்யோன்யம் பிறக் கும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். உறவினர் களால் ஆதாயம் உண்டு. ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். மனசாட்சிபடி செயல்படும் நாள்.\nவிருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் எவ்வளவு பணம் வந்தா லும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப் படுவீர்கள். கேட்டை நட்சத்திரக்காரர்கள் முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. உணவில் காரம், வாயு பதார்த்தங்களை தவிர்க்கப்பாருங்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். வளைந்துக் கொடுக்க வேண்டிய நாள்.\nதனுசு: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலை களை முடிப்பீர்கள். பிள்ளை களின் வருங்காலம் குறித்து அதிகம் யோசிப்பீர்கள். தாழ்வுமனப்பான்மை வந்து நீங்கும். திடீர் பயணங்கள் உண்டு. வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் விவாதம் வேண்டாம். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.\nமகரம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறை வேற்றுவீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் பாராட்டப் படுவீர்கள். செல்வாக்குக் கூடும் நாள்.\nகும்பம்: திட்டமிட்ட காரியங் கள் கைக்கூடும். பழைய உற வினர்கள், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். கடன் பிரச்னைகள் தீரும். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.\nமீனம்: பிரச்சனைகளை சமாளித்து வெற்றி காண்பீர் கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர் கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் லாபம் உயரும். உத்யோ��த்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். உற்சாகமான நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/171117-inraiyaracipalan17112017", "date_download": "2018-05-27T01:21:38Z", "digest": "sha1:RFMUUCG7XULQYMGU47YYITDTESCS5DZ4", "length": 8516, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "17.11.17- இன்றைய ராசி பலன்..(17.11.2017) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்:பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர் கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் சில சூட்சுமங் களைப் புரிந்து கொள் வீர்கள். அலுவலகத்தில் நிம்மதி உண்டு. நன்மை கிட்டும் நாள்.\nரிஷபம்:குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். வியாபாரத் தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யாகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அமோகமான நாள்.\nமிதுனம்:வருங்கால திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளின் உயர் கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தால் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோ கத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். கனவு நனவாகும் நாள்.\nகடகம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். தாய் வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவு வார்கள். எதிர்பார்ப்பு கள் பூர்த்தியாகும் நாள்.\nசிம்மம்:குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உறவினர்கள் தேடி வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் சவாலான வேலை களையும் சாதாரணமாக முடிப்பீர்கள். தைரியம் கூடும் நாள்.\nகன்னி:கணவன்-மனைவிக் குள் நெருக்கம் உண்டாகும். முகப்பொலிவுக் கூடும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். நேர்மறை எண்ணங்கள் தோன்றும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். புதிய பாதை தெரியும் நாள்.\nதுலாம்:ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். அடுத்தவர்கள் விவகாரங்களில் தலையிடு வதா���் வீண் பழிக்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் கூடுதலாக வேலை பார்க்க வேண்டி வரும். போராட்டமான நாள்.\nவிருச்சிகம்:குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. அநாவசியச் செலவுகளை குறைக்கப் பாருங்கள். அசதி, சோர்வு வரக்கூடும். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்க ளை உதாசீனப்படுத்த வேண்டாம். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.\nதனுசு:தன்னிச்சையாக முக்கிய முடிவுகள் எடுப்பீர் கள். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். பிரியமானவர்களுக்காக சில வற்றைவிட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத் தில் மதிப்புக் கூடும். சிறப்பான நாள்.\nமகரம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உறவினர்கள், நண்பர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nகும்பம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். நம்பிக்கைக்குரியவர்களை ஆலோசித்து முக்கிய முடிவு கள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். மகிழ்ச்சி தங்கும் நாள்.\nமீனம்:சந்திராஷ்டமம் நீடிப்ப தால் முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது. வியாபாரத்தில் வேலையாட் களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/11/blog-post_40.html", "date_download": "2018-05-27T01:14:09Z", "digest": "sha1:U57WJSJEQ3ZM6AFWJOLLIQJJCXEKMQ5F", "length": 19854, "nlines": 95, "source_domain": "www.news2.in", "title": "எண்ணமே ‘இன்புட்’... கண் இமையே ‘பாஸ்வேர்ட்!’ - News2.in", "raw_content": "\nHome / சென்னை / சைபர் கிரைம் / சைபர் குற்றங்கள் / தமிழகம் / தொழில்நுட்பம் / எண்ணமே ‘இன்புட்’... கண் இமையே ‘பாஸ்வேர்ட்\nஎண்ணமே ‘இன்புட்’... கண் இமையே ‘பாஸ்வேர்ட்\nSaturday, November 05, 2016 சென்னை , சைபர் கிரைம் , சைபர் குற்றங்கள் , தமிழகம் , தொழில்நுட்பம்\nசென்னை அண்ணா பல்கலையில் சமீபத்தில், ‘நேஷனல் சைபர் சேஃப்டி அண்ட் செக்யூரிட்டி ஸ்டேண்டர்ட்ஸ்’ சார்பில் நடைபெற்ற சைபர் பாதுகாப்பு மாநாடு, இணைய உலகில் நடைபெறும் தாக்குதல்கள் மற்றும் காத்திருக்கும் அச்சுறுத்தல்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியதோடு, சைபர் தாக்குதல்களைத் தடுக்கும் வழிகள் பற்றியும் விவாதித்தது.\nசைபர் தாக்குதல்களைக் கண்டறிந்து அவற்றைத் தடுக்கும் பணியில் துப்பறியும் நிபுணர்கள் போல ஈடுபட்டிருக்கும் வல்லுநர்கள் தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டனர். ஹேக்கர்களும் தங்கள் அனுபவம் மூலம் வியக்க வைத்தனர். மேலும் தொழில்நுட்ப உலகின் எதிர்கால சாத்தியங்களின் கீற்றுக்களையும் அறிய முடிந்தது.\nஇந்த மாநாட்டில் கணினி வல்லுநர்கள் சதீஷ் அஸ்வின் மற்றும் பிரமோத் குமார் இருவரும் இணைந்து, எண்ணங்கள் மூலம் கம்ப்யூட்டரை இயக்குவது, கண் இமையே பாஸ்வேர்டாக மாறக்கூடிய வாய்ப்பு என எதிர்காலத் தொழில்நுட்பத்தைக் கண் முன் கொண்டு வந்து நிறுத்தினர். ‘டீப் ஐடென்டிட்டி’ நிறுவனத்தைச் சேர்ந்த சதீஷ் மற்றும் ஐ.ஓ.டி எனப்படும் ‘இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ்’ துறை வல்லுநரான பிரமோத் இருவரும் தங்கள் உரையைத் தொடங்கும் முன் மேடையில் சின்னதாகத் தொழில்நுட்ப மாயத்தை நிகழ்த்திக்காட்டினர்.\nபிரமோத்துடன் பேசிய படி, அஸ்வின் மேடையில் வைக்கப்பட்டிருந்த ஃபேனை பார்வையாலேயே இயக்கிக் காட்டினார். அப்படியே பார்வையாளர்கள் இருவரை அழைத்து அவர்களின் பார்வையைக் கொண்டே பொம்மை கார் ஒன்றை இயக்கிக் காண்பித்தனர்.\n’ என வியந்தவர்களுக்கு தங்கள் தலையில் அணிந்திருக்கும் சென்சார் சாதனம் மூலமே இது சாத்தியமாகிறது என்று குறிப்பிட்டவர்கள், எதிர்காலத்தில் பொருட்கள் மட்டும் அல்ல மனிதர்களும் இணையத்துடன் இணைக்கப்படும் நிலை உருவாகும் என்றும், எண்ணங்கள் மூலமே கம்ப்யூட்டர் உள்ளிட்ட எல்லாவற்றையும் இயக்குவதும் சாத்தியமாகலாம் என்றனர்.\n“மூளையின் சிக்னல்களை கம்ப்யூட்டர் புரிந்து கொள்ளும் வகையில் மாற்ற முடியும். கண் இமைப்பதையே பாஸ்வேர்டாக வைத்துக்கொள்வதும் சாத்தியமாகும். கைரேகை போலவே கண் இமைப்பதும் தனித்தன்மை கொண்டது. எனவே, உங்களின் கணினியை வேறு ஒருவர் தன் கண் இமைப்பால் திறக்க முடியாது” என்றார் சதீஷ்.\nஒருவர் சிந்திப்பதை வைத்தே இ.இ.ஜி கருவி மூலம் எண்ணங்களை கம்ப்யூட்டருக்கான உள்ளீடாக (இன்புட்) மாற்ற முடியும் என்பதை அவர்கள் எடுத்துக் கூறினர். பொம்மை காரை இயக்க��யது இப்படித்தான் என்ற பிரமோத் மேலும் பல தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.\n“இந்த முறை ‘பிரைன் கம்ப்யூட்டர் இண்டர்ஃபேஸ்’ எனக் குறிப்பிடுகிறது. இதன் மூலம் இருந்த இடத்தில் இருந்தே போர் முனையில் யுத்தம் செய்யும் ரோபோவை இயக்கும் சாத்தியம் உள்ளது. மனித மூளை மூலம் சாதனங்களைக் கட்டுப்படுத்தும் நிலையில், இங்கு ஹேக்கர்கள் யார் இருப்பார்” எனும் கேள்வியை எழுப்பினார் பிரமோத். சாதனங்கள் போல மனிதர்களும் சைபர் தாக்குதலுக்கு இலக்காகும் நிலை ஏற்பட்டால் திகிலாகத்தானே இருக்கும்\nநிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றின் வரிசையில் மனித மூளைதான் ஆறவாது வெளியாக இருக்கும் என்பதே அவர்களின் செய்தியாக இருந்தது.\nஎதிர்கால சாத்தியங்களும், அபாயங்களும் ஒரு புறம் இருக்க இன்றைய உலகில் நிறுவனங்கள் சைபர் தாக்குதலை எதிர்கொள்ளத் தயார் நிலையில் இருக்க வேண்டியதன் அவசியத்தை ‘ஸ்னேப்டீல்’ நிறுவனத்தின் இன்ஃபர்மேஷன் செக்யூரிட்டி தலைவர் வருண் நாயர் விளக்கினார்.\n“சைபர் தாக்குதல்களுக்கு எந்த ஒரு நிறுவனமும் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். ஏனெனில் தயாராக இல்லாவிட்டாலும் தாக்குதல்கள் நடைபெறும். எனவே எந்த வகைத் தாக்குதல்கள் நடைபெறக்கூடும் என்பதையும், அவ்வாறு நடந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதையும் அறிந்திருக்க வேண்டும்.\nசைபர் தாக்குதல் சம்பவத்திற்குப் பிறகு சரியான கேள்விகளைக் கேட்க வேண்டும். அப்போதுதான் முக்கிய தகவல்களைத் தெரிந்துகொள்ள முடியும். அதற்கு முன் நிலைமையை அமைதியாக்கிப் பதற்றத்தைக் குறைக்க வேண்டும். நிறுவனத்தில் உள்ள மற்ற குழுக்களுடன் தொடர்புகொள்ள வேண்டும். தாக்குதலின் தன்மையைப் புரிந்துகொள்ள வேண்டும்.\nஎந்த வகையான தகவல்களை எப்படிப் பகிர்ந்துகொள்ள வேண்டும் எனும் நெறிமுறைகளை உருவாக்க வேண்டும். உதாரணத்திற்கு, பல நிறுவனங்களில் ஊழியர்கள் பாஸ்வேர்டு பாதுகாப்பு கொண்ட கோப்புகளை அனுப்பி வைத்துவிட்டு, அதற்கு அடுத்த மெயிலில் பாஸ்வேர்டைப் பகிர்ந்துகொள்கின்றனர். பாதுகாப்பிற்காக பாஸ்வேர்டை உருவாக்கிவிட்டு, அது ஹேக்கர்கள் கையில் சிக்கக்கூடிய வகையில் மெயில் மூலம் அனுப்புவது சரியா சைபர் பாதுகாப்பில் மனிதர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. எனவே ஊழியர்கள் மத்தியில் விழிப்புணர்வ�� ஏற்படுத்த வேண்டும்” என்றார்.\n‘கிளவுட் செக்’ நிறுவனத்தைச் சேர்ந்த ராகுல் சசி ஹேக்கராக தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டு, பாகிஸ்தான் ஹேக்கர்களின் சதியை அம்பலமாக்கிய முறையை விவரித்தார்.\n“ஹேக்கர்கள் ராணுவ வீரர்களின் குடும்பத்தினரைச் சமூக ஊடகங்களில் குறி வைத்து அவர்கள் மூலம் வலை விரித்து முக்கிய விவரங்களைத் தெரிந்துகொண்டு தாக்குதல் நடத்துகின்றனர்” என்றார்.\nமேலும் செயற்கை நுண்ணறிவு முயற்சி பற்றி உற்சாகமாகப் பேசியவர், இணையதளப் பக்கங்களை அணுகும் வகையில் உருவாக்கப்பட்ட ‘பாட்’ பற்றிக் குறிப்பிட்டுப் பேசினார்.\n‘சிஸ்கோ சிஸ்டம்ஸ்’ நிறுவனத்தின் இன்ஃபர்மேஷன் செக்யூரிட்டி இன்வஸ்டிகேட்டர் கே.ஏ.மொன்னப்பா, சைபர் தாக்குதல் விசாரணை மேற்கொள்ளப்படும் வழிகளை விவரித்தார்.\n“முதலில் தாக்குதல் நடைபெற்றதற்கான சுவடே இருக்காது. ஊழியர்கள் விஜயம் செய்திருக்கக் கூடிய இணையதளத்தில் உள்ள விஷமத்தனமான விளம்பரம் மூலம் ‘மால்வேர்’, நிறுவன கம்ப்யூட்டருக்குள் வந்து உட்கார்ந்திருக்கும். அல்லது அப்பாவித்தனமாகப் பதிவிறக்கம் செய்யப்பட்ட ஒளிப்படம் பின்னே அது ஒளிந்திருக்கும். அதன் பின் அந்த மால்வேர் மெல்ல தனக்குத் தேவையானத் தகவல்களை ஸ்கேன் செய்யும். இதுவும் வழக்கமான செயல்பாடு போல இருக்கும். மேலும் அது அனுப்பும் தகவல்களும் ‘என்கிரிப்ட்’ செய்யப்பட்டிருக்கும். எனவே தாக்குதல் நடைபெற்றதையே கண்டுபிடிக்க முடியாது. எனவே மிகவும் கவனமாகச் செயல்பட்டு அதன் சுவடுகளைக் கண்டறிந்து நீக்க வேண்டும்” என்றார்.\nஇந்திய அரசின் சைபர் தடயவியல் ஆய்வாளரான சந்தோஷ் காட்சரே, “தாக்குதலுக்கு இலக்கான எஸ்.எஸ்.டி., டிஸ்க்கில் இருந்து தகவல்களைச் சேகரிப்பதில் நிறைய தொழில்நுட்ப சவால்கள் உள்ளன. வழக்கமான டிஸ்க்கின் பணிகளைச் செய்தாலும் அதிலிருந்து மேம்பட்ட இந்த டிஸ்க், சேகரிக்கப்பட்டத் தகவல்கள் அதன் கோப்பு வடிவத்தால் மாயமாக மறைந்து விட வாய்ப்புகள் உள்ளன” என்று விளக்கினார்.\nஇந்த மாநாடு தந்த ஒரே பாடம் இதுதான்: மால்வேர்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பது, சந்தேகத்திற்கு உரிய மெயில்களை கிளிக் செய்யாமல் இருப்பது, பாஸ்வேர்டை முறையாகக் கையாள்வது, சமூக ஊடகம் மூலமான வலை விரிப்புக்கு இலக்காமல் இருப்பது போன்ற அடிப்படையான ���ிழிப்புணர்வு அம்சங்கள் நம்மையும், நிறுவனங்களையும், நாட்டின் பாதுகாப்பையும் உறுதி செய்யும்\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஇந்துக்கள் இஸ்லாமியர் இறைச்சிகடைகளில் இறைச்சி வாங்குவதும், இஸ்லாமியர் ஹோட்டல்களில் அசைவம் சாப்பிடுவதும் பாவம்\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2017/03/blog-post_23.html", "date_download": "2018-05-27T01:29:25Z", "digest": "sha1:Y4YIFEDJ3HF2VHZGSZBVAQMASHLLKDAL", "length": 33012, "nlines": 222, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: எலெக்ட்ரிக் - எலெக்ட்ரானிக் பொருட்கள் ஆயுட்காலம், அசத்தல் செயல்பாடு உங்கள் கையில்!", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஎலெக்ட்ரிக் - எலெக்ட்ரானிக் பொருட்கள் ஆயுட்காலம், அசத்தல் செயல்பாடு உங்கள் கையில்\nவாட்டர் ஹீட்டர். ஃபேன், டி.வி, டி.வி.டி, கணினி, மின்சார அடுப்பு என எலெக்ட்ரிக் மற்றும் எலெக்ட்ரானிக் பொருட்கள் சூழ வாழும் நாம், அவற்றைப் பராமரிப்பதிலும் உரிய கவனம் கொடுக்க வேண்டும். அதற்கு வழிகாட்டுகிறார் சென்னை, வேளச்சேரியில் உள்ள 'ஜே.கே. எலெக்ட்ரிகல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்' உரிமையாளர் ராமகிருஷ்ணன்.\nஇண்டக்‌ஷன் ஸ்டவ், கேஸ் ஸ்டவ் இடையே குறைந்தது 5 அடி இடைவெளி இருக்க வேண்டும். தண்ணீர், எண்ணெய் இதன் மேல் படக்கூடாது. ஸ்டவ்வுக்கு நிர்ணயிக்\nகப்பட்டுள்ள அதிகபட்ச எடையைக் காட்டிலும் அரை கிலோவாவது குறைவாக வைத்துச் சமைக்க வேண்டும். சமையலை முடித்த பின், ஃபேன் நின்ற பிறகே மெயின் ஸ்விட்சை ஆஃப் செய்ய வேண்டும். இண்டக்‌ஷன் ஸ்டவ்வின் கீழ்ப்பக்க ஓட்டைக்குள் கரப்பான் பூச்சி நுழைந்து பழுது ஏற்படலாம் என்பதால் அங்கே ரச கற்பூரம் வைத்து, கரப்பான் வருவதைத் தடுக்கலாம்.\nவாட்டர் ஹீட்டரின் ஸ்கேலிங் அளவுக்கு ஏற்ப தண்ணீர் வைக்க வேண்டும். குறைவான அளவில் தண்ணீர் வைத்தால், ஹீட்டரில் பொத்தல் ஏற்பட்டு விரைவில் பழுதாக���விடும். ஒவ்வொரு முறை ஹீட்டரைப் பயன்படுத்திய பிறகும், குறைந்தது 10 நிமிடங்கள் பச்சை தண்ணீரில் வைத்து எடுக்க, ஆயுள் நீடிக்கும். ஹீட்டரின் 'கோட்டடு' பகுதியில் உப்பு பிடிக்காமல் இருக்க மிருதுவான துணியால் நன்றாகத் துடைக்க வேண்டும். எப்போதும் ஹீட்டரை உயரமான பாத்திரத்தில், நடுவாக வைத்துப் பயன்படுத்த\nவேண்டும். படுக்கவைத்த பொசிஷன் கூடாது.\nகுளிர்சாதனப் பெட்டியிலேயே குறிப்பிட்டிக்கும் அந்தந்த பருவநிலைக்கு ஏற்ற கூலிங் அளவைப் பின்பற்ற வேண்டும். அடிக்கடி திறந்து மூடினால், அதிக மின்சாரம் செலவாவதோடு செயல்பாட்டிலும் பழுது ஏற்படும். வாரத்தில் ஒருநாள் சர்ஃப் பவுடர் கலந்த தண்ணீரில் மிருதுவான துணியை நனைத்துப் பிழிந்து உட்புறம், வெளிப்புறம் துடைக்கலாம். இரண்டு மாதத்துக்கு ஒருமுறை உட்புறம் உள்ள `கிளாஸ் டோர்'களை வெளியே எடுத்துத் துடைக்க வேண்டும். பழைய மாடல் பிரிட்ஜில் பின்புறம் இருக்கும் டிரைனேஜ் வாட்டரை மூன்று நாட்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்யவும்.\nபெரும்பான்மையாகப் பயன்படுத்தப்படும் லைட் வெயிட் அயர்ன் பாக்ஸில், ஒருபோதும் உச்சபட்ச சூட்டினை வைக்கக் கூடாது. அதிக மின்சாரம் செலவாவதோடு, இயந்திரமும் பழுதாகும். `ஆஃப்' நிலையில், அயர்ன் பாக்ஸை படுக்கவைத்தால் எனாமல் கோட்டிங் போய்விடும் என்பதால் நிமிர்த்தித்தான் வைக்க வேண்டும். ஒயரை, அயர்ன் பாக்ஸைச் சுற்றி வைத்தால், விரைவில் ஒயர் உடைந்துவிடும்.\nஸ்பிளிட் ஏ.சி-யில், உள்ளே அணில் கூடுகட்டவும், எலிகள் அட்டகாசம் செய்யவும் வாய்ப்புண்டு. மேலும் அவை உள்ளுக்குள் இறக்க நேரிட்டால் துர்நாற்றமும், அவை சேர்க்கும் குப்பையும் இலவசம். எனவே, கடைகளில் கிடைக்கும் சுண்டு விரல் அளவுக்குத் துளைகள் கொண்ட வலையை வாங்கி, வெளிப்புறத்தில் பொருத்துவது நல்லது. ஏ.சி-யில் படிந்த தூசியை மாதம் ஒருமுறை பல்விளக்கும் பிரஷால் உட்புறம் தேய்த்துத் துடைத்து, தண்ணீரில் நனைத்துப் பிழிந்த மிருதுவான துணியால் துடைத்து வந்தால், சர்வீஸ் நன்றாக இருக்கும்.\n`மைக்ரோவேவ் அவன்'னில் ஸ்டீல் பொருட்களைக்கொண்டு சமைத்தால் வெளியாகும் கதிர்கள் நமக்கு பாதிப்பை உண்டாக்கவும், விபத்து ஏற்படுத்தவும் வாய்ப்பு உண்டு என்பதால் அதற்கான பிரத்யேகப் பாத்திரங்களையே பயன்படுத்தவும். உணவுப் பொருட்களை கட���டாயம் மூடியபடியே உள்ளே வைத்துச் சமைக்க வேண்டும். கரப்பான்பூச்சி நுழைய அதிக வாய்ப்புள்ளதால், ரசகற்பூரத்தை ஓட்டை இருக்கும் இடங்களுக்கு அருகில் வைக்கலாம். `ஆன்' செய்த நிலையில் ஒருபோதும் அடுப்பின் டோரை திறக்கவோ, மூடவோ கூடாது; கதிர் பாதிப்பு ஏற்படும். இதைக் கிளீன் செய்ய அவசியமில்லை. அப்படிச் செய்ய நினைத்தால், மெக்கானிக் உதவியுடன் செய்ய வேண்டும்.\nநிர்ணயிக்கப்பட்டுள்ள அளவுக்கு கொஞ்சம் குறைவாகவே பயன்படுத்துவது நல்லது. அரைத்து முடித்ததும் நேரடியாக மெயின் ஸ்விட்சை ஆஃப் செய்யக் கூடாது. இரண்டு மாதத்துக்கு ஒருமுறை ஜாருக்குள் கொஞ்சமாக தேங்காய் எண்ணெய் விட்டால், சத்தம் வராமல் தடுப்பதோடு, செயல்திறனும் நன்றாக இருக்கும்.\nஃபேனில் நன்றாகக் காற்று வர 10 அடி உயரம் கொண்ட அறை என்றால், ஒன்றரை முதல் இரண்டரை அடி அளவுக்கு ராடு கொண்டு ஃபேனைப் பொருத்த வேண்டும். அதுவே 12 முதல் 15 அடி உயரம் என்றால், இரண்டரை முதல் மூன்றரை அடி வரை ராடு கொண்டு பொருத்த வேண்டும். அறைக்கு ஏற்றாற்போல் ஃபேனின் எண்ணிக்கையை நிர்ணயிக்கவேண்டும். 10 -15 அடி அளவு கொண்ட அறைக்கு இரண்டு, 8 - 10 அடி அளவு கொண்ட அறைக்கு ஒன்று என அமைக்கலாம். மூன்று இறகு உள்ள ஃபேன்தான் சிறந்தது. சுத்தம் செய்யும்போது, பிளேடை இழுப்பது, வளைப்பது கூடாது. மிக மெதுவாக ஓடினால் கண்டன்ஸரை மாற்றலாம். முடிந்தவரை ஆறு மாதத்துக்கு ஒருமுறை அதன் கெப்பாசிட்டரை மாற்றுவதும், ஆண்டுக்கு ஒருமுறை சர்வீஸ் செய்வதும் ஆயுள் நீட்டிக்க உதவும். டேபிள் ஃபேனை அடிக்கடி சுத்தம் செய்யவும்\nவெயில் பட்டால் வண்ணம் மாறும், மேற்புறம் உள்ள ஸ்டிக்கர் உருகி பிசுபிசுப்பாகும் என்பதால், வெயில் படாத இடத்தில் வைக்க வேண்டும். பயன்படுத்தும் தண்ணீரில் பாசியும், துகள்களும்... பயன்படுத்தும் பவுடரில் துகள்களும் இருக்கக்கூடும் என்பதால், தண்ணீருடன் அதற்கென விற்கப்படும் லிக்விட் கலந்து 15 நிமிடங்கள் வரை டெஸ்ட் மோடில் வைத்து 'டிரம் கிளீன்' செய்ய வேண்டும். அதிகபட்ச அளவைக் காட்டிலும் குறைவாகப் பயன்படுத்துவதுடன், வாஷிங்மெஷினின் கீழ்பாகத்தில் தண்ணீர் பட்டு துரு ஏறாமல் இருக்க ஸ்டாண்ட், சின்ன மேடை, கட்டை என ஏதாவது ஒன்றின் மீது வைக்கவும். தண்ணீர் தடையின்றி வெளியேறும் விதத்தில் ஹோஸைப் பொருத்த வேண்டும்.\nடி.வி-யை வாரத்துக்கு ஒருமுறை துடைக்கலாம். அதன் அருகில் காந்தம் மற்றும் இரும்பு சம்பந்தமான பொருட்களை வைக்கக் கூடாது. செல்போனுக்கு எஸ்.எம்.எஸ், அழைப்பு வரும் சமயங்களில் அது டி.வி-க்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் மொபைலை டி.வி-க்கு அருகில் வைப்பதைத் தவிர்க்கவும். இடி இடிக்கும் நேரங்களில் டி.வி-யை ஆஃப் செய்வதுடன், கரன்ட் மற்றும் கேபிள் ஒயரை நீக்கிவிடுவதும் நல்லது. ஆன்/ஆஃப் செய்ய ரிமோட் பயன்படுத்தாமல் மெயின் ஸ்விட்சை நாடவும். அதிகபட்ச வால்யூமை வைத்தால் ஸ்பீக்கர் மற்றும் ஆடியோ ஐ.சி-யின் ஆயுளுக்கு தீங்கு என்பதால் அதைத் தவிர்க்கவும். ஒருபோதும் டி.வி-யை தரையில் வைக்காமல், குறைந்தது 4 அடி உயரத்தில், பின்பக்கம் சுவரில் இருந்து அரையடி இடைவெளி விட்டு வைக்கவும். ஆறு மணி நேர பயன்பாட்டுக்கு ஒரு மணி நேரம் வீதம் டி.வி-க்கு கட்டாயம் ஓய்வு கொடுக்க வேண்டும்.\nஎல்.ஈ.டி டி.வி-யைப் பொறுத்தவரையில் பர்மனன்ட் ஸ்டாண்டைவிட, அட்ஜஸ்டபிள் ஸ்டாண்ட் வசதியாகவும், காற்று போக, வர சுலபமாகவும் இருக்கும். சுத்தம் செய்யும்போது மிருதுவான துணி பயன்படுத்தவும். அழுத்தித் துடைக்கக் கூடாது. ஹாரிசான்டல் வியூவாக மட்டுமே துடைக்க வேண்டும். ஸ்க்ரீன் பழுதானால் பேனல் மாற்ற வேண்டும்.\nஎல்.சி.டி மானிட்டர், சி.ஆர்.டி மானிட்டர்... எதுவாக இருந்தாலும் தூசு படியாமல் இருக்க கவர் பயன்படுத்தலாம். கீ-போர்டுக்கும்கூட கவர் பயன்படுத்தலாம். இல்லையெனில், வேக்குவம் க்ளீனர் கொண்டு அதை வாரத்துக்கு ஒருமுறை சுத்தம் செய்யலாம். கீ-போர்டுக்கு அருகே தண்ணீர், டீ, ஜூஸ் வைப்பதைத் தவிர்க்கவும். சி.பி.யூ-வை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வேக்குவம் க்ளீனர் கொண்டு சுத்தம் செய்யலாம். கணினி ஏ.சி ரூமில் இருந்தால், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்தால் போதும்.\nசி.டி-யின் மையப்பகுதி துளையில் ஆள்காட்டி விரல் பயன்படுத்தி எடுத்தால் கீறல் விழாமல் பாதுகாக்கலாம். டேபிள் டிராயர், பாக்ஸ் என்று போட்டு வைக்காமல், சி.டி-க்களை எப்போதும் அதற்கான பவுச்சில் மட்டுமே வைத்துப் பராமரிக்க வேண்டும். பென்டிரைவைப் பொறுத்தவரை ஒவ்வொரு முறை பயன்படுத்துவதற்கு முன்னும் ஆன்டி வைரஸ் ஸ்கேன் செய்ய வேண்டும். இதனால் கணினியில் வைரஸ் பரவாமல் தடுக்கலாம். அதேபோல, அடிக்கடி பென்டிரைவை ஃபார்மட் செய்து பயன்படு���்துவது நல்லது. இதனால் நிரந்தரமாக வைரஸ் அதில் தங்காமல் அழிக்க முடியும். இந்த சிறிய பொருள் தொலைந்துவிடாமல் இருக்க, கீ-செயினுடன் இணைத்து வைக்கலாம்.\nடி.வி.டி / ஹோம் தியேட்டர்\nஹோம் தியேட்டரைக் குறைந்தது வாரத்துக்கு ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும். இதனுள் இருக்கும் போர்டுகள் மிகவும் சாஃப்டானவை, எளிதில் பழுதடைந்துவிடும் என்பதால், எக்ஸ்டெண்ட் பாக்ஸ் கொண்டு பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. இதைக் குறைந்தது இரண்டு வாரத்துக்கு ஒருமுறை பயன்படுத்த வேண்டும். நீண்ட நாட்கள் பயன்பாடின்றி இருந்தால், பாகங்கள் செயலிழக்கத் துவங்கும். கேசட் போடும்போது கேசட் வைக்கும் பகுதி முழுவதுமாக வெளியில் வந்தபிறகு, கேசட்டை சரியாகப்\nபொருத்தி, ஒருமுறை ஷேக் செய்து உறுதிபடுத்திக்கொள்ளவும். மூடிய பிறகு உடனே திறப்பதைத் தவிர்க்கவும். மெயின் பவர் பட்டனை பயன்படுத்தி மட்டும் ஆன்/ஆஃப் செய்யவும்.\nமணிக்கணக்கில் சார்ஜ் போட்டால் பேட்டரி பழுதடையும். அதிகபட்சமாக 3 மணி நேரம் சார்ஜ் போடலாம். தண்ணீர் பட்டுவிட்டால், உடனடியாக செல்போனை ஆஃப் செய்துவிட்டு பேட்டரியைப் பிரித்து, சூரிய வெளிச்சத்தில் காய வைக்கலாம். அதிக தண்ணீர் பட்டிருந்தால் சர்வீஸ் சென்டரில் சரிசெய்ய வேண்டும். அந்தந்த மொபைல் மாடலுக்கு அதற்குரிய சார்ஜரையே பயன்படுத்த வேண்டும். டி.வி பக்கத்தில் வைக்கக்கூடாது. செல்போன் மெதுவாக வேலை செய்தால் ரீசெட் அல்லது பார்மட் செய்து\nகொள்ளலாம். மிகமுக்கியமாக, செல்போனின் ஐ.எம்.இ.ஐ எண்ணை குறித்து வைத்துக்கொள்வது நல்லது. இது செல்போன் தொலைந்து போகும் சமயத்தில் கண்டறிய உதவியாக இருக்கும்\nவீட்டு உபயோக பொருட்களின் பராமரிப்பு பற்றி விலாவாரியாக சொன்ன ராமகிருஷ்ணன்... ``அனைத்து விதமான எலெக்ட்ரிக் மற்றும் எலெக்ட்ரானிக் பொருட்களுக்\nகும் ஸ்டெபிலைசர் பயன்படுத்துவது மிகஅவசியம். இன்று மின்சாரம் சரியான, சமமான விகிதத்தில் கிடைப்பதில்லை. அதனால் எந்த நேரத்திலும் பொருட்கள் பழுதடையலாம். ஸ்டெபிலைசர், பல ஆயிரங்கள் கொடுத்து வாங்கிய பொருட்களின் ஆயுளுக்கு அரண்'' என்று முத்தாய்ப்பாகச் சொல்லி முடித்தார்\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nசளி இருமல் போக்கும் இயற்கை மருந்துகள்\nஅல்சர் நோய்க்கு அருமருந்தாகும் திர��ட்சை\nஎலெக்ட்ரிக் - எலெக்ட்ரானிக் பொருட்கள் ஆயுட்காலம், ...\nகம்ப்யூட்டர், செல்போன், டேப்ளட் போன்ற டிஜிட்டல் சா...\nவயிற்றுப் போக்குக்கான வீட்டு வைத்தியம்:\nஉங்கள் வீட்டில் முதலுதவிப் பெட்டி இருக்கிறதா\nமாதவிலக்கை தள்ளிப் போட ஆரோக்கியமான வழி\nஉங்களது கணினி மெதுவாக இயங்க காரணம் என்ன\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nஉடலை சார்ஜ் செய்வது எப்படி\nஉடலை சார்ஜ் செய்வது எப்படி பாகம் - 2 முந்தைய பதிவில் நம் உடலை ஏன் சார்ஜ் செய்ய வேண்டும் , அதனால் உண்டாகும் பலன்கள் என்னென்ன என்...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nஎப்போதும் இளமையாக இருக்க உணவு விஷயத்தில் உக்களுக்கு உதவும் 21 குறிப்புகள் இங்கே ......\nதினசரி ஒரு கைப்பிடியளவுக்கு பாதாம் பருப்பு , வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளைச் சாப்பிடுங்கள். இதை சாப்பிட்டால் இதய நோய் அபாயம் வெகுவாக குறையு...\nபில்கேட்ஸ் முதல் பள்ளிக் குழந்தைவரை கடவுள் எல்லோருக்கும் சமமாகக் கொடுத்திருக்கும் ஒரே விஷயம் நேரம். இழந்தால் திரும்பப் பெறவே முடியாததும்...\nநபிமார்கள் பற்றிய அரிய தகவல்கள்\nநபிமார்கள் மனிதர்களில் மாண்புடையவர்கள்.இவர்கள் அல்லாஹ்வின் வாக்கே உலகில் மேலானது. இறைவனல்லாத ஏனையோரின் வாக்கு கீழானது ��ன்னும் தாரகமந்திரத்...\nஇன்வெர்டர்(inverter) பராமரிப்பு செய்வது எப்படி\nமின்சாரமின்றி மின்தட்டுப்பாட்டில் சிக்கி தவிக்கும் மக்கள் , அதற்கு மாற்றீடாக இன்வர்ட்டரைப் பயன்படுத்துகின்றனர். இன்வர்ட்டரில் பல வகையு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2018/01/slfp.html", "date_download": "2018-05-27T01:13:38Z", "digest": "sha1:MAQKBJIS2Z42UJSOYQITJEYOTROIOIB2", "length": 11926, "nlines": 95, "source_domain": "www.vivasaayi.com", "title": "புலிகளாக மைத்திரியின் கட்சி அழைப்பு - தேர்தலில் நடக்கும் நாடகங்கள் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nபுலிகளாக மைத்திரியின் கட்சி அழைப்பு - தேர்தலில் நடக்கும் நாடகங்கள்\n“நித்திரையா தமிழா நீ நிமிர்ந்து பாரடா இந்த நிலத்தில் உனக்கும் உரிமையுண்டு எழுந்து சேரடா தமிழனுக்கு இந்தமண்ணில் சொந்தமில்லையாம்” “இந்த இழிவில் இருந்து எழுந்தேன் என்று புலிகளாகடா” என மைத்திரியின் கட்சி யாழில் பாடல் ஒலிக்க விட்டுள்ளது\nயாழில் இடம்பெற்ற ஶ்ரீலங்கா சுதந்திரகட்சியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வில் தமிழீழ புரட்சி பாடல்கள் ஒலிக்கவிடப்பட்டது. யாழில் உள்ள தனியார் விடுதி பிள்ளையார் இன்னில் இன்று ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு இடம்பெற்றது. அந்நிகழ்வின் ஆரம்பத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட தேசிய புரட்சி பாடல்கள் ஒலிக்க விடப்பட்டன.\nதேசியத் தலைவர் அவர்களின் படத்தை போட்டு முகநூலில் வாழ்த்து தெரிவித்த இளைஞர்களை கைது செய்து விளக்கமறியலில் வைத்துள்ள அதே வேளை இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் ��ீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nகார்பொரேட் நிறுவனமான, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் இன்று மக்கள் நடத்திய போராட்டத்தின்போது, கலெக்டர் அலுவலகம் அருகே, வைத்து போல...\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஇன்று யாழ் பல்கலை கழக மாணவர்களை சின்ன பிள்ளைகள் என்றும் சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்றும் ஆளாளுக்கு எழுதி கொண்டிருக்கிறார்கள் ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nகார்பொரேட் நிறுவனமான, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் இன்று மக்கள் நடத்திய போராட்டத்தின்போது, கலெக்டர் அலுவலகம் அருகே, வைத்து போல...\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஇன்று யாழ் பல்கலை கழக மாணவர்களை சின்ன பிள்ளைகள் என்றும் சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்றும் ஆளாளுக்கு எழுதி கொண்டிருக்கிறார்கள் ...\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். சாவு தயங்கிய ஒரு ...\nலண்டனில் இந்திய தூதரகத்தை முற்றுகையிட்ட தமிழர்கள்\nலண்டனில் அமைந்துள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டுள்ள அங்குள்ள தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் தூத்துக்குடியில் அமைந்...\nமட்டக்களப்பு மாவட்ட துணைத்தளபதி கேணல் ரமணன் அண்ணா அவர்களின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nமட்டக்களப்பு மாவட்ட துணைத்தளபதி கேணல் ரமணன் அண���ணா அவர்களின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். மட்டக்களப்பு மாவட்டத்தின் துணைத் தளபதி கேணல்...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/community/index.php?threads/thedi-vantha-devathiye_13-part-02.1015/", "date_download": "2018-05-27T01:38:38Z", "digest": "sha1:LFWBAARYT7CXTVNUVQJCCLYPKXSDFAVN", "length": 35876, "nlines": 435, "source_domain": "www.smtamilnovels.com", "title": "Thedi vantha devathiye_13 part 02 | SM Tamil Novels", "raw_content": "\n“ஹலோ, என்னைப் பத்திதான் உனக்கு தெரியுமில்ல அந்த வந்தனா மேடத்த எப்படி சமாளிக்கிறதுன்னு நான் பாத்துக்கிறேன். நீ நம்ம திட்டம் போட்ட மாதிரி நடந்துக்கோ” என்று சொன்னவுடன் சரி என்று சம்மதித்தாள்.\nசௌமியா தன் அறையில் ஒய்வாக அமர்ந்திருந்தாள். கதவு திறக்கும் சப்தம் கேட்டது.\n“மேடம், நான் உள்ளே வரலாமா” என்று கேட்டபடி கதவின் அருகே நின்றாள் பிரவீணா.\n“வா பிரவீணா” என்றதும் உள்ளே வந்து நின்றுக் கொண்டாள்.\n“என்ன விஷயம் பிரவீ” என்று சௌமியா கேட்க “விஷயம் ஒண்ணுமில்லை. சும்மாதான் நீங்க என்ன பன்றிங்கன்னு பாக்கலாமுன்னு வந்தேன்” என்றாள் பிரவீணா.\n“நான் என்ன செய்யப் போறேன். பேஷண்ட்ஸ் யாரும் இல்லை அப்படியே வந்தாலும் உங்க அண்ணா பாத்துக்கிறார்.” என்றாள் சௌமியா.\n“அண்ணாகிட்ட ஒருதடவை பழக ஆரம்பிச்சிட்டா அப்புறம் அவரை விட மாட்டாங்க. அண்ணாவும் அப்படித்தான்”\n“அதான் தெரியுதே. பிரித்வி சார் எங்கேன்னுதான் இப்ப எல்லாம் கேட்கிறாங்க. சௌமியா எங்கன்னு யாரும் தேடலை” என்றாள் சௌமியா.\n“அதான் என் அண்ணா” என்ற பிரவீணாவிடம் “உன்னை கூட மக்கள் எல்லாம் தேடறதா கேள்வி பட்டேன். உண்மையா\n“அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லை மேடம்” என்ற பிரவீணாவிடம் “வர்றவங்ககிட்ட என்னையும் பாக்க சொல்லும்மா. நானும் டாக்டருக்கு படிச்சிருக்கேன். உங்க அண்ணா அள்வு இல்லைன்னாலும் ஏதோ ஒரளவு வைத்தியம் பார்ப்பேன்” என்றாள் சௌமியா.\n“மேடம்… உங்களுக்கு முன்னாடி நான் எல்லாம் ஒண்ணும் இல்லை. நீங்க கொடுத்த வேலைய சரியா செய்யறோம் மிச்சபடி நானோ இல்லை அண்ணாவோ உங்கள் மிஞ்ச முடியாது. சௌமியா மேடம், ஜெயகாந்தன் சார் பின்னாடி நீங்க நல்லா பாக்கறததான் சொல்றாங்க” என்றாள் பிரவீணா.\n“சரி. யாரால நல்லது நடந்தாலும் எனக்கு ஒகேதான்” என்றாள் சௌமியா.\n“இப்படி சொல்ல ஒரு தனி மனசு வேண்டும் அது உங்களுக்கு இருக்கு” என்று பிரவீணா சொல்லும்போது பேஷன்ட் வர சௌமியா பிசியாகி விட்டாள்.\nசௌமியாவின் அறையிலிருந்து வெளியில் வந்த பிரவீணா உடனே பிரித்வியின் அறைக்குள் நுழைந்தாள்.\n“என்ன பிரவீ நான் சொன்னபடி பேசினியா\n கிடைக்கிற வாய்ப்ப எல்லாத்தையும் நான் பயன்படுத்த மாட்டேன்” என்று சொல்லி சிரித்தாள் பிரவீணா.\n“சரி… சரி… நம்ம முதல் பிளானே ஜெயகாந்தனுக்கு சௌமியா மேல இருக்கிற காதல வளர்க்கிறதுதான்.” என்றான் பிரித்வி.\n“அப்படி செஞ்சா நமக்கு என்ன லாபம்\n“அதை நீ போகப் போக புரிஞ்சுக்கலாம். நீ சௌமியாகிட்ட அடிக்கடி என்னை பத்தி பேசு. நான் ஜெயகாந்தன் இருக்கானா பாத்து நேரம் கிடைக்கிறப்ப எல்லாம் சௌமியா பத்தி பேசறேன்” என்றான் பிரித்வி.\n“சரி நான் கிளம்பறேன். ரொம்ப நேரம் இப்படி பேசிகிட்டு இருந்தா நம்ம மேல சந்தேகம் வரும்” என்று சொல்லிவிட்டு சென்றாள் பிரவீணா.\nஜெயகாந்தன் அன்று ஒய்வாக இருந்த நேரத்தில் அவன் அறைக்குள் மெல்ல உள்ளே சென்றான் பிரித்வி.\n“வாங்க பிரித்வி…” என்று அவனைப் பார்த்த ஜெயகாந்தன் அழைத்தான். பிரித்வி சென்று எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்தான்.\n“ஒண்ணுமிலை சார். பேஷண்ட்ஸ் யாரும் இல்லை. சரி சும்மாதான் இருக்கோம் அப்படியே உங்கள பாத்து பேசிட்டு போகலாமுன்னு வந்தேன்” என்றான் பிரித்வி.\n“அதுவும் சரிதான். இப்படி ரிலாக்சா இருக்க நமக்கு எங்க நேரம் கிடைக்குது\n“ஆமா. நான் டாக்டராக ஆகறதுக்கு முன்னாடி படத்துக்கு எல்லாம் போயிட்டு வருவேன். இப்ப எல்லாம் செல்போன்ல் பாத்தாதான் உணடு அதையே முழுசா பாக்க முடியலை” என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினான் பிரித்வி.\n“எனக்கும் அப்படித்தான் சார்” என்று ஜெயகாந்தன் ஆமோதிக்க பிரித்வி தொடர்ந்து, “சௌமியா மேடம் ரொம்ப நல்ல டைப் இல்ல. அவங்க லெவலுக்கு வேற யாராவது இருந்தா இப்படி பழக மாட்டாங்க” என்றான்.\n“ஆமா, சௌமியாவ சின்ன வயசிலிருந்தே நான் பாக்கிறேன் அவ இப்படித்தான். அவ அப்பாவும் இதே மாதிரிதான்” என்றான் ஜெயகாந்தன்.\n“சௌமியா மேடத்த சின்ன வயசிலிருந்தே தெரியுமுன்னு சொல்றிங்க. நீங்க தப்பா நினைக்கலைன்னா ஒண்ணு கேட்கட்டுமா” என்று நிறுத்தினான் பிரித்வி.\nஜெயகாந்தன் அவனையே பார்க்க “வேண்டாமுன்னா கேட்கலை” என்றான் பிரித்வி.\n“நீங்க என்ன கேட்கப் போறிங்க நீங்கதான் சௌமியா கூடவே பழகறிங்க நீங்கதான் சௌமியா கூடவே பழகறிங்க நீங்க அவங்கள காதலிக்கிறீங்களான்னுதானே\n“ஆமா, நான் அதைத்தான் கேட்க வந்தேன் அது எப்படி உங்களுக்கு” என்று அவன் தடுமாற “இதை நீங்க புதுசா கேட்கலை. சௌமிக்கு காதல்ன்னா பிடிக்காது ஏன்னா அவ அப்பா, அண்ணா எல்லாம் காதலிச்சு ஏமாந்தவங்க. நான் அவள் காதலிக்கறதா சொன்னா அவ்வளவுதான்” என்றான் ஜெயகாந்தன்.\n“நான் கேட்டது அவங்களுக்கு பிடிக்குமா இல்லையான்னு கிடையாது. நீங்க அவங்கள விரும்பறிங்களா\n“சௌமி மாதிரி ஒரு பொண்ண எந்த ஆம்பளையாவது காதலிக்க மாட்டானா உண்மைய சொல்லுங்க உங்களுக்கே அந்த எண்ணம் வந்திருக்காது உண்மைய சொல்லுங்க உங்களுக்கே அந்த எண்ணம் வந்திருக்காது\n“ஆமா. ஒத்துக்கிறேன்” என பிரித்வி சொல்ல ஜெயகாந்தன் அதிர்ச்சியாகப் பார்த்தான்.\n“ஷாக் ஆகாதீங்க. அவங்களுக்கு பெர்பக்ட் மேட்ச் நீங்கதான். இந்த ஹாஸ்பிடலே ஏன் எஸ்டேட் மக்களே உங்க ரெண்டு பேரு கல்யாண செய்தியதான் எதிர்பாக்கிறாங்க” என்று சொன்னவுடன் நிம்மதியானான் ஜெயகாந்தன்.\n“உங்க மேல அவங்களுக்கு மதிப்பு இருக்கு சார் அதனாலதான் இந்த நிமிசம் வரைக்கும் உங்கள சௌமியா மேடம் சாருன்னு கூப்பிடறாங்க” என்றான் பிரித்வி.\n‘”அவ என் பேரச் சொல்ல விரும்பல அதான் அப்படி சொல்றா” என்று ஜெயகாந்தன் சமாளிக்க “அப்படி இல்ல சார். உன்ன அவங்க அண்ணான்னு சொல்லாம சாருன்னு சொல்றாங்கன்னா சம்திங் இருக்குதானே” என்றான் பிரித்வி.\nகதவு திறக்கும் சப்தம் கேட்டது. அவர்கள் பேச்சு நின்றது. நர்ஸ் நின்றாள்.\n“சார் பேஷண்ட் வெயிட் பன்றாங்க. உள்ளே அனுப்பவா\n“சரி அனுப்புங்க” என்று அவன் சொல்ல “சரி சார் நாம அப்புறம் பேசுவோம்” என்று கிளம்பிச் சென்றான் பிரித்வி.\nஜெயகாந்தன் தன்னை பார்க்க வந்த நோயாளிகளைப் பார்த்து முடித்தபின் பிரிதிவியின் வார்த்தைகள் அவன் மனதில் நிழலாடின.\nஉண்மைதான். பிரித்வி சொன்ன மாதிரி இதுவரைக்கும் என்னை சௌமியா பேர் சொல்லியும் கூப்பிடலை அதேசமயம் அண்ணானும் சொல்���லை. அவ மரியாதையா சாருன்னு சொல்றா. இளந்திரையன அண்ணாங்கற அப்ப சௌமிக்கு என் மேல ஏதோ ஒண்ணு இருக்கு என்று அவன் மனதில் பலவித எண்ணங்கள் ஒடியது.\nமதியம் இரண்டு மணி. சௌமியா தன் வீட்டிற்கு சாப்பாட்டுக்கு வந்திருந்தாள். சௌமியா சாப்பிடும் போது அவளுக்கு விக்கல் வந்தது.\nசௌமியா தண்ணீரை எடுத்து குடித்தாள் ஆனால் விக்கல் அடங்கவில்லை.\n“சௌமி… அனேகமா யாரோ உன்னை விடாம நினைக்கிறாங்க அதான் உனக்கு விக்கல் நிக்காம இருக்குது” என்றான் அண்ணன்.\n“என்னை யார் நினைக்கப் போறாங்க அண்ணா அனேகமாக பிரித்வியும், பிரவீணாவும் இந்த நேரம் சாப்பிட்டுட்டு இருப்பாங்க அவங்கதான் நினைப்பாங்க” என்றாள் சௌமியா.\nசௌமியா பேசிக் கொண்டிருக்கும்போது அன்புசெல்வியும், இந்துமதியும் சத்தமில்லாமல் வந்து அவள் பின்னாடி நின்றுக் கொண்டிருந்தார்கள். ஆதிரையன் அவர்கள் இருவரையும் பார்த்து விட்டான்.\nநாங்க வந்துட்டோமுன்னு அவகிட்டசொல்லாதீங்கன்னு அன்புசெல்வி சைகை செய்தாள். ஆதிரையனும் சரி என்று தலையசைக்க நீங்க பேசுங்க என்றும் சைகை செய்தார்கள்.\n“ஏன் சௌமி… உன் அன்பக்காவும், இந்துவும் உன்னை நினைக்க மாட்டாங்களா\n“அவங்கதானே அண்ணா. அன்பக்காவும், இந்துவுக்கும் என்னை பத்தி நினைக்க எங்க நேரம் இருக்கு அண்ணா. அவங்களுக்கு ஹோம பத்தியும் அங்க இருக்கறவங்களப் பத்தியும் நினைக்கவே நேரம் பத்தாது” என்றாள் சௌமியா.\nஇந்து டென்ஷன் ஆக அன்பு செல்வி அவளை அமைதியாக இருக்க சொன்னாள்.\n“என்ன சௌமி… இப்படி சொல்லிட்டே அப்ப உன்னை பத்திய நினைப்பே அவங்களுக்கு இல்லைன்னு சொல்றியா அப்ப உன்னை பத்திய நினைப்பே அவங்களுக்கு இல்லைன்னு சொல்றியா\n“ஆமாண்ணா” என்று பட்டென்று பதில் சொல்ல ஆதிரையன் அதிர்ந்தான்.\nஇந்துமதி சட்டென்று ஒடிவந்து சௌமியாவை பார்த்து “ஏய்… எங்களுக்கா உன்னை பத்திய நினைப்பு இல்லை எங்களுக்கா உன்னை பத்திய நினைப்பு இல்லை\n“ஆமா” என்று சௌமியா சொல்லிவிட்டு அவர்களைப் பார்த்தாள்.\n“இந்து… நம்ம சௌமி வீட்டுக்கு வராம வேற வீட்டுக்கு அட்ரஸ் மாறி வந்துட்டோம். நாம ஹாஸ்பிடலுக்கு போயி அங்க சௌமியாவ பாத்துக்கலாம்.” என்றாள் அன்புசெல்வி.\n“சாரி மேடம்… நாங்க இது எங்க சௌமியா வீடுன்னு நினைச்சு வந்துட்டோம். இது அவ வீடு இல்லை. உங்க லஞ்ச் வேற நாங்க டிஸ்டர்ப் பன்னிட்டோம். நாங்க கிளம���பறோம்.” என்றாள் இந்துமதி.\n“வாக்கா மேடம் நம்மளால சாப்பிடாம இருக்காங்க” என்று இந்து சொல்ல இருவரும் அங்கிருந்து கிளம்பி சென்றார்கள்.\nசௌமியா உடனே “போங்க… போங்க… சௌமிய விட்டுட்டு நீங்க ரெண்டு பேரும் போறிங்க இல்ல போங்க” என்று சொல்லிவிட்டு டென்ஷனாக போயி அமர்ந்தாள். அவள் அதற்கு மேல் சாப்பிடவில்லை.\nஅன்புசெல்வியும், இந்துமதியும் சில நொடிகளில் திரும்பி வந்து சௌமியாவின் அருகில் இருபக்கங்களிலும் சேரை இழுத்து போட்டு உட்கார்ந்து கொண்டார்கள்.\nசௌமியா எந்த பக்கம் திரும்பினாலும் இருவரும் தெரிய அவளால் என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை.\n சௌமி… என்ன நாங்க அப்படி பேசுனதும் போயிருவோமுன்னு நினைச்சியா என்ன நடந்தாலும் சரி எங்க சௌமியா கூட இருப்போம்.” என்றாள் இந்துமதி.\n“நாங்க அதுக்குதானே ஹோமுல இருந்து நிரந்தரமா கிளம்பி வந்துட்டோம். இனி நீ பாத்து கொடுக்கிற இடத்துலதான் நாங்க தங்க முடியும்” என்றாள் அன்புசெல்வி.\n“எங்க அக்காக்களுக்குதான் நான் ஏற்கனவே தங்க இடம் கொடுத்துட்டுதானே. நான் அந்த இடத்தை தற்காலிகமா தரலைக்கா. நீங்க நிரந்தரமா தங்கதான் கொடுத்தேன் அக்கா. என்ன அண்ணா சரியா\n“சௌமி… நீ என்ன முடிவு எடுத்தாலும் எனக்கு ஒகேதான்” என்றான் ஆதிரையன்.\n“சரி…சரி… நீ இப்ப சாப்பிடறியா” என்று அன்புசெல்வி கேட்க “நீங்க ரெண்டு பேரும் சாப்பிட்டிங்களா” என்று அன்புசெல்வி கேட்க “நீங்க ரெண்டு பேரும் சாப்பிட்டிங்களா\n“முதல்ல எங்க சௌமி சாப்பிடுவாளாம் அப்புறமா நாங்க சாப்பிடறோம்” என்று அன்பு சொல்லி சாப்பிட்டை எடுத்து ஊட்ட சந்தோஷமாக வாங்கிக் கொண்டாள். இந்துமதியும் தன் பங்குக்கு ஊட்ட சௌமியாவுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.\n“சரிக்கா. நான் சாப்பிட்டேன். எனக்கு போதும். நீங்க ரெண்டு பேரும் சாப்பிடுங்க” என்று சொல்லி இருவருக்கு பரிமாறி விட்டு அவர்கள் சாப்பிடுவதை பார்த்து ரசித்தாள்.\nஉங்கள் கருத்திற்கு நன்றிகள் மேடம்\nபிரித்வி சொல்லலைன்னாலும் புரியும் ஆனா புரிஞ்சும் பிரயோஜனமில்லை செளமிகிட்ட காதல சொன்ன கண்டிப்பா ஏத்துகமாட்டா அந்த பயம் தான் செளமிக்கு அடுத்து வரும் எபிகள சொல்லுவாங்க\nஆதிரையன்தான் செளமிக்கு செல்லம் கொடுத்து கெடுக்கிறாங்கன்னா நீங்க வேறயா அன்பு உங்கள நான் என்னன்னு சொல்றது\n“நேசித்த இரு நெஞ்சங்கள்..” முப்பத்தி எட்டாவது அத்தியாயம்.. பதிவிடுகிறேன்.. படித்துவிட்டு உங்களின் கருத்துகளை மறக்காமல் பதிவிடுங்கள் தோழிகளே.. உங்களின் கருத்துகளை ஆவலுடன் எதிர் பார்க்கும் உங்களின் தோழி சந்தியா ஸ்ரீ\nஉன் விழிகளில் விழுந்த நாட்களில் 2 போட்டாச்சு ப்ரெண்ட்ஸ்.. உங்க கமண்ட்ஸ்காக வெய்டிங் யா...\nதேடல் போட்டிக்காக பதிவு செய்தவர்களில், இன்னமும் கதைகளை ஆரம்பிக்காதவர்களின் திரிகள் தற்காலிகமாக செயலிழக்க செய்யப்பட்டுள்ளது. கதைகளை ஆரம்பிக்க நினைப்பவர்கள் mspublications1@gmail.com க்கு தொடர்பு கொள்ளலாம்.\nதவிர்க்க முடியாத காரணங்களால் வாக்கெடுப்பு மே மாதம் முதல் வாரம் தொடங்கி நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.\nஎனது பழைய நாவல்களை படிக்க சிரமம் இருப்பதாக தோழிகள் கூறியதனால் சுலபமாக படிக்கும் வகையில் மாற்றி அமைத்து வருகிறேன் மக்களே. அந்த வரிசையில் இன்று உயிரே எனது உயிரே. இலக்கணம் மாறுதோ இலக்கியம் ஆனதோ இன்று முதல் பதியப்படும். Happy Reading :)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://acju.lk/news-ta/branch-news-ta/itemlist/tag/ninthavur%20branch", "date_download": "2018-05-27T01:17:11Z", "digest": "sha1:PF2BWBLUT6PPY3DOGYTUWPYYFXQLDFP3", "length": 6048, "nlines": 89, "source_domain": "acju.lk", "title": "Displaying items by tag: ninthavur branch - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் கிளையின் விஷேட கூட்டம்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் கிளையின் ஏற்பாட்டில் 28.01.2018 ஆம் திகதி அன்று இரவு நேரத்தில் இடம்பெறும் பெண்களுக்கான மற்றும் சிறுவர்களுக்கான பாடங்களை தடைசெய்தல் சம்பந்தமாக ஊரின் மிகப்பிரதானமான சபைகளின் தலைவர்கள் மற்றும் செயலாளர்களுடனான இறுதி கட்ட முடிவெடுக்கும் கூட்டம் ஒன்று இடம் பெற்றது.\nஇதன்போது பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன.\n1.பெண்களுக்கான மற்றும் சிறுவர்களுக்கான இரவு நேர பாடங்கள் நிறுத்தப்பட வேண்டும் என்பதில் அனைத்து நிறுவனங்களும் ஒருமித்த கருத்தை கொண்டுள்ளன.\n2.மாலை 6.00மணிக்கு பின்னரும் காலை 7.00 மணிக்கு முன்னரும் ஊரில் பெண்களுக்கான சிறுவர்களுக்கான பாடங்களை தடைசெய்தல்\n3. அடுத்த மாத ஜூம்ஆக்களில் இது தொடர்பான விழிப்புணர்வு குத்பா பிரசங்கம் செய்தல்\n4. தேர்தல் முடிவடைந்த பின்னர் உடனடியாக இரவு நேர வகுப்பு நடாத்தும் ஆசிரியர்���ள் அழைக்கப்பட்டு தடைசெய்தல் சம்பந்தமாக கூறி அதன் பின்னர் ஊர் பூராக அறிவித்தல் கொடுக்கப்படும்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2018 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathidasanfrance.blogspot.com/2013/11/blog-post_27.html", "date_download": "2018-05-27T01:24:56Z", "digest": "sha1:6PCG7WLIFCST4NEALKJBU3GQOJ32Z2T2", "length": 17479, "nlines": 345, "source_domain": "bharathidasanfrance.blogspot.com", "title": "கவிஞா் கி. பாரதிதாசன்: பாவாணர் (தாயும் சேயும்)", "raw_content": "\nமொழிபலவும் உணர்ந்தவராய் இருந்த தாலே\nமுத்தமிழே உயர்ந்ததெனும் முடிவைக் கண்டார்\nபழிபலவும் தன்முன்னர்ச் சூழ்ந்திட் டாலும்\nபைந்தமிழின் சீருரைக்கத் தயங்க மாட்டார்\nவழிபலவும் வாழ்வதற்கே இருந்திட் டாலும்\nமதிமயக்கும் வேற்றுமொழி பேச மாட்டார்\nஇழிவுபல சிறுமதியார் செய்திட் டாலும்\nஎழில்தமிழைக் காத்திடவே தவற மாட்டார்\nமுந்துதமிழ் மூவேந்தர் முறையாய்க் காத்த\nமுத்தமிழ்தாம் மொழிகளிலே மூத்த தாகும்\nசெந்தமிழில் வடசொற்கள் சேரு மாயின்\nசிறப்பான நம்மொழியும் சிதைந்து போகும்\nஅந்தமிழர் துயில்வதனால் ஆங்கி லந்தான்\nஅருந்தமிழை விரைவாக விழுங்கக் கூடும்\nநந்தமிழர் இவையுணர்ந்து நாட்டத் தோடு\nநற்றமிழைப் போற்றிடவே வேண்டும் என்றார்\nசெந்தமிழின் வேர்ச்சொல்லைச் சீராய் ஆய்ந்து\nசிறப்பான ஆய்வுரைகள் செய்[து] உயர்ந்தார்\nசிந்தைமகிழ் புதுமைகளைச் செப்பி நின்று\nசிறுமதியோர் சூழ்ச்சிக்கு வேட்டு வைத்தார்\nநந்தமிழே ஆரியத்தின் மூல மென்று\nநறுக்காகத் தெளிவுறவே எடுத்து ரைத்தார்\nவந்துபுகா(து) அயற்சொற்கள் அவர்ப டைப்பில்\nவண்டமிழை உயிரெனவே கொண்ட தாலே\nமுத்தமிழ்ச்சீர் இயலிசைசேர் நாட கத்தை\nமூவேந்தர் வளர்த்திட்டார் அந்த நாளில்\nமுத்தான செந்தமிழாம் நந்தம் தாயை\nமுறையாகக் கல்லாதார் தமிழர் ஆகார்\nசொத்தாகும் தமிழ்நூலைக் கற்றுங் கூடச்\nசொல்வேறு செயல்வேறாய்த் திரிகின் றாரே\n'செத்தாலும் தமிழ்பேசிச் சாவீர்' என்றே\nசீறிவரும் சொல்லெடுத்துச் சாடி னாரே\nதம்நலத்தைப் பாராமல் கண்துஞ் சாமல்\nதமிழ்மொழியின் உயர்வுக்கே பாடு பட்டார்\nநம்பெயரை நாம்வாழும் ஊரின் பேரை\nநற்றமிழில் கண்டி���வே விருப்பப் பட்டார்\nபம்பரமாய்த் தமிழ்த்தொண்டு துணிச்ச லோடு\nபாரினிலே புரிந்தவரை மறக்கப் போமோ\nசெம்மொழியாம் நம்மொழியைக் காலப் போக்கில்\nசிதைக்கவந்த பிறமொழியைத் துரத்திட் டாரே\nதாய்மொழியின் உணர்வொடு,தாய் நாட்டுப் பற்றும்,\nதந்நலமே இல்லாத வாழ்வுங் கொண்டு\nதூய்மையதாம் தமிழ்மொழியின் வளர்ச்சிக் காகத்\nதொடர்ந்துபல நற்பணிகள் புரிந்து நின்றார்\nவாய்மறையாம் குறளுக்குப் புதிய தாக\nவளமான உரைகண்டு மகிழ்ந்து போனார்\nசேய்பிறக்கத் தாய்மகிழுந் தன்மை போன்று\nசெந்தமிழ்த்தாய் மகிழ்ந்தனள்பா வாண ராலே\n(தாய் - தமிழ், சேய் - பாவாணர்,\n23-03-2002 அன்று புதுவை நற்றமிழ் இதழ் நடத்திய\nபாவாணர் நூற்றாண்டு விழா மலருக்கு எழுதிய பாக்கள்)\nஇடுகையிட்டவா்: பாட்டரசர் கி. பாரதிதாசன் நேரம் 01:25\nஇணைப்பு : தமிழுக்கு உழைத்தோர்\nதிண்டுக்கல் தனபாலன் 27 novembre 2013 à 05:47\nபாக்கள் அனைத்தும் அருமை ஐயா... வாழ்த்துக்கள்...\nபிறக்கத் தாய் மகிழும் தன்மை போன்று\nஉம் பாவண்ணம் கண்டு நான் மலர்ந்திட்டேன்.\nபாவாணர் அருமைதனை எண்சீர் விருத்தமதில்\nபெருமைக்குப் பெருமை சேர்த்தன பாக்கள்\nஎன் பணிவான வணக்கமுடன் வாழ்த்துக்களும் ஐயா\n\"முந்துதமிழ் மூவேந்தர் முறையாய்க் காத்த\nமுத்தமிழ்தாம் மொழிகளிலே மூத்த தாகும்\nசெந்தமிழில் வடசொற்கள் சேரு மாயின்\nசிறப்பான நம்மொழியும் சிதைந்து போகும்\nஅந்தமிழர் துயில்வதனால் ஆங்கி லந்தான்\nஅருந்தமிழை விரைவாக விழுங்கக் கூடும்\nநந்தமிழர் இவையுணர்ந்து நாட்டத் தோடு\nநற்றமிழைப் போற்றிடவே வேண்டும் என்றார்\nஎம் தாய்மொழி அழியாது பேண\nஞா. தேவநேயப் பாவாணா் ஐயா சொன்னது\nதங்களது இச்சிறந்த பதிவை வரவேற்கிறேன்.\nவலைப்பூ என் கவிப்பூ - பகுதி 18\nவலைப்பூ என் கவிப்பூ - பகுதி 17\nவலைப்பூ என் கவிப்பூ - பகுதி 16\nவலைப்பூ என் கவிப்பூ - பகுதி 15\nவலைப்பூ என் கவிப்பூ - பகுதி 14\nஉயர்தமிழ் காப்பாய் உடன் - 2\nஉயர்தமிழ் காப்பாய் உடன் - 1\nகருணைக்கடல் - பகுதி 3\nகருணைக்கடல் - பகுதி 2\nகருணைக்கடல் - பகுதி 1\nகம்பனில் ஒளிர்வது - பகுதி 4\nகம்பனில் ஒளிர்வது - பகுதி 3\nஅகவல். ஆசிரியப்பா. நேரிசை ஆசிரியப்பா (2)\nஅடிமறி மண்டில ஆசிரியப்பா (1)\nஇயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா\nஇலக்கண வினா விடை (5)\nகம்பன் விழா மலர் (4)\nகலிப்பா மேடை. கட்டளைக் கலிப்பா (2)\nகலிப்பா மேடை. நேரிசைக் கலிவெண்பா (1)\nகுறள் வெண் செந்துறை (1)\n��ேள்வி - பதில் (9)\nசீரெதுகை பெற்று வந்த நிலைமண்டில ஆசிரியப்பா (1)\nபுதியதோர் உலகம் செய்க (8)\nமகளிர் விழா மலர் (1)\nமீண்டும் ஓா் ஆசை (6)\nவலைப்பூ என் கவிக்பூ (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/10081/cinema/Kollywood/Surya-guest-appearence-in-Traffic-Remake.htm", "date_download": "2018-05-27T01:17:36Z", "digest": "sha1:NSARYWGD4Q3E7ANVP63XZU6L67YP36U5", "length": 12669, "nlines": 161, "source_domain": "cinema.dinamalar.com", "title": "நடிகை ரோஹினியின் நள்ளிரவு போராட்டம்! - Actress Rohini also sound for Delhi gang rape case", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஜெயலலிதா கேரக்டரில் நடிக்க ஆசைப்படும் ரீமா கல்லிங்கல் | முதன்முறையாக 5௦ கோடி வசூலை தொட்ட துல்கர் சல்மான்.. | இமயமலைக்கு ரஜினியின் டூ இன் ஒன் விசிட் | 200 பேருடன் செல்பி எடுத்துக் கொண்ட அஜித் | 'ஜுராசிக் வேர்ல்டு' போட்டியை சமாளிக்குமா 'காலா' | இமயமலைக்கு ரஜினியின் டூ இன் ஒன் விசிட் | 200 பேருடன் செல்பி எடுத்துக் கொண்ட அஜித் | 'ஜுராசிக் வேர்ல்டு' போட்டியை சமாளிக்குமா 'காலா' | தனுஷின் 'வட சென்னை' ஆகஸ்ட் ரிலீஸ் | தனுஷின் 'வட சென்னை' ஆகஸ்ட் ரிலீஸ் | சாவித்ரி படக்குழுவினரைப் பாராட்டிய சந்திரபாபு நாயுடு | ரஜினி படத்தின் கதையே தெரியாது : விஜய் சேதுபதி | நன்றி தெரிவித்த கீர்த்தி சுரேஷ் | சாமி-2 வில் விக்ரம் பின்னணி பாடுகிறாரா | சாவித்ரி படக்குழுவினரைப் பாராட்டிய சந்திரபாபு நாயுடு | ரஜினி படத்தின் கதையே தெரியாது : விஜய் சேதுபதி | நன்றி தெரிவித்த கீர்த்தி சுரேஷ் | சாமி-2 வில் விக்ரம் பின்னணி பாடுகிறாரா - தேவி ஸ்ரீ பிரசாத் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nநடிகை ரோஹினியின் நள்ளிரவு போராட்டம்\n4 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகற்பழிப்பு குற்றங்களுக்கு எதிராக அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரையில் நடிகை ரோகினி தலைமையில் கல்லூரி மாணவிகள் நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். சமீபத்தில் டில்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். நாடுமுழுவதும் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதேபோல் தூத்துக்குடியில் பள்ளி மாணவி சில தினங்களுக்கு முன் கொலை செய்யப்பட்டார். நாடுமுழுவதும் பாலியல் குற்றங்களுக்கு எதிராக மாணவர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.\nஇந்நிலையில��� சென்னையில் நள்ளிரவு 12 மணிக்கு நடிகை ரோகிணி தலைமையில் மெரினாவில் திரண்ட கல்லூரி மாணவ- மாணவிகள், கற்பழிப்பு சம்பவங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இவர்களில் ஒரு பகுதியினர் சத்யம் தியேட்டர் அருகில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு காந்தி சிலையை வந்தடைந்தனர். மசோதாவை நிறைவேற்றுங்கள் இந்த போராட்டம் குறித்து பேசிய நடிகை ரோகினி, கழுத்து நிறைய நகைகளை அணிந்து ஒரு பெண் நள்ளிரவு 12 மணிக்கு தன்னந்தனியாக பயமின்றி என்றைக்கு நடந்து செல்கிறாரோ அன்றுதான் நமது நாட்டுக்கு முழு சுதந்திரம் கிடைத்ததாக அர்த்தம் என்று மகாத்மா காந்தி கூறியுள்ளார். இதற்காகத்தான் நள்ளிரவு 12 மணிக்கு போராட்டம் நடத்தினோம் என்றார். பாலியல் வன்முறை சம்பவங்களுக்கு எதிராக பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட மசோதாவை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். பள்ளிகளில் பாலியல் கல்வியை கற்றுத்தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கமிட்டனர்.\nActress Rohini நடிகை ரோகினி\nமலையாள ரீமேக் படத்தில் சூர்யா அஜித் ரசிகர்களுக்கு டைரக்டர் ...\nகிராபிக் கோபால் - saali kiraamam ,இந்தியா\nநல்ல முயற்சி. ஒவ்வொரு நடிகையும் இப்படி கால்ஷீட் இல்லாத நாட்களில் இப்படி நள்ளிரவு போராட்டம் நடாத்தினால் நாடு சுபீட்சம் பெறும். குற்றங்கள் அகன்று விடும். பெண் விடுதலை பெற்று விடுவோம்.\nகாவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்\nகஜோலின் மெழுகு சிலை திறப்பு\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு: சத்ருகன் சின்ஹா கண்டனம்\n'வாய்ப்பு தேடி அலைய மாட்டேன்'\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஜெயலலிதா கேரக்டரில் நடிக்க ஆசைப்படும் ரீமா கல்லிங்கல்\nஇமயமலைக்கு ரஜினியின் டூ இன் ஒன் விசிட்\n200 பேருடன் செல்பி எடுத்துக் கொண்ட அஜித்\n'ஜுராசிக் வேர்ல்டு' போட்டியை சமாளிக்குமா 'காலா' \nதனுஷின் 'வட சென்னை' ஆகஸ்ட் ரிலீஸ் \n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nசுசித்ராவின் டுவிட்டரை நான் பார்க்கவேயில்லை\nநடிகை ரோகினிக்கு வனிதா விருது\nஅப்பாவின் மீசையை வெளியிட நிதி திரட்டுகிறார் ரோகினி\nகமல்ஹாசன் நேரடியாக பாராட்ட மாட்டார்…நடிகை ரோகிணி பேச்சு…\nடைரக்டர் ஆனார் நடிகை ரோகிணி\nநடிகர் : விக்ரம் ,\nநட��கை : கீர்த்தி சுரேஷ்\nநடிகர் : தமன் குமார்\nநடிகை : மியா ஸ்ரீ\nநடிகை : நிகிஷா பட்டேல்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-16-54-27/10", "date_download": "2018-05-27T01:20:10Z", "digest": "sha1:BLKQVZ5JNDVH35CIRRT3IXAHBL4Q5BK6", "length": 9979, "nlines": 209, "source_domain": "keetru.com", "title": "ஜனவரி10", "raw_content": "\nஸ்டெர்லைட்டும் மக்கள் மீதான யுத்தமும்\nஆலை நின்று கொன்றது, அரசு அன்றே கொன்றது\nஎடப்பாடியே உடனே பதவி விலகு\nஅய்.ஏ.எஸ். - அய்.பி.எஸ் தேர்வுகளில் இடஒதுக்கீட்டு உரிமைகளைப் பறிக்கும் மற்றொரு சதி\nஇந்தியாவை ஆரிய மயமாக்கும் சதி\n“எஸ்.வி. சேகரைக் கைது செய்” - காவல்துறை ஆணையகத்தைக் கழகத் தோழர்கள் முற்றுகை - கைது\nபிரிவு ஜனவரி10-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஅயோக்கியர்களுக்கும் காலிகளுக்கும் ஏற்ற அரசாங்கம்தான் இனி உருவாகும் - II எழுத்தாளர்: பெரியார்\nஎது உண்மையான புத்தர் தேசம்\n\"ரவிதாஸ் ஆகிய நான், வேதங்கள் அனைத்தும் பயனற்றவை என்று பிரகடனப்படுத்துகிறேன்’’ எழுத்தாளர்: பர்தீப் சிங் ஆட்ரி\nஅறிமுகம் எழுத்தாளர்: தலித் முரசு செய்தியாளர்\nசேரி மக்களை விரட்டியடிக்கும் மாநகரங்கள் - 2 எழுத்தாளர்: இசையரசு\n‘‘கம்யூனிஸ்ட் சீனா ஓர் ஏகாதிபத்திய மனப்போக்குக்கு மாறிவிட்டது’’ எழுத்தாளர்: ராமு.மணிவண்ணன்\nகாஷ்மீர் புதைக்கப்பட்ட பள்ளத்தாக்கு எழுத்தாளர்: அ.முத்துக்கிருஷ்ணன்\n‘‘வாழ்க்கையில் முன்னேறுவதற்கு அம்பேத்கர் கொள்கைகளே உறுதுணையாக இருக்கின்றன’’ எழுத்தாளர்: டாக்டர் உமாகாந்த்\nவன்கொடுமைத் தடுப்புச் சட்டம் சிக்கல்களும் தீர்வுகளும் -17 எழுத்தாளர்: சு.சத்தியச்சந்திரன்\nமாற்றுப்பாதை - யாழினி முனுசாமி எழுத்தாளர்: யாழன் ஆதி\nமாற்று ஊடகம் விடுதலைக்கான ஊடகமாக மாற வேண்டும் எழுத்தாளர்: ஜெ.பாலசுப்பிரமணியம்\nமுடிவற்ற கதை எழுத்தாளர்: சரண்குமார் லிம்பாலே\nபண்பாட்டு விடுதலை எழுத்தாளர்: தலித் முரசு செய்தியாளர்\nசிதைந்த காலச்சக்கரம் எழுத்தாளர்: யாழன் ஆதி\nயோக்கியனாக இருப்பதைவிட இந்துவாக இருப்பது தான் முக்கியமெனில், எக்கேடும் கெட்டுப் போங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php?option=com_content&view=article&id=14749:2011-05-20-09-42-32&catid=1315:2011&Itemid=573", "date_download": "2018-05-27T01:07:37Z", "digest": "sha1:F4OECCN5CNYL45KMUZRFOGBWXPGGYCOA", "length": 38640, "nlines": 247, "source_domain": "keetru.com", "title": "keetru.com", "raw_content": "\nகுஜராத் கோ���்புகள் - மறைக்கப்பட்ட கோர வடிவங்கள்\nகுல்பர்க் சொசைட்டி தீர்ப்பில் இருந்து இந்திய மக்கள் எதை தெரிந்து கொள்ளலாம்\nதிருப்புமுனையை ஏற்படுத்திய இரண்டு தீர்ப்புகள்\nகுஜராத் கலவரம் - 14 ஆண்டுகளை கடந்தும் ஆறாத ரணம்...\nஆர்.எஸ்.எஸ்ஸின் ராஜதந்திர மற்றும் கலாச்சார தோல்விகள்\nஆதாருக்குச் சட்ட அங்கீகாரம் - மானம் போனால் என்ன, மானியம் கிடைக்குமே\nஆர்.எஸ்.எஸ். ஆணையை ஏற்று குண்டு வைத்தோம் - அசீமானந்தா ஒப்புதல்\nகாவிகளை அடக்கும் காளைகள் வேண்டும்\nஸ்டெர்லைட்டும் மக்கள் மீதான யுத்தமும்\nஆலை நின்று கொன்றது, அரசு அன்றே கொன்றது\nஎடப்பாடியே உடனே பதவி விலகு\nஅய்.ஏ.எஸ். - அய்.பி.எஸ் தேர்வுகளில் இடஒதுக்கீட்டு உரிமைகளைப் பறிக்கும் மற்றொரு சதி\nஇந்தியாவை ஆரிய மயமாக்கும் சதி\n“எஸ்.வி. சேகரைக் கைது செய்” - காவல்துறை ஆணையகத்தைக் கழகத் தோழர்கள் முற்றுகை - கைது\nவெளியிடப்பட்டது: 20 மே 2011\nகுஜராத் ‘கோத்ரா’ தீர்ப்பு - நாம் என்ன செய்யப் போகிறோம்\nதாராளமயம், தனியார் மயம், உலக மயத்துள்ளும் மிகுந்த கவலை கொள்ள வேண்டிய இன்னொரு மயம் ‘காவி’மயம். ‘குஜராத் 2002- மதவெறிப் படு கொலைகளை’ அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாது. இப்போது கோத்ரா தொடர் வண்டி எரிப்புக் குறித்துத் தீர்ப்பு வந்துள்ளது.\nகுஜராத் மாநிலத்தின் கோத்ரா தொடர்வண்டி நிலையத்தில் 2002 பிப்ரவரி 27 அன்று சபர்மதி விரைவு வண்டியில் எஸ்-6 பெட்டியில் திடுமெனத் தீவிபத்து ஏற்பட்டது. இந்தத் தீயில் அயோத்தியில் கரசேவை முடித்துத் திரும்பிக் கொண்டிருந்த அப்பாவி பக்தர்கள் 58 பேர் உயிரோடு எரிந்து சாம்பலா னார்கள்.\nதீவிபத்து நேரிட்டதற்கான உண்மையான காரணம் இன்றுவரை கண்டறியப்படவில்லை. குஜராத்தை ஆண்டுவரும் பாரதியஜனதா கட்சியின் முதல்வரான நரேந்திரமோடி அம்மாநிலத்தை இசுலாமியர்க்கு எதிரான கொலைக்கள பூமியாக ஏற்கெனவே மாற்றி வைத்திருந்தார். கொதிநிலையில் இருந்த இந்துமத வெறியர்களுக்குக் கோத்ரா எரிப்பு நிகழ்ச்சி, எண்ணெய்க் கிணறுகளைப் பற்ற வைக்கும் தீச்சுடராக வாய்த்து விட்டது.\nசபர்மதி வண்டியின் பெட்டி எரிந்தபின் குஜராத்தில் நடந்த மனிதஇனப் படுகொலைகளை எழுத்தில் வடிக்க இயலாது. செய்தியேடுகள், ஊடகவியலாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், மக்கள் குடிநாயகக் குழுக்கள் கண்டு சொன்ன உண்மைகளைவிட, இந்துமத வெறியர்களே கொடுத்த வாக்குமூலங்கள் குருதியை உறையச் செய்தன.\n2007 நவம்பர் முதல் கிழமையில் ‘தெகல்கா‘ இணைய இதழ் மோடி தலைமையில் நிகழ்த்தப்பட்ட மோசமான மதவெறிப் படுகொலைகளை ‘நமது காலத்தில் மிக முதன்மை கதைப்பு: குஜராத் 2002-ஓர் உண்மை’ என்ற தலைப்பில் ஒரு புலனாய்வுத் தொகுப்பை வெளியிட்டு நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. எதிரிகளின் கூற்றாகவே அதில் வெளிப்பட்ட சில உண்மைகளாவன:\nஇராசேந்திர வியாஸ் (விசுவ இந்து பரிசத் அகமதாபாத் தலைவர்)\n“நாம் பழி தீர்த்துக் கொள்வோம்” இதுதான் மோடியின் வாயிலிருந்து வெளிவந்த முதல் சொல். மோடி முதல்வ ராய் உள்ளார். ‘எல்லா இசுலாமியர்களையும் கொல் லுங்கள்’ என்று அவரால் சொல்ல முடியாது. இதை நான் சொன்னேன். அதன் பிறகு நான் உண்ண வில்லை. ஒரு சொட்டு நீரும் அருந்தவில்லை. கண்ணீர் விட்டேன். ஆத்திரங் கொண்டு எதிரிகளைத் திட்டித் தீர்த்தேன். மோடி என்னிடம் அமைதியாய் இரு. எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். அவர் அவ்வாறு சொன்னதற்கு என்ன பொருள் என்பதை எல்லோரும் உணர்ந்து கொண்டோம். ஆமாம் நானும் உணர்ந்து கொண்டேன்,”\nஅரேஸ் பட் (சட்டமன்ற உறுப்பினர்)\nமோடி வெளிப்படையாகக் கூறினார். ‘நமக்கு மூன்று நாட்கள் இருக்கின்றன. நம்மால் முடிந்த அனைத்தும் செய்வோம். அதன்பின் கால நீட்டிப்புத் தரமுடியாது’ என்றார். மூன்று நாட்களில் என்னவெல் லாம் செய்ய முடியுமோ அவற்றையெல்லாம் செய்து முடித்தோம்.\nசுரேஷ், பிரகாஷ் ரத்தோடு (விசுவ இந்து பரிஷத் தலைவர்கள்)\n‘இசுலாமியப் பெண்கள் பழங்களைப் போல இருப்பார்கள் நாங்கள் அவர்களைச் சுவைத்தோம். இதோ என் எதிரில் சாமி படம் இருக்கிறது. என் அருகில் என் மனைவி இருக்கிறார். நான் பொய் கூற மாட்டேன். நான் ஒருத்தியைச் சுவைத்துவிட்டுப்பின் அவளைக் கொன்றுவிட்டேன்.’\nஎல்லோரையும் எரித்தபின் காவல்துறை எங்களை அழைத்தது. சில இசுலாமியர்கள் சாக்கடைக் குழியில் பதுங்கியுள்ளதாகச் சொன்னார்கள். நாங்கள் ஒன்றும் செய்யவில்லை. அந்தக் குழியை மூடி போட்டு மூடி விட்டோம். அத்தனை பேரும் செத்துப் போனார்கள். உள்ளூர் எம்.எல்.ஏ. மாயாபென் தெருத் தெருவாய்ச் சுற்றி வ்ந்தார். கொல்லுங்கள், இன்னும் பல இசுலாமியர்களைக் கொல்லுங்கள் என்று அவர் கத்திக் கொண்டே இருந்தார். எல்லாம் முடிந்தபிறகு மோடி கருப்புப் பூனைப் படையோடு அங்கு வந்தார். எங்கள் பெண்கள் அவருக்கு மாலை போட்டு வரவேற்றார்கள். எங்கள் செயல்களை மோடி வாயாரப் புகழ்ந்தார்.”\nபாபு பஜ்ராங்கி (சிவசேனைத் தலைவர்)\nநாங்கள் இசுலாமியர்களைத் துரத்திச் சென்றோம். ஒரு பெரிய குழிக்குள் தள்ளினோம். அவர்கள் ஒரு வரையொருவர் இறுக்கமாய்ப் பற்றிக் கொண்டனர். நாங்கள் திடுமென அவர்கள் மீது பெட்ரோலை ஊற்றி னோம். எரியும் டயர்களை வீசினோம். அவர்கள் எல்லோரையும் எரித்தே அழித்தோம். ஒரே நாளில் 95 இசுலாமியர்களை நான் ஒருவனே கொன்றழித் தேன். ஒரு இசுலாமியனை மணந்து கருவுற்றிருந்த ஓர் இந்துப் பெண்ணின் வயிற்றைக் கிழித்தேன். அக்குழந்தையை இரண்டாக வெட்டி வீசி எறிந்தேன்”.\nநினைக்கவே நெஞ்சு நடுங்கும் இப்படியான ஏராளமான வாக்குமூலங்கள் குற்றவாளிகளின் வாய் மொழியாகப் பதிவு செய்யப்பட்டவை ஆகும். இத்தனைக் கொலைகளையும் நடத்த உதவிய நரேந்திர மோடியை இந்தியாவின் தலைமை அமைச்சராக்க பா.ச.க. வின் ஒரு பகுதியினர் துடிக்கின்றனர். இந்த நாட்டின் நீதித்துறை மோடியின் மீது கைவைக்க எள் மூக்களவும் முனையவில்லை.\nஆனால் கோத்ரா இரயில் பெட்டி எரிப்பு வழக்கில் இப்போது குஜராத் சிறப்பு நீதிமன்றம் 11 பேருக்குச் சாவுத் தண்டனையையும், 20 பேருக்கு வாழ்நாள் சிறையும் அளித்துத் தீர்ப்பு வழங்கியுள்ளது. இவ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த 94 பேரில் 63 பேரைப் போதிய சான்றுகள் இல்லை என்று சொல்லி விடுதலை செய்திருக்கிறது. ‘இரயிலை எரிப்பது என்று இந்த இசுலாமியர்கள் முதல் நாளே திட்டம் தீட்டி மறுநாள் அந்தச் சதியை நிறைவேற்றினர்’ என்பதே தீர்ப்பின் சாரம்.\nமோடியின் தலைமையில் ஆன குஜராத் காவல் துறையும் நாடு முழுவதிலும் உள்ள இந்துமதவெறி அமைப்புகளும் கூறிவந்த ஒரே பொய்யைத்தான் இப்போது சிறப்பு நீதிமன்றமும் தீர்ப்பாகச் சொல்லி யுள்ளது. ஆனால் இவ்வழக்கில் ஏராளமான உண்மை கள் மறைக்கப்பட்டுள்ளன.\nஇசுலாமியத் தீவிரவாதிகள் பெட்ரோலை வெளியில் இருந்து வாங்கிவந்து, ‘எஸ்-6’ பெட்டியில் ஊற்றித் தீவைத்ததார்கள் என்பதுதான் அடிப்படை குற்றச்சாட்டு. ஆனால் குஜராத் மாநிலத் தடய அறிவியல் துறை ‘தீப்பற்றிய முறையில் அய்யம் இருக்கிறது. வெளியி லிருந்து தீ உள்நுழைய வாய்ப்பில்லை. உள்ளுக்குள் இருந்துதான் தீ தோன்றியுள்ளது’ என்று குறிப��பிட்டது.\nவெளியில் இருந்து பெட்ரோல் வாங்கப்பட்டது என்பதும் உண்மையில்லை. பெட்ரோல் நிலைய ஊழியர்களான பிரபாத் சிங், ரஞ்சித் சிங் என்ற இருவரும் “தங்களிடமிருந்து பெட்ரோல் வாங்கப்பட வில்லை. உதவிக் காவல் கண்காணிப்பாளர் நோயல் என்பவர் ரூ.50,000 தங்களிடம் கொடுத்து அவ்வாறு சொல்லச் சொன்னார்” என்று தெகல்கா வீடியோப் பதிவில் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.\nஇவ்வழக்குத் தொடர்பாக நியமிக்கப்பட்ட கே.ஜி.ஷா- நானாவதி விசாரணைக் குழுவின் முன் சாட்சியம் அளித்த பலரும் வெளியாட்கள் எவரும் பெட்டிக்குள் ஏறவில்லை என்றே கூறியுள்ளனர்.\nஎஸ்-6 மற்றும் எஸ்-7 ஆகிய இரண்டு பெட்டி களையும் இணைக்கும் தோல் கூடு இணைப்பைக் கிழித்துக் கொண்டு உள்ளே நுழைந்த கொலைக்காரர்கள் பெட்டிக்குள் பெட்ரோலைக் கொட்டி விட்டு, அதன்பின் வெளியேறித் தீவைத்து விட்டார்கள் என்ற மற்றொரு குற்றச்சாட்டிலும் உண்மை இல்லை.\nபானர்ஜி குழுவின் முன் சாட்சியம் அளித்த தொழில் நுட்ப வல்லுநர்கள் இரயில் பெட்டிகளை இணைக்கும் வெஸ்டிபூல் இணைப்பை கிழிக்கவோ, உடைக்கவோ, வழி ஏற்படுத்தவோ முடியாது என உறுதிபடக் கூறியுள்ளனர். மேலும் வெளியிலிருந்து பெட்ரோல் போன்ற எரிபொருள்கள் வீசி எறியப்பட்டிருந்தால் அவை உடனே தீப்பற்றி இருக்கும் ஆனால் பெட்டியில் இருந்த பயணிகள் முதலில் கரும்புகை மூட்டம் எழுந்தது. சிலமணித் துளிகள் கழிந்தபிறகுதான் தீப்பிடித்துக் கொண்டது என்று சாட்சியம் வழங்கியுள்ளனர்.\nஆக, நீதியின் கண்களை முற்றிலுமாக மறைத்து விட்டுத்தான், குஜராத் சிறப்பு நீதிமன்றம் இத்தீர்ப்பி னை வழங்கியுள்ளது. இரயில் எரிப்பு நடத்து முடிந்த உடனே குஜராத் முழுவதும் ஆயிரக்கணக்கான அப்பாவி முசுலீம்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். ஆனால் அவர்களைக் கொன்ற கொலைக்காரர்கள் மீது இன்றுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. இக்கலவரத்தில் கொல்லப்பட்டவர்களில் ஒருவர் காங்கிரசுக் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் இசான் ஜெப்ரி. இவர் 1979-80களில் எம்.பி. ஆக இருந்தவர். இந்திரா காந்தியின் நெருக்கடி நிலைக் காலத்தில் குஜராத்தின் பெரும்பாலான இடங்களில் காங்கிரசு தோற்றுங்கூட அகமதாபாத் தொகுதியிலிருந்து இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த அளவுக்கு மக்களின் நம்பிக்கைக்கு உரியவராய் இவர் விளங���கினார். கலவரம் மூண்ட போது முசுலீம்களில் பலர் இவர் வாழ்ந்து வந்த குல்பர்க் சொசைடி என்னும் பகுதிக்குள் ஓடித் தஞ்சம் புகுந்தனர். ஜெப்ரி தங்களைக் காப்பாற் றுவார் என்று அந்த அப்பாவி மக்கள் நம்பினர். ஆனால் இந்துமத வெறிக் கொலைக்காரர்களோ ஜெப்ரியையே வெளியே இழுத்து வந்தனர். அவரின் கைகால்களுடன் ஆண் உறுப்பையும் வெட்டிச் சிதைத்து அப்படியே உயிரோடு எரித்துவிட்டனர். அக்குடியிருப்புக்குள் ஓடித் தஞ்சம் புகுந்த ஏறக்குறைய 100 பேரில் 68 பேர் அதே இடத்தில் வைத்துக் கொல்லப்பட்டனர்.\nதனக்கு நீதி கிடைக்கும் என்கிற நம்பிக்கையோடு மறைந்த இசான் ஜெப்ரியின் மனைவி சக்கியா ஜெப்ரி இன்னமும் நீதிமன்றப் படிகளின் முன் நிற்கிறார். “என் கணவரையும், எங்கள் பகுதியில் தஞ்சம் புகுந்த மக்களையும் காப்பாற்ற வருமாறு எத்தனையோ முறை ஈனக்குரல் எழுப்பியும் ஒரே ஒரு காவலர் காதிலும் எங்கள் கதறல் ஏறவில்லை” என்று குமுறும் 70 வயதான சக்கியா ஜெப்ரி மோடி மீதும் மற்ற 62 பேர் மீதும் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் முன் வைத்த குற்றச்சாட்டின் பேரில் கடந்த 27-03-2010 அன்று நரேந்திரமோடி நேரில் வந்து சாட்சியம் அளித்தார். ஆனாலும் எந்தப் பலனும் விளையவில்லை.\nஇந்திய நீதித்துறை காவியமாகி வருவது முன் எப்போதையும்விட இப்போது விரைவாக நடந்து வருகிறது. இந்துத்துவம் என்பது ஏற்றமிக்க ஒரு வாழ்க்கை நெறி என்று உச்சநீதிமன்றம் இதற்கு முன்பே முத்து உதிர்த்துவிட்டது. ‘இராம ஜென்ம பூமி’ வழக்கில் வழங்கப்பட்டுள்ள கேடான தீர்ப்புப்பற்றி விளக்கத் தேவையில்லை.\n2000க்கும் மேற்பட்ட இசுலாமியர்கள் கொல்லப்பட காரணமாய் இருந்த நரேந்திரமோடி மீது முதல்தகவல் அறிக்கை கூடப் பதிவு செய்யப்படவில்லை. அவ்வாறு பதியப்பட்டால் அவர் எந்த நேரத்திலும் கைசெய்யப் படலாம் என்ற அச்சமே இதற்குத் காரணம். குஜராத் படுகொலைகளை மூடி மறைக்க இமாலய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. உச்சநீதிமன்றத்தின் ஆணை யின் பேரில்தான் மூடிமறைக்கப்பட்ட பல வழக்குகள் மறுவிசாரணைக்கு வந்தன.\nஅமைதி மற்றும் நீதிக்கான அமைப்பின் தலைவர், மனித உரிமைப் போராளி, வழக்கறிஞர் தீஸ்மா செதல்வாத் கோத்ரா வழக்கிற்காக வாதாடிய போது அந்நாளின் உச்சநீதிமன்ற நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் “யார் இந்த தீஸ்மா செதல்வாத்” என்று மண்டையில் தேள் கொட்டியது போல் எரிந்து விழுந்தார். ‘அவர் தொடர்புடைய எந்த வழக்கையும் இந்த நீதிமன்றம் கேட்க விரும்பவில்லை ‘என்று நெருப்பைக் கக்கினார். நீதியரசர் இவ்வாறு சினங்கொள்ளக் காரணம் இல்லாமல் இல்லை’. ‘வெட்கக் கேடு; நீதி கேலிக் கூத்தாக்கப்படும் வெட்கக்கேடு’ என்ற தலைப்பில் செதல்வாத் எழுதிய ஒரு கட்டுரையில் ‘கொடிய கிரிமினல் குற்றவாளிகள் எல்லாம் நொடியில் பிணையில் வந்துவிடுகிறார்கள். ஆனால் கோத்ரா நிகழ்வு நடந்த பல ஆண்டுகள் கடந்தவிட்டபின்பும், குற்றஞ்சாட்டப்பட்ட 84 இசுலா மியர்கள் இன்னமும் ஏன் பிணையில் விடுவிக்கப்பட வில்லை” என்று மண்டையில் தேள் கொட்டியது போல் எரிந்து விழுந்தார். ‘அவர் தொடர்புடைய எந்த வழக்கையும் இந்த நீதிமன்றம் கேட்க விரும்பவில்லை ‘என்று நெருப்பைக் கக்கினார். நீதியரசர் இவ்வாறு சினங்கொள்ளக் காரணம் இல்லாமல் இல்லை’. ‘வெட்கக் கேடு; நீதி கேலிக் கூத்தாக்கப்படும் வெட்கக்கேடு’ என்ற தலைப்பில் செதல்வாத் எழுதிய ஒரு கட்டுரையில் ‘கொடிய கிரிமினல் குற்றவாளிகள் எல்லாம் நொடியில் பிணையில் வந்துவிடுகிறார்கள். ஆனால் கோத்ரா நிகழ்வு நடந்த பல ஆண்டுகள் கடந்தவிட்டபின்பும், குற்றஞ்சாட்டப்பட்ட 84 இசுலா மியர்கள் இன்னமும் ஏன் பிணையில் விடுவிக்கப்பட வில்லை’ என்று காட்டமாகக் கேட்டிருந்தார்’ என்று காட்டமாகக் கேட்டிருந்தார்\nஅலைக்கற்றை ஊழலும், ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல், காமன்வெல்த் விளையாட்டில் ஊழல் எனக் காங்கிரசின் ஊழல் முகம் சிரிப்பாய்ச் சிரிக்கிறது. அதற்கு மாற்றாக அதிகாரத்தைக் சுவைக்கத் துடிக்கிறது ஆர்.எஸ்.எஸ். பின்புலம் கொண்ட அத்வானியின் பாரதிய சனதா கட்சி. இதற்கு உதவியாக நரேந்திர மோடியின் போலித் தோற் றம் ஊதிப் பெரிதாக்கப் படுகிறது. ‘நாட்டின் வளர்ச் சிக்கு நல்லதோர் எடுத்துக் காட்டு நரேந்திர மோடி முதல்வராய் இருந்து ஆளும் குஜராத்’ என்று மதவெறியர்கள் திரும்பத் திரும்ப ஒரே பொய்யை மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறார்கள்.\nகுஜராத்தில் ஒரு சிற்றூருக்குள் நுழைந் தால் ‘நீங்கள் இந்து ராஷ் டித்திற்குள் நுழைகிறீர்கள்; ‘நானோ கார்’’ என்ற அறிவிப்புப் பலகை வரவேற் கிறது. மேற்கு வங்காளத்திலிருந்து விரட்டப்பட்ட டாடா குஜராத்தில் தொழில் தொடங்க ஓடுகிறார்.\nஆனால் அம்மாநில மக்கள் உணவு, உடை, உறைவிடம், ���ேலை வாய்ப்பு என்கிற எந்த அடிப்படைத் தேவையும் நிறைவு செய்யப்படாமல் அடிமை மக்களாகவே வாழ்க்கின்றனர். வெளிநாடு களுக்குச் சென்று கொள்ளையடித்துக் கொண்டுவரும் ஒரு சில பனியாக் கும்பலைக் காட்டி குஜராத் ஒளிர்வதாகக் கதை விடுகிறார்கள் பெரு முதலாளிகள் ஆளும் மோசடிக் கும்பலின் மாநிலமாகவே குஜராத் திகழ்கிறது. அங்குத் தலித் மக்கள் மீதான ஒடுக்குமுறை நாளும் தொடர்கிறது. தலித் மாணவர்களையும் பிற சாதி மாணவர்களையும் ஒன்றாக அமரவைத்து ஒற்றுமை பற்றிக் கற்பித்த ஆசிரியை உடனடியாகப் பணிமாற்றப் படும் சர்வாதிகாரப் போக்கு குஜராத்தில் கோலோச்சு கிறது.\nகோத்ரா நிகழ்வுக்குப்பிறகு, இனஒழிப்பால் இடம் பெயர்ந்த பல்லாயிரக்கணக்கான இசுலாமியர்கள், இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னும் தம் சொந்த ஊர்களுக்குத் திரும்ப இயலாமல் ஏதிலிகள் போல வாழ்கின்றனர். ஒரு கைப்பேசி இணைப்புக்கு உரிமம் பெறுவதற்குக்கூட அவர்கள் கள்வர்கள் போல நோக்கப்படுகிறார்கள். அச்சம், வெறுமை, எதிர்காலம் பற்றிய இருள் கவ்விய அவலம் இவற்றோடுதான் அவர்கள் வாழ்ந்து கொண்டுள்ளார்கள். இந்த நிலையில் கோத்ரா இரயில் எரிப்புத் தீர்ப்பு அவர்கள் குரல் வளையை மேலும் இறுக்கியுள்ளது. மக்களாட்சி மாண்புகள் பற்றிப் பேசும் மற்ற பகுதி மக்களாகிய நாம் அவர்களுக்காக என்ன செய்யப் போகிறோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuzhanthainila.blogspot.com/2008/04/blog-post_03.html", "date_download": "2018-05-27T01:34:14Z", "digest": "sha1:27SRIRWFI7GRUTLMK2WYUTULP6KRBRHG", "length": 15163, "nlines": 354, "source_domain": "kuzhanthainila.blogspot.com", "title": "வானம் வெளித்த பின்னும்...: வாழ்வின் வரைபடம்...", "raw_content": "\n*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை\nபட்டாம்பூச்சி விருது தந்த புதியவனுக்கு,கமலுக்கு,ஜெஸ்வந்திக்கு சந்ருக்கு என் நன்றிகள்.\nஅகதி நாடும் நானும்... (1)\nகவிதை நட்பு ஞாபகங்கள் (3)\nதமிழ்மண நட்சத்திரம் ஈழம் காதல் கவிதை கட்டுரை (8)\nமாவீரர் தினம் 2008 (2)\nமாவீரர் தினம் 2009 (3)\nமாவீரர் தினம் 2010 (3)\nமாவீரர் தினம் 2011 (3)\nமாவீரர் தினம் 2012 (4)\nமாவீரர் தினம் 2013 (3)\nமாவீரர் தினம் 2014 (3)\nஹேமாவின் முதல் கிறுக்கல் (1)\nதொடராய் வரும் காலச் சிந்தனைகள்.\nஒரு துளி நீர் கலந்து\nஒரு சிறு தீயில் சாம்பலாகும்\nகூடவே வளரும் சந்தேகச் சங்கதி.\nமுற்றத்தில் நின்று வாய் விட்டுச் சிரித்தேன்..\nமாலையில் மல்லிகை தலையில் சூடினேன்...\nஇருவரிக் காதல் கவிதைகள் எழுதினேன்.\nஅது முதன் முதலாய் தலை சாய்த்து\nஒரு தடவை எனைத் தடவிச் சென்றபோது\nநெஞ்சத்தில் நிழலாய் கதை பேசும்.\nபதிவர்: ஹேமா ,நேரம்: 18:43\nஅப்போது மனதில் நிறைய குழப்பம் என்று மட்டும் புரிகிறது.\nபுறவிசை தாக்கும்வரை ஓடுகின்ற ஒன்று ஓடிக்கொண்டே இருக்கும்.நிற்கின்ற ஒன்று நின்றுகொண்டே இருக்கும். இதுதான் நியூட்டன் கண்டறிந்த நிலைமம்.என் தாக்கமும் இது வழியே...எவரிடமும் வாதிட முடியாத... சொல்லிப் பகிர முடியா பின்னிக் குமையும் எண்ணச் சிக்கல்களை எளிமையாக என் எண்ண நடையில் சேர்த்துக் கோர்த்திருக்கிறேன் என் மன ஆறுதலுக்காக. நன்றி.நட்போடு ஹேமா.\n2012 ன் இறுதித் தேநீர்\nமழை நனைக்கும் ஒரு சொல்\nஉலகக் கிண்ணக் கிரிக்கெட் 2011\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsoftwaredownload.blogspot.com/2009/09/ccleaner.html?showComment=1463227998574", "date_download": "2018-05-27T01:07:30Z", "digest": "sha1:ILMLNVI65NC7ESCMLZO3ZYWJFIT6M4PD", "length": 7038, "nlines": 149, "source_domain": "tamilsoftwaredownload.blogspot.com", "title": "தமிழ் + SOFTWARE DOWNLOAD: உங்கள் கணினியின் வேகத்தை கூட்ட – CCleaner.", "raw_content": "\n7810 வருகைகள் + இதுவும்\nஉங்கள் கணினியின் வேகத்தை கூட்ட – CCleaner.\nஉங்கள் கணினியில் உள்ள தேவையில்லாத, கோப்புக்களை நீக்கி கணினி வேகமாக செயல்பட உதவும் மென்பொருள் இது. மேலும் இதனால் உங்கள் கணினியின் Hard disk space குறையும். இவ்வாறு தேவையில்லாத கோப்புகளை நீக்குவதால் வைரஸ், மால்வேர் (Malware) இருந்து தப்பிக்கலாம். இன்னும் நீங்கள் இண்டெர்நெட் உபயோகித்தால், அதிலிருந்ந்து வரும் வைரஸ்களையும் இந்த ccleaner கட்டுப்படுத்தும்.\nஉங்கள் கணினியில் தேவையில்லாத கோப்புகள்:\nஇவை அனைத்தையும் CCleaner நீக்கி உங்கள் கணினியின் வேகத்தை கூட்டும்.\nஉங்களுடைய கருத்துக்களை இடவும். உங்களுக்கு தேவையாண மென்பொருளை குறிப்பிடவும், என்னால் முடிந்தால் Full Version எடுத்து தருகிறேன்.\nஉங்களுக்கு தேவையான மென்பொருளை குரிப்பிடவும். நன்றி\nமுக்கியமான File-களை Folder Guard மூலம் பூட்டி வைப்...\nTorrent மூலம் இலவச பதிவிறக்கம் செய்வது எப்படி\nசந்திரயான்: சந்திரன் வடதுருவக் குழியில் பனிப்படிவு...\nகூகுள் மெயில் ஷார்ட் கட் கீஸ்\nசிற‌ந்த த‌மி‌ழ் மெ‌ன்பொரு‌ள் உருவா‌க்குபவ‌ர்களு‌க...\nவீடியோவைச் சுருக்கித் தரும் MPEG4\nஅந்தரங்கத் தகவல்களைத் திருடும் Malware.\nநச்சு நிரல் (Antivirus) பாதுகாப்பு.\nஎ��்படி – வைரசால் மறைக்கப்பட்ட கோப்புகளை மீளப்பெறுத...\nஉங்கள் கணினியின் வேகத்தை கூட்ட – CCleaner.\nநகரும் படங்கள் – Part 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://tamilsurabi.in/recent-activity/", "date_download": "2018-05-27T01:35:54Z", "digest": "sha1:A3JYKJ7APQZEU4DKDZZQOXLMYADA3W7V", "length": 6609, "nlines": 127, "source_domain": "tamilsurabi.in", "title": "Recent Activity | Tamilsurabi Community For Writers, Readers and Tamil People", "raw_content": "\nதீண்டாமை இருளில் மூழ்கிக் கிடந்த இந்தியாவில், தாழ்த்தப்பட்டவர்கள் கல்வி, விதவைகள் மறுவாழ்வு, சாதிமறுப்புத் திருமணங்கள் என்று சமூகப்...\nரிங் கதையின் அடுத்த அத்தியாயம்.. 17. எப்புறம்.. [MEDIA] படிச்சிட்டு.. எப்படி இருக்குன்னு சொல்லுங்கோ.. ☺️☺️☺️✌️\n‘இது என்ன இவன் பார்வை இப்படி இருக்கிறது... இது வரை இப்படியெல்லாம் இவன் பார்த்தது இல்லையே’ என்று முகம் சிவக்க தலை தாழ்த்தி நின்று கொண்டு...\n“ஹ்ம்ம் அந்த கிழவி கொடுத்து விட்டாலும்......” என்று சலித்து கொண்டு உள்ளே சென்றவன், வாசலிலே கண்கள் மின்ன நின்று விட்டான்.... அவன் பின்னே...\nகுந்தவி - கண்டேனடி உன் காதலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://timetamil.com/2018/02/20/man-killed-gampaha-two-arrested/", "date_download": "2018-05-27T01:19:45Z", "digest": "sha1:GLGV4PK4LR3EIZR3EVUHO4OYHUSDDNKL", "length": 24507, "nlines": 350, "source_domain": "timetamil.com", "title": "Man killed Gampaha Two arrested | Today Tamil News in Srilanka", "raw_content": "\nமருத மரம் வெட்டிய மூவர் கைது…\nபசுவதையை ஒழிப்போம் இந்து பௌத்த மத தலைவர்கள் கோரிக்கை…\nநண்பரின் மரண வீட்டிற்கு சென்ற இளைஞன் உயிரிழந்த சோகம்….\nஆபத்தான நாடாக மாறியுள்ள இலங்கை; திடுக்கிடும் தகவல்…\nமனைவியை கத்தியால் குத்திய கணவன்; கண்டியில் பெண்ணிற்கு ஏற்பட்ட பரிதாபம்\nகிரிக்கெட் வீரரின் தந்தை சுட்டுக் ‍கொலை; கொலைக்கான காரணம் என்ன\n – தாவடியில் வளைத்துப் பிடித்தது பொலிஸ்\nஆபரேஷன் முள்ளிவாய்க்கால் – 300 சிங்கள இணையதளங்கள் முடக்கம்\nகுளிர்பானம் கொடுத்து மயக்கி பல லட்சம் ரூபா பணம் நகைகள் கொள்ளை\nயாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nஅக்கரப்பத்தனையில் வீடுகள் தாழிறக்கம்; ஆபத்தான நிலையில் குழந்தைகள், வயோதிபர்கள்\nகடந்த 24 மணி நேரத்திற்குள் மழைவீழ்ச்சி 150mm ஆக பதிவு\nஇராணுவத்தின் கொடூர சித்திரவதையில் கருகிய மொட்டான கிருஷாந்தியின் நினைவு தினம் செம்மணியில்\nமண்டைதீவில் உயிரிழந்த மாணவர்களின் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nபசுவதையை ஒழிப்போம் இந்து பௌத்த மத தலைவர்கள��� கோரிக்கை…\nவடக்கின் அபிவிருத்தி குறித்து ஆராய பிரதமர் யாழ் விஜயம்\nயாழ், குடாநாட்டை அச்சுறுத்தும் ஆபத்து\nகாடுகளால் மறைந்த வீடுகள்,வீதிகள்- காணிக்குள் சென்ற மக்கள் அதிர்ச்சி- வலி.வடக்கில் 36 ஏக்கர் காணிகள்…\nயாழ் நகரில் உருவாகிவரும் கூவம் ஆறு….\nமருத மரம் வெட்டிய மூவர் கைது…\nநண்பரின் மரண வீட்டிற்கு சென்ற இளைஞன் உயிரிழந்த சோகம்….\nமுன்னாள் போராளி தூக்கிட்டு தற்கொலை\nமட்டக்களப்பில் தீவினை விற்ற தமிழர்கள்\nமரண அச்சுறுத்தல் விடுக்கும் சந்தேகநபர் ஒருவர் கைது\nபேலியகொட மேம்பாலத்தின் திருத்தப் பணிகளை எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் முழுமையாகப் பூர்த்தி…\nசைட்டம் விவகாரத்தில் மாணவர்களுடனான கலந்துரையாடலே அவசியம்..: செயற்பாட்டு குழு கோரிக்கை\nகிரிக்கெட் வீரரின் தந்தை சுட்டுக் ‍கொலை; கொலைக்கான காரணம் என்ன\nஇனந்தெரியாத நபர்களின் துப்பாக்கிச்சூடு – தாய் பலி, மகனுக்கு படுகாயம்\nஹேரோயின் போதை பொருளுடன் ஐவர் கைது\nசிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்பு…\nநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் அவதிப்படும் மலையக மக்கள் …\nமனைவியை கத்தியால் குத்திய கணவன்; கண்டியில் பெண்ணிற்கு ஏற்பட்ட பரிதாபம்\nஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் மண்சரிவு; போக்குவரத்து தடை\nசிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்பு…\nகாதலியுடன் ஏற்பட்ட தகராறில் வெள்ளத்தில் குதித்து காதலன் தற்கொலை…\n இதுவரை 9 பேர் பலி 68 ஆயிரம் பேர் பாதிப்பு 68 ஆயிரம் பேர் பாதிப்பு\nகடலுக்குள் குதித்த இலங்கை இளைஞன் இந்திய இராணுவ தளபதியின் செயற்பாடு\nதென் மாகாணத்தில் வைரஸ் காய்ச்சல் – சிறுவர்கள் உயிரிழப்பு\nHome Crime கம்பஹாவில் நபரொருவர் கொலை; இருவர் கைது\nகம்பஹாவில் நபரொருவர் கொலை; இருவர் கைது\nகம்பஹா – கெஹல்பத்தர பிரதேசத்தில் துப்பாக்கியினால் சுட்டு ஒருவரைக் கொலை செய்தமை தொடர்பில் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.\nபேலியகொட மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசியத் தகவலைத் தொடர்ந்து மேற்கொள்ளப��பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, களனி திப்பிட்டிகொட பிரதேசத்தில் வைத்து குறித்த இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇவர்கள் இருவரும் களனி திப்பிட்டிகொட பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஅத்துடன், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளுக்காக சந்தேக நபர்கள் இருவரும் கம்பஹா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் இன்றைய தினம் கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nதமிழீழம் மலரும்; மஹிந்தவைப் பார்த்து உறுமினார் சம்பந்தன்\nமஹிந்தவைப் பேய் பிசாசு என கூறுவது சுய நலத்துக்காகதான் : மஹிந்தவை புகழும் சி.வி.\nமஹிந்தவை பேச அழைத்த மைத்திரி : மஹிந்த கூறிய விடையம்\n100 வருடங்கள் பழமைவாய்ந்த கப்பல்கள் கொழும்பு கற்பரப்பில்\nஎதிர்வரும் புதன்கிழமை அமைச்சரவையில் மறுசீரமைப்பு\nஐ.நா அமர்வில் இலங்கை தொடர்பில் இரண்டு விவாதங்கள்\nபிரதான கட்சிகளின் அரசியல் விளையாட்டே நாட்டின் குழப்பத்திற்கு காரணம்\nPrevious articleபிரதான கட்சிகளின் அரசியல் விளையாட்டே நாட்டின் குழப்பத்திற்கு காரணம்\nNext articleஅபுதாபி முகாம்களிலுள்ள இலங்கையர்களை அழைத்துவர நடவடிக்கை\nமருத மரம் வெட்டிய மூவர் கைது…\nபசுவதையை ஒழிப்போம் இந்து பௌத்த மத தலைவர்கள் கோரிக்கை…\nநண்பரின் மரண வீட்டிற்கு சென்ற இளைஞன் உயிரிழந்த சோகம்….\nபெண்களுக்கெதிரான வன்முறைகளற்ற வாழ்வைக் கொண்டாடுவோம்”: காண்பியக்கலைக் காட்சி\nபடுகொலை செய்யப்பட்ட அரசியல் கைதிகளுக்காக வடக்கில் நினைவேந்தல்\nஇலங்கையில் 2000 கிராமசேவகர் பதவி வெற்றிடங்கள்.\nபாகுபலி 2 இணை தயாரிப்பாளரை மிரட்டிய 6...\nஇலங்கைக்கு அனர்த்த மீட்பு ஹெலிகள்...\nஹட்டன் – கொழும்பு பிரதான...\nதங்க நகைகளை கொள்வனவு செய்பவர்களே...\n160 வயதுடையவரை போல் தோற்றமளிக்கும்...\nஇலங்கையின் நட்புறவை உறுதிப்படுத்த ஈரான் தயார்\nபோலி ஆவணங்கள், காணி மோசடி – கோட்டேயில்...\nவிபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்ற முதியவர் மரணம்\nஇந்துக் கல்லூரியில் முஸ்லிம் ஆசிரியையால் வெடித்தது போராட்டம்\nபிரபாகரன் எனது தலைவர் : அவர் அப்பிடி...\nகதறி அழுது அக வணக்கம் செய்த உறவுகள்...\nமருத மரம் வெட்டிய மூவர் கைது…\nபசுவதையை ஒழிப்போம் இந்து பௌத்த மத தலைவர்கள் கோரிக்கை…\nநண்பரின் மரண வீட்டிற்கு சென்ற இளைஞன் உயிரிழந்த சோகம்….\nஆபத்தான நாடாக மாறியுள்ள இலங்கை; திடுக்கிடும் தகவல்…\nமனைவியை கத்தியால் குத்திய கணவன்; கண்டியில் பெண்ணிற்கு ஏற்பட்ட பரிதாபம்\nகிரிக்கெட் வீரரின் தந்தை சுட்டுக் ‍கொலை; கொலைக்கான காரணம் என்ன\n – தாவடியில் வளைத்துப் பிடித்தது பொலிஸ்\nஆபரேஷன் முள்ளிவாய்க்கால் – 300 சிங்கள இணையதளங்கள் முடக்கம்\nகுளிர்பானம் கொடுத்து மயக்கி பல லட்சம் ரூபா பணம் நகைகள் கொள்ளை\nயாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nஅக்கரப்பத்தனையில் வீடுகள் தாழிறக்கம்; ஆபத்தான நிலையில் குழந்தைகள், வயோதிபர்கள்\nகடந்த 24 மணி நேரத்திற்குள் மழைவீழ்ச்சி 150mm ஆக பதிவு\nஇராணுவத்தின் கொடூர சித்திரவதையில் கருகிய மொட்டான கிருஷாந்தியின் நினைவு தினம் செம்மணியில்\nமண்டைதீவில் உயிரிழந்த மாணவர்களின் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nபசுவதையை ஒழிப்போம் இந்து பௌத்த மத தலைவர்கள் கோரிக்கை…\nவடக்கின் அபிவிருத்தி குறித்து ஆராய பிரதமர் யாழ் விஜயம்\nயாழ், குடாநாட்டை அச்சுறுத்தும் ஆபத்து\nகாடுகளால் மறைந்த வீடுகள்,வீதிகள்- காணிக்குள் சென்ற மக்கள் அதிர்ச்சி- வலி.வடக்கில் 36 ஏக்கர் காணிகள்…\nயாழ் நகரில் உருவாகிவரும் கூவம் ஆறு….\nமருத மரம் வெட்டிய மூவர் கைது…\nநண்பரின் மரண வீட்டிற்கு சென்ற இளைஞன் உயிரிழந்த சோகம்….\nமுன்னாள் போராளி தூக்கிட்டு தற்கொலை\nமட்டக்களப்பில் தீவினை விற்ற தமிழர்கள்\nமரண அச்சுறுத்தல் விடுக்கும் சந்தேகநபர் ஒருவர் கைது\nபேலியகொட மேம்பாலத்தின் திருத்தப் பணிகளை எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் முழுமையாகப் பூர்த்தி…\nசைட்டம் விவகாரத்தில் மாணவர்களுடனான கலந்துரையாடலே அவசியம்..: செயற்பாட்டு குழு கோரிக்கை\nகிரிக்கெட் வீரரின் தந்தை சுட்டுக் ‍கொலை; கொலைக்கான காரணம் என்ன\nஇனந்தெரியாத நபர்களின் துப்பாக்கிச்சூடு – தாய் பலி, மகனுக்கு படுகாயம்\nஹேரோயின் போதை பொருளுடன் ஐவர் கைது\nசிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்பு…\nநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் அவதிப்படும் மலையக மக்கள் …\nமனைவியை கத்தியால் குத்திய கணவன்; கண்டியில் பெண்ணிற்கு ஏற்பட்ட பரிதாபம்\nஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் மண்சரிவு; போக்குவரத்து தடை\nசிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்பு…\nகாதலியுடன் ஏற்பட்ட தகராறில் வெள்ளத்தில் குதித்து காதலன் தற்கொலை…\n இதுவரை 9 பேர் பலி 68 ஆயிரம் பேர் பாதிப்பு 68 ஆயிரம் பேர் பாதிப்பு\nகடலுக்குள் குதித்த இலங்கை இளைஞன் இந்திய இராணுவ தளபதியின் செயற்பாடு\nதென் மாகாணத்தில் வைரஸ் காய்ச்சல் – சிறுவர்கள் உயிரிழப்பு\nமருத மரம் வெட்டிய மூவர் கைது…\nபசுவதையை ஒழிப்போம் இந்து பௌத்த மத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chenaitamilulaa.net/t50468p975-topic", "date_download": "2018-05-27T01:09:55Z", "digest": "sha1:D3FLVSDC2YCHIRBL67LNSDBVG32KCHTK", "length": 25924, "nlines": 296, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "சேனையின் நுழைவாயில். - Page 40", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை\n» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை\n» வெற்றி - கவிதை\n» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: அரட்டைக்கு வாங்க :: சேனையின் நுழைவாயில்\nநண்பன் wrote: அனைவருக்கும் வணக்கம்\nவாருங்கள் சுறா அண்ணா எப்படி உள்ளீர்கள் உடலும் உள்ளமும் நலம்தானே\nநான் நலம் தம்பி நீங்கள் நலமா உங்களை கேன்டி கிரஷ்ல வென்றுவிட்டேன் ஹாஹா\nஅலோ உங்களத்தான் அலோ இங்க இங்க ஆ\nயார எங்க வெண்டிங்களோ அங்க போய் சொல்லுங்க நானெல்லாம் அது இப்போது வேலை நேரம் விளையாடுவதில்லை\nநேரம் கிடைத்தால் அல்லது ஸ்கைப்ல ப���சிட்டு இருக்கும் போது நைட்ல 11 மணிக்குப் பிறகுதான் விளையாடுவேன்\nஅநியாயத்திற்கு அக்காவிடம் மாட்டி விட வேண்டாம் ஐயம் பாவம்\nஆஹா இதை இதை தான் நான் எதிர்பார்த்தேன். இப்படி இதுல ஒன்னு இருக்கும் தெரியாம நான் பயந்துட்டு இருந்தேனே. ஹாஹாஹாஹாஹாஹா ஜாலி\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு\nநிஜம் தான் சம்ஸ். இரண்டு நாள் முன் பிரபாவிடம் கூட பேசிட்டிருந்தேன். சம்ஸ் கட்டார் வீட்டு போனதும் முஸம்ம்மிலுக்கு தட்டிக்கொடுக்க கேட்க யாருமே இல்லாமல் போச்சு என சொன்னேன்.\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nNisha wrote: நிஜம் தான் சம்ஸ். இரண்டு நாள் முன் பிரபாவிடம் கூட பேசிட்டிருந்தேன். சம்ஸ் கட்டார் வீட்டு போனதும் முஸம்ம்மிலுக்கு தட்டிக்கொடுக்க கேட்க யாருமே இல்லாமல் போச்சு என சொன்னேன்.\nசில நேரங்களில் மட்டும் தூங்கி விடுகிறேன்\nஐ மீஸ் யு நண்பா\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nசில நேரங்களில் இல்லை. பல நேரங்கள் அப்படித்தான். தட்டி எழுப்ப சம்ஸ் இல்லன்னு பயம் விட்டு போச்சு சம்ஸ் நல்லா கேட்டுக்கட்டும். நான் இன்னும் போட்டுகொடுப்பேன். ஆமாம்\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nNisha wrote: சில நேரங்களில் இல்லை. பல நேரங்கள் அப்படித்தான். தட்டி எழுப்ப சம்ஸ் இல்லன்னு பயம் விட்டு போச்சு சம்ஸ் நல்லா கேட்டுக்கட்டும். நான் இன்னும் போட்டுகொடுப்பேன். ஆமாம்\nவேலை நேரம் பேஷ் புக் அரட்டை அடிப்பது\nஇது இரண்டும் என்னையும் என் வேலைக்கும் ஆப்பு நிச்சியம்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nஅப்படின்னு தெரியும் போது அதை ஏன் செய்யணும் \nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nNisha wrote: அப்படின்னு தெரியும் போது அதை ஏன் செய்யணும் \nபழகிப்போச்சி இன்று நேற்றல்ல நாட்டில் வேலை செய்யும் போதும் அப்படித்தான் பேனா நட்பு கடிதம் எழுதிட்டே இருப்பேன் ஒரு நாளைக்கு பத்து கடிதத்திற்கு மேல் எழுதுவேன் தெரியுமா பேனா நட்பு\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது. ஓ ஸாரி 36 லும் வளையாது.\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nNisha wrote: ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது. ஓ ஸாரி 36 லும் வளையாது.\nம்ம் ஐந்தில் வளையாது ஆனால் 36 ஆறு வளையும் 6666\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nஇனிய காலைப்பொழுதில் உறவுகளைச் சந்திக்கிறேன் அனைவரும் நலமா \nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nநண்பன் wrote: இனிய காலைப்பொழுதில் உறவுகளைச் சந்திக்கிறேன் அனைவரும் நலமா \nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nநண்பன் wrote: இனிய காலைப்பொழுதில் உறவுகளைச் சந்திக்கிறேன் அனைவரும் நலமா \nஇன்றும் என்றும் உங்களுக்கு நல்லது நடக்க நான் பிராத்திக்கிறேன்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nஇது என்ன மாதிரியான நட்பு சொல்லுங்கள் பார்க்கலாம் \nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: அரட்டைக்கு வாங்க :: சேனையின் நுழைவாயில்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிர���ந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-yuvan-shanka-raja-atharvaa-murali-21-11-1739597.htm", "date_download": "2018-05-27T01:03:32Z", "digest": "sha1:Z3J5FCWG5JBVEVTOOGJAC3F3R45PD2SQ", "length": 7273, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "`செம போத ஆகாதே' படக்குழுவின் முக்கிய அறிவிப்பு - Yuvan Shanka RajaAtharvaa Murali - செம போத ஆகாதே | Tamilstar.com |", "raw_content": "\n`செம போத ஆகாதே' படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\nஅதர்வா தற்போது, `செம போத ஆகாதே', `ருக்குமணி வண்டி வருது', `இமைக்கா நொடிகள்', `ஒத்தைக்கு ஒத்த' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் `செம போத ஆகாதே' படத்தை அதர்வாவின் அறிமுக படமான `பானா காத்தாடி' படத்தை இயக்கிய பத்ரி வெங்கடேஷ் இயக்கியுள்ளார்.\nஇதில் அதர்வா ஜோடியாக மிஷ்டி, அனைகா சோதி நடிக்கின்றனர். இவர்களுடன் அர்ஜய், ஜான் விஜய், கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, பிரின்ஸ் நிதிக் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.\nயுவன் ஷங்கர் ராஜா இசையில் ஒரு பாடல் மற்றும் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டிரைலர் வெளியீடு வருகிற நவம்பர் 22-ஆம் தேதி (நாளை) நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nகிக்கஸ் என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இந்த படம் வருகிற டிசம்பரில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n▪ மே 1-ல் தல கீதம் ரிலீஸ், அதிகாரபூர்வ அறிவிப்பு - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.\n எங்களை பார்த்தா எப்படி தெரியுது - யுவனை எச்சரித்த போலீசார்.\n▪ வடிவேலு, ரோபோ சங்கர், சூரிக்கு அப்பாவாக நடிக்கும் திண்டுக்கல் ஐ.லியோனி\n▪ ஹிந்திக்கு போகும் \"பியார் பிரேமா காதல்\"\n▪ கெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்\n▪ தல அஜித்திற்காக ஆவலுடன் காத்திருக்கும் ஷங்கர்.\n▪ யுவன் ஷங்கர் ராஜாவா இப்படி - அவரின் மனைவியால் வெளிவந்த உண்மை.\n▪ அஜித்துடன் மீண்டும் இணையும் மெகா கூட்டணி - ரகசியத்தை கசிய விட்ட யுவன்.\n▪ முதல் முறையாக யுவன் சங்கர் ராஜா இசையில் பாடும் விஜய்சேதுபதி\n▪ சூர்யா 36-ல் இருந்து விலகிடுவேன், மிரட்டும் முன்னணி நடிகை - என்னாச்சு தெரியுமா\n• டிரைலர் வெளியீட்டை தள்ளி வைத்த சாமி படக்குழுவினர்\n• வடிவேலுக்கு தயாரிப்பாளர் சங்கம் வழங்கிய இறுதி கெடு\n• படத்தை பார்த்து கதறி அழுத சன்னி லியோன்\n• விஜய் சேதுபதி படத்தில் ரமணியம்மாள் பாடல்\n• சிம்பு குரலில் பெரியார் குத்து\n• வசந்தபாலன் - ஜி.வி.பிரகாஷ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்\n• சூர்யாவின் என்ஜிகே படக்குழுவில் முக்கிய மாற்றம்\n• தூத்துக்குடி கலவரம் பற்றி சர்ச்சை கருத்து - நடிகைகளுக்கு சமூக வலைதளங்களில் கண்டனம்\n• சிம்புவை ஒப்பந்தம் செய்ய முயற்சிக்கும் கன்னட தயாரிப்பாளர்கள்\n• ஹீரோவாகும் தைரியம் இல்லை, வில்லனாக நடிக்கிறேன் - சதீஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lifestyle-jothidam.blogspot.com/2014/04/blog-post_22.html", "date_download": "2018-05-27T01:27:30Z", "digest": "sha1:77ODA3ALWLMP47KYZ2VFSNYGKRJAJGUG", "length": 30655, "nlines": 230, "source_domain": "lifestyle-jothidam.blogspot.com", "title": "வளம்தரும் ஜோதிடம்: எளிய முறையில் த்யானம்", "raw_content": "\nவாழ்வின் வளமையை அறியவும், வரும் இன்னல்களை எதிர்கொள்ளும் மனோபலம் பெறவும் ஜோதிடம் வழி வகுக்கிறது. அன்புடன் R.கருணாகரன்,இடைப்பாடி. E.Mail:gurukaruna2006@gmail.com\nவாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் \nஇதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்\nமுக நூலில் என் பயணம்\nஅன்பு நண்பர்களே , வணக்கங்கள்.\nபொதுவாகவே உங்கள் அனைவரையும் உங்களாலேயே மேல்நிலை காணச் செய்ய வேண்டும் எனும் பேராவலில்தான் இந்த முக நூலில் அடியேன் பயணத்தினை துவக்கினேன்.\nஆனால் இதனை தொடர்ந்த பலரும் மந்த்ரம் , மாந்தரீகம் கற்கவும் , ஏதேனும் ஒரு துஷ்ட காரியம் கற்றுக் கொள்ளவும்தான் நினைத்தனரேயன்றி யாரும் த்யானம் யோகம் , தவம் , இறைநிலை , இறைத்தன்மை, இறையுணர்வு, இறையோடிணைவு பற்றிய சந்தேகமோ கேள்வியோ எழுப்பவில்லை.\nஅதனை சிந்திக்கவும் யாரும் தயாரில்லை என்பதும் புரிந்தது.\nஅவரவர்களின் வாழ்வும் , அவரவர்களின் அன்றாட தேவையும்தான்.\nஅனைவரும் அன்றாட வாழ்வின் ஓட்டத்தில் சிக்கி சின்னாபின்னமாகி கொண்டிருப்பதுவுமே காரணம் என உணர்ந்தேன்.\nதீரா கடன் தீர வழி என்றால் எல்லோரும் அதிகம் விரும்புகின்றனர். வசியம், தனஆகர்ஷணம் எனும் செய்திகள் இன்னும் வேகமாக விரும்பப்படுகிறது.\nஇப்படி ஒரு சூழலில் உள்ள அவர்கள் த்யானம் , தவம் , இறையனுபூதி பற்றி எப்படி சிந்திப்பார்கள் . அதோடு மட்டுமல்ல, அவரவர்களின் ஜாதக அமைவுகளும் முக்ய காரணமாகின்றன .\nஎல்லோரும் இந்நிலையை எய்த முடிந்தால் அதற்கேது பெருமை\nஆனால் யோகா , த்யானம் , தவம் , மூச்சுப்பயிற்சி , இறையுணர்வு , இறையோடிணக்கம் என்பது போன்ற செய்கைகளின் பலன் ஒவ்வொரு மனிதரின் வாழ்வின் ப��தையையே வெகுவாக மாற்றியமைத்து சீராக்கும் வல்லமை கொண்டது என்பதுவும் , இந்த பேருண்மையை எம்பெருமானே அம்பாளிடம் திருவாய் மலர்ந்து அருளியதையும் மறக்கக்கூடாது.\nநம்மை கடைத்தேற்ற நாம் நம்மைக் கொண்டே மாற்றி அமைத்துக்கொள்ளும் வித்தையே இது.\nவிடியற்காலம் எழுந்து , உடலை முறுக்கி , மூச்சை நிறுத்தி குண்டலினியை தட்டி எழுப்பி . . . . . . . . . . . . . . . என்பது போன்ற புரியாத , பயப்படுத்தும் வார்த்தைகளெல்லாம் இல்லாமல் , சாதாரணமாக வாழும் வாழ்வில் , வாழும் போதே , வாழ்வினை உணரும் , மகோன்னதமான நிலையினை நாம் காண , உணரக் கூடிய எளிமையான த்யானமுறையை அனைவருக்கும் அறியத் தர வேண்டும் என ஆவல் கொண்டேன்.\nஅதன் பயனாக எளிய முறை த்யானதின் பயிற்சி முறையை இங்கே தருகிறேன்.\nத்யானம் மிக எளிய முறை :\nஉங்கள் பிறந்த நட்சத்திரம் , பிறந்த நாள் , பிறந்த கிழமை அல்லது ஒரு வெள்ளிக்கிழமையில் . . .\nகுளித்து முடித்து நெற்றியில் நீறணிந்து சிறு விளக்கேற்றி வைத்து ஊதுபத்தி சாம்பிராணி ஏற்றி வைத்து நீங்கள் த்யானம் செய்ய உத்தேசித்துள்ள அறையில் துர்மணம் இல்லாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்.\nநான் த்யானம் செய்யப்போகிறேன் , எல்லோரும் அமைதியாக இருக்க வேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகளை யாருக்கும் விதிக்காதீர்கள்.\nநாம் இருக்கும் சூழலில்தான் எதையும் கற்க முற்பட வேண்டும். அமைதியான சுழலில் பழகிக் கொண்டால் பின்னர் சிறு ஓசையும் நம்மை த்யானம் செய்ய விடாது.\nசுமார் 25 % , 30 % சதவீதம் காலி வயிறாக இருக்கட்டும்.\nஉங்களுக்கு எப்படி அமர்ந்தால் சௌகரியமோ அப்படி வடக்கு நோக்கி அமர்ந்து கொள்ளுங்கள்.\nகூன் விழுந்தமாதிரி அமராமல் நிமிர்ந்து உட்கார்ந்து கொள்ளுங்கள் , ஆனால் விறைப்பாக வேண்டாம். கைகளை இடது கையின் உள்ளங்கையின் மேல் வலது கையின் புறங்கை இருக்குமாறு மடியில் வைத்துக் கொள்ளுங்கள்.\nகண்களை மெல்ல மூடுங்கள் , மூடிய கண்கள் மூடியபடியே இருக்க இரு கண்களின் இடையே உள்ள புருவ மத்தியை நோக்கி கவனத்தையும் , பார்வையையும் குவித்து செலுத்துங்கள்.\nஅடுத்து , உங்கள் மூச்சினை இரண்டு மூக்கு துவாரத்திலும் ஒரே நேரத்தில் உங்களால் முடிந்த மட்டும் மிக மெதுவாக உள்ளிழுங்கள். ஒருபக்கம் இழுக்க வேண்டாம்.\nஉள்ளிழுத்த மூச்சினை நிறுத்தாமல் உடனே இரண்டு மூக்கு துவாரத்திலும் ஒரே நேரத்தில் உங்களா��் முடிந்த மட்டும் மிக மிக மெதுவாக வெளி விடுங்கள். ஒரு பக்கமாக வெளிவிட வேண்டாம்.\nஇந்த மாதிரி மூன்று முறைகள் நீண்டதாக, அமைதியாக, மெதுவாக, ஒரே சீராக செய்யுங்கள்.\nகவனம் மிக மிக மெள்ளமாக எவ்விதமான பதட்டமுமின்றி இதனை செய்ய வேண்டும்.\nஇப்போது உங்கள் உள்மனமும் ,உங்களின் வெளிஇயக்க உணர்வும் கொஞ்சம் கொஞ்சமாக அமைதிக்குள் செல்லும் .\nஇப்போது நீங்கள் த்யானத்திற்கு தயாராகி விட்டீர்கள்.\nஇப்போது மிக முக்கியமான தருணம்.\nஉங்கள் ஒவ்வொரு அசைவும் உங்களால் கவனிக்கபடுகின்றது. (நீங்கள் அறியாமலேயே)\nஇந்நிலையில் நீங்கள் மிக முக்கியமான மூன்று விஷயங்களை கடைபிடிக்க வேண்டும்.\nநீங்கள் கண்களை மூடி அமர்ந்தவுடன் இதுவரை நீங்கள் கண்ட நிறைய காட்சிகள் நிழல்படங்களாக உங்கள் முன் வரிசையாக தோன்றி கொண்டே இருக்கும் .\nஅதனை வராமல் தடுக்காதீர்கள் , தடுக்க முயற்சிக்காதீர்கள் . வர விடுங்கள்.\nவருகின்ற காட்சிகளில் சிந்தனையை செலுத்தி காட்சியின் பின்னே நீங்கள் செல்லாதீர்கள் .\nகாட்சிகளை ஒரு வேற்று மனிதனாக வெறுமனே காணுங்கள். அதனைப் பற்றி எந்த சிந்தனையும் செய்யாதீர்கள்.\nசும்மா இருக்க முடியாமல் நீங்களே ஒன்றை புதிதாக உருவாக்காதீர்கள் .\nஉதாரணமாக : ஓம் நமசிவய சொல்லிக்கொண்டிருப்பது அல்லது வேறு மந்த்ரங்கள் சொல்வது போன்றவைகள்.\nஇந்த நிலையில் நீங்கள் இருக்கும் போது உங்கள் மூச்சு என்ன செய்கிறது எங்கெல்லாம் செல்கிறது என கவனியுங்கள் , வேறொன்றும் செய்ய வேண்டாம்.\nஇவ்வாறான நிலையில் இயல்பாக நீங்கள் அமர்ந்து பயிற்சி பெறுவதற்கு குறைந்தது 5 அல்லது 6 வாரங்களாகளாம்.\nபொறுமை மிக அவசியம் . எந்த முதிர்ச்சி நிலையும் உடனே வருவதில்லை.\nஇந்த நிலையினை நீங்கள் பெற்றபின் எந்த சூழலிலும் எவ்வளவு இரைச்சல் இருந்தாலும் நீங்கள் த்யானம் மிக சுலபமாக செய்ய முடியும்.\nநம்மை சுற்றி உள்ள அனைத்து இறுக்கங்களும் தாமாகவே தளர்வடையும்.\nவாழ்வின் இயல்பு நமக்கு புரியும். சத்யமான வாழ்வின் சுகம் நிதர்சனமாக புலப்படும்.\nஇந்த பேருண்மையை விளங்கிக் கொண்டால் எந்த துக்கமும் இல்லை , எந்த சந்தோஷமுமில்லை எனும் தெளிவு நமக்குள் ஏற்படும்.\nபிற உயிரின் மேல் அலாதி பாசமும் , நேசமும் உண்டாகும்.\nஇறையவனின் ஆற்றல், மகிமை, அன்பு, அருமை, அருகாமை புலனாகும்.\nஎல்லாவற்றிற்கும் மேலாக நம்மை நாமே அறிந்து கொள்ள உதவும்.\nநம்முள் அடைபட்டிருக்கும் மன அமைதி , சாந்தம் , ஒழுக்கம் , தூய அன்பு ஆகிய அருங்குணங்கள் தாமாக வெளித் தோன்றும்.\nஇந்த பயிற்சியினை நீங்கள் காலையில் அல்லது மாலையில் சுமாராக 6.20 மணிக்கு மேல் இரவு 8.00 மணிவரை மட்டுமே செய்ய வேண்டும்.\nவாய்ப்பிருந்தால் காலை , மாலை இரண்டு நேரமும் செய்யலாம்.\nஅதாவது ஒளி உலகினை சூழும் நேரம், இருள் உலகினை சூழும் நேரம்.\nமதியம் செய்வதாக இருந்தால் 12.00 மணிக்கு துவங்கி 2.30மணி வரை செய்யலாம்.\nஒவ்வொரு முறை த்யானப் பயிற்சி முடித்த பின்னும் சுமார் ½ மணி நேரம் வெறுமனே படுத்திருப்பது மீண்டும் பயிற்சி செய்வதற்கு உதவும்.\nஉடலுக்கு எந்தவிதமான உபாதையும் தராது.\nஆகவே சைவ உணவே மிக சிறந்தது.\nஅசைவ உணவினை உண்பவர்கள் மெல்ல சைவ உணவிற்கு மாறுவது நல்லது.\nஅசைவ உணவினால் பயிற்சியில் ஈடுபடும் போது உடல் உபாதைகள் குறிப்பாக மூச்சு பிடிப்பு , தசைவலி போன்றவைகள் ஏற்படும்.\nஆனால் பயம் வேண்டாம் அதுவே சரியாகிவிடும்.\nசைவ உணவில் இந்த தொல்லைகள் உருவாகாது.\nமிக எளிய இந்த பயிற்சியை யார் வேண்டுமானாலும் செய்யலாம்.\nகீழே விரிப்பு ஏதேனும் (வெண்மையான துணி) விரித்துக் கொள்ளுங்கள்.\nகீழே அமர முடியாதவர்கள் நாற்காலியில் அமர்ந்து கொள்ளுங்கள் , கால்களின் பாதங்களை , இடதுகாலின் பாதத்தின் மேல் வலதுகால் பாதம் இருக்குமாறு அமருங்கள். நாற்காலியில் அமர்பவர்கள் கால்களை மடித்து மேலே அமரக்கூடாது.\nமுதுகினை வளைக்காமல் நேராக இருக்குமாறு அமருங்கள் .\nமுன் அனுபவம் உள்ளவர்கள் சின்முத்திரையை பிரயோகிக்கலாம்.\nஇது சம்பந்தமான தங்களின் சந்தேகங்களை மட்டும் (வேறு கேள்விகள் வேண்டாம்) gurukaruna2006@gmail.com என்கிற மெயிலுக்கு தொடர்பு கொண்டு கேளுங்கள்.\nவளமோடு வாழுங்கள் வாழும் நாளெல்லாம்.\nKarunakaran Rathinasamy | உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nMP3 பாடல்கள் (1) ஆழ்மனத்தின் அற்புத சக்திகள் (60) (1) ஆன்மீகம் (12) ஆன்மீகம் 1 (2) கட்டுரைகள் (89) பொதுவானவை (4) ஜோதிடம் (7)\nஅன்பானவர்களே, அனைவருக்கும் அன்பு வணக்கங்கள். நமது நட்சத்திரத்திற்குரிய கடவுள் (அதிதேவதை) எதுவென அறிந்திருந்தால் நாம் தினமும் தொழு...\nஸ்படிகமணி மாலை அணிவது நல்லதா \nஅன்பு நண்பர்களே , வணக்கம். ஸ்படிகமணி மாலை அணிவது நல்லதா கோவில்களிலும் , மணிமாலை விற்பனை செய்யும் கடைகளிலும் , காதி கிராப்ட் , பூ...\nதீராத கடன் தீர எளிய வழி\nதீராத கடன் தீர எளிய வழி : செவ்வாய்க்கிழமை , அசுவனி நட்சத்திரம் , மேஷம் இலக்கினம் கூடும் நாளில் நமக்கு கடன் தந்த நண்பருக்கு ( நாம...\nகடன் பிரச்சினை முழுமையாக தீர\nகடன் பிரச்சினை முழுமையாக தீர பாரசீக நாட்டில் உருவாகிய மிக சிறந்த ஜோதிட நூலான லால்கிதாப் சொல்லும் எளிய முறை பரிகாரங்கள் - பொதுவான...\nஉங்கள் வாழ்க்கை முறையை மாற்றி அமைக்கும் பரிகாரங்கள் அய்யா அவர்களுக்கு நன்றி : தன ஆகர்ஷனம் செய்யும் அமானுஷ்ய பரிகாரம். பணத...\nலால்கித்தாப் (LAL KIDAB) சொல்லும் எளிய முறை பரிகாரங்கள்\nபாரசீக நாட்டில் உருவாகிய மிக சிறந்த ஜோதிட நூலான லால்கித்தாப் (LAL KIDAB) சொல்லும் எளிய முறை பரிகாரங்கள் - பொதுவானவை - அனைத்து இராசிக...\nதீராத கடன்களை தீர்க்க எளிய வழி\nமைத்ரேய முகூர்த்தம் மிகவும் விசேஷமான இந்த முகூர்த்தம் – எவ்வளவு பெரிய கடன் இருந்தாலும் எளிமையாக தீர்த்து வைக்கும் கால நேரமாகும். ...\nதீராப் பெருங்கடன் தீர எளிமையான வழி\nமைத்ரேய முகூர்த்தம் மிகவும் விசேஷமான இந்த முகூர்த்தம் – எவ்வளவு பெரிய கடன் இருந்தாலும் எளிமையாக தீர்த்து வைக்கும் கால நேரமாகும். ...\n சிவன் கோயில் வழிபாட்டு முறைகள் -2\n ஸ்ரீ ஸ்ரீ சிவன் கோயில் வழிபாட்டு முறைகள் -2 அன்பு நண்பர்களே, ஸ்ரீ ஸ்ரீ சிவன் கோயில் வலம் வருதல் பற்றிய வழிபாட்டு முறை...\n உங்கள் அனைவருக்கும் அன்பு வணக்கங்கள். வினை தீர்க்கும் பதிகங்கள் இங்கே உங்களுக்காக தருகிறேன் தினமும் கேட்டு நலமும் வளமும் ப...\nஜோதிடம் பற்றிய விபரங்கள் அறிய\nஉங்கள் ஆக்கங்களை பிறர் அறிய செய்ய\n முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் உங்கள் ஜாதகம் கணிக்க வேண்டுமா\nஉங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.)\nதுல்லியமான பலன்கள், பரிகாரங்களுடன் ஜாதகம்.\nஒரு பக்கம் இராசி நவாம்சம் நடப்பு தசா புக்தியுடன் ` 50.00\nசுமார் 25 பக்கங்கள் தசாபுக்தி, அந்தரம் எண்கணிதமுடன். ` 200.00\nசுமார் 70 பக்கங்கள் தசா புக்தி பலன்கள் மற்றும் 12 பாவக பலன்களும் ` 500.00\nசுமார் 130 பக்கங்கள் பஞ்சபட்சி , காலச்சக்கர திசை , குருப்பெயர்ச்சி, சனி��்பெயர்ச்சி பலன்களுடன் ரூ. 1500.00 (தபால் செலவுடன் சேர்த்து)\nஆர்டரும் பணமும் அனுப்ப வேண்டிய முகவரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=268", "date_download": "2018-05-27T01:04:14Z", "digest": "sha1:AJBMDCPTH6HLYLNAYMBVWQ5N45UTRRWR", "length": 5668, "nlines": 43, "source_domain": "tamilpakkam.com", "title": "ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடவுளை வழிபடுங்கள்! நினைத்தது கைகூடும்! – TamilPakkam.com", "raw_content": "\nஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடவுளை வழிபடுங்கள்\nவாரத்தில் உள்ள ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கடவுளுக்கு உரியதாக கருதப்படுகிறது. எனவே ஒவ்வொரு நாளும் அந்த நாட்களுக்குரிய கடவுகளை தரிசித்து வழிபடுவது சிறந்தது.\nதிங்கட்கிழமை சிவனுக்கு உகந்த நாள். எனவே திங்கள்கிழமை நீலகண்டனுக்கு விரதமிருந்து, சிவபெருமானுக்கு பால், அரிசி மற்றும் சர்க்கரை படைக்க வேண்டும்.\nசெவ்வாய் கிழமை அனுமன் மற்றும் துர்க்கை அம்மனுக்கும் மிகவும் உகந்த நாளாகும். எனவே செவ்வாய் கிழமைகளில் விரதமிருந்து ராகு காலத்தில் எலுமிச்சை விளக்கு போட்டு வந்தால், வாழ்க்கை வளம் பெரும்.\nபுதன் கிழமை விநாய பெருமானுக்கு உகந்தது. எனவே புதன் கிழமை அன்று விநாயகர் கடவுளுக்கு விரதமிருந்து வழிபட்டு வந்தால், எந்த ஒரு காரியம் சிறப்பாக நடக்கும்.\nவியாழன் கிழமை தட்சணாமூர்த்தி, விஷ்ணு மற்றும் விஷ்ணு பகவானின் மனைவியான லக்ஷ்மி தேவி ஆகிய கடவுளுக்கு உகந்தது. எனவே வியாழக்கிழமை அன்று இந்த கடவுளுக்கு விரதம் இருந்து வழிபட வேண்டும்.\nதுர்க்கை அம்மனையும் அவரது அவதாரங்களையும் வெள்ளிக்கிழமை விரதமிருந்து வழிபட வேண்டும். இந்த நாளில் அம்மனின் அனைத்து அவதாரங்களையும் ஒன்றாகவும் வழிபடுவது மிகவும் சிறந்தது.\nசனிக்கிழமை சனி கிரகத்தை சார்ந்ததாகும். சனிக்கிழமைகளில் விரதமிருந்து சனி பகவான், பெருமாள், ஆஞ்சநேயர் மற்றும் காளி தேவியை வழிபட்டால், வாழ்கை சிறப்பாக இருக்கும்.\nநவகிரகத்தின் முதன்மைக் கடவுளான சூரிய பகவானை ஞாயிறு அன்று விரதமிருந்து வழிபடுவது உகந்தது. இதனால் சூரிய தோஷம் மற்றும் வாழ்க்கையில் உள்ள இன்னல்கள் தீரும்.\nவாழ்வில் முன்னேற உதவும் சிந்தனைகள்\nசீகைக்காயை இந்த வழிகளிலெல்லாம் பயன்படுத்தினால் முடி அடர்த்தியாகும்\nஎந்தெந்த இராசி காரர்கள் காதலில் மிகவும் கில்லாடிகள்\nவீட்டில் செல்வ வளத்தை அதிகரிக்க இதை கண்டிப்பாக செய்யுங்கள்\nகோடைக���லத்தில் உடல் நலனை பாதுகாக்க செய்ய வேண்டியவை\nஉங்க வீட்ல இந்த இயற்கை சாம்பிராணி வச்சா டெங்கு வராது\nதிருவிளக்கு ஏற்றும் போது இந்த ஸ்லோகத்தை சொல்லி வந்தால் வீட்டில் செல்வம் பெருகும்\nசிறுவர்கள் முதல் பெரியவர்கள் வளர்ச்சிக்கு சமச் சீரான வைட்டமின் உணவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vazhakkampol.blogspot.com/2007/08/blog-post_10.html", "date_download": "2018-05-27T01:35:17Z", "digest": "sha1:PH7LZMERRKSGVORWPKA2CAIWX4UFR73B", "length": 6805, "nlines": 123, "source_domain": "vazhakkampol.blogspot.com", "title": "வழக்கம் போல்: வாத்து (குழந்தைகள் கவிதை)", "raw_content": "\nகாலையில் எழுந்து இரவு உறங்கும் வரை வழக்கம் போல் நாம் செய்யும் செயல்கள், எதுவுமே புதிதில்லை என்று உணர்ந்தாலும், old wine in a new bottle எனும் தத்துவத்துடன் ... \"நாளும் ஒவ்வொரு பாடம் கூறும் காலம் தரும் பயிற்சி\" என்ற பட்டுக்கோட்டையாரின் வரிகளை மனதில் கொண்டு ...\nவாத்தின் உருவமும், அதன் நிறமும், நடையும் பார்ப்பதற்கு நமக்கே அழகாய் இருக்கும். குழந்தைகளுக்கு அதைவிட மேலாய் ஆனந்தம். வீட்டின் அருகில் இருக்கும் ஒரு சிறு குளத்தில் நிறைய வாத்துக்கள் இருக்கின்றன. அங்கு செல்லும் போது அவற்றிற்கு ரொட்டித் துண்டுகள் போட்டு, குழந்தைகள் படும் கொண்டாட்டத்திற்கு அளவே இல்லை. அதன் நினைவாய் தோன்றிய கவிதை கீழே.\nவகை : குழந்தைகள் கவிதை, வாத்து\nநன்றி நண்பரே, நானும் முயன்றேன், இதோ:\nஆஹா, ஜீவா அருமை. நன்றாக இருக்கிறது உங்கள் கவிதை. சில எண்ணங்கள் :\nஎன்றும் மாற்றினால் கொஞ்சம் rhyming-ஆக இருக்குமென நினைக்கிறேன். நீங்க என்ன நினைக்கிறீர்கள் \nமேலும் சிறப்பாக இருக்கிறது, அந்த மாற்றங்களால்\nவழக்கம் போல் தொடரும் அன்பர்கள்\nஇத் தளத்தில் வரும் பதிவுகள்/சம்பவங்கள் எதுவும், நான் வேலை பார்க்கும் அலுவலகத்தோடு சம்பந்தப்பட்டது அல்ல \nநிலாச் சோறு (குழந்தைகள் கவிதை)\nவரவு எட்டணா செலவு பத்தணா -- கண்ணதாசன்\nநான் நான் என்று அலைந்தால் அகந்தை, நான் யார் என்று ஆராய்ந்தால் தத்துவம், நான் நீ என்றால் அன்பு ... அன்பைத் தேடித் தொடரும் பயணத்தில் நான் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil-bible.com/chapters.php?Type=Proverbs", "date_download": "2018-05-27T00:57:27Z", "digest": "sha1:5HT4KZI26C37CTDT3LHSXEEWJ5G6CZVE", "length": 1087, "nlines": 14, "source_domain": "www.tamil-bible.com", "title": "Holy Bible in Tamil", "raw_content": "\nஅதிகாரம் 1 அதிகாரம் 11 அதிகாரம் 21 அதிகாரம் 31\nஅதிகாரம் 2 அதிகாரம் 12 அதிகாரம் 22\nஅதிகார��் 3 அதிகாரம் 13 அதிகாரம் 23\nஅதிகாரம் 4 அதிகாரம் 14 அதிகாரம் 24\nஅதிகாரம் 5 அதிகாரம் 15 அதிகாரம் 25\nஅதிகாரம் 6 அதிகாரம் 16 அதிகாரம் 26\nஅதிகாரம் 7 அதிகாரம் 17 அதிகாரம் 27\nஅதிகாரம் 8 அதிகாரம் 18 அதிகாரம் 28\nஅதிகாரம் 9 அதிகாரம் 19 அதிகாரம் 29\nஅதிகாரம் 10 அதிகாரம் 20 அதிகாரம் 30\nஆகமங்களின் அட்டவணை | வரிசை | Index Table\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/mgr-s-enga-veettu-pillai-remake-tamil-033678.html", "date_download": "2018-05-27T01:25:41Z", "digest": "sha1:67GBK6TZA2VN4FCMRQMHN2JBF33XSR2P", "length": 11388, "nlines": 154, "source_domain": "tamil.filmibeat.com", "title": "எம்ஜிஆரின் எங்க வீட்டுப் பிள்ளை ரீமேக்... ஹீரோவாக நடிக்கும் அதிர்ஷ்டம் யாருக்கோ? | MGR's Enga Veettu Pillai to remake in Tamil - Tamil Filmibeat", "raw_content": "\n» எம்ஜிஆரின் எங்க வீட்டுப் பிள்ளை ரீமேக்... ஹீரோவாக நடிக்கும் அதிர்ஷ்டம் யாருக்கோ\nஎம்ஜிஆரின் எங்க வீட்டுப் பிள்ளை ரீமேக்... ஹீரோவாக நடிக்கும் அதிர்ஷ்டம் யாருக்கோ\nஅமரர் எம்ஜிஆர் இரு வேடங்களில் நடித்து வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ஆக்ஷன் படமான எங்க வீட்டுப் பிள்ளையை மீண்டும் தமிழில் தயாரிக்கப் போகிறார்கள்.\nஇந்தப் படத்தில் நடிக்க முன்னணி நடிகர்கள் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். 'ஆனால் யாருக்கு இந்த அதிர்ஷ்டம் அடிக்கப் போகிறதென்று தெரியவில்லை' என்கிறது கோடம்பாக்கம்.\nஇந்தப் படம் வெளியாகி 50 ஆண்டுகள் ஆகிவிட்டன. 1965-ல் வெளியான இந்தப் படத்தில் நாயகிகளாக சரோஜாதேவி, ரத்னா நடித்து இருந்தனர். சாணக்யா இயக்கினார். சமீபத்தில் இந்தப் படத்தின் பொன்விழா ஆண்டு கொண்டாடப்பட்டது.\nவிஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் அத்தனைப் பாடல்களும் சூப்பர் ஹிட். ‘நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்', ‘கண்களும் காவடி', ‘குமரி பெண்ணின் உள்ளத்திலே', ‘மலருக்கு தென்றல்', ‘நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்', ‘பெண் போனால்..' போன்ற பாடல்கள் இன்றும் இனிமையின் உச்சமாகத் திகழ்கின்றன.\nசென்னை, மதுரை, திருச்சி, சேலம், கோவை நகரங்களில் 18 திரையரங்குகளில் 100 நாட்களைத் தாண்டி இப்படம் ஓடி, வெள்ளிவிழாவும் கொண்டாடியது.\nஇப்போது எங்க வீட்டு பிள்ளை படத்தை ரீமேக் செய்ய தற்போது ஏற்பாடுகள் நடக்கின்றன.\nஇன்றைய ஆக்ஷன் நாயகர்கள் பலருக்கும் இந்தப் படத்தின் ரீமேக்கில் நடிக்கும் ஆர்வமும் விருப்பமும் உள்ளது. இதனை விஜய் உள்பட பலரும் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளனர்.\nவிக்ரம், அஜீத், சூர்யா ஆகியோ���ிடமும் இந்தப் படத்தில் நடிப்பது குறித்து பேச்சு நடக்கிறது. எங்க வீட்டுப் பிள்ளையைத் தயாரித்த விஜயா நிறுவனமே இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\n - எஸ் ஏ சந்திரசேகரன்\nமுடங்கிய திரையரங்குகள் - எம்.ஜி.ஆர், ரஜினி, விஜய் படங்கள் திரையிடல்\nஎம்ஜிஆர் பிறந்தநாளைக் கொண்டாடிய சண்டகோழி\nஎம்ஜிஆர் நடிக்கும் கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ... தொடங்கி வைக்கிறார் ரஜினிகாந்த்\nபுரட்சித் தலைவருக்கு நூற்றாண்டு விழா.. தமிழக அரசே நன்றி நன்றி - நடிகர் சங்கம் திடீர் அறிக்கை\nஅட இந்நாத விஷயத்துல நாமும் ஹாலிவுட் ரேஞ்ச்தான்\n'அவனவனுக்கு எது வருதோ அதை மட்டும் பண்ணுங்கடா..\nஎம்ஜிஆர் பட ஷூட்டிங்... க்ளாப் போர்டு அடித்து தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி\nநாடோடி மன்னன் உருவான கதை\nபொன்னியின் செல்வன் திரைப்படமாகாமல் போனது ஏன்\nஉதவியாளர் அடைந்த உயரம் - ஆர் எம் வீரப்பன்\nஎம்ஜிஆர் வேஷத்துக்கு இவர் பொருத்தமா இருக்காரா\nதூத்துக்குடியில் போலீஸ்காரரை எப்படி தாக்கியிருக்கிறார்கள் பாருங்க: வீடியோ வெளியிட்ட காயத்ரி\n'கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா'... தியேட்டர் கிடைக்காததால உண்மையிலேயே கிளம்பிட்டாங்க\nபிரபாஸும், அனுஷ்காவும் ஆசைப்பட்டாலும் திருமணம் செய்ய முடியாது: ஏனென்றால்...\nதமிழ் சினிமா உலகின் முதல் பெண் இசையமைப்பாளர் சிவாத்மிகா சிறப்பு பேட்டி\nக்யூட் பேபியுடன் க்யூட் பெரியம்மா காஜல்...வைரல் புகைப்படம்\nமனைவி கஜோலை கலாய்த்த அஜய் தேவ்கன்வீடியோ\nநடிகர் சவுந்தரராஜா தமன்னாவை இன்று திருமணம் செய்து கொண்டார் வீடியோ\nஇந்திய சினிமாவில் முதல் முறையாக அஞ்சலி படத்தில் Helium 8K கேமரா\nஉலகநாயகன் கமல் ஹாசனை சந்தித்த பிரியா வாரியர்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sindhanai.org/2017/11/18/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88-10-11-17/", "date_download": "2018-05-27T01:37:56Z", "digest": "sha1:6IFHOBIJC3M34NGW4WFW74KVJYPA25Y7", "length": 23495, "nlines": 157, "source_domain": "www.sindhanai.org", "title": "செய்திப்பார்வை 10.11.17 « சிந்தனை", "raw_content": "\nகார்ல் மார்க்ஸிடமிருந்து சிலவற்றை நாம் கற்றுக்கொள்ளலாமா \nஅமெரிக்க நலன்களை வழங்கும் சவூதி ஆட்சியாளர்களின் நீண்ட பட்டியலில் முகம்மது பின் சல்மான்\nஏன் ஆஃப்கான் பத்திரிக்கையாளர்கள் தொடர்ந்து தாக்கப்படுகிறார்கள்…\nஹிஜ்ரி 1439ன் புனிதமிகு ரமழான் மாத பிறை குறித்தான அறிவிப்பு …\nஆஸ்திரேலியாவில் இஸ்லாமிய விவாகரத்து முறையை பூதாகாரப்படுத்துவது என்பது முஸ்லிம்களை இஸ்லாத்திலிருந்து அந்நியப்படுத்துவதற்கும் மற்றும் சமூகத்தில் இஸ்லாத்தின் மீது ஐய உணர்வையும் வெறுப்புணர்வையும் ஏற்படுத்தும் நோக்கத்தை கொண்டதாக உள்ளது\nமழை எனும் அருட்கொடை முதலாளித்துவ அரசுகளால் சாபமாக மாற்றம் அடைந்துள்ளது\nஅலெப்போ, கூத்தாவிற்கு பிறகு இத்லிப் – எச்சரிக்கும் ஸ்டாஃபான் டி மிஸ்டுரா\n தேசிய வாதத்தில் பாதுகாப்பானது என்று எதுவும் இல்லை அனைத்துமே பேரழிவை தரக்கூடியதுதான்\nகாஸா: “நாட்டை திரும்பகோரும் மாபெரும் ஆர்ப்பாட்டம்” நாட்டின் விடுதலை பட்டங்களின் (காத்தாடிகள்) மூலமா அல்லது இராணுவத்தின் மூலமா\nதாலிபான்களை பேச்சுவர்த்தைக்கு அழைக்கும் அமெரிக்க, ரஷியா\nமின்சார பற்றாக்குறை என்பது இஸ்லாம் ஏவிய படி மின்சாரத்துறையை பொது சொத்தாக கருதினால் மட்டுமே தீர்க்க முடியும்\nயூத எதிர்ப்புவாதத்திற்கு எதிரான பிரான்ஸின் அறிக்கையானது இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான அறிக்கையாகும்\nஅலெப்போ, கூத்தாவிற்கு பிறகு இத்லிப் – எச்சரிக்கும் ஸ்டாஃபான் டி மிஸ்டுரா\nசிரியா மக்களை கொள்ளும் விஷயத்தில் சிரியா அரசு, ரஷ்யா, அமெரிக்கா மற்றும் துருக்கி போடும் ஆஸ்கார் விருதையும் மிஞ்சும் மிகப்பெரிய நாடகம்\nபெண்களின் கைவிடப்படும் நிலையை கிலாஃபத்துடைய அரசு மட்டுமே முடிவுக்கு கொண்டுவரும்\nஅல் இஸ்ரா வல் மிராஜ் பயணமும் கிலாஃபாவின் வீழ்ச்சியும்\n97 ஆண்டுகளில் இழந்த மரியாதையும் கண்ணியமும்\nகார்ல் மார்க்ஸிடமிருந்து சிலவற்றை நாம் கற்றுக்கொள்ளலாமா \nஅமெரிக்க நலன்களை வழங்கும் சவூதி ஆட்சியாளர்களின் நீண்ட பட்டியலில் முகம்மது பின் சல்மான்\nஏன் ஆஃப்கான் பத்திரிக்கையாளர்கள் தொடர்ந்து தாக்கப்படுகிறார்கள்…\nஆஸ்திரேலியாவில் இஸ்லாமிய விவாகரத்து முறையை பூதாகாரப்படுத்துவது என்பது முஸ்லிம்களை இஸ்லாத்திலிருந்து அந்நியப்படுத்துவதற்கும் மற்றும் சமூகத்தில் இஸ்லாத்தின் மீது ஐய உணர்வையும் வெறுப்புணர்வையும் ஏற்படுத்தும் நோக்கத்தை கொண்டதாக உள்ளது\nமழை எனும் அருட்கொடை மு��லாளித்துவ அரசுகளால் சாபமாக மாற்றம் அடைந்துள்ளது\nகார்ல் மார்க்ஸிடமிருந்து சிலவற்றை நாம் கற்றுக்கொள்ளலாமா \nமழை எனும் அருட்கொடை முதலாளித்துவ அரசுகளால் சாபமாக மாற்றம் அடைந்துள்ளது\nதாலிபான்களை பேச்சுவர்த்தைக்கு அழைக்கும் அமெரிக்க, ரஷியா\nபெண்களின் கைவிடப்படும் நிலையை கிலாஃபத்துடைய அரசு மட்டுமே முடிவுக்கு கொண்டுவரும்\nஅல் இஸ்ரா வல் மிராஜ் பயணமும் கிலாஃபாவின் வீழ்ச்சியும்\n« ஆப்கானிஸ்தானின் சாமானிய மக்கள் மற்றும் செல்வாக்கு மிக்க நேர்மையான மக்கள் அமெரிக்காவின் குற்றங்களுக்கு எதிராக அமைதியாக இருக்கமாட்டார்கள்\nஇஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் முஸ்லிம் ஆண்களை விட முஸ்லிம் பெண்களுக்கே அதிகம் தொல்லை கொடுக்க கூடியவர்களாக இருக்கின்றனர்\nஊழலுக்கு எதிரான சவூதியின் நடவடிக்கையில் தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாக டிரம்ப் அறிக்கை.\nஇஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் முஸ்லிம் ஆண்களை விட முஸ்லிம் பெண்களுக்கே அதிகம் தொல்லை கொடுக்க கூடியவர்களாக இருக்கின்றனர்\nபுதியதோர் அறிக்கையின்படி வீதிகளில் செல்லும் பொழுது இனவாத தாக்குதல்களால் அதிகம் பாதிக்க படுகின்ற முஸ்லிம்களில் அதிகமானவர்கள் பெண்கள்தான் என தெரியவந்துள்ளது. ‘பிரிட்டனில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்தாக்குதல்கள் நான்கு சதவீதம் அதிகரித்துள்ளது’ என முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல்கள் நடப்பதை கணக்கீடு செய்யும் அமைப்பான ‘Tell MAMA (Measuring Anti-Muslim Attacks)’ தன்னுடைய வருடாந்திர அறிக்கையில் கூறியுள்ளது. முஸ்லிம் பெண்களின் பாரம்பரிய உடையான ஹிஜாப்/நிகாப் அணிந்திருப்பவர்களே இதில் அதிகம் பாதிக்கப் படுகின்றனர் என Tell MAMA கூறியுள்ளது.\nஅந்த அமைப்பு கூறியிருப்பவதாவது: “சமூகத்தில் சொந்த வாழ்கை உரிமையில் சுதந்திரம் கொடுக்கப்பட்ட முஸ்லிம் பெண்களின் மீதான இந்த வெறுப்புணர்வு அவர்களின் குடும்பங்களிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஒருங்கிணைப்பிலும் கூட்டமைப்பிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.”\nஇந்த ஆராய்ச்சியின்படி முஸ்லிம்களில் வன் கொடுமை சம்பவங்களில் பாதிக்கப்படுபவர்களில் 56% பெண்கள் என தெரிய வந்துள்ளது. இரண்டு வருடாமாக தொடர்ந்து வரக்கூடிய இந்த அறிக்கையில் முஸ்லிம்களின் மீதான வன்கொடுமையில் ஆண்களை விட பெண்களே குறிவைக்கபடுகின்ற���ர் என உறுதியாகியுள்ளது. அதிலும் அறியப்பட்ட தாக்குதலில் 69% சதவீதம் தாக்குதல் நடத்துபவர்கள் வெள்ளை இனத்தவர்களே என அறிக்கை கூறியுள்ளது.\nஇஸ்லாமிய எதிர்ப்பால் (Islamophobia) பாதிக்கப்பட்ட பெண்களின் படி தாக்குதல் நடத்துபவர்களின் பெரும்பான்மையானவர்கள் தரக்குறைவான வார்த்தைகளையே பயன்படுத்துகின்றனர் என்று கூறியுள்ளனர். அவர்கள் தாக்கப்படுவது தன்னுடைய பாலினத்தினாலும் தான் பின்பற்றும் மதத்தினாலுமேயாகும் (என கூறியுள்ளனர்). பிரிட்டன் தெருவில் நடக்கும் ‘இதுபோன்ற சம்பவங்கள்’ கடந்த 2015 ல் 437 சம்பவங்களிலிருந்து 2016 ல் 642 வரை உயர்ந்த்துள்ளது. [Source: Metro]\nபிரட்டனில் வாழும் ஆண் சமூகத்தின் இதுபோன்ற தவறான எண்ணங்களும் தாக்குதல்களும் தனித்துவமானதல்ல. மாறாக மற்ற மேற்கு நாடுகளிலும் இது போன்ற தாக்குதல்கள் முஸ்லிம் பெண்கள் குழந்தைகளுக்கு எதிராக ஆண்களால் நடத்தப்படுகின்றன. மேற்கத்தியர்கள் உள்ளூரிலும் சரி அல்லது வெளி முஸ்லிம் நாடுகளில் போர்தொடுக்கும் போதும் சரி அவர்கள் ‘சுதந்திரம்’,‘சகிப்புத்தன்மை’ என வெறும் வாய் வார்த்தைகைளையே கூறுன்றனர் என்பது இதிலிருந்து தெளிவாகின்றது.\nஊழலுக்கு எதிரான சவூதியின் நடவடிக்கையில் தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாக டிரம்ப் அறிக்கை.\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த திங்கள் கிழமை சவூதியில் நடந்த ஊழலுக்கு எதிரான நடவடிக்கையை பற்றி தன்னுடைய டிவிட்டர் தளத்தில் கூறியதாவது “அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதில் அவர்கள் தெளிவாக இருக்கின்றனர்.”\nடோக்யோவிலிருந்து இரு பகுதியாக அனுப்பிய டிவிட்டர் பதிப்பில் தனக்கு சவூதி மன்னர் சல்மானின் மீதும் இளவரசரின் மீதும் அதீத நம்பிக்கை வைத்திருப்பதாகவும் கைது செய்யப்பட்ட நபர்கள் வெகு காலமாக சவூதியை நாசமடைய செய்துள்ளார்கள் என்றும் டிரம்ப் எழுதியுள்ளார். கைது செய்யப்பட சவூதி அரச குடும்பத்தவர்களையும் வணிக தலைவர்களையும் இங்கு அதிபர் டிரம்ப் குறிப்பிடுகிறார். இவ்வாறான நடவடிக்கைகள் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் என சவூதி அரசாங்கம் கூறியுள்ளது.\nஎண்ணை பொருளாதாரத்திலிருந்து சவூதி ராஜ்யத்தை மீட்க இளவரசர் முஹமது இப்னு சல்மான் ராஜ்யத்தின் கட்டமைப்பை சீர்செய்யும் எதிர்பாராத செயலாகவே இது கருதப்படுகின்றன. முன்பிருந்தே அமெரிக்காவிற்கும் ���வூதிக்கும் மத்தியில் மிக நெருக்கமான உறவுகள் இருந்து வந்துள்ளன அதிலும் குறிப்பாக டிரம்ப் கடந்த மே மாதம் பதவிக்கு வந்த பிறகு அவரின் முதல் வெளிநாட்டு சுற்று பயணமாக சவூதி சென்றது இதை உறுதி படுத்த கூடியதாக இருக்கின்றது.\nஅதில் அமெரிக்காவும் சவூதியும் சுமார் 380 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. இதில் 110 பில்லியன் டாலர் ஈரான் மற்றும் இதர போராளிகளிடமிருந்து வரும் அச்சுறுத்தலுக்கு எதிரான ஆயுத ஒப்பந்தங்களை உள்ளடக்கியதாகும்.\nடிரம்ப் அவருடைய அலுவலகம் அறிவித்த தகவலின் படி மன்னர் சல்மானுடன் கடந்த சனிக்கிழமை தொலைபேசியில் உரையாடியுள்ளார். இதில் ‘மிதவாத’ ‘அமைதியான’ ’சகிப்புதன்மையுடைய’ அரசை உருவாக்க சவூதி அரசும் அதன் இளவரசரும் முயற்சி செய்வதை அவர் வரவேற்றுள்ளார். மேலும் (சவூதி அரசின் ராட்சத எண்ணை நிறுவனமான அரம்கோ (Aramco) வின் பங்குசந்தையில் நுழையும் முதல் நடவடிக்கையான IPO வை அறிமுகம் செய்வதை பற்றி அவர் கூறுகையில்) அரம்கோவின் IPO அறிமுக தளமாக அமெரிக்காவின் பங்கு சந்தையான Wall Street இருக்க வேண்டும் என வேண்டிக்கொண்டார்.[Source: ArabNews]\nமன்னர் சல்மானை பற்றியும் இளவரசரைப்பற்றியும் அதிபர் டிரம்ப் புகழ்ந்துள்ளது அவருக்கு ஏற்கனவே சவூதியின் கைது நடவடிக்கை தெரிந்துள்ளது என்பதையே உறுதி படுத்துகின்றன. இதற்கு முன்னர் கத்தாருக்கு எதிராக சவூதி எடுத்த நடவடிக்கையிலும் டிரம்பின் பங்கை காண முடியும். ‘vision 2030‘ என்ற திட்டத்தை நிறைவேற்ற சவூதி அரசு எடுக்கும் எல்லா மாற்றங்களிலும் டிரம்ப் அரசின் பின்னணியை தெளிவாக காண முடியும். சவூதி சமூகத்தை மதசார்பற்ற சமூகாக மாற்றுதல் பொருளாதார வளங்களை சுரண்டுதல் அதிகப்படியான அதிகாரத்தை இளவரசர் முஹமது இப்னு சல்மானிடம் ஒப்படைப்பது போன்றவைகள் இதிலடங்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.v4umedia.in/raiza-harish-join-hands-for-director-ilans-next/", "date_download": "2018-05-27T01:00:49Z", "digest": "sha1:TDT3F7LIAIU4VWDTC3S3HEH3XML7DSGQ", "length": 5484, "nlines": 84, "source_domain": "www.v4umedia.in", "title": "வெள்ளித்திரையில் மின்னப்போகும் பிக்பாஸ் வீட்டின் முதல் ஜோடி. - V4U Media", "raw_content": "\nதாதா சினிமாக்களில் தனித்து தெரியப்பட்ட படம் புதுப்பேட்டை\nஉரிமைக்காக போராடும் மக்களை அச்சுறுத்துவதே துப்பாக்கி சூடு\nவெள்ளித்திரையில் மின்னப்போகும் பிக்பாஸ் வ��ட்டின் முதல் ஜோடி.\nவிஜய் டிவியில் ஒளிப்பரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் அனைவருமே மக்களிடையே மிகவும் பிரபலமாகியுள்ளனர். இவர்களில் நடிகை ஓவியா தனது இயல்பான நடவடிக்கையால் பல ரசிகர்களின் மனதை கவர்ந்து புகழின் உச்சத்தை அடைந்துள்ளார்.\nஅடுத்ததாக பிக்பாஸ் வீட்டில் வெற்றி பெற்ற ஆரவ்விற்கும் மக்களின் வரவேற்பு அதிகாமாக இருக்கிறது. மேலும், இவர்கள் இருவரும் வெள்ளித்திரையில் சேர்ந்து நடிக்கும் தருணத்தை அவர்களது ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், பிக்பாஸ் போட்டியாளர்களான ரைசா மற்றும் ஹரீஷ் கல்யாண் முதல் ஜோடியாக படம் நடிக்கவிருக்கிறார்கள்.\nகிரகணம் படத்தை இயக்கியுள்ள இளன் தனது அடுத்த படத்தில் ஹரீஷ் கல்யான் மற்றும் ரைசா வில்சனை வைத்து படம் இயக்கயுள்ளார். ‘\nஇப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பார் என்று எதிர்பார்க்கபடுகிறது. படத்தை பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்களை மிக விரைவில் படக்குழுவினர் வெளியிடயுள்ளனர்.\nதாதா சினிமாக்களில் தனித்து தெரியப்பட்ட படம் புதுப்பேட்டை\nஉரிமைக்காக போராடும் மக்களை அச்சுறுத்துவதே துப்பாக்கி சூடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=2597", "date_download": "2018-05-27T01:13:01Z", "digest": "sha1:RTAPM5ZIUFGHHTYHHHYWQR4DKVWSBJHM", "length": 5661, "nlines": 130, "source_domain": "mysixer.com", "title": "சீனுராமசாமி இயக்கத்தில் உதயநிதி", "raw_content": "\nராஜ் டிவியின் வெள்ளிவிழா விருந்து\nஜீ.வி.பிரகாஷின் பெண் பார்க்கும் படலம், செம\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\nதன் சுய பலத்தை தானே கண்டறிந்து வில்லனை பழிவாங்கும் நாயகனாக \"நிமிர்\" படத்தில் நடித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'மகேஷிண்டே பிரதிகாரம்' படத்தின் ரீமேக்காக உருவாகி வரும் இப்படத்தை ப்ரியதர்ஷன் இயக்கியுள்ளார்.\nஅடுத்ததாக, 'தென்மேற்குப் பருவக்காற்று', 'நீர் பறவை', 'தர்மதுரை' போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய சீனு ராமசாமி இயக்கும் ஒரு புதிய படத்தில் உதயநிதி நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு 2018-ம் ஆண்டு ஜனவரி 19-ம் தேதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த படத்தைச் சார்ந்த மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார் உதயநிதி.\n\"நிமிர்\" படம் அடுத்த ஆண்டு ஜனவரியில் வெளியாகத் தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇயக்குனர் பட்டாளம் இன்று நார்வே பயணம் \nஉயர்திரு 420 பற்றி ஒரு 20\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wandererwaves.blogspot.com/2013/", "date_download": "2018-05-27T01:11:26Z", "digest": "sha1:35XY5P2TGJNN4IRV55ABZM4H47AF4FNL", "length": 57765, "nlines": 399, "source_domain": "wandererwaves.blogspot.com", "title": "Wanderer Waves: Focus: 2013", "raw_content": "\nகுழியும் அலையும் விரியும் குவியும்\nஒலி படைத்த கன்னினாய் வா வா வா\nஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா\nஉறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா\nகளிபடைத்த மொழியினாய் வா வா வா\nகடுமை கொண்ட தோளினாய் வா வா வா\nதெளிவுபெற்ற மதியினாய் வா வா வா\nசிறுமைகண்டு பொங்குவாய் வா வா வா\nஎளிமைகண்டி ரங்குவாய் வா வா வா\nஏறுபோல நடையினாய் வா வா வா\nவேதமென்று ஓதுவாய் வா வா வா\nபொய்மை கூறலஞ்சுவாய் வா வா வா\nபொய்மைநூல்களெற்றுவாய் வா வா வா\nநொய்மையற்ற சிந்தையாய் வா வா வா\nநோய்களற்ற உடலினாய் வா வா வா\nதெய்வசாபம் நீங்கவே நங்கள் சீர்த்\nதேசமீது தோன்றுவாய் வா வா வா\nஇளையபாரதத்தினாய் வா வா வா\nஎதிரிலா வலத்தினாய் வா வா வா\nஉதயஞாயிறொப்பவே வா வா வா\nகளைசிறக்க வந்தனை வா வா வா\nவிழியினால் விளக்குவாய் வா வா வா\nவெற்றிகொண்ட கையினாய் வா வா வா\nவிநயநின்ற நாவினாய் வா வா வா\nமுற்றிநின்ற வடிவினாய் வா வா வா\nமுழுமைசேர் முகத்தினாய் வா வா வா\nகற்றலொன்று பொய்கிலாய் வா வா வா\nகருதிய தியற்றுவாய் வா வா வா\nஒருபெருஞ்செயல் செய்வாய் வா வா வா\nசாதி மூன்றின்றி வேறில்லை சாற்றுங்கால், புளி....படைதான்... சொறிஞ்சுக்க\nசாதி மூன்றின்றி வேறில்லை சாற்றுங்கால்,\nயாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியலே\nமுரளிதரனின் தந்தை இலங்கையின் பெரிய பிஸ்கற் தாபனம் - லக்கிலாண்ட்- இன் உரிமையாளர். கட்டுகஸ்தோட்டையின் சென் அன்ரனிஸ் பாடசாலையிலே கல்வி கற்ற முரளிதரன் அவர் சொல்வதை வைத்துப் பார்க்கும்போது, 1983 இலே அவரின் 11 வயதிலே நிகழ்ந்த கலவரத்தின் பின்னாலே ஒருபோதும் இன ஒடுக்குமுறையளவிலே பாதிக்கப்பட்டதில்லை. சொல்லப்போனால், வடகிழக்கின் தமிழ்பேசும் எவ்விளையாட்டுவீரரும் இலங்கை கிரிக்கெட் குழுவிலே சேர்க்கப்படாவிடத்து, விளையாடமுடியாதநிலையிலே, தமிழர் என்ற அடையாளத்தைக் கொண்டு இலங்கை அரசு உலகுக்குக் காட்ட உதவியாயிருந்தவர் முரளிதரன்.(அமெரிக்காவிலே பல அரசு|தனியார் நிறுவனங்களுக்குத் தொழிலடிப்படையிலே போயிருக்கின்றேன். நிற|பாலியற்பாகுபாடின்றி இவை செயற்படுகின்றன என உறுதிப்படுத்தவென ஓர் அதிகாரி அங்கேயிருப்பார். பல இடங்களிலே அவர் ஒரு கறுப்பினப்பெண்ணாகவிருப்பதைக் கண்டிருக்கின்றேன்; அந்நிறுவனத்திலேயே அவர் ஒருவர்தான் கறுப்பினத்தவராகவிருப்பார் என்றும் சுற்றிப்பார்க்கையிலே தோன்றும். இதுதான் முரளிதரனின் இலங்கைக்குழுவின் முன்னிலைப்படுத்தலிலும் தோன்றியிருக்கின்றது.)\nஅவரின் விளையாட்டுத்திறமை எவ்வகையிலும் குறைத்துமதிப்பிடப்படமுடியாது; அதிலே எவருக்கும் ஐயமேதுமில்லை. ஆனால், தன்னிருப்புக்காக அவர் \"அரசியல் செய்யாதீர்கள்\" என அரசியல் செய்வதும் ஒடுக்கப்பட்ட, உறவுகளை இழந்த தாய்மார்களின் கண்ணீரைத் திட்டமிட்ட மாய்மால அரசியல்\" என புறங்கையாலே ஒதுக்கிவிட்டுப்போவதும் மிகவும் கேவலமானதும் அழிந்தும் ஒழிந்தும் மறைந்தும் நொடிந்தும்போன எத்தனையோ முகமற்ற மக்களின் வாழ்வினைப் பகடி செய்வதுபோலானதுமாகும். சென்னைவைத்தியர் இராமமூர்த்தியின் இளையமகள் மதிமலரைத் திருமணம் செய்துகொண்ட முரளிதரனுக்கு வடகிழக்கு, மலையக சாதாரணமக்களினதோ அரசியல் சார்ந்த உடல், உயிர், உடைமைமீதான ஒடுக்குமுறையோ ஒழிப்புநிலையோ 1983 இன் பின் என்றைக்குமேயிருந்ததில்லை; அவற்றின் பெருஞ்சூடோ அகோரமோ தகிக்கத் தாக்கும் வாழ்நிலை அவருக்கும் அவர்குடும்பத்தினருக்கும் நிர்ப்பந்திக்கப்பட்டதாகத் தெரியவுமில்லை.\n2004 இலே ஊழிப்பேரலை வந்த நிலையிலே, போர் நிறுத்தப்பட்டிருந்த வடகிழக்குக்கு (2002 ஜனசக்தி-ஜப்னா சிஏ ஆட்டத்துக்குப் பின்) முரளிதரன் சென்றிருந்தார் -அதுவும் வடகிழக்கிலே விடுதலைப்புலிகள் ஊழிப்பேரலையின்பின்னாலாற்றிய கட்டுக்கோப்பான உடன்நடவடிக்கைகள், ஒழுங்கற்ற ஊழலூடுருவிய அரசின் மந்தநடவடிக்கைகளோடு ஒப்பிடப்பட்���ு, உலகத்தொண்டர்நிறுவனங்களாலே விமர்சிக்கப்பட்டபின்னால்,- அரசின் முகத்தினை (ஊழிப்பேரலை கொண்டு வரப்போகும் வெளிநாட்டுநிதியினை நினைவில்) நிறுத்திவைக்க என்பதாகத்தான் தோன்றியது. அந்நேரத்திலே தெற்கிலும் சுற்றுப்பயணம் செய்தார். இவை அரசியல் சார்ந்ததெனினும், தன் விளையாட்டின் பின்னான கவர்ச்சியையும் நிதிசேகரிப்புத்திறனையும் ஒழுக்குப்படுத்திய நல்ல செயற்பாடுகள்; இன்றைக்கு அவர் செய்யும் தேர்ந்தெடுத்த அரசியலைப் போலல்லாது, அவ்வியற்கை அனர்த்தத்திலே பாதிக்கப்பட்டவர்களுக்கு இயற்கை, தன் அழித்தலில் மொழி, நிறம், மதம், இனம் என்று வேறுபாடு காட்டவில்லை; இவருக்கும் எவரையேனும் நோகச்செய்துவிடுவோமென்ற அச்சத்தோடு வேறுபடுத்தவேண்டிய தேவையிருக்கவில்லை. இன்றைய அரசியலின்மீதான இழப்புகளிலும் அழிவுகளிலும் அதையே அவர் உணர்ந்துகொண்டு தமிழன் என்ற தன்முகம், தமிழர் என்ற முகங்களை அழித்தொழிப்பவரைக் காக்கவேண்டியே பயன்படுத்தப்படுகின்றதென்பதை அறிந்தபின்னாலும், அரசியல் செய்யாமலிருந்திருக்கவேண்டும்; ஆனால், செய்வேனென்றே செய்கிறார்.\nஆனால், அவரைச் சொல்லிக் குற்றமில்லை. அவர் ஒருபோதும், தான் தமிழர் என்பதையே - அரசு சொல்லச்சொல்லியிராவிடின்- சொன்னதாகத் தெரியவில்லை. சொல்லப்போனால், தொண்ணூறுகளின் பிற்பகுதியிலே அமெரிக்காவாழும் ஒரு நண்பர் ஒரு தமிழ்மடலாடற்குழுமத்திலே, \"தமிழிலே முரளிதரனாலே பேசமுடியவில்லை\" என்று சொல்லி, \"பேசவராதா\" என்று கேட்டதுபோல, அவருக்குத் தமிழர் என்ற அடிப்படையிலான ஒடுக்குமுறை இல்லாததாலே தமிழர் என்று காட்டவேண்டிய அவசியமிருக்கவில்லை - அண்மையிலே, அமெரிக்காவில் \"பார்னிஸ் நிறுவனம் கறுப்பினத்தவர்களை இழிவுபடுத்தும்முகமாக நடத்துகின்றது, அதனோடு வர்த்தகம், வாங்குதல் செய்வதினைக் கறுப்பினத்தவர்கள் நிறுத்தவேண்டும்\" என்று கேட்டபோது, பிரபல கறுப்புப்பாடகர் ஜேஸி பார்னீஸுடனான தன் வருமானம் / தன்னலம் கருதி மறுத்துவிட்டார். நிறத்தினைமட்டும் கருத்திலேகொண்டு ஜேஸியினைச் சாதாரணகறுப்பினத்தவராகக் கருதிவிட்டுப்போகமுடியாது; கோடிகளிலே புரள்கிறவர் அவர்; அரச அதிபர்களுடன் தோளுரசுகின்றவர்; தன்னைக் காக்கும் நலனுக்காகத் தன் கூட்டாளிகளை, எசமானர்களைக் காக்க எதையும் சொல்லக்கூடியவர். மேற்றட்டிலே நிற���ேதமின்றி உலாவுமவருக்கு, இழிவுப்படுத்தப்படும் கறுப்பினமக்களினைப் பற்றி அவருக்கு எத்துணை கவலையிருக்கமுடியும்\" என்று கேட்டதுபோல, அவருக்குத் தமிழர் என்ற அடிப்படையிலான ஒடுக்குமுறை இல்லாததாலே தமிழர் என்று காட்டவேண்டிய அவசியமிருக்கவில்லை - அண்மையிலே, அமெரிக்காவில் \"பார்னிஸ் நிறுவனம் கறுப்பினத்தவர்களை இழிவுபடுத்தும்முகமாக நடத்துகின்றது, அதனோடு வர்த்தகம், வாங்குதல் செய்வதினைக் கறுப்பினத்தவர்கள் நிறுத்தவேண்டும்\" என்று கேட்டபோது, பிரபல கறுப்புப்பாடகர் ஜேஸி பார்னீஸுடனான தன் வருமானம் / தன்னலம் கருதி மறுத்துவிட்டார். நிறத்தினைமட்டும் கருத்திலேகொண்டு ஜேஸியினைச் சாதாரணகறுப்பினத்தவராகக் கருதிவிட்டுப்போகமுடியாது; கோடிகளிலே புரள்கிறவர் அவர்; அரச அதிபர்களுடன் தோளுரசுகின்றவர்; தன்னைக் காக்கும் நலனுக்காகத் தன் கூட்டாளிகளை, எசமானர்களைக் காக்க எதையும் சொல்லக்கூடியவர். மேற்றட்டிலே நிறபேதமின்றி உலாவுமவருக்கு, இழிவுப்படுத்தப்படும் கறுப்பினமக்களினைப் பற்றி அவருக்கு எத்துணை கவலையிருக்கமுடியும் முரளிதரன் இங்கே நினைவுக்கு வருவது தவிர்க்கமுடியவில்லையல்லவா\nஜோன் ஸ்னோவுடனான மேற்கண்ட சனல் ஃபோர் நேர்காணலிலே, அவதானமாகத் தேர்ந்தெடுத்து, சிங்களவர்-தமிழர்-முஸ்லீம் என்று சிறுவர்களை இருத்திவைத்து \"எல்லாம் இன்பமயம்\" என்பதுபோல ஓர் இயல்பான முகம் தன் எசமானர்களுக்குக் கொடுக்க விழைகின்றார்; இது சனல் ஃபோர் யாழ்ப்பாணத்திலே சென்றிறங்கியபோது, அரசுசார் இராணுவவீரர்கள் சனல் ஃபோர், இங்கிலாந்துப்பிரதமருக்கு எதிராக நிறுத்திவைக்கப்பட்டு, \"அமைக்கப்பட்ட எதிர்ப்பூர்வலம்\" ஞாபகத்திலே எழுந்தது. முரளிதரனுக்கும் அரசின் செலவிலே முகத்தைமூடிக்கொண்டு பதாகைதாங்கும் இராணுவவீரனுக்கும் பெரியவேறுபாட்டினைக் காணமுடியவில்லை.\nசரி; \"நடந்ததை மறப்போம்; எதிர்காலத்தை எதிர்கொள்வோம்\" என்று சொல்லும் முரளி இலகுவாக தன் விருதுகளையும் கிண்ணங்களையும் கோடிகளையும் மறப்பாரா என்பது ஒருபுறமிருக்கட்டும். அப்படியானால், நாட்சி ஆட்சியாளருக்கெதிராக, ந்யூரெம்பேர்க் நீதிமன்றோ, ருவாண்டா, லைபீரிய ஆட்சியாளர்களுக்கெதிராக உலகநீதிமன்றோ தேவையில்லையே சொல்லப்போனால், உலகத்திலே நீதிமன்றங்களே தேவையில்லையே சொல்லப்போனால், உலகத்திலே நீதிமன்றங்களே தேவையில்லையே மறத்தலும் மன்னிப்பும் என்பது குற்றவாளிகள் தப்பிப்போதலுக்கான ஒரு வழிவகையாகவும் மேலும் குற்றங்கள் செய்ய ஆசுவாசப்படுத்திக்கொள்ளத் தரப்படும் இடைவேளையாகவும் கருதப்படவேண்டுமென்றா தந்தையாகவும் கணவனாகவும் மனிதனாகவும் முரளிதரன் கருதுகின்றார் மறத்தலும் மன்னிப்பும் என்பது குற்றவாளிகள் தப்பிப்போதலுக்கான ஒரு வழிவகையாகவும் மேலும் குற்றங்கள் செய்ய ஆசுவாசப்படுத்திக்கொள்ளத் தரப்படும் இடைவேளையாகவும் கருதப்படவேண்டுமென்றா தந்தையாகவும் கணவனாகவும் மனிதனாகவும் முரளிதரன் கருதுகின்றார் தொடர்ச்சியாக, வடகிழக்கிலே நிகழும் குடியேற்றங்கள், இராணுவமயமாக்கல், நாட்டின் மீதிப்பகுதிகளிலே முஸ்லீம்கள், பௌத்தவர்கள் அல்லாதவர்களுக்கெதிராக நிகழ்த்தப்படும் அரசின் ஆதரவோடு திட்டமமைக்கப்பட்ட குற்றங்கள், உரிமைமீறல்கள் இவையெல்லாமே மறக்கப்படவேண்டியவை என்கிறாரா\nஅதைத்தான் விடுவோம்; \"அரசியலே பேசவேண்டாம்\" என்பதாகச் சொல்லிவிட்டு, வடகிழக்கின் தாய்மார்களின் துயரைப் பொய்யென்றும் ஆள்கூட்டி நிகழ்த்தும் நாடகமென்றும் சொல்லும் முரளிதரன், இவ்விழியத்துண்டிலே பிரித்தானியப்பிரதமர் கம்ரூனுடன் கிரிக்கெட் ஆடுவதும் தேர்ந்தெடுத்து, இன,மத அடையாளச்சின்னங்களுடன் சுற்றிவர அமர்த்தப்பட்ட சிறுவர்களுடனமர்ந்து எல்லாமே சுமுகமாகவே நடக்கின்றன என்பதுபோல காட்சிகொடுப்பதும் பேரரசியலன்றி வேறென்னவென்கிறார் இலங்கையரசுக்கெதிரான இதே சனல் ஃபோரின் கொலைக்களம் விவரணத்தின் பின்னான அவுஸ்ரேலிய கிரிக்கெட் செயற்பாடுகளின்பின்னால் இவர் கருத்தினைச் சொல்வது அரசியலுக்குள்ளே வராதா இலங்கையரசுக்கெதிரான இதே சனல் ஃபோரின் கொலைக்களம் விவரணத்தின் பின்னான அவுஸ்ரேலிய கிரிக்கெட் செயற்பாடுகளின்பின்னால் இவர் கருத்தினைச் சொல்வது அரசியலுக்குள்ளே வராதா இவ்வாண்டின் ஆரம்பத்திலே, அரசின் எடுபிடிப்பேச்சாளர்போல, \"தமிழர்களே அவுஸ்ரேலியா ஓடத்திலே ஓடாதீர்கள் இவ்வாண்டின் ஆரம்பத்திலே, அரசின் எடுபிடிப்பேச்சாளர்போல, \"தமிழர்களே அவுஸ்ரேலியா ஓடத்திலே ஓடாதீர்கள்\" என்ற பரப்புரைவிழியத்திலே தோன்றித் தட்டித்தடக்கித் தமிழ்ப்பேசியது எவ்வரசியல்\nஒருவன் எத்துணை வீரனென்பதை அவனின் விளையாட்டைவைத்துமட்டும் தீர்மானிக்கமுடியாது - திரைப்படத்திலே ஜிகினா வேலைப்பாட்டுடனும் அரிதாரமுகப்பூச்சுடனும் வாளேந்தியோ பிச்சுவா தூங்கவோ மக்கள் துயர்தீர்க்கப் போராடத்தோன்றும் நாயகனை திரைக்கப்பாலும் அப்படியே எண்ணுதலுக்கொப்பான அவலம் இது. உள்ளிருக்கும் மனிதம் எத்துணை இயங்குகின்றது, இயக்குகின்றதென்பதே அவனின் வீரத்தினைத் தீர்மானிக்கவேண்டும். முரளிதரன் இவ்வாறான அரசுசார்விழியங்களுக்கு, \"தமிழர்\" என்ற அடையாளத்தைப் பயன்படுத்துவதற்காக நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கலாம். அப்படியான சூழலினையும் மறுக்கமுடியாது. 2009 இலே வன்னியிலே அகப்பட்ட தமிழ்வைத்தியர்கள், அப்படியாக நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்றார்கள். ஆனால், தக்க சமயம் வந்தநிலையிலே உண்மையினை உலகறிய உரைத்திருக்கின்றார்கள். அந்நிலையிலே வருங்காலத்திலேனும் அதை ஆதாரங்களுடன் அவர் வெளிக்காட்டவேண்டிய கடப்பாடு அவர் தலைமேலே தார்மீகக்கத்தியாய்த் தொங்கிக்கொண்டேயிருக்கும். தமிழ்பேசுகின்றவர்கள் மொழி பேரிலே கொல்லப்பட்டுக்கொண்டிருக்கும்போது, 'பால்ய' என்று அட்சரசுத்தமாகக் கத்திக்கொண்டு, எரிக்கப்படுகின்றவன்மேலே எண்ணெயை ஊற்ற வாளியோடு ஓடுகின்றவராக நிற்காதீர், முரளிதரன். எது எவருக்குச் சுமுகமாக நடக்கவேண்டுமோ அஃது அவருக்குச் சுமுகமாக நடந்தாலுங்கூட, எல்லோருக்கும் எல்லாமே சுமுகமாக நடக்கவில்லை.\n''அண்ணாந்து பார்க்கிற மாளிகை கட்டி\nஅதன் அருகினில் ஓலைக்குடிசை கட்டி\nதர்மம் காக்கும் தாயாம் அவளைத்\nநாட்டிலே நாலாயிரம் பிரச்சனைகளிருக்க, ஜெயமோகன் என்பவரின் கட்டுரைக்காக தி இந்துவிடம் போனார்களாம். நேரே நீங்கள் என்ன செய்யவேண்டுமென்று அக்கூட்டம் எதிர்பார்க்கிறதோ, அதையே எள்ளளவுபிசகுமின்றி செய்துவை(த்)து, \"கோலாட்டியை மீறா வித்தைதெரிந்த குரங்குகளென்ற\" பாராட்டையும் பிரம்மரிஷிகள் மேல்வாயாலும் கீழ்வளியாலும் பெற்றுக்கொள்வதிலேதான் உங்களுக்கு எத்துணை பூரிப்பு\nகிட்டத்தட்ட வாழைப்பழத்தைத் தூக்கி ஆட்டித் தன் பிழைப்புக்காகக் குதிக்க வைக்கும் குரங்காட்டிகளாகத்தான் அவர்கள் எல்லாப்பிரச்சனைகளிலுமிருக்கின்றார்கள்; சூழ்ந்தாருக்கு வேடிக்கைப்பொருளாகிக் குதிக்கும் மூடக்குரங்குகளாகத்தான் நீங்களிருக்கின்றீர்கள்.\nமுதலிலே ஏரணமாய்ச் சிந்திக்கவேண��டும். ஒருவர் பிடிக்காத ஒன்றைக் கருத்தாக முன்வைக்கிறாரென்றால், வரலாற்றுத்திரிபேதும் செய்யாவிடத்து அக்கருத்தைக் கருத்தாலே எதிர்க்கவேண்டுமேயொழிய, மூடர்கூட்டமாய்ப் போய், \"கட்டுரையை வெளியிடாதே\" என்று கத்துவது முறையில்லை; இப்படியாகக் கத்துவீர்கள் என்று அறிந்தே அவர்கள் செய்கின்றார்கள் என்பது ஒரு புறமிருக்கட்டும். \"கருத்தை வெளியிட முறையாக ஓர் ஊடகமில்லை நம்மிடம்\" என்கிறீர்களென்றால், ஏனென்று நீங்களே எண்ணிக்கொள்ளுங்கள்; உங்களுக்குள் சண்டைபோட ஊடகங்களைத் தொடங்கி, சண்டை வீரவரிகளுக்கும் மண்டபத்திலே எழுதித்தர அவர்களையே பெரும்பதவிகளிலே பொறுப்பாக இருத்துகின்றவர்கள் இல்லையா, நீங்கள்\nஇத்துணை காலமும் எதையுமே உங்களுக்குக் கற்றுத்தந்ததில்லை. ஈழப்பிரச்சனையாகட்டும்; கூடன்குளமாகட்டும்; மொழிப்படுத்தலாகட்டும்..... வாழைப்பழத்தைக் காட்டிக்கொண்டே, அவர்கள் இசைநுணுக்கங்களையும் உலகசினிமாவையும் கிரிக்கெட்டையும் இலக்கியமென்றால் நம்மவரினது என்பதையும் கடைசியாக வந்த அப்பிள் ஆப்ஸையும் காஜெட்டுகளையும் மனிதகுலத்துக்கான நீதியையும் சுட்டுவிரலாலும் சுண்டுவிரலாலும் கொட்டுவதுபோல, நுனிப்புல்லாய்ப் பேசிக்கொண்டு, அறிந்தோர் பாவனை புரிவார்கள். நீங்கள் குரங்குகளாகத் துள்ளுவீர்கள். கண்டுகொண்டே, காணாததுபோல அவர்கள் பாவம் பண்ணு... இல்லையில்லை... பண்ணவேமாட்டார்கள். இஃது உங்களை இன்னும் குதிக்கவைக்குமென்று தெரிந்தே கச்சிதமாகக் கூட்டுக்கலாதி பண்ணுவார்கள். அவர்களின் காணாதிருக்கும் தன்மை இன்னும் உங்களைக் குதிக்கவைக்கும். அவர்கள், உங்களைப் பற்றியே ஓர் அக்ஷ்ரம் பேஷாமல், சுதேசமித்திரன் பாரம்பரியத்திலிருந்தும் உ.வே. சாமிநாதர் விந்துபோட்ட மொழிக்காத்தலிலிருந்தும் தடாலென தமக்குள்ளேயே திருவாய்மொழி பகிர்ந்துகொள்வார்கள்; எத்துணை உசத்தி காண் எத்துணை புரிந்திருக்கின்றார் நம்முன்னோர் காண் எத்துணை புரிந்திருக்கின்றார் நம்முன்னோர் காண் இஃது இன்னமும் உங்களை எகிரவைக்கும்; பின்னே இஃது இன்னமும் உங்களை எகிரவைக்கும்; பின்னே ஒருத்தருக்குத் தாம் அலட்சியம் செய்யப்படுகின்றோம் -அதுவும் தாம் சார்ந்த ஒன்றிலே என்பதைப்போன்று சினத்தையும் வெப்பிசாரத்தையும் தரக்கூடியது எதுவுமேயில்லை; இல்லையா ஒருத்தருக்க��த் தாம் அலட்சியம் செய்யப்படுகின்றோம் -அதுவும் தாம் சார்ந்த ஒன்றிலே என்பதைப்போன்று சினத்தையும் வெப்பிசாரத்தையும் தரக்கூடியது எதுவுமேயில்லை; இல்லையா நேரே அவர்களிடம் அவா. வெகுளி, பொச்சாமை, இன்னாச்சொல் எல்லாம் கலந்த குழம்பு சட்டியிலிருந்து சொட்டச் சொட்டப் போய் நின்று சன்னதமாடுவீர்கள்; நீங்களுங்கூட என்னதான் செய்வீர்கள் நேரே அவர்களிடம் அவா. வெகுளி, பொச்சாமை, இன்னாச்சொல் எல்லாம் கலந்த குழம்பு சட்டியிலிருந்து சொட்டச் சொட்டப் போய் நின்று சன்னதமாடுவீர்கள்; நீங்களுங்கூட என்னதான் செய்வீர்கள் எத்துணை காலத்துக்குத்தான் புழு தொடையிலே துளைக்கத்துளைக்க, பரசுராமனைப் படுக்கவைத்திருப்பீர்கள், தேரோட்டிமக்காள், கர்ணர்களே எத்துணை காலத்துக்குத்தான் புழு தொடையிலே துளைக்கத்துளைக்க, பரசுராமனைப் படுக்கவைத்திருப்பீர்கள், தேரோட்டிமக்காள், கர்ணர்களே அவர்கள்தான் இந்நேரத்திலே அறமும் மெய்ஞ்ஞானதரிசனமும் கொண்ட மாமணிகளாச்சே அவர்கள்தான் இந்நேரத்திலே அறமும் மெய்ஞ்ஞானதரிசனமும் கொண்ட மாமணிகளாச்சே தர்மமாகவும் பொறுமையாகவும் உங்களின் ஆவேசத்திற்குத் தன்மையாகப் பதில் தருவார்களாம்; கௌடில்யர்களாச்சே தர்மமாகவும் பொறுமையாகவும் உங்களின் ஆவேசத்திற்குத் தன்மையாகப் பதில் தருவார்களாம்; கௌடில்யர்களாச்சே கோபம் தாழ்ந்து, அடுத்த குதிப்புக்குப் புதுமலைவாழைப்பழம் வரும்வரைக்கும் சோளப்பொரியோடும் கிருஷ்ணர்களே தந்த அவலப்...சே கோபம் தாழ்ந்து, அடுத்த குதிப்புக்குப் புதுமலைவாழைப்பழம் வரும்வரைக்கும் சோளப்பொரியோடும் கிருஷ்ணர்களே தந்த அவலப்...சே அவற்பொட்டணியோடும் திரும்பிவருவீர்களாம் அவர்கள் அதையே தம் செய்தியாக்கி விற்பார்களாம். நாய் விற்ற காசென்ன.... குரங்கு குதித்ததாக வந்த பத்திரிகையும் குதிர்க்கும்.\n தாஜ்மஹாலைக் கட்டியது ஷாஜகானாக்கும்; தஞ்சைப்பெரியகோவிலைக் கட்டியது இராஜராஜஷோழனாக்கும்; முகம் தெரியாத கட்டிடக்கலைஞர்களோ சிற்பிகளோ கொத்தனார்களோ கூலிகளோ அல்ல\nமுள்ளிவாய்க்காலே மூச்சு நின்று போச்சு\nமுன்றலிலே இத்துணை மூச்சுப்பிடிப்பு உங்களுக்குள்\nஇப்படியான ஏமாளிக்குரங்குகளை ஆட்டாமல் சும்மா விடலாமா தேர்ந்த குரங்காட்டிகள்\nசோ சுக்கிராச்சாரியை இராஜகுருவாய்க்கொண்ட ஆத்தாவையும் மஞ்சட்டுண்ட�� போத்திய தாத்தாவையும் திராவிடத்தின் பேரிலே கட்டிலே மாற்றிமாற்றியேற்றும் மூத்தகுடியிடம் அதிகம் எதிர்பார்க்கிறேனோ\nஎத்துணை காலமும் ஏமாற்றுவார் நும்நாட்டிலே\n2011 இலே இதே சங்கரகாரவின் உரையைத் தமிழ்த்தேசியத்தின் பேரிலே ராஜபக்ஷவைக் குறிவைத்துப் பேஸ்புக்கிலே நாம் போட்டுக்கொண்டிருந்தோம்.\n2013 இலே இதையே ஞானி சங்கரன் தேர்ந்து தன் இந்தியத்தேசியக்கோவணமாகக் கட்டிக்கொள்கின்றபோது, கொதித்துப்போகின்றோம்.\nஞானி சங்கரன், மாலன் நாராயணன், நரசிம்மன் ராம், ஜெயமோகன் - இவர்கள் எப்போதுமே தமிழ்த்தேசியத்தினை/திராவிடக்குழுமங்களை \"அறிவார்ந்த மட்டம்\" தட்டுவார்கள். இக்குழுமங்கள் இந்திய/இலங்கைப்பெரும்பான்மையிலே அதிகாரமையங்களிலே இருக்கும் கறைகளைச் சுட்டிக்காட்டும்போது, அதனைக் கவனிக்காதவர்கள்போலவேயிருந்துவிட்டு, சங்கரக்காரவினை எதிர்ப்பதுபோன்ற சந்தர்ப்பங்களிலே அறிவார்ந்த வாதங்களைமுன்வைப்பதாகவும் மாற்றான கருத்து, உணர்வின்மயப்பட்டு, அறிவின்றி வெறுத்தனமாக இயங்கும் குழுவென்று ஒரு தோற்றப்பாட்டினை ஏற்படுத்தவும் முயற்சிசெய்வார்கள். இவ்வகையிலே சுப்பிரமணியசுவாமி, சோ ராமசாமி ஆகியோர் மேல்: வெளிப்படையாகவே போக்கிரிகள் என்றுவிடுவார்கள்.\nஇலங்கைச்சிங்களசினிமா தமிழ்ச்சினிமாவிலும்விட சிறப்பானது என்பது தொடக்கம் இலங்கைக்கெதிரான தடைவேண்டாம் என்பதுவரை ஞானியின் குரல் முதற்றடவையாகக் காண்பவர்களுக்கு நிதானமாகவே தெரியும். ஆனால், அந்த நிதானமான சொற்போர்வையை விலத்திவிட்டுப் பார்த்தால், கீழே தெரிவது தமிழ்த்தேசியத்தினையும் திராவிடத்தினையும் கழிவென்றும் வெறியென்றும் ஒதுக்கத்துடிக்கும் பதற்றமே ஆனால், இவருக்கும் இவர்போன்றவர்களுக்கும்பின்னாலே இருப்பது, வெளிப்படையாக எதையும்பேசாது, இவர்களுக்கு \"விருப்பு\"வாக்குகளை அளித்துவிட்டுப்போகும் கூட்டமொன்று. இவர்கள் பேசுவதும் அவர்களின் ஒழுக்கக்கோர்வையைத் தாலாட்டமட்டுமே\nஅதற்குமேலே, சங்கரகாரவை எதிர்ப்பதென்பது, சங்கரகாரவை எதிர்ப்பதல்ல என்பது ஞானிக்குத் தெரியாததல்ல - சங்கரகாரவும் முரளிதரனும் அடையாளப்படுத்தும் சிறிலங்கா அரசினையே என்பதை அறீயாதவரல்ல அவர்.\nமறுபக்கம், தமிழ்த்தேசியம் பேசுவோருக்கு வேண்டியது, ஞானி போன்றவர்களை அவர்களின் பாணியிலேயே நிதானமாகத் தோலுரிக்கும் பொறுமை; வெறுமனே ஞானியைத் திட்டுவதாலே, ஞானி போன்றவர்கள் அதைக்கூடத் தம் வாதத்தினை உறுதிப்படுத்தப்பயன்படுத்திக்கொள்வார்கள் என்பதையோ அப்படியான பொறுமையின்மையைத் தூண்டுதலையே தம்மெழுத்தின்மூலம் ஞானிபோன்றவர்களும் அவர்மூலம் தம்கருத்தினை வெளிப்படுத்தும் அவரின் வாசகர்களும் விரும்புகின்றார்கள் என்பதை நாம் உணர்ந்துகொண்டு செயற்படவேண்டும். வெறுமனே ஞானியை மட்டம் தட்டுவதால் எதுவும் ஆகாது, இரகுவம்ச இராமனாக இருபத்துநான்குமணிநேரம் அவகாசம் இராவணர்களுக்குத் தந்து, தன் மேன்மையையும் பொறுமையையும் அவர் காட்டமட்டுமே உதவும். நமக்கு வேண்டியது அதுவல்ல, மாறாக, அவர் மறைந்திருந்து செய்யும் வாலிவதங்களைப் பொறுமையாகவும் நிதானமாகவும் அவர் பாணீயிலேயே அம்பலப்படுத்துவதாகும்.\nம்ம்ம்ம்... எதுக்கு 16+ அல்லது > 18போலத்தலைப்பினைக் கொடுக்கக்கூடாது\nPopular Posts பொய்யோ பொய்\nதொழில்நுட்பத்தினை அழகியற்படுத்தியதற்கும் அழகியலைத் தொழில்நுட்பப்படுத்தியதற்குமாக....\nவிட்டதனின் பின்னாலான தொட்டதைப் பின் தொடரும் நிழல்\nமாலன் என்பவரின் விட்டுப்போன எட்டுக்குப்பின்னாலே தொட்டுக்கொள்ளும் பதிவு. மாலனைப் போன்ற ஒண்ட வந்த ஆறுமுகங்களுக்கு நாவலர் பட்டங்கள் கொடுப்பவர்...\nசாந்தியும் சமாதானமும் சுபீட்சமும் வாங்கித் தந்த கஷ்டம்\nதமிழ், எனக்குத் தாய்மொழியாகிப் போய் சில ஆண்டுகளிலே அரைநூற்றாண்டு ஆகிவிடும். யாழ்ப்பாணத்தமிழென்றால் சுத்தமில்லை; வடமொழி தமிழ்நாட்டிலிருப்பதில...\nபாலு மகேந்திரா எறிந்த கைக்குண்டு\nகாசி ஆனந்தன் இழப்பிலேதான் வந்த மனிதர் . எழுபதுகளிலே மாவை சேனாதிராஜா , காசி ஆனந்தன், வண்ணை ஆனந்தன், கோவை மகேசன் போன்ற தம...\nஆங்கிலப்பாடல்கள் '2000 செல்வராஜின் Don't Worry Be Happy பதிவினைப் பார்த்தபின்னால், (மகனின் கையிலே முறிக்கப்படாமலிருக்க) 'ஒள...\nசுப்பிரமணியசுவாமியும் இன்னொரு சாரி ஆசாமியும் அண்மையிலே இலங்கையிலே தேர்தலிலே தமிழ்மக்கள் ராஜபக்சவுக்கு முழுமையாகத் தேர்தலிலே ஆதரவளித்தார்கள்...\nஎதுக்கெதுக்கெல்லாம் போட்டி வைக்கின்றார்கள்; தொடர் பதிவு எழுதுகின்றார்கள். இதுக்குமட்டும் வைத்தால் என்ன குறைந்தா போய்விடும்\n நீயே வச்சுக்க; கடன் சொல்லிக்கிறேன்\n நீயே வச்சுக்க; கடன் சொல்லிக்கிறேன் தலைவனுக்கும் சேத்து தல���யா டபுள் ஆக்டு குடுக்கறேனாக்கும். ரொம்ப முக்கியம் எனக்கும் ஒனக்கும...\nஒலி படைத்த கன்னினாய் வா வா வா\nசாதி மூன்றின்றி வேறில்லை சாற்றுங்கால், புளி....பட...\nதுளிர் (32) படிமம் (30) வரையம் (23) கணம் (12) பின்னல் (10) புலம் (10) நிலைப்பு (9) விளக்கு (9) பழசு (7) உயரம் (6) உதிர்வு (4) கந்தை (4) கரைவு (3) கவின் (3) நெகிழ்வு (3) புகார் (3) கூழ் (2) சோதனை (2) தெறிப்பு (2) வடிவம் (2) காட்சி (1) பதிவு (1) பெயர்ப்பு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/gossip/14791/", "date_download": "2018-05-27T01:20:38Z", "digest": "sha1:ASQH53TBEUBZZ2WMUSRBXYJ5ITJLXYEP", "length": 8951, "nlines": 149, "source_domain": "pirapalam.com", "title": "நிவேதா தாமஸ்சிற்கு இவ்வளவு தைரியமா! - Pirapalam.Com", "raw_content": "\n வெளியானது ஜி.வி.,-ன் புதிய படம் குறித்து தகவல்\nரஜினியின் காலா படத்திற்கு யு/ஏ சான்றிதழ்\nமகனின் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்ட அரவிந்த்சாமி\nநடிகை சவுந்தர்யாவின் வாழ்க்கை சினிமா படமாகிறது\n ‘காளி’ படத்தின் முதல் 7 நிமிட காட்சி\nதளபதி 62 படத்தில் விஜய்யின் தோற்றம் இப்படியா\nவைரலாகும் கீர்த்தி சுரேஷ்-ன் டப்பிங் வீடியோ\nநயன்தாராவுக்கு கல்யாண சிக்னல் கொடுத்த விக்னேஷ் சிவன்\nமெர்சல் வசூலை ஓரங்கட்டும் கீர்த்தி சுரேஷ்\nஅஜித், விஜய்யுடன் இணைந்து புதிய படம்\nஒரு குப்பை கதை திரைவிமர்சனம்\nயாழ்ப்பாணம், யாழின் பெருமையை கூற வரும் ஒரு வித்தியாசமான படம்\nஇயக்குநர் சேரன் அவர்களுக்கு ஈழத்தமிழன் வசீகரனின் கடிதம்\nபிரபல இசையமைப்பாளரின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஈழத்து பெண்\nதமிழ் சினிமாவில் காலடிஎடுத்து வைத்த முட்டு முட்டு நாயகன் டீஜே\nஎன்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே முடியாது: கீர்த்தி சுரேஷ்\nபாக்கியராஜ் எனக்கு மாமனாரே கிடையாது\nஈழத் தமிழரான போண்டா மணிக்கு பின்னால் இப்படியொரு சோகம்\nவிஜய் நடித்த படங்களில் அவரது பெற்றோர்களுக்கு பிடித்த படம் எது\nசூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா\nஹாட் புகைப்படம் வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை\n“வீரே தி வெட்டிங்” படத்தின் புதிய போஸ்டர்\nசன்னி லியோன் வெளியிட்ட முதல் அரைநிர்வாண புகைப்படம்\nஉலக அழகியின் லிப் டு லிப் கிஸ் வைரல் புகைப்படம்\nதிருமணத்திற்கு பிறகு சோனம் கபூர் கொடுத்த முதல் முத்தம்\nHome Gossip நிவேதா தாமஸ்சிற்கு இவ்வளவு தைரியமா\nநிவேதா தாமஸ்சிற்கு இவ்வளவு தைரியமா\nஜில்லா படத்தில் வி��ய்யின் தங்கையாக நடித்தவர் நிவேதா தாமஸ். கேரளாவை சேர்ந்த இவர் தற்போது படிப்பு மற்றும் ஒரு சில தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.\nஇந்நிலையில் நேற்று அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். அதில் அவர் ஒரு மலைப்பாம்பை தோள்மீது வைத்துள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்களுக்கு அது கடும் அதிர்ச்சியை கொடுத்தது.\nPrevious articleரஜினியை தொடர்ந்து பாலிவுட் சூப்பர்ஸ்டாருடன் நடிக்கவுள்ள எமி ஜாக்சன்\nNext articleஎப்படியிருந்த மீரா ஜாஸ்மீன், இப்படி ஆகிட்டாரே\nசேலையில் ஜொலிக்கும் நிவேதா தாமஸ்\nபடவாய்ப்புகளை தவிர்த்து வரும் ஜில்லா பட நடிகை\nவிஜய் டையலாக்குக்கே எதிர் டையலாக்\nஅஜித் படத்தில் நிவேதா தாமஸ்\nதமிழ் சினிமாவில் யார் ஹாண்ட்சம் ஹீரோ நிவேதா தாமஸ் ஓபன் டாக்\nமேலாடை நழுவி கீழே விழ, தாங்கி பிடித்து பெரும் சங்கடத்திற்கு உள்ளான ஸ்ரீதேவியின் மகள்\nசெக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள்\nடைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங்களுக்கு அது அவ்வளவுதான்.\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\nஆண்கள் கையில் சிக்கியுள்ளது சினிமா – ஸ்ரேயா சரண்\nஒரு குப்பை கதை திரைவிமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.ideabeam.com/mobile/samsung-galaxy-s8-price.html", "date_download": "2018-05-27T01:05:40Z", "digest": "sha1:FSZI4IEKATO5VFJSWYAPKY4E32JLAR74", "length": 18921, "nlines": 236, "source_domain": "ta.ideabeam.com", "title": "இலங்கையில் சாம்சங் கேலக்ஸி S8 சிறந்த விலை 2018", "raw_content": "\nஇலங்கையில் சாம்சங் கேலக்ஸி S8 இன் விலை\nபுதுப்பிக்கப்பட்டது: 24 மே 2018\nவிலை வரம்பு : ரூ. 82,900 இருந்து ரூ. 117,000 வரை 10 கடைகளில்\nசாம்சங் கேலக்ஸி S8க்கு சிறந்த விலையான ரூ. 82,900 Greenwareயில் கிடைக்கும். இது daraz.lk(ரூ. 117,000) விலையைவிட 30% குறைவாக உள்ளது.\nஇலங்கையில் சாம்சங் கேலக்ஸி S8 இன் விலை ஒப்பீடு\nGreenware சாம்சங் கேலக்ஸி S8 (Gold)\nMyApple.lk சாம்சங் கேலக்ஸி S8 (கருப்பு)\nGreenware சாம்சங் கேலக்ஸி S8 (Gold) விற்பனையாளர் உத்தரவாதம்\nSelfie Mobile சாம்சங் கேலக்ஸி S8 (Gold) விற்பனையாளர் உத்தரவாதம்\nDealz Woot சாம்சங் கேலக்ஸி S8 (Gold) விற்பனையாளர் உத்தரவாதம்\nசாம்சங் கேலக்ஸி S8 (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nDoctor Mobile சாம்சங் கேலக்ஸி S8 (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nசாம்சங் கேலக்ஸி S8 (Gold) விற்பனையாளர் உத்தரவாதம்\nஐடீல்ஸ் லங்கா சாம்சங் கேலக்ஸி S8 (Gold) விற்பனையா��ர் உத்தரவாதம்\nNew Present Solution சாம்சங் கேலக்ஸி S8 (Gold) விற்பனையாளர் உத்தரவாதம்\ndaraz.lk சாம்சங் கேலக்ஸி S8 - Midnight கருப்பு ரூ. 89,000 கடைக்கு செல்\nசாம்சங் கேலக்ஸி S8 64ஜிபி - Orchid Grey ரூ. 90,100 கடைக்கு செல்\nசாம்சங் கேலக்ஸி S8 64ஜிபி - Gold ரூ. 90,200 கடைக்கு செல்\nசாம்சங் கேலக்ஸி S8 - Coral Blue ரூ. 93,500 கடைக்கு செல்\nசாம்சங் கேலக்ஸி S8 64ஜிபி - Grey ரூ. 103,600 கடைக்கு செல்\nசாம்சங் கேலக்ஸி நோட் 8 64ஜிபி -Grey ரூ. 117,000 கடைக்கு செல்\nNew Present Solution சாம்சங் கேலக்ஸி S8 (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nசாம்சங் கேலக்ஸி S8 (Gold) நிறுவனத்தின் உத்தரவாதம்\nGreenware சாம்சங் கேலக்ஸி S8 (Gold) நிறுவனத்தின் உத்தரவாதம்\nSelfie Mobile சாம்சங் கேலக்ஸி S8 (Gold) நிறுவனத்தின் உத்தரவாதம்\nDealz Woot சாம்சங் கேலக்ஸி S8 (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nசாம்சங் கேலக்ஸி S8 (Gold) நிறுவனத்தின் உத்தரவாதம்\nதயாரிப்பு விலை அல்லது கடைகள் தொடர்பாக எந்த புகாரும் இருந்தால் எங்களுக்கு சமர்ப்பிக்க\nSmart Mobile சாம்சங் கேலக்ஸி S8 (Midnight கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nசாம்சங் கேலக்ஸி S8 (Gold) விற்பனையாளர் உத்தரவாதம்\nSmart Mobile சாம்சங் கேலக்ஸி S8 (Midnight கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nசாம்சங் கேலக்ஸி S8 (Gold) நிறுவனத்தின் உத்தரவாதம்\nஇங்கே உங்கள் கடை விலையை பட்டியலிடுவதற்கு\nமேலே உள்ள அட்டவணையில் உள்ள அனைத்து விலைகளும் இலங்கை ரூபாய் / LKR .\nசாம்சங் கேலக்ஸி S8 இன் சமீபத்திய விலை 24 மே 2018 இல் பெறப்பட்டது\nசாம்சங் கேலக்ஸி S8 இன் சிறந்த விலை Greenware இல் ரூ. 82,900 , இது daraz.lk இல் (ரூ. 117,000) சாம்சங் கேலக்ஸி S8 செலவுக்கு 30% குறைவாக உள்ளது .\nIdeaBeam.Com மேலே உள்ள விலை உத்தரவாதம் தர முடியாது.\nIdeaBeam.Com வாடிக்கையாளர்கள் மேலே பட்டியலிடப்பட்டுள்ள வெவ்வேறு கடைகளில் மொபைல் போன் விலைகளை ஒப்பிட்டு உதவுகிறது.\nகொழும்பு, கம்பஹா, கண்டி, யாழ்ப்பாணம், குருநாகல், அம்பாறை, அனுராதபுரம், இரத்தினபுரி, பதுளை, களுத்துறை, புத்தளம், நுவரெலியா, மட்டக்களப்பு, காலி, மாத்தறை, மாத்தளை, தம்புள்ளை, பொலன்னறுவை, திருகோணமலை, அம்பாந்தோட்டை, மன்னார், கேகாலை, கிளிநொச்சி, வவுனியா, மொனராகலை மற்றும் முல்லைத்தீவு உட்பட இலங்கை இன் அனைத்து முக்கிய நகரங்களிலும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எந்த விலகலுக்கான குறிப்பிட்ட கடைகளில் உள்ள வழிமுறைகளை சரிபார்க்கவும்.\nமேலேயுள்ள விற்பனையாளர்களால் விற்கப்பட்ட பொருட்களுக்கு IdeaBeam.Com் பொறுப்பு அல்ல.\nசாம்சங் கேலக்ஸி S8 வி���ைகள் வழக்கமாக மாறுபடும். சாம்சங் கேலக்ஸி S8 இன் மிக குறைந்த விலையில் புதுப்பித்துக் கொள்ள எங்கள் தளத்தைப் பார்க்கவும்.\nசாம்சங் கேலக்ஸி S8 விவரக்குறிப்பு\nபயன்படுத்திய சாம்சங் கேலக்ஸி S8 விலை\nசாம்சங் கேலக்ஸி S8பற்றிய கருத்துகள்\nசாம்சங் கேலக்ஸி S8 விலை கூட்டு\nசாம்சங் கேலக்ஸி S7 edge 64ஜிபி\nஅப்பிள் ஐபோன் 6s பிளஸ் 32ஜிபி\nரூ. 81,400 இற்கு 2 கடைகளில்\nஅப்பிள் ஐபோன் 6s 64ஜிபி\nரூ. 78,900 இற்கு 4 கடைகளில்\nரூ. 83,000 இற்கு 3 கடைகளில்\nஹுவாவி P10 பிளஸ் டுவல் சிம்\nரூ. 83,000 இற்கு 2 கடைகளில்\n27 மே 2018 அன்று இலங்கையில் சாம்சங் கேலக்ஸி S8 விலை ரூ. 82,900 . நீங்கள் வாங்க முன் விலைகளை ஒப்பிடுக.\nஅப்பிள் ஐபோன் 8 256ஜிபி\nரூ. 137,000 இற்கு 10 கடைகளில் மேலும் விபரங்கள் »\nரூ. 114,800 இற்கு 11 கடைகளில் மேலும் விபரங்கள் »\nசாம்சங் கேலக்ஸி நோட்8 டுவோஸ்\nரூ. 110,990 இற்கு 7 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் மொபைல் போன் விலைப்பட்டியல்\nப்ளாக்பெரி மொபைல் போன் விலைப்பட்டியல்\nDialog மொபைல் போன் விலைப்பட்டியல்\nE-tel மொபைல் போன் விலைப்பட்டியல்\nForme மொபைல் போன் விலைப்பட்டியல்\nGoogle மொபைல் போன் விலைப்பட்டியல்\nGreentel மொபைல் போன் விலைப்பட்டியல்\nHTC மொபைல் போன் விலைப்பட்டியல்\nஹுவாவி மொபைல் போன் விலைப்பட்டியல்\nIntex மொபைல் போன் விலைப்பட்டியல்\nLava மொபைல் போன் விலைப்பட்டியல்\nLenovo மொபைல் போன் விலைப்பட்டியல்\nLG மொபைல் போன் விலைப்பட்டியல்\nMeizu மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicromax மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicrosoft மொபைல் போன் விலைப்பட்டியல்\nMotorola மொபைல் போன் விலைப்பட்டியல்\nநொக்கியா மொபைல் போன் விலைப்பட்டியல்\nOnePlus மொபைல் போன் விலைப்பட்டியல்\nOppo மொபைல் போன் விலைப்பட்டியல்\nPanasonic மொபைல் போன் விலைப்பட்டியல்\nசாம்சங் மொபைல் போன் விலைப்பட்டியல்\nசொனி மொபைல் போன் விலைப்பட்டியல்\nVivo மொபைல் போன் விலைப்பட்டியல்\nசியோமி மொபைல் போன் விலைப்பட்டியல்\nZigo மொபைல் போன் விலைப்பட்டியல்\nZTE மொபைல் போன் விலைப்பட்டியல்\nபிரபல விற்பனையாளர்களிடமிருந்து செல் தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான சமீபத்திய விலைகளை IdeaBeam வழங்குகிறது. அனைத்து சின்னங்களும் அவற்றின் உரிமையாளர்களின் வர்த்தக முத்திரைகளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-27T01:08:51Z", "digest": "sha1:MMOBXQTSU6E7DKEFBMY2ZHJJUJAMGWJY", "length": 16491, "nlines": 228, "source_domain": "ta.wikipedia.org", "title": "தெலுங்கு தேசம் கட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(தெலுங்கு தேசம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஎன்டிஆர் பவன், இரண்டாம் சாலை, பஞ்சாரா மலை, ஐதராபாத்- 500034[1]\nதேசிய சனநாயக முன்னனி (1999-2005) (2014 - தற்போது வரை)\nதெலுங்கு தேசம் கட்சி இந்திய நாட்டிலுள்ள ஒரு அரசியல் கட்சி ஆகும். இக்கட்சி 1982-ம் ஆண்டு என். டி. ராமராவ் என்பவரால் துவக்கப்பட்டது. இந்தக் கட்சியின் தலைவராக இப்போது என். சந்திரபாபு நாயுடு (N. Chandrababu Naidu) இருக்கிறார். அந்தக் கட்சியின் இளையோர் அமைப்பு தெலுகு யுவதா ஆகும். 2004 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி 11,844,811 வாக்குகளைப் (3.0%, 5 இடங்கள்) பெற்றது.\nஆந்திர சட்டமன்றத்தில் மொத்தமுள்ள தொகுதிகள் 294\nஆந்திரத்தில் மொத்தமுள்ள மக்களவை தொகுதிகள் 42\n1984 8 வது மக்களவை 30\n1989 9 வது மக்களவை 2\n1991 10 வது மக்களவை 13\n1996 11 வது மக்களவை 16\n1998 12 வது மக்களவை 12\n1999 13 வது மக்களவை 29\n2004 14 வது மக்களவை 5\n2009 15 வது மக்களவை 6\n2014 16 வது மக்களவை 16\nஅரசியல் தொடர்பான இந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇடது முன்னணி · தேசிய ஜனநாயக கூட்டணி · ஐக்கிய முற்போக்குக் கூட்டணி · ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி\nபகுஜன் சமாஜ் கட்சி · பாரதிய ஜனதா கட்சி · இந்திய பொதுவுடமைக் கட்சி · இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) · இந்திய தேசிய காங்கிரசு · தேசியவாத காங்கிரஸ் கட்சி ·\nஅ.இ.அ.தி.மு.க · அனைத்திந்திய பார்வார்டு ப்ளாக் · அனைத்து சார்க்கண்ட் மாணவர்கள் சங்கம் · அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு · அசோம் கன பரிசத் · இடது முன்னணி (இந்தியா) · சமாஜ்வாதி கட்சி ·\nராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி\nபிஜு ஜனதா தளம் · தி.மு.க · மணிப்பூர் மக்கள் கட்சி ·\nஜனதா தளம் (மதசார்பற்ற) · ஐக்கிய ஜனதா தளம் · கேரளா காங்கிரஸ் கட்சி · கேரளா காங்கிரஸ் கட்சி(மணி) · ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி ] · ஜம்மு காஷ்மீர் தேசியவாத சிறுத்தைகள் கட்சி · சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி ] · பா.ம.க · பிராஜா இராஜ்ஜியக் கட்சி · சிவசேனா · தெலுங்கானா ராஷ்டிரிய சமீதி · தெலுங்கு தேசம் கட்சி ·\nசார்கண்ட் விகாசு மோர்சா (பிரசாடான்டிரிக்)\nமுசுலிம் லீக் கேரள மாநில அமைப்பு\nஐக்கிய ஜனநாயக கட்சி · மிசோ தேசிய முன்னணி · மிசோரம் மக்கள் கூட்டமைப்பு ·\nபுரட்சிகர சோஷலிசக் கட்சி · சிரோன்மணி அகாலி தளம் · சிக்கிம் ஜனநாயக முன்னணி ·\nநாகாலாந்து மக்கள் முன்னணி · இந்திய தேசிய லோக் தளம் · ராஷ்டிரிய லோக் தளம் ·\nஅரியானா ஜன்கித் காங்கிரசு (பஜன்லால்)\nஅகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி\nலோக் ஜன சக்தி கட்சி\nமாகாராஷ்டிர கோம்தக் கட்சி ·\nபாரதீய நவசக்திக் கட்சி · லோக் தந்திரிக் ஜன சம்தா கட்சி · தேசியவாத லோக்தந்திரிக் கட்சி · இந்தியக் குடியரசுக் கட்சி (Athvale) ·\nம.தி.மு.க · தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் · விடுதலைச் சிறுத்தைகள் · அகில இந்திய முஸ்லிம் லீக் · சமதா கட்சி · அருணாச்சலக் காங்கிரஸ் · மனிதநேய மக்கள் கட்சி · Socialist Unity Centre of India · மகாராட்டிரா நவநிர்மான் சேனா · அசோம் கன பரிசத் (பிரகதிசெல்) · Democratic Socialist Party (Prabodh Chandra) · மேகாலயா ஜனநாயக கட்சி · ஜார்கண்ட் கட்சி · மார்க்சிய லெனினிய விடுதலை இயக்க இந்தியப் பொதுவுடமைக் கட்சி · Professionals Party of India இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் · இந்திய கூட்டணி மக்கள் கட்சி · Indigenous Nationalist Party of Twipra · ஜனாதிபதிய சம்ரக்ஷனா சமீதி · லோக் சன சக்தி கட்சி · மேற்கு வங்காளம் சோஷலிசக் கட்சி · மேகாலய ஐக்கிய மக்கள் கட்சி · ஐக்கிய கோமந்து மக்கள் கட்சி ·\nஅரசியல் · தமிழக அரசியல் · இந்திய அரசியல்\n1982இல் நிறுவப்பட்ட அரசியல் கட்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 சனவரி 2015, 02:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-05-27T01:08:11Z", "digest": "sha1:7O24B3WXTASUE25XJIQVHKYPNIIPBGEX", "length": 6322, "nlines": 102, "source_domain": "ta.wikipedia.org", "title": "முகம்மது நசீர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nதுடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்\nபந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு\nதுடுப்பாட்ட சராசரி 18.00 -\nஅதியுயர் புள்ளி 29* 2*\nபந்துவீச்சு சராசரி 33.05 52.00\n5 விக்/இன்னிங்ஸ் 3 -\n10 விக்/ஆட்டம் - n/a\nசிறந்த பந்துவீச்சு 7/99 2/37\nபிப்ரவரி 4, 2006 தரவுப்பட�� மூலம்: கிரிக்இன்ஃபோ\nமுகம்மது நசீர் (Mohammad Nazir, பிறப்பு: மார்ச்சு 8. 1946, முன்னாள்பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர்). இவர் 14 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , நான்கு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1969 இலிருந்து 1984 வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஏப்ரல் 2017, 19:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/reviews/sethupathy-review-038935.html", "date_download": "2018-05-27T01:20:34Z", "digest": "sha1:KNA2RUBOSDL7JCWS6EPA23SLLLESIS2B", "length": 13624, "nlines": 155, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சேதுபதி விமர்சனம் | Sethupathy (Sethupathi ) Review - Tamil Filmibeat", "raw_content": "\nநடிகர்கள்: விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன், வேல ராமமூர்த்தி\nஒளிப்பதிவு: பி தினேஷ் கிருஷ்ணன்\nபக்கத்து வீட்டு இளைஞன் போல பாந்தமாக வந்து போய்க் கொண்டிருந்த விஜய் சேதுபதி, மெல்ல ரவுடியாக மாற முயற்சித்து, இப்போது அதிரடி போலீசாக அவதாரமெடுத்துள்ளார் சேதுபதியில்.\nமதுரையில் ஏசி புரமோஷனுக்குக் காத்திருக்கும் இன்ஸ்பெக்டர் விஜய் சேதுபதி இயல்பிலேயே நல்லவர், நேர்மையானவர். அழகான குடும்பம், அமைதியான வாழ்க்கை என்ற அவரது நேர்க்கோட்டில் க்ராஸ் ஆகிறார் மதுரை தாதா வேல ராமமூர்த்தி. அடுத்து உதவி கமிஷனராக பதவி உயர்வு பெறவிருக்கும் சேதுபதிக்கு, ஒருகட்டத்தில் இருக்கிற இன்ஸ் வேலையும் பறிபோகும் சூழல். இந்த நெருக்கடியிலிருந்து எப்படி மீள்கிறார் விஜய் சேதுபதி என்பது க்ளைமாக்ஸ்.\nசரி, எதிர்ப்பார்த்த வழக்கமான போலீஸ் கதைதானே.. இதில் என்ன வித்தியாசம் என்கிறீர்களா இருக்கிறது.... அது, விஜய் சேதுபதி.. விஜய் சேதுபதி மட்டும்தான்\nமுறுக்கு மீசை, நிமிர்ந்த தோள்கள், அலட்சிய தோற்றம் என வழக்கமான சினிமா போலீஸ் வேடம் என்றாலும், அதை இயல்பாக செய்த விதத்தில் கடைசி காட்சி வரை வசீகரிக்கிறார் வுிஜய் சேதுபதி. மனைவியிடம் காதலில் குழைந்து காலில் விழுவதும், குழந்தைகள் ஆசைக்காக அறை முழுக்க தண்ணீரைக் கொட்டி ஆட்டம் போடுவதுமாக ஜொலிக்கிறார்.\nசகல பலம் பொருந்திய வேல ராமமூர்த்தியை கோவில் திருவ���ழாவில் வைத்து கைது செய்து அழைத்துச் செல்லும் காட்சி ரசிக்க வைக்கிறது.\nபோலீஸ்காரன் மனைவியாக வரும் ரம்யா நம்பீசனுக்கு பெரிதாக வேலையில்லைதான். ஆனால் செல்ல கோபம், சிணுங்கல், கணவனைக் காலில் விழவைக்கும் ரொமான்ஸ் என அழகான ராட்சசியாக அசத்தியிருக்கிறார்.\nவேல ராமமூர்த்திக்கு இதில் பிரதான வில்லன் வேடம். அந்த உருவத்துக்கு அத்தனை கச்சிதமாகப் பொருந்துகிறது. ஆனால் பொசுக்கென்று அமைந்துவிட்டது அவருக்கான க்ளைமாக்ஸ்.\nஎப்போதும் விஜய் சேதுபதியின் நிழலாக வரும் அந்த சுறுசுறு சப் இன்ஸ்பெக்டர், மந்த ஏட்டு, கமிஷனராக வரும் நபர், அந்த விசாரணைக் கமிஷன் அதிகாரி என அனைவரும் கச்சிதமாக நடித்திருக்கிறார்கள்.\nஆனால் படத்தில் எந்தக் காட்சியும் புதிதாக இல்லை என்பதுதான் மிகப் பெரிய குறை. மூன்று முகம் அலெக்ஸ் பாண்டியன் தொடங்கி நாம் பார்த்த பல படங்களில் பார்த்த காட்சிகளே. ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி என்றால் அவருக்கு ஒரு டெரர் வில்லன், அவரால் வரும் பிரச்சினைகள் என்ற வழக்கமான ஃபார்முலா கதைதானே இந்த சேதுபதியும். காட்சிகளையாவது புதிதாக யோசித்திருக்கலாமே.\nஅதுவும் வேல ராமமூர்த்தியைக் கைது செய்த பிறகு, ஒரு பத்து நிமிடங்கள் விஜய் சேதுபதியும் அவர் மகனும் மனைவியும் வரும் காட்சிகள் மகா வெட்டி.\nதினேஷின் ஒளிப்பதிவில் குறையில்லை. நிவாஸ் பிரசன்னா இசையில் முதல் பாடல் ஓகே. பின்னணி இசை சில காட்சிகளில் காதுகளைப் பதம் பார்க்கிறது.\nபண்ணையாரும் பத்மினியும் என்ற மகா சாதுவான படத்தைத் தந்த அருண் குமார், தனது அடுத்த படத்திலேயே ஆக்ஷனுக்குத் தாவியிருக்கிறார், பழக்கப்பட்ட திரைக்கதையுடன். இந்த போலீஸ் கதை விஜய் சேதுபதிக்கு வேண்டுமானால் புதுசாக இருக்கலாம். ஆனால் மாதத்துக்கு நான்கு 'போலீஸ் சினிமா' பார்க்கும் தமிழ் சினிமா ரசிகனுக்கு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nபோலீஸ் தான் ஹீரோ, போலீஸ் தான் கெத்து...விஜய் 'சேதுபதி'யை பாராட்டும் ரசிகர்கள்\nஇன்று 'ஜெயம் ரவி- விஜய் சேதுபதி' மோதல்... ஜெயிக்கப் போவது யாரு\n\"சேதுபதி\" வெளியீட்டால் சிக்கலில் விஜய் சேதுபதி\nவிஜய் சேதுபதி- ரம்யா நம்பீசன்... மீண்டும் சேரும் பீட்சா ஜோடி\nஅபியும் அனுவும் - விமர்சனம்\nசெம திரைப்படம் - ஒன்இந்தியா விமர்சனம்\nஒரேயொரு ட்வீட் போட்டு மீண்டும் மக���களிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட ஆர்.ஜே. பாலாஜி#SterliteProtest\n: புளூ சட்டையை விளாசிய கிருத்திகா உதயநிதி\nபிரபாஸும், அனுஷ்காவும் ஆசைப்பட்டாலும் திருமணம் செய்ய முடியாது: ஏனென்றால்...\nதமிழ் சினிமா உலகின் முதல் பெண் இசையமைப்பாளர் சிவாத்மிகா சிறப்பு பேட்டி\nக்யூட் பேபியுடன் க்யூட் பெரியம்மா காஜல்...வைரல் புகைப்படம்\nமனைவி கஜோலை கலாய்த்த அஜய் தேவ்கன்வீடியோ\nநடிகர் சவுந்தரராஜா தமன்னாவை இன்று திருமணம் செய்து கொண்டார் வீடியோ\nஇந்திய சினிமாவில் முதல் முறையாக அஞ்சலி படத்தில் Helium 8K கேமரா\nஉலகநாயகன் கமல் ஹாசனை சந்தித்த பிரியா வாரியர்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivakannivadi.blogspot.com/2010/06/4.html", "date_download": "2018-05-27T01:36:13Z", "digest": "sha1:CL7G2O2ZXPDWVI2TXN44NNDG7SLWVLOW", "length": 3822, "nlines": 78, "source_domain": "sivakannivadi.blogspot.com", "title": "நள்ளெண் யாமம்: நிலா நாற்பது - 4", "raw_content": "\nநிலா நாற்பது - 4\nநாலாம்பிறை பார்த்தால் நாய்ப் பாடாம்\nஇங்கு அஞ்சாம்பிறையில் அமிழ்ந்து போய் நிற்கிறேன்\nகெடுநீரார் கலன்கள் நான்கினொடு காமக்கலனும் உடனுறை நட்பினன்\nஇந்தியா டுடே 1995 இலக்கிய மலரில் ‘காற்றாடை’ சிறுகதை முதல் பரிசு\nஇலக்கிய சிந்தனை விருது ‘நாற்று’ சிறுகதைக்காக\n‘கன்னிவாடி’ - சிறுகதைத் தொகுப்பு - தமிழினி ​வெளியீடு\n‘ஆதிமங்கலத்து விசேஷங்கள்’ - புத்தகம் - விகடன் பிரசுரம் (ஜுவியில் தொடராக வந்தது)\n‘என்றும் நன்மைகள்’ - சிறுகதைத் தொகுப்பு,\n‘குணசித்தர்கள்’ - கிழக்கு பதிப்பகம்\n‘கானல் தெரு’ - குறுநாவல் - ஸ்ரீ விஜயம் பதிப்பகம்; கிடைக்குமிடம் சந்தி்யா பதிப்பகம்\n'உப்புக் கடலைக் குடிக்கும் பூனை’- சமீபத்திய சிறுகதைகள் - வம்சி வெளியீடு\n‘நீல வானம் இல்லாத ஊரே இல்லை’ - கட்டுரைகள் - உயிரெழுத்து வெளியீடு.\nநிலா நாற்பது - 6\nநூறு எப்பதான் ஜகன் வரும்.\nநிலா நாற்பது - 5\nநிலா நாற்பது - 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vijisushil.blogspot.com/2016/01/blog-post.html", "date_download": "2018-05-27T01:15:33Z", "digest": "sha1:6S2UKWLC2HYOTOXYBIUD2UXZNGOELTMK", "length": 21045, "nlines": 84, "source_domain": "vijisushil.blogspot.com", "title": "ஆக்கங்கள் : பள்ளிக்கூடங்களில் அதிகரிக்கும் அபத்தங்கள்.. சாட்டையை கையில் எடுங்கள்!", "raw_content": "\nநம்மை சுற்றி நடக்கும் சம்பவங்களின் தாக்கம் ஆக்கங்களாக ...கதைகள் மற்றும் கட்டுரைகளாக ....\nஒரே இடத்தில் - நூலகமாக\nபள்ளிக்கூடங்களில் அதிகரிக்கும் அபத்தங்கள்.. சாட்டையை கையில் எடுங்கள்\nராணி வாராந்திரத்தில் வந்த கட்டுரை (05/1/2016 Issue)\nஅடுத்த கல்வியாண்டுக்கு தங்கள் குழந்தைகளை நல்ல கல்விக்கூடத்தில் சேர்க்க இப்பொழுதே பெற்றோர்கள் படையெடுக்கும் நேரமிது. நம் நாட்டில் பள்ளிகூடங்களுக்கு பஞ்சமில்லை. கல்விக்கூடம் என்ற தொழில் சிறிய முதலீட்டில் அதிக லாபம் பார்க்கும் கவர்ச்சிகரமான தொழில் என்றாகி போனது நம் சமூகத்திற்கு சாபமே. கல்வி, ஆரோக்கியம் போன்றவை அரசிடம் இருக்கவேண்டியதன் முக்கியத்துவத்தை இடைப்பட்ட காலத்தில் நாம் உணர்ந்திருப்போம், இதில் நாம் இப்பொழுது ஒன்றும் செய்ய முடியாது, ஆனால் நம்மால் என்ன செய்ய முடியும் என்று பார்ப்போம்.\nஇந்நேரத்தில் பெற்றோர் ஆகிய நாம் முதலில் பள்ளியின் அங்கீகாரத்தை பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியம். கடந்த ஆண்டுகளின் தகவல்களை ஆராய்ந்தால் தமிழ்நாட்டில் பல பள்ளிகள் அங்கீகாரம் இல்லாமலோ அல்லது சட்டத்திற்கு புறம்பாகவோ செயல்பட்டுக்கொண்டு இருந்திருக்கிறது. இந்நிலை இன்றும் தொடர்கிறது. ஆகவே நாம் தான் கவனமாக இருக்கவேண்டும். நம் அறியாமையை மற்றவர்கள் முதலெடுப்பதை தடுப்போம்.\nபல்வேறு கல்வி முறைகள் சமசீர் கல்வி, மெட்ரிக்குலேஷன், CBSE, ICSE என்று பள்ளிகள் செயல்படுகிறது. மெட்ரிக்குலேஷன் போன்றவை எல்லாம் சமசீர் கல்விமுறையின் கீழ் கொண்டுவந்தாலும் இன்றும் அவை மெட்ரிகுலேஷன் என்ற அடையாளத்துடன் செயல்படுவதை காணலாம். மக்களுக்கு தெளிவான வழிக்காட்டுதல் கிடைப்பதில் சிக்கல் உள்ளதை ஏற்றுகொள்ளவேண்டியுள்ளது. இச்சிக்கலுக்கு முக்கிய காரணம் பல கல்விக்கூடங்கள் அரசியல்வாதிகளிடமும், அரசியல் செல்வாக்குள்ள செல்வந்தர்களிடமும் உள்ளதை மறுக்க முடியாது.\nஅரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு மாறவேண்டியது அவசியம் என்பதை எல்லோரும் உணர்திருப்பர். அந்த நம்பிக்கையில் இணையத்தில் வேண்டிய விவரத்தை அறியலாம் என்று முயன்றதில்\nCBSE, ICSE என்ற தளங்களில் எளிதில் அறிந்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால், நம் தமிழ்நாடு அரசின் கீழ் செயல்படும் கல்விக்கூடத்தின் அங்கீகாரத்தை பற்றி அறிவது கடினம் என்பதை தேடிப்பார்த்தால் உணர்ந்துக்கொள்ளலாம்.\nஅகவே, மேற்க���றிய வகையில் பள்ளியின் நிலை என்ன என்பதை அறிய முடியும், அப்படி முடியாத நிலையில் நம் அரசாங்கம் அறிவித்துள்ள ஈ-சேவை மையங்களை நாடி அங்கீகார எண் கேட்கதொடங்கினால் இப்போழுது நாம் எதிர்கொள்ளும் பிரச்னை என்ன என்பதை சம்பந்தபட்ட துரை அதிகாரிகள் தெரிந்துகொள்ள நேரிடும்.\nஅடுத்தது நாம் முக்கியமாக பார்க்கவேண்டியது பள்ளிகள் அடிப்படை வசதிகளை கொண்டுள்ளதா என்பதே. அடிப்படை வசதிகள் இல்லாத இடத்தில எப்படி நம் பிள்ளைகள் விளையாடும், கற்றுகொள்ளும் என்பதை யோசிக்க வேண்டும். விளையாட்டு மைதானம், நூலகம், ஆய்வகம், போதுமான கழிப்பறைகள் மற்றும் சுத்தமான குடிநீர் கொண்ட ஆரோகியமான சூழல் அவசியம்.\nபின்னர் பிள்ளைகள், ஆசிரியர் விகிதாசாரம் பற்றியும் யோசிக்க வேண்டும். கூடுதல் பிள்ளைகளுக்கு ஒரே ஆசிரியர் எப்படி கவனம் செலுத்தி படிப்பிக்க முடியும். இங்கு ஆசிரியர்கள் அங்கீகாரம் பெற்றவர்களா என்று கவனம் கொள்ளவேண்டும். அதுவும் ஆரம்ப நிலை மற்றும் நர்சரி பள்ளிகள் பயிற்சி பெறாத நபர்களைகொண்டு நடப்பது சகஜம்.\nஒவ்வொரு பள்ளியிலும் பாலியல் தொல்லை மற்றும் அடாவடித்தனத்தை (bullyism) எதிர்கொள்ள செயல்படும் குழு உண்டாக வேண்டும். ஆகவே, இதுபோன்ற பிரச்சனைகளுக்கு அவர்கள் பொறுபேற்க வேண்டிய அவசியம் நேரிடும். பல பள்ளிகளில் பெயரளவில் இவ்வாறு ஒன்று செயல்படாமல் உள்ளது. அந்த அமைப்பில் பெற்றோர் பிதிநிதிகளும் இருப்பது அவசியம்.\nஇந்நிலையில் பெற்றோகளாகிய நாம் என்ன செய்யலாம் என்று பாப்போம். வலைத்தளத்தில் தங்களின் அங்கீகார எண் தெரிவித்துள்ளார்களா என்று பார்க்க வேண்டும். இல்லையேல் விண்ணப்ப படிவம் வாங்கும் பொது அங்கீகார தகவல்களை கேட்பது தவறில்லை, அது நம் உரிமை, பணம் செலுத்தி படிக்க வைப்பவர்கள் நாம் என்பதை நினைவில் நிறுத்தவும். இப்படி கேட்கும் ஓரிருவரை பள்ளி நிர்வாகம் உதாசீனப்படுத்தலாம், ஆனால் ஒவ்வொருவரும் கேட்கதொடங்கினால் பதில் கூறவேண்டிய நிலைக்கு தள்ளபடுவர்.\nபல பிரபல தனியார் பள்ளிகள் பெற்றோரை துச்சமாக மதிக்கும் போக்கும் நிலவுகிறது. பெற்றோர் சிந்திக்க வேண்டும், இவர்கள் எப்படி நம் பிள்ளைகளுக்கு நல்லது செய்வர், மற்றவரை மதிக்க வேண்டிய பண்பை இவர்களைப் பார்த்து பிள்ளைகள் படித்தால் அது எப்படி இருக்கும் பிள்ளைகளை இவர்கள் எப்படி நடத்து���ார்கள் பிள்ளைகளை இவர்கள் எப்படி நடத்துவார்கள் இன்றைய அவலநிலையில் பள்ளி வளாகத்திலேயே பிள்ளைகள் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாவதும், பள்ளி பேருந்து வாகனமே பிஞ்சு பிள்ளைகளுக்கு எமனாக இருப்பதைப்பதை பற்றி கேள்வி எழுந்தால் அதற்கும் தங்களுக்கோ தங்கள் பள்ளிகளுக்கோ பொறுப்பில்லை என்று தப்பிக்கும் மனப்பான்மை கொண்ட நிர்வாகமே ஏராளம். எங்கும் விதிவிலக்குகள் உண்டு..அவை இங்கும் சிறந்த கல்விக்கூடங்களாக பொறுப்புடன் செயல்படுவதை காணலாம்.\nபெற்றோர்கள் பிள்ளைகளை இதுபோன்ற தனியார் பள்ளிகளில் சேர்த்தால்தான் அவர்களுக்கு வருமானம், இல்லையேல் ஆகவே மக்கள் சிந்திக்க தொடங்கிவிட்டாலே போதும் பல நல்ல மாற்றங்கள் ஏற்படும்.\nஇன்றைய காலத்தில் அரசு சில மாற்றங்களை கொண்டுவரவேண்டியது அவசியம். பள்ளிகள் அடிப்படை வசதிகள் உடையதாக இருக்கவேண்டும், அதுமட்டுமல்லாமல் பள்ளிக்கு சொந்தமான வலைதளமும், அங்கு பள்ளியின் அங்கீகார எண், ஆசிரியர்கள் எண்ணிக்கை, கல்விக் கட்டணம், நூலகம், மற்ற அடிப்படை வசதிகள் என்ன என்பதை கட்டாயம் தெரிவிக்க வேண்டும். ஆகவே, தவறான தகவல்களை தர முடியாது, அது பின்னர் சட்டப் பிரச்சனைக்கு கொண்டு செல்லும். அதேபோல் விண்ணப்ப படிவங்களில் அங்கீகார எண் மற்றும் அதன் காலாவதி காலம், நிரந்தனமானதா அல்லது குறிப்பிட்ட காலத்தில் புதிப்பிக்க வேண்டியதா (வாலிடிட்டி) என்பதையும் கட்டாயம் அறிவிக்கவேண்டும் என்று கொண்டுவரலாம்.\nசில CBSE பள்ளிகள் தங்களில் வலைத்தளத்தில் மேற்கூறிய தகவல்களை தெளிவாக தெரிவித்துள்ளன. தகவல் தொழில்நுட்பத்தை ஆக்கபூர்வமாக பயன்படுத்தினாலே பல அடிப்படை விஷயங்களை சரியாகிவிடும்.\nஇதையெல்லாம் மீறி பல விஷயங்கள் உள்ளன. கல்வி என்பது என்ன என்று சிந்திக்க வேண்டிய நிலையில் உள்ளோம். வெறும் பாடங்களை படித்து பெரும் மதிபெண்ணிலா அல்லது அறிவை, திறமையை கூர்தீட்டி சமூக சிந்தனையுள்ள எதிர்கால பிரஜைகளை உருவாக்குவதிலா\nநமக்கு எது தேவை என்ற தெளிவு வேண்டும், அதை நடைமுறை படுத்த எதிர்பார்ப்பது மட்டுமல்லாமல் நாம் பங்குபெறுவதும் அவசியம். நம் கடமையை சரிவர செய்வோம், ஒன்றுபட்ட மக்களின் குரலுக்கு சக்தி உண்டு என்பதை எதிர்காலத்தில் ஏற்படும் நல்ல மாற்றத்தில் காண்போம் என்ற நம்பிகையில்......\nPosted by விஜயலக்ஷ்மி சுஷில்குமார்\nவிஜயலக்ஷ்மி சுஷில்குமார் January 5, 2016 at 9:27 PM\nஆசிரியர் மாணவர் எண்ணிக்கை மிகவும் முக்கியமானது...நீங்கள் கூறியதுபோல் 55 - 1 என்றால் என்ன செய்வது...எப்படியும் தனியார் பள்ளிகளுக்கு கூடுதல் கட்டணம் தந்து படிக்க வைக்க வேண்டிய நிலை.... அரசே கல்வியும், ஆரோக்கியமும் தங்களிடம் வைத்திருந்தால் நாம் இவ்வாறு கூடுதல் சுமையை சுமக்கும் நிலையும், பொறுப்பை ஏற்றுக்கொள்ள தயங்கும் கல்வி கூடங்களின் நிலையை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாமல் இருக்கிறோம்.\nஇக்கதை ஒரு வாடகைத்தாய் பற்றியது. ஒரு வருடத்திற்கு பல கோடி ருபாய் புழங்கும் தொழிலாகவும் இருப்பது எது தெரியுமா ..வாடகைத்தாய் தொழிலே\nபள்ளிக்கூடங்களில் அதிகரிக்கும் அபத்தங்கள்.. சாட்டை...\nசமூகம் குடும்பம் தண்டோரா கதைகள் தனியார்மயம் அரசியல் சட்டதிட்டங்கள் சட்டம் நிர்வாகம் ராணி வாராந்தரி கட்டுரைகள் வறுமை அரசியல் குழந்தை குழந்தை வளர்ப்பு சாதி அமைப்பு ஜெக்கிங்க்ஸ் டிவி தனிமனிதன் தாய்ப்பால் நகைச்சுவை நாட்டு நடப்பு புட்டிப்பால் புலம்பெயர்ந்தவர்கள் பெண்கள் போலி முகவர்கள் மீடியா லெக்கிங்க்ஸ் விவசாயம் வெளிநாட்டுப்பயணம் ‘தேசிய நீர்கொள்கை 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/cinema/06/148436?ref=archive-feed", "date_download": "2018-05-27T01:26:04Z", "digest": "sha1:6UX5H2WGBS6WX3XATPXBPJK5QISURBFN", "length": 6680, "nlines": 83, "source_domain": "www.cineulagam.com", "title": "இப்படியெல்லாம் டார்ச்சர் செய்வாரா? சிம்புவால் வீழ்ந்த தயாரிப்பாளரின் கண்ணீர் கதை (ஆதாரம் உள்ளே) - archive-feed - Cineulagam", "raw_content": "\nஒரு போன் காலில் உங்கள் வீடியோஸ், அந்தரங்கம் வரை திருடலாமா- X Videos சில காட்சிகள் இதோ\n10 ஆம் வகுப்பு மாணவனுடன் உறவு: பெற்றோர் அனுமதிக்காததால் ஆசிரியை செய்த செயல்\nடிடியின் அக்கா ப்ரியதர்ஷினிக்கு இவ்வளவு பெரிய மகனா, ஷாக் ஆன ரசிகர்கள்- புகைப்படம் உள்ளே\nஇளைஞர்களை சுண்டி இழுத்துள்ள நடிகை சமந்தாவின் ஒர்க் அவுட் வீடியோ\nபட்டையை கிளப்பிய சூப்பர் சிங்கர் செந்தில் ராஜலட்சுமி குவியும் வாழ்த்துக்கள் - புகைப்படம் உள்ளே\nகசந்து போன நடிகையின் வாழ்க்கையில் விவாகரத்துக்கு பின்னர் கிடைத்த பரிசு\nதிருமணமான 15 நிமிடத்தில் மனைவியை விவாகரத்து செய்த கணவன்....காரணம் என்ன தெரியுமா\nநடிகை சீதாவின் இன்னொரு மகள் அபிநயாவை பார்த்திருக்கிறீர்களா\nடிடியின் ஆடையை பிடித்து நடனமாடி சர்ச்சையை ஏற்படுத்திய சீரியல் நடிகர்\nரகுவரன் மரணத்தில் நடந்தது இனி யாருக்கும் நடக்கக்கூடாது- பல வருட சோகத்தை கூறிய ரோகினி\nமகாநதி படத்திற்காக முதலமைச்சரிடம் விருது பெற்ற கீர்த்தி சுரேஷ், புகைப்படத்தொகுப்பு இதோ\nதிருமணம் முடிந்து சோனம் கபூர் நடத்திய ஹாட் போட்டோஷுட் புகைப்படத்தொகுப்பு இதோ\nகாலா படத்தின் புதிய புகைப்படங்கள் இதோ\nபிரபலங்கள் கலந்துகொண்ட நடிகர் சௌந்தரராஜன்-தமன்னா திருமண புகைப்படங்கள்\nபிகினியில் அனேகன் பட ஹீரோயின் அமைரா டஸ்டுர்\n சிம்புவால் வீழ்ந்த தயாரிப்பாளரின் கண்ணீர் கதை (ஆதாரம் உள்ளே)\nசர்ச்சைக்கு பஞ்சமில்லாத நடிகர் சிம்பு. இவர் படங்கள் வருகிறதோ இல்லையோ இவரைப்பற்றிய செய்திகள் அடிக்கடி வந்து கொண்டே இருக்கும்.\nபீப் பாடல், சூட்டிங்கிற்கு சரியாக வருவதில்லை என பல வந்துகொண்டே இருக்கிறது.\nஅந்தவகையில் AAA தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் சிம்புவால் நான் நடுத்தெருவுக்கு வந்து விட்டேன் என கூறினார்.\nஇவரால் நான் பல இன்னல்களை சந்தித்தேன், என் சொத்துக்களை விற்று விட்டேன். ரூ.20 கோடி நஷ்ட ஈடு தரவேண்டும் என கேட்டுள்ளார்.\nபத்திரிக்கையாளர் சந்திப்பில் சொன்னது போது இன்னும் பல விஷயங்களை அறிக்கையாக குமுறியுள்ளார். இதோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jakkamma.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82/", "date_download": "2018-05-27T01:21:05Z", "digest": "sha1:MXX3B4AENWSC3YGJHX7SQOHN2WIS3ACW", "length": 8762, "nlines": 191, "source_domain": "www.jakkamma.com", "title": "நீட் : அனைத்து கட்சிகள் கூட்டத்துக்கு தடை", "raw_content": "\nநீட் : அனைத்து கட்சிகள் கூட்டத்துக்கு தடை\nTags: அனிதா / சுவடுகள்\nநீட் : நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி வெள்ளையன் தலைமையில் வணிகர்கள் ஆர்ப்பாட்டம்\nநீட் : புதுச்சேரி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற மாணவர்கள் தடுத்து நிறுத்தம்\nநீட் : அரியலூர்:கல்லூரிக்கு 3 நாட்கள் விடுமுறை\nNext story நீட் : நீதிமன்றம் / அரசியல்\nPrevious story நீட் : நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி வெள்ளையன் தலைமையில் வணிகர்கள் ஆர்ப்பாட்டம்\n“ரத யாத்திரையை” தடுத்து நிறுத்த வேண்டும்\nமம்தா பானர்ஜியுடன் சந்திரசேகர ராவ் சந்திப்பு\nஇலக்கியம் / சமூகம் / சுவடுகள் / தமிழ்நாடு / நிகழ்வுகள்\nஅனிதா / சுவடுகள் அரசியல் ஆர்.கே.���கர் தொகுதி இநதியா/விளையாட்டு இநதியா அறிவியல் இநதியா சமூகம் இந்தியா/அரசியல் இந்தியா/சினிமா/ இன்று இந்தியா/சூழலியல் இந்தியா/நிகழ்வுகள் இந்தியா / பொருளாதாரம் இந்தியா/வணிகம் இந்தியா/விளையாட்டு இந்தியா அரசியல் இந்தியாசமூகம் இந்தியா சுவடுகள் உலகம் உலகம்/அரசியல் உலகம்/அறிவியல் உலகம்/சமூகம் உலகம்/ சூழலியல் உலகம்/நிகழ்வுகள் உலகம் / பொருளாதாரம் உலகம்/வணிகம் உலகம் விளையாட்டு சினிமா சினிமா/இன்று/தமிழ்நாடு சினிமா/நாளை சினிமா இன்று சிறப்பு கட்டுரைகள் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு/இலக்கியம் தமிழ் நாடு/இலக்கியம் தமிழ்நாடு/சினிமா இன்று தமிழ்நாடு/சுவடுகள் தமிழ்நாடு/நிகழ்வுகள் தமிழ்நாடு / வணிகம் தமிழ்நாடு அரசியல் தமிழ் நாடு அறிவியல் தமிழ்நாடு சமூகம் தமிழ்நாடு சூழலியல் நிகழ்வுகள் பெண்கள் வணிகம்/இந்தியா வலை விளையாட்டு\nSelect Category Uncategorized அனிதா / சுவடுகள் அரசியல் அறிவியல் இந்தியா இன்று இலக்கியம் உலகம் ஒலி/ஒளி சமூகம் சினிமா சிறப்பு கட்டுரைகள் சுவடுகள் சூழலியல் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு நாளை நிகழ்வுகள் நேற்று படத்தொகுப்பு பெண்கள் பொருளாதாரம் வணிகம் வலைவிளையாட்டு விளையாட்டு வேலைவாய்ப்பு\n“ரத யாத்திரையை” தடுத்து நிறுத்த வேண்டும்\nமம்தா பானர்ஜியுடன் சந்திரசேகர ராவ் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/03/worlds-most-secret-ufo-bases-other-than-area.html", "date_download": "2018-05-27T01:33:59Z", "digest": "sha1:L47S2N2GBUOBV5ZYXBSYQ4ARDAH2V3IA", "length": 20491, "nlines": 125, "source_domain": "www.vivasaayi.com", "title": "சதாமை அழிப்பதற்கு வேற்று கிரக வாசிகள் காரணமா? அதிர்ச்சி தகவல் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nசதாமை அழிப்பதற்கு வேற்று கிரக வாசிகள் காரணமா\n'தெரிந்தது கையளவு, தெரியாதது உலகளவு' என்பார்கள். இது 200 சதவீதம் உண்மை என்பதை இந்த தொகுப்பை படித்து முடித்தவுடன் தெரிந்து கொள்வீர்கள். உலகளவில் விசித்திரம் மற்றும் ரகசியம் நிறைந்த பல்வேறு பகுதிகளை பற்றி அறிந்திருப்பீர்கள், ஆனால் ஏலியன்கள் வந்து செல்வதாக கூறப்படும் யுஎஃப்ஒ தளம் குறித்து அறிவீர்களா உடனே ஏரியா 51 தானே தெரியும். உடனே ஏரியா 51 தானே தெரியும். என்பவர்களுக்கு வாழ்த்துக்கள். உலகில் ஏரியா 51 தவிற பல்வேறு யுஎஃப்ஒ தளங்கள் இருக்கின்றது என்பதை தெரிவித்து கொண்டு, இவை குறித்த விரிவான தகவல்களை ஸ்லைடர்களில் தொகுத்திருக்கின்றோம்.\nகொலராடோ காலம் காலமாக பல்வேறு அறிக்கைகளின் மூலம் சான் லூயிஸ் பிரபலமான யுஎஃப்ஒ தளமாக அறியப்படுகின்றது. இங்கு அடையாளம் தெரியாத பறக்கும் தட்டுகளை தவிற நிழல் மனிதர்களின் நடமாட்டம் இருந்து வருகின்றது என்றும் கூறப்படுகின்றது.\nவிபத்தில் சிக்கிய யுஎஃப்ஒ ஒன்றை இரண்டாம் உலக போரின் போது நாஸி படையினர் கண்டுபிடித்து வென்சிலாஸ் மைன் பகுதியில் ஏலியன் தொழில்நுட்பத்தை ஆய்வு செய்து வருவதாக சதி கோட்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nடுல்ஸ் பேஸ், நியூ மெக்சிக்கோ\nசுமார் 3000 பேர் வசிக்கும் சிறிய நகரம் தான் டுல்ஸ். இப்பகுதி நியூ மெக்சிக்கோ மற்றும் கொலாரடோவின் எல்லையில் அமைந்திருக்கின்றது.\nஇப்பகுதியில் ரெப்டிலியன்ஸ் வகை ஏலியன்கள் வசிப்பதாகவும், இங்கு வினோதமான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகின்றது.\nமேலும் கிரே ஏலியன்கள் தான் இந்த தளத்தை இயக்கி வருகின்றது என்ற கருத்தும் நிலவுகின்றது. இதோடு இவை அனைத்தும் உண்மை என பல்வேறு சதி கோட்பாட்டாளர்களும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.\nரஷ்யா 1989 ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட 70 சதுர கிலோமீட்டர் பரப்பலவில் யுரல் மலைப்பகுதியில் பெர்ம் அனோமலஸ் அமைந்திருக்கின்றது.\nஇப்பகுதியானது எம்-டிரையாங்கிள் என்றும் அழைக்கப்படுகின்றது. இப்பகுதியில் அவ்வப்போது யுஎஃப்ஒ'க்கள் வந்து செல்வதாகவும், இங்கு உடல் வெளிப்பாடுகள் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.\nவினோதமான வெளிச்சங்கள், நிழல் உருவங்கள், அறியப்படாத சக்திகள், வானத்தில் வினோதமான சின்னங்களின் பிம்பங்கள் போன்றவை காணப்படுவதாகவும் அறியப்படுகின்றது. இருந்தும் எம்-டிரையாங்கிள் குறித்த மர்மம் தொடர்ந்து நீடிக்கின்றது.\nஏஇசட் ஏரியா 51 பகுதியில் இருந்து 70 மைல் தூரத்தில் வடமேற்கு திசையில் அமைந்திருக்கும் பகுதி தான் டோனோபா. இந்த பகுதி மிகவும் ரகசியமாக பாதுகாக்கப்பட்டு தடை செய்யப்பட்ட ஒன்றாக இருக்கின்றது.\nஅரிசோனாவின் டோனோபாவில் அனைத்து வித வடிவம் கொண்ட யுஎஃப்ஒ'க்கள் வந்து செல்வது பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், இவை போர் விமானங்களின் பாதுகாப்போடு வந்து செல்லும் என்றும் கூறப்படுகின்றது. இவை அபாயகரமான 3.3 ஜிகாவாட்ஸ் மினசக்தியை உருவாக்கும் என்றும் கூறப்படுகின்றது.\nநெவேடா ஏரியா 51 பகுதியில் இருந்து சுமார் 20 மைல் தூரத்தில் தெற்கு பகுதியில் அமைந்திருக்கும் மலைப்பகுதியில் எஸ்4 ஃபேசிலிட்டி மறைத்து வைக்கப்பட்டுள்ளது.\nஇப்பகுதியானது சுற்றுச்சூழலுக்கு ஏற்ப விசேஷமாக கட்டமைக்கப்பட்டுள்ளதாகவும், இதனுள் ஆய்வாளர்கள் மற்றும் கிரே ஏலியன்கள் பணியாற்றி வருவதாக கூறப்படுகின்றது.\nஇந்தியா சீனா எல்லை பகுதியில் இருக்கும் தரிசு பகுதியான இது ஏலியன் தளமாக கருதப்படுகின்றது. இப்பகுதியில் இருப்பவர்கள் அவ்வப்போது இங்கு வினோத நிகழ்வுகள் அரங்கேறுவதாக தெரிவிக்கின்றனர்.\nமேலும் இப்பகுதியில் முக்கோண வடிவில் சத்தமில்லாத விமானங்கள் அவ்வப்போது புறப்படுவதாகவும், திடீரென அவை மறைந்து விடுவதாகவும் கூறப்படுகின்றது.\nகபுட்சின் யார் ரஷ்யாவின் ரோஸ்வெல் என அழைக்கப்படும் இது ஒரு ரகசிய ஆய்வு மையம் ஆகும். பல ஆண்டுகளாக இங்கு பல்வேறு வினோத நிகழ்வுகள் அரங்கேறி வருவதாக கூறப்படுகின்றது\nசமீபத்தில் ஒரு யுஎஃப்ஒ சுமார் இரண்டு மணி நேரம் அதிக பிரகாசமான வெளிச்சத்தை வெளிப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2001 ஆம் ஆண்டு ஈராக் பகுதியில் உடைந்த நிலையில் யுஎஃப்ஒ கண்டெடுக்கப்பட்டதாகவும் அதன் பின் தான் ஏரியா 51 சார்ந்த ஆர்வம் சதாம் ஹூசைனிற்கு ஏற்ப்பட்டதாகவும் சதி கோட்பாட்டாளர்கள் மத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசதாம் ஹூசைன் ஏலியன்களோடு தொடர்பு கொண்டிருந்ததாகவும், அவர் ஏலியன் தொழில்நுட்பங்களை அவர்களிடம் இருந்து பறிக்க முயன்றதாக உலகெங்கும் இருக்கும் சதி கோட்பாட்டாளர்கள் கருதுகின்றனர்.இதனால் சதாமை அழிக்கும் முடிவு எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மா��ீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nகார்பொரேட் நிறுவனமான, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் இன்று மக்கள் நடத்திய போராட்டத்தின்போது, கலெக்டர் அலுவலகம் அருகே, வைத்து போல...\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஇன்று யாழ் பல்கலை கழக மாணவர்களை சின்ன பிள்ளைகள் என்றும் சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்றும் ஆளாளுக்கு எழுதி கொண்டிருக்கிறார்கள் ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nகார்பொரேட் நிறுவனமான, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் இன்று மக்கள் நடத்திய போராட்டத்தின்போது, கலெக்டர் அலுவலகம் அருகே, வைத்து போல...\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஇன்று யாழ் பல்கலை கழக மாணவர்களை சின்ன பிள்ளைகள் என்றும் சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்றும் ஆளாளுக்கு எழுதி கொண்டிருக்கிறார்கள் ...\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். சாவு தயங்கிய ஒரு ...\nலண்டனில் இந்திய தூதரகத்தை முற்றுகையிட்ட தமிழர்கள்\nலண்டனில் அமைந்துள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டுள்ள அங்குள்ள தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் தூத்துக்குடியில் அமைந்...\nமட்டக்களப்பு மாவட்ட துணைத்தளபதி கேணல் ரமணன் அண்ணா அவர்களின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nமட்டக்களப்பு மாவட்ட துணைத்தளபதி கேணல் ரமணன் அண்ணா அவர்களின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். மட்டக்களப்பு மாவட்டத்தின் துணைத் தளபதி கேணல்...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sindhanai.org/2018/01/18/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88-10-01-2018/", "date_download": "2018-05-27T01:39:28Z", "digest": "sha1:RDNC3UFBJNPNKUM7TLD5O44UO2LVMZ6Z", "length": 19874, "nlines": 148, "source_domain": "www.sindhanai.org", "title": "செய்தி பார்வை 10.01.2018 « சிந்தனை", "raw_content": "\nகார்ல் மார்க்ஸிடமிருந்து சிலவற்றை நாம் கற்றுக்கொள்ளலாமா \nஅமெரிக்க நலன்களை வழங்கும் சவூதி ஆட்சியாளர்களின் நீண்ட பட்டியலில் முகம்மது பின் சல்மான்\nஏன் ஆஃப்கான் பத்திரிக்கையாளர்கள் தொடர்ந்து தாக்கப்படுகிறார்கள்…\nஹிஜ்ரி 1439ன் புனிதமிகு ரமழான் மாத பிறை குறித்தான அறிவிப்பு …\nஆஸ்திரேலியாவில் இஸ்லாமிய விவாகரத்து முறையை பூதாகாரப்படுத்துவது என்பது முஸ்லிம்களை இஸ்லாத்திலிருந்து அந்நியப்படுத்துவதற்கும் மற்றும் சமூகத்தில் இஸ்லாத்தின் மீது ஐய உணர்வையும் வெறுப்புணர்வையும் ஏற்படுத்தும் நோக்கத்தை கொண்டதாக உள்ளது\nமழை எனும் அருட்கொடை முதலாளித்துவ அரசுகளால் சாபமாக மாற்றம் அடைந்துள்ளது\nஅலெப்போ, கூத்தாவிற்கு பிறகு இத்லிப் – எச்சரிக்கும் ஸ்டாஃபான் டி மிஸ்டுரா\n தேசிய வாதத்தில் பாதுகாப்பானது என்று எதுவும் இல்லை அனைத்துமே பேரழிவை தரக்கூடியதுதான்\nகாஸா: “நாட்டை திரும்பகோரும் மாபெரும் ஆர்ப்பாட்டம்” நாட்டின் விடுதலை பட்டங்களின் (காத்தாடிகள்) மூலமா அல்லது இராணுவத்தின் மூலமா\nதாலிபான்களை பேச்சுவர்த்தைக்கு அழைக்கும் அமெரிக்க, ரஷியா\nமின்சார பற்றாக்குறை என்பது இஸ்லாம் ஏவிய படி மின்சாரத்துறையை பொது சொத்தாக கருதினால் மட்டுமே தீர்க்க முடியும்\nயூத எதிர்ப்புவாதத்திற்கு எதிரான பிரான்ஸின் அறிக்கையானது இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான அறிக்கையாகும்\nஅலெப்போ, கூத்தாவிற்கு பிறகு இத்லிப் – எச்சரிக்கும் ஸ்டாஃபான் டி மிஸ்டுரா\nசிரியா மக்களை கொள்ளும் விஷயத்தில் சிரியா அரசு, ரஷ்யா, அமெரிக்கா மற்றும் துருக்கி போடும் ஆஸ்கார் விருதையும் மிஞ்சும் மிகப்பெரிய நாடகம்\nபெண்களின் கைவிடப்படும் நிலையை கிலாஃபத்துடைய அரசு மட்டுமே முடிவுக்கு கொண்டுவரும்\nஅல் இஸ்ரா வல் மிராஜ் பயணமும் கிலாஃபாவின் வீழ்ச்சியும்\n97 ஆண்டுகளில் இழந்த மரியாதையும் கண்ணியமும்\nகார்ல் மார்க்ஸிடமிருந்து சிலவற்றை நாம் கற்றுக்கொள்ளலாமா \nஅமெரிக்க நலன்களை வழங்கும் சவூதி ஆட்சியாளர்களின் நீண்ட பட்டியலில் முகம்மது பின் சல்மான்\nஏன் ஆஃப்கான் பத்திரிக்கையாளர்கள் தொடர்ந்து தாக்கப்படுகிறார்கள்…\nஆஸ்திரேலியாவில் இஸ்லாமிய விவாகரத்து முறையை பூதாகாரப்படுத்துவது என்பது முஸ்லிம்களை இஸ்லாத்திலிருந்து அந்நியப்படுத்துவதற்கும் மற்றும் சமூகத்தில் இஸ்லாத்தின் மீது ஐய உணர்வையும் வெறுப்புணர்வையும் ஏற்படுத்தும் நோக்கத்தை கொண்டதாக உள்ளது\nமழை எனும் அருட்கொடை முதலாளித்துவ அரசுகளால் சாபமாக மாற்றம் அடைந்துள்ளது\nகார்ல் மார்க்ஸிடமிருந்து சிலவற்றை நாம் கற்றுக்கொள்ளலாமா \nமழை எனும் அருட்கொடை முதலாளித்துவ அரசுகளால் சாபமாக மாற்றம் அடைந்துள்ளது\nதாலிபான்களை பேச்சுவர்த்தைக்கு அழைக்கும் அமெரிக்க, ரஷியா\nபெண்களின் கைவிடப்படும் நிலையை கிலாஃபத்துடைய அரசு மட்டுமே முடிவுக்கு கொண்டுவரும்\nஅல் இஸ்ரா வல் மிராஜ் பயணமும் கிலாஃபாவின் வீழ்ச்சியும்\nமிலோசெவிக்கை விசாரித்து வந்த ஐ.நா போர்க்குற்ற நீதிமன்றத்தின் முடிவினால் அதன் கதவுகள் மூடப்பட்டுள்ளது »\n« பாகிஸ்தானிற்கு எதிரான டிரம்ப்பின் ட்வீட், அமெரிக்கா பாக்கிஸ்தானை சார்ந்துள்ளதை மறைக்க முயற்ச்சிக்கிறது\nசிரியாவில் ரஷ்யாவின் பலம் குறைகின்றது\nசிரியாவில் உள்ள ரஷ்யாவின் இராணுவ தளத்தில் கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி ஏற்பட்ட பெருந்தாக்குதலில் இரண்டு இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டத்தோடு அப்படைத்தளம் பெரும் சேதத்தை சந்தித்தது, இதனை தொடர்ந்து மேலும் பல தாக்குதல்கள் அப்படைத்தளத்தில் வழக்கமாக நடக்கின்றது. ஜனவரி 6, 2018 அன்று மற்றொரு தாக்குதல் வானில் பறக்கும் சிறுவகை ஆளில்லா விமானம் மூலம் நிகழ்த்தப்பட்ட��ாக சந்தேகிக்கப்படுகிறது. இவை அனைத்தும் சிரியாவில் ரஷ்யாவின் இராணுவத்தால் பஷார் அல் அஸ்ஸாதின் ஆட்சி நல்லமுறையில் பாதுகாக்கப்பட்டதென்றும் தங்கள் இராணுவத்தை குறைப்பதாக கூறிய ஒரு மாதத்தில் ஏற்பட்ட நிகழ்வுகளாகும். இத்தகைய நவீன தாக்குதல்களை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில நிகழ்த்தியிருப்பதிலும் , நவீன ஆயுதங்களை பயன்படுத்தியிருப்பதும், போராளிகளின் திறன் வழக்கமாக போராளிகளின் கூட்டத்தில் உள்ள ஆயுதபலத்தை விட மிகவும் திறன்பட உள்ளதாக தெரிகிறது\nகடந்த ஜனவரி 8 ஆம் தேதி, விலைவாசி மற்றும் வரி உயர்வால் துனிசியாவில் உள்ள நகரத்தில் மக்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தில் , இராணுவத்திற்கும் மக்களுக்கும் மோதல் ஏற்பட்டதில் ஒருவர் கொல்லப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது. உள்நாட்டு அமைச்சரகம் அறிவித்த அறிவிப்பில், தூனிஸ் நகரத்திலிருந்து 40 கி.மீ. மேற்கில் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த ஒருவர் கொல்லப்பட்டதாக வந்துள்ளது. இளைஞர்கள் சிலர் அரசு கட்டிடத்தை தீ வைக்க முயற்சித்தபோது, அதை இராணுவம் தடுக்க முயற்சித்தபோது இந்த ஆர்ப்பாட்டம் வன்முறையாக வெடித்தது என நேரில் பார்த்த சாட்சிகள் கூறுகின்றனர். ஐந்து நபர்கள் காயப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அரசு செய்தி நிறுவனம் அறிவித்தது. இந்த ஆர்ப்பாட்டம் துனிசியாவில் உள்ள பத்து நகரத்திற்கு பரவியுள்ளது. அரபு நாடுகளில் ஏற்பட்ட புரட்சிகளில், உள்நாட்டு போரில் சிக்காமல் தன்னுடைய மதசார்பற்ற அரசியலமைப்பை தக்க வைத்த ஒரே நாடு என்ற பெருமை துனிசியாவிற்கு உண்டு. ஆனால் இதனை தொடர்ந்த அரசுகள், பென்அலியின் தோல்விபெற்ற கொள்கைகளையே பின்பற்றி, நாட்டை குழியில் தள்ளிவிட்டனர். பென்அலியின் அரசு பல தசாப்தமாக நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதில் தோல்விகண்டுள்ளது, இப்போது அவருடைய சீடர்கள் மீண்டும் பதவியில் வந்து அதே தோல்வியுற்ற பழைய கொள்கைகளை தொடர்கின்றனர்.\nதுருக்கியை சார்ந்த தொலைக்காட்சி ஜெருசலம் பற்றிய செய்தியை வெளியிட்டது\nதுருக்கியை சார்ந்த தொலைக்காட்சி ஒன்று சமீபத்தில் ஒரு ஒலிநாடாவை வெளியிட்டது, இதில் எகிப்திய உளவுத்துறை எகிப்தில் உள்ள செல்வாக்குள்ள நபர்களிடம் இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேம் இருக்கவேண்டும் என்ற அமெரிக்காவின் மு��ிவை ஆதரிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த ஒலிப்பதிவு அரபி மொழியில் வந்துள்ளது, இதனை மேகமலீன் தொலைக்காட்சி முதலில் வெளியிட்டது , மேலும் இது எகிப்து வெளிப்படையாக அமெரிக்காவின் இந்த முடிவை எதிர்ப்பதாக கூறியதற்கு நேர்முரணாக தெரிகிறது. மேகமலீன் தொலைக்காட்சி, இஸ்தான்புல்லை சார்ந்த இலவசமாக வெளிவரும் செயற்கைகோள் தொலைக்காட்சி ஆகும் , இதனை எகிப்திலிருந்து வெளியானோர்களால் நடத்தப்படுகிறது. இந்த ஒலிநாடாவில் , கேப்டன் அஷ்ரப் எல் க்ஹோஜி என அடையாளம் காணப்பட்ட நபர், விருந்தினரிடம் ‘இஸ்ரேல்’ எகிப்தின் தேசிய நலனில் இல்லை என்றும், அமெரிக்க ஜனாதிபதியின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதை கைவிடவேண்டும் என்றும் கூறினார். எகிப்தின் அரசு தகவல் மையம் இந்த பதிவை மறுத்துள்ளது. சயீத் ஹசசீனிடம் மேற்கொண்ட அழைப்பில் , தொலைக்காட்சி தொகுப்பாளரும் சட்டமன்ற உறுப்பினருமான எல்-க்ஹோலி கூறியதாவது, அணைத்து அரபு நாட்டு சகோதரர்களும் எதிர்ப்பது போல் இந்த முடிவை தாங்களும் எதிர்ப்பதாகவும் , இதுவே எகிப்தின் தேசிய பாதுகாப்பின் நிலைப்பாடு என்றும் கூறினார். இதன் பிறகு, இந்த முடிவு உண்மையானால், பாலஸ்தீனிய மக்களால் இதனை நிச்சயம் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://acju.lk/news-ta/acju-news-ta/itemlist/tag/ACJU?limit=10&start=90", "date_download": "2018-05-27T01:10:22Z", "digest": "sha1:NDVJ2MZOQKACNXUQ3K5VNFZYZK263RNY", "length": 33232, "nlines": 181, "source_domain": "acju.lk", "title": "Displaying items by tag: ACJU - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஜம்இய்யத்துல் உலமா மற்றும் அலி சப்ரி PC அவர்கள் தொடர்பாக பரப்பப்பட்டு வரும் பொய்யான செய்தி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கண்டி மாவட்டக் கிளையின் விஷேட கலந்துரையாடல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கண்டி மாவட்டக் கிளையின் சமூக சேவைப் பிரிவு கண்டி மாவட்ட காதி நீதிபதிகளுடன் விஷேட கலந்துரையாடல் ஒன்றை 2017.12.17 ம் தகதி ஞாயிற்றுக் கிழமை கண்டி மாவட்ட கிளையின்காரியாலயத்தில் நடாத்தியது.\nஅதில் நம் சமூகத்தில் அதிகரித்து வரும் விவாகரத்துக்களை குறைக்கவும் கனவன், மனைவி இரு தரப்பினருக்குமிடையில் புரிந்துனர்வை உண்டு பன்னும் நோக்கில் அவர்களுக்கான வழிகாட்டல் நிகழ்சிகளை கண்டி மாவட்ட ஜம்���ய்யா ஏற்பாடு செய்வை கண்டி மாவட்ட காதி நீதிபதிகள் பாராட்டியதுடன் பூரன ஒத்துழைப்பை வழங்குவதாகவும் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர்.\nஅத்துடன் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன.\n1.கண்டி மாவட்ட ஜம்இய்யாவினால் மாதாந்தம் Psychology counsling நிகழ்சிகள் ஏற்பாடு செய்தல்.(ஒவ்வொறு மாதமும் இறுதி ஞாயிற்றுக் கிழமை)\n2. காதி நீதிபதிகள் அவர்களிடம் விவாகரத்திற்கு விண்ணப்பிப்பவர்களை அந் நிகழ்வில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்தல்.\n3. அந்நிகழ்வில் கலந்து கொள்பவர்களுக்கு குழுவாகவோ அல்லது தனித்தனியாகவோ counsling செய்யப்பட்டு கண்டி மாவட்ட ஜம்இய்யாவினால் சான்றிதழ் ஒன்று வழங்குதல்.\n4. காதி நீதிபதிகள் அச்சான்றிதழை பார்வையிட்ட பின்னரே தேவைப்படின் விவாகரத்திற்கான அனுமதியை வழங்குதல்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஇளம் உலமாக்களை கௌரவிக்கும் நிகழ்வு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு கிழக்கு பிரதேசக் கிளையின் ஏற்பாட்டில் இளம் உலமாக்களை கௌரவிக்கும் நிகழ்வு ஒன்று கொத்தட்டுவ ஜும்மா மஸ்ஜிதில் 2017.12.17 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கொலன்னாவை பிரதேசத்தில் வசிக்கும் 30 இளம் உலமாக்களுக்கும், முன்னைய கிளைத் தலைவர் அஷ்-ஷைக் அப்துல் முக்ஸித் அவர்களுக்கும் விஷேட கௌரவிப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மஸ்ஜித் நிருவாகிகள், மஸ்ஜித் சம்மேலன உறுப்பினர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஉலமாக்களுக்கான விஷேட ஒன்று கூடல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நீர் கொழும்பு கிளையின் ஏற்பாட்டில் 11-12-2017 திங்கட் கிழமை அன்று நீர் கொழும்பு பிரதேச உலமாக்களுக்கான விஷேட ஒன்று கூடல் ஒன்று நீர் கொழும்பு பெரிய பள்ளி வாசளில் நடைப்பெற்றது.\nஇவ்வொன்று கூடலில் முக்கிய கருப்பொருளாக நீர் கொழும்பு பிரதேச இளம் வாலிபர்களின் மற்றும் சிறுவர்களின் எதிர்காலம் குறித்து பல மஷூராக்கள் முன்வைக்கப்பட்டன. இறுதியில் அதற்கான வேலை திட்டங்களை முன்னெடுத்து செல்வதட்காக 15 உலமாக்கள் கொண்ட ஒரு குழு நியமிக்கப்பட்டு பிரதேச உலமாக்களும் இணைந்து செயல் படுவதாக முடிவு செய்யப்ட்டது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மடவளை கிளையினால் 9/11/17 சனிக்கிழமையன்று அல் குர்ஆன் மனனப் போட்டியில் பங்���ு பற்றியவர்களுக்கான பரிசளிப்பு விழா ஒன்று இடம் பெற்றது. இவ்விழாவில் பிரதம அதிதியாக அகில இலங்கை ஜம்இய்யாவின் கண்டி மாவட்ட செயலாளரும், தெகியங்க அர் ரவாஹிய்யா அரபுக் கல்லூரியின் அதிபருமான அஷ் ஷேக் அப்துல் கப்பார் தீனி அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅரபுக் கல்லூரி மாணவர்களுக்கான வாராந்த வகுப்பு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு மாவட்ட கிளையின் அனுசரணையில் கொழும்பு மாவட்ட அரபுக் கல்லூரியில் பயிலும் இறுதி வகுப்பு மாணவர்களுக்கான வாராந்த திறன் விருத்தி வகுப்பு இம்முறை 2017.12.09 அன்று இஸ்லாமிய பார்வையில் தலைமைத்துவமும், முகாமைத்துவமும் எனும் தலைப்பில் நடை பெற்றது. இவ்வகுப்பில் சுமார் 70 மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் முள்ளிப்பொத்தானை கிளையின் ஏற்பட்டில் உலமாக்களுக்கான விஷேட கருத்தரங்கு ஒன்று 2017.12.09 சனிக் கிழமை அன்று முள்ளிப்பொத்தானை கிளையின் காரியாலயத்தில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் \"சமூக மாற்றத்தில் உலமாக்களின் பங்களிப்பு\" , மற்றும் \"உலமாக்களும் பொருளாதாரம்\" எனும் தலைப்பில் கருத்தரங்குகள் நடை பெற்றது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\n“அனைவருக்கும் கல்வி” எனும் தொனிப் பொருளிலான வருடாந்த மாநாடு\n“அனைவருக்கும் கல்வி” எனும் தொனிப் பொருளிலான வருடாந்த மாநாடு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் “அனைவருக்கும் கல்வி” எனும் தொனிப் பொருளிலான வருடாந்த மாநாடு 2017.12.10 ஞாயிறு அன்று வெள்ளவத்தை மியாமி வரவேற்பு மண்டபத்தில் இடம் பெற்றது. அல்குர்ஆனின் அழகிய வசனங்கள் பாராயணம் செய்யப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்விற்கு வருகை தந்தவர்களை வாஞ்சையுடன் வாயார வாழ்த்தி வரவேற்புரையை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உப தலைவர்களில் ஒருவரான அஷ்-ஷைக் எஸ்.எச் ஆதம் பாவா அவர்கள் நிகழ்த்தினார்கள்.\nதொடர்ந்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உபகுழுக்கள் சிலவற்றின் அறிமுக நிகழ்வு இடம்பெற்றது. இதன் போது ஜம்இய்யா தனது உப பிரிவுகள் மூலம் மக்களுக்கு செய்த சேவைகளும் சுருக்கமாகக் கூறப்பட்டன. இந்நிகழ்வில் பத்வா குழுவை பற்றிய அறிமுகத்தை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்று��் குழு உறுப்பினர்களில் ஒருவரான அஷ்-ஷைக் ஹாஷிம் சூரி அவர்கள் வழங்கிய போது மின்னஞ்சலூடாக, தொலைபேசி ஊடாக, எழுத்து மூலமாக, நேரடியக என பல முறைகளிலும் எமது பிரிவால் பத்வாக்கள் வழங்கப்பட்டு வருவதாகவும், பத்வாக்கள் மற்றும் வழிகாட்டல்கள் தேவைப்படும் பொழுது எமது பிரிவின் துரித சேவை இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் வேண்டிக் கொண்டார்கள்.\nஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழுவின் அறிமுகத்தை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களில் ஒருவரான அஷ்-ஷைக் அர்கம் நூர்அமீத் அவர்கள் வழங்கினார். தனது உரையில் தமது மார்க்க விடயங்களை ஒரு போதும் விட்டுக் கொடுக்காது முடியுமான விடயங்களில் பிற மதத்தவர்களுடன் சகவாழ்வுடன் வாழ வேண்டும் என வலியுறுத்தினார்.\nமக்தப் பிரிவின் அறிமுகத்தை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களில் ஒருவரான அஷ்-ஷைக் ஏ.ஸீ.எம் பாழில் அவர்கள் வழங்கிய போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலம் தொட்டு மஸ்ஜிதை அடிப்படையாக வைத்து நடை பெற்று வந்த இந்த மக்தபின் பிரதான நோக்கம் இறையச்சம் உள்ள எதிர்கால சந்ததியினரை உருவாக்குவதே எனக் குறிப்பிட்டார்.\nபிரச்சாரக் குழுவின் அறிமுகத்தை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களில் ஒருவரான அஷ்-ஷைக் எச்.உமர்தீன் அவர்கள் வழங்கினார்கள். எமது நிகழ்வுகள், செயற்பாடுகள், கொடுக்கல் வாங்கல்கள் போன்றவை ஒரு போதும் பிறமத்தவர்களை தூண்டும் வகையில் அமையக் கூடாது என்ற விடயத்தை அறிவுரையாக கூறினார்கள்.\nஇந்நிகழ்வுடன் எமது அகில இலங்கை ஜம்இய்த்துல்உலமாவின் அனைவருக்கும் கல்வி என்ற தொனிப்பொருளிலான வருடாந்த மாநாட்டின் முதல் அமர்வு நிறைவுக்கு வந்தது. மஹ்ரிப் தொழுகையை தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்ட இரண்டாம் அமர்விற்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உப தலைவர்களில் ஒருவரான அஷ்-ஷைக் முப்தி யூசுப் அவர்கள் தலைமை தாங்கி அறிமுக உரையை வழங்கினார்கள். தனது உரையில் ஒவ்வொரு துறை சார்ந்தோரும் தமது துறைகளுடன் தொடர்பான மற்றும் பொதுவான மார்க்க விடயங்களை அறிந்திருப்பது முக்கியமென வரலாற்றை அடிப்படையாக்க் கொண்டு எடுத்துக் காட்டி சமகால முஸ்லிம்களின் கல்வி நிலையை���ும் எடுத்துக் கூறினார்.\nஅஷ்-ஷைக் முப்தி யூசுப் இவர்களின் உரையைத் தொடர்ந்து தாய் நாட்டில் கல்விக்கு பங்களிப்பு செய்த நபிமார்களின் வாரிசுகளான உலமாக்கள் பற்றிய ஒர் உரை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச்செயலாளர் அஷ்-ஷைக் எம்.எம்.ஏ.முபாறக் அவர்களால் ஆற்றப்பட்டது. இது எமது முன்னோர்களான உலமாக்களின் சேவைகளை முன்னிறுத்தி செயற்பட எமக்கு வழிகாட்டும் அம்சமாக இருந்தது. அதைத் தொடர்ந்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கல்விக்குழுவின் செயற்பாடுகள் பற்றி வீடியோ மூலம் காண்பிக்கப்பட்டது.\nபின்னர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அழைப்பை ஏற்று வருகை தந்த அஷ்-ஷைக் முப்தி இஸ்மாஈல் மென்க் அவர்களின் விஷேட உரை இடம் பெற்றது. அவ்வுரையில் ஏனைய நிறுவனங்கள் தமது எதிர்கால திட்டங்களை முன்வைப்பதையே வழக்கமாகக் கொண்டிருக்கும் இவ்வேளை ஜம்இய்யா தான் செய்த பணிகளை முன்வைத்தது சிறப்பான அம்சம் என குறிப்பிட்டார். அதை தொடர்ந்து இந்தியாவில் இருந்து வருகை தந்த அஷ்-ஷைக் ரூஹுல் ஹக் மௌலானாவின் உரையும் இடம்பெற்றது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரதித் தலைவர் அஷ்-ஷைக் ஏ.ஸீ.அகார் முஹம்மத் அவர்கள் தமது உரையில் எமது முதல் கிப்லா அமைந்துள்ள பிரதேசத்தின் விவகாரம் தொடர்பாக நாம் கரிசனைகாட்ட வேண்டுமென குறிப்பிட்டார். தொடர்ந்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கல்விக் குழுவின் செயற்பாடுகள், அடைந்த அடைவுகள் பற்றிய தெளிவு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரதிச் செயலாளர் அஷ்-ஷைக் முர்ஸித் முழப்பர் அவர்களால் நிகழ்த்தப்பட்டது. அப்போது ஜம்இய்யாவின் கல்விக் குழு முன்னெடுக்கும் நடவடிக்கைகளை அனைத்து மாவட்டங்களும் பின் தொடர வேண்டுமென வலியிறுத்தினார். தொடர்ந்து எமது செயற்பாடுகளில் முகாமைத்துவம் எவ்வாறானதாக இருக்க வேண்டும் என்ற தொனிப்பொருளில் ஒரு உரை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கல்விக் குழு ஆலோசகர்களில் ஒருவரான சகோதரர் நமீஸ் அவர்களால் நிகழ்த்தப்பட்டது.\nஇறுதி நிகழ்வாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கௌரவத் தலைவர் எம். ரிஸ்வி முப்தி அவர்களின் சிறப்புரை நன்றியுரை கலந்ததாக அமைந்தது. தனது உரையை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பற்றிய விடயங்களை உள்ளடக்கிய ஷமாஇல் என்ற பு���்தகத்தை ஒவ்வொருவரும் கற்று அதிலிருந்து பாடங்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என அறிவுருத்தி ஆரம்பித்த தலைவர் அவர்கள் இலங்கை முஸ்லிம்களின் கல்வி பற்றியும், ஜம்இய்யா கல்விக்காக, பாடசாலைகளுக்காக செய்து வரும் பணிகள் பற்றியும் தெளிவாக எடுத்துக் கூறியதோடு, கலந்து கொண்டவர்களால் கல்விக்கு என்ன முறையில் கை கொடுக்க முடியும் என்பதையும் விளக்கமளித்து, ஜம்இய்யாவின் செயற்பாடுகளில் அனைவரும் கை கொடுக்க முன்வர வேண்டும் என கூறி இவ்வருடாந்த மாநாட்டை நிறைவு செய்தார்.\nவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்நிகழ்விற்கு கண்ணியமிக்க உள் நாட்டு, வெளி நாட்டு உலமாக்கள், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், கல்விமான்கள், துறை சார்ந்தவர்கள், தனவந்தர்கள், நலன்விரும்பிகள் என பல தரப்பினரும் நாட்டின் நாலா புறத்திலிருந்தும் வந்து கலந்து சிறப்பித்தனர்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nகனஹல ஷான்த ஸ்ரீ தேர அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யாவின் தலைமையகத்திற்கு வருகை தந்தார்\nகனஹல ஷான்த ஸ்ரீ தேர அவர்கள் 2017.11.30 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்திற்கு வருகை தந்து அதன் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுடன் கலந்துரையாடினார்.அதன் போது ஜம்இய்யாவின் நடவடிக்கைகள் பற்றி கேட்டரிந்து கொண்டதோடு அவருக்கு எமது வெளியீடுகளின் ஒன்றான சமாஜ சங்வாத எனும் சிங்கள மொழியிலான புத்தகமும் வழங்கப்பட்டது.\nஇந்நிகழ்வில் அஷ்-ஷைக் எம்.எம்.ஏ. முபாறக் செயலாளர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, அஷ்-ஷைக் எம்.எஸ்.எம் தாஸீம் உப செயலாளர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, அஷ்-ஷைக் அப்துர்ரஹ்மான் இணைப்பாளர் ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஆகியோரும் இன்னும் சிலரும் கலந்து கொண்டனர்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல ்உலமா\nஅகுறனை கிளையின் ஏற்பாட்டில் \" சகவாழ்வு \" எனும் மகுடத்தின் கீழ் நிகழ்ச்சி\nஅகில இலங்கை ஜம்இய்யாவின் அகுறனை கிளையின் ஏற்பாட்டில் \" சகவாழ்வு \" எனும் மகுடத்தின் கீழ் நிகழ்ச்சி ஒன்று அகுறனை அஸ்னா பள்ளியில் 2017.12.03 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வை அகில இலங்கை ஜம்இய்யாவின் ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழுவால் ஒருங்கிணைக்கப��பட்டிருந்தது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல ்உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பேருவளை கிளையின் ஒன்று கூடல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பேருவளை கிளையின் ஒன்று கூடல் 2017.12.03 அன்று மருதானை பலகை பள்ளியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலைமை காரணமாக பேருவலை பகுதியில் பாதிக்கப்பட்டவர்களின் தரவுகளை சேகரிப்பது சம்பந்தமாக கலந்தாலோசிக்கப்பட்டது.இந்நிகழ்வில் அஷ்-ஷைக் அப்துர்ரஹ்மான் பஹ்ஜி கலந்து கொண்டார்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல ்உலமா\nபக்கம் 10 / 15\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2018 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/celebrity_news.php?celeb=%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-27T00:59:39Z", "digest": "sha1:EBI2XXLZBAHH5BGK2YKFVSQLXT7NORXI", "length": 8625, "nlines": 130, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil Cinema news|Tamil movies|Tamil actor actress gallery|Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »\nதமிழ் சினிமாவில் யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு சிலருக்குக் கிடைக்கும். அதைத் தக்க வைக்க சிலர் தவறி\nசந்தானம் - எம்.ராஜேஷ் பிரிந்தனர்\nசிவா மனசுல சக்தி, ஓகே ஓகே என ஆரம்பத்தில் வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் எம்.ராஜேஷ், அதன் பிறகு அழகுராஜா,\nசந்தானம் படத்தை தயாரிக்கும் பிரபுதேவா\nமன்மதன் படத்தில் காமெடியனாக அறிமுகமான சந்தானத்துக்கு 'சிவா மனசுல சக்தி' படத்தின் மூலம் மிகப்பெரிய பெயரை\nசந்தானம் நடிக்கும் 'தில்லுக்கு துட்டு 2', ஆரம்பம்\nராம்பாலா இயக்கத்தில் சந்தானம் நடித்து 2016ம் ஆண்டு வெளிவந்த 'தில்லுக்கு துட்டு' படம் சந்தானத்திற்கு\nசந்தானம் நடிக்கும் 'தில்லுக்கு துட்டு2'\nசந்தானம் கதாநாயகனாக நடித்த படங்களிலேயே ஓரளவுக்கு கமர்ஷியலாக வெற்றியடைந்த படம் 'தில்லுக்கு துட்டு'. இந்தப்\nஆர்யா பட டிரெய்லருக்கு டப்பிங் கொடுத்த சந்தானம்\nஆர்யா நடித்த பல படங்களில் காமெடியனாக நடித்தவர் சந்தானம். கிட்டத்தட்ட இன்னொரு ஹீரோ என்று சொல்லும் அளவுக்கு\nஇனி காமெடியானாக நடிக்க மாட்டேன் : சந்தானம்\nசந்தானம் நடித்த சக்க போடு போடு ராஜா படம் சமீபத்தில் வெளிவந்தது. இந்த நிலையில் சந்தானம் கோவை, கொடிசியா சார்பில்\nசந்தானம், சிம்புவுவை வாழ்த்திய சிவகார்த்திகேயன் : சந்தானமும் பதில் வாழ்த்து\nசந்தானம், சிம்புவுக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து, சந்தானமும் பதில் வாழ்த்துதமிழ் சினிமாவில் இன்று\nசிவகார்த்திகேயன், சந்தானம் மோதல், முந்துவது யார் \nதமிழ்த் திரையுலகத்தில் டிவியிலிருந்து சினிமாவுக்கு வந்து குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றவர்களில்\nசிவகார்த்திகேயன் - சந்தானம் நேரடி மோதல், திட்டமிடப்பட்டதா \nதமிழ்த் திரையுலகத்தில் டிவியிலிருந்து சினிமாவுக்கு வந்தவர்களை ஒரு காலத்தில் ஓரம்கட்டி வைத்திருந்தார்கள்.\nசிவகார்த்திகேயன் உடன் போட்டியில்லை : சந்தானம்\nசந்தானம் நடித்துள்ள சக்க போடு போடு ராஜா படம் வருகிற டிச., 22-ம் தேதி ரிலீஸாக உள்ளது. அன்றைய தினம் தான்\nசந்தானத்தைக் கவர்ந்த ரஜினி பட நாயகி\nகாமெடியனாக நடித்து ஹீரோவாகி விட்ட சந்தானம், தற்போது ஐந்து படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களில் மூன்று\n« சினிமா முதல் பக்கம்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/10107/cinema/Kollywood/I-got-good-oppurtunity-says-parvathi-menon.htm", "date_download": "2018-05-27T01:11:08Z", "digest": "sha1:KPTZRIE3N5BZEVAXGFLLB6TQW3INK35P", "length": 9515, "nlines": 124, "source_domain": "cinema.dinamalar.com", "title": "\"காத்திருப்பு வீண் போகவில்லை - பார்வதி - I got good oppurtunity says parvathi menon", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஜெயலலிதா கேரக்டரில் நடிக்க ஆசைப்படும் ரீமா கல்லிங்கல் | முதன்முறையாக 5௦ கோடி வசூலை தொட்ட துல்கர் சல்மான்.. | இமயமலைக்கு ரஜினியின் டூ இன் ஒன் விசிட் | 200 பேருடன் செல்பி எடுத்துக் கொண்ட அஜித் | 'ஜுராசிக் வேர்ல்டு' போட்டியை சமாளிக்குமா 'காலா' | இமயமலைக்கு ரஜினியின் டூ இன் ஒன் விசிட் | 200 பேருடன் செல்பி எடுத்துக் கொண்ட அஜித் | 'ஜுராசிக் வேர்ல்டு' போட்டியை சமாளிக்குமா 'காலா' | தனுஷின் 'வட சென்னை' ஆகஸ்ட் ரிலீஸ் | தனுஷின் 'வட சென்னை' ஆகஸ்ட் ரிலீஸ் | சாவித்ரி படக்குழுவினரைப் பாராட்டிய சந்திரபாபு நாயுடு | ரஜினி படத்தின் கதையே தெரியாது : விஜய் சேதுபதி | நன்றி தெரிவித்த கீர்த்தி சுரேஷ் | சாமி-2 வில் விக்ரம் பின்னணி பாடுகிறாரா | சாவித்ரி படக்குழுவினரைப் பாராட்டிய சந்திரபாபு நாயுடு | ரஜினி படத்தின் கதையே தெரியாது : விஜய் சேதுபதி | நன்றி தெரிவித்த கீர்த்தி சுரேஷ் | சாமி-2 வில் விக்ரம் பின்னணி பாடுகிறாரா - தேவி ஸ்ரீ பிரசாத் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n\"காத்திருப்பு வீண் போகவில்லை - பார்வதி\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\n\"பூ படத்தில், மாரி என்ற கேரக்டரில், கிராமத்து பெண்ணாகவே வாழ்ந்து காட்டி, தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர், பார்வதி. அதற்கு பிறகு, ஏனோ, இவருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால், கன்னடம், மலையாள படங்களில் கவனம் செலுத்தினார். இப்போது, நான்காண்டு இடைவெளிக்கு பின், பரத்பாலா இயக்கும்,\"மரியான் படத்தில் நடிக்கிறார். \"ஏன், இந்த நீண்ட காத்திருப்பு என, அவரிடம் கேட்டபோது,\"நடிப்பை வெளிப்படுத்தும், நல்ல கேரக்டர்கள் கிடைத்தால் நடிக்கலாம் என, காத்திருந்தேன். என், காத்திருப்பு வீண் போகவில்லை. \"மரியான் படத்தில், என் நடிப்புத் திறனை வெளிப்படுத்தும், வாய்ப்பு கிடைத்ததால், உடனடியாக சம்மதம் தெரிவித்தேன். தனுஷ், பரத் பாலா, ஏ.ஆர்.ரகுமான் போன்ற மிகப் பிரபலமானவர்களுடன், நானும் இந்த படத்தில் இருக்கிறேன் என்பது, பெருமைக்குரிய விஷயம் தானே. இனிமேல், தமிழில், எனக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும் என, நம்புகிறேன்என, பெருமிதப்படுகிறார், பார்வதி.\nparvathi menon பார்வதி மேனன்\nசம்பளத்தில் தமன்னா தான் டாப் \"ரம்மில் த்ரிஷா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்\nகஜோலின் மெழுகு சிலை திறப்பு\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு: சத்ருகன் சின்ஹா கண்டனம்\n'வாய்ப்பு தேடி அலைய மாட்டேன்'\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஜெயலலிதா கேரக்டரில் நடிக்க ஆசைப்படும் ரீமா கல்லிங்கல்\nஇமயமலைக்கு ரஜினியின் டூ இன் ஒன் விசிட்\n200 பேருடன் செல்பி எடுத்துக் கொண்ட அஜித்\n'ஜுராசிக் வேர்ல்டு' போட்டியை சமாளிக்குமா 'காலா' \nதனுஷின் 'வட சென்னை' ஆகஸ்ட் ரிலீஸ் \n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nபார்வதியை எட்டி உதைத்த தனுஷ்\nநல்ல சினிமா கிடைக்காவிட்டால் தோட்ட வேலைக்கு செல்வேன்: பூ பார்வதி சிறப்பு ...\nஇயக்குனர்களை ஓட வைக்கும் பூ பார்வதி\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகர் : தமன் குமார்\nநடிகை : மியா ஸ்ரீ\nநடிகை : நிகிஷா பட்டேல்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://idlyvadai.blogspot.com/2007/02/blog-post_9397.html", "date_download": "2018-05-27T01:01:44Z", "digest": "sha1:ZZ44WYYFYI7UB3BRY65XDU6JQ5HADHOM", "length": 23106, "nlines": 323, "source_domain": "idlyvadai.blogspot.com", "title": "IdlyVadai - இட்லிவடை: ஜேட் கூடி @ இந்தியா", "raw_content": "\nபாயும் வேகம் ஜெட் லீ தாண்டா\nபன்ச் வெச்சா இட்லி தாண்டா\nஜேட் கூடி @ இந்தியா\nலண்டனில் நடந்த ரியாலிட்டி ஷோ என்ற டி.வி.நிகழ்ச்சியில், பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியை இன பாகுபாடுடன் திட்டி சர்ச்சைக்குள்ளான பிரிட்டிஷ் டி.வி. நடிகை ஜேட் கூடி இந்தியா வந்துள்ளார். தனிப்பட்ட முறையில் 4 நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ள ஜேட் கூடி புதுடில்லியில் உள்ள ஒரு பிரபல 5 நட்சத்திர ஹோட்டலில் தங்கி உள்ளார். அங்கு மசாலா தோசையை விரும்பி சாப்பிட்ட அவர், இந்திய உணவு மிக சுவையாக இருப்பதாகவும் இந்தியர்கள் மிக நல்லவர்களாக இருப்பதாகவும் தெரிவித்தார். அவருடன் 3 பேர் வந்துள்ளனர். அவரது பயண விபரம் பத்திரிக்கையாளர்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. ஹோட்டலில் யாரையும் அவர் சந்திக்கவம் இல்லை. பத்திரிக்கையாளர்களிடமிருந்து அவர் ரூமுக்கு வந்த போனிலும் அவர் பேசவில்லை.\nசெய்திக்கும் ( அப்படியே ஒரு சூப்பர் படத்துக்கும் ) இங்கே போகவும். பக்கத்தில் யாரும் இல்லாமல் பார்த்துக்கொள்ளவும் :-)\nstrictly private visit அப்படின்னா அதுதான் அர்த்தமா இனிமே யாரெல்லாம் strictly private visit வராங்களோ போட்டோ போட்டு சொல்லிடுங்கண்ணா\nமக்களே லிங்க் கொடுத்துவிட்டேன். இனிமேல் என்னை தொந்தரவு செய்யாதீர்கள். நன்றி\n//பிரிட்டிஷ் டி.வி. நடிகை ஜேட் கூடி//\n இங்க இவங்கலல்லாம் நடகையா கருதிறதில்ல.\nBig Brotherஐ பார்போர் பெரும்பாலும் இளவயதினரும் (13-18), பத்தாங் கிலாஸோட படிப்ப நிறுத்திட்டு super marketல வேல செய்யிறா நபர்களும்தான்.\nஎச்சரிக்கை: நான் ஒரு பார்ப்பான்\nஎந்தப் பார்ப்பான் குடித்து சாலையில் உருண்டு கிடக்கிறான் - சொல்லுங்கள் பார்க்கலாம். நம் குடிவாழ உயிர் கொடுத்துப் போரா டிய இயக்கம் என்ற முறையில் நம் குடிகள் குடியால் கொலை களத்திற்குச் செல்லுகிறதே என்ற வேதனையுடன் மது விலக்ககைக் கையில் எடுத்துக்கொண்டு இருக்கிறது. - நன்றி விடுதலை\nதமிழகத்தில், பா.ஜ.,வை அறிமுகப்படுத்தியதே, ஜெ.,தான். மோடியை பற்றி அவர் இதுவரை எதுவும் பேசவில்லை; அதனால், நாங்களும் பேசமாட்டோம். - செந்தில்\n( துக்ளக் கார்ட்டூன் )\nபுதிய டாப் - 10\nநண்பன் +- 3 இடியட்ஸ்\n7 ஆம் அறிவு 5.75\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nமை���் டெஸ்டிங் ... 1, 2, 3\nகாடுவெட்டி குரு கைது - ராமதாஸ் கண்டனம்\nதிரு.அண்ணாதுரை மறைவின்போது ஜெயகாந்தன் பேசியது\nமண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே\nசாதா குழந்தை to சூப்பர் குழந்தை - 3\nசில கேள்வி பதில்கள் - துக்ளக்\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nகாடுவெட்டி குரு கைது - ராமதாஸ் கண்டனம்\nதிரு.அண்ணாதுரை மறைவின்போது ஜெயகாந்தன் பேசியது\n'கேப் மாறி' என்றால் என்ன \nபஞ்சாப், உத்திராஞ்சல் - காங்கிரஸ் வீழ்ச்சி\nஜேட் கூடி @ இந்தியா\nகுவாத்ரோச்சி - ஜெ அறிக்கை\nசிங்குரில் நிலம் - தவறு நேர்ந்துள்ளது - ஐகோர்ட்\nபீரங்கி புகழ் குட்ரோச்சி கைது\nவிஜயகாந்த் மண்டபம் - தீர்ப்பு\nபத்திரிக்கை விஷமம் - 6\n***கு.உ.க*** குதிரையின் உடம்பில் கரி\n3 பேர் தூக்கு, 25 பேருக்கு 7 வருடம்\nபத்திரிக்கை விஷமம் - 5\nசன் டிவியை தொடர்ந்து ராஜ் டிவி பங்குகள்\nதேன்கூடு கல்யாண் மறைவு - இட்லிவடை 1 நாள் கடையடைப்...\nகடவுளுக்கு SMS அனுப்ப வேண்டுமா \nகாவிரி தீர்ப்பு பற்றிய நல்ல கட்டுரை\nவலைப்பதிவர் மீட்டிங் - தத்துகுட்டி நிருபரின் குட்ட...\nஒரு பாட்டி, கனவில் சிவாஜி, கருணாநிதி\nகாதலர் தினத்துக்கு தடை - ராமதாஸ்\nMINT புதிய நியூஸ் பேப்பர்\nபாபா கலைஞர் சந்திப்பு - கவர் ஸ்டோரி\nஅரசியல் (1027) செய்தி (459) சினிமா (381) நகைச்சுவை (329) கட்டுரை (296) செய்திகள் (251) செய்திவிமர்சனம் (221) பேட்டி (176) இட்லிவடை ஸ்பெஷல் (148) விளையாட்டு (148) செய்தி விமர்சனம் (130) பத்திரிக்கை (130) விமர்சனம் (130) அறிவிப்பு (127) விருந்தினர் (119) ஆன்மிகம் (110) பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம் (109) தேர்தல்2009 (99) இன்பா (94) பத்திரிகை (89) அஞ்சலி (80) அறிக்கை (77) யதிராஜ சம்பத் குமார் (74) படம் (56) எ.அ.பாலா (52) சமுதாயம் (51) பேச்சு (51) புதிர் (45) வீடியோ (44) தேர்தல் 2011 (42) அனுபவம் (39) வாழ்த்து (37) போட்டி (35) தேர்தல் 2014 (34) வாக்கெடுப்பு (33) ஹரன்பிரசன்னா (31) கவிதை (30) ஆங்கிலம் (29) உதவி (28) டிவி (26) புத்தகம் (24) கார்டூன் (23) எழுத்தாளர்கள் (22) உள்ளாட்சித் தேர்தல் (21) அறிவியல் (20) தொடர் (20) ராசிபலன் (20) இட்லிவடை-பதில்கள் (18) புத்தக கண்காட்சி - 2008 (18) புத்தகவிமர்சனம் (18) இலக்கியம் (17) சினி்மா (16) சிறந்த கட்டுரை (16) மொக்கை (16) WC2011 (15) ஜெய் ஹனுமான் (15) புத்தககண்காட்சி-2011 (15) விளம்பரம் (15) இசை (14) பத்ரி (13) குழந்தை வளர்ப்பு (12) விடியோ (12) கருத்து (11) டாக்டர் பிரகாஷ் (11) லலிதா ராம் (11) கார்ட்டூன்ஸ் (10) சமூகம் (10) சுபத்ரா (10) செய்தி. (10) நச் பூமராங் (10) பிராமணன் (10) மருத���துவம் (10) இட்லிவடை 9-ஸ்பெஷல் (9) ஓசி விளம்பரம் (9) டைப்ரைட்டூன் (9) நோ கமெண்ட்ஸ் (9) பத்திரிக்கை விஷமம் (9) ப்ரியா கதிரவன் (9) ஆடியோ (8) பதிப்பகங்கள் (8) கூகிள் (7) சோ (7) பாரதி மணி (7) விஸ்வாமித்ரா (7) கடிதம் (6) கடுகு (6) கேள்வி பதில் (6) சங்கர் (6) சிறுகதை (6) பதிப்பகம் (6) போட்டுத்தாக்கு (6) முனி மலர் (6) மொழிபெயர்ப்பு (6) இட்லிவடை 10-ஸ்பெஷல் (5) சுமதி (5) ஜெயக்குமார் (5) தேர்தல் (5) நாடகம் (5) வர்த்தகம் (5) அநங்கன் (4) ஜெயஸ்ரீ (4) டாப் 10 (4) டிவி் (4) துக்ளக்-40 (4) துக்ளக்-42 (4) பார்ப்பனீயம் (4) புத்தககண்காட்சி-2010 (4) மிளகாய் பொடி (4) வலைப்பதிவு (4) ஒலிப்பதிவு (3) கதை (3) டாக்டர்.பிரகாஷ் (3) தீவிரவாதம் (3) தேர்தல் 2016 (3) நடிகர்கள் (3) நன்றி பதிவு (3) நிகழ்ச்சி தொகுப்பு (3) படங்கள் (3) புத்தகக்கண்காட்சி-2013 (3) பொருளாதாரம் (3) வாலி (3) விஜயகாந்த் (3) AA (2) FB (2) ஃபேஸ் புக் (2) உலகம் (2) காமெடி (2) சமையல் குறிப்பு (2) சர்ச்சை (2) ஞாநி (2) டமிலன் (2) துக்ளக் (2) துக்ளக்-41 (2) துக்ளக்-43 (2) பட்ஜெட் (2) பா.ரா (2) பாட்டு (2) பால் ஹனுமான் (2) பீட்டா (2) புத்தககண்காட்சி-2012 (2) பொது (2) வடை-வட்டம் (2) விலங்குகள் (2) வேதநாராயணன் (2) அன்னா (1) அருண் வைத்யநாதன் இட்லிவடை 9-ஸ்பெஷல் (1) இட்லிவடை (1) இணையம் (1) இரங்கல் (1) இரா.முருகன் (1) இலவசம் (1) உலகசெய்தி (1) எல்லே ராம் (1) எஸ்.வி.சேகர் (1) ஓவியம் (1) கிஅஅஅனானி (1) சங்கீதம் (1) சும்மா ஒரு சர்வே (1) சேது (1) தமிழ்ரோபோ (1) துக்ளக்-44 (1) தேர்தல் 2012 (1) நந்தி (1) நாட்டு நடப்பு (1) நேசமுடன் (1) பங்குசந்தை (1) பயணம் (1) புத்தக அலமாரி (1) புத்தக கண்காட்சி - 2014 (1) புத்தக கண்காட்சி - 2016 (1) புத்தககண்காட்சி-2007 (1) புத்தககண்காட்சி-2009 (1) புத்தககண்காட்சி-2015 (1) புத்தகக்கண்காட்சி-2014 (1) பெரியார் (1) மற்றவை (1) லக்கி (1) லாரன்ஸ் (1) வயது வந்தவர்களுக்கு (1) வரலாறு (1) வாசகர் கடிதம் (1) வாசகர் விருப்பம் (1) விழா (1) விவசாயம் (1) விவாதம் (1) ஸ்ரீகாந்த் (1) ஸ்ரீகாந்த் மீனாக்ஷி (1)\nஅறிவிப்பு ( கொஞ்சம் பழசு )\nஇட்லிவடை எந்த குழுமத்திலும், கருத்து களத்திலும் அங்கத்தினர் இல்லை. இருந்தால் அது நான் இல்லை :-) ( என் ஐடி: idlyvadai, idlyvadai2007 மட்டும் தான் ) மற்ற ஐடிக்கள் என்னுடையது அல்ல. அதே போல் எந்த பதிவிலும் கமெண்டும் போடுவதில்லை.\nபெயர் காரணம்: தமிழர்களை நம்பி வைத்த பெயர்.\nநிஜ காரணம்: ஹி ஹி. வேறு என்ன பயம் தான்\nபிறந்தது, வளர்ந்தது: பிறந்தவுடன் வெந்தேன் வளர்ந்தேன்.\nகாரணம்: ·பிரைடு இட்லி, வடைகறி ஆக விருப்பமில்லை\nநிரந்திர பொழுது போக்கு: அச்சு பிச்சு பதிவுகள��\nதற்போதைய பொழுதுபோக்கு: அரசியல் பதிவுகள்\nநிரந்திர நண்பர்கள்: சட்னி, சாம்பார்\nநிரந்திர கூட்டணி : ஓட்டை வடை\nபிடித்த புத்தகம்: சமைத்து பார் ( அல்லையன்ஸ் பதிப்பகம் )\nஅடிக்கடி செல்லும் ஸ்தலம்/தளம்: முருகன் இட்லிகடை\nமுணுமுணுக்கும் பாடல்: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்\nஆர்டர்களுக்கும் (ஆட்டோஅனுப்புவதற்கும்) : idlyvadai@gmail.com, idlyvadai2007@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lifestyle-jothidam.blogspot.com/2013/09/blog-post.html", "date_download": "2018-05-27T01:09:00Z", "digest": "sha1:EXU73MVQ2T2SJ5XXNEI5QLSYIH3J4XXQ", "length": 30669, "nlines": 211, "source_domain": "lifestyle-jothidam.blogspot.com", "title": "வளம்தரும் ஜோதிடம்: வாழ்வென்பது . . .", "raw_content": "\nவாழ்வின் வளமையை அறியவும், வரும் இன்னல்களை எதிர்கொள்ளும் மனோபலம் பெறவும் ஜோதிடம் வழி வகுக்கிறது. அன்புடன் R.கருணாகரன்,இடைப்பாடி. E.Mail:gurukaruna2006@gmail.com\nவாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் \nவாழ்வென்பது . . .\nஇதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்\nவாழ்வென்பது என்னென்று கொஞ்சம் பார்ப்போம்.\nமனித வாழ்வை ஞானிகளும் , ரிஷிகளும் , முனிவர்களும் மாயம் (மாயை) என்றும், சித்தர்கள் மனித வாழ்வை கிடைத்தற்கரிய பொக்கிஷமாகவும் சொன்னார்கள். (அதனால்தான் சித்தர்கள் இறவாநிலை காண விழைந்தார்கள்)\nஅதற்கு முக்கியமான வேறு ஒரு காரணமும் இருந்தது அதனை கட்டுரையின் இறுதியில் பார்ப்போம் .\nவாழ்வென்பது மனிதர்கள் உயிரோடிருக்கும் காலத்தை குறிக்கும் ஒரு சொல்.\nஉயிரோடிருக்கும் போது மனிதர்கள் வாழும் நிலையைத்தான் வாழ்வென்று நாம் குறிப்பிடுகின்றோம்.\nவாழ்வெனும் ஒரு சொல்லுக்குள் மனிதர்களின் வாழ்நாள் முழுமையும் அடங்கி விடுகின்றது. அதனாலேயே வாழ்வென்பது மிகச்சிறந்ததாக அமைய எல்லோரும் விரும்புகின்றோம்.\nவாழ்வென்பது சிறந்ததாக அமைந்திட விரும்புவது உயிர்களின் உரிமை, கடமையும் கூட.\nஉலகில் காணப்படும் அனைத்து உயிரினங்களிலும் வாழ்வெனும் ஒரு இயலில் பன்முகச் சிறப்பினை காணமுடிகிறது.\nபிறப்பிற்கேற்ப ஒவ்வொரு உயிரும் தங்களது வாழ்வினை சிறப்பித்துக் கொள்கின்றன.\nஓரறிவு என்று நம்மால் சொல்லப்படும் மரங்கள் மனிதர்களால் வெட்டப்பட்டு உயிரிழந்தாலும், உயிரிழக்கும் அந்த நொடிவரை நிழலைத் தருவதையோ, கனிகளைத் தருவதையோ நிறுத்துவதில்லை.\nமிருகங்கள் நம்மால் கொன்று புசிக்கப்பட்டாலும் , நம்மை மனி��ர்கள் கொன்று புசிக்கத்தான் போகின்றார்கள் எனத் தெரிந்தும் , மனிதர்களோடு (அவர்களின் வஞ்சகம் உணர்ந்தும்) நட்புடனேயே பழகி மரிக்கின்றன.\nநம்மால் வளர்க்கப்படும் பறவையினங்கள் நமக்காக , நமது உறவினர்களுக்காக தமது அரும் உயிரை ஈந்து நமக்கு விருந்தாகின்றன.\nஒருநாள் வாழ்வினைக் கொண்ட மலர்கள் கூட மனிதர்களின் பூஜைக்கும் , கூந்தலுக்கும் மணம் தந்து தனது பிறப்பினை பயனுள்ளதாக்கிக் கொள்கின்றன .\nஇப்படி ஏதாவது ஒரு வகையில் பிற உயிரினங்கள் வாழ்வென்பதை, வாழ்ந்து அல்லது மரித்து தன்னால் முடிந்த அளவில் சிறப்புடையதாக்கிக் கொள்கின்றன.\nஇதன் வழியாக இந்த உயிரினங்கள் உலகில் வாழும் சக உயிரான மனிதர்களுக்கு என்ன சொல்கின்றன \nவாழ்வியலின் மாபெரும் உன்னதமான ஒரு செய்தியை மனிதர்களுக்கு அவைகள் மௌனமாக மரணித்து தெரிவிக்கின்றன \nகொஞ்சம் கவனித்துப் பார்த்தால் இந்த உயிரினங்கள் , ஒவ்வொரு மனித உயிரும், மகோன்னத நிலையை அடையும் ஒரு எளிமையான உபாயத்தை , மாபெரும் தத்துவத்தை , உயர்ந்த ஞானத்தை , இறைவனை எளிமையாக அடையும் வித்தையை நமக்கு சொல்லாமல் சொல்வது புரியும் ,\nஆனால் துரதிஷ்டவசமாக அவைகளை நாம் பார்க்கும் பார்வையில் கருணை இல்லை , அதனின் ருசி மிகுந்த பாகங்கள் தெரிகின்றன. காலையில் நாம் பார்த்த அந்த உயிரினம் இப்போது உணவாக நாம் முன்னே உயிரற்று கிடக்கின்றதே ஐயகோ . . என்ற கொஞ்சமும் பரிதாப உணர்வின்றி நாவினில் நீர் ஊற்றெடுக்க அதனை சுவைப்பதில் தானே ஆர்வம் காட்டுகின்றோம்.\nநமது உறவினரும் நண்பர்களும் நம்மை வாழ்த்தும்படியும் , புகழும்படியும் செய்த அந்த தியாக உயிர் சடலமானதைக் கண்டு நாமே வருந்துவதில்லை, பின்னர் வேறு யார் கவலை கொண்டு பார்க்கப் போகின்றார்கள்.\nவாழ்வென்பது என்னவென்று ஒவ்வொரு உயிர்களும் உணர்ந்துதான் இருக்கின்றன ..... மனிதர்களைத் தவிர .\nமரங்கள் தன்னை முழுமையாக வெயிலில் நிறுத்திக் கொண்டு மனிதர்களுக்கு நிழலைத் தந்து மகிழ்கின்றது.\nசிறு செடிகளும் கொடிகளும் , பழங்களையும், பூக்களையும் மனிதர்களுக்கு தந்து மகிழ்கின்றது.\nஅப்பாவி விலங்குகள் முழுமையாக தன்னுயிர் ஈந்து மனிதர்களை வாழச் செய்கின்றது.\nபறவை இனங்கள் தனது சந்ததி (முட்டை) யையும் மனிதர்களுக்கென தந்து மரித்துப் போகின்றது .\nமனிதர்களாகிய நாம் யாருக்காக எதனை விட்டுக் கொடுத்தோம், பெற்றெடுத்த தாய்க்கும், தகப்பனுக்கும் , உடன்பிறந்த சகோதர , சகோதரிகளுக்கும், நண்பர்களுக்கும் , செய்த சிறு உதவியைக் கூட வாய்ப்பு கிடைத்தால் சொல்லிக் காட்டி அவர்களை கூனிக் குறுக வைக்கின்றோம்.\nஒரு பேச்சரியாத உயிரினம் கொண்டுள்ள உயரிய பண்பு கூட இல்லாத நமக்கா ஆறறிவு என்று சொல்லிக் கொள்கின்றோம்\nயாரையும் மதிக்கமாட்டோம், யாருக்கும் எந்த பயனும் என்னால் கிடைக்க விடமாட்டேன் , எவ்வளவுதான் கெஞ்சினாலும் பெற்றோரானாலும் உறவினரானாலும் யாருக்கும் எதுவும் தர மாட்டேன் என்று பிடிவாதிப்பது ஆறறிவாகுமா என்ன \nயார் சொல்லி தந்தது மனிதர்களுக்கு இந்த நாகரீகத்தை \nயார் சொல்லி மாற்றமுடியும் இந்த மனோபாவத்தை \nஇதனால் எந்த பயனும் இல்லை எனத் தெரிந்துமே விடாப்பிடியாக வறட்டு வேதாந்தம் பேசி நாமும் தொலைந்து நமது சந்ததியையும் தொலைக்க ஆயத்தப்பட்டு விட்டோமே\nவாழ்வென்பது நாம் வாழ்வதில் இல்லை என்பதையும் பிறரை வாழவைப்பதிலும் , வாழ விடுவதிலுமே ஆழ்ந்துள்ளது என்பதனை எப்போது புரிந்து கொள்வோம் \nவாழ்வென்பது உலகியலில் பணம் நிறைந்தவனாக வாழ்வதில் இல்லை , சக மனிதர் மேல் அன்பு மனம் நிறைந்தவனாக வாழ்வதில்தான் என்பதை யார் சொல்லித் தரப் போகின்றார்கள் \nவாழ்வென்பது பொருள் கொண்டவனாக வாழ்வதில் இல்லை பிற உயிர் மேல் அருள் கொண்டவனாக வாழ்வது என்பதனை எப்போது உணரப் போகின்றோம்\nவாழ்வென்பது வாழும் காலத்திலேயே மறக்கப்படுவது அல்ல – வாழ்வின் பின்னும் நினைவில் நிற்பது என்பதை என்றைக்கு புரிந்து கொள்ளப் போகின்றோம்\nவாழ்வென்பது வாழ்ந்து மரிப்பதல்ல , மரித்து வாழ்வது என்ற உண்மையைத்தான் சிறிய உயிர்களும் (மரம்,செடி,கொடிகளும்), பெரிய உயிர்களும் (ஆடு,மாடு,கோழிகளும்) நமக்கு இரத்தமாகி நமது நாளங்களில் ஓடி நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.\nவாழ்வென்பதை வாழ்வாங்கு வாழ வேண்டும் எனும் ஆவலில்தான் சித்தர் பெருமக்கள் இறவாநிலை வேண்டினார்கள் என்பதை மனிதர்கள் உள்ளார்ந்து உணர்ந்தால் இந்த நிலையை அடியோடு மாற்றிக் கொள்ளலாம்.\nஇந்த பிறப்பில் மனிதர்கள் செய்யும் சுப , அசுப மற்றும் பாப, புண்ய காரியங்கள் மனிதர்களின் பிறிதொரு பிறப்பிற்கு வழியாகின்றது,\nஇந்த பிறப்பில் இல்லாவிட்டால் என்ன , அடுத்த பிறப்பு தான் உண்டே அதில் பார்க்கலாம் என்று இன்றைய மன���தர்கள் நினைக்கலாம். (அன்றைய மனிதர்கள் நினைத்ததில்லை)\nமறு பிறப்பு உண்டு என்பதினை நன்கு அறிந்த போதிலும் கூட சித்தர் பெருமக்கள் இந்த பிறப்பிலேயே இறவாநிலை ஏன் வேண்டிட வேண்டும் \nஇந்த பிறப்பில் மனிதர்கள் கண்ட , அல்லது காணும், செய்த, அல்லது செய்யும் யாவும் மறுபிறப்பினில் முழுமையாக மறக்க வைக்கப்படும் அல்லது மறைத்து வைக்கப்படும் .\nமேலும் மீண்டும் இந்த பிறப்பில் இப்போது உள்ள நிலையை மறு பிறப்பினில் அடைய முடியாமலே கூட போகக் கூடும்.\nஅப்படி என்றால் இந்த பிறப்பில் அடைந்த உயர்ந்த , உச்சநிலை எல்லாமே இந்த பிறப்போடு போய்விடும் .\nவரும் பிறப்பில் நாம் யார் என்பதே நாம் அறியாத நிலையில் ,\nநான் சென்ற பிறப்பில் சித்தன் , புத்தன் என்றால் நம்மை எங்கே கொண்டுபோய் சேர்ப்பார்கள் என்பதை நாமறிவோம் .\nமீண்டும் பிறப்புண்டு ஆனால் அது புதியது , மேகங்களற்ற நிர்மலமான வானம் போல.\nமுன் பிறப்பின் எந்த ஒரு நினைவும், சிறு துளியும் இல்லாமல்.\nஅதனால்தான் மீண்டும் பிறக்கும் போது மனிதர்கள் முன் பிறப்பின் நிலையை நினைத்துப் பார்க்கவே முடியாமல் போகலாம் என்பதனை சித்தர் பெருமக்கள் உணர்ந்ததாலேயே தாங்கள் தற்போது இருக்கும் இந்த பிறப்பிலேயே இறவா நிலையினை அடைய கடுமையான தவங்களையும் , யோகங்களையும் , இரசவாதங்களையும் மேற்கொண்டனர்.\nஆனால் நாமோ கிடைத்ததற்கறிய மனித பிறப்பினைக் கொண்டிருந்த போதிலும் அதனை முறையாக பயன்படுத்தாமல் சுய உயிர் வளர்க்கவே பிரயத்தனப்பட்டு வாழ்வென்ற ஒன்றின் உண்மைத்தன்மையை மறந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.\nஇறுதியாக . . .\nவாழ்வென்பது மனிதனாக வாழ்ந்து இறப்பதல்ல , இறந்த பின்னும் சக மனிதர்களின் நினைவில் வாழ்வதாகும்.\nமனிதரில் இந்நிலையை கண்டவர்கள் கொஞ்சம்தான் – அந்த கொஞ்சத்தில் நாமும் இணையலாமே .\nவாழுங்கள் வளமோடு , வாழும் நாளெல்லாம் .\nKarunakaran Rathinasamy | உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nMP3 பாடல்கள் (1) ஆழ்மனத்தின் அற்புத சக்திகள் (60) (1) ஆன்மீகம் (12) ஆன்மீகம் 1 (2) கட்டுரைகள் (89) பொதுவானவை (4) ஜோதிடம் (7)\nஅன்பானவர்களே, அனைவருக்கும் அன்பு வணக்கங்கள். நமது நட்சத்திரத்திற்குரிய கடவுள் (அதிதேவதை) எதுவென அறிந்திருந்தால் நாம் தினமும் தொழு...\nஸ்படிகமணி மாலை அணிவது நல்லதா \nஅன்பு நண்பர்களே , வணக்கம். ஸ்படிகமணி மாலை அணிவது நல்லதா கோவில்களிலும் , மணிமாலை விற்பனை செய்யும் கடைகளிலும் , காதி கிராப்ட் , பூ...\nதீராத கடன் தீர எளிய வழி\nதீராத கடன் தீர எளிய வழி : செவ்வாய்க்கிழமை , அசுவனி நட்சத்திரம் , மேஷம் இலக்கினம் கூடும் நாளில் நமக்கு கடன் தந்த நண்பருக்கு ( நாம...\nகடன் பிரச்சினை முழுமையாக தீர\nகடன் பிரச்சினை முழுமையாக தீர பாரசீக நாட்டில் உருவாகிய மிக சிறந்த ஜோதிட நூலான லால்கிதாப் சொல்லும் எளிய முறை பரிகாரங்கள் - பொதுவான...\nஉங்கள் வாழ்க்கை முறையை மாற்றி அமைக்கும் பரிகாரங்கள் அய்யா அவர்களுக்கு நன்றி : தன ஆகர்ஷனம் செய்யும் அமானுஷ்ய பரிகாரம். பணத...\nலால்கித்தாப் (LAL KIDAB) சொல்லும் எளிய முறை பரிகாரங்கள்\nபாரசீக நாட்டில் உருவாகிய மிக சிறந்த ஜோதிட நூலான லால்கித்தாப் (LAL KIDAB) சொல்லும் எளிய முறை பரிகாரங்கள் - பொதுவானவை - அனைத்து இராசிக...\nதீராத கடன்களை தீர்க்க எளிய வழி\nமைத்ரேய முகூர்த்தம் மிகவும் விசேஷமான இந்த முகூர்த்தம் – எவ்வளவு பெரிய கடன் இருந்தாலும் எளிமையாக தீர்த்து வைக்கும் கால நேரமாகும். ...\nதீராப் பெருங்கடன் தீர எளிமையான வழி\nமைத்ரேய முகூர்த்தம் மிகவும் விசேஷமான இந்த முகூர்த்தம் – எவ்வளவு பெரிய கடன் இருந்தாலும் எளிமையாக தீர்த்து வைக்கும் கால நேரமாகும். ...\n சிவன் கோயில் வழிபாட்டு முறைகள் -2\n ஸ்ரீ ஸ்ரீ சிவன் கோயில் வழிபாட்டு முறைகள் -2 அன்பு நண்பர்களே, ஸ்ரீ ஸ்ரீ சிவன் கோயில் வலம் வருதல் பற்றிய வழிபாட்டு முறை...\n உங்கள் அனைவருக்கும் அன்பு வணக்கங்கள். வினை தீர்க்கும் பதிகங்கள் இங்கே உங்களுக்காக தருகிறேன் தினமும் கேட்டு நலமும் வளமும் ப...\nஜோதிடம் பற்றிய விபரங்கள் அறிய\nசின்னத் தவறுதான் . . .\nவாழ்வென்பது . . .\nஉங்கள் ஆக்கங்களை பிறர் அறிய செய்ய\n முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் உங்கள் ஜாதகம் கணிக்க வேண்டுமா\nஉங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.)\nதுல்லியமான பலன்கள், பரிகாரங்களுடன் ஜாதகம்.\nஒரு பக்கம் இராசி நவாம்சம் நடப்பு தசா புக்தியுடன் ` 50.00\nசுமார் 25 பக்கங்கள் தசாபுக்தி, அந்தரம் எண்கணிதமுடன். ` 200.00\nசுமார் 70 பக்கங்கள் தசா புக்தி பலன்கள் மற்றும் 12 பாவக பலன்களும் ` 500.00\nசுமார் 130 பக்கங்கள் பஞ்சபட்சி , காலச்சக்கர திசை , குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி பலன்களுடன் ரூ. 1500.00 (தபால் செலவுடன் சேர்த்து)\nஆர்டரும் பணமும் அனுப்ப வேண்டிய முகவரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peyarenna.blogspot.com/2009/04/mlm.html", "date_download": "2018-05-27T01:08:43Z", "digest": "sha1:6ECJSUGO2UZNMT4FXX2MDFPCMMK6IO3N", "length": 18839, "nlines": 134, "source_domain": "peyarenna.blogspot.com", "title": "MLM - பல்லடுக்கு வியாபாரம் - கவனம் தேவை...!!!???", "raw_content": "\nMLM - பல்லடுக்கு வியாபாரம் - கவனம் தேவை...\nஅலுவலகத்தில் வேலை செய்யும் அல்லது தனிப்பட்ட முறையில் தெரிந்த நண்பர், ஒரு நாள் திடீரென்று போன் செய்து, \"என்ன நீங்க நம்ம வீட்டுப் பக்கமே வர மாட்டீங்கறீங்க என்று விசாரித்துவிட்டு, நம்ம வீட்ல ஒரு கெட் டு கெதர் வெச்சிருக்கேன். ஞாயித்துக்கெழம காத்தால ஒரு பத்து மணிக்கா வாங்களேன் நெறய இன்ட்ரெஸ்டிங்கான விஷயம் இருக்கு\" என்று சொன்னாலோ...\nஅதே போன்ற ஒரு நண்பர், அதே ஃபோன்.. \"ஒரு எக்ஸெலென்ட் பிசினெஸ் ஆப்பர்ச்சூனிட்டி. இந்த பிஸினெஸ்ல ஜெயிச்சவர் ஒர்த்தரு நமக்காக ஹெல்ப் பண்றேன்னு சொல்லிருக்காரு கூட்டிட்டு வரட்டுமா\" என்று சொன்னாலோ...\nஅந்த நண்பர் 99 சதவிகிதம் பல்லடுக்கு வியாபாரத்திற்குள் (Multi level marketing) இருக்கிறார். உங்களையும் உள்ளே கொண்டு போக விழைகிறார் என்று அர்த்தம்.\nகிட்டத்தட்ட 10 வருடங்களாக இதில் ஈடுபட்ட பலரையும் பார்த்த அனுபவங்களை சொல்லவே இந்த இடுகை.\nஎல்லா மல்டி லெவெல் மார்கெட்டிங் கம்பெனிகளும் ஃப்ராட் என்பதோ, அதை செய்யும் நபர்கள் எல்லாம் ஏமாற்று பேர்வழிகள் என்பதோ நிச்சயமாக என் கருத்து அல்ல.\nபெரும்பாலானோருக்குள் இருக்கும் எளிதாக காசு பார்க்கும் ஆசையை தூண்டிவிட்டு மூளை சலவை செய்து உங்களை சங்கிலித்தொடருக்குள் வரவைக்க முயற்சிப்பார்கள்.\nஇந்த வியாபாரத்தில் லாபம் அடைய வழி, மேன் மேலும் ஆட்களை சேர்ப்பதன் மூலம்தான். பொருள்களை விற்று வரும் கமிஷன் தொகை மிக சொற்பமே.இதற்கு முக்கிய காரணம் இந்த பொருள்கள் எல்லாம் வெளி சந்தையில் கிடைக்க கூடியவற்றை விட பல மடங்கு அதிகம்.ஒரு நல்ல ப்ராண்ட் பற்பசையை 40 ரூபாய்க்கு கடையில் வாங்க முடிந்தால் அதை போன்ற ஒரு பற்பசை இங்கே 100 ரூபாயாக இருக்கும்.இதற்கு அவர்கள் கூறும் காரணம் \"தரம்\".\nஇந்த 100 ரூபாய் பற்பசையை ஒர் பட்டாணி அளவே உபயோகித்தால் ���ோதும் என்பார்கள். (ஆனால் உண்மையில் கடையில் வாங்கும் 40 ரூபாய் பற்பசையும் பட்டாணி அளவே போதும்.)\nஅப்படியே தரம் அதிகம் என்று வைத்து கொண்டாலும், 40-50 வருடங்களாக சந்தையில் இருக்கக்கூடிய (எ.கா.-கோல்கேட்)பொருளை விட சிறந்தது என்று பலரையும் கன்வின்ஸ் செய்து வாங்க வைப்பது மிக கடினம்.இது போலவே சோப்பு, ஷாம்பூ என்று பலவும் உண்டு.\nநீங்கள் உறுப்பினராகிவிட்டால் வீட்டுக்காக வாங்கும் பொருள்கள் மாதம் 500 ரூபாய் என்றால் 75 ரூபாய் திரும்ப கிடைத்துவிடும் என்பது இன்னொரு துருப்பு சீட்டு. ஆனால் வெளி சந்தையில் வாங்கினால் இந்த செலவு ரூபாய் 300 மட்டுமே ஆகும்.\nஒரு விஷயம் நிச்சயம் உறுதி. கடினமாக உழைத்து உங்களுக்கு கீழே பலரும் சங்கிலியில் இணைந்து விட்டால் லாபம் கிடைக்க வழி உண்டு. ஆனால் இத்தகைய கடின உழைப்பும், வியாபார திறமையும் இருப்பவர்கள் மற்ற துறைகளிலும்(விற்பனை பிரதிநிதி,ஆயுள் காப்பீட்டு முகவர் போன்ற) பிரகாசிக்க வாய்ப்பு மிக அதிகம்.\nசில வருடங்களுக்கு முன் இத்தகைய பல்லடுக்கு வியாபாரங்கள் செய்யும் பல நிறுவனங்கள் இருந்தன. மேலே குறிப்பிட்ட மாதந்திர சாமான்கள் தவிர மலேஷியாவில் இருந்து மருந்து, தங்கம்,நிலம்,வீடு,காய்கறி,மளிகை என்று பல வகைகள் உண்டு.பொருள்களே இல்லாமல் ஆள் சேர.. சேர.. வெறும் காசு மட்டுமே திரும்ப கிடைக்கும் என்று கூறும் ஏமாற்றும் இருந்தது.\nகொஞ்சம் கூட பேச்சு திறமையே இல்லாத பல நடுத்தர வர்க்க நண்பர்கள், நாலு பேர எப்படியாவது சேர்த்துவிட்டால் அவர்களில் ஒருவரோ அல்லது அவர்களுக்கு கீழே இருக்கும் ஒருவரோ தீவிரமாக உழைத்தால் காசு கிடைக்கும் என்று நம்பி சேர்ந்துவிடுகிறார்கள்.\nஇதற்காக இவர்கள் நம்புவது அவர்களுடைய மார்க்கெட்டிங் திறமையை அல்ல. நட்பு வட்டத்தை \nஇதற்கு இரண்டு விதமான பின்விளைவுகள் உண்டு.\nமுதலாவது, நட்பு முறிவு.(டேய், சங்கிலி சாமினாதன் வர்ரான்... ஒட்றா..). பல வருடங்களுக்கு பிறகும் கூட, \"நம்ம கேட்டு இவன் சேர மாட்டேன்னுட்டான் இல்ல\"...என்று இவரும், \"இவன் இன்னும் அந்த பிஸினஸ் செய்யறானோ\" என்று அவர் நண்பரும் நினைத்துக்கொண்டு ஒன்று சேர்வதேயில்லை. சாதரணமாக இவர்கள் ஃபோன் செய்தால் கூட \"வீட்ல அவர் இல்லீங்க\" என்ற வசனம் அடிக்கடி பேசப்படும்.செல்லாக இருந்தால் சிக்னல் வீக்காகவோ, மீட்டிங்கிலோ இருப்பதாக சொல்லி க��் செய்து விடுவார்கள்.\nஇரண்டாவது, காசு போனால் போய் தொலையட்டும் \"இவன் மூஞ்சிய தெனம் பாத்து தொலையணுமே\" என்பதற்காக சேர்ந்துவிட்டு ஒன்றுமே செய்யாமல் கிடப்பில் போட்டு விடுவது.\nஉச்சகட்ட கொடுமையாக நீ என்னோட ஸ்கீம்ல சேரு... நான் ஒன்னோடதுல சேந்துக்கறேன் என்று இரண்டிலும் தொலைக்கும் அசம்பாவிதமும் நடந்ததுண்டு.\nஎனக்கு தெரிந்தவர்களில் சுமார் 50 பேர் இந்த மல்டி லெவல் வியாபாரத்தை முயற்சி செய்து பல வேறு லெவல்களில் நிறுத்தி விட்டார்கள். இதன் பலனாக இவர்கள் இழந்தது சிலரின் நட்பு, அடைந்தது பலரின் கிண்டலும் கேலியும்.\nஇந்த மல்டிலெவெல் மார்க்கெட்டிங் செய்யும் / செய்யப்போகும் அன்பர்களுக்கு ஒரே ஒரு கோரிக்கைதான்.\nதயவு செய்து நண்பர்களையும், உறவினர்களையும் நம்பி இதில் இறங்கி.உறவுகளை முறித்து கொள்ளாதீர்கள்.\nஉழைப்பை நம்பினால் வெற்றி நிச்சயம், அதற்கு பல்லடுக்கை விட சிறந்த வழிகள் பல உண்டு.\nகருத்து சொல்ல வந்தமைக்கு நன்றி\nகலீல் ஜி(கி)ப்ரானின் - கடவுள்கள்\nஅந்த கோவிலின் வாசலில் ஒரு சாமியார் நின்று கொண்டிருந்தார். பல கடவுள்களைப் பற்றி அவர் பேசினார்.\nநகரத்து மக்கள் அவருடைய பேச்சை ஆர்வத்தோடு கேட்டார்கள். அவர் சொல்லும் கடவுள்களை அவர்கள் முன்பே அறிந்திருந்தார்கள். இந்த கடவுளர்கள், எப்போதும் தங்களோடு வாழ்வதாகவும், தாங்கள் செல்லுமிடமெல்லாம் உடன் வருவதாகவும் அவர்கள் நம்பினார்கள்.\nஅடுத்த சில வார்ங்களில், அதே நகரின் சந்தைதெருவில், இன்னொரு மனிதன் தோன்றினான். அவன், “கடவுள் என்று ஒருவர் இல்லவே இல்லை” என்று கடுமையாக வாதிட்டான்.\nஇதை கேட்டுகொண்டிருந்தவர்களில் சிலருக்கு ரொம்ப சந்தோஷம். ஏனெனில், அவர்களுக்குக் கடவுளை நினைத்து பயம் இருந்த்து. தாங்கள் செய்த, செய்ய நினைக்கும் தவறுகளுக்காக, கடவுள் தங்களை தண்டித்து விடுவாரோ என்று பயந்து கொண்டிருந்தவர்கள். இப்போது, ‘கடவுள் இல்லை’ என்றதும் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள்.\nஇன்னும் சில நாட்கள் கழிந்தன. இப்போது, இன்னொரு புதிய மனிதன் அந்த ஊருக்கு வந்தான். ‘கடவுள் ஒருவர்தான், பல கடவுள்கள் இல்லை. ஒரே ஒரு கடவுள்தான் உண்டு’ என்று பிரசாரம் செய்தான் அவன்.\nஇந்த பேச்சைக் கேட்டவர்களுக்கு ஏமாற்றமும் பயமும்தான் ஏற்பட்டது. ஏன…\nஅறிவோமா அறிவியல்: நமது உடலியல் வினோதங்கள்\nஅறிவோம�� அறிவியல்: நமது உடலியல் வினோதங்கள்\n1. நம் உடலின் ஒரு பகுதியின் பெயர் \"ஆடம் ஆப்பிள்\" அது என்னவென்று தெரியுமா கழுத்து எலும்பில் தைராய்டு சுரப்பி அமைந்துள்ள கார்டிலேஜ் எலும்புதான் அது.\n2. நம் உடலில் இணைப்புகள் இல்லாமலே (Joint less) இருக்கும் எலும்பு எது தெரியுமா ஹயாய்டு (Hyoid bone) எலும்புதான்.\n3. நாம் பேசும் போது 72 வகையான தசைகள் வேலை செய்கின்றன.\n4. நம் தொடையில் உள்ள எலும்பு காங்க்ரிட்டை விட பலமானது.\n5. நம் தும்மும் போது நம் உடலில் உள்ள எல்லா உறுப்புகளும் தனது வேலையை நிறுத்திவிடும் \"இதயம் கூடத்தான்\".\n6. குழந்தைகள் பிறக்கும் போது முட்டியில் கிண்ணம் (knee cap) இருக்காது. பொதுவாக 2-6 வயதில்தான் உருவாகும்.\n7. பெண்கள் கண் சிமிட்டுவது ஆண்களை விட இரண்டு மடங்கு அதிகம்.\n8. மனிதனின் தலை சராசரியாக 4 கிலோ எடை (head wight) இருக்கும் .\n9. நம் உடலில் வளராத ஒரே உறுப்பு கண் மட்டும்தான். ஆனால் காதும், மூக்கும் மனிதனின் இறுதிகாலம் வரை வளரும்.\n10. மனிதனின் தலை முடியின் எண்ணிக்கை சராசரியாக 100,000 இருக்கும்.\n11. நம் தலையில் 29 வகையான எலும்புகள் இருக்கின்றன.\n12. நம் உடலில் மிக அத…\nகம்பெனிகளின் உண்மை நிலை...(அ) உண்மை கதை...\n அல்லது வாக்களியுங்கள் 49 (ஒ)\nMLM - பல்லடுக்கு வியாபாரம் - கவனம் தேவை...\nஒரு சென்ட் பாட்டில் திருட்டு.. குடும்பத்துடன் சிறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thenamakkal.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-2-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9/", "date_download": "2018-05-27T01:29:49Z", "digest": "sha1:RR2DVXB6KWHSER2ZASSUNEQVSMOP3RTB", "length": 4107, "nlines": 63, "source_domain": "thenamakkal.com", "title": "குரூப் 2 தேர்வு ரத்து : டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு | Namakkal News", "raw_content": "\nகுரூப் 2 தேர்வு ரத்து : டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு\nதமிழகத்தில் நேற்று(12.08.2012) நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக, டி.என்.பி.எஸ்.சி தேர்வாணைய தலைவர் நட்ராஜ் அறிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வை, 6.4 லட்சம் பேர் எழுதினர். தேர்வுதாள் ஈரோடு மாவட்டத்தில் வெளியானது குறித்து, டி.என்.பி.எஸ்.சி. அவசரமாக கூடி விவாதித்தது . இதில் தேர்வாணைய உறுப்பினர்களுடன் நட்ராஜ் ஆலோசனை நடத்தினார். ஆலோசனை கூட்டத்திற்கு பின் நேற்று நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வை ரத்து செய்வதாக அறிவித்தார்.\nரத்து செய்ய��்பட்ட குரூப் 2 தேர்வை மீண்டும் நடத்துவது குறித்து 10 நாட்களில் முடிவெடுக்கப்படும் என்று நட்ராஜ் கூறியுள்ளார். ஆணைய உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு, புதிய தேர்வு தேதி அறிவிக்கப்படும் என்றும் நட்ராஜ் கூறினார்.\nகுரூப் 2 தேர்வு ரத்து : டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு added by admin on August 13, 2012\nசுசி ஈமு – கோழிப்பண்ணை முற்றுகை\nவிரைவில் நண்பன் இசை வெளியீடு\nநாமக்கல் நரசிம்ம சுவாமி கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு\nநாமக்கல் ராமலிங்கம் அரசு மகளிர் கலை கல்லூரியில் 43-ம் ஆண்டு விளையாட்டு போட்டி\n‌‌அண்ணா ப‌ல்கலைக்கழகங்கள் விரைவில் ஒன்றாக இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaakam.com/?paged=7", "date_download": "2018-05-27T00:57:43Z", "digest": "sha1:ES4QZASAFUHXVJA5D7IKNMU5SKDALBOT", "length": 11729, "nlines": 77, "source_domain": "www.kaakam.com", "title": "காகம் - Page 7 of 9 - காகம் இணையம் I \"கற்போம் கற்பிப்போம் களமாடுவோம்\"", "raw_content": "\nகாகம் இணையம் I \"கற்போம் கற்பிப்போம் களமாடுவோம்\"\nதிரும்பலுக்கான சத்தியம் – திரு\nஎங்கள் வாழ்வின் மீதான… மேலும்\nஈழத்தமிழின விடுதலையின் முதன்மை எதிரி இந்தியாவே – தம்பியன் தமிழீழம்\nஒரு தேசம் என்பது ஒரு பொதுவான மொழி, தொடர்ச்சியான நிலப்பரப்பு, பொருண்மிய வாழ்வு மற்றும் பொதுப் பண்பாட்டில் வெளிப்படும் பொதுவான மன இயல்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வரலாற்று ரீதியாக உருவாகிய நிலையான மக்கள் சமூகமாகும் என வரையறுக்கப்படுவதற்கு அச்சொட்டான எடுத்துக்காட்டாக … மேலும்\nமொழியின் அரசியலும் பண்பாட்டியலின் இயங்குநிலையும் : படைப்புத்தளத்தின் மீதான பார்வை – செல்வி\nஇனவியலின் தொடர்ச்சியையும் தொடர்ச்சியின்மையையும் தீர்மானிக்கின்ற இனம்சார் அடையாள அரசியலை ஒரே நேர்கோட்டில் பிணைத்து, அந்த இனவியலின் இருத்தலை சாத்தியமாக்குகின்ற விடயங்கள் மொழியும் பண்பாடுமேயாகும். மரபுவழித் தேசியமான தமிழினத்தின் இருப்பினை பல சகாப்தங்கள் கடந்தும் இன்னமும் நிலைநிறுத்தியிருப்பதில் பெரும் பங்கு தமிழ் மொழிக்கு … மேலும்\nவிழுமியங்களைத் தொலைக்கும் வீரத் தமிழினம் – துலாத்தன்\nஆண்ட பரம்பரையென்றும், உலகிற்கு நாகரிகம் கற்றுக் கொடுத்த இனம் என்றும் வீரவலாறுகளாலும் இலக்கிய சிறப்புகளாலும் பெயரெடுத்த இனத்தின் ஈழத் தமிழ்த் தேசிய சமூகம் இன்று பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு முகம்கொ��ுத்துவருகிறது.\nதனிநாடு கேட்டுப் பல வழிகளிலும் போராடிக் கொண்டிருக்கும் ஈழத் தமிழ்த் தேசிய … மேலும்\nமறம்சார் படைப்புவெளியை பொருளுடையதாக்கும் மண்டியிடாத வீரம் : ஒரு பார்வை – செல்வி\nதொன்மங்களின் இருப்பியலுக்கான போராட்டத்தில் தொன்ம அடையாளங்களின் இருப்பியல்கள் கேள்விக்குள்ளாகும் முரண்நிலையில் ஈழத்தமிழர்களின் வாழ்வியலில் இருத்தலியத்திற்கான முயலுகைகள் முடிவிலியாகத் தொடர்ந்துகொண்டிருக்கும் இந்த நிலைமாறுகாலச் சூழலில் தோல்விகளைப் பற்றிய பேசுபொருள்களை கருக்களாக்கி, எமக்கான அரசியல் வெளியினை வெறும் வார்த்தைக் காற்றுகளால் நிரப்புவதை விடுத்து, தோல்விகளின் … மேலும்\nவிளைதிறனுடனும் வினைத்திறனுடனும் செயற்பட்டு வென்றெடுத்தேயாக வேண்டிய ஈழத்தமிழர்களின் எதிர்காலம் – தம்பியன் தமிழீழம்\nகடந்த இருவாரப்பத்திகளில், ஈழத்தமிழரின் கனதியான கடந்த காலத்தின் மிகத் தெளிந்த பக்குவமான பாடத்தை மீட்டிப் பார்த்தமையாலும் நிகழ்கால நிகழ்வுகளினைப் பகுப்பாய்ந்து பார்த்தமையாலும் கிடைத்த தெளிவின் பாற்பட்டு ஒரு தற்திறனாய்வுக் கண்ணோட்டத்தில் விடயங்களை அணுகி, ஈழத்தமிழரின் எதிர்காலம் குறித்த வரலாற்றினையாவது எமக்கானதாக்க என்னவெல்லாம் … மேலும்\nதமிழினப் படுகொலைகள் 1956 இல் இருந்து – பகுதி 2\nதமிழினப் படுகொலைகள் குறித்து பல்வேறு தரப்பினரும் ஆவணப்படுத்தியுள்ளனர். இவற்றில் விடுதலைப்புலிகளின் ஆவணப்படுத்தல்கள், வடகிழக்கு மனித உரிமைகள் செயலக ஆவணங்கள் மற்றும் மணலாறு விஜயனின் நூல்கள் முக்கியமானவை.\nஈழத் தமிழ்த் தேசிய இனத்தின் இளைஞர் யுவதிகள், இந்த இனம் மீதான அழிப்புகள் குறித்து … மேலும்\nதமிழினப் படுகொலைகள் 1956 இல் இருந்து – பகுதி 1\nதமிழினப் படுகொலைகள் குறித்து பல்வேறு தரப்பினரும் ஆவணப்படுத்தியுள்ளனர். இவற்றில் விடுதலைப்புலிகளின் ஆவணப்படுத்தல்கள், வடகிழக்கு மனித உரிமைகள் செயலக ஆவணங்கள் மற்றும் மணலாறு விஜயனின் நூல்கள் முக்கியமானவை.\nஈழத் தமிழ்த் தேசிய இனத்தின் இளைஞர் யுவதிகள், இந்த இனம் மீதான அழிப்புகள் குறித்து … மேலும்\n“செ” இன் சிந்தனைச் சித்திரங்கள்- 2\nஅத்துமீறிய குடியேற்ற நடவடிக்கைகளுடன் மட்டும் நின்றுவிடாத இஸ்ரேலின் முடிவில்லாத குற்றங்கள் – மொழிபெயர்ப்பு: முல்லை\nஇது “ஸ்டான்லி எல் ��ோஹேன்” ஆல் எழுதப்பட்டு 29.12.2016 அன்று அல்ஜஷீராவில் வெளியாகிய கட்டுரையின் ஒரு தொகுப்பு. “ஸ்டான்லி எல் கோஹேன்” ஒரு வழக்கறிஞர் மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர். இவர் மத்திய… மேலும்\nகாக்கை இதழை இணையத்தில் படிக்க\nகாகம் இணையத்தின் இதழ் 1 \"காக்கை\" வெளிவந்துவிட்டது\nவிரைவில் கிடைக்கும் இடங்கள் பற்றி அறியத்தரப்படும்\n\"தோல்வியை ஒப்புக்கொள்ள தயங்காதே , அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது\"\n“செ” இன் சிந்தனைச் சித்திரம்\nதமிழ்ச் சனத்தை குழுப்பிரிக்கிற வேலையில சிங்கள தேசம் நல்லா வெற்றி கண்டிற்ரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ajinomotto.wordpress.com/2009/04/", "date_download": "2018-05-27T01:19:11Z", "digest": "sha1:YV3HPQ5FRNFUJG3UQDCIH3ASWZFVTSYG", "length": 3506, "nlines": 67, "source_domain": "ajinomotto.wordpress.com", "title": "ஏப்ரல் | 2009 | சிற்றின்பம்", "raw_content": "\nஏப்ரல், 2009 க்கான தொகுப்பு\n♫ஒரு நாள் ஒரு பொழுது-அந்திமந்தாரை♫\n• ஏப்ரல் 9, 2009 • பின்னூட்டமொன்றை இடுங்கள்\n♫உன்னை நினைத்தேன் – மரியாதை♫\n• ஏப்ரல் 9, 2009 • பின்னூட்டமொன்றை இடுங்கள்\n”தாய் சொன்ன தாலாட்டு” – தேசம்\n• ஏப்ரல் 5, 2009 • பின்னூட்டமொன்றை இடுங்கள்\n« மார்ச் ஆக »\nகண்ணில் பார்வை – ஸ்ரேயா கோசல்\n♫எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல பூக்களின் வண்ணம் கொண்டு பிறந்த மகளே♫\nATA A சிறுகதை family drama google grandcentral phone sex porno reality sex talk SIP VOIP அமெரிக்கா இட்லி இணையம் இளையராஜா உணர்வுகள் உணர்வுகள் சிறுகதை உறவுகள் உறவுகள் சிறுகதை கவிஞர்கள் குழந்தைகள் கோடம்பாக்கம் சாமியார் சிறுகதை ஜெயசந்திரன் தமிழ் சினிமா பாட்டு தொலைப்பேசி தொழில் நுட்பம் தோசை மாவு நகைச்சுவை நடப்பு பிடித்தப் பாடல்கள் போன்சாய் வாய்ப் விலையேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%25E0%25AE%25B5%25E0%25AE%25BF%25E0%25AE%25AF%25E0%25AE%25B0%25E0%25AF%258D", "date_download": "2018-05-27T01:08:39Z", "digest": "sha1:U2RXMVCR4X3QJA2ELA7FWO5X77JXEUYD", "length": 4036, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "வியர் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் வியர் யின் அர்த்தம்\n‘காய்ச்சல் குறைந்ததும் வியர்க்க ஆரம்பித்தது’\n‘மேலதிகாரி கோபமாகப் பேசியவுடன் அவனுக்குக் குளிரிலும் வியர்த்துவிட்டது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-27T01:32:24Z", "digest": "sha1:NKNVG2APSKNH4SZOQGZ3OOOFPC3PBUUR", "length": 4221, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பாலம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பாலம் யின் அர்த்தம்\n(ஆறு, பள்ளத்தாக்கு முதலியவற்றின் மேல் போக்குவரத்துக்காக) இரு பகுதிகளை இணைப்பதற்குக் கட்டப்படும் அமைப்பு.\n‘இந்தப் பாலத்தில் கனரக வாகனங்கள் போவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது’\nஉரு வழக்கு ‘எங்களுடைய நட்புக்கு இவர்தான் பாலம்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sindhanai.org/2018/05/05/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-05-27T01:35:03Z", "digest": "sha1:62FH4IGL52KOV622EVMJ7ZGYOFVC4XSA", "length": 30375, "nlines": 161, "source_domain": "www.sindhanai.org", "title": "தாலிபான்களை பேச்சுவர்த்தைக்கு அழைக்கும் அமெரிக்க, ரஷியா « சிந்தனை", "raw_content": "\nகார்ல் மார்க்ஸிடமிருந்து சிலவற்றை நாம் கற்றுக்கொள்ளலாமா \nஅமெரிக்க நலன்களை வழங்கும் சவூதி ஆட்சியாளர்களின் நீண்ட பட்டியலில் முகம்மது பின் சல��மான்\nஏன் ஆஃப்கான் பத்திரிக்கையாளர்கள் தொடர்ந்து தாக்கப்படுகிறார்கள்…\nஹிஜ்ரி 1439ன் புனிதமிகு ரமழான் மாத பிறை குறித்தான அறிவிப்பு …\nஆஸ்திரேலியாவில் இஸ்லாமிய விவாகரத்து முறையை பூதாகாரப்படுத்துவது என்பது முஸ்லிம்களை இஸ்லாத்திலிருந்து அந்நியப்படுத்துவதற்கும் மற்றும் சமூகத்தில் இஸ்லாத்தின் மீது ஐய உணர்வையும் வெறுப்புணர்வையும் ஏற்படுத்தும் நோக்கத்தை கொண்டதாக உள்ளது\nமழை எனும் அருட்கொடை முதலாளித்துவ அரசுகளால் சாபமாக மாற்றம் அடைந்துள்ளது\nஅலெப்போ, கூத்தாவிற்கு பிறகு இத்லிப் – எச்சரிக்கும் ஸ்டாஃபான் டி மிஸ்டுரா\n தேசிய வாதத்தில் பாதுகாப்பானது என்று எதுவும் இல்லை அனைத்துமே பேரழிவை தரக்கூடியதுதான்\nகாஸா: “நாட்டை திரும்பகோரும் மாபெரும் ஆர்ப்பாட்டம்” நாட்டின் விடுதலை பட்டங்களின் (காத்தாடிகள்) மூலமா அல்லது இராணுவத்தின் மூலமா\nதாலிபான்களை பேச்சுவர்த்தைக்கு அழைக்கும் அமெரிக்க, ரஷியா\nமின்சார பற்றாக்குறை என்பது இஸ்லாம் ஏவிய படி மின்சாரத்துறையை பொது சொத்தாக கருதினால் மட்டுமே தீர்க்க முடியும்\nயூத எதிர்ப்புவாதத்திற்கு எதிரான பிரான்ஸின் அறிக்கையானது இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான அறிக்கையாகும்\nஅலெப்போ, கூத்தாவிற்கு பிறகு இத்லிப் – எச்சரிக்கும் ஸ்டாஃபான் டி மிஸ்டுரா\nசிரியா மக்களை கொள்ளும் விஷயத்தில் சிரியா அரசு, ரஷ்யா, அமெரிக்கா மற்றும் துருக்கி போடும் ஆஸ்கார் விருதையும் மிஞ்சும் மிகப்பெரிய நாடகம்\nபெண்களின் கைவிடப்படும் நிலையை கிலாஃபத்துடைய அரசு மட்டுமே முடிவுக்கு கொண்டுவரும்\nஅல் இஸ்ரா வல் மிராஜ் பயணமும் கிலாஃபாவின் வீழ்ச்சியும்\n97 ஆண்டுகளில் இழந்த மரியாதையும் கண்ணியமும்\nகார்ல் மார்க்ஸிடமிருந்து சிலவற்றை நாம் கற்றுக்கொள்ளலாமா \nஅமெரிக்க நலன்களை வழங்கும் சவூதி ஆட்சியாளர்களின் நீண்ட பட்டியலில் முகம்மது பின் சல்மான்\nஏன் ஆஃப்கான் பத்திரிக்கையாளர்கள் தொடர்ந்து தாக்கப்படுகிறார்கள்…\nஆஸ்திரேலியாவில் இஸ்லாமிய விவாகரத்து முறையை பூதாகாரப்படுத்துவது என்பது முஸ்லிம்களை இஸ்லாத்திலிருந்து அந்நியப்படுத்துவதற்கும் மற்றும் சமூகத்தில் இஸ்லாத்தின் மீது ஐய உணர்வையும் வெறுப்புணர்வையும் ஏற்படுத்தும் நோக்கத்தை கொண்டதாக உள்ளது\nமழை எனும் அருட்கொடை ம���தலாளித்துவ அரசுகளால் சாபமாக மாற்றம் அடைந்துள்ளது\nகார்ல் மார்க்ஸிடமிருந்து சிலவற்றை நாம் கற்றுக்கொள்ளலாமா \nமழை எனும் அருட்கொடை முதலாளித்துவ அரசுகளால் சாபமாக மாற்றம் அடைந்துள்ளது\nதாலிபான்களை பேச்சுவர்த்தைக்கு அழைக்கும் அமெரிக்க, ரஷியா\nபெண்களின் கைவிடப்படும் நிலையை கிலாஃபத்துடைய அரசு மட்டுமே முடிவுக்கு கொண்டுவரும்\nஅல் இஸ்ரா வல் மிராஜ் பயணமும் கிலாஃபாவின் வீழ்ச்சியும்\nமின்சார பற்றாக்குறை என்பது இஸ்லாம் ஏவிய படி மின்சாரத்துறையை பொது சொத்தாக கருதினால் மட்டுமே தீர்க்க முடியும் »\n« காஸா: “நாட்டை திரும்பகோரும் மாபெரும் ஆர்ப்பாட்டம்” நாட்டின் விடுதலை பட்டங்களின் (காத்தாடிகள்) மூலமா அல்லது இராணுவத்தின் மூலமா\nதாலிபான்களை பேச்சுவர்த்தைக்கு அழைக்கும் அமெரிக்க, ரஷியா\nமார்ச் மாதம் 27 ஆம் தேதி TASS.ru என்ற ரஷிய நிறுவனம் அறிவிப்பதாவது: ஆப்கானின் “அமைதி செயலாக்கம் பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய இணைப்பை“ பற்றிய சர்வதேச மாநாடு தாஷ்கெண்டில் தொடங்கியது. உஸ்பெகிஸ்தானின் ஜனாதிபதி ஷவாகாட் மிர்சியோவ் இம்மாநாட்டை தொடங்கி வைத்தார். இம்மாநாடு ஆப்கானிஸ்தானின் நிலைமையைத் தீர்க்க சர்வதேச சமூகம் மேற்கொண்ட முயற்சிகளின் தர்க்கரீதியான தொடர்ச்சி ஆகும். இதில் 20 திற்கும் மேற்பட்ட நாடுகளின் பிரநிதிகளும் சர்வதேச அமைப்புகளும் பங்கு கொண்டதாக மாநாட்டை வழிநடத்திய ஷவாகாத்தின் அமைப்பாளர்கள் கூறினர்.\nதொடக்க விழாவில் உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவாகத் மிர்சியோவ், ஆப்கானிஸ்தானின் தலைவர் அஷ்ரப் கானி, வெளியுறவு மற்றும் பாதுகாப்பு கொள்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய உயர் பிரதிநிதி Federica Mogherini வரவேற்புரையை வழங்கினர். ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ், துருக்கி வெளிவிவகார அமைச்சர் Mevlut Cavusoglu, ஈரான் துணை வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்கி, நேட்டோ மற்றும் சி.எஸ்.டி.ஓ உட்பட கிட்டத்தட்ட 24 நாடுகள் மற்றும் அமைப்புகளின் உயர்மட்ட பிரதிநிதிகள், இக்கூட்டங்களில் பங்கேற்றனர்.\nகடந்த சில வருடங்களாகவே மேற்கத்திய மற்றும் கிழக்கத்திய இணைவைப்பாளர்கள் தாலிபான் முஜாஹிதீன்களை பேச்சுவார்த்தைக்கு உட்கார வைக்க கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போதய மாநாடே இதற்கு உதாரணம். என்னதான் காலனியாதிக்க நாடுகளுக்கு மத்தியில் கருத்து வேறுபாடுகள் இருந்த போதும், ஒரு விஷயத்தில் மட்டும் அவர்கள் ஒன்றாக இருக்கின்றனர். அதுதான் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான போராட்டத்தில்.\nமத்திய ஆசிய மக்கள் சுமார் 13 நூற்றாண்டுக்கு முன்னரே இஸ்லாமை ஏற்று கொண்டனர். இறையச்சத்திற்கும், அறிவுத்திறனுக்கும், தைரியத்திற்கும் இவர்கள் பேர்போனவர்கள். கிலாஃபா வீழ்த்தப்பட்டதற்கு பிறகு மத்திய ஆசிய நாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக சோவியத் ரஷ்யாவின் முழு கட்டுப்பாட்டிற்கு வந்தது. சோவியத் வீழ்ந்ததற்கு பிறகு இந்நாடுகள் புதிதாக உருவான ரஷியாவின் கட்டுபாட்டிற்குள் வந்தது. வளம் மிக்க இயற்கை வளங்களும் முக்கியான புவி அரசியல் நிலங்களை கொண்டதனால், மத்திய ஆசிய நாடுகள் மேற்கத்திய காலனியாதிக்க வாதிகளால் குறிப்பாக அமெரிக்காவால் ஈர்க்கப்பட்டனர். 2000 த்தின் முற்பகுதியில், அமெரிக்கா அந்த நாடுகளில் நுழைந்து அதன் செல்வாக்கை உறுதிப்படுத்தியது, உஸ்பெகிஸ்தானிலும் கிர்கிஸ்தானிலும் கூட இராணுவ தளங்களை நிறுவினர், ஆனால் இறுதியில் இவர்கள் இப்பிராந்தியத்தை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. இன்றும், ரஷ்யாவின் பலவீனம் மற்றும் அதன் வலிமை ஆகியவற்றைப் பயன்படுத்தி, அமெரிக்கா இப்பகுதியில் மீண்டும் நுழைந்து அதன் மேலாதிக்கத்தை இங்கே நிறுவ முயல்கிறது. இதனை அடைவதற்காக அது பல வழிகளை கையாண்டு வருகின்றது. அதில் ஒன்றுதான் ஆப்கான் பிரச்சனையில் உஸ்பெகிஸ்தானை ஈடுபடுத்துவது. ஆப்கானிஸ்தானை அமெரிக்கா ஆக்கிரமித்ததும் பிறகு ஆப்கான் அதனிடம் கட்டுப்படக்கூடிய நாடாகவும் மாறியதை நாம் நன்கு அறிவோம்.\nஆப்கான் எல்லையை உள்ளடக்கிய உஸ்பெகிஸ்தானிடம் அமெரிக்க, இதனை ஒரு சாக்காக வைத்து, அதனுடன் பொருளாதார மற்றும் அரசியல் ஒப்பந்தங்களை செய்து, பிறகு அதற்கு கட்டுபட்ட நாடாக உஸ்பெகிஸ்தானை ஆக்க அமெரிக்க முயற்சிகளை மேற்கொள்கின்றது. ரஷியாவை பொருத்தவரை “பிராந்திய பாதுகாப்பின் தீர்வு, பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் மற்றும் ஆப்கானிஸ்தானில் சமாதானத்தை நிறுவுதல்” போன்ற மிக முக்கியமான சர்வதேச பிரச்சனைகளை தாம் வழி நடத்துவதாக கருதுகின்றது. இது ரஷியா அரசியலில் அப்பாவியாக இருப்பதனாலேயே ஆகும். மேலும் அது அமெரிக்காவை ஏமாற்றி விடலாம் என்று நினைத்து தன்னுடைய அடிமைய���ன உஸ்பெகிஸ்தானை அமெரிக்காவுடன் பணிந்து போக ரஷியா கட்டளை இடுகின்றது.\nஆனால் உண்மையில் “பிராந்திய பாதுகாப்பின் தீர்வு, பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் மற்றும் சமாதானத்தை ஸ்தாபித்தல்” என்பது போன்ற கோஷங்கள் அமெரிக்கா மற்ற நாடுகளை காலனியாதிக்கம் செய்ய பயன்படுத்தக் கூடிய கோஷங்ககளாகும். அமெரிக்க தன்னுடைய இலக்கை அடைந்து விட்டால் உடனே அது ரஷியாவை கைநீட்டி விட்டு சென்று விடும் எப்படி அது சிரியாவில் செய்ததோ அது போல. பிறகு ரஷியா வழக்கம்போல் உடைந்த பானையாகவே இருக்கும். இறைமறுப்பாளர்கள் தலிபான் முஜாஹிதீன்களை அமைதி பேச்சுவார்த்தைக்கு கொண்டு வர வெகு காலமாக முயற்சி செய்வதை பொறுத்தவரை, இது ஒரு அபாயகரமான சிந்தனையாகும். தாலிபான்களுக்கு மட்டுமல்ல முஸ்லிம்கள் அனைவருக்கும் தான். இஸ்லாமிய அகீதாவின் அடிப்படையில் இருக்க கூடிய அரசியல் கல்வியும் அரசியல் சிந்தனையும் இல்லாததுமே, முஜாஹிதீன்கள் இதற்கு முன்னரும் தற்பொழுதும் தோற்பதற்கு முக்கிய காரணாமாகும். இதற்கு ஒரு சிறந்த உதாரணம் சிரியாவாகும். ஆப்கானிஸ்தானிற்கான ரஷ்ய ஜனாதிபதியின் சிறப்பு தூதரும், இரண்டாம் ஆசிய துறையின் வெளியுறவு அமைச்சகத்தின் இயக்குனருமான ஜாமர் காபுலோவ் மாநாட்டில் பேசுகையில்: “ஆப்கானிய அரசாங்கத்துடன் நேரடியாக பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கும் தாலிபான்களை- உண்மையான பேச்சுவார்த்தைகளை தொடங்கிய அவர்களை விலக்குவதற்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. இடப்பட்டிருக்கும் தடையை தற்காலிக இடைநீக்கம் செய்ய மற்ற ஐ.நா.பாதுகாப்புக் குழு உறுப்பினர்களுடன் தாம் சேர தயார்” என அவர் கூறினார்.\nஇதேபோன்ற ஒர்அறிக்கையை அமெரிக்க துணை செயலாளர் டி. ஷானோனால் கூறினார் : “முக்கிய விஷயம் என்ன வேனில் தலிபான் பிரதிநிதிகள் ஆப்கானிஸ்தான் தலைமையுடன் பேச்சுவார்த்தை மேஜையில் உட்கார்ந்துள்ளனர், மேலும் சிக்கலைத் தீர்ப்பதற்கான வழிகளை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்” என அவர் கூறினார்.\nகடந்த பிப்ரவரி 28 ம் தேதி காபூலில் நடந்த “காபூல் செயல்முறை” யின் இரண்டாம் சர்வதேச மாநாட்டு திறப்பு விழாவில் அதிபர் அஷ்ரப் காணி கூறுகையில், தாலிபானுடனான பேச்சுவார்த்தைக்கு ஆதரவு தெரிவித்தார் மேலும் அதனை ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் படையாக அமைக்க தாயராக இருப்ப���ாக அவர் கூறினார்.\nஎனவே, மத்திய ஆசியாவில் அமெரிக்காவும் ரஷ்யாவும் செல்வாக்கு மண்டலத்திற்கு போட்டியிட்டு கொண்டிருந்தாலும், முஸ்லிம்களை இஸ்லாத்திலிருந்து திசை திருப்புவதிலிருந்தும் முஜாஹிதீன்களை ஜிஹாதை விட்டும் வெளியேற்று வதிலிருந்தும் அவர்கள் ஒன்றாகத்தான் இருக்கின்றார்கள்.\nதாலிபான் முஜாஹிதீன்களுக்கு நினைவூட்டப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால்,\nஅல்லாஹ் (சுபு) கூறுவது போல்:\n“மேலும், நீர் நல்லுபதேசம் செய்வீராக ஏனெனில், நிச்சயமாக நல்லுபதேசம் முஃமின்களுக்கு நற்பயனளிக்கும்.”\nஆப்கானிஸ்தானை சோவியத் அரசு தாக்கியதை நினைவு கூறுங்கள், காலனியாதிக்க குஃபார்களுடன் அமெரிக்க மற்றும் இதர நாடுகளுடன் ஆயுதத்திற்காக நீங்கள் தொடர்பு வைத்திருந்தீர்கள். அதனால் உங்களுக்கு என்ன கிடைத்தது சிரியாவில் கொடியன் பாஷாறிற்கு எதிராக போராடிய முஜாஹிதீன்களை நீங்கள் பாருங்கள். அவர்களுக்கு வரலாற்றிலிருந்து எந்த படிப்பினையும் கிடைக்க வில்லை, சவூதி துருக்கி கத்தார் போன்ற அடிமை நாடுகளுடனும் குஃபார்களுடனும் அவர்கள் ஒப்பந்தம் வைத்து கொண்டனர். அதனால் அவர்களுக்கு என்ன நேர்ந்தது சிரியாவில் கொடியன் பாஷாறிற்கு எதிராக போராடிய முஜாஹிதீன்களை நீங்கள் பாருங்கள். அவர்களுக்கு வரலாற்றிலிருந்து எந்த படிப்பினையும் கிடைக்க வில்லை, சவூதி துருக்கி கத்தார் போன்ற அடிமை நாடுகளுடனும் குஃபார்களுடனும் அவர்கள் ஒப்பந்தம் வைத்து கொண்டனர். அதனால் அவர்களுக்கு என்ன நேர்ந்தது தோல்வியை தவிர வேறதுவும் இல்லை.\nஆப்கானிஸ்தான் மற்றும் பாக்கிஸ்தானுடன் சுருக்கி கொண்ட உங்களுடைய போராட்டம், காலனியாதிக்க குஃபார்களின் எல்லைகள் இதனைவிட பெரியது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் தொடுத்திருக்கும் போராட்டம் இஸ்லாமுடைய போராட்டமாகும். எனவே யாரெல்லாம் இஸ்லாத்திற்கு வந்திருக்கிறார்களோ அவர்களுடைய எல்லைகள் மோரோக்கோ விலிருந்து இந்தோனிசியா வரை உள்ள எல்லைகளாகும். காலனியாதிக்க குப்பார்கள் உங்களை திசை திருப்ப நினைக்கிறார்கள், வெற்று வாக்குறுதிகளை கொண்டு உங்களை ஏமாற்ற நினைக்கிறார்கள். இறுதியாக உங்களை ஆயுதத்தை கீழிறக்கி மதசார்பின்மையை ஏற்றுகொள்ள வற்புறுத்துவார்கள். உங்களின் இஸ்லாத்தை நிராகரிக்க அவர்கள் வற்புறுத��துவார்கள். பிறகு உங்களை அறியாமையில் வாழவைப்பார்கள்.\n அவர்களின் ஏமாற்றத்திற்கும் வெற்று வாக்குறுதிகளுக்கும் ஏமாந்து விடாதீர்கள். ஆப்கானிஸ்தான் நீண்ட ஆக்கிரமிப்பை நீங்கள் மறக்க வேண்டாம் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் உட்பட பல ஆயிரம் நபர்கள் கொல்லப்பட்டதை மறக்க வேண்டாம் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் உட்பட பல ஆயிரம் நபர்கள் கொல்லப்பட்டதை மறக்க வேண்டாம் அல்லாஹ் நமக்கு உதவி செய்வானாக \nநபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபு ஹுரைரா அறிவிக்கிறார்கள்:\n“ஒரு மூமின் இருமுறை ஏமாற மாட்டான் ” (புஹாரி)\nMay 5th, 2018 | Category: அமெரிக்க, ஆப்கானிஸ்தான், கண்ணோட்டம், ரஷ்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/doctorvikatan/2017-sep-16/health/133953-health-benefits-of-lysine-acid.html", "date_download": "2018-05-27T01:29:19Z", "digest": "sha1:J7HSI6PNW3QXIZSYOAM437K5YTVR6YEW", "length": 14693, "nlines": 360, "source_domain": "www.vikatan.com", "title": "ஏன்? எதற்கு? எதில்? - லைசின் | Health Benefits of lysine Acid - Doctor Vikatan | டாக்டர் விகடன் - 2017-09-16", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nஉற்சாகத்துக்கும் ஊட்டத்துக்கும் உலர் பழங்கள்\nபெட் தெரபி... செல்லங்களே தரும் சிகிச்சை\n - உங்கள் எடை கூடும்\nஎதையும் தாங்கும் இதயம் பெறுவோம்\nமிகை எதார்த்தம் எதிர்பார்ப்புகள் கூட்டும் எதிர்கால மருத்துவம்\nகர்ப்பகால முதுகுவலி - ஹார்மோன் மாறுதல்களும் காரணமாகலாம்\n - செப்டம்பர் 21 உலக அல்சைமர் தினம்\nஎந்தப் பிரச்னைக்கு எப்போது பரிசோதனை\n” - மாற்றங்களுக்கான மருத்துவர் ஐஸ்வர்யா\nமணல் கொசு கருப்புக் காய்ச்சல்\nசர்க்கரை நோயாளிகளுக்கு ஏன் குறைகிறது எடை\nடாக்டர் டவுட் - வாய்ப்புண்\nகை கால்களை உறுதியாக்க உதவும் பேண்ட் பயிற்சிகள்\nசகலகலா சருமம் - 17\nமாடர்ன் மெடிசின்.காம் - 12 - புற்றுநோயைக் கண்டுபிடிக்கும் புதிய ஸ்கேன்\nடாக்டர் விகடன் - 16 Sep, 2017\nகண்ணுக்குத் தெரியாத சில உயிர்ச்சத்துகளின் தேவை குறைவாக இருந்தாலும் அவற்றின் சேவை பெரிதாக இருக்கும். அப்படியான மிக முக்கிய உயிர்ச்சத்துகளில் ஒன்று லைசின் எனும் அமினோ அமிலம். லைசின் நமது உடல் வ\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\nஎந்தப் பிரச்னைக்கு எப்போது பரிசோதனை\nமூதாட்டி பெலிக்கானா, போலீஸ் தடியடியில் ரத்தக் காயங்களுடன் வீங்கிப்போயிருந்த தன் கைகளை மார்பில் அடித்துக்கொண்டு அரற்றிக் கொண்டிருக்கு��்போதே, நம் கைகளைப் பிடித்து அழைத்துப் போனான் அந்தச் சிறுவன்.\nதன்னிச்சையான சில முடிவுகளை எடுத்து, கட்சிப் பிரமுகர்களை அரவணைத்துச் செல்லாமல் இருந்தார் காங்கிரஸ் முதலமைச்சர் சித்தராமையா. அதுவே அவருக்குத் தோல்வியைக் கொடுத்தது. ஆளும்கட்சிக்கு எதிரான அதிருப்தியே தங்களை ஆட்சியில் அமர்த்திவிடும்\nதிருப்பதி கோயிலில்... காணாமல் போனதா ரூ.500 கோடி வைரக்கல்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில்... 365 நாள்களில் 450 விழாக்கள் நடக்கின்றன. 2017-ல், சுமார் மூன்று கோடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்; உண்டியல் வருமானம் மட்டும் ரூ.995.89 கோடி. இவை தவிர சிறப்பு தரிசனம்\nமிஸ்டர் கழுகு: மரண பயத்தைக் காட்டிய மத்திய உள்துறை\nகழுகார் நுழைந்ததும், தூத்துக்குடி தொடர்பான கட்டுரைகளை வாங்கி மொத்தமாகப் படித்துப் பார்த்துவிட்டு நிமிர்ந்தார். ‘‘இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பந்தமாக அதிர்ச்சிகரமான செய்திகள் வரத் தொடங்கியுள்ளன”\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் - சினிமா விமர்சனம்\nகல்லுக்குள்தான் கன்னா பின்னாவென்று ஈரம் இருக்கும் என்று மெசேஜ் சொல்லும் மலையாள ரீமேக் பாஸ்கர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathidasanfrance.blogspot.com/2013/10/1_27.html", "date_download": "2018-05-27T01:42:57Z", "digest": "sha1:42ZJMQPCBSHRTC6OBHAF74OBFPMIWRV3", "length": 22378, "nlines": 453, "source_domain": "bharathidasanfrance.blogspot.com", "title": "கவிஞா் கி. பாரதிதாசன்: கம்பனில் ஒளி்ர்வது - பகுதி 1", "raw_content": "\nகம்பனில் ஒளி்ர்வது - பகுதி 1\nகம்பன் கவியில் ஓங்கி ஒளிர்வது\n(கருணை ஒளி, காதல் ஒளி, கடமை ஒளி, கற்பின் ஒளி)\nபிரான்சு கம்பன் விழாத் தலைமைக் கவிதை\nமுனைவர் பர்வீன் சுல்தானா வணக்கம்\nஇடுகையிட்டவா்: பாட்டரசர் கி. பாரதிதாசன் நேரம் 02:42\nஇணைப்பு : கம்பன் சோலை, கம்பன் விழா, பாட்டரங்கம்\nகவிதையின் வரிகள் அருமை ரசித்தேன் வாழ்த்துக்கள் ஐயா\nகி. பாரதிதாசன் கவிஞா் 27 octobre 2013 à 23:07\nஅருமையெனும் இந்த அழகிய சொல்லில்\nகம்பன் கவிதையில் ஓங்கி ஒளிர்வதை\nஇருக்கும் வரையில் எழுதிய..பா வாழும்\nகி. பாரதிதாசன் கவிஞா் 28 octobre 2013 à 20:53\nகரந்தை ஜெயக்குமார் 27 octobre 2013 à 02:10\nகி. பாரதிதாசன் கவிஞா் 27 octobre 2013 à 23:15\nஇனிய கரந்தையார் ஈந்திட்ட சொல்லில்\nதிண்டுக்கல் தனபாலன் 27 octobre 2013 à 03:02\nஒவ்வொன்றும் மிகவும் ரசிக்க வைத்தது ஐயா... நன்றி... வாழ்த்துக்கள்...\nகி. பாரதிதாசன் கவிஞா் 27 octobre 2013 à 23:18\nநாளும் வருகைதரும் நண்பா் திறன்எண்ணித்\nஇராமன��ன் கதையை, கம்பனின் காவியத்தை நீங்கள் ஒரு தொடராக எழுதி ,\nஇலக்கிய சரித்திரத்தில் ஒரு புது அத்தியாயத்தைத் துவங்கவேண்டும்.\nமுதல் மூன்று வெண்பாக்களையும் பாடியுள்ளேன். விரைவில் தொடர்பு அனுப்புகிறேன்.\nகி. பாரதிதாசன் கவிஞா் 27 octobre 2013 à 23:23\nகண்ணன் கழலிணை கட்டித் தொழுகின்றேன்\nஆகா. கண்கள் சொருகி சொக்கிப் போகி நிற்கின்றேன். பழைய நினைவுகளெல்லாம் மனதில் அலையடிக்கின்றன. தங்கள் தலைமையில் நானும் கவிபாட உள்ளம் அவாவுகிறது . பேராசை தான். ஆனாலும் ஒருநாள் இறையருளால் நடக்கும் என நம்புகிறேன்.\nகி. பாரதிதாசன் கவிஞா் 27 octobre 2013 à 23:26\nநல்லோர் நினைவுகள் நன்றே நடைபெறும்\nகம்பனை வணங்கிக் கவி படைத்த\nசெம்பொனை நிகர்த்த சொல் வேந்தே\nஇம்மண்ணும் வானும் இருக்குவரை உம்மால்\nஎம்மினமும் தமிழும் எழும் நிஜமே\nஉங்கள் கவிநடையினையும் அழகு சீர்கள் சொல்லும் சிறப்பினையும்\nவிபரிக்க ஆற்றல் என்னிடம் இல்லை...\nஎன் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும்\nகி. பாரதிதாசன் கவிஞா் 27 octobre 2013 à 23:29\nஅழகுடைச் சீா்களை அள்ளி அளிப்பதுவே\nகி. பாரதிதாசன் கவிஞா் 27 octobre 2013 à 23:46\nவிருத்தக் கவியை விரும்பி இசைத்துக்\nஊர்ந்து எம்முள் உணர்விலும் உதிரத்திலும்\nசேர்ந்து சில்லிட வைக்கும் பாக்கள்\nபாடிய பாக்களில், வரிகளில், வனப்பில்..\nகி. பாரதிதாசன் கவிஞா் 27 octobre 2013 à 23:36\nகி. பாரதிதாசன் கவிஞா் 27 octobre 2013 à 23:38\nதங்களின் கவிவரிகள் அனைத்தும் அருமை. தங்களைப் போன்ற தமிழறிஞர்களின் எழுத்தைப் பின் தொடர்வதே பெருமையாக இருக்கிறது எமக்கு. தங்கள் தமிழ்ப்ப்ணிக்கு நன்றீங்க அய்யா...\nகி. பாரதிதாசன் கவிஞா் 27 octobre 2013 à 23:04\nபாண்டியன் வந்து படைத்த கருத்[து]உவந்து\nகம்பனில் ஒளிர்வது - பகுதி 2\nகம்பனில் ஒளி்ர்வது - பகுதி 1\nவாலியைப் போற்றுவோம் - 3\nவாலியைப் போற்றுவோம் - 2\nவாலியைப் போற்றுவோம் - 1\nதிருஅருட்பா அரங்கம் - 1\nஅகவல். ஆசிரியப்பா. நேரிசை ஆசிரியப்பா (2)\nஅடிமறி மண்டில ஆசிரியப்பா (1)\nஇயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா\nஇலக்கண வினா விடை (5)\nகம்பன் விழா மலர் (4)\nகலிப்பா மேடை. கட்டளைக் கலிப்பா (2)\nகலிப்பா மேடை. நேரிசைக் கலிவெண்பா (1)\nகுறள் வெண் செந்துறை (1)\nகேள்வி - பதில் (9)\nசீரெதுகை பெற்று வந்த நிலைமண்டில ஆசிரியப்பா (1)\nபுதியதோர் உலகம் செய்க (8)\nமகளிர் விழா மலர் (1)\nமீண்டும் ஓா் ஆசை (6)\nவலைப்பூ என் கவிக்பூ (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathidasanfrance.blogspot.com/2013/10/blog-post_4443.html", "date_download": "2018-05-27T01:25:19Z", "digest": "sha1:F4KTQAUKDWNXU4PJDXF72VOQEVL4WDBQ", "length": 13887, "nlines": 306, "source_domain": "bharathidasanfrance.blogspot.com", "title": "கவிஞா் கி. பாரதிதாசன்: என்னுள் வாழும் திருமாலே", "raw_content": "\nஇடுகையிட்டவா்: பாட்டரசர் கி. பாரதிதாசன் நேரம் 07:30\nபாமாலையின் சொல் வேந்தன் எங்கள் ஐயா உங்களின் ஒவ்வொரு பதிவுகளும் எங்களுக்கு ஒருவித புத்துணர்வை அளிக்குது திருமால் பற்றிய பதிவு அருமை வாழ்த்துக்கள் ஐயா\nதிண்டுக்கல் தனபாலன் 18 octobre 2013 à 07:52\n/// என்னுள் இருந்து மகிழ்வாயே... /// மனதை மகிழ வைக்கும் வரிகள் பல.... வாழ்த்துக்கள் ஐயா... நன்றிகள்...\nதிண்டுக்கல் தனபாலன் 18 octobre 2013 à 07:53\nநீண்ட இடைவேளைக்கு தங்களின் பதிவு கண்டும் மிகவும் மகிழ்ச்சி ஐயா... நன்றி... தொடர வாழ்த்துக்கள்...\nஎல்லாம் வல்ல இறைவன் அவன்\nஎன்றும் கூட இருந்திடுவான் பல்லாண்டு\nபோற்றும் தமிழ் பாரில் வல்லார்\nமிக அழகிய படமும் மனமுருக வேண்டும் அருமைக் கவியும் ஐயா\nஎன் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும்\n மனம் மகிழ்ந்தது இந்நேரம் .\nவாழ்த்துக்கள் மேலும் தொடருங்கள் ஐயா .\nதிருமாலுக்கு, பக்கம் பக்கமா எழுத வேண்டிய மனுவை, ஒரு பத்தியில அழகு தமிழால் அசத்திட்டீங்க. எனது வணக்கங்களும் வாழ்த்துக்களும்\nஒவ்வொரு வரியும் உருகி உருகிப் பாடியிருக்கிறீங்க\n//இன்னுமே நன்கு கட்டறுத் தெளிக\nதிருமலைச் செல்வன் திருவடியை நெஞ்சம்\nஒருநிலை கொண்டே உணா்ந்தால் - பெருநிலை\nகம்பனில் ஒளிர்வது - பகுதி 2\nகம்பனில் ஒளி்ர்வது - பகுதி 1\nவாலியைப் போற்றுவோம் - 3\nவாலியைப் போற்றுவோம் - 2\nவாலியைப் போற்றுவோம் - 1\nதிருஅருட்பா அரங்கம் - 1\nஅகவல். ஆசிரியப்பா. நேரிசை ஆசிரியப்பா (2)\nஅடிமறி மண்டில ஆசிரியப்பா (1)\nஇயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா\nஇலக்கண வினா விடை (5)\nகம்பன் விழா மலர் (4)\nகலிப்பா மேடை. கட்டளைக் கலிப்பா (2)\nகலிப்பா மேடை. நேரிசைக் கலிவெண்பா (1)\nகுறள் வெண் செந்துறை (1)\nகேள்வி - பதில் (9)\nசீரெதுகை பெற்று வந்த நிலைமண்டில ஆசிரியப்பா (1)\nபுதியதோர் உலகம் செய்க (8)\nமகளிர் விழா மலர் (1)\nமீண்டும் ஓா் ஆசை (6)\nவலைப்பூ என் கவிக்பூ (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://idlyvadai.blogspot.com/2011/01/blog-post_30.html", "date_download": "2018-05-27T01:16:47Z", "digest": "sha1:ACVTIBHAV2FPRCO663R3D7SUTTTKJKMC", "length": 32523, "nlines": 360, "source_domain": "idlyvadai.blogspot.com", "title": "IdlyVadai - இட்லிவடை: மேற்கு மாம்பலத்தில் தியாகராஜ ஆராதனை - ரோமிங் ராமன்", "raw_content": "\nபாயும் வேகம் ஜெட் லீ தாண்டா\nபன்ச் வெச்சா இட்லி தாண்டா\nமேற்கு மாம்பலத்தில் தியாகராஜ ஆராதனை - ரோமிங் ராமன்\nதியாகராஜர் மேல் கொண்ட அதீத பக்தியினால் 58 ஆண்டுகளுக்கு முன், திருவையாறு செல்ல ஆசைப்பட்டு அப்பாவிடம் அனுமதியும் கொஞ்சம் நிதியும் கேட்டு மறுக்கப்பட்டு வீட்டிலேயே ஆராதிக்க தன கையால் தியாகராஜ சுவாமி படம் வரைந்து கொடுக்க , தன் நண்பர் வீணை சிவா மற்றும் பிவி ராமன் பிவி லக்ஷ்மணன் இவர்களோடு இணைந்து ஸ்ரீ சத்குரு கான நிலையம் என்று தொடங்கி இன்றுவரை ஆண்டு தவறாமல் தியாகராஜ ஆராதனை உற்சவம் நடத்தி வருகிறார் மிருதங்க வித்வான் நாகை. சௌந்தர்ராஜன்(77).\n58 ஆண்டுகளாக பிரதி ஜனவரி தடையில்லாமல் நடத்துவது அந்த தியாகராஜனின் கருணை என்கிறார். இவரது உற்சவத்தில் பிரதான ஆராதனை இவர் தந்தை வரைந்து கொடுத்த தியாகராஜர் படத்துக்குத்தான்.\nஇவரிடம் கற்றுக்கொண்டு அரங்கேறியவர் பட்டியல் பெரிது. உடல் தளர்ந்துவிட்ட இந்த 77 வயதிலும் இவருக்கு ஜனவரி வந்துவிட்டால் அளவில்லாத உற்சாகம் வந்து விடுகிறது.கூடவே இருக்கிறார்கள் திருவிடைமருதூர் ராதாகிருஷ்ணனும்,கணபதிராமனும்.\nஇந்த ஆண்டு ஜனவரி 28 முதல் மூன்று நாள் உற்சவமாக மேற்கு மாம்பலம் எஸ்.எம் ஆர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடக்கிறது. இந்தப்பள்ளி நிர்வாகமும் தொடர்ந்து எட்டு ஆண்டுகளாக இடமும் மின்சாரமும் சந்தோஷமாக(இலவசமாகவே) வழங்குகிறது. நாகை சௌந்தர்ராஜன் இசைக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டு மிகவும் எளிய வாழ்க்கை நடத்திகொண்டிருப்பவர். இவரது நிஜமான பக்தியினால்தான் களக்காடு ராமநாராயணன், எம் எல் வி, மாம்பலம் சகோதரிகள், எம் சந்திரசேகரன்,பாம்பே சிஸ்டர்ஸ், Flute ரமணி, கே வி ராமானுஜம்(இந்த ஆண்டின் கலைமாமணி), திருவிடை மருதூர் ராதாகிருஷ்ணன் என்று பெரிய லிஸ்ட்டில் ஜாம்பவான்கள் இங்கு வந்து சந்தோஷமாக தியாகரஜரை ஆராதித்து விட்டுப் போகிறார்கள்.\nதுளியும் விளம்பரம் விரும்பாத இவருக்கு பாரத் கலாசார்,ம்யூசிக் அகாடெமி,கிருஷ்ண கான சபா, சதாசிவ பிரம்மேந்திர சபா, காஞ்சி காம கோடி பீடம் என்று பலரும் விருதுகள் வழங்கி கௌரவித்திருக்கிரார்கள்.\nமுதல் நாள் நிகழ்ச்சியில்(வெள்ளிக் கிழமை) பி எஸ் நாராயணசுவாமி,. ஓ எஸ் தியாகராஜன், சீர்காழி ஜெயராமன்,கே ஆர் சாரநாதன்,எம்பார் கஸ்தூரி,சிறுகுடி சிஸ்டர்ஸ் இன்னும் இன்னும் வந்து பஞ்சரத்ன கீர்த்தனைகளால் கான மழை பொழிந்தனர்.\nகூடவே தன் பேரனும் , பூங்குளம் ஸ்ரீ எஸ் ராமகிருஷ்ணன் அவர்களின் சிஷ்யனும் ஆன விஷால் பிரபாகரனின் மிருதங்க அரங்கேற்றமும் நடந்தது.\nஇரண்டாம் நாள் காலை 6.30 கே ஆராதனை தொடங்கி பல ஜாம்பவான்களின் இசை மழை. அவர்கள் இன்விடேஷனில் ஒரு நாற்பதுபேர் பெயர்கள் இருந்தால் ஒரு நூறு பேர் வந்து பாடி விட்டுப்போவதில் இருந்தே நாகை சௌந்தரராஜன் மீது அவர்கள் கொண்டிருக்கும் அன்பு/ மரியாதையும் சங்கீதத்தின் மேல் இருக்கும் பக்தியும் தெரிகிறது.\nஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சி காலை ஏழு மணிக்குத்தொடங்கி இரவு எட்டு மணிக்கு ஆஞ்சநேயர் உற்சவத்துடன் நிறைவு பெறுகிறது.\nஆசிரியர் குறிப்பு: தினமும் ஒரு நூறு கிமீ பைக்கில் சுற்றுவதால் இவர் பெயர் ரோமிங் ராமன்.சென்னை வாசி. தமிழ் மீது அளவு கடந்த ஆசை - குறிப்பாக பக்தி இலக்கியங்கள். அதிலும் திருப்பாவை இவருக்கு கல்கண்டு. ஒரு வேர்க்கடலைப் பொட்டலக் காகிதம் என்றாலும் தமிழாக இருந்தால் படித்து விட்டு தான் கீழே போடுவார். கம்ப்யூட்டர் டெக்னிஷியன். மற்றும் ஒரு சிறிய மார்க்கெட்டிங் கம்பெனியின் நிர்வாகி. இட்லிவடையில் அடிக்கடி கமெண்ட் போடுவார் மற்றபடி நல்லவர் :-)\nLabels: அனுபவம், இசை, கட்டுரை, விருந்தினர்\nநல்ல போஸ்டு நன்றி ரோரா. :>\nஇட்லிவடையில் அடிக்கடி கமெண்ட் போடுவார் மற்றபடி நல்லவர் :-)\nரோமிங்ராமன் எமது இனிய நண்பர் என்ற முறையில் அவரது பதிவு இட்லிவடையில் வந்ததற்கு மிகவும் சந்தோஷம்.....\n// இட்லிவடையில் அடிக்கடி கமெண்ட் போடுவார் மற்றபடி நல்லவர் :-)//\n// இட்லிவடையில் அடிக்கடி கமெண்ட் போடுவார் மற்றபடி நல்லவர் :-) //\nஅந்த கேட்ட பழக்கம் எனக்கும் இருக்கு...\nஇது மாதிரிக் கட்டுரைகள்தான் இட்லி வடைக்கு ஒரு பத்து பைசா அளவு கௌரவத்தைத் தருகின்றன..\nஇரணடு நாள் முன்னாதாகப் போட்டிருந்தால் சென்னையில் உள்ளவர்கள் போயிருப்பார்கள். அடுத்த வருஷம் கட்டாயம் போகக் குறித்துக் கொண்டுள்ளேன்.ரோமிங் ராமன் அவர்களுக்குப் பாராட்டுகள் -- ஆர்\nஉணர்ச்சிகரமான ஒரு நல்ல பதிவு. நன்றிகள்.\nமனதைத் தொட்ட பதிவு மற்றும் தகவல். நன்றி ரோமிங் ராமன்.\n/படித்து விட்டு தான் கீழே போடுவார்./\nஇனிமேலாவது கீழ போடாம குப்பைத் தொட்டியில் போடச் சொல்லுங்க\nபெருங்குளம் இராமகிருஷ்ணன் அண்ணா, எப்படி இருக்கிறீர்கள்\nநீண்ட நாட்களுக்கு முன்பு உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன்\nராமன் அவர்களை பற்றி தாங்கள் தெரிவித்த கருதுக்கு நன்றி பார்த்திபன்\nஅரசியல் கலக்காத நல்ல விஷயங்களைக் கூட இட்லியில் ருசிக்கலாம் என்பதற்கு ஒரு உதாரணம்ஆனால், நீங்கள் குறிப்பிட்டுள்ள நாகையின் நண்பர் பெயர் வீணை சிவா அல்லஆனால், நீங்கள் குறிப்பிட்டுள்ள நாகையின் நண்பர் பெயர் வீணை சிவா அல்ல அவர் பெயர் வீணை வாசு என்று வேறிடத்தில் படித்ததாக ஞாபகம்\nஎச்சரிக்கை: நான் ஒரு பார்ப்பான்\nஎந்தப் பார்ப்பான் குடித்து சாலையில் உருண்டு கிடக்கிறான் - சொல்லுங்கள் பார்க்கலாம். நம் குடிவாழ உயிர் கொடுத்துப் போரா டிய இயக்கம் என்ற முறையில் நம் குடிகள் குடியால் கொலை களத்திற்குச் செல்லுகிறதே என்ற வேதனையுடன் மது விலக்ககைக் கையில் எடுத்துக்கொண்டு இருக்கிறது. - நன்றி விடுதலை\nதமிழகத்தில், பா.ஜ.,வை அறிமுகப்படுத்தியதே, ஜெ.,தான். மோடியை பற்றி அவர் இதுவரை எதுவும் பேசவில்லை; அதனால், நாங்களும் பேசமாட்டோம். - செந்தில்\n( துக்ளக் கார்ட்டூன் )\nபுதிய டாப் - 10\nநண்பன் +- 3 இடியட்ஸ்\n7 ஆம் அறிவு 5.75\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nதிரு.அண்ணாதுரை மறைவின்போது ஜெயகாந்தன் பேசியது\nகாடுவெட்டி குரு கைது - ராமதாஸ் கண்டனம்\nமண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே\nசாதா குழந்தை to சூப்பர் குழந்தை - 3\nசில கேள்வி பதில்கள் - துக்ளக்\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nதிரு.அண்ணாதுரை மறைவின்போது ஜெயகாந்தன் பேசியது\nகாடுவெட்டி குரு கைது - ராமதாஸ் கண்டனம்\nஇட்லிவடை பேட்டி - கல்கி\nமேற்கு மாம்பலத்தில் தியாகராஜ ஆராதனை - ரோமிங் ராமன...\nசன்டேனா இரண்டு (30-01-11) செய்திவிமர்சனம்\nஇரண்டு படங்கள் சில செய்திகள்\nதினந்தோறும் வாங்குவேன் இதயம்...- ஜெயஸ்ரீ கோவிந்தரா...\nசன்டேனா இரண்டு (23-01-11) செய்திவிமர்சனம்\nஇரு துளிகள் - இன்று போலியோ தினம்\nதுக்ளக் 41 ஆண்டுவிழா - வீடியோ\nசென்னை புத்தகக் கண்காட்சி - பன்னிரண்டாம் படி சரணம்...\nசன்டேனா இரண்டு (16-01-11) செய்திவிமர்சனம்\nசென்னை புத்தகக் கண்காட்சி - குறிப்புகள் பதினொன்று\nதுக்ளக் 41 ஆம் ஆண்டு விழா - ஸ்பெஷல் கவரேஜ்\nசென்னை புத்தகக் கண்காட்சி - பத்துக்குள்ளே ஒரு நம்ப...\nரெண்டா...யிரம் நாலா...யிரம் ஆறா...யிரம் - ப்ரியா க...\nசென்னை புத்தகக் கண்��ாட்சி - நவகிரகம்\nசென்னை புத்தகக் கண்காட்சி - எட்டாம் நாள்\nபுத்தகக் கண்காட்சி - ஏழாம் உலகம்\nபெங்களூர் சமஸ்க்ருத புத்தகக் கண்காட்சி - ஸ்ரீகாந்த...\nசென்னை புத்தகக் கண்காட்சி - ஆறு மனமே ஆறு\nசன்டேனா இரண்டு (9-1-11) செய்திவிமர்சனம்\nசென்னை புத்தகக் கண்காட்சி - ஐந்தாம் படை\nசென்னை புத்தகக் கண்காட்சி -நாலு பெண்ணுங்கள்\nசென்னை புத்தகக் கண்காட்சி - மூன்றாம் பிறை\nசென்னை புத்தகக் கண்காட்சி - ரெண்டாம் நாளிலிருந்து ...\nசென்னை புத்தகக் கண்காட்சி - தொடங்கியது தேரோட்டம்\nதோள்சீலைக் கலகம் - நூல் வெளியீட்டு விழா\nசன்டேனா இரண்டு (2-1-11) செய்திவிமர்சனம்\nஅரசியல் (1027) செய்தி (459) சினிமா (381) நகைச்சுவை (329) கட்டுரை (296) செய்திகள் (251) செய்திவிமர்சனம் (221) பேட்டி (176) இட்லிவடை ஸ்பெஷல் (148) விளையாட்டு (148) செய்தி விமர்சனம் (130) பத்திரிக்கை (130) விமர்சனம் (130) அறிவிப்பு (127) விருந்தினர் (119) ஆன்மிகம் (110) பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம் (109) தேர்தல்2009 (99) இன்பா (94) பத்திரிகை (89) அஞ்சலி (80) அறிக்கை (77) யதிராஜ சம்பத் குமார் (74) படம் (56) எ.அ.பாலா (52) சமுதாயம் (51) பேச்சு (51) புதிர் (45) வீடியோ (44) தேர்தல் 2011 (42) அனுபவம் (39) வாழ்த்து (37) போட்டி (35) தேர்தல் 2014 (34) வாக்கெடுப்பு (33) ஹரன்பிரசன்னா (31) கவிதை (30) ஆங்கிலம் (29) உதவி (28) டிவி (26) புத்தகம் (24) கார்டூன் (23) எழுத்தாளர்கள் (22) உள்ளாட்சித் தேர்தல் (21) அறிவியல் (20) தொடர் (20) ராசிபலன் (20) இட்லிவடை-பதில்கள் (18) புத்தக கண்காட்சி - 2008 (18) புத்தகவிமர்சனம் (18) இலக்கியம் (17) சினி்மா (16) சிறந்த கட்டுரை (16) மொக்கை (16) WC2011 (15) ஜெய் ஹனுமான் (15) புத்தககண்காட்சி-2011 (15) விளம்பரம் (15) இசை (14) பத்ரி (13) குழந்தை வளர்ப்பு (12) விடியோ (12) கருத்து (11) டாக்டர் பிரகாஷ் (11) லலிதா ராம் (11) கார்ட்டூன்ஸ் (10) சமூகம் (10) சுபத்ரா (10) செய்தி. (10) நச் பூமராங் (10) பிராமணன் (10) மருத்துவம் (10) இட்லிவடை 9-ஸ்பெஷல் (9) ஓசி விளம்பரம் (9) டைப்ரைட்டூன் (9) நோ கமெண்ட்ஸ் (9) பத்திரிக்கை விஷமம் (9) ப்ரியா கதிரவன் (9) ஆடியோ (8) பதிப்பகங்கள் (8) கூகிள் (7) சோ (7) பாரதி மணி (7) விஸ்வாமித்ரா (7) கடிதம் (6) கடுகு (6) கேள்வி பதில் (6) சங்கர் (6) சிறுகதை (6) பதிப்பகம் (6) போட்டுத்தாக்கு (6) முனி மலர் (6) மொழிபெயர்ப்பு (6) இட்லிவடை 10-ஸ்பெஷல் (5) சுமதி (5) ஜெயக்குமார் (5) தேர்தல் (5) நாடகம் (5) வர்த்தகம் (5) அநங்கன் (4) ஜெயஸ்ரீ (4) டாப் 10 (4) டிவி் (4) துக்ளக்-40 (4) துக்ளக்-42 (4) பார்ப்பனீயம் (4) புத்தககண்காட்சி-2010 (4) மிளகாய் பொடி (4) வலைப்பதிவு (4) ஒலிப்���திவு (3) கதை (3) டாக்டர்.பிரகாஷ் (3) தீவிரவாதம் (3) தேர்தல் 2016 (3) நடிகர்கள் (3) நன்றி பதிவு (3) நிகழ்ச்சி தொகுப்பு (3) படங்கள் (3) புத்தகக்கண்காட்சி-2013 (3) பொருளாதாரம் (3) வாலி (3) விஜயகாந்த் (3) AA (2) FB (2) ஃபேஸ் புக் (2) உலகம் (2) காமெடி (2) சமையல் குறிப்பு (2) சர்ச்சை (2) ஞாநி (2) டமிலன் (2) துக்ளக் (2) துக்ளக்-41 (2) துக்ளக்-43 (2) பட்ஜெட் (2) பா.ரா (2) பாட்டு (2) பால் ஹனுமான் (2) பீட்டா (2) புத்தககண்காட்சி-2012 (2) பொது (2) வடை-வட்டம் (2) விலங்குகள் (2) வேதநாராயணன் (2) அன்னா (1) அருண் வைத்யநாதன் இட்லிவடை 9-ஸ்பெஷல் (1) இட்லிவடை (1) இணையம் (1) இரங்கல் (1) இரா.முருகன் (1) இலவசம் (1) உலகசெய்தி (1) எல்லே ராம் (1) எஸ்.வி.சேகர் (1) ஓவியம் (1) கிஅஅஅனானி (1) சங்கீதம் (1) சும்மா ஒரு சர்வே (1) சேது (1) தமிழ்ரோபோ (1) துக்ளக்-44 (1) தேர்தல் 2012 (1) நந்தி (1) நாட்டு நடப்பு (1) நேசமுடன் (1) பங்குசந்தை (1) பயணம் (1) புத்தக அலமாரி (1) புத்தக கண்காட்சி - 2014 (1) புத்தக கண்காட்சி - 2016 (1) புத்தககண்காட்சி-2007 (1) புத்தககண்காட்சி-2009 (1) புத்தககண்காட்சி-2015 (1) புத்தகக்கண்காட்சி-2014 (1) பெரியார் (1) மற்றவை (1) லக்கி (1) லாரன்ஸ் (1) வயது வந்தவர்களுக்கு (1) வரலாறு (1) வாசகர் கடிதம் (1) வாசகர் விருப்பம் (1) விழா (1) விவசாயம் (1) விவாதம் (1) ஸ்ரீகாந்த் (1) ஸ்ரீகாந்த் மீனாக்ஷி (1)\nஅறிவிப்பு ( கொஞ்சம் பழசு )\nஇட்லிவடை எந்த குழுமத்திலும், கருத்து களத்திலும் அங்கத்தினர் இல்லை. இருந்தால் அது நான் இல்லை :-) ( என் ஐடி: idlyvadai, idlyvadai2007 மட்டும் தான் ) மற்ற ஐடிக்கள் என்னுடையது அல்ல. அதே போல் எந்த பதிவிலும் கமெண்டும் போடுவதில்லை.\nபெயர் காரணம்: தமிழர்களை நம்பி வைத்த பெயர்.\nநிஜ காரணம்: ஹி ஹி. வேறு என்ன பயம் தான்\nபிறந்தது, வளர்ந்தது: பிறந்தவுடன் வெந்தேன் வளர்ந்தேன்.\nகாரணம்: ·பிரைடு இட்லி, வடைகறி ஆக விருப்பமில்லை\nநிரந்திர பொழுது போக்கு: அச்சு பிச்சு பதிவுகள்\nதற்போதைய பொழுதுபோக்கு: அரசியல் பதிவுகள்\nநிரந்திர நண்பர்கள்: சட்னி, சாம்பார்\nநிரந்திர கூட்டணி : ஓட்டை வடை\nபிடித்த புத்தகம்: சமைத்து பார் ( அல்லையன்ஸ் பதிப்பகம் )\nஅடிக்கடி செல்லும் ஸ்தலம்/தளம்: முருகன் இட்லிகடை\nமுணுமுணுக்கும் பாடல்: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்\nஆர்டர்களுக்கும் (ஆட்டோஅனுப்புவதற்கும்) : idlyvadai@gmail.com, idlyvadai2007@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lifestyle-jothidam.blogspot.com/2015/07/blog-post_31.html", "date_download": "2018-05-27T01:05:50Z", "digest": "sha1:HELNPUW5JWMSS4DNEOWDDJ5QBK7KKXLT", "length": 16365, "nlines": 171, "source_domain": "lifestyle-jothidam.blogspot.com", "title": "வளம்தரும் ஜோதிடம்: சொல்லும் மந்த்ரம் ஜெயம் பெற", "raw_content": "\nவாழ்வின் வளமையை அறியவும், வரும் இன்னல்களை எதிர்கொள்ளும் மனோபலம் பெறவும் ஜோதிடம் வழி வகுக்கிறது. அன்புடன் R.கருணாகரன்,இடைப்பாடி. E.Mail:gurukaruna2006@gmail.com\nவாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் \nசொல்லும் மந்த்ரம் ஜெயம் பெற\nஇதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்\nமந்த்ரங்களை உச்சரிக்கும் போது இந்த மந்த்ரம் இத்தனை முறைகள் சொல்லவேண்டும் என்று கணக்கிடாதீர்கள் ,\nஒருமணி நேரத்தில் இந்த மந்த்ரம் முடிக்கவேண்டும் முடித்தபின் அந்த மந்தரம் சொல்லவேண்டும் என்பது போன்ற கணக்கீடுகளுக்கு உட்படுத்திக் கொள்ளாதீர்கள்.\nமந்திர உச்சாடனத்தை (பயிற்சியை) குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் முடிக்கவேண்டுமே என அவசரப்படாதீர்கள் .\nமஹா காயத்ரியின் எண்ணிக்கை 24 ஆகும்.\nநீங்கள் சொல்வது (காயத்ரி, மூலமந்திரம், மாலா மந்த்ரம் , த்ரிசதி என ) எந்த மந்திரமாக இருந்தாலும் அதனை ஸ்ருதி சுத்தமாக, நிதானமாக , நிறுத்தி , பொறுமையுடன், மந்த்ரத்தினுள் ஆழ்ந்து , மந்த்ரத்தை அனுபவித்து , பொருள் உணர்ந்து , புல்லரிப்புடன் அதன் தன்மை மாறாமல் 24 முறைகள் உச்சரித்தால் போதும்.\nபிரபஞ்சம் எங்கும் வியாபித்துள்ள மந்த்ரங்கள் உங்களுள் பிரவாகமாக பாய்ந்து அருள்நிலையைத் தந்து நீங்கள் சொல்லும் மந்த்ரத்திற்கு பூரண பலன்களைத் தரும்.\nஅவசர கதியில் வேகமான நடையில் மந்த்ரதினை மனப்பாடம் போல ஒப்பிப்பதால் எத்தனை இலட்சம் சொன்னாலும் எந்த பலனும் ஏற்படாது.\nஉங்கள் நன்மைக்காக நீங்கள் சொல்லுகின்ற மந்த்ரத்தில் ஏன் பதட்டம், அவசரம்.\nபொறுமையாக நிறுத்தி ஆற அமர மந்தரங்களை சொல்லி ஜெயம் பெற வாழ்த்துக்கள்.\nKarunakaran Rathinasamy | உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nMP3 பாடல்கள் (1) ஆழ்மனத்தின் அற்புத சக்திகள் (60) (1) ஆன்மீகம் (12) ஆன்மீகம் 1 (2) கட்டுரைகள் (89) பொதுவானவை (4) ஜோதிடம் (7)\nஅன்பானவர்களே, அனைவருக்கும் அன்பு வணக்கங்கள். நமது நட்சத்திரத்திற்குரிய கடவுள் (அதிதேவதை) எதுவென அறிந்திருந்தால் நாம் தினமும் தொழு...\nஸ்படிகமணி மாலை அணிவது நல்லதா \nஅன்பு நண்பர்களே , வணக்கம். ஸ்படிகமணி மாலை அணிவது நல்லதா கோவில்களிலும் , மணிமாலை விற்பனை செய்யும் கடைகளிலும் , காதி கிராப்ட் , பூ...\nதீராத கடன் தீர எளிய வழி\nதீராத கடன் தீர எளிய வழி : செவ்வாய்க்கிழமை , அசுவனி நட்சத்திரம் , மேஷம் இலக்கினம் கூடும் நாளில் நமக்கு கடன் தந்த நண்பருக்கு ( நாம...\nகடன் பிரச்சினை முழுமையாக தீர\nகடன் பிரச்சினை முழுமையாக தீர பாரசீக நாட்டில் உருவாகிய மிக சிறந்த ஜோதிட நூலான லால்கிதாப் சொல்லும் எளிய முறை பரிகாரங்கள் - பொதுவான...\nஉங்கள் வாழ்க்கை முறையை மாற்றி அமைக்கும் பரிகாரங்கள் அய்யா அவர்களுக்கு நன்றி : தன ஆகர்ஷனம் செய்யும் அமானுஷ்ய பரிகாரம். பணத...\nலால்கித்தாப் (LAL KIDAB) சொல்லும் எளிய முறை பரிகாரங்கள்\nபாரசீக நாட்டில் உருவாகிய மிக சிறந்த ஜோதிட நூலான லால்கித்தாப் (LAL KIDAB) சொல்லும் எளிய முறை பரிகாரங்கள் - பொதுவானவை - அனைத்து இராசிக...\nதீராத கடன்களை தீர்க்க எளிய வழி\nமைத்ரேய முகூர்த்தம் மிகவும் விசேஷமான இந்த முகூர்த்தம் – எவ்வளவு பெரிய கடன் இருந்தாலும் எளிமையாக தீர்த்து வைக்கும் கால நேரமாகும். ...\nதீராப் பெருங்கடன் தீர எளிமையான வழி\nமைத்ரேய முகூர்த்தம் மிகவும் விசேஷமான இந்த முகூர்த்தம் – எவ்வளவு பெரிய கடன் இருந்தாலும் எளிமையாக தீர்த்து வைக்கும் கால நேரமாகும். ...\n சிவன் கோயில் வழிபாட்டு முறைகள் -2\n ஸ்ரீ ஸ்ரீ சிவன் கோயில் வழிபாட்டு முறைகள் -2 அன்பு நண்பர்களே, ஸ்ரீ ஸ்ரீ சிவன் கோயில் வலம் வருதல் பற்றிய வழிபாட்டு முறை...\n உங்கள் அனைவருக்கும் அன்பு வணக்கங்கள். வினை தீர்க்கும் பதிகங்கள் இங்கே உங்களுக்காக தருகிறேன் தினமும் கேட்டு நலமும் வளமும் ப...\nஜோதிடம் பற்றிய விபரங்கள் அறிய\nசொல்லும் மந்த்ரம் ஜெயம் பெற\nகல்ப காலம் என்றால் என்ன \nகடன் தீர ஒரு யோசனை\nஉங்கள் ஆக்கங்களை பிறர் அறிய செய்ய\n முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் உங்கள் ஜாதகம் கணிக்க வேண்டுமா\nஉங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.)\nதுல்லியமான பலன்கள், பரிகாரங்களுடன் ஜாதகம்.\nஒரு பக்கம் இராசி நவாம்சம் நடப்பு தசா புக்தியுடன் ` 50.00\nசுமார் 25 பக்கங்கள் தசாபுக்தி, அந்தரம் எண்கணிதமுடன். ` 200.00\nசுமார் 70 பக்கங்கள் தசா புக்தி பலன்கள் மற்றும் 12 பாவக பலன்களும் ` 500.00\nசுமார் 130 பக்கங���கள் பஞ்சபட்சி , காலச்சக்கர திசை , குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி பலன்களுடன் ரூ. 1500.00 (தபால் செலவுடன் சேர்த்து)\nஆர்டரும் பணமும் அனுப்ப வேண்டிய முகவரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mazhaittuligal.blogspot.com/2014/04/blog-post_6.html", "date_download": "2018-05-27T01:11:57Z", "digest": "sha1:YTCU7VQJ37L2KZGVBM66C3SDECH4BS2B", "length": 19239, "nlines": 210, "source_domain": "mazhaittuligal.blogspot.com", "title": "Rain drops: சும்மா இருங்க?", "raw_content": "\nபள்ளிக்கூடம் என்றாலே மாணவர்களுக்கு நினைவு வருவது, 'சத்தம் போடாதீங்க அமைதி வாய்மேல விரல் வையுங்க,' என்று ஆசிரியர் அலறுவதுதான். மாணவர்கள் வாயிலோ துள்ளிக் கீழே விழத் தவிக்கும் வார்த்தைகள். எவ்வளவோ கஷ்டப்பட்டு சும்மா இருக்கிறார்கள். ஆசிரியர் முகத்தில் நட்பான ஒரு புன்னகை போதும், மீண்டும் நீர் வீழ்ச்சியாய் சளசளவென்று பேச்சு.\n''சும்மா இரு சொல் அற என்றலுமே அம்மா பொருள் ஒன்றுமறிந்திலனே\" என்கிறது கந்தரனுபூதி. மனிதனால சும்மா இருக்க முடியுமா ஒன்று ஏதாவது வேலை செய்யணும், இல்லை யார்கிட்டயாவது பேசணும், சும்மா எப்படி இருப்பதாம் ஒன்று ஏதாவது வேலை செய்யணும், இல்லை யார்கிட்டயாவது பேசணும், சும்மா எப்படி இருப்பதாம் எவ்வளவு படிச்சாலும், எழுதினாலும், பாட்டுக் கேட்டாலும், இறைவனை பிரார்த்தித்தாலும் கடைசியில் மனிதனுக்கு யாரிடமாவது பேசாமலிருந்தால் பைத்தியம்தான் பிடிக்கும்.\nசமீபத்தில் ஒரு 'ஆஸ்கார் அவார்ட்' படம், சிறந்த நடிப்புக்குக் கொடுக்கப்பட்டது. கதாநாயகி பல இடங்களிலும் தனக்குத் தானே பேசிக் கொள்கிறாள். அவளுடன் பேச யாருமில்லை. எல்லோரும் அவளை ஒரு மாதிரியாகப் பார்க்கிறார்கள். மிகச்சிறப்பாக நடித்திருக்கும் 'நீல மல்லிகை' திரைப்பட கதாநாயகிக்குதான் சிறந்த நடிக்கைக்கான பரிசு.\nஎங்கள் வீட்டு ஜன்னலில் சதா புறாக்கள் தொந்தரவு. நானும் சில சமயங்களில் அவற்றுடன் பேசுவேன் எங்க வீட்டுக்காரர் சிரிப்பார்.ஒரு'நெட்' போடுங்கன்னா, கேட்க மாட்டேன் என்று சும்மா இருக்கும் உங்களைத் திட்ட முடியுமா எங்க வீட்டுக்காரர் சிரிப்பார்.ஒரு'நெட்' போடுங்கன்னா, கேட்க மாட்டேன் என்று சும்மா இருக்கும் உங்களைத் திட்ட முடியுமா அதுதான் புறாவிடம் சொல்கிறேன் என்று சிரிப்பேன். ஆம் தனக்குத் தானே பேசிக் கொள்வது குறித்துதான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். பேச்சு\nஎல்லாக் கடமைகளும் முடிந்து, பிள்ளைகள் கூட இல்லாமல்'தனிக்குடித்தனம்' இருந்தால் கேட்கவே வேண்டாம் டெலிபோன் மணி அடித்தால் நிறையப் பேச ஆள் கிடைத்தது என்று சந்தோஷப்படும். நண்பர்களை வழியில் பார்த்தால் ஆனந்தப்படும். உறவுகள் வரும்படி அழைத்தால் உற்சாகப்படும்.\nபூங்காவில் வாய் ஓயாமல் பேசிக்கொண்டே நடப்பவர்களைக் கண்டு பொறாமைப்படும்\nபேசுவது என்பது மூச்சுவிடுவது போல இளமையில் வேலைகள், குழந்தை வளர்ப்பு, வீட்டு நிர்வாகம் எனக் கவலைப்பட நேரமில்லாமல் போய்விடும் இளமையில் வேலைகள், குழந்தை வளர்ப்பு, வீட்டு நிர்வாகம் எனக் கவலைப்பட நேரமில்லாமல் போய்விடும் முதுமையில் பேச ஏங்கும். உறவுகளைத் தேடும்\nயாரிடமும் பேசாமல் இருப்பவர்களுக்கு உம்மணாமூஞ்சி என்று பெயர் சிலர் வாங்க என்று ஒரு புன்னகையோடு நிறுத்திக்கொள்வார்கள். 'வாயிலிருந்து முத்து உதிர்ந்துவிடும் போல,' பேசாமல் நம்மையும் பயமுறுத்தி எழுந்து போகவைத்துவிடுவார்கள்\nஒரு சிலர் கேள்வியும் நானே பதிலும் நானே என்று திறந்த வாயை மூட மாட்டார்கள். சமீபத்தில் தெரிந்த சினேகிதியிடம் மாட்டிக் கொண்டேன். ரத்த அழுத்தம் இருக்கா சர்க்கரை, கால்வலி,தொடங்கி எல்லா நோய்களும் இருக்கிறதா எனப் பட்டியல் இட்டார் சர்க்கரை, கால்வலி,தொடங்கி எல்லா நோய்களும் இருக்கிறதா எனப் பட்டியல் இட்டார் இந்த மாதிரி ஆட்களைப் பார்த்தால் மாயமாய் மறைந்து போகலாம்னு தோணும்.\nகூட்டுக் குடும்பங்கள் இருந்த காலத்தில் வீடு எப்போதும் கலகலப்பாய் இருக்கும். தனித் தீவுகளாகிவிட்ட இன்றைய குடும்பங்களில் வீட்டுக்குள்ளேயே ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொள்வது அரிதாகிவிட்டது.\nஎன் சகோதரர் மனைவியுடன் தங்கியிருக்கும் முதியோர் இல்லம் போயிருந்தேன். வயல் வெளிகளுக்கு\nநடுவே ஊரிலிருந்து சற்றே தள்ளி, அமைதியின் மடியில், பறவைகளின் இசைத் தாலாட்டில், தென்றல்\nகிசுகிசுக்கும் சொல்லற்ற செய்திகளின் மறைவில் குடியிருப்புகள் சவுகரியங்களின் தேவையை உணர்ந்து பக்காவாகக் கட்டப்பட்ட விடுதிகள்.\nஎல்லோராலும் கைவிடப்பட்டு, எல்லாவற்றையும் விட்டுவிட்டு - விட்டு விடுதலையாகித் தன்னந்தனியே எல்லோருடனும் வாழும் வாழ்க்கை வேளாவேளைக்கு சாப்பாடு படிக்க ஆங்கில, தமிழ் பத்திரிகைகள், மாத இதழ்கள், நாவல்கள் அடங்கிய நூலகம்\nபல்லாங்குழியிலிருந்து விளையாட ஓர் அறை, நட��� பழக மைதானம் ஆண்டவனைத் துதிக்கவோர் கோயில் சகல வசதிகளும் செய்து கொடுத்து எல்லோருக்கும் உறவாக ஒற்றை மனிதர்\nஒவ்வொருவரிடமும் ஒரு கதை. சம வயதுடையவருடன் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வது மன அழுத்தத்தைக் குறைக்கும். ஓ நம்மைப் போல நிறையபேர் இருக்கிறார்கள் என்று ஒரு சமாதானம். இதுதான் நமக்கு என்று ஒரு ஆறுதல் சில நாட்கள் இருந்தால் தனிமை பழகிவிடும்.\nபேச்சுத் துணைக்கு நிறைய பேர். பேச ஆளில்லையே என்று கவலைப்பட வேண்டாம். வாழ்க்கையின் கடைசிக் கட்டத்தில் வாழ்நாளைக் கழிப்பவர்களுக்கு முதியோர் இல்லங்கள் ஒரு வரப்பிரசாதம்.\nஎன்னதான் சொல்லுங்கள் கடைசியில் மனிதனுடைய வாழ்வு அவனுள் தோன்றி அவனுள் தனியே மறைந்துவிடுகிறது. தனியே பிறக்கும் மனிதன் தனித்தே வாழ்கிறான். மறைகிறான். அதுதான் உண்மை.\nசென்னையில் வெள்ளம் ( மழை) - சென்னையில் வெள்ளம் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது படகுகளில் மக்கள் காப்பாற்றப் படுகிறார்கள் என்ற செய்திகளைப் படித்த போது 70 களில் புயலோடு கூடிய பலத்த ம...\nமத்ர தேச அரசன் அஸ்வபதி. அவரின் மனைவி மாலவி. ஒரு பேரரசனுக்கு உரிய அத்தனை நற்குணங்களும் உடைய அஸ்வபதி ராஜனுக்கு மகப் பேறில்லை. எனவே அவன் குழந...\n அந்த புத்தகத்தைக் கொஞ்சம் பார்க்கலாமா என்று எங்கள் வீட்டு நூலகத்தைப் ...\nநவரத்திரி - சுஷிமா சேகரின் புத்தகம் பற்றிய ஒரு புகுந்துரையாடல்\nவாசலில் காலிங் பெல் தொடர்ந்து ஒலிக்கிறது...... தூக்கக் கலக்கத்துடன் எழுந்து வந்த பர்வதம்மா, 'யாரது,' என்று கொஞ்சமாகக் கதவைத் திறந...\nகூப்பிடுங்கள் \"ஓ ல லா, ஃபாஸ்ட் , டாக்சி டாக்சி.......\nசென்னைக்குப் போவதென்றாலே குஷிதான். முக்கால் மணிநேரத்தில் பெங்களூரிலிருந்து சென்னைக்கு வான்வெளிப் பயணம் ஆகாயப் பஞ்சுப் பொதிகளைக் கொஞ்சுவத...\nவகுப்பறை: மனவளம்: வாழ்வென்பது எது வரை\nவகுப்பறை: மனவளம்: வாழ்வென்பது எது வரை : மனவளம்: வாழ்வென்பது எது வரை : மனவளம்: வாழ்வென்பது எது வரை சீன அறிஞர் எழுதியது, அது தமிழாக்கத்தில்....... சீன அறிஞர் எழுதியது, அது தமிழாக்கத்தில்.......\nயார் மைந்தன், யார் மகன்\nதமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டக் கடற்கரையில் உள்ள சிற்றூர் திருச்செந்தூர். முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடு. சூரபத்ம...\n''காதலாகிக் கசிந்து கண்ணீர் மல���கி,'' என பக்தியின் உச்சத்தில் பாடி அனைவரையும் சிவஜோதியில் கலக்கச் செய்தது திருஞானசம்பந்தரின...\nமிட்டாய் கதைகள் - ஒரு விமர்சனம்\nநான் சின்னப் பெண்ணாய் இருந்த காலத்தில் கண்ணாடிப் பெட்டியில் பஞ்சு மிட்டாய் விற்பார்கள் சுவைமிக்க பஞ்சு மிட்டாய் நல்ல ரோஸ் நிறத்தில் இருக்...\nஇராமாயணம் -- சுந்தர காண்டம் (1)\nஇறைவழிபாடு - திருப்பாவை (1)\nதிருவருட்பா - வள்ளலார் - தடித்தவோர்.... (1)\nஶ்ரீ அரவிந்தரின் வாழ்க்கை வரலாறு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=37", "date_download": "2018-05-27T01:16:14Z", "digest": "sha1:LWV5G7EFS2RXVXDNKRX6MLZHA6AFBRCC", "length": 3496, "nlines": 127, "source_domain": "mysixer.com", "title": "Siruthai Audio & Trailer launched", "raw_content": "\nராஜ் டிவியின் வெள்ளிவிழா விருந்து\nஜீ.வி.பிரகாஷின் பெண் பார்க்கும் படலம், செம\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\nஅதர்வா படத்தில் 'ஐ' பட வில்லன்\nகார்த்திக் நரேன் இயக்கவுள்ள புதிய படம்\nபிப்ரவரி மாதம் வெளியாகும் 'பொட்டு'\nவிஜய் சேதுபதி படத்தை வாங்கிய பிரபல டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.kaakam.com/?paged=8", "date_download": "2018-05-27T01:01:15Z", "digest": "sha1:4YWTAUMAG27WROSWEQ2VKIEXU5HHBXQI", "length": 10476, "nlines": 69, "source_domain": "www.kaakam.com", "title": "காகம் - Page 8 of 9 - காகம் இணையம் I \"கற்போம் கற்பிப்போம் களமாடுவோம்\"", "raw_content": "\nகாகம் இணையம் I \"கற்போம் கற்பிப்போம் களமாடுவோம்\"\nஇனத்துவ நலன் முன் எழுந்து விடுதலை காண எம் வழியினை சீரமைப்போம்\nசில ஆண்டுகளுக்கு முன்னர் முக்கிய மனித உரிமைகள்வாதியும் சட்டவாளரும் பல நாடுகளில் பணி புரிந்த அனுபவம் கொண்டவர் ஒருவருடன், தமிழர் வாழ்வும் இருப்பும் பற்றிக் கதைத்துக் கொண்டிருந்தேன். புலம் பெயர்ந்த தமிழர் பற்றியும் இஸ்ரேலியர் பற்றியும் கதை வந்தது. புலம்பெயர்ந்த இஸ்ரேலியர்களுக்கு … மேலும்\nதமிழர்களின் மறத்தைப் பறைசாற்றும் படைப்பு வெளிகள் : அன்றும் இன்றும் – செல்வி\nபடைப்பாக்க வெளியின் இயங்கியலானது மனிதனது அசைவியக்கத்தின் நுண்மையான கூறுகளை அழகியல் மொழியில் சொல்லிச் செல்லுகின்ற ஒரு பொறிமுறை ஆகும். அந்தப் படைப்பு வெளியில் சமூகமும் அதன் இயக்கங்களும் முரணியக்கங்களும் படைப்பாளிகளினால் பதியப்படுகின்றன. அதிகாரக் கட்டமைப்புத் தத்துவத்தின்படி, அதிகாரத்தைச் சார்ந்த படைப்புக்கள் வரலாற்றில் … மேலும்\nமெழுகுவர்த்திகள் – நிலா தமிழ் #போராளியின் குறிப்பேடு\nவெள்ளைப் பறவைகள் அன்னநடை போடும் அந்தக் கல்லூரி வாசலில் தினமும் அவளுக்காகக் காத்திருப்பான் அவன். யாழ் நகரின் பிரபல பெண்கள் கல்லூரியில் அவளும் பிரபல ஆண்கள் கல்லூரியில் அவனும் கல்வி பயின்று கொண்டிருந்தார்கள். அவள் பெயர் நிலா. அவன் பெயர் நித்யன். … மேலும்\nஈழத்தமிழரின் நிகழ்காலம் – தம்பியன் தமிழீழம்\nகடந்தகாலக் கசப்பான வரலாற்றின் தொடர்ச்சியாக நிகழ்காலமாகிப் போன மீதி மீட்டலை 2009 வைகாசி 18 ஆம் நாளின் பின்னரான மணித்துளிகளிலிருந்து செய்யலாம் என்ற நோக்குடன் “ஈழத்தமிழரின் நிகழ்காலம்” எனத் தலைப்பிட்டு இவ்வாரப் பத்தியைத் தொடருவோம்.\nபோரியலையே வாழ்வியலாக்கி எமது விடுதலையை எமது … மேலும்\n“காகம்” என்பது சூழலை தூய்மையாக வைத்திருப்பதும், தன் இனத்தை ஒன்று சேர்த்து மகிழ்வதும், புத்திசாலியான பறவை என்றும் பெயர் பெற்ற ஒரு பறவை. இதே போலத் தான் இந்த காகமும் செயற்பட இருக்கிறது.… மேலும்\n“செ” இன் சிந்தனைச் சித்திரங்கள் – 1\nஎம்.ஏ.நுஃமான் இன் “பலஸ்தீனக் கவிதைகள்” தொகுப்பில் இருந்து தௌபீக் சையத் இன் கவிதை.\nதௌபீக் சையத் பிரபலமான பலஸ்தீனக் கவிஞர்களுள் ஒருவர். இவர் 1975 டிசம்பரில் நசறத் மாநகர சபை மேயராக 67% வாக்குகளால் தெரிவு செய்யப்படார்.\nஈழத்தமிழரின் கனதியான கடந்தகாலம் – தம்பியன் தமிழீழம்\nவரலாறென்பது திரும்பத் திரும்ப நிகழும் ஒரு இயக்கம் என்பதால் எமது அரசியல் பற்றித் தொடர் மீட்டல்கள் செய்தேயாக வேண்டியுள்ளது. எப்போதுமே எதையுமே தொடக்கத்தில் இருந்தே சொல்லவேண்டியிருப்பதே ஒருவகை வரலாற்று அவலம் என்பார்கள். எனினும், ஈழத்தமிழரின் போராட்டத்தை முன்னெடுத்துச்… மேலும்\nபொது எதிரியை நோக்கி ஒன்று சேருவோம் – காகம்\nஅன்புள்ள தமிழ் பேசும் மக்களுக்கு \nஆங்கிலப் புதுவருட தினத்தன்று, காகம் இணையத்தின் பிரசவத்தோடு உங்களை சந்திப்பதில் பெருமகிழ்வடைகிறோம்.\nஇலங்கைத்தீவில் இன்று தமித்தேசிய இனமானது இடியப்பச் சிக்கலான அரசியல் பொறிக்குள் தள்ளப்பட்டி���ுக்கிறது. தமிழ்த் … மேலும்\nதேக்கங்கள் சிதைந்து மாற்றங்கள் காண செயல் திருத்த முன் வாரீர் – கொற்றவை\nமனித குல வரலாற்றுக் காலந்தொட்டு இடப்பெயர்வுகளும் புலப்பெயர்வுகளும் தொடர்ந்த வண்ணமிருக்கின்றன. காலநிலைச் சீற்றத்தில் தொடங்கி, அரசியல் பொருண்மிய பண்பாட்டு சூழல் என்ற மாற்றங்களால், நாடுகாண் பயணங்கள், நாடுகள் மீதான போர் என, பல்வேறு வகையான நகர்வுகள் தொடர்ந்துள்ளன. இவ்வகையான பெயர்வுகளில் பல … மேலும்\nகாக்கை இதழை இணையத்தில் படிக்க\nகாகம் இணையத்தின் இதழ் 1 \"காக்கை\" வெளிவந்துவிட்டது\nவிரைவில் கிடைக்கும் இடங்கள் பற்றி அறியத்தரப்படும்\n\"தோல்வியை ஒப்புக்கொள்ள தயங்காதே , அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது\"\n“செ” இன் சிந்தனைச் சித்திரம்\nதமிழ்ச் சனத்தை குழுப்பிரிக்கிற வேலையில சிங்கள தேசம் நல்லா வெற்றி கண்டிற்ரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ajinomotto.wordpress.com/category/uncategorized/", "date_download": "2018-05-27T01:15:31Z", "digest": "sha1:JWAPIDQLZV4PBKZEATAO4VXUCZ26IBFN", "length": 4409, "nlines": 84, "source_domain": "ajinomotto.wordpress.com", "title": "Uncategorized | சிற்றின்பம்", "raw_content": "\n• ஜூலை 19, 2010 • பின்னூட்டமொன்றை இடுங்கள்\n• ஜூலை 18, 2010 • பின்னூட்டமொன்றை இடுங்கள்\n• மே 12, 2010 • பின்னூட்டமொன்றை இடுங்கள்\nகண்ணில் பார்வை – ஸ்ரேயா கோசல்\n• மே 12, 2010 • பின்னூட்டமொன்றை இடுங்கள்\n• மே 8, 2010 • பின்னூட்டமொன்றை இடுங்கள்\n• ஏப்ரல் 10, 2010 • பின்னூட்டமொன்றை இடுங்கள்\n• ஏப்ரல் 3, 2010 • பின்னூட்டமொன்றை இடுங்கள்\nகண்ணில் பார்வை – ஸ்ரேயா கோசல்\n♫எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல பூக்களின் வண்ணம் கொண்டு பிறந்த மகளே♫\nATA A சிறுகதை family drama google grandcentral phone sex porno reality sex talk SIP VOIP அமெரிக்கா இட்லி இணையம் இளையராஜா உணர்வுகள் உணர்வுகள் சிறுகதை உறவுகள் உறவுகள் சிறுகதை கவிஞர்கள் குழந்தைகள் கோடம்பாக்கம் சாமியார் சிறுகதை ஜெயசந்திரன் தமிழ் சினிமா பாட்டு தொலைப்பேசி தொழில் நுட்பம் தோசை மாவு நகைச்சுவை நடப்பு பிடித்தப் பாடல்கள் போன்சாய் வாய்ப் விலையேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.ideabeam.com/mobile/meizu-m3s-price.html", "date_download": "2018-05-27T01:08:44Z", "digest": "sha1:O456IGYNDX6U2VVOL7PLQY6P3GXXZRKV", "length": 10150, "nlines": 151, "source_domain": "ta.ideabeam.com", "title": "இலங்கையில் Meizu M3s சிறந்த விலை 2018", "raw_content": "\nஇலங்கையில் Meizu M3s இன் விலை\nபுதுப்பிக்கப்பட்டது: 23 மே 2018\nசிறந்த விலை : ரூ. 24,900\nMeizu M3sக்கு சிறந்த விலையான ரூ. 24,900 Dealz Wootயில் கிடைக்கும்.\n4G LTE டுவல் சிம் 3 ஜிபி RAM 16 ஜிபி\nஇலங்கையில் Meizu M3s இன் விலை ஒப்பீடு\nDealz Woot Meizu M3s (Gold) நிறுவனத்தின் உத்தரவாதம்\nதயாரிப்பு விலை அல்லது கடைகள் தொடர்பாக எந்த புகாரும் இருந்தால் எங்களுக்கு சமர்ப்பிக்க\nஇங்கே உங்கள் கடை விலையை பட்டியலிடுவதற்கு\nமேலே உள்ள அட்டவணையில் உள்ள அனைத்து விலைகளும் இலங்கை ரூபாய் / LKR .\nMeizu M3s இன் சமீபத்திய விலை 23 மே 2018 இல் பெறப்பட்டது\nDealz Wootவில் Meizu M3s கிடைக்கிறது.\nIdeaBeam.Com மேலே உள்ள விலை உத்தரவாதம் தர முடியாது.\nIdeaBeam.Com வாடிக்கையாளர்கள் மேலே பட்டியலிடப்பட்டுள்ள வெவ்வேறு கடைகளில் மொபைல் போன் விலைகளை ஒப்பிட்டு உதவுகிறது.\nகொழும்பு, கம்பஹா, கண்டி, யாழ்ப்பாணம், குருநாகல், அம்பாறை, அனுராதபுரம், இரத்தினபுரி, பதுளை, களுத்துறை, புத்தளம், நுவரெலியா, மட்டக்களப்பு, காலி, மாத்தறை, மாத்தளை, தம்புள்ளை, பொலன்னறுவை, திருகோணமலை, அம்பாந்தோட்டை, மன்னார், கேகாலை, கிளிநொச்சி, வவுனியா, மொனராகலை மற்றும் முல்லைத்தீவு உட்பட இலங்கை இன் அனைத்து முக்கிய நகரங்களிலும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எந்த விலகலுக்கான குறிப்பிட்ட கடைகளில் உள்ள வழிமுறைகளை சரிபார்க்கவும்.\nமேலேயுள்ள விற்பனையாளர்களால் விற்கப்பட்ட பொருட்களுக்கு IdeaBeam.Com் பொறுப்பு அல்ல.\nMeizu M3s விலைகள் வழக்கமாக மாறுபடும். Meizu M3s இன் மிக குறைந்த விலையில் புதுப்பித்துக் கொள்ள எங்கள் தளத்தைப் பார்க்கவும்.\nபயன்படுத்திய Meizu M3s விலை\nMeizu M3s விலை கூட்டு\nரூ. 24,450 இற்கு 3 கடைகளில்\nரூ. 24,950 இற்கு 3 கடைகளில்\n27 மே 2018 அன்று இலங்கையில் Meizu M3s விலை ரூ. 24,900 . நீங்கள் வாங்க முன் விலைகளை ஒப்பிடுக.\nஅப்பிள் ஐபோன் 8 256ஜிபி\nரூ. 137,000 இற்கு 10 கடைகளில் மேலும் விபரங்கள் »\nரூ. 114,800 இற்கு 11 கடைகளில் மேலும் விபரங்கள் »\nசாம்சங் கேலக்ஸி நோட்8 டுவோஸ்\nரூ. 110,990 இற்கு 7 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் மொபைல் போன் விலைப்பட்டியல்\nப்ளாக்பெரி மொபைல் போன் விலைப்பட்டியல்\nDialog மொபைல் போன் விலைப்பட்டியல்\nE-tel மொபைல் போன் விலைப்பட்டியல்\nForme மொபைல் போன் விலைப்பட்டியல்\nGoogle மொபைல் போன் விலைப்பட்டியல்\nGreentel மொபைல் போன் விலைப்பட்டியல்\nHTC மொபைல் போன் விலைப்பட்டியல்\nஹுவாவி மொபைல் போன் விலைப்பட்டியல்\nIntex மொபைல் போன் விலைப்பட்டியல்\nLava மொபைல் போன் விலைப்பட்டியல்\nLenovo மொபைல் போன் விலைப்பட்டியல்\nLG மொபைல் போன் வில��ப்பட்டியல்\nMeizu மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicromax மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicrosoft மொபைல் போன் விலைப்பட்டியல்\nMotorola மொபைல் போன் விலைப்பட்டியல்\nநொக்கியா மொபைல் போன் விலைப்பட்டியல்\nOnePlus மொபைல் போன் விலைப்பட்டியல்\nOppo மொபைல் போன் விலைப்பட்டியல்\nPanasonic மொபைல் போன் விலைப்பட்டியல்\nசாம்சங் மொபைல் போன் விலைப்பட்டியல்\nசொனி மொபைல் போன் விலைப்பட்டியல்\nVivo மொபைல் போன் விலைப்பட்டியல்\nசியோமி மொபைல் போன் விலைப்பட்டியல்\nZigo மொபைல் போன் விலைப்பட்டியல்\nZTE மொபைல் போன் விலைப்பட்டியல்\nபிரபல விற்பனையாளர்களிடமிருந்து செல் தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான சமீபத்திய விலைகளை IdeaBeam வழங்குகிறது. அனைத்து சின்னங்களும் அவற்றின் உரிமையாளர்களின் வர்த்தக முத்திரைகளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/idhu-namma-aalu-has-no-fight-scenes-says-simbu-040257.html", "date_download": "2018-05-27T01:16:48Z", "digest": "sha1:OZGSLX737GSKJLZLILBBC5NCYN5TK7ND", "length": 13956, "nlines": 173, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'இது நம்ம ஆளு'வில் ஓபனிங் பாடல் இல்லாமல் நடித்தது புதிய அனுபவம் - சிம்பு | Idhu Namma Aalu has no Fight Scenes says Simbu - Tamil Filmibeat", "raw_content": "\n» 'இது நம்ம ஆளு'வில் ஓபனிங் பாடல் இல்லாமல் நடித்தது புதிய அனுபவம் - சிம்பு\n'இது நம்ம ஆளு'வில் ஓபனிங் பாடல் இல்லாமல் நடித்தது புதிய அனுபவம் - சிம்பு\nசென்னை: சண்டைக்காட்சி, ஓபனிங் பாடல் இல்லாமல் 'இது நம்ம ஆளு' படத்தில் நடித்தது புதிய அனுபவம் என நடிகர் சிம்பு கூறியிருக்கிறார்.\nசிம்பு, நயன்தாரா, சூரி நடிப்பில் உருவாகியிருக்கும் 'இது நம்ம ஆளு' நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது.\nடி.ராஜேந்தர்-பாண்டிராஜ் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்துக்கு சிம்புவின் தம்பி குறளரசன் இசையமைத்துள்ளார்.\nபல்வேறு தடைகளைத் தாண்டி 'இது நம்ம ஆளு' நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. காதல் முறிவிற்குப் பின் சிம்பு-நயன்தாரா முதன்முறையாக இணைந்து இப்படத்தில் நடித்துள்ளனர். பாண்டிராஜின் முதல் நகரத்துக் காதல் கதையாக 'இது நம்ம ஆளு' உருவாகி இருக்கிறது. இந்நிலையில் இப்படம் குறித்த சில விஷயங்களை நடிகர் சிம்பு பகிர்ந்து கொண்டிருக்கிறார்.\nஇப்படம் குறித்து சிம்பு '' சண்டைக்காட்சி, ஓபனிங் பாட்டு இல்லாமல் முதன்முறையாக இப்படத்தில் நடித்திருக்கிறேன். இதுபோன்ற கதையில் நடிப்பது என்னைப் பொறுத்தவரையில் ரிஸ்���்கான ஒரு விஷயம் தான். எனினும் இப்படத்தின் கதை எனக்குப் பிடித்ததால் இவ்வாறு நடிக்க ஒத்துக் கொண்டேன்.\nஇப்படத்தின் கதை ரசிகர்களுக்கு எளிதில் புரியும்படி இருக்கும். குறிப்பாக எனக்கும், நயன்தாராவுக்கும் இடையிலான உரையாடல்கள் ஒவ்வொரு இளம் தம்பதிகளின் வாழ்வையும் பிரதிபலிக்கும். இதுபோன்ற கதையில் ஒரு புதுமுகம் நடித்தால் கூட படம் ஓடும். எனினும் ஒரு நட்சத்திரம் நடித்தால் நன்றாக இருக்கும் என்பதால் நான் நடித்தேன்.\nநான் மற்ற இசையமைப்பாளர்களுடன் வேலை செய்யும்போது அவர்கள் அருகே இருந்து, எனக்குப் பிடித்த மாதிரியான பாடல்களை வாங்கி விடுவேன். அதுபோல எனக்கு என்ன பிடிக்கும் என்பது குறளுக்குத் தெரியும் என்பதால், அதற்கேற்ற மாதிரியான பாடல்களையே கொடுத்திருக்கிறார். நான் மீண்டும் ஒரு படத்தில் குறளுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.\nதற்போது ஆன்மீகம் மீது எனக்கு ஈடுபாடு வந்திருக்கிறது. என்னைப் பற்றிய பல கேள்விகளுக்கான விடையை ஆன்மீகத்தின் மூலம் தெரிந்து கொண்டேன்'' என்று கூறியிருக்கிறார்.\n'இது நம்ம ஆளு' படத்திற்குப் பின் கோடை விடுமுறையைக் கழிக்க சிம்பு வெளிநாடு செல்கிறார். அவர் திரும்பி வந்தவுடன் 'அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nவெளிநாடுகளிலும் வசூலைக் குவிக்கிறது சிம்புவின் இது நம்ம ஆளு\nதல ரசிகன் என்றாலும் தளபதியையும் பிடிக்கும்- சிம்பு\nவசூலில்...இது நம்ம ஆளுவை வீழ்த்தியது கார்த்திக் சுப்புராஜின் 'இறைவி'\n'இது நம்ம ஆளு' படத்தின் வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் நன்றி- சிம்பு\nஇது நம்ம ஆளுவை மக்கள் வெற்றியடையச் செய்ததில் சந்தோஷம் - சிம்பு\nவரவேற்பு மட்டுமல்ல... வசூலிலும் குறை வைக்கவில்லை 'இது நம்ம ஆளு'\nஇணையத்தில் வெளியான இது நம்ம ஆளு..கமிஷனர் அலுவலகத்தில் தயாரிப்பாளர் டி.ராஜேந்தர் புகார்\nவிஜய், அஜீத் கூட தராத இடத்தைக் கொடுத்த சிம்பு.. நெகிழ்ச்சியில் சூரி\nபரபரப்பாகிப் போன 'இது நம்ம ஆளு'.. எடுபடாமல் போன குட்டி பட்ஜெட் படங்கள்\n'இது நம்ம ஆளு' திரைப்படத்திற்கு 50 மதிப்பெண் 'கொடுத்த' ஆனந்த விகடன்\nவெள்ளிக்கிழமை ஸ்பெஷல்... 7 புதுப் படங்கள் இன்று ஒரே நாளில்\n'சிம்புவின் ��டிப்புத் திறனை கண்டு நான் வியக்கேன்'- ஆன்ட்ரியா\nதமிழில் அங்கீகாரம் கிடைக்க முதலில் ‘இதை’ கத்துக்கோ... தங்கைக்கு இனியாவின் அட்வைஸ்\n'கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா'... தியேட்டர் கிடைக்காததால உண்மையிலேயே கிளம்பிட்டாங்க\n: புளூ சட்டையை விளாசிய கிருத்திகா உதயநிதி\nதமிழ் சினிமா உலகின் முதல் பெண் இசையமைப்பாளர் சிவாத்மிகா சிறப்பு பேட்டி\nக்யூட் பேபியுடன் க்யூட் பெரியம்மா காஜல்...வைரல் புகைப்படம்\nமனைவி கஜோலை கலாய்த்த அஜய் தேவ்கன்வீடியோ\nநடிகர் சவுந்தரராஜா தமன்னாவை இன்று திருமணம் செய்து கொண்டார் வீடியோ\nஇந்திய சினிமாவில் முதல் முறையாக அஞ்சலி படத்தில் Helium 8K கேமரா\nஉலகநாயகன் கமல் ஹாசனை சந்தித்த பிரியா வாரியர்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/06/24/evidence.html", "date_download": "2018-05-27T01:00:42Z", "digest": "sha1:IJPB6FEKO5VNLMM5VIVZ4T7QTUC4QS7R", "length": 10589, "nlines": 155, "source_domain": "tamil.oneindia.com", "title": "அசாருதீனுக்கு எதிராக குரோனியேவிடம் ஆதாரமும் இல்லை\" | cronje has no evidence - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» அசாருதீனுக்கு எதிராக குரோனியேவிடம் ஆதாரமும் இல்லை\"\nஅசாருதீனுக்கு எதிராக குரோனியேவிடம் ஆதாரமும் இல்லை\"\nமேற்கு தொடர்ச்சி மலையின் உயரத்தை குறையுங்கள்... உச்சநீதிமன்றத்தில் வினோதமான மனு\nஜெயலலிதா உண்மையிலேயே என்று இறந்தார் என்பது தெரிந்துவிட்டது: சசிகலா வழக்கறிஞர்\nநான் பலாத்காரம் அல்லது கொலை செய்யப்படலாம்: கதுவா சிறுமியின் வழக்கறிஞர் பேட்டி\nமேட்ச் பிக்ஸிங் தொடர்பாக மொகம்மது அசாருதீன் உள்பட எந்த இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு எதிராகவும் குரோனியேவிடம் எந்தஆதாரமும் இல்லை என்று அவரது வழக்கறிஞர் ஜான் டிக்கின்சன் கூறியுள்ளர்.\nமேட்ச் பிக்ஸிங் தொடர்பாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஹான்ஸி குரோனியே மீது குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளது.இதையடுத்து அணியிலிருந்து நீக்கப்பட்ட அவர் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. நீதிபதி எட்வின��� கிங் தலைமையிலான விசாரணைக் கமிஷன் முன் கடந்தமூன்று நாட்களாக குரோனியேவிடம் நீதிபதி குறுக்கு விசாரணை நடத்தினார்.\nஅப்போது மேட்ச் பிக்ஸிங் தொடர்பாகவும், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் மற்றும் சில இந்திய மற்றும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட்சூதாட்டக்காரர்களிடன் தனக்கு இருந்த தொடர்பு ஆகியவற்றையும், எவ்வளவு லஞ்சம் என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் நீதிபதியிடம்குரோனியே தெரிவித்தார்.\nஇந் நிலையில், தொலைக்காட்சி செய்தி நிறுவனத்துக்கு குரோனியேவின் வழக்கறிஞர் பேட்டியளித்தார். அப்போது, அசாருதீன் உள்பட இந்திய கிரிக்கெட்வீரர்களுக்கு மேட்ச் பிக்ஸிங் உள்ள தொடர்பு குறித்த ஆதாரங்கள் குரோனியேவிடம் இல்லை என்று அவர் கூறினார்.\nஅசாருதீன் உள்பட மற்றும் சில கிரிக்கெட் வீரர்கள் மீது குரோனியே குற்றம் சாட்டியிருந்தாலும், அதற்கான ஆதாரங்கள் எதுவும் அவரிடம்இல்லை. மேலும், மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக குரோனியேவுக்கு எதுவும் தெரியாது என்றார் அவர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nதூங்கும் போது பாம்பு கடித்தது... விஷம் கலந்த தாய்ப்பால் கொடுத்ததால் தாயுடன் குழந்தையும் பலி\nலண்டன் பங்கு சந்தையில் இருந்து வேதாந்தா குழுமத்தை விலக்கி வைக்க பிரிட்டன் எதிர்க்கட்சி வலியுறுத்தல்\nதுபாயில் தவித்த புதுக்கோட்டை இளைஞர்கள்.. ஈமான் அமைப்பின் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://baselj-vreme.info/1e3b7590.html", "date_download": "2018-05-27T01:30:40Z", "digest": "sha1:ICFLOZQGXM7CMXF2WUZWVFNMNNPNPH32", "length": 23685, "nlines": 57, "source_domain": "baselj-vreme.info", "title": "அந்நிய செலாவணி பரிமாற்றத்தின் நன்மைகள் aforex - 2018", "raw_content": "\nஅந்நிய செலாவணி பரிமாற்றத்தின் நன்மைகள் 2018-05\nம க ம க க யம ன இரண டு அந ந நன்மைகள் ய உயர் ந ல. ஏ. estrategia ganadora அந ந ய ச ல வண.\nவ ர ப பங கள் வர த தக நன ம கள அந ந ய ச அந்நிய ல வணி பட் ஆட. GoWikipedia ந த ச் ச வ கள் 3 அந ந ய ச ல வணி ச வ கள 4 ம தல ட டு ச வ கள 5 க ப ப ட கள 6 இதர ந தி ச வ கள 7 ந தி ச ர ந த ம சட கள. இத ப ல ஒரு அந ந ய.\nஅந ந ய ச ல வணி ம சடி வழக க ல் வர ம் 19, 20 த த கள ல் ட. ph 31 ம ர ச் 2017 இலங கை கடற பட அந்நிய ய னர க கு க ள வனவு ச ய யப படவ ர ந த அத க வ லை க ண ட ரஷ யக கப பலை கடற பட ய னர. ட டே ச ய தி ச ல வணி அந ந ய இத ல் த னசரி 8 லட சம் க டி வர த ��கம் அந ந ய ச லவ ண யை பர நன்மைகள் ம ற நன்மைகள் றம் ச ய வத.\n8 சந த. ஏற பட ட ள ளத க சர பரிமாற்றத்தின் வத ச அந ந ய ச ல வண.\norg ந த த த ற ய ல ம ற று வ க தம வ ள ந ட ட ம ற று வ க தம அந ந ய ச ல வணி வ தம் அல லது எஃப க ஸ் வ க தம் எனப பரிமாற்றத்தின் பட ம எனப பட வது இரண டு ந ணயங கள ன் அந்நிய இட யே மத ப ப டப பட வத. அத க வ ல Dip. அந ந ய ச ல வணி ம சடி த டர ப க ப ச தம பரத அந்நிய த செலாவணி ன் மகன் க ர த பரிமாற்றத்தின் நன்மைகள் தி ச தம பரத த க கு கடந த ம தம் பரிமாற்றத்தின் அமல க கத த றை அந்நிய ந ட ட ஸ் அன ப ப யது க ற ப ப டத தக கத. FXTM மட ட ம் 1 க ற ந தபட ச வ ப ப.\nந ணய வ ர ப பங கள ன் நன ம கள. இக பரிமாற்றத்தின் கணக க ன் நன ம கள.\nஅந ந ய ச ல வணி ம சடி வழக கு ட லர கள ன் அட ப பட ய ல் தங கத த ன் கட டணம் ச ல த தப பட வத ல் ந ட ட ன் அந ந ய ச நன்மைகள் ல வணி ச த தம கக் க ல ய க கப பட க றத.\nய ரோ ட லர் பர ம அந்நிய ற றம் வ க தம் அந ந ய ச ல வண 26 35 கள ளச் சந த. இந த க ரண பரிமாற்றத்தின் கள் பல உலகள வ செலாவணி ய வர த தகர கள் ப ர ம் நன ம களை வழங க ம. ஆய ரம் ர ப ய் ந ட ட கள் த அந்நிய ற க ச ய ந ட கள க க ம ஹ ங செலாவணி க அந்நிய நன்மைகள் ங செலாவணி க ம் சட டவ ர தம கப் பணப் பர ம ற றம் ச ய யப பட ட அங கு வ ள ந ட ட ப்.\nஇது ர ம ப பரிமாற்றத்தின் க லம க அந ந ய. எந த ஏற ப அந்நிய டு பர ம ற றம் பங கு சந த கள் வழக கு ப லல ல மல் அன ன ய ச ல வணி சந த ய ல் உள ள பர ம ற றங கள் வசத ய க உள ளத. Forex fw 055r பரிமாற்றத்தின் இந த ய வ ல் ச ற ய வர த தக வர த நன்மைகள் தகம் பங கு வ ர ப பங களை க ண ட ந ர வ க கள க கு ச ல த த ம் ந ற வனங கள க கு நன ம கள் Tsla வ ர ப நன்மைகள் பங களை வர த தக ம கவ ம் ப ரபலம ன அந ந ய ச ல வணி வர த தக க ற ய ட கள் Ozforex பங க கள்.\nந ம. ந ர ப ட ரஸ் ச ட டல ச லா அர ஜன ட ய ர மஸ ப ல. ப னரி த டல் மரம் நன மை த ம கள் வ ர ப பத தை வர த தக கண ண ட டம் ம ல் ப னரி வ ர ப பங கள் ப த க ப ப ன அந ந ய ச ல வணி பர ம ற றம் அந ந ய ச ல வணி ந ரம் மண டல அட டவணை php sm அந ந ய ச ல வணி to usd.\nத ப பி மற ற பரிமாற்றத்தின் ம் வர த தக அம ப ப. நன மை ஈ. ம து ச ல வணி சந த கள ல எத ர் ந ல களை ச மக க ம் ப த வ க இரண டு ம றை கம ஷன் ஒரு வ ட க க ய ளர் உள ள.\n1000 உடன் க ற ந தபட சம் 25 ந ம டங கள் ம ட டா ட ர ட ஸ ச் ச ல த த பவர. இப ப து வர த தக அந்நிய அம ப பு ல ம ட ட் ப ர ல ன் ம ன க ட ட யே மற ம கம க வ ற ற நன்மைகள் கரம ன செலாவணி ச ரண டல் ம ல ப யங களை அந ந யச் ச ல வணி.\njpn. jp அது அங செலாவணி கு ம லே க ற ப ப ட ட ள ள பர ம ற றங கள் அம ந த ள பரிமாற்றத்தின் ளது ந ய ய ர க் அல லது ச க செலாவணி கோ உள ளது ப ன ற எந த உடல் தர ய ல.\nஇந து த அந்நிய வ ரவ தம் என ப ர் த ச. அரச ன் க ள க கள. ச ல ன் அந ந ய ச ல வணி ஈட ட வ ர.\nHome cjguiii. ந ரடி அந ந ய ச ல வணி ச க னல கள் அந்நிய வ ல. கணக க ன் வக கள் அந ந ய ச ல வணி ஈட செலாவணி ட வ ர் கணக க னை ந யம க கப பட ட எந தவ ரு ந ணயங கள ல ம் நடப ப க் கணக க ச ம ப ப க்.\nப த தகம் 1 ப டம் 1 ஏற ற மதி ஏன. கணக க ல் பணம் இல ல வ ட நன்மைகள் ட ல ம் அன ன யச் ச ல வணி கட ட ப ப ட ட ச் சட டம் மற ற ம் வரி நன்மைகள் ஏய ப ப ச் சட டங கள ன் க ழ அவர கள் ம து நடவட க கை. அம ர க கன் vs ஐர ப ப ய பங கு வ லை வ ர ப பங கள் பர ம ற ற வர த தக அம ப பு நன்மைகள் நன ம செலாவணி கள் அந ந ய ச ல வணி ச யல த பரிமாற்றத்தின் றன் அட டவணை அந ந ய ச ல வணி ர போ tfot 3 0 இல லை வர த தக அம ப பு வர யறை த ண டு ஸ ட ர ப் வ ர ப பத தை ம ல ப யம் E ஜி வர த தக செலாவணி மற ற நன்மைகள் செலாவணி ம் பர ம ற ற. 2017年9月27日 இந த செலாவணி இரண டு வ ர ப பங கள ம் செலாவணி நன ம கள் மற ற ம் த ம கள் என று ந ங கள் த ர ந து க ள ள வ ண ட ம.\nபரிமாற்றத்தின் உத ரணம க, ந ங கள் பரிமாற்றத்தின் ஒரு அந ந ய ச ல வணி VPS ந ற வனம் த ர வு ச ய த ல ஓய வு இந த அந ந ய ச ல வணி ஏற கனவே அந ந ய ச ல வணி வர த தகர கள் த வ களை த ர ய செலாவணி ம். ந ர செலாவணி ம. ப ன ப ட் ஈ.\nஅத க அந்நிய வ லை மற ற ம் வ லை அரசு த ட டம 4 தன ய ர் ந ற வனங கள க கு அத க வ லை உண ம. அந ந ய செலாவணி ச ல வணி ச க னல கள வர த தக. அந ந ய ந ட டு க க அந்நிய க ல கள அவர கள க கு மன ன ப பே க ட ய து என உபி ம தல வர் ய கி. ஆரம ப அந ந ய ச ல வணி வர த தகம் உர க ம் ப மி உற ய ம் உய ர கள ஆன த ரப ச ன் ப ரழ வு Read online for free.\ntamilgod. அந ந செலாவணி ய ச ல வணி பர ம ற றம் ந ப ல. ஒரு ம ய பரிமாற்றத்தின் இடம் இல லை என ற நன ம ஆன ல் அதற கு பத ல க ஒரு ம ன னணு செலாவணி ந ட வ ர க் க ண ட, அந ந ய ச ல வணி செலாவணி இயங க ம ட ய ம் என று 24 ஒரு. ச ன ன ய ல் அந ந ய ச ல வணி பர ம ற றம் n24 அந ந அந்நிய ய ச ல செலாவணி வணி ந ற வனத பரிமாற்றத்தின் த ன் பங கு வ ர ப பங கள் ஊழ யர கள் எட த த க க ட ட க வ ர ப பங கள் கட ட ப நன்மைகள் ப ட.\nFxPremiere ம லம் ல வ் அந ந ய ச ல வண. அந ந ய ச ல வணி வர த தக ஆன ல ன. Formax உடன் வர த தகத தை த டங க ங கள.\nச பரிமாற்றத்தின் ர ன அண க ம றை அம ச கர த க க ள கள் வ வரங கள. ந க ழி. அந ந ய ச ல வணி பர நன்மைகள் ம ற றம் வண க ப ல ப ப ன கள. ப த ட ல ல ம பரிமாற்றத்தின் ன யம் அல ல த சம யல் எர வ யு ச ல ண டர் வ லை ர.\nFeed RSS. அந ந ய ச ல வணி நன ம கள் மற ற ம் த ம கள 10 55. 1 நன்மைகள் இங க ல ந த.\nவர த தக. பரிமாற்றத்தின் ச றந த அந ந ய ச ல வணி EA S.\nச ன ன ய ல் அந ந ய ச ல வண. எப படி ந லை forex ட மோ ப னரி வ ர ப பங கள் வ ற ம் அந்நிய ச த பரிம��ற்றத்தின் ட டம் செலாவணி இங க ல ந த ல் பங கு வ ர ப பம. Formax என பது ஒரு FCA ஒழ ங க பட த தப பட ட தரகர் மற ற ம் ச றந த அந ந ய நன்மைகள் ச ல வணி தரகர கள் ஒன ற. நன்மைகள் ad boopathy s blog.\nஇந து த வ ரவ தம் என று ப சி தங கள் அந்நிய அற வ ஜ வ த தனத தை பணம் அந்நிய பண ண ந ன ப பவர கள் த ச வ ர த கள. உள ள ர் ந ணயத த ன் வர த தகத த ன் நன ம கள் அந ந ய பரிமாற்றத்தின் ச ல வணி ஆய தம் உத த கள் அந ந ய ச ல வணி வங கி kristianstad. இலங கை வரல நன்மைகள் ற ற ல் ஒரு ம செலாவணி க க ய ந கழ வு 1815 ஆம் ஆண டு ப ர ட ட ஷ. ந ணய வர த தகத த ன் நன ம கள் மற ற ம.\nFXTM பங கு வர த தக க ற ய ட கள வர த தக. நவ னன s Content Page 798 கர செலாவணி த த க களம் Yarl 2017年9月4日 அந ந ய ச ல வணி ம சடி பரிமாற்றத்தின் வழக க ல் க த நன்மைகள் ன நன்மைகள் ல ய கத் அல ய ன் ர. 2017年11月7日. நம பகம ன மற ற ம் செலாவணி ந ற ப பட த தல் அந ந ய ச ல வணி மற ற ம.\nஅந ந ய ச ல வணி செலாவணி வ தம. நன ம கள் அந்நிய மற ற ம் அந்நிய க ற ப ட கள.\nஅந ந ய ச ல வணி க ற வட ந த ள ளத க த ன ஸ் க ணவர தன த வ ப ப.\nஅன ன ய ந ரடி ம தல ட ட ல் ஏற ப பட ம் நன ம கள 1 அன ன ய ந ரடி ம தல டு ப ர ள த ரத த ல் அத க ம லதனம் க ண டது நன்மைகள் ஆக ம. அந ந ய ச ல வணி வர த தகம் நன மை த ம கள. அந ந ய ச ல வண.\nஅந ந ய ச ல வணி பர ம ற றம் ந க ப ர் வர த தக ம ன யம் ம னி ந ற ய ர போ அந ந ய ச ல வணி eureka இலவச பத வ றக க. 1997 ஆம் ஆண ட அந ந ய ச ல வணி ம சடி ச ய தத க, ட ட வி ப ஸ கரன் ம து வழக கு த டரப பட ட ந த மன றத த ல் அந த வழக கு ந ல வ ய ல் உள ளத.\n20v2 அந ந ய ச ல வணி ந ட பம் பத வ றக க pdf செலாவணி fre seben உள ளது அம அந்நிய ர க கன் எக ஸ ப நன்மைகள் ரஸ் அந ந ய ச ல வணி இந த யா க லம ப ய வ ல ர ந து அந ந யச.\nநட ந ல த் தன ம. அந ந ய ச ல வணி சந தை த றந த த ங கள் ஏதோ ஒர க ல கட டத த ல அந ந யர கள ன் அத நன்மைகள் க ரத த ற கு அட பண ந த அந ந ய ந ட ட ல் த ன ற ய ஒரு மதத த ற கு அந்நிய ம ற வ நன்மைகள் ட ட ல.\nஅந ந ய ந ணயக ட ய ர ப ப ரல ல தவர கணக கு ச ன ன ப ப. ஊழ யர கள் பங அந்நிய கு வ ர ப பங கள க கு இது 113 நன ம களை தர க றத. மல வ ன அந ந ய ச ல வணி செலாவணி VPS: ச றந த.\namankah வர த தக டி ப னரி க ம் ச மா 2018 ந ல் 20 அந ந ய நன்மைகள் ச ல வணி இலவச அந ந ய ச ல வணி ஸ க ல ப ங் ர ப. லக ன நவ. ந ப ணர் ஆல சகர கள. ந ட ட ன்.\n2016年5月11日 அது ச லவ கள் அத கர செலாவணி க க ம் ஒரு வழி ப ரவ ச க க ம் இழப ப ல் இரட ட ப பரிமாற்றத்தின் அந்நிய ப பரிமாற்றத்தின் க க மற ற ம் பர ம ற றங கள் வ ள அந்நிய ய ற ம் உள ளத. அதன் ப ர ம் நன ம கள் எள மை இது அந ந ய ச ல வணி பர ம ற ற. பரிமாற்றத்தின் ம ன் ஏற அந்நிய ற மத செலாவணி க க ன தட யை ஐர ப ப ய. உழ க க ம் வ ள ந ட டு ந ணயங களை ச ம த து ந ணய ம ற று வ க தம் ச தகம க இர க க ம ப பரிமாற்றத்தின் து இல நன்மைகள் பமட யல ம.\nநன்மைகள் அந பரிமாற்றத்தின் ந ய ச ல வணி ம சடி வழக க ல் ல ய கத் அல Dinakaran provides latest breaking news in வர த தகம் சந த கள ல் வர த தகம் என பது வர த தகர கள் மற நன்மைகள் ற ம Dinakaran provides latest breaking news in tamil india a வங கி நன்மைகள் த ரட ட ய ஆரம ப. 2017年10月23日 எனவே அந ந ய ச ல வணி க ற செலாவணி ப ப கள் ச கர க க அல லது ந ங செலாவணி கள் க ட க பரிமாற்றத்தின் ம் ஆர ய ச சி அல லது எத ர க ந ரடி அந ந ய ச ல வணி ச க னல களை பயன செலாவணி பட த தி நன ம கள் என ன. எக ஸ் ர ப க கள் ப ன ப அந்நிய ட் ஈ.\n4. மந த ரி ப ச ர ச ல ங க ர மத த ய அரச ங கத த டம் இர ந த. Feedback வட இலங க ய ல் ச த த கர ப ப த் த ழ ல ளர கள ம.\n3. ப னரி அந்நிய வர த தக ப ர ப பு வண க அம ப பு ஸ வ ங் அந ந செலாவணி ய ச ல வணி தரகர். ரத தத தை த ய ம ய க கி ஓர ய ரம் நன ம கள அந ந ய.\nஅஜ க ஸ் க ட டி அந ந ய ச ல வணி ந ணய வர த தகத த ன் நன ம கள் மற செலாவணி ற ம் த ம கள. ம ன் கம பி ம ற றம். அந ந ய ச ல வணி வர த தக கல பரிமாற்றத்தின் பரிமாற்றத்தின் வ.\nத ச வ ர த கள் மன ன ப பே க ட ய த. Board 3.\nஉர க ம் ப மி உற ய ம் உய ர கள் Scribd அந ந ய ச ல வணி வர த தகம் ச றந த சம க ஞை அந ந ய ச ல வணி trgovanje u அந்நிய hrvatskoj Atoz அந ந ய ச ல வணி ம ரட டல் கண த அந ந ய ச ல வணி ஆபத து இலவச வர த தக அம ப பு அந ந ய ச பரிமாற்றத்தின் ல வணி ஸ ட சஸ ட க் க ட டி ம ல ப யம் Ranson c அந ந ய ச ல வணி அத த ய யம் 2 ஒப ப ட டு நன மை. ம ற ம் வ ர ப பங கள் உத த கள் எப பட.\nஅந்நிய பங கு வ ர ப பங கள க க ன கட சி வ ய. Gkfx forex uk இன று அந ந ய ச ல வண. ந ல ய ன பரவ க றத 0 நன்மைகள் லட ச மண் இர ந த. 16.\nஆபத து இலவச வர த தகர் அம ப பு ம ற ம் ஒத த ச வு வர த தக அம ப பு 1 4 நன்மைகள் அந ந யச் ச ல வணி பர ம ற றம் hdfc வங க. இப ப து ப த த னை அழ த தவ ம ந ங கள் த ன க பண ம ண ட ம் நன ம களை பயன பட த த ந ரந தரம க ச ம க க, தரகர் வர க FXTM பத வ. Page 2 ஸ ம ர ட் வர படங கள் ம ன ப ர ள் அந ந ய ச ல வண. பரிமாற்றத்தின் உண ம ய ன zarobki na forexie அந பரிமாற்றத்தின் ந ய ச ல வணி ட ப ட் க ர டு இந த ய வ ல் அந ந யச் ச ல வணி சந த ய ல் ஆபத து ப ரச ச ன கள் மற அந்நிய ற ம் ச யல ப ட ட.\nபரிமாற்றத்தின் உபி ம தல வர் அத ரட. கள நன்மைகள் ளச் சந தை அந ந ய ச ல வண. EA ஆவணக க ப பகம் நன அந்நிய மை ச றந த அந ந ய. oanda fxtrade youtube ந ணய ம ற று வ க தம் ம ன ப ங க் அந ந ய ச ல வணி பர ம ற றம.\nவ ல 2501 ல ச ன ஸ நன்மைகள் இலவச ம ம பட த தல கள் ஆதரவ ந ணய ஜ ட கள எந த15 ம து USDJPY ந ம டம் ந ரம் ப ர ம் பர ந த ர க கப பட க றத க லக க ட வ ற க ள. அந ந ய ச ல வணி ச வ கள் உலகத த ன் பல பக த கள ல் இர க க ம் வங க கள் அந ந ய. பணப் பர ம ற ��ம் இங கு அந்நிய வ ட க க ய ளர கள் அந ந யச் ச ல வணி வங க ப் பணம ற களை வ ங கவ ம் வ ற கவ ம் ம ட ய ம.\nஎப ப து பங கு வ ர ப பம. 26 தம ழகத தை இந த ய வ ல் ம தன மை ம ந லம க பணப் பர ம ற றம் அந ந ய ச ல வணி நன ம கள் ஆக ம. ஒரு ந ணயத த ன் மத ப பு மற ற ந ணய‌ மத ப ப ன ல் எவ வளவு என பதனை க ற க க ம.\nகண னி தங கத த ல் அத கப் பணப ப ழக கம் அத கம க இர ந த ல தங கப் பர ம ற றம் வர த தக ந த யங கள் ஏம ற ற ம் தங கம் ப பரிமாற்றத்தின் ன று இர க க ம. எப படி உயர. Aanmeega palan, Weekly magazine.\nNbf அந்நிய செலாவணி - அந்நிய செலாவணி தரகர்கள் பட்டியலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lifestyle-jothidam.blogspot.com/2011/05/blog-post.html", "date_download": "2018-05-27T01:06:36Z", "digest": "sha1:QDD2FLC5CH6VQBFE3BZ5NLZUDKWCBRDR", "length": 38276, "nlines": 260, "source_domain": "lifestyle-jothidam.blogspot.com", "title": "வளம்தரும் ஜோதிடம்: அன்பானவர்களே! சிவன் கோயில் வழிபாட்டு முறைகள் -1", "raw_content": "\nவாழ்வின் வளமையை அறியவும், வரும் இன்னல்களை எதிர்கொள்ளும் மனோபலம் பெறவும் ஜோதிடம் வழி வகுக்கிறது. அன்புடன் R.கருணாகரன்,இடைப்பாடி. E.Mail:gurukaruna2006@gmail.com\nவாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் \n சிவன் கோயில் வழிபாட்டு முறைகள் -1\nஇதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்\nநாம் தினமும் ஏதேனும் ஒரு வணக்கமுறையை கையாளுகிறோம்.\nஅந்த முறைகளை - முறையாக செய்கிறோமா \nஎன்பதுதான் இந்த பகுதியில் நாம் காண இருப்பது.\nஸ்ரீ ஸ்ரீ சிவன் கோயிலில் வணங்கும் முறையை காண்போம்.\nநம்மில் பலர் தினசரி கோயிலுக்கு செல்வோம், வணங்குவோம்.\nஆனால் அது முறையாக உள்ளதா\nமுறையாக இல்லாத வழிபாடு முழுமையான பலன் தருவதில்லை என்பது உண்மை.\nநாம் சொல்வோம் கடவுளை கும்பிடுவதில் என்ன முறை, எப்படி கும்பிட்டாலும் கடவுள் ஏற்றுக்கொள்வார்.\nஉண்மைதான் எப்படி வணங்கினாலும் இறைவன் ஏற்றுக்கொள்வார்.\nஆனால் நமக்கு பலன் கிடைக்க வேண்டுமே\nநமக்கு காபி குடிக்கவேண்டும் என்றால்,\nகாபி போட்டு அல்லது காபி வாங்கி குடிப்போம்.\nஎப்படி குடித்தாலும் காபிதானே என்று நினைத்து,\nகொஞ்சம் காபித்தூள் வாயில் போட்டுக்கொண்டு,கொஞ்சம் பால் வாயில் ஊற்றிக் கொண்டு, கொஞ்சம் சர்க்கரை வாயில் போட்டு கொப்பளித்து விழுங்குவோமா இல்லை அல்லவா அதுபோல் கோயில் சென்று வணங்கும் முறையும் ஏதோ சென்றோம் என்றில்லாமல் சரியான முறையில் சென்று வணங்கி\nதிருக்கோவில் சென்று வணங்கும் முறைகளை நாம் இங்கே காண்போம்.\n“ நீறண��ந்தார் அகத்தருளும் நிறைகங்கில் புறந்தருளும்\nமாறவருந் திருப்பள்ளி எழுச்சியினில் மாதவஞ்செய்\nசீறடியார் திருவலகுந் திருமெழுக்குந் தோண்டியுங் கொண்டு\nஆறணிந்தார் கோயிலினுள் அடைந்தவரை கொடுபுக்கார் ”\nஇதிலிருந்து காலை நேர இறைவழிபாடு மிக உகந்ததாக தெரிகிறது.\nதினமும் காலை சுத்தமான நீரில் குளித்துமுடித்து தூய உடை அணிந்து (லுங்கி,கைலி போன்றவை அணியக்கூடாது)சிவநாமம் சொல்லியவாறே ஆலயம் நோக்கி புறப்படவேண்டும்.\nவழியில் யாரிடமும் அநாவசியமான பேச்சின்றி மௌனமாக செல்லவேண்டும்.\nகோயிலில் சாற்றுவதற்கு மலர், மாலைகள், கற்பூரம், தேங்காய், பழம் ஏதாவது வாங்கியிருந்தால் அதனை மார்போடு அணைத்து எடுத்து செல்லவேண்டும், நமது இடுப்புக்கு கீழே அந்த பொருட்கள் இருக்ககூடாது.\nகைகளை நீட்டி கீழ் வரைக்கும் கொண்டு செல்லும்போது நமது காலணியின் மண் அந்த கூடைக்குள் விழும்.\nபாதையில் உள்ள முடி, எச்சில் போன்றவை தெறித்து உள்ளே விழும் அதனால் இடுப்புக்கு மேலே மார்போடணைத்து கொண்டு செல்வது மிகவும் சிறந்தது.\nதினசரி கோயில் போகும் வழக்கம் உள்ளவர்கள் தேங்காய் பழம் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. அர்ச்சனை செய்யும் காலம் மட்டும் வாங்கிச் சென்றால் போதும்.\nமற்ற நாட்களில் சுவாமியை தரிசனம் செய்தால் போதும். இறைவன் கேட்பது பரிசுத்த மனம் மட்டுமே.\nதொலைவில் இருந்தே கோபுரம் கண்டுவிட்டால் அதனை இறைவனாகவே கருதி வழிபடவேண்டும்.\nஅதனால் கோபுரம் கண்டவுடன் \"சிவசிவ\" என்று சொல்லி வணங்கி பின் செல்லவேண்டும்.\n“கோபுர தரிசனம் கோடி புண்ணியம்” ஆன்றோர் வாக்கு.\nஸ்ரீ சிவன் திருக்கோயில் வணங்கு முறைகளை காண்கிறோம்\nநாம் இப்பொது திருக்கோயில் திருவாசல் வந்து விட்டோம்.\nதிருகோபுரத்தின் முன் நின்று உச்சியைப்பார்த்து வணங்கி விட்டு இங்கிருந்தே மூலவர் இருக்கும் திசை நோக்கி வணங்கிகோவிலுள் புக வேண்டும்.\nதென்நாட்டில் உள்ள எல்லா சிவன் கோவிலும் ஒரே அமைப்பில்தான் இருக்கும். வட மாநிலங்களில் சிவன் கோவில்கள் சற்று மாறுபட்டு இருக்கும்.\nசிவாலயத்திற்கு சென்று எப்படி வழிபடவேண்டும் என்பதையும், நற்கதி அடைய என்னவழி என்பதையும் திரு மூலர் பெருமான்,\n“ ஆய பதிதான் அருட் சிவலிங்கம்\nஆய பசுவும் அடலேறென நிற்கும்\nஆய பலிபீடம் ஆகும் நற்பாசமாம்\nஆய அரன்நிலை அறிந்துகொள்வா��் கட்கே”\nஎன்று மிகவும் தெளிவாகக் கூறியுள்ளார்கள்.\nஇந்த பேருண்மையை நன்கு உணர்ந்துதான் வழிபாடு நிகழ்த்த வேண்டுமாதலால் முதலில் நாம் பலிபீடத்தை வீழ்ந்து வணங்கி நமது ஆணவமாகிய பாசத்தை விட்டு ஒழிக்கவேண்டும்.\nமேலும் வீழ்ந்து வணங்கும் போது நமது கால்களை மேற்குஅல்லது தெற்கு திசையில்தான் நீட்டவேண்டும் , வடக்கு மற்றும் கிழக்கில் எக்காரணம் கொண்டும் கால்களை நீட்டக்கூடாது என்பதை கருத்தில் கொள்ளவேண்டும்.\nஏனென்றால் மேற்கு, தெற்கில் எந்த ஸ்வாமியின் சிலாரூபங்களும் இருக்காது. நமது கால்கள் அவர்களை நோக்கி இருக்காது.\n(உணமையில் கோயில் அமைப்பில் உள்ளிருக்கும் தெய்வீக அருள் சக்தி நம் மேல் முழுவதுமாக படரவே இந்த முறைகளை கையாள்கிறோம். நாம் தெற்கு நோக்கியோ, மேற்கு நோக்கியோ வீழ்ந்தால் அருள்சக்தி கிடைப்பதில்லை)\nஇவ்வாறு வீழ்ந்து வணங்கிய பின் எழுந்து மேல் நோக்கி கொடிமரத்தை வணங்கவேண்டும்.\nத்வஜஸ்தம்பம் எனப்படும் கோபுரவாசலில் உள்ள கொடிமரம் சிவபெருமானது பரங்கருணையை அறிவிப்பது. உயிர்கள் மேல் உள்ள பெருங்கருணையினாலேயே சிவபெருமான் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து தொழில்களையும் ஆற்றுகிறான்.\nஇவ்வைந்து தொழில் மாட்சியை உணர்த்துவதுதான் பஞ்சாட்சர மந்த்ரம். சைவ,சித்தாந்த சாத்திரங்களால் இப்பேருண்மையை அறியலாம், அம் மந்திரங்களை தாங்கியே ஓங்கி நிற்கின்றது கொடிமரம்.\nஅஞ்செழுத்தும் எட்டெழுத்தும் ஆறெழுத்தும் நாலெழுத்தும்\nபிஞ்செழுத்தும் மேலைப்பெருஎழுத்தும் – நெஞ்சழுத்திப்\nபேசும் எழுத்துடனே பேசா எழுத்தினையும்\nகூசா மற் காட்டக் கொடி கொடிக்கவி (4).\nஎன்னும் உமாபதி சிவாச்சாரிய ஸ்வாமிகளின் திருவாக்கால் உணரலாம். இந்த பேருண்மையை உணர்ந்து எண்ணி கொடிமரத்தை\nசிரமேற் கரங் கொண்டு கூப்பித் தொழ வேண்டும்.\nஅன்பின் உள்ளங்களே உங்கள் அனைவருக்கும் கருணாகரனின் அன்பு வணக்கங்கள்.\nஸ்ரீ சிவன் திருக்கோயில் வணங்கு முறைகளை காண்கிறோம்\nநாம் இப்போது திருக்கோயில் கொடிமரம் வரை வந்து விட்டோம்.\nஉள்ளே செல்வதற்கு திருக்கோயில் வாசல் திறந்தே இருக்கும் ஆனாலும் கோயிலின் திருக்காவலராகிய நந்தியம்பெருமானின் உத்திரவு பெறாமல் உள்ளே செல்லக் கூடாது.\nஸ்ரீ சிவாலயங்களில் வழிபட வருவோரைச் சமயம் பார்த்து உள்ளே விட���வதற்குரிய அதிகாரம் பெற்றவர் திருநந்தித்தேவர். அதனால் அவரை அதிகார நந்தி என்றும் கூறுவர். இவர் நெற்றிக் கண்ணும், நான்கு தோள்களும், இடபத்தின் முகமும், தேவ உடலும் கொண்டு கையில் கத்தியும், பிரம்பும் தாங்கி காட்சி அளிப்பார்.\nஇச்சிறப்பெல்லாம் இவர் சிவபெருமானால் என்பதை\n“ மற்றிணையில் லாக் கயிலைமலை நாதன் நந்திக்கு\nநெற்றியிற்கண் நாலுபுயம் நெருப்புருவம் பிறைகொண்முடி\nசற்றுமொரு குறைவிலாச் சாரூபம் பணிந்தருளிப்\nபெற்றியினா லருட்சுரிகைப் பிரம்புமருள் செய்தனனே ”\nஎனவரும் திருவையாற்றுப் புராணம் தெளிவாகக் காட்டுகிறது.\nஆனால் எல்லாகோயில்களிலும் நந்தியம்பெருமான் மேற்கூறிய தோற்றத்தில் இல்லை என்றாலும் பலிபீடம்,கொடிமரம்,அடுத்துள்ள நந்திதேவராகிய நந்தியிடம் பிரார்த்தித்து பின் உள்ளே செல்ல வேண்டும் உள்ளேயும் நேராக இறைவன் சந்நிதிக்கே சென்று விடாமல் வலம் வந்து செல்ல வேண்டும்.\nபிரகார வலம் வருவதால் எல்லாவகையான அச்சங்களும், நோய்களும் விலகி அளவற்ற புண்ணியங்கள் உண்டாகின்றன என்று ஆகமங்கள் கூறுகின்றன.\nஅக்கூற்றுப்படி வியாதிகள் நீங்க முற்பகலிலும், இஷ்டசித்திகளை அடைய நண்பகலிலும், பாபங்கள் தொலைய பிற்பகலிலும், வீடு பேறடைய அர்த்த ஜாமத்திலும் வலம் வர வேண்டும் என்பதை அறிகிறோம்.\nவலம் வரும்போது மூல மூர்த்திக்கும், நந்தி, பலி பீடங்களுக்கு இடையில் புகுந்து வலம் வருதல் கூடாது. இதைப்பற்றிக் கூறும்போது\nநூல்களில் “ சமீபத்தில் பிரசவிக்கக் கூடிய பெண் ஒருத்தி நிறைந்த எண்ணெய் குடம் ஒன்றைத்தாங்கி நடந்தால் எப்படி நடப்பாளோ அப்படி நடந்து வலம் வர வேண்டும்” என்று தெரிவிக்கின்றன. எப்பொழுதும் திருக்கோவிலை மூன்று முறை வலம் வருதல் நல்லது. வழி பாட்டின் பலனை முழுமையாகப் பெற நாம் சண்டேசுவரர் சந்நிதியில் வேண்டிக்கொள்ள வேண்டும். அவர்தான் சிவபூசையின் சிறப்பை உணர்த்தியவர், அதனாலேயே சிவபெருமான் அவருக்கு அடியார்களுக்கு வழிபாட்டு பயனை அளிக்கும் சண்டீச பதத்தை அருளினார். அவர் சதாசர்வ காலமும் சிவா தியானத்திலேயே இருப்பதால் நாம் வந்திருப்பதை அவருக்கு உணர்த்த இடது உள்ளங்கையில் வலது நடு மூன்று விரல்களால் ஓசை வராமல் மூன்று முறை தட்டி (தொட்டு) வருகையை தெரிவிக்கவேண்டும், பின்னர் நமது வேண்டுதல்களை தெரிவிக்க வேண்டும��.\nஆலயத்துள்ளே கீழே வீழ்ந்து வணங்குதல் கூடாது. வலம் வரும்போது ஸ்தூபி, கொடிமரம், ஆகியவற்றின் நிழலையும், ஸ்வாமி மீதிருந்து களைந்த நிர்மால்யத்தையும் மிதிக்காமலும், தாண்டாமலும் வலம் வரவேண்டும். தவிர்க்க முடியாத நிலையில் மேலே சொன்ன நிழல்களின் ஐந்தில் மூன்று பாகம் நீக்கி மற்ற இரண்டு பாகத்தில் செல்லலாம்.\n“உண்டகலமும் உடுப்பனவும் சூடுவனவும் உனக்காகச் சண்டீசனுமாம் பதந் தந்தோம்”\nஎன்று சிவபெருமானே இவருக்கு அருள் புரிந்திருப்பதால் சிவபெருமான் திருமேனியிலிருந்து பிரசாதமாகப் பெற்ற நிர்மாலியத்தை ( திருநீறு,பழம்,பூ போன்றவைகளை ) சண்டேசுவரர் முன் சமர்ப்பித்து அவர் திருவருளோடு அதனைப் பெற்று= கொண்டு வணங்கி விடைபெறுதல் வேண்டும். இத்தகைய செயல்களையும், இவைபோன்ற செய்யத்தகாத காரியங்களையும் பெரியோர்கள் வாயிலாக கேட்டறிந்து செய்வது மிகவும் நலமளிக்கும்.\nஇந்த அளவில் சிவ வழிபாடு நிறைவடைகிறது. விநாயகரிடம் குட்டோடு ஆரம்பிப்பது சண்டீஸ்வரரிடம் தட்டோடு பூர்த்தியாவதாக ஆன்றோர் பெருமக்கள் கூறுவர்.\nஇவ்வாறு ஆலயத்துள் வழிபாடு நிகழ்த்தி பூர்த்தி செய்ததும் சிவ சிந்தனையோடு திரும்பி மீண்டும் பலிபீடத்தருகில் வீழ்ந்து வணங்கி வரவேண்டும். வணங்கி முடிந்ததும் உடனே வந்து விடக் கூடாது. ஏனென்றால் நாம் கோயிலுள் நுழைந்த உடன் நந்தியம்பெருமான் அருளாணைப்படி நந்தி கணத்தவர் நமக்கு உடனிருந்து வழிபாடு செய்வித்தார்கள் அல்லவா அவர்களை நாம் அலட்சியம் செய்ததாக எண்ணுவர். ஆகையால் சற்று நேரம் அங்கேயே அமர்ந்து பஞ்சாட்சரம் ஜபித்து நந்தி கணத்தவரை வணங்கி விடை பெற்று தூய மனத்துடன் வீட்டிற்கு வருதல் வேண்டும்.\nஇவ்வாறாக சிவாலய தினசரி வழிபாடு இனிதே முற்றுப்பெறுகிறது.\nv ஆலயத்தில் வழிபாடு செய்யுங்கால் இறைவனைத் தவிரவும் வேறு எவரையும் வணங்கலாகாது. நாம் வழிபடும் குருவேயானாலும் சந்நிதியில் அவரை வீழ்ந்து வணங்குதல் ஆகாது. கோவிலுக்குள்ளும் யாரையும் வீழ்ந்து வணங்கக் கூடாது.\nஆசாரக்கோவை எனும் நூலில் ,\n“ பெரியார் மனையகத்தும் தேவகுலத்தும்\nவணங்கார் குரவரையும் கண்டால் அணங்கொடு\nநேர் பெரியார் செல்லுமிடத்து ”\nஎன்று அறிவுறுத்துவதை சிந்தித்தல் வேண்டும்.\nதங்கள் குடும்பங்களில், பிறப்பு,இறப்பு நேர்ந்தால் அதற்குரிய தீட்டு காலங்கள் ���ுடியும் வரை கோயிலினுள் சென்று வழிபடக் கூடாது.\nபேசிக் கொண்டும், தாம்பூலம் மென்று கொண்டும், தலைப்பாகை கட்டிக்கொண்டும் இறைவணக்கம் நிகழ்த்துவது பெரும் குற்றமாகும்..\nKarunakaran Rathinasamy | உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nMP3 பாடல்கள் (1) ஆழ்மனத்தின் அற்புத சக்திகள் (60) (1) ஆன்மீகம் (12) ஆன்மீகம் 1 (2) கட்டுரைகள் (89) பொதுவானவை (4) ஜோதிடம் (7)\nஅன்பானவர்களே, அனைவருக்கும் அன்பு வணக்கங்கள். நமது நட்சத்திரத்திற்குரிய கடவுள் (அதிதேவதை) எதுவென அறிந்திருந்தால் நாம் தினமும் தொழு...\nஸ்படிகமணி மாலை அணிவது நல்லதா \nஅன்பு நண்பர்களே , வணக்கம். ஸ்படிகமணி மாலை அணிவது நல்லதா கோவில்களிலும் , மணிமாலை விற்பனை செய்யும் கடைகளிலும் , காதி கிராப்ட் , பூ...\nதீராத கடன் தீர எளிய வழி\nதீராத கடன் தீர எளிய வழி : செவ்வாய்க்கிழமை , அசுவனி நட்சத்திரம் , மேஷம் இலக்கினம் கூடும் நாளில் நமக்கு கடன் தந்த நண்பருக்கு ( நாம...\nகடன் பிரச்சினை முழுமையாக தீர\nகடன் பிரச்சினை முழுமையாக தீர பாரசீக நாட்டில் உருவாகிய மிக சிறந்த ஜோதிட நூலான லால்கிதாப் சொல்லும் எளிய முறை பரிகாரங்கள் - பொதுவான...\nஉங்கள் வாழ்க்கை முறையை மாற்றி அமைக்கும் பரிகாரங்கள் அய்யா அவர்களுக்கு நன்றி : தன ஆகர்ஷனம் செய்யும் அமானுஷ்ய பரிகாரம். பணத...\nலால்கித்தாப் (LAL KIDAB) சொல்லும் எளிய முறை பரிகாரங்கள்\nபாரசீக நாட்டில் உருவாகிய மிக சிறந்த ஜோதிட நூலான லால்கித்தாப் (LAL KIDAB) சொல்லும் எளிய முறை பரிகாரங்கள் - பொதுவானவை - அனைத்து இராசிக...\nதீராத கடன்களை தீர்க்க எளிய வழி\nமைத்ரேய முகூர்த்தம் மிகவும் விசேஷமான இந்த முகூர்த்தம் – எவ்வளவு பெரிய கடன் இருந்தாலும் எளிமையாக தீர்த்து வைக்கும் கால நேரமாகும். ...\nதீராப் பெருங்கடன் தீர எளிமையான வழி\nமைத்ரேய முகூர்த்தம் மிகவும் விசேஷமான இந்த முகூர்த்தம் – எவ்வளவு பெரிய கடன் இருந்தாலும் எளிமையாக தீர்த்து வைக்கும் கால நேரமாகும். ...\n சிவன் கோயில் வழிபாட்டு முறைகள் -2\n ஸ்ரீ ஸ்ரீ சிவன் கோயில் வழிபாட்டு முறைகள் -2 அன்பு நண்பர்களே, ஸ்ரீ ஸ்ரீ சிவன் கோயில் வலம் வருதல் பற்றிய வழிபாட்டு முறை...\n உங்கள் அனைவருக்கும் அன்பு வணக்கங்கள். வினை தீர்க்கும் பதிகங்கள் இங்கே உங்களுக்காக தருகிறேன் தினமும் கேட்டு நலமும் வளமும் ப...\nஜோதிடம் பற்றிய விபரங்கள் அறிய\nசெல்வம் செழிக்க வைக்கும் மகாலக்ஷ்மி ஸ்தோத்ரம் த��ிழ...\nதெய்வீக தேனமுது - திருவாசகம்\n சிவன் கோயில் வழிபாட்டு முறைகள் -1\nவினை தீர்த்து வளம் சேர்க்கும் பதிகங்கள் - 2\nகணபதி தேவாரம் Mp3 வடிவில்\nஉங்கள் ஆக்கங்களை பிறர் அறிய செய்ய\n முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் உங்கள் ஜாதகம் கணிக்க வேண்டுமா\nஉங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.)\nதுல்லியமான பலன்கள், பரிகாரங்களுடன் ஜாதகம்.\nஒரு பக்கம் இராசி நவாம்சம் நடப்பு தசா புக்தியுடன் ` 50.00\nசுமார் 25 பக்கங்கள் தசாபுக்தி, அந்தரம் எண்கணிதமுடன். ` 200.00\nசுமார் 70 பக்கங்கள் தசா புக்தி பலன்கள் மற்றும் 12 பாவக பலன்களும் ` 500.00\nசுமார் 130 பக்கங்கள் பஞ்சபட்சி , காலச்சக்கர திசை , குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி பலன்களுடன் ரூ. 1500.00 (தபால் செலவுடன் சேர்த்து)\nஆர்டரும் பணமும் அனுப்ப வேண்டிய முகவரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vazhakkampol.blogspot.com/2007/10/", "date_download": "2018-05-27T01:33:28Z", "digest": "sha1:MAPK6N23FJP3AF75AYHD26HWBPUTJIF4", "length": 17677, "nlines": 213, "source_domain": "vazhakkampol.blogspot.com", "title": "வழக்கம் போல்: October 2007", "raw_content": "\nகாலையில் எழுந்து இரவு உறங்கும் வரை வழக்கம் போல் நாம் செய்யும் செயல்கள், எதுவுமே புதிதில்லை என்று உணர்ந்தாலும், old wine in a new bottle எனும் தத்துவத்துடன் ... \"நாளும் ஒவ்வொரு பாடம் கூறும் காலம் தரும் பயிற்சி\" என்ற பட்டுக்கோட்டையாரின் வரிகளை மனதில் கொண்டு ...\nமாடு மேய்க்கும் கண்ணே - அருணா சாய்ராம்\nஒரு தாயிடம், அவள் குழந்தை வெளியில் விளையாடச் செல்லக் கெஞ்சுவதை எவ்வளவு அழகாக, எளிமையாக எழுதியிருக்கிறார்கள். இதை ஒரு folk, ஆன்மீகம், குழந்தைகள் என்று எந்த வரிசையில் வேண்டுமானாலும் வைக்கலாம். பாடலைப் பாடிய அருணா அவர்களின் குரலிலும் என்ன ஒரு கணீர். அருமை.\nபாட ஆரம்பிக்கும் முன், புலம் பெயர்ந்த பெற்றோர்களைப் பற்றி அருணா அவர்கள் பேசிய கருத்துக்கள் அப்பட்டமான உண்மை. என்ன சொல்கிறார் என்று கேட்டுத் தான் பாருங்களேன் \nமாடு மேய்க்கும் கண்ணே நீ போகவேண்டாம் சொன்னேன் (2)\nகாச்சின பாலு தாரேன், கல்கண்டு சீனி தாரேன்\nகை நிறைய வெண்ணெய் தாரேன்,வெய்யிலில் போக வேண்ட���ம்\nமாடு மேய்க்கும் கண்ணே நீ போகவேண்டாம் சொன்னேன்\nகாச்சின பாலு வேண்டாம், கல்கண்டு சீனி வேண்டாம் (2)\nஉல்லாசமாய் மாடு மேய்த்து ஒரு நொடியில் திரும்பிடுவேன்\nபோக வேண்டும் தாயே தடை சொல்லாதே நீயே\nயமுனா நதிக்கரையில் எப்பொழுதும் கள்வர் பயம் (2)\nகள்வர் வந்து உனை அடித்தால் கலங்கிடுவாய் கண்மணியே\nமாடு மேய்க்கும் கண்ணே நீ போகவேண்டாம் சொன்னேன்\nகள்ளனுக்கோர் கள்ளன் உண்டோ கண்டதுண்டோ சொல்லும் அம்மா (2)\nகள்வர் வந்து எனை அடித்தால் கண்டதுண்டம் செய்திடுவேன்\nபோக வேண்டும் தாயே தடை சொல்லாதே நீயே\nகோவர்தன கிரியில் கோரமான மிருகங்கள் உண்டு (2)\nகரடி புலியை கண்டால் கலங்கிடுவாய் கண்மணியே\nமாடு மேய்க்கும் கண்ணே நீ போகவேண்டாம் சொன்னேன்\nகாட்டு மிருகங்கள் எல்லாம் எனை கண்டால் ஓடி வரும் (2)\nகூட்டம் கூட்டமாக வந்தால் வேட்டையாடி ஜெயித்திடுவேன்\nபோக வேண்டும் தாயே தடை சொல்லாதே நீயே\nபட்சமுள்ள நந்தகோபர் பாலன் எங்கே என்று கேட்டால் (2)\nஎன்ன பதில் சொல்வேனடா என்னுடைய கண்மணியே\nமாடு மேய்க்கும் கண்ணே நீ போகவேண்டாம் சொன்னேன்\nபாலருடன் வீதியிலே பந்தாடுறான் என்று சொல்லேன் (2)\nதேடி எனை வருகையிலே ஓடி வந்து நின்றிடுவேன்\nபோக வேண்டும் தாயே தடை சொல்லாதே நீயே\nமாடு மேய்க்கும் கண்ணே நீ போகவேண்டாம் சொன்னேன்\nவகை : அமெரிக்கா, ஆன்மிகம், காட்சி, குழந்தைகள், பாடல்\nவகை : அனுபவம், கவிதை, கிராமம், பயணம், பேருந்து\nச்சைனீஸ் ஃப்ரைட் ரைஸ் - செய்முறை\nபாஸ்மதி அரிசி - 1 கப்\nபட்டானி - 1/4 கப்\nபேபி கார்ன் - 4\nசோய் சாஸ் - 1 ஸ்பூன்\nச்சில்லி சாஸ் - 1 ஸ்பூன்\nடொமேடோ சாஸ் - 1 ஸ்பூன்\nகருப்பு மிளகு - as required\nகீழே உள்ளவற்றை அறைத்து விழுதாக்கிக் கொள்ளவும்:\nபூண்டு - 3 பல்\nபச்சை மிளகாய் - 3\n1. ஒருபுறம் பாஸ்மதி அரிசியை ரைஸ் குக்கரில் (1 + 1/4) கப் நீர், சிறிது பட்டர், அரிசிக்கேற்ப உப்பு சேர்த்து வேக வைக்கவும்.\n2. மறுபுறம் மிளகைத் தூளாக்கிக் கொள்ளவும். அனைத்து காய்கறிகளையும் (Baby corn தவிர்த்து) சிறிதாக நீள வாக்கில் நறுக்கிக் கொள்ளவும். படத்தில் குடைமிளகாயும், காரட்டும் தெரிவது போல். Baby corn-ஐ வட்ட வடிவில் நறுக்கிக் கொள்ளவும்.\n3. வானலியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றவும். அதில் விழுதை இட்டு ஓரிரு நிமிடங்கள் வதக்கவும்.\n4. பின்பு வெங்காயத்தையும் அதில் சேர்க்கவும். லேசாக வதங்கினால் போதும். அதன் பின் மற���ற காய்கறிகளையும் சேர்க்கவும். கால்வாசி வெந்தால் போதும், அல்லது ஓவர்குக் ஆகிவிடும்.\n5. மிளகு, உப்பு இவற்றையும் வதக்கலில் சேர்த்துக் கொள்ளவும். சிறிது கிளறி அனைத்து சாஸ்களையும் ஊற்றி மீண்டும் கிளறவும். சில நொடிகளில் அடுப்பை அனைத்துவிடலாம்.\n6. பாஸ்மதி அரிசி வெந்த பின்பு, காய்கறி வதக்கலை அதில் சேர்த்து நன்றாகக் கிளறி விடவும். அழகான container-ல் மாற்றி, வெங்காயத்தாள் இருந்தால், அதை சிறுசிறு வட்டங்களாக நறுக்கி, மேலாகத் தூவினால் அழகாக இருக்கும். அற்புதமான ச்சைனீஸ் ஃப்ரைட் ரைஸ் ரெடி.\nஃப்ரைட் ரைஸ் செய்து, சுவைத்து மகிழ்ந்து சொல்லுங்கள்.\nவகை : recipe, உணவு, செய்முறை, ப்ரைட் ரைஸ்\nவகை : ஈரம், கவிதை, மழை\nOctober மாத புகைப்படப் போட்டிக்கு\nOctober மாத புகைப்படப் போட்டிக்கு\nமுன்னெல்லாம் ப்ரியாணிக்கும் ஃப்ரைட்ரைஸ்க்கும் வித்தியாசமே தெரியாது. ஹோட்டல்களில் ரெண்டும் ஒரே மாதிரி இருக்கும். அம்மாவுக்குப் பண்ணத் தெரியாது. கல்யாணத்துக்கு அப்புறம் தான் வித்தியாசம் தெரிஞ்சது. அதுவும் நம்ம தங்கமணி கைவண்ணம், கேக்கவே வேணாம், கலக்கிப்புடுவாங்க. அன்று காலை அவர்கள் நண்பி ஒருவரிடம் receipe வாங்கி சுடச்சுட இந்த Fried Rice செஞ்சு அசத்திட்டாங்க.\nப்ரான் மசாலா பண்ணலாம்னு முடிவான அன்று நம்ம புகைப்படப் பொட்டியோட சமையல்கட்டில் ஆஜர். ஆரம்பம் முதல் கடைசி வரை எடுத்த புகைப்படங்களில் சிலவே நன்றாக வந்தன. அதனால் preperation-ல் இருக்கும் படங்களில் ஒன்றை போட்டிக்கு சேர்த்திருக்கிறேன்.\nவகை : புகைப்படம், போட்டி\nவழக்கம் போல் தொடரும் அன்பர்கள்\nஇத் தளத்தில் வரும் பதிவுகள்/சம்பவங்கள் எதுவும், நான் வேலை பார்க்கும் அலுவலகத்தோடு சம்பந்தப்பட்டது அல்ல \nமாடு மேய்க்கும் கண்ணே - அருணா சாய்ராம்\nச்சைனீஸ் ஃப்ரைட் ரைஸ் - செய்முறை\nOctober மாத புகைப்படப் போட்டிக்கு\nநான் நான் என்று அலைந்தால் அகந்தை, நான் யார் என்று ஆராய்ந்தால் தத்துவம், நான் நீ என்றால் அன்பு ... அன்பைத் தேடித் தொடரும் பயணத்தில் நான் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.com.sg/2018/05/09/510505599-17500.html", "date_download": "2018-05-27T01:37:44Z", "digest": "sha1:QARUT67ZNMANEKOLZMHL6OFDGX3OWANL", "length": 8512, "nlines": 71, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "கைத்தொலைபேசி வழி பாஸ்போர்ட் வசதி | Tamil Murasu", "raw_content": "\nகைத்தொலைபேசி வழி பாஸ்போர்ட் வசதி\nகைத்தொலைபேசி வழி பாஸ்போர்ட் வசதி\nசிங்கப்பூரில் வருங்காலத்தில் கைத்தொலைபேசியில் ஒரு செயலியை அழுத்தினால் போதும். உங்களுக்கு புதிய பாஸ் போர்ட் கிடைத்துவிடும் அல்லது பாஸ்போர்ட்டை புதுப்பித்துக் கொள்ளலாம். குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் சென்ற மாதம் MyICA, என்ற புதிய இணைய வாயிலைத் தொடங்கியது. பாஸ்போர்ட் பெறுவதற்கான இந்த வசதி, அந்த வாயிலின் இலக்காக இருக்கிறது.\nபயனீட்டாளர்கள் தங்கள் சிங்பாஸ்-ஐ பயன்படுத்தி பாஸ்போர்ட், அடை யாள அட்டை, முகவரி மாற்றம் பலவற்றையும் அதன் மூலம் செய்து கொள்ளலாம். குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் தன்னுடைய சேவை களை மிகவும் வசதியான சேவை யாக ஆக்க திட்டமிடுகிறது. அதன் ஒரு பகுதியாக இந்த மின்னிலக்க மாற்றம் இடம்பெறு கிறது என்று உள்துறை அமைச்சர் கா சண்முகம் நேற்று அதிபர் உரைக்கான தமது அமைச்சின் பிற்சேர்க்கையில் தெரிவித்தார்.\nகுடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் புதிய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி தன் சேவைகளை இன்னும் வசதியாக்கும். ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப்படம்\nஉற்பத்தித் துறை 9.1% அதிகரிப்பு\nபேருந்தின் அடியில் சிக்கி ஆறு வயதுச் சிறுவன் உயிரிழப்பு\nதமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு போராட்டம்\nமகாதீர்: அதிவேக ரயில் பற்றி விரைவில் முடிவு\nநல்லாசிரியர் விருது 2018 விண்ணப்படிவம்:\nநல்லாசிரியர் விருது 2018 விண்ணப்படிவம் பதிவிறக்கம் :\nபேருந்தின் அடியில் சிக்கி ஆறு வயதுச் சிறுவன் உயிரிழப்பு\n13 வயது பணிப்பெண்களை வரவழைத்த இரண்டு முகவைகள் மீது குற்றச்சாட்டு\nநயனிடம் காதலைச் சொன்ன யோகியைப் பாராட்டிய விஜய்\nமுரசொலி - ஞாயிறு 20.5.2018\nமின்மை குறித்த எந்தவொரு விவாதமும் ஒரு\nமுரண்பாட்டைக் கருத்தில் கொள்ள வேண்\nஇனிவரும் இருநூறாண்டுகளில் சிங்கப்பூரில் தமிழும் தமிழர்களும்\nஅன்பரசு ராஜேந்திரன், துணைத் தலைமை நிர்வாக அதிகாரி, சிண்டா & செயலாளர், வளர்தமிழ் இயக்கம்\nபரதநாட்டியம், ‘பேலே’, என பல் வேறு நடனங்களில் தேர்ச்சிபெற்ற 24 வயது ரூபலாவண்யா பாலசுப்ர மணியம், கலைகள், கலையரங்கு நிர்வாகத் துறையில் பட்டயம் பெற்று... மேலும்\nஇல்லாதோருக்கு உதவ அபாஸின் புதிய வழி\nவசதியில்லாதவர்கள் நிதி உதவி பெறுவதற்கான வழிகளைத் தேடித் தரும் ‘ஒன் லிஸ்ட்’ என்ற இணையத் தளத்தையும், தவணை... மேலும்\nகிடைத்த வாய்ப்பை வெற்றியாக்கும் கௌதம்\nவீட்டுச் செலவுக்குப் பங்களிக்க வும் தன் செலவுகளைச் சமாளிக் கவும் 15 வயதிலிருந்து வேலை செய்துகொண்டே படித்த கௌதம் விஜயன் குமரன், 3.97 மதிப்பெண்... மேலும்\nமருத்துவராக வேண்டும் என்று ஐஸ்வர்யா நாராயணன் சிறு வயதிலிருந்தே கொண்டிருந்த கனவு நனவானது. ஆனால்,... மேலும்\nவிமான மின்னணுவியல் பாடத்தில் 3.78 புள்ளிகள் பெற்ற வெங்கட் விஸ்வநாதன்\nவெங்கட் விஸ்வநாத் ஸ்ரீனிவாசன் தொடக்கநிலை ஆறாம் வகுப்பில் பயின்றபோது முதல்முறையாக விமானத்தில் பயணம்... மேலும்\nதமிழ் முரசு 80-வது ஆண்டு விழா சிறப்பு மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaninithakaval.blogspot.com/2012/01/blog-post_3945.html", "date_download": "2018-05-27T01:29:49Z", "digest": "sha1:YO6MBYBJW2UAXNSHUYYLOII2IPSSDF7Q", "length": 14431, "nlines": 58, "source_domain": "kaninithakaval.blogspot.com", "title": "மிகவும்சரியான பாதையில் | தமிழ் கணணி", "raw_content": "\n1.www.quotedb.com நீங்கள் சிறந்த பேச்சாளர் ஆக வேண்டுமா உங்கள் உரை வீச்சுகளில் அடிக்கடி பல பெரிய அறிஞர்கள் மற்றும் பெரிய தலைவர்களின் கூற்றுக்களை கோடிட்டுக் காட்ட வேண்டுமா உங்கள் உரை வீச்சுகளில் அடிக்கடி பல பெரிய அறிஞர்கள் மற்றும் பெரிய தலைவர்களின் கூற்றுக்களை கோடிட்டுக் காட்ட வேண்டுமா அப்படி யானால் அதற்கான சிறந்த தளம் இதுதான். 60 வகை பொருள்களில் ஏறத்தாழ 4,000 புகழ் பெற்ற மேற்கோள் உரைகள் உள்ளன. சிறந்த பேராசிரியராக, மாணவர்களிடத்தில் நற்பெயர் விரும்பும் ஆசிரியர்களுக்கும் இது உகந்த தளம்.\n2. www.photonhead.com டிஜிட்டல் கேமரா வாங்கிப் பயன்படுத்தாத வாசகர்கள் மிகவும் குறைவு என்றே கூறலாம். எளிதாக சிறுவர்கள் கூட இவற்றைக் கையாளத் தொடங்கிவிட்டனர். ஆனால் முழுமையாக அதன் வசதிகளைப் பயன்படுத்துகின்றனரா என்றால், இல்லை என்றே கூற வேண்டும். டிஜிட்டல் கேமராவின் வசதிகள் என்ன எதனைப் பயன்படுத்தினால் என்ன கிடைக்கும் என்று விலாவாரியாகத் தரும் தளம் இது. அபெர்ச்சர், ஸ்பீட், ரெட் ஐ எனப் பல விஷயங்கள் குறித்து இங்கு தகவல்கள் தரப்படுகின்றன. குழந்தைக்குச் சொல்லிக் கொடுப்பது போன்ற பல டுடோரியல்கள் உள்ளன. சிமுலேட்டர் முறையில் ஒரு கேமரா ஆன்லைனிலேயே தரப்பட்டு எப்படி இயக்குவது என்பதைச் சொல்லிக் கொடுக்கிறது. ஆனால் கொஞ்சம் பழமையானது போல சில விஷயங்கள் இருக்கின்றன. நவீன தொழில் நுட்பம் தான் எனக்கு வேண்டும் என எண்ணுபவர்கள் www.slrgear.com என்ற தளத்திற்குச் செல்லலாம்.\n3. www.downloadsquad.com சாப்ட்வேர் மற்றும் வெப் புரோகிராம்களில் அவ்வப்போது ஏற்படும் மாற்றங்கள் குறித்து இந்த தளத்தில் தகவல்கள் அப்டேட் செய்யப்படும். மிகவும் பயனுள்ள தகவல்களைத் தருவதுடன் வேடிக்கையாகவும் சில சமயம் செய்திகளைத் தரும்.\n4. www.stopbadware.org இது பக்கத்துவீட்டு காவல்காரன் போல செயல்படுகிறது. ஏதேனும் மோசமான விளைவுகளைத் தருவதற்கென்றே உருவாக்கப்படும் தளங்கள் குறித்த தகவல்களைத் தருகிறது. இது போன்ற தளங்களால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து வரும் தகவல்களைத் திரட்டி அவற்றின் அடிப்படையில் மோசமான தளங்கள் மற்றும் புரோகிராம்களின் பட்டியலை அளிக்கிறது.\n5.www.techcrunch.com இன்டர்நெட் வெப்சைட் குறித்த செய்திகள் மற்றும் ஆய்வுகள் குறித்த தகவல்களைத் தருகிறது. குறிப்பாக வெப்2.0 குறித்த அண்மைக் காலத்திய செய்திகள் ஏராளம்.\n6.www.gmailtips.com : கூகுள் மெயில் பயன்படுத்துபவர்களுக்கான தகவல் களஞ்சியம். அதிகமான எண்ணிக்கையில் குறிப்புகள்,டிப்ஸ் மற்றும் ட்ரிக்ஸ் தரப்பட்டுள்ளன.\n7.www.thegreenbutton.com விண்டோஸ் மீடியா சென்டர் எடிஷன் குறித்த அனைத்து தகவல்களுக்கும் இந்த கிரீன் பட்டன் தளம் உதவிடும். லேட்டஸ் அப்டேட் பைல்களைத் தருவதோடு, டவுண்லோட் செய்திட சில புரோகிராம்களையும் தருகிறது.\n8. www.tweakguides.com உங்கள் சிஸ்டத்தை ட்யூன் செய்து அதன் திறனை அதிகப்படுத்த வேண்டுமா இதுதான் நீங்கள் செல்ல வேண்டிய தளம். விளையாட்டுகள், பிரவுசர்கள், டிரைவர்கள் என அனைத்தையும் இந்த தளம் மூலம் மேம்படுத்தி கம்ப்யூட்டர் இயக்கத்தை புதுப்பிக்கலாம்.\n9.www.ilounge.com இதனுடைய பெயர் தெரிவிப்பது போல இது ஐ–பாட் மற்றும் ஐ–ட்யூன் ஆகியன குறித்த தகவல்களைத் தரும் தளம். இந்த இரண்டு குறித்து உங்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் இங்கு கிடைக்கும். எப்படி பயன்படுத்துவது என்ற டுடோரியல் தகவல்கள் மிகவும் பயனுள்ளன. இந்த இரண்டைப் பொறுத்தவரை இந்த தளத்தை ஒரு கடல் எனலாம். இதில் ஐ–பாட் 2.2 வழிகாட்டி இபுக்காக உள்ளது. இதில் 202 பக்க தகவல்கள் ஐ – பாட் குறித்து உள்ளன.\n10.www.goaskalice.com அமெரிக்க கொலம்பியா பல்கலைக் கழகம் நடத்தும் மெடிக்கல் இணைய தளம். சிலர் கேட்க கூச்சப்படும் கேள்விகளைத் தாங்கள் யாரென்று காட்டிக் கொள்ளாமல் இங்கு கேள்விகளை இடலாம். சரியான முறையான பதில் கிடைக்கும்.\nஆப்பிளுக்குப் போட்டியாக கூகுள் திறக்கும் மியூ���ிக் கடை\nஆப்பிளுக்குப் போட்டியாக கூகுள் திறக்கும் மியூசிக் கடை\nகடல் போல இருக்கும் இந்த இணைய உலகில் நாளுக்கு நாள் விதவிதமான இணைய தளங்கள் வந்து கொண்டு உள்ளது. ஆனால் அதில் ஒரு சில தளங்களே நம்மை கவர்கிறது...\nஇந்த உலகம் புதியதொரு இணையம் ஒன்றைக் காணப் போகிறது\nஇந்த உலகம் புதியதொரு இணையம் ஒன்றைக் காணப் போகிறது. தற்போது பின்பற்றப்படும் இணைய முகவரி அமைப்பு விரைவில் முற்றிலுமாகப் பயன்படுத்தப்பட்ட ந...\nநீங்கள் விண்டோஸ் நிறுவியபின்னர் அதன் installer files பற்றி கவலைப்படிட்டிருக்கிறீர்களா\nநீங்கள் விண்டோஸ் நிறுவியபின்னர் அதன் installer files பற்றி கவலைப்படிட்டிருக்கிறீர்களா விஸ்டாவெனில் கிட்டத்தட்ட 7GB அளவு பிடித்துக்கொள்ள...\nமற்றவர்களின் வலைப்பதிவில்(Blogs) பின்னூட்டம்(Comments) இடுவதின் 5 பயன்கள்.\nமற்றவர்களின் வலைப்பதிவில்(Blogs) பின்னூட்டம்(Comments) இடுவதின் 5 பயன்கள். நாம் குறைந்தது ஒரு நாளைக்கு 5 -6 வலைபதிவுகளுக்கு சென்று நம...\nஏறத்தாழ 20 ஆயிரம் இணைய தளங்கள், மெயில்களைத் திருப்பி அனுப்பும் ஜாவா ஸ்கிரிப்ட் கொண்ட வைரஸ்களால் தாக்கப்பட்டிருப்ப தாக, கூகுள் நிறுவனம் ...\nPublished in: வகைகள்: Face face Book வளர்ந்து விட்ட தொழில் நுட்பத்தில் எல்லாமே சுலபமாகி விட்டது. பிரபல சமூக தளமான பேஸ்புக...\nபடங்களை நுணுக்கமாகவும், 360 டிகிரியிலும் பார்க்க \nபடங்களை நுணுக்கமாகவும், 360 டிகிரியிலும் பார்க்க உலகில் தலைச்சிறந்த கட்டடங்களையும் , வியக்க வைக்கும் அதிசயங்களையும் நீங்கள் நுணுக்...\nஇந்த தொடர் முழுவதும் என்னுடைய தளத்தினை நான் எப்படி பிரபலப்படுத்தினேன் என்று சொல்கிறேன்.சொந்தமாக தன்னுடைய நேரத்தை செலவு செய்து பதி...\nமூஞ்சிப் புத்தகப் பாவனையாளர்கள் தங்களது மூஞ்சிப்புத்தகக் கணக்கினை வைத்து நமது வலைப்பதிவில் கருத்துரையிட முடியும். மூஞ்சிப்புத்தக பாவனையாளர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newsintamil.blogspot.com/2006/11/blog-post_24.html", "date_download": "2018-05-27T01:25:49Z", "digest": "sha1:BMLPY5WY3JPEDZDO3WX6UMLEIKX4IHIN", "length": 17747, "nlines": 147, "source_domain": "newsintamil.blogspot.com", "title": "செய்திவலை: முல்லைப் பெரியாறு!", "raw_content": "\nதமிழக அதிகாரிகள் அனுமதி மறுத்ததால் பெரியாறு அணையை ஆய்வு செய்யாமல் பாதியிலேயே திரும்பிய கடற்படை\nபெரியாறு அணையை வியாழக்கிழமை ஆய்வு செய்ய வந்த கொச்சி கடற்படை நிபுணர் குழுவினர்.\nதேனி, நவ. 24: முல்லைப் பெ���ியாறு அணையை வியாழக்கிழமை ஆய்வு மேற்கொள்ளச் சென்ற கொச்சி (கேரளம்) கடற்படை நிபுணர் குழுவுக்கு, தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகள் அனுமதியளிக்க மறுத்தனர். இதையடுத்து, முழுமையாக ஆய்வு செய்யாமல் அந்தக் குழுவினர் பாதியிலேயே திரும்பினர்.\nபெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அமல்படுத்த மறுத்து, கேரள அரசு மறு பரிசீலனை செய்யக் கோரி மனுத் தாக்கல் செய்தது. அம்மனுவையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.\nமேலும் இது தொடர்பாக உச்ச நீதிமன்ற அறிவுரையின்படி, தில்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சைபுதீன் சோஸ் முன்னிலையில் தமிழக, கேரள முதல்வர்கள் நவ. 29-ம் தேதி பேச்சு நடத்த உள்ளனர்.\nஇந்நிலையில் கேரள அரசு திடீரென கொச்சி கடற்படை நிபுணர்கள் குழுவை அனுப்பி அணையை ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டது.\nஇதையடுத்து, கடற்படை கமாண்டர் கே.என். ரெட்டி தலைமையில் உதவி கமாண்டர் தினேஷ் சிங்கர் உள்பட நீர்மூழ்கி வீரர்களுடன், கடற்படை அலுவலர்கள் வியாழக்கிழமை பெரியாறு அணைப் பகுதிக்குச் சென்றனர்.\nஅப்போது, தமிழக பொதுப்பணித் துறையைச் சேர்ந்த அணை செயற் பொறியாளர் பாஸ்கரன், கண்காணிப்பாளர் சுந்தர்ராஜன் ஆகியோரின் கேமராவை கேரள போலீஸôர் பறித்துள்ளனர்.\nஅணைப் பகுதியில் நீர்க்கசிவு ஏற்படும் அளவைக் குறிக்கும், காலரி பகுதியை பார்வையிடச் சென்றபோது, தமிழகப் பொறியாளர்கள் முன் அனுமதியின்றி ஆய்வு செய்யக் கூடாது எனக் கூறி காலரியை திறந்துவிட மறுத்துள்ளனர்.\nஇதனால் கேரள, தமிழக அலுவலர்களிடையே தகராறு ஏற்பட்டதையடுத்து, ஆய்வு செய்வதை கடற்படையினர் பாதியிலேயே நிறுத்திவிட்டு திரும்பி விட்டனர்.\nகடற்படையினருடன் இடுக்கி மாவட்ட ஆட்சியர் ராஜன், காவல்துறை கண்காணிப்பாளர் செல்லப்பன் மற்றும் உயர் அலுவலர்கள் சென்றிருந்தனர்.\nபெரியாறு - கேரள அரசின் அத்துமீறல் தொடர்ந்தால் தில்லி பேச்சு புறக்கணிப்பு: கருணாநிதி எச்சரிக்கை\nசென்னை, நவ. 24: கேரள அரசின் அத்துமீறல் தொடர்ந்தால் தில்லியில் வரும் 29-ம் தேதி நடைபெறும் பேச்சில் பங்கேற்க முடியாத நிலை ஏற்படும் என்று முதல்வர் கருணாநிதி எச்சரித்துள்ளார்.\nமுல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு எல்லை மீறி நடந்துகொள்கிறது. இதை பிரதமர் தலையிட்டு உடனடியாக நி���ுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.\nமுல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக இரு மாநில முதல்வர்களும் தில்லியில் இம்மாதம் 29-ம் தேதி மத்திய நீர்வளத்துறை அமைச்சர் முன்னிலையில் பேச்சு நடத்த ஒப்புக் கொண்டுள்ளனர்.\nஇந்நிலையில் முல்லைப் பெரியாறு அணையின் நிலையை ஆராய மத்திய கப்பல் படை அலுவலர்கள் குழுவை கேரள அரசு அனுப்பியுள்ளதாக வியாழக்கிழமை செய்தி வெளியானது. இது மிகவும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது என்று முதலமைச்சர் கருணாநிதி பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nபேச்சுக்கு ஒப்புக் கொண்டு விட்டு அறிக்கை விடுவது மற்றும் கப்பல்படை அலுவலர்கள் குழுவை ஆய்வு நடத்த அனுப்புவது போன்ற எல்லை மீறிய செயல்களில் கேரள அரசு ஈடுபடுவதாக முதலமைச்சர் கருணாநிதி சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇது தொடர்பாக வியாழக்கிழமை பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோருக்கு இரண்டு பக்க கடிதத்தை ஃபேக்ஸ் மூலம் முதல்வர் கருணாநிதி அனுப்பியுள்ளார். அதன் விவரம்:\nகேரள அரசின் வேண்டுகோளின்படி மத்திய கடற்படை அலுவலர்கள் 17 பேர் கொண்ட குழு கேரள மாநில காவல்துறைத் தலைவர் மேற்பார்வையில் முல்லைப் பெரியாறு அணையை சோதனையிட வியாழக்கிழமை சென்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.\nமுல்லைப் பெரியாறு அணை தமிழக அரசுக்குச் சொந்தமானதும், தமிழக அரசின் பராமரிப்பில் இருப்பதுமாகும். தமிழக அரசின் எந்தவித அனுமதியும் இன்றி தன்னிச்சையாக கேரள அரசு இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சிக்குரியதாகும்.\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி 142 அடி தண்ணீரை முல்லைப் பெரியாறு அணையில், தேக்கி வைத்துக் கொள்ள அனுமதியளித்து கடந்த பிப்.27-ம் தேதி உத்தரவிட்ட பிறகும், இத்தகைய செயல்களில் கேரள அரசு ஈடுபட்டிருப்பது முறையானதல்ல.\nஇரு மாநில முதலமைச்சர்களுடன் மத்திய அரசு பேச்சு நடத்த அழைப்பு விடுத்து, நாளும் குறிக்கப்பட்ட நிலையில், கேரள அரசின் இத்தகைய அத்துமீறிய செயல் தேவையற்றதும், இரு மாநிலங்களின் சுமுக உறவுக்குப் பங்கம் விளைவிக்கக் கூடியதுமாகும்.\nதொடர்ந்து இத்தகைய தவறான வகையில் மற்றும் தமிழக மக்களிடையே மனக் கொந்தளிப்பை அதிகமாக்கிடும் வகையில் கேரள அரசின் நடவடிக்கைகள் இருக்குமானால், இம்மாதம் 29-ம் தேதி தில்லியில் நடைபெறவிருக்கும் பேச்சில் தமிழக அரசு கலந்துகொள்ள இயலாமல் போகக் கூடும் என்பதுடன் நடைபெற்ற சம்பவங்களை நேரடியாக உச்ச நீதிமன்றத்தில் எடுத்துக் கூறி நிவாரணம் தேட வேண்டி வரும். எனவே மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட்டு கேரள அரசினுடைய சட்டத்திற்குப் புறம்பான இத்தகைய நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார் கருணாநிதி.\nகருணாநிதியின் கருத்து ஆத்திரமூட்டுவதாகும்: கேரள முதல்வர் பதில்\nதிருவனந்தபுரம், நவ. 24:முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக 29 ம் தேதி நடைபெறவுள்ள பேச்சு வார்த்தையிலிருந்து விலக நேரும் என தமிழக முதல்வர் கருணாநிதி பேசியிருப்பது ஆத்திரமூட்டுவதாகும் என கேரள முதல்வர் அச்சுதானந்தன் கூறியுள்ளார்.\nபெரியாறு அணையை கடற்படை அதிகாரிகள் ஆய்வு செய்வதுகுறித்து தேனிமாவட்ட ஆட்சியருக்கு தெரியும். கேரளத்துக்கு சொந்தமான நிலத்தில் அணை கட்டப்பட்டுள்ளது. அப்படியிருக்கும்போது அணையின் பாதுகாப்பை மதிப்பிட தமிழகத்தின் அனுமதியைப் பெறவேண்டிய அவசியம் இல்லை. கேரளத்தின் 5 மாவட்டங்களைச் சேர்ந்த 35 லட்சம் மக்களின் வாழ்க்கை மற்றும் சொத்துகளின் பாதுகாப்பு குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம் எனவும் அவர் தெரிவித்தார்.\nகருணாநிதிக்கு சால்வை போட்ட சரத்-ராதாரவி\nயூனித்தமிழ் செய்திவலையகத்திற்கு இணைப்புத் தர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammatamilcinema.in/sthanu/", "date_download": "2018-05-27T01:07:41Z", "digest": "sha1:SVKFB2626ZYE5I53HBVDCWE4JKHK4WCD", "length": 10637, "nlines": 92, "source_domain": "nammatamilcinema.in", "title": "கபாலி சர்ச்சை ; கலைப்புலி எஸ் தாணு விளக்கம் - Namma Tamil Cinema", "raw_content": "\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nகபாலி சர்ச்சை ; கலைப்புலி எஸ் தாணு விளக்கம்\nகபாலி பட விநியோக உரிமையைத் தருவதாகச் சொல்லி பணம் வாங்கிவிட்டு தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு ஏமாற்றி விட்டார் என ஜி.பி. செல்வகுமார் என்பவர் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.\nஇது தொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்பில் எஸ் தாணு விளக்கமளித்தார்\n“ஜி.பி.செல்வகுமாருக்கும், கபாலி படத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. செல்வகுமார் கபாலி படத்தை வாங்கவில்லை, விநியோகஸ்தர் வேணுகோபாலுக்கு சாட்சிக் கையழுத்துப் போட வந்தவர் தான் செல்வக்குமா��் .\nஅவர் அழைத்து வந்த வேணுகோபால் என்பவர்தான் வாங்கினார். அவருக்கும் எனக்குமான பணப்பரிவர்த்தனைகள் வெளிப்படையாகவும் ,நேர்மையாகவும் நடந்து வந்திருக்கின்றன.\nதியேட்டர் எடுத்த வகையில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் இது வரை, ரூ 61 லட்சம் அவருக்கு நான் உதவியிருக்கின்றேன்.\nகபாலி படம் நஷ்டம் என கூறுவது முற்றிலும் பொய். கபாலி மாபெரும் வெற்றி படம், சென்னையில் மட்டுமே 13 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது தயாரிப்பாளரான நானே சொல்கிறேன் படம் வணிகரீதியாக மாபெரும் வெற்றி பெற்றுள்ளது . யாருக்காவது ஒரு கஷ்டம் என்றால் அவர்களை அழைத்து பிரச்னையைக் கேட்டு உதவி செய்வது சூப்பர்ஸ்டார் ரஜினியின் பழக்கம்,அதைப் பயன்படுத்தி ரஜினியை ஏமாற்றத்தான் கபாலி நஷ்டமென்று சர்ச்சைகளை உருவாக்குகிறார்கள்..\nதற்போது கபாலி படம் நஷ்டம் என்று பொய்களைக் கூறி ரஜினி சாரின் காலா படம் வெளியாகவிருப்பதை முன்னிட்டுத் தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள். கடைசியில் நீதியே வெல்லும் ” என்றார் எஸ் தாணு .\nஅபியும் அனுவும் @ விமர்சனம்\nகாலக் கூத்து @ விமர்சனம்\nPrevious Article வித்தியாசமான கதைக் களத்தில் ‘அபியும் அனுவும்’\nNext Article ‘அர்ஜுன் ரெட்டி’ ஹீரோ தமிழுக்கு வரும் ‘நோட்டா’\nபெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462\nமே18 முதல் உலகம் எங்கும் \nஅபியும் அனுவும் @ விமர்சனம்\nகாலக் கூத்து @ விமர்சனம்\nதடுப்பூசி போட்டுக்கொண்டு ஹீரோவாக நடித்த தினேஷ் மாஸ்டர்\nஜி வி பிரகாஷின் ரசிகையாக உணர்ந்த ‘செம’ அர்த்தனா\nஒரு குப்பைக் கதை @ விமர்சனம்\nதங்கை தாராவை தமிழ் பேச கற்றுக்கொள்ளச சொன்ன நடிகை இனியா.\n”யாருக்காகவும் பயந்து டைட்டிலை மாற்றாதீர்கள்”- ‘நுங்கம்பாக்கம்’ விழாவில் விஷால்\n”எனக்கு இனி கட்-அவுட் வேண்டாம் – சிம்பு in ‘எழுமின்’ விழா\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் @ விமர்சனம்\nஇரும்புத் திரை வெற்றிச் சந்திப்பு \n” – உதயநிதியின் பாராட்டில் ‘ஒரு குப்பைக் கதை ‘\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/transport-strike-postponed-117051600058_1.html", "date_download": "2018-05-27T01:27:59Z", "digest": "sha1:DKD4AEQUM3ROVROK4DD3QPNH5LSLPUOL", "length": 10685, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "வேலைநிறுத்தம் தற்காலிக ஒத்திவைப்பு. நாளை முதல் பேருந்துகள் ஓடும் | Webdunia Tamil", "raw_content": "\nஞாயிறு, 27 மே 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nவேலைநிறுத்தம் தற்காலிக ஒத்திவைப்பு. நாளை முதல் பேருந்துகள் ஓடும்\nதமிழக போக்குவரத்து ஊழியர்கள் கடந்த மூன்று நாட்களாக வேலைநிறுத்தம் செய்து வந்த நிலையில் இன்று அமைச்சர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் வேலைநிறுத���தம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nமுதற்கட்டமாக நிலுவைத் தொகை ரூ.1000 கோடியை தர அரசு ஒப்புதல் அளித்ததால் வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ் செய்யப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.\nவேலைநிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் நாளை முதல் அனைத்து போக்குவரத்து ஊழியர்களும் பணிக்கு திரும்புவார்கள் என்றும் தமிழகம் முழுவதும் நாளை முதல் இயல்பு வாழ்க்கை திரும்பும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஅரசுப் பேருந்து ஓட்டுநர் தற்கொலை முயற்சி: விழுப்புரத்தில் பரபரப்பு\nசான்றிதழுடன் வந்தால் உடனே வேலை. பேருந்து ஊழியர்கள் ஸ்டிரைக்கை முறியடிக்க அதிரடி\nபயிற்சி பெறுபவர்களை பாதிக்கும் ஓட்டுநர் உரிமம் கட்டண உயர்வு\n10 பைசா இல்லாத ஓட்டுநர் கணக்கில் கோடிக்கணக்கில் பணம்: தங்க வியாபாரி லீலை\nரூ. 600 கோடியில் திருமணம் நடத்திய ரெட்டியின் கார் ஓட்டுநர் தற்கொலை\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tmpolitics.blogspot.com/2010/05/blog-post.html", "date_download": "2018-05-27T01:37:13Z", "digest": "sha1:3IYP3K4AISVY6L576ACISTMR45IJIJBB", "length": 5012, "nlines": 60, "source_domain": "tmpolitics.blogspot.com", "title": "தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை: நான்காம் தமிழ் தந்தை உமர்தம்பிக்கு அங்கீகாரம்", "raw_content": "\nதமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nதமிழ் முஸ்லிம் சமூக அமைப்புகளின் அரசியல் நிலைப்பாடுகள் இங்கு விவாதிக்கப்படுகின்றன.இஸ்லாமிய சமுதாயத்திற்கெதிரான அனைத்து அநீதிகளுக்கெதிராகவும் இங்கு குரல் எழுப்பப்படும்.\nநான்காம் தமிழ் தந்தை உமர்தம்பிக்கு அங்கீகாரம்\nதனக்கு வந்த புற்றுநோயையும் பொருட்படுத்தாமல்,\nதனது வாழ்நாளின் கடைசி ஓரிரு நாட்கள் முன் வரை,\nதமிழ் இணைய வளர்ச்சிக்கு பங்காற்றிய\nபங்களிப்புகளை கோவையில் நடைபெற உள்ள\nஎன்பது தமிழ் கணிமை ஆர்வலர்களின் எதிர்ப்பார்ப்பு.\nமேலும் படிக்க ..READ MORE..\nபதிந்தவர் VANJOOR நேரம் 8:13 AM\nஅத்தவ்ஹீத் மையம் - ரியாத்\nஇன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்\nதமிழ் நிருபர் - செய்தி தளம்\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://vazhakkampol.blogspot.com/2008/10/", "date_download": "2018-05-27T01:32:57Z", "digest": "sha1:LGYNQANNB7MLLMGBXWKKSM3ZLB4VDFBT", "length": 74553, "nlines": 356, "source_domain": "vazhakkampol.blogspot.com", "title": "வழக்கம் போல்: October 2008", "raw_content": "\nகாலையில் எழுந்து இரவு உறங்கும் வரை வழக்கம் போல் நாம் செய்யும் செயல்கள், எதுவுமே புதிதில்லை என்று உணர்ந்தாலும், old wine in a new bottle எனும் தத்துவத்துடன் ... \"நாளும் ஒவ்வொரு பாடம் கூறும் காலம் தரும் பயிற்சி\" என்ற பட்டுக்கோட்டையாரின் வரிகளை மனதில் கொண்டு ...\nவகை : இலை, கவிதை, நிறம்\nசுடரின் நடனம் - தீபாவளி வாழ்த்துக்கள்\nவகை : கவிதை, தீபாவளி, வாழ்த்து\nஉட்ப‌கை உற்ற‌ குடி (குறள் கதை)\nகுறளில் கதையெழுத, செல்விஷங்கர் அம்மா பொதுவாக அனைவருக்கும் அழைப்பு விடுத்திருந்தார்கள். நாமும் முயற்சித்துப் பார்க்கலாம் என்றெண்ணி தோன்றிய கதை. கதை பிடித்திருந்தால் ஒரு வரி பின்னூட்டுங்கள் :)\nஅலுவல‌கத்தின் டென்னிஸ் மைதானம். முதல் செட் ஆடி முடித்து, சிறிது ஓய்வெடுத்தனர் ஜேம்ஸும், ராகினியும்.\n\"ஜேம்ஸ், நீங்க தப்பா எடுத்துக்கலேன்னா ...\" என்று இழுத்தாள் ராகினி.\nஅந்தப் பண்ணாட்டு நிறுவனத்தின் சென்னை கிளைக்கு ஜேம்ஸ் வந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை. அந்நிறுவனத்தின் மென்பொருள் உற்பத்தி முழுக்க முழுக்க சென்னை என்று ஆகிப் போனது. அதன் முக்கிய பொறுப்பில், அடுத்த இரண்டாண்டுகளுக்கு ஜேம்ஸ் நியமிக்கப்பட்டிருந்தார்.\nஜேம்ஸின் \"ம்ம் ...\" என்ற தலையாடலுக்கு, சுற்றும் முற்றும் பார்த்து விட்டு தொடர்ந்தாள் ராகினி.\n\"என‌க்கு வேற‌ ப்ராஜ‌க்ட் மாத்திக் கொடுக்க‌றீங்க‌ளா ப்ளீஸ் ...\"\n\"ப்ராஜக்ட்ல என்ன‌ ப்ர‌ச்ச‌னை உன‌க்கு \n\"ப்ராஜ‌க்ட்ல‌ ப்ர‌ச்ச‌னை இல்ல‌, அதில் கூட‌ வேலை செய்ய‌ற‌ நகுலன் தான் ப்ர‌ச்ச‌னை. அவன் சுத்த பொறுக்கி. ஏற்கனவே அவன் கூட வேலை செய்த போத அவன் டார்ச்சர் தாங்கலை. என‌க்கு அவன் செய்கைக‌ள் சுத்த‌மா பிடிக்க‌லை. எவ்வளவு நல்லா பண்ணினாலும், ஏதாவது குறை கண்டுபிடிச்சு கொண்ணுடுவான். இந்த‌ முக்கிய‌மான‌ ப்ராஜ‌க்ட், அவனோட‌ சேர்ந்து என‌க்கு செய்ய‌ இஷ்ட‌மில்லை. தின‌ம் தின‌ம் அவன் கூட‌வா சேர்ந்து செய்ய‌ப் போறோம்னு நினைச்சாலே ந‌டுக்குது.\"\n\"சரி, இதுபற்றி நாளைக்கு பேசலாம்\" என்றார்.\n\"டேய் மச்சான், அங்க பாரு ராகினிய ... செம திக் ஆகிட்டு வர்றாடா அந்த ஜி.யு.போப் கூட ...\" என்ற பாபுவின் வாசகங்கள், நகுலனை மூச்சடைக்க வைத்தது.\nஅன்றிரவு, ரெசிடென்ஸி முதல் மாடியில், குளு குளு பாரில் நகுலன் மற்றும் நண்பர்கள் சூழ ஜேம்ஸும் அவர்களோடு. முதல் சுற்று ஊற்றி முடித்த பின்னர், ஆரம்பித்தான் நகுலன், \"ஜேம்ஸ், மன்னிக்கணும். எனக்கு இந்த ப்ராஜக்ட்ல ராகினியோட சேர்ந்து வேலை செய்யப் பிடிக்கலை. அவ சுத்த அமுங்குளி. அமைதியா எல்லா காரியத்தையும் சாதிச்சுடுவா. ஏதாவது தப்பு சொல்லிட்டா அவளால தாங்கிக்க முடியாது. இன்னும் அழ மட்டும் தான் செய்யலை. அவ டார்ச்சர் தாங்கலை. எனக்கு வேற ப்ராஜக்ட் மாத்திக் கொடுத்திடுங்க\" என்று நீட்டி முழக்கினான்.\n\"சரி, இதுபற்றி நாளைக்கு பேசலாம்\" என்றார்.\nமறுநாள், ஜேம்ஸ் குறிப்பிட்ட‌ நேரத்தில் ராகினியும், நகுலனும் அவர் அறைக்கு வந்தனர். இருவரிடமும் \"திருக்குறள் கேள்விப் பட்டிருக்கிறீர்களா \" என்று பொதுவாய்க் கேட்டார்.\nஇருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து, 'இவருக்கு தெரிஞ்சதால, நமக்குத் தெரியாது என்று நினைக்கிறாரா ' என்று முகம் சுறுக்கினர்.\n நல்லாவே தெரியும். சிறுவயதில் பள்ளியில் ஆரம்பித்து, இன்றும் அரசுப் பேருந்துகளில் கூட படிக்கிறோமே\" என்றனர் இருவரும் ஒருமித்த குரலில்.\n\"இதைத் தான் எதிர்பார்த்தேன், அப்ப இனி இது தேவையில்லை\" என்று தயாராய் வைத்திருந்த \"திருக்குறள் புத்தகத்தை\" அவர்கள் கண் முன்னே எரித்து விட்டார்.\nஒரு கணம் இருவருக்கும் ஒன்றும் புரியவில்லை. இனி நீங்கள் செல்லலாம் என்று அவர்களிருவரையும் அனுப்பி வைத்தார்.\nஎப்படி இவர் இப்படி செய்யலாம். ஒரு புனித நூலை, இரண்டாயிரம் வருடத்து பாரம்பரியத்தை, அநேக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டதை. அதுவும் எங்கிருந்தோ வந்து நம்ம ஊரிலேயே, நமது புனிதத்தை எரிக்கலாம். கொதித்தெழுந்தனர் ராகினியின் சுற்றமும், நகுலனின் சுற்றமும். இதை சும்மா விடக்கூடாது. மேலிடத்துக்கு எடுத்து செல்லணும்.\n\"மேலிடம் என்ன மேலிடம். திரும்பவும் அவனுங்க ஆட்கள் தானே\" என்றாள் சுமிதா. அதுவும் சரி தான், ஜி.யு.போப் கிட்டே பேசுவோம் என ஒன்று திரண்டு ஜேம்ஸின் அறை நிறைத்தனர் அனைவரும்.\n\"அர‌ம்பொருத‌ பொன்போல‌த் தேயும் உர‌ம்பொருது\nஉட்ப‌கை உற்ற‌ குடி\" 89/888\nஎன்றவாறே அனைவரையும் ஒரு சுற்று பார்த்தார் ஜேம்ஸ்.\n\"இந்தப் பாடலில் வள்ளுவர் என்ன சொல்ல வர்றார் என்றால் ...\"\n\"அவர் சொல்றது இருக்கட்டும், நீங்க பண்ணின காரியத்துக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க\" வழக்கம் ப���லவே துடுக்காய் கேட்டான் ப்ரகாஷ்.\n\"ஹேய், என்ன இது, கல்லூரியில் இருப்பது போலவே இருக்கீங்க. மொத்தமா கும்பலா வந்து கலாட்டா பண்றீங்க\" என்று அதிர்வது போல பாவலா காண்பித்தார் ஜேம்ஸ்.\n\"இரண்டாயிரம் வருஷம் பழமை என்று இன்று வரை சொல்லி, கற்று வந்து, அதன்படி யாருமே நடப்பதில்லையே ஏன் காலம் காலமாக பாடம் மட்டும் படித்து என்ன பயன் காலம் காலமாக பாடம் மட்டும் படித்து என்ன பயன் இன்னும் சூது, வாது, கயமை, பகைமை, கோள் சொல்லுதல் தொடர்ந்து கொண்டு தானிருக்கிறது. இதெல்லாம் வளர வளர ... நான் மேலெ சொன்ன குறளை நினைவில் கொள்ளுங்கள்\nஎன‌க்கு ரொம்ப‌ வ‌ருட‌ங்க‌ளாக‌வே திருக்குற‌ள் மீது ஈடுபாடு,ப‌ற்று அதிக‌ம். அத‌னைக் க‌ற்று அத‌ன்ப‌டி ந‌ட‌க்க‌ணும் என்று இன்று வ‌ரை அதைக் க‌டைபிடிக்கிறேன்.\"\nராகினியையும், நகுலனையும் பார்த்து, \"உங்க‌ள் இருவ‌ரையும் ஒன்றாய் அழைத்துப் பேசிய‌து கூட‌ குற‌ள் மூல‌ம் நான் க‌ற்ற‌தே.\nநான் எரித்தது வெளியில் திருக்குறள் என்று எழுதிய வெறும் நாட்குறிப்பு புத்தகமே இந்த செயலில் நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வந்தது குறித்து மெத்த மகிழ்ச்சி. இதே போல உங்கள் ஒற்றுமை என்றும் தொடருட்டும். நமது மென்பொருட்களின் தன்மை பெறுகட்டும்.\" என்று வாழ்த்தி அனைவரையும் அனுப்பி வைத்தார்.\nஉங்களுக்கு விருப்பம் இருப்பின், நீங்களும் ஒரு குறள் கதை எழுதிப் பதியலாமே \nமார்ச் 16, 2009 யூத்ஃபுல் விகடனில்\nவகை : கதை, குறள், சிறுகதை, திருக்குறள், யூத்ஃபுல் விகடன்\nஇந்திரன் வந்ததும் சந்திரன் வந்ததும் இந்தச் சினிமா தான் \nவல்லிம்மாவின் அழைப்பில், நான் தொடரும் சினிமா ...\nஒன்றா ... இரண்டா கேள்விகள் ... எல்லாம் (பதில்) சொல்லவே ... ஒரு நாள் போதுமா \nபாருங்க, இதுக்கு கூட சினிமாவ இழுத்துக்க வேண்டியதா இருக்கு :) ஒரு நாலு பேரு கூடி பேசினாங்க என்றால், கண்டிப்பா அவங்களால சினிமா பத்தி பேசாமல் இருக்க முடியாது. இதெல்லாம் பெட் கட்டி ஆடின பள்ளி, கல்லூரி காலங்கள் உண்டு. அந்தக் காலம் மட்டும் என்றில்லை, இன்றும் இது நிஜமாய் இருக்கிறது.\nசரி, இப்ப ஒரு க்ளிப்பிங் பார்ப்போம் ... (மன்னிக்கணும், அங்க எம்பெடிங் ஆப்சன் இல்லை)\nஇந்தக் காட்சியில் வி.கே.ஆரின், \"கோவிலக் கட்டினேன், குளத்தை வெட்டினேன், யாருமே வரலை ... ஆனா சினிமா கொட்டகை கட்டினேன், ஊரே திரண்டு வந்திருக்கு\" என்று சொல்லி, \"இந்த விசயம் என் அறிவுக்கு இது வரை எட்டலேணும், உங்களுக்கு இவ்வளவு சீக்கிரம் எட்டி இருக்கே\" என்று நக்கலாய் சொல்லுவதும் அருமை.\nஇப்ப கேள்விகளுக்கான பதில்களைப் பார்க்கலாம்.\n1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள் நினைவு தெரிந்து கண்ட முதல் சினிமா நினைவு தெரிந்து கண்ட முதல் சினிமா\nம். ஹிம். சுத்தமா நினைவில் இல்லை.\n2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா\nதசாவதாரம். இது பற்றி விரிவாக ஒரு விமர்சனப் பதிவே போட்டிருக்கிறேன்.\n3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்\nஅழகன். ஏற்கனவே பார்த்திருந்தாலும், தங்கஸ் புக் மார்க் செய்திருந்ததை, சமீபத்தில் மீண்டும் பார்த்தோம். மம்முட்டி வசனங்கள், பானுப்ரியாவின் நடனம், கீதாவின் நடிப்பு என எல்லாம் அசத்தல். ஆங்காங்கே கொஞ்சம் வளவளா இருந்தாலும், இன்றும் பார்த்து ரசிக்கும் அளவிற்கு இருக்கும் படங்களில் இதுவும் ஒன்று.\n4. மிகவும் தாக்கிய தமிழ் சினிமா\nநிறைய இருக்கிறது. இயக்குனர் இமையம் கே.பி. அவர்களின் அநேக படங்கள். மண் வாசனை புகழ் பாரதிராஜாவின் காட்சி அமைப்புக்கள். மணிரத்னம் அவர்களின் படங்கள். கல்லூரி நாட்களில் வந்த அனைத்து கமல் படங்களும். நம்மவர் படம் பார்த்த போது, அட நமக்கும் இப்படி ஒரு ப்ரொஃபசர் இருந்தால் எப்படி இருக்கும் என்ற தாக்கம் இருந்தது.\n5. அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ் சினிமா-அரசியல் சம்பவம்\nஎன்னுயிர்த் தோழன். அமைதிப் படை. முதல் படம் வழக்கம் போல பாரதிராஜா படம் போல அல்லாது, கொஞ்சம் வித்தியாசமான படம். கட்சிக்காக பாடுபடும் கடைநிலைத் தொண்டனை அக்கட்சி தலைவனே ஏமாற்றுவது. இது தான் அரசியல் என்று புரிந்தது அப்போது. இரண்டாவது படம், அரசியலை இவ்வளவு நக்கலும், நையாண்டியுமாக ஒருவர் எடுக்க முடியாது என்று கூறலாம். இயக்குனர் மற்றும் மணிவண்ணன் அவர்களின் சரவெடி வசனங்கள், சத்யராஜின் அரசியல் வளர்ச்சி ...\n5. ஆ உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்\nஇதயத்தைத் திருடாதே என்று நினைக்கிறேன். ஒளிப்பதிவு பற்றி நண்பர்களுடன் பேச ஆரம்பித்தது அப்போது தான். அப்புறம் டி.டி.எஸ்.\n6. தமி்ழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா\n குமுதம், தட்ஸ் தமிழ், மிஸ்டர் மியாவ்.\n7. தமிழ் சினிமா இசை\nமெலடி பிடிக்கும். இளையராஜா, ஏ.ஆ���்.ஆர், பரத்வாஜ், ஹாரிஸ் ஜெயராஜ் ... அப்புறம் தசாவதாரம் இசையமைப்பாளர்.\n8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா\nஅவ்வளவாக இல்லை. லேட்டஸ்டா எதுவும் இல்லை. ஏற்கனவே பார்த்தவற்றுள் அர்னால்ட் படங்கள். அப்புறம் ஸ்பீட்.\n9. தமிழ் சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா என்ன செய்தீர்கள் தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா\nம். ஹிம். அதற்கான முயற்சி எடுக்கணும் என்று என்றும் தோன்றியதில்லை.\n10. தமிழ் சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nதொழில்நுட்ப வளர்ச்சி இருக்கும். ஆனால் இந்த சென்டிமென்ட்ஸ் குறைவதற்கான வழி இல்லை. எந்த விதத்தில் இருவரை இணைத்து, காதலை இன்னும் வித்தியாசமா சொல்லலாம் என்று இயக்குனர்கள் யோசித்துக் கொண்டிருப்பார்கள்.\n11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாசாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம் உங்களுக்கு எப்படியிருக்கும் தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்\nவன்முறை அதிகரித்திருக்கும். இப்ப இருக்கும் அளவிற்கு கூட இருக்காது, மக்கள் ஒருவரோடு ஒருவர் தொடர்பில்லாமல் இருப்பார்கள்.\nஅடுத்து இந்த தொடரை தொடர நான் அழைக்கும் நண்பர்கள்,\nஅமெரிக்காவில் பத்தாயிரம் டாலருக்கு வீடு \n\"இன்று அமெரிக்க வங்கிகளிடம் பணத்துக்குப் பதிலாக, பறிமுதல் செய்யப்பட்ட சொத்துப் பத்திரங்கள்தான் இருக்கின்றன. அமெரிக்கா முழுவதும் சுமார் 20 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள், வாங்குவதற்கு ஆள் இல்லாமல் பூட்டி கிடக்கின்றன. அமெரிக்காவில் வசிக்கும் என் நண்பரிடம் இதுபற்றி பேசியபோது, ‘‘Texas, Michigin, Ohio, Vergina போன்ற மாநிலங்களில் இரண்டு பெட்ரூம் குடியிருப்புகள் வெறும் 10 ஆயிரம் ஹிஷி டாலர் அதாவது சுமார் ஐந்து லட்சம் ரூபாய்க்குக் கிடைக்கின்றது. சில இடங்களில் அதற்கும் குறைவாகக்கூட கிடைக்கிறது... அமெரிக்காவில் வீடு வாங்குகிறாயா\nஇதை நான் சொல்லவில்லை. அமெரிக்க அதிபர், செனட் என்று ஆரம்பித்து இந்தியாவிற்கு பாடம் என்று வரிந்து கட்டி ஒருவர் கட்டுரை எழுதி இருக்கிறார். மேலே குறிப்பிட்ட பத்தியில், மிச்சிகன் மற்றும் வெர்ஜினியா ஸ்பெல்லிங் கவனிங்க. இதில் இவர், இவரது நண்பர் (அமெரிக்கால எந்தப் பக்கம்பா) கிட்ட பேசினாராம். அவர் சொன்னாராம் பத்தாயிரம் ஹிஷி டாலர் (இதென்னாது ) கொடுத்தா வீடு வாங்கலாம் என்று சொன்னது மட்டுமில்லாமல், வாங்குகிறாயா என்றும் கேட்டாராம். மேலும் அடிச்சு ஆடறார் பாருங்க, இதற்கும் குறைவான விலையில், மற்ற இடங்களில் வீடுகள் கிடைக்கிறதாம்.\nநண்பர்கள் வட்டத்தில் அளந்து விடுவது போல இருக்கும் இக்கட்டுரை வெளிவந்தது பிரபல ஜூ.வி. 15-10-2008 தேதியிட்ட இதழில். எடிட்டர், ஆசிரியர் எல்லாம் வெக்கேஷன்ல போய்ட்டாங்க போல :)))\nவகை : கட்டுரை, முரண்பாடு, ஜூ.வி.\nவானின் நிறம் நீலம் - 9\nஅம்பு விடுமுன் வளைந்த வில்லை சரியாகக் கவனித்த செல்வா, \"சரிங்க நிர்மலா ... வந்து ... சாரிங்க நிர்மலா, இல்ல தனியா போறீங்களே, ஒரு கம்பெனி தரலாம் என்ற எண்ணத்தில் தான் அப்படி கேட்டேன், சரி நான் ஆபீஸ் கெளம்பறேன்\".\n'அப்பாடா, நல்ல வேளை' என நினைத்துக் கையெடுத்துக் கும்பிடாத குறையாக, தோபிகாட் ரயில் நிலையத்தில், எதிர் திசையில் சென்று நின்ற செல்வாவை உறுதி செய்து கொண்டாள் நிர்மலா.\nபடியேறி சிறிது தூரம் நடந்து, சிராங்கூன் நோக்கி செல்லும் ரயில் தடத்திற்கான எஸ்கலேட்டரில் இறங்கினாள். அவளுக்காகவே அங்கு காத்திருந்தான் மகேஷ். அவளைப் பிடித்து இழுக்காத குறையாக கீழிழுத்து சென்றான். தூரத்திலிருந்து செல்வா இக்காட்சியை காணாமலில்லை. விளையாட்டு மைதானத்தில் விளையாடுபவர்களைத் தவிர பார்வையாளர்களுக்கு ஒரு பரபரப்பு இருக்குமே, அதே போன்ற நிலையில் இருந்தான் செல்வா. 'இல்லை, நான் பார்வையாளனா இருந்திடக் கூடாது, என்ன ஆனாலும் பரவாயில்லை' என்று நிர்மலா சென்ற திசையில் ஓடினான்.\nஏதோ வாக்குவாதம் பண்ணுவது போலவே இருந்தது அவர்கள் இருவரின் மேனிமொழி. இரண்டு பெட்டிகள் தள்ளி நின்று கொண்டான் செல்வா. லிட்டில் இந்தியா நிறுத்தத்தில் அவர்கள் இறங்க, இவனும் இறங்கிக் கொண்டான். அவளைத் தொடர்வதை அவள் கண்டுவிடக் கூடாதே என்று, நன்றாக இடம் விட்டுத் தொடர்ந்ததில் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது காதில் விழுவது போலில்லை.\nஅதற்குள் செல்பேசி அழைப்பில் ப்ரஷாந்த். \"டேய் செல்வா, எங்கிருக்க உன்ன க்ரிஸ்டினா தேடிட்டு இருக்காங்க\" என்றான்.\n'போச்சுடா, இங்க ஒரு பரபரப்பு என்றால், அங்க என்ன விறுவிறுப்போ ' என்றெண்ணி, \"இதோ வந்திட்டே இருக்கேன், பதினைஞ்சு நிமிடத்தில் இருப்பேன்\" என்று போனை வ��த்தான். எது என்னவானா என்ன, நமக்கு நம்ம வேலை முக்கியம் என்று வந்த வழியே திரும்பினான் செல்வா.\n எதுக்கு அவசரமா நிர்மலாவுக்கு ஆஃபர் லெட்டர் கொடுக்க வர சொல்லியிருக்காங்க நம்மை வேறு தேடறாங்க ' என்று ஏகப்பட்ட கேள்விகளுடன், செல்வாவையும் சுமந்து சென்றது அந்த கம்ஃபர்ட் டாக்ஸி.\n\"எத்தனை தடவை சொல்லியிருக்கேன். என்னை இப்படி வந்து பார்த்து டார்ச்சர் பண்ணாதேன்னு\" என்று தீபாவளிப் பட்டாசாய் வெடித்தாள் நிர்மலா.\n\"இதுக்கே கோவிச்சுக்கறே. இதே வாய் கொண்டு தான், அன்பே, ஆருயிரே என்றெல்லாம் கூட சொன்னே, இப்ப மட்டும் மட்டமா போய்டனா \n\"அதுக்காக அந்த வாயை வெட்டி எறிஞ்சிருவேன்னு நினைச்சியா உடலே ரணமானதுக்கப்புறம் ....\" சிறிது ஆசுவாசபடுத்திக் கொண்டு, உடல் விம்மினாலும், மனம் இறுகி, உறுதியானாள்.\n\"இதோ பார், இது கடைசி தடவையா இருக்கட்டும், இனி ஒரு தடவை கூட என்னைப் பார்க்க வராத, நானும் உன் வழியில் வரமாட்டேன்\"\n\"அவ்வளவு ஈ.ஸியா போயிடுச்சு உனக்கு. அது சரி எல்லாம் உன் கைல தான் கண்ணு இருக்கு. எத்தனை நாளைக்கு தான் நீயும் பிடிவாதமா இருக்கிறாய் எனப் பார்ப்போம்.\"\nஒற்றை அருவியாய் ஓட எத்தனித்த கண்ணீரை கட்டுப் படுத்திக் கொண்டாள். \"இதுக்கு மேலயும் தொந்தரவு செய்தால், அப்புறம் போலீஸுக்கு தான் போவேன்\".\n\"போ ... போடி ... இப்படி எல்லார் வீட்டுப் பிரச்சனையும் தீர்க்க தான் போலீஸ் இருக்கு என்ற நினைப்பு \n'இங்க எங்க போலீஸ் ஸ்டேஷன் இருக்கு, முன்ன பின்னே போயிருந்தா அல்லவா தெரியும் யாருகிட்டயாவது கேட்கலாமா கேட்கும் சூழ்நிலையிலா இருக்கிறோம். என்ன செய்யலாம். பின் தொடர்ந்த செல்வாவையும் வேறு திட்டாத குறையாக அனுப்பிவிட்டோம்' எண்ணங்கள் சுழல ஒரு முடிவுக்கு வந்தாள் நிர்மலா.\n\"சரி இப்ப என்ன பண்ணலாம்ன்ற \n\"அப்படி வா வழிக்கு. யூ ஆர் ஸ்மார்ட் ஆல்வேஸ் நிர்மலா. வா, நடந்துகிட்டே பேசலாம்\"\nரயில் நிறுத்தத்திலிருந்து வெளி வந்து சாலையில் நடக்கத் தொடங்கினார்கள். வெய்யில், மழையையும் பொருட்படுத்தாமல், ஓரளவுக்கு அந்த நேரத்திலும் ஜனத்தொகை அடர்த்தியாகவே இருந்தது. சிராங்கூன் சாலை, தீபாவளி அலங்காரத்தில் மின்னியது. சாலையின் ஒரு முனையில் ஆரம்பித்து, சில அடி இடைவெளியில் வரிசையாக வண்ணத் தோரணங்கள் சாலையின் மறுமுனை வரை. எவ்வளவு தூரம் இந்த அலங்காரங்கள் தொடருகிறது என சால���யின் ஓரத்தில் நின்று கவனித்தால், கடைசியில் ஒரு புள்ளி போல தான் தோன்றும்.\nநடைபாதையில் நிர்மலா நடக்க, சில அடி இடைவெளி கொண்ட அலங்கார வளைவுகளை, ரோட்டில் இறங்கி பின் நடைபாதையில் ஏறி, எனத் தொடர்ந்து கொண்டிருந்தான் மகேஷ். \"ரொம்ப சிம்பிள் நிர்மலா. முதலில் முகத்தை சிரிச்ச மாதிரி வச்சுக்க, யாராவது நான் உன்னைத் தொந்தரவு செய்யறேன்னு நெனச்சிடப் போறாங்க ரெண்டு ஃபார்ம்ல கையெழுத்துப் போட்டுக் கொடுத்திடு. நான் என் வழி, நீ உன் வழினு போய்கிட்டே இருப்போம் ரெண்டு ஃபார்ம்ல கையெழுத்துப் போட்டுக் கொடுத்திடு. நான் என் வழி, நீ உன் வழினு போய்கிட்டே இருப்போம்\nவகை : கதை, சிறுகதை, தொடர், வானின் நிறம் நீலம்\nவகை : அணில், கவிதை, குழந்தைகள்\nஇ.எ.பா - 2008 - ஓடு, ஓடு, ஓடு ... ஓடு போட்ட வீடு ...\nஎல்லோரும் திண்ணைப் பதிவுகள் போட்டு, படித்துத் திளைத்து, மற்ற வேலைகளில் மூழ்கியிருக்க ... நான் தூசி தட்டி ஓடு அடுக்குகிறேன்.\nநம்ம ஊரில், பொதுவா கிராமப்புறங்களில் ஓட்டு வீடு நிறையப் பார்க்கலாம். எங்க ஊரில் உள்ள பழைய வீடுகள், முக்கால்வாசி ஓட்டு வீடுகள் தான்.\nநாட்டு ஓடு, சீமை ஓடு என்று இரு வகையில் ஓடுகள் வேய்ந்து அழகுற இருக்கும் வீடுகள். பெரீய்ய்ய்ய வீடுகளாக இருந்தால் இவ்விருவகை ஓடுகளும் இருக்கும். முன் பக்கம் சீமை ஓடும், அதிகம் புழக்கம் இல்லாத பகுதிகள் நாட்டு ஓடுகளிலும் இருக்கும். இதிலிருந்தே உங்களுக்குத் தெரிந்திருக்குமே ஆம், நாட்டு ஓடு விலை குறைவு, சீமை ஓடு விலை அதிகம்.\nநாட்டு ஓடு, நம் கணினி கீ‍போர்டில், எண் ஒன்பது மற்றும் பூஜ்ஜியம் ஆகியவற்றில் இருக்கும் round bracket போன்ற வடிவில், அரை அடிக்கும் சற்று குறைவான‌ நீளத்தில் இருக்கும். இன்று இந்த வகை ஓடுகளைக் காண்பது அறிதாய் இருக்கிறது.\nசீமை ஓடு, வளைந்து நெளிந்து, அளவில் பரீட்சை அட்டை போல‌, இப்போழுது இருக்கும் அநேக வீடுகளில் இருப்பது.\nஇவ்விருவ‌கை ஓடுக‌ளும் ஆர‌ஞ்சு நிற‌த்தில், க‌ண்க‌ளைக் க‌வ‌ரும் வ‌ண்ண‌மாக‌ இருக்கும். புதிதாக‌ வேய்ந்த‌ ஓடுக‌ள் நாள் செல்ல‌ச் செல்ல‌, ம‌ழையிலும், வெய்யிலிலும் ஆங்காங்கே க‌ருத்திருக்கும். 'வெய்யில்ல அலையாதப்பா கருத்துருவ' என்று இதைப் பார்த்து தான் சொன்னார்களோ என்னவோ :)) ஆரஞ்சில் கருமையும், ஒருவகையில் அழ‌கைக் கூட்டும் வித‌மாக‌வே இருக்கும்.\nஎங்கள் வீட்டில் வளவுப் ப���ுதியில் முன்னர் நாட்டு ஓடுகள் தான் போட்டிருந்தார்கள். பின்னர், சீமை ஓடுகள் தாத்தா இருக்கும்போது (பதினைந்து இருபது ஆண்டுகளுக்கு முன்னர்) போடப்பட்டது. பகுதி பகுதியாகப் பிரித்து ஓடு அடுக்குவார்கள். ஒரே நாளில் பிரித்துவிட்டால், வானம் கூரையைப் பிய்க்காமலே ஏதாவது கொட்டிவிட்டது என்றால், என்ன செய்யறது :)) அதான் முன் ஜாக்கிரதையாக.\nஎன்னது வரிசையா எடுத்து ஒன்னு மேல ஒன்னா அடுக்கறது தானே என்று தோணும். ஆனால் இந்த நான்கு மூலைகளில் அடுக்கும்போது தான், தொழில் திறமை மேம்படும். மழை நீர் சேகரிக்க வகிடுபோல் இடம் விட்டு, ஓடுகளை வெட்டி அடுக்க வேண்டும். நல்ல ஒரு ஆள் கிடைக்கவில்லை என்றால் கோணல் மாணலாகி விடும். இப்பல்லாம் அதையும் கலையா ஆக்கிட்டாங்க. வளைந்து நெளிந்து ஒரு பழைய காலத்து சொம்பு இருந்தா, பல ஆயிரங்கள் கொடுக்க வியாபாரிகள் ரெடி \nஎப்படியும் வீடு முழுக்க ஓடுகள் மாத்த கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆகும். எப்படா முடிப்பாங்க என்று இருக்கும். ஒரு பக்கம் பழைய ஓடுகள பிரித்து அடுக்கியிருப்பார்கள், இன்னொரு பக்கம் புது ஓடுகள். அத்தோடு பத்தாதற்கு குப்பையும், தூசியும் சேர்ந்து கொள்ளும். அந்த வயதில் அதைக் கூடத் தாங்க முடியவில்லை. இப்ப என்னடான்னா, ஊர் முழுக்க renovation என்ற பெயரில் கட்டுமாணம் களை கட்டுகிறது. சென்னையில இருந்து மதுரை போறதுக்குள்ள, அப்பப்பா பட்ட பாடு கொஞ்ச நஞ்சமில்லை (இதைப் பற்றி விரிவாக அடுத்த பதிவில் எழுதுகிறேன்).\nஎங்கள் வீட்டின் எதிர்வீடுகள் அனைத்தும் நாட்டு ஓடுகள் கொண்டவை. இது அன்று. இன்று எல்லோரும் வீட்டை கொஞ்சம் alter செய்து புதுப்பித்து விட்டார்கள். எதிர் வீட்டு திண்ணையில் தான் அதிகம் விளையாடியது. இந்த முறை ஊருக்குச் சென்றபோது, அது காணாமல் போயிருந்தது. ரோடு போடுகிறேன் என இத்தனை ஆண்டுகள் மேலும், மேலும் போட்டு, திண்ணை இன்று அண்டர் க்ரௌண்டினுள் :(\nஅதேபோல அநேக வீட்டுப் படிகளையும் மண் விழுங்கி, மன்னிக்கவும், ரோடு விழுங்கிக் கொண்டுள்ளது. இங்க எல்லாம் ரோடு புதுப்பிக்கையில, பழைய ரோடை பெயர்த்து எடுத்துவிட்டு, அதே அளவில் புதிய ரோட்டை உருவாக்குகிறார்கள். ஆனால் நம் ஊரில் கதையே வேறு. ஆறேழு படிகள் கொண்ட வீடுகளில் எல்லாம் ஒன்றிரண்டு படிகள் மட்டுமே இருக்கிறது. இதே ரேஞ்சுல போனால், மழை காலங்களில் படகெடுத்து தா���் வீட்டுக்குள் செல்ல வேண்டும் :))\nசரி ஓட்டிலிருந்து தாவி எங்கெங்கோ போகிறது பதிவு. இவ்ளோ எழுதிட்டு படம் காட்டலேன்னா நல்லா இருக்காது. அதனால, இங்க சில ஓடுகள் படங்கள். மேலும் படங்களுக்கு கொஞ்சம் பொறுத்திருங்கள், மூன்றாம் கண் தளத்தில் பதிந்து, பின்னர் இங்கு சுட்டி தருகிறேன்.\nவீட்டு மாடியில் இருந்து ஒரு புறம்.\nமாடிப் பகுதி. மாடிக்கு வரும் வழி சற்று தள்ளி தெரிகிறது பாருங்கள்.\nமேல் மாடியில் இருந்து பார்த்தால் தெரியும் வளவுப் பகுதி ஓடுகள்.\nவகை : இந்தியா, ஓடு, வீடு\nஇந்தியா என் பார்வையில் - 2008 - சிங்கத்தை சந்தித்தோம் ...\nஇம்முறை இந்தியாவிற்கு சென்ற போது, என்ன வேலை இருந்தாலும் சரி, தமிழ்மணம் நன்கு அறிந்த ஒரு சிறந்த‌ மனிதரையும் அவரது துணைவியாரையும் சந்திக்காமல் திரும்பக் கூடாது என்று எண்ணியிருந்தேன்.\nமுதல் இரண்டு வாரங்கள் நேரம் சாத்தியப்படவில்லை. மதுரை சுப்ரமணியபுரத்தில் (படம் இல்லை, நிஜ இடம்) ஒரு கணினி மையத்தில் தமிழே இல்லை, தமிழ்மணம் பார்த்ததற்கான சாத்தியம் சிறிதும் இல்லை. மூன்றாவது வாரம் அவருக்கு இங்கிருந்து ஆங்கிலத்தில் மின்மடல் அனுப்பினேன். தந்தி போல \"we are here\" என்று.\nசாயந்திரம் அவரிடம் இருந்து தவறாது தொலைபேசி அழைப்பு. ஏற்கனவே அவர‌து குரலை இணையத்தில் கேட்டிருந்ததால், \"ஹலோ\" எனும் போதே கண்டுகொண்டேன். அட நம்ம \"சீனா ஐயா\".\nஒரு சிறு பரிசோதனைக்காக மதுரை அப்போலோ சென்றபோது, இரண்டு நாட்கள் அங்கு செலவு செய்யும்படி ஆகிவிட்டது (இது பற்றி கூட ஒரு தனிப் பதிவு போடலாம் ). அங்கிருந்து அவர்கள் வீடு பக்கம் என்பதால், பரிசோதனையின் முடிவில் சீனா ஐயாவின் வீட்டுக்கு வருவதாகக் கூறினோம்.\nஇன்முகமாய் வரவேற்றனர் சீனா ஐயாவும் அவர் துணைவியார் செல்வி ஷங்கர் அம்மாவும்.\nஇந்தியாவின் தலைசிறந்த வங்கி ஒன்றில் உயர்ந்த பதவியில், பணியில் இருப்பவர் சீனா ஐயா. சென்னையில் முப்பதாண்டுகளுக்கும் மேலாய் பள்ளி ஆசிரியையாக இருந்து, கணவருக்காக வி.ஆர்.எஸ் வாங்கி மதுரைக்கு வந்த செல்வி ஷங்கர் அம்மா. இருப்பினும், எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் நம்மைப் போன்ற சாதரண மனிதராய் இருப்பது இவர்கள் இருவரின் சிறப்பு.\nஇணையத்தினால் அறிமுகம் நிறைய இருந்ததால், அதுபற்றி அதிகம் பேசவில்லை யாவரும்.\nபுதுமனை புகுந்து சில நாட்களே ஆனதால், கொஞ்சம் அதுபற்றி பேசினோம். ஆல்பம் காண்பித்தனர். சொந்தங்களைக் காட்டி மகிழ்வது போல, அதில் வந்திருந்த இணைய நட்புக்களையும் காட்டி ஆனந்தித்தனர் இருவருமே. \"இவர் நந்து. தன் குட்டிப் பெண் நிலாவின் போட்டோக்கள், பல ஆயிரங்கள் பதிந்திருக்கிறார். இவர் சிவமுருகன், பல தளங்கள் வைத்திருக்கிறார், தற்போது பங்களூரில் வசிக்கிறார்\", மேலும் பாசமலர் வந்திருந்தாங்க என இணைய நட்புக்களைச் சொல்லச் சொல்ல வியப்பு மேலிடத்தான் செய்கிறது.\nவீட்டைச் சுற்றிப் பார்த்தோம். அழகாக, அடக்கமான ஒரு அப்பார்ட்மென்ட் வீடு. இங்க பக்கத்தில, அது இருக்கு, இது இருக்கு என்றாலும் எங்களுக்கு மிகவும் பிடித்தது, அப்படியே அருகில் ஓடும் வைகை ஆறு தான். அப்படியே இங்க இழுத்து வந்து எங்க அப்பார்ட்மென்ட் பக்கதில ஓட வைக்க ஆசை. ஹிம்ம்ம்ம்.\nலண்டனில் வசிக்கும் தம் இரு மகள்களின் குடும்பத்தாரையும் போட்டோவில் அறிமுகம் செய்து வைத்தனர். இப்ப தான் வந்திட்டு போனார்கள். \"கலகலனு இருந்தது வீடு. இப்ப பாருங்க எவ்ளோ அமைதியா இருக்கு\". இருந்த சில மணி நேரங்களில் பிள்ளைகள் பற்றி அதிகம் பேசினர். \"யாரும் அருகில் இல்லாமல், பாவம் கஷ்டப்படுகிறார்கள். சீக்கிரம் அங்கு சென்று அவர்களுக்கு உதவியாய் இருக்க வேண்டும்.\" இந்த உறுதி அவர்கள் பேச்சில் உணரமுடிந்தது.\nஎல்லோருக்கும் இவர்கள் போல் பெற்றோர் கிடைத்தால் எப்படி இருக்கும் சரி, ரொம்ப பேராசை எல்லாம் வேண்டாம். இவர்களின் பிள்ளைகள் கொடுத்து வைத்தவர்கள் என்று சொல்லி, அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம்.\nவகை : இந்தியா, சீனா, மதுரை\nஇந்தியா என் பார்வையில் - 2008 - காணாமல் போகும் தெரு ...\nகுட்டிக் கடைகள் ஆனதுவும் ...\nவீதி என்பது இல்லாது போகலாம் ...\nவகை : இந்தியா, கவிதை\nசிங்கப்பூர் 2008 என் பார்வையில்\nமூன்றாண்டுகள் கழித்து சிங்கப்பூர் செல்கிறோம். சாதாரண இடங்களில் பெரிதான மாற்றங்கள் எதுவுமில்லை. அதே H.D.B. அடுக்குமாடிக் குடியிருப்புக்கள், அதே ஹாக்கர் சென்டர்கள், அதே அலுவலகங்கள். வழக்கம் போல ஊரைச் சுற்றி எங்கிலும் கட்டுமானப் பணிகள்.\nநீண்ட நாட்களாக, வருகிறது எனச் சொல்லிவந்த கஸினோ விரைவில் திறக்கப் படும் என்கிறார்கள். பின்னே எல்லோரும் ஜென்டிங்கில் அல்லவா இன்றுவரை பணத்தை அவிழ்க்கின்றனர். சன்டெக் சிட்டியில், வானை நோக்கி பந்து பிடிக்கக் குவித்���ிருக்கும் கை விரல்கள் போல ஐந்து கட்டிடங்கள் பார்த்திருக்கிறீர்களா டாக்ஸி ஓட்டுநர் கேட்டார். அவற்றை காணும் வாய்ப்பு இந்த முறையும் கிடைக்கவில்லை.\nஅனைத்து M.R.T. நிலையங்களிலும் ஜன நெருக்கடி அதிகரித்திருக்கிறது. எங்கும் கூட்டம், எதிலும் கூட்டம். ஹிந்தி அதிகம் காதில் விழுகிறது எங்கிலும். ஒரு சுற்றுலாத் தளத்திற்கு சென்றால், பாதிக்கும் மேல் நம்ம இந்திய மக்கள் தான். குறிப்பாக ஹிந்திக்காரர்கள்.\nஆன்லைனில் விசா தருகிறார்கள். அள்ளி அப்புகிறது ஜனத்தொகை. முன்னர் வெகு சிரத்தை எடுத்து நிரந்தரக் குடியுரிமை பெறவேண்டும். இப்போது வெகு சுலபமாக இருக்கிறது. தீப்பெட்டி வீடுகள் விலை ஏற்றத்தினால், விற்கலாம் என்று இருந்தவர்கள் கூட, இன்னும் கொஞ்சம் ஏறட்டும் என்று விற்காமல் இருக்கிறார்கள்.\nசீனர்களின் முகத்தில் வழக்கம் போல சிரிப்பில்லை. ரயில்களில், ஒருவர் எழுந்து இறங்க, அதே இருக்கையில் அமரும் மற்றொருவர், முதலில் இருக்கை நுனியில் அமர்வார். நேரம் செல்லச் செல்ல, கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து நன்கு அமர்வார். இன்றும் இப்பழக்கம் நடைமுறையில் உள்ளது :))\nசீன இளைஞர்களிடம் ரொமான்ஸ் கொறஞ்ச மாதிரி தோன்றுகிறது சாதாரணமா பஸ்ஸிலோ, ரயிலிலோ குறைந்த‌து நாலைந்து ஜோடிகளாவது சரிந்து விழுந்திருப்பர். இன்று, ஒரு ஜோடி பார்ப்பதே அபூர்வமாயிருக்கிறது.\nமுன்னர் பார்த்த அளவிற்கு சுத்தம் இப்பொழுது இல்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது. பஸ் நிறுத்தங்கள், ரயில் நிலையங்கள், கடைகள் என ஆங்காங்கே குப்பைகள் கண்களில் படுகின்றன.\nகுருணை தூவ, கொக் கொக் என்று கத்தி, டக் டக் என்று கொத்தி உண்ணும் கோழி போல கைத்தொலைபேசிகளில் விரல்களில் விளையாடி இன்றும் டெக்ஸ்ட் மெஸேஜ் அனுப்புகின்றனர்.\nஎவ்வளவோ ஆயிரங்களில் டாக்ஸி ஓடினாலும், இன்றும் குறிப்பிட்ட நேரங்களில் டாக்ஸி பிடிப்பது ஒரு சாகசமாகவே இருக்கிறது. அதற்காக சொந்தமாக வாகனம் வாங்குபவர்களின் எண்ணிகையும் குறைந்தபாடில்லை. எல்லோரும் புதிதாக வாங்கதான் விரும்புகிறார்களாம். யாருக்கும் பயன்படுத்திய கார் வாங்க விருப்பம் இல்லையாம். எல்லாம் மெர்ஸிடிஸ், லெக்ஸஸ் போன்றவை. பாருங்க இதோ, அதோ என்று டாக்ஸி ஓட்டுநர் நமக்குக் காட்டுகிறார்.\nஞாயிறு மாலைகளில், தேக்கா மார்க்கெட் செல்ல எந்த ஒரு டாக்ஸிகாரரும் வரமாட்ட���ர். இன்றும் அதே நிலை தான். நாங்கள் சென்று இறங்கியது ஞாயிறு மதியம். 'அங் மோ கியோ'விலிருந்து மாலை சிராங்கூன் செல்லலாம் என டாக்ஸிக்கு நின்றால், பச்சை தலை எழுத்து இருந்தாலும், நம்மைப் பார்த்தவுடன் (கண்டிப்பா இவன் தேக்கா தான் போறான் என்றெண்ணி) நிற்காமல் பறக்கின்றனர் :(\nரயிலில் கூட்டத்தோடு பயணித்து சென்றால், இறங்கிய பின்னும் நடக்க முடியாத அளவிற்கு எங்கும் மக்கள் வெள்ளம். காய்கறி வியாபரம் கொடி கட்டிப் பறக்கிறது. வரிசையாக நகைக் கடைகள் அழகாக ஜொலிக்கிறதே அன்றி வாங்குவோரைக் காணவில்லை.\nகோவில்களிலும் கூட்டம் அலை மோதுகிறது. முஸ்தாபா ஷாப்பிங் பற்றி கேட்கவே வேண்டாம். வார நாட்களிலும், பகல் என்ன, இரவென்ன கூட்டத்திற்கு குறைவில்லை. ஆனால் ... நகை செக்ஷன் பக்கம் யாரும் அதன் அழகை பார்க்க கூட போக மாட்டேன் என்கிறார்கள். மூன்று ஆண்டுகள் முன்னர், ஒரு கிராம் 19 வெள்ளி, இப்போ கிட்டத்தட்ட 40 வெள்ளி.\nதேக்கா மார்க்கெட்டும் கட்டுமானப் பணிகளில் மூடிக் கிடக்க, வங்கி ஏ.டி.எமில் இருந்து பணம் எடுக்க ரொம்ப சிரமமாகப் போய்விட்டது. அவ்வளவு கூட்டத்திற்கும் ஒரே ஒரு ஏ.டி.எம். அதுவும் குட்டி இந்தியக் கடை அடுக்குகளுக்குள், அனுமார் வால் போல நீண்ட க்யூ வேறு.\nகாந்தி, பனானா லீஃப் போன்ற உணவகங்கள் வழக்கம் போல கூட்டம் இருக்கிறது. ஆனால் ஆந்திரா கரி, கோமளாஸ் போன்ற உணவகங்கள் காற்று வாங்குகிறது. யீஷுன் பனானா லீஃபிலும் க்யூ கட்டி வாங்குகின்றனர் இன்றும்.\nபடப் பொட்டியை எடுத்துச் சென்றும், நேரமின்மை காரணத்தால் பொறுமையாக அனுபவித்து சிங்கப்பூரைச் சுட முடியவில்லை. அங்கிருப்பவர்கள் போல நம்மையும் பி.ஸி.ஆக ஆக்கிவிட்டார்கள் :))\nவகை : சிங்கப்பூர், பயணம்\nவழக்கம் போல் தொடரும் அன்பர்கள்\nஇத் தளத்தில் வரும் பதிவுகள்/சம்பவங்கள் எதுவும், நான் வேலை பார்க்கும் அலுவலகத்தோடு சம்பந்தப்பட்டது அல்ல \nசுடரின் நடனம் - தீபாவளி வாழ்த்துக்கள்\nஉட்ப‌கை உற்ற‌ குடி (குறள் கதை)\nஇந்திரன் வந்ததும் சந்திரன் வந்ததும் இந்தச் சினிமா ...\nஅமெரிக்காவில் பத்தாயிரம் டாலருக்கு வீடு \nவானின் நிறம் நீலம் - 9\nஇ.எ.பா - 2008 - ஓடு, ஓடு, ஓடு ... ஓடு போட்ட வீடு ....\nஇந்தியா என் பார்வையில் - 2008 - சிங்கத்தை சந்தித்த...\nஇந்தியா என் பார்வையில் - 2008 - காணாமல் போகும் தெர...\nசிங்கப்பூர் 2008 என் பார்வையில்\nநான் நான் என��று அலைந்தால் அகந்தை, நான் யார் என்று ஆராய்ந்தால் தத்துவம், நான் நீ என்றால் அன்பு ... அன்பைத் தேடித் தொடரும் பயணத்தில் நான் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://johny-johnsimon.blogspot.com/2014/12/blog-post_15.html", "date_download": "2018-05-27T01:01:55Z", "digest": "sha1:G24R2CLGHCQQEXLJL3KQIQ45JGTIX5JY", "length": 7470, "nlines": 157, "source_domain": "johny-johnsimon.blogspot.com", "title": "jsc johny: பெண்கள் நாட்டின் கண்கள்!", "raw_content": "\nதேடல்தான் அடிப்படை... நம்ம வலைப்பூ காமிக்ஸ் தேடுதலை மையமாகக் கொண்டு அதனுடன் மனதில் தோன்றுவதையும் சேர்த்தே பதிந்து வருகிறது..\nகாவல் துறையில் மிகவும் அருமையாகப் பணியாற்றி ஒய்வு பெற்ற தமிழகக் காவல் துறையின் பெண் ஆய்வாளர் வசந்தி அவர்களைக் குறித்த சிறு கட்டுரை வெளியிட்டு அவரைப் பெருமைப்படுத்திய அவள் விகடன் இதழுக்கு எனது நன்றிகள்\nகாவல் துறை ஒரு பொறுப்பு மிகுந்த துறை அதில் பணியாற்றுபவர்கள் கடுமையானவர்கள் என்கிற தவறான எண்ணப்போக்குகள் மக்களிடையே சிறிது சிறிதாக மாறி காவல் துறை மீது நம்பிக்கை, நல்லெண்ணம், நன்மதிப்பு வளர்ந்து வருகின்ற இந்த காலக்கட்டத்தில் இந்த சிறு கட்டுரையை சுட்ட எனக்கு வாய்ப்பு கிடைத்தமைக்கு அனைவருக்கும் நன்றிகள்\nஎன்றும் அதே அன்புடன் ஜானி\nRC 310 - அபாய நகரம் & RC 320 Pei Veedu- முகமூடி வீரர் மாயாவி.\nவணக்கங்கள் தோழமை உள்ளங்களே... இந்த ராணி காமிக்ஸ் அபாய நகரம் உருவாக்கத்தில் உதவிய நண்பர் திரு சதீஷ் அவர்களுக்கு எனது நன்றியும் அன்பும்... ...\nகிரைம் கதை மன்னன் ராஜேஷ் குமார்\n\"வயலட் நிறத்தில் சூரிய கதிர்கள் உதயமாகியிருந்தது. அடர் கருப்பான க்ராபைட் பூமி சாலைகள் இருந்தன. கோழி முட்டை வடிவத்தில்வாகனங்க...\nவணக்கங்கள் தோழமை உள்ளங்களே... பல கைகள் கூடி இழுத்தால்தான் அது தேர்... அந்த வகையில் பலருடைய ஒட்டுமொத்த உத்வேகமான முயற்சியால் இன்று நண்பர் ...\nதப்பி விடு காதலா...தமிழ் ஜோக்கர்..\nபிரியமும் அன்பும் நிறைந்த நட்பூக்களுக்கு இந்த நட்பின் அடையாளமாக இன்னொரு பூவைத் தொடுத்திருக்கிறோம்.. நண்பர் திரு.தமிழ் ஜோக்கரின் மொழிபெயர்ப...\nஒரு காமிக்ஸ் காதலன் + காவலன்\nநாங்களும் எழுதுவோம் ஹி ஹி\nமேத்தாவின் முழுமையான காமிக்ஸ் பட்டியல்\nமாவீரன் சிம்சன்_விவிலிய சித்திரக் கதைகள்_திருத்தப்...\n001_கத்தி முனையில் மாடஸ்டி _லயன் காமிக்ஸ்\nகுமுதம் 1967_ மொர்ராஜி விட்ட ராக்கெட்\nபஞ்சவர்ணக் கிளி _திரை விமர்சன��்_கல்கி வார இதழ்\n ஆதியும் அந்தமும் அற்ற ஆண்டவனே\nஅரச குழந்தை இயேசு _ இது ஒரு BSI comics வெளியீடு......\nஅந்தர தீவு_ தின பூமி காமிக்ஸ்\nஎங்கும் பரவட்டும் தீப ஒளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://vazhakkampol.blogspot.com/2009/10/", "date_download": "2018-05-27T01:32:31Z", "digest": "sha1:KE6KGSA6GYI6QEI2L2VMWFGTH2YLK5JP", "length": 48949, "nlines": 204, "source_domain": "vazhakkampol.blogspot.com", "title": "வழக்கம் போல்: October 2009", "raw_content": "\nகாலையில் எழுந்து இரவு உறங்கும் வரை வழக்கம் போல் நாம் செய்யும் செயல்கள், எதுவுமே புதிதில்லை என்று உணர்ந்தாலும், old wine in a new bottle எனும் தத்துவத்துடன் ... \"நாளும் ஒவ்வொரு பாடம் கூறும் காலம் தரும் பயிற்சி\" என்ற பட்டுக்கோட்டையாரின் வரிகளை மனதில் கொண்டு ...\nகடந்த சில வாரங்களாகவே அவளிடம் அந்த மாற்றம் ஏற்பட்டிருந்தது. முன்னைப் போல‌ அவ‌ள் இப்போது இல்லை. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் போய் அவளைப் பார்க்க வேண்டும்.\nபோன மாதம் கூட அவளைப் பார்த்த போது அப்படி ஒரு வசீகரம். கரும்பச்சையில் தலைமுடிச் சாயம். சிலர் தங்கள் தலைக்கும் அடிக்கும் வண்ணங்களைப் பார்த்தால் சகிக்காது, ஆனால் இவளுக்கோ வெகு நேர்த்தியாக‌ இருந்தது. ஆங்காங்கே கோர்த்த சிவ‌ப்பு முத்துக்க‌ள் த‌லைமுடியுள் தொங்கின‌. த‌ன்னை அல‌ங்க‌ரித்துக் கொள்வ‌தில் அவ‌ளுக்கு நிக‌ர் அவ‌ளே.\nமுதன் முதலில் அவளை எங்கே சந்தித்தேன் ... ம்ம்ம்ம் ...\nஇந்த ஊருக்கு வந்த புதிதில், பால் வாங்க கடைக்குச் சென்ற போது, ஒரு தெரு முனையில் தான் அவளைப் பார்த்தேன். அவளது வனப்பும், வடிவும், கலகலப்பும், பார்த்துக்கொண்டிருக்கும் போதே, என் இதயத்தைக் பறித்துக் கொண்டாள் அந்தக் கொள்ளைக்காரி.\nஇரண்டு தெருக்கள் சேரும் முனையில் இருந்தது அவளது வீடு. அவள் வசிப்பதாலோ என்னவோ அவள் வீடும் அழகாகவே இருந்தது. வீட்டின் ஜன்னல் சாய்ந்து, கை காட்டி சிரித்துப் புன்ன‌கைத்தாள். யாராவ‌து க‌வ‌னிக்கிறார்க‌ளா என‌ சுற்றி முற்றி பார்த்துக் கொண்டேன். ந‌ல்ல‌ வேளை யாரும் க‌வ‌னிக்க‌வில்லை.\nபச்சை வண்ண‌ம் மாற, அங்கிருந்து நகர மறுத்த என்னை, 'நான் இங்கே தான் இருப்பேன். நாளை சந்திக்கலாம்' எனக் கை அசைத்து அனுப்பி வைத்தாள். எனக்குப் பின் நின்ற வண்டிக்காரன் ஹாரன் அடித்து என் வயிற்றெரிச்சலை வேறு கட்டிக் கொண்டான்.\nஅன்றிலிருந்து அவளது தெருப்பக்கம் அடிக்கடி போக ஆரம்பித்தேன். எப்போது சந்தித்தாலும் அவ‌ள் அதிக‌ம் பேசுவ‌தில்லை. நான் பேசாம‌ல் இருப்ப‌தில்லை. காதுகளில் கிசுகிசுப்பாள், கலகலவெனச் சிரிப்பாள், திடீரென சோவென அழுவாள். அவளுடன் இருந்தால், மணிக்கணக்கும் நொடிப் பொழுதே. நாட்க‌ள் செல்ல‌ச் செல்ல‌ நெருங்கிய‌ ந‌ண்ப‌ர்கள் ஆனோம். ஆறே மாதங்கள் தான் என்றாலும் ஆறேழு வருடத்திற்கு இணையாக இருந்தது எங்கள் நட்பு.\n\"திரும‌ண‌ம் ஆன‌வ‌ன் நீ. இப்படி அவளையே சுற்றி வந்தால் உன் மனைவி என்ன நினைப்பாள்\" என‌க் க‌டிந்து கொண்டான் ந‌ண்பன். என் காதுகளில் எதுவுமே விழவில்லை. அழகான மனைவி ஒரு புறம் இருந்தாலும், இவளின் மேல் பிரியமும் தவிர்க்க முடியாமல் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருந்தது.\n வனப்பும், வடிவும் தானே தவிர, அவள் அங்கமெல்லாம் தங்கம் இல்லை, க‌ருப்பி தான். ஆனால் க‌ட்ட‌ழ‌கி. அந்த‌க் க‌ட்ட‌ழ‌கிற்கு தான் இப்போது ப‌ங்க‌ம் வ‌ந்திருக்கிற‌து.\nஅவளைப் பார்த்து இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகியிருந்தது. அலுவலக நிமித்தம் வெளியூர் சென்றுவிட்டு இன்று தான் ஊர் திரும்பியிருந்தேன். \"இப்ப தான வந்தீங்க, அதுக்குள்ள எங்கே கிளம்புறீங்க \" என்ற மனைவியின் வார்த்தைகளை உதாசீனம் செய்து அவளைப் பார்க்கக் கிளம்பினேன். கையோடு காமெராவையும் எடுத்துக் கொண்டேன்.\nவ‌ண்ண‌ச் சாய‌ங்க‌ள் அடித்து அடித்து முடி எல்லாம் ப‌ழுப்பாகிக் கொட்டியிருந்த‌து. இப்போது அவளிடம், கிசு கிசு பேச்சு இல்லை, கல கல சிரிப்பு இல்லை. இப்படி ஆகும் என்று முன்னரே தெரியும். இருப்பினும் இந்த நிலையில் அவளைப் பார்க்க என் மனம் ப‌ழ‌கியிருக்க‌வில்லை.\n'அழ‌காய் இருக்கும்போது குழையக் குழைய‌ வ‌ளைய‌ வ‌ந்தாய். இப்ப எல்லாம் போச்சு. நீயும் என்னை வெறுத்து ஒதுக்கிவிடுவாயா ' என்ப‌து போல் பார்த்துக் கொண்டிருந்தாள்.\nயாருமே அங்கில்லை. துளியும் யோசிக்காம‌ல், கிட்டே சென்று அவளை இறுக‌க் க‌ட்டிப் பிடித்துக் கொண்டேன். முன்னரே தானிய‌ங்கியில் போட்டுவிட்ட காமெராவில், க்ளிக், க்ளிக் என்று சில‌ ப‌டங்க‌ள் எடுத்துக் கொண்டு வீடு திரும்பினேன். 'இன்னும் சில மாதங்களில் எல்லாம் ச‌ரியாகிவிடும், கவலைப்படாதே' என்று அவ‌ள் என்னைத் தேற்றி அனுப்பிய‌து ஆறுத‌லாய் இருந்த‌து.\n\"வந்ததும் வராததுமா, அந்த மொட்டை மரத்தைப் படம் பிடிக்கத் தான் போனீங்களாக்கும் \" என்று தாளிக்கும் க���டுகோடு சேர்ந்து கொண்டாள் என் ம‌னைவி.\nவகை : அரைப் பக்கக் கதை, கதை, காதல், சிறுகதை, நட்பு\nதீபாவளி சிறப்புப் பதிவு - 2009 - 2\nநீங்க எல்லாம் பதில் சொல்லி மத்தவங்களையும் மாட்டி விடுங்கப்பா, நான் (ரிலாக்ஸ்டா) உட்கார்ந்து படிக்கிறேன் என்றிருந்தால், 'What goes around, comes back around ' என்ற ஜஸ்டின் டிம்பர்லேக்கின் பிரபல பாடல் வரிகளுக்கேற்ப, கேள்விக்கணைகளை நம் பக்கமே திருப்பி விட்டாங்க ராம‌ல‌ஷ்மி அக்கா. தெரிஞ்சிருந்தா இன்னும் சுலபமா கேள்விகளைத் தயார் செய்திருக்கலாமே ' என்ற ஜஸ்டின் டிம்பர்லேக்கின் பிரபல பாடல் வரிகளுக்கேற்ப, கேள்விக்கணைகளை நம் பக்கமே திருப்பி விட்டாங்க ராம‌ல‌ஷ்மி அக்கா. தெரிஞ்சிருந்தா இன்னும் சுலபமா கேள்விகளைத் தயார் செய்திருக்கலாமே \nஉங்க‌ளைப் ப‌ற்றி சிறு குறிப்பு \nதமிழில் ஆர்வம் தவிர்த்து பெரிய ஞானம் எல்லாம் இல்லாதவன். சிறுவயதில் இருந்து பண்டிகை நாட்களுக்கு (மட்டுமே) வாழ்த்து அட்டைகளில் கவிதை எழுத ஆரம்பித்து, பின்னர் சில கவிதைகள், கதைகள் எழுதி பத்திரிகைகளில் வராமல், நொந்து நூல் பிரியும் நேரத்தில் நுழைந்தது பதிவுலகம். கொட்டித் தீர்த்துட்டோம்ல .....\nதீபாவ‌ளி என்ற‌வுட‌ன் உங்கள் நினைவிற்கு வ‌ரும் (ம‌ற‌க்க‌ முடியாத‌) ஒரு ச‌ம்ப‌வ‌ம் \nஒவ்வொரு வருடமும் தீபாவ‌ளி அன்று அதிகாலை நாலு நால‌ரைக்கெல்லாம் எழுந்து (எங்கே எழுந்து எழுப்பிவிட‌ப்ப‌ட்டு :)) எண்ணை தேய்த்துக் குளித்து, 'போன‌ முறை ம‌ஞ்ச‌ள் ஜாஸ்தி வ‌ச்சிட்டீங்க‌, இந்த‌ த‌டவை கொஞ்ச‌மா வைங்க'னு அட‌ம்பிடிச்சு, நெடுஞ்சான் கிடையாக‌ விழுந்து, புத்தாடைக‌ளை தாத்தா அப்பாவிடம் இருந்து வாங்கி அணிந்து கொண்டு, ச‌மைய‌ல்க‌ட்டில் பிஸியாக‌ இருக்கும் பாட்டி, அம்மா, ப‌ணிப்பெண் எல்லோருக்கும் வாழ்த்துக்க‌ள் சொல்லி, (இப்ப‌ அவ‌ங்க‌ளை நினைத்தால் எவ்வ‌ள‌வு சிர‌ம‌ப்ப‌ட்டிருக்கிறார்க‌ள் என்று தெரிகிறது. அப்போதெல்லாம் நாம் செல்ல‌ப்பிள்ளைக‌ள் ஆச்சே :)), காலை உணவை வீட்டில் முடித்துக் கொண்டு, ப‌க்க‌த்தில் இருக்கும் உற‌வின‌ர் வீடுக‌ளுக்குச் சென்று வாழ்த்துக்கள் சொல்லி, நண்பர்கள் ஜோதியில் கலந்தால், வீடு திரும்ப‌ சாய‌ந்திர‌ம் ஆகும். இவையெல்லாம் ப‌தினைந்து இருப‌து வ‌ருட‌த்து முந்தைய‌ க‌தை.\n2009 தீபாவ‌ளிக்கு எந்த‌ ஊரில் இருக்கிறீர்க‌ள்/இருந்தீர்க‌ள் \nபென்டன்வில் ‍ ஆ��்கென்ஸா, அமெரிக்கா.\nத‌ற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவ‌ளி ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் \nநாங்கள் வசிக்கும் பகுதி இந்தியர்கள் ஒன்று சேர்ந்து, இங்கிருக்கும் கோவிலில் கொண்டாடலாம் என்றிருந்தோம். கடுமையான குளிரின் காரணமாக அது ஒத்திப் போடப்பட்டது. பிறகு, நண்பர் ஒருவரின் அழைப்பில் அவர்களது வீட்டில் ஏழெட்டு குடும்பங்கள் சேர்ந்தும் தீபாவளி தீபாவளி தான். வெடிக்காத பட்டாசுகள் போட்டு (ஜூலை 4த் மற்றும் புத்தாண்டு தவிர பட்டாசு போடத் தடையாம். மீறி வெடிச்சா புடிச்சு உள்ள‌ வச்சிருவாங்களாம் :)) நம்மூர் கம்பி மத்தாப்பு, சங்கு சக்கரம், புஸ்வானம் எல்லாம் போட்டு குழந்தைகளுக்கு ஒரே கொண்டாடாட்டம்.\nஉங்கள் வீட்டில் என்ன‌ ப‌ல‌கார‌ம் செய்தீர்க‌ள் \nரொம்பலாம் இல்லைங்க. குலோப் ஜாமுன், ரிப்பன் பக்கோடா, இன்ன‌ பிற‌...\nஇதோ, கொஞ்சம் குலோப் ஜாமுன் உங்களுக்காக, எடுத்துக்கங்க ...\nஇந்தக் காலத்து ஆண்களை நினைத்தால் பாவமாக இருக்கிறதா இல்லேன்னாலும் அதாங்க‌ உண்மை :)))\nஅம்மணி அடிக்க வந்திறப் போறாங்க :) எஸ்கேப்ப்ப்ப்ப்.\nஉறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை) \nதீபாவ‌ளி அன்று வெளியில் சுற்றுவீர்க‌ளா அல்ல‌து தொலைக்காட்சி நிக‌ழ்ச்சிக‌ளில் உங்க‌ளைத் தொலைத்துவிடுவீர்க‌ளா \nரெண்டுமே. நண்பர்கள் வீடுகள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்.\nஇந்த‌ இனிய‌ நாளில் யாருக்கேனும் ஏதேனும் உத‌வி செய்வீர்கள் எனில், அதைப் ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் தொண்டு நிறுவ‌ன‌ங்க‌ள் எனில், அவ‌ற்றின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் அல்லது வ‌லைத்த‌ள‌ம் \nபண்டிகை என்றில்லாமல் இணையத்தின் மூலம் அவ்வப்போது உதவிகள் செய்து வருகிறோம். ஊரில் இருந்தால் பள்ளிக் குழந்தைகளுக்கு ஏதாவது உதவி செய்யவும் ஆசை.\nநீங்க‌ள் அழைக்க‌விருக்கும் நால்வ‌ர், அவர்களின் வ‌லைத்த‌ள‌ங்க‌ள் \n'ஜாம்பவான்கள்' என்று எழுதியிருந்தேன். 'சக்கரவர்த்தினிகள்' என்று சீனா ஐயா அழகாகக் குறிப்பிட்டார்கள். சக்கரவர்த்தினிகள் சுடச் சுட பதிவிட்டு/பதிவிட தயாரகிறார்கள்.\nவகை : தீபாவளி, தொடர், நட்பு\nதீபாவளி சிறப்புப் பதிவு - 2009\nவலையகத்தில் கொஞ்ச காலம் ஆச்சு தொடர் ஓட்டி. அதனால தீபாவளியை முன்னிட்டு ஒரு தொடரை ஆரம்பித்து வ���ப்போம்.\nமுக்கியமா ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் இந்த நேரத்தில் பார்த்தால், நடிகர் நடிகையரின் பேட்டி சரம் சரமாய் தொகுத்தளிப்பார்க‌ள். பண்டிகை அல்லாத நாட்க‌ளிலேயே அவ‌ர் அறுப‌து, இவ‌ர் ஐம்ப‌து என்று சின்னத்திரை கதறுகிறது :)) தீபாவ‌ளி என்றால் கேட்க‌வும் வேண்டுமோ \nநம்ம எல்லாம் பெரிய ஆட்கள் ஆனால் (இப்பவே அதுக்கு என்ன கொறச்சல் என்கிறீர்களா :)), நம்மை யாராவது பேட்டி எடுத்தால் எப்படி இருக்கும் :)), நம்மை யாராவது பேட்டி எடுத்தால் எப்படி இருக்கும் நாட்டுக்கு ரொம்ப அவசியம் என்கிறீர்களா நாட்டுக்கு ரொம்ப அவசியம் என்கிறீர்களா அதுவும் சரி தான் :)) அவசியம் என்பதைத் தாண்டி ஜாலியா இத்தொடரைக் கொண்டு செல்வோமே \nவழக்கம் போல ஒரு சில விதிகள் மற்றும் நண்பர்களை இழுத்து ...மன்னிக்கவும், அழைத்து வருவது :)) ஐந்து விதிமுறைகள் பத்துக் கேள்விகள். ரொம்ப சிம்ப்பிள். குறைந்தபட்சம் உங்களது பதினைந்திலிருந்து முப்பது நிமிடங்கள்.\nகேள்விக‌ளுக்கு உங்க‌ள் வ‌லைத்த‌ள‌த்தில் புதிய பதிவில் ப‌திலளியுங்கள்.\n'தீபாவளி சிறப்புப் பதிவு - 2009' என்று தலைப்பிட்டால் நலம்.\nஇத்தொடர் தொடருவதைத் தெரிவிக்க, இங்கிருக்கும் தீபப் படத்தை உங்கள் வலைத்தளத்தில் ஒட்டி, உங்கள் பதிவிற்கான சுட்டியும் தரவும்.\nஅனைத்து கேள்விகளுக்கும் (மனம் திறந்து) பதில் அளியுங்கள்.\nஉங்கள் நண்பர்கள் நால்வரைத் தேர்ந்தெடுத்து தொடரைத் தொடர அழையுங்கள்.\nஉங்க‌ளைப் ப‌ற்றி சிறு குறிப்பு \nதீபாவ‌ளி என்ற‌வுட‌ன் உங்கள் நினைவிற்கு வ‌ரும் (ம‌ற‌க்க‌ முடியாத‌) ஒரு ச‌ம்ப‌வ‌ம் \n2009 தீபாவ‌ளிக்கு எந்த‌ ஊரில் இருக்கிறீர்க‌ள்/இருந்தீர்க‌ள் \nத‌ற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவ‌ளி ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் \nஉங்கள் வீட்டில் என்ன‌ ப‌ல‌கார‌ம் செய்தீர்க‌ள் \nஉறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை) \nதீபாவ‌ளி அன்று வெளியில் சுற்றுவீர்க‌ளா அல்ல‌து தொலைக்காட்சி நிக‌ழ்ச்சிக‌ளில் உங்க‌ளைத் தொலைத்துவிடுவீர்க‌ளா \nஇந்த‌ இனிய‌ நாளில் யாருக்கேனும் ஏதேனும் உத‌வி செய்வீர்கள் எனில், அதைப் ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் தொண்டு நிறுவ‌ன‌ங்க‌ள் எனில், அவ‌ற்றின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் அல்லது வ‌லைத்த‌ள���ம் \nநீங்க‌ள் அழைக்க‌விருக்கும் நால்வ‌ர், அவர்களின் வ‌லைத்த‌ள‌ங்க‌ள் \nக‌டைசி கேள்வி எப்ப‌வுமே க‌ஷ்ட‌ம் தான் ந‌மக்கெல்லாம். அத‌னால‌ அதுக்கு என் பதிலை சொல்லி, தொடரை ஆரம்பித்து வைக்குமாறு வ‌லைய‌க‌ ஜாம்ப‌வான்களை அன்போடு அழைக்கிறேன் :))\n*** அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் ***\nவகை : கேள்வி, தீபாவளி, தொடர், நட்பு, பண்டிகை, பதில்\nவாகாய் வளைந்து நெளிந்து, ஒல்லியாய் உயர்ந்து வளர்ந்திருந்தது அந்த அழகிய நெல்லி மரம். தூவானத்திற்கே வெட்கப்பட்டு, இழுத்துப் போர்த்தியிருந்தது கருப்பு ஈர‌ ஆடையை.\nவெண்முத்துக்கள் சிந்திய மழைத்துளிப் போர்வையில், அடுக்கடுக்காய் வெளிர்பச்சை இலைகள். இலைகளுக்குப் போட்டியாய் ப‌ச்சை ருத்ராட்ச‌ங்களென ச‌டை ச‌டையாய் நெல்லிக்க‌னிக‌ள்.\nசில வருடங்கள் முன்னர் என் அண்ணன் எடுத்த புகைப்படம் இப்போது என் கையில். புகைப்ப‌ட‌த்தில் ம‌ர‌ம் சிரிக்க‌, ம‌ன‌ப்ப‌ட‌த்தில் சிலிர்ப்போடு பின்னோக்கி ப‌ய‌ணித்தேன்.\n\"இன்னிக்கு நெல்லி ம‌ர‌ம் சுத்த‌ப் போக‌ணும். வ‌ர்றியா உங்க‌ அக்காளுக்குத் தான் வ‌ய‌சாகிடுச்சு. வாக்க‌ப்ப‌ட‌ ஒரு ப‌ய‌ வ‌ர‌க்காணோம். ம‌ர‌த்த‌ச் சுத்தினா சீக்கிர‌ம் க‌ல்யாண‌ம் கைகூடும், துணைக்கு வாடா சந்திரா\" என்று கிராமத்துக்கு வந்திருந்த என்னை இழுத்துக் கொண்டிருந்தார், பேரன் பேத்திகளை டா போட்டு அழைக்கும் மீனாக்ஷி பாட்டி. அவருக்கென்னவோ ஆண்பிள்ளைகள் என்றால் அத்தனை பிரியம்.\n'என‌க்கு அப்ப‌டி என்ன‌ வ‌ய‌சாகிடுச்சு. அவ‌ளைக் கூப்பிடாம‌ல் என்னை ஏன் கூப்பிடுகிறார். நான் போய் அவளுக்காக என்ன‌ செய்துவிடப் போகிறேன். இல்லை, என்னைவிட வயதில் மூத்த அண்ணனையாவது கூட்டிட்டு போகலாமே ' என்றெல்லாம் என‌க்குத் தோன்ற‌வேயில்லை.\n\"வ‌ர்றேன். அங்க என்னல்லாம் நடக்கும் \n\"ஐய‌ரு வ‌ருவாரு. நெல்லி மரத்துக்கு முன் வ‌ந்து, பச்சரிசி, தேங்காய், வாழைப்பழம் எல்லாம் த‌லைவாலை இலையில் வைத்து, அதில் கும்ப‌ம் வைத்து, பூஜை செய்து தீபாராத‌னை எல்லாம் செய்வாரு. கும்ப‌த் த‌ண்ணிய‌ ம‌ர‌த்தில் தெளித்து, பின் ம‌க்க‌ளுக்குத் தெளிப்பாரு. உங்க‌ அக்கா வ‌ய‌சொத்த‌ புள்ளைக‌ நெறைய‌ வ‌ரும். தங்களுக்கு நல்ல மாப்பிள்ளை கிடைக்கணும் என்று வேண்டி, ம‌ர‌த்த‌ இருவ‌த்தியோரு வாட்டி சுத்திவ‌ருங்க‌...\"\n'அப்பாவின் ப‌ணியை ஒட்டி ப‌டிப்பெல்லாம் வெளியூரில் இருந்த‌தால் உள்ளூர் நிக‌ழ்ச்சிக‌ள் ப‌ற்றிய‌ ஞானம் எதுவும் இல்லை'. பாட்டி சொல்ல‌ச் சொல்ல, 'போய் பார்ப்போம்' என்று அவ‌ருட‌ன் புற‌ப்ப‌ட்டேன்.\nகாலை வெய்யில் ப‌னியைக் க‌ரைத்து பருகிக் கொண்டிருந்த‌து. ஊருணிக்க‌ரையை ஒட்டி, மேற்கே இருந்த 'வித்யா பாட‌சாலை'யின் தோட்ட‌த்தில் இருந்த‌து நெல்லி ம‌ர‌ம். மா, ப‌லா, வாழை என‌ ப‌ல‌ ம‌ர‌ங்க‌ளின் ஆதிக்க‌ம் இருந்தாலும், கூட்ட‌த்திற்குள் காத‌ல‌னைத் தேடும் க‌ள்ளியைப் போலே த‌னித்துத் தெரிந்தது நெல்லி ம‌ர‌ம்.\n'வித்யா பாட‌சாலை' எங்கள் கிராமத்தில் ஒரு சின்ன‌ ப‌ள்ளிக்கூடம். அதற்குள் இருந்தது சின்ன‌த் தோட்ட‌ம் என்ப‌தால், வ‌ந்திருந்த‌ இருப‌து முப்ப‌து பேர் கூட‌ திருவிழாக்கூட்ட‌த்திற்கு இணையாக‌ இருந்த‌ன‌ர்.\nபூஜை புன‌ஸ்கார‌ங்க‌ள் முடித்து, அரிசி, காய், க‌னிக‌ளை முடித்துக் கொண்டு டி.வி.எஸ் 50ல் புற‌ப்ப‌ட்டுச் சென்றார் ஐய‌ர்.\n\"ச‌ந்திரா... இங்கே இருப்பா. நான் போயி உங்க‌ அக்காளுக்காக‌ சுத்திட்டு வ‌ந்திர்றேன்\" என்று ம‌ர‌த்தை சுற்ற‌ ஆர‌ம்பித்தார் மீனாக்ஷி பாட்டி.\n'பாட்டி போற‌ வேக‌த்தைப் பார்த்தால், அவ‌ருக்கே ந‌ல்ல‌ மாப்பிள்ளை கிடைக்கும்போல‌வே' என்று நினைத்துக் கொண்டே மரத்தைப் பார்க்க‌, நெல்லி ம‌ர‌த்தைப் போல‌வே ஒல்லியாக, 'நெல்லி மர‌த்தைச் ச‌ற்று த‌ள்ளி வைத்து என்னை‌ப் பார்' என்ப‌து போல‌ ஒரு வ‌சீக‌ர‌த்துட‌ன் சுற்றி வ‌ந்தாள் அவ‌ள்.\nகார்குழ‌ல் காதுக‌ளில் குழைய‌, க‌ருநீள விரிச‌டையும், தங்கத் தோள்களில் உருளும் கருமணி மாலையும், தாமரை நிற‌ தாவ‌ணியும், பிச்சிப்பூ நிற‌ பாவாடையும், ஏதோ ஒன்று என்னை அவ‌ளிட‌ம் ஈர்த்த‌து.\nஇவை எல்லாம் அன்றி, அவ‌ளின் 'ச‌ல‌க் ச‌ல‌க் கொலுசொலி' தான் முதலில் அவ‌ளைப் பார்க்க‌ வைத்த‌து என்ப‌தை பின்னாளில் அறிந்து கொண்டேன்.\nடி.ஷர்ட், ஜீன்ஸில் இருந்த என்னை, 'ஏதோ வித்தியாசமா இருக்கிறேனே' என்பது போல‌ அவளும் ஓரிரு முறை கடைக்கண் பார்த்தாள்.\n\"என்ன‌ ச‌ந்திரா, இப்ப‌டி ஆவ்னு ப‌ராக் பாத்துகிட்டு இருக்கே. யாராவ‌து பைய‌த் தூக்கிட்டு போனாக்கூட‌ தெரியாதே ஒனக்கு\" என்று பித‌ற்றி கொண்டே வ‌ந்தார் வேண்டுத‌லை முடித்துக்கொண்ட‌ பாட்டி.\nப‌ள்ளியை விட்டு வெளியில் வ‌ந்த‌ போது, என் வ‌ய‌திலும் என் அண்ண‌ன் வய‌திலும் நிறைய‌ இள‌வ‌ட்ட‌ங்கள் தென��பட்டனர். கூடி நின்றோ, சைக்கிளில் அம‌ர்ந்தோ, அர‌ச‌ ம‌ர‌ நிழ‌லிலோ நின்று பேசிக்கொண்டிருந்தாலும், அவ‌ர்க‌ள் க‌ண்க‌ள் எல்லாம் ப‌ள்ளியின் வாச‌லிலே தான் இருந்த‌து. பூவிருக்கும் இட‌த்தில் தானோ வ‌ண்டுக்கு வேலை \nஎன்னிட‌ம் இருக்கும் கெட்ட‌ குண‌ங்க‌ளில் ஒன்று. யாரையாவ‌து பார்த்து என‌க்குப் பிடித்துப் போன‌து என்றால், உட‌னே அவ‌ங்க‌கிட்ட‌ போயி பேசி எப்படியாவது நட்பாயிடுவேன்.\nஅப்ப‌டித்தான் இன்றும், பாட்டியுட‌ன் செருப்பு மாட்டி கிள‌ம்புகையில், செருப்பைக் க‌ழ‌ட்டி விசிறிவிட்டு, விறுவிறுவென‌ ப‌ள்ளிக்குள் சென்று, அவ‌ளிட‌ம் என்னை அறிமுக‌ப்ப‌டுத்திக் கொண்டேன். திடுதிடுப்பென முகம் தெரியாதவர் வந்து பேச, ச‌ற்றே அதிர்ந்துவிட்டாள் அவ‌ள்.\nகாற்றின் சீற்ற‌ம் அதிக‌ரித்து, இலைக‌ளின் ர‌க‌சிய‌ப் பேச்சுக்க‌ள் ச‌ள‌ச‌ள‌த்தன.\nசற்றைகெல்லாம் சுதாரித்துக் கொண்டு, \"அப்ப‌டியா ... சரீ...\" என்றெல்லாம் தலையாட்டி கேட்டுக்கொண்டாள். திரும்ப‌ எப்ப‌ மீட் ப‌ண்ண‌லாம் என்ற‌த‌ற்கு, செவ்வாய்க்கிழ‌மை மாலை அம்ம‌ன் கோவிலுக்கு வ‌ருவ‌தாக‌ச் சொன்னாள்.\nகடவுளே, இன்னும் மூன்று நாட்கள் இருக்கிறது. வீட்டிற்கெல்லாம் அழைக்க மாட்டாளோ என்றெண்ணி, 'பார்த்த உடனே எப்படிக் கூப்பிடுவாள் ' என்றும் எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கொண்டேன்.\n\"நீ வா போ என்றே சொல்ல‌லாம். ம‌ரியாதை எல்லாம் எதுக்கு என் பேரு பூரணி...அன்னபூரணி..\" என்றுவிட்டு, \"எனக்கு வீட்டில நிறைய வேலை கிடக்கிறது\" என‌ சிட்டாய் ப‌ற‌ந்தாள் அங்கிருந்து.\nவீட்டிற்கு வரும் வழியில், \"சந்திரா, இந்த கூட்டத்தில ஒருத்தி சலக் சலக்குனு சிலுப்பிகிட்டு திறிஞ்சாளே. அவளப் பத்தி என்ன நினைக்கிறே உன‌க்குப் புடிச்சிருக்கா \" என்றார் மீனாக்ஷி பாட்டி.\n'அக்காவுக்கு மாப்பிள்ளை கிடைக்க‌ணும் என்று தானே கூட்டி வ‌ந்தார். ஆனா யாருக்கு பொண்ணு பாக்குது பாட்டி. வெவ‌ர‌மான‌ ஆளு தான்' என்று நினைத்து, \"ஆங், பாத்தா ந‌ல்ல‌ பொண்ணு மாதிரி தான் இருக்கு. ஒரே நாள்ல‌ எப்ப‌டி சொல்லிட‌ முடியும். எதுக்கு பாட்டி கேக்கற, யாரு அந்த பொண்ணு \n\"உன் வ‌ய‌சு தான் அதுக்கும். ந‌ம்ம‌ போ(ர்)ட்டு கார் சிங்கார‌ம் தெரியுமா உன‌க்கு உங்க‌ தாத்தோவோட‌ ... \" என்று நீட்டி முழக்கி ஒரு கதையைச் சொல்லி, \"அவ‌ரு பேத்தி தான் இந்த சிலுப்பி\" என்று பாட்டி தொட‌��்ந்து கொண்டிருக்க‌, எதிரில் அண்ண‌ன் பைக்கில்.\n\"கால‌ங்கார்த்தால‌ கெள‌ம்பி போனீங்க‌ ரெண்டு பேரும். ஒரு நெல்லி ம‌ர‌த்த‌ சுத்தி வ‌ர‌ இவ்ளோ நேர‌மா அங்க‌ உங்க‌ள காணோம் என்று நாலு ப‌க்க‌மும் எங்க‌ளை வெர‌ட்டிகிட்டு இருக்காரு அப்பா\" என்று பொறுமித்த‌ள்ளினான்.\n\"சரி, சரீ, நீ பாட்டிய கூட்டிட்டுப் போ. நான் நடந்து வருகிறேன்\" என்று பாட்டியை அண்ண‌னுட‌ன் பைக்கில் அனுப்பிவிட்டு, காலாற‌ ந‌ட‌ந்தேன்.\nபலநூறு அடிகள் என‌க்கு முன் பூர‌ணி சென்று கொண்டிருந்தது க‌ண்ணில் ப‌ட்ட‌து. பி.டி.உஷா அளவிற்கு இல்லேன்னாலும், ஓட்ட நடை நடந்து பூரணியை நிறுத்தி, சேர்ந்து ந‌ட‌க்க‌ ஆர‌ம்பித்தேன். அவளுடன் வந்த இரு தோழிகள், எங்களை மேலும் கீழும் பலநூறு முறை பார்த்துவிட்டனர். அவர்களிடமும் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு கைகுலுக்க, வெட்கத்தில் நாணி கோணினர். ஒரு திருப்பத்தில் இரு வேறு திசைகளில் திரும்பி இருவர் வீடுகளுக்கும் சென்று சேர்ந்தோம்.\nகிராமத்தில் இருக்கும் வரையிலும் வாரத்திற்கு ஒருமுறையோ, இருமுறையோ நாங்கள் சந்தித்துக் கொள்ளத் தவறுவதில்லை.\n\"அண்ணனுக்குப் பார்த்திருக்கோம். அண்ணி புடிச்சிருக்காளா \" என்று கோவிலில் ஒருமுறை மீனாக்ஷி பாட்டி என்னை இடித்துக் காண்பித்தார். நெல்லி மரத்தில் பார்த்தோமே, அந்தச் சிலுப்பி தான்\" என்றும் நினைவூட்டினார்.\nஒரு கணம் நான் அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை.\nஎதிர்வ‌ரிசையில் நின்றிருந்த‌ பூர‌ணி எங்க‌ளைப் பார்த்து வெள்ளிக்கீற்றாய் புன்னகைத்தாள்.\n\"அப்ப‌டி என்ன‌ தான் இருக்கு இந்த ஆல்பத்தில் எப்ப‌ வ‌ந்தாலும் ஆல்ப‌த்தைத் தூக்கி வ‌ச்சுக்கிட்டு, சின்ன‌ புள்ளை மாதிரி. சூடா காஃபி போட்டு வ‌ச்சிருக்கேன். குடிச்சிட்டு கெளம்பு, இன்னிக்கு மீனாக்ஷி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை இருக்கு, ஞாபகம் இருக்குல்ல எப்ப‌ வ‌ந்தாலும் ஆல்ப‌த்தைத் தூக்கி வ‌ச்சுக்கிட்டு, சின்ன‌ புள்ளை மாதிரி. சூடா காஃபி போட்டு வ‌ச்சிருக்கேன். குடிச்சிட்டு கெளம்பு, இன்னிக்கு மீனாக்ஷி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை இருக்கு, ஞாபகம் இருக்குல்ல \" என்று சோஃபாவில் மெய்ம‌ற‌ந்து ப‌ட‌ம் பார்த்துக் கொண்டிருந்த‌ என்னை அழைத்துக் கொண்டிருந்தார் பூர‌ணி அண்ணி.\nஅண்ண‌னின் வீட்டிற்குள் நுழைந்த‌ போதே என் க‌ண‌வ‌ர் காட்டிய‌ தொட்டியை மீண்டும் பார்த்தேன். அழ‌கிய‌ நெல்லி க‌ன்று, கொழுந்துவிட்டுக் குழைந்து கொண்டிருந்த‌து வாசல் காற்றில்.\nசர்வேசன்500 - நச்னு ஒரு கதை 2009 - போட்டியில் இக்கதையை சமர்ப்பித்திருக்கிறேன்.\nவகை : கதை, காதல், சிறுகதை, நட்பு, மரம்\nவழக்கம் போல் தொடரும் அன்பர்கள்\nஇத் தளத்தில் வரும் பதிவுகள்/சம்பவங்கள் எதுவும், நான் வேலை பார்க்கும் அலுவலகத்தோடு சம்பந்தப்பட்டது அல்ல \nதீபாவளி சிறப்புப் பதிவு - 2009 - 2\nதீபாவளி சிறப்புப் பதிவு - 2009\nநான் நான் என்று அலைந்தால் அகந்தை, நான் யார் என்று ஆராய்ந்தால் தத்துவம், நான் நீ என்றால் அன்பு ... அன்பைத் தேடித் தொடரும் பயணத்தில் நான் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jakkamma.com/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2018-05-27T01:16:18Z", "digest": "sha1:VRWER4ZQQXZ3KTU3CGQAEZ7QPAVWMC2K", "length": 9332, "nlines": 191, "source_domain": "www.jakkamma.com", "title": "ராம்குமார் கொலை வழக்கினை தீவிரமாக விசாரணை வேண்டும்அன்புமணி ராமதாஸ்", "raw_content": "\nராம்குமார் கொலை வழக்கினை தீவிரமாக விசாரணை வேண்டும்அன்புமணி ராமதாஸ்\nபள்ளிகளில் சுதந்திர தினக் கொண்டாட்டம்: மத்திய அரசின் உத்தரவுக்கு மேற்கு வங்க அரசு எதிர்ப்பு\nகாங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூண்டோடு சஸ்பெண்ட் : குஜராத் சட்டசபையில் பரபரப்பு\nநடுவர் மன்றம் தீர்ப்பை எதிர்த்து கர்நாடகத்தில் பந்த்\nNext story கர்நாடகாவில் நடந்த வன்முறையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்திமுக தலைவர் கருணாநிதி\nPrevious story பழங்குடியினர் பள்ளிகள் மற்றும் விடுதிகளில் பயோமெட்ரிக் கருவிகள் மூலம் வருகை பதிவு முறை அறிமுகம் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா\n“ரத யாத்திரையை” தடுத்து நிறுத்த வேண்டும்\nமம்தா பானர்ஜியுடன் சந்திரசேகர ராவ் சந்திப்பு\nஇலக்கியம் / சமூகம் / சுவடுகள் / தமிழ்நாடு / நிகழ்வுகள்\nஅனிதா / சுவடுகள் அரசியல் ஆர்.கே.நகர் தொகுதி இநதியா/விளையாட்டு இநதியா அறிவியல் இநதியா சமூகம் இந்தியா/அரசியல் இந்தியா/சினிமா/ இன்று இந்தியா/சூழலியல் இந்தியா/நிகழ்வுகள் இந்தியா / பொருளாதாரம் இந்தியா/வணிகம் இந்தியா/விளையாட்டு இந்தியா அரசியல் இந்தியாசமூகம் இந்தியா சுவடுகள் உலகம் உலகம்/அரசியல் உலகம்/அறிவியல் உலகம்/சமூகம் உலகம்/ சூழலியல் உலகம்/நிகழ்வுகள் உலகம் / பொருளாத���ரம் உலகம்/வணிகம் உலகம் விளையாட்டு சினிமா சினிமா/இன்று/தமிழ்நாடு சினிமா/நாளை சினிமா இன்று சிறப்பு கட்டுரைகள் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு/இலக்கியம் தமிழ் நாடு/இலக்கியம் தமிழ்நாடு/சினிமா இன்று தமிழ்நாடு/சுவடுகள் தமிழ்நாடு/நிகழ்வுகள் தமிழ்நாடு / வணிகம் தமிழ்நாடு அரசியல் தமிழ் நாடு அறிவியல் தமிழ்நாடு சமூகம் தமிழ்நாடு சூழலியல் நிகழ்வுகள் பெண்கள் வணிகம்/இந்தியா வலை விளையாட்டு\nSelect Category Uncategorized அனிதா / சுவடுகள் அரசியல் அறிவியல் இந்தியா இன்று இலக்கியம் உலகம் ஒலி/ஒளி சமூகம் சினிமா சிறப்பு கட்டுரைகள் சுவடுகள் சூழலியல் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு நாளை நிகழ்வுகள் நேற்று படத்தொகுப்பு பெண்கள் பொருளாதாரம் வணிகம் வலைவிளையாட்டு விளையாட்டு வேலைவாய்ப்பு\n“ரத யாத்திரையை” தடுத்து நிறுத்த வேண்டும்\nமம்தா பானர்ஜியுடன் சந்திரசேகர ராவ் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/40602-children-have-health-issue-for-expired-cool-drinks-in-cuddalore.html?utm_source=site&utm_medium=home_justnow&utm_campaign=home_justnow", "date_download": "2018-05-27T01:17:03Z", "digest": "sha1:J3OV3R6U66M7U2ZMX6JY4T3CUICMYH24", "length": 9197, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காலாவதியான குளிர்பானங்களால் பாதிப்படைந்த சிறுவர்கள்! | Children have health issue for expired cool drinks in Cuddalore", "raw_content": "\nவவ்வால்களால் நிஃபா வைரஸ் வரவில்லை- ஆய்வு முடிவில் விளக்கம்\nமுதலமைச்சர் உத்தரவின்படி ஆலைக்கான மின்சாரம், குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு: தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு\nஸ்டெர்லைட் ஆலையை நிர்வகிக்கும் வேதாந்தா குழும நிறுவனங்களை லண்டன் பங்குச்சந்தையிலிருந்து விலக்கிவைக்க வேண்டும் - பிரிட்டன் எதிர்க்கட்சி\nதமிழகத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர பிரதமர் மோடி சதித்திட்டம் தீட்டுகிறார் - திருமாவளவன்\nஉத்வேகம், அர்ப்பணிப்புடன் மத்திய பாஜக அரசு 5ஆவது ஆண்டில் தொடர்ந்து செயல்படும் - பிரதமர் மோடி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து மே 28ஆம் தேதி தேமுதிக சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் - விஜயகாந்த்\nகாலாவதியான குளிர்பானங்களால் பாதிப்படைந்த சிறுவர்கள்\nவிருத்தாசலத்தில் காலாவதியான குளிர்பான பாக்கெட்டுகளை குடித்து சிறுவர்கள் பாதிப்படைந்தனர்.\nகடல��ர் மாவட்டம் விருத்தாசலத்தில் காலாவதியான குளிர்பான பாக்கெட்டுகளை முறையாக அழிக்கப்படாமல், குடியிருப்புப் பகுதியில் கொட்டப்பட்டுள்ளது. இதனை அப்பகுதியில் விளையாடும் சிறுவர்கள் எடுத்து பருகியுள்ளனர். இதனால் அவர்களுக்கு வாந்தி, வயிற்றுப் பிரச்னை உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது.\nஇதேபோல் கால்நடைகளுக்கும் உடல்உபாதை ஏற்பட்டது. அங்குள்ள பெரியார் நகர் பகுதிவாசிகள் இந்த பாதிப்பை சந்தித்துள்ளனர். ஆபத்தை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇந்திய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்த நிகிடி\nபோக்குவரத்துத் துறை நிர்வாக சீரமைப்பு: திமுக கோரிக்கை சாத்தியமில்லாதது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவெண்டிலேட்டர் இல்லாமல் அறுவை சிகிச்சை - இளம்பெண் உயிரிழப்பு\nஒரே நாளில் ஏழு குழந்தை திருமணம்; அதிரடி காட்டிய காவல்துறை\nவிவசாயிகளை காக்க குடையுடன் வந்த குழந்தைகள்\nவாரிசு கனவு மட்டும் போதுமா வளர்க்கவும் தெரிய வேண்டாமா\n140 குழந்தைகளை பலி கொடுத்த சம்பவம் \nஹெச்.ஐ.வி. பாதிப்புக்கு ஆளாகும் சிறார்கள் : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்\nமகள் - மகனை கழுத்தறுத்து படுகொலை செய்த தந்தை\nசந்தேகத்தால் கைக்குழந்தையை அடித்துக் கொன்ற தந்தை\nகுடும்ப வறுமைக்காக ஆடு மேய்க்க மகன்களை விற்ற தந்தை\n‘இனி அலகாபாத் இல்லை..பிரயக்ராஜ் தான்’ - பெயர் மாற்றத்தை உறுதி செய்தார் யோகி\nகேரளாவில் நிஃபா வைரஸ் காய்ச்சலுக்கு உயிரிழப்பு 13 ஆக உயர்வு\nஸ்டெர்லைட் போராட்டம்: 74 பேரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு\nமூச்சுத் திணறலுடன் ஆடியோவில் ஜெயலலிதா பேசியது என்ன\n65 ஆண்டுகால காங்கிரஸ் வரலாற்றை காலி செய்த பாஜக\nஇளைஞரை சரமாரியாக தாக்கியக் கூட்டம் \nபுதுமணத் தம்பதியினருடன் போராட்டம் நடத்திய ஸ்டாலின் \n'மதத்தை விட மனிதமே முக்கியம்' சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர்\n அப்படி என்றால் இதோ உங்களுக்கு வாய்ப்பு..\nதூத்துக்குடியில் பேருந்துகள் இயங்கத் தொடங்கின\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇந்திய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்த நிகிடி\nபோக்குவரத்துத் துறை நிர்வாக சீரமைப்பு: திமுக கோரிக்கை சாத்தியமில்லாதது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2016/11/blog-post_402.html", "date_download": "2018-05-27T01:27:54Z", "digest": "sha1:QRBSTCVWFXHCCVKSX43RVPDDRWJQMYIB", "length": 12668, "nlines": 120, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "தீயில் கருகிவரும் இஸ்ரேல்! எங்களின் சாபமே ௬றும் பலஸ்தீனர்கள்! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » உலக செய்தி » தீயில் கருகிவரும் இஸ்ரேல் எங்களின் சாபமே ௬றும் பலஸ்தீனர்கள்\n எங்களின் சாபமே ௬றும் பலஸ்தீனர்கள்\nTitle: தீயில் கருகிவரும் இஸ்ரேல் எங்களின் சாபமே ௬றும் பலஸ்தீனர்கள்\nஇஸ்ரேலில் ஏர்பட்ட தீ விபத்து தொடர்ந்து பரவி இஸ்ரேலின் பல பகுதிகளை அழித்து வருகினறன. எப்படி இந்த தீவிபத்து உருவானது ஏன் தொடர்ந்து ப...\nஇஸ்ரேலில் ஏர்பட்ட தீ விபத்து தொடர்ந்து பரவி இஸ்ரேலின் பல பகுதிகளை அழித்து வருகினறன.\nஎப்படி இந்த தீவிபத்து உருவானது ஏன் தொடர்ந்து பரவும் தீயை அணைக்க முடியவில்லை என்பதை புரிய முடியாமல் இஸ்ரேல்திணறி கொண்டிருக்கும் நிலையில் எங்களின் சாபமே இதற்கு காரணம் அண்மையில் பைத்துல் முகத்தஸ் புனித தலத்தை சுற்றிலும் உண்டான பகுதிகளில் ஒலி பெருக்கியில் பாங்கோசை எழுப்ப தடை விதித்த இஸ்றேலின் மீது இறங்கிய இறைவனின் சாபமாகவே இதை கருதுகிறோம் என்றும் பாலஸ்தீனர்கள் கூறி வருகின்றனர்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசவுதிக்கு பதிலடி கொடுத்த கத்தார்.. அனைத்து விமானங்களையும் நிறுத்தியது\nசவுதி அரேபியாவுக்கான அனைத்து விமானங்களையும் கத்தார் அரசு நிறுத்தியுள்ளது. சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு நாடுகள்...\nஅனுமதிக்கப்பட்ட உடலுறவு ஓர் இறைவழிபாடாகும்\n[ திருமண நோக்கத்தின் அடிப்படையே உடலுறவுதான். உடலுறவு இருந்தால்தான் சந்ததிகள் உருவாகும். சந்ததிகள் உருவானால்தான் இறைவன் படைத்த இந்த உலகம...\nஅல் ஜெஸீரா உள்ளிட்ட கத்தார் தொலைக்காட்சிகளை முடக்கிய சவுதி\nகத்தார் நாட்டுடனான தூதரக உறவுகளை முறித்துக்கொள்வதாக சவூதி பக்ரைன் எகிப்து ஆகிய நாடுகள் அறிவித்துள்ள நிலையில் கத்தார் நாட்டின் செய்தி தொலை...\nபயணத்தில் நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர்....\n(பயணத்தில்) நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர் விட்டுவிட்டவரையும் குறை கூறாதீர்... அல்லாஹ்வின் தூதர் \"ஸல்லல்லாஹு அலைஹி வ...\nநோன்பாளி ஒருவர் தன் மனைவியை முத்தமிடலாமா\nநோன்பாளி பகல் வேளைகளில் உடலுறவில் ஈடுபடுவது தான் தடுக்கப்பட்டுள்ளது. மனைவியை கட்டியணைப்பதிலோ, முத்தமிடுவதிலோ எந்தத் தடையுமில்லை. இதற்க...\nமனைவியை மகிழ்ச்சிப் படுத்த ஆண்கள் செய்ய வேண்டிய ஒரு சில விஷயங்கள்\nபெண்கள் உற்சாகமாக இருந்தாலே குடும்பம் நன்றாக இருக்கும் என மனோதத்துவ நிபுணர்கள் ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளனர். அதாவது பெண்களைப்பற்றி ...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகத்தார் - அரபு நாடுகள் இடையிலான பிளவை சரிசெய்ய குவைத் மத்தியஸ்தம் செய்கிறது\nகத்தார் பயங்கரவாதிகளுக்கு மறைமுகமாக நிதி உதவி அளித்து வருவதாக சமீப காலமாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. மேலும் ஈரானுடன் கத்தார் நெரு...\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nகத்தாரை அரபு நாடுகள் தள்ளி வைக்கும் முடிவின் பின்னணியில் இஸ்ரேல் லீக்கான இமெயில் தகவலால் அம்பலம்\nதோஹா: அமெரிக்காவுக்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரின் இ-மெயில் பரிமாற்றங்கள் சமீபத்தில் லீக் ஆகியிருந்தன. அதில், கத்தாரை தனிமைப்படுத்த ...\nஅஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்).. உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் நமது ஊர் மக்���ளுக்கு, நமதூரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக இந்த இணைய தளத்தினை அறிமுகபடுத்துகிறோம்... உங்களின் படைப்புகள், கட்டுரைகள், மற்றும் அன்மை செய்திகளை போன்றவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்ள expressvkalathur@gmail.com என்ற எமது முகவரிக்கு அனுப்புங்கள் இதில் நீங்கள் பார்வையாளர்கள் அல்ல பங்காளர்களே\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aiadmk.org.in/ta/ammas-governance/", "date_download": "2018-05-27T01:16:01Z", "digest": "sha1:HMGHD7NOTS6QWSCI5PENHDM33YWCHPSM", "length": 11001, "nlines": 48, "source_domain": "aiadmk.org.in", "title": "அம்மா ஆட்சியின் மாட்சி – AIADMK", "raw_content": "எங்களை தொடர்பு கொள்ள\t753 000 1234\nஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்\nசிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை : விஞ்ஞானப் பயனை விரைந்து பெற மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினி, மகளிர் பணிச்சுமை குறைக்க விலையில்லா மின்விசிறி, மிக்சி மற்றும் கிரைண்டர்\nஅரசின் சிறப்புத் திட்டங்களின் செயலாக்கத்தைக் கண்காணித்திட முதன்முறையாக தனித்துறை உருவாக்கம். விலையில்லா மின்விசிறி, மிக்சி மற்றும் கிரைண்டர் வழங்கல் மகளிரின் பணிச்சுமையைக் குறைப்பதற்காக 1.85 கோடி குடும்பங்கள் பயன்பெறும் வகையில், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை, ரூ.6,870 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 95,93,432 பெண் பயனாளிகள் பயனடைந்துள்ளனர். மாணவ / மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கல் ரூ.5,365.44 கோடி நிதி ஒதுக்கப்பட்டு 21,65,289 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.\nபோக்குவரத்துத் துறை : சொகுசான பேருந்துகள் – சொக்கவைக்கும் பயணங்கள்\nசென்னையில் மோனோ இரயில் திட்டத்தை ரூ.8,500 கோடி செலவில் முதற்கட்டமாக, மூன்று வழித்தடங்களில் 43.48 கி.மீ. தூரத்திற்கு DBFOT முறையில் செயல்படுத்திட அரசு அனுமதி. ரூ.236.63 கோடி செலவில் இராமநாதபுரம் மாவட்டத்தில் சூரிய ஒளி மூலம் 25 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் இயந்திர நிலையம். நான்காண்டுகளில் 7,153 புதிய பேருந்துகள் ரூ.1,354.21 கோடியில் வாங்க ஆணை. இதுவரை 4,572 புதிய பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. ரூ.48.79 கோடி செலவில் 713 பழையப் பேருந்துகள் புதுபிக்கப்பட்டு இயக்கம். …\nContinue reading “போக்குவரத்துத் துறை : சொகுசான பேருந்துகள் �� சொக்கவைக்கும் பயணங்கள்”\nதமிழ் வளர்ச்சித் துறை : தெருவெங்கும் தமிழ் முழக்கம் உலகளாவிய தமிழ் வளர்ச்சி\nரூ.3.20 கோடி செலவில் உலகச் செவ்வியல் மொழிகளான சீனம் மற்றும் அரபு மொழிகளில் திருக்குறள், பாரதியார், பாரதிதாசன் பாடல்களை மொழிபெயர்ப்பு. அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு வழங்கப்படும் மாத ஓய்வூதியம் ரூ.1,000/- 01.12.2011 முதல் ரூ.2,000/- ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது. மேலும், 22.12.2014 முதல் மருத்துவப் படியும் ரூ.100/-ஆக வழங்கப்படுகிறது. ரூ.19.75 இலட்சம் மதிப்பீட்டில் தமிழ் வளர்ச்சி இயக்ககத்திற்கும் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர்கள் அலுவலகங்களுக்கும் தளவாடங்கள் வழங்கித் துறைப் பணிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. பிற மொழிகளிலிருந்து 1,000 …\nContinue reading “தமிழ் வளர்ச்சித் துறை : தெருவெங்கும் தமிழ் முழக்கம் உலகளாவிய தமிழ் வளர்ச்சி”\nஇளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை : மாவட்டந்தோறும் கிராம விளையாட்டு மையங்கள், உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு உபகரணங்கள்\nஒலிம்பிக்கில் தங்கம் வெல்பவர்க்கு பரிசுத் தொகை ரூ.1 கோடியிலிருந்து ரூ.2 கோடியாக உயர்வு. ஆசிய, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வெல்பவர்களுக்கு ஊக்கத் தொகை ரூ.50 இலட்சமாகவும், வெள்ளிப் பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.30 இலட்சமாகவும், வெண்கல பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.20 இலட்சமாகவும் உயர்வு. சென்னையில் உலகத் தரம் வாய்ந்த முதன்மை நிலை விளையாட்டு மையம் ரூ.1.70 கோடி செலவில் அமைப்பு. முதன் முறையாக மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள விளையாட்டுப் போட்டிகள் ரூ.15 இலட்சம் செலவில் நடத்தப்பட்டன. …\nContinue reading “இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை : மாவட்டந்தோறும் கிராம விளையாட்டு மையங்கள், உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு உபகரணங்கள்”\nமுதன்மையான உறுப்பினர்களே இறுதியான முடிவுகளை தீர்மானிப்பார்கள்.\nஎங்களது அஇஅதிமுக புரட்சி தலைவர், பொன்மனச்செம்மல் எம்.ஜி. ராமசந்திரன் அவரால் தோற்றுவிக்கப்பட்டது. இவரை தமிழ்நாட்டு மக்கள் அன்போடு எம்.ஜி.ஆர் என அழைப்பார்கள். இவருடைய தொலைநோக்கு பார்வையில் ஏழை எளிய மக்களுக்கு அதிகாரம் வழங்குதல் மற்றும் பாதமற்;ற சூழலில் வாழும் மக்களுக்கு நல்ல நிலையில் வாழ வழிவகை செய்தார். இக்கட்சியின் நோக்கம்\nஎங்களுடைய மாத செய்திமடலில் இணையுங்கள்\nசிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை : விஞ்ஞானப் பயனை விரைந்து பெற மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினி, மகளிர் பணிச்சுமை குறைக்க விலையில்லா மின்விசிறி, மிக்சி மற்றும் கிரைண்டர்\nபோக்குவரத்துத் துறை : சொகுசான பேருந்துகள் – சொக்கவைக்கும் பயணங்கள்\nதமிழ் வளர்ச்சித் துறை : தெருவெங்கும் தமிழ் முழக்கம் உலகளாவிய தமிழ் வளர்ச்சி\nஇளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை : மாவட்டந்தோறும் கிராம விளையாட்டு மையங்கள், உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு உபகரணங்கள்\nஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (AIADMK)\n© 2017. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (AIADMK)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://johny-johnsimon.blogspot.com/2015/06/1972-22a-rare-srilankan-tamil-comics.html", "date_download": "2018-05-27T01:00:08Z", "digest": "sha1:BZBZCUY5WONLUFO7UWWIOSZI5PQFSCL2", "length": 7657, "nlines": 154, "source_domain": "johny-johnsimon.blogspot.com", "title": "jsc johny: வாழ்ந்தது போதுமா_வீரகேசரி இதழ்_1972_பாகம் 22_A Rare Srilankan Tamil Comics!", "raw_content": "\nதேடல்தான் அடிப்படை... நம்ம வலைப்பூ காமிக்ஸ் தேடுதலை மையமாகக் கொண்டு அதனுடன் மனதில் தோன்றுவதையும் சேர்த்தே பதிந்து வருகிறது..\nவாழ்ந்தது போதுமா_வீரகேசரி இதழ்_1972_பாகம் 22_A Rare Srilankan Tamil Comics\n திஸ் கதை தொடர் விறுவிறுப்பாக இறுதிக் கட்டம் நோக்கி நகர்ந்து செல்கிறது\n மாலைமதி காமிக்ஸ் வரிசையில் பிரமாதம் செய்ததொரு காமிக்ஸ். அதனை வண்ணங்களால் அலங்கரித்தால் என்ன என்கிற ஆர்வ மிகுதியில் ஒரு சில பக்கங்கள் மட்டும். ஆனா பெண்டு நிமிந்திட்டு. புத்தக உதவி செய்த அலெக்ஸ்சாண்டர் வாஸ் அவர்களுக்கும், அடம் பிடித்த சம்பத் அவர்களுக்கும் நன்றிகள்\nசில்லறை இல்லா மனிதன் கல்லறையில்....இதுதாங்க உலக நியதி. நல்லா சேமியுங்க. வாழ்க்கை வளமாகும்ங்க செலவைக் குறைங்க. இப்போதைக்கு அவ்ளோதான். என்னிக்கும் உங்க அன்பான நண்பன் ஜானி\nRC 310 - அபாய நகரம் & RC 320 Pei Veedu- முகமூடி வீரர் மாயாவி.\nவணக்கங்கள் தோழமை உள்ளங்களே... இந்த ராணி காமிக்ஸ் அபாய நகரம் உருவாக்கத்தில் உதவிய நண்பர் திரு சதீஷ் அவர்களுக்கு எனது நன்றியும் அன்பும்... ...\nகிரைம் கதை மன்னன் ராஜேஷ் குமார்\n\"வயலட் நிறத்தில் சூரிய கதிர்கள் உதயமாகியிருந்தது. அடர் கருப்பான க்ராபைட் பூமி சாலைகள் இருந்தன. கோழி முட்டை வடிவத்தில்வாகனங்க...\nவணக்கங்கள் தோழமை உள்ளங்களே... பல கைகள் கூடி இழுத்��ால்தான் அது தேர்... அந்த வகையில் பலருடைய ஒட்டுமொத்த உத்வேகமான முயற்சியால் இன்று நண்பர் ...\nதப்பி விடு காதலா...தமிழ் ஜோக்கர்..\nபிரியமும் அன்பும் நிறைந்த நட்பூக்களுக்கு இந்த நட்பின் அடையாளமாக இன்னொரு பூவைத் தொடுத்திருக்கிறோம்.. நண்பர் திரு.தமிழ் ஜோக்கரின் மொழிபெயர்ப...\nஒரு காமிக்ஸ் காதலன் + காவலன்\nநாங்களும் எழுதுவோம் ஹி ஹி\nவாழ்ந்தது போதுமா_வீரகேசரி இதழ்_1972_பாகம் 027_A Ra...\nவாழ்ந்தது போதுமா_வீரகேசரி இதழ்_1972_பாகம் 26_A Rar...\nவாழ்ந்தது போதுமா_வீரகேசரி இதழ்_1972_பாகம் 25_A Rar...\nரூத்-ஒரு நம்பிக்கை மிகு தோழி - விவிலிய சித்திரக் ...\nவாழ்ந்தது போதுமா_வீரகேசரி இதழ்_1972_பாகம் 24_A Rar...\nவாழ்ந்தது போதுமா_வீரகேசரி இதழ்_1972_பாகம் 23_A Rar...\nரோமாபுரி வீரர்கள் உலகப் போரில் கலந்தால்.....II\nவாழ்ந்தது போதுமா_வீரகேசரி இதழ்_1972_பாகம் 22_A Rar...\nராகாப்-பணிவுள்ள இதயம்-விவிலிய சித்திரக் கதை வரிசை-...\nவாழ்ந்தது போதுமா_வீரகேசரி இதழ்_1972_பாகம் 21\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://nammatamilcinema.in/aval-review/", "date_download": "2018-05-27T01:15:39Z", "digest": "sha1:5AFZ2FJVFOZOVIEQ7VRMAYS2PLFQEIAL", "length": 19482, "nlines": 133, "source_domain": "nammatamilcinema.in", "title": "அவள்@ விமர்சனம் - Namma Tamil Cinema", "raw_content": "\n. / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம்\nஎடாகி என்டர்டைன்மென்ட் சார்பில் நடிகர் சித்தார்த் தயாரித்துக் கதாநாயகனாக நடிக்க, வயாகாம் 18 மோஷன் பிக்சர்ஸ் வழங்க,\nஆண்ட்ரியா , அதுல் குல்கர்னி, சுரேஷ் , அனிஷா விக்டர் நடிப்பில்\nமிலிந்த் மற்றும் நடிகர் சித்தார்த் இருவரின் எழுத்தில் மிலிந்த் இயக்கி இருக்கும் படம் அவள் . ரசனைகாரியா இவள்\nஇந்தியாவின் வடகிழக்குப் பள்ளத்தாக்குப் பகுதி நகரம் ஒன்றில் உள்ள மருத்துவ மனையில் , பர்கின்சன் நோய்க்காக – மூளைக்குள் எலக்ட்ரானிக் சிப் பொருத்தும்,\nஅறுவை சிகிச்சை செய்யும் பணியில் உள்ள மருத்துவன் கிரிஷ் (சித்தார்த்) . அவனது காதல் மனைவி லக்ஷ்மி (ஆண்ட்ரியா) .\nமருத்துவமனையில் அவனது சீனியர் மருத்துவர் பிரசாத் (சுரேஷ்)\nகிரிஷ்ஷின் பக்கத்து வீட்டுக்குக் குடி வருகிறது பால் டிகோஸ்டா என்ற எஞ்சினியரின் (அதுல் குல்கர்னி ) குடும்பம் .\nஅவருடன் அவரது அப்பா கர்னல் டிகோஸ் டா (யூசுஃப் ஹுசைன்), மனைவி லிச்சி (பாவனா அனோஜா),\nபாலின் இறந்து போன முதல் மனைவிக்குப் பிறந்த இளம் வயது மகள் ஜென்னி (அனிஷா விக்டர்) ,\nலிச்சிக்கு பிறந்த மகளான சிறுமி சாரா (குஷி ஹசாரே) ஆகியோரே அந்த குடும்பம் . உடன் ஒரு வேலைக்காரி நீலிமா (மந்தாகினி கோஸ்வாமி)\nவிருந்து ஒன்றில் இரண்டு வீட்டாரும் சந்தித்துப் பழகுகின்றனர்\nஒரு நிலையில் ஜென்னிக்குப் பேய் பிடிகிறது. . அவள் கிணற்றுக்குள் குதிக்க அவளை காப்பாற்ற,\nகுதிக்கும் கிரிஷும் கிணற்றுக்குள் எதிர்பாராத அதிர்வுக்கு ஆளாகிறான். எனினும் காப்பாற்றுகிறான் .\nஒரு நிலையில் பேயின் உருவத்தை ஒவ்வொருவரும் பார்த்தும் நம்ப மறுக்கின்றனர் . ஆனாலும் ஒவ்வொருவருக்கும் நம்பும் சூழ்நிலை ஏற்படுகிறது .\nவிசாரித்துப் பார்க்கையில் பாலின் குடும்பம் வசிக்க்கும் அந்த வீட்டில் 1935 ஆம் ஆண்டு வாழ்ந்த,\nஒரு சீனத்துப் பட்டு வியாபாரியின் குடும்பம் கொடூரமாகக் கொலையான தகவல் கிடைக்கிறது .\nஅந்த சீனப் பெண்ணின் ஆவிதான் பால் குடும்பத்தினரை வீட்டை விட்டு வெளியேறச் சொல்லி மிரட்டுவது தெரிகிறது .\nஒரு நிலையில் கிரிஷ் அந்தக் குடும்பத்துக்கு உதவுவதால் கிரிஷ் அவனது மனைவி ஆகியோரையும் மிரட்டி தீங்கு செய்கிறது ஆவிகள் .\nவேறு வழி இல்லாமல் பாலின் குடும்பம் அந்த வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்கையில் நிலைமை கை மீறிப் போய் விடுகிறது .\nசீன வியாபாரியின் ஆவி சிறுமி சாராவை கொன்று தனது எண்பதாண்டு ஆசை ஒன்றை நிறைவேற்றிக் கொள்ள முயல்கிறது .\nஅந்த ஆவி யார் மூலம் அதை சாதிக்க முயன்றது நடந்தது என்ன என்பதை, ஓர் அட்டகாசமான சமூக அக்கறை விஷயத்தோடு சொல்லும் படம்தான் அவள் .\nபடத்தின் துவக்கத்தில் மங்கலான கருப்பு வெள்ளை பழைய பிரின்ட் பாணியில் வரும் அந்த,\nஒரு நிமிட சீனத்துத் தாய் மற்றும் மகளின் காட்சியே இது வழக்கமான படம் அல்ல என்பதை உணர்த்தி விடுகிறது.\nகிரிஷ் – லக்ஷ்மியின் காதல் , காமம், கட்டிலறைக் காட்சிகள் , அசால்ட்டாக அடுத்தடுத்து உதட்டு முத்தம் என்று சில காட்சிகள் \nபிறகு வெகு நேர்த்தியாக பேய்ப் படம் ஆகிறது .\nதற்காலப் பேய்ப் படங்களில் காமெடி என்ற பெயரில் நடக்கும் எந்த ஒரு கந்தரகோலமும் இல்லாத – சொல்லப் போனால் காமெடியே இல்லாத –\nஅதே நேரம் துளியும் போரடிக்காத பேய்ப்படம் என்பதே இந்தப் படத்தின் மீது ஒரு மரியாதையை தருகிறது\nஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவில் பனி படர்ந்த மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகள் ,\nஇருண்ட அரைகுறை வெளிச்ச வீடுகள் , ஈரச் சிகப்பு நிறப் பின்னணிக��் எல்லாம் பிரம்மிக்க வைக்கின்றன .\nலாரன்ஸ் கிஷோரின் படத் தொகுப்பு நிதானமான இடத்தில் நிதானமாகவும் வேகமாகப் போக வேண்டிய இடத்தில் வேகமாகவும போக, படத்தை அனுமதிக்கிறது .\nசிவ சங்கரின் கலை இயக்கம் படத்துக்கு எக்ஸ்ட்ரா அமானுஷ்யம் சேர்க்கிறது .\nகிரிஷின் பின்னணி இசை பேய்களுக்கு இணையாக பயமுறுத்துகிறது .\nவிஷ்ணு கோவிந்த் , ஸ்ரீ சங்கர், விஜய் ரத்தினம் ஆகியோரின் ஒலி வடிவமைப்பு அபாரம் . பல இடங்களில் பய புள்ளைக, மயிர்க் கூச்செறிய வைக்கிறார்கள் .\nஷிவா மல்லேஸ்வர ராவின் ஒப்பனை மற்றும் வரைகலையில் பேய்களின் தோற்றங்கள் அசத்துகின்றன.\nமிக அட்டகாசமான படமாக்கலில் பிரம்மாதப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் மிலிந்த் .\nசித்தார்த், ஆண்ட்ரியா சிறப்பாக நடித்துள்ளனர் ( ஆண்ட்ரியாவை ‘ ஆண்ட்டி’ ரியா ஆக்கியதற்கு கோடானு கோடி நன்றிகள் ஏசப்பா \nஜென்னியாக நடிக்கும் அனிஷா விக்டர் தேர்ந்த நடிப்பு . நல்ல முகபாவனைகள். , சாராவாக நடிக்கும் குஷி ஹசாரே நெகிழ்விக்கிறார் .\nஇப்படி எல்லா விசயங்களும் சிறப்பாக இருந்தும்……\nஇவை எல்லாவற்றையும் தூக்கி சாப்பிடும் வகையில் அட்டகாசமாக இருக்கிறது திரைக்கதை .\nஇதுதான் ஒரு நல்ல படத்துக்கு இலக்கணம் \nபடத்தின் அடிப்படை விசயத்தை ஜஸ்ட் லைக் தட் முதல் காட்சியாக சொல்லி , பின்னர் ஒரு புள்ளியில் ஆரம்பித்து, இயல்பாக காட்சிகள் அமைத்த விதம சிறப்பு என்றால் ,\nஅப்படி அமைகிற காட்சிகளில் இருந்தே அடுத்ததடுத்து வரும் காட்சிகளை சிறப்பாக உருவாக்கி இருக்கும் விதம் அபாரம் .\nபடத்தின் மெயின் கதைக்கு பொருத்தமாக படம் முழுக்க பூடகமாக வரும் காட்சிகள் சபாஷ் போட வைக்கின்றன.\nகிரிஷ் செய்யும் மூளை ஆப்பரேஷனை பேய் தொந்தரவு செய்வதை ஒரு காட்சியாக முடித்துக் கொள்ளாமல் அங்கே இருந்து,\nஒரு முக்கிய விசயத்தை டெவலப் செய்து பேயை அங்கே இருந்து எழுப்பி இருந்தால் படம் இன்னும் ஒரு உயரத்தை தொட்டு இருக்கும் .\nஎனினும் கூட கிளைமாக்ஸ் ஏரியாவில் வரும் திடீர்த் திருப்பங்கள் மற்றும் காட்சிகள் சற்றும் யூகிக்க முடியாதவை . ஆனால் அட்டகாசமானவை . பயமும் நெகிழ்வும் தருபவை .\nபடத்தின் கிளைமாக்சில் சொல்லும் அந்த சமூக அக்கறை செய்தி மனதை உருக்குகிறது . சூப்பர்\nஅவள் .. ரசிப்புக்குரிய ராட்சஷி \nஅபியும் அனுவும் @ விமர்சனம்\nகாலக் கூத்து @ விமர்சனம��\nPrevious Article கண்டுபிடிப்பாளருக்குக் கை கொடுக்கும் ‘அறம்’\nNext Article ஆர்கானிக் நாயகன் ஆரியின் ‘மௌன வலை’\nபெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462\nமே18 முதல் உலகம் எங்கும் \nஅபியும் அனுவும் @ விமர்சனம்\nகாலக் கூத்து @ விமர்சனம்\nதடுப்பூசி போட்டுக்கொண்டு ஹீரோவாக நடித்த தினேஷ் மாஸ்டர்\nஜி வி பிரகாஷின் ரசிகையாக உணர்ந்த ‘செம’ அர்த்தனா\nஒரு குப்பைக் கதை @ விமர்சனம்\nதங்கை தாராவை தமிழ் பேச கற்றுக்கொள்ளச சொன்ன நடிகை இனியா.\n”யாருக்காகவும் பயந்து டைட்டிலை மாற்றாதீர்கள்”- ‘நுங்கம்பாக்கம்’ விழாவில் விஷால்\n”எனக்கு இனி கட்-அவுட் வேண்டாம் – சிம்பு in ‘எழுமின்’ விழா\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் @ விமர்சனம்\nஇரும்புத் திரை வெற்றிச் சந்திப்பு \n” – உதயநிதியின் பாராட்டில் ‘ஒரு குப்பைக் கதை ��\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rgkumaran.blogspot.com/2016/02/blog-post_46.html", "date_download": "2018-05-27T01:10:01Z", "digest": "sha1:4O26EGU6SBGDKWBUJMCH6VRBVS7TCWMT", "length": 8876, "nlines": 115, "source_domain": "rgkumaran.blogspot.com", "title": "GOALS Connecting People to Connecting Global: சில வழிமுறைகள் சிறப்பாகப் படிக்க", "raw_content": "\nசில வழிமுறைகள் சிறப்பாகப் படிக்க\nஒரு வகுப்பில் படிக்கிற மாணவர்கள் எல்லோருக்கும் ஒரே பாடம்தான். எல்லோருக்கும் ஒரு நாளில் 24 மணி நேரம்தான். ஆனால் சிலரால் மட்டும் எப்படி நன்றாகப் படிக்க முடிகிறது ஒரு சிலர் இயல்பாகவே கவனத்தைக் குவித்துப் படித்து சிறந்து விளங்குவார்கள். படித்த விஷயங்களை எளிதில் கிரகித்துக்கொள்வார்கள். நினைவிலும் வைத்துக்கொள்வார்கள்.\nஆனால், எல்லோருக்குமே இந்தத் திறமைகள் இயல்பாக அமைந்துவிடுவதில்லை. அதற்காக இது நமக்கு வராது என்று விட்டுவிடமுடியாது.\nகீழே காணப்படும் சில விஷயங்களை முயற்சி செய்து பாருங்கள். நீங்கள் படிக்கும் விதத்திலும் புரிந்துகொள்ளும் விதத்திலும் பெரிய மாற்றங்கள் ஏற்படும்.\nநேரம், படிக்கும் சூழல் ஆகிய இரண்டையும் ஒழுங்குபடுத்துவது மிகவும் முக்கியம். இதை எப்படிச் செய்வது\n# உங்கள் இலக்குகள் என்ன என்று தீர்மானித்துக்கொள்ளுங்கள். அது காலாண்டுத் தேர்வில் நான் இவ்வளவு மதிப்பெண் வாங்குவேன் என்றோ அரையாண்டுத் தேர்வில் வகுப்பிலேயே முதல் மாணவனாக வருவேன் என்றோ இருக்கலாம்.\n# ஒரு பாடத்தைத் தொடங்கும் முன் திட்டத்தை வகுத்துக்கொள்ளுங்கள். அதில் முழு கவனத்தையும் செலுத்தும் வகையில்அதற்கான நேரத்தைத் தீர்மானித்துக்கொள்ளுங்கள்.\n# படிப்பதையும் செயல்முறைப் பயிற்சிகள் செய்வதையும் அவ்வப்போதே செய்து முடித்துவிடுங்கள். அப்புறம் செய்யலாம் என்று ஒத்திப் போடாதீர்கள்.\n# படிக்கிற எது ஒன்றையும் நினைவில் படமாக்கி ஞாபகம் வைக்க முயலுங்கள். போட்டோகிராபிக் மைண்ட் என்று அதை சொல்வார்கள்.\n# படிக்கிற எதையும் அன்றாட வாழ்வோடு இணைத்துப் புரிந்துகொள்ள முயலுங்கள். நீங்கள் படிக்கிற ஒரு பாடம் தொடர்பான ஏதேனும் ஒன்று உங்கள் மனதில் ஏற்கெனவே இருந்தால்தான் அதோடு தொடர்புபடுத்தி உங்களால் புரிந்துகொள்ள முடியும்.\n# அப்படி முற்றிலும் புதிதான விஷயங்களை மனதில் இறுத்தவேண்டிய அவசியம் ஏற்பட்டால் அவற்றை இணைத்து ஒரு குறியீட்டுத் தொடரை பாஸ்வேர்ட் போல உருவாக்கி���்கொள்ளுங்கள். அதை நினைவுபடுத்திக் கொண்டதும் படித்த பாடத்தின் வினாவிடைகள் எல்லாம் நினைவுக்கு வருவதுபோல பயிற்சி எடுத்துக்கொள்ளுங்கள்.\n# ஒரு நோட்டில் குறிப்புகள் எடுத்துக்கொண்டே படிப்பது என்பது மிகவும் பயனுள்ள ஒரு பயிற்சி. படித்த பாடம் முழுவதுமே சிறு சிறு குறிப்புகளாக பாயிண்ட் பாயிண்டாக உங்கள் முன் நோட்டுப்புத்தகத்தில் காட்சிதரும். ஒரு பாரா முழுவதும் படித்ததை ஒரு வரியில் சுருக்கி குறிப்பு எழுதுவது என்பது மாணவர்களுக்கு மிகச்சிறந்த பயிற்சி.\n# பாடத்தின் பொருள் புரிந்து படிப்பது மிகவும் பயன் தரும். ஒவ்வொரு வரியையும் புரிந்தபிறகு அடுத்த வரிக்கு போவது என்பது ஆரம்பத்தில் சிறிது சிரமம்போல காட்சியளிக்கும். ஆனால் அது விவேகானந்தர் போல பாரா பாராவாக படுபயங்கர வேகத்தில் வாசிக்கும் திறமையை நோக்கி நீங்கள் எடுத்து வைக்கும் ஆரம்ப காலடித்தடங்கள் அவை. அதனால் புரிந்து படிங்கள். புயல்வேக வாசிப்புக்கு தயார் ஆகுங்கள்.\nKeywords: படிப்பு ஆலோசனை, படிக்க ஆலோசனை, எளிமையாக படிக்க, சிறப்பாக படிக்க, படிக்கும் வழிமுறைகள் thanks tamil .thehindu.com Published: February 2, 2016 11:57 IST\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/category/special-articals/job-openings/", "date_download": "2018-05-27T01:36:27Z", "digest": "sha1:7TMWKITCKLZJ3GLL6Q36VTGPVD23EOU6", "length": 6243, "nlines": 141, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "வேலைவாய்ப்பு | Chennai Today News", "raw_content": "\nசெளத் இந்தியன் வங்கியில் அதிகாரி வேலை\nESAF நிதி வங்கியில் 3 ஆயிரம் அதிகாரிகள் வேலை\nபேங்க ஆப் பரோடாவில் வேலை வேண்டுமா\n பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை\nகப்பல்களில் வேலை வாய்ப்பு வேண்டுமா\nசென்னை ஐஐடியில் பேராசிரியர் வேலை வேண்டுமா\nஎக்ஸிம் வங்கியில் வேலை வேணுமா\nMonday, April 2, 2018 2:30 pm சிறப்புக் கட்டுரை, சிறப்புப் பகுதி, வேலைவாய்ப்பு Siva 0 43\n ஸ்டேட் வங்கியில் சிறப்பு அதிகாரி வேலை\nஃப்ராடு அனலிஸ்ட் வேலை என்றால் என்ன என்பது தெரியுமா\nதிருத்தணி முருகன் கோயிலில் வேலைவாய்ப்பு\n1000 கதறி அழுதது ஏன்\nபாமக எம்.எல்.ஏ காடுவெட்டி குரு உடல்நலக்குறைவால் காலமானார்\nதிருமணமான 15 நிமிடத்தில் விவாகரத்து: துபாயில் வினோதம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nசூப்பர் ஸ்டார் ரஜினி ‘காலா’ டீசர்\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/ranjith-next-movie-title-announced/", "date_download": "2018-05-27T01:48:13Z", "digest": "sha1:GVYLPFXBT22AIXQ3VLH2BM6EDW2WEHSA", "length": 7914, "nlines": 130, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Ranjith next movie title announced | Chennai Today News", "raw_content": "\nபா.ரஞ்சித் தயாரிக்கும் படத்தின் டைட்டில் அறிவிப்பு\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nபாமக எம்.எல்.ஏ காடுவெட்டி குரு உடல்நலக்குறைவால் காலமானார்\nதிருமணமான 15 நிமிடத்தில் விவாகரத்து: துபாயில் வினோதம்\nஸ்டெர்லைட் ஆலையில் எனது லாரிகளா நிரூபித்தால் பதவி விலக தயார்: கீதாஜீவன்\nபா.ரஞ்சித் தயாரிக்கும் படத்தின் டைட்டில் அறிவிப்பு\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி மற்றும் ‘காலா’ ஆகிய படங்களை இயக்கி உலக அளவில் பிரபலமான இயக்குனர் ரஞ்சித் தற்போது சொந்த தயாரிப்பு நிறுவனமான நீலம் புரடொக்சன்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் ஒரு திரைப்படத்தை தயாரித்து வருகிறார்.\nஇந்த நிலையில் இந்த படத்தின் டைட்டிலை இயக்குனர் ரஞ்சித் தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார். இந்த படத்திற்கு பரியேறும் பெருமாள்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது.\nஇந்த படத்தை மாரி செல்வராஜ் இயக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கின்றார். கதிர், ஆனந்தி, கலையரசன் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருவதாகவும் இந்த படம் வரும் மார்ச் மாதம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறாது\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஎன்னை கருணைக்கொலை செய்துவிடுங்கள்: ஒரு திருநங்கையின் கண்ணீர் கடிதம்\nநாசா கட்டுப்பாட்டில் உள்ள ஆய்வகம் தனியாருக்கு விற்பனையா\nஜூன் 7ல் ‘காலா’ ரிலீஸ்: டுவிட்டரில் தனுஷ் அறிவிப்பு\nகாலா’ படத்திற்கு சான்றிதழ் கொடுக்க மறுத்த தயாரிப்பாளர் சங்கம்\nஎன் முழு ரவுடித்தனத்தை பார்த்ததில்லை: ரஜினினியின் ‘காலா’ டீசர்\nரஜினி-கார்த்திக் சுப்புராஜ் படத்தில் அனிருத்\n1000 கதறி அழுதது ஏன்\nபாமக எம்.எல்.ஏ காடுவெட்டி குரு உடல்நலக்குறைவால் காலமானார்\nதிருமணமான 15 நிமிடத்தில் விவாகரத்து: துபாயில் வினோதம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nசூப்பர் ஸ்டார் ரஜினி ‘காலா’ டீசர்\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/woman-beat-manager-an-account-of-sexual-harassment-117051700056_1.html", "date_download": "2018-05-27T01:24:45Z", "digest": "sha1:DQGV2ZY6G2BVJIPQPMPIPUDNQXIPHFAQ", "length": 10926, "nlines": 152, "source_domain": "tamil.webdunia.com", "title": "படுக்கைக்கு கூப்பிட்ட மேனேஜரை செருப்பால் வெளுத்து வாங்கிய வீரத்தமிழச்சி | Webdunia Tamil", "raw_content": "\nஞாயிறு, 27 மே 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபடுக்கைக்கு கூப்பிட்ட மேனேஜரை செருப்பால் வெளுத்து வாங்கிய வீரத்தமிழச்சி\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. அதிலும் ஆணுக்கு சமமாக பெண்களும் தற்போது பணிக்கு செல்வதால், பணிபுரியும் இடங்களில் உயரதிகாரிகளின் தொல்லைகள் தாங்க முடியாத வகையில் உள்ளது.\nஇந்த நிலையில் அலுவலகத்தில் தனக்கு கீழே பணிபுரியும் ஒரு பெண்ணை படுக்கைக்கு அழைத்த மேனேஜரை அந்த பெண் தனது காலில் இருந்த செருப்பை கழட்டி மேனேஜர் முகத்தில் மாறி மாறி வெளுத்து கட்டியுள்ளார்.\nஇதுகுறித்த வீடியோ ஒன்று இணையதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது. அந்த மேனேஜர் வேண்டாம் வேண்டாம், என்னை மன்னித்துவிடு என்று சொல்ல சொல்ல, அந்த தமிழ்ப்பெண் செருப்பால் அடித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.இந்த வீடியோவை பார்க்க வேண்டுமா\nரூபாய் நோட்டு விவகாரம் ; இரவு பகலாக வேலை செய்த வங்கி மேனேஜர் மாரடைப்பில் மரணம்\nபெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவது புரிந்து கொள்ளக்கூடியது: பாஜக எம்.பி\n70 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்து கொலை\n10ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த என்ஜினியரிங் மாணவர்\n9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தாய்\nஇதில் மேலும் படிக்கவும் :\nவீரத்தமிழச்சி | மேனேஜர் | பாலியல் வன்கொடுமை | தமிழ்நாடு | அலுவலகம் | Tamilnadu | Sexual Harassment | Office | Manager\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizmanam.net/tag/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%20%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-27T01:16:48Z", "digest": "sha1:VMOGQ64B6SF7ZDDCNHHTSNBY7O7QMMGC", "length": 10677, "nlines": 83, "source_domain": "thamizmanam.net", "title": "இணைய தளம்", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nபதில் சொல்லத் திணறும் திரு.இல.கணேசனும் – பிய்த்து உதறும் தந்தி ...\nvimarisanam - kavirimainthan | அரசியல் | அரசியல்வாதிகள் | இணைய தளம்\n… … … அவசியம் பார்க்க வேண்டிய மிகச்சிறப்பான ஒரு பேட்டி…..சின்னஞ்சிறிய பெண்ணின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல், திணறுகிறார், மழுப்புகிறார், திசை திருப்புகிறார்…, தடுமாறுகிறார் – ...\nஇல.கணேசன்-ஜி, பதில் சொல்ல முடியாமல் திணறுவது, தவிப்பது, திசைதிருப்புவது ...\nvimarisanam - kavirimainthan | அரசியல் | அரசியல்வாதிகள் | இணைய தளம்\n… … … அவசியம் பார்க்க வேண்டிய மிகச்சிறப்பான ஒரு பேட்டி…..சின்னஞ்சிறிய பெண்ணின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல், திணறுகிறார், மழுப்புகிறார், திசை திருப்புகிறார்…, தடுமாறுகிறார் – ...\nநண்பர் பாலகுமாரனுடன் நாற்பது ஆண்டுகள்….\nvimarisanam - kavirimainthan | அரசியல் | அரசியல்வாதிகள் | இணைய தளம்\n… … … … பாலகுமாரன் அவர்களைப்பற்றி, அவர் மறைந்த உடனேயே எழுத வேண்டும் என்று தோன்றியது…… வலைத்தளத்தில் அவரைப்பற்றிய செய்திகள், கட்டுரைகள் நிறைய வந்துகொண்டிருந்தன…. எனவே, ...\nஒருவேளை இதையே இந்தி’யில் சொன்னால் மந்திரிப் பிரதானி’களுக்கு புரியுமோ…\nvimarisanam - kavirimainthan | அரசியல் | அரசியல்வாதிகள் | இணைய தளம்\n… … ஆயில் கம்பெனிகள் தான் பெட்ரோல், டீசல் விலைகளை அன்றாடம் நிலவும் உலக கச்சா எண்ணைச் சந்தை விலைக்கேற்ப நிர்ணயிக்கின்றன; மத்திய அரசுக்கு இதில் எந்தவித ...\nஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணையை திறக்கா விட்டால் …\nvimarisanam - kavirimainthan | அரசியல் | அரசியல்வாதிகள் | இணைய தளம்\n… … … ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணையை திறக்கா விட்டால், விவசாயிகளை திரட்டி, மாபெரும் போராட்டம் நடத்தப்படும் – சொல்வது ….. உண்மையிலேயே பிரச்சினை இருந்தால், ...\nபட்ட துன்பம் அனைத்தும் இதற்குத்தானா ……\nvimarisanam - kavirimainthan | அரசியல் | அரசியல்வாதிகள் | இணைய தளம்\n… … நினப்பதையெல்லாம் சொல்லும் சுதந்திரம் – இன்று எமக்கில்லாமல் இருக்கலாம்…. ஆன��ல், நினைவைத் தடுப்பதற்கு … \nvimarisanam - kavirimainthan | அரசியல் | அரசியல்வாதிகள் | இணைய தளம்\n… … … அரசியலுக்கு ஒரு நம்மாழ்வார்……. ரசாயன பூச்சிக் கொல்லி, ரசாயன உரம், செயற்கை விதைகள் – ஆகியவற்றிற்கு எதிராக இயற்கை வழி விவசாயத்தை சொல்லித்தந்தவர் ...\nதலைவர் ஷூட்டிங்’கில் ரொம்ப ” BUSY “…..\nvimarisanam - kavirimainthan | அரசியல் | அரசியல்வாதிகள் | இணைய தளம்\n… … கமல்ஹாசனை தான் சொல்கிறீர்களோ என்று நினைத்து ஒரு நிமிடம் பயந்து விட்டேன் என்று ஒரு நண்பர் தனிப்பட எனக்கு எழுதி இருக்கிறார்… முந்திய இடுகையில் ...\nஇப்படியும் ஒரு புயல் ….. …\nvimarisanam - kavirimainthan | அரசியல் | அரசியல்வாதிகள் | இணைய தளம்\n… … இயற்கையின் சக்தி, பலம், வேகம் ….. இப்படி ஒரு புயலை – இதுவரை கண்டதுண்டா…\nஇப்படியாகத்தானே – துப்பாக்கிச்சூட்டை எதிர்த்து, மாபெரும் போராட்டம்… இனிதே நடந்தது….\nvimarisanam - kavirimainthan | அரசியல் | அரசியல்வாதிகள் | இணைய தளம்\n… … – முன் குறிப்பு – இந்த இடுகையில் இருப்பது அனைத்தும் செய்திகளே… நமது கருத்தோ, எழுத்தோ, எதுவுமே இங்கே இல்லை…(தலைப்பைத் தவிர…\nகோப்ரா போஸ்ட்டின் – புதிய “ஸ்டிங் ஆபரேஷன்” – விலைபோகத் ...\nvimarisanam - kavirimainthan | அரசியல் | அரசியல்வாதிகள் | இணைய தளம்\n… … … பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதையொட்டி, கட்சி ரீதியாக செய்யும் பிரச்சாரங்களுக்கு மக்களிடம் மதிப்போ, நம்பிக்கையோ ஏற்படுவதில்லை என்பதால் – அன்றாடம் மக்கள் பார்த்துக்கொண்டிருக்கும் ...\nஇதே குறிச்சொல் : இணைய தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiru2050.blogspot.com/2017/12/2_23.html", "date_download": "2018-05-27T01:29:50Z", "digest": "sha1:TKDCBGWGED2CNONX7PPAHFCJQUVTL53O", "length": 30137, "nlines": 557, "source_domain": "thiru2050.blogspot.com", "title": "கருத்துகள் - views: இளைஞர்களுக்குத் தந்தை பெரியார் வரலாறு 2. – நாரா.நாச்சியப்பன்", "raw_content": "\nசனி, 23 டிசம்பர், 2017\nஇளைஞர்களுக்குத் தந்தை பெரியார் வரலாறு 2. – நாரா.நாச்சியப்பன்\nஅகரமுதல 217, மார்கழி 02 - மார்கழி 08, 2048 / திசம்பர் 17 – திசம்பர் 23, 2017\nஇலக்குவனார் திருவள்ளுவன் 17 திசம்பர் 2017 கருத்திற்காக..\n(இளைஞர்களுக்குத் தந்தை பெரியார் வரலாறு 1. – தொடர்ச்சி)\nஇளைஞர்களுக்குத் தந்தை பெரியார் வரலாறு 2.\nவெங்கட்டருடைய சிற்றன்னை கணவனை இழந்தவர். அவருக்குப் பிள்ளை கிடையாது. ஆகவே, இராமசாமியைத் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றுவளர்த்து வந்தார். சிறிய பாட்டியின் செல்லம் இராமசாமியை ஒரு முரடன் ஆக்கி ��ிட்டது. பாட்டி வசதியில்லாதவர். ஆகவே, இராமசாமிக்குப் பழஞ்சோறும். சுண்டற்குழம்பும்தான் உணவாகக் கிடைக்கும். இராமசாமிக்கோ வடை, வேர்க்கடலை, பட்டாணி போன்ற தீனிகளில் ஆசை அதிகம். பாட்டியிடம் காசு கிடைக்காது. ஆகையால், ‘ஓசி‘ வாங்கியும், தெருவில் சிந்திக் கிடப்பதைப் பொறுக்கித் தின்றும் தன் ஆசையைத் தணித்துக் கொள்வார். இராமசாமிக்கு ஆறுவயது ஆகும் போது திண்ணைப் பள்ளிக் கூடத்தில் படிக்கத் தொடங்கினார். பள்ளிக்குப் போகும் பொழுது தாழ்ந்த சாதிக்காரர்கள் வீட்டில் தண்ணிர் வாங்கிக் குடிப்பது வழக்கம். இதைக் கேள்விப்பட்டபோது, அவருடைய தாயார் மிக வருந்தினார். பார்ப்பனர்களுக்கு அடுத்த ‘பெரிய சாதி’யாக, தங்கள் சாதியை நினைத்துக் கொண்டிருந்த தாயாரால் இதைப் பொறுக்க முடியவில்லை. வேறு சாதியார் வீட்டிலோ சாயபுமார் வீட்டிலோ சாப்பிடக்கூடாது என்பதற்காகச் சில சமயங்களில் காலில் விலங்குக்கட்டை போட்டு விடுவார்கள். அந்தக் கட்டையையும் தோளில் சுமந்து கொண்டு மற்ற பிள்ளைகளுடன் விளையாடப் போய்விடுவார். சிறிய பாட்டியின் வளர்ப்பில் இராமசாமி “அடங்காப் பிடாரி” ஆகி விட்டார். அதனால் டிாட்டியின் வளர்ப்பு சரியில்லை என்று தாய் தந்தையர் எண்ணினார்கள். அந்தப் பாட்டிக்கு இராமசாமியைத் தத்து எடுத்துக் கொள்ள ஆசையாய் இருந்தது. பாட்டி ஏழை என்பதாலும், கண்டித்து வளர்க்கவில்லை என்பதாலும், சின்னத்தாயம்மாள் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.\nதிண்ணைப் பள்ளிக்கூடத்தில் மூன்று ஆண்டுகள் படித்தார். பிறகு அவர் ஆங்கிலப் பள்ளிக்கு அனுப்பப் பட்டார். அங்கு சென்றும். அவருடைய குணம் மாறவில்லை. குறும்பு செய்வதும், கூடப்படிக்கும் மாணவர்களை வம்புக்கு இழுப்பதும், அடிப்பதும் வழக்கமாகி விட்டது. ஒரு நாள் தண்டிக்க வந்த ஆசிரியரையே அடித்து விட்டார்.\nஒரு மாணவன் எப்படி இருக்கக் கூடாதோ அப்படி இருந்த இராமசாமியை பள்ளிக்கூடத்திலிருந்து நிறுத்தி விட்டார்கள். பத்து வயதோடு அவருடைய படிப்புக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது.\nஅதன் பிறகும் அவர் தன் குறும்புத் தனத்தை விடவில்லை. வீட்டிற்கு வந்து இராமாயணம்,பாகவதம் படிக்கும் பண்டிதர்களிடம் குறுக்குக் கேள்வி கேட்பார்.\nஉலகத்தைப் பாயாகச் சுருட்டிய இராட்சதன் எங்கே நின்று கொண்டு சுருட்டினான் என்று கேட்பார��. பாகவதர் பதில் சொல்லத் தெரியாமல் விழிப்பார்.\nஎதிரில் நின்று சண்டையிட முடியாமல் மறைந்திருந்து வாலியின் மீது அம்பு விட்ட இராமன் வீரன்தானா என்று கேட்பார். பண்டிதர்கள் மழுப்புவார்கள்.\nஇப்படிப் புராணங்களில் உள்ள நம்பத்தகாத செய்திகளை யெல்லாம் அப்பட்டமான தன்து பகுத்தறிவால் அந்தச் சின்ன வயதிலேயே தட்டிக் கேட்டார். ஒரு நாள் இராமநாத அய்யர் என்பவரின் கடைக்குச் சென்றார். அவர் “எல்லாம் தலை விதிப்படிதான் நடக்கும்“ என்று அடிக்கடி சொல்வார். அவர் கடையில் வெயிலுக்காக வைத்திருந்த தட்டியின் காலைக்கீழே தள்ளி விட்டார். உடனே தட்டி கீழே சாய்ந்தது. அது இராமநாத(ய்ய)ர் தலையில் விழுந்தது. தலைவிதி உன் தலையில் தட்டியைத் தள்ளி விட்டது. என்னை ஏன் அடிக்க வருகிறாய் என்று சொல்லிக்கொண்டே ஒடி விட்டார், இராமசாமி என்று சொல்லிக்கொண்டே ஒடி விட்டார், இராமசாமி\nபட்டறிவுப் படிப்பால் உயர்ந்தவர். தன் மகன் படிப்பை நிறுத்திய அவர் கடையில் வேலைக்கு வைத்துக் கொண்டார். அதன் பிறகு இராமசாமி பொறுப்புள்ளவராக மாறினாலும், புராணங்களைக் கிண்டல் செய்வதையும், பண்டிதர்களை மட்டம் தட்டுவதையும் ஒரு பொழுது போக்காக வைத்துக் கொண்டார். இராமசாமிப் பெரியாரின் அண்ணன் கிருட்டிணசாமி. அவர் மூத்த பிள்ளை. பத்து ஆண்டுகள் கழித்துப் பிறந்தவர். விரதங்கள். நோன்புகள் இருந்து, வெங்கடாசலபதியை வேண்டிக் கொண்ட பின் பிறந்தவர். எனவே பெற்றோருக்கு அவர் மீது ஆசை மிகுதி.\nஇளைஞர்களுக்குத் தந்தை பெரியார் வரலாறு\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அகரமுதல, தந்தை பெரியார், நாரா.நாச்சியப்பன், வரலாறு, akaramuthala\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆர்வத்துடன் பார்க்கும் உங்களுக்குப் பாராட்டுகள். பிறரிடமும் காணுமாறு சொல்க. உங்கள் கருத்துகளையும் பதிக.நன்றி.\nதமிழ் அறிஞர்கள் - tamil shcolars\nகல்விப் பெரு வள்ளல் புதுக்கோட்டை அண்ணல் – தங்க. சங்கரபாண்டியன் - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 06 மே 2018 கருத்திற்காக.. [image: பு.அ. சுப்பிரமணியனார்] * பு.அ. சுப்பிரமணியனார்* கல்விப் பெரு வ...\nமறுமலர்ச்சித் தமிழறிஞர்கள் – முன்னுரை - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 05 மே 2018 கருத்திற்காக.. மறுமலர்ச்சித் தமிழறிஞர்கள்முன்னுரை பக்தி இலக்கியக் காலக் க���்டத்தைத் தமிழின் மறுமலர்ச்சி...\nஒன்றல்ல பல - தமிழில் மருப்பு என்பது தந்தத்தைக் குறிக்கும். அதன் சுருக்கமாக - மருப்பு உள்ள விலங்கினத்திற்கு - மரு எனப் பெயரிட்டுள்ளதைப் பார்க்கும் பொழுது வியப்பாக உள்ளத...\nஇளைஞர்களுக்குத் தந்தை பெரியார் வரலாறு 2. – நாரா.நா...\nவெற்றிச்செழியனின் ‘நம்பிக்கை நாற்றுகள்’ வெளியீட்டு...\nகாலத்தின் குறள் பெரியார் நூல் வெளியீட்டு விழா\nபிரதிபா இலெனின் நினைவேந்தல் – நூல் வெளியீடு, சென்...\nஇலண்டன் கற்பகவிநாயகர் கோயில் விழா\nஇயற்கை உணவு சந்தைப்படுத்துதலும் அறைகூவல்களும் – சா...\n‘தமிழர்களுக்கான மனித உரிமை மாநாடு’\n‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம்\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 ‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம் இலக்குவனார் ...\nகை, கால்கள் மரத்துப் போகின்றனவா\nகை, கால்கள் மரத்து ப் போகின்றனவா நரம்பியல் மருத்துவர் புவனேசுவரி: ஒரே நிலையில், பல மணி நேரம் உட்கார்ந்து இருக்கும் போது, கை, கா...\nநித்தியானந்தா தொடர்பான மேலும் ஒரு விடியோ கமிஷனரிடம் ஒப்படைப்பு First...\nஎசு.ஆர்.பாலசுப்பிரமணியத்திற்கு மாநிலங்களவை பதவி – வாசனுக்குப் பெருமை சேர்க்கிறது\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 இலக்குவனார் திருவள்ளுவன் 29 மே 2016 கருத்திற்காக.. எச...\n அவருக்கு எதற்கு ஈழத்தில் கட்டாயச் சிலைகள்\nஅகரமுதல 167, மார்கழி 17, 2047 / சனவரி 01, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 01 சனவரி 2017 கருத்திற்காக.. ...\nஇலக்குவ நெறியே தமிழர் உரிமைக்கு வழி 1/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\nஅகரமுதல 212, ஐப்பசி 26 - 25, கார்த்திகை 02, 2048 / நவம்பர் 12 – நவம்பர் 18, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 12 நவம்பர் 2017 ...\nகணினியில் தமிழ் த் தட்டச்சு வணக்கம் கணினியில் தமிழ்த் தட்டச்சு செய்ய பல வழிமுறைகள் பல்வேறு கணியன்கள் ( மென்பொருட்கள் ) மூலமும் நீட்சி...\nஅ.தி.மு.க., பதவி நீக்கத் தீர்மானம் இயற்ற வேண்டும்\nஅ.தி.மு.க. , பதவி நீக்கத் தீர்மானம் இயற்ற வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் பதவி விலகல் மடல் அளித்தபின்பு அதனைக் கட்டாயத்தின...\nகாலத்தால் மறக்கப்பட்டத் தமிழ்ப்பள்ளியின் பண்பாடு 1/2: முத்துக்குமார், காயத்திரி, தமிழரசி\nஅகரமுதல 204, புரட்டாசி 01, 2048 / செட்டம்பர் 17, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 17 செப்தம்பர் 2017 கருத்திற்காக.. ...\nஉத்தமத்தின் (Infitt) 16–ஆவது தமிழிணைய மாநாடும் கருத்தரங்கமும், கனடா\nஅகரமுதல 178, பங்குனி 06 , 2048 / மார்ச்சு 19 , 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 19 மார்ச்சு 2017 கருத்திற்காக.. ...\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.saravanakumaran.com/2017/05/2016-year-review.html", "date_download": "2018-05-27T01:14:53Z", "digest": "sha1:RMXB62WRQDM4H2FIZGWSBEU47WVMY7HO", "length": 34176, "nlines": 177, "source_domain": "www.saravanakumaran.com", "title": "குமரன் குடில்: 2016 - ஒரு பார்வை", "raw_content": "\n2016 - ஒரு பார்வை\nபனிப்பூக்களில் வெளிவந்த எனது கட்டுரை.\nஎல்லா வருடங்களைப் போலவே, இந்த ஆண்டிலும் உலகம் பல ஏற்றத்தாழ்வுகளைக் கண்டிருக்கிறது. பல நல்லது கெட்டதுகளைச் சந்தித்திருக்கிறது. தூக்கி வாரிப்போடும் சம்பவங்களைச் சகஜமாகக் கடந்திருக்கிறோம். சிலது வெறும் சம்பவங்கள், சிலது மைல்கல்கள், சிலது திருப்புமுனைகள். ஒவ்வொருவர் வாழ்விலும் ஏதேனும் வகையில் முத்திரை பதித்திருக்கும் 2016ஆம் ஆண்டின் டைரிக்குறிப்புகளில் எழுதப்பட்ட முக்கிய உலக நிகழ்வுகளைத் திரும்பிப் பார்க்கலாமா\nகனடா தமிழர் பாரம்பரிய மாதம்\nஅக்டோபர் மாதம் ஐந்தாம் தேதியன்று, கனடா பாராளுமன்றத்தில் ஜனவரி மாதத்தைத் தமிழர் பாரம்பரிய மாதமாக அங்கீகரிக்கும் சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தமிழ் மொழியின் சிறப்பு, கனடிய தமிழர்கள் கனடா நாட்டிற்கு ஆற்றிய சேவை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இச்சட்டம் கனடா நாட்டுப் பாராளுமன்றத்தில் ஏற்கப்பட்டது. ஜனவரி மாதத்தில் தமிழர்கள் கொண்டாடும் பொங்கல் பண்டிகை வருவதால், இம்மாதம் தமிழர் பாரம்பரிய மாதமாகக் கொண்டாடப்படப்போகிறது. இதில் அரசியல் நோக்கம் இருக்கிறது என்று குரல்கள் கேட்கப்பட்டாலும், தமிழர்களுக்கு இது ஒரு இனிமையான செய்தி. இது போன்ற சட்டங்களும், நடைமுறைகளும் அனைத்து நாடுகளிலும் வரப் போகும் நாள் தொலைவில் இல்லை.\nதமிழ்நாட்டின் பதினைந்தாம் சட்டசபைக்கான தேர்தல் இந்தாண்டு மே மாதம் நடைபெற்றது. பொதுவாக, கடந்த சில ஆண்டுகளாக, திமுக-அதிமுக என இரு அணிகளாகப் பிரிந்து, பெரும்பாலான முக்கியக் கட்சிகள் அனைத்தும் தமிழகத் தேர்தலில் போட்டியிடும். இந்தாண்டு வித்தியாசமாக, பல அணிகள் மற்றும் பல கட்சிகள் தனித்துப் போட்டியிட்டன. தேர்தலுக்கு முன்பு வரை, பல அணி போட்டியாகத் தெரிந்த தேர்தல் களம், தேர்தல் முட���வுக்குப் பிறகு, பழையபடி, இருமுனை போட்டியாகவே அறியப்பட்டது. இந்தத் தேர்தலில் கட்சிகள் கற்ற பாடம், அவர்களது அடுத்தடுத்த தேர்தல் போட்டி முடிவுகளுக்கு உதவும் என்ற வகையில் 2016 தேர்தல், தமிழக அரசியல் கட்சிகளுக்கு முக்கியமான தேர்தல் எனலாம். 1982 ஆம் ஆண்டுக்கு பிறகு, ஆளும்கட்சியே ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்ட தேர்தலும் இதுவே.\nநான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் உலகின் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வான ஒலிம்பிக் விளையாட்டு போட்டி, இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ப்ரேசில் நாட்டின் ரியோ நகரில் நடைபெற்றது. இருநூறுக்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து சுமார் பத்தாயிரம் போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த ஒலிம்பிக்கில் முதல் இடத்தை அமெரிக்காவும், இரண்டாம் இடத்தைப் பிரிட்டனும், மூன்றாம் இடத்தைச் சைனாவும் பிடித்தன. இந்தியாவிற்கு ஒரு வெள்ளியும், ஒரு வெண்கலமும் கிடைத்தன. இரண்டுமே சிந்து, சாக் ஷி என்ற பெண் வீரர்களால் கிடைத்தவை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானுக்கு ஒன்று கூடக் கிடைக்கவில்லை என்பது இந்திய தேசப்பக்தி விளையாட்டு ரசிகர்களுக்குப் போதுமான செய்தியாக இருந்தது.\nஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது என்னும் முடிவுக்கு இவ்வருடம் ஜூன் மாதம் நடைபெற்ற வாக்குப்பதிவில் பிரிட்டன் மக்கள் வாக்களித்தனர். இதன் தாக்கம், உலகமெங்கும் எதிரொலித்தது. உலகமெங்கும் உலகமயமாக்கலுக்கு எதிரான மனநிலையில் மக்கள் இருப்பதாகக் கருதுவதற்கு ஏதுவாக அமைந்த முடிவு இது. இந்த முடிவிற்குப் பிறகு, பிரதமர் பதவியில் இருந்து டேவிட் கேமரூன் விலகி, தெரெசா மே அவர்கள் பதவிக்கு வந்தார்கள். இதன் பாதிப்பு என்னவாக இருக்கும் எனப் பல கணிப்புகள் வந்தாலும், உண்மை நிலை, வரும் நாட்களில், நாடுகளின், அமைப்புகளின், நிறுவனங்களின் செயல்திட்டங்கள் மூலம் தெரிய வரும்.\nகடந்த காலங்களில், தென் அமெரிக்க நாட்டு மக்களை, குறிப்பாகக் கர்ப்பிணி பெண்களைப் பதற வைத்துக்கொண்டு இருந்த ஜிகா வைரஸ், 2016 இல் உலகளவில் தனது ஆதிக்கத்தைக் காட்டத் தொடங்கியது. ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் உடல் நல குறைவுடனும், சிறிய தலையுடனும் பிறப்பதாலும், அதைக் குணப்படுத்தக்கூடிய மருந்து இன்னமும் கண்டுப்பிடிக்க இயலாத நிலை���ில், அந்த வைரஸால் பாதிக்கப்பட்ட நாட்டின் அரசுகள், அதன் மக்களைக் குழந்தை பெறுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தும் நிலை ஏற்பட்டது. ஜனவரி 2016ல் உலகச் சுகாதார மையம், இந்த வைரஸ் அமெரிக்காவெங்கும் பரவும் நிலை இந்தாண்டு இறுதிக்குள் ஏற்படும் என்று எச்சரிக்கை மணி அடித்தது. ஜிகா வைரஸ் பாதிக்கப்பட்ட ப்ரேசில் நாட்டில் இந்தாண்டு ஒலிம்பிக்ஸ் நடக்க, இது மேலும் பரவும் என்று உலகளவில் அச்சம் ஏற்பட்டது. நவம்பர் 2016இல் உலகச் சுகாதார மையம் தனது எச்சரிக்கை அளவைக் குறைத்துக்கொண்டது, இவ்வருடத்தின் நிம்மதி எனலாம்.\n2011 இல் ஆரம்பித்த உள்நாட்டு போர், உலக நாடுகளின் பங்களிப்புடன் இன்னமும் தொடர்ந்து வருகிறது. உலகில் அதிகளவில் அகதிகளை உருவாக்கிய போர் இது என்று வர்ணிக்கப்படுகிறது. சிரியா அகதிகளின் பிரச்சினை உலகளவில் விவாதிக்கப்படும் நிலை 2016 இல் உருவானது. இது ஐரோப்பிய நாடுகளிடையே அகதிகளாகக் குடியேறும் மக்களை ஏற்பதில் முரண்பாட்டை ஏற்படுத்தியது. அமெரிக்க அதிபர் தேர்தலிலும் விவாதப்பொருளாக இருந்தது. ஒம்ரான் என்னும் போரில் பாதிக்கப்பட்ட சிறுவன், ஆம்புலன்ஸில் ஆரஞ்சு நிற சீட்டில் அழாமல் தனது கூரியத் துக்கத்தை வெளிப்படுத்திய புகைப்படம், உலகளவில் சமூக வலைத்தளங்களில் அதிர்வலைகளை உண்டாக்கியது.\nஇந்தாண்டு இதுவரை 180க்கு மேலான திரைப்படங்கள் வெளியாகி உள்ள தமிழ் திரையுலகில், வழக்கம் போல் வெற்றி விகிதம் குறைவே. ரஜினி முருகன், பிச்சைக்காரன், தெறி, கபாலி, ரெமோ போன்ற படங்கள் வசூலில் வெற்றிபெற, இறுதிச்சுற்று, விசாரணை, ஜோக்கர், மனிதன், அப்பா, குற்றமே தண்டனை போன்றவை விமர்சகர்களால் பாராட்டப்பட்ட படங்களாக வந்தன. இதில் விசாரணை ஆஸ்கருக்கு இந்தியாவின் சார்பில் அனுப்பப்பட்டது மகிழ்வைக் கொடுத்தாலும், அது இறுதிசுற்றுக்குத் தேர்வுபெறாமல் போனது படக்குழுவினருக்கும் ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை அளித்தது. அதே சமயம், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பீலே படத்திற்காக இன்னமும் ஆஸ்கர் போட்டியில் இருப்பது, நம்மவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் செய்தி. 2016 இல் நிகழ்ந்த கதாசிரியர், தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம், கவிஞர் நா. முத்துக்குமார், கவிஞர் அண்ணாமலை போன்றோரின் மரணங்கள், திரையுலகினர் மட்டுமில்லாமல், ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ��த்தியது.\nரிலையன்ஸ் நிறுவனத்தால், செப்டம்பர் மாதம் இந்திய மார்க்கெட்டில் இறக்கிவிடப்பட்ட ஜியோ மொபைல் சேவை, பயனாளிகளுக்கு இலவசத்தை அள்ளிவிட, இந்திய அலைபேசி சேவை தனது அடுத்தக்கட்டத்திற்குத் தாவியது. இலவச உள்நாட்டு அழைப்புகள், சல்லிசான விலையில் 4ஜி இணையச்சேவை போன்றவை, பிற இந்திய அலைபேசி சேவை நிறுவனங்களுக்குக் கலக்கத்தை ஏற்படுத்தியது. சேவை அறிமுகமான ஒரே மாதத்தில் 16 மில்லியன் வாடிக்கையாளர்களைப் பிடித்தார்கள். 83 நாட்களில் 50 மில்லியன் வாடிக்கையாளர்கள் என்ற பொழுது, இது எந்த நாட்டிலிலும் இல்லாத ரெக்கார்ட் ஆனது. இதற்கு முன்பு, ஏர்டெல் 50 மில்லியன் வாடிக்கையாளர்களைச் சேர்க்க 12 வருடங்கள் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. வருங்காலப் பரிமாற்றங்கள் அனைத்தும் அலைபேசி வழியே என்னும் நிலை இந்தியாவில் வருவதற்கு, ரிலையன்ஸ் நிறுவனம் மேற்கொண்ட அதிரடி தொடக்கம் இது எனலாம். உண்மையான பயன் யாருக்கு என்பது போகப் போகத் தான் தெரியும்.\nஉலகமே ஆர்வத்துடன் எதிர்பார்த்திருந்த 58வது அமெரிக்கத் தேர்தலில் பாப்புலர் வாக்குகளின் முடிவுகள், நவம்பர் 9 ஆம் தேதியன்று வெளியானது. பெரும்பாலான கணிப்புகளுக்கு நேரெதிராக இத்தேர்தலில் அமெரிக்கத் தொழிலதிபர் ட்ரம்ப் அவர்கள் வெற்றிப்பெற்றது, அனைவருக்குமே வியப்பை அளிப்பதாக இருந்தது. பிரமிளா ஜெயபால், கமலா ஹாரிஸ், ரோ கன்னா, ராஜா கிருஷ்ணமூர்த்தி, அமி பேரா ஆகிய இந்திய வம்சாவழி வேட்பாளர்கள் இத்தேர்தலில் வெற்றி பெற்றார்கள். அமெரிக்காவின் முதல் பெண் அதிபராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஹிலாரி இத்தேர்தலில் தோல்வியடைய, பிரச்சாரத்தின் போது சர்ச்சைகள் பல கிளப்பிய ட்ரம்ப் வெற்றிப்பெற்றதால், நாட்டின் பல பகுதிகளில் எதிர்ப்புப் பேரணிகள் சில நாட்கள் நடைபெற்றன. இந்தத் தேர்தல் முடிவில் ரஷ்யாவின் பங்கு இருக்கிறது என அடுத்தச் சர்ச்சை கிளம்ப, தேர்தல் சூடு இன்னமும் அணையாமல் இருக்கிறது. ட்ரம்ப் அவர்கள் அமெரிக்க அதிபராக 2017 ஜனவரியில் பதவியேற்க உள்ளார். தற்சமயம், தன்னுடன் அமைச்சர்களாகப் பணிபுரிய உள்ள சகாக்களைத் தேர்ந்தெடுப்பதில் பிசியாக உள்ளார்.\nரூபாய் 500 & 1000 பண மதிப்பிழப்பு\nகருப்புப்பணத்தை ஒழிப்பேன் என்று ஆட்சிக்கு வந்த பிரதமர் மோடியினால், நவம்பர் 9ஆம் தேதியன்று ஐநூறு, ஆயிரம��� ரூபாய் தாள்கள் மதிப்பிழக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஒருபக்கம் கருப்புப்பணத்தை அழிக்கும், கள்ளப்பணத்தை ஒழிக்கும், தீவிரவாதத்தைக் குறைக்கும், மின்னணுப் பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் என்று ஆதரவு குரல்கள் கேட்டாலும், மறுபக்கம் ஏடிஎம் வாசலில் பணத்திற்காகக் காத்திருக்கும் மக்களிடம் இருந்து எழுந்த கோபக்குரல்கள் குறைந்த பாடில்லை. இந்தியாவின் எதிர்காலப் பொருளாதார மேம்பாட்டுக்கு இது கண்டிப்பாக உதவும் என்று நம்பிக்கை கூறப்படும் இந்த நடவடிக்கை, இந்த ஆண்டின் முக்கியமான இந்தியப் பொருளாதார நிகழ்வு என்றால் அது மிகையில்லை. முடிவு எப்படி இருக்கும் என்பது வரும் ஆண்டுகளில் தான் தெரியும்.\nஜெயலலிதாவிற்கு அரசியல் உச்சத்தையும், வாழ்வின் மறைவையும் ஒருங்கே பதிவுச் செய்த வருடம் இது. மே மாதம் நடந்த தேர்தலில் வெற்றிப்பெற்று, தமிழக அரசியலில் எம்.ஜி.ஆருக்கு பிறகு, தொடர்ச்சியாக ஆட்சியைத் தன் பக்கம் தக்க வைத்துக் கொண்டார். செப்டம்பர் மாதம், உடல் நலக் குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், டிசம்பர் மாதம் ஐந்தாம் தேதியன்று மரணித்தார். ஜெயலலிதா அவர்களின் மரணம், அவருடைய கட்சியான அதிமுகவிலும், தமிழக அரசியலிலும் ஒரு வெற்றிடத்தை உருவாக்கி இருப்பதால், இது ஒரு புதுத் தலைமையை உருவாக்கும் சூழலைக் கொண்டு வந்து தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.\n2004 ல் சுனாமி, 2015 ல் வெள்ளம் என்று இயற்கை பேரிடர்களைச் சந்தித்த சென்னை மக்கள், இந்தாண்டு எதிர்க்கொண்டது, வர்தா புயலை. பாகிஸ்தானால் வர்தா என்று பெயர் வைக்கப்பட்ட இந்தப் புயல், டிசம்பர் 12 ஆம் தேதியன்று சென்னையைக் கடக்க, மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் அடித்த புயல் காற்றின் வீரியத்தை, இந்தத் தலைமுறை மக்களால் நேரடியாகக் காண முடிந்தது.. மரங்கள், மின் கம்பங்கள், வாகனங்கள் எனப் புயலில் அடித்துக் கவிழ்க்கப்பட்ட சேதாரங்கள் ஏராளம். இதுவும் கடந்து போகும் என்று சென்னை மக்கள் சில நாட்களில் சகஜ வாழ்வுக்குத் திரும்பினர்.\n2016 இல் உலகின் பல பிரபலங்களின் மரணங்களைக் காண வேண்டியதாகப் போனது. கியூபப் புரட்சியாளரும், முன்னாள் அதிபருமான பிடல் காஸ்ட்ரோ அவர்கள் நவம்பர் 25ஆம் தேதியன்று மறைந்தார். இது கியூபா மட்டுமின்றி உலகமெங்கும் அவரைப் பின் தொடர்ந்து வந்தவர்களைக் கவலையுறச் செய்தது.\nமினசோட்டாவைச் சார்ந்த அமெரிக்காவின் புகழ்பெற்ற இசைக்கலைஞரான ப்ரின்ஸின் மரணம், மினசோட்டாவில் அவரைப் பற்றியே சில நாட்கள் அனைவரையும் பேச வைத்தது. ஏப்ரல் 21க்குப் பிறகான நாட்களில், எங்கும் செவ்வூதாவாக இருந்தது. அவர் மரணம் மினசோட்டா மக்களிடையே ஏற்படுத்திய தாக்கத்தை அந்நாட்களில் நேரடியாகக் காண முடிந்தது,\nதமிழ்நாட்டின் மூத்த கர்னாடக இசைக்கலைஞரான பாலமுரளிகிருஷ்ணா அவர்கள் நவம்பர் 22ஆம் தேதி அன்று மறைந்தார். பாடல்கள் மட்டுமின்றித் தமிழ்த் திரைப்படங்களுக்கு இசையும் அமைத்திருக்கிறார். பலருக்கு இசை ஆசிரியராகவும் இருந்திருக்கிறார். அவர் பெறாத விருதில்லை எனலாம். அவரின் மரணம், கண்டிப்பாக இசையுலகிற்குப் பெரும் இழப்பே.\nமூத்த பத்திரிக்கையாளரும், அரசியல் யுக்தியாளருமான சோ ராமஸ்வாமி, டிசம்பர் 7ஆம் தேதியன்று மறைந்தார். பத்திரிக்கையாளர், அரசியல் ஆலோசகர் என்பதெல்லாம் அவருடைய சுருக்கமான அடையாளங்கள். மேடை நாடக, சினிமா மற்றும் டிவி நாடக நடிகர், இயக்குனர், வக்கீல், எம்பி, எம்டி என்று அவர் பார்த்த வேலைகள் ஏராளம். பழகிய ஆளுமைகள் பலர். கொண்ட அனுபவங்கள் எக்கச்சக்கம். ஹாஸ்ய உணர்வு மிக்கவர். எவ்வளவு பேருக்கு அவரைப் பிடிக்குமோ, அதே போல் அவர் மேல் வெறுப்புக்கொண்டவர்களும் ஏராளம். ஆனால், அது எதையும் கண்டுக்கொள்ளாமல், தன் கருத்தைப் பயப்படாமல், எந்தத் தயக்கமுமின்றி வெளிப்படுத்துவதில் அவருக்கு நிகர் அவரே.\nஇப்படி மரணித்த பிரபலங்கள் மட்டுமின்றி உதித்த பிரபலங்கள் பலர் இந்த ஆண்டில் உள்ளனர். அவர்களெல்லாம் யார் என்பதை வருங்காலம் அடையாளம் காட்டும்\n2016 உங்கள் வாழ்வில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தாலும், அது வரும் ஆண்டில் நல்ல பலன்களைக் கொண்டு வர, அனைவருக்கும் எங்களது ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.\nஒரு சராசரி தமிழனாக வாழ்பவன். வாழ விரும்புபவன். இந்த தளம் பொதுவான நிகழ்வுகளை, எண்ணங்களை, படைப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎங்க போனா என்ன சாப்பிடலாம்\nஆனந்த விகடனில் என் பதிவு :-)\n2016 - டாப் டென் பாடல்கள்\n2016 - ஒரு பார்வை\nநன்றி நவிலலும், நுகர்வோர் கூத்தும்\nமினசோட்டாவில் கார் ட்ரைவிங் லைசன்ஸ் வாங்குவது எப்ப...\nஅனோகா ஹாலோவீன் அணி வகுப்பு\nஐடாஸ்கா & பெமிட்ஜி - ஒரு பார்வை\nபதிவு உங்களைத் தேடி வர\nஇந்த தளத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரை சார்ந்தது. எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல. இத்தளத்தின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்ய எந்த தடையும் இல்லை. (எப்படியும் தடுக்க முடியாது). அப்படி செய்பவர்கள் இந்த தளத்தின் முகவரியையும் எனக்கு ஒரு சிறு தகவலையும் அளித்தால் போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tirumalesa.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F/", "date_download": "2018-05-27T01:30:34Z", "digest": "sha1:7ABFTEYYK3FJAEEOI4DYZ3RHJ5XVLVEX", "length": 29148, "nlines": 136, "source_domain": "www.tirumalesa.com", "title": "வேத மாதா காயத்ரி தேவியுடன் பேசும் ப்ராமண யோகி - அறிமுகம் | Tirumalesa", "raw_content": "\nHome Goddess Gayathri And Gayathri Manthra வேத மாதா காயத்ரி தேவியுடன் பேசும் ப்ராமண யோகி – அறிமுகம்\nவேத மாதா காயத்ரி தேவியுடன் பேசும் ப்ராமண யோகி – அறிமுகம்\nவக்ர துண்ட மஹா காய….சூர்ய கோடி ஸமப்ரப…நிர் விக்நம் குரு மே தேவ…ஸர்வ கார்யேஷு ஸர்வதா\n“ஸார், நமஸ்காரம். என் பெயர் நேமனி சுப்பாராவ். விசாகப்பட்டினத்தில் ஒரு ட்யூஷன் மாஸ்டராக இருக்கிறேன். தங்களை வந்து சந்திக்குமாறு அவள் என்னிடத்தில் சொன்னதால் வந்திருக்கிறேன்.”\n“வேத மாதா காயத்ரி தேவி…\nதிருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் வரலாற்றிலேயே மிகப் பிரபலரானநிர்வாக அதிகாரியும் (Executive Officer),தன் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளால் இந்தியாவின் நிதி நிலைமையையும் பொருளாதாரக் கொள்கையையும் சீர்திருத்தி அதன் மூலம் உலக நாடுகளின் மத்தியில் இந்தியாவின் தோற்றத்தையே மாற்றிக் காட்டிய முன்னாள் பிரதமர் திரு. பி.வி. நரஸிம்ஹ ராவ் அவர்களின் தகவல் ஆலோசகராகவும்(Information Adviser) இருந்தவர் பி.வி.ஆர்.கே. ப்ரசாத்.\nஅவர் அன்றைய சாயங்காலத்தில்துறைமுக நகரமான விசாகப்பட்டினத்தில்முன் எப்போதும் அனுபவித்திராத விநோதத்துடன் அதிர்ந்து போய் அமர்ந்திருந்தார். தன் முன்னே அமர்ந்திருக்கும் நடுத்தர வயதுள்ள, அமைதியான தோற்றமுடைய ஒரு பிராமணர்…என்ன சொல்கிறார் இவர்\nஅதிர்ச்சியூட்டும், ஆச்சர்யமூட்டும், ஆன்மிக உலகில் இதுவரை கேட்டிராத, முதுகெலும்பில் சில்லிப்பூட்டும் அந்த உரையாடல் பி.வி.ஆர்.கே ப்ரசாத்திற்கும் அந்த மத்திம வயது அந்தணருக்கும் இடையே 2004 ஆம் ஆண்டு, விசாகப்பட்டினத் துறைமுகத்திலிருக்கும் ஒரு விருந்தினர் மாளிகையில் நடைபெற்றது. ப்ரசாத் அவர்கள் திருமலை திருப்பதியில் இருந்த ஒரு 550 ஆண்டு பழமை வாய்ந்த ஒரு ஆயிரங்கால் மண்டபம் (வெய்யி கல்ல மண்டபம்) இடிபட்ட விவகாரத்தில், ஒரு விசாரணை நடத்துவதற்காக விசாகப்பட்டினம் வந்திருந்தார். தன் காதில் விழுந்ததை ஊர்ஜிதப்படுத்திக் கொள்ளும் விதத்திலும், அதிர்ச்சியிலும் அவர் அந்த அந்தணரிடம் மீண்டும்…\n“ஆமாம் ஸார். காயத்ரி தேவி என்னிடம் தங்களை சந்திக்குமாறு சொன்னாள். அவள் என்னிடம் அவ்வவ்போது பேசுவதுண்டு, தேவைப்படும் பொழுது வழிகாட்டுவதுமுண்டு. உண்மையில் ஸார்… தங்களுடைய பெயரைசில தினங்களுக்கு முன்அவள் சொல்லும் வரையில் உங்கள் பெயரோ நீங்கள் யாரென்பதோ எனக்குத் தெரியவே தெரியாது. அவளே தங்களைச் சந்திக்கும்படி எனக்குக் கட்டளையிட்டாள்\nகண்ணாடிகளுக்குப் பின் பாதி மூடிய விழிகளுடன், மிக மெளனமாக ப்ரசாத் அவ்வந்தணர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தார்…\n“ஆனால் ஸார்…தன் கட்டளைக்குப் பின் ஏதோ ஒரு பெரிய தெய்வீகக் காரணம் இருப்பதாக அவள் சொன்னாள். எனக்குத் தங்களை யாரென்று தெரியாததால் விசாகப்பட்டினத்திலிருக்கும் என் நண்பர்கள் சிலரிடம் தங்களைப் பற்றி சில விவரங்களைக் கேட்டுக் கொண்டேன். நீங்கள் ஒரு மிகச்சிறந்த ஐ.ஏ.எஸ் ஆஃபிஸர் என்றும் விசாகப்பட்டினத் துறைமுகத்தின் சேர்மனாக 1988 முதல் 92 வரை பதவியாற்றியதாகவும் அவர்கள் எனக்குச் சொன்னார்கள்.” – என்றார் சுப்பாராவ்.\nமிகப் ப்ராபல்யமான பி.வி.ஆர்.கே ப்ரசாத் முதலில் அதிர்ச்சியிலிருந்தார். பின் குழப்பமடைந்தார்… கடைசியில் எரிச்சலடைந்தார். தன்னிடம் ஏதோ நன்கொடை வாங்குவதற்காக இந்த அந்தணர் ஏதேதோ சொல்லிக் கொண்டிருக்கிறார் போலும். இதே வேறு யாராவதாக இருந்திருந்தால் தன் காரியதரிசியைக் கூப்பிட்டு அந்த மனிதரை உடனே வெளியேற்றச் செய்திருப்பார். ஆனால் இந்த அந்தணரைத்தன் மிக நெருங்கிய நண்பர் பாஸ்கர மூர்த்தி அல்லவா அழைத்து வந்திருக்கிறார் எனவே தன் நண்பர் தன்னிடம் இந்த அந்தணருக்கு சில நிமிடங்களை ஒதுக்குமாறு கேட்டுக் கொண்டபோது மறுக்க முடியவில்லை.\nஅதன் காரணமாகவே அன்றைய மாலைப் பொழுதில் நேமனி சுப்பாராவ் சொல்வதை ப்ரசாத், பாஸ்கர மூர்த்தி மற்றும் சிலர் ப���ரசாத்தின் விருந்தினர் அறையில் கேட்டுக் கொண்டிருந்தனர். மேலும், தன் நண்பனை பொருட்டே ப்ரசாத் இந்த மனிதர் சொல்வதை, அத்தகைய அதிர்ச்சியூட்டும் அறிமுகப் படலத்திற்குப் பின்னரும், மெளனமாய் இன்னும் சிறிது கேட்கலாம் என்று முடிவு செய்தார். அவரின் அத்தகைய மெளனமான செவிமடுத்தலே பின்னர் சனாதன தர்மமாம் ஹிந்துமத ஆன்மிக வரலாற்றில் ஒரு பெரிய அத்தியாயம்உருவாகக் காரணமாயிற்று.\nசுப்பாராவின் பதிலைத் தொடர்ந்து ப்ரசாத் அந்த அந்தணர் முகத்தையே சில விநாடிகள் மெளனமாகப் பார்த்துக் கொண்டிருந்தார். அதில் சந்தேகத்திற்கு இடமான எந்த ஒரு சலனமும் தென்படவில்லை, இவ்வளவு பெரிய ஐ.ஏ.எஸ் ஆபிஸருக்கு முன்னால் தாம் அமர்ந்திருக்கிறோம் என்ற ஒரு சிறிய தர்மசங்கடம் கண்களில் தென்பட்டது, அவ்வளவே. மாறாக, தேஜஸுடன் இருந்த அந்த முகத்தில் ஒரு அசாதாரணமான பயமின்மை தெரிந்தது. திரு. ப்ரசாத் நன்கறிவார்…ஒரு சிலரே, இறையருள் பெற்ற வெகு சிலருக்கே அத்தகைய தேஜஸ் உண்டு முகத்தில்…\nமுகத்தில் தென்பட்ட தேஜஸ், பயமின்மை இவையனைத்திற்கும் மேலாக ப்ரசாத்தை மகிழ்வுடன் ஈடுபடச் செய்தது அவ்வந்தணரின் இதழ்களில் மெலிதாக ஆனால் நிரந்தரமாகத் தவழ்ந்து கொண்டிருந்த புன்னகை, ப்ரசாத்தின் அறைக்கு எப்போது நுழைந்தாரோ அப்போதிலிருந்து அதே புன்னகை. உலகத்தில் தனக்குப் புன்னகைப்பதைத் தவிர வேறொன்றும் செய்யத் தேவையில்லை என்பதைப் போன்ற ஒரு புன்னகை.\n“ஆன்மிகத்தில் உயரே பறந்து கொண்டிருக்கும் ஆத்மாக்களால் மட்டுமே இப்படி முழுமனதுடன் புன்னகைக்க முடியும்”\nஆத்ம சாகரத்தில் மூழ்கி முத்தெடுத்த பலரை சந்தித்திருந்த ப்ரசாத் அவர்களின் ஆழமான அனுபவங்கள் மனத்தில் மிக லேசாக தொக்கிக் கொண்டிருந்த அந்த சந்தேகத்தையும் விலக்கியது. அவர் முற்றிலும் தெளிவடைந்தார்…”இவர் சொல்வதில் ஏதோ உண்மை இருக்கிறது.”\nஅவர் அந்த அந்தணரிடம் “அனைத்தையும் மிக விவரமாகக் கூறும்படி” கேட்டுக் கொண்டார்.\nபின்வரும் விவரங்களை ப்ரசாத் மற்றும் அவரைச் சுற்றியிருந்தவர்கள் அதிர்ந்து போகுமாறு அவ்வந்தணர் கூறத்தொடங்கினார்.\nஅவர் பெயர் நேமனி சுப்பாராவ். ஆன்மிக நாட்டமும் அதற்கேற்ற வாழ்க்கை முறையும் கொண்டிருந்த ஒரு தம்பதியினருக்குப் பிறந்தவர். இத்தம்பதியர் பக்தியை சாரமாகக் கொண்ட, மிக பாண்டித்திய��் மிக்க, இறைத் தொண்டில் வெகுவாக ஈடுபட்டிருந்த பரம்பரையில் வந்தவர்கள். தங்களின் ஆன்மிக வாழ்வால் “பக்திமான்கள் பரம்பரை” என்று சொல்லுமளவிற்கு இறையடியார்கள்.\nவழி வழியாகவே சுப்பாராவின் பாட்டனார், முப்பாட்டனார் முதலானோர் ஆசார, ஒழுக்க சீலர்களாகவும் இறைவனிடத்தில் நீங்காத பற்றுடையவர்களாகவும் இருந்தவர்கள். கடுமையான தவங்களை மேற்கொண்டு தங்களின் இஷ்ட தெய்வங்களைத் தொழுது வந்தவர்கள். சுப்பாராவின் பெற்றோர்கள் மற்றும் அவர்தம் ஐந்து பிள்ளைகளுமே, தங்களின் குடும்ப்ப் பொருளாதார நிலமை ஏழ்மைக்குரியதாய் இருப்பினும், பக்தி எனும் செல்வம் மிகக் கொழித்தவர்களாக, அமைதியான துறைமுக நகரமாம் விசாகப்பட்டினத்தில் வாழ்ந்து வந்தனர்.\nசுப்பாராவின் தந்தையார் மிக நன்றாக பாடக்கூடியவர். அந்நகரத்தில் நடைபெற்ற பல ஆன்மிக சத்சங்கங்களிலும் விழாக்களிலும் பாடுபவராய் இருந்தார். அவர்தம் ரசிகர்கள் அவருடைய நிகழ்ச்சியை “நேமனி ஜகந்நாத ராவ் பஜன்” என்று அன்புடன் குறிப்பிடுவார்கள். சுப்பாராவின் தாயாரும் சளைத்தவரல்ல, தன் குடும்பம் சந்தித்த பல சோதனைகளுக்கு மத்தியிலும் தன் அன்புக் கணவருக்கு சகல விதத்திலும் தோள் கொடுப்பவராய் இருந்தார்.\nஇத்தகைய பெற்றோருக்குப் பிறந்த சுப்பாராவும் வகுப்பில் முதல் மாணவராயும், ஊக்கத் தொகை (ஸ்காலர்ஷிப்) மூலம் புகழ்பெற்ற ஆந்திரப் பல்கலைக் கழகத்தில் மின் பொறியியல் (எலெக்ட்ரிகல் இன்ஜினியரிங்) பிரிவில் பட்டம் பெற்றார். பட்டம் பெற்ற உடனேயே கிடைத்த பல நல்ல வேலைகளையும் தன் வயதான தாய் தந்தையாரையும் சகோதர சகோதரிகளையும் பிரிய மனமில்லாமல் ஏற்றுக் கொள்ளாதிருந்தார்.\nஎன்னதான் தனக்குக் கிடைத்த வேலைகளையும் ஏற்க முடியாத்தால் சற்று மனம் தளர்ந்தவராய் இருப்பினும் சுப்பாராவ் தன் பரம்பரையின் மேன்மைக்கு தக்கன வாழ்வின் கடினங்களை தன் இதழ்களில் எப்போதும் தவழும் புன்னகையுடனேயே ஏற்று வாழ்ந்து வந்தார்.\nஅதன் பிறகு எதற்காகவும்….அந்த ஒரு நிகழ்வைத் தவிர…சுப்பாராவ் புன்னகைப்பதை நிறுத்தவில்லை…\nஷிப்யார்ட் காலனிக்கு அருகாமையிலிருக்கும் மாணவர்களுக்கு கணக்குப் பாடத்தில் டியூஷன் எடுத்து வாழ்வாதாரத்திற்கான ஒரு வழியை ஏற்படுத்திக் கொண்ட சுப்பாராவ், பின்னர் அதையே தன் வருமானத்தின் ஒரே ஆதாரமாகவும் ஆ���்கிக் கொண்டார். ஆறு மாதத்திற்குப் பின் இன்னொரு காலனிக்கு சற்றே பெரிய விட்டிற்கு ஜாகை மாறினார். பின்னர் விசாகப்பட்டினத்திலேயே ‘மிக நல்ல டியூஷன் மாஸ்டர்’ என்ற புகழாரமும் சேர்ந்து கொண்டது.\nகாலம் ஒட, வயதான சுப்பாராவின் பெற்றோர்கள் குடும்பப் பொறுப்பை சுப்பாராவிடம் விட்டு இறைவனடி சேர்ந்தனர்.பெற்றவர்களிடம் அளவிட முடியாத மரியாதையும் அன்பும் கொண்ட சுப்பாராவ் தன் சகோதர சகோதரிகளைப் பராமரித்து, வளர்த்து ஆளாக்கும் பெரிய பொறுப்பை ஏற்றதோடு, அவர்களின் திருமணங்களையும் சில கஷ்டத்திற்கு மத்தியிலும் நன்கு நடத்தி வைத்தார்.\nடியூஷன் மாஸ்டராய் இருந்து வரும் சொற்ப சம்பளத்திலும் தன் கணவனது முகம் கோணாது, அவர்தம் கூடப் பிறந்தவர்களைப் பார்த்து கொள்வதிலும், இன்னபிற கடமைகளிலும் வேங்கட லக்ஷ்மி, சுப்பாராவின் மனைவி எனும் ஸ்தானத்தில் வெகு ஆதரவாய் இருந்து வந்தார். அவருக்கும், உங்களில் பலருக்கும் தெரிந்தது போல…ஆசிரியர் தொழில் என்பது உலகிலேயே மிகப் புனிதமான ஒன்று, ஆனால் நன்றியறியாத ஒன்று என்று தெரிந்திருந்தது.\nஇவ்வாறாக சுப்பாராவின் வாழ்க்கைஒரு வித மாற்றமும், எதிர்பாரா திருப்பங்கள் எதுவுமின்றி சீராகச் சென்று கொண்டிருந்தது. ஒரு வழியாக பலவித கஷ்டங்களுக்குப் பின் தன் வாழ்வின் பல இன்னல்களிலிருந்தும் விடுபட்டு, பொருளாதார ரீதியிலும் சிறிது முன்னேற முடிந்தது.\nஇனி…அமைதி…சற்றே மூச்சை நன்கு உள்ளிழுங்கள்….நான் சொல்ல வருவதை கவனமாகப் பாருங்கள்…\nநீங்கள் இச்சமயத்தில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை நானறிவேன். எனக்குப் புரிகிறது…சுப்பாராவைப் பற்றி நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இவ்வளவுதானா காயத்ரி தேவி என்ன சொன்னாள் காயத்ரி தேவி என்ன சொன்னாள் உங்கள் கேள்விகள் சரியானவையே. கதை இனிமேல் தான் தொடங்கப் போகிறது…எப்படி\nஇதே தருணத்தில் தான், 1980 இல், தெய்வீக சக்திகள் ஒன்றிணைந்து ஒரு சாதாரண டியூஷன் மாஸ்டரின் வாழ்வில் பெரும் மாற்றத்தைக் கொணர திருவுளம் கொண்டு, நிகழ்வுகளை கட்டமைக்கத் தொடங்கியது. இத்திருவிளையாடல்கள் பின்னர் ‘மிக நல்ல டியூஷன் மாஸ்டர் சுப்பாராவை’ யோகி நேமனி சுப்பாராவாக மாற்றியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/08/suresh_21.html", "date_download": "2018-05-27T01:19:27Z", "digest": "sha1:NOBZOTNBB2EN4FTDYIZJWQ6YBHGSE6J4", "length": 16127, "nlines": 102, "source_domain": "www.vivasaayi.com", "title": "தேசிய பட்டியல் விடயத்தில் கூட்டமைப்புக்குள் நெருக்கடி | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதேசிய பட்டியல் விடயத்தில் கூட்டமைப்புக்குள் நெருக்கடி\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்திருக்கும் இரண்டு தேசியப் பட்டியல் ஆசனங்களுக்கும் யாரை நியமிப்பது என்பது தொடர்பில் கூட்டமை ப்புக்குள் நெருக்கடி ஏற்பட்டிருப்பதாகத் தெரிய வருகிறது.\nவடக்கிலிருந்து ஒருவரும் கிழக்கிலிருந்து ஒருவரும் நியமிக்கப்பட வேண்டும் என ஒரு தரப்பினர் வலியுறுத்தி வரும் நிலை யில் தமிழரசுக் கட்சிக்கு ஒரு ஆசனத்தையும் பங் காளிக் கட்சிகளுக்கு ஒரு ஆசனத்தையும் வழங்குமாறு பிறிதொரு தரப்பு வலி யுறுத்தி வருவதாகவும் தெரிய வருகிறது.\nஅதேநேரம், தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த சிலருக்கு தேசியப்பட்டி யல் மூலம் இடமளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது. யாழ். மாவட்டத்தில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த வேட் பாளர்களான அருந்தவபாலன் மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன்\nஆகியோருக்கு தேசியப்பட்டியல் மூலம் இடமளிக்கப்பட வேண்டும் என தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கப்பட் டுள்ளது.\nசுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு தேசியப் பட்டியல் ஆசனத்தை வழங்குமாறு கோரி ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் செயலாளர் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்குக் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பம் முதல் பல ஆண்டுகளாக பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப் படுத்திய தான் தமிழர்களுக்காக பாராளுமன்றத்தில் குரல்கொடுத்ததுடன் சர்வதேச ரீதியில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டேன். இந்த நிலையில், தனது தேவை தமிழ் மக்களுக்கு இருப்பதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் தினகரனுக்குத் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம்வகிக்கும் பங்காளிக் கட்சிகளும் ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சிக்கு தேசியப்பட்டியல் வழங்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருப்பதாகவும் அவர் கூறினார்.\nஅதேநேரம், யாழ். தேர்தல் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணிகளின் போது முறைகேடு இடம்பெற்றிருப்பதாக சந்தேகிப்பதாகவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார்.\nஇது இவ்விதமிருக்க வடக்கிற்கு ஒரு தேசியப் பட்டியலும் கிழக்கிற்கு ஒரு தேசியப் பட்டியலும் வழங்கப்பட வேண்டும் என கிழக்கு மாகாணம் சார்பில் தமிழரசுக் கட்சியின் தலைமைத் துவத்துக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டிருப் பதாகத் தெரிய வருகிறது.\nதேசியப் பட்டியலை யாருக்கு ஒதுக்குவது என்பது தொடர்பில் தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவம் நெருக்கடிக்கு முகங் கொடுத்துள்ளது.\nஇது தொடர்பாக புளொட் தலைவரும் த.தே.கூட்டமைப்பு எம்.பியுமான சித்தார்த்தன் கருத்துத் தெரிவித்த போது, சுரேஷ் பிரேமச்சந்திரனை தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்றத்துக்கு நியமிக்க வேண்டுமென த.தே.கூட்டமைப்பிலுள்ள பங்காளிக் கட்சிகள் தமிழரசுக் கட்சியைக் கேட்டுள்ளதாகக் கூறினார்.\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nகார்பொரேட் நிறுவனமான, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் இன்று மக்கள் நடத்திய போராட்டத்தின்போது, கலெக்டர் அலுவலகம் அருகே, வைத்து போல...\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஇன்று யாழ் பல்கலை கழக மாணவர்களை சின்ன பிள்ளைகள் என்றும் சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்றும் ஆளாளுக்கு எழுதி கொண்டிருக்கிறார்கள் ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nகார்பொரேட் நிறுவனமான, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் இன்று மக்கள் நடத்திய போராட்டத்தின்போது, கலெக்டர் அலுவலகம் அருகே, வைத்து போல...\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஇன்று யாழ் பல்கலை கழக மாணவர்களை சின்ன பிள்ளைகள் என்றும் சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்றும் ஆளாளுக்கு எழுதி கொண்டிருக்கிறார்கள் ...\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். சாவு தயங்கிய ஒரு ...\nலண்டனில் இந்திய தூதரகத்தை முற்றுகையிட்ட தமிழர்கள்\nலண்டனில் அமைந்துள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டுள்ள அங்குள்ள தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் தூத்துக்குடியில் அமைந்...\nமட்டக்களப்பு மாவட்ட துணைத்தளபதி கேணல் ரமணன் அண்ணா அவர்களின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nமட்டக்களப்பு மாவட்ட துணைத்தளபதி கேணல் ரமணன் அண்ணா அவர்களின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். மட்டக்களப்பு மாவட்டத்தின் துணைத் தளபதி கேணல்...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathidasanfrance.blogspot.com/2014/04/5_29.html", "date_download": "2018-05-27T01:35:09Z", "digest": "sha1:D4X3VSWPIYDP6OAI7NGGDNWVAS6DYJNP", "length": 18386, "nlines": 383, "source_domain": "bharathidasanfrance.blogspot.com", "title": "கவிஞா் கி. பாரதிதாசன்: கண்ணதாசன் - பகுதி 5", "raw_content": "\nகண்ணதாசன் - பகுதி 5\nநடிப்பென்னும் நற்கலையின் சிகர மாக\nநன்குயர்ந்த சிவாசியும், மக்கள் நெஞ்சத்\nதுடிப்பென்னும் வண்ணத்தில் கவர்ந்து நின்ற\nதுணிவுடைய நம்.எம்.சி. ஆரும், ஆடை\nபிடிப்பென்னும் வண்ணத்தில் மகிழ்ச்சி கொள்ளப்\nபிறந்தகவி அத்தனையும் காலம் வெல்லும்\nவெடிப்பென்னும் பெருந்துயரில் வீழ்ந்த போதும்\nவிரைந்தெழும் கவியரசர் கண்ண தாசர்\nஅரசாண்ட பெருந்தலைவர் காம ராசர்\nவேண்டிவரும் உறவுகளாய் இருந்த போதும்\nவிளைத்தநெறி மாறாமல் பணிகள் செய்தார்\nதோண்டிதரும் குளிர்நீராய் ஆட்சி கண்டார்\nதூயவரின் தொண்டுளத்தைக் கண்டு பாடித்\nதாண்டிவரும் விளையாட்டாய்த் தமிழில் சந்தம்\nதாங்கிவரும் கவியரசர் கண்ண தாசர்\nகோல்பிடித்தே எழுதுகின்ற கவிதை மன்னர்\nகீழ்விழுந்து வணங்குவதை மறுத்து விட்டார்\nவால்பிடித்தே வாழுவதும் வாழ்க்கை யாமோ\nகோள்முடித்தே வாழுவதும் மேன்மை யாமோ\nபால்குடித்தே வளர்கின்ற குழந்தை போன்று\nபாக்குடித்தார் கவியரசர் கண்ண தாசர்\nவேல்பிடித்துப் போராடும் மறவர் போன்றும்\nசால்பிடித்து நீர்பாய்ச்சும் உழவர் போன்றும்\nசேல்பிடித்து விழியிரண்டில் கொண்ட பெண்கள்\nநூல்படித்து வாழ்வுபெற உழைத்தோர் போன்றும்\nஆல்பிடித்துத் தாங்குகிற விழுதைப் போன்றும்\nமேல்படித்துப் பயன்கொடுக்கும் மேலோர் போன்றும்\nமால்பிடித்து மனம்பதித்த ஆழ்வார் போன்றும்\nவாழ்வளித்த கவியரசர் கண்ண தாசர்\nகோலமெனும் சொல்லுக்குச் சான்றாய் மின்னும்\nஆலமெனும் வேலமெனும் வன்மை கொண்ட\nஅருந்தமிழில் அமுதேந்தும் பாக்கள் ஈந்தார்\nகாலமெனும் ஆழியினைப் புயலாய் வீசும்\nகாற்றுமழை ஊழியினை வென்று வாழ்ந்தார்\nஞாலமெனும் புவிப்பந்து வணங்கி வாழ்த்தும்\nநல்லதமிழ்க் கவியரசர் கண்ண தாசர்\nஇடுகையிட்டவா்: பாட்டரசர் கி. பாரதிதாசன் நேரம் 02:15\nமின்னும் விருத்தத்தை மீண்டும்நான் - பன்முறை\nகவிஞா் கி. பாரதிதாசன் 29 avril 2014 à 12:52\nபொன்மறை தந்த புகழ்க்கண்ண தாசனைப்\nகரந்தை ஜெயக்குமார் 29 avril 2014 à 02:53\nகவிஞா் கி. பாரதிதாசன் 29 avril 2014 à 12:56\nதிண்டுக்கல் தனபாலன் 29 avril 2014 à 03:17\nஒவ்வொரு வரியும் சிறப்பு ஐயா...\nகவிஞா் கி. பாரதிதாசன் 29 avril 2014 à 13:03\nகவ்வும் கருத்தேந்தும் கன்னல் சுவையேந்தும்\nகாலத்தால் அழியாத நாயகனுக்கு.. கரம்கோர்த்து தட்டச்சு செய்த கவிதை சிறப்பு ஐயா...\nகவிஞா் கி. பாரதிதாசன் 30 avril 2014 à 23:42\nஞாலத்தை நாளும் படித்து நறுந்தமிழால்\nகண்ணதாசன் காவியம் கருத்தில் நிற்கும் வண்ணம் அருமையாக செல்கிறது\nகவிஞா் கி. பாரதிதாசன் 30 avril 2014 à 23:45\nகவிதையாய் வாழ்ந்து கருத்தைக் கவா்நது\nகவிஞா் கி. பாரதிதாசன் 30 avril 2014 à 23:50\nதத்துவப் பாவலன் தந்த கவியாவும்\nஉங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் themesசை மாற்றம் செய்ய உடனே என்னுடிய இணையதளத்தை பயன்படுத்தும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றி இலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்\nகவிஞா் கி. பாரதிதாசன் 30 avril 2014 à 23:55\nகவியரசர் கண்ணதாசனை கருத்தில் கொண்டு கவிதை தந்தது இனிமை\nகவிஞா் கி. பாரதிதாசன் 30 avril 2014 à 23:57\nகண்ணதாசன் - பகுதி 6\nகண்ணதாசன் - பகுதி 5\nகண்ணதாசன் - பகுதி 4\nகண்ணதாசன் - பகுதி 3\nகண்ணதாசன் - பகுதி 2\nகண்ணதாசன் - பகுதி 1\nகனிவிருத்தம் - பகுதி 18\nகனிவிருத்தம் - பகுதி 17\nகனிவிருத்தம் - பகுதி 16\nகனிவிருத்தம் - பகுதி 15\nகனிவிருத்தம் - பகுதி 14\nகனிவிருத்தம் - பகுதி 13\nகனிவிருத்தம் - பகுதி 12\nகனிவிருத்தம் - பகுதி 11\nகனிவிருத்தம் - பகுதி 10\nதிருஅருட்பா அரங்கம் - 6\nவலைப்பூ என் கவிப்பூ - பகுதி 28\nகனிவிருத்தம் - பகுதி 9\nகனிவிருத்தம் - பகுதி 8\nகனிவிருத்தம் - பகுதி 7\nகனிவிருத்தம் - பகுதி 6\nகனிவிருத்தம் - பகுதி 5\nகனிவிருத்தம் - பகுதி 4\nஅகவல். ஆசிரியப்பா. நேரிசை ஆசிரியப்பா (2)\nஅடிமறி மண்டில ஆசிரியப்பா (1)\nஇயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா\nஇலக்கண வினா விடை (5)\nகம்பன் விழா மலர் (4)\nகலிப்பா மேடை. கட்டளைக் கலிப்பா (2)\nகலிப்பா மேடை. நேரிசைக் கலிவெண்பா (1)\nகுறள் வெண் செந்துறை (1)\nகேள்வி - பதில் (9)\nசீரெதுகை பெற்று வந்த நிலைமண்டில ஆசிரியப்பா (1)\nபுதியதோர் உலகம் செய்க (8)\nமகளிர் விழா மலர் (1)\nமீண்டும் ஓா் ஆசை (6)\nவலைப்பூ என் கவிக்பூ (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kallarai.com/ta/obituary-20180208217481.html", "date_download": "2018-05-27T00:57:10Z", "digest": "sha1:7ERCM45YOX4MYXXZ7B5OYTEBB37WFIP4", "length": 4684, "nlines": 50, "source_domain": "kallarai.com", "title": "திரு மார்க்கண்டேயர் சதாசிவம் - மரண அறிவித்தல்", "raw_content": "\n(அதிபர்- மார்க் கல்வி நிலையம்)\nபிறப்பு : 12 ஓகஸ்ட் 1933 — இறப்பு : 6 பெப்ரவரி 2018\nயாழ். இளவாலை சித்திரமேழியைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு, நைஜீரியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட மார்க்கண்டே��ர் சதாசிவம் அவர்கள் 06-02-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, நேசமணி(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nஜெயலஷ்மி அவர்களின் அன்புக் கணவரும்,\nரஞ்சன், மோகன், பாரதி, யுவா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nஜெகநாதன்(இலங்கை), காலஞ்சென்றவர்களான கனகரட்ணம்(மலேசியா), செல்லமுத்து(இலங்கை), சீனிவாசகம்(இலங்கை), பூலோகசிங்கம்(மலேசியா), குமாரசிங்கம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nஞானி, தர்ஷினி, ஆத்மி, ஜெய் ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nசாயகி, அரன், டிலன், டரன், ஆஷா, அக்‌ஷயன், சித்தாரா, லீலா ஆகியோரின் பாசமிகு பாட்டனும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 11/02/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப\nதிகதி: திங்கட்கிழமை 12/02/2018, 08:00 மு.ப — 09:00 மு.ப\nதிகதி: திங்கட்கிழமை 12/02/2018, 09:00 மு.ப — 10:45 மு.ப\nதிகதி: திங்கட்கிழமை 12/02/2018, 11:15 மு.ப — 11:45 மு.ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivakannivadi.blogspot.com/2010/07/blog-post.html", "date_download": "2018-05-27T01:34:46Z", "digest": "sha1:MIZWYAOYXHYZWRTHA3K47WIS2Q4VRZFF", "length": 16524, "nlines": 95, "source_domain": "sivakannivadi.blogspot.com", "title": "நள்ளெண் யாமம்: இரட்டை உலையும் பரிதிக்கரமும்", "raw_content": "\nநாளிதழ்கள் படித்துப் பதினைந்து தினங்களுக்கும் மேலாகிவிட்டது என்கிற ஒரே தைரியத்தில்தான் இதை எழுத ஆரம்பிக்கிறேன். ஏனெனில் தமிழக அரசியல் பற்றி எழுதுவதற்கு விநோதத் தகுதிகள் தேவையாயிருக்கின்றன. ஒன்று கோள் வல்லுநராயிருந்து கருத்துச் சொன்னால் பலிக்கக் கூடும். அல்லது தொகுதி வாரியாக ஒற்றறிந்து உளவு வேலை செய்து ஒரு அறிக்கையைத் தயாரிக்கவேண்டும்.\nஇப்போது அதையும் தாண்டிய ஒரு சிக்கல் புதிதாக வந்து சேர்ந்திருக்கிறது. மக்கள் வாக்குகளை விற்கத் தயாராகிவிட்டார்கள். காசு வாங்கிக்கொண்டு காசு தந்தவர்களுக்கே வாக்களிக்கிற அளவுக்கு மக்கள் நேர்மையாக இருக்கிறார்கள். இது மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. காசு அவர்களிடம் வாங்கிக்கொள்ளுங்கள் வாக்கு எங்களுக்குப் போடுங்கள் என்று சொல்கிறவர்களின் பேச்சு எடுபடுவதில்லை.\n‘எங்களை என்னதாண்டா நெனச்சு வச்சிருக்கீங்க’ என்பதாக பதில் அமைந்துவிடுகிறது.மாதா மாதம் பணம் தருகிற ஏ���்பாடு உண்டென்றால் நானும் வாக்குவிற்கத் தயார்தான். அது மாதா, அய்யன், சொறியன்,முடிச்சவிழ்க்கி யாருக்காக இருந்தாலும் சரி. ஆனால் அப்படி நடக்காது. ஜனநாயகம் சிவகுமாருக்காகப் படைக்கப்பட்டதல்ல.\nசுவாரசியமான யூகங்களுக்கு இடந்தரவல்லதாக இப்போதைய நிலை -வரும் சட்டமன்றத் தேர்தல் - உள்ளது.சரத் குமாரோ கார்த்திக்கோ முதலமைச்சர் ஆகமாட்டார்கள் என உறுதியாகச் சொல்லலாம்.கடனோ உடனோ வாங்கி இதற்காக ஐந்தாயிரம் வரை பணம் கட்டுவேன்.\nஇன்று காலை சந்தித்த கிராம நண்பன் ‘காங்கிரசும் அ.இ.அதி.மு.கவும் கூட்டாகிருவாங்க போல இருக்கே’ என்றான்.ஆகட்டும் அதற்கென்ன.ஆனால் தி.மு.கவுடன் கூட்டு வைத்துக்கொண்டால் அது காங்கிரசுக்கு உத்தரவாதக் கூட்டணி. காங்கிரஸ் அ.தி.மு.க வுடன் கூட்டு வைத்துக்கொண்டால் அதுவும் உத்தரவாதமாக வெற்றிக்கூட்டணிதான். முதல் முறையாக ஸ்பஷ்டமாக திராவிடக் கட்சிகள் காங்கிரஸ் மீது கழுதியேறும் நிலை உருவாகியுள்ளது. காங்கிரஸ் - அ.தி.மு.க கூட்டணி என்பது ஒருவேளை காங்கிரசே கிளப்பிவிடுகிற ஒன்றாக இருக்கலாம்.\nமைனாரிட்டி அரசாக இருந்துகொண்டு (செம்மொழியில் பகரவேண்டுமெனில் தனிவலுக் குன்றிய அரசாக ) தி.மு.க பெற்ற பலன் அதிகமே. நிச்சயமாகவும் காங்கிரஸ் அமைச்சரவையில் இடம் கோரியிருக்க முடியும். லஞ்சக் களங்கம் கண்ணை மூடிக்கொண்டு வந்துசேருமே என்கிற பயத்தில் சோனியாவோ ராகுலோ தமிழக அரசவையில் கூட்டுச் சேர மருகியிருக்கவேண்டும். அல்லது ஈழத்து மண்ணில் படிய வேண்டிய குருதிக்கு தெக்கத்திச் சாட்சியாக நிற்கவேண்டியதில்லை என்பதும் காரணமாக இருந்திருக்கலாம்.\nகூட்டணி பற்றிக் கோடு காட்டி டங்குவாறு அறுந்த தங்கபாலுவின் நிலை நமக்குத் தெரியும்.\n)ஆனால் இம்முறை துணை முதல்வர் உள்ளிட்ட பல கோரிக்கைகளை காங்கிரஸ் எழுப்பலாம். 2000 வரை துணை முதல்வர் என்பது செய்தி அளவில் கூட பல மாநிலங்களில் தெரியப்பட்டிருக்கவில்லை. இன்று நிலை வேறு. அதிலும் தமிழகத்தில் துணை முதல்வர் என்பது ஒரு சுமை அல்ல சுவை என்று தி.மு.க நிரூபித்திருக்கிறது.\nஜெயலலிதா ஒரு தடுமாறும் தலைவி என்றாலும் தடம் மாறாத தலைவி.அதாவது ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் முட்டாள்தனங்களுக்குக் குறைவில்லாமல் பார்த்துக்கொள்வார். கட்சியில் இருந்து யார் யார் விலகினார்கள் என்பதை நினைவிலேயே வைத்துக்கொள்ள முடியாத படிக்கு சரம் கட்டி வெளியேற்றம் நடந்துகொண்டிருந்தது. கடைசியாக முத்துசாமியும் சின்னசாமியும். பட்டியல் சாமிகளுடன் முடிவடையாது. பட்சிகள் பறக்கக் காத்திருக்கின்றன.\nகட்சிக்காரர்களை மதிப்பது என்பது ஜெயா டி.வி யில் கடைசியாக அஞ்சலி சொல்லிவிட்டு ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதல்ல.செய்தக்க அல்ல செயக் கெடும் செய்தக்க செய்யாமையானும் கெடும் என்பதற்கு வாழும் உதாரணமாக இருக்கிறார் அவர். கட்சிக்காரர்களின் நிலை என்ன வென்றால் ...’அடிமை புகுந்த பின்னும் எண்னும் போதங்கு வருவதற்கில்லை, கடுமையுடையதடி காவலுன் மாளிகையில்... ‘ என்பதுதான்.\nமற்ற படி அரசாசனத்தில் இல்லையென்றால் அம்மைக்கு மன்றத்துக்குப் போகப் பிடிக்காது. இது தமிழ் நாட்டில் வியப்பான ஒன்றல்ல. கொள்கைச் சிங்கம் கோபால புரத்தில் இருக்கும் கோமளவல்லி கோடநாட்டில் இருக்கிறது. இதை தி.மு.க காரர்கள் விமர்சித்துப் பேசுவது எலும்பில்லாத நாக்கின் சௌகரியம் கொண்டு.\nஇப்படி நிலைமைகள் இருக்க அ.தி.மு.க வின் அஸ்திவாரம் அசைத்த விஜயகாந்த் சமரசத்துக்கான இடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். இதை அவர் புரிந்து கொள்ளாமல் தனித்து நின்றால் அதற்கான பலனை அனுபவிப்பார். கூட்டுகள் ஜெயலலிதாவை நோக்கி மும்மரம் அடைந்தால் வை.கோ கம்யூனிஸ்டுகளுடன் கை கோர்ப்பதற்கான மூன்றாம் அணி நான்காம் அணி பற்றிய திட்ட முன் வரைவுகளைப் பற்றிப் பேச வேண்டிவரும். தமிழ் நாட்டில் இரண்டுக்கு மேல் எண்கள் கிடையாது.விகிதாசார வாக்குமுறை வரும் வரை தமிழ்நாடு எம்மனோரின் இத்தகைய கட்டுரைகளை சந்தித்தே தீரவேண்டும்.\nகம்யூனிஸ்டுகள் இந்த முறையாவது தனித்தே போட்டியிடாவிட்டால் தமிழகத்தில் நக்சல் (மாவோ)ஆதரவு பெருகுவதற்கு ஏதுவாகிவிடும். இதுவரை சொல்லாத முக்கிய சுவாரசியம்\nதி.மு.க வில் நிகழப் போகும் உட்பூசல் (இதைக் ’குடும்பச்’ சண்டை என்று கொச்சைப் படுத்தலாகாது). வரும் ஆனால் வராது என்பது மாதிரியான போக்கில் இருக்கிற அதை நம்பி இதர கட்சிகள் கனவுகள் மற்றும் திட்டங்களை மேற்கொள்வது அவ்வக் கட்சியின் நலன்களுக்கு உகந்ததல்ல.\nதமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் மு.கருணாநிதி அல்ல என்பது என்னளவில் கணிப்புக்குள்ளாகிறது.\nஅதனூடாக சமூகம் போகும் பாதை....\nஎதாவது செய்யனும் போ��தான் இருக்கு...\nகுறைந்த பட்சம் ஒட்டு போடாமலிருக்க அல்லது..௪௯ஒ (49o )\nகெடுநீரார் கலன்கள் நான்கினொடு காமக்கலனும் உடனுறை நட்பினன்\nஇந்தியா டுடே 1995 இலக்கிய மலரில் ‘காற்றாடை’ சிறுகதை முதல் பரிசு\nஇலக்கிய சிந்தனை விருது ‘நாற்று’ சிறுகதைக்காக\n‘கன்னிவாடி’ - சிறுகதைத் தொகுப்பு - தமிழினி ​வெளியீடு\n‘ஆதிமங்கலத்து விசேஷங்கள்’ - புத்தகம் - விகடன் பிரசுரம் (ஜுவியில் தொடராக வந்தது)\n‘என்றும் நன்மைகள்’ - சிறுகதைத் தொகுப்பு,\n‘குணசித்தர்கள்’ - கிழக்கு பதிப்பகம்\n‘கானல் தெரு’ - குறுநாவல் - ஸ்ரீ விஜயம் பதிப்பகம்; கிடைக்குமிடம் சந்தி்யா பதிப்பகம்\n'உப்புக் கடலைக் குடிக்கும் பூனை’- சமீபத்திய சிறுகதைகள் - வம்சி வெளியீடு\n‘நீல வானம் இல்லாத ஊரே இல்லை’ - கட்டுரைகள் - உயிரெழுத்து வெளியீடு.\nதொழில் நுட்பச் செவ்வகம்- வட்டம்\nபட்டணம் - பாட்டுகளூம் பாடூம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kallarai.com/ta/obituary-20180209217490.html", "date_download": "2018-05-27T01:04:04Z", "digest": "sha1:JAQLGPSE5CLJNHUKCILWU466R3JVSSVS", "length": 2701, "nlines": 32, "source_domain": "kallarai.com", "title": "திருமதி அன்னலட்சுமி பெரியபிள்ளை - மரண அறிவித்தல்", "raw_content": "\nதோற்றம் : 6 ஓகஸ்ட் 1920 — மறைவு : 7 பெப்ரவரி 2018\nயாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னலட்சுமி பெரியபிள்ளை அவர்கள் 07-02-2018 புதன்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்ற பெரியபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,\nஅருந்தவநாதன், வதனலோஜினி, லலிதலோஜினி, சிறிதவநாதன், குலதவநாதன், சர்வலோஜினி ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 11/02/2018, 10:30 மு.ப — 02:00 பி.ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kovaivanigam.com/editorial/", "date_download": "2018-05-27T01:28:17Z", "digest": "sha1:5CMOKMT4GA2VYTUUFJBF2WEJG47K2KGN", "length": 8837, "nlines": 80, "source_domain": "kovaivanigam.com", "title": "Editorial – கோவை வணிகம்", "raw_content": "\nதொழில் மேம்பாட்டிற்க்கான மாத இதழ்\n“வாணிகம் செய்வார்ருக்கு வாணிகம் பேணிப்\nபிறவும் தமபோற் செலின்” – குறள்\nகோவை வணிகம் வணிகம், வாணிகம், வர்த்தகம், வியாபாரம், பிஸினஸ் எனப் பல்வேறு சொற்களால் அழைக்கப்படுகிறது. வணிகம், இது நான்குவகை வருணத்தாருள் ஒருவகை. வருங்காலத்தைச் சார்ந்தவர் தொழிலாகும்.\nவடமொழியில் பிரா��்மண, சத்திரிய, வைசிய, சூத்ர எனக் கூறப்படும் தொழில் சார்ந்து மக்கட் பிரிவை நான்கு வகையாகப் பாகுபாடு செய்தனர். தமிழில் அது அந்தனர், அரசர், வணிகர், வேளாளர் எனப் பிரிக்கப்பட்டுள்ளது. இதனைத் தான் பின்னர் ஜாதி எனக் கூறினர். ஆகவே ஜாதி என்பது தொழில் சார்ந்த பாகு ஆகும். அந்தந்த ஜாதியில் பிறந்தவர் அந்தந்த தொழிலை கற்றுக்கொண்டனர். அத்தொழில்களை மேன்மைப்படுத்தினர், ஊழைத்தனர் உயர்ந்தனர். அது அவர்கள் இரத்தத்தோடு கலந்துவிட்டது. அதனால் “”செய்யும் தொழிலே தெய்வம்” எனப் போற்றப்பட்டது.\nஇதில் வைசியர் என்போர் பிரிவில் வணிகர்களும், வேளாளர்களும் அடங்குவர். அவர்கள் ஓரிடத்திலிருந்து பிரிதோர் இடத்திற்கு என்னென்ன பொருட்கள் தோவையோ அவற்றை கொண்டு சென்று விற்றுப் பண்டம் மாற்றுச் செய்து வந்தனர். நாளடைவில் “பணம்’ இடைப்பொருளாக வந்து நின்றது. அது செல்வம் என்று பெயர் பெற்றது. அது இத்தொழிலில் மிகுதியாகக் கிடைத்ததால் அவர்கள் செல்வந்தர் ஆயினர். அன்று மட்டுமன்று இன்றும் அவ்வாறே.\nஇத்தகைய வணிகர் வணிகம் செய்யும் போது பிறர் பொருளையும் தன் பொருள் போல் பேண வேண்டும். பின் அப்பொருள் கெட்டுப்போகாமல் பாதுகாக்கவேண்டும். கொள்வது மிகையும், கொடுப்பது குறையும் ஆகாமல் ஒப்ப நாடிச் செய்தல் வேண்டும். அதாவது நாம் வாங்கும் போது அதிகமாகப் பொருட்கள் கிடைக்க வேண்டும், நாம் கொடுக்கும் போது குறைவாகக் கொடுக்க வேண்டும், அப்போது தான் நமக்குச் செல்வம் குவியும் என்ற எண்ணத்தை நீக்கி இரண்டு நிலையிலும் ஒரே மனதோடு செய்தல் வேண்டும் என்பதாம். அதனால் தான் நடுவு நிலமை எனும் அதிகாரத்தில் வாணிகம் என்னும் இக்குறள் கூறப்பட்டுள்ளது..\nகோவை வணிகம் கோவை மாவட்டத்தின் வணிகநிலைகளை மக்கட்கு எடுத்து விளக்குவதற்காக வெளிவரும் இதழ் ஆகும். அது மட்டுமல்லாமல் தொழில்களையும், தொழில் செய்வோரையும், தொழில் முறையையும், அதன் எழுச்சி வீழ்ச்சி நிலைகளையும் தன்னால் முடிந்த மட்டும் சேவையாக விளக்கிக் கூற முயல்கிறது.\nஅதனால் “கோவை வணிகம்’ ஆகிறது. இது தொடர்ந்து வளர்ந்து வர வணிகர்களும் பொது மக்களும் ஆதரவு தரவேண்டும். அப்படித் தந்து அதனையும் ஒரு தொழிலாய்த் பத்திரிக்கை தொழிலாய் உயரச் செய்ய வேண்டும். செல்வம் தேடும் ஒரு கலையாக மாற்ற வேண்டும். அதனைத் தமிழக மக்கள் அனைவர���ம் செய்வாராக.\n“”திரைகடல் ஓடியும் திரவியம் தேடு”\nநான் டிராவல்ஸ் வாகனம் நடத்த வேண்டும் அதைப்பற்றி விதிமுறைகள் குறித்து தகவல் வேண்டும்\nநீங்கள் ரெண்டரை லட்சம் மேல் வருமானம் பெற்றால் பான் கார்டு பெற்று வருமான வரி செலுத்த வேண்டும். மேலும் பாத்து லட்சம் மேல் வருவாய் இருந்தால் சர்வீஸ் டக்ஸ் இக்கு பதிவு செய்ய வேண்டும்.\nபத்து லட்சம் கீழ் உள்ள வருவாயிக்கு பதிவு தேவையில்லை.\nபதிவு என்றால் சர்வீஸ் டக்ஸ் இக்கு.\nஆதிமலைப் பழங்குடியினர் உற்பத்தியாளர் நிறுவனம் லிமிடட்.\nசரக்கு மற்றும் சேவை வரி சட்டம் 2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mujahidsrilanki.com/%E0%AE%B8%E0%AE%B9%E0%AF%80%E0%AE%B9%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%95%E0%AE%BF-8/", "date_download": "2018-05-27T01:30:48Z", "digest": "sha1:6FSE6UJ5R2NQ45JROGAMPMOMH47XG445", "length": 2984, "nlines": 50, "source_domain": "mujahidsrilanki.com", "title": "ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் அடங்கிய பாடத்தொடர் 8 - Mujahidsrilanki", "raw_content": "\nஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் அடங்கிய பாடத்தொடர் 8\nPost by 11 February 2015 தர்பியாஉரைகள், வீடியோக்கள், ஸஹீஹானஹதீஸ்கள், ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள், ஹதீஸ்\nசஹாபாக்களுடைய தியாகமும் சமூக காரணிகளும். 6 May 2018\nமரணத்தை பற்றி அடிக்கடி குடும்பத்தில் பேசுவதின் அவசியம். 6 May 2018\n50 வயதுக்கு பின் குடும்ப வாழ்வு | Jumua | Jubail. 5 May 2018\nவியாபாரம் தொடர்பான மனநிலையும் இஸ்லாத்தின் வழிகாட்டலும் | Juabil. 5 May 2018\nரமலானை வரவேற்போம் | Dubai. 5 May 2018\nஇஸ்லாம் கூறும் பொருளியல் | Jubail. 5 May 2018\nஅல்-குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாற்றுச் சுருக்கம் | மாற்று மத ஒருவரின் கேள்வி. 5 May 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peacetrain1.blogspot.com/2008_12_01_archive.html", "date_download": "2018-05-27T01:39:19Z", "digest": "sha1:RUXHT26K2TJALSB5R57MA4MBYTXJOEP6", "length": 308487, "nlines": 2046, "source_domain": "peacetrain1.blogspot.com", "title": "அமைதி ரயில்: December 2008", "raw_content": "\nஅந்நாளில் பூமியும், மலைகளும் அதிர்ந்து, மலைகள் சிதறி மணல் குவியல்ககளாகிவிடும்.\n73:14. அந்நாளில் பூமியும், மலைகளும் அதிர்ந்து, மலைகள் சிதறி மணல் குவியல்ககளாகிவிடும்.\n82:1. வானம் பிளந்து விடும்போது\n82:2. நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும்போது-\n82:3. கடல்கள் (பொங்கி ஒன்றால் ஒன்று) அகற்றப்படும் போது,\n82:4. கப்றுகள் திறக்கப்படும் போது,\n82:5. ஒவ்வோர் ஆத்மாவும், அது எதை முற்படுத்தி (அனுப்பி) வைத்தது, எ���ைப் பின்னே விட்டுச் சென்றது என்பதை அறிந்து கொள்ளும்.\n81:1. சூாியன் (ஒளியில்லாததாகச்) சுருட்டப்படும் போது\n81:2. நட்சத்திரங்கள் (ஒளியிழந்து) உதிர்ந்து விழும்போது-\n81:3. மலைகள் பெயர்க்கப்படும் போது\n101:4.அந்நாளில் சிதறடிக்கப்பட்ட ஈசல்களைப் போன்று மனிதர்கள் ஆகிவிடுவார்கள்.\n80:34.அந்த நாளில் மனிதன் விரண்டு ஓடுவான் - தன் சகோதரனை விட்டும் -\n80:35.தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும்;\n80:36.தன் மனைவியை விட்டும், தன் மக்களை விட்டும்-\n80:37.அன்று ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் (அவல) நிலையே போதுமானதாயிருக்கும்.\n22:2. அந்நாளில், பாலூட்டிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு தாயும் தான் ஊட்டும் குழந்தையை மறந்து விடுவதையும், ஒவ்வொரு கர்ப்பிணியும் தன் சுமையை ஈன்று விடுவதையும் நீங்கள் காண்பீர்கள்; மேலும், மனிதர்களை மதி மயங்கியவர்களாக இருக்க காண்பீர்; எனினும் (அது மதுவினால் ஏற்பட்ட) மதி மயக்கமல்ல\n39:68. ஸுர் (எக்காளம்) ஊதப்படடால் உடன் வானங்களில் உள்ளவர்களும், பூமியில் உள்ளவர்களும் - அல்லாஹ் நாடியவர்களைத் தவிர - மூர்ச்சித்து விடுவார்கள்; பிறகு அதில் மறு தடவை ஊதப்பட்டதும் உடன் அவர்கள் யாவரும் எழுந்து, எதிர் நோக்கி நிற்பார்கள்.\n50:41.மேலும், சமீபமான இடத்திலிருந்து கூவி அழைப்பவர் அழைக்கும் நாளை(ப் பற்றி நபியே\n50:42. அந்நாளில், உண்மையைக் கொண்டு ஒலிக்கும் பெரும் சப்தத்தை அவர்கள் கேட்பார்கள். அதுதான் (மாித்தோர்) வெளியேறும் நாளாகும்.\n36:51. மேலும், ஸுர் ஊதப்படடதும், உடனே அவர்கள் சமாதிகளிலிருந்து வெளிப்பட்டுத் தங்கள் இறைவனிடம் விரைவார்கள்.\n எங்கள் தூங்குமிடங்களிலிருந்து எங்களை எழுப்பியவர் யார்\"\" என்று அவர்கள் கேட்பார்கள்\n39:68. ஸுர் (எக்காளம்) ஊதப்படடால் உடன் வானங்களில் உள்ளவர்களும், பூமியில் உள்ளவர்களும் - அல்லாஹ் நாடியவர்களைத் தவிர - மூர்ச்சித்து விடுவார்கள்; பிறகு அதில் மறு தடவை ஊதப்பட்டதும் உடன் அவர்கள் யாவரும் எழுந்து, எதிர் நோக்கி நிற்பார்கள்.\n19:80.இன்னும் (தன் சொத்துக்கள் என்று அவன் பெருமையடித்துப்) பேசிக் கொண்டிருப்பவற்றையும் நாம் அனந்தரங் கொள்வோம்; (இவற்றையெல்லாம் விட்டு) அவன் நம்மிடத்தில் தன்னந்தனியாகவே வருவான்.\n50:22.''நீ இதைப் பற்றி அலட்சியத்தில் இருந்தாய்; (இப்பொழுது) உன் (பார்வையை) விட்டு உனது திரையை நாம் அகற்றி விட்டோம். எனவே, இன்று உன் பார்வை கூர்மையாக இருக்கிறது.\"\" (என்று கூறப்படும்).\n10:45.அவன் அவர்களை ஒன்று சேர்க்கும் நாளில், தாங்கள் (ஒரு) பகலில் சொற்ப காலமே இவ்வுலகில் தங்கியிருந்ததாக (அவர்கள் எண்ணுவார்கள் ; அப்போது) தம்மில் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வார்கள். அல்லாஹ்வின் சந்திப்பைப் பொய்ப்படுத்தியவர்கள் நிச்சயமாக நஷ்டம் அடைந்து விட்டார்கள்; மேலும் அவர்கள் நேர்வழி பெற்றிருக்கவில்லை.\n79:35. அந்நாளில் மனிதன் தான் முயன்றவற்றையெல்லாம் நினைவுபடுத்திக் கொள்வான்.\n23:101.எனவே ஸ_ர் (எக்காளம்) ஊதப்பட்டு விட்டால், அந்நாளில் அவர்களுக்கிடையே பந்துத்துவங்கள் இருக்காது; ஒருவருக்கொருவர் விசாாித்துக் கொள்ளவும் மாட்டார்கள்.\n44:41.ஒரு நண்பன் மற்றொரு நண்பனுக்கு எவ்விதப் பயனும் அளிக்க முடியாத நாள்; அன்றியும் (அந்நாளில்) அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.\n70:10. (அனுதாபமுடையவனாக இருந்த) ஒரு நண்பன் மற்றொரு நண்பனை பற்றி (அனுதாபத்துடன்) விசாாிக்கமாட்டான்.\n82:19. அந்நாளில் ஓர் அத்மா பிறிதோர் ஆத்மாவுக்கு எதுவும் செய்ய சக்தி பெறாது, அதிகாரம் முழுவதும் அன்று அல்லாஹ்வுக்கே.\n3:30. ஒவ்வோர் ஆத்மாவும், தான் செய்த நன்மைகளும்; இன்னும், தான் செய்த தீமைகளும் அந்த(த் தீர்ப்பு) நாளில் தன்முன்கொண்டு வரப்பட்டதும், அது தான் செய்த தீமைக்கும் தனக்கும் இடையே வெகு தூரம் இருக்க வேண்டுமே என்று விரும்பும்;.\n14:43. (அந்நாளில்) தங்களுடைய சிரங்களை (எப்பக்கமும் பாராமல்) நிமிர்த்தியவர்களாகவும், விரைந்தோடுபவாகளாகவும் அவர்கள் இருப்பார்கள்; (நிலை குத்திய) அவர்களின் பார்வை அவர்கள் பக்கம் திரும்பாது. இன்னும், அவர்களுடைய இருதயங்கள் (திடுக்கங்க கொண்டு) சூணியமாக இருக்கும்.\n18:48.அவர்கள் யாவரும் உம்முடைய இறைவனின் சமூகத்தில் வாிசையாகக் கொண்டு வரப்படுவார்கள்; ''நாம் உங்களை முதல் தடவை படைத்தவாறே திட்டமாக இப்பொழுதும் நீங்கள் நம்மிடம் வந்து விட்டீர்கள், ஆனால் நாம் உங்களுக்காக வாக்களிக்கப்பட்ட இத்தகைய நாளை ஏற்படுத்த மாட்டோம் என்று நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்கள்\"\" (என்று சொல்லப்படும்).\n18:49.இன்னும் (பட்டோலையாகிய) புத்தகம் (அவர்கள் முன்) வைக்கப்படும்; அதிலுள்ளதைக் கண்டு குற்றவாளிகள் மிக்க அச்சத்துடன் இருப்பதைக் காண்பீர்; மேலும் அவர்கள், ''எங்கள் கேடே இந்த ஏட்டிற்கு என்ன (நேர்ந்தது) இந்த ஏட்டிற்கு என்ன (நேர்ந்தது) சிறியவையோ பொியவையோ எதையும் வரையறுக்காது இது விட்டுவைக்கவ வில்லையே சிறியவையோ பொியவையோ எதையும் வரையறுக்காது இது விட்டுவைக்கவ வில்லையே\"\" என்று கூறுவார்கள்; இன்னும், அவர்கள்செய்த யாவும் அவர்கள் முன் வைக்கப்படுவதைக் காண்பார்கள்\n24:24. அந்நாளில் அவர்களுடைய நாவுகளும், அவர்களுடைய கைகளும், அவர்களுடைய கால்களும் அவர்களுக்கெதிராக, அவர்கள் செய்ததை பற்றி சாட்சியம் கூறும்.\n41:20.இறுதியில், அவர்கள் (அத்தீயை) அடையும் போது, அவர்களுக்கு எதிராகன அவர்களுடைய காதுகளும், அவர்களுடைய கண்களும், அவர்களுடைய தோல்களும் அவை செய்து கொண்டிருந்தவை பற்றி சாட்சி கூறும்.\n41:21.அவர்கள் தம் தோல்களை நோக்கி, ''எங்களுக்கு எதிராக நீங்கள் ஏன் சாட்சி கூறுனீர்கள்\"\" என்று கேட்பார்கள்; அதற்கு அவை; ''எல்லாப் பொருட்களையும் பேசம் படிச் செய்யும் அல்லாஹ்வே, எங்களைப் பேசம்படிச் செய்தான்; அவன்தான் உங்களை முதல் தடவையும் படைத்தான்; பின்னரும் நீங்கள் அவனிடமே கொண்டு வரப்பட்டிருக்கிறீர்கள்\"\" என்று கூறும்.\n70:10. (அனுதாபமுடையவனாக இருந்த) ஒரு நண்பன் மற்றொரு நண்பனை பற்றி (அனுதாபத்துடன்) விசாாிக்கமாட்டான்.\n70:11.அவர்கள் நேருக்கு நேர் காண்பார்கள், (ஆனால் விசாாித்துக் கொள்ள மாட்டார்கள்); அந்நாளின் வேதனைக்கு ஈடாகக் குற்றவாளி ஈடுகொடுக்கப் பிாியப்படுவான்: தன் மக்களையும்-\n70:12.தன் மனைவியையும், தன் சகோதரனையும்-\n70:13.அவனை அரவணைத்துக் கொண்டிருந்த அவனுடைய சுற்றத்தாரையும்-\n70:14.இன்னும் பூமியிலுள்ள அனைவரையும் (ஈடுகொடுத்துத்) தன்னைக் காப்பாற்றிக் கொள்ள (பிாியப்படுவான்).\n52:46. அந்நாளில், அவர்களுடைய சூழ்ச்சிகள் எதுவும் அவர்களுக்குப் பயன் அளிக்காது, அன்றியும் (எவராலும்) அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.\n36:65. அந்த நாளில் நாம் அவர்களின் வாய்களின் மீது முத்திரையிட்டு விடுவோம்; அன்றியும் அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தது பற்றி அவர்களுடைய கைகள் நம்மிடம் பேசம்; அவர்களுடைய கால்களும் சாட்சி சொல்லும்.\n69:25. ஆனால் எவனுடைய பட்டோலை அவனுடைய இடக்கையில் கொடுக்கப்படுமோ அவன் கூறுவான்; ''என்னுடைய பட்டோலை எனக்குக் கொடுக்கப்படாமல் இருந்திருக்க வேண்டுமே\n69:26. ''அன்றியும், என�� கேள்வி கணக்கு என்ன என்பதை நான் அறியவில்லையே-\n69:27. ''(நான் இறந்த போதே) இது முற்றிலும் முடிந்திருக்கக் கூடாதா\n69:28. ''என் செல்வம் எனக்குப் பயன்படவில்லையே\n69:29. ''என் செல்வாக்கும் அதிகாரமும் என்னை விட்டு அழிந்து விட்டதே\n69:30. ''(அப்போது) அவனைப் பிடித்து, பிறகு அவனுக்கு அாிகண்டமும் (விலங்கும்) மாட்டுங்கள்.\"\"\n69:31. ''பின், அவனை நரகத்தில் தள்ளுங்கள்.\n25:27. அந்நாளில் அநியாயக்காரன் தன்னிருகைகளையும் கடித்துக்கொண்டு; ''அத்தூதருடன் நானும் - (நேரான) வழியை எடுத்துக் கொண்டிருக்க வேண்டாமா\nபாலஸ்தீனர்களைக் கொன்று குவித்த இஸ்ரேல்\nஉலகின் ஒரே வந்தேறி ஆக்கிரமிப்பு நாடான இஸ்ரேலின் வன்கொடுமைகள் எல்லை மீறியது. டிசம்பர் 27, 2008ல் இஸ்ரேலின் வான்படை தாக்குதலில் அந்த ஒரே நாளில் மட்டும் 205 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பெண்கள் குழந் தைகள் கொல்லப்பட்ட கொடூரம் கண்டு உலகமே அதிர்ந்தது. 60 ஆண்டுக்கு முன்பு அமெரிக்க குழந்தையான இஸ்ரேல் என்ற அந்த முறையற்ற குழந்தை ஜனித் தது. பல நூற்றாண்டுகளாக உலகம் முழுவதும் விரட்டப்பட்ட அவர்களிடம் எந்த பகைமையும் காட்டாது சமாதானத் துடன் வாழ்ந்து வந்த ஒரு தூய சமூகத் தினரை வதைத்து அவர்களது நிலப் பரப்பை முற்றிலும் அபகரித்து தாங்கள் ஒரு இழிமக்கள் கூட்டம்தான் என்பதை நிரூபித்தார்கள். எவ்வித உரிமைகளும் வழங்காது மேற்குலகின் வக்கிரப் புத்தி யுடன் கூடிய நிதி மற்றும் ராணுவ உதவியுடன் அப்பாவிகளை வதைத்தனர்.\nஇப்பூமி கிரகத்தின் முதல் பயங்கர வாத நாடு இஸ்ரேல். மோசமான பயங்கர வாதிகள் யூதர்கள் என்ற இழிபெயரே அவர்களுக்கு நிலைத்து விட்டது. முஸ்லிம்களின் மூன்றாம் புனிதத்தலம் அமைந்துள்ள தியாக பூமியாம் பாலஸ் தீனத்தை முழுமையாக மீட்கும் நாள் எந்நாளோ என உலக முஸ்லிம்களும் நீதி விரும்பும் அனைத்து மக்களும் ஏங்கித் தவித்தனர். உரிமை வேண்டி போராடிய இயக்கங்களுடன் இரக்கமற்ற முறையில் போர் தொடுத்தனர் யூத கோழைகள். போரின் கொடுமைக்கு அஞ்சி நாட்டை விட்டு ஓடும் அப்பாவி மக்களைக் கூட யூதவெறிக் கூட்டம் விட்டு வைத்ததில்லை. அகதி முகாம் களைக் கூட, அதிலுள்ள குழந்தைக் கொழுந்துகளைக் கூட கொத்துக் குண்டுகளால் குதறிய கொடுமை இந்த உலகமே கனவிலும் நினைத்துப் பார்க் காதது. ஆம்புலன்ஸ்களைக் கூட குண்டு களால் துளைத்தது. இத்தனைக் கொடு மைகள் இழை��்த இஸ்ரேலைத்தான் அமெரிக்காவும் பிரிட்டனும் பிற ஐரோப் பிய நாடுகளும், ஏன் மன்மோகனின் அமெரிக்க காதல் அரசும் தலைமேல் தூக்கிப் பிடித்து வருகின்றன. கொண் டாடி, கூத்தாடி வருகின்றன.\nஇத்தகைய இக்கட்டான நிலையிலும் பாலஸ்தீன மக்களின் தலைவர்கள் சர்வதேச சமூகத்தின் ஆத ரவு வேண்டி நின்றனர். யாசர் அராஃபத் போன்ற வர்களுக்கு தார்மீக ரீதி யிலான ஆதரவினை வழங்கிய இந்தியா போன்ற நாடுகள் கூட அமெரிக்க மற்றும் இஸ்ரேல் ஆதரவு அணியில் இணைந்து விட்ட நிலையில் பாலஸ் தீன மக்களின் உரிமைப் போருக்கான சர்வதேச ஆதரவு என்பது அரசாங் கங்களின் மட்டத்தில் அறவே இல்லை என்ற நிலையில் உலகெங்கும் உள்ள வெகு ஜன மக்களின் ஆதரவு என்ற உயிர்க் காற்றை மட்டுமே பெற்று பாலஸ்தீன மக்களின் சுதந்திர தாகம் உலகெங்கும் ஒரு ஏக்கப் பிரச்சாரமாக வெளிப்பட்டி ருக்கிறது.\nஇந்நிலையில், 2006ஆம் ஆண்டு ஹமாஸ் என்ற விடுதலைப் போராளி களின் இயக்கம் தேர்தல் பாதைக்கு திரும்புவதாக அறிவித்தது. முதலில் உள்ளாட்சித் தேர்தல்கள் குதித்து பெருவாரியான வெற்றியைப் பெற்றது. அதோடு நாடாளுமன்றத் தேர்தலில் ஈடுபட்டு நாடாளுமன்றத்தில் அதிக இடங்களைப் பெற்று முதன்முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது. இஸ்மாயில் ஹனியா, பாலஸ்தீனத்தின் பிரதமரானார்.\nபோராளி அமைப்பு, தேர்தல் பாதைக்கு பிரவேசம் செய்து பெருவாரியான வெற் றியைப் பெற்று ஆட்சியைப் பிடித்ததைப் பாராட்டவோ, வரவேற்கவோ பரந்த மனம் இல்லாத போலி ஜனநாயக தத்துவ வாதிகளான மேற்குலக அரசுகள் ஹமாஸை அங்கீகரிக்க மறுத்தன. சிறப் பான முறையில் ஆட்சி செய்த ஹமாஸ் அரசை செயல்பட விடாமல் முடக்கும் சதிச்செயலை ஃபத்தாஹ் அமைப்பை பகடைக்காயாகப் பயன்படுத்தி அமெரிக் காவும் இஸ்ரேலும் செய்தன. பாலஸ்தீன அதிபர் என்று அழைக்கப்படும் மஹ்மூத் அப்பாஸ் அமெரிக்காவுடனும், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கோண்டி என்ற கண்டலீசா ரைஸுடனும் அதிக மாக உறவு பாராட்டத் தொடங்கினார். பாலஸ்தீனத்தின் நிதி ஆதாரம் முடக்கப் பட்டது. அரசு அதிகாரிகளுக்குக் கூட மாதாந்திர ஊதியம் வழங்க முடியா அவலத்தை ஹமாஸ் தலைமையிலான அரசு சந்தித்தது. பிற்போக்கு ஆக்கிர மிப்பு சக்திகளின் தீய நோக்கத்தை முறியடிக்கும் விதமாக சவூதி அரேபிய மன்னர் அப்துல்லாஹ் ஒரு சமாதான முன்முயற்சியை மேற்கொண்டார். அதனடிப்படையில் சொந்த சகோதரர் களுக்கு இடையில் பிளவு ஏற்பட்டிருந்த நிலையை ஒழித்துக்கட்ட வேண்டும் என விரும்பினார்.ஃபத்தாஹ்வின் அப்பாஸும், ஹமாஸின் தலைவர் ஹாலித் மிஷாலும், இஸ்மாயில் ஹனியா வும் சவூதி அரேபியாவுக்கு வரவழைக் கப்பட்டனர். உணர்ச்சிமிகு சந்திப்பில் எங்கள் மூத்த சகோதரரின் (மன்னர் அப்துல்லாஹ்வின்) கட்டளைக்கு கீழ்ப் படிவோம், சமாதானத்தைப் பேணுவோம் சகோதரச் சண்டைக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என உள்ளம் உருக உறுதிமொழி மேற்கொண்டனர். இது வரலாற்றுச் சிறப்புமிக்க மக்கா ஒப்பந்தம் என அழைக்கப்பட்டது. அந்த ஒப்பந்தத் தின்படி ஹமாஸுடன் பத்தாஹ் கூட்டு அமைச்சரவை அமைக்க முடிவெடுக்கப்பட்டது. சவூதியிலிருந்து பாலஸ்தீனத்திற்கு இரு பிரிவு தலைவர் களும் போய் சேர்ந்த சில நாட்களில் பிளவும் பிணக்கும் தோன்றின. இது எதிரிகளுக்கு கொண்டாட்டத்தைக் கொடுத்தது. மஹ்மூத் அப்பாஸ் அமெரிக்காவின் அடியொற்றி நடந்தார். ஹமாஸ் மக்களுக்கான உரிமைகளை வென்றெடுக்க தொடர்ந்து முயன்று வந்தது. ஹமாஸின் முயற்சிகளுக்கு முட்டுக் கட்டைகள் போடும் விதமாக பொருளாதாரத் தடையை விதித்து அமெரிக்கா தனது வக்கிரப் புத்தியைக் காட்டியது. பொருளாதாரத் தடையால் உயிர் காக்கும் மருந்துகள், எரிபொருள், உணவு, மின்சாரம் என அனைத்தையும் இழந்து பெரும் துயரத்தைச் சந்தித்தனர் காஸா பகுதி மக்கள். நிவாரணப் பொருட்களை சுமந்துகொண்டு சர்வதேச உதவிக் குழுக்கள் படகுகளில் வந்த போது அவர்களை வலுக்கட்டாயமாக இஸ்ரேல் அனுமதி மறுத்தது. பொறுமை இழந்த ஹமாஸ் போராளிகள் போர் நிறுத்தம் முடிவுக்கு வருவதாக அறிவித்தனர்.\nஇஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடை யிலான சமாதானப் பேச்சுவார்த்தையை கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு எகிப்து முன்னெடுத்தது. இந்த ஆண்டு ஜூன் 19ஆம் தேதி ஹமாஸுக்கும் இஸ்ரேலுக் கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலுக்கு வந்தது. இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தம் இந்த மாதம் 19ஆம் தேதி ஆறு மாதம் கடந்துவிட்ட நிலையில் தொட ருமா என கேள்விகள் எழுந்தபோது போர் நிறுத்த ஒப்பந்தம் நீட்டிக்கப்பட மாட்டாது; போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வருகிறது என அறிவித்தது. கடந்த நவம்பர் 4ம் தேதி இஸ்ரேல், எல்லைகளை மூடியது. சொல்லொணாத் துயரங்களை விளைவித்தது. 15 லட்சம் மக்கள் இன்று காஸ��வில் வாழ்வாதார உதவிகள் ஏதுமின்றி வாடி வருகிறார்கள். உணவு, உயிர்காக்கும் மருந்துகள் ஏதுமின்றி தவிக்கும் நிலையில் ஹமாஸ் மற்றுமொரு இண்டிஃபாதாவை (மக்கள் போர்) அறிவித்திருக்கிறது.\nஇஸ்ரேல் தனது தாக்குதலைத் தொடங்கிய முதல் நாள் தாக்குதலில் 200க்கும் மேற்பட்டவர்கள் பலியா னார்கள். இரண்டாவது நாள், மூன்றா வது நாள் என தொடர்ந்து தனது வன்தாக்குதலை இஸ்ரேலை தொடர்கிறது.\nஇதுகுறித்து காஸா பகுதியின் சமாதான ஆர்வலரும், புகைப்பட செய்தியாளருமான சாமெஹ் ஏ. ஹபீப் குறிப்பிடும் பொழுது “சனிக்கிழமை காலை 11 மணிக்கு எப்.16 வகையைச் சேர்ந்த குண்டுவீசும் 60 விமானங்கள் காஸா பகுதியில் குண்டுமழை பொழிந் தன. நூறு காவல் நிலையங்கள் மற்றும் காஸா பகுதியிலுள்ள பெரும்பாலான அரசு அலுவலகங்கள் பெரும் பாதிப் புக்கு உள்ளாகின. முதல் குண்டு வீச்சில் 160 பேர் உயிரிழந்தனர். 300க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர் களில் ஏராளமானோர் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டது. கட்டடங்களின் இடிபாடுகளுக்கிடையில் ஏராளமான உடல்கள் சிக்கிக் கொண்டுள்ளன. அல்ஜவாஸத் காவல் நிலையத்தில் மட்டும் 70 இளம் காவல்துறை அதிகாரி கள் பலியானார்கள்.\nஒன்பது பேர் கொண்ட குடும்பத்தினர் ஒட்டுமொத்தமாக பலியானார்கள். பலியான வர்களில் 15க்கும் மேற்பட்ட குழந்தைகளும் அடங்குவர். ஏராளமான பெண்களும் பலியாகி உள்ளனர்.\nகாஸாவின் காவல்துறை இயக்குநர் தவ்ஃபீக் அல்ஜாபர் இந்த வன்தாக்குதலில் பலியாகி விட்டார். படுகாயம் அடைந்தவர் களில் மூவர் ஒரே படுக்கையில் கிடத்தப்பட்டு சிகிச்சை அளிக்க வேண்டிய பரிதாப நிலை. எழுபதுக்கும் மேற்பட்டோர் எகிப்தின் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப் பட்டனர்.மான் செய்தி நிறுவனத்தின் முதன்மை ஆசிரியர் நாசர் அல் லஹாம் தெரிவிக்கும் போது முதல் நாள் தாக்குதலில் 60 போர் விமானங்கள் கண்மூடித்தனமாக தாக்கு தலை நடத்தின.காஸாவின் அனைத்துப் பகுதிகளும் குறிவைத்து தாக்கப்பட்டன. மாநகரங்கள், பெருநகரங்கள், குக்கிராமங்கள் என எதனையும் விட்டுவைக்கவில்லை.\nகாஸா, ரஃபா, கான்யூனிஸ், நுசிரியாத் மஹாஜி, பைத்லஹியா, ஜபலிய்யா, பைத் ஹானூன், அல்ஷாதி, ரஃபா பகுதியில் உள்ள அகதி முகாம்கள் மற்றும் சிறைச்சாலைகள் கூட இந்தக் கொடியவர்களின் தாக்குதலுக்குத் தப்பவில்லை. நடைபெற��ற அக்கிரமம் உலகம் முழுவதும் கடும் கண்டனத்தை ஏற்படுத்தி உள்ளது.\nபச்சிளம் குழந்தைகள் பள்ளிவிட்டு மதிய உணவுக்காக திரும்பிக் கொண் டிருக்கும் போது இந்தக் கொடுமைகள் நடந்து குழந்தைகள் குதறப்பட்டி ருக்கிறார்கள். பெருமெடுப்பிலான தாக்குதலை நடத்தத் திட்டமிட்டிருப் பதாக இஸ்ரேலிய ராணுவம் அறிவித் திருக்கிறது. காஸாவில் உள்ள 20 சதுர கிலோ மீட்டர் பகுதியை ராணுவ பாதுகாப்புக்கு உட்பட்ட பகுதியாக இஸ்ரேலிய பாதுகாப்புத்துறை அமைச் சர் எஹுத் பராக் அறிவித்திருக்கிறார்.\nஇஸ்ரேல் வான்தாக்குதலில் காஸாவின் உள்துறை அமைச்சக அலுவலகம் மற்றும் இஸ்லாமிய பல்கலைக்கழகம் இரண்டும் தாக்கப் பட்டிருப்பதாக கடைசிக்கட்ட தகவலை பி.பி.சி. தெரிவிக்கிறது. இஸ்ரேலின் இந்த ஈனத்தனமான செயலை எதிர்த்து மூன்றாவது புரட்சிக்கு தயாராகுவோம் என ஹமாஸ் இயக்கத் தலைவர் காலித் மிஷால் தெரிவித்திருக்கிறார். இந்த நிமிடம் வரை அப்பாவி பாலஸ்தீனர்களுக்கு எதிரான வன்முறைகள், அழித்தொழிப்பு வேலைகள் தொடர்கின்றன.\nசர்வதேச போர் விதிமுறைகளை மீறி அப்பாவிகளைக் கொல்வது மட்டுமின்றி மக்கள் தலைவர்களையும் கொலை செய்ய முயன்று வருவதை உலகமே கண்டிக்கிறது. பல்கலைக் கழகங்களின் மீது தாக்குதல் நடத்திய தோடு காஸாவின் காவல்துறை தலைவர் தௌஃபிக் ஜாஃபரையும் படுகொலை செய்த இஸ்ரேல் இன வெறி படை பாலஸ்தீன மக்களின் தலைவர் இஸ்மாயில் ஹனியாவை கொலை செய்யவும் கெட்ட எண்ணத் தோடு முயற்சி செய்தது. ஹனியா அலுவலகம் மீது இஸ்ரேலிய வான் படை வெறித்தனமாக குண்டுகளை வீசியது. ஹனியா அப்போது அங்கு இல்லாததால் அவர் உயிர் பிழைத்தார். யாசர் அராஃபத் அலுவலகத்தின் மீதும் இதுபோன்ற தாக்குதலை தான் இன வெறி இஸ்ரேலிய அரசு தொடுத்தது. மின்சாரத்தைத் துண்டித்தது. மெழுகுவர்த்தி ஒளியில் அந்தப் பெருந்தகை தனது அன்றாடப் பணி களை செய்ய வேண்டியதாயிற்று. இஸ்ரேலின் ஈனச் செயல்களுக்கு முடிவு எப்போது\n“லெபனானுடனான போரில் ஹிஸ்புல்லாக்களால் முறியடிக்கப்பட்ட இஸ்ரேல் தற்போது பாலஸ்தீன மக்களின் மீது காஸா பகுதியில் அரச வன் முறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. பாலஸ்தீனர்களுடனான கடும் தாக்கு தலை முறியடிக்க அரபு நாடுகளின் ஒற்றுமை அவசியம். பாலஸ்தீன தெருக்களில் கண்டன கோஷங்கள் எழுப்புவதை விட அந்நாடுகளின் அரசுகள் இஸ்ரேலை வன்மையாகக் கண்டித்து தங்கள் எதிர்ப்புகளைக் காட்டினால் அதன் விளைவுகள் வேறு விதமாக இருக்கும். இன்று எகிப்தின் தெருக்களில் இலட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் வந்து ஆர்ப்பாட்டம் செய்யும் தகவல்கள் வெளிவந்திருக் கின்றன. அவர்கள் அவ்வாறு ஆர்ப் பாட்டம் செய்வதை விட காஸா எல்லை களைத் தகர்த்துவிட்டு பாலஸ்தீனத்திற் குள்ளே நுழையுங்கள். ஆயிரக்கணக் கானோரை, பல்லாயிரக்கணக்கா னோரை, பல லட்சக்கணக்கானோரை ஒரே அடியாகக் கொல்ல அவர்களுக்கு துணிவிருக்கிறதா பார்ப்போம். உங்கள் நாட்டின் எல்லைகளை உங்கள் இதயங்களால் முட்டி மோதி உடையுங் கள் எகிப்திய சகோதரர்களே’’ என ஹிஸ்புல்லாக்களின் தலைவர் ஹஸன் நஸ்ரல்லாஹ் அறைகூவல் விடுத்தி ருக்கிறார்.\nலெபனானின் பகுதிகளை யூத விரோதிகள் தாக்குதல் நடத்தினால், மரண அடி நிச்சயம் என்ற ஹிஸ்புல் லாஹ் தலைவர், உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் தங்கள் அரசுகளை இஸ் ரேலை எதிர்த்துப் போராட நிர்பந்திக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.\nமுஹர்ரம் மாத நோன்பு (ஆஷூரா)\nநபி(ஸல்) அவர்கள் மதினாவிற்கு வருகை தந்தபோது ஆஷூரா நாளில் யூதர்கள் நோன்பிருப்பதைக் கண்டார்கள். இந்நாளின் சிறப்பென்ன என்று யூதர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு யூதர்கள் இது மகத்தான நாளாகும். இந்நாளில் தான் மூஸா (அலை) அவர்களை அல்லாஹ் காப்பாற்றினான். மேலும் ஃபிர்அவுனையும் அவனுடைய சமூகத்தினரையும் (கடலில்) மூழ்கடித்தான். எனவே அல்லாஹ்வுக்கு நன்றி கூறும் விதமாக மூஸா (அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள். அதனால் நாங்கள் நோன்பு நோற்கிறோம் என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் நாங்கள் தான் மூஸா (அலை) அவர்களை பின்பற்றுவதில் உங்களை விடத் தகுதியானவர்கள் என்று கூறினார்கள். அந்நாளில் நோன்பு நோற்றார்கள், மேலும் நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள். அறிவிக்கும் நபித்தோழர், இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத்\nநபி(ஸல்) அவர்கள் யூதர்களின் வழிமுறைக்கு மாற்றம் செய்யும் விதமாக ஆஷுரா நாளின் முந்திய (ஒன்பதாம்) நாளும் நோன்பு நோற்குமாறு கூறினார்கள். மேலும் நான் வரக்கூடிய வருடம் இருந்தேனேயானால் ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பேன் என்று குறிப்பிட்டார்கள். ஆனால் அதே வருடத்தில் மரணமடைந்தார்கள். அறிவிக்கும் நபித்தே��ழர், இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: முஸ்லிம்.\n‘ரமழானுக்குப் பின் சிறப்பான நோன்பு முஹர்ரம் மாதத்தின் நோன்பாகும், கடமையான தொழுகைக்குப் பின் சிறப்பான தொழுகை இரவுத் தொழுகையாகும்.’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), புஹாரி, முஸ்லிம்).\nநபி (ஸல்) அவர்கள் ஆஷூரா தினத்தில் காலையில் அன்ஸாரிகளின் கிராமங்களுக்கு ஆளனுப்பி, ‘யார் நோன்பு நோற்காதவராகக் காலைப் பொழுதை அடைந்துவிட்டாரோ அவர் இன்றைய தினத்தின் எஞ்சிய நேரத்தை (நோன்பாக) நிறைவு செய்யட்டும் யார் நோன்பாளியாகக் காலைப் பொழுதை அடைந்தாரோ அவர் நோன்பைத் தொடரட்டும் யார் நோன்பாளியாகக் காலைப் பொழுதை அடைந்தாரோ அவர் நோன்பைத் தொடரட்டும்” என்று அறிவிக்கச் செய்தார்கள். நாங்கள் அதன் பின்னர் அந்நாளில் நோன்பு நோற்கலானோம்; எங்கள் சிறுவர்களையும் நோன்பு நோற்க வைப்போம். கம்பளியாலான விளையாட்டுப் பொருட்களை அவர்களுக்காக நாங்கள் செய்வோம்; அவர்கள் (பசியால்) உணவு கேட்டும் அழும்போது நோன்பு முடியும் நேரம் வரும் வரை (அவர்கள் பசியை மறந்திருப்பதற்காக) அவர்களிடம் அந்த விளையாட்டுப் பொருட்களைக் கொடுப்போம். - புஹாரி : அர்ருபை பின்த் முஅவ்வித் (ரலி).\nதகவல் அறியும் சட்டம்-பயன்படுத்துவது எப்படி\nதகவல் அறியும் சட்டத்தின் கீழ் எந்த ஒரு அரசு நிறுவனம், அரசு உதவி பெறும் நிறுவனம், தன்னாட்சி நிறுவனம் உள்ளிட்ட எந்த ஒரு பொது அலுவலகத்திலும் குடிமகன்கள் எந்தத் தகவலையும் கேட்டு அறியலாம். பொது மக்கள் எவ்வாறு தகவல் பெறலாம், அதற்கு உரிய வழிமுறைகள் என்ன என்பது குறித்து விளக்கும் செய்திக் கட்டுரை இது.\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் நாடாளுமன்றத்தில் 11.05.2005ல் நிறைவேற்றப்பட்டது. ஊழலை தடுத்து நிறுத்துவதற்கும், ஆளப்படுகிறவர்களுக்கு பொறுப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், நிர்வாகத்தின் ஒளிவு மறைவின்மையை வெளிப்படுத்துவதற்காகவும் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தின்படி அனைத்து குடிமகன்களும் தகவல் பெறும் உரிமை உடையவராவர். எந்த குடிமகன்களும் தகவல் கேட்கலாம். காரணங்கள் கூறத் தேவையில்லை. எந்த ஒரு பொது அலுவலகத்திலும் கேட்கலாம். அரசு நிறுவனங்கள், அரசு உதவி பெறும் நிறுவனங்கள், தன்னாட்சி நிறுவனங்கள் ஆகியவை இதில் அடங்கும். இந்த சட்டத்தின் பிரிவு 8���் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் மட்டும் மறுக்கப்படலாம்.\nஉதாரணத்திற்கு நாட்டின் இறையாண்மை, வெளிநாட்டு உறவைப் பாதிப்பவை போன்றவை. இந்திய நாட்டின் குடியரசுத் தலைவர் அலுவலகம் முதல், மத்திய, மாநில அரசு அலுவலகங்ளில் ஒரு பொது தகவல் அதிகாரி உள்ளார். தகவல் பெற விரும்புவோர் அவருக்கு முகவரியிட்டு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ மனு கொடுக்க வேண்டும்.\nஅரசு நிர்வாகத்தின் எந்த வகையான புள்ளி விவரங்களையும் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது போன்ற விவரங்களை கேட்கலாம். இதற்காக தனியாக ஏதும் படிவம் இல்லை. ஒரு வெள்ளை தாளில் பெயர் மற்றும் விலாசம் ஆகியவற்றை தெளிவாக தெரிவித்து தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், கீழ்கண்ட தகவல் வேண்டுகிறேன் என தெளிவாகக் குறிப்பிட வேண்டும். ஒரு மனுவில் எத்தனை கேள்விள் வேண்டும் என்றாலும் கேட்கலாம். ஒவ்வொரு மனுவுடன் ரூ. 10 கட்டணம் செலுத்த வேண்டும்.\nஇந்த கட்டணத்தை நீதிமன்ற கட்டண வில்லை ஒட்டியோ, வங்கி வரைவோலையை இணைத்தோ, அஞ்சல் ஆணையை இணைத்தோ, அரசு கருவூலத்தில் சலான் மூலமாகவோ செலுத்தலாம். எந்த காரணம் கொண்டும் தபாலிலோ அல்லது மணியாடர் மூலமாகவோ கட்டண தொகையை அனுப்பக்கூடாது. சரியான அலுவலகத்தில் மனுவை அளிக்க வேண்டும். இவ்வாறு தகவல் கேட்கும் உங்களுக்கு 30 நாட்களுக்குள் தகவல் அளிக்கப்பட்டாக வேண்டும்.\nதகவல் அளிக்கத் தவறும் அதிகாரிகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ 250 வீதம் ரூ 25,000 வரை அபராதம் விதிக்க தமிழ்நாடு தகவல் ஆணையத்திற்கு அதிகாரம் உண்டு. தவறான அலுவலகத்திற்கு மனு அளிக்கப்பட்டால் அவ்வலுவலக தகவல் அதிகாரியே சரியான அலுவலகத்திற்கு அனுப்பிவிட்டு மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும். இதற்கு 5 நாட்கள் கால தாமதம் ஆகும். தகவல் 30 நாட்களில் கிடைக்காவிட்டால் அதே அலுவலகத்தில் உள்ள மேல் முறையீட்டு அதிகாரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். அவரும் 30 நாட்களுக்குள் சரியான தகவல்கள் அளிக்காவிட்டால் தமிழக தகவல் ஆணையத்திற்கு மேல் முறையீடு செய்து தகவல் பெறலாம்.\nதமிழ்நாடு தகவல் ஆணையத்தின் முகவரி:\nஎண் 375, முதல் தளம்,\nகாமதேனு கூட்டுறவு சிறப்பு அங்காடி கட்டிடம் ,\nதேனாம்பேட்டை, அண்ணாசாலை , சென்னை- 18.\nமத்திய தகவல் ஆணையத்தின் முகவரி:\nஆகஸ்ட் கிராந்திபவன் 2 வது தளம்,\nபி-பிரிவு. நியு ப���காஜி காமா பேலஸ்\nLabels: தகவல் அறியும் சட்டம்\n`யோகி' திரைப் படத்தின் இறுதிக் கட்ட பணிகளில் இருக்கிறார் அமீர். ஈழத் தமிழர் பிரச்னையில் ஆவேசமாய் பேசி, சிறை சென்று வந்ததால் சற்று தாமதமாகிறது படம்.\nஈழத்தமிழர் பிரச்னை குறித்தும் மும்பைத் தாக்குதல்கள் பற்றியும் பேசுகிறார், மீண்டும்.\n\"இன்னும் பதினைந்து நாட்கள் ஷூட்டிங் மீதமிருக்கிறது.இதுவரை எடுத்ததைப் போட்டுப் பார்த்தால் என்னைத் தவிர மற்ற எல்லோரும் மிக நன்றாக நடித்திருக்கிறார்கள். அமீர் ஏன் நடிக்க வந்தான் என்ற கேள்வி எல்லோருக்குமே இருக்கிறது. ஒரு கதைக்குப் பொருத்தமாக இருப்பதால் தான் நடிக்கிறான் அல்லது அந்த கதாபாத்திரத்திற்காக ரொம்ப மெனக்கெட்டு இருக்கிறார் என்ற உண்மையான காரணம் இருக்கவேண்டும். இது கூட இல்லையென்றால் வேற என்ன\nஈழத்தமிழர் பிரச்னையில் குரல் கொடுத்து சிறை சென்றீர்-களே. அங்கு உங்களுக்குக் கிடைத்த சிறை அனுபவங்கள் எந்த உணர்வைக் கொடுத்தி-ருக்கிறது\n\"திட்டமிட்டுத் திருடியவன், ப்ளான் பண்ணி சாதுர்யமாக கொலை செய்தவன், மிகவும் பெர்ஃபெக்ட்டாக என்னென்ன வழிகளில் சமூகத்தை ஏமாற்றலாம் எனத் தெரிந்த, படித்த கிரிமினல்கள் பலர் வெளியேதான் இருக்கிறார்-கள். அதே மாதிரி அங்கே உள்ளே இருப்பவர்-களில் பலர் கோபத்தில் கொலை செய்தவர்கள், அவசரப் பட்டுத் திருடியவர்கள், ஆத்திரத்தில் தப்பு செய்து வந்தவர்கள், கிராமங்களில் சின்னச் சின்ன பிரச்னைகளுக்காக ஏதாவது தப்பு செய்துவிட்டு உள்ளே வந்தவர்கள் அதிகம். `ஒரு நிமிஷம் கோபப்-பட்டேன். இப்ப யோசிச்சுப் பார்த்தா ஒண்ணுமில்ல. பதினைஞ்சு வருஷம் போச்சு. இளமையைத் தொலைச்-சாச்சு. இனி என்ன பண்ணப் போறோம்னு தெரியல' என்று மெஜாரிட்டியான பேர் சொல்லும்போது பரிதாபமாக இருக்கிறது. சிறையில் உள்ள பலர் மனரீதியாகப் பக்குவமடைந்து இருக்கிறார்கள். இன்னொரு வாய்ப்புக் கொடுத்தால் திருந்தி வாழ்வோம் என்பதுதான் அவர்கள் சொல்வது. இன்னும் நிறைய சங்கதிகள் சிறையில் இருக்கிறது. அவற்றையெல்-லாம் படமெடுக்க ஆசை இருக்கிறது.''\nமிக விரைவில் தமிழர்களின் மன தைப் பிரதிபலிக்கும் விதத்-தில் ஈழப் படம் ஒன்றை இயக்க-விருப்பதாக வரும் செய்திகளில் எந்தளவிற்கு உண்மை இருக்கிறது\n\"ஈழம் சார்ந்த கதை ஒன்று மட்டும்தான் இருக்கிறதா என்று என்னிடம் கேட்டால��, இல்லை, நிறைய கதைகள் என்னிடம் உள்ளன என்பதுதான் என் பதில். இன்று தீவிர வாதம் என்றாலே முஸ்லிம்கள்தான் என்ற எண்ணம் இருக்கிறது. முஸ்லிம் களில் தீவிரவாதி இருக்கிறான் என்பது போய், முஸ்லிம்களே தீவிரவாதிகள் என்ற மனநிலை உருவாகி விட்டது. இன்னும் ஐம்பது வருடங்களில் அடுத்த தலைமுறைக்கு மொக-லாயர்கள் எப்படிப் படையெடுத்தார் கள் என்று சொன்-னோமோ அதே போல் தீவிரவாதி-களான முஸ்லிம்கள் நம்மை அழிக்க முற் பட்டார்கள் என்று பாடமாகி விடும் நிலை இருக்கிறது. இதை உடைக்க ஆசை. இதேபோல் உண்மையான ஈழப் பிரச்-னையையும், உண்மையான காஷ்மீர் பிரச்னை யையும் பட-மெடுக்க ஆசை. இதைப் படமாக்க ஈழத்திலும், காஷ்மீரிலும் அனுமதி அளித்தால் சம்பளம் இல்லாமலே எடுக்கத் தயார்.''\nஈழத்தமிழர்களின் படுகொலை-களுக்கு எதிராக குரல் கொடுத்-தீர்கள். அதற்காக சிறை சென்றீர்-கள். ஆனால் சிறையிலிருந்து வந்தபிறகு அந்தப் பிரச்னை குறித்துப் பேசவில்லை. என்ன காரணம்\n\"பேசக்கூடாது என்பதெல்லாம் இல்லை. ஈழத்தில் தமிழர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. இலங்கையில் மட்டுமல்ல உலகின் எந்த மூலையிலும் எந்த மனிதனுக்-கு அநியாயம் நடந்தாலும் அதைத் தட்டிக்கேட்கிற உரிமை எல்லா மனிதர்களுக்கும் உண்டு. அந்த நியாயங்களைத் தட்டிக் கேட்பது மனிதனின் சமூகப் பொறுப்பு. அதுவும் பொது வாழ்க்கையில் உள்ளவர்களுக்கு இந்தப் பொறுப்பு அதிகம். நான் பொது வாழ்க்கையில் இருப்பவன். ஈழப் பிரச்னைக்கு நான், நீ எனப் போட்டி போட்டுக்கொண்டு குரல் கொடுத்துப் போராடியவர்கள், நம் நாட்டில் நடந்த மும்பைத் தாக்குதலுக்குக் குரல் கொடுத்துப் போராடவில்லை. மும்பைத் தாக்குதலில் கூட பணக்காரர்கள் இருந்த ஹோட்டலில் நடந்த தாக்குதல் பற்றிதான் செய்திகள் பெரிதாக வந்தன. ரயில் நிலையத்தில் சுடப்பட்டு இறந்த அப்பாவி ஏழைகளைப் பற்றி யாரும் பேசவில்லை. இந்தத் தாக்குதலுக்காக பதவியை ராஜினாமா செய்தவர்கள் குஜராத் கலவரத்தின்போது ஏற்பட்ட உயிர் இழப்பிற்கு ஏன் பொறுபேற்கவில்லை இன்றைக்கும் டிசம்பர் ஆறாம் தேதி வந்தால் நம்மை நடுரோட்டில் உட்கார வைத்து உடைமைகளை அவிழ்த்து போலீஸ் சோதனை செய்கிறார்களே. அந்த பாபர் மசூதியை இடித்த போது ஏன் யாரும் ராஜினாமா செய்யவில்லை இன்றைக்கும் டிசம்பர் ஆறாம் தேதி வந்தால் நம்மை நடுரோட்டில் உட்கார வைத்து உடைமைகளை அவிழ்த்து போலீஸ் சோதனை செய்கிறார்களே. அந்த பாபர் மசூதியை இடித்த போது ஏன் யாரும் ராஜினாமா செய்யவில்லை அப்போது நடந்த கலவரத்தில் எத்தனை ஆயிரம் மக்கள் பலியா-னார்கள் அப்போது நடந்த கலவரத்தில் எத்தனை ஆயிரம் மக்கள் பலியா-னார்கள் இலங்கையில் நடக்கும் அநியாயத்தைச் சொல்லும் போது, நம் நாட்டில் நடக்கும் அநியாயங்களையும் சொல்லித்தான் ஆக வேண்டும். ஒவ்வொரு இந்திய-னுக்கும் இதைக் கண்டிக்கும் பொறுப்பு உள்ளது. இந்த சுதந்திரம், உரிமை கூட இல்லை-யென்றால் வாழ்வது எதற்கு இலங்கையில் நடக்கும் அநியாயத்தைச் சொல்லும் போது, நம் நாட்டில் நடக்கும் அநியாயங்களையும் சொல்லித்தான் ஆக வேண்டும். ஒவ்வொரு இந்திய-னுக்கும் இதைக் கண்டிக்கும் பொறுப்பு உள்ளது. இந்த சுதந்திரம், உரிமை கூட இல்லை-யென்றால் வாழ்வது எதற்கு மருந்து குடித்துவிட்டு நீட்டி நிமிர்ந்து படுத்து விடலாம்.''.\nநல்லவனின் முடிவும் தீயவனின் முடிவும் ஒன்று தானா\nமரணத்துக்குப் பின்பு வரும் வாழ்க்கையைப் பொறுத்தவரை, உலகில் மூன்று கோட்பாடுகள் நிலவுகின்றன.\n1. மரணத்துக்குப் பின்பு வாழ்க்கை என்று ஒன்று கிடையாது. மரணத்தோடு எல்லாம் முடிந்து விடுகிறது என்பது ஒரு கோட்பாடு.\n2. மனிதன் செய்கின்ற நன்மைகள், பாவங்களைப் பொறுத்து - மீண்டும் மீண்டும் அவன் பிறவி எடுக்கின்றான் என்பது மற்றொரு கோட்பாடு.\n3. \"உலக முடிவு நாள்\" அன்று - மரணித்து விட்ட எல்லார்க்கும் உயிர் கொடுத்து எழுப்பப் பட்டு, விசாரிக்கப் பட்டு - சுவர்க்கத்தையோ, நரகத்தையோ அடைந்து அங்கே நிரந்தரமாக மனிதன் தங்கி விடுகிறான் என்பது இன்னும் ஒரு கோட்பாடு.\nஇறைவனை மறுக்கும் பிரிவினர் - மரணத்துக்குப் பின் வரும் வாழ்க்கையையும் மறுக்கின்றார்கள். அப்படி ஒரு வாழ்க்கை கிடையாது, இருக்கவும் முடியாது என்பது அவர்கள் வாதம். மரணத்துக்குப் பின் வாழ்வு உண்டு என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது என்றும். யாராவது போய் பார்த்து விட்டு வந்தார்களா என்றும் கேள்விகள் எழுப்புகிறார்கள் அவர்கள்.\n\"மரணத்தோடு மனித வாழ்வு முடிந்து விடுகிறது என்பதற்கு .என்ன ஆதாரம் என்றும், யார் போய் பார்த்து விட்டு வந்து இவர்களுக்குச் சொன்னார்கள்\" என்றும் - நாமும் திருப்பிக் கேட்கலாம்.\nமேலும் இவர்களோடு விவாதத்தைத் தொடரும் முன்பு ஒரு விஷயம்.\n\"மரணத்துக்குப் பின்பு வாழ்க்கை இல்லை, மரணத்தோடு எல்லாமே க்லோஸ் (close) - என்ற நம்பிக்கை என்ன விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்பதை இங்கே பார்ப்போம்.\nஇந்தக் கொள்கை ஏற்படுத்திய மிக முக்கியமான விளைவு - விரக்திக்கு இட்டுச் செல்லும் உலக வாழ்க்கையை நவீன மனிதர்களுக்கு வழங்கியது தான்\nநிரந்தரமான ஒரு வாழ்வைத் தான் - மனிதன் விரும்புகிறான். \"மரணத்தோடு நாம் அழிந்து விடுகிறோம்\" என்ற ஒலி நாராச ஒலியாகவே மனிதனுக்குப் படுகிறது.\nமனோ தத்துவ மருத்துவர் ஒருவர் கூறுகிறார்:\n\"என்னிடம் வரும் நோயாளிகளில் மூன்றில் இரண்டு பங்கு பேர் படித்தவர்கள், பட்டதாரிகள், வாழ்வில் பல வெற்றிகளை அள்ளிக் குவித்தவர்கள். அவர்கள் ஏன் மனோ வியாதிக்கு ஆளானார்கள் திடீரென்று வருகின்ற மரணத்தோடு எல்லாமே முடிந்து போய் விடுகின்ற இந்த வாழ்க்கையில் எதைச் சாதித்து என்ன பயன் என்ற விரக்தி மனப்பான்மை அவர்களை திருப்தியற்ற வாழ்க்கைக்கு இட்டுச் சென்றுள்ளது.\"\nஇவ்வுலக வாழ்க்கை என்பது என்ன\n- தொடர்ந்து வருகின்ற துயரங்கள், சோகங்கள், கவலைகள்,\n- முடிவே இல்லாத அநியாயங்கள், அக்கிரமங்கள், ஏமாற்று வேலைகள், மோசடிகள்,\n- நீக்கிட முடியாத பசி, பட்டினி, நோய், வறுமை\n- இவைகளைக் கொண்டது தான் மனித வாழ்வா மனிதனுக்கு நிரந்தர அமைதியையோ, மகிழ்ச்சியையோ, தராத வாழ்க்கை ஒரு வாழ்க்கையா - என்ற சிந்தனை, உயிர்த் துடிப்புள்ள ஒரு மனிதனை செயலற்றவனாக ஆக்கி விடுகிறது. ஒரு கொள்கை வெற்றிடத்தை அவனுக்கு வழங்கி விடுகிறது\nஅடுத்து - மனிதன் தனது செயலுக்கேற்ப பிறவி எடுக்கின்றான் என்ற கோட்பாடும் மனிதனுக்குத் தெளிவான சிந்தனையைத் தருவதில்லை ஏனெனில் நமது பயணம் எங்கே துவங்கியது, எங்கே நாம் நிற்கிறோம், நாம் எங்கே செல்ல இருக்கிறோம் என்பது குறித்த தெளிவை இக்கொள்கை தந்து விட இயலாது.\nதமிழில் வெளியாகும் ஒரு வார இதழில் படித்ததாக நினைவு:\nஒரு வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார். அப்போது ஒரு மாணவன் ஒரு \"ஈ\" யைப் பிடித்துக் கொன்று விட்டான்.\nஆசிரியர் சொன்னார்: \"இப்போது அந்த ஈயை நீ அடித்துக் கொன்று விட்டாய். அடுத்த பிறவியில் அந்த ஈ, மனிதனாக வரும். நீ ஒரு ஈயாகப் பிறவி எடுப்பாய். அப்போது அது உன்னைக் கொன்று விடும்.\"\nமாணவன் எழுந்து சொன்னான்: \"இல்லை சார் சென்ற பிறவியில் நான் ஈயாக இருந்தேன். இந்த ஈ மனிதனாக இருந்தது. அப்போது அது என்னைக் கொன்று விட்டது. இப்போது அதனை நான் கொன்று விட்டேன். இத்துடன் பிரச்னை தீர்ந்து விட்டது சென்ற பிறவியில் நான் ஈயாக இருந்தேன். இந்த ஈ மனிதனாக இருந்தது. அப்போது அது என்னைக் கொன்று விட்டது. இப்போது அதனை நான் கொன்று விட்டேன். இத்துடன் பிரச்னை தீர்ந்து விட்டது\nஇப்போது சொல்லுங்கள்: மறு பிறவிக் கொள்கை மனிதனுக்குத் தெளிவைத் தருமா\nநல்லவனாகவோ, தீயவனாகவோ வாழ்ந்து விட்டு ஒவ்வொரு மனிதனும் மரணமடைகின்றான். மரணம் தான் ஒரு மனிதனின் முடிவு என்றால் - நல்லவனின் முடிவும் தீயவனின் முடிவும் ஒன்று தானா\nமக்கள் மீது அக்கிரமம் புரிந்தவனும், அக்கிரமத்துக்கு ஆளானவனும் மரணமடைகின்றார்கள்\nமக்களின் செல்வத்தைச் சுரண்டி ஆடம்பர வாழ்வை அனுபவித்தவனும், சுரண்டப்பட்ட ஏழையும் மரணமடைகின்றார்கள்\nஅப்பாவிப் பெண் சிசுக்களும், அவர்களை உயிரோடு புதைத்தவர்களும் மரணமடைகின்றார்கள்\nபாவம் செய்தவனும், பாவங்களை ஏறெடுத்தும் பார்க்காதவனும் மரணத்தைச் சுவைக்கிறார்கள்\nநல்லவன் துன்பங்கள் நீங்கி வாழ்வதும் இல்லை\nஇது உங்களுக்கு நியாயமாகப் படுகின்றதா\nமரணத்தோடு எல்லாம் முடிந்து போய் விடும் என்றால் \"நான் ஏன் நல்லவனாக வாழ்ந்திட வேண்டும் என்ற கேள்விக்கு என்ன பதில் சொல்வீர்கள்\nஅரசு தண்டிக்கும் - சட்டம் அதன் கடமையைச் செய்யும் என்பார்கள். சட்டங்கள் எல்லாக் குற்றவாளிகளையும் தண்டித்து விட்டதா அரசே குற்றம் செய்தால் அவர்களைத் தண்டிப்பது எப்படி அரசே குற்றம் செய்தால் அவர்களைத் தண்டிப்பது எப்படி அரசுக்குத் தெரியாமல் நடக்கின்ற குற்றங்களுக்கு எப்படி தண்டனை தர முடியும்\n இறைவனை நம்பி, நல்லவனாக வாழ்ந்து, ஒழுக்கங்களைப் பேணி, தீமைகளை எதிர்த்துப் போராடி உயிர் விட்டவனுக்கு என்ன பரிசை இந்த உலகம் தந்து விட முடியும் (பார்க்க: அல் குர் ஆன் 45: 21-22)\nநீதி வழங்கப் பட வேண்டும், நியாயம் கிடைக்க வேண்டும் என்பது ஒவ்வொரு மனிதனின் உள்ளுணர்விலும் ஆழமாகப் பதிந்துள்ள வேட்கை அதனால் தான் அநீதிக்கெதிரான போராட்டங்களை நாம் மனித வாழ்வில் சந்திக்கின்றோம். ஆனால் அந்தப் போராட்டங்கள் எல்லாம் வெற்றியைச் சந்தித்ததா என்றால் அது தான் இல்லை அதனால் தான் அநீதிக்கெதிரான போராட்டங்களை நாம் மனித வாழ்வில் சந்திக்கின்றோம். ஆனால் அந்தப் போராட்டங்கள் எல்லாம் வெற்றியைச் சந்தித்ததா என்றால் அது தான் இல்லைஅது இந்த உலகத்தில் சாத்தியப் பட்டதே இல்லை\nஎனவே தான், நீதிபதிக்கெல்லாம் மேலான நீதிபதியாகிய இறைவன் - மனிதர்களுக்கு மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பி நீதியை நிலை நிறுத்துகிறான்\n\"உங்களுக்கு உயிர் கொடுத்து எழுப்புவேன்\" என்று இறைவன் சொல்லும்போது மனிதன் கேட்கிறான்:\n\"இது வியப்புக்குரிய விஷயம் தான் நாங்கள் மரணமடைந்து மண்ணோடு மண்ணாகி விட்டாலுமா மீண்டும் எழுப்பப் படுவோம் நாங்கள் மரணமடைந்து மண்ணோடு மண்ணாகி விட்டாலுமா மீண்டும் எழுப்பப் படுவோம்\" இவ்வாறு எழுப்பப் படுவது என்பது அறிவுக்குப் புறம்பான விஷயமாகும்.\" (50: 3)\nமறுமையை மறுக்கும் மனிதன் எடுத்து வைக்கும் இந்த வாதத்துக்கு இறைவன் எப்படி பதில் தருகிறான் பார்ப்போமா\nமனிதன் கேட்கிறான்: \"நான் இறந்து விட்டால் உண்மையிலேயே மீண்டும் உயிர் கொடுக்கப் பட்டு எழுப்பப் படுவேனா முன்பு அவன் எந்த ஒரு பொருளாகவும் இல்லாதிருந்த போது, நாம் தான் அவனைப் படைத்தோம் என்பதை மனிதன் நினைத்துப் பார்க்க வேண்டாமா முன்பு அவன் எந்த ஒரு பொருளாகவும் இல்லாதிருந்த போது, நாம் தான் அவனைப் படைத்தோம் என்பதை மனிதன் நினைத்துப் பார்க்க வேண்டாமா\nஎழுதப் பட்ட ஏடு சுருட்டப் படுவதைப் போல நாம் வானத்தைச் சுருட்டும் அந்நாளில், நாம் முதலில் எவ்வாறு படைக்கத் துவங்கினோமோ அவ்வாறேநாம் மீண்டும் படைப்போம். இது நம்முடைய பொறுப்பில் உள்ள ஒரு வாக்குறுதியாகும்\nபூமி வரண்டு கிடப்பதையும் நீர் காண்கின்றீர். அதில் நாம் மழையைப் பொழிந்தவுடன் அது சட்டென்று உயிர் பெறுவதையும் தழைத்தோங்குவதையும் நீர் காண்கின்றீர். இது அல்லாஹ்வின் சான்றுகளீல் ஒன்றாகும். திண்ணமாக இறந்து விட்ட இப்பூமிக்கு எந்த இறைவன் உயிர் ஊட்டுகின்றானோ, அந்த இறைவன் இறந்தவர்களுக்கும் உயிரூட்டக் கூடியவன் ஆவான். (41: 39)\nஇந்த வானங்களையும், பூமியையும் படைத்தவனும், அவற்றைப் படைப்பதனால் சோர்வு அடையாதவனுமாகிய அல்லாஹ், இறந்தவர்களை உயிர்ப்பித்து எழுப்புவதற்கு ஆற்றல் உடையவனே என்பது இவர்களுக்குப் புலப்படவில்லையா\nஅவனுடைய எலும்புகளை நம்மால் ஒன்று திரட்ட முடியாது என்று மனிதன் எண்ணிக் கொண்டிருக்கின்றானா ஏன் முடியாது நாமோ அவனுடைய விரல்களின் நுனியைக் கூட மிகத் துள்ளியமாக அமைப்பதற்கு ஆற்றல் பெற்றுள்ளோம். (75:3-4)\n மறுமை ஒரு சத்தியம் மட்டுமல்ல\nLabels: இஸ்லாம், இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம், குர்ஆன், ஹதீஸ்\nஉலகத்துல இப்படியெல்லாம் திருட்டுத்தனம் செய்வாங்களான்னு வியந்த விஷயங்களில் இதுவும் ஒண்ணு. நமக்கெல்லாம் copy & paste (ctrl+C & Ctrl+v) ஒரு சாதாரண விஷயம். ஆனா அதையே சில தில்லாலங்கடி கோஷ்டிங்க திருட்டுத்தனம் செய்ய உபயோகப்படுத்துறாங்க.\nஒரு சின்ன java scriptஜ வெச்சி நீங்க clipboardல காபி செய்து வைத்துள்ள மொத்த மேட்டரையும் லவட்டிட முடியுமாம். ஒரு சின்ன உதாரணம்.. நீங்க ஏதாவது ஒரு textஜ காபி செய்துவிட்டு இந்த வலை தளத்துக்கு செல்லுங்க. அதுல நீங்க ctrl+c உபயோகித்து எதை copy செய்து வெச்சி இருந்தீங்களோ அதை அப்படியே காட்டுவாங்க.\nஇந்த டெக்னீக்கை உபயோகித்து பல தில்லாலங்கடிங்க உங்க credit card எண்கள் முதல்கொண்டு பல மேட்டரை திருடி வருகிறார்களாம். உஷாரய்யா உஷாரு.\nஇந்த மேட்டரை செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள நாலு வரி போதுமாம்.\nஇதுல ஒரு நிம்மதியான விஷயம் என்னான்னா இது IEல மட்டும் தான் வேலை செய்யுமாம் firefox, Google chrome முதலியவைகளில் இது வேலை செய்யாது.என்னிடம் safari மற்றும் இன்ன பிற உலாவிகள் கிடையாது யாராவது இது அங்கே வேலை செய்கிறதா என்று சரி பார்த்து சொன்னால் நன்றாக இருக்கும். IEல இது வேலை செய்யாமல் இருக்க கீழே கொடுக்கப்படுள்ள மாதிரி செய்யவும்\n2. custom levelல தேர்வு செய்யவும்.\nநீங்க நல்ல வலைத்தளம் அப்படின்னு நம்புறம் தளங்களில் ஒன்று ஏதாவது இந்த மாதிரி இந்த பித்தலாட்டத்தை செய்யுதான்னு பாக்க “disable”ஜ தேர்வு செய்வதற்கு பதில் “prompt”ஜ தேர்வு செய்தால், அந்த வலைதளம் இந்த மாதிரி செய்யும் முன் IE உங்களிடம் அனுமதி கேட்கும் அப்ப நீங்க உஷாராகிவிடலாம்.\nவெப்கேமிரா வசதியுடன் இணையத் தொடர்பு உள்ள கணிப்பொறி உங்களிடம் இருக்கின்றதா\nஎச்சரிக்கையாக இருங்கள் உலகின் எந்த மூலையிலிருந்தோ நீங்கள் கவனிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றீர்கள்.\nதன்னுடைய அறையில் தான் உடைமாற்றிய காட்சி எந்த ஆபாச இணையதளத்திலோ விற்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதைக் கேட்ட அவள் அதிர்ந்துதான் போனாள். யாரும் அத்து மீறி அந்த அறைக்குள் நுழையவில்லை எவருக்கும் மின்னஞ்சல் வழியாகவும், எந்த புகைப்படமோ வீடியோக் காட்சிகளோ அனுப்பவில்லை\nபின் தன்���ுடைய படுக்கை அறைக்காட்சியை படம்பிடித்தது யார்\nபுனேயில் உள்ள Asian School of Cyber Law வில் புகார் அளித்தாள். அவர்கள் சொன்ன காரணம் அவளை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியதுஆம் அவளது அறையில் உள்ள வெப்கேமிராதான் அவளை படம்பிடித்திருக்கின்றது.\nசெய்வதையெல்லாம் செய்துவிட்டு ஒரு ஓரத்தில் அப்பாவியாய் அமர்ந்திருந்திருக்கிறது அந்த வெப்கேமிரா. ஆம் நம்புங்கள்; அவள் அறையில் உடைமாற்றுவதையும் அவளின் அந்தரங்கங்களையும் படம்பிடித்தது அந்த வெப்கேமிராதான்.\nமீடியாத்துறையில் பணிபுரிகின்ற அந்தப் பெண்ணின் பெயர் அனி ஜோலகர் ( பெயர் மாற்றப்பட்டுள்ளது). தனது ப்ராஜக்ட்டுக்காக சில படங்களை இணையத்திலிருந்து டவுன்லோடு செய்திருக்கின்றாள். ஆனால் அவளுக்குத் தெரியாமலையே கணிப்பொறியில் ட்ரோஜன்என்கிற வைரஸ் / புரோகிராம் வந்து அமர்ந்து கொண்டது\nஅந்த ட்ரோஜன் என்கிற புரொகிராமின் மூலம் அவளது கணிப்பொறியில் இணைக்கப்பட்டுள்ள வெப்கேமிராவை ரிமொட் முறையில் இயக்கி அவளது அந்தரங்களை படம்பிடித்து அவற்றை ஆபாச இணையதளத்திற்கு விற்றுக் கொண்டிருந்திருக்கின்றான் எவனோ ஒருவன். உலகத்தின் இன்னொரு மூலையில் தனது நிர்வாணப்படங்களும் அந்தரங்கங்களும் திரைப்படமாக்கப்படுகின்றதை அறிந்து அதிர்ச்சியானாள் அனி ஜோலகர்.\nஇணையத் தொடர்புடன் உள்ள அந்த கணிப்பொறியின் வெப்கேமிராவை பெரும்பாலும் அவள் ஆன் செய்தே வைத்திருக்கின்றாள். இணையத்தில் உலவிவிட்டு அணைக்காமல் அப்படியே இருந்துவிட்டதுதான்; அவள் செய்த தவறு. கணிப்பொறி இடப்பெயர்ச்சி இல்லாமல்தானே அமர்ந்திருக்கின்றது அதுவென்ன செய்திட முடியும் என்று நீங்கள் சாதாரணமாய் இருந்துவிடமுடியாது.\nபுரிந்து கொள்ளுங்கள் அது நம்மை நோட்டமிட்டுக்கொண்டிருக்கின்றது வெப்கேமிரா மூலம்.\nகொஞ்ச நேரம் கழித்து உபயோகிக்கத்தானே போகின்றோம் அதற்குள் எதற்கு இணையத்தொடர்பை துண்டிக்கவேண்டும் என்று அலட்சியப்படுத்தினால் நம் அந்தரங்கங்கள் உலகத்தின் பார்வைக்கு வந்துவிடும்.\n'தங்களது அறையினில் வெப்கேமிராவை வைத்திருப்பவர்கள் மிகவும் கவனமாய் இருக்கவேண்டும். அந்தரங்க விசயங்களின் பொழுது இணையத் தொடர்பு அவசியம் இல்லையெனில் அதன் இணைப்பையும் வெப்கேமிராவின் இணைப்பையும் துண்டித்துவிடுங்கள். இந்த விழிப்புணர்வினை தங்���ளுக்கு தெரிந்தவரையிலும் மக்களுக்கு தெரியப்படுத்தினால்தான் அவர்கள் விழிப்புணர்வு அடைவார்கள்'-\nரோகஸ் நாக்பால், ப்ரசிடண்ட் ஆப் ஆசியன் ஸ்கூல் ஆப் சைபர் லா\n'தேவையில்லாமல் வெப்கேமிராவை ஆன் செய்து வைத்திருப்பது அல்லது அதன் தேவைகள் இல்லாவிட்டாலும் அதனை கணிப்பொறியுடன் இணைத்து வைத்திருப்பது மிகவும் ஆபத்தானது. நிறைய பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். பாதிக்கப்பட்ட பெண்கள் நிறையபேர் சமூக சூழலுக்குப் பயந்து அதனை புகார் தெரிவிக்காமல் இருப்பது மிகவும் பரிதாபத்திற்குரியது.'-\nவிஜய் முகி – கணிணித்துறை வல்லுனர்\nஇணையத்தில் இருந்து படங்களோ அல்லது வேறு சில பைல்களோ டவுண்லோடு செய்யும்பொழுது ட்ரேஜன் ஹார்ஸ் (Trojan Horse ) என்கிற வைரஸ் அல்லது வேறு ஏதேனும் வைரஸ் நுழையாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அதற்குத் தேவையான ஆன்டி வைரஸ் புரொகிராம்களை இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள்.\nஅது மட்டுமல்ல தேவையில்லாத அல்லது கவர்ச்சியான விளம்பரங்களுடன் வருகின்ற மின்னஞ்சல்களையும் தவிர்த்து விடுங்கள். ஆகவே நண்பர்களே கணிப்பொறி உபயோகிக்காத நேரங்களில் அதனை அணைத்துவிடுங்கள். தங்களது அந்தரங்க விசயங்களின் பொழுது இணையத்தொடர்பும் வெப்கேமிரா தொடர்பும் துண்டிக்கப்பட்டிருகின்றதா என்று தயவுசெய்து ஒன்றுக்கு இரண்டுமுறை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.\nஇணையத்தில் உலவும்பொழுது மட்டும் இணையத்தொடர்பினை இணைத்துவிட்டு மற்றநேரங்களில் அந்த தொடர்பினை கணிப்பொறியிலிருந்து எடுத்துவிடுங்கள். அதுபோலவே வெப்கேமிராவும். யாருடனும் அவசியம் என்றால் மட்டும் அதனை இணைத்துக் கொள்ளுங்கள். மற்ற நேரங்களில் அவற்றை கணிப்பொறியுடன் இணைக்காமலேயே வைத்திருங்கள். இல்லையென்றால் உங்களுக்குத் தெரியாமலேயே நீங்கள் படம் எடுக்கப்பட்டுக் கொண்டிருப்பீர்கள். அந்த நபர் உங்களுக்கு பக்கத்து அறையில் அல்லது பக்கத்து கண்டத்தில் கூட இருக்கலாம்.\nசலீம் நானாவுக்கு திடீரென ஒரு சந்தேகம்,\"13 ஆம் தேதி கெட்ட நாளா மக்களிடையே எப்படியெல்லாம் மூடநம்பிக்கை நிலவுகிறது.இது சம்பந்தமா பஷீர் காக்காவிடம் கேட்டு விட வேண்டியதுதான்\",கங்கணம் கட்டிக்கொண்டார்.\n\"என்ன சலீமு,என்னவோ பலத்த யோசனையில இருக்காபுல தெரியுதுகேட்டுக்கொண்டே வந்த பஷீர் காக்காவை,ஆமோதிப்பதுபோல பார்த்துவிட���டு சொன்னார் சலீம் நானா,\"ஆமா,காக்கா,ஒரு சந்தேகம்,13ம் நம்பர் பத்தி நிறைய மூட நம்பிக்கை உலாவுது,அது சம்பந்தமா உங்க கிட்ட கேட்டு தெரிஞ்சு கிடலாமேன்னுதான்\".\n\"அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் 13 ஆம் எண்ணை துரதிர்ஷ்டமாக கருதுகின்றனர். இதனால் 13 ஆம் தேதியன்று எந்த நல்ல காரியத்தையும் அவர்கள் தொடங்குவதில்லை.ஓட்டல்களில் 13 ஆம் எண் உள்ள அறைகள் இல்லை. விமானங் களில் 13 ஆம் எண் இருக்கை இருப்பதில்லை. மருத்துவ மனைகளில் 13 ஆம் எண் படுக்கை கிடையாது. மிக உயரமான கட்டடங்களைக் கட்டுபவர்கள் 13 ஆம் தளத்திற்கு எண் தருவதில்லை. 12-க்குப் பிறகு 14 என்றே எண் தந்துவிடுகிறார்கள். ஏனென் றால், 13 ஆம் எண் மீது பயம்.\"\n\"டில்லியில் ஓர் உச்சநீதிமன்ற நீதிபதி உடல் நிலை சரியில் லாமல் மருத்துவமனையின் சிறப்பு அறையில் அனுமதிக்கப் பட்டபோது, அதன் எண் 13 என்பதைப் பார்த்துவிட்டு, தான் வர முடியாது என்று கூறிவிட்டார். வேறு அறையில் தான் அவரைச் சேர்த்தார்கள்.\"\n\"ஆனால், இங்கிலாந்திலும், ஜப்பானிலும் இது அதிர்ஷ்ட எண் என்கிறார்கள். பிரிட்டனின் அரச குடும்பத்தவரான லார்டு மவுன்ட் பேட் டன் 13 ஆம் எண் அறையில் தான் தங்குவார். நல்ல எண் என்று நம்பியதாலோ இந்த இரண்டு நாட்டு மக்களைத் தவிர மற்றவர்களுக்கு எப்படிக் கெட்ட நாளாகியது இந்த இரண்டு நாட்டு மக்களைத் தவிர மற்றவர்களுக்கு எப்படிக் கெட்ட நாளாகியது\nஇதல்லாம் கடைஞ்செடுத்த மூடத்தனம்.இஸ்லாத்துல மட்டுந்தான் இதுக்கெல்லாம் இடமில்லை,இஸ்லாம் அல்லாஹ்வுடைய மார்க்கமாசே,ஸுப்ஹாநல்லாஹ்\".அல்லாஹ்வை புகழ்ந்தார் பஷீர் காக்கா.\nஇவர்கள் அல்லாஹ்வையன்றி தங்கள் பாதிரிகளையும் சந்நியாசிகளையும், மர்யமுடைய மகன் மஸீஹையும் (தங்கள்) தெய்வங்களாக எடுத்துக் கொண்டிருக்கின்றனர். (அல்குர்அன் 9:31)\nஅதீ ஆப்னு ஹாதிம் (ரழி) அவர்கள் கூறினார்கள்: \"நபி அவர்கள் இவ்வசனத்தை ஒதிக் காட்டியபோது \"கிறிஸ்துவர்கள் தங்கள் பாதிரிகளையும் சந்நியாசிகளையும் வணங்கவில்லையே' என்று நான் கேட்டேன். அதற்கு நபி அவர்கள் \"ஆம் எனினும் அல்லாஹ் விலக்கியதை பாதிரிகள் ஆகுமாக்கி வைக்கும்போது அதை மற்றவர்களும் ஆகுமானதாக எண்ணுகிறார்கள். அல்லாஹ் ஆகுமாக்கியதை அப்பாதிரிகள் விலக்கும்போது அதை மக்கள் விலக்கப்பட்டதாக எற்றுக் கொள்கிறார்கள். எனவே இதுதான் கிறிஸ்துவர்க���் தங்களது பாதிரிகளுக்கும் துறவிகளுக்கும் செய்த (இபாதத்) வணக்கமாகும்.'' என்றும் கூறினார்கள். (ஸுனனுத் திர்மிதி)\nLabels: சலீம் நானாவும், பஷீர் காக்காவும்\nதொழுது கொள்வோம்,நமக்கு தொழுகை வைக்கப்படு முன்\nசலீம் நானா வியப்போடு சொன்னார்,\"பாருங்க பஷீர் காக்கா,இந்த காலத்துல உள்ள சின்ன பசங்க எல்லாம்,முறையா வேலா வேலைக்கு தொழ பள்ளிக்கு வர்றத\". கண்கள் மின்ன,சந்தோசம் பொங்கக் கூறினார்.\n\"ஆமா சலீம்,நீ சொல்றது சரிதான்.இப்போ சின்ன பசங்க கூட மார்க்க விஷயத்துல பேணுதலா இருக்கிறத நெனச்சி ரொம்ம்ப மகிழ்ச்சியாத்தான் இருக்கு.அதே சமயம் சில பெரியவங்க கூட,தொழுக இல்லாம,பொடுபோக்கா இருக்காங்க.சில பேரு பள்ளிவாசல் வந்து நாலு பேரோட ஊர் பலாய் கழுவி பொழுது போக்க வர்றாங்க, பாங்கு சொன்னதும்,போய்டுவாங்க.இதுல பள்ளிவாசல் பாத்ரூம்ல பீடி புகைய விட்டு,வர்ற தொழுகையாளிக்கும் இடைஞ்சல் தருதாங்க.அல்லாஹ்தான் தொழுகையோட மகத்துவம் புரிஞ்சி அவங்க தொழுவ கருணை புரியனும்\".உண்மையான அக்கறையோடு கூறினார் பஷீர் காக்கா.\nஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்றுவிட்டனர். அவர்கள் எத்தகையோர் என்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள். மேலும் அவர்கள் தம் தொழுகைகளை (குறித்த காலத்தில் முறையோடு) பேணுவார்கள்.அல்குர்ஆன் 23:1,2,9\nஉங்கள் குழந்தைகள் ஏழுவயதை எய்திவிட்டால் அவர்களைத் தொழும்படி ஏவுங்கள்; பத்து வயதை அடைந்(தும் தொழாமலிருந்தால்)தால் அதற்காக அவர்களை அடியுங்கள் என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அம்ரு இப்னு ஷுஜபு நூல்:அஹ்மத், அபூதாவூத்\nயார் தொழுகையைப் பேணிக் கொள்கிறாரோ அவருக்கு அத்தொழுகை பிரகாசமாகவும் அத்தாட்சியாகவும், மறுமை நாளில் ஈடேற்றமாகவும் ஆகிவிடும். மேலும் எவன் அதை பேணிக் கொள்ள வில்லையோ அவனுக்கு அத்தொழுகை பிரகாசமாகவோ, ஈடேற்றமாகவோ இருக்காது. (மாறாக) அவன் மறுமை நாளில் காரூன், ஃபிர்அவ்ன், ஹாமான், உபைபின் கஃப் ஆகியோருடன் இருப்பான் என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள்.அறிவிப்பாளர்:அப்துல்லாஹ் இப்னு அம்ருஇப்னுஆஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்:அஹ்மத்\n(மறுமை நாளில்) சுவர்க்க வாசிகள் சுவர்க்கத்தில் இருந்துக்கொண்டு நரகவாசிகளைப் பார்த்து \"உங்களை நரகத்தில் புகுத்தியது எது\" என்று கேட்ப்பார்கள். அதற்கவர்கள் \"நாங்கள் தொழாதவர்களாகவே இருந்தோம்.\"என்று பதில் கூறுவார்கள். அல்குர்ஆன் 74:42\nஅமல்களில் சிறந்தது எது என்று நபி صلى الله عليه وسلم அவர்களிடம் கேட்டபோது தொழுகையை அதன் ஆரம்ப நேரத்தில் தொழுவது என்றார்கள். அறிவிப்பவர்: உம்முஃபர்வா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்:திர்மிதி, ஹாகிம், அபூதாவூத்\nபஜ்ரு, அஸர் தொழுகையின் சிறப்புக்கள்:\n\"(பஜ்ரு தொழுகையை) சூரியன் உதிப்பதற்கு முன்பும் (அஸர் தொழுகையை) சூரியன் மறைவதற்கு முன்பும் தொழுதவர் நிச்சயம் நரகில் நுழையமாட்டார்.\" என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உமாரா இப்னு ருவைபா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்:முஸ்லிம் நஸயீ\nஒரு மனிதர் தனித்துத் தொழுவதை விட கூட்டாகத் தொழுவது 27 மடங்கு சிறந்ததாகும். என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்.அறி:இப்னு உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்:புகாரி,முஸ்லிம்,திர்மிதி\nநமக்கும் அவர்களுக்குமிடையே (நிராகரிப்பவர்களுக்குமிடையே) இறைவன் ஏற்படுத்திய வித்தியாசம் தொழுகையேயாகும்.யார் அதனை விட்டுவிட்டாரோ அவர் காபிராகிவிட்டார். என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: புரைதா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்:திர்மிதி, அஹ்மது\nபாங்கோசை கேட்டு பள்ளிக்கு வராதவனின் நிலை:\nஎன் இளைஞர்களிடம் விறகுகளைச் சேகரிக்குமாறு கூறிவிட்டு தொழுகைக்கு இகாமத் சொல்லச் செய்து தொழுகை ஆரம்பமான பின் தொழுகைக்கு வராதவர்களைத் தீயிட்டுப் பொசுக்க நான் எண்ணுகிறேன் என்று நபிصلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்:திர்மிதி\nநிச்சயமாக ஃபஜ்ர் தொழுகையானது சாட்சி கூறுவதாக இருக்கிறது. அல்குர்ஆன்17:78\nஇரண்டு தொழுகைகள் முனாபிக்கீன்கள் மீது பாரமாக இருக்கிறது. ஃபஜ்ருடைய ஜமாஅத்தும், இஷாவுடைய ஜமாத்தும் இந்த இரண்டிலும் உள்ள நன்மைகளை அவர்கள் அறிவார்களேயானால், பள்ளிக்கு தவழ்ந்து வந்தாயினும் தொழுகையில் கலந்து விடுவர் என நபிصلى الله عليه وسلم அவர்கள் நவின்றனர். அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ புகாரி, முஸ்லிம்\nஅல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் கூறுகிறார்கள் \"ஒருவர் படுக்கைக்குச் சென்று தூங்கிய பின், ஷைத்தான் அவர் தலைமாட்டில் 3 முடிச்சுகள் போட்டு, ஒவ்வொரு முடிச்சிலும் 'நீர் உ���்மிடத்தில் தூங்கிக் கொண்டிரும் உமக்கு இன்னும் இரவு இருக்கிறது, நன்றாகத் தூங்கும்' என உளருகிறான். அந்த அடியார் தூக்கத்திலிருந்து எழுந்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால், முதல் முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. பிறகு படுக்கையிலிருந்து எழுந்து உளு செய்தபின், இரண்டாவது முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. தொழுது விடுவாரேயானால், மூன்றாவது முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. எனவே அவர் அதிகாலையில் நல்ல மனத்துடன் சுறுசுறுப்போடு இருக்கிறார். இல்லை என்றால் கெட்ட எண்ணங்களோடு சோம்பல் கொண்டவராக இருக்கிறார். அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்:புகாரி, முஸ்லிம், முஅத்தா, நஸயீ, அபூதாவூத்\nLabels: சலீம் நானாவும், பஷீர் காக்காவும்\nசலீம் நானாவும்,பஷீர் காக்காவும் குளிருக்கு இதமாக ஸ்வெட்டர்,தலைக்கு மங்கி கேப் எல்லாம் போட்டுக்கொண்டு,அந்த அதிகாலை நேரத்திலும் வாகிங் போய்க்கொண்டிருந்தனர்.இரண்டு பெரும் ஸுபுஹ் தொழுது முடித்து,குரான் ஓதிவிட்டு-ஹாஜியார் டீகடைக்கு வந்து,ஆளுக்கொரு சாயா குடித்துவிட்டு வாகிங் போவது வழக்கம்.அந்த நடையிலும் ஒன்று அல்லாஹ்வை திக்ரு செய்துகொண்டு செல்வார்கள்,அல்லது ஏதாவது நல்ல விஷயங்கள் குறித்து விவாதித்த வண்ணம் நடை பயில்வார்கள்.\nஇன்று அவர்கள் இறைவன் குறித்து அலசினார்கள். சலீம் நானா கேட்டார்,\"என்ன பஷீர் காக்கா,எல்லாரும் ஆளுக்கொரு விதமா இறைவனைப் பற்றி சொல்கிறார்கள்.ஒருத்தன் ஒவ்வொரு டிபாட்மேன்ட்டுக்கும் கடவுள் உண்டாக்கி, ஆயிரத்துக்கு மேல சொல்றான்,ஒருத்தன் மூனு என்கிறான்.ஒருத்தன் கடவுளே இல்லங்கிறான்,அல்லாஹ்வே,நீதான் காப்பாத்தனும்\"அங்கலாய்த்தார்.\nபசீர் காக்காவுக்கும்,கோபமாக வந்தது.\"என்ன செய்யதன் தலயிலேயே மண்ணை, அல்ல நெருப்பை அள்ளிக் கொட்டிக்கொள்கின்றனர். சாதாரணமா ஒரு ஆபீஸ் நிர்வாகத்துலையே ஒரு மானேஜர் இருப்பார்,அவர்க்கு கீழ உதவி மானேஜர் இருப்பாங்க. அவர் சொல்றத,இவர் கேட்பார்.அதே சமயம்,ஒரு ஆபீசுக்கு ஒரே தகுதி,ஒரே முடிவெடுக்கும் அதிகார வரம்பு கொண்ட இருவரயோ, அல்லது மூவரயோ மானேஜரா நியமனம் பண்ணுனா என்ன ஆகும்.அவரவருக்கு உள்ள ஈகோ மற்றும் தன் முடிவுதான் ஏற்கப்படனும் என்கிற ஆசை,வெறி எல்லாம் சேர்ந்து அந்த அலுவலகமே இயங்க முடியாம பண்ணிடும்.ஆப்டர்ஆல்,கேவலம் ஒரு சாதாரண ஒரு ���பீசுக்கே இந்த கதின்னா,இந்த அண்ட சராசரங்களை படச்சி, பாதுகாத்து,ஒவ்வொரு காரியமும் நடந்தேரனுமுன்னா ஒன்னுக்கு மேல கடவுள் இருந்தால் சாத்தியப்படுமா தன் தலயிலேயே மண்ணை, அல்ல நெருப்பை அள்ளிக் கொட்டிக்கொள்கின்றனர். சாதாரணமா ஒரு ஆபீஸ் நிர்வாகத்துலையே ஒரு மானேஜர் இருப்பார்,அவர்க்கு கீழ உதவி மானேஜர் இருப்பாங்க. அவர் சொல்றத,இவர் கேட்பார்.அதே சமயம்,ஒரு ஆபீசுக்கு ஒரே தகுதி,ஒரே முடிவெடுக்கும் அதிகார வரம்பு கொண்ட இருவரயோ, அல்லது மூவரயோ மானேஜரா நியமனம் பண்ணுனா என்ன ஆகும்.அவரவருக்கு உள்ள ஈகோ மற்றும் தன் முடிவுதான் ஏற்கப்படனும் என்கிற ஆசை,வெறி எல்லாம் சேர்ந்து அந்த அலுவலகமே இயங்க முடியாம பண்ணிடும்.ஆப்டர்ஆல்,கேவலம் ஒரு சாதாரண ஒரு ஆபீசுக்கே இந்த கதின்னா,இந்த அண்ட சராசரங்களை படச்சி, பாதுகாத்து,ஒவ்வொரு காரியமும் நடந்தேரனுமுன்னா ஒன்னுக்கு மேல கடவுள் இருந்தால் சாத்தியப்படுமா இன்னும் நிறைய காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.ஆக ஒரு இறைவன் தான் சாத்தியம்.\"என்று முடித்தார்.பஷீர் காக்கா.\nஅல்லாஹ் (யாவற்றை விட்டும்)தேவையற்றவன்.(யாவும் அவன் அருளையே எதிபார்த்திருக்கின்றன)\nதிருக்குர்ஆன் 112:1 to 4\nLabels: சலீம் நானாவும், பஷீர் காக்காவும்\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். உங்களது மக்களுக்கு ஏழு வயதாகும் போது அவர்களுக்குத் தொழுகையைக் கற்றுக் கொடுங்கள். பத்து வயதாகியும் அவர்கள் தொழுகையை விட்டால் அவர்களை அடியுங்கள். அவர்களுடைய படுக்கைகளைப் பிரித்து விடுங்கள். (ஸுனன் அபூ தாவூத்)\n நல்ல பழக்கங்களை குழந்தைகளுக்குப் பழக்கி விட (habit formation) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தேர்வு செய்த வயது ஏழு ஏனெனில் குழந்தைகளுக்குத் தொழுகையை கற்றுக் கொடுப்பதில் என்னென்ன அம்சங்கள் அடங்கியுள்ளன என்பதை சற்றே சிந்தித்துப் பாருங்கள். நேரத்தைத் திட்டமிடல், கட்டுப்பாடு, முறையான தூக்கம், குறிப்பிட்ட நேரத்தில் எழுதல், கழிவறை சென்று வருதல், பல் துலக்குதல், உடல் சுத்தம், உடை சுத்தம், இடம் சுத்தம், உளு செய்தல், தொழுகையின் சட்டங்களைக் கற்றல், மனனம் செய்தல், போன்ற இன்ன பிற நல்ல விஷயங்களையும் குழந்தைகள் தொழுகையுடன் சேர்ந்தே கற்றுக் கொள்வார்கள்.\nஇதில் பெற்றோர் கவனித்திட வேண்டிய விஷயங்கள் என்னென்ன\nஎல்லாப் பழக்கங்களை��ும் உடனேயே குழந்தைகள் கற்றுக் கொண்டு விட வேண்டும் என்று எதிர்பார்ப்பது, அவசரப் படுவதுz குழந்தைகளைத் திட்டுவது, அதட்டுவது, அடிப்பேன் உதைப்பேன் என்று மிரட்டுவது எல்லாம் கூடாது. ஏன் நபியவர்களே 3 ஆண்டுகள் அவகாசம் அளித்துள்ளார்கள் என்பதைக் கவனிக்க\nகுழந்தைகளுக்கு செல்லம் கொடுப்பதெல்லாம் சரிதான். ஆனால் அது எது வரை ஏழு வயது வரை மட்டுமே ஏழு வயது வரை மட்டுமே பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக செல்லம் கொடுப்பதைக் குறைத்துக் கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாக நல்ல பழக்கங்களை அவர்களுக்குள் உருவாக்கிட வேண்டும். எது வரை பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக செல்லம் கொடுப்பதைக் குறைத்துக் கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாக நல்ல பழக்கங்களை அவர்களுக்குள் உருவாக்கிட வேண்டும். எது வரை\nகுழந்தைகள் பத்து வயதை அடைந்து விட்டால், செல்லம் கொடுப்பது நிறுத்தப்பட வேண்டும.; ~அடியுங்கள்;~ என்கிறார்கள் நபியவர்கள். எனவே நமது குழந்தைகளை - சின்னப் பிள்ளைகள்தானே, பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு விடுதல் ஆபத்து. ஏனெனில் பத்தில் வளையாதது பதினைந்தில் வளையாது. பிறகு இருபதில், இருபத்தைந்தில் எப்படி வளையும்\nஇந்த ஏழு வயது இருக்கிறதே அது எப்படிப் பட்டது தெரியுமா பெரியவர்கள் செய்வதை அப்படியே காப்பி (imitate) அடிக்கும் வயது. அப்படியென்றால் என்ன செய்திட வேண்டும். குழந்தைகளைத் தொழு தொழு என்றால் போதாது. வீட்டில் உள்ள பெரியவர்கள் அனைவரும் தொழக்கூடியவர்களாக விளங்கிட வேண்டும்.\nகுழந்தைகள் சில நேரங்களில் அடம் பிடிக்கும். தூங்குவது போல் நடிக்கும். அப்படிப்பட்ட நேரங்களில் குறிப்பாக தாய்மார்கள் என்ன செய்திட வேண்டும் தெரியுமா குழந்தைகளுக்கு அருகில் சென்று அமர்ந்து கொண்டு அன்பாக, ஆதரவாக, மென்மையாக, அதே நேரத்தில் உறுதியாகப் பேசிட வேண்டும். பெற்றோர் கோபத்தை வெளிப்படுத்தினால் குழந்தைகள் தொழுகையையே வெறுத்து விடலாம். எனவே மென்மையான வழிமுறையினை மட்டுமே தொடர்ந்து பொறுமையுடன் கையாள வேண்டும். குழந்தைகளிடம் தக்க தருணஙகளில் நாம் - அல்லாஹு தஆலாவைப் பற்றி, அவன் நம் மீது வைத்திருக்கின்ற அளவிட முடியாத அன்பு பற்றி, அவன் நமக்கு வழங்கியிருக்கின்ற எண்ணிலடங்கா அருட்கொடைகளைப் பற்றி, அவன் நமக்கு வழங்க இருக்கின்ற நற்கூலி பற்றி, அவன் நமக்காகத் தயார் செய்து வைத்திருக்கும் சுவர்க்கம் பற்றி - இவ்வாறு நேர்மறையாக (positive approach) எடுத்துச் சொல்லி ஆர்வமூட்டிட வேண்டும.\nஇவ்வாறு சிறு வயதிலேயே பழக்கப் படுத்தப் படுகின்ற குழந்தைகள் தாம் - வாழ்நாள் முழுவதும் விடாமல் தொழுகின்ற தொழுகையாளிகளாக மிளிர்கின்றார்கள். இப்படிப்பட்ட குழந்தைத் தொழுகையாளிகளின் பெற்றோர் தாம் உண்மையிலேயே கொடுத்து வைத்தவர்கள்\nLabels: அண்ணல் நபிகள், இஸ்லாம், குழந்தை, ஹதீஸ்\nசலீம் நானாவும்,பஷீர் காக்காவும் வழக்கம் போல பேசிக் கொண்டிருந்தனர்.அவர்களின் பேச்சை கேட்டு,நல்ல பல விஷயங்கள் தெரிந்து கொள்ளலாம் என்று சிலரும் குழுமி இருந்தனர்.அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர்,\"என்ன மொம்தம்பி,பாத்து நாளாச்சிஎன்று தன் பக்கத்தில் அமர்ந்திருந்த முஹம்மத் தம்பியை பார்த்துக்கேட்க,அவரோ\"அட ஆம்தம்பியாஎன்று தன் பக்கத்தில் அமர்ந்திருந்த முஹம்மத் தம்பியை பார்த்துக்கேட்க,அவரோ\"அட ஆம்தம்பியாநான்கூட உன்னைக் கண்டு நாளாச்சி,எப்படி இருக்கிறேநான்கூட உன்னைக் கண்டு நாளாச்சி,எப்படி இருக்கிறேஎன குசலம் விசாரித்தார் அஹ்மத் தம்பியை நோக்கி.\nஇதைப் பார்த்த பஷீர் காக்காவுக்கு மூக்குமேல் கோபம் வந்துவிட்டது.\"அட கிறுக்கு புடிச்ச பயல்களா,அழகான பெயர முறையா கூப்டாம,அவசரத்துல யான்கடா இப்படி குழப்புறீங்க.அபூபக்கர் என்ற அழகான பெயர,அவ்கருன்னும்,முகைதீன் அப்துல் காதர் - மய்யத்துக்காரு என்றும்,நெய்னா முஹமத் சாஹிப்-நெயனாம்சா என்றும்,பாக்கர் சாஹிப்-வாகர்சா என்றும்,கதீஜாவை கர்சா என்றும்,அஹ்மத் பாத்திமாவை ஆமாத்து என்றும்,முஹம்மத் பாத்திமா என்பதை மொம்மாத்து என்றும் இப்படி போட்டு மாத்தி போடுறது நல்லாவா இருக்கு\n\"ஒரு மனுஷனோட அடையாளம் ,அவனோட பேருதான்.அதே மாதிரி குடும்ப பேரையும் தன்னோட இஷ்டத்துக்கு வச்சி கூப்புடுறாங்க.சமையல் பாத்திரங்கள் பேர்ல குடும்ப பேரு,நிறத்தை வச்சி குடும்ப பேரு,தொந்தியை வச்சி,உயரத்தை வச்சி,நிறத்த வச்சி,மிருகங்கள் பேர வச்சி,அடாடா எப்படியெல்லாம் கூப்பிடறாங்க.இதுக்கு ஒரு அளவே இல்லாம போச்சி.தயவு செஞ்சி இனிமே இப்படி யாரும் கூப்பிடக் கூடாது \" ஆத்திரத்தோடு சொன்னார் பஷீர் காக்கா.\nஅநீதமிழைக்கப்பட்டவரைத்தவிர,வார்த்தையில் தீயதை பகிரங்கமாக கூறுவதை அல்லாஹ் விரும்ப மாட்டான்.அல்லாஹ்(யாவையும்)செவி ஏற்கிறவனாக, நன்கு அறிந்தோனாக இருக்கிறான். திருக்குரான் 4:148\n ஒரு சமூகத்தார் பிறியதொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம். ஏனெனில் (பரிகசிக்கப்படுவோர்), அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம்; (அவ்வாறே) எந்தப் பெண்களும், மற்றெந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்) - ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்; இன்னும், உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள், இன்னும் (உங்களில்) ஒருவரையொருவர் (தீய) பட்டப்பெயர்களால் அழைக்காதீர்கள்; ஈமான் கொண்டபின் (அவ்வாறு தீய) பட்டப் பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும்; எவர்கள் (இவற்றிலிருந்து) மீளவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரர்கள் ஆவார்கள்.\nLabels: சலீம் நானாவும், பஷீர் காக்காவும்\nஒரே இறைவனைக் கொண்டும் அவனது மலக்கு (வானவர்) களைக் கொண்டும் வேதங்களைக் கொண்டும், இறை தூதர்களைக் கொண்டும், மறுமையைக் கொண்டும், தெய்வ விதியைக் கொண்டும் நம்பிக்கை கொள்வதே இஸ்லாத்தின் அடிப்படை நம்பிக்கைகள் ஆகும்.\nஏகதெய்வ நம்பிக்கையின் பொருள் என்ன\nஇந்தப் பிரபஞ்சத்தில் சிறிதும் பெரிதுமான எல்லா வஸ்துக்களுடையவும் படைப்பாளனும் பரிபாலகனும் ஆகிய அல்லாஹ் அவனது உள்ளமை, குணம், செயல்பாடு முதலானவற்றில் எல்லாம் ஏகனும் ஒப்புமையற்றவனும் ஆவான். சர்வ வல்லமையும் எல்லாவற்றையும் மிகைத்தவனும் சர்வ பரிபூரணமானவனும் ஆகிய அவனுக்கு மட்டுமே வணக்க வழிபாடுகளை அர்ப்பணிக்க வேண்டும். எல்லாவற்றையும் படைத்த இறைவன் ஒருவன் உண்டு என்ற நம்பிக்கையுடன் சுருங்கி விடாது அளவற்ற அருளாளனும் எல்லாவற்றையும் அறிபவனுமாகிய அவனிடம் மட்டுமே பிரார்த்தனை மற்றும் வழிபாடுகள் செய்ய வேண்டும் என்ற கொள்கையே இஸ்லாத்தின் ஏக தெய்வ நம்பிக்கையாகும்.\nசர்வ வல்லமை மிக்க இறைவனைக் குறிக்கும் அரபிப் பதமே அல்லாஹு. எல்லா விதமான வணக்க வழிபாடுகளுக்கும் உரித்தான இறைவன் என்பதே அல்லாஹு என்ற பதத்தின் மொழி ரீதியான அதன் பொருள் ஆகும். அரபு நாடுகளில் வசிக்கும் முஸ்லிமல்லாதவர்களும் இறைவனைக் குறித்து அல்லாஹ் என்றே குறிப்பிடுகின்றனர். அல்லாஹ் என்ற பதத்திற்க ஆண்பாலோ பெண்பாலோ பன்மையோ கிடையாது. இறைவனது மகத்துவத்திற்கு பரிபூரணமாக ஒத்துப் போவதுடன் பிற மொழிகளில் உள்ள பதத்தைக் காட்டிலும் மிகச்சரியான னொருளை வழங்குவ���ாலும் முஸ்லிம்கள் இறைவனை அல்லாஹ் என்று அழைக்கின்றனர். ஏக இறைவனை அவனது பரிசுத்தத் தன்மைக்கும்மகத்துவத்திற்கும் ஏற்ப எந்த நாமத்தில் குறிப்பிடுவதையும் இஸ்லாம் தடை செய்யவில்லை.\nமனிதனின் சாதாரண புலன் அறிவைக் கொண்டு புரிந்து கொள்ளவோ உணர்ந்து கொள்ளவோ இயலாத ஒளியைக் கொண்டு படைக்கப்பட்ட இறையடியார்களே மலக்குகள் ஆவர். இறைவனது கட்டளையை நிராகரிக்க முடியாத இயற்கை அமைப்பில் பல் வேறு காரியங்களை நிர்வகிப்பதற்காக அவர்கள் படைக்கப்பட்டுள்ளனர்.\nமனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்று கற்றுக் கொடுப்பதற்காக நியமிக்கப்பட்ட இறை தூதர்கள் மூலமாக இறைவனால் வழங்கப்பட்ட புனித நூல்களே வேதங்கள் எனப்படுகின்றன. இகபர வாழ்வின் வெற்றிக்கு வழிகோலும் வழிகாட்டுதல்கள் அடங்கிய தெய்வீக கட்டளைகளை உள்ளடக்கியதே வேத கிரந்தங்கள். இறுதி வேதமாகிய திருக்குர்ஆனில் நான்கு வேதங்களின் பெயர் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் மூலமாக வழங்கப்பட்ட தவ்றாத், தாவூது அலைஹிஸ்ஸலாம் அவர்கய் மூலமாக வழங்கப்பட்ட ஸபூர், ஈஸா அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் மூலமாக வழங்கப்பட்ட இஞ்சீல் முஹம்மது (ஸல்) அவர்கள் மூலமாக வழங்கப்பட்ட குர்ஆன் ஆகியவை ஆகும். இவை அல்லாமல் மற்ற இறை தூதர்களுக்கும் வேதங்கள் அருளப்பட்டன என்று திருக்குர்ஆன் தெளிவாகக் கூறுகின்றது. எல்லா வேதங்களும் மனிதனை வழிகேட்டிலிருந்து விலக்கி நேர்வழியின்பால் அழைத்துச் செல்ல இறைவன் அருளியவை ஆகும்.\nமனித சமூகத்திற்கு நன்மை தீமை குறித்து எடுத்துக்கூறுவதற்காக இறைவன் மனிதர்களிலிருந்து சிலரை தனது தூதர்களாகத் தேர்ந்தெடுத்து தூதுப் பணியை அவர்களிடம் ஒப்படைத்தான். அவ்வாறு இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே நபிமார்கள் அல்லது இறை தூதர்கள் எனப்படுகின்றனர். மனிதர்களை நேர்வழியின்பால் அழைப்பதற்காக எல்லா சமூகங்களிலும் இறைத்தூதர்கள் வருகை தந்தனர். அவர்கள் அனைவரும் மனித சமூகத்திற்கு முன் மாதிரிகளாக முழு மனிதர்களாக வாழ்க்கை நடத்தினர். அவர்களில் எவருமே தாங்கள் தெய்வங்கள் என்றோ தெய்வத்தின் அவதாரங்கள் என்றோ வாதிட வில்லை. அவர்கள் அனைவரும் முழுக்க முழுக்க மனிதர்களே. இறைவனால் நியமிக்கப்பட்ட அனைத்து இறைத்தூதர்களையும் நம்புவது முஸ்லிமின் மீது கடமையாகும்.\n(ஆரம்பத்தி���்) மனிதர்கள் ஒரே கூட்டத்தினராகவே இருந்தனர்;. அல்லாஹ் (நல்லோருக்கு) நன்மாராயங் கூறுவோராகவும், (தீயோருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோராகவும் நபிமார்களை அனுப்பி வைத்தான்;. அத்துடன் மனிதர்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து வைப்பதற்காக அவர்களுடன் உண்மையுடைய வேதத்தையும் இறக்கி வைத்தான்;. (திருக்குர்ஆன் 2:213)\nமரணத்திற்குப் பிந்தைய வாழ்வு குறித்து இஸ்லாம் என்ன கூறுகின்றது\nமனித வாழ்வின் முடிவல்ல மரணம். மாறாக நிரந்தரமான மற்றொரு வாழ்வின் தொடக்கமே அது என இஸ்லாம் கூறுகின்றது. இவ்வுலகில் செய்யும் கருமங்களுக் கேற்றவாறு தகுந்த கூலி வழங்கப்படுவது மரணத்திற்குப் பிந்தைய வாழ்வில் ஆகும். யுக முடிவு நாளில் எல்லாம் அழிந்த பின்னர் மனிதர்கள் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்பட்டு இறைவனால் விசாரணை செய்யப்படுவர். சர்வ வல்லமை மிக்க இறைவனுக்கு முன்னால் நடக்கும் விசாரணையில் நாம் செய்த நன்மை தீமைகள் நமக்கு முன்னால் எடுத்துக்காட்டப்படும். பிறகு முற்றிலும் பரிபூரணமான நீதி வழங்கப்படும். நன்மை செய்து வாழ்வைப் பரிசுத்தமாக்கியவர்களுக்கு நற்கூலியாக நிரந்தர சமாதானத்தின் பவனமாகிய சுவனமும் தீமைகள் செய்து வாழ்க்கையைக் களங்கமாக்கியவர்களுக்குத் தண்டனையாக வேதனைகள் மிக்க நரகமும் வழங்கப்படும்.\n\"யுக முடிவு நாளின் மீது நான் சத்தியம் செய்கின்றேன். நிந்தித்துக் கொண்டிருக்கும் ஆன்மாவின் மீதும் நான் சத்தியம் செய்கின்றேன். (மரித்து உக்கிப்போன) மனிதனின் எலும்புகளை நாம் ஒன்று சேர்க்கவே மாட்டோம் என்று மனிதன் எண்ணுகின்றானா அன்று, அவன் நுனி விரல்களையும் (முன்னிருந்தவாறே) செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோம்\". (திருக்குர்ஆன் 75 1-4)\nவிதியின் மீத நம்பிக்கை கொள்வது என்றால் என்ன\nபிரபஞ்சத்தின் அனைத்து வஸ்துக்களும் இறைவன் வகுத்த விதியின் அடிப்படையிலேயே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதுவே விதி எனப்படுகின்றது. அதிலிருந்து மாறுபட்டு நிற்க மனிதன் உட்பட எந்தப் படைப்புகளாலும் இயலாது. மனிதனின் சுற்றுப்புறமும் உடல் அமைப்புகள் கூட இறைவனின் விதியின் அடிப்படையிலேயே நிலை கொண்டுள்ளது. அவனை வந்தடையும் நன்மைகளும் தீங்குகளும் எல்லாம் இந்த விதியின் அடிப்படையிலேயே சம்பவிக்கின்றன. மனித சமூகத்தின் முதலும் மு���ிவுமான நன்மைகளைக் குறித்தும் தீமைகளைக்குறித்தும் மிகத் தெளிவாக அறிந்த இறைவன் வகுத்த வதிகளின் அடிப்படையிலேயே அவனுக்கு குணமும் தோஷமும் ஏற்படுகின்றது என்பதே இஸ்லாமிய விதி விசுவாசத்தின் உட்கருத்து ஆகும்.\n\"நிச்சயமாக நல்லவர்கள் நயீம் என்னும் சுவர்க்கத்தில் இருப்பார்கள். இன்னும், நிச்சயமாக, தீமை செய்தவர்கள் நரகத்தில் இருப்பார்கள். நியாயத்தீர்ப்பு நாளில் அவர்கள் அதில் பிரவேசிப்பார்கள். மேலும், அவர்கள் அதிலிருந்து (தப்பித்து) மறைந்து விட மாட்டார்கள்\". (திருக்குர்ஆன் 82 : 13-16)\n\"எவர்கள் எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய நம் தூதரைப் பின்பற்றுகிறார்களோ - அவர்கள் தங்களிடமுள்ள தவ்ராத்திலும் இன்ஜீலிலும் இவரைப் பற்றி எழுதப் பட்டிருப்பதைக் காண்பார்கள்; அவர், அவர்களை நன்மையான காரியங்கள் செய்யுமாறு ஏவுவார்; பாவமான காரியங்களிலிருந்து விலக்குவார்; தூய்மையான ஆகாரங்களையே அவர்களுக்கு ஆகுமாக்குவார்; கெட்டவற்றை அவர்களுக்குத் தடுத்து விடுவார்; அவர்களுடைய பளுவான சுமைகளையும், அவர்கள் மீது இருந்த விலங்குகளையும்,(கடினமான கட்டளைகளையும்) இறக்கிவிடுவார்; எனவே எவர்கள் அவரை மெய்யாகவே நம்பி, அவரைக் கண்ணியப்படுத்தி, அவருக்கு உதவி செய்து, அவருடன் அருளப்பட்டிருக்கும் ஒளிமயமான (வேதத்)தையும் பின் பற்றுகிறார்களோ, அவர்கள் தாம் வெற்றி பெறுவார்கள்\". (திருக்குர்ஆன் 7: 157)\nஇஸ்லாம் உறுதியான சட்டதிட்டங்களை உடையது. (இஸ்லாம் PART 2)\nமதம் என்பது ஆராதனைக் கூடத்தின் நான்கு சுவர்களுக்குள் ஒதுங்கி இருக்க வேண்டும் என்ற கொள்கையை இறைத் தூதர்கள் கற்றுத் தரவில்லை. மாறாக மனித வாழ்வின் எல்லாத் துறைகளிலும் இறைவன் வகுத்த விதி விலக்குகள் பேணப்பட வேண்டும் என்பதே மதமாகும். அதனையே இறைத்தூதர்களும் கற்றுத்தந்தனர். முஸ்லிம் என்பவன் தன்னை முழுமையாக இறைவனிடத்தில் அர்ப்பணித்தவன். அதனால் வாழ்வின் எல்லாத் துறைகளிலும் இறைவனின் வழிகாட்டுதல்கள் பின்பற்றப்பட வேண்டும் என்ற விஷயத்தில் எந்த விட்டுக்கொடுத்தல்களுக்கும் முஸ்லிம் தயாராவதில்லை. ஆராதனைக்கூடத்தில் இறை பக்தியும், சுய வாழ்வில் தனது சொந்த விருப்பமும் என்ற மத சித்தாந்தம் இஸ்லாத்திற்கு முரணானதாகும். எனவே எல்லா துறைகளிலுமுள்ள இஸ்லாமிய ஒழுக்கச் சட்டங்கள் கண்டிப்புடன் பின்பற���றுபவனே முஸ்லிம் ஆவான்.\n\"அல்லாஹ்வைக் கொண்டும், இன்னும் எங்கள் மீது இறக்கி வைக்கப்பட்டதைக் கொண்டும், இன்னும் இப்ராஹீம், இஸ்மாயில், இஸ்ஹாக், யஃகூப் (அவர்களின்) சந்ததிகள் ஆகியோரின் மீது இறக்கி வைக்கப்பட்டவற்றைக் கொண்டும், இன்னும் மூஸா, ஈஸா மற்றுமுள்ள நபிமார்கள் ஆகியோருக்கு அவர்களுடைய ரப்பிட மிருந்து அருளப்பட்டவற்றைக் கொண்டும் நாங்கள் ஈமான் கொண்டோம். அவர்களில் எவரொருவரையும் பிரித்து வேற்றுமை காணமாட்டோம்; மேலும் நாங்கள் அவனுக்கே (முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்கள் ஆவோம்’ என்று (நபியே) நீர் கூறுவீராக\". (திருக்குர்ஆன் 3:84)\n உங்களையும், உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் ரப்பையே வணங்குங்கள் (அதன் காரணமாக) நீங்கள் இறையச்சமுடையோர் களாக ஆகலாம்\" \"உங்கள் ரப்பு எத்தகையவனென்றால்) அவன் பூமியை உங்களுக்கு விரிப்பாகவும், வானத்தை முகடாகவும் (நீங்கள் வாழ்வதற்குத் தக்கவாறு) அமைத்தவன். மேலும், வானிலிருந்து மழையைப் பெய்யச் செய்து, அதன் மூலம் பல வகையான கனிகளிலிருந்து உங்களுக்கு உணவை வெளிப்படுத்தினான். ஆகவே, நீங்கள் (இவற்றையெல்லாம் நன்கு) அறிந்து கொண்டே அல்லாஹ்வுக்கு (எவ்வித) இணைகளையும் ஏற்படுத்தி விடாதீர்கள்\". (திருக்குர்ஆன் 2:21,22)\nஎந்த ஒரு தாயாவது தான் பெற்றெடுத்த குழந்தையை \"சனியனே\" என்று அழைப்பாளா இதை எங்கே போய் சொல்வது 'சனியனே இங்கே வந்து தொலையேன், உன்னை எத்தனை தடவைக் கூப்பிடறது\" என்று திட்டுகின்ற தாய்மார்களை நாம் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறோம்.\nஇன்னும் எப்படியெல்லாம் திட்டுகிறோம் தெரியுமா\n'நீ எங்கேடா உருப்படப் போகிறாய்'\nகுழந்தைகளை திட்டுவதால் என்னென்ன விளைவுகள் ஏற்படுகின்றன தெரியுமா\nபத்தொன்பது வயது பையன் ஒருவன். அப்பா ஒரு கைபேசி ஒன்றை வாங்கிக் கொடுத்திருந்தார். ஒரே வாரத்தில் அதனைத் தொலைத்து விட்டான். தந்தை திட்டுவார் என்று பயந்து மகன் தற்கொலை செய்து கொண்ட செய்தியை சமீபத்தில் படித்திருப்பீர்கள். எந்த அளவுக்கு தந்தைக்கு அவன் பயந்திருந்தால் இப்படிப் பட்ட விபரீத முடிவுக்கு வந்திருப்பான் என்று சிந்தியுங்கள்.\nமற்றவர்கள் முன்பு திட்டப் படும் போது - நமது குழந்தைகள் கூனிக் குறுகி விடுகிறார்கள். திட்டுவது குழந்தைகளின் மனத்தில் ஆழமான காயத்தை ஏற்படுத்தி விடுகிறது. அவர்களின் சுய மரியாதை பறிக்கப் படுகிறது. ஒரு தடவை திட்டுவதால் ஏற்பட்ட காயத்தை ஆற்றிட பத்து தடவை நாம் 'மருந்து' இட வேண்டுமாம்.\nகுழந்தைகளை திட்டுவதால் - பெற்றோர் ஒரு அழகற்ற முன்மாதிரியாக (அழகான முன்மாதிரிக்கு எதிர்ப்பதம்) ஆகி விடுகிறார்கள். திட்டுவது குழந்தைகளின் கோப உணர்ச்சியைத் தூண்டி விடுகிறது. இதன் மூலம் - நமது குழந்தைகள் மற்றவர்களை திட்டுவதற்கும் அவர்கள் எதிர்காலத்தில் வன்முறை மிக்கவர்களாக மாறுவதற்கும் நாமே வழி வகுத்து விடுகிறோம்.\nநாம் விளையாட்டுக்காக திட்டி விடலாம். ஆனால் நமது திட்டு இறைவனிடத்தில் ஏற்றுக் கொள்ளப் பட்டு விட்டால் நமது குழந்தைகளின் கதி என்னவாகும்\nநாம் ஏதாவது ஒரு வேலையைக் கொடுத்திருப்போம். நமது செல்வம் அதனை எக்குத் தப்பாக செய்து விட்டு வந்திருக்கலாம். அல்லது ஏதாவது ஒரு பொருளை வாங்கிக் கொடுத்திருப்போம். அதனை நமது அருமை மகன் உடைத்து விட்டு வந்திருப்பான். 'நீ ஒன்னுக்கும் லாயக்கில்லைடா' என்று அவர்களை திட்டுவதால் - அவர்களின் தன்னம்பிக்கையை நாம் அழித்து விடுகிறோம் தெரியுமா அவர்களுக்குள் பொதிந்திருக்கின்ற ஆற்றல்கள் அனைத்தும் எப்படி வெளிப்படும் சொல்லுங்கள்\nஆய்வு ஒன்று தெரிவிக்கிறது - ஒரு குழந்தை தனது பதினாறு வயதை அடைவதற்குள் பெற்றோர்களிடமும் ஆசிரியர்களிடமும் மொத்தம் 17000 முறை திட்டு வாங்குகிறதாம். என்னவாகும் குழந்தைகள்\nதிட்டுவதால் - நமது குழந்தைகளின் கண்ணியம் பாதிக்கப் படுகிறது. அண்ணல் நபியவர்கள் சொன்னார்கள்: 'உங்கள் குழந்தைகளை கண்ணியப் படுத்துங்கள்' என்று எப்படி கண்ணியப் படுத்துவது நாம் அழகாக அவர்களிடம் பேசிட வேண்டும். அழகாக அவர்களைப் பேச வைத்திட வேண்டும். மற்றவர்களிடம் அழகாக அவர்களை அறிமுகப் படுத்திட வேண்டும்.\n'தம்பி இங்கே வா' - என்று அழைத்தால் என்ன குறைந்து விடும்\n சரி, சரி - போனால் போகட்டும், இனி மேல் சற்று கவனமாக இரு' என்று சொல்லி விட்டால் அடுத்த தடவை அவன் எச்சரிக்கையாக இருக்க மாட்டான்' என்று சொல்லி விட்டால் அடுத்த தடவை அவன் எச்சரிக்கையாக இருக்க மாட்டான் ஏன் நாம் பொருட்களை உடைத்ததே கிடையாதா\nஇங்கே இறை வாக்கு ஒன்றை உங்களுக்கு நினைவு படுத்துகிறோம்.\n'மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்' என்கிறான் வல்லோன் அல்லாஹு தஆலா. (2:83)\nஇந்த இறைக் கட்டளைக்கு முன்னும் பின்னும் அல்லாஹ் என்ன சொல்லியிருக்கிறான் என்று பாருங்கள்:\n- அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் வணங்கக் கூடாது.\n- பெற்றோருக்கு நன்மை செய்யுங்கள்.\n- உறவினர்க்கும் நன்மை செய்யுங்கள்.\n- அநாதைகளுக்கும் நன்மை செய்யுங்கள்.\n- ஏழைகளுக்கும் நன்மை செய்யுங்கள்.\n- மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்.\n- தொழுகையை நிலை நிறுத்துங்கள்.\n- ஸகாத்தையும் கொடுத்து வாருங்கள்.\nஎப்படிப்பட்ட உயர்ந்த வணக்க வழிபாடுகளுடன் மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள் என்ற கட்டளையையும் இணைத்துச் சொல்கிறான் அல்லாஹ் என்று ஒரு கணம் சிந்தியுங்கள். வல்லோன் அல்லாஹ் பனி இஸ்ரவேலர்களிடம் வாங்கிய உறுதி மொழிகள் தான் மேற்கண்ட இறைக் கட்டளைகள் அனைத்தும். அல்லாஹ்விடம் உறுதி மொழி செய்வது என்பது எவ்வளவு பெரிய விஷயம்\nஇஸ்லாம் - புதிய தொடர் ஆரம்பம்\nஇந்த உலகத்திற்கொரு படைப்பாளன் உண்டு. ஜீவன் அளித்து காற்றும் நீரும் வசப்படுத்தித் தந்து பூமியை வாழத் தகுந்த இடமாக்கிய இறைவன். நாம் இங்கு எவ்வாறு வாழ வேண்டும் இந்த வாழக்கையின் உண்மையான இலட்சியம் என்ன என்பதையும் தீர்க்கதரிசிகள் மூலம் நமக்குக் கற்றுத் தந்தான். நாம் இவ்வுலகில் எவ்வாறு வாழ்ந்தோம் என்பதைப் பற்றி நிச்சயமாக நமது மரணத்திற்குப் பின் நமது இறைவனால் விசாரிக்கப்படுவோம். அங்கு புண்ணியம் செய்தவர்களுக்கு நன்மையும் பாவம் செய்தவர்களுக்கு தண்டனையும் வழங்கப்படும். எனவே படைத்த இறைவன் மனிதனுக்கு வழங்கிய வழிகாட்டுதல்களின் அடிப்படையில் வாழ்வதே மனிதனின் வாழ்க்கை இலட்சியம் ஆகும்.\nநமது அகில உலகங்களின் இறைவனால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்கள் அடங்கிய வேதமே திருக்குர்ஆன். முஹம்மது நபியின் மூலம் அதனை இறைவன் மக்களுக்கு எத்திவைத்தான். இதனை அறிந்தவர்களும் அறியாதவர்களும் நமக்கிடையே உள்ளனர். இதனை அறியாதிருக்கும் மக்களை இவ்வாழ்காட்டுதல்களின் பால் அழைத்தல் அதனை அறிந்தவர்களின் மீது கடமையாகும். இந்தச் செய்தியை தமிழ் மக்களுக்கு எத்திவைக்கும் நோக்குடன் இத்தொடர் வெளியிடப் படுகிறது.\nதிரு எம்.எம் அக்பர் அவர்களின் இஸ்லாம் பற்றிய புத்தகத்திலிருந்து இங்கே செய்திகள் பதியப்படும். இன்ஷா அல்லாஹ்.\n உண்மையான மார்க்கத்தை மக்களிடம் எத்தி வைப்பதற்கான எளிய முயற்சி இது. உன்னால் ஒப்படைக்கப்பட்��� பொறுப்பை நிறைவேற்றுவதற்கான முயற்சி. இதனை நற்கூலிக்கு உரித்தானதாக ஏற்றுக் கொள்வாயாக.\nஇஸ்லாம் என்ற அரபிப் பதத்திற்கு சமர்ப்பணம் என்றும் சமாதானம் என்றும் பொருள் உண்டு. அகிலங்கள் அனைத்தையும் படைத்த இறைவனுக்கு தன்னை அர்ப்பணித்து வாழ்வதன் மூலம் பெறக்கூடிய சமாதானமே இஸ்லாம் ஆகும். வாழ்வின் எல்லாத் துறைகளிலும் இறைவனின் விதி விலக்குகளுக்கேற்ப ஒழுங்கு படுத்திக் கொண்டு வாழ்வதே இஸ்லாம் என்பதன் கருத்தாகும்.\nபகுத்தறிவும் சிந்தனை சக்தியும் நன்மை தீமைகளைப் பிரித்தறியும் தன்மையும் வழங்கி மனிதர்ளை இப் பூமியின் பிரதிநிதிகளாக நியமித்த படைத்த இறைவனே அவர்கள் தமது வாழ்வின் பல்வேறு துறைகளிலும் கடைபிடிக்கவேண்டிய விதி விலக்குகள் கற்றுக் கொடுப்பதற்கு அவசியமான வழிமுறைகளை ஏற்படுத்தியுள்ளான். அதற்காகவே அவன் தீர்க்கதரிசிகளை நியமித்தான். பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு சமூகத்தினருக்கு அனுப்பப்பட்ட எல்லா தீர்க்கதரிசிகளும் கற்பித்தது இறைவனின் விதி விலக்குகளுக்கேற்ப வாழ்வை ஒழுங்கு படுத்த வேண்டும் என்பதுவே. சர்வ வல்லமை மிக்க இறைவனுக்கு முழமையாக அடிபணிதல், அதாவது இஸ்லாத்தையே அவர்கள் அனைவரும் எடுத்துக்கூறினர். அதுவே அவர்களின் கொள்கையாகவும் இருந்தது. அவர்களுடைய உபதேசங்களும் கட்டளைகளும் இறை வெளிப்பாட்டின் அடிப்படையில் அமைந்திருந்தது. தெய்வ சமர்ப்பணத்தின் சித்தாந்தம் - இஸ்லாம் - ஏதேனும் மனிதன் வகுத்த கொள்கை அன்று. மனிதனுக்கு அவனது இறைவனால் இறைத் தூதர்கள் வாயிலாக வகுத்தளிக்கப்பட்ட உண்மையான மார்க்மே இஸ்லாம் என்பதே நிதர்சனமான உண்மை.\nபடைத்த இறைவனுக்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்தவன் என்பதே முஸ்லிம் என்ற பதத்தின் பொருள் ஆகும். தெய்வீக விதிவிலக்குகளுக்கேற்ப தனது வாழ்வை ஒழுங்கு படுத்தியவனே முஸ்லிம். உண்மையான நம்பிக்கையினதும், செயல்பாடுகளினதும் அடிப்படையிலேயே ஒருவர் முஸ்லிமாக முடியுமே ஒழிய ஜென்மத்தின் அடிப்படையில் அல்ல.\nஎவ்வாறு ஒருவர் முஸ்லிமாக முடியும்\nவணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாரும் இல்லை என்றும் முஹம்மது (அவர்கள் மீது இறைவனின் அன்பும் அருளும் உண்டாவதாக) அல்லாஹ்வின் தூதர் என்றும் நான் சாட்சி கூறுகின்றேன் என்ற சாட்சியத்தின் இரண்டு வசனங்களை நாவால�� மொழிவதுடன் அதனடிப்படையில் வாழ ஒருவர் உறுதி மொழி எடுத்து விட்டால் அவர் முஸ்லிமாகி விட்டார்.\nஉன்னை அழிக்கக் கூடியது நெருங்கி விட்டது\nசலீம் நானாவுக்கு இதைக் கேட்டு விட வேண்டும் என்ற துடிப்புடன் காணப்பட்டார்.ஆனால் பஷீர் காக்காவைத்தான் இன்னும் காணவில்லை.மீன் வாங்கத்தான் கடத்தெருவுக்கு போய்விட்டாரா,அல்லது நெட்டில் அதிரை எக்ஸ்பிரஸ் நோட்டம் விடுகிறாராஒன்னும் புரியலய,நானா அங்கலாய்த்துக் கொண்டிருக்கும்போதே \"அஸ்ஸலாமு அலைக்கும்\" என்ற குரல் வரவே திரும்பிப் பார்த்தால்,அட நம்ம பஷீர் காக்காவேதான்.\n\"வ அலைக்கும் சலாம் காக்கா, என்ன இவ்ளோ நேரமா காணோம்\n\"அதில்லை சலீமு,கொடுவா மீனு திண்டு நாளாச்சி,அதான் பொடி நடையா கடைத்தெரு வரைக்கும் போய், கொடுவா மீனு வாங்கி வந்தேன்,அதான் லேட்டு\".என்ற பஷீர் காக்காவின் பேச்சில் சோர்வு தெரிந்தது.\n\"உங்கள ரொம்ப நேரமா எதிர் பார்த்துக்கிட்டு இருந்தேன்,ஒரு சந்தேகம் கேக்கலாமேன்னுஎன்ற சலீம் நானாவைப் பார்த்துக் கேட்டார் பஷீர் காக்கா,\"சொல்லு சலீமு,என்ன சந்தேகம்,தெரிஞ்சா சொல்லுதேன்,இல்லியன்ன தெரிஞ்சவங்க கிட்ட கேட்டு சொல்றேன்.\"\n\"பொதுவா காக்கா,மழயோ,புயலோ,கடல் கொந்தளிப்போ,பூகம்பமோ இன்னும் என்னல்லாம் ஏற்படுதோ,அப்பல்லாம்,அதை இயற்கை,இயற்கை சீற்றம், அப்படீன்னு சொல்லுறாங்க,பேபர்ல எழுதுறாங்க.இப்படி அவைகளை இயற்கை,இயற்கையின் சீற்றம் இப்படி சொல்லலாமா\nபசீர் காக்கா சிறிது யோசித்து விட்டு சொன்னார்,\"கூடாது,அப்படி சொல்லக் கூடாது.காரணம் என்னனா,கடல்,மலை,மண்,காத்து,மழை,பிரபஞ்சம்,கோள்கள் இன்னும் சிலவற்றை இறை நிராகரிப்பாளர்கள் தான் இயற்கை,இயற்கை என்பார்கள்.ஏனெனில்,அவர்கள் அவைகள் அனைத்தையும் படைத்தது ஏக இறைவன் அல்லாஹ்தான் என்று ஏற்றுக் கொள்வதில்லை.அதனால்தான் அவைகளைஎல்லாம் இயற்கை என்று விடுகிறார்கள்.இதை நாமளும் நமக்கு அறியாமலேயே பயன் படுத்தி விடுகிறோம்.உதாரணமா கடல் கொந்தளித்தால்,பூகம்பம் ஏற்பட்டால்,அது இயற்கையின் சீற்றம் என்று சொல்லி விடுவது.அதாவது அது இயற்கையினால்,அதன் சில வேதி இயல் அல்லது மற்ற காரணங்களால் ஏற்படுகிறது என்பர்.இப்படி காரணத்தை அடுக்கிக் கொண்டே போவார்கள்.இதைத்தான் ஆங்கிலத்திலும் \"மதர் நேச்சர்\" என சொல்கிறார்கள்.\"\n\"ஆனால் நம்மை பொறுத்தவரை,உண்மையும்,சத்தியமும் அதுதானே,என்ன நடந்தாலும் சரி,அது அத்தனையும் நம் அனைவரையும்,பிரபஞ்சத்தையும்,எல்லாவற்றையும் படைத்து,பரிபக்குவப் படுத்தி,பாதுகாத்துவரும் அல்லாஹ் தான் ஆக்குகிறான்,அழிக்கிறான்,பாது காக்கிறான்.அவன் உத்தரவு இன்றி எதுவும் நடப்பதில்லை,இதை புரிந்து கொண்டால் போதும்\" என அழகாக விளக்கினார் பஷீர் காக்கா.சலீம் நானாவுக்கு சந்தோசம்,தன் சந்தேகம் தீர்ந்ததர்க்கும்,உண்மையை விளங்கி கொண்டதற்கும்.\nமேலும் (நபியே)உமதிரட்சகன்,தான் நாடியவற்றை படைக்கிறான்.(தன்னுடைய தூதுக்காக அவர்களில் தான் விரும்பியவர்களைத்)தேர்ந்தெடுக்கிறான்.(அவ்வாறு தூதரைத்)தேர்ந்தெடுத்தல் அவர்களுக்கு இல்லை.அல்லாஹ் மிக பரிசுத்தமானவன்.இன்னும் இவர்கள் இணை வைப்பவைகளை விட்டும் அவன் மிக்க உயர்ந்தவனாகிவிட்டன்.28:68\nவானங்களையும்,பூமியையும் அல்லாஹ் நீதியைக் கொண்டு (தக்க காரணத்திற்காகவே)படைத்திருக்கிறான்.இன்னும்,ஒவ்வொரு ஆத்மாவும் அது சம்பாதித்ததைக் கொண்டு,கூலி கொடுப்பதற்காகவும் (படைத்துள்ளான்)அவர்கள் அநியாயம் செய்யப்படவுமாட்டார்கள்.45:22\n(மனிதனே)உன்னை அழிக்கக் கூடியது நெருங்கி விட்டதுபின்னரும் அழிக்கக் கூடியது நெருங்கி விட்டது.\nபின்னும் உன்னை அழிக்கக் கூடியது நெருங்கி விட்டது அப்பாலும் உன்னை அழிக்கக் கூடியது நெருங்கி விட்டது.\n(எத்தகைய கேள்வி கணக்கும் கேட்கப்படாமல் )வீணாக விடப்பட்டு விடுவான் என்று மனிதன் எண்ணிக் கொண்டானா\nLabels: சலீம் நானாவும், பஷீர் காக்காவும்\n''நகஸ்ய கஸ்ஜிஜ் ஜானித நகதிப்பா\"\nஅன்புக்குரிய இந்து நண்பர்களே,இன்னும் சில இந்து புராணங்கள் ஏக இறைவனாம் அல்லாஹ் மற்றும் இஸ்லாம் பற்றியும் அதன் தூதர் நபிகள் நாயகம் பற்றியும் கூறும் சில சுலோகங்களை பார்ப்போம்.\nகுரான் கூறுவதை கேளுங்கள் என்னை ஒருக்காலும் பார்க்க இயலாது (7:143)பார்வைகள் அவனை அடைய முடியாது.ஆனால் அவனோ எல்லாருடைய பார்வைகளையும் அடைகிறான்.அவன் நுட்பமானவன்,தெளிவான ஞான முடையவன்.(6:103)\nசென்று விட்டனவும்,நிகழ்வனவும்,இனி வருவனவும் ஆகிய பொருள்களை நான் அறிவேன்,ஆனால் என்னை எவனும் அறியான். (7:26)\nகுரான் கூறுகிறது;இறைவன் அவன் ஒருவனே,அவன் எத்தேவையும் அற்றவன்,அவன் (எவரையும்)பெறவுமில்லை,(எவராலும்)பெறப்படவுமில்லை,மேலும் அவனுக்கு நிகராக எதுவுமில்லை.(அத்தியாயம் 112)\nபகவத் கீதை: அவன் ஆதிதேவன்,பிரவாதவன் (10:12)\nதிருக்குரான் :அவனை அன்றி நீங்கள் யாரை பிரார்த்திக்கின்றீர்களோ,அவர்கள் உங்களுக்கு உதவி செய்யவும்,தங்களுக்கு தாங்களே உதவி செய்து கொள்ளவும் சக்தி பெற மாட்டார்கள்.(7:197)\nபகவத் கீதை :எவர் ஒருவர் பரம் பொருளாக தாமாக உண்டாக்கி வணக்குகிராரோ,அவர் பொய்யையே வணக்குகிறார்.(7:20)\nஆக மேற்கொண்ட குரானின் கருத்துக்களை, பகவத் கீதை ஒப்புக்கொள்வதோடு ஏக இறைவன் ஒருவனையே வணங்க வேண்டும் என்றும் தாமாக உண்டாக்கி (கல்,மண்,மரம்,பசு,சிலைநெருப்பு,இன்னும் பிற)வணங்குதல் கூடாது என்றும் ஒப்புதல் வாக்குமூலம் தருகிறது.\nபகவத் கீதை போன்று மற்ற இந்து மத உபநிஷத்துக்கள்,கூறுவதை கேளுங்கள்:\nசந்தோக்ய உபநிஷத்தில், பிரபாதக அத்தியாயத்தில் (Chapter-6) இரண்டாவது காண்டத்தில் (Section-2) வசனம் ஒன்று (Verse No.1) இவ்வாறு கூறுகிறது.\n''இரண்டல்லாத அவன் ஒருவனே - ஒருவன் மட்டுமே\"\nஉபநிஷம் கூறும் வாக்கு சரி என்பதை அருள்மறையின் கீழ் கண்ட வசனம் உறுதி செய்கிறது\n) நீர் கூறுவீராக அல்லாஹ் அவன் ஒருவனே. (குர்ஆன் 112:1)\n2. ஸ்வேதாஸ்வதார உபநிஷம் (6:9)\n''நகஸ்ய கஸ்ஜிஜ் ஜானித நகதிப்பா\" அவனுக்கு பெற்றோர்கள் இல்லை. அவனுக்கு அதிபதி யாருமில்லை.\n''நதஸ்ய கஸ்ஜித் பாதிர் அஸ்திலோகே ந செஸித நைவ க தஸ்ய லிங்கம் நகரணம் கரணதி பதியே\"\nஅவனுக்கு உலகில் எந்த அதிபதியும் இல்லை அவனை ஆள்பவர் எவருமில்லை. அவனுக்கு எந்த வரையறையுமில்லை. அவனே காரணி. அதிபதி, அவனுக்கு இணையான எவரும் இல்லை.\nஅவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை. (குர்ஆன் 112:3)\n3. ஸ்வேதாஸ்வதார உபநிஷம் (4:19)\nனநனம் உர்தவம் நதிரியாங்கம் நமத்யே நபரிஜ்யகரபாத்\nநதஸ்ய ப்ரதிமா அஸ்தி யஸ்ய நாம மஹத் யஸாஹ்\nஅவனுக்கு ஒப்பாக யாருமில்லை அவன் புகழும் கீர்த்தியும் மிகப்பெரிது.\nஅன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. (குர்ஆன் 112:4)\n..அவனைப் போன்று எப்பொருளும் இல்லை. அவன் தான் (யாவற்றையும்) செவியேற்பவன், பார்ப்பவன். (குர்ஆன் 42:11)\n4. ஸ்வேதாஸ்வதார உபநிஷம் (4:20)\nந சம்த்ர்ஸே திஸ்கதி ரூபம் அஸ்யா ந சக்சுஸா பஸ்யத்தி கஸ் கனய்னம்\nஅவனின் தோற்றத்தை நம்மால் காணவியலாது. அவனை எவரும் கண்ணால் கண்டதில்லை.\nஹிர்த ஹிர்திஸ்தம் மானஸ ஏனம் ஏவம் விதுர் அமர்தஸ் தெ பவன்ந்தி\nஅவனை இதயத்தால் உள்ளத்தால் நெருங்குவோர், அவனை அறிவர்.\nபார்வைகள் அவனை அடைய ��ுடியா ஆனால் அவனே எல்லோருடைய (எல்லாப்) பார்வைகளையும் (சூழ்ந்து) அடைகிறான். அவன் நுட்பமானவன்; தெளிவான ஞானமுடையவன்.(குர்ஆன் 6:103)\nஆகவே இந்து நண்பர்களே,சரியான வழி,மார்க்கம்,எது என இந்து மத நூல்களே,\"அது இஸ்லாம்தான்\"என பறை சாற்றுகின்றன,எனவே சத்திய மார்க்கம் நோக்கி அழைக்கின்றோம்,வாருங்கள்.சுவனம் பரிசாக இறைவனிடம் பெறுங்கள்.\nLabels: இந்துமதம், இஸ்லாம், உபநிஷத்\nஅன்புக்குரிய சகோதர,சகோதரிகளே அஸ்ஸலாமு அலைக்கும்.(எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக).\nஈகைத்திருநாள்(ஹஜ்)முதல் இஸ்லாம் சேனல் மூலம் நேரடி ஒளிபரப்பு நடைபெற்றுக் கொண்டுள்ளது.அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்.அதில் பலவித நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன,24/7 மணி நேரமும் பார்க்கலாம்,கேட்கலாம்.\nநீங்கள் பயன் பெறுவதோடு,மற்றவர்களையும் ஊக்கப்படுத்தி பயன் பெறுமாறு வேண்டுகிறோம். முஸ்லிம்கள்,முஸ்லீம் அல்லாதவர்கள்,பெண்கள்,குழந்தைகள் என எல்லா தரப்பாருக்கும் ஏற்ற நிகழ்சிகளும்,இடை, இடையே உலக செய்திகளும் இடம்பெறுவது இதன் சிறப்பம்சம்.\nபாருங்க,கேளுங்க,அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவோம் வாருங்க\nஅன்தாதம் ப்ரவிசன்த்தியே அசம்புத்தி முபாஸ்தே\" சிலை வணங்குவோர் இருளில் மூழ்குவர்\nஏற்கனவே சில இந்து புராண மந்திரங்கள் நபிகள் நாயகம் ஸல் அவர்களின் வருகை மற்றும் அவர்களை பின்பற்றுவதன் அவசியம் குறித்து விளக்குவதை அறிந்தோம்,இன்று சில இந்து புராணங்கள் இஸ்லாம் மற்றும் ஒரே இறைவனாகிய அல்லாஹ் குறித்து என்ன சொல்கிறது என் ஆய்வோம் இன்ஷா அல்லாஹ்.\nஇந்து மத வேதங்களில் இறைக்கோட்பாடு\nரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்கள் இந்து மதத்தின் வேதங்களாகும்.\n\"ந தஸ்ய ப்ரதிமா அஸ்தி\" அவனை உருவகிக்க முடியாது, அவன் தான் தோன்றி. நமது வணக்க வழிபாடுகளுக்கு தகுதியுள்ளவன். உருவமற்ற அவனின் கீர்த்தி மிகப்பெரிது. வானில் உள்ள அத்தனை கோள்களின் இயக்கங்களையும் தன்னகத்தே வைத்துள்ளவன். (தேவிசந்த் - யஜூர் வேதம் பக்கம் 377)\nஅவன் உருவமற்றவன். தூய்மையானவன். ஓளிமயமான உருவமற்ற, காயமற்ற, பாவங்களற்ற, தூய்மையான பாவங்கள் அண்டாத ஞான வடிவானவன். அவன் நித்திய ஜீவன். 40:8\n(யஜீர்வேத சம்ஹிதா- ரால்ப் T.H. கிரிப்ட் பக்கம் 538)\n\"அன்தாதம் ப்ரவிசன்த்தியே அசம்புத்தி முபாஸ்தே\" இயற்கைப் பொருட்களை வணங்குவோர் இருளி��் புகுவர் (காற்று, நீர், நெருப்பை வணங்குவோர்) அவர்கள் மேலும் இருளில் மூழ்குவர். எவர் படைக்கப்பட்ட பொருளை வணங்குகிறாரோ (மரம் சூரியன், சிலை வணங்குவோர்) இருளில் மூழ்குவர். 40:9\n(யஜீர்வேத சம்ஹிதா- ரால்ப் வு.ர். கிரிப்ட் பக்கம் 538)\nஅதர்வண வேதம் (20:58:3)(புத்தகம் 20, அத்தியாயம் 58, சுலோகம் 3)\n'தேவ் மஹா ஓசி\" கடவுள் மகா பெரியவன்\n...அவன் மிகவும் பெரியவன் மிகவும் உயர்ந்தவன் (13:9)\nமிகப் பழம்பெரும் வேதம், ரிக்வேதம் கற்றறிந்த துறவிகள் ஓரிறையை பல பெயர் கொண்டு அழைத்தனர். அவர்கள் கடவுளை வருணன், இந்திரன், மித்திரன், சூரியன், அக்னி என பல பெயர்களில் அழைத்தனர். இவை அனைத்தும் அவனின் தன்மைகளை சிறப்பை உணர்த்துவதாக இருந்தன. கடவுளின் 33 தன்மைகளை ரிக் வேதம் குறிப்பிடுகிறது. அதில் ஒரு தன்மை பிரம்மா(படைப்பவன்) என்ற தன்மையை 2:1:3ல் குறிப்பிடுகிறது.\nகுறிப்பு: இஸ்லாம் படைக்கும் தன்மையை \"காலிக்\" எனக் கூறுகிறது. ஆனால் சிலர் கூறுகிற பிரம்மாவுக்கு 4-தலைகளும் 4-கைகளும் உண்டு, என்ற இத்தோற்றத்தை உருவகத்தை இஸ்லாம் மறுக்கிறது. மேலும் யஜூர் வேதத்தின் 32:3-ன் கூற்றுப்படி ''அவனை உருவகிக்க முடியாது\" என்ற சுலோகத்ததுக்கும் ப்ரம்மாவுக்கு 4-தலைகளும், 4-கைகளும் உள்ளன என்ற வாதம் முரண்படுகின்றது.\nவிஷ்ணு-பாதுகாப்பவன், உணவளிப்பவன் எனும் கடவுளின் தன்மையைக் கூறுகிறது. இஸ்லாம் இத்தன்மையை ''ரப்\" என அரபியில் அழகுபட கூறுகிறது. ஆனால் சிலர் கூற்றுப்டி விஷ்ணு 4 கரங்களைக் கொண்டவன் ஒரு கையில் சக்கரம் மற்றொரு கையில் சூலம், பறவையை வாகனமாய் கொண்டவன் என்று உருவகப்படுத்துவதை இஸ்லாம் மறுக்கிறது.\nகுறிப்பு:- யஜூர் வேதத்தின் 40:8ன் படி அவன் உருவமற்றவன் என்ற விளக்கத்திற்கு முரணானது.\n''மா சிதான்யதியா ஷன்ஸதா\" அவனையன்றி யாரையும் வணங்காதீர்கள், அவன் மட்டுமே வணக்கத்திற்குரியவன்.\n(ரிக் வேத சம்ஹிதி 9-ம்பாகம், பக்கம் 1, 2 சத்ய ப்ரகாஷ் சரஸ்வதி)\nபடைக்கும் அவன் மிகப்பெரும் கீர்த்தியாளன்.\n(ரிக்வேத 6-ம்பாகம், பக்கம் 1802, 1803 சத்ய ப்ரகாஷ் சரஸ்வதி)\nகுர்ஆன் கூறுகிறது: (அவன்) அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் (1:2)\nகடவுள் மிகப்பெரும் கொடைத் தன்மை கொண்டவன் எனக் கூறுகிறது.\nகுர்ஆன் கூறுகிறது: (அவன்) அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் (1:2)\nஎங்களை நல்வழியில் செலுத்து. எங்களின் பாவங்களைப் போக்கு, பாவங்கள் நரகி��் சேர்க்கும் ''யஜூர் வெது சம்ஹிதி-ராலப்\" (யஜீர்வேத சம்ஹிதி- ரால்ப் T.H. கிரிப்ட் பக்கம் 541)\nகுர்ஆன் கூறுகிறது: நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக, அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல. நெறி தவறியோர் வழியுமல்ல. (குர்ஆன் 1:5, 6&7)\n''யா எக்கா இட்டமுஸ்ததி\" தனித்தவனான இணையற்ற அவனுக்கு எல்லாபுகழும்.\nஇந்து வேதாந்தமான பிரம்ம சூத்திரம்\n''ஏகம் ப்ரஹம் த்வித்ய நாஸ்தே எநன் நா நாங்தே கின்சான்\" கடவுள் ஒருவனே, இருவர் இல்லை, இல்லவே இல்லை இல்லவே இல்லை. சிறிது கூட இல்லை\nஆக இந்து வேதங்கள், புராணங்களைக் கற்றறிந்தால் கூட ஓரிறைக் கொள்கை உறுதியாகக் கூறப்பட்டதை நன்கு உணரலாம்.\nஇப்படி மற்ற மதங்களும் அல்லாஹ் ஒருவன் என்றும் அவனை அல்லாது மற்றதை கல்லை,மரத்தை வேறு எதையும் வணக்குதல் கூடாது என்றும் மட்டுமே கூறி இருக்க,அன்புள்ளம் கொண்ட இந்து நண்பர்களே,சிந்தியுங்கள்.உங்கள் முன் எடுத்துக்காட்டப்படுவது அனைத்தும் இந்து மத வேத நூல்களில் உள்ளவைதாம்.சந்தேகமிருப்பின் சமஸ்கிருத வேத விற்பன்னர்களிடம் கேட்டு உண்மை படுத்திக்கொள்ளுங்கள்.வாருங்கள் நண்பர்களே,நாம் எல்லாரும் ஒன்றுகூடி நம் அனைவரையும் படைத்த ஒரே அல்லாஹ்வை வணங்குவோம் மறுமையில் சுவனத்தை சுவைப்போம்,இன்ஷா அல்லாஹ்.\nLabels: இந்துமதம், இஸ்லாம், உபநிஷத்\nவெள்ளையர்களின் 200 ஆண்டு கால ஆட்சியிலும்பாபர் மஸ்ஜித் ஓர் வரலாற்றுப் பார்வை PART 6\nமுஸலிம்களின் ஆட்சி முடிவுக்கு வந்து வெள்ளையர்கள் ஆட்சி நடத்தினார்களே அந்தக் காலம் முதல் நாடு விடுதலை அடைந்த 1948 வரை இதுபற்றி எந்த வழக்கோ, பிரச்சினையோ இருந்ததா என்றால் அறவே இல்லை.\n''கோவிலை இடித்துவிட்டார்கள்; அதை எங்களிடம் தாருங்கள்'' என்று வழக்கு ஏதும் பதிவாகவில்லை. ஒர் காலகட்டத்தில் இந்து முஸலிம் பகைமை மிகவும் உச்சத்தில் இருந்தது. அந்தக் காலத்தில்கூட இதுபோன்ற பிரச்சினை எதுவுமில்லை.\n1949 டிசம்பர் 23ல் சிலைகளைப் பள்ளி வாசலில் வைத்து பிரச்சினையை முதன் முதலாகத் துவங்கும்வரை இராமர் கோவில் என்ற எந்த விவகாரமும் இருக் கவில்லை.\nஇன்னும் சொல்வதாக இருந்தால் அயோத்தியில் இராமர் பிறந்த இடம் என்ற பெயரில் 30 கோவில்கள் இன்றளவும் உள்ளன. இராமர் பிறந்த இடம் என்று பல இடங்களைக் குறிப்பிட்ட இந்துக்கள் பாபர் மசூதியையும் அதில் ஒன்றாகக் குறிப்பிடவில்லை.\n1949ல் சங்பரிவாரம் புளுகு முட்டையை அவிழ்த்து விடும்வரை இதுதான் நிலைமை.\nஎனவே மக்களின் வெறியைக் கிளறி விட்டு அதன் மூலம் ஆட்சியைக் கைப்பற்றலாம் என்று திட்டமிட்டுத்தான் இந்தப் பொய்யைப் பரப்பினார்கள். வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பும் வெள்ளை மனம் படைத்த இந்து மக்களை ஏமாற்றி வளர்ந்து ஆட்சியையும் பிடித்தார்கள்.\n இந்தியாவின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் கட்டிக்காக்க இணைந்து பாடுபடுவோம். பொய்களைப் பரப்பி நமக்கிடையே பகையை விதைப்பவர்களைப் புறக்கணிப்போம்.\nபாபர் மஸ்ஜித் ஓர் வரலாற்றுப் பார்வை\nஇதுவரை நாம் எடுத்துக் காட்டிய ஆதாரங்கள் மட்டுமே அறிவுடைய மக்களுக்குப் போதுமானதாகும். ஆயினும், ஒரு வாதத்துக்காக அங்கே கோவில் இருந்தாலும் பாபர் அதை இடித்திருக்க மாட்டார்.\nஏனெனில், இதே அயோத்தியில் ஹனுமான்கிரி, ஜென்மஸ்தான் உள்ளிட்ட ஐந்து கோவில்களுக்கு செப்புப் பட்டயத் தில் எழுதி பாபர் மானியம் வழங்கியுள் ளார். அந்தக் கோவில்களின் நிர்வாகம் அதை நன்றியுடன் பாதுகாத்து வருகின்றன என்று ராம்ரக்ஷா திரிபாதி என்பவர் தக்க சான்றுகளுடன் தெளிவுபடுத்தியுள்ளார்.\nகோவில்களுக்கு மானியம் வழங்கிய ஒருவர் எப்படி கோவிலை இடிப்பார் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்\nமேலும் பாபர் ஆட்சி புரிந்தபோது முஸலிம்களின் சதவிகிதம் இப்போதுள்ள தைவிட பன்மடங்கு குறைவாகவே இருந்திருக்கும். பெரும்பான்மை மக்களின் எதிர்ப்பு இல்லாமல் இருந்தால்தான் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். பெரும்பான்மை மக்களின் வழி பாட்டுத் தலத்தை பாபர் இடித்திருந்தால் அப்போதே மாபெரும் மக்கள் புரட்சி ஏற்பட்டு பாபர் விரட்டியடிக்கப்பட்டிருப்பார். பதவியைத் தக்க வைத்துக்கொள்ளும் நிலையில் உள்ள எந்த மனிதனும் இதுபோன்ற காரியங்களைச் செய்யவே மாட்டார்.\nபாபர், அவரது மகன் ஹிமாயூன், அவரது மகன் அக்பர் என்று வாழையடி வாழையாக எவ்விதப் புரட்சியும் வெடிக்காமல் ஆட்சி நீடித்தது என்றால் இந்துக்கள் வெறுப்படையும்படி அவரது ஆட்சி அமையவில்லை என்பது தெளிவாகவில்லையா\nபாபர் தமது கடைசிக் காலத்தில் தனது மகன் ஹிமாயூனுக்கு பாரசீக மொழியில் ஓர் உயில் எழுதினார். அந்த உயில் மத்திய அரசின் தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் டெலலியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. அந்த உயிலில்,\n இந்துக்கள் பெரும்பான்மை யாகவுள்ள ஒரு நாட்டை நீ ஆளப் போகிறாய். இந்துக்கள் பசுவைத் தெய்வமாக மதிக்கின்றனர். எனவே எக்காரணம் கொண்டும் பசுவின் மாமிசத்தை உண்ணாதே அதனால் இந்துக்கள் உன்னை வெறுத்து விடுவார்கள்'' என்று மகனுக்கு அறிவுரை கூறியுள்ளார்.\nஇந்துக்கள் வெறுத்து விடக்கூடாது என்பதற்காக பசுவின் மாமிசத்தையே தவிர்த்துக் கொள்ளச் சொன்ன பாபர், கோவிலை இடித்திருக்க முடியும் என்று சிந்தனையுள்ள யாராவது நம்ப முடியுமா\nபாபர் காலத்தில் அவரது முதல் எதிரியாக இருந்தவர் குருநானக். இவர்தான் சீக்கிய மதத்தின் நிறுவனர். இவர் பாபரை கடுமையாக எதிர்த்து வந்தார். குறிப்பாக பெண்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் போன்றவற்றைத்தான் அவர் குறிப்பிடுகிறார். பாபர் கோவிலை இடித்திருந்தால் அதை குருநானக் கட்டாயம் குறிப்பிடாமல் இருக்க மாட்டார். அது மட்டுமின்றி குருநானக் அயோத்திக்கு வந்து பாபர் மசூதியைப் பார்வையிட்டு ரசித்திருக்கிறார் என்று அவரது வரலாறு கூறுகிறது.\nகோவிலை இடித்து பாபர் பள்ளிவாசல் கட்டியிருந்தால் அந்தக் காலத்தில் வாழ்ந்த அவருக்குத்தான் அது நன்றாகத் தெரியும். கோவிலை இடித்துக் கட்டிய பள்ளிவாசலை அவர் ஒருக்காலும் ரசித்திருக்க மாட்டார்.\nபாபர் கொடுங்கோலர் என்பதால் பயந்து கொண்டு விமர்சனம் செய்யாமல் மக்கள் இருந்திருக்கலாம் என்று பொய்யாகக் கற்பனை செய்து சிலர் கூறுகின்றனர்.\nபாபர் கொடுங்கோலராகவோ, இந்துக்களால் வெறுக்கப்பட்டவராக இருக்கவில்லை என்பதே உண்மை. ஒரு வாதத்துக்காக பாபர் கொடுங்கோலர் என்று வைத்துக் கொண்டாலும் இவர்களின் வாதம் சரியானது அல்ல.\nபாபருக்குப் பின் அவரது மகன் ஹீமாயூன் ஆட்சி செய்கிறார். பாபர் இறந்து 25 ஆண்டுகளில் அவரது பேரன் அக்பர் ஆட்சிக்கு வருகிறார். இவர் இஸ்லாத்தை விட்டு விலகி, தீனே இலாஹி என்ற புதிய மதத்தை உருவாக்கினார். சங்பரிவாரத்தினர் பாராட்டும் அளவுக்கு இந்துச் சார்புடைய மன்னராக இருந்தார் அக்பர்.\nகோவிலை பாபர் இடித்திருந்தால் அதை நேரில் பார்த்த பலரும் அக்பர் காலத்தில் வாழ்ந்திருப்பார்கள். அக்பருக்கு அவர்கள் அஞ்சத் தேவையில்லை. ''உங்கள் தாத்தா இடித்த கோவிலைக் கட்டித் தாருங்கள்'' என்று ஒரு வார்த்தை சொன்னால் அப்போதே அக்பர் அதைச் செய்திருப்பார். இடித்திருந்தால்தானே கேட்டிருப்பர்கள் அப்படி எந்தச் சம்பவமும் நடக்கவில்லையே.\n முஸலிம்களின் ஆட்சி முடிவுக்கு வந்து வெள்ளையர்கள் ஆட்சி நடத்தினார்களே அந்தக் காலம் முதல் நாடு விடுதலை அடைந்த 1948 வரை இதுபற்றி எந்த வழக்கோ, பிரச்சினையோ இருந்ததா என்றால் அறவே இல்லை.\nமழை விட்டாலும்,தூறல் விட்டபாடில்லை.ஆனாலும்,சலீம் நானாவும்,பஷீர் காக்காவும் அதையெல்லாம் பற்றிக் கவலை கொள்ளவில்லை.சலீம் நானா சாயாவை ஆற்றிக்கொண்டே பேச்சை ஆரம்பித்தார்.அவர்க்கு ஒரு நாளைக்கு இரு தடவைகள் சாயா குடிக்க வேண்டும்.பஷீர் காக்காவும் அப்படித்தான்.கேட்டால் இரண்டு பெரும் சொல்வார்கள்,\"ஒரு நாளைக்கு ரெண்டு தடவ சாயா குடிச்சா,ஹார்ட்டுக்கு நல்லதாம்,அல்லாஹ் ஆலம். \"\nஎன்ன நானா,என்ன காக்கா,இன்னிக்கி என்ன நியூசு வச்சிருக்கியேகேட்டுக்கொண்டே வந்த சுலைமானை அதட்டினார்,பஷீர் காக்கா. \"யாம் சுலைமான்,ஒருவருக்கொருவர் சந்திக்கும்போது சலாம் சொல்லனுமுன்னு ஒனக்கு தெரியாதாகேட்டுக்கொண்டே வந்த சுலைமானை அதட்டினார்,பஷீர் காக்கா. \"யாம் சுலைமான்,ஒருவருக்கொருவர் சந்திக்கும்போது சலாம் சொல்லனுமுன்னு ஒனக்கு தெரியாதாஎந்த ஒரு சந்தர்ப்பத்திலும் சொல்லக்கூடிய ஒரே வாழ்த்து இது மட்டுந்தேன்.அல்லாஹ் ஆதம் நபிக்கு கற்றுக் கொடுத்து,இது உங்க மக்களுக்கான முகமன் அப்படின்னு சொல்லி இருக்கான்,பல ஹதீஸ் மூலமும் நாம அதனோட மகத்துவம் பற்றி தெரிந்து கொள்ளலாம்,\nஅதே மாதிரி ஒரு கல்யாண வீடு,அங்க போய் சலாம் சொன்னா,எவ்வளவு பொருத்தம்,அதே மாதிரி இறந்த வீடு அங்கன போய் சலாம் சொன்னா என்ன பொருத்தம்,பாரு.சந்தோஷமானாலும்,துக்கமானாலும் அல்லாஹ்வுடைய சாந்தியும்,சமாதானமும் எல்லாருக்கும் வேண்டும் தானே,\nஇதையே துக்க வீட்டுல போய் குட் மார்னிங்\nவீட்டுக் காரங்களுக்கு பேட் மார்நிங்கா இருக்கும்.\"என்ற பஷீர் காக்காவின் சலாம் குறித்த பேச்சைக்கேட்டுக்கொண்டிருந்த சுலைமான் உறுதியாக சொன்னார்,\"காக்கா,இவ்ளோ அருமை இருக்கிற சலாமை இன்ஷா அல்லாஹ்,இனி நானும் கடைபிடிப்பேன்\".\nஇதைக்கேட்ட பஷீர் காக்காவுக்கு மகிழ்சி தாங்க முடியவில்லை.\"ஆஹா ஒரு மார்க்க விஷயத்தை அல்லாஹ்வுக்காக எத்தி வச்சிட்டோம்,இதுக்கு நமக்கு கூலி கிடைக்கும்,இன்ஷா அல்லாஹ்\".என்னும்போது அவர் கண்கள் பனித்தன.\nநீங்கள் ஈமான் கொள்ளாதவரை சுவர்க்கத்தில் நுழைய முடியாது. நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்கும் வரை ஈமான் கொள்ள முடியாது. நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்கத்துணை செய்யும் காரியத்தை நான் கூறட்டுமா உங்களுக்கிடையே ஸலாம் கூறுவதைப் பரவலாக்குங்கள். அபுஹுரைரா(ரலி) - நூல்: முஸ்லீம்\n உங்கள் வீடுகளல்லாத (வேறு) வீடுகளில், அ(வ்வீட்டிலுள்ள)வர்களிடம் அனுமதி பெற்று, அவர்களுக்கு ஸலாம் சொல்லாதவரை (அவற்றினுள்) பிரவேசிக்காதீர்கள் - (அவ்வாறு நடப்பதுவே) உங்களுக்கு நன்மையாகும்; நீங்கள் நற்போதனை பெறுவதற்கு (இது உங்களுக்குக் கூறப்படுகிறது)(அல்-குர்-ஆன்24:27)\nஒருவர் ஒரு வீட்டில் நுழையும் முன் 'அஸ்ஸலாமு அலைக்கும்' என அனுமதி கோரட்டும்.அருமை மகனே நீ உனது குடும்பத்தினரிடம் சென்றால் ஸலாம் கூறு நீ உனது குடும்பத்தினரிடம் சென்றால் ஸலாம் கூறு அது உனக்கும் உன் குடும்பத்தாருக்கும் பரக்கத்தாக அமையும். (அனஸ்(ரலி) - நூல்: திர்மிதீ)\nஇஸ்லாத்தில் சிறந்த அறம் எதுவென ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் கேட்ட போது (பசித்தோருக்கு) உணவளிப்பதும், தெரிந்தவர்களுக்கும், தெரியாதவர்களுக்கும் ஸலாம் கூறுவதாகும் என விடையளித்தார்கள். (அப்துல்லாஹ்பின் ஆஸ்(ரலி) - நூற்கள்: புகாரி, முஸ்லிம்)\nயார் முதலில் ஸலாம் கூறுகிறாரோ அவரே அல்லாஹ்வுக்கு மிகவும் நெருக்கமானவராவார். (அபூஉமாமா(ரலி) - நூல்: அபூதாவுத்)\nLabels: சலீம் நானாவும், பஷீர் காக்காவும்.\nபிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க\n'என் மகள்களின் மூன்று கேள்விகள்'\n15 இடங்களில் போட்டியின்றி வெற்றி\nNASA விண்வெளி வீராங்கனை சுனீதா வில்லியம்ஸ் புனித இஸ்லாத்தை ஏற்றார்\nPJ என்ன சொல்லப் போகிறார்\nPJ பற்றி வந்த மெயிலும் மீளும் நினைவுகளும்\nRSS முழு நேர ஊழியர் வேலாயுதம் இஸ்லாத்தை தழுவினார்\nஅதிரடி தேர்தல் கருத்து திணிப்பு\nஅதிராம்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய ஜமாத்\nஅதிரை அமீன் வேதனைக் கடிதம்\nஅதிரையில் பள்ளி வாசல்களுக்கு இடைஞ்சல் கொடுக்கும் காவல்துறை\nஅமெரிக்காவில் அதிரையர் மரணம் நெய்னா முகமது\nஅமெரிக்காவில் இனவெறித் தாக்குதல் இந்தியர் கைது\nஅலட்சியத்தில் அதிரை மின் வாரியம்\nஅவசியமற்ற சந்தேகம் ஆரோக்கியத்தைத் தருமா\nஅன்புள்ள இந்தியப் பிரதமர் மோடிக்கு\nஅஷ்- ஷெய்க் ஏ.ஸீ. அகா��் முஹம்மத்\nஆ ஆ ஆடை அவிழ்ப்பு\nஆட்டு நெஞ்சை பிளந்து பரண் பூஜை \nஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்\nஇணை வைப்பவர்களின் நல்லறங்கள் ஏற்றுக்கொள்ளப்படுமா\nஇதில் எதை அதிகம் திறக்கிறீர்கள்\nஇந்தக் கொடுமைகளுக்கு யார் முற்றுப் புள்ளி வைப்பது\nஇந்திய சுதந்திர போராட்ட வீரர் கேப்டன் அப்பாஸ் அலி\nஇந்திய தூதரகத்தில் 70 பாஸ்போர்ட்கள் காணவில்லை\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக்\nஇந்தியா தூய்மை பெற நபிகள் நாயகத்தின் அறிவிப்பு\nஇந்தியாவுக்கு தடை விதித்தது சவூதி அரேபியா\nஇந்து தீவிரவாதி என்று அழைக்காதீர்கள்\nஇந்துக் கோயிலை இடிக்க தீர்மானம்\nஇப்போ லேடி எப்போ மோடி\nஇயக்க நண்பர்களுக்கும் அவசர வேண்டுகோள்......\nஇயேசு கிறிஸ்து ஒரு முஸ்லிம்\nஇவருக்கு பெயர் முஹம்மது (ஸல்)\nஇளம் பிறை கண்டு ..\nஇஸ்லாத்தில் ஜகாத் மற்றும் அதன் முக்கியத்துவம்\nஇஸ்லாத்தை ஏற்ற நேபாள நடிகை பூஜா லாமா\nஇஸ்லாத்தை ஏற்ற முதல் இந்தியரும் - தமிழரும்\nஇஸ்லாம் ஒரு இனிய மார்க்கம்\nஉடலைக் கடைவிரித்துதான் உலகை வெல்ல வேண்டுமா\nஉடைக்கப்பட்ட இரண்டாவது பாபர் மஸ்ஜித்\nஉதவி செய்த அல்லாஹ்வுக்கு நன்றி\nஉலகத்திலேயே நம்பர் ஒன் (பொய்\nஉலகில் வேகமாகப் பரவிவரும் மார்க்கம்\nஎதிர்ப்பை தெரிவிக்க இறுதி நாள் ஏப்ரல் 6\nஎல்லை மீறும் ஊடக பயங்கரவாதம்\nஏன் நரேந்திர மோடிக்கும் மோகன் பகவத்துக்கு ஹிதாயத்தை கொடு யா அல்லாஹ்\nஏன் மண் வெட்டி கேட்கிறார் அதிரை அமீன் \nஐ டி நிறுவனங்களின் அக்கிரமங்கள்\nஒரு பிராமண சகோதரனின் கதை\nஒருவனுடைய பாவச்சுமையை மற்றொருவன் சுமக்க மாட்டான்\nஒழுக்கமுள்ள பெண்கள் மீது பழி\nஓடாத ரயில் பாதைக்கு சாலை மேம்பாலம்\nகடவுள் எந்தத் தேவையும் இல்லாதவன்\nகணவன் மனைவி உறவைப்பற்றி குர்ஆனை விட\nகரு வளர்ச்சியும் அல்குர்ஆனின் அற்புதமும்\nகாஷ்மீரில் அடுக்கடுக்கான பிணக் குவியல்கள்\nகீழ் தாடையில் ஒரு குத்து\nகுரல் வலையை நெறிக்கும் நாடு\nகுரானை ரூ.5 கோடிக்கு விற்க முயன்ற 10 பேர் கைது\nகுரான் தஃப்சீர் இப்னு கதீர்\nகுர்ஆனில் உள்ள அறிவியல் உண்மைகள்\nகுர்ஆன் மொழி பெயர்ப்புடன் ஓத\nகுஜராத் கலவரம் தொடர்பான அமெரிக்க நிலை\nகூழை கும்பிடு போடாத வேட்பாளர்\nகொய்யப்பா அப்துல் அஜீஸ்.முதல் கட்ட நிலவரம்\nசகோ PJ அவர்களுக்கு அவசர வேண்டுகோள்\nசம்சுல் இஸ்லாம் சங்கம் எச்சரிக்கை\nசலீம் நானாவும் பசீர் காக்காவும்\nசூனியக்காரனும் ஈமான் உறுதிமிக்க சிறுவரும்\nத த ஜ தீர்மானம்\nத மு மு க\nதமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம்\nதர்காக்களை இடிக்குமா புதிய அரசு\nதிருக் குர்ஆன் முன் அறிவிப்பு\nதினமலர் பொய் செய்திக்கு மீண்டும் செருப்படி\nதுபாயில் இந்திய விடுதலை வீரர் மௌலானா அபுல் கலாம் ஆசாத்\nதொழ பள்ளிக்கு செல்லும் முன் வெங்காயம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்\nநான்கு பேரின் தூக்கு உறுதி செய்தது நீதிமன்றம்\nநாஸாவில் டாக்டர் அப்துல் கலாம் கலாம் கண்ட காட்சி\nநீ பள்ளிவாசல் போக மாட்டாய்\nபர்மா முஸ்லிம்களின் அவலங்களை சர்வதேசப்படுத்த\nபர்மிய முஸ்லிம்களின் பதற வைக்கும் எதிர்காலம்\nபள்ளிவாசலை இடிக்க இந்து முன்னணி சதி\nபாக்கிஸ்தான் கொடியை ஏற்றிய இந்து பயங்கரவாதிகள்\nபாரதீய மஸ்தூர் சங். வனவாசி கல்யானஇல. கணேசன்\nபிரபல அமெரிக்க பாடகி இஸ்லாத்தை தழுவினார்\nபிரபல பாடகர் ஜோஸ் கெமிலன் புனித இஸ்லாத்தை ஏற்றார்\nபுதிதாக இஸ்லாத்தை தழுவிய சகோதரர்களுக்கு\nபுதுக்கோட்டையில் இஸ்லாத்தை ஏற்ற ஜோதி\nபெங்களூர் - ஒலிம்பிக்ஸ் 2012 - இஸ்லாமை நோக்கி மக்கள்\nபெண்களை இறக்குமதி செய்ய முடிவு\nபெருகி வரும் அமோக ஆதரவு\nமகன் விரட்டியதால் அனாதையாக வீதியோரத்தில் கிடந்த பரிதாபத் தாய்\nமதுரை விமான நிலைய கஸ்டம்சும்\nமனித நேய மக்கள் கட்சி\nமன்னார்குடி - பட்டுக்கோட்டை அகல ரயில் பாதை தேவையா\n பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா\nமாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்\nமீட்கப்பட்டது பள்ளிவாசல்.சிங்கள பேரினவாதம் முறியடிப்பு\nமுகேஷ் அம்பானி வக்ப் நிலம் அபகரிப்பு\nமுப்பதே மாதத்தில் கப்பலில் வேலை\nமுஸ்லிம் சகோதரியை மிரட்டும் காவல்துறை\nமுஸ்லிம் சமுதாயத்தில் பெண்களின் கல்வி\nமுஸ்லிம்களுக்கு பாஜக பகிரங்க மிரட்டல்\nமெளலவி குத்புதீன் அஹமத் பாகவி அவர்கள் இறையடி சேர்ந்தார்கள்\nமொட்டை தலையில் சொரி வந்தால் என்ன செய்ய வேண்டும்\nமோடி ஒரு கொலைகார வெறிநாய்\nமோடிக்கு RSS பரபரப்பு உத்தரவு\nமோடிஜியைப் பற்றி நான் பேச விரும்பவில்லை\nயுவன் சங்கர் ராஜா இஸ்லாத்தை தழுவினார்\nராஜ பக்சே அமெரிக்காவில் கைது\nரேஷன் கார்டுக்காக 14 ஆண்டுகள்தவம்\nவக்பு வாரியத்தை கலைக்க வேண்டும்\nவழக்குரைஞர் A.முனாஃப் அவர்களுக்கு வாக்களியுங்கள்: அய்டா வேண்டுகோள்\n��ிழி பிதுங்கினார் அந்தப் பாதிரியார்\nவிஜய நகர கடைசி அரசர் ஸ்ரீரங்க ராயலு\nவீட்டை விட்டு ஓடும் பெண்களுக்கு ஒரு குறும்படம் நரகத்தை நோக்கி\nவென்று காட்டிய தாருத் தவ்ஹீத்\nவேலுப்பிள்ளை பிரபாகரன் முஸ்லிம்கள் மீது மேற்கொண்ட அராஜகங்கள்\nஜூம்மா மசூதி இமாம் சயீத் அகமது\nஷம்சுல் இஸ்லாம் சங்க ஏரியாவில் முனாபுக்கு வெற்றி வாய்ப்பு\nஷம்சுல் இஸ்லாம் சங்க வேட்பாளர்களை ஆதரிக்கவேண்டும்\nஹாஜிகளுக்கு மிக அவசர வேண்டுகோள்\nஹிஜாபுக்காக போராடும் கல்லூரி மாணவி\nபள்ளிப் பருவ செக்ஸ் அவலங்கள்,ஒரு அதிர்ச்சி ரிபோர்ட்\nபள்ளியறை' என்ற சொல்லே தமிழில் கொஞ்சம் விவகாரமான சொல்தான் அது பள்ளி வகுப்பறையையும் குறிக்கும். காதலர்கள் துயில் கொள்ளும் கட்டிலறையையும் ...\nகுர்ஆன் - கேள்வி - பதில்கள்\nQ1) குர்ஆன் என்பதற்கு என்ன பொருள் A) ஓதுதல் \nஎவனுடைய கையில் என் உயி இருக்கிறதோ அவன் மீது ஆணையாக, நீங்கள் நம்பிக்கை கொள்ளாதவரையில் சுவனபதி செல்ல இயலாது. உங்களில் ஒருவர் மற்றவரை நேசிக்காத...\nசென்னைக்கு நோன்பு காலங்களில் வேலையாக செல்லக்கூடிய சகோதரர்கள் சஹர் உணவிற்கு எவ்வித சிரமும் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. இறைவனின் மாபெரும...\nகாந்தி படுகொலை; பாபர்மசூதி இடிப்பு இவையே இரு பெரும் பயங்கரவாத நிகழ்வுகள்: திக்விஜய்\nடெல்லியின் ஆஜ்தக் தொலைக்காட்சி ஓடை நடத்திய நேர்காணலில், \"சுதந்திர இந்தியாவின் இரு பெரும் பயங்கரவாதச் சம்பவங்களாக மஹாத்மா காந்தியின...\nஅதிரை நியூஸ்: ஜூலை 03 அமெரிக்காவில் அதிகமான அதிரையர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். அமெரிக்கா வாழ் அதிரையர்களின் நலன் கருதி கடந்த...\n) நம் வசனங்களைப் பற்றி வீண் விவாதம் செய்து கொண்டிருப்போரை நீர் கண்டால் , அவர்கள் அதைவிட்டு வேறு விஷயங்களில் கவனம் செ...\nஅண்மையில் மெக்சிக்கோ நாட்டில் எய்ட்ஸ் ஒழிப்பு மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். ஓரின...\nகாதலில் கள்ளக் காதல் என்ன நல்ல காதல் என்ன எல்லாக் கண்றாவியும் ஒன்றுதான். காதல் மயக்கத்தில் விழுந்த ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும், அந்த...\nசிரியா அகதிகள் சென்னையில் .......\nகடந்த 2 மாதங்களில் மட்டும் சிரியாவைச் சேர்ந்த 20 குடும்பத்தினர் சென்னை வந்துள்ளனர். ஜெர்மனி நாட்டுக்குச் செல்ல விசா பெறு��தற்காக அவர்கள் இங...\nஅந்நாளில் பூமியும், மலைகளும் அதிர்ந்து, மலைகள் சித...\nபாலஸ்தீனர்களைக் கொன்று குவித்த இஸ்ரேல்\nமுஹர்ரம் மாத நோன்பு (ஆஷூரா)\nதகவல் அறியும் சட்டம்-பயன்படுத்துவது எப்படி\nநல்லவனின் முடிவும் தீயவனின் முடிவும் ஒன்று தானா\nதொழுது கொள்வோம்,நமக்கு தொழுகை வைக்கப்படு முன்\nஇஸ்லாம் உறுதியான சட்டதிட்டங்களை உடையது. (இஸ்லாம் P...\nஉன்னை அழிக்கக் கூடியது நெருங்கி விட்டது\n''நகஸ்ய கஸ்ஜிஜ் ஜானித நகதிப்பா\"\nஅன்தாதம் ப்ரவிசன்த்தியே அசம்புத்தி முபாஸ்தே\" சிலை ...\nவெள்ளையர்களின் 200 ஆண்டு கால ஆட்சியிலும்\nபாபர் மஸ்ஜித் ஓர் வரலாற்று...\nஇராமர் கடவுளாகக் கருதப்பட்டது எப்போது\nபாபர் மஸ்ஜித் ஓர் வரலாற்றுப் பார்வை\nபாபர் மஸ்ஜித் ஓர் வரலாற்றுப் பார்வை\nபாபர் மஸ்ஜித் ஓர் வரலாற்றுப் பார்வை\nகுமுதம் இணையதளத்தில் தமுமுக தலைவர் பேரா.எம்.ஹெச். ...\nபுயலைக் கெளப்புது புது பைபிள்\nஷஹீதாக்கப்பட்ட பாபரி மஸ்ஜிதுக்காக உங்களின் பங்களிப...\nஅல்லாஹ்வின் நிழலில் ஒன்று கூடுவோம்\nஅண்ணல் நபிகளின் அமுத வாக்குகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/subway-metro-services-in-chennai-to-start-today-117051400001_1.html", "date_download": "2018-05-27T01:21:56Z", "digest": "sha1:4MKC33J44LXEEQ67Y3HJPLB7KLCGC5YJ", "length": 10603, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "சுரங்கப் பாதை மெட்ரோ ரயில் சேவை: சென்னையில் இன்று முதல்!! | Webdunia Tamil", "raw_content": "\nஞாயிறு, 27 மே 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசுரங்கப் பாதை மெட்ரோ ரயில் சேவை: சென்னையில் இன்று முதல்\nசென்னையின் முதல் சுரங்கப் பாதை மெட்ரோ ரயில் சேவை இன்று முதல் (மே 14) துவங்கியுள்ளது.\nநேரு பூங்கா முதல் கோயம்பேடு பேருந்து நிலையம் வரை 8 கி.மீ. தொலைவுக்கு சுரங்க ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த பாதையில் ஏழு ரயில் நிலையங்களை அமைக்கப்பட்டுள்ளத���. கோயம்பேடு மெட்ரோ கட்டுப்பாட்டு அறையில் இருந்து ரயில் சேவை இயக்கப்படும்.\nகீழ்பாக்கம், ஆவடி சாலை, ஷெனாய் நகர், அமைந்தகரை, அண்ணா நகர் மற்றும் திருமங்கலம் ஆகிய இடங்களில் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.\nஇந்த சுரங்க ரயில் பாதை சேவையால் குறிப்பிடப்பட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் பெருமளவுக்கு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பயண கட்டணம் ரூ.40 வசூலிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.\nஓலா கார் சேவை நிறுவனம்: தினசரி ரூ.6 கோடி நஷ்டம்\nவாட்ஸ்அப், பேஸ்புக் பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ளுங்கள். இந்தியர்களுக்கு ஃபேஸ்புக் அதிரடி பதில்\nதுண்டிக்கப்படவுள்ள ஜியோ சேவைகள்: வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி\nஜியோ புகழ் அம்பானியின் அடுத்தகட்ட அதிரடி ப்ளான் இதுதானோ\nமெட்ரோ ரயில் எல்.ஈ.டி. திரையில் ஆபாச படம்: பயணிகள் அதிர்ச்சி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=78", "date_download": "2018-05-27T01:19:41Z", "digest": "sha1:H2KGB6HVNWKLQYZQ7JVMUGUTKUXOQGVB", "length": 9531, "nlines": 39, "source_domain": "tamilpakkam.com", "title": "தனிமையில் வாடுகிறீர்களா ? உங்கள் தனிமையை போக்க எளிமையான டிப்ஸ்! – TamilPakkam.com", "raw_content": "\n உங்கள் தனிமையை போக்க எளிமையான டிப்ஸ்\nஇன்றைய நவநாகரீக உலகில் ஒருவர் தனியாக இருப்பது என்பதே அதிசயம்தான்.”Socializing” என்னும் பெயரில் நமது வாழ்வில் ஒரு அங்கமாகவே மாறிவிட்ட ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக இணையதளங்கள் 6 வயது குழந்தை முதல் 60 வயது முதியவர் வரை அனைவரையும் உலகத்தோடு பிணைத்து வைத்திருக்கிறது.\nஇப்படி இணையதள மோகத்தில் சிக்காதவர்கள் கூட, நண்பர்கள் அல்லது காதலன்/காதலியின் பிரசன்சில் தனிமையை தொலைத்திருப்பார்கள்.\nஎனவே, இன்றைய சூழலில் ஒருவர் தனியாக இருக்கிறார் என்றால் அவர் தீராத மன வேதனையில் உள்ளார் என அர்த்தம். காதல் தோல்வி, ஏமாற்றம், துரோகம் என ஏதாவது ஒருவிதத்தில் பாதிக்கபட்டிருக்கும் இவர்கள், இனி யாரையும் நம்ப வேண்டாம். மற்றவர்களுடன் இருந்து காயப்படுவதை விட தனியாக நிம்மதியுடன் இருப்பதே மேல் என்ற அளவிற்கு தீர்மானித்திருப்பார்கள்.\nஇந்த முடிவு நடைமுறைப்படுத்துவதற்கு மிகவும் கடினமான ஒன்று. எப்போதும் நண்பர்களுடன் இருந்து பழகியவர்களுக்கு தனியாக இருப்பது என்பது கண்ணை‌‌க் கட்டி காட்டில் விட்டது போல் இருக்கும். ஒரே நாளில் வாழ்க்கையே வெறுத்தது போல தோன்றும். இந்த சிக்கலான சூழலில் இருந்து வெளியே வர அதிக மன வலிமையும் சில எளிமையான டிப்ஸும் தேவை… அந்த எளிமையான டிப்ஸ் இதோ…\nதனிமையில் இனிமை – நமது அனைவரது வாழ்விலும் ஏதாவது ஒரு தருணத்தில் கண்டிப்பாக தனிமை அதன் சுயரூபத்தை காட்டும். தனியாக இருப்பது ஒரு பெரிய இழப்பல்ல என்பதை புரிந்துகொள்ளுங்கள். தனிமையாக இருக்கும் போது நீங்கள் உங்கள் வாழ்வை உங்களின் விருப்பத்திற்கு ஏற்ற விதத்தில் வாழலாம்.\nதனிமையை புரிந்துகொள்ளுங்கள் – தனிமையில் இரண்டு வகை உள்ளது. ஒன்று நாமே நம் சந்தோஷத்திற்காக இருப்பது. மற்றொன்று மிக சோகமாக இருக்கும் சமயம் தனிமையில் வாடுவது. இந்த இரண்டாம் வகையான தனிமை படுத்தும் பாட்டை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. அச்சமயம் நம்மை புரிந்து கொண்டவர்களிடம், ந‌ம்முடைய வேதனைகளை கொட்டித் தீர்ப்பதால் ஓரளவு அந்த தனிமையிலிருந்து விடுபடலாம்.\nதனிமையை புறக்கணியுங்கள் – உங்களை போல் தனிமையில் வாடும் வேறு ஒருவரை‌க் கண்டால் அவரிடம், சாதாரணமாக பேச்சு கொடுங்கள். ஒரு சிம்‌ப்பிளான அறிமுகத்திற்கு பின் நலம் விசாரியுங்கள். இப்படி செய்வதானால், உங்களின் புதிய நண்பரை தனிமையின் பிடியிலிருந்து விடு‌வி‌த்‌திருப்பீர்கள். கொஞ்சம் நேரத்திற்கு உங்களைவிட்டும் தனிமை விலகியிருக்கும்.\nகுடும்பம் கைகொடுக்கும் – உங்கள் குடும்பத்தினரிடம் அதிக நேரம் செல‌விடு‌ங்கள். உங்களை அவர்களால் புரிந்துகொள்ள முடியாது என நீங்கள் எண்ணினாலும், உங்களுக்கு தேவையான அனைத்து சந்தோஷமும் உங்கள் குடும்பத்திலேயே இருக்கலாம்.\nதனிமையை வெல்லுங்கள் – தனிமையை மறக்க முயற்சி செய்யுங்கள். சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். சிறு வயதிலிருந்து உங்களை கவர்ந்த விஷயத்தை கற்றுக்கொள்ள முயற்சி செய்யுங்கள். உங்களுக்கு உபயோகப்படும் வகையில் பொழுதுபோக்கு விஷயங்களை மாற்றி அமையுங்கள்.\nஇவை அனைத்தையும் விட தனிமையை நொடி பொழுதில் களைய ஒரு வித்தியாசமான, சுவாரஸ்யமான முறை உடனடியாக ஒரு செல்ல‌ப் பிராணி வாங்குவதுதான்.\nநாய், பூனை, பறவைகள் என எதுவாக இருந்தாலும் உங்களிடம் இருந்த��� அன்பு மற்றும் சிறிது அக்கறையை மட்டும் எதிர்பார்க்கும் இவை என்றும் உங்களை மீண்டும் தனிமையில் விடாது என்பது உறுதி.\nமேலும் பல பயனுள்ள தகவல்களுக்கு எங்கள் பக்கத்தை LIKE செய்யவும்.\nஉங்கள் கவனத்துக்கு மாரடைப்பு (Heart Attack) குறித்த விழிப்புணர்வு பதிவு\nஉதடு கருமையை பத்தே நிமிடத்தில் போக்க எளிய வழிகள்\nகோவிலுக்கு செல்லும் பொழுது தங்க நகை அணிய வேண்டும் என்று சொல்வது ஏன்\nதலையில வெள்ளை முடி அதிகமா இருக்கா அதைப் போக்க இதோ சில வழிகள்\n இயற்கையில் உள்ள ஒரு அற்புதமான தீர்வு இதோ\nநீரிழிவை கட்டுப்படுத்தும் பீன்ஸின் மருத்துவ குணங்கள்\nவாழைத்தண்டில் இவ்ளோ மருத்துவ நன்மைகள் இருக்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tmpolitics.blogspot.com/2006/08/blog-post_115567505278775593.html", "date_download": "2018-05-27T01:32:17Z", "digest": "sha1:2LXFVIK7RYSIHSTAVECNZGJQ5RFCAIA7", "length": 9668, "nlines": 59, "source_domain": "tmpolitics.blogspot.com", "title": "தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை: முஸ்லிம்களின் சுதந்திரதின கொண்டாட்டங்கள்", "raw_content": "\nதமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nதமிழ் முஸ்லிம் சமூக அமைப்புகளின் அரசியல் நிலைப்பாடுகள் இங்கு விவாதிக்கப்படுகின்றன.இஸ்லாமிய சமுதாயத்திற்கெதிரான அனைத்து அநீதிகளுக்கெதிராகவும் இங்கு குரல் எழுப்பப்படும்.\nஇந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் தியாகத்தை நிணைவு கூறும் வகையில் தமிழகமெங்கும் சுதந்திர தின கொண்டாட்டங்கள்\nசென்னை: ஆகஸ்ட் 15, செவ்வாயன்று இந்திய சுதந்திர தினம் தமிழக முஸ்லிம்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. பெருந்திரளான முஸ்லிம்கள் தமிழகமெங்கும் இந்திய சுதந்திரத்தை போற்றும் விதமாக இரத்த தான முகாம்கள் நடத்தி சமூக நலப்பணிகளில் ஈடுபட்டனர். ஆன்களும், பென்களுமாக நுற்றுக்கணக்காக முஸ்லிம்கள் தமிழகமெங்கும் இரத்த தானம் வழங்குதல் போன்ற சமூக நலப்பணிகளில் மிக ஆர்வமாக கலந்து கொண்டு இந்திய சுதந்திரத்தை ஆக்கப்பூர்வமாக கொண்டாடினர்.\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் உள்பட பல இஸ்லாமிய அரசியல் அமைப்புக்களும் தொண்டு நிறுவனங்களும் வெகு விமரிசையாக தேசிய கொடியை ஏற்றி இனிப்புகள் வழங்கி இந்திய சுதந்திரத்தை சக இந்தியர்களுடன் சேர்ந்து கொண்டாடினர்.\nதமிழக முஸ்லிம்களும், சமுதாய அமைப்புக்களின் தலைவர்களும் இந்த தேசிய தினத்தில் தங்கள் சமூகம் இந்திய சுதந்திரத்திற்காக ���ெய்த உயிர்த் தியாகங்களையும், பொருளாதார தியாகங்களையும், போராட்டங்களையும் நிணைவு கூர்ந்தனர். இந்திய சுதந்திரத்திர்க்காக உயிர் நீத்த வீர முஸ்லிம்களின் தியாகம் இன்று நிணைவு கூறப்பட்டது. இந்திய சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்களை நிணைவு கூறும் விதமாக புகைப்பட, ஆவன கண்காட்சிகள் நடத்தப்பட்டன.\nதமிழகமெங்கும் பெருந்திரளாக மாற்று மத சகோதரர்களும் சக இந்திய குடிமக்களும் முஸ்லிம்கள் இந்திய சுதந்திரத்திற்காக செய்த தியாகங்களை அறிந்து கொள்ளும் விதமாக இந்த சுதந்திர தின கொண்டாட்டங்கள் அமைந்திருந்தது குறிப்பிட தக்கது.\nசெய்தி மற்றும் புகைப்பட உதவி : கோவை மற்றும் தமிழகமெங்கும் உள்ள நம் வாசகர்கள்.\nகோவையில் நடந்த சுதந்திர தின கொண்டாட்டத்தில் தமுமுக தலைவர் ஜனாப் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் தேசிய கொடியை ஏற்றினார் இவ்விழாவில் முஸ்லிம்கள் பெருந்திரளாக கலந்து சிறப்பித்தனர். அத்துடன் தமுமுக தலைவர் அவர்கள் புகைப்பட கண்காட்சி ஒன்றறையும் திறந்து வைத்தார் அது மட்டுமல்லாது இரத்த தான முகாமையுமு; ஆரம்பித்து வைத்தார் அதில் ஆன்களும் பென்களுமாக பெருந்திரளான முஸ்லிம்கள் இரத்த தானம் செய்தனர்.\nதமிழகமெங்கும் இன்ன பிற இஸ்லாமிய இயக்கங்கள் நடத்திய சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சிகள் பற்றிய செய்திகள் அடுத்து வரும் பதிவுகளில் ...\nமுஸ்லிம்களின் சுதந்திர தின கொண்டாட்டங்களும் இரத்த தான காட்சிகளும் :\nபதிந்தவர் முகவைத்தமிழன் நேரம் 11:35 PM\nஅத்தவ்ஹீத் மையம் - ரியாத்\nஇன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்\nதமிழ் நிருபர் - செய்தி தளம்\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/cinema/06/140378", "date_download": "2018-05-27T01:28:10Z", "digest": "sha1:U7MXZQ5OU3FFJ3GZ4OUMUKIELSZLORBO", "length": 6703, "nlines": 83, "source_domain": "www.cineulagam.com", "title": "இதுதான் ரஜினிகாந்தின் கடைசி படமா? - Cineulagam", "raw_content": "\nஒரு போன் காலில் உங்கள் வீடியோஸ், அந்தரங்கம் வரை திருடலாமா- X Videos சில காட்சிகள் இதோ\n10 ஆம் வகுப்பு மாணவனுடன் உறவு: பெற்றோர் அனுமதிக்காததால் ஆசிரியை செய்த செயல்\nடிடியின் அக்கா ப்ரியதர்ஷினிக்கு இவ்வளவு பெரிய மகனா, ஷாக் ஆன ரசிகர்கள்- புகைப்படம் உள்ளே\nஇளைஞர்களை சுண்டி இழுத்துள்ள நடிகை சமந்தாவின் ஒர்க் அவுட் வீடியோ\nபட்டையை கிளப்பிய சூப���பர் சிங்கர் செந்தில் ராஜலட்சுமி குவியும் வாழ்த்துக்கள் - புகைப்படம் உள்ளே\nகசந்து போன நடிகையின் வாழ்க்கையில் விவாகரத்துக்கு பின்னர் கிடைத்த பரிசு\nதிருமணமான 15 நிமிடத்தில் மனைவியை விவாகரத்து செய்த கணவன்....காரணம் என்ன தெரியுமா\nநடிகை சீதாவின் இன்னொரு மகள் அபிநயாவை பார்த்திருக்கிறீர்களா\nடிடியின் ஆடையை பிடித்து நடனமாடி சர்ச்சையை ஏற்படுத்திய சீரியல் நடிகர்\nரகுவரன் மரணத்தில் நடந்தது இனி யாருக்கும் நடக்கக்கூடாது- பல வருட சோகத்தை கூறிய ரோகினி\nமகாநதி படத்திற்காக முதலமைச்சரிடம் விருது பெற்ற கீர்த்தி சுரேஷ், புகைப்படத்தொகுப்பு இதோ\nதிருமணம் முடிந்து சோனம் கபூர் நடத்திய ஹாட் போட்டோஷுட் புகைப்படத்தொகுப்பு இதோ\nகாலா படத்தின் புதிய புகைப்படங்கள் இதோ\nபிரபலங்கள் கலந்துகொண்ட நடிகர் சௌந்தரராஜன்-தமன்னா திருமண புகைப்படங்கள்\nபிகினியில் அனேகன் பட ஹீரோயின் அமைரா டஸ்டுர்\nஇதுதான் ரஜினிகாந்தின் கடைசி படமா\n\"அரசியல் சிஸ்டம் கெட்டுவிட்டது, அதை சரி செய்யவேண்டும். விரைவில் போர் வரும்போது அழைக்கிறேன்\" என ரசிகர்களிடம் அரசியல் பிரவேசம் பற்றி ரஜினி சூசகமாக தெரிவித்தது, தற்போது தேசிய அளவில் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅவர் எந்த கட்சியில் இணைவார், அல்லது புதிய கட்சி துவங்குவாரா என பலரும் பேசிவரும் நிலையில், தற்போது தனுஷ் தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் விரைவில் நடிக்கவுள்ள படமே அவருக்கு கடைசி படமாக இருக்கும் என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. மும்பையில் படமாகவுள்ள இந்த படத்தில் ரஜினி தமிழ் மக்களின் ஆதரவுடன் இருக்கும் டானாக நடிக்கிறார் என கூறப்படுகிறது.\nஏற்கனவே 2.0 படத்தை நடித்து முடித்துவிட்டார் ரஜினி , அந்த படம் அடுத்த வருடம் ஜனவரி 26ம் தேதி வெளியாகவுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-27T01:25:48Z", "digest": "sha1:PFW7HVBCM4UBS6HOMHJ3AWCO67UZWZBD", "length": 279821, "nlines": 2119, "source_domain": "secularsim.wordpress.com", "title": "செக்யூலரிசம் | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\n“பெண் குளிப்பதை பார்த்தார்” என்ற ரீதியில் செய்திகளை வெளியிடும் தமிழ் ஊடகங்கள்: தாகுதலில் உள்ள இலக்கு எது\n“பெண் குளிப்பதை பார்த்தார்” என்ற ரீதியில் செய்திகளை வெளியிடும் தமிழ் ஊடகங்கள்: தாகுதலில் உள்ள இலக்கு எது\nகல்பாக்கம் அருகே ஆளுநருக்கு பாதுகாப்புக்கு வந்த வாகனம் மோதி விபத்து: சிறுவன் உட்பட 3 பேர் பலி, போலீஸாரும் காயம்: இப்படி தலைப்பிட்டு, “தி இந்து” செய்தி வெளியிட்டுள்ளது. “இதற்கிடையே ஆளுநர் சென்னைக்கு கிழக்குக்கடற்கரை சாலை வழியாக திரும்பினார். அவருக்கு பாதுகாப்பு அளிக்க காஞ்சிபுரத்திலிருந்து சென்ற பொலிரோ ஜீப் வாகனம் பின்னர் கோவளம் வரை பாதுகாப்புக்கு வந்து விட்டு பின்னர் காஞ்சிபுரம் திரும்பியது”. அதாவது அந்த பணி முடிந்து விட்டது. கிழக்கு கடற்கரை சாலையில் பேரூர் திருப்போரூர் சாலை வழியாக கிழக்கு கடற்கரை அருகே வந்துக்கொண்டிருந்தது. மாலை 4 மணி அளவில் புதிய கல்பாக்கம் பேருந்து நிலையம் அருகே டிவிஎஸ் எக்செல் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது மோதியது. ஆக, இதற்கும், அதற்கும் என்ன சம்பந்தம் என்று நிருபருக்குத் தெரியவில்லையா இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற திருப்போரூர், திருவஞ்சாவடியைச்சேர்ந்த சேர்ந்த சுரேஷ் (30) என்பவரும் அவருடன் பயணித்த நரேஷ்குமார் என்பவரின் மகன் கார்திக் (11) இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்[1]. அவர்கள் மீது மோதிய பொலீரோ காவல் ஜீப் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு இருந்த கெளசல்யா (70) என்ற மூதாட்டி மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் உடனடியாக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார். இதில் சிகிச்சை பலனளிக்காமல் அவரும் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 3 ஆனது. இந்த விபத்தில் பொலீரோ போலீஸ் பாதுகாப்பு வாகனத்தில் இருந்த ஆய்வாளர் கண்ணபிரான் மற்றும் மூன்று காவலர்களுக்கும் காயம் ஏற்பட்டது. போலீஸ் வாகனம் கட்டுப்பாடில்லாமல் அதிக வேகத்தில் வந்ததே விபத்துக்கு காரணம் என அங்குள்ள பொதுமக்கள் தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து மாமல்லபுரம் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்[2]. பிறகு, இதில் கவர்னரை இழுக்க வேண்டிய அவசியம் என்ன என்பதனைக் கவனிக்க வேண்டும். ஊடகக்காரர்கள், முன்கூட்டிய��, ஏதோ தீர்மானமாக இப்படித்தான் எழுத வேண்டும் என்ற முடிவோடு எழுதி, செய்திகளாக வெளியிடும் போக்கு தான் இதில் காணப்படுகிறது. இதற்கு, கீழ்கண்ட பொய்யானது-கற்பனையானது-தமாஷுக்கு எழுதியது என்பதற்கும் என்ன வித்தியாசம் உள்ளது\nகற்பனை செய்தியின் வர்ணனை– கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் எதிர்ப்பையும் மீறி ஆய்வு நடத்த ஆளுநர் பன்வாரிலால்[3]: கடலூர் வண்டிபாளையத்தில் ஆய்வு நடத்த வந்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கீற்று மறைப்புக்குள் இளம் பெண் ஒருவர் குளித்ததையும் பார்த்ததாக பகீர் புகார் எழுந்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு நிலவுகிறது. தமிழகத்தின் முழுநேர ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் கடந்த அக்டோபர் மாதம் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் அவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு கோவை மற்றும் திருப்பூரில் ஆய்வு செய்தார். அப்போது அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய ஆளுநர் துப்புரவு பணியையும் மேற்கொண்டார். ஆளுநர் மூலம் தமிழகத்தில் ஆட்சி நடத்த மத்திய அரசு முயற்சிப்பதாகவும், இது மாநில சுயாட்சிக்கு எதிரான செயல் என்றும் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. எனினும் தனது ஆய்வுகள் தொடரும் என்று ஆளுநர் கூறியிருந்தார். கடலூரில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொள்ள வரும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று திமுக சார்பில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்துக்கு, கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வியாழக்கிழமை அழைப்பு விடுத்தார். எதிர்ப்பையும் மீறி கடலூர் மாவட்டம் வண்டிப்பாளையத்தில் இன்று ஆய்வு நடத்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சென்றார். அப்போது அம்பேத்கர் நகரில் உள்ள கழிவறைகளை ஆய்வு செய்துக் கொண்டிருந்தார்[4].\nகற்பனை செய்தியின் வர்ணனை– நடப்பது பாஜக ஆட்சி, அதனால் கிருஷ்னர் முறையைக் கையேண்டேன்[5]: அந்த நேரம் அங்கிருந்த கீற்று மறைப்பை ஆளுநர் திறந்து பார்த்தார். அப்போது அங்கு குளித்துக் கொண்டிருந்த பெண் ஒருவர் ஆளுநரை பார்த்து அலறினார். இந்த பெண்ணின் சப்தம் கேட்டு அங்கு கூடிய ஊர்மக்கள், ஆளுநரை சுற்றி வளைத்தனர். தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த போலீஸார் ஊர்பொதுமக்களிடம் இருந்து ஆளுநரை பத்திரமாக மீட்டனர். இளம்பெண் குளித்ததை நே���ில் பார்த்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊர்மக்கள் கூறியதால் போலீஸார் செய்வதறியாது திகைத்துள்ளனர். இது குறித்து பன்வாரிலால் புரோகித் பிச்சுப் போட்ட இந்தியிலும் தமிழிலும் அளித்த பேட்டி: “நடப்பது பாஜக ஆட்சி, அதிமுக ஆட்சியல்ல. பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் யமுனை ஆற்றங்கரையில் குளித்திருந்த பெண்களின் ஆடைகளை களவாடினார் நானும் அதே போல ட்ரை பண்ணினேன். என்னை டம்மி ஆக்க கிளம்பிவிட்டது ஒரு கூட்டம். நான் நினைத்தால் எதை வேண்டுமாலும் செய்யமுடியும். மோடி மாதிரி பிரியங்கா சோப்ரா, கரீனா கபூர், கௌதமி என்று வேற லெவெல் போக முடியும். கொட்டாயில் இருக்கும் பெண்ணை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. காலையில்தான், திமுக , சிறுத்தைகள் எதிர்ப்பு போராட்டம்னு படிச்சேன். இப்போ தெரிந்து போயிற்று. அவங்க போய் பார்க்கறதுக்கு முன்னாடி கவர்னரான நான் எப்படி போகலாம் என்ற பொறாமை தான்[6].\nகற்பனை செய்தியின் வர்ணனை– கண்னைத் துடைத்துக் கொண்ட ஆளுநர் பன்வாரிலால்[7]: தமிழச்சி குளிப்பதை தமிழன் மட்டுமே பார்க்கலாம் என்ற கோவம் போல. ஆட்சிக்கும், தமிழன் ஆளவேண்டியதை எப்படி பாஜக இந்திக்காரன் ஆளலாம் என்று இதே கதைதானே விடறாங்க. கோப்போடு ஆய்வு செய்யும் ஆளுனர்கள் நடுவே, சோப்போடு ஆய்வு செய்யும் வித்தியாசமான ஆளுனர். நானாக்கும். தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ, அழுக்கு போக நல்லா தேய்ச்சு குளிக்கிறாங்களானு பாக்கதான் நான் போனேன். இத புரிஞ்சுக்காம கிண்டலா பண்றீங்க. இது கையாலாகாத எதிர்க்கட்சியின் திட்டமிட்ட சதியாக இருக்கலாம். நீங்க ஒழுங்கா அரசியலும் மக்களுக்கு நல்லதும் பண்ணா எதுக்குடா நான் வந்து உங்க வேலையை பார்க்கணும். நான் என்ன கருணாவை. உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையாடா. நல்ல இருக்கவே மாடீங்கடா.” என்று மோடி போலவே கண்ணீர் சிந்தி சால்வையால் துடைத்துக் கொண்டார்[8].\nஇந்துக்கள் எளிமையான தாக்குதல் இலக்கில் உள்ளனர், தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர்: ஆக இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது, கவர்னர் மீது தாக்குதல், தூஷணம் என்பது, பிஜேபி தாக்கதல் ஆகி, மோடியில் வந்து முடிந்துள்ளது. கிருஷ்ணர் என்று ஆரம்பித்து, இந்து தாக்குதலில் முடிந்துள்ளது. எனவே, அந்த அமானுஷ்யன், “அ. சையது அபுதாஹிர்” முதலியோரது மனம், மனத்தின் வெளிப்பாடு, முதலியவையும் நன்றாக புரிய வைக்கின்றன. உண்மையான செக்யூலரிஸவாதியாக இருந்தால், கற்பனையிலும் பொய்யான உதாரணங்கள் வராது, நிதர்சனத்தில் ஆபாச-நக்கல் இருக்காது, மததுவேசத்தில் வெளிப்படும் தூஷணங்கள் இருக்காது, …ஆனால், இவையெல்லாம் சேர்ந்திருப்பதால், இந்துக்கள் எளிமையான தாக்குதல் இலக்கில் உள்ளனர், தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர், பலவிதங்களில் கொடுமைகளுக்கு [வீடுகளில் நகை திருட்டு, தெருக்களில் தாலி / செயின் அறுப்பு, பேஸ்புக் காதல், பாலியல் வக்கிரங்கள் முதலியன] உள்ளாகி வருகின்றனர் என்பது உண்மையாகிறது.\n[1] தி.இந்து, கல்பாக்கம் அருகே ஆளுநருக்கு பாதுகாப்புக்கு வந்த வாகனம் மோதி விபத்து: சிறுவன் உட்பட 3 பேர் பலி, போலீஸாரும் காயம்,, Published : 15 Dec 2017 21:24 IST; Updated : 15 Dec 2017 21:24 IST.\n[3] உங்கள்.நியூஸ், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ, அழுக்கு போக நல்லா தேய்ச்சு குளிக்கிறாங்களானு பார்க்கவே எட்டிப் பார்த்தேன் – பன்வாரிலால் வாக்குமூலம், செய்தியாளர்: அமானுஷ்யன், December 15, 2017.\n[5] உங்கள்.நியூஸ், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ, அழுக்கு போக நல்லா தேய்ச்சு குளிக்கிறாங்களானு பார்க்கவே எட்டிப் பார்த்தேன் – பன்வாரிலால் வாக்குமூலம், செய்தியாளர்: அமானுஷ்யன், December 15, 2017.\n[7] உங்கள்.நியூஸ், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ, அழுக்கு போக நல்லா தேய்ச்சு குளிக்கிறாங்களானு பார்க்கவே எட்டிப் பார்த்தேன் – பன்வாரிலால் வாக்குமூலம், செய்தியாளர்: அமானுஷ்யன், December 15, 2017.\nகுறிச்சொற்கள்:ஆர்.எஸ்.எஸ், ஆர்பாட்டம், கக்கூஸ், கவர்னர், குளிப்பது பார்ப்பது, குளியலறை, குளியல், சுப வீரபாண்டியன், திக, தூய்மை, தூய்மை இந்தியா, பன்வாரிலால், பாத்ரூம், புரோகித், பெண் குளிப்பது, ஸ்வச்ச பாரத்\nஆதரவு, ஆதாரம், இந்திய விரோதி, இந்து, இந்து மக்களின் உரிமைகள், இந்து விரோதம், இந்து விரோதி, இந்துக்கள், இலக்கு, உரிமை, ஊடகங்களின் மறைப்பு முறை, எச். ராஜா, எண்ணம், எண்ணவுரிமை, எதிர் இந்து, எதிர்-இந்துத்துவம், எதிர்ப்பு, எழுத்துரிமை, கக்கூஸ், கருத்துரிமை, குளிப்பது, குளிப்பதை பார்த்தல், குளியலறை, செக்யூலரிசம், திராவிடத்துவம், தூய்மை இந்தியா, தூஷணம், தூஷித்தல், பாத்ரூம், புரோகித், பெரியாரத்துவம், பெரியாரிசம், பெரியாரிஸம், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதெய்வநாயகம், சந்தோசம், ஜான் சாமுவேல் தொடர்புகள், தாமஸ் கட்டுக்கதை-திருவள்ளுவர் புராணங்கள், இந்துக்கள்-இந்துத்துவவாதிகளின் அணுகுமுறைகள்\nதெய்வநாயகம், சந்தோசம், ஜான் சாமுவேல் தொடர்புகள், தாமஸ் கட்டுக்கதை–திருவள்ளுவர் புராணங்கள், இந்துக்கள்–இந்துத்துவவாதிகளின் அணுகுமுறைகள்\nகிருத்துவர்களின் ஆராய்ச்சிகள் எல்லைகளைக் கடப்பது: இங்கு தனிப்பட்ட மனிதரின் தனிப்பட்ட விசயங்கள் எதுவும் அலசப்படவில்லை. ஊடகங்களில் வந்தது மற்றும் மாநாடுகளில் கலந்து கொண்டவர்களுக்கு தெரிந்த, அறிந்த மற்றும் சரிபார்த்த விசயங்களை வைத்து தான் இவை தரப்படுகின்றன. கிருத்துவர்களுக்கு தங்களது நம்பிக்கைகளுக்கு ஏற்ப அவர்கள் என்னவேண்டுமானாலும் செய்யலாம், ஆனால், அதே நேரத்தில், மற்ற நம்பிக்கையாளர்களின் நம்பிக்கைக்குப் புறம்பாக எதுவும் செய்ய முடியாது. ஆனால், தாமஸ் கட்டுக் கதையினை வைத்துக் கொண்டு கலாட்டா செய்யும் போது, அதன் பின்னணியை ஆயும் போது தான், இவ்வளவு விவரங்கள் வெளிவருகின்றன. ஆரம்பித்திலிருந்தே, ஜான் சாமுவேல் கிருத்துவ ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தாலும், யாரும் அவரைக் கண்டு கொள்ளாமல் இருந்திருப்பர். ஆனால், முருகனை வைத்து அவ்வாறு செய்ததால் தான் பிரச்சினை உருவானது. பிறகு அவர்களது தொடர்புகளால், பிரச்சினை மேன்மேலும் வளர்ந்து வருகிறது. இந்தியாவில் தாமஸ் கட்டுக்கதை, எல்லாவழிகளிலும் மெய்ப்பிக்கப் படாமல் இருக்கிறது.\nஜான் ஜி. சாமுவேல் யார் [1998 முதல் 2001 வரை நடந்த பிரச்சினைகள்]: ஜான் சாமுவேல் ஒரு கிருத்துவர், “Institute director John Samuel, an Indian Christian, increased the last percentage, opining a nonmystical­­and subtly anti­Hindu­­view that most scholars, including himself, believe Murugan was elevated from a historical person”, அதனால், முருகனை ஒரு மனிதனாக பாவித்து, பிறகு கடவுளாக உயர்த்தப் பட்டதை, இந்து-விரோதமானது என்று “இன்டுயிஸம் டுடே” வர்ணித்தது[1]. முதலில் அனைத்திந்திய ஆசியவியல் நிறுவனத்தில் லட்சங்களில் பணத்தை கையாடியதாக அந்நிறுவனத்தின் நிதியளிக்கும் ஜப்பானியர் ஒருவர் புகார் 1998ல் கொடுத்தார். வி.ஆர். கிருஷ்ண ஐயர் தலமையில் நிறுவப்பட்ட விசாரிக்கும் கமிட்டி[2] அவரது பணம் கையாடலை விசாரித்தது. விசாரணையில் அவர் சுமார் ஒன்பது லட்சம் கணக்குக் காட்டமுடியவில்லை. அதனால், பணம் கையாடஉறுதி செய்யப் பட்டதால், பதவிலிருந்து விலக்கிவைக்கப் பட்டார். பதிலுக்கு கொடுமுடி சண்முகம��[3] என்பவர் அமர்த்தப் பட்டார். விசாரிக்கப்பட்டு, நிரூபிக்கப் பட்டு, பதவி நீக்கம் செய்யப் பட்டது. விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே, கொடுமுடி சண்முகம் என்பவர் இயக்குனராக இருக்கும்போது, இந்த ஜான் சாமுவேல் ரவுடிகளுடன் உள்ளே நுழைந்து ஆசியவியல் வளாகத்தை மே.7, 2001 அன்று ஆக்கிரமித்துக் கொண்டதால், போலீஸ் புகார் கொடுக்கப்பட்டு, துரைப்பாக்கம் போலீஸார் கைது செய்து கொண்டு போயினர். இவையெல்லாம் அப்பொழுதைய தினசரிகளில் செய்திகளாக வெளிவந்தன[4].\nஅனைத்துலக ஸ்கந்தா–முருகா மாநாடு [1998, 2001, 2003]: அனைத்துலக ஸ்கந்தா-முருகா மாநாடு பெயரில் ஒரு கம்பெனியை, கம்பனி சட்டம், பிரிவு 25ன் கீழ் ஆரம்பித்து, ஷேர்களை பங்குகளை / விற்க முயற்சித்தார். மொரிஸியஸ், மலேசியாவில் எல்லாம் ஸ்கந்தா-முருகா மாநாடுகள் நடந்தன. முன்பு, ஏப்ரல் 2001ல், மொரிஸியசில் ஒரு மாநாடு நடந்தபோது, உள்ள குற்றப்பின்னணியை மறைத்து மஹாத்மா காந்தி, மோகா மையத்தின் விருந்தினர் மாளிகையில் தங்கியபோது, விஷயம் அறிந்தவுடன் வெளியேற்றப்பட்டார். பிறகு, அங்கேயே, வி.ஜி. சந்தோஷத்துடன் கோவிலில் பைபிள் பட்டுவாடா செய்தபோது, இந்துக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அமுக்கி வாசித்தனர். குற்றத்தை மறைக்க, ஞானப்பழம் போன்று விபூதி பூசிக்கொண்டு வந்தது, வேடிக்கையாக இருந்தது. மலேசியாவில் நடந்த மூன்றாவது மாநாட்டில் (நவம்பர் 3-6, 2003) இவரது கிருத்துவத் தொடர்புகள் முதலியவை வெளிப்படையாகப் பேசப்பட்டது. அந்த மாநாட்டு அமைப்பையும், இவரிடமிருந்து மீட்க வேண்டும் என்று மலேசிய மக்கள் வெளிப்படையாகவே பேசினர். பாட்ரிக் ஹாரிகன் என்ற அமெரிக்க முருக பக்தர், இவரது போலித்தனத்தை அறிந்து நொந்து போய் விட்டார். ஆனால், திடீரென்று அவரது அலாதியான முருகபக்தி, கிருத்துவின் பக்கமே திரும்பியது, பல முருக பக்தர்களுக்கு வினோதமாகவே இருந்தது. ஆனால், இதே ஜான் சாமுவேல், பிறகு முருகனை அம்போ என்று விட்டுவிட்டு, ஏசுவைப் பிடித்துக் கொண்டு விட்டது, பணத்திற்காகத்தான். தெய்வநாயகத்தையும் மிஞ்சும் வகையில், ஆராய்ச்சியை தொடங்கி விட்டார் இந்த மோசடி பேர்வழி. பாவம், அந்த பௌத்த சந்நியாசி, மறுபடியும் ஏமாந்து விட்டார். பிறகுதான் அவரது நண்பர்களுக்கு விஷயம் தெரிய ஆரம்பித்தது.\nஸ்கந்த–முருக இயக்குனர்கள் அதிர்ந்தது, நண்பர்கள் ஒதுங்கியது: ஒரு ஈரோடு மருத்துவர் எம்.சி. ராஜமாணிக்கம்- நொந்தேப் போய்விட்டார். ஜே. ஜி. கண்ணப்பன் ஒதுங்கி விட்டார். வி. பாலாம்பாள் தனக்கு ஒன்றும் தெரியாது என்பது போல நடித்தார். ஜே. ராமச்சந்திரன், டாக்டர் ராம்தாஸ், ராஜு காளிதாஸ் முதலியோரும் கண்டுகொள்ளவில்லை. அதற்குள் திடீரென்று தனது கிருத்துவ புத்தியைக் காட்ட ஆரம்பித்து விட்டார். இந்நிலையில், தெய்வநாயகம் போலவே இவனும் அந்த தாமஸ் கட்டுக்கதையைப் பிடித்துக் கொண்டார். நியூயார்க்கில் ஒரு மாநாடு, பிறகு சத்யபாமா காலேஜில் (ஜேப்பியார் உபயம்). இப்பொழுது, இந்த செம்மொழி மாநாட்டில் அடக்கம் இந்த கூட்டத்தைப் பாருங்களேன் – மணவை முஸ்தபா, அப்துல் ரஹ்மான், …………..இப்படி முஸ்லீம்கள், அன்னி தமசு (தெய்வநாயகத்தின் ஆராய்ச்சிக்கு உதவியவர், சவேசுவின் மனைவி என்று சொல்லப்படுகிறது), சாமுவேல்……….கிருத்துவர்கள், மற்ற நாத்திகர்கள்………………….தயானந்த பிரான்சிஸ் தாமஸ் கட்டுக்கதைப் பற்றி ஒரு கட்டுரை எழுதுவார், அதனை வீ. ஜானசிகாமணி குறிபிடுவார்; பிறகு, இருவரும் சேர்ந்து எழுதுவார். ஜே.டி. பாஸ்கர தாஸ் எழுதும் போது, தைக் குறிப்பிடுவார். இப்படித்தான், அவர்களது ஆராய்ச்சி வளரும்.\n2003-2005 – கிருத்துவர்கள் திட்டம்: ஜப்பானிய தூதர்கள், அதிகாரிகள் முதலியோர் சென்னைக்கு வரும்போதெல்லாம், மனைவி-மகளோடு சென்று அவர்களின் கால்களில் விழுந்து கெஞ்சி மறுபடியும் இயக்குனர் ஆனார். அதற்கு, கிருத்துவ மிஷனரிகள் உதவி செய்தனர். மைக்கேல் ஃபாரடே, தெய்வநாயகம், ஜான் சாமுவேல், சந்தோஷம் முதல்யோர் கூடி பேசி, கிருத்துவத்தைப் பரப்ப அதிரடி நடவடிக்கையாக செயல்பட தீர்மானித்தனர். மத்தியில் பி.ஜே.பி ஆட்சி மற்றும் தமிழகத்தில் அதிமுக ஆட்சி போய், சோனியா மெய்னோ மற்றும் கருணாநிதி ஆட்சிகள் வந்து விட்டன. அகில உலக அளவில், பிஜேபி அல்லது எந்த தேசிய / இந்து சார்புடைய கட்சியும் எந்த காரணத்திற்கும் பதவிக்கு வரக்கூடாது என்று திட்டம் தீட்டப் பட்டது. இப்பொழுது பிஜேபி ஆட்சி வந்துள்ளதால், இவர்களது வேலை நேரிடையாகவும், மறைமுகமாகவும் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன என்பதை அறிந்து கொள்ளலாம். கேரளாவில் செரியனின் பட்டனம் ஆராய்ச்சியும், இதே தாமஸ் கட்டுக்கதையினை நோக்கி வந்துள்ளதை கவனிக்கலாம். பி.எஸ். ஹரிசங்கர் என்பவர், ஒரு புத்தகத்தை எழுதி [B S Harishankar’s ‘Pattanam: Constructs, Contexts and Interventions’] மறுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது[5].\n2005-2008: கிருத்துவ மாநாடுகள் நடத்த பட்டது: ஜூலை 2005ல் கிருத்துவ மாநாடு நடத்தினார்[7]. ஜனவரி 2007ல் இரண்டாவது மாடாடு நடத்தப் பட்டது[6]. மூன்றாவது செப்டம்பர் 2008ல் நடந்ததாம்[7]. இதற்காக ஆளுமைக் கூட்டம் கீழ்கண்டவாறு மாற்றப்பட்டது: எம். இஸ்ரேல்-தலைவர், ஜான் சாமுவேல்-செயலாளர், வீ. ஞானசிகாமணி–பொருளாளர் [அகத்தியர் ஞானம் என்ற போலி சித்தர் இலக்கியத்தை உருவாக்கி, சைவத்தை ஆபாசமாக, அசிங்கமாக சித்தரித்து புத்தகம் எழுதிய ஆசாமி] என்று கூட்டம் கூடியது. உறுப்பினர்களுள் ஒருவராக வி.ஜி.சந்தோசம் இருந்தார். இன்னொரு உறுப்பினர் மோசஸ் மைக்கேல் பாரடே [போலி சித்தராய்ச்சி, மோசடி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள கிருத்துவ கல்லூரி தமிழ்துறை ஆசாமி, தெய்வநாயகத்தின் வாரிசு]. இவ்வாறு முழுக்க-முழுக்க, இந்நிறுவனம் கிருத்துவ மயமாக்ப் பட்டுவிட்டது. போதாகுறைக்கு, ஒரு கிருத்துவ ஆராய்ச்சித் துறையும் ஆரம்பிக்கப் பட்டுள்ளது. அதன்கீழ்தான் தாமஸ் கட்டுக்கதை பெரிய அளவில் பரப்ப, இந்த கோஷ்டி ஈடுபட்டுள்ளது[8].\n[4] “……………பொறுக்காத, ஜான் சாமுவேல் ஐம்பதிற்கும் மேல் ஆட்களை கூட்டி வந்து, ஆசிவியல் வளாகத்தில் நுழைந்து, பொருட்களை உடைத்து சேதப் படுத்தி, உள்ளேயிருப்பவர்களை மிரட்டி, தான் தான் இயக்குனர் என்று அறையில் உட்ககர்ந்து கொண்டாராம். பிறகு புகார் கொடுத்ததால், பெருங்குடி போலீஸார் வந்து, லாக்-அப்பில் வைத்து விசாரணை செய்தனர். இருப்பினும் தன்னுடைய அரசியல் மற்றும் பண பலத்தை வைத்துக் கொண்டு வெளியே வந்து விட்டார்”, என்று குறிப்பிட்டுள்ளேன். அப்பொழுது, தினத்தந்தி, மாலைமுரசு, தினமணி போன்ற தமிழ் செய்திதாள்களிலும், இந்தியன் எக்ஸ்பிரஸிலும் விவரங்கள் வந்துள்ளன. இப்பொழுது, கிடைக்காதது ஆச்சரியமாக உள்ளது.\nகுறிச்சொற்கள்:கட்டுக்கதை, கிருஷ்ண ஐயர், கொடுமுடி சண்முகம், செரியன், ஜான் சாமுவேல், ஞானசிகாமணி, தயானந்த பிரான்சிஸ், தாமஸ், தெய்வநாயகம், பட்டணம், பட்டனம், மாயை, மோசஸ் மைக்கேல் பாரடே\nஆர்.எஸ்.எஸ், இந்து விரோதம், இந்து விரோதி, இந்துக்கள், எல்லீசன், எல்லீசர், எல்லீஸ், கட்டுக்கதை, கிருஷ்ண ஐயர், கிறிஸ்தவ, கிறிஸ்தவன், கிறிஸ்தவர், கௌதமன், சங்கப் பரிவார், சங்கம், சந்தோசம், சாமி தியாகராசன், செக்யூலரிசம், செக்ய��லரிஸம், ஜான் சாமுவேல், திராவிட சான்றோர் பேரவை, தேவகலா, நாச்சியப்பன், மொரிசியஸ், மோசஸ் மைக்கேல் பாரடே, வி.ஜி.சந்தோசம், Uncategorized இல் பதிவிடப்பட்டது | 4 Comments »\nஎல்லீஸர் விருது பெற்ற வி. வி. சந்தோசம் யார், அவரை திருவள்ளுவர் திருநாட்கழகம் தேர்ந்தெடுத்தது, எல்லீசர் அறக்கட்டளை ஏற்படுத்தியது (4)\nஎல்லீஸர் விருது பெற்ற வி. வி. சந்தோசம் யார், அவரை திருவள்ளுவர் திருநாட்கழகம் தேர்ந்தெடுத்தது, எல்லீசர் அறக்கட்டளை ஏற்படுத்தியது (4)\n: இனி திருவள்ளுவர் திருநாட்கழகம் எல்லீசர் அறக்கட்டளை ஏற்படுத்தி, எல்லீஸர் விருது பெற்ற வி. வி. சந்தோசம் யார், எனப் பார்ப்போம். வி.ஜி.சந்தோசம் மிகப்பெரிய மனிதர், பணக்காரர், என்பதெல்லாம் எல்லோருக்கும் தெரியும். அவர் மீது தனிப்பட்ட முறையில், யாருக்கும் எந்த எதிர்மறையான அணுகுமுறையும் இருக்காது. கலைமாமணி, செவாலியர், குறள்மணி, டாக்டர் V. G சந்தோசம் அவர்கள், V.G.P குழுமம், சென்னை தலைவர் ….என்று பல பட்டங்கள், விருதுகள், பெற்ற பெரிய கோடீஸ்வரர். ஆகவே, அவ்விசயத்தில் பிரச்சினை இல்லை. உலகமெல்லாம் திருவள்ளுவர் சிலை அனுப்பி நிறுவ வைக்கிறார், அருமை, ஆனால், இவ்வாறு திருவள்ளுவரை தூக்கிப் பிடிப்பது ஏன் என்று பார்க்க வேண்டும், இங்கு மே 2000ல், மொரீஸியஸில் நடந்த இரண்டாவது ஸ்கந்தன்-முருகன் மாநாட்டில், நடந்தவற்றை ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. அப்பொழுது ஜான் ஜி. சாமுவேலின் மீதான புகார் [அதாவது ஆசியவியல் நிருவனத்தில் பணம் கையாடல் நடந்த விவகாரம்] தெரிய வந்தது, மோகாவில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகையிலிருந்து வெளியேற்றப் பட்டார். மற்றவர்களைப் போல, டெலிகேட்டுகள் தங்கியிருந்த மனிஷா ஹோட்டலிற்கு மனைவி-மகளுடன் வந்து விட்டார். போதா குறைக்கு, கூட வந்த வி.ஜி. சந்தோஷம் கோவிலில் பைபிள் விநியோகம் செய்ததும், அங்கிருந்த மக்கள் வெகுண்ட வன்மையாகக் கண்டித்தனர். அதாவது, முருகன் மாநாடு போர்வையில், இவர்கள் உள்-நோக்கத்தோடு செயல்பட்டது தெரிந்தது.\nஅனைத்துலக மாநாடுகளை நடத்துவதில் கிறிஸ்தவர்களின் ஒற்றுமை, ஒத்துழைப்பு, திட்டம் முதலியன: முருகன் மாநாடு நடத்தி வந்த ஜான் சாமுவேல் திடீரென்று தாமஸ் பக்கம் திரும்பியது அவரது நெருங்கிய நண்பர்களுக்கு[1] [எம்.சி.ராஜமாணிக்கம்[2] (மே 2007ல் காலமானார்), ஜி.ஜே.கண்ணப்பன்[3] (1934-2010), ராஜு காளித��ஸ்] திகைப்பாக இருந்தது. இருப்பினும் ஜான் சாமுவேல் அதைப் பற்றி கவலையோ, வெட்கமோ படவில்லை. முருகபக்தர்களை நன்றாக ஏமாற்றி, தான் கிருத்துவர்தான் என்று நிரூபித்துவிட்டார். தெய்வநாயகம் போல தாமஸை எடுத்துக் கொண்டுவிட்டார். ஆனால், தெய்வநாயகம் யார் என்றே தனக்குத் தெரியாது என்று நடிக்கவும் செய்தார். இந்தியாவில் ஆரம்பகால கிருத்துவம் என்று இரண்டு அனைத்துலக மாநாடுகளை நடத்தினார்[4]. அதில் பங்கு கொண்டவர்கள் எல்லோருமே, இக்கட்டுக்கதையை ஊக்குவிக்கும் வகையில் “ஆய்வுக்கட்டுரைகள்” படித்து, புத்தகங்களையும் வெளியிட்டனர். முருகன் மாநாடுகள் நடத்தி, ஜான் சாமுவேல், திடீரென்று, முருகனை விட்டு, ஏசுவைப் பிடித்தது ஞாபகம் இருக்கலாம். 2000ல் ஜான் சாமுவேல்-சந்தோசம் கிருத்துவப் பிரச்சாரம் வெளிப்பட்டதாலும், ஜி.ஜே. கண்ணப்பன், ராஜமாணிக்கம், ராஜு காளிதாஸ் முதலியோருக்கு, அவர்கள் திட்டம் தெரிந்து விட்டதாலும், பாட்ரிக் ஹேரிகனின் ஒத்துழைப்பும் குறைந்தது அல்லது ஒப்புக்கொள்ளாதது என்ற நிலை ஏற்பட்டதால், அவர்களின் திட்டம் மாறியது என்றாகிறது.\nசுற்றி வளைத்து, முருகன் தான் ஏசு, சிவன் தான் ஜேஹோவா என்றெல்லாம், கட்டுரைகள் மூலம் முருகன் மாநாடுகளில் முயற்சி செய்வதை விட, நேரிடையாக, தாமஸ் கட்டுக்கதையைப் பரப்ப திட்டம் போட்டனர். அதன் விளைவுதான் இந்தியாவில் கிறிஸ்தவ தொன்மையின் சரித்திரம் பற்றிய அனைத்துலக மாநாடுகள் நடத்தும் திட்டம். வழக்கம் போல, எல்லா கிருத்துவர்களும் கூறிக்கொள்வது போல, “கி.பி. 2000ல் ஆதிகிருத்துவம் பற்றி நான் ஆழமாக சிந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது…கிருத்துவ ஆய்வுப் புலம் 04-01-201 அன்று தோற்றுவிக்க ஏற்பாடுகள் நடந்தன…..மார்சிலஸ் மார்ட்டினஸ், தெய்வநாயகம், போன்ற பலரோடு, ஆதிகிருத்துவ வரலாறு தொடர்பாக மநாடு நடத்தும் முயற்சி பற்றி விவாதித்து……,” என்று ஜான் சாமுவேலே கூறியிருப்பதை கவனிக்க வேண்டும்[5].\nமுருகன் போய் ஏசு வந்தது (2000-2005): இப்படித்தான் முருகனை விட்டு ஏசுவைப் பிடித்துக் கொண்டார் என்பதை விட, வெளிப்படையாக செயல்பட ஆரம்பித்தனர் என்றாகிறது. அந்நிலையில் தான் சந்தோசம், சுந்தர் தேவபிரசாத் [Dr. Sundar Devaprasad, New York] முதலியோர் உதவினர். சுந்தர் தேவபிரசாத் கிருத்துவ தமிழ் கோவில் சர்ச்சின் பொறுப்பாளி மற்றும் இன்ஸ்டிடியூட் ஆப் ஏசியன��� ஸ்டெடீஸின் அங்கத்தினர்களுள் ஒருவர்[6]. இந்தியாவில் கிறிஸ்தவ தொன்மையின் சரித்திரம் பற்றிய முதல் அனைத்துலக மாநாடு, நியூயார்க்கில் கிருத்துவ தமிழ் கோவில் என்ற சர்ச் வளாகத்தில் ஆகஸ்ட் 2005ல் நடந்தது[7]. இரண்டாவது மாநாடு சென்னையில், ஜேப்பியார் கல்லூரி வளாகத்தில் ஜனவரி 14 முதல் 17, 2007 வரை நடந்தது, அதன், ஆய்வுக்கட்டுரைத் தொகுப்பு நூலும் வெளியிடப்பட்டது[8]. இதில் முக்கிய பங்கு வகித்தவர்கள்:\n1. ஜி. ஜான் சாமுவேல்.\n2. டி. தயானந்த பிரான்சிஸ்[9].\n5. மோசஸ் மைக்கேல் பாரடே[10].\n7. ஜி. ஜே. பாண்டித்துரை\n8. பி. லாசரஸ் சாம்ராஜ் 9. தன்ராஜ்.\n10. ஜே. டி. பாஸ்கர தாஸ்.\n11. வொய். ஞான சந்திர ஜான்ஸான்.\n16. எர்னெஸ்ட் பிரதீப் குமார்.\nஇப்பெயர்களிலிருந்தே இவர்கள் எல்லோருமே தாமஸ் கட்டுக்கதைக்கு சம்மந்தப் பட்டவர்கள் என்று அறிந்து கொள்ளலாம். எம்.எம். நீனான் என்பவர், முதல் மாநாட்டில் கலந்து கொண்டபோது, ஜான் சாமுவேல், தெய்வநாயகம், தேவகலா, ஜார்ஜ் மெனசேரி[11] முதலியோரை சந்தித்தது பதிவு செய்துள்ளார். அது மட்டுமல்லாது, இவர்கள் மற்றும் மைக்கேல் விட்செல், முதலியோர் தனக்கு உதவியதற்கு நன்றியையும் தெரிவித்துள்ளார். வி. வி. சந்தோசம் மற்றும் ஜேப்பியார் இம்மாநாடுகளுக்கு உதவியுள்ளனர். கிருத்துவர்கள், கிருத்துவர்களாக உதவிக் கொள்கிறார்கள். அதில் ஒன்றும் வியப்பில்லை. ஆனால், இந்தியாவில் கிறிஸ்தவம், இந்தியாவில் கிறிஸ்தவ தொன்மை, இந்தியாவில் கிறிஸ்தவ தொன்மையின் சரித்திரம் என்ற பீடிகையுடன் தாமஸ் கட்டுக்கதையினை எடுத்துக் கொண்டது, அதனுடன், திருவள்ளுவர் கட்டுக்கதையினை இணிப்பது முதலியவற்றைத்தான் கவனிக்க வேண்டும். ஆகவே, சந்தோசம் உள்நோக்கம் இல்லாமல் திருவள்ளுவர் மீது காதல் கொண்டிருக்க முடியாது.\nவிஜிபி நிறுவன இயக்குனர்கள் எவாஞ்செலிஸம், அதாவது, நற்செய்தி பரப்புவது, மதம் மாற்றுவது முதலியவற்றில் ஈடுபட்டு வருவது: வி. ஜி. சந்தோசத்தின் சகோதரர், வி. ஜி. செல்வராஜ், ஒரு போதகராக இருந்து கார்டினல் வரை உயர்ந்துள்ளார். ஆகவே, அவர் எவாஞ்செலிஸம், அதாவது, நற்செய்தி பரப்புவது, மதம் மாற்றுவது முதலியவற்றை செய்து தான் வருகின்றனர். இதனை அவர்கள் மறைக்கவில்லை. இணைதளங்களில் தாராளமாக விவரங்களைக் கொடுத்திருக்கிறார்கள். தம்பி செல்வராஜ் நடத்தும் கூட்டங்களில், அண்ணன் சந்தோசம் கலந்து கொ���்வதிலும் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. அதெல்லாம் அவர்களது வேலை. ஜெருஸலேம் பல்கலைக்கழகத்தில் சந்தோசம், செல்வராஜ் முதலியோருக்கு, அவர்கள் கிறிஸ்தவத்திற்காக ஆற்றிய சேவையைப் போற்றி, டாக்டர் பட்டம் கொடுத்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாது, வாழ்நாள் சாதனை விருதும் கொடுக்கப் பட்டுள்ளது. 26-01-2015 அன்று வண்டலூரில்-தேவத் திட்டத்தின்படி ஏற்படுத்தப்பட்ட, எழுப்பதல் ஜெப மாநாடு சென்னை-வண்டலூர் விஜிபி வளாகத்தில் மிகுந்த ஆசிர்வாதமாக நடைப்பெற்றது……..பாஸ்டர் வி.ஜி.எஸ்.பரத் அபிஷேக ஆராதனை வேளையைப் பொறுப்பெடுத்து நடத்தினார்…” இவ்வாறு குடும்பமே மதத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. அவர்கள் கிருத்துவர்கள் என்ற முறையில் அவ்வாறுதான் செய்து கொண்டிருப்பார்கள். ஆனால், தெரிந்த இந்துக்கள் அதிலும் இந்துத்த்வவாதிகளாக இருந்து கொண்டு, அவருக்கு விருது கொடுத்து பார்ராட்டுவது தான், வியப்பாகவும், திகைப்பாகவும் இருக்கிறது.\nகிருத்துவர்கள் எப்படி இந்துக்களை சுலபமாக சமாளிக்கின்றனர்: கிருத்துவர்களிடையே இத்தனை ஒற்றுமை, ஒத்துழைப்பு, திட்டம் எல்லாம் இருக்கும் போது, இந்துக்களிடம் அவை இல்லாதுதான், கிருத்துவர்களுக்கு சாதகமாக போகிறது. மேலும், இந்துத்துவம் என்று சொல்லிக் கொண்டு, அரசியலுக்காக, கொள்கையினை நீர்த்து, சமரசம் செய்து கொள்ளும் போது, கிருத்துவர்கள் இந்துக்களை, சுலபமாக வளைத்துப் போட்டு விடுகின்றனர். பரிசு, விருது, பாராட்டு, மாலை, மரியாதை…….என்று பரஸ்பரமாக செய்வது, செய்விப்பது, செய்யப்படுவது எல்லாம் சாதாரணமாகி விட்ட நிலையில், ஒன்று மிக சமீப சரித்திரம் மறக்கப் படுகிறது, அல்லது மறந்து விட்டது போல நடிக்கப் படுகிறது, அல்லது, அவ்வாறு யாராவது ஞாபகப் படுத்துவர், எடுத்துக் காட்டுவர் என்றால், அவரை ஒதுக்கி வைத்து விடுவது, போன்ற யுக்திகள் தான் கையாளப்படுகிறது. இதனால், பலிகடா ஆவது, இந்து மதம், இந்துமத நம்பிக்கையாளர்கள். கிருத்துவர்கள் அப்படித்தான் செய்வார்கள் என்று அறிந்த பின்னரும், நாங்கள் அப்படித்தான் செய்வோம் என்றால், ஒன்றும் செய்ய முடியாது.\n[1] இவர்கள் ஜான் சாமுவேலின் முருகன் கம்பெனியின் பங்குதாரர்கள்கூட. பாவம், டைரக்ரர்களாக இருந்து ஏமாந்து விட்டனர் போலும்.\n[2] ஈரோட்டில் பெரிய கால் எலும்பு அறுவை சிகிச்சை மரு���்துவர். ராமலிங்க அடிகளார் அடியார். நன்றாகப் பாடவல்லவர். மூன்று முருகன் மாநாடுகளிலும் கலந்து கொண்டவர். மே 2007ல் காலமானார்.\n[3] இவரும் பெரிய பல் மருத்துவர். மூன்று முருகன் மாநாடுகளிலும் கலந்து கொண்டவர். ஜான் சசமுவேலைப் பற்றி பலரால் எச்சரிக்கப் பட்டார். இருப்பினும் அவரது நண்பராக இருந்தார். 2010ல் காலமானார்.\n[4] இரண்டாவது மாநாட்டிற்கு பெருமளவில் பணம், இடம் கொடுத்து உதவியது ஜேப்பியார். மாநாட்டின் ஒரு பகுதி அங்கு நடத்தப் பட்டது.\n[5] ஜி. ஜான். சாமுவேல், தமிழகம் வந்த தூய தோமா, ஹோம்லாண்ட் பதிப்பகம், 23, திருமலை இணைப்பு, பெருங்குடி, சென்னை – 600 096, என்னுரை, பக்கங்கள். v-vi, 2003.\n[9] கிருஷ்ண கான சபாவில் தாமஸ் வந்தார், நாடகம் நடத்தியவர்.\n[10] போலி சித்தர் ஆராய்ச்சி நூல் எழுதியவர், தாமஸ் கட்டுக்கதை பரப்புவதில் தீவிரமாக இருப்பவர்.\n[11] கேரளாவில் தாமஸ் கட்டுக்கதை பரப்புவதில் தீவிரமாக இருப்பவர்.\nகுறிச்சொற்கள்:இந்துத்துவம், இந்துத்துவா, இந்துத்வம், இந்துத்வா, ஊழியம், ஏசு, கட்டுக்கதை, சந்தோசம், சாமுவேல், சிலை, சேவை, ஜான் சாமுவேல், தாமஸ், திருக்குறள், திருவிழா, தெய்வநாயகம், தேவகலா, புரட்டு, போலி, மாயை, முருகன், வி.ஜி.எஸ்.பரத், வி.ஜி.சந்தோஷம், வி.ஜி.செல்வராஜ், விருது\nஅரசியல் அனாதை, அரசியல் ஆதரவு, ஆர்.எஸ்.எஸ், இந்திய விரோதி, இந்து மக்களின் உரிமைகள், இந்து மக்கள், இந்துவிரோதம், இந்துவிரோதி, இல.கணேசன், எல்லீசன், எல்லீசர், எல்லீஸ், கட்டுக்கதை, கிறிஸ்தவர், கௌதமன், சங்கப் பரிவார், சங்கம், சரித்திரப் புரட்டு, சரித்திரம், சிலை, செக்யூலரிசம், செக்யூலரிஸம், தாமஸ், திராவிட சான்றோர் பேரவை, திரிபு வாதம், திருக்குறள், திருநாட்கழகம், தெய்வநாயகம், தேவகலா, நாச்சியப்பன், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nசுவாமி விவேகானந்தரை, கருணாநிதி-வீரமணி போன்றோர் எதிர்ப்பதும், தாக்குவதும், துவேஷிப்பதும் ஏன்\nசுவாமி விவேகானந்தரை, கருணாநிதி–வீரமணி போன்றோர் எதிர்ப்பதும், தாக்குவதும், துவேஷிப்பதும் ஏன்\n8வது இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி (ஆகஸ்ட்.2-8, 2016): இந்து ஆன்மிக சேவை மையம் சார்பில் சென்னை மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லூரி வளாகத்தில் வரும் ஆகஸ்ட் 2 முதல் 8-ம் தேதி வரை இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி நடக்க உள்ளது. இதற்காக விழிப்புணர்வு, பிரச்சாரம், அறிவித்தல் என்ற ரீதியில் “கிருஷ்ண யோகதான்”, “பாரதீய கானதான்” என்று ஆயிரக்கணக்கில் மாணவ-மாணவியர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள் நடைப்பெற்றன. இதற்கு முன்னோட்டமாக சுவாமி விவேகானந்தர் சிலைகளுடன் 25 ரதங்கள் சென்னை மாநகர், புறநகர் பகுதிகளில் உள்ள 1,000-க்கும் அதிகமான பள்ளிகளுக்கு செல்ல இருக்கின்றன. இந்த ரதயாத்திரை மயிலாப்பூரில் 24-07-2016 சனிக்கிழமை அன்று தொடங்கியது. ஆனால், வழக்கம் போல திக வீரமணியிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக செய்திகள் வர ஆரம்பித்துள்ளன.\nதமிழக ஆன்மீகமும், நாத்திகமும்: தமிழகத்தைப் பொறுத்த வரையில் திராவிட சித்தாந்தம் வளர்ந்த பிறகு, தமிழர்கள் அதிகமாகவே குழம்பி போனார்கள். “நாங்கள் இந்துக்கள் அல்ல” என்றளவில் கூட, தமிழ் பித்து பிடித்த கூட்டங்கள் கூற ஆரம்பித்தன. ஆனால், சுயமரியாதை திருமணங்கள் அசிங்கமானவுடன், “இந்து திருமண சட்டத்தில்”, மரியாதை பெற்றன. 1980கள் வரை இவர்களது ஆட்டம் அதிகமாகவே இருந்தது. எம்.ஜி.ஆர் முதல்வர் ஆனப் பிறகு, அடங்க ஆரம்பித்தது. 1990களில் “அறிவு சார்ந்த ஞானம்” பரவ ஆரம்பித்தபோது, இளைஞர்களுக்கு, இவர்களின் போலித்தனம் புரிய ஆரம்பித்தது. 2000களில் கணினி மூலம் அத்தகைய ஞானம் பரவ ஆரம்பித்த போது, படித்த இளைஞர்கள் (ஜாதி, மதம், நாடு முதலிய வேறுபாடுகள் இன்றி) உண்மையினை அறிய ஆரம்பித்தனர். 2010களில் சித்தாந்த திரிபுவாதங்களையும் இளைஞர்கள் அடையாளங்கண்டு கொண்டார்கள். யோகா உலகம் முழுவதும் பின்பற்றப் படுகிறது. இந்து தத்துவம், முதலிய கொள்கைகள் பாராட்டப் படுகின்றன, போன்ற உண்மைகள் இவர்களை கலக்க ஆரம்பித்தது. இப்பொழுது 10,000 முதல் 11,000 மாணவ-மாணவியர் சேர்ந்து யோகா செய்கின்றனர், மொழி வித்தியாசம் இல்லாமல் பாட்டுப் பாடுகின்றனர் என்று செய்திகள் குறைவாகவே வந்தாலும், தாக்கம் அதிகமாகவே உள்ளது. இந்நிலையில், பள்ளிகளுக்கு விவேகானந்தர் ரத யாத்திரை செல்வதற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது[1]:\nஇந்துவிரோத நாத்திக வீரமணியின் புலம்பல்: “இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சியின் முன்னோட்டமாக மயிலாப்பூரில் விவேகானந்தர் ரத பூஜையுடன் 25 ரதங்களுக்கு சிறப்பு வழிபாடு நேற்று நடைபெற்றது. சென்னையிலிருந்து நேற்று இரவு 9 மணிக்கு ��ுறப்பட்ட 25 ரதங்களும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள 1000க்கும் மேற்பட்ட அரசு, தனியார் பள்ளிகளுக்குச் செல்லுகின்றன என்ற செய்தி வந்துள்ளது. இந்து மதத்தை அமெரிக்காவரை சென்று பரப்பியவர் என்று புகழப்படுபவர் விவேகானந்தர்.\nஇப்பொழுது இந்து ஆன்மிக மற்றும் சேவைக் கண்காட்சியோடு சம்பந்தப்படுத்தி விவேகானந்தர் ரதங்கள் பள்ளிகளுக்குச் செல்லுவது என்பது அனுமதிக்கத் தகுந்தது தானா\nமாணவர்கள் மத்தியில் ஒரு குறிப்பிட்ட மதச் சிந்தனையை வளர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடலாமா\nஇந்துத்துவா பெயரில் நாட்டில் ஆங்காங்கே மதக் கலவரங்களை விசிறி விட்டுக் கொண்டிருக்கும் இந்தக் கால கட்டத்தில், மாணவர்கள் மத்தியிலும் இத்தகைய சிந்தனைகளைத் தூண்டுவது ஆபத்தான செயல் அல்லவா\nமத்திய பிஜேபி என்னும் இந்துத்துவா ஆட்சியோடு, தமிழ்நாடு அரசும் கைகோத்துக் கொண்டு விட்டதா இது மதச் சார்பற்ற அரசின் தன்மைக்கு விரோதமானதல்லவா\nதமிழக முதல் அமைச்சர் இதன்மீது கவனம் செலுத்தி மதச்சார்பின்மையைப் பாதுகாக்க முன் வருவாரா\nவிவேகானந்தர் ரதம் ஊர்வலத்தைத் (குறைந்தபட்சம் பள்ளிகளுக்குச் செல்வதையாவது) தடுப்பாரா\nபி.டி.ஐ வேலையை தமிழ் ஊடகங்கள் செய்துள்ளன: சில செய்திகளை ஆங்கில ஊடகங்கள் கூட வெளியிட தயங்கும், அல்லது விருப்பம் இல்லாமல் இருக்கும். ஆனால், PTI [Press Trust of India] – இந்திய ஊடக சங்கம் சார்பில் அத்தகைய செய்திகள் வந்தால், வேறு வழியில்லை என்று அப்படியே, “ஈ அடிஞ்சான் காப்பி / கட் அன்ட் பேஸ்ட்” பாணியில் செய்திகள் வெளி வரும். அதில் தங்களது நோக்கில் கருத்துகளைக் கூட வெளியிட மாட்டார்கள். அதுபோல, வீரமணியின் அறிக்கையை அப்படியே வெளியிட்டுள்ளன. கேள்விகளை பிடுங்கி முன்னால் போட்டு[3], அறிக்கையை பின்னால் போட்ட விதம் தமிழ்.ஒன்.இந்தியா மூலம் தெரிகிறது. வழக்கம் போல போட்டோக்களை சேர்த்துள்ளது[4]. நக்கீரன், அமுக்கமாக அறிக்கையை மட்டும் போட்டுள்ளது[5]. ஆனால், ஓம், பாலஜோதிடம், பொது அறிவு, போன்ற பத்திரிக்கைகளை நடத்துவதில் கில்லாடி[6]. அவற்றுடன் தகடுகள் முதலியவற்றையும் விநியோகம் செய்யும் வழக்கம் உண்டு. “விடுதலை” அலுவலகத்திற்கு, அனுப்பி வைப்பாரா இல்லையா என்று தெரியவில்லை. தினமணியும் அதே பாணியைப் பின்பற்றியது[7]. “விவேகானந்தர் ரதங்களை பள்ளிகளுக��கு அனுமதிக்கக் கூடாது: கி.வீரமணி”, என்று தலைப்பிட்டு போட்டது, அவ்வளவே தான்[8]. “தி.இந்து” மட்டும், ஏதோ, குருமூர்த்தி டுவிட்டரில் சொன்னார் என்று போட்டு, “சமன்” செய்து விட்டது போல காண்பித்துக் கொண்டுள்ளது. இந்தியன் எக்ஸ்பிரஸ் வீரமணி[9] மற்றும் குருமூர்த்தி[10] கருத்துகளை வெளியிட்டுள்ளது.\nஎஸ்.குருமூர்த்தி கருத்து[11]: கி.வீரமணியின் இந்த எதிர்ப்பு குறித்து இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சியின் அமைப்பாளர்களில் ஒருவரான ஆடிட்டர் எஸ். குருமூர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “கருப்புச் சட்டை அணிந்துள்ள வீரமணி, இந்து கடவுள்களை எதிர்ப்பவர். ஆனால், இன்று பல லட்சக்கணக்கான தமிழர்கள் அதே கருப்புச் சட்டை அணிந்து சபரிமலை செல்கின்றனர். காடுகள், விலங்குகளை பாதுகாக்க வேண்டும், சுற்றுச்சூழலை பேண வேண்டும், குடும்பம் மற்றும் மனித மதிப்பீடுகளை பின்பற்ற வேண்டும், பெண்களை மதிக்க வேண்டும், தேச பக்தியை கடைபிடிக்க வேண்டும் ஆகிய நோக்கங்களை அடிப்படையாகக்கொண்டு இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி நடத்தப்படுகிறது. எனவே, இந்தக் கண்காட்சியை எதிர்ப்பது ஏன் என கி.வீரமணியிடம் ஊடகங்கள் கேள்வி எழுப்ப வேண்டும்”, இவ்வாறு குருமூர்த்தி கூறியுள்ளார்[12].\nவீரமணி கேட்ட கேள்விகளுக்கு பதில்: திரிபு-குழப்பவாதிகளாக இருப்பதால், வீரமணி போன்றோர், நடுநிலையாக சிந்திக்க முடியாமல் போகும் நிலையில், கற்பனையில் ஏதேதோ நினைத்துக் கொண்டு, இத்தகைய கேள்விகளைக் கேட்கிறார்கள். எனினும், இதோ பதில்கள்:\n1. இப்பொழுது இந்து ஆன்மிக மற்றும் சேவைக் கண்காட்சியோடு சம்பந்தப்படுத்தி விவேகானந்தர் ரதங்கள் பள்ளிகளுக்குச் செல்லுவது என்பது அனுமதிக்கத் தகுந்தது தானா 1. ஆமாம், இதில் ஒன்றும் பிரச்சினை இல்லை.\n3. மாணவர்கள் மத்தியில் ஒரு குறிப்பிட்ட மதச் சிந்தனையை வளர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடலாமா 3. செக்யூலார் நாடு எனும் போது, பிரச்சினை என்ன\n4. இந்துத்துவா பெயரில் நாட்டில் ஆங்காங்கே மதக் கலவரங்களை விசிறி விட்டுக் கொண்டிருக்கும் இந்தக் கால கட்டத்தில், மாணவர்கள் மத்தியிலும் இத்தகைய சிந்தனைகளைத் தூண்டுவது ஆபத்தான செயல் அல்லவா 4. இதற்கும், அதற்கும் சம்பந்தமே இல்லையே\n5. மத்திய பிஜேபி என்னும் இந்துத்துவா ஆட்சியோடு, தமிழ்நாடு அரசும் கை��ோத்துக் கொண்டு விட்டதா 5. இது ஒரு கற்பனையான குற்றச்சாட்டு.\n6. இது மதச் சார்பற்ற அரசின் தன்மைக்கு விரோதமானதல்லவா 6. இல்லை, அதே கொள்கையில் தான் இந்நிகழ்ச்சி நடத்தப் படுகிறது.\n7. தமிழக முதல் அமைச்சர் இதன்மீது கவனம் செலுத்தி மதச்சார்பின்மையைப் பாதுகாக்க முன் வருவாரா 7. 150-விவேகானந்தர் விழாவை அவர் தான் துவக்கி வைத்தார். 1999ல் கருணாநிதியும் விவேகானந்தர் இல்லத்தில் கண்காட்சியைத் துவக்கி வைத்தார்.\n8. விவேகானந்தர் ரதம் ஊர்வலத்தைத் (குறைந்தபட்சம் பள்ளிகளுக்குச் செல்வதையாவது) தடுப்பாரா 8. மேலே குறிபிட்டப்படி, திராவிட கட்சிகளின் இருவேறு முதலமைச்சர்களே கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்த நிகழ்ச்சிகளாக இருக்கும் போது, இந்த கேள்விக்கே இடமில்லையே\n[1] விடுதலை, பள்ளிகளுக்கு விவேகானந்தர் ரதம் செல்லுவதா\n[3] தமிழ்.ஒன்.இந்தியா, இந்து துறவி விவேகானந்தர் ரதங்களை பள்ளிகளுக்குள் அனுமதிக்க கூடாது.. வீரமணி போர்க்கொடி, By: Ganesh Raj Published: Monday, July 25, 2016, 16:39 [IST].\n[5] நக்கீரன், பள்ளிகளுக்கு விவேகானந்தர் ரதம் செல்லுவதா –கி.வீரமணி, பதிவு செய்த நாள் : 25, ஜூலை 2016 (13:36 IST) ; மாற்றம் செய்த நாள் :25, ஜூலை 2016 (13:39 IST)\n[7] தினமணி, விவேகானந்தர் ரதங்களை பள்ளிகளுக்கு அனுமதிக்கக் கூடாது: கி.வீரமணி, By சென்னை, First Published : 26 July 2016 03:13 AM IST\n[11] தி.இந்து, விவேகானந்தர் ரதம் பள்ளிகளுக்கு செல்வதா\nகுறிச்சொற்கள்:அரசியல், ஆன்மீகம், இந்திய விரோத போக்கு, இந்துக்களின் உரிமைகள், கண்காட்சி, கருணாநிதி, குருமூர்த்தி, செக்யூலரிஸம், பள்ளி, மீனம்பாக்கம், மைலாப்பூர், ரதம், விவேகானந்தர், வீரமணி\nஅடையாளம், அத்தாட்சி, அரசியல், அவதூறு, ஆரியன், ஆர்.எஸ்.எஸ், இந்திய விரோதி, இந்து, இந்து விரோதம், இந்து விரோதி, இந்துவிரோத நாத்திகம், இந்துவிரோதம், இந்துவிரோதி, எதிர்-இந்துத்துவம், எழுத்துரிமை, ஏற்புடையது, கருணாநிதி, காவி, குருமூர்த்தி, சங்கப் பரிவார், சங்கம், சித்தாந்தம், செக்யூலரிசம், திராவிட மாயை, திராவிட வெறி, திராவிடக் கட்சி, திராவிடத்துவம், திராவிடன், திராவிடம், திரிபு வாதம், நாத்திகம், பெரியாரத்துவம், பெரியாரிசம், பெரியாரிஸம், பெரியார், பெரியார் பக்தி, பெரியார் பித்து, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதிருவள்ளுவர், திருக்குறள், திருவள்ளுவர் சிலை, ஆராய்ச்சி முதலியன தொடர்ச்சியாக செய்யப்படவேண்டிய பணி – சமயத்தில் செய்த�� மறந்துவிடும் விழாக்கள் அல்ல\nதிருவள்ளுவர், திருக்குறள், திருவள்ளுவர் சிலை, ஆராய்ச்சி முதலியன தொடர்ச்சியாக செய்யப்படவேண்டிய பணி – சமயத்தில் செய்து மறந்துவிடும் விழாக்கள் அல்ல\nசாமியார்களைப் பார்த்தால், எல்லாமே, காவி கட்டிய நாத்திக, கிருத்துவ அல்லது கிருத்துவர்களுடன் உடன்போன / போகும் சாமியார்கள்: ஈழவேந்தன் என்பவர், கீழ் கண்டவாறு எடுத்துக் காட்டியிருந்தார்[1],\n“தமிழக தெய்வீக பேரவை” என்ற அமைப்பால் இன்று 25-12-2008, இன்று சென்னையில், ஒரு மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் () கலந்து கொண்ட சாமியார்களைப் பார்த்தால், எல்லாமே, காவி கட்டிய நாத்திக, கிருத்துவ அல்லது கிருத்துவர்களுடன் உடன்போன / போகும் சாமியார்கள் தாம் இருந்தனர்.\nகுறிப்பாக ஆகஸ்து மாதம் – 14 முதல் 17 வரை, “தமிழர் சமயம்” என்ற போர்வையில் நடந்த, கிருத்துவ மாநாட்டில் கலந்துகொண்ட முத்துகுமரசாமி தம்பிரான், சதாசிவனந்தா முதலியோர் இருந்தது ஆச்சரியமாக இருந்தது\nஒரே வித்தியாசம் என்னவென்றால், முத்துகுமரசாமி தம்பிரான் அங்கு மாதிரியே பைபிள் பாட்டுப் பாடி, சைவம் மத்தியத்தரை நாடுகளில் தோன்றியது என்று கதை விட்டுக்கொண்டிருந்தார்\nசதாசிவானந்தா, சற்றே வித்தியாசமாக “இந்து” என்றேல்லாம் பேச ஆரம்பித்து விட்டார்\nபோதாகுறைக்கு சத்தியவேல் முருகனார் என்பவர், எதோ திராவிட அரசியல்வாதி போன்று பேசியது வியப்பாக இருந்தது\nஅதற்கேற்றார்போல், மதுவிலக்கு-அரசியல் கூட்டத்தில் கலந்துகொண்ட சாமியார்களில் இருவர் மேடையில் இருந்தது வேடிக்கையாகத்தான் இருந்தது\nகருணாநிதியையும், வீரமணியையும் அழைக்காமலிருந்தது தான் மிச்சம். அந்த குறையும் இல்லாமல், அவர் பெயரை ஒருவர் அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார்.\nமொத்தத்தில், ஏதோ காவியுடையில், இந்துக்களால், இந்துக்களைக்கொண்டு இந்துக்களுக்காக – ஏதோ ஒரு “இந்து-எதிர்ப்பு” மாநாடு மாதிரி இருந்தது, மிகவும் வருத்தமாக இருந்தது.”\nஎம். நாச்சியப்பன் என்பவரின் பதிவாகியுள்ள பதில் இவ்வாறு உள்ளது[2]:\nஎம். நாச்சியப்பன் பதிவின் தமிழாக்கம், “நேற்று (27-12-2008) ஹோடல் அசோகாவில் “வி.எச்.எஸ்-2008” என்ற மாநாடு நடந்தது. அதில் சர்ச்சைக்குடப்பட்டுள்ள ஒரு (இந்து) சாமியார் இருந்தார்.\nஇதனால், சிலர் அவர் அங்கிருப்பதை கேள்வி (முன்னர் கிருத்துவ மாநாட்டில் கலந்து கொண்டார், இப்பொழுது, இந்த மாநாட்டிலும் கலந்து கொள்கிறாரே எப்படி என்று) கேட்டனர். மாநாட்டைத்துவக்கி வைத்த ஆர்.பி.வி.எஸ்.மணியன் முத்துக்குமாரசாமி தம்பிரானின் அத்தகைய இரட்டை வேடங்களை கண்டித்தார். அதேபோல 25-12-2008 அன்று தேவர் மண்டபத்தில் நடந்த மாநாட்டில், முன்னர் நடந்த கிருத்துவ மாநாட்டில் மயிலை பிஷப் (தாமஸ் மோசடிகளில் ஈடுபட்டுவரும்) முதலியோரிடம் நெருக்கமாக பழகிக் கொண்டிருந்த இன்னொரு (இந்து) சாமியார் பங்கு கொண்டார்.\nஇவ்வாறு எப்படி இந்த இரட்டை வேடக்காரர்கள் மற்றும் கிருத்துவ ஏஜென்டுகள் அமைதியாக “ஹிந்து சந்நியாசிகளை” போல உள்ளே நுழைந்துள்ளனர் என்பது ஆச்சரியமாக இருக்கிறது.\nஇது இந்தியாவில் இத்தகையோர் வேடமிட்டு திரிந்து கொண்டு இந்துக்களை ஏமாற்றி வருகின்றனர் என்பதைத்தான் மெய்பிக்கிறது.\n(முன்னர்) சூபிக்கள் அவ்வாறு ஏமாற்றி வந்தார்கள், ஆகையால், இந்துக்கள் இப்பொழுது இத்தகைய வேடதாரிகளை வெளிப்படுத்திக் காட்டவேண்டும்.\nஇவர்கள் எல்லோரும் போதாகுறைக்கு “ஐயர்” என்ற அடைமொழியை வைத்துக் கொண்டு தமிழ்நாட்டில் உலாவி வருகிறார்கள். இது போல “ஐயர்” என்று விளிக்கப்படும் பிஷப்புகள், பாஸ்டர்கள், பாதிரிகள் நிறைய பேர் இருக்கிறார்கள். அண்ணாநகரில் கூட “மணி ஐயர்ரென்ற பாதிரி இருக்கிறார். கிருத்துவனாக இருந்து கொண்டு மற்றவர்களை ஏமாற்றி வருகிறா அவனுடைய சிறுபுத்தகத்தை தெய்வநாயகம் மயிலாப்பூர் கோவிலின் முன்பு விநியோகம் செய்து கொண்டிருந்தான். ராமகோபாலன் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை”\nதமிழர் சமயம் மாநாடு (ஆகஸ்ட்.14-17, 2008): இதையெல்லாம் புரிந்து கொள்ள வேண்டும் என்றால், 2008, வருடம் ஆகஸ்து மாதம் – 14 முதல் 17 வரை, கத்தோலிக்க பாஸ்டோரல் சென்டர், மயிலாப்பூரில் “தமிழர் சமயம்” என்ற மாநாடு பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். இது தெய்வநாயகத்தை ஆதரித்து நடத்தப்பட்ட கிருத்துவ மாநாடாகும். இம்மாநாடு நடந்தபோது, மு. தெய்வநாயகம் மற்றும் இதர “புரலவர்கள்” யார் என்று தெரியாமல் கூட சில “இந்துத்துவவாதிகள்” வந்து உட்கார்ந்திருந்தனர் ஆனால், எல்லாம் தெரிந்தது போல, “சென்னை தமிழர் விரோத மாநாடும், முறியடிக்கப்பட்ட சதியும்” என்று கட்டுரையை எழுதி பிரமாதமாகப் போட்டுக் கொண்டனர்[3]. அதில் ஒருவர் தெய்வநாயகத்திற்கு அதிமுக���கியத்துவம் கொடுத்து, ஒரு புத்தகத்தையும் எழுதினார்.\nநான் அம்மாநாட்டு நிகழ்வுகளை www.indianinteracts.com பதிவு செய்தேன். ஆனால், மொத்தமாக காணாமல் போய்விட்டது. பிறகு இணைதளத்தில் தேடி எடுத்து இங்கு பதிவு செய்தேன்[4]. முதல் நாள் நிகழ்வின் பதிவு மட்டும் கிடைத்தது, மற்றவை காணாமல் போய்விட்டன. அதைப் படித்துப் பார்த்தால் உண்மை விளங்கும். அதில் முத்துக்குமாரசாமி தம்பிரான் பேசியது இங்கு கொடுக்கப்படுகிறது[5]:\n24 ஜனவரி 2009 அன்று நடந்த “உலகத் தமிழ்ச் சமயக் கோட்பாடுகள்” மாநாடு: முத்துக்குமாரசாமி தம்பிரான், சாமி சதாசிவானந்தா, வரத எத்திராஜ ஜீயர் போன்றோர் தெய்வநாயகத்தின் நண்பர்களாக இருக்கலாம். இந்துத்துவவாதிகளின் நண்பர்களாகவும் இருக்கலாம். அதாவது “செக்யூலரிஸ” கொள்கைகளைப் பின்பற்றி வாழலாம். ஆனால், இந்து-சாமியார்களாக இருக்கும் இவர்களைப் போல, கிருத்துவ சாமியார்கள், இந்துக்கள் நடத்தும் மாநாடுகளில் வந்து, கலந்து கொண்டு, இந்துமதத்தைப் புகழ்ந்து பேசுகின்றனரா அவ்வளவு ஏன், கும்பகோணத்தில் ராயா மஹால் அரங்கத்தில், 24 ஜனவரி 2009 சனிக்கிழமை அன்று நடந்த “உலகத் தமிழ்ச் சமயக் கோட்பாடுகள்” மாநாட்டில் கூட, முத்துக்குமாரசாமி தம்பிரான், சாமி சதாசிவானந்தா, வரத எத்திராஜ ஜீயர் போன்றோர் தங்களது கிருத்துவ நண்பர்களை அழைத்துவரவில்லையே அவ்வளவு ஏன், கும்பகோணத்தில் ராயா மஹால் அரங்கத்தில், 24 ஜனவரி 2009 சனிக்கிழமை அன்று நடந்த “உலகத் தமிழ்ச் சமயக் கோட்பாடுகள்” மாநாட்டில் கூட, முத்துக்குமாரசாமி தம்பிரான், சாமி சதாசிவானந்தா, வரத எத்திராஜ ஜீயர் போன்றோர் தங்களது கிருத்துவ நண்பர்களை அழைத்துவரவில்லையே “சென்னை தமிழர் விரோத மாநாடும், முறியடிக்கப்பட்ட சதியும்”, என்று பறைச்சாட்டியவர்கள்[8] ஏன் “உரையாடலை” தவிர்த்து விட்டார்கள் “சென்னை தமிழர் விரோத மாநாடும், முறியடிக்கப்பட்ட சதியும்”, என்று பறைச்சாட்டியவர்கள்[8] ஏன் “உரையாடலை” தவிர்த்து விட்டார்கள் இங்கு பேசியவர்களுக்கு, நிச்சயமாக “தமிழர் சமயம்” மாநாட்டில் யார்-யார் எல்லாம் கலந்து கொண்டார்கள் என்று நன்றாகவே தெரியும். பிறகு ஏன் அழைக்கப்படவில்லை அல்லது தங்களது பரஸ்பர நட்பினை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை இங்கு பேசியவர்களுக்கு, நிச்சயமாக “தமிழர் சமயம்” மாநாட்டில் யார்-யார் எல்லாம் கலந்து ��ொண்டார்கள் என்று நன்றாகவே தெரியும். பிறகு ஏன் அழைக்கப்படவில்லை அல்லது தங்களது பரஸ்பர நட்பினை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை “விவிலியம், திருக்குறள், சைவசித்தாந்தம்” நூலுக்கு மறுப்பு நூலை வெளியிட்டபோது, தெய்வநாயகத்தை அழைத்தது[9] ஞாபகத்தில் கொள்ளவேண்டும்\nஉறுதி கொண்ட பணி தொடர்ந்து நடக்கவேண்டும்: திருவள்ளுவருக்கு சிலையை போட்டிப் போட்டுக் கொண்டு திறந்து வைக்கலாம். ஆனால், கிருத்துவர்களும் அதைத்தான் செய்து வருகிறார்கள். குறிப்பாக வி.ஜி.சந்தோஷம் கடந்த ஆண்டுகளில் செய்து வருகிறார். என்.டி.ஏ அரசு, பாஜக ஆதரவு, தருண் விஜய, “திருவள்ளுவர் திருநாட்கழகம்” முதலியவை இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவர்கள் செய்து வருகின்றனர். இதெல்லாம் 1960களிலிருந்து நடந்து வருகின்றன. பிஎச்டிக்களை உருவாக்கியுள்ளனர், ஆய்வுக்கட்டுரைகள், புத்தகங்கள் வந்து கொண்டே இருக்கின்றன[10]. வருடா வருடம் தப்பாமல், ஏதாவது கலாட்டா செய்து கொண்டே இருக்கிறார்கள்[11]. ஆனால், இந்துத்துவவாதிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் தனித்தனியாக இருந்துகொண்டு, வேலைசெய்து கொண்டிருக்கிறார்கள். “செல்பீ”-மோகம் போல, தங்களை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். “காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள” போட்டிப்போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஏதோ, திருவள்ளுவருக்கும், திருக்குறளுக்கும் தாம்-தான் எல்லாம் செய்து விட்டதை போன்று காட்டிக் கொள்கிறார்கள். எனவே, இந்துத்துவவாதிகள் உண்மைகளை அறிந்து, திருக்குறளைப் பிடித்துக் கொள்ள வேண்டும். ஏதோ இப்பொழுது, விழா நடத்துவது, பிறகு 5-10 ஆண்டுகளுக்கு மறந்து விடுவது என்பதில்லை[12]. “அருணை வடிவேலு முதலியார்” போன்றோர் வயதான காலத்தில் எப்படி பாடுபட்டார் என்பதனை நினைவில் வைத்து கொள்ளவேண்டும்[13]. கண்ணுதல் உயிர்விட்டதை நினைவு கூர வேண்டும். இல்லையென்றால், அவர்களது ஆன்மாக்கள் மன்னிக்காது. திருவள்ளுவரும் மன்னிக்க மாட்டார்.\nகுறிச்சொற்கள்:குறள், சதாசிவானந்தா, சதானந்தா, சந்நியாசி, சாமியார், தம்பிரான், தருண் விஜய், திரு, திருக்குறள், திருவள்ளுவர், தெய்வநாயகம், மாநாடு, முத்துக்குமாரசாமி, முத்துக்குமாரசாமி தம்பிரான், மூவர் முதலி முற்றம், வள்லுவர், வி.ஜி.சந்தோஷம்\nஅம்பேத்கர், அரசியல், ஆதினம், ஆத்மா, ஆயர், இந்து, இந்து விரோதம், இந்து விரோதி, இந்துத்துவம், இந்துத்துவா, கங்கை, கலாட்டா, செக்யூலரிசம், செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸம், திராவிடத்துவம், திராவிடம், திரிபு வாதம், திருக்குறள், தெய்வநாயகம், தேவகலா, மூவர் முதலி, மூவர் முதலி முற்றம், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபிஹார் தேர்தல் தோல்வி, ஊழல் அரசியல்வாதிகளின் கூட்டு, மோடி-எதிர்ப்பு, இந்திய-விரோதம்– இந்தியர்களுக்கு ஆபத்தானது (2)\nபிஹார் தேர்தல் தோல்வி, ஊழல் அரசியல்வாதிகளின் கூட்டு, மோடி–எதிர்ப்பு, இந்திய–விரோதம்– இந்தியர்களுக்கு ஆபத்தானது (2)\nபக்தி, ஆன்மீகம் மற்றும் சேவை போன்றவற்றில் ஈடுபட்டுள்ள இந்து அமைப்புகளை தூஷிப்பது ஏன்: இணைதளத்தில் கவனித்தால், தில்லியில் சர்ச்சுகள் தாக்கப்பட்டன; சல்மான் ருஷ்டி உட்பட எழுத்தாளர்கள் இந்தியாவில் சகிப்புத்தன்மை குறைவது பற்றி கவலைக் கொண்டுள்ளார்கள்; இந்துமஹாசபா கோட்சே நினைவுநாளைக் கொண்டாடுகிறது. என்று தான் செய்திகளை அள்ளி வீசுகின்றது. இதன் இணைதளத்தில் தமக்கு எந்த அரசியல் கட்சி, மதம், இயக்கம் முதலியவற்றுடன் எந்த தொடர்பும் இல்லை, யாரிடமும் பணம் வாங்குவதில்லை என்றெல்லாம் அறிவித்துள்ளது[1]. இருப்பினும், இந்த“அவாஸ் நெட்வொர்க்”, முழுக்க-முழுக்க இந்து-விரோத குழுமமாக இருப்பது திடுக்கிட வைக்கிறது[2]. பக்தி, ஆன்மீகம் மற்றும் சேவை போன்றவற்றில் ஈடுபட்டுள்ள இந்து அமைப்புகளைப் பற்றி அவதூறான புத்தகத்தை வெளியிட்டுள்ளது[3]. குறிப்பாக, இந்து-விரோத போக்குடன் இருப்பதை, இங்கிலாந்து இந்துக்களே எடுத்துக் காட்டியுள்ளனர்[4]. வழக்கமாக மோடி-எதிர்ப்பு புத்தகத்தையும் வெளியிட்டுள்ளது[5]. அப்சல் குரு, யாக்கூப், அஜ்மல் கசாப் [Afzal Guru, Yakub and Ajmal Kasab] போன்ற தீவிரவாதிகளுக்கு ஆதரவாக, தூக்குத்தண்டனை கூடாது என்று பிரச்சாரம் செய்த குழுமமாக உள்ளது. தீவிரவாதிகளின் உரிமைகளைப் பற்றிக் கவலைப்படும் இவை, ஒரு பில்லியன் இந்திய மக்களைப் பற்றி ஏன் கவலைப்படாமல் இருக்கின்றன\n“ஸ்வதிக” சின்னத்தை உபயோகப்படுத்தி குழப்பத்தை விளைவிக்கும் போக்கு: மேலும், இப்பொழுது, இக்கூட்டத்திற்கு எந்தவித அனுமதியும் இங்கிலாந்து அரசாங்கம் வழங்காததால், மற்றவர்களைக் கூட்டி வைத்து ஆர்பாட்டம் செய்துள்ளது[6]. மேலும் “ஸ்வதிக” சின்னத்தை உபயோகப்படுத்தியதில், பாப் பிளேக்மேன் போன்ற பிரிடிஷ் எம்பிக்கள் எதிர்ப்புத் தெரிவித்து, அவ்வாறு செய்தவர்களின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறினார்[7]. ஆனால், இவ்வுண்மைகளை மறைத்து, இந்நேரம், விடுதலை, தமிழ்.ஒன்.இந்தியா போன்ற இணைதளங்கள் அந்த மோடி-எதிர்ப்பு பிரச்சாரத்தை ஆதரித்து செய்திகளை வெளியிட்டுள்ளன. “குஜராத் கலவரங்கள், பிரதமராக மோடி பதவியேற்ற பின்னர் அதிகரித்து வரும் சகிப்பின்மை படுகொலைகள் ஆகியவற்றுக்கு கண்டனம் தெரிவித்து இந்தப் போராட்டம் நடைபெற்றது. டிஜிட்டல் இந்தியா, கிளீன் இந்தியா என்ற பெயரில் இந்தியாவை விற்பனை செய்ய முயற்சிக்கிறார் மோடி; மோடியின் ஆட்சியில் இந்தியாவில் கட்டமைக்கப்பட்டிருந்த மதச்சார்பின்மை மீது பெருந்தாக்குதல் நிகழ்த்தப்பட்டு வருகிறது என்பது இவர்களின் குற்றச்சாட்டு”, என்று கூறுகின்றன[8].\nஇந்துக்களை வெளிப்படையாக எதிர்க்கும் அவாஸ் மற்றும் கூட்டாளி கோஷ்டிகள்: தெரிந்தோ, தெரியாமலோ ஸ்வதிக சின்னத்தை இடது-வலது மாற்றி, ஹிட்லர் உபயோகித்தது, நிறைய பேர்களுக்குத் தெரியாமல் உள்ளது. இந்திய அல்லது ஹிந்து ஸ்வதிக சின்னம், ஹிட்லர் உபயோகித்த அஸ்வதிக சின்னம் வெவ்வேறானவை. ஆனால், இந்த ஆவாஸ் மற்றும் கூட்டாளி கோஷ்டிகள், வேண்டுமென்றே விஷமத்தனமாக, ஸ்வதிக சின்னத்தை, ஹிட்லர் சின்னம் என்று பொய்யாக பிரச்சாரம் செய்துள்ளது. அதாவது, யூதர்களைக் கொன்ற ஹிட்லர் போன்று மோடியைச் சித்தரிக்கும் முயற்சியில், ஹிந்துக்களை தூஷித்துள்ளன. சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுபாப் பிளேக்மேன் பிரிடிஷ் எம்பி கேட்டுக் கொண்டபோது, “இல்லை, நாங்கள் ஹிட்லருடைய ஸ்வதிக சின்னத்தை உபயோகப்படுத்தவில்லை, உண்மையான ஸ்வதிக சின்னத்தை, ஓம் மீது போட்டு, அதை உரு சின்னமாக்கி போட்டிருந்தோம்”, என்ரு ஒப்புக் கொண்டன. அதாவது, அவர்களது குறி, இந்துக்கள் தாம் என்பது வெட்டவெளிச்சமாகியது. பிறகு, இவர்கள் எப்படி செக்யூலரிஸம் பேச முடியும்\nமோடி–எதிர்ப்பில் நிர்மலா ராஜசிங்கம்: போராட்ட ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான நிர்மலா ராஜசிங்கம் இது குறித்து கூறுகையில், “நாங்கள் மோடி அரசிற்கு எதிராக நீண்ட காலமாக போராட்டம் நடத்தி வருகிறோம். காரணம் குஜராத் கலவரத்திற்கு இன்று வரை முழுமையான தீர்வு காணப்படவில்லை. பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததிலிருந்து நாட்டில் மத துவேஷம் ���ச்சத்திற்கு சென்றுள்ளது. குறிப்பாக இந்தியாவை இந்துக்களுக்கான நாடாக மாற்றுவதற்கான முயற்சி தீவிரமாக நடைபெறுகிறது. சீக்கியர்கள், இஸ்லாமியர்கள் என அனைத்து சிறுபான்மையினர்களும் அச்சத்தில் உள்ளனர். ஆனால் பிரதமர் இவர்களுக்கு எதிரான எந்த ஒரு செயலையும் கண்டிப்பதில்லை.” என்றார்[9]. கடந்த 2002 குஜராத் கலவரத்துக்கு பிறகு 2012 ஆம் ஆண்டு வரை மோடிக்கு விசா வழங்குவதற்கு இங்கிலாந்து தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் நடந்த மற்றும் நடக்கும் பிரச்சினைகளில் ஈடுபாடு கொள்ளாமல், மோடி-எதிர்ப்பில் குறியாக இருக்கும் இம்மணியின் பின்னணி தெரியவில்லை. இணைதளங்களில் உள்ள இவர்களது எழுத்துகள் மற்றும் பேச்சுகளைப் படித்த ;பிறகு, ஷோபாசக்தி, நிர்மலா ராஜசிங்கம் முதலியோர் “பெண்ணியப்” போர்வையில், கம்யூனிஸத்தைக் குழப்பி, பொருளாதார திரிபுவாதங்களைக் கொடுக்கும் நாரீமணிகளாக உள்ளது புலப்படுகிறது.\nமோடிக்கு எதிராக போராட்டம் ஆட்களை திரட்டும் இயக்குனர்[10]: பிரதமர் மோடி, பிரிட்டன் வரும்போது, அவருக்கு எதிராக போராட்டம் நடத்த, ஹாலிவுட் பெண் இயக்குனர் லெஸ்லி உட்வின், ஆட்களை திரட்டும் தகவல் வெளியானது. பிரிட்டனை சேர்ந்தவர், லெஸ்லி உட்வின், [Leslee Udwin 58]. ஹாலிவுட் திரைப்படங்களை இயக்கியுள்ளார். சமீபத்தில், ‘இந்தியாவின் மகள்’ என்ற ஆவணப்படத்தை இவர் வெளியிட்டார். கடந்த, 2012ல், டில்லியில், ஓடும் பஸ்சில், மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை மையமாக வைத்து, இந்த படம் தயாரிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளியின் பேட்டியும் இந்த படத்தில் இணைக்கப்பட்டிருந்தது. விதிமுறைகளை மீறி, சிறைக்குள், குற்றவாளியிடம் பேட்டி எடுத்ததற்காக, இந்த படத்தை இந்தியாவில் வெளியிட, மத்திய அரசு தடை விதித்தது. கற்பழித்தவனுக்கு முக்கியத்துவம் கொடுத்து, பரபரப்பு ஏற்படுத்தி, அதன் மூலம் பிரபலத்தை அடைய முயற்சித்ததாகவும், கற்பழிக்கப்பட்ட பெண்ணைப் பற்றி கொஞ்சித்தும் கவலைப்படாததாகவும், அவர் குற்றஞ்சாட்டப்பட்டு விமர்சிக்கப்பட்டார்[11].\n“கூட்டத்திற்கு” ஆள் திரட்டும் வேலை இங்கிலாந்திலும் நடைபெறுவது வேடிக்கைதான்: இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, வரும் நவம்பர் 12ல், பிரிட்டனுக்கு மூன்று நாள் பயணம் மேற்கொள்கிறார். அப்போது, லண்டனில் பிரிட்டன்வாழ் இந்தியர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் உரையாற்றினார். அவர் பேசும் இடத்தின் அருகே, மோடிக்கு எதிராக போராட்டம் நடத்துவதற்கு, ஆட்களை திரட்டும் நடவடிக்கைகளில், லெஸ்லி உட்வின் ஈடுபட்டார்[12]. இதுகுறித்து, பிரிட்டனை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோருக்கு, சமூக வலை தளங்கள் மூலமாக, லெஸ்லி உட்வின் அனுப்பியுள்ள தகவல்: “‘இந்தியாவின் மகள்‘ என்ற ஆவணப்படத்தை திரையிட, இந்திய அரசு தடை விதித்துள்ளது. இதற்கு, பிரதமர் நரேந்திர மோடி தான் காரணம். நம் எதிர்ப்பை தெரிவிப்பதற்கு இது தான் சரியான நேரம். வரும், 12ல், மோடி, லண்டனுக்கு வரும்போது, மிகப் பெரிய போராட்டம் நடத்த வேண்டும். மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போஸ்டர், பேனர்களுடன் ஏராளமானோர் திரள வேண்டும். நமக்கு குறுகிய அவகாசமே உள்ளது. அதற்குள் ஏராளமானோரை திரட்ட வேண்டும்”, இவ்வாறு அதில் கூறப்பட்டது[13]. இதை எழுதும் போது, “20 வயதானவன், 13 வயது இளம் பெண்ணை தடுத்து நிறுத்து, காட்டிற்குள் வலுக்கட்டாயாமாகக் கூட்டிச் சென்று கற்பழித்தான்”, என்ற செய்தி வருகிறது[14]. அங்கும் இது தினம்-தினம் நடக்கும் நிகழ்ச்சியாக இருக்கிறது. ஆனால், அம்மணி அங்கெல்லாம் படம் எடுப்பதில்லை போலும்”, என்ற செய்தி வருகிறது[14]. அங்கும் இது தினம்-தினம் நடக்கும் நிகழ்ச்சியாக இருக்கிறது. ஆனால், அம்மணி அங்கெல்லாம் படம் எடுப்பதில்லை போலும் அந்த கற்பழிப்பாளர்களை பேட்டி கண்டு, சேர்த்துக் கொள்வதில்லை போலும்\n[10] தினமலர், மோடிக்கு எதிராக போராட்டம் ஆட்களை திரட்டும் இயக்குனர், பதிவு செய்த நாள் நவ 02,2015 21:05; மாற்றம் செய்த நாள்: நவம்பர்.3, 2015:00.37.\nகுறிச்சொற்கள்:அரசியல், இந்திய விரோத போக்கு, இந்தியாவி மீது தாக்குதல், உட்வின், கவிதா, கவிதா கிருஷ்ணன், செக்யூலரிஸம், தீஸ்தா செதல்வாத், பிரச்சாரம், முஸ்லீம், மோடி, லண்டன், லெஸ்லி உட்வின், விரிந்தா, விருந்தா குரோவர்\nஅரசியல் ஆதரவு, அரசியல் கூட்டு சதி, அரசியல் விபச்சாரம், இடதுசாரி, இந்திய விரோதி, இந்து மக்கள், இந்துக்கள், கம்யூனிசம், கம்யூனிஸம், கருத்துரிமை, காங்கிரஸ், செக்யூலரிசம், செக்யூலரிஸ வியாபாரம், ஜிஹாத், தேசத் துரோகம், தேசத்துரோகம், நரேந்திர மோடி, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n“மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (2)\n“மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (2)\nபொது மக்களும், ஊடகங்களைப் பின்பற்றுபவர்களும்: படித்தவர்களில் சிலர் பொழுதுபோக்கிற்காக அவ்வாறு நாவல்களை வாங்கிப் படிப்பார்கள், தூக்கிப் போட்டு விடுவார்கள். ஆகவே, பொது மக்கள் இவரது நாவலைப் படித்து, விவாதிக்கவோ, மறுப்பு நூல் எழுதுவதோ என்பது ஆகாத காரியம். பொது மக்கள் எல்லோரும் நாவலை வாங்கி படித்துக் கொண்டிருக்க மாட்டார்கள். அதேபோல, அவர்களை நீதிமன்றத்திற்கு செல்லுங்கள் என்பதும் இழுத்தடிப்பு வேலைதான் என்று அறிந்து கொள்ளலாம். சாதாரண பொது மக்கள், அவரவர் வேலைகளை செய்து கொண்டிருப்பார்களே, தவிர இத்தகைய காரியங்களுக்கு வரமாட்டார்கள். “மாதொரு பாகன்” என்ற சொற்றொடர், சிவபெருமானைக் குறிக்கும் என்பதை இந்துக்கள் நன்றாகவே அறிவர். குறிப்பாக சைவர்களுக்கு நன்றாகவே தெரியும், இருப்பினும், பொதுவாக இத்தகையப் புத்தகங்களை அறிவிஜீவிகள் போன்றவர்களைத் தவிர மற்றவர்கள் வாங்கிப் படிப்பது கிடையாது. அதனால், யாரும் அப்புத்தகங்களைக் கண்டுக் கொள்ளமாட்டார்கள். ஆனால், பெருமாள் முருகன் என்றவர் எழுதிய அப்பெயர் கொண்ட புத்தகத்தை வைத்துக் கொண்டு இவ்வளவு கலாட்டா செய்துள்ளது கூட, நாளிதழ் படிப்பவர்கள், டிவி-செய்தி பார்ப்பவர்கள் தவிர மற்றவர்களுக்குத் தெரியாது. முற்போக்கு, நவீனத்துவம், சிறகடித்துப் பறக்கும் எண்ணங்கள் கொண்ட எழுத்தாளர்கள், என்றெல்லாம் சொல்லிக் கொள்ளும் குழுக்கள், இருவரையொருவர் பாராட்டி, புகழ்ந்து கொண்டு, இத்தகைய எழுத்துமூட்டைகளைக் குவித்து வருகிறார்கள். வேறு வழிகளில் பணம் கிடைத்து வருவதால், பணத்தை செலவழித்து புத்தகங்களை அச்சிட்டு வெளியிடுவதில் இவர்களுக்கு ஒன்றும் கஷ்டமில்லை.\nமாதொருபாகன் ஆங்கில புத்தகத்தின் விற்பனயைப் பெருக்க யுக்தியா\nபெருமாள் முருகன் உள்ளூர் பள்ளிகளை விமர்சித்தது முதலியன: பெருமாள் முருகன் விளக்கம் கொடுத்தது போல, மகாபாரதம், முதலிய கதைகள் எந்த சாதியையும் குறிப்பிடவில்லை. நாத்திகர்களுக்கு, ராமாயணம்-மகாபாரதம் முதலிய கட்டுக்கதை என்றெல்லாம் வர்ணிப்பவர்களுக்கு, அதிலிருந்து இப்படி எடுத்துக் காட்டி, திரித்துக் கூறுவதே வழக்கமாகி விட்டது. “வாடகைத் தாய்” விசயம், விஞ்ஞான ரீதியில் செயல்படுகிறது. அதற்காக, குழந்தை இல்லாத ஒரு பெண்னை அவ்வாறு அடுத்தவன் கூட படுத்து, குழந்தைப் பெற்றுக் கொள் என்று கதை எழுதமுடியுமா என்று உள்ளுர்வாசிகளில் விசயம் தெரிந்தவர்கள் கேட்கிறார்கள். தனக்கு எதிராக கருத்து வலுப்படுகிறது என்றதும், சில பத்திகளை எடுத்து விடுகிறேன், ஊர்பெயரை விட்டுவிடுகிறேன் என்றெல்லாம் சமாதானம் சொல்லிப் பார்த்தார். ஆனால், மறுபக்கம் ஊடகங்களில் தொடர்ந்து பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார். திருச்செங்கோடு மற்றும் நாமக்கல் ஊர்களில் உள்ள கல்வி நிறுவனங்களை தான் எதிர்த்ததால், அவை தனக்கு எதிராக செயல் படுகின்றன என்றும் குற்றம் சாட்டினார். மாணவர்களை வைத்து சாதிக்கு எதிராக எழுதவைத்து, அதனைத் தொகுத்து வெளியிட்டார். உண்மையில் மாணவர்கள் இவர் சித்தாந்த ரீதியில் திரிபு விளக்கம் கொடுக்கிறார் என்பது தெரியாது. இங்கிருக்கும் பள்ளிகளில் படிப்பவர்கள் தமிழகத்திலேயே முதலிடத்தில் வருகின்றனர், இருப்பினும், அங்கு நடத்தப்பட்டு வரும் கல்விமுறை சரியில்லை என்றெல்லாம் விமர்சித்து எழுதி வந்தார். அந்நிலையில் கவுண்டர் சாதிப் பெயரைக் குறிப்பிட்டு எழுதியதை உள்ளூர் மக்கள் விரும்பவில்லை. மேலும் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று எந்த ஊடகமும் கவலைப்படவில்லை, யாரிடமும் பேட்டி காணவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.\nகொங்கு தேசிய மக்கள் கட்சியின் போராட்டம்: இதனால் அவர் மேற்குறிப்பிட்டபடி மன்னிப்பு தெரிவித்த பிறகும் போராட்டம் நடத்த சில இயக்கங்கள் தீர்மானமாக இருந்தன[1]. இதனால், உள்ளூர் மக்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர். கொங்கு தேசிய மக்கள் கட்சி செயலர் ஈஸ்வரன் அப்புத்தகம் தடை செய்யப்படவேன்டும் என்றார், என்று ஊடகங்கள் எழுதித்தள்ளின. “திருச்செங்கோட்டை சேர்ந்த எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதியுள்ள ‘‘மாதொரு பாகன்’’ என்ற புத்தகம் தமிழக பெண்களை மிகவும் கொச்சையாக இழிவாக சித்தரித்துள்ளது. அதே ஆசிரியர் எழுதியுள்ள ‘ஆளண்டா பட்சி’, ‘அர்த்தநாரி’ ‘ஆலவாயன்’ போன்ற புத்தகங்களிலும் பெண்களை இழிவுபடுத்துவதையே நோக்கமாக கொண்டு எழுதி இருப்பதை பார்க்க முடிகிறது. எழுதுவதற்கும், பேசுவதற்கும் ஒரு வரைமுறை இருக்கிறது. எழுத்தாளர்களுடைய எழுத்து உரிமைக்கும், பேச்சுரிமைக்கும், தமிழர்கள் என்றைக்கும் எதிரானவர்கள் அல்ல. அநாகரீகமாக எழுதுவதையோ, பேசுவதையோ யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே பெருமாள் முருகன் எழுதிய புத்தகங்களுக்கு தமிழக அரசு உடனடியாக தடை விதிக்க வேண்டும். இந்த பிரச்சனையை தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவராக இருக்கின்ற லலிதா குமாரமங்கலத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று இருக்கிறோம். எழுத்தாளர் என்று அந்த ஆசிரியருக்கு ஆதரவு கரம் நீட்டுகின்ற தமிழக அரசியல் தலைவர்கள் அவர் புத்தகத்தில் என்ன எழுதி இருக்கிறார் என்று படித்து விட்டு பேச வேண்டும்”, என்று விளக்கம் கொடுத்தார்[2]. அதையும், பெருமாள் முருகனும், அவரது நண்பர்களும், ஊடகங்களும் புரிந்து கொண்டது மாதிரி தெரியவில்லை. நாங்கள் செய்திகளை இப்படித்தான் போட்டுக் கொண்டிருப்போம், காட்டிக் கொண்டிருப்போம், நீங்கள் கேட்டுக் கொண்டே இருங்கள், பார்த்துக் கொண்டே இருங்கள் என்ற போக்கில் தான் அவர்கள் செயபட்டார்கள். இதற்கு பெயர் என்ன என்பதை அந்த ஞானிகள், மேதாவிகள், எழுத்தாளர்கள் முதலியோர் தான் சொல்லவேண்டும்.\nபுத்தகத்தை எதிர்த்து கடையடைப்பு அறிப்பு பேனர்\nரஜினி பாணியில் எல்லோருக்கும் காசு கொடுத்து விடுகிறேன் என்றது: 09-01-2015 அன்று திருச்செங்கோட்டில் கடையடைப்பு முழுவதுமாக இருந்தது. ஆனால், எழுத்தாளர்களும், படிப்பாளிகளும் ஆசிரியருக்குத் துணையாக இருக்கின்றனர் என்று தலைப்பிட்டு செய்தி வெளியிடப்பட்டது[3]. கொங்கு சரித்திரநயகனை ஆதரித்து ஏ. ஆர். வெங்கடாசலபதியின் கட்டுரையும் வெளியிடப்பட்டது[4]. திராவிடக் கட்சிகளின் மௌனம் ஏன் என்றும் கேட்டு இன்னொரு கட்டுரை வெளியிடப்பட்டது[5]. பதிப்பாளர்களுக்கு நான் இழப்பீடு கொடுத்துவிடுகிறேன், புத்தகத்தை வாங்கியவர்கள் கூட அதனை எரித்து விடலாம், அவர்களுக்கு காசு கொடுத்து விடுகிறேன் என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்[6]. தான் சாதியத்தை சாடுவதால், சாதி இயக்கங்கள் தனக்கு எதிராக செயல்படுகின்றன என்றும் கூறியுள்ளார்[7]. தாங்கள் எழுதியுள்ள விவகாரத்திற்கு ஏதாவது ஆதாரம் உள்ளதா என்று கேட்டதற்கு, சரித்திர ஆதாரம் எதுவுமே இல்லை என்று ஒப்புக் கொண்டார்[8]. இவர்களது நண்பர்கள் ஆதாரங்களுடன் எழுதினார் என்றெல்லாம் சொன்னதை இங்கு நினைவு கூறவேண்டும்[9]. போலீஸார் தன்னை மறைந்து வாழும் படி ஆலோசனை கூறியுள்ளனர் என்றும் கூறினார். அதாவது, இவரை யாரோ கொன்று விடுவர் போன்ற பீதியைக் கிளப்பி விட்டது போல செய்தி வெளியிடப்படுகிறது. 12-01-2015 அன்று நடந்த பேச்சு வார்த்தை மாவட்ட ஆட்சி அலுவலகத்தில் நடந்தபோது, ஆசிரியர் மன்னிப்பு கேட்டு கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார். ஆர்.எஸ்.எஸ், பிஜேபி தங்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றாலும்[10], ஊடகங்கள் மற்றும் எழுத்தாளர்கள் அவற்றைக் குறிப்பிட்டு பேசிக் கண்டித்துள்ளது வியப்பாக உள்ளது. தமிழ் இந்துவும் விட்டுவைக்கவில்லை, “தமிழகத்தில்தான் இருக்கிறதா திருச்செங்கோடு”, என்று விவரித்து எழுதியது[11]. சுருக்கமாக சொல்வதானால், திருச்செங்கோட்டில் உள்ளவர்கள் எல்லாம் ஏதோ “தலிபன்களை”ப் போன்று சித்தரித்தது. அவர்களது உணர்வுகள் சிறிது கூட எங்களுக்குக் கவலையில்லை என்பதை வெளிப்படையாகக் காட்டிக் கொண்டன. ஆனால், இந்த அளவிற்கு இவை இப்படி நடந்து கொள்வது ஏன் என்றுதான் புரியவில்லை.\n[1] தினமலர், திசைமாறும் ‘மாதொரு பாகன்’ நாவல் எதிர்ப்பு போராட்டம், 11-01-2015.\n[9] ஏ. ஆர். வெங்கடாசலபதி கூறியுள்ளதை கவனிக்க வேண்டும்,”நாவலில் இடம் பெற சம்பவம், தமிழகத்தில் நடந்தவை. அதை இல்லை என்று நாம் மறுக்க முடியாது. அதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன.”\nதமிழ்ச் செல்வன் என்பவர், “ரத்தன் டாடா அறக்கட்டளை நிதியுதவியுடன் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு, போதிய ஆவணங்களுடன், இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது ” – தினமலர், 03-01-2015, சனிக்கிழமை, சென்னை.\nகுறிச்சொற்கள்:எழுத்துரிமை, கதை, கருத்து சுதந்திரம், கருத்துரிமை, கலவி, நாவல், பெருமாள் முருகன், பேச்சுரிமை, பேட்டி, மாதொருபாகன்\nஅரசியல் ஆதரவு, அருந்ததி ராய், அவதூறு, அவமதிப்பு, ஆதரவு, ஆதாரம், இந்துவிரோதி, இலக்கு, உண்மையறிய சுதந்திரம், எண்ணவுரிமை, எதிர் இந்து, எதிர்-இந்துத்துவம், என் ராம், எழுத்துரிமை, கட்டுக்கதை, கருணாநிதி, கருத்து, கருத்து சுதந்திரம், கருத்துரிமை, சித்தாந்த ஆதரவு, சூஸன்னா, சூஸன்னா அருந்ததி, சூஸன்னா அருந்ததி ராய், செக்யூலரிசம், திரிபு வாதம், துரோகம், புத்தகம், பெரியார், பெருமாள் முருகன், மாதொருபாகன் இல் பதிவிடப்பட்டது | 26 Comments »\nதாண்டவராயபுரம் ராமசாமி பச்சமுத்துவின் அரசியல் கூட்டணிகள் – மாநிலத்திலி���ுந்து தேசியத்திற்கு செல்லும் ஆசைகள் (3)\nதாண்டவராயபுரம் ராமசாமி பச்சமுத்துவின் அரசியல் கூட்டணிகள் – மாநிலத்திலிருந்து தேசியத்திற்கு செல்லும் ஆசைகள் (3)\nபச்சமுத்து லீமா ரோஸ் மார்ட்டினின் மனைவி\nபச்சமுத்து பாரிவேந்தர் ஆன கதை: பச்சமுத்து திடீரென்று தன்னை “பாரிவேந்தர்” என்று கூறிக்கொண்டு, பிஓஸ்டர்கள் அடுத்து, விழாக்கள் நடத்த ஆரம்பித்தார். இவையெல்லாம் 1960களில் இருந்த இன்றும் வாழ்ந்து வரும் பழைய நண்பர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில், பச்சமுத்து அத்தகைய விளம்பரங்களுக்கு ஆசைப்படுபவர் அல்ல. அப்படியென்றால், ஒன்று அவரே மாறியிருக்க வேண்டும் அல்லது ஏதோ ஒரு கூட்டம் அவரை மாற்றிருக்கவேண்டும்[1]. சமீபத்தைய திரைப்பட முதலீடுகள், தொடர்புகள் அவர்களை தூரத்தில் எடுத்துச் சென்று விட்டது. சங்கர், “நண்பன்” திரைப்படத்தில் “பாரிவேந்தர்ரென்ற பெயரை அறிவும், முயற்சியும், ஒழுக்கமும் இல்லா ஒரு பாத்திரத்திற்கு அப்பெயரைச் சூட்டியதால், பேராசிரியர் க.நெடுஞ்செழியன்[2] என்பவர் கண்டித்து “விடுதலையில்” எழுதியுள்ளார். “பேராசிரியர் பச்சமுத்து உழைப்பின் குறியீடு. முயற்சியின் வடிவம். ஆல்போல் தழைத்து அருகுபோல் வேர்விட்டு வளர்ந்து வரும் ஒரு பெரிய நிறுவனத்தின் தலைவர். ஓர் அரசியல் கட்சியின் நிறு வனர். மணிமேகலை அமுதசுரபியைக்கொண்டு, காணார், கேளார், கால் முடப்பட்டோர் பேணுநரின்றிப் பிணியால் வாடியோர் ஆகியோருக்குச் செய்த அறங்களைப் போல, இன்று ஆயிரக்கணக்கான ஏழை, எளியோருக்கு வாழ்வளிக்கும் வள்ளல் பாரிவேந்தர் என அவரை மற்றவர்கள், அவரால் பயன்பெறும் மக்கள் அழைத்து மகிழ்கின்றனர். விருதுக்கு ஏற்ப வாழும் வாழ்க்கை அவரின் வாழ்க்கை. அவரைச் சிறுமைப் படுத்துவது தனிமனித அவதூறாகும் இது மன்னிக்க முடியாத குற்றமே”, என்று முடித்துள்ளார்[3]. திராவிட இயக்கத்தின் “விடுதலை’யில், இது வந்துள்ளதால் இதெல்லாம், அரசியல், சித்தாந்தம், ஜாதி முதலியவை கலந்துள்ள பிரச்சினை போன்று தெரிகிறது. இவரைப்பற்றி தமிழ் இணைதளங்களிலும் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் மற்ற கல்லூரி வேந்தர்கள், முதலாளிகள் முதலியோரும் கோடிகளை அள்ளிக் கொண்டிருந்தாலும், திமுக-அதிமுக ஆதரவுடன் வியாபாரம் செய்து கொண்டிருந்தாலும் அவர்களைப் பற்றி அத்தகைய விமர்சனங��கள் வருவதில்லை.\nபச்சமுத்துவின் மீது பாலியல் புகார் – உதாரணத்திற்கு கொடுக்கப் பட்டது\nபாரிவேந்தர் மீது பாலியல் புகார் கூறும் திலகா[4]: பச்சமுத்து பற்றி தமிழ் இணைதளங்களிலும் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது என்று குறிப்பிடப்பட்டது. உதாரணத்திற்காக இவை கொடுக்கப் படுகின்றன. இந்திய ஜனநாயக கட்சியில் தூத்துக்குடி மாவட்ட மகளிரணி செயலாளராக பொறுப்பு வகிப்பவர் திலகவதி. 2011ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் வேட்பாளராக ஐ.ஜே.கே. கட்சியின் சார்பில் போட்டியிட்டவர். மீனவ சமுதாயத்தை சார்ந்த இவர் எஸ்.ஆர்.எம். குழுமத்தின் அங்கமான லேனிங் ட்ரீ பிரைவெட் லிமிடெட் நிறுவத்தின் தூத்துக்குடி கிளையை நடத்துபவர். பாரிவேந்தருக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப்பட்ட திலகவதி பாரிவேந்தர் மீது கூறும் குற்றச்சாட்டுகள் அச்சில் ஏற்ற முடியாத ரகத்தை சார்ந்தவை. நம்மை சந்தித்து கடிதம் கொடுத்து பிரசுரிக்குமாறு கேட்டுக் கொண்டதன் பேரில் அக்கடிதத்தை அப்படியே பிரசுரிக்கிறோம்….\nபச்சமுத்துவும் கூட்டணியில் லீமா ரோஸும் இருப்பது செக்யூலரிஸமா, ஊழல் தர்மமா\nபியர்ல் சிட்டி பவுண்டேசன் நடத்தும் திலகா (2011-12): ‘‘தூத்துக்குடி, 1&பி. சன்பீட்டர் கோவில் தெருவில் வசிக்கும் திலகவதி ஆகிய நான், இந்திய ஜனநாயக கட்சியில் மாவட்ட மகளிரணி செயலாளராக இருந்து வருகிறேன். ஏழை மக்கள் மற்றும் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் பொருட்டு பியர்ல் சிட்டி பவுண்டேசன் என்ற பெயரில் தொண்டு நிறுவனம் ஒன்றும் நடத்தி வருகிறேன். 2011&ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தூத்துக்குடி சட்டமன்ற வேட்பாளராக ஐ.ஜே.கே. கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டு வேட்பு மனு தாக்கலும் செய்திருந்தேன். சில காரணங்களுக்காக வேட்பு மனு தள்ளுபடி செய்யப்படவே நான் போட்டியிட முடியாத சூழ்நிலை உருவானது. இதற்காக வழக்கு தொடுத்து வழக்கும் நடந்து வருகிறது. திருநெல்வேலியில் நடந்த கட்சியின் மாநாடு, சென்னையில் நடந்த பாரிவேந்தரின் பிறந்த நாள் விழாவான இளைஞர் எழுச்சிநாள் ஆகியவற்றில் பெருந்திரளான பெண்கள் மற்றும் இளைஞர், இளைஞிகளுடன் கலந்து கொண்டேன்.\nஎஸ்.ஆர்.எம். லேனிங் ட்ரீ பிரைவெட் லிமிடெட் நிறுவனத்திற்கு திலகா செலவழித்தது: இந்நிலையில் எஸ்.ஆர்.எம். லேன��ங் ட்ரீ பிரைவெட் லிமிடெட் நிறுவனத்திற்கு கிளைகள் தேவைப்படுவதாக புதிய தலைமுறை பத்திரிக்கையில் வந்த விளம்பரத்தைப் பார்த்து விண்ணப்பித்தேன். நான் கட்சியில் பொறுப்பில் இருந்ததால் எனக்கு எளிதில் அனுமதியும் கிடைத்தது. இந்த பயிற்சி மையத்தை புகழ் பெற வைக்க வேண்டும் என நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதை அடுத்து, மேம்பட்ட உள்கட்டமைப்பு, எஸ்.ஆர்.எம். நிறுவனத்திற்கான வைப்புத் தொகை, விளம்பர செலவுகள் என ரூ.45,00,000 (நாற்பத்தைந்து லட்ச ரூபாய்) செலவழித்துள்ளேன். இந்த பயிற்சி மையத்தை திறம்பட நடத்துவதற்கு எஸ்.ஆர்.எம். நிறுவனம் சிறு துரும்பையும் கிள்ளிப் போடவில்லை. ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி துவக்க விழா சம்பந்தமாக விளம்பரங்களும், ஊடக விளம்பரங்கள் போன்றவற்றையும் செய்யவில்லை. இதனால் மாணவர் சேர்க்கையில் தொய்வு ஏற்பட ஆரம்பித்தது. ஆதனால் பயிற்சி மையம் நடத்துவதற்கு சிரமப் பட ஆரம்பித்தேன்.\nmodi-tatto- நமோ பச்சை குத்துதல்\nபெண்களைக் கூட்டி வந்தாயா என்ற பிரச்சினை: இதற்கிடையில் 2011&ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் வேட்பாளராக கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டு போட்டியிட்டேன். இதற்காகவும் நிறைய பணத்தை செலவழித்தேன். பொருளாதார ரீதியாக எனக்கு ஏற்பட்ட இந்த சிக்கலை தீர்ப்பதற்கு கட்சியின் நிறுவனரும், எஸ்.ஆர்.எம். வேந்தருமான பாரிவேந்தரை சந்தித்து முறையிட திட்டமிட்டு, அப்போதைய மாநில இளைஞரணி செயலாளர் மதன் அவர்களை தொடர்பு கொண்டேன். அந்த சமயத்தில் மதுரை வந்த பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானி அவர்களை சந்திக்க பாரிவேந்தர் வருவதாகவும், அந்த சமயத்தில் மதுரை பாண்டியன் ஹோட்டலுக்கு வந்தால் வேந்தரை சந்திக்கலாம் என்றும், அதற்காக சிறிய வேலை ஒன்று செய்ய வேண்டும் எனவும் கூறினார். ஏதேனும் கூட்டம் அழைத்து வரச் சொல்வார்களோ என்று எண்ணிய என்னிடம், “நீ தொண்டு நிறுவனம் நடத்தி சமூகப் பணிகள் செய்து வருவதால் நிறைய இளம்பெண்களின் அறிமுகம் வைத்திருப்பாய். அழகான இரு இளம்பெண்களை அழைத்து வந்து வேந்தரை திருப்திப்படுத்தினால் உன் பிரச்சினை அனைத்தும் இன்றே தீர்க்கப்பட்டு விடும்’’ எனக் கூறினார். அதிர்ச்சியடைந்த நான் மதனை திட்டிவிட்டு அவரின் உதவி இல்லாமலேயே வேந்தரை சந்தித்தேன். என்னை பார்த்த வேந்தர் “என்ன ���னியாக வந்திருக்கிறாய் மதன் ஏதும் கூறவில்லையா” என்று கேட்டார். அதற்கு “அந்த மாதிரி ஆள் நான் இல்லை. உங்கள் கட்சியையும், நிறுவனத்தையும் நம்பி நான் மோசம் போய்க் கொண்டிருக்கிறேன்.\nஎஸ்.ஆர்.எம். லேனிங் ட்ரீ பிரைவெட் லிமிடெட் பிரான்சைஸ் வியாபாரமா, மோசடியா: நிறுவனத்திற்காக நிறைய முதலீடும் செய்து விட்டேன். தற்போது தாங்க முடியாத கடன் பிரச்சினையில் இருக்கிறேன். எனவே என்னுடைய பிரச்சினைக்களுக்கு தீர்வு காண ஆவணச் செய்யுமாறு எஸ்.ஆர்.எம். லேனிங் ட்ரீ பிரைவெட் லிமிடெட் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக் கொண்டேன். நமட்டுச் சிரிப்போடு என்னை அனுப்பி வைத்த வேந்தர் ஆவணச் செய்வதாக கூறினார். பணத்தை பெற சென்னைக்கும் & தூத்துக்குடிக்கும் அலைந்தேன். ஒரு பயனும் இல்லை. கட்சியின் தலைமை அலுவலகத்துக்கும் சென்று முறையிட்டேன். ஊடகங்கள் வாயிலாக உங்கள் மோசடியை வெளிக் கொண்டு வருவேன் என சூளுரைத்தேன். ஊடகங்களுக்கு நாங்கள் தான் ராஜா. ஊடகங்களின் பெயரை பயன்படுத்தி எங்களையே மிரட்டுகிறாயா என சீறியவர்கள் முடிந்ததை பார் என சத்தமிட்டார்கள். இந்நிலையில் தூத்துக்குடியில் உள்ள என்னுடைய பயிற்சி மையம் பாரிவேந்தர் மற்றும் மதன் ஏற்பாட்டில் அடித்து நொறுக்கப்பட்டு அனைத்துப் பொருட்களும் அள்ளி செல்லப்பட்டு விட்டன. எனக்கு மன உளைச்சலையும், பொருளாதார இழப்பையும் ஏற்படுத்திய பாரிவேந்தர் மீதும் அவருடைய நிறுவனத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க வழி வகை செய்யும் பொருட்டு இந்த மோசடியை பிரசுரிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி, அன்புடன் என்றும் தாயக பணியில் திலகவதி[5]. இதில் உண்மை எந்த அளவிற்கு, பிரச்சினை என்ன என்பதெல்லாம் தெரியவந்தால் தான் பின்னணி விளங்கும்.\nமோடி வியாபாரம் லாபம் யாருக்கு\nபச்சமுத்துவின் மாற்றங்கள் பெயரிலும், நடவடிக்கைகளிலும் உள்ளன (2010-14): தாண்டவராயபுரம் ராமசாமி பச்சமுத்து அரசியல் நோக்கோடுதான் “பாரிவேந்தர்” ஆனார். எஸ்.ஆர்.எம். நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் மூலம் நடிகர்கள், எழுத்தாளர்கள், ஊடகக்காரர்கள் முதலியோரை சிறப்பித்து ஆதரவைப் பெருக்கினார். பெரிய அரசியல்வாதிகள், தொழிலாளிகள், பணமுதலைகளின் வாரிசுகள் இவர் கல்லூரிகளில் படித்து அல்லது படிக்க வைக்கப் பட்டு பொறியியல், மருத்துவ, நிர்வா��� பட்டங்களுடன் வெளியேறியுள்ளனர். அதில் கட்சிபேதம் பார்க்கப்படவில்லை. ஆனால், அவரே அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படவில்லை. இருப்பினும், இவரது சாம்ராஜ்யத்தையே ஒரு திராவிடக் கட்சி விலைபேசியது, இவரை ஒழிக்கத் தீர்மானித்தது எனும் நிலையில் பாரிவேந்தர் இரண்டாவது முறையாக மாறிவிட்டார். பழையமாம்பலத்திலிருந்து காட்டாங்கொளத்தூருக்கு மாறிய போது ஏற்பட்ட மாற்றத்தை விட, இம்மாற்றம் வித்தியாசமானது. ஆக அரசியல்வாதியாகி விட்டப் பிறகு அவரிடம் கொள்கைகள், நியாயங்கள், தர்மங்கள் எல்லாம் எதிர்பார்க்க முடியாது. கூட்டணிகள் என்று வரும்போது, யாரோடோ கூட்டு வைத்துக் கொள்ளத்தான் வேண்டியுள்ளது.\n“மோடி பிரான்ட்” மூலம் அரசியல் வியாபாரம்: தூய்மையின் சின்னமாக இருக்கும் அன்னா ஹஜாரே கூட இப்பொழுது மம்தா பேனர்ஜியை ஆதரிக்கிறேன், அவருக்காக பிரச்சாரம் செய்யப் போகிறேன் என்று கிளம்பி விட்டார். மம்தா பேனர்ஜி ஊழலற்ற சுத்தமான அரசியல் தங்கமா, வெள்ளியா என்று தெரியவில்லை. அதைப் பற்றி சில கம்யூனிஸ்டுகளைத் தவிர யாரும் பேசுவதும் இல்லை, விமர்சிப்பதும் இல்லை. இந்நிலையில், பிஜேபியுடன் கூட்டு என்பது கட்டாயமாகி விட்டது. போதாகுறைக்கு “மோடி பிரான்ட்” கண்டு கருணாநிதி போன்ற அரசியல் வித்தகர்களே கலக்கத்தில் உள்ளனர். சோனியாவைவிட, இவருடன் சேர்ந்தால் வெர்றிபெறலாம் என்ற நம்பிக்கையும் வந்துவிட்டது. வாஜ்பேயியையும் மிஞ்சக்கூடிய கவர்ச்சி, பேச்சு, அனைவரைம் வசீகரிக்கும் திறன், அமெரிக்கா போன்ற நாட்டினரையே திகைக்க வைக்கும் திறன் முதலியவற்றைக் கண்டு வியக்காமல் இல்லை. ஆகவே தாண்டவராயபுரம் ராமசாமி பச்சமுத்து மாநிலத்திலிருந்து தேசியத்திற்கு செல்லும் ஆசைகளை “மோடி பிரான்ட்” மூலம் தீர்த்துக் கொள்ள தீர்மானித்ததில் வியப்பொன்றும் இல்லை. பதிலுக்கு பிஜேபியும் அனுசரித்து, சமரசம் செய்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது.\n, வியாழன், 26 ஜனவரி 2012 , பேராசிரியர் க.நெடுஞ்செழியன் என்றிருந்தாலும், எழுதியவர் “சங்கர்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.\n[5] இது சம்பந்தமாக பாரிவேந்தரின் கருத்தையறிய இரண்டு முறை அக்கட்சியின் தலைமை நிலையத்திற்கு சென்றோம். சந்திக்க முடியவில்லை. இருப்பினும் புகாரை பிரதி எடுத்து கொடுத்து கருத்தை பதிவு செய்யு���ாறு கேட்டு கொண்டோம் அதற்கும் பதிலில்லை. என்னதான் நடக்குது நாட்டில் – நன்றி ஏகவலைவன் வார இதழ்\nகுறிச்சொற்கள்:ஊழல், எஸ்.ஆர்.எம், கூட்டணி, சார்பு, ஜனநாயக கட்சி, நரேந்திர மோடி, பச்சமுத்து, மதம், மார்ட்டீன், மோடி, லீமா ரோஸ்\nஎம்.பி, ஒழுக்கம், காங்கிரஸ், செக்யூலரிசம், தாண்டவராயபுரம், தாண்டவராயபுரம் ராமசாமி, தாண்டவராயபுரம் ராமசாமி பச்சமுத்து, பச்சமுத்து, பாரிவேந்தர் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nதாண்டவராயபுரம் ராமசாமி பச்சமுத்துவின் அரசியல் கூட்டணிகள் – மாநிலத்திலிருந்து தேசியத்திற்கு செல்லும் ஆசைகள் (2)\nதாண்டவராயபுரம் ராமசாமி பச்சமுத்துவின் அரசியல் கூட்டணிகள் – மாநிலத்திலிருந்து தேசியத்திற்கு செல்லும் ஆசைகள் (2)\nபச்சமுத்து என்கின்ற பாரிவேந்தர் மோடியைப் புகழ்வது (10-02-2014): சேலம் மாவட்டம் ஆத்தூரில் நேற்று நடந்த ஒரு திருமண விழாவில் இந்திய ஜனநாயக கட்சி தலைவர் டி.ஆர்.பாரிவேந்தர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “நான் குஜராத் மாநிலத்திற்கு சென்றேன். அங்கு டாஸ்மாக் கடை இல்லை. மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள் ஏராளமாக உள்ளன. சாலைகள் மிக அருமையாக உள்ளன. அங்கு இலவசங்கள் எதுவும் இல்லை. அங்கு 3–வது முறையாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள மோடி மிகவும் நல்லவர். நாணயமானவர். ஊழலற்ற ஆட்சியை குஜராத்தில் தந்து தொடர்ந்து முதல்வராக உள்ளார். நான் பல கல்வி நிறுவனங்களை தமிழகம் மற்றும் இந்தியா முழுவதும் நிறுவி ஆண்டுக்கு 60 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி கற்று தருகிறேன். இதோடு போதும் என்று நின்று விடாமல் நமது மக்களுக்கு ஏதாவது நல்லது நம்மால் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்திய ஜனநாயக கட்சியை ஆரம்பித்தேன்[1]. இதெல்லாம் இவருக்கு முன்னர் தெரியாமல் போயிற்றா அல்லது இப்பொழுது தான் அறிந்து கொண்டாரா என்று ஆராய்ச்சி செய்யவேண்டும்.\nபாரதிய ஜனதா கூட்டணி: “இன்று பாரதீய ஜனதா கட்சி கூட்டணியில் இணைந்து வருகிற பாராளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ளோம். இந்த தேர்தலில் போட்டியிட கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் ஆகிய 2 தொகுதிகளை பா.ஜனதாவிடம் கேட்டுள்ளோம்”, இவ்வாறு பாரிவேந்தர் பேசினார். நிகழ்ச்சியில் மாநில துணைத்தலைவர் டி.பி.பச்சமுத்து, அமைப்பு செயலாளர் ஏ.கே.டி.வரதராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்[2]. மோடி கூட்டத்தில் பேசும் போது, “என���ு கல்லூரி விழாவுக்கு மோடியை அழைத்த நான், எங்கள் கட்சியின் பொதுகூட்டத்திற்கும் வரவேண்டும் என்று வேண்டுகோள் வைத்தேன். அவர் பாஜக மாநிலத் தலைவரையும் அதில் இணைத்துக் கொள்ளுங்கள்” எனக் கூறினார். அப்படி நடைபெறுவதுதான் இந்த கூட்டம்”, என்றார். தமிழக பிஜேபியில் 20-30 ஆண்டுகளாக வேலை செய்துவரும் தலைவர்களுக்குக் கூட சீட் கிடைக்காது என்ற நிலையில், லீமா ரோஸுக்கு சீட் எனும் போது வியப்பாகத்தான் இருக்கிறது. 39 தொகுதிகள் எவ்வாறு பிரிக்கப்படும் என்றும் பார்க்க வேண்டியுள்ளது. பிஜேபி ஜெயிக்கும் என்று ஒரு தொகுதியும் இல்லை. ஆனால், கன்னியாகுமரி, திருச்சி, சென்னை என்ற சில இடங்களில் ஒருவேளை கூட்டணி பார்முலாவில் வெல்லலாம். ஆனால், அவை மற்ற கட்சிகளுக்குக் கொடுத்தால் பிஜேபி அம்போதான் ஆகவே, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் மோடி பேசியபோது, மோடி ரசிகர்கள் ரசித்துக் கொண்டிருக்கலாம். மோடி ஆதரவாளர்கள், அறிவுஜீவிகள் இணைதளங்களில் அதைப் பற்றி புகழ்ந்து போற்றியிருக்கலாம். ஆனால், இந்த கூட்டணி பற்றி அவர்கள் யோசித்திருப்பார்களா என்று தெரியவில்லை.\nபச்சமுத்து கமல் ஹஸன் சத்தியநாராயணன்\nவேந்தர் மூவிஸ் அலுவலகத்தில் சோதனை (2013): பணம் அதிகமாக வரும் போது, குறிப்பாக கணக்கில் வைக்க முடியாத பணம் வரும் போது, ஒரு இடத்திலிருந்து பணம் வந்ததாகவும், மற்ற இடத்தில் அவை செலவழிந்தது போலவும் காட்டுவது சார்டெட் அக்கௌன்டன்ட்களின் வேலை. அவற்றை செய்து வரும் அவர்களை யாரும் ஊழலுக்குத் துணைப் போகிறார்கள் என்று யாரும் விமர்சிப்பதில்லை[3]. அப்படி உருவான நிறுவனமான வேந்தர் மூவிஸ் அலுவலகத்தில் ரெய்ட் நடந்தபோது அதன் ஒரு பார்ட்னர் காணாமல் போய்விட்டார் என்று செய்திகள் வெளியிடப் பட்டன. எதிர் நீச்சல், தில்லுமுள்ளு போன்ற படங்களை இந்நிறுவனம் தயாரித்து வெளியிட்டிருந்தது. ரெயிடுகளில் கிடைத்த ஆவணங்களை வைத்துப் பார்க்கும் போது, வாங்கப்பட்ட கொடைப்பணம், அதிக அளவில் செலவு செய்யப்பட்டுள்ளது போல காண்பித்து, மீதமுள்ளள பணத்தை டிரஸ்டுகளுக்கு திருப்பி விட்டது தெரியவருகிறது. கடந்த சில ஆண்டுகளாக வருமானத்தை மறைத்து, வருமான வரியை குறைத்துக் காட்ட இம்முறை கையாளப்பட்டதாகத் தெரிகிறது. நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன[4]. கொஞ்ச நாட்களில் இவ��யெல்லாம் மறக்கப்பட்டன. துப்பாக்கி பட விசயத்தில் கூட பச்சமுத்து பெயர் அடிபட்டது. எஸ்.ஆர்.எம். மருத்துவ மனைக்கு அருகில் கூட பச்சமுத்துவை எதிர்த்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.\nபி.ஆர்.பச்சமுத்து மகன் ரவி பச்சமுத்து சாஸ்திரி பவனில் அமைந்திருக்கும் சிபிஐ அலுவலகத்திற்கு நேரில் வந்தனர். 2013\nமருத்துவக் கல்லூரியில் சேர்க்க நன்கொடை பிரச்சினை (ஏப்ரல் 2013): மருத்துவக் கல்லூரியில் சேர்க்க நன்கொடை பெற்றதாக சுங்கத்துறை அதிகாரி ஒருவர் அளித்த வாக்குமூலம் தொடர்பாக, எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவன குழும தலைவர் பி.ஆர்.பச்சமுத்து மற்றும் அவரது மகன் ரவி பச்சமுத்து ஆகியோர் இன்று சென்னையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகினர். வழக்கு ஒன்றில் சிக்கிய சுங்கத்துறை அதிகாரி ஜம்போ லாலின், தனது மகள் மானசாவை எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரியில் சேர்க்க நன்கொடை கொடுத்ததாக சிபிஐ-யில் வாக்குமூலம் அளித்ததாக கூறி, அதன் அடிப்படையில் இது தொடர்பாக நேரில் ஆஜராகுமாறு, எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவன குழும தலைவர் பி.ஆர்.பச்சமுத்து மற்றும் அவரது மகன் ரவி பச்சமுத்து ஆகியோருக்கு கடந்த மார்ச் 25 ஆம் தேதி 2013 சிபிஐ சம்மன் அனுப்பி இருந்தது. இதனைத் தொடர்ந்து, முன் ஜாமீன் கோரி மேற்கூறிய இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இம்மனுவை கடந்த வாரம் விசாரித்த நீதிமன்றம், மனுதாரர்களுக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்குவதாகவும், மனுதாரர்கள் வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, இருவரும் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனில் அமைந்திருக்கும் சிபிஐ அலுவலகத்திற்கு நேரில் வந்தனர். அவர்களுடன் வந்த ஆதரவாளர்கள் சிபிஐ அலுவலகத்திற்குள் உள்ளே நுழைய முற்பட்டபோது, அதிகாரிகள் அவர்களை தடுத்து நிறுத்தினர்.இதனால் அங்கு சல சலப்பு ஏற்பட்டது. இதனிடையே சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான இருவரும் அதிகாரிகளின் கேள்விகளுக்கு பதிலளித்தனர். பிறகு இதைப் பற்றிய செய்திகள் நின்றுவிட்டன.\nபி.ஆர்.பச்சமுத்து மகன் ரவி பச்சமுத்து சென்னை சிபிஐ அலுவலகத்திற்கு நேரில் வந்தனர். 2013\nபழைய நண்பர்களை மறந்து, புதியநண்பர்களை உருவாக்கிக் கொண்டார் (1960-1990): 1960களிலிருந்து, கடின உழைப்பில் உயர்ந்த பச்சமுத்து, பணம் வந்ததுடன் மாறித்தான் போனார். அதனால், பழைய நண்பர்களை மறக்க / ஒதுக்க ஆரம்பித்தார். தமிழ்நாடு டுடோரியல்ஸ் (Tamilnadu Tutorials, started in 1967), நைட்டிங்கேல் நர்சரி பள்ளி (Nightingale Nursery School, started in 1969), ஏசியன் இன்ஸ்டிடூட் ஆப் டெக்னாலாஜி (Asian Institute of Technology, started in 1976) போன்றவற்றில் அவருக்கு உதவியவர்களை மறந்து விட்டார். பழைய மாம்பலத்திலிருந்து காட்டாங்கொளத்தூருக்கு மாறியபோது, இவரும் மாறி விட்டார். முன்பாவது, அதாவது 1980களில் பார்க்க வந்தால், அனுமதித்து வந்தார், ஆனால், இப்பொழுதோ “பழைய நண்பர்கள்” உள்ளே அனுமதிக்கப் படுவதில்லை. வெளியே காரியதரிசி என்று சொல்லிக் கொள்ளும் புதிய ஆட்கள், அவர்களைக் கொஞ்சமும் மதிக்காமல் அனுப்பி விடுவது பழக்கமாகியது. ஆனால், புதிய நண்பர்கள் அவருக்காக உழைப்பது போல காட்டிக் கொண்டு, தாங்களும் தங்களை உயர்த்திக் கொண்டனர். மார்ச் 2005ல் அப்படியொரு புகாரை அவரே அளித்தார். தனக்குக் கீழ் வேலை செய்துவந்த சுப்ரமணியம் என்ற ஆடிட்டர், சில ஆவணங்களை உபயோகித்து, ரூ.2.5 கோடி மோசடி செய்ததாக பச்சமுத்து புகார் கொடுத்தார்[5]. இதுவும் ஒரு உதாரணத்திற்காகக் கொடுக்கப் பட்டுள்ளது.\n[2] தினத்தந்தி, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர்தொகுதிகளைபா.ஜனதாவிடம்கேட்டுள்ளோம்.இந்தியஜனநாயககட்சிதலைவர்பாரிவேந்தர்தகவல், பதிவு செய்த நாள் : Feb 11 | 03:45 am\n[3]அரவிந்த கேசரிவாலும் இதே போலித்தனத்தைக் கடைபிடித்து வருகிறார். வருமானவரித்துறையிலிருந்து வந்துள்ள அவருக்கு இதெல்லாம் ஒன்றும் தெரியாமல் இருக்காது. இருப்பினும் அவ்வாறு நடித்து வருகிறார்.\nகுறிச்சொற்கள்:காங்கிரஸ், தாண்டவராயபுரம், பச்சமுத்து, மோடி\nஅடையாளம், ஊழல் அரசியல், ஊழல் கட்சி, ஊழல் குற்றச்சாட்டு, ஐஜேகே, காங்கிரஸ், கிறிஸ்தவ, கூட்டணி, கூட்டணி ஆதரவு, கேசரிவால், சமரசம், செக்யூலரிசம், சோனியா, சோனியா காங்கிரஸ், ஜாதி அரசியல், தாண்டவராயபுரம், தாண்டவராயபுரம் ராமசாமி, தாண்டவராயபுரம் ராமசாமி பச்சமுத்து, பச்சமுத்து, மோடி இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nகுஜராத்தில் ஒரு பெண் கண்காணிக்கப்பட்டது, சிபிஐயின் வசமுள்ள ஒலிநாடாக்கள், தனியார் விசாரணைக்காரர்களிடம் கிடைத்தது, அவற்றை வைத்துக் கொண்டு, இணைதளத்தில் போட்டது, அவற்றை செய்திகளாக்க��யது, செய்திகளை வைத்துக் கொண்டு குற்றஞ்சாட்டியது முதலியன (3)\nகுஜராத்தில் ஒரு பெண் கண்காணிக்கப்பட்டது, சிபிஐயின் வசமுள்ள ஒலிநாடாக்கள், தனியார் விசாரணைக்காரர்களிடம் கிடைத்தது, அவற்றை வைத்துக் கொண்டு, இணைதளத்தில் போட்டது, அவற்றை செய்திகளாக்கியது, செய்திகளை வைத்துக் கொண்டு குற்றஞ்சாட்டியது முதலியன (3)\nஇதன் முதல் பகுதி இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது[1], இரண்டாவது பதிவை இங்கே காணலாம்[2].\nகபில்சிபல், சிதம்பரம் முதலியோர் இவ்விசயத்தில் கமென்ட் அடித்தது: காங்கிரஸின் தலைவர்கள் பலர், இவ்விசயத்தில் தீவிரமாக இருப்பது வேடிக்கையாக இருக்கிறது. வழக்கம் போல கபில்சிபல், தமக்கேயுரிய பாணியில் பேசிவிட்டு சென்றுவிட்டார். ஆனால், சிதம்பரம் இதில் கிண்டலடித்திருப்பது ஆச்சரியம் தான்[3]. இவரும் உள்துறை அமைச்சராக இருந்ததினால், உள்விசயங்கள் தெரிந்திருக்கும். அப்படியிருக்கும் போது, இவ்வாசாறு சிறுபிள்ளைத்தனமாக இவர் பேசியிருப்பது, காங்கிரஸ் தலைமை எப்படி இவர்களை ஆட்டி வைக்கிறது என்பதைக் காட்டுகிறது. பிரகாஷ் ஜவதேகர் என்ற பாஜக தலைவர், “தேவையில்லாமல், காங்கிரஸ் இவ்விசயத்தைப் பெரிதாக்கப் பார்க்கிறது. ஆனால், காங்கிரஸின் அலமாரிகளில் பல எலும்புக்கூடுகள் இருப்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும்”, என்று சொல்லியிருக்கிறார்[4]. ஊடகங்கள் “மோடி இதற்கு பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்”, என்று எச்சரித்தார். ஆனால், ஊடகங்கள் பிடிவாதமாக செய்திகளைக் கொட்டுகின்றன[5].\nமம்தாசர்மா, சுசில்குமார் ஷின்டே முதலியோரது சுருசுருப்பான வேலைகள்: தேசிய மகளிர் கமிஷனின் தலைவி மம்தா சர்மா, 24 மணி நேரத்திலேயே, நோட்டீஸ் அனுப்பிவிட்டார். இவருக்கு ராஜஸ்தானில் டிக்கெட் கொடுக்கப்பட்டுள்ளது என்று முன்னமே குறிப்பிடப்பட்டது. மற்ற விசயங்களில் சுஷில் குமார் ஷின்டே போலத் தூங்கிக் கொண்டிருக்கும் அந்த பெண்மணி இப்பொழுது இவ்வளவு சுறுசுறுப்பாக வேலை செய்கிறார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. ராஜஸ்தான் காங்கிரஸ் பட்டியலில் அவரது பெயர் இருப்பதனால், விசுவாசமாக வேலை செய்கிறார் போலும்[6]. ஷின்டேவும் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்[7]. சிபிஐயின் குற்றத்தை மறைக்க டெலிகாம் துறையை விசாரிக்கக் கூறியுள்ளது, காங்கிரஸின் விசமனத்தனத்தைத்தான் காட்���ுகிறது[8]. முதலில் டேப்புகள் எப்படி தனிமனிதர்களின் கைவசம் சென்றது என்று அவர் விளக்கவில்லை.\nநம்பிராஜனை அடுத்து இந்த “ஸ்னூப்பிங்”, “ஸ்டாகிங்” விவகாரங்கள்: நம்பிராஜனின் குற்றச்சாட்டுகள் மற்றும் புத்தகம், எவ்வாறு கேரள போலீஸ், சிபிஐ, ஆட்சியாளர்கள், மத்திய அரசு, மத்திய அரசு அமைச்சகங்கள், துறைகள் முதலியவை எவ்வாறு முரண்பட்டு, செயல்பட்டு, ஏதோ ஒரு காரணத்திற்காக நம்பிராஜன் பலிகடாவாக்கப்பட்டார், ஆனால், மற்றவர்கள் தப்பித்துக் கொண்டனர். குறிப்பாக சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி டி.ஜி.பி. ஆர்.பி.குமார், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உள்ளிட்டோருக்கு எதிராக டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் 19-11-2013 அன்று செவ்வாய்க்கிழமை அவதூறு வழக்குத் தொடர்ந்தார். இவர் குஜராத்திற்கு வேண்டுமென்றே நியமனம் செய்யப்பட்டு, மோடிக்கு எதிராக செயல்பட வைத்தனர் என்றும் தெரிகிறது. மத்திய அரசு யுபிஏ அல்லது காங்கிரஸ் தலைமையில் செயல்பட்டு வருவதால் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளை இவ்வாறு அரசியல் ரீதியில் பயன்படுத்துவது ஒரு மிகத்தவறான முன்னோடியாக, உதாரணமாக இருக்கும். இப்படி எல்லாவிதங்களிலும் தாக்குதல்களில் குறியாக இருக்கப்படுபவர் நரேந்திர மோடிதான்\nகுறிச்சொற்கள்:அரசியல், உள்துறை அமைச்சர், கபில் சிபல், காங்கிரஸ், குஜராத், சிதம்பரம், தேசத் துரோகம், பிஜேபி, மோடி, வேவு\nஅதிகாரம், அத்தாட்சி, அபிஷேக் சிங்வி, அரசியல் விமர்சனம், அவதூறு, இலக்கு, ஊக்குவிப்பு, கபட நாடகம், கபில், கபில் சிபல், காங்கிரஸ், காங்கிரஸ் செக்ஸ், கேத்தான், சங்கப் பரிவார், சிதம்பரத்தின் குசும்புகள், சிதம்பரம், செக்யூலரிசம், சோனியா இல் பதிவிடப்பட்டது | 3 Comments »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு இந்திய விரோதிகள் இந்துக்கள் உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் காங்கிரஸ்காரர்கள் சமதர்மம் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nசுவதேசி இந்தியவியல்… on திருவள்ளுவர் திருநாட்கழகம், எல…\nசுவதேசி இந்தியவியல்… on திருவள்ளுவர் திருநாட்கழகம், எல…\nvedaprakash on எல்லீசரின் புராணமும், திருவள்ள…\nvedaprakash on ஜி.யூ.போப், எல்லீஸ் முதலியோரின…\nJohn Peter Samuel on வள்ளுவரை மையமாக வைத்து, ஐரோப்ப…\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல்லீசர் அறக்கட்டளை, “தாமஸ் கட்டுக்கதை பரப்பும்”வி.ஜி.சந்தோசத்திற்கு விருது (1)\nஜக்கி வாசுதேவ், நித்யானந்தா, ஸ்ரீ ரவிசங்கர்: எல்லொருமே பங்களூராக இருந்தாலும், நக்கீரன் ஏன் ரஞ்சிதாவையே இணைத்து ஜொல்லு விடுகிறான்\nகாமக்கொடூரன் அமிர் உல் இஸ்லாம் திட்டமிட்டு ஜிஷாவைக் கற்பழித்து கொன்றுள்ளான்\nதிருக்குறள், திருவள்ளுவர், அவரது காலம் முதலியன எவ்வாறு ஜைனமத ஆராய்ச்சியில் சிக்கிக் கொண்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/9734/cinema/Kollywood/Vijay%20in%2020th%20Year%20of%20cinema:%20Special%20Story.htm", "date_download": "2018-05-27T01:12:54Z", "digest": "sha1:GQRNQV6TMGTDA36BGGZIE7AEQQRNDWF3", "length": 18272, "nlines": 198, "source_domain": "cinema.dinamalar.com", "title": "விஜய்யின் டுவென்டி-20: ஸ்பெஷல் ஸ்டோரி!! - Vijay in 20th Year of cinema: Special Story", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஜெயலலிதா கேரக்டரில் நடிக்க ஆசைப்படும் ரீமா கல்லிங்கல் | முதன்முறையாக 5௦ கோடி வசூலை தொட்ட துல்கர் சல்மான்.. | இமயமலைக்கு ரஜினியின் டூ இன் ஒன் விசிட் | 200 பேருடன் செல்பி எடுத்துக் கொண்ட அஜ���த் | 'ஜுராசிக் வேர்ல்டு' போட்டியை சமாளிக்குமா 'காலா' | இமயமலைக்கு ரஜினியின் டூ இன் ஒன் விசிட் | 200 பேருடன் செல்பி எடுத்துக் கொண்ட அஜித் | 'ஜுராசிக் வேர்ல்டு' போட்டியை சமாளிக்குமா 'காலா' | தனுஷின் 'வட சென்னை' ஆகஸ்ட் ரிலீஸ் | தனுஷின் 'வட சென்னை' ஆகஸ்ட் ரிலீஸ் | சாவித்ரி படக்குழுவினரைப் பாராட்டிய சந்திரபாபு நாயுடு | ரஜினி படத்தின் கதையே தெரியாது : விஜய் சேதுபதி | நன்றி தெரிவித்த கீர்த்தி சுரேஷ் | சாமி-2 வில் விக்ரம் பின்னணி பாடுகிறாரா | சாவித்ரி படக்குழுவினரைப் பாராட்டிய சந்திரபாபு நாயுடு | ரஜினி படத்தின் கதையே தெரியாது : விஜய் சேதுபதி | நன்றி தெரிவித்த கீர்த்தி சுரேஷ் | சாமி-2 வில் விக்ரம் பின்னணி பாடுகிறாரா - தேவி ஸ்ரீ பிரசாத் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »\nவிஜய்யின் டுவென்டி-20: ஸ்பெஷல் ஸ்டோரி\n83 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஇளைய தளபதி விஜய்யின் சினிமாவுக்கு இன்று(04.12.12) 20வது பிறந்த நாள். ஆம்...1992ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதிதான் விஜய்யின் முதல் படமான \"நாளைய தீர்ப்பு\" வெளிவந்தது. அதன்படி இன்று அவரது சினிமா வாழ்க்கையின் 20ம் ஆண்டு. அதையொட்டி அவர் கடந்து வந்த சினிமா வாழ்க்கையின் சின்ன பிளாஷ் பேக் 20. அதாவது இளையதளபதியின் டுவென்டி-20...\n1.லயோலா கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த விஜய்க்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது ஆசை. அதை அப்பாவிடம் சொல்ல தயக்கம். அம்மாவிடம் சொன்னார். அம்மா அப்பாவுக்கு சிபாரிசு செய்தபோது அப்பா சொன்ன வார்த்தை \"இந்த மூஞ்சியெல்லாம் எவன் சினிமாவுல பார்ப்பான். ஏதாவது படிச்சு பெரிய ஆளாகுற வழியப்பாரு\" என்பதுதான். அந்த விஜய்யைத்தான் இன்று சினிமா உலகம் கொண்டாடுகிறது.\n2.விஜய்யின் முதல் படம் \"நாளைய தீர்ப்பு\" அட்டர் ஃப்ளாப். கோபக்கார தந்தையான எஸ்.ஏ.சி., தன் மகனை சினிமா உலகம் ஏற்கிற வரை விடப்போவதில்லை என்று உறுதிபூண்டு அடுத்து தான் விஜயகாந்த் நடிப்பில் எடுத்த \"செந்தூரப்பாண்டி\" படத்தில் விஜயகாந்துடன் நடிக்க வைத்தார். அதன் பிறகு விஜய் ஹீரோவாக நடிக்க எடுத்த \"ரசிகன்\"தான் விஜய்க்கு ரசிகர்களை ஏற்படுத்திக் கொடுத்தது.\n3.விஜய் நடித்த முதல் காமெடி படம் \"கோயம்புத்தூர் மாப்பிள்ளை\". ஆக்ஷன் ஹீரோவாக வெற்றிக் கொடி நாட்டிய விஜய்யை அந்த பாதைக்கு திருப்பிய படம் \"திருமலை\".\n4.விஜய்யின் முதல் ஹீரோயின் கீர்த்தனா. அதன் பிறகு அமலாபால் வரை 22க்கும் மேற்பட்ட ஹீரோயின்கள் நடித்துள்ளனர்.\n5.சாதாரண நடிகராக இருந்த விஜய்யை, பெண்கள் மத்தியில் கொண்டு போய் சேர்த்து ஹீரோவாக்கிய படங்கள் பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை\n6.54 படங்களில் நடித்துள்ள விஜய்யின் 50வது படம் சுறா.\n7.நடிகர் திலகம் சிவாஜியுடன் \"ஒன்ஸ்மோர்\" விஜயகாந்துடன் \"செந்தூரப்பாண்டி\", அஜீத்துடன் \"ராஜாவின் பார்வையிலே\", சூர்யாவுடன் \"பிரண்ட்ஸ்\" ஜீவா, ஸ்ரீகாந்த்துடன் \"நண்பன்\" படங்களில் நடித்தார்.\n8.விஜய்க்கு பிடித்த படம் \"காதலுக்கு மரியாதை\", \"கில்லி\".\n9.டாட்டா டொக்காமோ, ஜோய் ஆலுக்காஸ், கோகோ கோலா, ஆகியவை விஜய் நடித்த முக்கிய விளம்பர படங்கள்.\n10.விஜய் பெற்ற விருதுகள் கலைமாமணி (1998), தமிழக அரசின் சிறந்த நடிகர் விருது (காதலுக்கு மரியாதை-1998), டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைகழகத்தின் கவுரவ டாக்டர் பட்டம் (2007), தமிழக அரசின் எம்.ஜி.ஆர் விருது (2000), தமிழக அரசின் சிறப்பு விருது (திருப்பாச்சி-2005). இவை தவிர விஜய் டி.வியின் 4 வருதுகளும், தனியார் அமைப்புகள் சார்பில் 20க்கும் மேற்பட்ட விருதுகளும் பெற்றுள்ளார்.\n11. இதுவரை பிற மொழிப் படங்களில் நடித்திராத விஜய் முதன் முறையாக \"ரவுடி ரத்தோர்\" என்ற இந்திப் படத்தில் கவுரவ தோற்றத்தில் நடித்தார். தந்தை எஸ்.ஏ.சி இயக்கிய \"சுக்ரன்\" படத்தில் கவுரவ வேடத்தில் நடித்தார்.\n12.\"குஷி\"யில் விஜய்யுடன் நடித்த ஜோதிகா, சூர்யாவின் மனைவியானார், \"காதலுக்கு மரியாதை\"யில் விஜய்யுடன் நடித்த ஷாலினி, அஜீத்தின் மனைவியானார். இரண்டுமே மாபெரும் வெற்றிப் படங்கள்.\n13.\"ரசிகன்\" படத்திலேயே பாடகரான அறிமுகமான விஜய் அவ்வப்போது பாடி வந்திருக்கிறார். தன் தாயார் ஷோபாவுடன் இணைந்தும் பாடியிருக்கிறார். கடைசியாக துப்பாக்கி படத்தில் பாடினார். தற்போது இயக்குனர் விஜய் படத்திலும் பாடியிருக்கிறார். அது இன்னும் வெளிவரவில்லை.\n14.விஜய் நடிப்பில் கலெக்ஷனை அள்ளிய படங்கள் கில்லி, சிவகாசி, திருப்பாச்சி, போக்கிரி, துப்பாக்கி\n15.\"அழகிய தமிழ் மகன்\", வில்லு போன்ற படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.\n16.நாளைய தீர்ப்பு, செந்தூரப்பாண்டி, ரசிகன், வசந்த வாசல், ஒன்ஸ்மோர், நேருக்கு நேர், பிரியமானவளே, ஆகிய படங்களில் விஜய் நடித்த கேரக்டரின் பெயரும் விஜய்.\n17.அம்மாவுடன் பாடியிரு���்கும் விஜய். அம்மாவுடன் இணைந்து ஜோய் ஆலுக்காஸ் விளம்பரத்திலும் நடித்துள்ளார். இந்த விளம்பரம்தான் இப்போது டாப் ரேங்கில் உள்ளது.\n18.விஜய்யுடன் நடித்த இஷா கோபிகர், பிரியங்கா சோப்ரா, அசின் ஆகியோர் பாலிவுட்டில் பிரபலமானார்கள்.\n19.நண்பன், போக்கிரி, கில்லி, காவலன் உள்ளிட் பல ரீமேக் படங்களிலும் விஜய் நடித்துள்ளார்.\n20.இளையதளபதியின் ரசிகர் மன்றம், 2009ம் ஆண்டு விஜய் மக்கள் இயக்கமாக மாறியது. அடுத்து....\n100வது படத்துக்கும், இயக்கத்தின் அடுத்த கட்டத்துக்கும் \"வீ ஆர் வெயிட்டிங் விஜய்...\"\nVijay 20th Year of cinema Special story விஜய் சினிமா 20ம்ஆண்டு ஸ்பெஷல் ஸ்டோரி\nமீண்டும் ஆங்கில தலைப்புகளின் ... சில்க் ஸ்மிதா கிளாமரும், ...\nவிஜய் அண்ணா நீங்க ஒரு சூப்பர் அண்ணா\nவிஜய் மை பெஸ்ட் நண்பன் விஜய் படம் லைக் இட்\nவிஜய் இஸ் மாஸ் ஹீரோ.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்\nகஜோலின் மெழுகு சிலை திறப்பு\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு: சத்ருகன் சின்ஹா கண்டனம்\n'வாய்ப்பு தேடி அலைய மாட்டேன்'\nமேலும் ஸ்பெஷல் ரிப்போர்ட் »\nபிளாஷ்பேக் : ஒரே ஆண்டில் 18 படங்களில் நடித்து சாதனை படைத்த விஜயகாந்த்\nஎம்.ஜி.ஆரை மன்னன் ஆக்கிய நாடோடி\nபரபரப்பை ஏற்படுத்தாத பிப்ரவரி மாதம் : பிப்ரவரி மாதப் படங்கள் ஓர் பார்வை\nபின்னணியில் முன்னணிக்கு வந்த கண்மணிகள் - மகளிர் தின ஸ்பெஷல்\n« ஸ்பெஷல் ரிப்போர்ட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nரஜினி படத்தின் கதையே தெரியாது : விஜய் சேதுபதி\nதுப்பாக்கி, கத்தி வரிசையில்... கோடாரி\nதுாத்துக்குடி சம்பவம்: விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சி தள்ளிவைப்பு\nவிஜய் 62 அரசியல் படம் : உறுதியானது\nஜெமினி மகளுக்கு சாவித்திரி மகள் பதில்\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகர் : தமன் குமார்\nநடிகை : மியா ஸ்ரீ\nநடிகை : நிகிஷா பட்டேல்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuzhanthainila.blogspot.com/2013/05/blog-post_6531.html", "date_download": "2018-05-27T01:24:25Z", "digest": "sha1:EZUBQP33OTVGO5STVA7E362GNTO66PDA", "length": 14334, "nlines": 343, "source_domain": "kuzhanthainila.blogspot.com", "title": "வானம் வெளித்த பின்னும்...: கடவுள் கவிதை...", "raw_content": "\n*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை\nபட்டாம்பூச்சி விருது தந்த புதியவனுக்கு,கமலுக்கு,ஜெஸ்வந்திக்கு சந்ர���க்கு என் நன்றிகள்.\nஅகதி நாடும் நானும்... (1)\nகவிதை நட்பு ஞாபகங்கள் (3)\nதமிழ்மண நட்சத்திரம் ஈழம் காதல் கவிதை கட்டுரை (8)\nமாவீரர் தினம் 2008 (2)\nமாவீரர் தினம் 2009 (3)\nமாவீரர் தினம் 2010 (3)\nமாவீரர் தினம் 2011 (3)\nமாவீரர் தினம் 2012 (4)\nமாவீரர் தினம் 2013 (3)\nமாவீரர் தினம் 2014 (3)\nஹேமாவின் முதல் கிறுக்கல் (1)\nஅந்த ஒற்றைத் துளி ஒளி \nபதிவர்: ஹேமா ,நேரம்: 23:09\nகடவுள் கவிதை சரியாகவே இருக்கிறது :)\nமாத்தியோசி மணி மணி said...\nஎனக்கும் கடவுள் கவிதை ரொம்ப பிடிச்சிருக்கு ஆம் நமக்கு நாம் தான் கடவுள்\nமனம் சரியாக வசப்பட்டால் மனிதனுள்ளேதான் கடவுள் உறைகிறான் என்பது உண்மைதான். மிக அருமையான சிந்தனை\nஅந்த ஒற்றைத் துளி ஒளி //மனம் மாறுங்கள் மணம் செய்யுங்கள் என்று உத்தரவு வந்துவிட்டதா\nஅந்த ஒற்றைத் துளி ஒளி \nதொடரும் வரைத் தொடரட்டும் அந்நாள் விரைந்து வரும் கவிதையின் ஆளுமையைப் பொறுத்து .அருமையான சிந்தனைக் கவிதை வாழ்த்துக்கள்\nதோழி .இன்று என் வலையில் ஒரு பாடல் அரங்கேறியுள்ளது முடிந்தால் தங்கள் கருத்தினையும் எதிர்பார்கின்றேன் .மிக்க நன்றி பகிர்வுக்கு .\nபுறவிசை தாக்கும்வரை ஓடுகின்ற ஒன்று ஓடிக்கொண்டே இருக்கும்.நிற்கின்ற ஒன்று நின்றுகொண்டே இருக்கும். இதுதான் நியூட்டன் கண்டறிந்த நிலைமம்.என் தாக்கமும் இது வழியே...எவரிடமும் வாதிட முடியாத... சொல்லிப் பகிர முடியா பின்னிக் குமையும் எண்ணச் சிக்கல்களை எளிமையாக என் எண்ண நடையில் சேர்த்துக் கோர்த்திருக்கிறேன் என் மன ஆறுதலுக்காக. நன்றி.நட்போடு ஹேமா.\n2012 ன் இறுதித் தேநீர்\nமழை நனைக்கும் ஒரு சொல்\nஉலகக் கிண்ணக் கிரிக்கெட் 2011\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/films/06/154553?ref=home-feed", "date_download": "2018-05-27T01:03:37Z", "digest": "sha1:AU763R2BAF5CWKQN5N6UQO37XOQA7EKE", "length": 6213, "nlines": 83, "source_domain": "www.cineulagam.com", "title": "ஒரு வாரம் ஆகியும் இரும்புத்திரை வசூல் உச்சத்தில், முழு விவரம் இதோ - home-feed - Cineulagam", "raw_content": "\nமகளை கவ்விச் சென்ற சிறுத்தை: கட்டையால் அடித்து துவைத்த தாய்\nஇந்த ராசியில் மட்டும் சனிபகவான் இருந்தால் வாழ்க்கையே கஷ்டம் தானாம்\nஇதை செய்யவில்லை என்றால் இனி வடிவேலு சினிமாவில் நடிக்கவே முடியாது- ரசிகர்கள் அப்செட்\nஇளம்பெணின் மோசமான செயலால் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய லட்சுமி ராமகிருஷ்ணன்\nஉச்சத்தை தொடும் ரமணியம்மாள்.. பிரபல முன்னணி நடிகரின் படத்தில் பாடலை பாடினாரா..\nடிடியின் அக்கா ப்ரியதர்ஷினிக்கு இவ்வளவு பெரிய மகனா, ஷாக் ஆன ரசிகர்கள்- புகைப்படம் உள்ளே\nஇளைஞர்களை சுண்டி இழுத்துள்ள நடிகை சமந்தாவின் ஒர்க் அவுட் வீடியோ\nகணவரின் தோழியின் முடியை பிடித்து இழுத்து சரமாரியாக நடு ரோட்டில் தாக்கிய பெண்\nஒரு போன் காலில் உங்கள் வீடியோஸ், அந்தரங்கம் வரை திருடலாமா- X Videos சில காட்சிகள் இதோ\nமரண படுக்கையில் அப்போலோவில் ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளிவந்தது, இதோ\nமகாநதி படத்திற்காக முதலமைச்சரிடம் விருது பெற்ற கீர்த்தி சுரேஷ், புகைப்படத்தொகுப்பு இதோ\nதிருமணம் முடிந்து சோனம் கபூர் நடத்திய ஹாட் போட்டோஷுட் புகைப்படத்தொகுப்பு இதோ\nகாலா படத்தின் புதிய புகைப்படங்கள் இதோ\nபிரபலங்கள் கலந்துகொண்ட நடிகர் சௌந்தரராஜன்-தமன்னா திருமண புகைப்படங்கள்\nபிகினியில் அனேகன் பட ஹீரோயின் அமைரா டஸ்டுர்\nஒரு வாரம் ஆகியும் இரும்புத்திரை வசூல் உச்சத்தில், முழு விவரம் இதோ\nவிஷால் நடிப்பில் மித்ரன் இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த படம் இரும்புத்திரை. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.\nஇப்படம் நாளையுடன் வெளிவந்து ஒரு வாரம் ஆகவுள்ளது. இப்படம் இதுநாள் வரை தமிழகத்தில் மட்டுமே ரூ 12 கோடி வரை வசூல் செய்துவிட்டது.\nஉலகம் முழுவதும் இப்படம் ரூ 15 கோடி வரை வசூல் செய்திருக்கும் என கூறப்படுகின்றது, எப்படியும் இந்த வாரத்திற்குள் படம் லாபத்தை தொட்டுவிடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/news", "date_download": "2018-05-27T01:27:48Z", "digest": "sha1:5PIZGCVQLNATSTLIDRXPKHKCVD3YISYQ", "length": 13184, "nlines": 195, "source_domain": "www.cineulagam.com", "title": "Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nஒரு போன் காலில் உங்கள் வீடியோஸ், அந்தரங்கம் வரை திருடலாமா- X Videos சில காட்சிகள் இதோ\n10 ஆம் வகுப்பு மாணவனுடன் உறவு: பெற்றோர் அனுமதிக்காததால் ஆசிரியை செய்த செயல்\nடிடியின் அக்கா ப்ரியதர்ஷினிக்கு இவ்வளவு பெரிய மகனா, ஷாக் ஆன ரசிகர்கள்- புகைப்படம் உள்ளே\nஇளைஞர்களை சுண்டி இழுத்துள்ள நடிகை சமந்தாவின் ஒர்க் அவுட் வீடியோ\nபட்டையை கிளப்பிய சூப்பர் சிங்கர் செந்தில் ராஜலட்சுமி குவியும் வாழ்த்துக்கள் - புகைப்படம் உள்ளே\nகசந்து போன நடிகையின் வாழ்க்கையில் விவாகரத்துக்கு பின்னர் கிடைத்த பரிசு\nதிருமணமான 15 நிமிடத்தில் மனைவியை விவாகரத்து செய்த கணவன்....காரணம் என்ன தெரியுமா\nநடிகை சீதாவின் இன்னொரு மகள் அபிநயாவை பார்த்திருக்கிறீர்களா\nடிடியின் ஆடையை பிடித்து நடனமாடி சர்ச்சையை ஏற்படுத்திய சீரியல் நடிகர்\nரகுவரன் மரணத்தில் நடந்தது இனி யாருக்கும் நடக்கக்கூடாது- பல வருட சோகத்தை கூறிய ரோகினி\nமகாநதி படத்திற்காக முதலமைச்சரிடம் விருது பெற்ற கீர்த்தி சுரேஷ், புகைப்படத்தொகுப்பு இதோ\nதிருமணம் முடிந்து சோனம் கபூர் நடத்திய ஹாட் போட்டோஷுட் புகைப்படத்தொகுப்பு இதோ\nகாலா படத்தின் புதிய புகைப்படங்கள் இதோ\nபிரபலங்கள் கலந்துகொண்ட நடிகர் சௌந்தரராஜன்-தமன்னா திருமண புகைப்படங்கள்\nபிகினியில் அனேகன் பட ஹீரோயின் அமைரா டஸ்டுர்\nசுட்டு கொன்னு தான் முடிப்பீங்களா: பா.ரஞ்சித் ஆவேசம்\nகாலில் அடிபட்டு வீல்சேரில் இருந்த நடிகை , மற்ற நடிகர்கள் செய்த அதிர்ச்சி செயல் - வீடியோ\nபிகினியில் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட இருட்டு அறையில் முரட்டு குத்து நடிகை\nடிவி நிகழ்ச்சியில் இறந்த தமிழர்களுக்காக சிம்பு செய்த நெகிழ்ச்சி செயல்\n பிரபு சாலமன் படம் பற்றி வந்த அதிர்ச்சி தகவல்\nஅடுத்த ஜேம்ஸ் பாண்ட் படத்திற்கு ரகுமான் இசை இருக்குமா இயக்குனரால் சந்தோஷத்தில் இந்திய ரசிகர்கள்\nதான் நேசித்த ஒருவருக்காக விஜய் செய்த மறக்க முடியாத விசயம்\nஅப்படி பார்த்தால் சீமானை தான் சுடனும், பாண்டிராஜ் ஆதங்க பேச்சு\nதல தோனிக்காக செம ஆட்டம் போடவைக்கும் பாடலை பாடி அசத்திய குட்டி பாடகி பிரணிதி\nரகுவரன் மரணத்தில் நடந்தது இனி யாருக்கும் நடக்கக்கூடாது- பல வருட சோகத்தை கூறிய ரோகினி\nவித்தியாசமான பிகினி உடை அணிந்து ஹாட் போட்டோஷுட் நடத்திய திஷா பாட்னி, புகைப்படம் இதோ\nதல அஜித் இயல்பான மனிதர் எனக்கு ரொம்ப பிடிக்கும்\nஸ்டைர்லைட் உரிமையாளருக்கு ஆண்டுக்கு இத்தனை ஆயிரம் கோடி லாபமா- பகீர் தகவலை வெளியிட்ட ராம்\nகீர்த்தி சுரேஷ்க்கு கிடைத்த பெரும் வரவேற்பு\nகும்கி-2 படத்தில் வளர்ந்து வரும் முன்னணி ஹீரோ கமிட் ஆனார்\nதனுஷ் இந்த படத்தில் நடிக்கவே வேண்டாம் என பிரபல நடிகர் கூறியதால் கவலையான தனுஷ்\nமரண படுக்கையில் அப்போலோவில் ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளிவந்தது, இதோ\nவிஜய்யின் முக்கிய படத்தில் பிக்பாஸ் பிரபலத்தின் நெருங்கிய உறவினர்\nவ���ஜய், அஜித்திற்கு நிகராக ஒரு சாதனையை செய்த யோகிபாபு\nவிசுவாசம் அஜித் இப்போது எங்கே இருக்கிறார் தெரியுமா\nஇதை செய்யவில்லை என்றால் இனி வடிவேலு சினிமாவில் நடிக்கவே முடியாது- ரசிகர்கள் அப்செட்\nபரபரப்பான நேரத்தில் அமைதியாக வேட்டையை தொடங்கிய காலா\nடிடியின் அக்கா ப்ரியதர்ஷினிக்கு இவ்வளவு பெரிய மகனா, ஷாக் ஆன ரசிகர்கள்- புகைப்படம் உள்ளே\nகவர்ச்சி நடிகை சன்னிலியோனுக்கு இவ்வளவு பெரிய சோகமாம்\nதளபதி-62 படத்தின் டைட்டில் இதுவா\nமுதன் முறையாக தன் மகளின் புகைப்படத்தை வெளியிட்ட நிவின் பாலி- கியூட் புகைப்படம் இதோ\nதமிழ் சினிமாவின் அத்தனை பார்முலாவையும் குத்தி கிழித்தெறிந்த செல்வராகவன்\nபட்டையை கிளப்பிய சூப்பர் சிங்கர் செந்தில் ராஜலட்சுமி குவியும் வாழ்த்துக்கள் - புகைப்படம் உள்ளே\nஒரே வருடத்தில் இத்தனை தோல்வி படங்களை கொடுத்தாரா அஜித்- வேறு யாரும் இந்த அளவிற்கு இல்லை\nமுருகதாஸ் படத்தில் அரசியலில் இறங்கி அடிக்கும் விஜய், நேரடியாக அவர்களை தாக்குகிறாரா\nடிடி, இனி என்னை நீ பேட்டி எடுக்காதே, பிரபல நடிகரே கூறியது\nரசிகர்களிடம் அன்பு வேண்டுகோள் வைத்த கார்த்தி \n16 நடிகைகளை பாலியல் தொல்லை கொடுத்து சீரழித்த முன்னணி ஹாலிவுட் நடிகர்- அதிர்ச்சி தகவல்\nஎதிர்பார்த்து ஏமாந்த விக்ரம் ரசிகர்கள் - விபரம் உள்ளே \nசிம்பு குரலில் பெரியார் பற்றிய பாடலா \nவிசுவாசம் இசையமைப்பாளர் இமான் செய்த சாதனை\nமுக்கிய பிரபலத்துடன் தீவிர கிரிக்கெட்டில் இறங்கிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்\nஉடையில் புது டிரண்ட்டை உருவாக்கிய டிடி- கவர்ச்சியா கலையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jakkamma.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2018-05-27T01:23:47Z", "digest": "sha1:BOABUI7J5L2QZYPCIIE63JDVICMWJRS4", "length": 10489, "nlines": 197, "source_domain": "www.jakkamma.com", "title": "ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் விராட் கோலி முதலிடம் :மகிழ்", "raw_content": "\nஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் விராட் கோலி முதலிடம் :மகிழ்\nஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் விராட் கோலி 873 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.\nஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் 861 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், தென் ஆப்பிரிக்காவி���் டிவில்லியர்ஸ் 847 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.\nபந்துவீச்சாளர்கள் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் ஹசில்வுட் முதலிடத்தில் உள்ளார்.\nசிறந்த ஒருநாள் அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் தென் ஆப்பிரிக்கா 119 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.\nஆஸ்திரேலியா 117 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், இந்தியா 114 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது.\nஇலங்கை அணி 88 புள்ளிகளுடன் பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளது.\nஹிமாச்சல பிரதேச முதல்வர் மீதான சொத்து குவிப்பு வழக்கு: ஏப்ரல் 6-ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nஜி.எஸ்.டி… உங்களுக்கு என்ன லாபம்… என்ன பாதிப்பு\nநீட் : நீதிமன்றம் / அரசியல்\nNext story இந்தியாவுக்கான ரஷ்ய தூதராக நிகோலே குட்ஷேவ் நியமனம்\nPrevious story இரோம் சர்மிளாவின் திருமணம் நடைபெற்றது:மு.திலிப்\n“ரத யாத்திரையை” தடுத்து நிறுத்த வேண்டும்\nமம்தா பானர்ஜியுடன் சந்திரசேகர ராவ் சந்திப்பு\nஇலக்கியம் / சமூகம் / சுவடுகள் / தமிழ்நாடு / நிகழ்வுகள்\nஅனிதா / சுவடுகள் அரசியல் ஆர்.கே.நகர் தொகுதி இநதியா/விளையாட்டு இநதியா அறிவியல் இநதியா சமூகம் இந்தியா/அரசியல் இந்தியா/சினிமா/ இன்று இந்தியா/சூழலியல் இந்தியா/நிகழ்வுகள் இந்தியா / பொருளாதாரம் இந்தியா/வணிகம் இந்தியா/விளையாட்டு இந்தியா அரசியல் இந்தியாசமூகம் இந்தியா சுவடுகள் உலகம் உலகம்/அரசியல் உலகம்/அறிவியல் உலகம்/சமூகம் உலகம்/ சூழலியல் உலகம்/நிகழ்வுகள் உலகம் / பொருளாதாரம் உலகம்/வணிகம் உலகம் விளையாட்டு சினிமா சினிமா/இன்று/தமிழ்நாடு சினிமா/நாளை சினிமா இன்று சிறப்பு கட்டுரைகள் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு/இலக்கியம் தமிழ் நாடு/இலக்கியம் தமிழ்நாடு/சினிமா இன்று தமிழ்நாடு/சுவடுகள் தமிழ்நாடு/நிகழ்வுகள் தமிழ்நாடு / வணிகம் தமிழ்நாடு அரசியல் தமிழ் நாடு அறிவியல் தமிழ்நாடு சமூகம் தமிழ்நாடு சூழலியல் நிகழ்வுகள் பெண்கள் வணிகம்/இந்தியா வலை விளையாட்டு\nSelect Category Uncategorized அனிதா / சுவடுகள் அரசியல் அறிவியல் இந்தியா இன்று இலக்கியம் உலகம் ஒலி/ஒளி சமூகம் சினிமா சிறப்பு கட்டுரைகள் சுவடுகள் சூழலியல் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு நாளை நிகழ்வுகள் நேற்று படத்தொகுப்பு பெண்கள் பொருளாதாரம் வணிகம் வலைவிளையாட்டு விளையாட்டு வேலைவாய்ப்பு\n“ரத யாத்திரையை” தடுத்து நிறுத்த வேண்டும்\nமம்தா பானர்ஜியு��ன் சந்திரசேகர ராவ் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kajan-tech.blogspot.com/2009/07/blog-post_06.html", "date_download": "2018-05-27T00:59:45Z", "digest": "sha1:7VLOXKUJLO63WC6YFANSXQWIZ7UU37U3", "length": 19309, "nlines": 124, "source_domain": "kajan-tech.blogspot.com", "title": "தமிழில் தொழில்நுட்பம்: கூகிள் மப்பின் பயன்பாடும் அதற்கான விளக்கமும் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nகூகிள் மப்பின் பயன்பாடும் அதற்கான விளக்கமும்\nபடத்தை பெரிதாக பார்க்க படத்தின் மேல் கிளிக் செய்யவும்\nகூகிள் மப் எல்லா நாடுகளிலும் பயன்படுத்தலாம் இதை பயன்படுத்துவதன் மூலம் தெரியாத இடங்களை மிக எளிதாக தெரிந்து கொள்ளமுடியும் இப்ப நீங்கள் ஒரு இடத்தை பற்றி தெரிந்து கொள்ளவேண்டுமாயின் அந்த இடத்தின் பெயர் அல்லது போஸ்ட் கோட் தெரிந்திருக்க வேண்டும் உதாரணத்திற்கு நான் இப்ப இந்தியா பற்றி தெரிய வேண்டுமாயின் கிழே உள்ள படத்தில் சிவப்பு வட்டமிட்ட பகுதியில் INDIA என்று நான் ரைப்பன்னியிருகிறேன் அந்த சிவப்பு வட்டத்தில் இருக்கும் இடத்தில் நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டுமாயின் அந்த இடத்தின் பெயரை நீங்கள் இடவேண்டும் அடுத்த படத்தை பார்த்தல் உங்களுக்கு புரியும்\nஅடுத்து நீங்கள் இருக்கும் இடத்திலுருந்து போக வேண்டிய இடத்தை காட்டுவது கிழே உள்ள படத்தை பாருங்கள்\nDIRECTIONஎன்பதை கிளிக் பண்ணியதும் கிழே உள்ள படம் போன்று தோன்றும்\nDIRECTIONனில் கிழே உள்ள பத்தின் படி நீங்கள் குறிப்பிட இடத்திற்கு காரில் செல்லவேண்டுமா அல்லது பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட்டில் செல்ல வேண்டுமா அல்லது நடந்து செல்லவேண்டுமா என்று குறிப்பிட வேண்டும்\nஉதாரணத்திற்கு நீங்கள் போகவேண்டிய இடத்தை கிழே உள்ள பத்தின் படி ரைப்பண்ண வேண்டும் . A எனும் இடத்தில் நீங்கள் இருக்கும் இடத்தையும் B எனும் இடத்தில் நீங்கள் போகவேண்டிய இடத்தை இடவேண்டும்\nஅடுத்தது நீங்கள் போகிற இடமெல்லாம் கணினியை கொண்டு போக முடியாது அதனால்த்தான் நீங்கள் போகிற இடத்தின் விபரங்களை உங்கள் மொபைல் போனுக்கு இலவசமாக அனுப்பலாம் நீங்கள் ஒரு இணையத்தளம் வைத்திபவராயின் கூகிள் மப் லிங்கை உங்களது வலைப்பக்கத்தில் போட்டுவிடலாம் உதரணத்திற்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும்\nதற்பொழுது லண்டன் கூகிள் மப்பில் நீங்���ள் பார்க்க இருக்கும் இடத்தை வீடியோ போல் உங்களுக்கு காட்டும் உதரணத்திற்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும்\n0 மறுமொழிகள் for \"கூகிள் மப்பின் பயன்பாடும் அதற்கான விளக்கமும்\"\nஇது TAMIL TECHNOLOGY பதிவுக்கான\nதயவு செய்து தமிழில் உங்கள் கருத்துக்களை பகிருங்கள்\nகுறிப்பு: நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு.\nஎப்படி உங்கள் கணனியின் தகவல்களை பார்ப்பது\nஎப்படி உங்கள் வலைத்தளத்தில் பாடல்களை ஒலி பரப்பவுவது\nஎப்படி சாப்ட்வேர் இல்லாமல் பைல்களை கொன்வேர்ட் செய்வது\nஉலகத்தில் உள்ள தினசரி பேப்பர்களை பார்க்க பயனுள்ள இணயத்தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-20-11-12-30/item/1664-11-13", "date_download": "2018-05-27T01:27:15Z", "digest": "sha1:6TQS5W4O7YGNDJBYU6SIFAIIOYAJNKDK", "length": 6924, "nlines": 94, "source_domain": "newtamiltimes.com", "title": "சென்னையில் 11, 13 தேதிகளில் ஊர்தி ஓட்டுநர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nசென்னையில் 11, 13 தேதிகளில் ஊர்தி ஓட்டுநர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்\nசென்னையில் 11, 13 தேதிகளில் ஊர்தி ஓட்டுநர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்\nசென்னை சில்க்ஸ் கட்டடம் இடிக்கும் பணி துவங்கியது...\nதீ சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் தீவிபத்து...\nமாற்றுத்திறனாளிகளுக்கு 4% இடஒதுக்கீடு தமிழக அரசு அறிவிப்பு..\nமாட்டிறைச்சி தடை எதிரொலி... விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ரயில் மறியல்...\nதமிழக அரசின் செயல் மன்னிக்க முடியாத துரோகம்: மு.க.ஸ்டாலின் கண்டனம்...\nஇந்திய செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் இயக்கப்படும் மருத்துவச் சேவைக்கான ஊர்திகளின் ஓட்டுநர்களைத் தேர்வு செய்யும் வேலைவாய்ப்பு முகாம் சென்னையில் வருகிற 11, 13 ஆகிய நாள்களில் காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.\nஎழும்பூர் மாண்டியத் சாலையில் இயங்கி வரும் சங்க அலுவலகத்தில், தாய் சேய் பாதுகாப்பு ஊர்திக்கு 11-ஆம் தேதியும், இலவச அமரர் ஊர்திக்கு 13-ஆம் தேதியும் ஓட்டுநர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.\nதகுதிகள்: எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று, 25 வயது முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று குறைந்தது 3 ஆண்டுகள் நிறைவு செய்திருக்க வேண்டும். தகுதியுடையோர் அசல் சான்றிதழ்களுடன் முகாமில் நேரில் பங்கேற்கலாம். விவரங்களுக்கு காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செஞ்சிலுவைச் சங்க அலுவலகத்தை 044-42147572 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.\nMore in this category: « ஜூபிடரின் சுற்றுப் பாதைக்குள் இன்று ஜூனோ நுழைகிறது\tதொலைபேசி பிறந்த கதை உங்களுக்கு தெரியுமா\nமீண்டும் கிளம்பும் 2ஜி பூதம் - கலக்கத்தில் திமுக\nகாங்கிரஸ் - திமுக உறவில் வளரும் விரிசல் : ஸ்டாலினுக்கு கமல் பதிலடி\nஐபிஎல் : இறுதிப்போட்டியில் வெல்லப்போவது யார் - சென்னை - ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை\nதூத்துக்குடியில் இன்று மாலைக்குள் இண்டர்நெட் சேவை திரும்புகிறது\nஸ்ரீரங்கம் கோயில் வசந்த உற்சவ மண்டபத்தில் தீ விபத்து\nஇணைப்பில் உள்ளவர்கள்: 107 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pkp.blogspot.com/2008_12_01_archive.html", "date_download": "2018-05-27T01:36:16Z", "digest": "sha1:OBWPPDWUTEH6ZOJFQIKAUVOVDITNHHPG", "length": 58083, "nlines": 471, "source_domain": "pkp.blogspot.com", "title": "பிகேபி: 12/01/2008 - 01/01/2009", "raw_content": "\nஉங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nகிறிஸ்துவுக்கும் முன்னால் மூன்றாம் நூற்றாண்டில் நாம் இப்போது எழுதும் நம் தமிழ் எழுத்துருக்கள் எப்படி இருந்தன என பார்த்தபோது மிகவும் ஆச்சரியமாக இருந்தது.இந்த எழுத்துருக்களின் பயணமே பல வரலாற்றுக் கதைகளைச் சொல்லும் போலிருக்கின்றது.\nமேலும் சில தமிழின் பெருமைகள் இங்கே.நம் கலந்துரையாடல் தள நண்பர்களால் தொகுக்கப்பட்டவை.\n1/2 - அரை கால்\n3/16 - மூன்று வீசம்\n1/64 - கால் வீசம்\n3/320 - அரைக்காணி முந்திரி\n10 கோன் - 1 நுண்ணணு\n10 நுண்ணணு - 1 அணு\n8 அணு - 1 கதிர்த்துகள்\n8 கதிர்த்துகள் - 1 துசும்பு\n8 துசும்பு - 1 மயிர்நுணி\n8 மயிர்நுணி - 1 நுண்மணல்\n8 நுண்மணல் - 1 சிறுகடுகு\n8 சிறுகடுகு - 1 எள்\n8 எள் - 1 நெல்\n8 நெல் - 1 விரல்\n12 விரல் - 1 சாண்\n2 சாண் - 1 முழம்\n4 முழம் - 1 பாகம்\n6000 பாகம் - 1 காதம்(1200 கெசம்)\n4 காதம் - 1 யோசனை\n4 நெல் எடை - 1 குன்றிமணி\n2 குன்றிமணி - 1 மஞ்சாடி\n2 மஞ்சாடி - 1 பணவெடை\n5 பணவெடை - 1 கழஞ்சு\n8 பணவெடை - 1 வராகனெடை\n4 கழஞ்சு - 1 கஃசு\n4 கஃசு - 1 பலம்\n32 குன்றிமணி - 1 வராகனெடை\n10 வராகனெடை - 1 பலம்\n40 பலம் - 1 வீசை\n6 வீசை - 1 தூலாம்\n8 வீசை - 1 மணங்கு\n20 ��ணங்கு - 1 பாரம்\n5 செவிடு - 1 ஆழாக்கு\n2 ஆழாக்கு - 1 உழக்கு\n2 உழக்கு - 1 உரி\n2 உரி - 1 படி\n8 படி - 1 மரக்கால்\n2 குறுணி - 1 பதக்கு\n2 பதக்கு - 1 தூணி\n300 நெல் - 1 செவிடு\n5 செவிடு - 1 ஆழாக்கு\n2 ஆழாக்கு - 1 உழக்கு\n2 உழக்கு - 1 உரி\n2 உரி - 1 படி\n8 படி - 1 மரக்கால்\n2 குறுணி - 1 பதக்கு\n2 பதக்கு - 1 தூணி\n5 மரக்கால் - 1 பறை\n80 பறை - 1 கரிசை\n120 படி - 1 பொதி\nஎங்கோ படித்தேன். அமெரிக்காவில் இப்போதைக்கு சூடாக விற்பனையாவது கைத்துப்பாக்கிகளும் பாதுகாப்பு பெட்டகங்களுமாம். புதிய அரசு வந்ததும் கைஆயுதங்களுக்கு தடைவிதிக்கப்படலாம் என்பதாலும் மேலும் பொருளாதாரம் போகும் போக்கில் தற்காப்பு குறித்த கவலையும் மக்களிடையே ஏற்ப்பட்டுள்ளதாலும் இந்த நிலை ஏற்ப்பட்டுள்ளது. ஏற்கனவே அமெரிக்க மண் முழுவதும் ஆங்காங்கே பழைய நெருக்கடிகளின் போது தாத்தா பாட்டிகளால் தோண்டி புதைக்கப்பட்ட தங்கம் மற்றும் டாலர் கத்தைகளின் இருப்பிடம் அவ்வப்போது கண்டுபிடிக்கப்பட்டு செய்தியாவதுண்டு. இப்போது அது இன்னொரு தலைமுறையின் முறை. 1933-ல் அதிபர் ரூஸ்வெல்ட்(FDR) எல்லா அமெரிக்கர்களிடமிருந்தும் இருந்த Gold Coin, Gold Bullion, மற்றும் Gold Certificates-களை வலுக்கட்டாயாமாக பிடுங்கி வைத்துக்கொண்டது நினைவிருக்கலாம். அதற்கு பதிலாக கொஞ்சம் டாலர்களை கொடுத்தாராம். இதனால் நிறைய தங்கங்கள் அச்சமயத்தில் ரகசியமாய் மண்ணில் புதைக்கப்பட்டன. இப்போதும் அரிசி டப்பாக்குள் போட்டு வைத்திருந்த நகைகளையும் ஏதோ டிடெக்டர் பயன்படுத்தி கொள்ளையர்கள் கண்டுபிடித்து விடுகின்றார்களாம். இதனால் Sentry Safe-கள் சிலருக்கும் Ziploc bag-கள் பலருக்கும் உதவலாம். Backyard-ல் அடக்கம். இந்த கால திவால் வங்கிகளுக்கு இந்தமாதிரியான கிளாசிக் தீர்வுகள் எவ்வளவோ பரவாயில்லை என தோன்றலாம்.\nகணிணியிலும் ரகசிய கோப்புகள், முக்கிய கோப்புகள் என இன்றைக்கு நம் வீட்டு கணிணிகளில் \"மறைத்தல்\" தவிர்க்க முடியாதனவாகிவிட்டன. பிறர்கண்ணிலோ அல்லது நம் வீட்டு குழந்தைகள் கண்ணிலோ அது பட்டு எதேச்சையாக அழிக்கப்பட்டு விடக்கூடாது பாருங்கள். இப்படி உங்கள் கணிணியில் இருக்கும் ரகசிய முக்கிய கோப்புகளையும் ஃபோல்டர்களையும் பிறர்கண்ணில் படாமல் சேர்த்துவைக்க System Vault என்ற இந்த சிறு இலவச மென்பொருள் உதவுகின்றது. குறிப்பிட்ட கடவுசொல்கொடுத்தால் மட்டுமே அந்த போல்டர் உங்கள் கண்ணுக்கு தெரியும். திறந்து பார்க்��லாம். பிற நேரங்களில் மறைந்தே இருக்கும்.\nஉங்களுடையது உங்களுடையதேயாகும். அதை Sentry Safe-ல் இட்டோ அல்லது System Vault -ல் இட்டோ பாதுகாப்பது நம் கடமை. ஆனால் ஒரு எச்சரிக்கை தப்பித்தவறியும் Sentry Safe-ஐ புதைத்த இடத்தையும் System Vault-ன் பாஸ்வேர்டையும் மறந்துவிடாதீங்க.\nஉமா பாலகுமார் புதினம் \"உயிர் தொட்ட உறவே\nஎன்ன செய்வது விடுமுறை நாட்கள் நெருங்கிவிட்டதால் இன்னும் கொஞ்ச நாட்களுக்கு இந்த மாதிரியான பதிவுகளே இட்டு ஒப்பேற்ற வேண்டியிருக்கின்றது. விடுமுறை என்றாலே அநேக பிரயாணங்கள் அலைச்சல்கள் வந்துவிடுகின்றனவே.\nஆங்கில டாக்குமென்டரிகளையெல்லாம் பார்க்கும் போது பொறாமையாய் இருக்கும். தமிழிலும் இது போன்ற தரமான ஆவணக் காணொளிகளை என்றைக்கு காண்போமோ வென்று. ஆங்கில திரைப்படங்களை மெனக்கெட்டு தமிழ் படுத்தும் பெரிசுகள் அறிவூட்டும் ஆவணப்படங்களை தமிழ்படுத்த முன் வருவதில்லை. அவை தங்க முட்டை போடுவதில்லையே. குறும்படங்கள் என்ற பெயரில் வெறும் குறும்சினிமாக்கள் மட்டும் வராமல் பல நல்ல தகவல்களையும் குறும்படமாக்கி வழங்கும் DFT-க்களும் BFT-க்களும் வரவேண்டும். நம்பிக்கையோடு காத்திருப்போம்.\nSivaji Ganesan Documentary சிவாஜி கணேசனை நினைவு கூர்தல் ...\nEelam Documentary விடுதலைத் தீப்பொறி\nசில தமிழ் திரைப்படங்களில் வரலாறுகள்\nKaaraikal Ammaiyaar காரைக்கால் அம்மையார்\nSri Raghavendra ஸ்ரீ ராகவேந்திரா\nMahakavi Kalidass மகாகவி காளிதாஸ்\nVeerapandiya Kattabomman வீரபாண்டிய கட்டப்பொம்மன்\nKapalottiya Thamizan கப்பலோட்டிய தமிழன்\nசில தமிழ் இதிகாச காணொளிகள்\nசில குறிப்பிடத்தக்கதான ஆங்கில காணொளிகள்\n(இங்கே விட்டுப்போன ஆனால் உங்களுக்கு மிகவும் பிடித்தமான தமிழ் ஆவணப்படங்கள் வேறெதாவது இருந்தால் இங்கே பகிர்ந்துகொள்ளலாமே)\nமேலே பார்க்க ஏகத்துக்கும் ஆவணப்படங்கள் இருப்பதால் க்கு இன்றைக்கு விடுமுறை.\nகோடைகால இளவெயிலில் நீண்டதொரு தூண்டிலை வைத்துக்கொண்டு மீன்பிடி ஆர்வலர்கள் மணிக்கணக்கில் கரையோர திண்டுகளில் அமர்ந்து கொண்டு மீன்பிடித்துக் கொண்டிருப்பார்கள். இதெல்லாம் என்ன பொழுதுபோக்கு இதிலென்ன மகிழ்ச்சி கிடைக்கின்றது என யோசித்ததுண்டு.\nஅடுக்கு மாடிக்குடியிருப்புகள் பக்கமோ அல்லது அப்பார்ட்மெண்டுகளின் பக்கமோ கோபால் கொஞ்ச நேரம் சும்மா இருக்க நேரம் கிடைத்தாலும் சும்மா இருக்கமாட்டான். தனது மடிக்கணிணியை திறந்து பக்கத்தில�� ஏதாவது பாதுகாக்கப்படாத திறந்த வைஃபை(wifi) சிக்காதாவென தேடுவான். மன்ஹாட்டனில் தூண்டில் போட்டால் அவை எளிதாய் சிக்கும்.\nஇதெல்லாம் பழையகதை. இப்பொழுது அவன் கம்பெனியிலிருந்து ஒரு Sierra Wireless aircard கொடுத்திருக்கின்றார்கள். மடிக்கணிணியின் ExpressCard slot-ல் அதைச் செருகிக்கொண்டால் நடுக்காட்டிலும் அவனுக்கு இணைய இணைப்பு கிடைக்கின்றது. நான் இன்னும் ஸ்டார்பக்ஸ் காஃபிகடை, டீக்கடை, ஆங்காங்கே இருக்கும் துரித உணவுக்கடைகளின் இலவச வைஃபை-க்களையே நம்பியிருக்கின்றேன்.\nஎனினும் இந்த இலவச wifi-க்களில் அல்லது எங்காவது சிக்கும் பாதுகாக்கப்படாத திறந்த வைஃபைக்களை பயன்படுத்துவதிலுள்ள அபாயம் எனக்கு தெரியாமலில்லை. அப்பொழுது நாம் நமது முழு இணைய தகவல்தொடர்பையும் இது போன்ற ஏதோ ஒரு நபரின் இணைய இணைப்பு வழியாய் நடாத்துகின்றோம். அந்த நபரோ நமக்கு தெரியாமல் இடையில் ஒரு கருவியினை வைத்து நாம் நடாத்திய தகவல் பொட்டலங்களில் போக்குவரத்துகளையெல்லாம் இரகசியமாய் பதிவு செய்துவைத்துக் கொண்டு பின்பு பொறுமையாக அமர்ந்து அப்பொட்டலங்களை பிரித்துபார்த்தால் என் கிரெடிட்கார்டு தகவல்கள் அல்லது பாஸ்வேர்டுகள் அல்லது நான் அட்டாச் செய்து அனுப்பிய ரகசிய ஆவணங்கள் எல்லாம் அம்பேல் ஆகிப் போயிருக்கும்.\nஇதனாலேயே பொது வைஃபைக்களில் என் மடிக்கணிணியையோ ஐபோனையோ இணைக்கும் போது மேலோட்டமாக டைம்பாஸ் இணைய உலா வருவதுண்டு.ஜிமெயிலில் கூட நுழைய விரும்புவதில்லை.http வழியாக செல்லும் போது ஜிமெயிலின் பாஸ்வேர்ட் மட்டுமே என்கிரிப்ட் செய்யப்பட்டு அனுப்பப்பட்டாலும் உள்தகவல்கள் என்கிரிப்ட் செய்யப்படுவதில்லை என்பது நினைவிருக்கட்டும். http-க்கு பதிலாக https ஜிமெயிலில் பயன்படுத்தினால் உங்கள் முழு ஜிமெயில் சேவையும் என்கிரிப்ட் செய்யப்பட்டிருக்கும்.\nஇதுபோன்ற பொது வைஃபைக்களிலும் இணைந்து நிம்மதியாக இணைய உலா வர Hotspot Shield அல்லது AlwaysVPN போன்ற மென்பொருள்களை பயன்படுத்தலாம். இவற்றை நீங்கள் பயன்படுத்தும் போது உங்கள் தகவல் பொட்டலங்களில் போக்குவரத்துகள் முழமையாக சங்கேதமொழியில் (VPN encryption) நடப்பதால் இடையில் எதாவது மோப்பமென்பொருட்கள் யாராவது வைத்து இருந்தாலும் அவற்றால் புரிந்துகொள்ள இயலாது. வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ இவற்றின் தேவை இல்லாமலிருக்கலாம். ஆனால் பொதுஇடங்களில் இ��்பாதுகாப்பு மென்னுறைகளை பயன்படுத்துதல் மிகவும் நல்லது.\nநீங்கள் எந்த நாட்டிலிருந்தாலும் Hotspot Shield வழி நீங்கள் இணையத்தில் இணையும் போது உங்களுக்கு அமெரிக்க ஐபி விலாசம் கொடுக்கப்படுவதால் உங்கள் நாட்டில் தடைசெய்யப்பட்ட தளங்கள் திறந்துகொள்வதோடு அரபுநாடுகளிலிருந்து இது வழியாக தடைசெய்யப்பட்ட VOIP அழைப்புகளும் செய்யலாம் என கேள்விப்பட்டேன்.\nஆனால் ஒரு சின்ன எச்சரிக்கை:\nஇம்மென்பொருள்கள் உங்கள் தகவல் பொட்டலங்களின் போக்குவரத்துகளை Hotspot Shield அல்லது AlwaysVPN நிறுவன செர்வர்களின் வழி செலுத்துவதால் நீங்கள் இந்நிறுவனங்களில் முழு நம்பிக்கை கொண்டிருக்கவேண்டுமாக்கும்.\nஎன்னால் மட்டுமே முடியும் என்பது\nநமது முந்தைய பதிவான \"அபிமான ஐபோன் பயன்பாடுகள்\" எனும் பதிவில் நண்பர் ஸ்ரீனிவாசன் அவர்கள் Flycast எனும் ஒரு ஐபோன் பயன்பாட்டை பின்னூட்டம் வழியாக அறிமுகப்படுத்தியிருந்தார். தமிழ் இசை கேட்க அது ஒரு அருமையான பயன்பாடாக அமைந்தது. நன்றி ஸ்ரீனிவாசன் சார். ஐபோன் வைத்திருக்கும் நண்பர்கள் Flycast இலவச app-ஐ நிறுவி அதில் SHOUTcast-தேடலில் tamil என்ற கீவார்த்தையால் தேடவும். அநேக ஆன்லைன் தமிழ் எப்.எம்-கள் சிக்குகின்றன.\nSHOUTcast இணையதளத்தில் அநேக தமிழ் எப்.எம்-கள் காணக் கிடக்கின்றன. அந்த எல்லா தமிழ் எப்.எம்-களையும் நீங்கள் SHOUTcast Radio Toolbar-ஐ உங்கள் கணிணியில் நிறுவுவதன் மூலமோ அல்லது Winamp-ஐ உங்கள் கணிணியில் நிறுவுவதன் மூலமாகவோ கேட்டுக்கொண்டே இருக்கலாம். நான்-ஸ்டாப் தமிழ் இசை உங்கள் கணிணியில்.\nஎன இன்னும் அநேக எப்.எம்கள் அதில் இருக்கின்றன.\nதமிழ் மாலை FM-யில் மட்டுமே புதியபாடல்களுக்கு, பழையபாடல்களுக்கு, இடைக்கால பாடல்களுக்கென தனித்தனி எப்.எம்-களாக வைத்துள்ளார்கள்.\nநீங்களும் ஆர்வமிருந்தால் இதுபோன்றதொரு இன்டர்நெட் ஆன்லைன் ரேடியோவை தொடங்க கீழ்கண்ட சுட்டியில் வழி சொல்கின்றார்கள்.\nஎனக்கு தெரிந்த பிற தமிழ் FM வெப்தளங்கள்\nசென்னையிலிருந்து நேரடியாக கலக்கும் ஷ்யாம் எப்.எம் கேட்க கீழே சொடுக்கலாம்.\nசென்னை ஆகா..எப்.எம் கேட்க அநியாயத்துக்கும் Login செய்யவேண்டும்.\nசென்னை சூரியன் எப்.எம் இன்னும் Under construction-ஆம்.\nநீங்களும் உங்கள் அபிமான தமிழ் எப்.எம்-களை அறிமுகப்படுத்தலாமே.\nஇப்பொழுது நடந்து கொண்டிருக்கும் கலியுகம் மொத்தம் 432,000 ஆண்டுகளாம். அதில் இதுவரைக்கும் ஏறக்குறைய 5000 ஆண்டுகள் நடந்து முடிந்துவிட்டன. இந்த கலியுகத்தில் தான் புத்தன், யேசு, முகம்மது நபி போன்றோர்கள் தோன்றினார்கள். கலியுகத்திலேயே இன்னும் மிச்சம் எத்தினாயிரம் ஆண்டுகள் போக வேண்டி இருக்கின்றதுவென பாருங்கள்.\nஇதற்கு முந்தைய யுகமான துவாபரயுகத்தை பார்த்தால் அதில் மொத்தம் 864,000 ஆண்டுகள் இருந்தனவாம்.அது கிருஷ்ணா வாழ்ந்த மகாபாரதகாலம்.\nஅதற்கும் முன்பு இருந்த திரேதாயுகத்தில் இன்னும் அதிகமாய் 1,296,000 ஆண்டுகள் இருந்தனவெனவும் அக்காலத்தில் தான் இராமனும் வாழ்ந்தான் என்கின்றார்கள். அது ராமாயணகாலம்.\nஅதற்கும் முன்பு முதலாவதாக இருந்த யுகம் தான் சத்யுகம்.அதில் மொத்தம் 1,728,000 ஆண்டுகள் இருந்தனவென்கின்றார்கள். அக்காலம் தான் பூமியின் பொற்காலமாம். ஒவ்வொருவரும் 100,000 ஆண்டுகள் வரை வாழ்ந்திருந்தார்களாமே.\nஇந்த நான்கு யுகங்களும் ஒரு சுற்றுசுற்றி வருதலின் பெயர் தான் ஒரு சதுர்யுகி (Chaturyugi). ஒரு Chaturyugi = மேலே எல்லாம் சேர்த்து மொத்தமாய் 4,320,000 ஆண்டுகள்.\n மீண்டும் பொற்காலமான சத்யுகம் தொடங்கி இன்னொரு Chaturyugi ஆரம்பிக்கும். இப்படியாக மொத்தம் 71 Chaturyugi உண்டாம். இந்த 71-ம் சேர்ந்தது ஒரு Manvantara( Manu) ஆகின்றது.நாம் இப்போது இருப்பது 28-ஆவது Chaturyugi-ல், 7-ஆவது Manu-வான Vaivasvat Manu-ல்.\nபிரம்மாவின் ஒருநாள் ஒரு கல்பா (Kalpa) எனப்படுகின்றது. இது 14-Manuக்களை கொண்டது. அதாவது மொத்தம் 4,294,080,000 ஆண்டுகள். இந்த ஒரு நாள் முடிந்து பிரம்மா தூங்கப்போகும் போது மொத்த உலகமும் அழிந்து மறுநாள் அவன் விழிக்கும் போது புது உலகம் உருவாகும் என்பது நம்பிக்கை. ஆக வேதங்களின் படி இன்றைய உலகத்தின் மொத்த ஆயுட்காலம் 4,294,080,000 ஆண்டுகள். நாம் இருக்கும் இந்த 2008-ம் வருடம் வேதகாலண்டரின் படி 1,955,885,109-ஆவது வருடம்.\nயூனிக்சில் cal என ஒரு கட்டளை உண்டு. இது நாட்காட்டியை உங்களுக்கு காட்டுவதற்காக அமைந்த கட்டளை. உங்கள் லினக்சின் $ prompt-ல் cal sep 1752 என நீங்கள் தட்டினால் 1752-ஆம் ஆண்டிற்கான செப்டம்பர் மாத காலண்டரை அது காட்டும். இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்த மாதத்தில் 2-ம் தியதிக்கப்புறம் நேரடியாக பதினான்காம் தியதிக்கு போய்விடும். இடையிலுள்ள 11 நாட்களும் simply gone. ஏன் என்றால் அந்த மாதத்தில் தான் பிரிட்டீஷார் தங்கள் காலண்டர்முறையை பழைய ஜூலியன் நாட்காட்டிமுறையிலிருந்து கிரிகோரியன் நாட்காட்டிமுறைக்கு மாற்றினார்கள். அதனால் இப்படி சின��னதாக ஒரு அட்ஜஸ்ட்மண்ட் செய்யவேண்டி வந்தது.அந்த 1752-ம் வருட காலண்டரை\nநீங்கள் கீழ் கண்ட சுட்டியிலும் பார்க்கலாம்.\nஇந்த உலகத்தின் ஆயுட்காலமாக மொத்தம் 4,294,080,000 ஆண்டுகள் இருக்க நானோ அந்த 11 நாட்களை பற்றியே கவலைக்கொண்டிருக்கின்றேன். எவ்வளவு சின்னவன் நான்.\nAbercrombie and fitch ஸ்டோரில் நுழைந்ததும் ஒலிக்கும் மயக்கும் techno இசைகள் அங்கு மங்கிய ஒளியில் மனதை நடனமாட வைக்கும். வெற்றுடம்பை காட்டி நிற்கும் கறுப்பு வெள்ளை போஸ்டர்களுக்கு ஒருநாளும் கூச்சமில்லை. துணி ஷாப்பிங் வந்ததுபோல தெரியாது. போத்தலுக்குப் பதிலாய் கையில் பொத்தலுள்ள ஜீன்ஸ் பேண்ட்கள்.வெளியே வந்தால் ஏதோ ஒரு பப்பைவிட்டு வெளிவந்தது போலிருக்கும். Sky is falling என மீடியாக்கள் கத்திக் கொண்டிருக்க மால்கள் நிரம்பியிருக்கின்றன. இத்தனைக்கும் அமெரிக்காவெங்கும் ஏகப்பட்ட ஸ்டோர்களை மூடிக் கொண்டிருக்கின்றார்களாம் ஒரு பெரிய லிஸ்டே மெயிலில் வந்தது. கிப்ட்கார்டுகளை வாங்காதிருக்கவும் அப்படியே ஏதாவது கிப்ட்கார்டுகள் இருந்தால் உடனே போய் பயன்படுத்திவிடுவதும் உத்தமம் என்கின்றார்கள். நாளைக்கே அந்த ஸ்டோர் இருக்குமா என்பது சந்தேகமே.\nஇதற்கிடையே நவீன நாஸ்ட்ராடமஸ் என நியூயார்க் போஸ்ட்டால் பட்டமிடப்பட்ட ஜெரால்ட் செலென்டேயின் (Gerald Celente) ஜோசியம் சரியானால் 2012-ல் அமெரிக்கா உலகின் முதல் undeveloped nation ஆகும், உணவுப் பற்றாக்குறையாலும் அதிக வரியாலும் பல புரட்சிகளும் போராட்டங்களும் நடக்கும்,பண்டிகைகளுக்கு பரிசுப்பொருட்களை பரிமாறிக்கொள்வதை விட உணவு கொடுத்தாலே போதுமென்ற நிலை வரும் என கணித்திருக்கிறார்.இவர் இதற்கு முன் டாட் காம் குமிழ் உடைவு, இப்போதிருக்கும் சப்பிரைம் பிரச்சனைகள், ரஷ்யாவின் பிளவு இதையெல்லாம் சரியாக முன் கணித்திருக்கிறாராம். Trends Research எனும் நிறுவனத்தை நடத்திவரும் இவரின் வீடியோ பேட்டியை நீங்கள் இங்கே காணலாம்.\nநான் சொல்ல வந்ததே வேறு.\nகொடுத்த இசைக்கு ஏற்றவாறு சிலைடுஷோக்களில் படங்களை நடனமாட வைத்தல் மிகவும் கடினமான காரியம்.லூசுப்பெண்ணே பாடலுக்கு திரிசாவின் படங்களை நடனமாட வைத்திருந்த ஒரு நபரின் ஸ்லைடுஷோ வீடியோ காட்சியை பார்த்தேன். பாடலின் இசைக்கேற்ப அந்த பட சிலைடுகள் நடனமாட உயிர்கொடுத்திருந்தார். ரசிக்கும் படியாக இருந்தது.கீழே அந்த வீடியோவுக்கான சுட்டி.\n���து போல நீங்களும் உருவாக்கவிருக்கும் சிலைடுஷோவையும் அதன் இசைக்கேற்ப நடனமாட வைக்க http://animoto.com எனும் தளம் உதவி செய்கின்றது. படங்களையும் பாடலையும் நீங்கள் ஏற்றிவிட்டால் போதும்.அந்த இணையதளம் உங்கள் பாடலின் இசைக்கேற்ப அந்த ஸ்லைடுசோவை நளினமாக துள்ளி நடனமாடவிட்டு காண்பிப்பது மிகவும் அருமை.என்னமோ Cinematic Artificial Intelligence எனும் நுட்பம் பயன்படுத்துகின்றார்களாம். 30 நொடிகள்தாம் இலவசம்.\nஇதுபோன்ற எஃபக்டை எளிதாக ஸ்லைடுஷோக்களுக்கு வழங்க வேறு ஏதாவது மென்பொருள்கள் இருக்கின்றதா என தெரியவில்லை.நல்ல ஹிட்டாகும்.\nநான் அதன் பளிங்குச் சுவர்களைத்\nவிரும்புவேன். எனக்குச் சுதந்திரமே, தேவை - டிரைடன\nநன்றி தெரிவித்தல் தின விடுமுறைகளில் இருந்தேன். இணையப்பக்கம் அவ்வளவாய் எட்டிப் பார்க்கவில்லை. ஒரே தினத்தில் என்னவெல்லாம் நடந்துமுடிந்து விடுகின்றது பாருங்கள். புடாபெஸ்ட், ஹங்கேரியைச் சேர்ந்த ஒரு Emergency and Disaster Information Services தளம்.இவர்கள் உலகெங்கும் நடக்கும் அவசரநிலைகளை, இயற்கை சீற்றங்களை, பிற பாதிப்புகளை உடனுக்குடன் அலெர்ட் மேப்பில் இட்டு காட்டுகின்றார்கள்.RSS-ல் போட்டு வைத்துள்ளேன். இந்தியாவின் பெயரும் அடிக்கடி வந்துவிடுகின்றது. சந்தேகமே இல்லாமல் ஒவ்வொரு தினமும் இறைவனின் நன்கொடைதான். அவனுக்கு நாம் முதலில் நன்றி தெரிவிக்க வேண்டும்.\nநவம்பர் 31 வராமல் திடீரென டிசம்பர் 1 வந்ததும் தான் புரிந்தது ஆஹா வருசம் முடியப்போகின்றதே என்று.இந்த வருடமும் மின்னல் வேகத்தில் போய்விட்டது. இதுவரைக்கும் நம் வலைப்பதிவில் ஒருவிதமான Consistency-யை தக்கவைத்துக் கொள்ள முடிந்ததில் எனக்கு மகிழ்ச்சியே.ஜூலை மாதம் அதிக பட்சமாக 18 பதிவுகளும் பெப்ரவரி மாதம் குறைந்த பட்சமாக 9 பதிவுகளும் இட்டிருந்தேன். \"டேய் நீ ரொம்ப எழுதுகிறாய்\" என்பது கோபாலின் கம்ளெயின்ட்.எச்சரிக்கையும் கூட. மின்னஞ்சல் செய்யும் நண்பர்களோ ஒரு நாளைக்கு ஒன்றாவது போடுங்கள் சார் என்கின்றார்கள்.Cruise control இதுவரை பயன்படுத்தியதில்லை.\nஎல்லாவற்றையும் சொல்லிவிடுகின்றாயே என்றால் \"தொட்டணைத்தூறும்\" வள்ளுவன் வாக்குதான் நினைவுக்கு வருகின்றது. இங்கு எழுதுவதால் இன்னும் அநேகம் கற்றிருக்கிறேன் என்பது தான் உண்மை.அநேக நண்பர்கள் கிடைத்திருக்கின்றார்கள். ஆக ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்.தொலைத்தது சிறிது தூக��கமும் சில தமிழ் சினிமாக்களும். 8PM to 8AM மின்னஞ்சல் பார்க்கக்கூடாது என்பது ஒரு Soft rule எனக்குள்ளே.\nஇந்த வருட மத்தியில் அதாவது ஜூன் இரண்டாம் தியதி 1000-த்தை எட்டிய நமது feed count கடந்த நவம்பர் 18-ல் 1505-ஐ முட்டியது. சராசரியாக தினமும் புதிதாக மூவர் நமது வலைப்பதிவை ரெகுலராக படிக்க ஏற்றுக்கொள்கின்றார்கள். இது என்னை பொறுத்தவரைக்கும் மிகப் பெரிய எண்.வரும் வருடம் கொஞ்சம் \"ட்ரிம்\" செய்யவேண்டும். இது தவிர RSS நுட்பத்தை பயன்படுத்தாமல் தினமும் நம் வலைப்பதிவுக்கு நேரடியாக வந்து படிக்கும் நண்பர்களும் அநேகம். நம் நண்பர்கள் தங்கள் நண்பர்களுக்கு தவறாமல் இவ்வலைப்பதிவை அறிமுகப்படுத்துவதாலேயே இது சாத்தியமாகிற்று என்பது துல்லியம்.வந்தவர்களை கவனிக்கத் திணறும் விருந்துபசரிப்பவர்களை பார்த்திருக்கின்றீர்களா\nநமது விக்கி களத்தில் புதிது புதிதாக முகங்கள். கேள்வி கேட்பதோடல்லாமல் ஆர்வமாய் பதிலும் அளிக்கின்றார்கள் நம் நண்பர்கள். ஒரு துறையையும் விட்டபாடில்லை.\nஇன்றைக்கு Knowledge is power.அதனால் தான் சந்திராயன் விட்ட நம்மை மதிக்கின்றார்கள். தகவல்கள் தேட உதவும் கூகிள் நம்பர் ஒன்.அணுகுண்டு நாடுகளுக்கு தனி கம்பளம்.தகுந்த நுட்பம் இருந்திருந்தால் மின்வெட்டு இருந்திருக்காது.தாய் மொழியிலேயே கற்றவர்களுக்கு சிகரங்கள் எளிதாகின்றன.இது நம் கண்கூடு.ஆனால் நானோ என் பிள்ளைகளுக்கு மெட்ரிகுலேசன் தேடுகின்றேன். திரைக்கும் சின்னத்திரைக்கும் நாம் கொடுத்த முக்கியத்துவத்தில் கால்பங்கு கல்விக்கு் கொடுத்திருந்தால் நம்மை எவனோ ஒருவன் துரத்த நாம் ஓடிக்கொண்டிருந்திருக்க மாட்டோம்.ஆனாலும் கல்விதான் இன்றைக்கு நம் பாரதத்தை தலை நிமிர வைத்திருக்கின்றது. எதற்கெடுத்தாலும் இஸ்ரேலியர்களை உதாரணமெடுக்கும் நாம் அவர்கள் கல்விக்கு அளித்த முக்கியத்துவத்தை நாம் உணர்ந்ததில்லை. இத்துணூண்டு இஸ்ரேலில் ஆறு பல்கலைக்கழகங்கள் உலகின் டாப் ரேட்டட் பல்கலைக்கழகங்கள். ஆறு மில்லியன் இஸ்ரேலியர்களால் ஒவ்வொரு வருடமும் 12 மில்லியன் புத்தகங்கள் வாங்கப்படுகின்றன.10,000 பேருக்கு 109 என்ற விகிதத்தில் அறிவியல் ஆய்வு கட்டுரைகள் எழுதப்படுகின்றன. அதற்கான பலனையும் அவர்கள் காண்கின்றார்கள். எனக்கோ கிரிக்கெட் பார்க்கவேண்டும்.\nதமிழ் வழி ஆங்கிலம் கற்க\nதிருமண சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்ய\nவாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivakannivadi.blogspot.com/2011/05/blog-post.html", "date_download": "2018-05-27T01:32:26Z", "digest": "sha1:KQDVFSRXGVSDF64IAZDZXAJLVJ4634OO", "length": 5276, "nlines": 106, "source_domain": "sivakannivadi.blogspot.com", "title": "நள்ளெண் யாமம்: முள்ளை முள்ளால்...", "raw_content": "\nமுள்ளை முள்ளால் எடுப்பது பற்றி\nபுதிய வரலாற்றின் பதிவு ஒன்றைப்\nமுட்களோடு பழகிய பின்னே முட்களில் பேதமுமில்லை.\nபடிமத்தின் உபயோகம் நறுக்குத் தெறிக்கிறது.\nகெடுநீரார் கலன்கள் நான்கினொடு காமக்கலனும் உடனுறை நட்பினன்\nஇந்தியா டுடே 1995 இலக்கிய மலரில் ‘காற்றாடை’ சிறுகதை முதல் பரிசு\nஇலக்கிய சிந்தனை விருது ‘நாற்று’ சிறுகதைக்காக\n‘கன்னிவாடி’ - சிறுகதைத் தொகுப்பு - தமிழினி ​வெளியீடு\n‘ஆதிமங்கலத்து விசேஷங்கள்’ - புத்தகம் - விகடன் பிரசுரம் (ஜுவியில் தொடராக வந்தது)\n‘என்றும் நன்மைகள்’ - சிறுகதைத் தொகுப்பு,\n‘குணசித்தர்கள்’ - கிழக்கு பதிப்பகம்\n‘கானல் தெரு’ - குறுநாவல் - ஸ்ரீ விஜயம் பதிப்பகம்; கிடைக்குமிடம் சந்தி்யா பதிப்பகம்\n'உப்புக் கடலைக் குடிக்கும் பூனை’- சமீபத்திய சிறுகதைகள் - வம்சி வெளியீடு\n‘நீல வானம் இல்லாத ஊரே இல்லை’ - கட்டுரைகள் - உயிரெழுத்து வெளியீடு.\nஆரூர்த் தேரும் அரங்கன் கோபுரமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivakannivadi.blogspot.com/2011/11/20.html", "date_download": "2018-05-27T01:31:36Z", "digest": "sha1:ANKHUEUEF33OJ5HG3IPSMZTQDDGN6XN7", "length": 3554, "nlines": 77, "source_domain": "sivakannivadi.blogspot.com", "title": "நள்ளெண் யாமம்: நிலா நாற்பது -20", "raw_content": "\nஹா, ஹைக்கூ இலக்கணங்களை jalli அறிய மாட்டார் போல.\nகெடுநீரார் கலன்கள் நான்கினொடு காமக்கலனும் உடனுறை நட்பினன்\nஇந்தியா டுடே 1995 இலக்கிய மலரில் ‘காற்றாடை’ சிறுகதை முதல் பரிசு\nஇலக்கிய சிந்தனை விருது ‘நாற்று’ சிறுகதைக்காக\n‘கன்னிவாடி’ - சிறுகதைத் தொகுப்பு - தமிழினி ​வெளியீடு\n‘ஆதிமங்கலத்து விசேஷங்கள்’ - புத்தகம் - விகடன் பிரசுரம் (ஜுவியில் தொடராக வந்தது)\n‘என்றும் நன்மைகள்’ - சிறுகதைத் தொகுப்பு,\n‘குணசித்தர்கள்’ - கிழக்கு பதிப்பகம்\n‘கானல் தெரு’ - குறுநாவல் - ஸ்ரீ விஜயம் பதிப்பகம்; கிடைக்குமிடம் சந்தி்யா பதிப்பகம்\n'உப்புக் கடலைக் குடிக்கும் பூனை’- சமீபத்திய சிறுகதைகள் - வம்சி வெளியீடு\n‘நீல வானம் இல்லாத ஊரே இல்லை’ - கட்டுரைகள் - உயிரெழுத்து வெளியீடு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thenamakkal.com/author/admin/page/3/", "date_download": "2018-05-27T01:31:01Z", "digest": "sha1:CLYHXF5VSHNST542GAK2FWNTGH4DRVKE", "length": 16682, "nlines": 83, "source_domain": "thenamakkal.com", "title": "admin | Namakkal - News, Directory, Photos : Online Portal - Part 3", "raw_content": "\nகுரூப் 2 தேர்வு ரத்து : டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு\nBy admin on August 13, 2012 தமிழகம், முக்கிய செய்திகள்\nதமிழகத்தில் நேற்று(12.08.2012) நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக, டி.என்.பி.எஸ்.சி தேர்வாணைய தலைவர் நட்ராஜ் அறிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வை, 6.4 லட்சம் பேர் எழுதினர். தேர்வுதாள் ஈரோடு மாவட்டத்தில் வெளியானது குறித்து, டி.என்.பி.எஸ்.சி. அவசரமாக கூடி விவாதித்தது . இதில் தேர்வாணைய உறுப்பினர்களுடன் நட்ராஜ் ஆலோசனை நடத்தினார். ஆலோசனை கூட்டத்திற்கு பின் நேற்று நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வை ரத்து செய்வதாக அறிவித்தார். ரத்து […]\nநாமக்கல்லில் 11 ம் தேதி மின்தடை\nBy admin on August 9, 2012 நாமக்கல், முக்கிய செய்திகள்\nநாமக்கல் துணைமின்நிலையத்தில் 9 ம் தேதி மின்சார பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை அறிவிக்கப்பட்டது. கிருஷ்ண ஜெயந்தி விடுமுறை காரணத்தால் 9 ம் தேதி அறிவிக்கப்பட்ட மின் தடை, வரும் 11 ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதையொட்டி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, நாமக்கல், நல்லிபாளையம், அய்யம்பாளையம், உத்தமபாளையம், கொண்டிசெட்டிப்பட்டி, வகுரம்பட்டி, வசந்தபுரம், வேப்பந்தம், பெரியப்பட்டி, கொசவம்பட்டி, ரெட்டிப்பட்டி, தூசூர், முத்துக்காப்பட்டி, முதலைப்பட்டி, போதுப்பட்டி, கீரம்பூர் ஆகிய ஊர்களில் மின்சார வினியோகம் இருக்காது என்று […]\nநாமக்கல்லில் 9 ம் தேதி மின்தடை – கிடையாது \nசற்றுமுன்: நாளை 09 – 08 – 2012 கிருஷ்ண ஜெயந்தி விடுமுறை காரணத்தால் பராமரிப்பு பணிகள் இரத்து செய்யப்பட்டது. எனவே நாளை மின்வெட்டு இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் துணைமின்நிலையத்தில் 9 ம் தேதி மின்சார பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, நாமக்கல், நல்லிபாளையம், அய்யம்பாளையம், உத்தமபாளையம், கொண்டிசெட்டிப்பட்டி, வகுரம்பட்டி, வசந்தபுரம், வேப்பந்தம், பெரியப்பட்டி, கொசவம்பட்டி, ரெட்டிப்பட்டி, தூசூர், முத்துக்காப்பட்டி, முதலைப்பட்டி, போதுப்பட்டி, கீரம்பூர் […]\nஈமு கோழி விளம���பரத்தில் நடித்த 2 நடிகர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு\nBy admin on August 8, 2012 தமிழகம், முக்கிய செய்திகள்\nசுசீ ஈமு பார்ம்ஸ் நிறுவனத்தின் விளம்பர படங்களில் நடித்த தமிழ் நடிகர்கள் இரண்டு பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ரூபாய் ஒன்றரை லட்சம் முதலீடு செய்தால், மாதம் ரூபாய் 6 ஆயிரம் தரப்படும் எனக் கூறி, சுசீ ஈமு பார்ம்ஸ் நிறுவனம் பலரிடம் பணம் வசூல் செய்துள்ளது. ஈரோடு மாவட்டம் பெருந்துûறையை தலைமையிடமாகக்கொண்டு செயல்படும் சுசீ ஈமு பார்ம்ஸ் நிறுவனம், கடந்த இரண்டு மாதமாக லாப தொகையை வழங்கவில்லை என்பது முதலீட்டார்கள் புகார் கூறியுள்ளனர். […]\nசுசி ஈமு – கோழிப்பண்ணை முற்றுகை\nஈமு கோழிப்பண்ணையின் தாயகம் என சொல்லப்படும் ஈரோடு மாவட்டம் பெருந்துறை சுசி ஈமுக்கோழிப்பண்ணை இழுத்து மூடப்பட்டது.. நேற்று அங்கே ஒரே பரபரப்பாக இருந்தது, மக்கள், முதலீட்டாளர்கள் கூட்டம் கூடி இருந்தது.. கொடுத்த பணத்தை திருப்பிக்கொடு என்று கோஷம் போட்டார்கள். ஆர் பார்த்திபன், கே பாக்யராஜ், பரவை முனியம்மா போன்ற பலர் பணத்தை வாங்கிக்கொண்டு எல்லாம் தெரிந்தவர்கள் போல கொடுக்கப்பட்ட ஸ்கிரிப்டை படித்து நடித்து விட்டுப்போகிறார்கள்.. இது சமுதாயத்தை எந்த அளவு பாதிக்கிறது என்பதை அவர்கள் உணர்வதில்லை.. ஒரு […]\nஆடி மாதம், அம்மன் தரிசனம்\nசூறை காற்றோடு அம்மனின் அருட்காற்றும் அரவணைக்கும் மாதம், ஆடி. பக்தர்கள், நீக்கமற நிறைந்திருக்கும் மகாசக்தியை வேப்பிலை முதல் விக்கிரகங்கள் வரை எல்லாவற்றினுள்ளும் கண்டு வணங்குகிறார்கள். பெண்ணின் தாய்மைப் பரிவாகவும் வீறு கொண்டெழும் காளி ப்ரவாகமாகவும் பாம்பின் புற்றினூடேவும் சிலுசிலுக்கும் பச்சை மரங்களினூடேயும் நட்டு வைத்த கல்லுக்குள்ளும் அம்பாள் பரிமளிக்கிறாள். ‘‘அதோ அந்த புற்றினுள் நான் தவமிருக்கிறேன். அங்கு வந்து என்னைப் பார், எனக்கு ஆலயம் உருவாக்கு’’ என்று பக்தர் கனவில் பேசியிருக்கிறாள். எந்த பிரச்னை ஆனாலும் […]\nஐஏஎஸ், வங்கி, அரசு பணிகளுக்கான தேர்வுகள் தரம் உயர்த்தப்படுகின்றன\nஐஏஎஸ், ஐபிஎஸ், வங்கி, அரசுப் பணிகளில் சேருவதற்காக நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் தரம் உயர்த்தப்படுகின்றன. இதற்காக 6 லட்சம் வினாக்களை தயாரிக்கும் பணியில் பேராசிரியர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். ஐஏஎஸ், ��பிஎஸ், ஐஎப்எஸ், வங்கிப் பணிகள், மாநில அரசு பணிகளில் திறமையானவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதற்காக நடத்தப்படும் தேர்வுகளின் தரம் உயர்த்தப்படுகின்றது. இதற்காக மத்திய அரசின் மனித வளமேம்பாட்டு அமைச்சகத்தின் கண்காணிப்பில் மைசூரை தலைமையிடமாகக் கொண்டு இந்திய தேசிய தேர்வுப்பணி மற்றும் மதிப்பீட்டு மையம் செயல்படுகிறது. இந்த மையத்தின்கீழ் […]\nபைக் மோதி தொழிலாளி பலி\nபரமத்திவேலூர் ஊஞ்சப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிவேலு (55). அதே பகுதியை சேர்ந்தவர் துரைசாமி (50). இருவரும் கூலித் தொழிலாளர்கள். நேற்று முன்தினம் இவர்கள் இருவரும் பைக்கில் பரமத்தி வேலூருக்கு சென்றனர். பின்னர் மீண்டும் ஊஞ்சப்பாளையத்திற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். காமாட்சி நகர் பகுதியில் சென்ற போது எதிரே வந்த மற்றொரு பைக் இவர்கள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பழனிவேலு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதில் படுகாயமடைந்த துரைசாமி மற்றொரு பைக்கில் வந்த அருணாகிரி […]\nதிருச்செங்கோட்டில் உலக காப்பிய தமிழ் ஆய்வு மாநாடு 21ம் தேதி நடக்கிறது\nஉலக காப்பிய தமிழ் ஆய்வு 10வது மாநாடு திருச்செங்கோட்டில் வரும் 21ம் தேதி நடக்கவுள்ளது. திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். கலை கல்லூரியில் வரும் 21ம் தேதி அனைத்து உலக காப்பியத்தமிழ் 10வது ஆய்வு மாநாடு நடக்கிறது. கே.எஸ்.ஆர். கல்லூரி, திருவையாறு தமிழ் ஐயா கல்வி கழகம் சார்பில் இந்த ஆய்வு மாநாடு நடக்கிறது. 21ம் தேதி காலை 9 மணிக்கு துவங்கும் இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் ரங்கசாமி தலைமை வகிக்கிறார். தமிழ்த்துறை தலைவர் கார்த்திகேயன் வரவேற்கிறார். […]\nஜூலை 20ல் வேலைவாய்ப்பு முகாம்\nமுத்தாயம்மாள் இன்ஜி., கல்லூரியில் ஜூலை 20ல் வேலைவாய்ப்பு முகாம் சென்னை தென்மண்டல வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி வாரியமும், ராசிபுரம் முத்தாயம்மாள் இன்ஜினியரிங் கல்லூரியும் இணைந்து, ஜூலை 20 மற்றும் 27 தேதிகளில், மெகா வேலைவாய்ப்பு முகாம் நடத்த உள்ளது. ராசிபுரம் முத்தாயம்மாள் இன்ஜினியரிங் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் இம் முகாமில், 2010 முதல் 2012ம் ஆண்டுகளில் டிப்ளமோ, ப்ளஸ் 2 கல்வியில் தொழிற்பிரிவு படித்தவர்களுக்கும், இன்ஜினியரிங் பட்டம் பெற்ற பட்டதாரிகளும் பங்கேற்கலாம். ஜூலை 20ம் தேதி, டிப்ளமோ […]\nவீடியோ கான்பரன்ஸ் மூலம் இராசிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர்அலுவலகம் திறப்பு\nவேலைவாய்ப்பு அலுவலகம் கட்ட ரூ. 1 கோடி நிதி ஒதுக்கீடு – கலெக்டர் தகவல்\nசாலை பாதுகாப்பு வார விழா – மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி\nபிக்சட் டெபாசிட் வட்டியை வங்கிகளே முடிவு செய்யலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/40575-kundrathur-robbery-case-one-arrested.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-05-27T01:19:14Z", "digest": "sha1:RNAHQLV7X7AMI265ZODONOVRUHNT34PU", "length": 9878, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "குன்றத்தூர் செயின் பறிப்பு சம்பவம்: ஒருவர் சிக்கினார்..! | Kundrathur Robbery Case: One arrested", "raw_content": "\nவவ்வால்களால் நிஃபா வைரஸ் வரவில்லை- ஆய்வு முடிவில் விளக்கம்\nமுதலமைச்சர் உத்தரவின்படி ஆலைக்கான மின்சாரம், குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு: தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு\nஸ்டெர்லைட் ஆலையை நிர்வகிக்கும் வேதாந்தா குழும நிறுவனங்களை லண்டன் பங்குச்சந்தையிலிருந்து விலக்கிவைக்க வேண்டும் - பிரிட்டன் எதிர்க்கட்சி\nதமிழகத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர பிரதமர் மோடி சதித்திட்டம் தீட்டுகிறார் - திருமாவளவன்\nஉத்வேகம், அர்ப்பணிப்புடன் மத்திய பாஜக அரசு 5ஆவது ஆண்டில் தொடர்ந்து செயல்படும் - பிரதமர் மோடி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து மே 28ஆம் தேதி தேமுதிக சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் - விஜயகாந்த்\nகுன்றத்தூர் செயின் பறிப்பு சம்பவம்: ஒருவர் சிக்கினார்..\nகுன்றத்தூரில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகுன்றத்தூரில் கடந்த 10-ம் தேதி, அசோக் குமார், ஜெயஸ்ரீ தம்பதி குன்றத்தூர் இரண்டாம் கட்டளை பகுதியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். சிறிது தூரத்தில் இருசக்கர வாகனத்தை நிறுத்திய இரண்டு இளைஞர்களில் ஒருவர் அவர்களை பின்தொடர்ந்தார். சில விநாடிகளில் அவர் ஜெயஸ்ரீ கழுத்தில் இருந்த நகையை பறித்துக் கொண்டு ஓடினார்.\nஇதில் நிலைதடுமாறி ஜெயஸ்ரீ கீழே விழ அவரது கணவர் கொள்ளையனைத் துரத்திச் சென்றபோதும், கொள்ளையர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பினர். இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் பொழிச்சலூரைச் சேர்ந்த சிவா மற்றும் ச���லமன் என காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டனர். இருவரும் நண்பர்கள் என்பதும், நீண்ட நாட்களாக செயின் பறிப்பில் ஈடுபட்டு வருவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.\nஇந்நிலையில் ஜெயஸ்ரீயிடம் இருந்து செயினைப் பறித்துச் சென்ற சிவா, புதுச்சேரியில் தலைமறைவாக இருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொருவரான சாலமனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.\n“இந்திய அரசே என்னை கருணைக் கொலை செய்”: திருநங்கை ஷானவி கண்ணீர் கடிதம்\nநான் அவ்ளோ பெரிய ரவுடியெல்லாம் இல்லங்க: ரவுடி பினு கதறல் வீடியோ\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசிறுமி பாலியல் வன்கொடுமை : இளைஞர் கைது\nசிறுமிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்தவர் கைது\nவகுப்பறைக்குள் மாணவியிடம் அத்துமீறிய ஆசிரியர் கைது\nதகாத உறவுக்காக கணவனைக்கொன்று, கயிற்றால் சிக்கிய மனைவி\nபணம் கொடுக்கலனா கொலைப் பண்ணிடுவேன் மிரட்டல் மன்னர்கள் கைது\nகாதலுக்கு தொந்தரவு கொடுத்த கணவன் கொலை: மனைவி கைது\nபாலியல் தொல்லையால் சுய நினைவை இழந்த சிறுவன்: வைத்தியர் கைது\nசிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: காவல்துறையை கண்டித்து போராட்டம்\n7வயது சிறுமியை கொன்ற பெண் கைது\n‘இனி அலகாபாத் இல்லை..பிரயக்ராஜ் தான்’ - பெயர் மாற்றத்தை உறுதி செய்தார் யோகி\nகேரளாவில் நிஃபா வைரஸ் காய்ச்சலுக்கு உயிரிழப்பு 13 ஆக உயர்வு\nஸ்டெர்லைட் போராட்டம்: 74 பேரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு\nமூச்சுத் திணறலுடன் ஆடியோவில் ஜெயலலிதா பேசியது என்ன\n65 ஆண்டுகால காங்கிரஸ் வரலாற்றை காலி செய்த பாஜக\nஇளைஞரை சரமாரியாக தாக்கியக் கூட்டம் \nபுதுமணத் தம்பதியினருடன் போராட்டம் நடத்திய ஸ்டாலின் \n'மதத்தை விட மனிதமே முக்கியம்' சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர்\n அப்படி என்றால் இதோ உங்களுக்கு வாய்ப்பு..\nதூத்துக்குடியில் பேருந்துகள் இயங்கத் தொடங்கின\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“இந்திய அரசே என்னை கருணைக் கொலை செய்”: திருநங்கை ஷானவி கண்ணீர் கடிதம்\nநான் அவ்ளோ பெரிய ரவுடியெல்லாம் இல்லங்க: ரவுடி பினு கதறல் வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/12/10/panther.html", "date_download": "2018-05-27T01:22:24Z", "digest": "sha1:PJNZVA6S3MMQI2QZ7GXQN43QWWWW3QYE", "length": 8405, "nlines": 154, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஊருக்குள் சிறுத்தை: க���க்கத்தில் மக்கள் | panther in cuddalore district of tamilandu search is on to trap it - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» ஊருக்குள் சிறுத்தை: கலக்கத்தில் மக்கள்\nஊருக்குள் சிறுத்தை: கலக்கத்தில் மக்கள்\nதூத்துக்குடியா இல்ல இது சிரியாவா துப்பாக்கிச் சூடு குறித்து நெட்டிசன்கள் குமுறல்\nஉச்சத்தை தொட்ட பெட்ரோல்,டீசல் விலை - ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டு வர தயங்குவது ஏன்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம்.. தமிழகம் முழுவதும் பரவும் வாய்ப்பு.. காவல்துறை உஷார்\nபண்ருட்டியில் இருக்கும் மக்கள் சிறுத்தையை கண்டதால் பீதியில் சிக்கியுள்ளனர்.\nபண்ருட்டியில் இருக்கும் முந்திரிக்காட்டில் பணிபுரியும் விவசாயி ஒருவர் சிறுத்தையை சனிக்கிழமை பார்த்தத்ை தொடர்ந்து அந்தபகுதியில் வாழும் மக்கள் மிகுந்த பயத்தில் இருக்கிறார்கள்.\nஇது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:\nஇந்த சிறுத்தை கன்றுக் குட்டியை கொன்று விட்டது. இது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.போலீசாரும் வனத்துறை அதிகாரிகளுடன் சிறுத்ததையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nபொதுமக்கள் யாராவது சிறுத்தையை பார்த்தால் உடனடியாக அதிகாரிகளுக்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்என்றார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nகலிங்கம் காண்போம் - பகுதி 52 - பரவசமூட்டும் பயணத்தொடர்\nஇடுப்புக்கு கீழே துப்பாக்கி சூடு, மேல இரும்பு ராடு... ஒரு வழக்கறிஞரின் அதிரடி ரிப்போர்ட்\nகாடுவெட்டி ஜெ.குரு மறைவு.. தமிழக வாழ்வுரிமைக் கட்சி இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vandhemadharam.blogspot.com/2010/09/blog-post_2673.html", "date_download": "2018-05-27T01:04:45Z", "digest": "sha1:AKLPF7QTMQ7GTEVE5TYCTYLU3MOQ43EC", "length": 12316, "nlines": 145, "source_domain": "vandhemadharam.blogspot.com", "title": "உங்கள் பிளாக்கை மொபைல் போனுக்கு ஏற்றதாக மாற்ற ~ வந்தேமாதரம்", "raw_content": "\nஉங்கள் பிளாக்கை மொபைல் போனுக்கு ஏற்றதாக மாற்ற\nமொபைல் வைத்திருப்போர் எண்ணிக்கை அபரிமிதமான வளர்ச்சியை பெற்று உள்ளது. கணினியில் உள்ள அனைத்து வசதிகளும�� இப்பொழுது மொபைல் போனிலும் வந்து விட்டது. அதில் குறிப்பிட்ட வசதி இணையம். செல்போனில் இணையம் உபயோகிப்பது நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகிறது. தொழில் நுட்பதிற்கு ஏற்ற மாதிரி நம் பிளாக்கை நாம் மாற்றினால் தான் நம் பிளாக்கை பிபலபடுத்த முடியும். ஆகையால் நம்முடைய தளங்களை நாம் செல்போனில் திறப்பதற்கு வசதியாக மாற்றினால் நம் பிளாக்கின் page views அதிகரிக்கும்.\nஉறுதி படுத்த வேண்டுமென்றால் கீழே என் தளத்தின் ஒருமாத வரவை பற்றி கொடுத்துள்ளேன்.\nஇதில் மொபைல் போன்களில் 100 முறைக்கு மேல் என் தளம் திறக்கப்பட்டிருப்பதை காணலாம்.\nஉங்கள் பிளாக்கில் Design -Edit Html என்ற இடத்திற்கு செல்லுங்கள்.\nசென்று இந்த வரியை கண்டு பிடிக்கவும். கண்டு பிடித்த பின் கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து கீழே/பின்னே பேஸ்ட் செய்யவும்.\nஉதவிக்கு கீழே உள்ள படத்தை பார்த்து கொள்ளுங்கள்.\nசரியான இடத்தில் சேர்த்தவுடன் கீழே உள்ள SAVE TEMPLATE என்ற பட்டனை அழுத்தி விடவும். இனி உங்கள் பிளாக்கை எந்த செல்போனிலும் எளிதாக திறந்து கொள்ளலாம்.\nஓவரா குடிக்காதடான்னு சொன்னனே கேட்டியா, எவனோ ஓசியில வாங்கி தரான்னு குடிச்சா இப்படி தான்.\nஇணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.\nஇந்த கோடிங்க என் பிளாக்ல ஏற்கனவே Default ஆ இருக்குது. ஒரு correction உம் இல்லை....\nநான் புது டெம்பிளேட் உபயோகிப்பதால், இந்த கோடிங் default ஆக இருக்கிறது என நினைக்கிறேன்.\nஅண்ணா ஒரு டவுட்..நம்ம ப்ளாக் லாம் தமிழ் ல இருக்கே..எப்படி மொபைல் ல தெரியுமா\nநன்றி சசி. யாருப்பா அவருக்கு ஓசியில வாங்கி ஊத்திவிட்டது :))\nதகவலுக்கு நன்றி சகோதரம் முயற்சிக்கிறேன்..\n சும்மா ... நல்ல தகவல் ... வாழ்த்துக்கள்\nஆதர் அடையாள அட்டை(Aadhar Card) வாங்க ஆன்லைனில் Appointment பெறும் வசதி\nபிரபல எழுத்தாளர் சுஜாதாவின் நாவல்கள்,சிறுகதைகள் இலவசமாக டவுன்லோட் செய்ய\n தியானம் செய்வதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன\nஇலவச மென்பொருட்கள் தரவிறக்க சிறந்த 10 இணைய தளங்கள்\nஐசிஐசிஐ வங்கியின் புதிய இலவச ஆன்லைன் வங்கி கணக்கு\nஜிமெயிலில் புதிய Compose Window ஆக்டிவேட் செய்ய\nவிண்டோஸ் இயங்கு தளத்திற்கு தேவையான 75 சிறந்த இலவச மென்பொருட்கள்\nகூகுள் பிளசிலும் Groups வசதி, உருவாக்குவது எப்படி\nஜிமெயிலில் குரூப் உருவாக்கி ஒரே நேரத்��ில் அனைவருக்...\nகூகுளில் PDF பைல்களை மட்டும் தனியாக தேட\nகணினியை அதிவேகமாக சுத்தமாக்க Ccleaner Latest versi...\nபிளாக்கில் பதிவின் தலைப்பை நடுவில்(Center) கொண்டு ...\nஉங்கள் பிளாக்கில் வைரஸ் உள்ளதா என கண்டறிய\nபேஸ்புக்கில் நண்பர்கள் பட்டியலில் உங்களை நீக்கியவர...\nஉங்கள் பிளாக்கின் பதிவுகளை அப்படியே புத்தகமாக உருவ...\nநமக்கு இமெயில் அனுப்பியவரின் விவரங்கள் அறிய\nஉங்கள் பிளாக்கை மொபைல் போனுக்கு ஏற்றதாக மாற்ற\nPDF பைல்களை இமேஜ்(jpg,gif,bmp,png,tif) பைல்களாக மா...\nபுதியவர்களுக்காக: படங்களினால் உங்கள் பிளாக் திறக்க...\nஅனைத்து விதமான கிராபிக்ஸ் பைல்களை பார்க்க மற்றும் ...\nஉங்கள் லேப்டாப் திருடப்படாமல் பாதுகாக்க ஒரு அறிய ம...\nஉங்கள் கணினியை வேகமாகவும் சிறப்பாகவும் Defragment ...\nஉங்கள் பிளாக்கின் வாசகர்களை அதிகரிக்க 40 சிறந்த வழ...\nஅடைந்தேன் இலக்கை அனைவருக்கும் மிக்க நன்றி\nகூகுள் குரோம் 6ல் உள்ள புதிய சிறப்பம்சங்கள்\nஉங்கள் தளம் ஓபன் ஆக அதிக நேரம் எடுத்து கொள்கிறதா\nஉங்கள் தளத்தை ஒரே நிமிடத்தில் 100+ Search Engineல்...\nநம் பிளாக்கினை தேடியந்திரங்கள் அறிவதற்கு வசதியாக ம...\nபுதியவர்களுக்காக: பிளாக்கர் பதிவில் எப்படி PDFபைல்...\nஒரே கிளிக்கில் 150 சமூக தளங்களில் உங்கள் பயனர் பெய...\nஉங்கள் கணினியை சுத்தம் செய்ய Ccleaner Latest versi...\nசமூக தளங்களில்(Social Networks) பகிர கூடாத 10 தகவல...\nஜிமெயில் இருந்தே உங்கள் ட்விட்டரை கணக்கை கையாள\nபதிவர்களுக்கு தேவையான மிகவும் பயனுள்ள 10 பதிவுகள்...\nபிளாக்கர் பதிவர்களுக்கு தேவையான \" Author Informati...\nகுழந்தைகளுக்கு பாதுகாப்பான இணைய உலாவி(Browser) - ...\nபதிவர்களுக்கு பிளாக்கரில் மேலும் ஒரு புதிய பயனுள்ள...\nபிளாக்கர் பதிவில் எப்படி Google Maps கொண்டு வருவது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jakkamma.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F/", "date_download": "2018-05-27T01:32:47Z", "digest": "sha1:4TCS34PZ75XBPWS5DIULSHI5MD5EX3AK", "length": 12754, "nlines": 199, "source_domain": "www.jakkamma.com", "title": "வடபகுதி மக்களின் உரிமைகளும், அவர்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகளும் வழங்கப்படுவதன் ஊடாக நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதை தெளிவுபடுத்துவதற்காகவே இந்தப் பேரணியை நாங்கள் ஒழுங்கு செய்துள்ளோம்.", "raw_content": "\nயாழ்ப்பாணம் – ஹம்பாந்தோட்டை இடையே நல்லிணக்க நடைப்பயணம்\nநாட்டில் நிரந்தர சமாதானத்தையும், இன��்களுக்கிடையில் நல்லிணக்கத்தையும் வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இருந்து ஹம்பாந்தோட்டைக்கு நடைப்பயண பேரணியொன்று ஆரம்பமாகியுள்ளது.\nஇந்தப் பேரணிக்கான ஏற்பாட்டை இலங்கை மனித உரிமைகள் இயக்கம் செய்திருக்கின்றது.\nஇரண்டாவது நாளாகிய இன்று இந்தப் பேரணி வவுனியாவை வந்தடைந்தபோது, வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ரோகண புஸ்பகுமார தலைமையிலான குழுவினர் அதனை வரவேற்றனர்.\nமோசமான யுத்தத்திற்கு முகம் கொடுத்து பாதிக்கப்பட்டுள்ள வட பகுதி மக்களின் அடிப்படை உரிமைகளை பேண வேண்டியது அவசியம் என்பதையும் இந்தப் பேரணி வலியுறுத்துவதாக மனித உரிமைகள் இயக்கத்தின் பொதுச் செயலர் ஜயந்த கலுபொவில செய்தியாளர்களிடம் கூறினார்.\nவடபகுதி மக்களின் உரிமைகளும், அவர்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகளும் வழங்கப்படுவதன் ஊடாக நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதை தெளிவுபடுத்துவதற்காகவே இந்தப் பேரணியை நாங்கள் ஒழுங்கு செய்துள்ளோம்.\nஇப்போது நடைபெறுகின்ற நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் அரசியல் செயற்பாட்டின் ஊடாக இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும் என்றார் ஜயந்த கலுபோவில.\nகிளிநொச்சியில் மீறப்பட்டுள்ள காணி உரிமைக்காகவும் குரல் கொடுப்போம் என அவர் கூறுகின்றார்.\nஇந்தப் பேரணி தலைநகரமாகிய கொழும்பு உட்பட பல்வேறு நகரங்களின் ஊடாக நாட்டின் தென்கோடிக் கரையில் உள்ள ஹம்பாந்தோட்டையை அடுத்த மாதம் 7 ஆம் தேதி சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது\nபென்சில்வேனியாவில் மீதம் வைத்த பீரைக் குடித்த கணவரை, கொலை செய்த மனைவி\nஐக்கிய அரபு எமிரேட்ஸிலுள்ள கட்டார் விமான சேவை நிறுவனத்தை உடன் மூடிவிட உத்தரவு\nமேட்டூர் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி\nNext story மன அழுத்தம் காரணமாகஜிப்மர் மருத்துவக்கல்லூரிமாணவர்தற்கொலை\nPrevious story மாற்றுத் திறனாளிகளின் தேவையை `மறந்த’ வீடுகள்\n“ரத யாத்திரையை” தடுத்து நிறுத்த வேண்டும்\nமம்தா பானர்ஜியுடன் சந்திரசேகர ராவ் சந்திப்பு\nஇலக்கியம் / சமூகம் / சுவடுகள் / தமிழ்நாடு / நிகழ்வுகள்\nஅனிதா / சுவடுகள் அரசியல் ஆர்.கே.நகர் தொகுதி இநதியா/விளையாட்டு இநதியா அறிவியல் இநதியா சமூகம் இந்தியா/அரசியல் இந்தியா/சினிமா/ இன்று இந்தியா/சூழலியல் இந்தியா/நிகழ்வுகள் இந்தியா / பொருளாதாரம் இந்தியா/வணிகம் இந்தியா/விளையாட்டு இந்தியா அரசியல் இந்தியாசமூகம் இந்தியா சுவடுகள் உலகம் உலகம்/அரசியல் உலகம்/அறிவியல் உலகம்/சமூகம் உலகம்/ சூழலியல் உலகம்/நிகழ்வுகள் உலகம் / பொருளாதாரம் உலகம்/வணிகம் உலகம் விளையாட்டு சினிமா சினிமா/இன்று/தமிழ்நாடு சினிமா/நாளை சினிமா இன்று சிறப்பு கட்டுரைகள் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு/இலக்கியம் தமிழ் நாடு/இலக்கியம் தமிழ்நாடு/சினிமா இன்று தமிழ்நாடு/சுவடுகள் தமிழ்நாடு/நிகழ்வுகள் தமிழ்நாடு / வணிகம் தமிழ்நாடு அரசியல் தமிழ் நாடு அறிவியல் தமிழ்நாடு சமூகம் தமிழ்நாடு சூழலியல் நிகழ்வுகள் பெண்கள் வணிகம்/இந்தியா வலை விளையாட்டு\nSelect Category Uncategorized அனிதா / சுவடுகள் அரசியல் அறிவியல் இந்தியா இன்று இலக்கியம் உலகம் ஒலி/ஒளி சமூகம் சினிமா சிறப்பு கட்டுரைகள் சுவடுகள் சூழலியல் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு நாளை நிகழ்வுகள் நேற்று படத்தொகுப்பு பெண்கள் பொருளாதாரம் வணிகம் வலைவிளையாட்டு விளையாட்டு வேலைவாய்ப்பு\n“ரத யாத்திரையை” தடுத்து நிறுத்த வேண்டும்\nமம்தா பானர்ஜியுடன் சந்திரசேகர ராவ் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/11/long-cycle.html", "date_download": "2018-05-27T01:20:30Z", "digest": "sha1:HGL6A5VCV6VSYORTNZNJXDDPS6PX72ZU", "length": 11737, "nlines": 97, "source_domain": "www.vivasaayi.com", "title": "உலகில் மிகவும் நீளமான சைக்கிளை உருவாக்கி சாதனை | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஉலகில் மிகவும் நீளமான சைக்கிளை உருவாக்கி சாதனை\nமனிதர்கள் எதையாவது சாதித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள். அதனால்தான் எப்போதும் புதுப்புது கண்டுபிடிப்புகள் உருவாகின்றன.\nஅதே நேரத்தில் மிகவும் விநோதமான சாதனைகளையும் செய்வதற்கு ஈடுபாடு கொண்டவர்களும் இருக்கிறார்கள்.\nடச்சு நாட்டின் சைக்கிள் கழகம் ஒன்று உலகிலேயே மிகவும் நீளமான சைக்கிளை உருவாக்கி சாதனை படைத்துள்ளது.\nஇதுகுறித்து அதன் தலைவர் பிராங்க் பெல்ட் கூறுகையில், உலகம் முழுவதும் சைக்கிள் வர்த்தகம் மிகவும் அதிக அளவில் நடக்கக் கூடியது. ஆனால் நாங்கள் தயாரித்துள்ளது அதில் இருந்து மாறுபட்ட ஒன்றை என்று தெரிவித்துள்ளார்.\nசுமார் 117 அடி நீளம் உடைய இந்த சைக்கிளிற்கு இதற்கும் இரண்டு சக்கரங்கள்தான் உள்ளன. இதை இரண்டு பேர் எளிதாக ஓட்டிச் செல்லலாம். உலகிலேயே மிகவும் நீளமான சைக்கிள் இதுதான்.\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nகார்பொரேட் நிறுவனமான, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் இன்று மக்கள் நடத்திய போராட்டத்தின்போது, கலெக்டர் அலுவலகம் அருகே, வைத்து போல...\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஇன்று யாழ் பல்கலை கழக மாணவர்களை சின்ன பிள்ளைகள் என்றும் சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்றும் ஆளாளுக்கு எழுதி கொண்டிருக்கிறார்கள் ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nகார்பொரேட் நிறுவனமான, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் இன்று மக்கள் நடத்திய போராட்டத்தின்போது, கலெக்டர் அலுவலகம் அருகே, வைத்து போல...\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஇன்று யாழ் பல்கலை கழக மாணவர்களை சின்ன பிள்ளைகள் என்றும் சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்றும் ஆளாளுக்கு எழுதி கொண்டிருக்கிறார்கள் ...\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். சாவு தயங்கிய ஒரு ...\nலண்டனில் இந்திய தூதரகத்தை முற்றுகையிட்ட தமிழர்கள்\nலண்டனில் அமைந்துள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டுள்ள அங்குள்ள தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் தூத்துக்குடியில் அமைந்...\nமட்டக்களப்பு மாவட்ட துணைத்தளபதி கேணல் ரமணன் அண்ணா அவர்களின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nமட்டக்களப்பு மாவட்ட துணைத்தளபதி கேணல் ரமணன் அண்ணா அவர்களின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். மட்டக்களப்பு மாவட்டத்தின் துணைத் தளபதி கேணல்...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-27T01:25:17Z", "digest": "sha1:UACSAHVRHM7WHFZSQWOY6ODEWTIO6ECK", "length": 7346, "nlines": 133, "source_domain": "ta.wikipedia.org", "title": "மரக்காலாட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nமரக்காலாட்டம் என்பது உறுதியானதும், பாதங்களில் பொருந்துவதுமான அமைப்பிலுள்ள, மரத்தாலான காலைப் பாதங்களில் கட்டிக்கொண்டு, ஆடும் ஆட்டமாகும்.[1] தமிழகத்தில் இது கரகாட்டத்தின், துணை ஆட்டமாகவும், இடை நிகழ்ச்சி ஆட்டமாகவும், பொழுதுபோக்காக மட்டுமே நிகழ்த்தப்படுகிறது. இதற்கு நையாண்டி மேளமே, பின்னணி இசைக்கருவியாக உள்ளது. இவ்வாட்டம் புவியீர்ப்புத்தனத்தை உணர்ந்து, நின்று ஆடப்படும் ஆட்டமாகும்.\n↑ தமிழ்நாட்டு நாட்டுப்புறக் கலைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சூலை 2012, 10:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=600650", "date_download": "2018-05-27T01:31:38Z", "digest": "sha1:5N6AY7JXPGZBMOK3T72TLDCM3A6MHOHY", "length": 8433, "nlines": 81, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | ஊடக சுதந்திரம் கொலை செய்யப்பட்டு இன்றுடன் ஒன்பது வருடங்கள்!", "raw_content": "\nகீழ்த்தரமான இனவாதத்தை கையில் எடுத்த கோட்டாபய ராஜபக்ஷ\nகல்வி நடவடிக்கைகளை நிறுத்துங்கள்: கல்வி அமைச்சர்\nநன்றி கூறிவில்லை என்பதற்காக அமைச்சர் இப்படி செய்வதா\nதரம் ஒன்றிற்கு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பம்\nமத்திய வங்கி மோசடி விவகாரம்: பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்திற்கு சீல்\nஊடக சுதந்திரம் கொலை செய்யப்பட்டு இன்றுடன் ஒன்பது வருடங்கள்\nபடுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் ஒன்பதாவது நினைவுத் தினம் இன்று (திங்கட்கிழமை) உண்மைகள் அறுவடை செய்ய விரும்புகின்ற தரப்புகளால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றன.\nஅவரது நினைவுத் தினத்தை முன்னிட்டு பொரளையில் அமைந்துள்ள அன்னாரது கல்லறையில், பல தரப்புகளாலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.\nஇதன் ஒரு கட்டமாக லசந்த விக்கிரமதுங்வின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அவரது கல்லறையில் பூங்கொத்து வைத்து மெழுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். இதனைதொடர்ந்து அமைச்சர் ரவி கருணாநாயக்க, இலங்கைக்கான அமெரிக்க பிரதித்தூதுவர் ரொபர்ட் ஹில்டன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.\nகடந்த 2008ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி அலுவலகத்திற்கு சென்றுகொண்டிருந்த வேளை, சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க சுட்டுக்கொல்லப்பட்டார்.\nஇக்கொலையுடன் கடந்த ஆட்சியாளர்களே தொடர்புபட்டுள்ளனர் என்று சந்தேகிக்கப்படும் நிலையில், குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nஇந்நிலையில், உக்ரைன் நாட்டுடன் மஹிந்த அரசாங்கம் மேற்கொள்ளவிருந்த முறைகேடான ஒப்பந்தம் ஒன்று தொடர்பில் ஊடகவியலாளர் லசந்த அறிந்திருந்ததாகவும் குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு முன்னர் அவர் கொலை செய்��ப்பட்டு விட்டதாகவும் அமைச்சர் ராஜித சோனரத்ன நேற்று கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nகையடக்க தொலைபேசியால் வந்த வினை-மயிரிழையில் உயிர்தப்பியது குடும்பம்\nஇலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகளில் GPS தொழில்நுட்பம்\nபூநகரி பரந்தன் வீதியில் விபத்து ஒருவர் உயிரிழப்பு\nவவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் இருந்து சேவைகளை ஆரம்பிப்பதில் இழுபறி\nகீழ்த்தரமான இனவாதத்தை கையில் எடுத்த கோட்டாபய ராஜபக்ஷ\nஆலையை மூட சட்டப்பூர்வமான நடவடிக்கை: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உறுதி\nகல்வி நடவடிக்கைகளை நிறுத்துங்கள்: கல்வி அமைச்சர்\nநன்றி கூறிவில்லை என்பதற்காக அமைச்சர் இப்படி செய்வதா\nதரம் ஒன்றிற்கு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பம்\nமத்திய வங்கி மோசடி விவகாரம்: பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்திற்கு சீல்\nதமிழ் மக்கள் பேரவைக்கான யாப்பு விரைவில்: இளைஞர் யுவதிகள் உள்வாங்கப்படுவர் – சீ.வி\nபுத்தளம் மாவட்டத்தில் 36 ஆயிரத்து 107 பேர் பாதிப்பு\nகிளிநொச்சியில் பேருந்து உரிமையாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு\nமன்னாரில் இலவச சட்ட ஆலோசனை முகாம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chreshan.blogspot.com/2011/04/blog-post_25.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive2&action=toggle&dir=open&toggle=MONTHLY-1312182000000&toggleopen=MONTHLY-1301641200000", "date_download": "2018-05-27T01:27:09Z", "digest": "sha1:SIPNXUVCYQY4UD55WQULA7LCTPI7TK6Z", "length": 8552, "nlines": 116, "source_domain": "chreshan.blogspot.com", "title": "யுவாபுரம்: காதலித்துப்பார்", "raw_content": "\nஎன் கவிதை உருவாகும் கதை\nஎன்னைப்பற்றி சொல்வதற்கு அதிகம் இல்லை...உங்களுக்கு நேரம் இன்று மிச்சமாக இருந்தால் இதையும் வாசித்து விடுங்களேன்... இங்கு எழுதுவதற்கு நான் சாதித்தவை என்று எதுவும் கிடையாது ஆனால் சாதிக்கக் கனவுகண்டுகொண்டிருப்பவை ஏராளம்....ஏராளம்.அவற்றை எழுத இங்கு இடமும் போதாது.. . விஞ்ஞானம் ,விளையாட்டு, இலக்கியம் , அரசியல் எல்லாக் கடல்களிலும் கரையில் நின்று கால் நனைத்ததுண்டு ..அனால் எதிலும் ஆழம் கண்டதோ காண முனைந்ததோ கிடையாது.இந்தக் கடல்களுள் என்னை அதிகம் நனைத்த கடல் இலக்கியம் ,அதிலும் அதிகம் அடித்த அலை கவிதை அதிலும் அதிகம் நான் அள்ளி சுவைத்த நுரை காதல். .காதல்தான் பூமியின் வேர் என்பது எனது வாதம்.எனது இந்த சர்ச்சைக்குரிய கொள்கையின் தாக்கம் என் எழுத்துகளில் தெட்டத் தெளிவாய் தென்படும் .\n\" வைரமுத்துவிடம் இருந்து ஒரு அப்பட்டமான திருட்டு இந்தக் கவிதையின் கரு. கவிதையின் உடலும் வரிகளும் மட்டும் எனக்கு சொந்தமானவை. கவிப்பேரரசுவின் விசிறிகள் தயவு கூர்ந்து என்னை மன்னிக்கவும்...இயன்றவரை அந்த மூலக் கவிதையின் நடையிலேயே எழுத முயன்றிருக்கிறேன் .\"\nநிலவு தூங்கிய பின் நித்திரைக்கு செல்வாய்\nநீ கிறுக்குபவை கவிதை ஆகும்\nநீ மட்டும் கிறுக்கன் ஆவாய் ..\nஇதயம் துடிப்பது அடிப்ப்தாய் தெரியும்\nகாத்திருந்து உன் கால் தேயும்\nவிரல் சூப்பிப் பழக்கம் உண்டா\nAmazing lines.... பொறுமையில் பூமியை வேல்லவேண்டுமா\nகாதலித்துப்பார் & நீ கிறுக்குபவை கவிதை ஆகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thanimaram.com/2014/04/17.html", "date_download": "2018-05-27T01:39:11Z", "digest": "sha1:NKMVFWG253LL3TN7PHRRFOF6VYEUVWBM", "length": 15193, "nlines": 192, "source_domain": "www.thanimaram.com", "title": "தனிமரம் நேசன்: தாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன் --17", "raw_content": "\nதாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன் --17\nகாதல் தோன்றும் நேரத்திலே சிந்தனையில் காதல் சொல்ல கையில் ஒரு பூப் போல ரோஜாவும் வந்து விடுகின்றது .\nமது பாலாவுக்கு ரோஜா படம் போல என்றாலும் \nவெள்ளைரோஜா ,சிவப்பு ரோஜாக்கள் பேசப்பட்டது போல கறுப்பு ரோஜா படம் அதிகம் பேசப்படலை மச்சான் பரதன் .\n'நான் நெஞ்சத்தை கிள்ளாதே என் காதல் கண்மனி ஜீவனி என்று அலைபாயுதே போல தவிக்கின்றேன்'\nநீ என்னடா என்றால் அவங்க அப்பன் அரசியலில் பெரிய பிஸ்த்தா\nஎங்க ஐயா ஒரு பூந்தோட்டக் காவல்க்காரன் என்பது போல ஓவராக் பில்டப் கொடுக்கின்றாய் .\n'காதல் என்றாலே மோதல் தானேடா அதுவும் அரசியல்வாதி மகளுக்கு என் மேல் காதல் வரக்கூடாதா\nஎன் காதல் நிச்சயம் வெற்றிவிழா காணும்.\nநானும் ,ஜீவனியும் இந்த மலையக வீதியில் டூயட் பாடத்தான் போறம் இருந்து வேடிக்கை பாரு \nகாதலுக்கு முன் அரசியல் மகுடம் ஒரு காலணி போல நிஜமான நேசிப்பு நம்மைச் சேர்த்துவைக்கும் மச்சான் ஈசன்\nநான் ஜீவனியை உயிரோடு உயிராக யாசிக்கின்றேன் .\nஏன் உயிரிலே கலந்தது போல உயிரே உயிரே அழைத்த தென்ன என்று பாடவோ\nநீ என் உயிர்தோழனா இல்லை காவல்க்காரனா \nபோடா ஈசன் என்னைப் புரியாதவனே \nஆமாடா நீ நல்லா இருக்கணும் ,ஜீவனி வேண்டாம் என்றால் எதிர்ப்பு அரசியலே புரியாதவன் நீதாண்டா\nஅரசியலும் ஒரு காதல் தான் மதவாத பீடாதிபதிகள் இனவாத மகுடி ஓதுவது போல\nஇங்கு பலருக்கு ஒரு செருப்பு வீசினாலும் ,ஒரு கல் எறிந்தாலும் சிரித்துக்கொண்டு புகைப்படத்தில் காட்சி கொடுத்துவிட்டு \nசெருப்பு எறிந்தவன் மீது மீண்டும் சுதந்திரமாக வெளிவரமுடியாதா வழக்கில் எல்லாம் பொய்ஜாக ஜோடி சேர்த்து ஜீவஜோதி போல சிறையில் சித்திரம் தீட்டவும் ,சிறுவிரல் இல்லாது செயல் இழக்கச் செய்வதில் முத்திரை வழக்கு எல்லாம் அண்ணாச்சி கதை போல சிதம்பர ரசசியம் எல்லாம் ஊடகத்தில் படித்தது இல்லைப் போலும் \nஅரசியலில் மகளையும் ,மகனையும் கூட முதலீடு செய்வதில் நம் நாடும் இந்தியாவைப்போலத்தான் \nஜீவனியின் தனிப்பட்ட விருப்பு ,வெறுப்பு அறியாமல் அவளையும் தேர்தல்க் களத்தில் பிரச்சார வாக்குச் சூறாவளிக்கு நடிகையைப் போல திடீர் என்று இறக்குவதக்கும் தயங்காதவர் அவங்க அப்பா முத்தையா\nஇது எல்லாம் ஜோசிக்க வேணும் \nயதார்த்த நிலைக்கு முன் உன் காதலும் ஒரு அரசியல் அரங்குதான்\n யார் மகசின் சிறையில் சந்தேகக்கைதி போல தனிமையிலோ \nஇல்லை இனம் தெரியாத உடலாக மகாவலி கங்கையிலோ வீசப்படும் நிலையை ஊடகத்தில் புனை பெயரில் எழுத வைக்காத பரதன்.\nஇனி ஜீவனி பற்றி ஏதும் என்னோடு பேசாத மச்சான் .\nஅது நம் நட்புக்கு இருகோடுகள் போல...படிக்க வேண்டிய பைல் அதிகம் தொலைச்சிடாத\nஇடுகையிட்டது தனிமரம் நேரம் 4/15/2014 02:05:00 pm\nகவிஞா் கி. பாரதிதாசன் said...\nதனிமரம் நல்கும் தமிழும் இனிமை\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\n///நன்றாக உவமைகளுடன் கதை (கொஞ்சமாக)நகர்கிறது,தொடரட்டும்\nதனிமரம் நல்கும் தமிழும் இனிமை\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு//வணக்கம் கவிவேந்தே தனிமரம் நாடி வந்து கவியில் வாழ்த்திய நெஞ்சுக்கு கவிப்பரிசு இனிய பாணம் பால்க்கோப்பி முதல்க்கொடை நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் கவி வேந்தே\n ம்...//ம்ம் நிஜம் தான் நன்றி தனபாலன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்.\n///நன்றாக உவமைகளுடன் கதை (கொஞ்சமாக)நகர்கிறது,தொடரட்டும்//வாங்க யோகா ஐயா நாம் நலம்//வாங்க யோகா ஐயா நாம் நலம்\nதாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன்..-21\nதாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன்...20\nதாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன் --19\nயாழ்தேவி ரயிலில் ரசித்த இன்னொரு பாடல்\nதாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன் --18\nதாலியுடன் ���னிமரம் போல தவிக்கின்றேன் --17\nதாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன்..16\nரகசியத்தின் நாக்குகள் வெளியீட்டு விழா\nதாலியுடன் தனிமரம் போல தவிக்கிறேன்.-15\nதாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன் --14\nஇமையும் இசையில் மீண்டும் கவிதை\nதோழி ஹேமா சூட்டிய கீரீடம்\nதொலைவில் இருந்து என் தங்கை கிராமத்து கருவாச்சிக்கு ஒரு வாழ்த்து.\nதொலைந்தான் ஒருவன் என்று ஒரு தொடர் தொடர்ந்தேன் இணையத்தில் நானோ தொழில்க்கல்வி படிக்காதவன். தொலைவில் இருந்து வந்தாள் தொடர்கதைபோல நா...\nவாழ்த்துடன் காத்து இருக்கும் ஆடு\n இன்றைய நாள் என்றும் போல இன்னொரு சுகமான ,சந்தோஸமான நாள். கடல்கடந்து என் வாழ்த்துக்கள் . நீ என்றும் சந்தோ...\n தனிமரம் வலையில் சிலருக்கு அண்ணியும் சிலருக்கு நாத்தனாரும். இன்னும் சிலருக்கு அக்காளும் ஆனா என் மதிப்புக்குரியு கலாப்பாட்டி ...\nகாற்றில் வந்த கவிதைகள்- 16.\nமுன்னர் இங்கே- http://www.thanimaram.com/ கவிதைக்கு தளம் தந்த புரட்சி எப்.எம், உயிர் எப்.எம் மற்றும் தமிழருவிக்கு நன்றிகளுடன். ...\nநட்பு,நட்பதிகாரம்,நண்பர்கள் என்ற வார்த்தைப் பிரயோகம் தமிழில் தனித்துவமான ஒரு விடயம் இதில் நட்பு என்ற சொல்லே இன்று பலருக்கு முகநூலில் ஒர...\nகுரலற்றவன் குரல் ஒரு தேடல்\nபுலம்பெயர் ஈழத்து இலக்கியத்துக்கு பாரிஸ் அதிக பங்களிப்பை வழங்கியிருக்கின்றது தொடர்ந்தும் வழங்கிவருவது பாராட்டுக்குரிய ஒரு விட...\nதனிமரம் வலைப்பூ என்ற பதிவுலக அறிமுகம் பல நல்ல வலைப்பூ நட்புக்களை அன்பான நேசிப்பாக இந்த இணைய வலைப்பூ வழியே யாசிப்பு என்ற நெருக்கத்தை இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.townpanchayat.in/annavasal", "date_download": "2018-05-27T01:01:39Z", "digest": "sha1:MW6RXXG4O27JQBANTRARHEVXFKMMLJLA", "length": 5158, "nlines": 49, "source_domain": "www.townpanchayat.in", "title": " Annavasal Town Panchayat-", "raw_content": "\nஅன்னவாசல் பேரூராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது\nஇவ்வலைத்தளம் சென்னை பேரூராட்சிகளின் இயக்குநரகம் மூலம் பராமரிக்கபட்டு வருகிறது. மேலும் தமிழ்நாடு பேரூராட்சிகளின் கணினி இயக்குபவர்களால் பல்வேறு அலுவலர்களின் உதவியுடன் தகவல்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கை���ாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%92%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-05-27T01:16:17Z", "digest": "sha1:F3SYMCM3WBKGDV3QSEZOQW7TRDYUZBYL", "length": 273030, "nlines": 2149, "source_domain": "secularsim.wordpress.com", "title": "சித்தாந்த ஒற்றர் | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nஒரே இடத்தில் ஊழல் கட்சியைத் தோற்கடிக்க முடியும், இன்னொரு மாபெரும் ஊழல் கட்சியை வெற்றிப் பெறச் செய்யவும் முடியும்\nஒரே இடத்தில் ஊழல் கட்சியைத் தோற்கடிக்க முடியும், இன்னொரு மாபெரும் ஊழல் கட்சியை வெற்றிப் பெறச் செய்யவும் முடியும்.\nஜனநாயக ரீதியில் கர்நாடக மக்கள் அளித்துள்ள தீர்ப்பின் சாரம் – ஒரே இடத்தில் ஊழல் கட்சியைத் தோற்கடிக்க முடியும், இன்னொரு மாபெரும் ஊழல் கட்சியை வெற்றிப் பெறச் செய்யவும் முடியும்.\n“கம்யூனலிஸம்” பேசாமலேயே, ஆனால், அதனையே ஒரு பிரச்சார யுக்தியாக வைத்துக் கொண்டு, ஊடகங்களின் துணையோடு, சோனியா விளையாடியுள்ள சதி வெளிப்படுகிறது[1].\nஜாதி, ஜாதியம், மக்கள் வேற்றுமை, பிரிப்பு, பிரித்தாள்வது என்ற குறுகிய, அபாயகரமான விளையாட்டைத்தான் சோனியா செய்துள்ளார்[2].\nஆனால், அதே முறை மத்திய பிரதேசத்திலும் பின்பற்றப் போகிறோம் என்பதை முன்னமே சுட்டிக் கட்டப்பட்டது[3].\nஒரே நேரத்தில் உண்மையை மறைக்க, சீக்கியர்களின் அரசியலை குழப்ப, சோனியா-ராகுல் நாடகம் நன்றாகாவே அரங்கேறியுள்ளது[4]. அதற்கு கர்நாடகம் உதவியுள்ளது[5].\nபெங்களூரு வெடிகுண்டு[6] – பிரச்சினை, கம்யூனலிஸமாக்கி, பிஜேபியே குண்டு வைத்தது என்று சொல்லி, பிறகு ஆர்.எஸ்.எஸ். வைத்தது[7] என்று சொல்லி பெரிய நாடகம் ஆடியுள்ளனர் சோனியா காங்கிரஸ்காரர்கள்[8].\nஇந்நாகத்தைக் கூரந்து கவனித்தால், ஒருவேளை காங்கிரஸுக்கே தொடர்பிள்ளதோ என்ற சந்தேகம் எழுகின்றது[9]. ஏனெனில், இப்பொழுது ஆதாயம் பெற்றது சோனியா காங்கிரஸ் தான்[10]. ஜிஹாதிகளுக்கும் சோனியா காங்கிரஸுக்கும் தொடர்பு இருக்கிறதா என்றும் சந்தேகம் எழுகின்றது[11].\nபிறகு ஊழல் தோற்றதா, வெற்றிப் பெற்றதா என்று நோக்கினால், மக்கள் என்ன செய்துள்ளனர்.\nஐந்து ஆண்டுகளில் ஊழல் பேஜிபிஐ தனித்து வைத்தால், ஊழல் ஒழிந்து விடுமா அல்லது ஊழலில் உருவமாக, ஆணவத்துடன் பதவியில் இருந்து கொண்டு, இந்த வெற்றியும் எங்களது வெற்றியே என்று எக்காளமிட்டுக் கொண்டொருப்பது, அதனை சீராட்டுவதாகுமா\nஊழலுக்கு, ஊழலுக்காக, ஊழல் செய்தே, ஊழலை வளர்க்கும் ஒரே கட்சி சோனியா கங்கிரஸ் தான், என்பதை அறிந்த பின்னும், ஊழலை மதிப்பதேன்\n“ஊழல் உலகெங்கிலும் உள்ள ஒரு பிரச்சினை” என்று மாமியார் நியாயப்படுத்தினார், மறுமகளோ, அது எங்கள் பிறப்புரிமை, பிறப்பிடம், என்றெல்லாம் மெய்பித்து, கீழுள்ள அடிவருடிகளையும் ஊழலில் திளைத்து வைத்துள்ள ஒரு மாபெரும் ஊழல் மகராணியாக மாறியுள்ளார்.\nஊழலை எதிர்ப்பவர்களே, ஊழல்காரர்களுக்கு ஓட்டுப் போடு வெற்றிப் பெறச் செய்தது – ஊழலுக்கு வெற்றியா அல்லது ஊழல் கட்சிக்கு வெற்றியா.\nகுறிச்சொற்கள்:அபிஷேக் சிங்வி, அரசியல், ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, ஊழல், ஊழல் சோனியா, எடியூரப்பா, ஒக்கலிக, செக்யூலரிஸம், செட்டி, சோனியா, சோனியா காங்கிரஸ், ஜிஹாத், தீவிரவாதம், தேசத் துரோகம், தேசவிரோத காங்கிரஸ்காரர்கள், பிஜேபி, பிரச்சாரம், பொய், மன்மோஹன், மாயை, முஸ்லீம், ராகுல், ராஜிவ் காந்தி, லிங்காயத், லிங்காயத்தார், Indian secularism\n1984 சீக்கியப் படுகொலை, 1984 மத-படுகொலைகள், அடையாளம், அத்தாட்சி, அமரீஷ், அரசியல், அரசியல் அனாதை, அரசியல் ஆதரவு, அரசியல் விபச்சாரம், அரசியல் விமர்சனம், அரசியல்வாதிகளின் கூட்டுக்கொள்ளை, இட ஒதுக்கீடு, இந்திய விரோதி, ஊக்கு, ஊக்குவிப்பு, ஊழல் அரசியல், ஊழல் கட்சி, ஊழல் குற்றச்சாட்டு, எடியூரப்பா, எட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ, எதிர்-இந்துத்துவம், எதிர்கட்சி, ஏமாற்று வேலை, ஒக்கலிக, ஓக்கலிகர், ஓட்டு, ஓட்டு வங்கி, கபில், கபில் சிபல், கமலா, கர்நாடகம், காங்கிரஸின் துரோகம், கா��்கிரஸ், காங்கிரஸ்காரர்கள், குண்டு, குண்டு வெடிப்பு, சங்கப் பரிவார், சங்கம், சாட்சி, சிங்வி செக்ஸ், சிதம்பரத்தின் குசும்புகள், சித்தாந்த ஆதரவு, சித்தாந்த ஒற்றர், சிரஞ்சீவி, சிறுபான்மை பிரிவு மாணவர், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, சௌலி, ஜகதீஸ் டைட்லர், ஜாதி, ஜாதி அரசியல், ஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு, ஜாதியம், ஜாதிவாத அரசியல், ஜிஹாத், ஜிஹாத் தீவிரவாதி, டைட்லர், திக் விஜய் சிங், திவாரி செக்ஸ், தீர்ப்பு, தீவிரவாத அரசியல், தேர்தல், தேர்தல் பிரச்சாரம், பிஜேபி, மணீஷ் திவாரி, மணீஸ் திவாரி, மத வாதம், மதம், மதவாத அரசியல், மதவாதி, மனு, மனு தாக்கல், ராகுல், ராஜிவ், ராஜிவ் காந்தி, ராபர்டோ காந்தி, லிங்காயத், லிங்காயத்தார், வீர சைவ, வீரசைவம், வீரப்ப மொய்லி, வெடிகுண்டு, வெடிகுண்டு தயாரிப்பு இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nபாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (3)\nபாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (3)\nஅமெரிக்காவிற்கு எல்லாமே இருக்கின்றன, அதனால், தனது நலன்களை அது பாதுகாத்துக் கொள்ளும். ஆனால், இந்தியர்களில் நிறைய பேர் இந்திய நலன்களுக்கு எதிராக வேலை செய்து கொண்டிருக்கின்றனர். டேவிட் கோல்மென் ஹெட்லி விவகாரத்தில், எப்படி அமெரிக்கா இந்தியாவிற்கு தீவிவாதத்தை இறக்குமதி செய்தது என்பது தெரிந்தது. அவ்விஷயத்திலும், தனது பிரச்சினை முடிந்ததும், இந்தியாவின் பாதிப்பை மறந்து விட்டது. ஆகையால் தான், இந்தியர்கள் அமெரிக்காவிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிவை அதிகமாக உள்ளன[1]. அதிலும் தீவிவாத விவகாரங்களில் அதிகமாக உள்ளன[2].\nமதகலவரங்களினால் லாபமடைந்த காங்கிரஸ்: ராஜிவ் காந்தி உயிரோடு இருக்கும் போது, தேர்தல் நேரங்களில் சில கலவரங்கள் நடந்தால் போதும் அவை காங்கிரஸ்காரர்களுக்குச் சாதகமாகி விடும். ஆகவே, காங்கிரஸ்காரர்கள் எப்படி அதற்கான சூழ்நிலையை உருவாக்கலாம், பிரச்சினையை உண்டாக்கலாம் என்று பார்த்துக் கொண்டிருப்பர். அதாவது, பொதுவாக இந்தியாவில் முஸ்லீம்கள் அங்கு அதிகமாக இருக்கிறார்களோ, அங்குதான் கலவரங்கள் ஆரம்பிக்கும், அதனால், அக்கலவரங்களில் பாதி��்கப்படுபவர்களும் முஸ்லீம்களாகவே இருப்பர். உடனே காங்கிரஸ்காரர்கள் அவர்களுக்கு ஆதரவு, உதவி, இழப்பீடு, என்று பேச ஆரம்பித்து வாக்குறுதிகள் கொடுக்க ஆரம்பித்து விடுவர். ஒப்பந்தம் போட்டுக் கொண்டு வேலை செய்வதால், உடனே ஜமாத் மற்றும் மசூதிகளில் முஸ்லீம்களுக்கு ஆணை (பத்வா போடப்பட்டு) கொடுக்கப்பட்டு, காங்கிரஸுக்கு ஓட்டுப் போடுமாறு வற்புறுத்தப் படுவர். அவ்வாறே அவர்கள் வெற்றிப் பெற்று வந்துள்ளனர். ஆனால், பிறகு முஸ்லீம்கள் கலவரங்களினால், தாங்கள் தாம் அதிகமாக பாதிக்கப் படுகிறோம், மேலும், “மெஜாரிட்டி பாக்லாஷ்” அதாவது “பெரும்பான்மையினரின் எதிர்விளைவு” ஏற்பட்டால், அதாவது, இந்துக்கள் திருப்பித் தாக்கினால், இன்னும் அதிகமாகப் பாதிக்கப்படுவது முஸ்லீம்கள் தான் என்று உணர்ந்தனர். ஏனெனில், நாட்டின் பிரிவினையின்போது இந்துக்கள் தாம் எவ்வாறு பாதிக்கப்பட்டோம் என்ற உணர்வு இந்துக்களுக்கு உள்ளது என்று அவர்கள் அறிவர். இதனால், கலவரங்களுக்குப் பதிலாக குண்டுகள் வைத்து, அதிலும் சிறிய அளவிலான குண்டுகளை வைத்து அதிக அளவில் பீதியை உருவாக்க திட்டமிட்டனர்.\nகாஷ்மீர், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் – ஜிஹாதின் சங்கிலி: இதற்கிடையில், காஷ்மீர் பிர்ச்சினையைப் பற்றியும் குறிப்பிட்டாக வேண்டும்[3]. தலிபான்கள், ஏற்கெனவே, ”பாகிஸ்தானுக்குள் இஸ்லாமிய நாடு ஒன்றை உருவாக்குவோம். அதன் பின், இந்தியாவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகளை அனுப்புவோம்,” என, பாகிஸ்தானில் உள்ள தலிபான் தளபதி ஹக்கி முல்லா மிரட்டல் விடுத்துள்ளார்[4]. இதைத்தவிர சித்தாந்த ரீதியில் ஹார்வார்ட் பொரபசர்களே இந்தியாவிற்கு எதிரான ஜிஹாதித்துவத்தை ஆதரித்து வருகின்றனர்[5]. ஆனால், அதே நேரத்தில் அமெரிக்காவிலிருந்தே, இந்தியாவிற்கு எதிராக ஏகப்பட்ட பிரச்சார ரீதியிலான புத்தகங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஜிஹாதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது[6]. கேரளாவில் பயிற்சி கொடுக்கப்பட்டு காஷ்மீரத்திற்கு தீவிரவாதிகள் அனுப்பப்படுகின்றனர்[7]. பட்டகல் கடற்கரையில் குண்டு தயாரிப்பு, பரிசோதனை, வெடிப்பு நடத்தி, அது இந்தியா முழுமைக்கும் பிரயோகப்படுத்தப் படுகிறது. இவ்வேலைகளில் முஸ்லீம்கள்தான் ஈடுபடுகின்றனர் என்பது நோக்கத்தக்கது. பாகிஸ்தான் உருவான பிறகும், இப்படி காஷ்மீரத்தை வ��த்துக் கொண்டு, பிரிவினையோடு கூடிய தீவிரவாத-பயங்கரவாதத்தைப் பின்பற்றுவதால் இந்த சதிதிட்டம் பெரிதாகிறது. அங்கு குண்டுவெடிப்புகள் முறைகள் மாறுகின்றன. மனிதகுண்டு பதிலாக[8] ஆர்.டி.எக்ஸ், அம்மோனொய நைட்ரேட் என்று மாறுகின்றன[9].\nஆர்.டி.எக்ஸ் வெடிகுண்டுகள் கலாச்சாரமும், ஜிஹாதும்: முதலில் ஆர்.டி.எக்ஸ் என்ற வெடிப்பொருள் மும்பை துறைமுகம் வழியாக திருட்டுத்தனமாக கடத்திக் கொண்டு வந்தபோது, அது அதிக அளவில் உபயோகப்படுத்தப் பட்டது. அப்பொழுது, அது எளிதாக முஸ்லீம் தீவிரவாதிகள் தான் உபயோகப்படுத்தினர் என்று தெரிய ஆரம்பித்தது. மேலும், அத்தகைய குண்டுகளை வைக்கும் போது, வைத்தவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், ஆர்.டி.எக்ஸ்.க்குப் பதிலாக மாற்று ரசாயனப் பொருள் உபயோகப்படுத்தி,புதிய வகை வெடிகுண்டுகள் தயாரிக்க தீவிரவாதிகள் தீர்மானித்தனர். நைட்ரோ செல்லூலோஸ் வெடிகுண்டு சுலபமாக உபயோகப்படுத்தக் கூடிய வகையில் இருந்தது. ஆனால், அது சந்திரபாபு நாயுடுவைக் குறிவைத்து நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் உபயோகப்படுத்தியதில் கண்டுபிடிக்கப்பட்டதும், தமிழ்நாடு எக்ஸ்போலிசிவ் தொழிற்சாலையில் நிறுத்திவைக்கப் பட்டது. இதனால், அதையும் விடுத்து, வேறுபொருளை தீவிரவாதிகள் தேர்ந்தெடுக்க முயன்றனர்.\nஆர்.டி.எக்ஸ் வெடிகுண்டுகளிலிருந்து மேன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகளுக்கு மாறிய ஜிஹாதிகள்: இதனால், ஆர்.டி.எக்ஸ்.க்குப் பதிலாக மாற்று ரசாயனப் பொருள் – அம்மோனியம் நைட்ரேட் – உபயோகப்படுத்தி, சிறிய கொள்ளளவுக் கொண்ட அடைப்புப் பாத்திரத்தில் வெடிக்கச் செய்தால், அதனின் தாக்கம் அதிகமாக இருக்கும், அதே நேரத்தில் அந்த வெடிச்சக்தியின் பரவும் தன்மையினால் கூர்மையான ஆணிகள், பால் பேரிங்குகள் முதலிவற்றைச் சிதறச் செய்தால், சாவுகள் குறையும், ஆனால் அதிக மக்களுக்கு தீவிரமான காயங்கள் ஏற்படும். முகத்தில் பட்டு, கண், மூக்கு-காது முதலியன பாதிக்கப்படும், கை-கால்கள் உடைந்து அதிக அளவில் காயங்கள் ஏற்படும், இதனால் எல்லோருக்கும் அதிக அளவில் பயமும், நாசமும் ஏற்படும். அதிகமாகும் அதே நேரத்தில் மின்னணு உபகரணங்கள் முதலியவற்றை உபயோகப்படுத்தினால், திறமையாக தூரத்திலிருந்தே வெடிக்க வைக்கலாம், வைத்தவர்களும் மாட்டிக் கொள்ள மாட்டார்கள் என்ற திட்டத்துடன் மேன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகளைத் தயாரிக்க ஆரம்பித்தனர். இங்குதான் பட்டகல் சகோதரர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.\nஅல்-கொய்தா-தலிபான்–இந்திய முஜாஹித்தீன் தொடர்புகள்: ரியாஸ் பட்டகல் 2004ல், பட்டகலில் இருக்கும் “ஜாலி பீச்” என்ற இடத்தில் தனது நண்பர்களுடன் குண்டுகளைத் தயாரித்து, அவற்றை வெடிக்க வைத்து பரிசோதனைகள் செய்தான். இஞ்சினியிங் படித்த அவனுக்கு ரசாயனங்களை உபயோகித்து குண்டுகளைத் தயாரித்தான். அந்த சத்தத்தை உள்ளூர்வாசிகள் கண்டுகொள்ளவில்லை. இதுதான் “இந்திய முஜாஹித்தீன்” என்ற ஜிஹாதி தீவிரவாதக் கூட்டத்தின் ஆரம்பம்[10]. இதன் விளைவுதான் மேன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள். அதற்கு உள்ளூரில் எளிதாகக் கிடைக்கும் வெடிப்பொருட்களை உபயோகித்து, எளிதாகத் தயாரிக்கும் முறைகளையும் ஜிஹாதிகளுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டது. அதற்காக கெமிக்கல்ஸ் / ரசாயனப் பொருட்கள், ஸ்கார்ப் / உலோகக்கழிவுகளில் அதிகமாக வியாபாரம் செய்து வரும் முஸ்லீம்கள் உதவவேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. உள்ளூர் முஸ்லீம்கள் தீவிரவாதத்திற்கு உதவுவது அதிகமாகவே உள்ளது[11].\nதமிழகத்தில் “ஸ்லீப்பர்-செல்கள்” அல்லது தீவிரவாதிகள் ஆதரிக்கப்படுவது: தமிழகத்தில் ஜிஹாதி தீவிவாதத்தை ஆதரிப்பது திராவிடக் கட்சிகள்[12] மற்றும் சித்தாந்தவாதிகள். அவற்றில் கோடீஸ்வரர்களான சினிமாக்காரர்களும் அடங்குவர்[13]. சிதம்பரத்தின் அலாதியான ஜிஹாத் அணுகுமுறையும் இதில் அடங்கும்[14]. திராவிட கட்சி அண்ணாதுரை பிறந்த நாள் விழாவை காரணமாக வைத்து, தீவிவாதத்தில் ஈடுபட்டவர்களை விடுவித்தது[15], ஆனால், அவர்கள் தாம் இப்பொழுது மறுபடியும் அதே குற்றங்களில் ஈடுபடுவதாகத் தெரிகிறது. இந்தியாவில் தீவிரவாதத்தில் குற்றங்களைச் செய்து, பத்திரமாக வந்து மறைந்து தங்குவதற்கு சிறப்பான இடம் தமிழகம் தான் என்று தெரிந்து கொண்டனர். அனைத்துலகக் குற்றவாளிகளே வந்து ஜாலியாக இருந்து அனுபவித்துச் செல்லும்போது, உள்ளூர் தீவிரவாதிகள் கவலைப்பட வேண்டுமா என்ன தங்க லாட்ஜுகளில், ஹோட்டல்களில், தெரிந்தவர்களின் அல்லது தொழிற்சாலை விருந்தினர் மாளிகைகளில் தங்கி வாழ வசதி, காயமடைந்திருந்தால் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை என்று எல்லாமே கிடைக்கும் இடமாக தமிழகம் இருந்து வருகிறது.\nஇதையெல்லாம் விட பெரிய வருத்தப்படக்கூடிய விஷயம் என்னவென்றால், முஸ்லீம்களிலும் நல்லவர்கள், பொறுப்புள்ளவர்கள், அக்கரையுள்ளவர்கள், நாட்டுப் பற்றுள்ளவர்கள்………………….என்றிருப்பவர்கள், இவையெல்லாம் நடக்கின்றன என்று அறிந்தும் அமைதியாக இருக்கிறார்கள். தீவிரவாதத்தில் பங்கு கொள்கிறார்கள், அல்லது சம்பந்த இருக்கிறது என்றறியும் போதே அதைத் தடுப்பதில்லை என்றும் தெரிகிறது. ஒருவேளை மதரீதியில் விளக்கம் கொடுப்பதால் அல்லது நியாயப்படுத்துவதால் அவ்வாறு அமைதியாக இருக்கிறார்களா அல்லது மிரட்டப்படுகிறார்களா என்றும் தெரியவில்லை. தங்கள் சமுதாய மக்கள் அமைதியாக, ஆனந்தமாக, குறிப்பாக இந்தியர்களாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை வளர்ப்பவர்களாக அவர்கள் ஏன் இருக்க தயங்குகிறார்கள் என்று தெரியவில்லை.\nகுறிச்சொற்கள்:அக்கரையுள்ளவர்கள், அபு ஜின்டால், அமெரிக்க ஜிஹாதி, அமெரிக்க ஜிஹாத், அமெரிக்க தீவிரவாதி, அமெரிக்கா, அல், அல் உம்மா, ஆப்கானிஸ்தான், ஆல் உம்மா, இந்தியாவி மீது தாக்குதல், இந்தியாவின் மீது தாக்குதல், இப்ராஹிம், உம்மா, கல்லடி ஜிஹாத், கல்லடிக்கும் ஜிஹாத், காலம், குச்சி, குலாம் முஹப்பது மீர், சிமி, ஜிம்மிகள், ஜிஹாதி, ஜிஹாத், நல்லவர்கள், நாட்டுப் பற்றுள்ளவர்கள்., நேஅரம், நேரத்தில் வெடிக்கும், பாகிஸ்தான், பாபரி மஸ்ஜித், பாரதிய ஜனதா, பாஸ்டன், பொறுப்புள்ளவர்கள், மனித குண்டு, மின்னணு, மின்னணு சாதனம், மும்பை பயங்கரவாத தாக்குதல், முஸ்லீம்கள் மிரட்டுதல், ராகுல், ராஜிந்தர் சச்சார், ராஜிவ் காந்தி, லஸ்கர்-இ-டைய்பா-அல்-அமி, வயர், வெடி, வெடிக்கும்\nஅடையாளம், அத்தாட்சி, அந்நியன், அபுசலீம், அப்சல் குரு, அமெரிக்கர், அமெரிக்கா, அம்மோனியம், அம்மோனியம் நைட்ரேட், அயோத்யா, அல்-உம்மா, அல்-குவைதா, ஆதரவு, ஆதாரம், ஆப்கானிஸ்தானம், ஆப்கானிஸ்தான், ஆயுதம், இந்தியன் முஜாஹித்தீன், இஸ்மாயில் ஃபரூக்கி, உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், உள்துறை தலையீடு, உள்ளுர், உள்ளூர் ஜிஹாத், ஊக்கு, ஊக்குவிப்பு, கடையநல்லூர், காஃபிர், காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ், காங்கிரஸ்காரர்கள், காலம், கிராமம், கிலானி, குக்கர், கேரளா, கைப்பேசி, கையேடு, சர்க்யூட், சிங்கப்பூர், சிதம்பரம், சித்தாந்த ஆதரவு, சித்தாந்த ஒற்றர், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்��ூலார் நகைச்சுவை, சொர்னேவ், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜைனுல் ஆபிதின், டைமர், தவ்ஹுத் ஜமாத், தஹவ்வூர் ஹுஸைன் ரானா, தாலிபான், தாவூத் ஜிலானி, தீவிரவாத அரசியல், தீவிரவாத பாகிஸ்தானியர், தீவிரவாத புத்தகம், துபாய், துரோகம், தேசத் துரோகம், தேசத்துரோகக் குற்றம், தேசத்துரோகம், தேசவிரோத காங்கிரஸ்காரர்கள், தேசவிரோதம், தேர்தல், தேர்தல் பிரச்சாரம், தொழிற்நுட்பம், தொழில், நெல்லை ஜிஹாத், நேரத்தில் வெடிக்கும், நேரபொறுத்தி, நேரம், பகுத்தறிவு, பயங்கரவாத அரசியல், பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம், பயங்கரவாதிகள் தொடர்பு, பாகிஸ்தான், பாபர் மசூதி, பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா, பிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன், பெற்றோர், பேட்டரி, போஸ்டன், மசூதி, மனைவி, மராத்தான், மின்னணு, மின்னணு சாதனம், மீனாட்சிபுரம், முகமது யூனிஸ், முஸ்லீம், முஸ்லீம் இளைஞர் குழு, முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, முஸ்லீம்கள், ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங், ரௌஃப், லஸ்கர்-இ-டைய்பா-அல்-அமி, வயர், ஹமீத் அன்சாரி, ஹிஜ்புல் முஜாஹித்தீன் இல் பதிவிடப்பட்டது | 13 Comments »\nபாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (1)\nபாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (1)\n17-04-2013 (புதன்கிழமை) அன்று பெங்களூரில் குண்டு வெடிக்கிறது.\nஇன்று 22-04-2013 (திங்கட்கிழமை) சுமார் ஒரு வாரம் ஆகிறது.\nஇன்னும் நம்மாட்கள் “தும்பைவிட்டு வாலைப் பிடிக்கிற மாதிரி”, பைக்கின் சொந்தக்காரரைத் தேடி ஊர்-ஊராகச் சென்றுக் கொண்டிருக்கிறார்கள்.\n15-04-2013 (திங்கட்கிழமை) பாஸ்டனில் குண்டு வெடித்தது.\n22-04-2013 (திங்கட்கிழமை), அதாவது அடுத்த திங்கட்கிழமை இரண்டு சந்தேகிக்கப்பட்ட, சந்தேகப்பட்ட குற்றவாளிகளைப் பிடித்துள்ளனர். நடவடிக்கைகளில் ஒருவன் கொல்லப்பட்டு விட்டான், இன்னொருவன் பிடிப்ட்டுள்ளான்.\nஅதே திங்கட்கிழமையில் மாஸ்செஸ்டெஸ் நீதிமன்றத்தில் பெருமளவில் சாவை ஏற்படுத்தக் கூடிய ஆயுதங்களை உபயோகித்து, சொத்து முதலிய பொருட்சேதம் மற்றும் முதலியவற்றை ஏற்படுத்தியதற்காகவும், அதற்காக சதிதிட்டம் தீட்டியதற்காகவும் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டு விட்டது.\nபாஸ்டன்மராத்தான்போட்டியும், குண்டுவெடிப்புகளும் (15-04-2013)[1]: அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் கடந்த ஏப்ரல் 15-ந்தேதி நடந்த மராத்தான் போட்டியில் பங்கேற்பதற்காகவும், போட்டியை காண்பதற்காகவும், வாஷிங்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க் போன்ற நகரங்களிலிருந்து, ஏராளமான பொதுமக்கள் குழுமியிருந்தனர். 42 கி.மீ., தொலைவிலான தொடர் ஓட்டத்தில், 27 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். அதை காண பாய்ல்ஸ்டன் தெருவின் இருபுறங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். இந்நிலையில், மராத்தான் போட்டிக்காக போடப்பட்ட, எல்லைக் கோடு முடியும் இடத்தில், அமெரிக்க நேரப்படி, நேற்றுமுன்தினம் மதியம், 2.30க்கும் திடீரென வெடிகுண்டு வெடித்தது. அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர். அந்த அதிர்ச்சி அடங்குவதற்குள், 13 வினாடி இடைவெளியில், மீண்டும் ஒரு குண்டு வெடித்தது. இதனால், பயந்து மக்கள் சிதறி ஓடியதில், எட்டு வயது பையன் உட்பட, 3 பேர் பலியாகினர். 180-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் அனைவரும், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இவர்களில், 25 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.இதே பகுதியில் சிறிது தூரம் தள்ளி மூன்றாவது குண்டு வெடிக்காத நிலையில் கண்டெடுக்கப்பட்டது.\n“குண்டுவெடிப்புக்கும்எங்களுக்கும்சம்பந்தம்இல்லை”என, தலிபான்கள்மறுத்துள்ளனர்: இந்த சம்பவங்களால், அமெரிக்காவின் பல நகரங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. “பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் கடுமையாக கண்காணிக்கப்படுகின்றன. பாஸ்டன் நகரை சுற்றி, 3.5 மைல் தூரத்திற்கு விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய நபர்களை கண்டறிய, அப்பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள, கண்காணிப்பு கேமராக்களில் பதிவான வீடியோ காட்சிகளை, எப்.பி.ஐ., ஆய்வு செய்து வருகிறது. இந்த தாக்குதல் சம்பவம் குறித்து, உலகின் பல நாடுகளின் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஜிஹாதிக் குழுக்கள் இந்த தீவிரவாதச் செயலைச் செய்திருக்கலாம் என்ற கருத்தும் மூலோங்கியுள்ளது. இருப்பினும், “குண்டு வெடிப்புக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை’ என, தலிபான்கள் மறுத்துள்ளனர்.\nதேசபக்தி‘ நாளாகஅனுசரிக்கப்பட்டநாளில்குண்டுவெடிப்புநடத்தப்பட்டுள்ளது[2]: அமெரிக்காவில் அன்று “த���ச பக்தி’ நாளாக அனுசரிக்கப்பட்டது. இதனால், மாசாசூசெட்ஸ் மாகாணத்தில் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. விடுமுறை என்பதால், மாரத்தானை பார்க்க கூட்டம் அதிகமாக இருந்தது.மாரத்தான் போட்டி நடந்த பகுதியில், நடைபாதையில் இருந்த குப்பை தொட்டியில், வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக, அமெரிக்க போலீசார் சந்தேகிக்கின்றனர்.\nபாரசீகர்களைவென்றசெய்தியைதெரிவிக்ககிரேக்கவீரன்ஓடியஓட்டன்தான்மராத்தான்: மிக நீண்ட தூரம் ஓடும் மாரத்தான் ஓட்டம் (42.195 கி.மீ.,) கடினமானது. நல்ல உடல் ஆரோக்கியம் உள்ளவர்களால் தான் முழுமையான தூரத்தை ஓட முடியும். வரலாற்றுப்படி, கி.மு., 490ல் நடந்த மராத்தான் போரில் பாரசீகர்களை வென்ற செய்தியை தெரிவிக்க, பெய்டிபைட்ஸ் என்ற கிரேக்க வீரன், மராத்தான் நகரில் இருந்து ஏதென்சுக்கு எங்கும் நிற்காமல் ஓடிச் சென்று, வெற்றி செய்தியை தெரிவித்தான். பின் மயங்கி விழுந்து மரணம் அடைந்தாக கூறப்படுகிறது. 1896ல் நடந்த நவீன ஒலிம்பிக் போட்டியில், மராத்தான் ஓட்டம் சேர்க்கப்பட்டது. பாஸ்டன் மராத்தான், உலகின் பழமையானது. 1897ல் இருந்து நடத்தப்படுகிறது. கடும் பனி, மழை, வெயில் போன்ற இயற்கை சீற்றங் களை கடந்து, 116 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடந்தது. தற்போது முதல் முறையாக பயங்கரவாதி களின் குண்டு வெடிப்பு சதியால், இடையூறை சந்தித்துள்ளது.இம்முறை, 17, 500 பேர் மட்டுமே எல்லைக் கோட்டை எட்டினர். 5, 500 பேரால் இலக்கை எட்ட முடியாமல் போனது துரதிருஷ்டம் தான்.\nவீடியோ பதிவு மூலம் சந்தேகப்படும் குற்றாவாளிகளைக் கண்டு பிடித்தது (18-04-2013): 2001-ம் ஆண்டுக்கு பிறகு தீவிரவாதிகள் மீண்டும் நடத்திய இந்த தாக்குதல் அமெரிக்காவை உலுக்கியது. தீவிரவாதிகளின் நாச வேலை குறித்து அமெரிக்காவின் எப்.பி.ஐ. உளவுத் துறையினர் துப்பு துலக்கினர். சம்பவத்தின் போது ரகசிய கேமிராக்களில் பதிவான காட்சிகளை பார்த்தனர். அதில் சந்தேகத்துக்கு இடமான 2 பேரை அடையாளம் கண்டு பிடித்தனர். எப்படியென்றால், இருவர் தொப்பியுடன், முதுகில் பைகளுடன் நடந்து சென்று கொண்டிருக்கின்றனர். ஒருவன் இன்னொரு பதிவில் முதுகில் பை இல்லாமல் நடக்கிறான். அப்பொழுது ஒரு குண்டு வெடித்துதுள்ளது[3]. அதற்குள் காயமடைந்தவர்களை தள்ளூவண்டிகளில் வைத்து அப்புறப்படுத்த ஆரம்பித்து விட்டனர். அப்பொழுது இன்னொருவன் பையை காயமடைந்த ஒருவரின் கால்கள் அடியில் போடுவதை பார்த்திருக்கின்றனர். முதுகில் பைகளுடன் அவர்களின் புகைப்படங்களையும், வீடியோ காட்சிகளை வெளியிட்டனர். மேலும் அவர்களை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர்.\nகால்களை இழந்தவர்கள் அடையாளம் காட்டியது: இந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை FBI வெளியிட்டதால் பலரும் அவற்றைப் பார்க்க நேர்ந்தது. குறிப்பாக, இரு கால்களை இழந்தவர், “அவன் தான், ஆமாம், அவனே தான், என் கால்களுக்கிடையில் பையைப் போட்டவன்”, என்று தொப்பி, கருப்பு சட்டை அணிந்த ஒருவனை அடையாளங்காட்டினான். இதனை வைத்துக் கொண்டு, எல்லா விடியோக்களையும் உன்னிப்பாக பார்ததபோது, அவன் இன்னொருவனுடன் இருப்பது கண்டுபிடிக்கப்படுகிறது. முன்னரே குறிப்பிட்டபடி, வீடியோ காட்சிகளில் இருவர் தொப்பியுடன், முதுகில் பைகளுடன் நடந்து சென்று கொண்டிருக்கின்றனர். இன்னொரு காட்சியில், ஒருவன் இன்னொரு பதிவில் முதுகில் பை இல்லாமல் நடக்கிறான். அப்பொழுது ஒரு குண்டு வெடித்துதுள்ளது. மற்றொரு காட்சியில் அதற்குள் காயமடைந்தவர்களை தள்ளூவண்டிகளில் வைத்து அப்புறப்படுத்த ஆரம்பித்து விட்டனர். அப்பொழுது இன்னொருவன் பையை காயமடைந்த ஒருவரின் கால்கள் அடியில் போடுவதை பார்த்திருக்கின்றனர். இவாறுதான் அந்த சார்நேவ் சகோதரர்கள் அடையாளம் காணப்பட்டனர்.\nதப்பியோடும்போதுசகோதர்கள்சுட்டது, சுட்டதில்ஒருபோலீஸ்அதிகாரிமற்றும்சந்தேகிக்கப்பட்டநபர்களில்ஒருவன்சுட்டுக்கொல்லப்பட்டுஇறந்தது (19-04-2013): இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு பாஸ்டன் அருகே உள்ள மசாசூசெட்ஸ் தொழில் நுட்ப கல்வி நிறுவன வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போரீஸ் அதிகாரி மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார். இது குறித்த தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு சென்றனர். அப்பகுதியில் ஒருவரிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டிய 2 பேர் காரை வாட்டர் பவுன் பகுதி வழியாக சென்றது தெரிந்தது. அந்த காரை விரட்டி சென்ற போலீசார் மீது அந்த நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு போலீசார் சுட்டதால் துப்பாக்கி சண்டை நடந்தது. அதில் காரில் இருந்த மர்ம நபர் படுகாயம் அடைந்தான். மற்றொருவன் தப்பி ஓடி விட்டான். காயமடைந்த நபர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தான்.\nசந்தேகத்திற்குரியஇரண்டா���துநபரும்பிடிப்பட்டான் (19-04-2013): போலீசார் நடத்திய விசாரணையில் பாஸ்டன் நகரில் மராத்தான் போட்டு குண்டு வெடிப்பு சம்பவத்தில் தேடப்பட்ட நபர்களில் ஒருவன் என தெரியவந்தது. அவனது பெயர் டாமெர்லான் சார்நேவ் (26). ரஷியாவை பூர்வீகமாக கொண்டவன். கஜகஸ்தானுக்கு, இடம் பெயர்ந்த அவன் அமெரிக்காவில் சட்டபூர்வ குடியுரிமை பெற்றுள்ளான். செப்டம்பர் 11, 2012 அன்று தான் அவன் அமெரிக்கக் குடிமகன் ஆனான். காரில் தப்பி ஓடிய மற்றொரு தீவிரவாதி இவனது தம்பி ஷோக்கர் சார்நேவ் (19) என தெரிய வந்தது. எனவே, அவனை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை வாட்டார் டவுன் அருகே ஒரு படகில் பதுங்கி இருந்த ஷோகர் சார்நேவை போலீசார் கைது செய்தனர். இந்த தகவல் அறிந்ததும் அப்பகுதியில் ஏராளமான பொது மக்கள் திரண்டு மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். தீவிரவாதியை கைது செய்த போலீசாரை கை தட்டி வரவேற்று பாராட்டினர். கைது செய்யப்பட்ட ஷோகர் சார்நேவை போலீசார் ஒரு மறைவிடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்[4]. குண்டு வைத்தது ஏன் என்ற விவரம் தெரியவில்லை. அது குறித்து அவனிடம் விசாரணை நடைபெறுகிறது.\nவிரைவில் குற்றாவாளியைக் கண்டுபிடித்து பிடித்தது: பாஸ்டன் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 2வது குற்றவாளியை கைது செய்திருப்பதாக அமெரிக்க போலீசார் உறுதி செய்துள்ளனர். இது குறித்து பாஸ்டன் கவர்னர் மற்றும் போலீசார் கூட்டாளர்கள் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். செய்தியாளர்களிடம் போலீசார் கூறியதாவது: தேடுதல் வேட்டை முடிந்தது; நீதி வென்றுள்ளது; குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த குற்றவாளிகளில் ஒருவன் கொல்லப்பட்டுள்ளான்; 2வது குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளான்; மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது[5]. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து கவர்னர் கூறுகையில், குற்றவாளிகளை விரைவில் கைது செய்ததற்காக போலீசார் மற்றும் பொது மக்களுக்கு எனது வாழ்த்துக்கள் எனவும், குற்றவாளியை உயிருடன் பிடிக்க முயற்சி செய்தோம் எனவும், ஆனால் அது முடியாமல் போனது எனவும் தெரிவித்துள்ளார்.\nகுற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்யப்பட்டது (22-04-2013)[6]: மாஸ்செஸ்டெஸ் நீதிமன்றத்தில் பெருமளவில் சாவை ஏற்படுத்தக் கூடிய ஆயுதங்கள�� உபயோகித்து, சொத்து முதலிய பொருட்சேதம் மற்றும் முதலியவற்றை ஏற்படுத்தியதற்காகவும், அதற்காக சதிதிட்டம் தீட்டியதற்காகவும் 22-04-2013 அன்று குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்யப்பட்டது.\nஇவ்வாறு அமெரிக்க உளவுப்படை, போலீஸ், அரசாங்க முதலியவை தமது தேசத்திற்கு விரோதமாக செயல்படுபவர்களை ஒருமித்தக் கருத்தோடு செயல்பட்டுள்ளது. தீவிரவாதத்தை எதிர்கொள்வது, ஒடுக்குவது மற்றும் ஒழிப்பது என்ற கொள்கையில் அவர்களிடம் மாற்று கருத்து எதுவும் இல்லை, வெளிப்படுத்துவது இல்லை. எப்.பி.ஐ. மிக்கவும் பொறுப்புடன் வேலை செய்துள்ளது[7]. அதுமட்டுமல்லது, ஒற்றுமையோடு, பொறுப்போடு, வெளிப்படையாகச் செயல்பட்டு[8], ஆனால், நாட்டின் பாதுகாப்பிற்காக மற்ற விவரங்களை மறைத்து, தேசப்பற்றோடு செயல்பட்டுள்ளது[9]. அப்பாதகத்தில் ஈடுபட்டவர்கள் முஸ்லீம்கள் என்றாலும் அதனை பெரிது படுத்தாமல், அதே வேலையில் அவர்களைப் பற்றிய விவரங்களை உடனடியாக சேகரித்து[10] சுமார் ஒரே வாரத்தில் சந்தேகப்பட்டாலும், குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, நீதிமன்றத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.\n[4] மாலைச்சுடர், அமெரிக்காகுண்டுவெடிப்பில்தலைமறைவானமற்றொருதீவிரவாதிகைது, பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, ஏப்ரல் 20, 10:55 AM IST http://www.maalaimalar.com/2013/04/20105527/America-bomb-blast-absconding.html\nகுறிச்சொற்கள்:அத்தாட்சி, அமெரிக்க ஜிஹாதி, அமெரிக்க ஜிஹாத், அமெரிக்க தீவிரவாதி, அமெரிக்கா, ஆதாரம், ஆய்தல், ஆராய்தல், இந்தியா, எப்.பி.ஐ, ஒற்றுமை, ஓட்டம், காகசஸ், குக்கர், குண்டு, குண்டு வெடிப்பு, சக்தி, சாட்சி, சான்று, சி.பி.ஐ, செசன்யா, சென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன், தீவிரவாத ஏற்றுமதி, துப்பு, துலுக்கு, துலுக்குதல், தேசியம், நாட்டுப் பற்று, நிதர்சனம், நிதானம, பாஸ்டன், பிரஸ் குக்கர், புலனாய்வு, புலன், பெடெரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன், போஸ்டன், மத்தியா ஆசியா, மனித குண்டு, மராத்தான், விவேகம், வெடிப்பு, வெளிப்படை, வேகம்\nஅடையாளங்காட்டிய சாட்சி, அடையாளம், அத்தாட்சி, அந்நிய நாட்டவன், அந்நியன், அமெரிக்க இஸ்லாம், அமெரிக்க ஜிஹாதி, அமெரிக்க தீவிரவாதி, அமெரிக்கன், அமெரிக்கர், அமெரிக்கா, அமைதி, அம்மோனியம், அம்மோனியம் நைட்ரேட், அரசியல் ஆதரவு, அரசியல் விமர்சனம், அல்-உம்மா, அல்-குவைதா, ஆதரவு, ஆதாரம், ஆப்கானிஸ்தானம், ஆப்கானிஸ்தான், இந்திய விரோதி, இந்��ிய விரோதிகள், இந்து விரோதம், இந்து விரோதி, உண்மை, உண்மையறிய சுதந்திரம், உத்தரவு, உயிர், உரிமை, உலகின் குற்றவாளிகள், உலகின் தேடப்படும் குற்றவாளிகள், உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், உள்துறை தலையீடு, ஊக்கு, ஊக்குவிப்பு, ஊழல் அரசியல், ஒழுக்கம், ஓட்டம், ஓட்டு, ஓட்டு வங்கி, காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ், காங்கிரஸ் செக்ஸ், காங்கிரஸ்காரர்கள், குக்கர், குண்டு, குண்டு வெடிப்பு, கூட்டணி ஆதரவு, கையேடு, சர்னேவ், சாட்சி, சான்று, சிதம்பரம், சித்தாந்த ஆதரவு, சித்தாந்த ஒற்றர், சித்தாந்த கைக்கூலி, சிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு, சிவப்புநிற எச்சரிக்கை, செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செசன்யா, சென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன், செர்னேவ், சொர்னேவ், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜிலானி, ஜிஹாத், ஜிஹாத் தீவிரவாதி, தவ்ஹுத் ஜமாத், தஹவ்வூர் ஹுஸைன் ரானா, தாடி, தீ, தீமை, தீவிரவாத அரசியல், தீவிரவாத புத்தகம், தேசத் துரோகம், தேசத்துரோகக் குற்றம், தேசத்துரோகம், தேசவிரோத காங்கிரஸ்காரர்கள், தேசவிரோதம், நடத்தை, நம்பிக்கை துரோகம், நீதி, நீதிமன்ற அவமதிப்புக் குற்றம், நீதிமன்ற தீர்ப்பு, பகுத்தறிவு, பயங்கரவாத அரசியல், பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம், பயங்கரவாதிகள் தொடர்பு, பாஸ்டன், பிரச்சார ஆதரவு, பிரணாப், பிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன், புதிய பிரிவின் பெயர், புலனாய்வு, புலன், பெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ, போஸ்டன், மத வாதம், மத்திய ஆசியா, மராத்தான், முஸ்லீம், முஸ்லீம் இளைஞர் குழு, முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, ரஷ்யா, ருஷ்யா, லஷ்கர்-இ-தொய்பா, லஸ்கர்-இ-டைய்பா-அல்-அமி, லஸ்கர்-இ-தொய்பா, வழக்கு, வஸிரிஸ்தான், வெடிகுண்டு, வெடிகுண்டு தயாரிப்பு, வெறி, ஹிஜ்புல் முஜாஹித்தீன் இல் பதிவிடப்பட்டது | 13 Comments »\nசௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா (3)\nசௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா (3)\nசோனியா லிங்காயத்து மடாதிபதியை சந்தித்தது (ஏப்ரல் 28, 2012) – எடியூரப்பா விலகியது: சென்ற வருடம், அதிசயமாக சோனியா லிங்காயத்து மாநாட்டில் / சித்தகங்க சுவாமி பிறந்த நாள் விழாவில் கலந்து கொ��்டார்[1]. சித்தகங்க மடாதிபதி, பிஜேபியைச் சேர்ந்தவரை அழைத்திருந்தாலும், யாரும் கலந்து கொள்ளவில்லை[2]. குறிப்பாக எடியூரப்பா வரவில்லை. சோனியா கட்டாயம் வருகிறார் என்பதால் அவர் வரவில்லையா அல்லது சுவாமி சோனியா வருகிறார் அதனால் நீ வந்து தரும சங்கடத்தை ஏற்படுத்தாதே என்று ஆணையிட்டாரா அல்லது வந்தால் குட்டு வெளிப்பட்டு விடும் என்று வராமல் இருந்தாரா என்பது ஆராய்ச்சிக்குரியது. சோனியாவுடன் மேடையில் உட்கார்ந்தது பலர் கவனிக்காமல் இருந்தாலும், அரசியலின் பின்னணியை மற்றவர் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தனர்[3].\n105 வயதான சிவகுமார சுவாமி சோனியாவுடன் பேசிக் கொண்டிருந்தது[4], சோனியா தனக்கேயுரித்தான தோரணையுடன் பேசியது முதலியவற்றை பிஜேபிகாரர்களே பார்த்து பயந்து விட்டனர். ஆனால், காங்கிரஸ் மதவாத அரசியல், ஜாதிவாத அரசியல், வகுப்புவாத அரசியல், தீவிரவாத அரசியல், பயங்கரவாத அரசியல், ஊழல் அரசியல், கொலை அரசியல்,……………….என்று எல்லாவித அரசியலையும் நடத்துவதில் அறிவு, தொழிற்நுட்பம், வல்லமை, திறன்…………….எல்லாமே பெற்றுள்ளது.\nஅன்று ஒரு பெண் கூட்டத்தில் சோனியாவிற்கு எதிராக கொஷமிட முற்பட்டபோது, போலீஸார், வலுக்கட்டாயமாக, வாயைப் பொத்தி, அப்புறப்படுத்தினர்[5].\nஇதற்குள், இப்பொழுது, கிருத்துவ-முஸ்லீம்-தலித் அமைப்புகள் கர்நாடக ராஜ்ய வீரஐவ வேதிகே (The Karnataka Rajya Veerashaiva Vedike ) என்ற பெயரின் கீழ் இவ்வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று ஆர்பாட்டம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது[6]. அன்று ஒரு பெண் தலித்துகளுக்கு இடஒதுக்கீடு கேட்டபோது, அடித்து வெளியே அனுப்பினர், ஆனால், இன்று தலித்துகள் இதில் குட்டையைக் குழப்புகின்றனர்.\nகிருத்துவர் – முஸ்லீம்களுக்கு இதில் என்ன வேலை: கிருத்துவ-முஸ்லீம்-தலித் அமைப்புகள் கர்நாடக ராஜ்ய வீரஐவ வேதிகே (The Karnataka Rajya Veerashaiva Vedike ) என்ற பெயரின் கீழ் இவ்வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று ஆர்பாட்டம் செய்வது[7] ஏன் என்று தெரியவில்லை. சமயம் கிடைத்துள்ளது, அதனால், இன்னொரு மடத்தை எதிர்க்கலாம், இந்துக்களுக்கு எதிராக வேலை செய்யலாம், என்று தலையிடுகின்றனரா அல்லது சோனியா போன்று அரசியல் செய்கின்றனரா என்று தெரியவில்லை. சோனியா இருப்பதால் அத்தகைய தைரியம் வந்துள்ளது என்ரும் கொள்ளலாம். கோவில் மற்றும் சுவர்க்கத்தின் கதவு[8] (Temple and Heavens Gate ) என்ற அமெரிக்கக் குழுமம் மற்றும் கொரியாவில் கும்பலோடு தற்கொலை செய்து கொண்ட கிருத்துவக் கூட்டத்துடன், மனோதத்துவ நிபுணர்கள் ஒப்பிட்டு பேச ஆரம்பித்துள்ளனர். ஒருவேளை இதனை சமன் செய்ய அப்படி திசைத் திருப்புகிறார்களா\nஎன்ன, நான் சொல்வது புரிகிறதா, ஓட்டு எங்களுக்குப் போட வேண்டும்.\nசாமி, நீங்க சொல்லிட்டிங்க, நான் அழுத்துறேன், அதே மாதிரி உங்க ஜனம் தேர்தல் போது அழுத்தனும்\nஅட, எதுக்கங்க, இதெல்லாம் – சரி நான் வேண்டான் என்றால், விடவா போகிறீர்கள் சரி, சரி எனக்கு நேரமாகி விட்டது கூட்டத்திற்கு போக வேண்டும்\nஆமாம், இதற்குதான், இந்த வேலை செய்வது\nஇவங்கதான் சரி, நான் சொன்னதை கேட்டுக் கிட்டே இருப்பாங்க\nபலர், பலவிதமாக பேச ஆரம்பித்துள்ளது: சம்பவம் குறித்து, முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் கூறுகையில், “”போலீஸ் விசாரணை அறிக்கை வந்த பின், உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்படும்,” என்றார். மாதே மகாதேவி சுவாமிகள் கூறுகையில், “”மூன்று இளம் துறவிகள் இறந்தது, எனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள், இம்முடிவை எடுத்திருக்கக் கூடாது. கலெக்டர், இது குறித்து தீவிர விசாரணை செய்து, உண்மை என்னவென கண்டுபிடிக்க வேண்டும்,” என்றார். பீதர் எஸ்.பி., தியாகராஜன் கூறுகையில், “”இளம் துறவிகள் தற்கொலை செய்தது குறித்து விசாரணை நடத்தப்படும். காணாமல் போன இளைய மடாதிபதியை, தேடும் பணி நடந்து வருகிறது,” என்றார். மடத்தில் அடுத்தடுத்து நடந்த, தற்கொலை சம்பவங்களால், பக்தர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சௌலி மடத்தில் நடந்துள்ள சம்பவம் கொலையா தற்கொலையா என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது[9].தீக்குளித்து சௌலி மடத்தின் இளைய மடாதிபதிகள் 3 பேர் உயிரிழந்துள்ளனர்[10]. இப்பொழுது மற்ற பக்தர்களும் மடத்தை அரசு நிர்வாகித்தால் நல்லது என்று கூற ஆரம்பித்துள்ளனர்[11]. மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[12].\nசோனியா பேசும் போது கூச்சலா, எங்கே அமுக்கு அந்த பெண்ணை.\nலிங்காயத் மடங்களை சோனியா காங்கிரஸ் குறிவைத்துள்ளதா: முன்பு எடியூரப்பா லிங்காயத் சமுதாயத்தின் ஆதரவு இருக்கிறது என்று பிஜேபிக்காரர்கள் அவரை தலைவராக்கினர், முதலமைச்சர் ஆக்கினர். அவரும், திறமையாகத்தான் செயல்பட்டு வந்தார். ஆனால், காங்கிரஸ் எப்படியாவது, பீஜேபி ஆ��்சியை கவிழ்க்க வேண்டும் என்று பாடுபட்டு வந்தது. கவர்னர் பரத்வாஜ் ஒரு காலகட்டத்தில், காங்கிரஸின் கையாள் போலவே செயல்பட்டார். காங்கிரஸ் லிங்காயத் இந்துக்களைப் பிளவு படுத்தி, பிஜேபியை வலுவிழக்கச் செய்துள்ளது தெரிந்த விஷயமே. மேலும் லிங்காயத் எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ்காரர்களைப் பார்த்து பேசியுள்ளதும் தெரிந்த விஷயமே. கடந்த செப்டம்பரில் லிங்காயத் சமுதாயத்தைச் சேர்ந்த ஜி. பரமேஸ்வரா என்பவரை கர்நாடக காங்கிரஸ் தலைவராக்க வேண்டி, லிங்காயத் தலைவர்கள் சென்றபோது, அவர்களை சந்திக்க மறுத்தார்[13]. அதாவது, அத்தகைய நெருக்கமான சந்திப்புகள் பாதிப்பு ஏற்படுத்தும் என்று மறுத்தார் போலும், இல்லை, எடியூரப்பாவே அந்த வேலையை செய்து வரும் போது, இன்னொருவர் தேவையில்லை என்றும் நினைத்திருப்பார். ஒருவேளை, சோனியாவும், காங்கிரஸ்காரர்களும் கருணாநிதி-ஜெயலலிதா பாணியில் மடாதிபதிகளை மிரட்டி ஓட்டு சேர்க்கிறார்களா, பணத்தை கேட்கிறார்களா அல்லது அரசியல் நடத்துகிறார்களா என்பது ஒரு வருடத்தில் தெரிந்து விடும்.\nவெளியே அனுப்புங்கள் அந்த பெண்ணை – ஆமாம், அடித்து அனுப்பியுள்ளனர்.\nகுறிச்சொற்கள்:இளமை சோனியா, ஊக்கு, ஊக்குவித்தல், ஊக்குவிப்பு, ஊழல் அரசியல், கர்நாடகம், கர்நாடகா, காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ், காங்கிரஸ்காரர்கள், கூட்டுச் சாவு, கூட்டுச்சாவு, கொலை அரசியல், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, சௌலி, ஜகன்னாத சுவாமி, ஜாதிவாத அரசியல், ஜீவசமாதி, ஜீவன், ஜீவன் முக்தி, ஜீவன்முக்தி, தீவிரவாத அரசியல், தூண்டு, தூண்டுதல், பயங்கரவாத அரசியல், பரிசோதனை, பிஜேபி, பிரணவ் குமார், மடம், மடாதிபதி, மதவாத அரசியல், மொத்த சாவு, வகுப்புவாத அரசியல்\nஅடையாளம், அரசியல், அரசியல் விபச்சாரம், அரசியல் விமர்சனம், அரசியல்வாதிகளின் கூட்டுக்கொள்ளை, ஆத்மஹத்யா, ஊக்கு, ஊக்குவிப்பு, ஊழல் அரசியல், கடவுள், கணேஷ் மகா சுவாமி, கருணாநிதி, கருத்து, கூட்டுக்கொலை, கூட்டுச் சாவு, கொலை அரசியல், சட்டம், சமதர்மம், சமத்துவம், சம்மதம், சரித்திரப் புரட்டு, சரித்திரம், சவ்லி, சித்தாந்த ஒற்றர், சித்தாந்த கைக்கூலி, செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா ச��க்ஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, சௌலி, ஜாதி அரசியல், ஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு, ஜாதிவாத அரசியல், ஜீவசமாதி, ஜீவன் முக்தி, ஜீவன்முக்தி, தீ, தீக்குளி, தீக்குளித்தல், தீக்குளிப்பு, தீர்ப்பு, தீவிரவாத அரசியல், தூண்டு, தூண்டுதல், தேசத் துரோகம், தேசத்துரோகக் குற்றம், தேசத்துரோகம், தேசவிரோத காங்கிரஸ்காரர்கள், தேசவிரோதம், தேர்தல், தேர்தல் பிரச்சாரம், நகைச்சுவை, நீதி, நெருப்பு, நேர்மை, பசவேஸ்வரர், பயங்கரவாத அரசியல், பாரதிய ஜனதா, பீதர், பூஜை, மடம், மடாதிபதி, மடாதிபதிகள், மடாதிபதிகள் மிரட்டப்படுதல், மத வாதம், மதத்தற்கொலை, மதம், மதவாத அரசியல், மதவாதி, மதவேற்றுமை, மொத்த சாவு, லிங்கம், லிங்காயத், வகுப்புவாத அரசியல், வாக்கு, வாழ்த்து, வாழ்வு, விளம்பரம், விழா இல் பதிவிடப்பட்டது | 7 Comments »\nசி.பி.ஐ. ரெய்ட் நாடகம்: அரசியல் கூட்டணி சதி, அப்பாவி அதிகாரிகள் பாதிக்கப்படுதல்\nசி.பி.ஐ. ரெய்ட் நாடகம்: அரசியல் கூட்டணி சதி, அப்பாவி அதிகாரிகள் பாதிக்கப்படுதல்\nசி.பி.ஐ. சோனியாவின் கைப்பாவையாக செயல் பட்டு வந்த விதம்: சி.பி.ஐ. சோனியாவின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறது என்று வெளிப்படையாக பல காங்கிரஸ் அல்லாத அரசியல்வாதிகள், ஊடக நிபுணர்கள், அதிகாரிகள் எடுத்துக் காட்டியுள்ளார்கள். சி.பி.ஐ.யின் முந்தைய இயக்குனர் ஜோகிந்தர் சிங் என்பவரே அதனை விளக்கி விவரித்துள்ளார்.\nதில்லி 1984 சீக்கியர் கொலைகளில்சம்பந்தப்பட்ட ஜகதீஸ் டைட்லருக்கு “தூய்மையான அத்தாட்சி பத்திரம்” கொடுத்தது, அதாவது, அவர் செய்த குற்றங்கள் சோனியாவிற்கும், காங்கிரஸிற்கும் அவமதிப்பு வரும் என்பதனால் மூடி மறைத்தது.\nசோனியாவிற்கு வேண்டிய இத்தாலிய ஓட்டோவோ குட்ரோச்சி சம்பந்தப்பட்ட போஃபோர்ஸ் கேசையும் இழுத்தி மூடி சமாதி கட்டியது[1]. ஏனெனில் அது ராஜிவ் காந்தியின் ஊழலை வெளிப்படுத்தியது.\nஅந்த நேரத்தில் தெரிந்தோ, தெரியாமலோ ராஹுலே சி.பி.ஐ அரசியல் ஆதாயங்களுக்காக உபயோகப்படுத்தப் படுகிறது என்று உளறிக் கொட்டியுள்ளார்[2].\nசி.பி.ஐ. அரசியல் ஆதாயங்களுக்குப் பயன்படுத்தப்பட்ட விதம்: ஆனால் அதே நேரத்தில், கீழ் கண்ட வழக்குகள், திடீரென்று தூசித் தட்டி எடுக்கப்படும், ரெய்டுகள் நடக்கும், நீதிமன்றங்களில் பரபரப்புடன் விசாரணை நடக்கும். பிறகு அமைதியாகிவிடும். காங்கிரஸை இவர்கள் மிரட்டுகிறார்கள் அ��்லது பாதகமாக ஏதாவது செய்கிறார்கள் என்றால், தீடீரென்று சுறுசுறுப்பாக வேலை செய்ய ஆரம்பித்து விடும்.\nலல்லு பிரசாத் யாதவின் பலகோடி மாட்டுத்தீவன மோசடி.\nமுல்லாயம் சிங்கின் மீதான ஊழல் வழக்குகள்.\nஜகன் மோகன் ரெட்டி மீதான பல வழக்குகள்\nஆகவே, தேர்தல் வரும் நேரத்தில், சோனியா காங்கிரஸ் பெரிய நாடகத்தை நடத்திக் காட்டியுள்ளது போலத் தெரிகிறது[3].\nமுடிவை இரவே எடுத்தது ஏன் என்று கருணாநிதி கேட்டாராம்: கருணாநிதி ஆதரவு வாபஸ் என்றார், பிறகு மூடிக் கொண்டு சும்மா இருக்க வேண்டாமோ கூட்டணியிலிருந்து விலகும் முடிவை மத்திய அமைச்சர்கள் சந்தித்துச் சென்ற இரவே எடுத்தது ஏன் என்பது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி பதில் அளித்துள்ளார். “இலங்கை விவகாரம் தொடர்பாக சென்னையில் 18-ம் தேதி இரவு கருணாநிதியைச் சந்தித்துப் பேசினோம். ஆனால் 19ம் தேதி காலை கருணாநிதி தன் விலகல் முடிவை அறிவித்தார். இரவுக்கும் காலைக்கும் இடைப்பட்ட நேரத்தில் என்ன நடந்தது”, என்று நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியிருந்தார்.\nபேரன் வீட்டில் ரெய்ட் – குசும்பு செய்யும் சோனியா பாட்டி: இரவு என்ன செய்தீர்கள் என்று கேட்ட கருணாநிதிக்கு, இரவோடு இரவாக சி.பி.ஐயை அனுப்பி சோனியா அம்மையார் ரெய்ட் விட்டுள்ளார்[4]. வருமானத்துறைப் பிரிவினர் தாம் தகவல் கொடுத்துள்ளனர் என்று ரெய்ட் செய்பவர்கள் சொல்கிறார்களா. அப்படியென்றால் சிதம்பரத்திற்கு தெரியாமலா இருக்கும்: இரவு என்ன செய்தீர்கள் என்று கேட்ட கருணாநிதிக்கு, இரவோடு இரவாக சி.பி.ஐயை அனுப்பி சோனியா அம்மையார் ரெய்ட் விட்டுள்ளார்[4]. வருமானத்துறைப் பிரிவினர் தாம் தகவல் கொடுத்துள்ளனர் என்று ரெய்ட் செய்பவர்கள் சொல்கிறார்களா. அப்படியென்றால் சிதம்பரத்திற்கு தெரியாமலா இருக்கும் சிதம்பரத்திற்குத் தெரிந்தால் கருணாநிதிக்குத் தெரியாமலா இருக்கும் சிதம்பரத்திற்குத் தெரிந்தால் கருணாநிதிக்குத் தெரியாமலா இருக்கும் அதனால் தான் தனகே உரிய நக்கலுடன், “ஓ, அவருக்குத் தெரியாதா அதனால் தான் தனகே உரிய நக்கலுடன், “ஓ, அவருக்குத் தெரியாதா …ஹ……..அப்படியென்றால்…..எங்களுக்கும் தெரியாது”, என்று நிருபர்களிடம் கூறினார்\nஅர்த்த ராத்திரியில் ரெய்ட் ஆரம்பித்தது ஏன்: திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் இன்று அதிகாலை 3 மணி இருந்து சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை தேனாம்பேட்டையில் இருக்கும் அவரது வீட்டில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. அதே போல், சென்னை தியாகராய நகரில் இருக்கும் ஸ்டாலினின் நெருங்கிய நண்பர் ராஜாசங்கர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது[5]. ஆனால், அதிகாரிகளின் வீட்டிலும் ரெய்ட் நடக்கிறது என்பனை பெரிதுபடுத்திக் காட்டவில்லை. நாடகத்திற்கேற்றப்படி ஊடகங்கள் வேலை செய்துள்ளனவா அல்லது சோனியாவின் கைப்பாவையாக வேலை செய்கின்றனவா\nடி.ஆர்.ஐ. அதிகாரி வீட்டில் ரெய்ட்: வெளிநாட்டு கார் இறக்குமதி விவகாரத்தில், தமிழக அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் மற்ற பெரிய புள்ளிகள் பயன்படுத்திய கார் குறித்து தவறான தகவல் அளித்து அவர்களைக் காப்பாற்ற முயலும் வருவாய் புலனாய்வு அதிகாரி குறித்து சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு கார்கள் தொடர்பாக, கடந்த சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்நிலையில், தமிழக அரசியல்வாதிகள் பயன்படுத்தி வரும் இறக்குமதி கார்கள் குறித்து தவறான தகவல்களை தந்து அவர்களை காப்பாற்றும் முயற்சியில் வருவாய் புலனாய்வு பிரிவு மூத்த அதிகாரி முருகானந்தம் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன[6]. முருகானந்தம் மற்றும் இருவர் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்காததை தொடர்ந்து அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது[7]. இது தொடர்பாக சி.பி.ஐ., அதிகாரிகள் நடத்தி வருகின்றனர். முருகானந்தம் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அதை பரிசீலித்ததில், கேரள மாநிலத்தை சேர்ந்தவரும், தற்போது சென்னையில் வசிப்பவருமான, வர்த்தகர் அலெக்ஸ் ஜோசப், கார்கள் இறக்குமதியில், சட்ட விதிகளை மீறி நடந்து கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. தற்போது, சி.பி.ஐ., பிடியில் சிக்காமல் தில்லியில் தலைமறைவாக உள்ள அலெக்ஸ் ஜோசப் விரைவில் கைது செய்யப்படுவார்[8].\nகைதான அலெக்ஸ் ஜோசப் விடுவிக்கப் பட்டது எப்படி: அலெக்ஸ் ஜோசப் போலி பாஸ்போர்ட்டுடன், நவம்பர் 6, 2011 அன்று ஹைதரபாத் விமானநிலையத்தில் வந்திறங்கியபோது கைது செய்யப்பட்டான்[9]. கைது செய்யப்பட்டவன் இப்பொழுது தில்லியில் தலைமறைவாக உள்ளான், என்��ால், அவனுக்கு ஜாமீன் கொடுக்கப் பட்டிருக்கிறது என்றும் தெரிகிறது. இத்தகைய வழக்குகளில் குற்றம் புரிந்தவர்களை வெளியே விட்டால், எல்லாவற்றையும் மாற்றிவிடுவர்றீருப்பினும் விடப்பட்டிருக்கிறார் என்பதால் நீதித்துறையின் பங்கும் தெரிகிறது.\nஇந்தியா சிமின்ட்டின் மாறன் சம்பந்தம் வேலை செய்கிறாதா: இதில் 11 கார்களை பி.சி.சி.ஐ தலைவர் மற்றும் இந்தியா சிமின்ட்டின் முக்கியஸ்தரான என், ஶ்ரீனிவாசன் உபயோகப்படுத்தி வருவதாகத் தெரிகிறது[10]. கேரளாவைச் சேர்ந்த அலெக்ஸ் ஜோசப் குறைந்த பட்சம் 500 கார்களை “உபயோகப்படுத்திய கார்கள்” என்று அறிவித்து, போலி ஆவணங்களை சமர்ப்பித்து, அவற்றை சுங்கவரி ஏய்ப்பு செய்து இறக்குமதி செய்து, பிறகு இந்தியாவில் இப்படி பெரிய நபர்களுக்கு விற்றுள்ளான். இறக்குமதிவரியை ஏய்ப்பதற்காக காருடைய சேசிஸ் எண்களை மாற்றி, இந்தியாவிற்கு வரும் போது, “வீடு மாற்றும் போது கொண்டுவரும் சாமான்கள்” என்ற திட்டத்தின் கீழ் அறிவித்து ஏமாற்றியுள்ளான். இதற்கு சுங்கவடரித்துறையைச் சேர்ந்த அதிகாரிகளும் உதவியுள்ளார்கள். இந்த மோசடி விஷயங்கள் வெளிவந்தபோது, விசாரணையை முகானந்தத்திடம் கொடுக்கப்பட்டது. ஆனால், அவர் ஒரே ஒரு காருக்கு அபராதம் விதித்து 32 கார்களை விட்டுவிட்டார்[11]. இதனால்தான் இவர் வீட்டிலும் ரெய்ட் நடந்துள்ளது[12].\nசி.பி.ஐ. ரெய்ட் திடீரென்று நிறுத்தப் பட்டது ஏன்: சிதம்பரம் கோபித்துக் கொண்டு சி.பி.ஐ.ரெய்டை நிறுத்தச் சொல்கிறார் என்றால் அவருக்கு அதிகாரம் இருக்கிறதா: சிதம்பரம் கோபித்துக் கொண்டு சி.பி.ஐ.ரெய்டை நிறுத்தச் சொல்கிறார் என்றால் அவருக்கு அதிகாரம் இருக்கிறதா உண்மையில் அது நாராயணசாமி துரையின் கீழ்வருகிறது. அப்படியென்றால், சிதம்பரம் அவரையும் மீறி ஆணயிட்டால் அவர்கள் ஒப்புக் கொண்டு நிறுத்தி விடுவார்களா அல்லது தங்களுடைய அமைச்சரின் ஆணையை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்களா உண்மையில் அது நாராயணசாமி துரையின் கீழ்வருகிறது. அப்படியென்றால், சிதம்பரம் அவரையும் மீறி ஆணயிட்டால் அவர்கள் ஒப்புக் கொண்டு நிறுத்தி விடுவார்களா அல்லது தங்களுடைய அமைச்சரின் ஆணையை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்களா நாளைக்கு கோர்ட்டில் இது பற்றி கேட்டால் என்ன சொல்வார்கள்\nசி.பி.ஐ. என்னவிதமாக சுதந்திரமாக, தன்னிச்சை���ாக செயல்படுகிறது: பாருங்கள் சி.பி.ஐ. என்னவிதமாக சுதந்திரமாக செயல் படுகிறது, நாங்கள் சொல்லித்தான் ரெய்டையே நிறுத்தினோம். இதற்காக மிகவும் வருத்தப்படுகிறோமமென்று சிதம்பரம் முதல் மன்மோஹன் வரை ஒப்பாரி வைத்துள்ளார்களாம் அப்படி எப்படி, மேலதிகார்கள், துறை அமைச்சர்கள் யாருக்கும் தெரியாமல் ரெய்ட் நடந்துள்ளது அப்படி எப்படி, மேலதிகார்கள், துறை அமைச்சர்கள் யாருக்கும் தெரியாமல் ரெய்ட் நடந்துள்ளது அப்படியென்றால், இதுதான் உண்மையிலேயே ரஅசியமான ரெய்டாக இருக்கும். ஏனெனில், பொதுவாக ரெய்டுக்கு போகும் அதிகாரிகளுக்கே, தாம் எங்கு போகிறோம் என்று தெரியாது. பல வண்டிகளில் பல குழுக்கலாக, பல்வேறு இடங்களுக்குச் செல்வர். பிறகு, குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றதும் கொடித்துள்ள கவரைப் பிரித்துப் பார்ப்பர், அதில்தான் எந்த இடத்தில், யார் வீட்டில் அல்லது அலுவலகத்தில் சோதனைக்காக செல்லவேண்டும் என்ற விவரங்கள் இருக்கும். எனவே இது நிச்சயமாக நாடகம் தான். ஒரு பக்கம் சோனியாவிற்கும் காங்கிரசுக்கும் சம்பந்தம் இல்லை என்பது போலவும், மறுபக்கம் காங்கிரஸ்-திமுக உறவு முறிந்தது என்பது போலவும், காண்பித்து நாடகம் ஆடியுள்ளனர். இதில் சில அதிகார்க்க:இன் தலைகள் உருண்டுள்ளன.\nகுறிச்சொற்கள்:1984, 1984 சீக்கியப் படுகொலை, 1984 மத-படுகொலைகள், அத்தாட்சி, அலெக்ஸ், அலெக்ஸ் ஜோசப், ஆவணங்கள், ஆவணம், இளமை சோனியா, காங்கிரஸ், கார், சாட்சி, சி.பி.ஐ, சிபிஐ, சீக்கிய படுகொலை, சுங்க வரி, சுங்கம், சுங்கவரி, செக்யூலார் நகைச்சுவை, சொகுசு கார், சோதனை, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜகதீஸ், ஜோசப், டைலர், திராவிட முனிவர்கள், திராவிடப் பத்தினிகள், நாத்திகம், பரிசோதனை, மாயாவதி, ரெய்ட், லல்லு, லல்லு பிரசாத், வரி பாக்கி, வருமான வரித்துறை\n1984 சீக்கியப் படுகொலை, 1984 மத-படுகொலைகள், அடையாளங்காட்டிய சாட்சி, அடையாளம், அரசின் பாரபட்சம், அரசியல், அரசியல் அனாதை, அரசியல் விபச்சாரம், இந்திய விரோதிகள், உண்மை, உண்மையறிய சுதந்திரம், உபி, உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், உள்துறை தலையீடு, ஊழல் குற்றச்சாட்டு, ஏ.ராஜா, ஏமாற்று வேலை, ஏவல், ஒழுக்கம், ஓட்டு, ஓட்டு வங்கி, கணக்கில் வராத பணம், கபட நாடகம், காங்கிரஸின் துரோகம், சமத்துவம், சிக்கலானப் பிரச்சினை, சிக்கியப் படுகொலை, சித��்பரத்தின் குசும்புகள், சிதம்பரம், சித்தாந்த ஒற்றர், சித்தாந்த கைக்கூலி, சீக்கிய சமுகம், சீக்கியப் படுகொலை, சீக்கியப் பிரிவினைவாதிகள், செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜகதீஸ் டைட்லர், திராவிட முனிவர்கள், திராவிடன், திரிபு வாதம், தூஷணம், தேசத் துரோகம், தேசத்துரோகம், நீதி, நீதிமன்ற தீர்ப்பு, மைத்துனர், ரஷ்யா, ராகுல், ராஜிவ், ராஜிவ் காந்தி, ராபர்டோ காந்தி, வருமான வரி பாக்கி இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nதிமுகவில் விரிசல் ஏற்படுவது ரத்தபாசமா, அரசியலா அல்லது வேறு விஷயமா – ஆரிய-திராவிட கூட்டு உடைந்து விட்டதா\nதிமுகவில் விரிசல் ஏற்படுவது ரத்தபாசமா, அரசியலா அல்லது வேறு விஷயமா – ஆரிய-திராவிட கூட்டு உடைந்து விட்டதா\n2ஜிக்குப் பிறகு உடைந்த கருவின் குடும்பம் – அரசியல்: திமுகவில் கருணாநிதி மற்றும் அவரது பிள்ளைகள் விஷயத்தில் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக 2ஜி ஊழலில், நீரா ராடியா டேப்புகளில் பேரங்கள் வெளிப்படையாகின. மனைவி-மகன்-மகள் மற்றும் அவரவருக்கு வேண்டியவர்கள் தனித்தனியாக செயல்படுவது தெரிய வந்தது. பதவிக்காக ரத்த பந்தங்களும் என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருப்பது பெரியவருக்கு எஅன்றகவே தெரிந்து விட்டது. “தி ஹிந்து” குடும்பம், மாறன் குடும்பத்திற்கு ஆதரவாக இருந்து வந்துள்ளதில் ஆச்சரியம் இல்லை. மு.க. முத்துவை ஜெயலலிதாவே சரிகட்டினார் என்றால், அழகிரியை காங்கிரஸ் மற்றும் ஜெயலலிதா வேறு முறைகளில் நெருக்கி வருகிறது. சிதம்பரமோ அதிகாரத்தின் உச்சியில் இருப்பதால், தாராளமாக செய்ல்பட்டு வருகிறார். முன்பெல்லாம் “மரியாதை நிமித்தம்” வந்து முக்கியமான விஷயங்களைப் பேசி செல்லும் சிதம்பரம், இப்பொழுது எதிர்த்து கருவையே கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்.\nசிதம்பரம் கேட்ட கேள்வி – மார்ச் 18 இரவு, 19 காலை – இடையில் நடந்ததுஎன்ன: இது குறித்து மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானம் குறித்து இந்திய அரசின் நிலை என்ன என்பது தி.மு.க.வுக்கு நன்றாகவே தெரியும். அது பற்றி நாங்களும் கருணாநிதியுடன் பேசியுள்ளோம். மார்ச் 18 ம் ���ேதி இரவில் அவர் பேசியதற்கும் மறுநாள் 19 ம் தேதி அவர் அறிவித்த அறிவிப்புக்கும் வேறுபாடு உள்ளது. ஒரு நாள் இரவில் அவர் எப்படி தனது மனதை மாற்றிக்கொண்டார் என்பது தான் பெரும் வியப்பாக உள்ளது. இடையில் என்ன நடந்தது என்ன என்பது புரியவில்லை”, என்றார்.\nமுடிவை இரவேஎடுத்ததுஏன் என்று கருணாநிதி கேட்டாராம்: கருணாநிதி ஆதரவு வாபஸ் என்றார், பிறகு மூடிக் கொண்டு சும்மா இருக்க வேண்டாமோ கூட்டணியிலிருந்து விலகும் முடிவை மத்திய அமைச்சர்கள் சந்தித்துச் சென்ற இரவே எடுத்தது ஏன் என்பது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி பதில் அளித்துள்ளார். இலங்கை விவகாரம் தொடர்பாக சென்னையில் 18-ம் தேதி இரவு கருணாநிதியைச் சந்தித்துப் பேசினோம். ஆனால் 19-ம் தேதி காலை கருணாநிதி தன் விலகல் முடிவை அறிவித்தார். இரவுக்கும் காலைக்கும் இடைப்பட்ட நேரத்தில் என்ன நடந்தது என்று நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியிருந்தார்.\nபேரன்வீட்டில்ரெய்ட் – குசும்பு செய்யும் சோனியா பாட்டி: இரவு என்ன செய்தீர்கள் என்று கேட்ட கருணாநிதிக்கு, இரவோடு இரவாக சி.பி.ஐயை அனுப்பி சோனியா அம்மையார் ரெய்ட் விட்டுள்ளார்[1]. வருமானத்துறைப் பிரிவினர் தாம் தகவல் கொடுத்துள்ளனர் என்று ரெய்ட் ட்செய்பவர்கள் சொல்கிறார்களா. அப்படியென்றால் சிதம்பரத்திற்கு தெரியாமலா இருக்கும்: இரவு என்ன செய்தீர்கள் என்று கேட்ட கருணாநிதிக்கு, இரவோடு இரவாக சி.பி.ஐயை அனுப்பி சோனியா அம்மையார் ரெய்ட் விட்டுள்ளார்[1]. வருமானத்துறைப் பிரிவினர் தாம் தகவல் கொடுத்துள்ளனர் என்று ரெய்ட் ட்செய்பவர்கள் சொல்கிறார்களா. அப்படியென்றால் சிதம்பரத்திற்கு தெரியாமலா இருக்கும் சிதம்பரத்திற்குத் தெரிந்தால் கருணாநிதிக்குத் தெரியாமலா இருக்கும் சிதம்பரத்திற்குத் தெரிந்தால் கருணாநிதிக்குத் தெரியாமலா இருக்கும் ஆகையால் சிதம்பரம்-கருணாநிதி லடாய் அல்லது அரசியல் பேரம் நடந்துள்ளது என்று தெரிகிறது.\nஅர்த்தராத்திரியில் ரெய்ட் ஆரம்பித்தது ஏன்: திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் இன்று அதிகாலை 3 மணி இருந்து சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை தேனாம்பேட்டையில் இருக்கும் அவரது வீட்டில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. அதே போல், சென்னை தியாகராய நகரில் இருக்கும் ஸ்டாலினின் நெருங்கிய நண்பர் ராஜாசங்கர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது[2]. ஆனால், ஊடகங்களுக்கு பேட்டி அளித்த ஸ்டாலின் இதைப் பற்றி கண்டுகொள்ளாமல் இருந்தார். “எனக்கு ஒன்றும் தெரியாது, …சட்டப்படி சந்திப்பேன்”, என்றுதான் அமைதியாக கூறியுள்ளார்.\nவிவரங்களைக் கொடுத்தது வருவாய் துறை பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள்: வருமானத்திற்கு அதிகமாக சொத்து மற்றும் வெளி நாட்டு கார் வாங்கியது தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக தெரிகிறது. மு.க.ஸ்டாலின் வீட்டில்[3] அதிரடி சோதனை நடத்தி வரும் சிபிஐ அதிகாரிகள், ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர் சட்டவிரோதமாக ரூ. 20 கோடி மதிப்புள்ள[4] சொகுசு கார்களை இறக்குமதி செய்து வைத்திருப்பது குறித்து வழக்கு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது[5]. அதாவது அவற்றின் மீது வரி செல்லுத்தப்படவில்லையாம்[6]. ஸ்டாலின் ரெய்ட் ஏன் நடக்கிறது என்று தெரியவில்லை என்று கூறினாலும், பாலு இது ஒரு அரசியல் பழிவாங்கும் போக்கு என்று கூறியுள்ளார்[7].\nதி ஹிந்து – கருணாநிதி லடாய்: ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்து விலகுவது தொடர்பாக மு.க.ஸ்டாலின் தன்னை மிரட்டவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: “திமுகவைப் பொருத்தவரை எந்த முக்கிய முடிவுகளையும் தனிப்பட்ட நபர்களின் விருப்பு வெறுப்புகளுக்காக எடுப்பதில்லை. குறைந்தபட்சம் திமுகவின் தலைமையில் உள்ள நிர்வாகிகளிடம் ஆலோசித்துத்தான் முடிவு எடுக்கப்படும். ஈழப் பிரச்னை தொடர்பாக மார்ச் 18-ம் தேதி விவாதித்துச் சென்றனர். அதன் பிறகு பொதுச் செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன், நாடாளுமன்றக் குழு திமுக தலைவர் டி.ஆர்.பாலு உள்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகளுடன் விவாதித்த பிறகே இந்த முடிவை எடுத்தோம். இந்நிலையில் ஐ.மு. கூட்டணியிலிருந்து விலகாவிட்டால், ஸ்டாலின் விலகிவிடுவதாக பயமுறுத்தியதுதான் திமுக விலகியதற்கு காரணம் என்று செய்தி வருகிறது. இது உண்மைக்குப் புறம்பானது[8]. வருத்தத்துக்குரியது”, என்று அவர் கூறியுள்ளார்.\nதிஹிந்து மவுண்ட்ரோடு-மஹாவிஷ்ணு –சொல்வது ��ன்ன: மவுண்ட் ரோடு மஹாவிஷ்ணு மற்றும் கருவின் சம்பந்தி குடும்பம் வெளியிடும் தி ஹிந்து கூறுவதாவது, “ஸ்டாலின் தான் கருணாநிதை வற்புறுத்தி விலகல் பற்றிய தீர்மானத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார். …………ஒரு நிலையில் தான் தன் தனது வருங்காலத் தலைவர் பொறுப்பிலிருந்து விலகவும் அச்சுருத்தினார், ஏனெனில் இதற்கான பாத்தியதையை அவர் நாளைக்கு ஏற்பவேண்டியிருக்கும்”.\nஉண்மை இவ்வாறிருக்க இந்து நாளிதழ் உள்ளபடியே நடந்த நிகழ்வுகளை விசாரித்து அறிந்து கொள்ளாமல், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து திமுக விலகாவிட்டால், ஸ்டாலின் விலகி விடுவதாக பயமுறுத்தியதுதான் காரணம் என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது[9]. தமிழகத்தில் சில ஏடுகள், உண்மையே இல்லாத செய்திகளை அப்பட்டமான உண்மை என்பதாக வெளியிட்டுப் பத்திரிகாதர்மத்தை பாழடிக்கின்றன. இந்து நாளிதழும் இப்படி உண்மைக்குப் புறம்பான செய்தி வெளியிட்டிருப்பது வருத்தத்திற்குரிய ஒன்றாகும். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார். தி ஹிந்து கர்வின் மறுப்பை வெளியிட்டு விட்டது[10], ஆனால், வெளியிட்ட செய்தி பொய் என்று மறுக்கவில்லை.\nஇந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் என்.டி.டி.வி[11] போன்ற ஊடகங்களும் ஸ்டாலின் முடிவு பற்றி செய்திகளை வெளியிட்டுள்ளன.\nகருணாநிதி-ஸ்டாலின்-அழகிரி பிரச்சினையை மறைக்க இலங்கை எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதா: அழகிரி தனியாக ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார், முதலில் அவருக்கு ராஜினாமா செய்ய மனமில்லை என்றெல்லாம் செய்திகள் வந்துள்ளன[12]. திருமாவளவனுக்கும் மனமில்லை என்று தெரிய வருகிறது. இருப்பினும் கருணாநிதி சொன்னதற்காக ராஜினாமா கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. இப்படி குடும்ப-அரசியல் பிணக்குகள், சண்டைகள், மிரட்டல்கள் இருக்கும் வேலையில் இலங்கைப் பிரச்சினை எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்றும் செய்திகள் வந்துள்ளன. மாணவர்களைத் தூண்டி விட்டுள்ளது பற்றியும் இம்மாதிரியான விஷயங்கள் வந்துள்ளன. செமஸ்டர் தேர்வு, அட்டென்டன்ஸ் போன்ற விஷயங்களில் பயந்து வரும் மாணவர்களுக்கு இதில் இஷ்டமே இல்லை என்று தெரிய வந்துள்ளது.\nஇலக்கு ஸ்டாலின் தான்: ஸ்டாலின் முடிவெடுத்ததால் தான் அவர் வீட்டில் சி.பி.ஐ. ரெய்ட் என்பது நன்றாகவே தெரிகிறது. கருணாநிதியே, இதைப் பற்றி “வலது கை செய்வது, இ���து கைக்குத் தெரியாதா என்ன அப்படியென்றால் எங்களுக்கும் ஒன்றும் தெரியாது” நக்கலாக சொல்லியிருக்கிறார்[13]. தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின்வீட்டில் சி.பி.ஐ., ரெய்டு நடத்துவதற்கு மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் எதிர்ப்பு தெரிவித்து, “ஸ்டாலின் வீட்டில் ரெய்டு நடத்துவதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை”, என்று சொல்லி, “இது குறித்து சி.பி.ஐ., கவனிக்கும் அமைச்சரிடம் பேசுவேன்”, என்றார்[14]. மாயாவதி, முல்லயம் மீது வழக்குகள் இருந்தும், அவர்கள் மீது ரெய்ட் செல்லாமல், இவ்ர்கள் மீது பாய்ந்துள்ளதால், காங்கிரஸின் குசும்புத்தனம் நன்றாகவே தெரிகிறது.\nகுறிச்சொற்கள்:அரசியல், அழகிரி, ஆதி திராவிட இந்து, ஆரியன், ஆரியம், ஆரியர், இத்தாலி, உதயநிதி, உள்துறை அமைச்சர், கனிமொழி, கருணாநிதி, கலாநிதி, சிதம்பரம், செக்யூலரிஸம், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, தயாநிதி, தயாளு, தி ஹிந்து, திராவிட முனிவர்கள், திராவிடன், திராவிடம், திராவிடர், நீரா, பகலில் சாமி, மவுண்ட் ரோடு, மாறன், முத்து, ராகுல், ராஜிவ் காந்தி, ராடியா, விஷ்ணு, ஸ்டாலின், Indian secularism\nஅடையாளம், அரசியல், அரசியல் அனாதை, அரசியல் விபச்சாரம், ஆயுதம், ஆரியன், இனம், இரவில் காமி, இலக்கு, உடன்படிக்கை, உண்மை, உதயநிதி, உரிமை, உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், ஏ.ராஜா, ஏமாற்று வேலை, ஏவல், ஓட்டு, ஓட்டு வங்கி, கட்டுப்பாடு, கனிமொழி, கபட நாடகம், கம்யூனிஸம், கருணாநிதி, கருணாநிதி-ஜெயலலிதா, கருத்து, காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ்காரர்கள், சட்டம், சமதர்மம், சமத்துவம், சிதம்பரத்தின் குசும்புகள், சிதம்பரம், சித்தாந்த ஒற்றர், சித்தாந்த கைக்கூலி, சூதாட்டம், செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மைனோ, டைவர்ஸ், தந்திரம், தமிழ், தலித், திராவிட முனிவர்கள், திராவிடன், திராவிடப் பத்தினிகள், திருமா வளவன், தீர்ப்பு, பகலில் சாமி, மதரீதியில் இட ஒதுக்கீடு, மதவாத அரசியல், மன்மோஹன், மென்மை, ரெய்ட், வருமான வரி பாக்கி, வருமான வரித்துறை, வருமான வரித்துறை நோட்டீஸ் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n2014 தேர்தலில் வெல்லப்போகும் கூட்டணி யு.பி.ஏவா அல்லது என்.டி.ஏவா என்பது தான் கேள்வி\n2014 தேர்தலில் வெல்லப்போகும் கூட்டணி யு.ப���.ஏவா அல்லது என்.டி.ஏவா என்பது தான் கேள்வி\nஎந்த கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது: ஒரே வருடம் பாக்கியுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் இனி 2014 தேர்தலில் வெல்லப்போகும் கூட்டணி யு.பி.ஏவா அல்லது என்.டி.ஏவா என்று தான் யோசிக்க ஆரம்பிக்கும். எந்த கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்றுதான் மாநிலக் கட்சிகள் காய்களை நகர ஆரம்பிக்கும். நிதிஷ்குமார் இதனால்தான் தில்லியில் வந்து கலாட்டா செய்து கொண்டிருக்கிறார்[1]. பி.ஜே.பி. ஆதரவுடன் தேர்தலில் வெற்றிப் பெற்று பீஹாரில் ஆட்சியில் அமர்ந்த இவர் “மோடி பிரதமர்” என்பதை எதிர்ப்பவர்.\nஎதற்குமே கவலைப் படாத, மெத்தப் படித்த, திறமைசாலியான ஆனால் “பிரதமர்” என்ற வேலையை மட்டும் செய்யாமல், பிரதமாரகவே இருந்து வருபவர்\nஇந்தியாவில் செக்யூலார் கட்சி என்பது இல்லை: “செக்யூலரிஸம்மென்று சொல்லிக் கொண்டு மக்களை ஏமாற்றி வந்த நிலை இனி செல்லுபடி ஆகாது. செக்யூலார் அல்லது மதசார்பற்றநிலை என்ற சித்தாந்தம் வேகாது. ஏனெனில், வட-இந்திய மாநிலங்களைப் பொறுத்த வரைக்கும், முஸ்லீம்கள் ஆதரவுள்ள கட்சிகள் அல்லது கூட்டணி, வெற்றிபெரூம் நிலையில் இருக்கும். அதனால், வெளிப்படையாகவே அரசியல்கட்சிகள் கூட்டணிகள் முஸ்லீம்களை தாஜா செய்ய ஆரம்பித்து விடுவார்கள். அதற்கேற்றார்போல, அவர்களும் பேரம் பேச ஆரம்பித்து விடுவார்கள்.\nஊழலில் நாறிய உ.பி.ஏ கூட்டணி அரசு\nமோடியா–ராஹுலா–என்றநிலை உருவாக்கப்பட்டு விட்டது: மோடி பிரதம மந்திரி வேட்பாளராக நிறுத்தப்படுவாரா என்று ஊடகங்கள் உசுப்பி விட்டுள்ளன. இதற்கேற்றார்போல, இளைஞர்களிடம் அவருக்கு செல்வாக்கு பெருகி வருகின்றது. இதனால்தான், ராஹுல் தான் கல்யாணம் செய்வது பற்றி யோசிக்கவில்லை என்றெல்லாம் உளற ஆரம்பித்துள்ளார். இருப்பினும், மோடி என்றால், முஸ்லீம்கள் ஓட்டுப் போட மாட்டார்கள், அதனால், என்.டி.ஏ கூட்டணி பெரும்பான்மை பெறாது, வழக்கம் போல தனித்த அதிக எம்.பிக்கள் கொண்ட கட்சி என்ற நிலையில் தான் தேர்தல் முடியும் அதனால், யு.பி.ஏவில் நீடிப்போம் ஆனால், அதற்கான விலை என்ன என்பதனை இப்பொழுதே தீர்மானித்து விடலாம் என்றுதான் கூடணி கட்சிகள் உள்ளன. இதில் தான் அந்த குல்லா போட்டு கஞ்சி குடித்தவர்களின் நாடகம் ஆரம்பித்துள்ளது.\n2ஜியில் காங்கிரஸ்-திமுக கூட்டணி கொள்ளை வெளிப்பட��டது.\nதம்முடைய தலைவரை “குண்டா”, “கொள்ளைக்காரன்”, “தீவிரவாதியுடன் தொடர்பு வைத்திருக்கிறான்” என்று வசைபாடிய கட்சிக்கு எப்படி ஆதரவு தர முடியும்: கஞ்சிகுடித்த கருணாநிதி, முல்லாயம் முதலியோர்களில் சரரியான போட்டி நிலவுகிறது போலும். கருணாநிதி வாபஸ் என்றதும், போய்யா, அது சரியான நாடகம் என்று சொன்னது சமஜ்வாதி கட்சியின் தலைவரான ராம்கோபால் யாதவ்[2] தான்: கஞ்சிகுடித்த கருணாநிதி, முல்லாயம் முதலியோர்களில் சரரியான போட்டி நிலவுகிறது போலும். கருணாநிதி வாபஸ் என்றதும், போய்யா, அது சரியான நாடகம் என்று சொன்னது சமஜ்வாதி கட்சியின் தலைவரான ராம்கோபால் யாதவ்[2] தான் திமுக வாபஸ் பெற்றாலும், நாங்கள் யு.பீ.ஏவை தொடர்ந்து ஆதரிப்போம், என்றார். பேனி பிரசாத் வர்மா தம்முடைய தலைவரை “குண்டா”, “கொள்ளைக்காரன்”, “தீவிரவாதியுடன் தொடர்பு வைத்திருக்கிறான்” என்று வசைபாடியதை[3] ஒருநாளிலேயே மறந்து விட்டனர் போலும் திமுக வாபஸ் பெற்றாலும், நாங்கள் யு.பீ.ஏவை தொடர்ந்து ஆதரிப்போம், என்றார். பேனி பிரசாத் வர்மா தம்முடைய தலைவரை “குண்டா”, “கொள்ளைக்காரன்”, “தீவிரவாதியுடன் தொடர்பு வைத்திருக்கிறான்” என்று வசைபாடியதை[3] ஒருநாளிலேயே மறந்து விட்டனர் போலும் முஸ்லீம்களுடன் தாஜா பிடித்து, பிறகு காங்கிரஸை ஆதரிப்பது ஏன் முஸ்லீம்களுடன் தாஜா பிடித்து, பிறகு காங்கிரஸை ஆதரிப்பது ஏன் கழட்டி விட்டவர்களின் கால்களைப் பிடித்தது போல[4], திட்டியவர்களை ஆதரிப்பேன் என்று கூறுவது ஏன் கழட்டி விட்டவர்களின் கால்களைப் பிடித்தது போல[4], திட்டியவர்களை ஆதரிப்பேன் என்று கூறுவது ஏன் அப்படி முஸ்லீம்கள் கழட்டி விடுவது[5], காங்கிரஸ் சேர்த்து வைப்பது என்று திட்டம் முள்ளது போலும்.\nவேண்டாம் என்றாலும் இத்தாலிய சம்பந்தம்-இணைப்பு இல்லாமல் இல்லை\nமாயாவதியை “கொள்ளைக்காரி” என்று வசைபாடி ஆதர வுபெறமுடியுமா: நாடகத்தை கூர்ந்து கனித்துக் கொண்டிருக்கும் மாயாவதி, தனது ஆதரவை அளிப்பேன் என்பதனை ஜாக்கிரதையாக அறிவிக்க வேண்டும் என்று பார்க்கிறார். திமுக வாபஸ்-முல்லாயம் ஆதரவு என்றிருக்கும் நிலையில், அவர் ஆதரவு அளிக்க மாட்டார். அந்நிலையில் இருவரையும் சரிக்கட்ட, காங்கிரஸ் அதிகமான விலை[6] கொடுக்க வேண்டியிருக்கும்[7].\nதொடர்ந்தது நிலக்கரி ஊழல் – இது 2ஜியையு, மிஞ்சியதாக உள்ளது\n224-ஆக குறைந்து விட்ட கூட்டணிக்கு 57 எம்.பி ஆதரவு தேவைப்படுகிறது: 18-எம்.பி கொண்ட திமுக விலகியிருக்கும் பட்சத்தில், 22-எம்.பி கொண்ட SP அல்லது 21-எம்.பி கொண்ட BSP கட்சிகளின் ஆதரவை காங்கிரஸ் பெற்றாக வேண்டும்டிரண்டுமே உபியில் பிரதான கட்சிகள் ஆகும்[8]. கணக்கு இப்படி இருந்தாலும், எங்களுக்கு ஒன்றும் கவலையில்லை என்று காங்கிரஸ் கூறுவது கவனிக்கத்தக்கது[9]. நம்பிக்கையுடன் சிதம்பரம் கூறியிருப்பதுதான் முக்கியமானது ஆகும்[10]. கருணாநிதியுடன் நெருக்கமாக இருக்கும் இவர், சோனியா காந்திக்கும் மிகவும் வேண்டியவர். அடுத்த பிரதம மந்திரி வேட்பாளராக மோடிக்கு எதிராக நிறுத்தப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.\nநிதிஷ்குமார்-முல்லாயம்-கருணாநிதி-முஸ்லீம் பிரச்சினை-தெலிங்கானா இப்படி எல்லாமே ஒரே நேரத்தில் பேசப்படுவதையும் கவனிக்க வேண்டும். இந்நிலையில் யாருமே தேர்தலை விரும்பவில்லை என்றும் தெரிகிறது. ஏனெனில், நிச்சயமாக தங்களது கூட்டணி கூட்டாளிகள் யார் வென்று தெளிவாகவில்லை. பேரம் பேசி முடிந்த பிறகுதான் அது தீர்மானிக்கப்படும் ஆகவே, திமுக வெளியிருந்து ஆதரவு தெரிவிக்க ஒரு பேரம் பேசிவிட்டால், பிரச்சினை என்பது இல்லவே இல்லை என்றாகி விடும்[12]. அப்பொழுது ஜெயலலிதா சொன்னதும் உண்மையாகி விடும்[13].\nகுறிச்சொற்கள்:1984 சீக்கியப் படுகொலை, 1984 மத-படுகொலைகள், இந்தியா, இந்துக்களின் உரிமைகள், இஸ்லாம், உள்துறை அமைச்சர், ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, கருணாநிதி, குஜராத், குண்டா, கொள்ளை, கொள்ளைக்காரி, சிதம்பரம், சீக்கியப் படுகொலை, செக்யூலரிஸம், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜிஹாத், தேசத் துரோகம், படுகொலை, பேனி, பேனி பிரசாத், மன உளைச்சல், மாயா, மாயாவதி, முல்லா, முல்லாயம், முல்லாயம் சிங் யாதவ், முஸ்லீம், மோடி, ராஜிவ் காந்தி, Indian secularism, Justice delayed justice denied, secularism\n1947 மத-படுகொலைகள், 1984 சீக்கியப் படுகொலை, 1984 மத-படுகொலைகள், அகதி, அகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம், அன்சாரி, அன்னா, அன்னா ஹஸாரே, அபிஷேக் சிங்வி, அப்சல் குரு, அமரேந்துரு, அமெரிக்கா, அயோத்யா, அரசின் பாரபட்சம், அரசியல், அரசியல் அனாதை, அரசியல் விபச்சாரம், அரசியல் விமர்சனம், அரசியல்வாதிகளின் கூட்டுக்கொள்ளை, அரசு விருதுகள், அலஹாபாத், அவதூறு, ஆப்கானிஸ்தானம், ஆப்கானிஸ்தான், ஆயுதம், இத்தாலி, இத்தா���ி மொழி, இந்தியன் முஜாஹித்தீன், இந்தியா ஆக்கிரமித்துள்ள காஷ்மீர், இந்து மக்கள், இளமை சோனியா, உ.டி.எஃப், உடன்படிக்கை, உண்மை, உதவித்தொகை, உபி, உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், உள்துறை தலையீடு, ஊழல் குற்றச்சாட்டு, எட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ, எம்.பி, எம்பி, ஒட்டுண்ணி, ஒழுக்கம், ஓட்டு, ஓட்டு வங்கி, கஞ்சி, கட்டுப்பாடு, கணக்கில் வராத பணம், கனிமொழி, கபட நாடகம், கம்யூனிஸம், கருணாநிதி, கருணாநிதி-ஜெயலலிதா, கருத்து, கருத்து சுதந்திரம், காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ்காரர்கள், சரத் யாதவ், சரித்திரப் புரட்டு, சரித்திரம், சர்தார், சிக்கலானப் பிரச்சினை, சிக்கியப் படுகொலை, சிங்வி செக்ஸ், சிதம்பரத்தின் குசும்புகள், சிதம்பரம், சித்தாந்த ஒற்றர், சித்தாந்த கைக்கூலி, சீக்கிய சமுகம், சீக்கியப் படுகொலை, சீக்கியப் பிரிவினைவாதிகள், சீதாராம் யச்சூரி, செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜகதீஸ் டைட்லர், ஜனாதிபதி, ஜிஹாத், ஜெயலலிதா, திரிபு வாதம், திருமா வளவன், தில்லி இமாம், தேசத் துரோகம், தேசத்துரோகக் குற்றம், தேசத்துரோகம், தேர்தல் பிரச்சாரம், நிதின் கட்காரி, நிதிஷ்குமார், மத வாதம், மதம், மதரீதியாக பாரபட்சம், மதரீதியில் இட ஒதுக்கீடு, மதவாத அரசியல், மதவாதி, முகர்ஜி, முஸ்லீகளுக்கு இட ஒதுக்கீடு, முஸ்லீம் இளைஞர் குழு, முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, ரஷ்யா, ராகுல், ராஜிவ், ராஜிவ் காந்தி, ராபர்டோ காந்தி, ராமர் கோவில், வந்தே மாதரம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஇந்திய தேசிய கொடியை ஏற்றினால் அமைதிக்கு பாதிப்பு ஏற்படுமாம்: காஷ்மீரத்தில் துரோகத்தனம், தேசவிரோதம், ஜிஹாதி குரூரத்தனம், முதலியவற்றின் கூட்டணி\nஇந்திய தேசிய கொடியை ஏற்றினால் அமைதிக்கு பாதிப்பு ஏற்படுமாம்: காஷ்மீரத்தில் துரோகத்தனம், தேசவிரோதம், ஜிஹாதி குரூரத்தனம், முதலியவற்றின் கூட்டணி\nசிதம்பரத்தின் சதி வேலைகள்: சிதம்பரம் ஒட்டுமொத்தமாக, இந்திய தேசவிரோதச் செயல்களில் ஈடுபட்டுவர்கிறார் என்று தெள்ளத்தெளிவாகத் தெரிய வருகிறது. முன்பு வந்தேமாதரம் விஷயத்தில் அந்தர்-பல்டி அடித்தது, ஜிஹாதி விஷயத்தில் மயங்கியது, மாவோயிஸத்தில் நிறத்தில் மூழ்கி, காவிநிறத்தை தூஷித்து, பச்சைநிறத்தில் மறுபடிட்யும் தோய்ந்து தேந்து விட்டார் போலும் இடைத்தரககர்கள் வேறு பாஜகவை கொடியேற்ற வேண்டாம் என்று கேட்டுக் கொள்வது வியப்பாகத்தா உள்ளது[1]. 1991ல் முரளி மனோஹர் ஜோஷி இவ்வாறே கொடியேற்றுவேன் என்று யாத்திரைக் கிளம்பியபோது தடுக்கப் பட்டார்.\nபக்ஷி ஸ்டேடியத்திற்கும், லால் சைக்குக்கிற்கும் என்ன வித்தியாசம் லால்சௌக் என்ன பாகிஸ்தானிலேயா உள்ளது லால்சௌக் என்ன பாகிஸ்தானிலேயா உள்ளது உமர் பாஜகவை அரசுமுறைப்படின் நடக்கும் பக்ஷி ஸ்டேடியத்தில் வந்து கொடியேற்றச் சொல்கிறார்[2]. ஏன் அப்பட் உமர் பாஜகவை அரசுமுறைப்படின் நடக்கும் பக்ஷி ஸ்டேடியத்தில் வந்து கொடியேற்றச் சொல்கிறார்[2]. ஏன் அப்பட் லால் சௌக்கில், பலமுறை இந்தியக் கொடி எரிக்கப் பட்டுள்ளது. அப்பொழுது, இந்தியாவின் ஜனாதிபதி, பிரதம மந்திரி, சோனியா, சிதம்பரம் எந்த ஆளுக்கும் வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லலமல் கிடந்தார்கள். அதைப் பற்றி தெரிந்ஹும், தெரியாதவர் மாதிரி தூன்கிக் கொண்டிருந்தார்கள். ஆனால், இன்று அப்துல்லா இவ்வாறு பேசுவதை ககது கொடுத்துக் கேட்கிறார்கள். தடுப்பதற்கு வழியைப் பார்க்கிறார்கள்.\nஉமர் சோனியா மெய்னோவையும் சந்தித்தாராம்[3]: சோனியாவயும் சந்தித்துள்ள உமர், அவரையே வந்து கொடியேற்றச் சொல்லியிருக்கலாமே இந்தியயவின் ஒருத்துவத்தன்மையை, தன்னுடைய தேசிய பற்றை, அவ்வாறு கொடியேற்றீ பறைச் சாற்றியிருக்கலாமே இந்தியயவின் ஒருத்துவத்தன்மையை, தன்னுடைய தேசிய பற்றை, அவ்வாறு கொடியேற்றீ பறைச் சாற்றியிருக்கலாமே ஆனால், அவ்வாறு முன்வருவதில்லை. ஏனெனில், அவ்வாறு செய்தால், முஸ்லீம் ஓட்டுகள் மட்டுமல்ல, ஜிஹாதிகளின் துப்பாக்கிகளும் சோனியாவை நோக்கித் திரும்பிவிடும் என்பது நன்றாகவே தெரியும். ஆகையால்தான் தொடை நடுங்கி சிதம்பரம், ஜிஹாதிகளை தாஜா செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார்.\nஉள்துறை அமைச்சர் சிதம்பரம் – ஒமர் அப்துல்லா சந்திப்பு[4]: உள்துறை சதிகள் மறுபடியும் ஆரம்பித்து விட்டன. ஆமாம், ஏன் சோனியாவே சென்று கொடி ஏற்றலாமே ஏன் அவ்வாறு செய்வதில்லை காங்கிரஸ்காரர்கள் ஏன் இதை யோப்சித்துப் பார்ப்பதில்லை காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தில்லியில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தை சந்தித்துப் பேசின���ர். இச்சந்திப்பு சுமார் 40 நிமிடங்கள் நடைபெற்றது. குடியரசுத் தினத்தன்று பாஜக ஸ்ரீநகரில் தேசியக் கொடி ஏற்றப் போவதாக அறிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ப. சிதம்பரத்துடன் உமர் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.\nஸ்ரீநகரில் உள்ள “லால் சவுக்” பகுதியில் குடியரசு தினத்தன்று தேசியக் கொடியை ஏற்றுவோம் என்று பாஜக அறிவித்துள்ளது. மேலும், ஸ்ரீநகர் நோக்கி அக்கட்சி “ஏக்தா யாத்ரா” என்ற பெயரில் யாத்திரையையும் நடத்தி வருகிறது. தேசியக் கொடி ஏற்றுவதால் மாநிலத்தின் அமைதி பாதிக்கப்படலாம் என்று உமர் அப்துல்லா ஏற்கெனவே எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்துப் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[5].\nஜிஹாதிகளுக்கு தார்மீக ஆதரவு அளித்து வரும் உமர் அப்துல்லா தேசியக் கொடியை ஏற்றுவதைத் தடுக்க ஒப்பாரி: காஷ்மீரில் உள்ள லால் சவுக்கில், குடியரசு தினத்தன்று தேசியக் கொடி ஏற்ற திட்டமிட்டுள்ள பாரதிய ஜனதா கட்சியினரின் யாத்திரையை தடுத்து நிறுத்தும்படி அம்மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்திடம் கோரியுள்ளார். “சுதந்திரம் அடைந்து 63 ஆண்டுகள் ஆகியும், காஷ்மீர் மாநிலத்தில் தேசியக் கொடியேற்ற நாங்கள் தான் செல்ல வேண்டியுள்ளது”. தேசியக் கொடி ஏற்றுவதால் மாநிலத்தின் அமைதி பாதிக்கப்படலாம் என்று உமர் அப்துல்லா ஏற்கெனவே எதிர்ப்பு தெரிவித்திருந்தார். தேசியக் கொடியை ஏற்றினால் அமைதிக்குக் குந்தகம் இந்நிலையில் தான் ஏற்படும் என்றால், அம்மாநிலத்தின் நிலைமையே சதேகத்தில் உள்ளதே\nஇந்துக்களை ஒழித்து, முஸ்லீம்களை தாஜா செய்து வரும் காங்கிரஸ்: மைனாரிட்டிகளின் ஓட்டுகளுக்காக இந்த விஷயத்தில் காங்கிரஸ் அக்கறையில்லாமல் உள்ளது’ எனக் கூறிய பாரதிய ஜனதா கட்சித் தலைவர் நிதின் கட்காரி, கடந்த 12ம் தேதி கோல்கட்டாவில் பாரதிய ஜனதா கட்சி இளைஞர் அணி யாத்திரையை துவக்கி வைத்தார். இந்த யாத்திரை, 12 மாநிலங்கள் வழியாக 3 ஆயிரத்து 37 கி.மீ., பயணம் செய்து, வரும் 24ம் தேதி காஷ்மீரை சென்றடைகிறது. காஷ்மீரில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்த ஊர்வலத்தில் வன்முறை ஏற்பட்டதால், போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒரு சிறுவன் பலியானான். இதை எதிர்த்து பல்வேறு இடங்களில் போராட்டம் வெடித்தத���ல், 110 பேருக்கும் அதிகமானவர்கள் பலியாயினர். ஊரடங்கு உத்தரவாலும், பிரிவினைவாத அமைப்புகளின் வேலை நிறுத்தத்தாலும் காஷ்மீரின் இயல்பு நிலை முடங்கியது. காஷ்மீரில் சகஜநிலையை ஏற்படுத்த, பார்வையாளர் சிலரை மத்திய அரசு அனுப்பியது. இதைத் தொடர்ந்து, காஷ்மீருக்கான மேம்பாட்டுத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இதையடுத்து, தற்போது காஷ்மீரில் அமைதி திரும்பி வருகிறது.\nஇந்தியதேசிய ஆதரவு ஊர்வனமும், தேசிய-விரோதி ஊர்வலங்களும்: இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சியினரின் யாத்திரையால் காஷ்மீரில் சட்டம் – ஒழுங்கு மீண்டும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது; இதை தடுத்து நிறுத்த உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மத்திய அமைச்சர் சிதம்பரத்தை டில்லியில் நேற்று சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார் காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா. இது குறித்து முதல்வர் ஒமர் அப்துல்லா குறிப்பிடுகையில், “பாரதிய ஜனதா நடத்தும் யாத்திரையால் காஷ்மீரில் சட்டம் – ஒழுங்கு பிரச்னைக்கு பாதிப்பு ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கும்படி கோரினேன். இந்த விஷயத்தில் அவர்கள் ஏற்கனவே நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். காஷ்மீர் பாதுகாப்புக்காக ஐந்து பட்டாலியன்களை அமைப்பது, காஷ்மீர் போலீஸ் துறையை நவீனப்படுத்துவது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து அமைச்சர் சிதம்பரத்திடம் விவாதித்தேன்‘ என்றார். குடியரசு தினத்தன்று பா.ஜ., யாத்திரைக்கு போட்டியாக பிரிவினைவாத அமைப்புகள் சில, யாத்திரை நடத்த திட்டமிட்டுள்ளன. அனைத்து யாத்திரைக்கும் தடை விதிக்க, மாநில அரசு முடிவு செய்துள்ளது. எனவே, பாரதிய ஜனதாவின் யாத்திரை, ஜம்முவில் கதுவா மாவட்டம் லக்கின்பூர் என்ற இடத்தில் தடுத்து நிறுத்தப்படும் என தெரிகிறது.\nசொந்ததேசத்தில் இந்துக்கள்-பண்டிட்டுகள் அகதிகள்[6]: காஷ்மீரில் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக, இந்துக்களான பண்டிட்டுகள் அம்மாநிலத்தை விட்டு வெளியேறி பல்வேறு மாநிலங்களில் அகதிகளாக வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து டில்லியில் ஒமர் கூறியதாவது: பண்டிட்டுகள் இல்லாத காஷ்மீர் ஒரு முழுமையடையாத காஷ்மீர் தான். கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்னர் பண்டிட்டுகள் காஷ்மீரை விட்டு வெளியேறத் துவங்கினர். அவர்களை மீண்டும் காஷ்மீரில் குடியமர��த்த தேவையான முயற்சிகளை, அரசு மேற்கொண்டுள்ளது. காஷ்மீரில் பாதுகாப்பு உணர்வு இல்லாத காரணத்தால் அவர்கள் மீண்டும் காஷ்மீரில் குடியேற அச்சப்படுகின்றனர். பாதுகாப்பு உணர்வை அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டியது எங்களது கடமை. அவர்கள் மீண்டும் குடியேறுவதற்காக, அரசு சில சலுகை திட்டங்களை அறிவித்துள்ளது. எனினும் இது போதுமானதல்ல. பண்டிட்டுகள் காஷ்மீரில் குடியேறினால் தான், இந்த மாநிலம் முழுமை பெற்றதாகும். இவ்வாறு ஒமர் கூறியுள்ளார்.\n[4] உள்துறை அமைச்சர் சிதம்பரம் – ஒமர் அப்துல்லா சந்திப்பு ஜனவரி 19,2011,0 http://www.dinamalar.com/News_Detail.asp\n[6] பா.ஜ., யாத்திரையை தடுங்கள்: சிதம்பரத்திடம் ஒமர் கோரிக்கை, ஜனவரி 20,2011, http://www.dinamalar.com/News_Detail.asp\nகுறிச்சொற்கள்:இந்திய எல்லைகள், இந்திய விரோத போக்கு, இந்தியா, இந்தியாவின் மீது தாக்குதல், உள்துறை அமைச்சர், சிதம்பரம், செக்யூலரிஸம், சோனியா, சோனியா மெய்னோ, ஜிஹாதி, தீவிரவாதம், துரோகம், தேசத் துரோகம், தேசியக் கொடி, பக்ஷி ஸ்டேடியம், பாகிஸ்தான், முகத்திரை, மும்பை பயங்கரவாத தாக்குதல், மூவர்ணக் கொடி, லால்சௌக்\nஅருந்ததி ராய், அவதூறு, ஆப்கானிஸ்தான், இத்தாலி, இந்திய விரோதிகள், இந்தியதேசிய கீதம், இந்தியன் முஜாஹித்தீன், இந்தியா ஆக்கிரமித்துள்ள காஷ்மீர், இந்துக்கள், இந்துக்கள் எங்கே, உண்மை, உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், உள்துறை தலையீடு, எஸ். ஏ.ஆர். ஜிலானி, எஸ்.ஏ. கிலானி, காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ்காரர்கள், காஷ்மீரத்தில் இந்துக்கள் எங்கே, காஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே, கிலானி, குண்டு, குண்டு வெடிப்பு, கொடி, சரித்திரப் புரட்டு, சரித்திரம், சிதம்பரத்தின் குசும்புகள், சிதம்பரம், சித்தாந்த ஒற்றர், சீனா, சூஸன்னா, சூஸன்னா அருந்ததி, சூஸன்னா அருந்ததி ராய், செக்யூலரிஸம், சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜிலானி, ஜிஹாத், தேசிய கொடி, மூவர்ணக் கொடி, லால் சௌக் இல் பதிவிடப்பட்டது | 4 Comments »\nசிதம்பரத்தின் உளரல்கள் தொடர்கின்றன: தேசவிரோதம் நிரூபிக்கப்பட்டால் ஜிலானி தண்டிக்கப்படுவாரராம்\nசிதம்பரத்தின் உளரல்கள் தொடர்கின்றன: தேசவிரோதம் நிரூபிக்கப்பட்டால் ஜிலானி தண்டிக்கப்படுவாரராம்\nஆஜாதிதான் ஒரே வழி”: “ஆஜாதிதான் ஒரே வழி” என்ற தலைப்பில் பிரிவினைவாதிகள் கருத்தரங்கத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். குருசரண்ச���ங்[1] என்பவர் ஜிலானியை வரச்சொல்லியிருந்தாராம்[2]. பேராசிரியர் எஸ். ஏ.ஆர். ஜிலானி என்பவர் காஷ்மீரத்திற்கு விசேஷ அந்தஸ்து கொடுக்கவேண்டும் என்று பேசியதாகத் தெர்கிறது. மேலும் அரசியில் ரீதியாக கைது செய்யப்பட்டுள்ள கைதுகள் விடுவிக்கப்படவேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப் பட்டது. அருந்ததி ராய், வராவர ராவ் போன்ற மாவோயிஸ்ட், நாகாலாந்து, சீக்கியப் பிரிவினைவாதிகள் கலந்து கொண்டுள்ளனர். வழக்கம் போல காஷ்மீர இந்துக்களைப் பற்றி யாரும் கண்டுக்கொள்ளவில்லை, பேசவில்லை. சிதம்பரம் எப்படி அனுமதி அளித்தார் என்பது வேடிக்கைதான்[3]. நிச்சயமாக காங்கிரஸின் ஒத்துழைப்புடன் நடந்தேறியுள்ள இன்னுமொரு நாடகம் இத்தகைய இந்திய விரோத செயல்களில் ஈடுபடுவது காங்கிரஸுக்கும் ஒன்ரும் புதியதல்ல\nஒன்றுமே அறியாத-தெரியாத உள்துறை அமைச்சர்: உள்துறை சூழ்ச்சி மன்னன், சூதுவாதுள்ள சிறியன், இரும்பு மனிதன் சர்தார் உட்கார்ந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு இந்திய-விரோத செயல்களை செய்து வரும் உள்துறை அமைச்சர் திருவாளர் பழனியப்பன் சிதம்பரம் மறுபடியும் உளறிக்கொட்டியுள்ளார்[4].\nஜிலானி பேசியது எனக்கு எதுவுமே தெரியாது: ஜிலானி பேசியது எனக்கு எதுவுமே தெரியாது. கருத்தரங்கத்தின் நிகழ்ச்சிகள் வீடியோ எடுத்துக்கப்பட்டுள்ளது. அது சட்ட நிபுணர்களிடம் கொடுக்கப்படும். அவ்வாறு இந்திய விரோத பேச்சுகள் அவற்றில் இருந்தால், இருந்தால், டில்லி போலீஸார் உரிய நடவடிக்கை எடுப்பர்[5], தேசவிரோதம் நிரூபிக்கப்பட்டால் ஜிலானி தண்டிக்கப்படுவார்[6] இப்படி பேசியுள்ளது சிதம்பரம் எத்தனை தடவை, இந்த ஆள் தனது கையாலாகத்தனத்தை இப்படி பறைச்சாற்றினாலும், வெட்கமில்லாமல் வைத்துக் கொள்ளவேண்டியுள்ளது\nகேள்வி கேட்டதும் மிரண்டு போன சிதம்பரம்: “ஜனநாயக நாட்டில் பேசுகின்ற உரிமையுள்ளது என்ற காரணத்தால் பிரிந்து போகும் உரிமைப் பற்றியெல்லாம் பேசுவது கருத்து சுதந்திரம் ஆகாது. காங்கிரஸ் இப்படி தேசவிரோதி சக்திகளை ஊக்குவிப்பது முறையாகாது. இத்தகைய தேச-விரோத கருத்தரங்கம் நடைபெறுவதுப் பற்றி அரசு முன்னமே அறிந்திருக்க வேண்டும். அறிந்திருந்தால் தடுத்திரிக்க வேண்டும். அவ்வாறு செய்யாததால், அரசு தவறியுள்ளது[7]”, என்று அருண் ஜெய்ட்லி எடுத்துக்காட்டியுதும்[8], சிதம்பரம் இப்பட��� சொல்லித் தப்பித்துக் கொள்ளப் பார்த்தார்[9].\nகாஷ்மீர் இந்துக்களுக்கு சுரணை வந்துள்ளது: இந்துக்களுக்கு இப்பொழுதுதான் சுரணையே வருகிறது போல இருக்கிறது. அதுவும் காஷ்மீர இந்துக்களுக்குத்தான் வந்துள்ளது. தில்லியில் மண்டி ஹவுஸ் எனப்படுகின்ற இடத்தில், எல்.டி.ஜி. அரங்கத்தில் ஒரு கருத்தரங்கத்தில் பங்கு கொள்ள பிரிவினைவாதி-இந்திய விரோதி சையது அலி ஷா ஜிலானி வந்திருந்தபோது, இந்தியாவிற்கு எதிராக பிரிவினைவாத கோஷ்டி முழக்கமிட்டது[10]. அப்பொழுது அங்கு இந்திய மூவர்ண கொடியுடன் வந்த காஷ்மீர இந்துக்கள் இந்தியாவிற்கு சார்பாக “பாரத் மாத கி ஜெய், வந்தே மாதரம்” கோஷமிட்டதுடன்[11], பிரிவினைவாதி-இந்திய விரோதி ஜிலானியை “வெளியே போ” நக்கலடித்தனர்[12]. இப்படி இந்துக்கள் செய்ததைக் கண்டு, ஒரு நிமிடம் பிரிவினைவாதிகள் திகைத்து விட்டனர்.\nபிரிவினைவாதிகளின் இந்திய விரோத கோஷங்கள்: தலைநகரில் வந்து, இவ்வாறு பிரிவினைவாதிகள் கோஷமிட்டு கலாட்டா செய்வது பலருக்கு பிரமிப்பாக இருந்தது. ஹுரியத் மாநாட்டின் தலைவரான பிரிவினைவாதி-இந்திய விரோதி ஜிலானி பேசுவதாக இருந்தது. ஆனால் பேசுவதற்கு முன்னமே, இத்தகைய ஆதரவு-எதிர்ப்பு கோஷங்கள் கிளம்பின[13]. “உயிதியாகிகளுக்கு இரண்டு நிமிட மௌனம் அனுசரியுங்கள்”, என்று ஜிலானி கூறியதும், “யார் உயிர்யாகிகள்” என்று கூட்டத்திலிருந்து குரல்கள் எழும்பின. “ராணுவத்தினரா அல்லது தீவிரவாதிகளா”, என்ற கேள்விகள் எழுப்பப்பட்டன[14]. அப்பொழுது யாரோ வீசிய செருப்பு மேடையை நோக்கி வந்தது”, என்ற கேள்விகள் எழுப்பப்பட்டன[14]. அப்பொழுது யாரோ வீசிய செருப்பு மேடையை நோக்கி வந்தது ஆகையால் இரு கோஷ்டிகளிடமும் வாக்குவாதம் ஏற்பட்டது. போலீஸார் இந்துக்களை அரங்கத்திலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். தொடர்ந்து பேசிய ஜிலானி, “உள்ள மக்களுக்கு விடுதலைதான் ஒரே வழி. சுயநிர்ணய உரிமையுள்ள நிலையில் அதுதான் வழி. அந்த அடிப்படை உரிமை உங்களுக்கு உள்ளது. ராணுவ அடக்குமுறை காஷ்மீர மக்களின் விடுதலை உணர்வை மற்றும் சுயநிர்ணய உரிமையை அடக்க முடியாது[15]. இந்திய மக்கள் எல்லொரும் காஷ்மீர மக்களின் போராட்டத்திற்காக குரல் எழுப்புவது நல்ல சகுனமாக உள்ளது”, என்றெல்லாம் விளக்கம் அளித்தபோது, அதை எதிர்த்து குரல்கள் மறுபடியும் எழுப்பின. அதில் ��ுஸ்லீம்களும் இருந்தனர். கரோல்பாக்கிலிருந்து வந்த நஸீம் அக்தர் என்ற வணிக சங்கத்தின் தலைவர் ஜிலானியின் சூழ்ச்சியை முறியடிக்க வேண்டும் என்றார். “எஸ்.ஏ.ஆர். ஜிலானி என்ற பாராளுமன்றத்தைத் தாக்கிய வழக்கில் சம்பந்தப்பட்டவரால் ஏற்பாடு செய்யபட்டுள்ளதுதான் இந்த கருத்தரங்கம்”, என்று எடுத்துக் காட்டினார்[16].\nஅருந்ததி ராய் பேசியது: “நீங்கள் (காஷ்மீரப் பிரிவினைவாதிகள்) மிகவும் யுக்தி, அரசியல் மற்றும் புத்தியுள்ள கூட்டணியுடன் தொடர்பு கொண்டு செயல்படவேண்டும். நீதியைப்பற்றி யோசிக்க வேண்டும். இல்லையென்றால் பலமான சுவர்களால் கட்டப்பட்டுள்ள தொட்டியில் மீன்களை போன்ரு நீந்தி சோர்வடைய வேண்டியதுதான். காஷ்மீர இளைஞர்கள் அவர்களது தலைவர்களை நம்பியும் வீழவேண்டாம். நீதியைப்பற்றிய எண்ணம் நாகாலாந்து, மணிப்பூர், சத்தீஸ்கர், ஜார்கண்ட் மற்றும் ஒரிஸ்ஸா மற்ற குழுக்களின் போராட்டங்களிலும் சம்பந்தப்பட்டுள்ளது. நக்சல்கள் கையில் வில்-அம்பு உள்ளது, உங்கள் கைகளில் கற்கள் உள்ளன[17]. போராட்டம் தொடரவேண்டும்”, என்று சூசகமாக அருந்ததி ராய் பேசியுள்ளார்[18]. அருந்ததி ராய் இப்படி தொடர்ந்து பல வருடங்களாக பேசிவருவதும், அவர் மீட்து எந்த நடவடிக்கையும் எடுக்காததும் ஆச்சரியமாக உள்ளது[19].\nபோலீஸார் சொல்வது[20]: “நாங்கள் பல புகார்களை பெற்றுள்ளோம். கருத்தரங்கத்தில் கலாட்டா செய்த 70ற்கும் மேலானவர்களை கைது செய்துள்ளோம். கருத்தரங்கப் பேச்சுகளை ஆராய்ந்த பிறகுதான், நாங்கள் வழக்குப் பதிவு செய்ய முடியும்”, என்று திட்டவட்டமாக போலீஸார் கூறிவிட்டனர் கத்தல்-கூப்பாடுகள் உள்ளேயும், வெளியேயும் கேட்டபோது, போலீஸார் வந்து பார்த்த போது உள்ளேயும், வெளியேயும்[21] யாரும் இல்லையாம் கத்தல்-கூப்பாடுகள் உள்ளேயும், வெளியேயும் கேட்டபோது, போலீஸார் வந்து பார்த்த போது உள்ளேயும், வெளியேயும்[21] யாரும் இல்லையாம் ஆக உள்துறை சூழ்ச்சியுடன் இவர்கலும் ஒத்துழைப்பது தெரிகிறது. ராதாகுமார், திலிப் பட்கோன் கர் முதலிய மத்தியஸ்தக்காரர்கள் “இத்தகைய விவாதம் இப்பொழுதே அர்ரம்பித்துவிட்டது குறித்து வருந்துகிறோம்”, என்றனர்[22].\n[1] ஒரு சீக்கிய திவிரவாதி, தற்பொழுது இஸ்லாமிய தீவிரவாதிகளுடன் சேர்ந்து கொண்டு இந்தியாவிற்கு எதிராக செயல்படுபவன்.\n[3] வேதபிரகாஷ், காஷ்மீர இந்��ுக்கள் பிரிவினைவாதி–இந்திய விரோதி ஜிலானியை நக்கலடித்து, கோஷங்கள் எழுப்பினர்\n[4] வந்தே மாதரம் தடை, ஜிஹாதிற்கு பயந்தது……………முதலியவற்றைப் பற்றி ஏற்கெனெவே பதிவு செய்ய்யப்பட்டுள்ளதை காணவும். இப்பொழுது கூட, “வந்தே மாதரம்”, என்று சொன்னவர்கள் தாம் கைது செய்யப்பட்டுள்ளனர்\n[19] 2008ல் இதே மாதிரி பேசுயுள்ளதை இங்கே காணலாம்:\nகுறிச்சொற்கள்:அருந்ததி ராய், இந்திய விரோதிகள், உள்துறை சூழ்ச்சி மன்னன், எல்.டி.ஜி. அரங்கம், எஸ். ஏ.ஆர். ஜிலானி, ஒற்றர், காங்கிரஸின் துரோகம், குருசரண்சிங், சித்தாந்த ஒற்றர், சீக்கியப் பிரிவினைவாதிகள், சூதுவாதுள்ள சிறியன், தேசத் துரோகம், தேசவிரோதம், வராவர ராவ்\nஅப்சல் குரு, அரசியல், அவதூறு, இந்திய விரோதிகள், இந்தியா ஆக்கிரமித்துள்ள காஷ்மீர், இந்து மக்களின் உரிமைகள், இந்துக்கள், இந்துக்கள் எங்கே, இஸ்லாமிய பண்டிதர், உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், உள்துறை தலையீடு, எஸ். ஏ.ஆர். ஜிலானி, கருத்து சுதந்திரம், கல்லடி ஜிஹாத், கல்லடிக்கும் ஜிஹாத், காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ்காரர்கள், காஷ்மீரத்தில் இந்துக்கள் எங்கே, காஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே, கிலானி, குண்டு, குண்டு வெடிப்பு, குருசரண்சிங், சிதம்பரத்தின் குசும்புகள், சிதம்பரம், சித்தாந்த ஒற்றர், சித்தாந்த கைக்கூலி, சீக்கியப் பிரிவினைவாதிகள், செக்யூலரிஸம், சையது அலி ஜிலானி, சையது அலி ஷா ஜிலானி, சையது ஜிலானி, ஜிலானி, ஜிஹாத், ஜிஹாத் தீவிரவாதி, தேசத் துரோகம், தேசவிரோதம், பாராளுமன்றத்தைத் தாக்கியது, பார்லிமென்ட் அட்டாக் பயங்கரவாதி, லஷ்கர்-இ-தொய்பா, லஸ்கர்-இ-டைய்பா-அல்-அமி, லஸ்கர்-இ-தொய்பா, வராவர ராவ் இல் பதிவிடப்பட்டது | 4 Comments »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு இந்திய விரோதிகள் இந்துக்கள் உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் காங்கிரஸ்காரர்கள் சமதர்மம் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத���தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nசுவதேசி இந்தியவியல்… on திருவள்ளுவர் திருநாட்கழகம், எல…\nசுவதேசி இந்தியவியல்… on திருவள்ளுவர் திருநாட்கழகம், எல…\nvedaprakash on எல்லீசரின் புராணமும், திருவள்ள…\nvedaprakash on ஜி.யூ.போப், எல்லீஸ் முதலியோரின…\nJohn Peter Samuel on வள்ளுவரை மையமாக வைத்து, ஐரோப்ப…\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல்லீசர் அறக்கட்டளை, “தாமஸ் கட்டுக்கதை பரப்பும்”வி.ஜி.சந்தோசத்திற்கு விருது (1)\nஜக்கி வாசுதேவ், நித்யானந்தா, ஸ்ரீ ரவிசங்கர்: எல்லொருமே பங்களூராக இருந்தாலும், நக்கீரன் ஏன் ரஞ்சிதாவையே இணைத்து ஜொல்லு விடுகிறான்\nகாமக்கொடூரன் அமிர் உல் இஸ்லாம் திட்டமிட்டு ஜிஷாவைக் கற்பழித்து கொன்றுள்ளான்\nதிருக்குறள், திருவள்ளுவர், அவரது காலம் முதலியன எவ்வாறு ஜைனமத ஆராய்ச்சியில் சிக்கிக் கொண்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/2013/09/love-noses-women-make-men-sizzle-000863.html", "date_download": "2018-05-27T01:00:00Z", "digest": "sha1:J75S2S3OTBCQSGZ6PTG6DHLI3BVCA7R5", "length": 13464, "nlines": 72, "source_domain": "tamil.indiansutras.com", "title": "மூக்குத்தி பூமேலே...! | Love noses of women make men sizzle...! - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » மூக்குத்தி பூமேலே...\nசென்னை: ஒவ்வொருவருக்கும் ஒரு விருப்பம்... உள்ளுக்குள் தகித்தபடி இருக்கும்... காமசூத்ராவின் அடிப்படை விஷயமே.. சின்னச் சின்ன ஆசைக்கும் பெரிய பெரிய பலன்கள் கிடைக்கும் என்���துதான்.\nகாமத்தைக் கலை என்று சொல்வதற்குக் கூட இந்த அழகியல் உணர்ச்சிதான் காரணம்.. சின்ன விஷயமாக இருந்தாலும் அதை லயித்துப் போய், ரசித்துப் பார்த்து, இன்பத்தை சிலாகிக்கும் வித்தை எல்லோருக்கும் வராது.. அப்படி வரப் பெற்றவர்களுக்குத்தான் காமமும் கலையாக வாய்க்கிறது.\nஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி காமத்தில் மூழ்கும்போது அவரவர் ரசிக்கும் விஷயத்தை பட்டியலிட்டால் பெரிய்ய்ய் லிஸ்ஸ்டாக அது நீளும்.\nஅந்த வகையில் பெண்களிடத்தில் ஆண்களுக்குப் பிடித்த விஷயங்களில் ஒன்றாக விளங்கும் மூக்கைப் பற்றி இங்கு பார்க்கலாம்...\nமூக்கில் என்ன ரசிக்க இருக்கிறது என்பார்கள் விவரம் புரியாதவர்கள்.. நிறைய இருக்கிறது.. ஒரு பெண் என்ன மாதிரியான மூடில் இருக்கிறார் என்பதை மூக்கைப் பார்த்தும் அறியலாம்.. மேலும் மூக்கில் காம உணர்வுகளைத் தூண்டும் நிறைய ஐட்டங்களும் இருக்காம்...\nஉள்ளுக்குள் உணர்வுகள் உந்தித் தள்ளும்போது, உள்ளம் துள்ளும்போது பெண்களுக்கு மூக்கு நன்கு விரியுமாம். முன் விளையாட்டின்போது அதை பார்த்து ரசிக்க முடியும். உணர்வுகளுக்குள் மூழ்கி அவர் நீந்தத் தொடங்க விட்டார் என்பதை மூக்கின் விரிவை வைத்து அறியலாமாம். நன்கு விடைத்து விரிந்து சுருங்கும் மூக்கைப் பார்த்தாலே... ஆள் ரெடியாகி விட்டார் என்பதை உணரலாமாம்.\nமூக்கின் அழகை ரசிப்போர் ஏராளம் ஏராளம்... காரணம், சிலரது மூக்கு அவ்வளவு அழகாக இருக்கும்... அழகாக வளைந்து, கூர்மையாக முடிந்து, வனப்போடு காணப்படும் எந்த மூக்கையுமே ரசிக்காமல் இருக்க முடியாதுதானே... அதிலும் சின்னதாக ஒரு மூக்குத்தி ஒய்யாரமாக உட்கார்ந்திருக்கும் அழகு மூக்கை எப்படி ரசிக்காமல் இருக்க முடியும்.. பார்த்துப் பார்த்து ரசிக்கும்போதே மனதுக்குள் பட்டாம் பூச்சிகள் பல ஆயிரக்கணக்கில் படபடக்கும் உணர்வைப் பெற முடியுமாம்.\nமுத்தம் தரவா.. உன் சின்ன மூக்குக்கு\nஅருகில் அமர வைத்துக் கொண்டு, அந்த அழகான மூக்கையும், அது விரிந்து சுருங்கி படபடக்கும் அழகையும் பார்க்கும்போது எழுதப் படிக்கத் தெரியாதவனுக்கும் கூட கவிதை வருமாம்... அழகாக சின்னதாக அந்த மூக்கில் முத்தம் கொடுக்கும்போது, கூரிய நுனியில் இதழ்களால் வருடும்போது, கொஞ்சிக் குலாவும்போது... கிடைக்கும் இன்பமே தனி..\nநீள மூக்குக்கு உணர��ச்சி அதிகம்\nநீளமான மூக்கைக் கொண்டிருப்பவர்களுக்கு செக்ஸ் உணர்ச்சி அதிகம் இருக்குமாம். இவர்கள் தங்களது செக்ஸ் தேவைகளை உரியவர்களிடம் வெளிப்படையாக கேட்பதில் தயக்கம் காட்ட மாடடார்களாம்.\nஆண்கள் ஒரு பெண்ணைப் பார்க்கும்போது அவர்களது முதல் பார்வையில் படும் உறுப்புகளில் முக்கிய இடத்தில் இருப்பது மூக்கும்தானாம். அழகான, வனப்பான மூக்குடன் உள்ள பெண்கள் ஆண்களின் மனதில் உடனே இடம் பிடித்து விடுகிறார்களாம்.\nஉறவுகளின்போது மூக்கின் மீது முத்தமிட்டும், நாவுகளால் வருடியும், கை விரல்களால் பிடித்தும் விளையாடும் ஒரு உறுப்பு மூக்குதான். அதிலும் மூக்குக்கு முத்தம் கொடுக்கும்போது பெண்கள் அதை ரசிப்பதும், வெட்கத்திலும், உணர்ச்சியிலும் நெளியும்போது பார்க்க வேண்டுமே அந்த முகத்தை... ப்யூட்டிபுல்.\nஅழகான மூக்கு கொண்டிருப்பவர்களிடம் நெருங்கி உட்கார்ந்து... வெறுமேன அந்த மூக்கு நுனியை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தாலே கூட அவர்களுக்கு உணர்வுகள் பெருக்கெடுக்குமாம். மேலும் கிட்ட நெருங்கி மூக்குக்கு அருகில் உதடுகளை கொண்டு சென்று சின்னதாக முத்தம் கொடுப்பது போல நெருங்கினாலே கூட உணர்வுகள் பற்றிக் கொள்ளுமாம்....\nமூக்கிலும் கூட நிறைய விளையாடலாம்... ஒற்றை விரல் எடுத்து.. மூக்கின் உச்சியில் தொடங்கி... சின்னதாக கோடு போட்டபடி மேலிருந்து கீழ் நோக்கி.. மையத்தில் சற்றே நிறுத்தி.. வலது பக்கம் கொஞ்ச நேரம்.. இடது பக்கம் கொஞ்ச நேரம்.. விரலை விளையாட விட்டு.. பின்னர் சற்றே கீழிறங்கி மூக்கின் எல்லைகளில் விரல்களால் நிமிண்டியபடி... துவராங்களில் விரலை செலுத்தி.. அப்படியே கீழிறங்கி... செல்லமாக பிடித்து விட்டு... பாருங்கள்... உங்கள் துணை எப்படி நெளிகிறார் என்று...\nஆசை வரும்போது இப்படித்தான் செய்ய வேண்டும் என்று எந்த காமசூத்திரத்திலும் சொல்லப்படவில்லை.. எப்படியும் செய்யலாம், இன்பம் கிடைத்தால் போதும்.. இதுதான் காமசூத்திராவின் அடிப்படை மந்திரமும் கூட.\nஉதட்டோடு உதடு வைத்து உரசி விளையாடலாமா\nதிகட்டாத தேடல்கள்... சந்தோஷத் திக்குமுக்காடல்கள்\nகாதில் கொஞ்சம்.. கண் இமையில் கொஞ்சம்..\nகொஞ்சம் கவித்துவம்.. நிறைய கலைநயம்.. கூடவே முரட்டுத்தனம்\nஇந்தியர் 15 நிமிஷம் மட்டுமே அதுக்கு ஒதுக்கறாங்களாம்\nஅந்த நேரத்தில பெண்கள் அப்படி என்னதான் நினை��்பாங்களோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=599672", "date_download": "2018-05-27T01:24:23Z", "digest": "sha1:D2UI6LHU4L47EXZQQAVQY7WW524SKO2V", "length": 9061, "nlines": 83, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | ஐ.நா. தீர்மானங்கள் முழுமையாக நிறைவேற்ற வேண்டும்: இலங்கை- ஜப்பான் வலியுறுத்து", "raw_content": "\nகீழ்த்தரமான இனவாதத்தை கையில் எடுத்த கோட்டாபய ராஜபக்ஷ\nகல்வி நடவடிக்கைகளை நிறுத்துங்கள்: கல்வி அமைச்சர்\nநன்றி கூறிவில்லை என்பதற்காக அமைச்சர் இப்படி செய்வதா\nதரம் ஒன்றிற்கு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பம்\nமத்திய வங்கி மோசடி விவகாரம்: பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்திற்கு சீல்\nஐ.நா. தீர்மானங்கள் முழுமையாக நிறைவேற்ற வேண்டும்: இலங்கை- ஜப்பான் வலியுறுத்து\nவட கொரியா தொடர்பான ஐ.நா. பாதுகாப்புச் சபையின் தீர்மானங்களை முழுமையாக நிறைவேற்ற வேண்டியதன் அவசியத்தை இலங்கை மற்றும் ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nஇலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் திலக் மாரப்பனவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கௌரவ செயற்பாட்டு விருந்துபசார நிகழ்வின் போதான கலந்துரையாடலின்போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன்போது இருநாட்டு அமைச்சர்களும் முதலீடு, வர்த்தகம், பொருளாதார மேம்பாடு, விவசாயம், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் கடல்சார் ஒத்துழைப்பு, உள்ளடங்கலான பரஸ்பர நலன் விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினர்.\nஇதேவேளை, 2018 ஜனவரி 8 தொடக்கம் 10ஆம் திகதி வரையான காலப்பகுதியில் ஜப்பான் – இலங்கை நாடாளுமன்ற நட்புறவு லீக்கைச் சேர்ந்த உறுப்பினர்களின் உத்தேசிக்கப்பட்ட இலங்கைக்கான விஜயத்தையும், 2018 ஜனவரி 25 தொடக்கம் 26 வரையான காலப்பகுதிக்கான ஜப்பானிய வணிக மற்றும் தொழிற்துறை சங்க குழுவினரின் விஜயத்தையும் இரண்டு அமைச்சர்களும் வரவேற்றனர். அத்துடன் இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் புரிந்துணர்வுகளை ஆழமாக்குவதற்காக அத்தகைய விஜயங்களின் முக்கியத்துவம் குறித்தும் வலியுறுத்தினர்.\nஜப்பானிய வெளியுறவுத்துறை அமைச்சரின் இலங்கைக்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தில் நேற்று இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை சந்தித்து, ஜப்பானின் உதவியுடன் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்களின் மு���்னேற்றம் தொடர்பில் கலந்துரையாடியிருந்தார்.\nஅத்துடன் இலங்கைக்கான அபிவிருத்தி ஒத்துழைப்புக்கள் தொடர்ச்சியாக வழங்கப்படும் எனவும் வாக்குறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nஇந்தியாவின் நிதி உதவியுடன் வடக்கில் 300 வீடுகள்\nபுட்டினுக்கு மைத்திரியும் மஹிந்தவும் வாழ்த்து\nகோட்டாவை பிரதமராக்கி மீண்டும் ஜனாதிபதியாக மைத்திரி திட்டம்\nகீழ்த்தரமான இனவாதத்தை கையில் எடுத்த கோட்டாபய ராஜபக்ஷ\nஆலையை மூட சட்டப்பூர்வமான நடவடிக்கை: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உறுதி\nகல்வி நடவடிக்கைகளை நிறுத்துங்கள்: கல்வி அமைச்சர்\nநன்றி கூறிவில்லை என்பதற்காக அமைச்சர் இப்படி செய்வதா\nதரம் ஒன்றிற்கு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பம்\nமத்திய வங்கி மோசடி விவகாரம்: பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்திற்கு சீல்\nதமிழ் மக்கள் பேரவைக்கான யாப்பு விரைவில்: இளைஞர் யுவதிகள் உள்வாங்கப்படுவர் – சீ.வி\nபுத்தளம் மாவட்டத்தில் 36 ஆயிரத்து 107 பேர் பாதிப்பு\nகிளிநொச்சியில் பேருந்து உரிமையாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு\nமன்னாரில் இலவச சட்ட ஆலோசனை முகாம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/entertainment-tamil-news/10259/tamil-cinema-latest-gossip/Cine-Gossips.htm", "date_download": "2018-05-27T01:14:50Z", "digest": "sha1:W4LTXMODERDM35RDNIK43UYHSZGRAIK2", "length": 9881, "nlines": 151, "source_domain": "cinema.dinamalar.com", "title": "போராட்டத்திற்கு பின்னால் ஒரு அரசியல்...?! - Cine Gossips", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஜெயலலிதா கேரக்டரில் நடிக்க ஆசைப்படும் ரீமா கல்லிங்கல் | முதன்முறையாக 5௦ கோடி வசூலை தொட்ட துல்கர் சல்மான்.. | இமயமலைக்கு ரஜினியின் டூ இன் ஒன் விசிட் | 200 பேருடன் செல்பி எடுத்துக் கொண்ட அஜித் | 'ஜுராசிக் வேர்ல்டு' போட்டியை சமாளிக்குமா 'காலா' | இமயமலைக்கு ரஜினியின் டூ இன் ஒன் விசிட் | 200 பேருடன் செல்பி எடுத்துக் கொண்ட அஜித் | 'ஜுராசிக் வேர்ல்டு' போட்டியை சமாளிக்குமா 'காலா' | தனுஷின் 'வட சென்னை' ஆகஸ்ட் ரிலீஸ் | தனுஷின் 'வட சென்னை' ஆகஸ்ட் ரிலீஸ் | சாவித்ரி படக்குழுவினரைப் பாராட்டிய சந்திரபாபு நாயுடு | ரஜினி படத்தின் கதையே தெரியாது : விஜய் சேதுபதி | நன்றி தெரிவித்த கீர்த்தி சுரேஷ் | சாமி-2 வில் விக்ரம் பின்னணி பாடு��ிறாரா | சாவித்ரி படக்குழுவினரைப் பாராட்டிய சந்திரபாபு நாயுடு | ரஜினி படத்தின் கதையே தெரியாது : விஜய் சேதுபதி | நன்றி தெரிவித்த கீர்த்தி சுரேஷ் | சாமி-2 வில் விக்ரம் பின்னணி பாடுகிறாரா - தேவி ஸ்ரீ பிரசாத் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »\nபோராட்டத்திற்கு பின்னால் ஒரு அரசியல்...\n3 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nமத்திய அரசு சேவை வரியை கடந்த ஆண்டு ஜூலை 1ந் தேதி முதலே அமுலுக்கு கொண்டு வந்துவிட்டது. இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படக் கலைஞர்கள் வரியை செலுத்த ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் போராட்டம் நடப்பதற்கு பின்னால் பெரிய அரசியல் இருப்பதாக சொல்கிறார்கள். அதாவது இங்குள்ள திரைப்பட முன்னணி நடிகர்கள் மத்திய அரசுக்கு எதிராக இருப்பவர்கள் போன்று ஒரு மாயை ஏற்படுத்த நடத்தும் நாடகம் இந்த போராட்டம் என்கிறார்கள். இந்த மாயை விரைவில் வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கு பயன்படும் என்று கருதுகிறார்களாம். அதோடு கோடிக் கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் சில லட்சத்தை வரியாக செலுத்தினால் என்ன என்று சில முன்னணி நடிகர்கள் நினைக்கிறார்களாம். இதனால் போராட்டத்துக்கு அறிக்கை மூலம் வாழ்த்து சொல்லிவிட்டு முன்னணி நடிகர்கள் சிலர் ஒதுங்கிக் கொள்வார்கள் என்கிறது சினிமா வட்டாரம். எதுவாக இருந்தாலும் 7ம் தேதி மாலை தெரிந்து விடும்.\nCine Gossips சினி வதந்தி\nகோல்டுசன் விலை 2 கோடி தமன்னாவுக்கு எதிராக சதி செய்யும் ...\n மக்கள் பணத்தை வாங்குபவர்கள்,மக்களுக்கே கொடுக்க ஏன் தயக்கம்\nசினிமாக்காரனுங்களுக்கு வேற வேலை இல்லையா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்\nகஜோலின் மெழுகு சிலை திறப்பு\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு: சத்ருகன் சின்ஹா கண்டனம்\n'வாய்ப்பு தேடி அலைய மாட்டேன்'\nமேலும் சினி வதந்தி »\nகல்யாணம் வேண்டாம் அடம்பிடிக்கும் நடிகை.\n« சினி வதந்தி முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஒரு பட நடிகையின் அலம்பல்\nபடம் ஓடிச்சி... ஆனா ஓடலை...\nமானை வலையில் சிக்க வைத்த புயல்\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகர் : தமன் குமார்\nநடிகை : மியா ஸ்ரீ\nநடிகை : நிகிஷா பட்டேல்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://exillife.blogspot.com/2018/05/blog-post_5.html", "date_download": "2018-05-27T01:23:56Z", "digest": "sha1:XT5FG6SW3OSWXMUKR22RZFOFMACB2OGI", "length": 6982, "nlines": 26, "source_domain": "exillife.blogspot.com", "title": "pulam: அரசியலும் நகைச்சுவையும் நடிக்கனும்", "raw_content": "\nலியோனி பட்டி மன்றங்கள், லியோனி நகைச்சுவை, லியோனி பாட்டு எனக்கு ரெம்பவே பிடிக்கும். லியோனி வாய் திறந்து பேசினாலே அது நகைச்சுவை தான். லியோனி தி .மு.க. பேச்சாளர். தி மு க கட்சியின் பெருமைகளையும், கலைஞரின் பெருமைகளையும் மேடைகளில், கூட்டங்களில் பேசவேண்டியது அவரது கடமையாகிறது. அதையும் தாண்டி எதிர்க்கட்ச்சிக் காரரையும் கிண்டல் பண்ண வேண்டியது அவர் கடமையாகிறது. இந்த கிண்டலுக்காக அவர் தனக்கு இயல்பாக வருகின்ற நகைச்சுவையை ஒரு கருவியாக பயன்படுத்துகிறார். இந்த ஒரு கட்டத்தில் எனக்கு லியோனி நகைச்சுவையை ரசிக்க முடியாமல் போகிறது. கமல், ரஜனி என யாரையும் அவர் விட்டு வைக்கவில்லை. கலாய்த்து தள்ளுகிறார் மனிதன்.\nஎனக்கு கமல் பிடிக்கிறது. கமலின் அரசியல் தமிழ் நாட்டை முன்னேற்றும் என்று ஒரு சாராரும் தமிழ் நாட்டை பின்னேற்றும் என்று ஒரு சாராரும் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். இது பற்றி மிக ஆழமாக அலசி ஆராய எனக்கு அறிவு போதவில்லை. ஆனாலும் எனக்கு கமல் அரசியல் பிடிக்கிறது. நிச்சயமாக இது சினிமா ரசனை இல்லை. கமலா லியோனியா வயதில் மூத்தவர் என்று எனக்கு தெரியவில்லை. கமல் 60 வயது தாண்டியவர் என்றாலும் அவரின் சகல அணுகு முறைகளிலும் இளமையும், புதுமையும், உற்சாகமும் தெரிகிறது. அதே நேரத்தில் பேசுகிற பேச்சுக்களில் வயதின் நிதானமும் கண்ணியமும் தெரிகின்றது. நகைச்சுவை செய்வதிலும், நகைச்சுவை உணர்விலும் கமல் சளைத்தவரா என்ன அனாலும் தனக்குள் இருக்கிறன்ற அந்த மாபெரும் கலைத்திறமையை கமல் அரசியலுக்காகவும் பேடைப் பேச்சுக்காகவும் பயன்படுத்த வில்லை. இந்த இடத்தில் நகைச்சுவையின் கண்ணியமும் அரசியலின் கண்ணியமும் காப்பாற்றப் படுவதாக உணர்கின்றேன்.\nகலைஞர் அரசியல் எனக்கு ஆகவே ஆகாது. எனக்கு மட்டும் அல்ல எந்த தமிழீழத்தவனுக்கும் ஆகாதுதான். கலைஞர் இரு வேறு மனிதர். ஒன்று பழுத்த அரசியல்வாதி. மற்றது கலைஞர். அளவிட முடியாத தமிழ் அறிவைக் கொண்டவர். தன்னுடைய தமிழ் அறிவை எதிர்க்கட்சிக் காரரை கிண்டல் அடிப்பதற்காக அவர் பயன்படுத்தியதாக எனக்கு தெரியவில்லை. தனக்கென்று பிரத்தியேகமாக இருக்கிற தமிழ் வளத்தின் கண்ணியத்தை அவர் சிறுமைப்படுத்தவில்லை. அந்த விடயத்தில் அவர் என் மனதில் சற்று இடம் பிடிக்கத்தான் செய்கிறார்.\nவடிவேலு என்னும் மாபெரும் நகைச்சுவை நடிகன் தனக்குள் பொதிந்திருந்த நகைச்சுவை என்னும் அற்புதக் கொடையை அரசியலுக்காக பயன்படுத்தி வேகம் குறைந்து போனது உண்மைதானே. அது பற்றி அவர் ஆயிரம் விளக்கங்கள் கூறலாம். அவர் திருப்தியாகக் கூட வாழலாம். அனாலும் அவர் நகைச்சுவையை இழந்து தவிக்கின்ற எம் போன்ற ரசிகர்களுக்கு அது மாபெரும் இழப்பு தானே.\nமுன்பு போல வடிவேலுவை காணக்கிடைக்காததும் எனக்கு வருத்தம் தான். லியோனி நகைச்சுவையை ரசிக்க முடியாமல் இருப்பதுவும் வருத்தம் தான்\nLabels: அரசியல், கமல், நகைச்சுவை, லியோனி, வடிவேலு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://idlyvadai.blogspot.com/2010/12/jp.html", "date_download": "2018-05-27T01:20:38Z", "digest": "sha1:4WXDDDE6LIKUPGVOUZFEUTFDC6QNR2O5", "length": 39364, "nlines": 351, "source_domain": "idlyvadai.blogspot.com", "title": "IdlyVadai - இட்லிவடை: இரண்ய நாடகம் - சிறுகதை - JP", "raw_content": "\nபாயும் வேகம் ஜெட் லீ தாண்டா\nபன்ச் வெச்சா இட்லி தாண்டா\nஇரண்ய நாடகம் - சிறுகதை - JP\nநன்கு செழித்து வளர்ந்த, பல வண்ண றெக்கைகள் மற்றும் பற்சக்கரம் போன்ற கொண்டை கொண்ட கிழட்டு சேவலின்,கழுத்தை 'கடக்' என்று அறுத்து ரத்தத்தை மூலைக்கொரு சொட்டு விட்டு தலையை கிழக்கு நோக்கி தூர வீசிவிட்டு, உடலை குழம்பு வைக்க அனுப்பி விட்டு, பூசாரியாகப்பட்டவர் கற்பூர ஆராதனை காட்டியவுடன் , கட்டியக்காரர்கள் \" த்ரிலோகச் சக்ரவர்த்தி, கோப்பரகேசரி, அதல,ஸிதல,பாதாள மாதண்ட நாயகர், மாமன்னர் இரண்ய கசிபு வருகிறார்.பராக்பராக்..\" என்று உரத்த குரலில் கத்திவிட்டு ஒதுங்கி நிற்க , இரண்யனாகிய கம்பளத்தான் முருகைய்யன், \"ஆஹா\" என்று அந்தரத்தில் இருந்து குதித்து 'தாதிங்கே..தாதிங்கே\" என்று காற்சலங்கைகள் 'ஜல்..ஜல்\" என்று தெறிக்க , வெறியோடு ஆட்டமெடுத்தான்.\nஉருமியும்,கொட்டும் ஒங்கி முழங்கியது.ஜனங்கள் அந்த தை மாதக் குளிரில் பாறைகள் மீதும், கள்ளிச் செடிகளுக்கு கீழேயும் முட்டாக்கு போட்டுக் கொண்டு இன்னும் கொஞ்ச நேரத்தில் வரப்போகும் வரக் காப்பியை எதிர்பார்த்துக் கொண்டு,குத்துக்கால் போட்டு உட்கார்ந்திருந்தார்கள்.\nகம்பளத்தானின் ஆட்டம் அசகாயமாக இருந்தது.இந்த வருடம் தான் முதன்முறையாக கூத்து கட்டுகிறான். அவனுடைய அப்பா படுத்த படுக்கையாகி ரொம்ப நாளானது.அவர் வருஷா வருஷம் கட்டும் இரண்ய வேஷம் முருகைய்யனுக்கு வந்தது.பரம நாஸ்திகனான அவனுக்கு பேரானந்தமாக இருந்தது.\nபின்னே யாருக்கு வரும் வாய்ப்பு இந்த மாதிரி. ஜனங்கள் கும்பிடும் கடவுளை அவர்களுக்கு முன்னாலேயே இப்படி நாவாரத் திட்டும் வாய்ப்பு. மிக்க சந்தோஷமாக இடமும் வலமுமாக ராஜ நடை நடந்தான்.\nஉருமியும்,கொட்டும் ஓய்ந்து, நான்கு வயதுப் பிள்ளையின் நீளமுடைய முகமூடியை அணிந்து கொண்டு, தோள்களைத் தளுக்கிக் கொண்டு போய் அரியணையில் உட்கார்ந்து கட்டியக்காரர்களை பார்த்துக் கையசைத்தான்.\n' செந்தூரூபார் இசை பாடாதே, இரண்ய ராஜா, இரண்ய ரூபா,\nசூரார் கைகள் கட்டி நடுங்கிடவே..' என்று டோலக்கும், ஹார்மோனியமும் ஈனஸ்வரத்தில் ஒலிக்க பாட ஆரம்பித்தார்கள்.\nபொவாக்கு தம்பி, டோலக்கை மாட்டுச் சாணத்தை சுவற்றில் தட்டியது போல் 'பொத்..பொத்'தென்று சாத்தினான்.கம்பளத்தான் இடது கையை அரியணைக்கு பின்னால் நீட்டி ஒரு கிளாஸ் சாரயத்தை வாங்கி பட்டென்று சாத்திவிட்டு, மந்தகாசப் புன்னகையுடன் உட்கார்ந்திருந்தான். இரண்ய அறிமுகப் படலம் நீண்டு கொண்டே போனது.\nஅவன் நாடகத்தில் இல்லாத சில பாடல்களை, எழுதி உருப் போட்டு வைத்திருந்தான். அத்தனையும் நாராயணனைநார் நாராகக் கிழிக்கும் பாடல்கள்.இன்றைக்கு வைத்து வாங்கிவிட வேண்டியதுதான்.பிரஹலாதான் வந்தால் தான் அது முடியும். வரட்டும் என்று கறுவிக் கொண்டிருந்தான். என்ன இருந்தாலும் தான் இறுதியில் தோற்கப் போகிறவன் என்று அவனுக்கு தெரியாமல் இல்லை. அதனால் என்ன. நரசிம்மர் , இரண்யனை வதம் செய்வது கடைசி பத்து நிமிடம்தான்.\nஆனால் அதுவரைக்கும் என் ராஜ்ஜியம்தான்.\nஇரண்ய அறிமுகம் முடிந்து வரக்காப்பி வினியோகம் ஆரம்பித்தவுடன், அவன் எழுந்து பின்னால் போனான். பிரகலாதனும், சுக்ராச்சாரியரும், இன்ன பிற முனிவர்களும், நான்கு எம கிங்கரர்களும் அவர்களுக்குரிய ஆடை, அலங்காரத்துடனும் , கையில் ஆளுக்கொரு கிளாஸ் சாரயத்துடனும் உட்கார்ந்திருந்தார்கள்.\nமாலையில் ஆரம்பித்து, அதிகாலை வரை ஓயாமல் ஆடிக்கொண்டும், பாடிக்கொண்டும் இருப்பது சாராயத்தின் உதவியில்லாமல் சாத்தியமேயில்லை.\nஅவனைப் பார்த்தவுடன் எம கிங்கரர்கள் திடுமென கூட்டத்தில் புகுந்து , தூக்கக் கலக்கத்துடன் இருந்த நான்கைந்து பொடிசுகளை , அவர்கள் கதறக் கதறத் தூக்கிக் கொண்டு பின்னால் ஓடினார்கள். இது ஹேஸ்யத்துக்காக.அவர்களுக்கு ஆரஞ்சு மிட்டாயும், அரிசி முறுக்கும் கொடுத்து சமாதானப் படுத்தினார்கள்.\n' டம், டம்' என்று டோலக் ஒலிக்க பிரகலாதன் வந்து அவன் பங்கிற்கு குதிக்க ஆரம்பித்தான். இரண்ய படலம் கொஞ்சம் நீண்டதில் அதிகமாகக் குடித்து விட்டான் போல. சில இடங்களில் தடுக்கி விழப் போனான். குழலூதும் கண்ணன் போல அபிநயம் பிடிக்க வேண்டிய ஒரு பாடலில், துடுப்பு வலிப்பவன் போல கைகளை வைத்திருந்தான்.\nசுக்ராச்சாரியாரும், இன்ன பிற முனிவர்களும் அறிமுகப் படலத்தின் போது தாடியை நீவிக் கொண்டே தாளத்துக்கு ஏற்ற மாதிரி ஆடியும், அப்புறம், இப்புறம் நடந்தும் சுருதி கூட்டினார்கள். சிலர் தாடியைக் கொஞ்சம் அழுத்தி நீவியதில் அது கையோடு வந்தது.சிலர் பஞ்சகச்சம் சரியாகக் கட்டாமல் , அவிழ்ந்து, தடுக்கி, டோலக் தட்டிக் கொண்டிருந்த பொவாக்கு தம்பியின் கால்களில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தார்கள். சாரயத்துக்கு பதில் கள்தான் சரியானது என்ற அபிப்ராயம் மக்கள் மத்தியில் எழுந்ததாகக் காணப்பட்டது. அறிமுகப் படலம் மொத்தமாக முடிந்தபோது வரக்காப்பியோடு, வெங்காயம் , பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை கலந்த சுண்டலும் விநியோகிக்கப்பட்டது.\nஅடுத்து வரும் இரண்ய தர்பாருக்கு முன் டோலக்கை சரி செய்து விடும்படி சிட்டேபாளையம் சுப்பைய நாய்க்கர் வந்து பொவாக்கு தம்பியை அன்பாக எச்சரித்து விட்டுப் போனார். இரண்யனின் இடுப்பில் கயிற்றைச் சுற்றி இரண்டு பக்கமும் இறுக்கிப் பிடித்திருந்தார்கள். அவ்வப்போது ஆவேசம் வந்து அவன் அரியணையில் இருந்து குதித்து பாட்டு பாட வேண்டும்.\nஆவேசம் அதிகமாகி கீழே விழுந்து தொலைத்தால் என்ன செய்வது. தர்பார் ஆரம்பித்தது.\nமுதல் நான்கு விருத்தங்கள் பிரகலாதன் ' அரி நாமத்தை' பற்றி பாடிய பின், இரண்யன் நான்கு விருத்தம் பாட வேண்டும் என்ற நாற்பது வருட பாரம்பரியத்தை முருகைய்யன் அன்று உடைத்தான்.முதல் விருத்தம் முடிந்தவுடனேயே எழுந்து குதித்து விட்டான். கயிற்றைப் பிடித்துக்கொண்டிருந்தவர்கள் காட்டெருமை, காட்டாறைத் தாண்டியது போல் கை,கால்களை பரப்பிக் கொண்டு விழுந்தார்கள். பயப்படாமல் எதிர்த்து நிமிர்ந்த நடையும், நேர்கொண்ட பார்வையுமாக நிற்க வேண்டிய பிரகலாதன் அவனு��ைய ஆவேசத்தைப் பார்த்து அங்குமிங்குமாக ஓடினான்.\nஅவனை இழுத்துக் கொண்டுவந்து சேர்ப்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. முருகைய்யனின் ஆட்டம் பிரமாதமாக இருப்பதாக ஊர்த்தலைவர் சொல்லிவிட்டு மூக்கு பொடி ஒரு சிமிட்டா எடுத்துப் போட்டுக்கொண்டார். அடக்கி வைத்திருந்த அத்தனை நாஸ்திகக் கொதிப்பையும், கொந்தளிப்பையும் காட்டி விடும் வேகத்தில் இருந்தான்.\n\"சொல்லுவாயா அந்தப் பேரை\" என்று சொல்லுமிடத்திலெல்லாம் குரல் யானை பிளிறியது போல் இருந்தது. பிரகலாதன் நிஜமாகவே, எங்கே முருகய்யன் கையில் வைத்திருக்கும் மரக்கத்தியினால் அடித்தே விடுவானோ என்று மிக்க பீதியில் இருந்தான்.\nசம்பந்தமே இல்லாத இடத்தில் சம்பந்தமே இல்லாமல் அவன் பாடிய வசவுப் பாடல்களில், ஏக களேபரமாக இருந்தது. பவக்காளி வந்து அவன் காதில் எதையோ சொல்லிவிட்டு போனான். சுருதி மொத்தமாகத் தளர்ந்து விட்டது. அரியணையில் போய் கம்மென்று உட்கார்ந்து விட்டான். மற்றவர்கள் பாடிக்கொண்டும், ஆடிக்கொண்டும் தொடர்ந்தார்கள்.\nமுன்னைப் போல ஆவேசம் அவனிடம் இல்லை. அசதியாக இருக்கலாம். அமைதியாகவே பாடினான். ஆனால் வசவில் குறை இல்லை.\nஇரவெல்லாம் தொடர்ந்த நாடகம் ,பகலும்,இரவும் இல்லாத அதிகாலை நேரம், நரசிம்மர் படுதாவின் மறைவிலிருந்து வெளிப்பட்டு இரண்யனை வதம் செய்தவுடன் முடிவுக்கு வந்தது. முகமூடியைக் கழற்றி தூர எறிந்துவிட்டு, ஓடினான் ஆஸ்பத்திரிக்கு.\nபிரசவ வார்டுக்கு வெளியே பவக்காளி, துண்டை வாயால் பொத்திக் கொண்டு பூத் பூத்தென்று அழுது கொண்டிருந்தான்.\nநிறைமாத கர்ப்பிணியான முருகைய்யனின் மனைவி அன்னம்மா, நடு ஜாமத்தில் கொல்லைப்புறம் போனபோது மாடு விலாவில் முட்டித் தள்ளிவிட்டது. நனைந்து பிழிந்த சேலை போல படுக்கையில் கிடந்தாள்.\n' அன்னம்மாவுக்கு ஆபத்தில்லே..கொழந்தே செத்துப் பொறந்துச்சுடா முருகா\" என்று கதறினான் பவக்காளி.\nஓரமாகப் போய் கைகளால், முகத்தைப் பொத்திக்கொண்டு விசும்பினான். வியர்வையிலும்,கண்ணீரிலும் அவன் பூசியிருந்த அரிதாரம் அவன் கைகளில் ஒட்டிக் கொண்டு வந்தபோது, அவளுக்கு மீண்டும் பிரசவ வலி எடுத்தது.\nஅரை மணி நேரம் கழித்து , ஆண் மகவு பிறந்திருப்பதாக குண்டு டாக்டர் சொல்லி விட்டு போனார்.\nபவக்காளி இரு கைகளையும் உயர்த்தி கண்ணீர் வழிய கும்பிட்டுவிட்டு \" அ��்த நாரயணனே உனக்கு மகனா வந்து பொறந்திருக்காண்டா முருகா..\nகம்பளத்தான் முருகைய்யன் எதையோ ஆக்ரோஷமாக சொல்ல வாயெடுத்தான்.\nசத்தியமாக \"உலக நாயகனின்\" சமீபத்திய கவிதை அந்த்தர் பல்ட்டிக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லை என்று தானே சொல்கிறீர்கள்\nஇந்த மாதிரி ஒரு கேரக்டர் முதல்வர் என்ற capacity -ல் வாழ்த்தினாலும் அதில் என்ன சிறப்பு.\nஅந்த மனிதர் தீபாவளி பொங்கல் என்று எந்தப் பண்டிகைக்கும் வாழ்த்து சொல்லாதிருப்பதே நல்லது.\nஎன்னுடைய சிறுகதையை வெளியிட்டதற்காக என் நெஞ்சார்ந்த நன்றிகள்.\nமனதில் நிற்கும் சிறுகதை.. நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள் பார்த்தசாரதி ஜெயபாலன்...\nஎச்சரிக்கை: நான் ஒரு பார்ப்பான்\nஎந்தப் பார்ப்பான் குடித்து சாலையில் உருண்டு கிடக்கிறான் - சொல்லுங்கள் பார்க்கலாம். நம் குடிவாழ உயிர் கொடுத்துப் போரா டிய இயக்கம் என்ற முறையில் நம் குடிகள் குடியால் கொலை களத்திற்குச் செல்லுகிறதே என்ற வேதனையுடன் மது விலக்ககைக் கையில் எடுத்துக்கொண்டு இருக்கிறது. - நன்றி விடுதலை\nதமிழகத்தில், பா.ஜ.,வை அறிமுகப்படுத்தியதே, ஜெ.,தான். மோடியை பற்றி அவர் இதுவரை எதுவும் பேசவில்லை; அதனால், நாங்களும் பேசமாட்டோம். - செந்தில்\n( துக்ளக் கார்ட்டூன் )\nபுதிய டாப் - 10\nநண்பன் +- 3 இடியட்ஸ்\n7 ஆம் அறிவு 5.75\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nதிரு.அண்ணாதுரை மறைவின்போது ஜெயகாந்தன் பேசியது\nகாடுவெட்டி குரு கைது - ராமதாஸ் கண்டனம்\nமண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே\nசாதா குழந்தை to சூப்பர் குழந்தை - 3\nசில கேள்வி பதில்கள் - துக்ளக்\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nதிரு.அண்ணாதுரை மறைவின்போது ஜெயகாந்தன் பேசியது\nகாடுவெட்டி குரு கைது - ராமதாஸ் கண்டனம்\nஇந்தியாவின் ஒரு பகுதி குஜராத் - சுபத்ரா\nஇரண்ய நாடகம் - சிறுகதை - JP\n2011ல் வரப்போகும் தமிழ் (உலக) சினிமா - ரவி நடராஜன்...\nமன்மதன் அம்பு - விமர்சனம்\n1 ரூபாய்க்கு அரிசி கொடுத்தால் ஏசுவாகலாம்\nவிருதகிரி- நடு நிலையான விமர்சனம் \nஅமெரிக்க போர்களும் விளைவுகளும்: கடந்த பத்தாண்டு- ஒ...\nசாமி ஒரு அரசியல் சாரு நிவேதிதா - அரவிந்தன் நீலகண்ட...\nமன்மதன் அம்பு - கமலின் மார்க்கெட்டிங் கவிதை\n2G ஞாநி + சாமி பேட்டி\nகுருப் பெயர்ச்சி பலன்கள் - பெருங்குளம் ராமகிருஷ்ணன...\nஅரசியல் (1027) செய்தி (459) சினிமா (381) நகைச்சுவை (329) கட்டுரை (296) செய்திகள் (251) செய்திவிமர்சனம் (221) பேட்டி (176) இட்லிவடை ஸ்பெஷல் (148) விளையாட்டு (148) செய்தி விமர்சனம் (130) பத்திரிக்கை (130) விமர்சனம் (130) அறிவிப்பு (127) விருந்தினர் (119) ஆன்மிகம் (110) பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம் (109) தேர்தல்2009 (99) இன்பா (94) பத்திரிகை (89) அஞ்சலி (80) அறிக்கை (77) யதிராஜ சம்பத் குமார் (74) படம் (56) எ.அ.பாலா (52) சமுதாயம் (51) பேச்சு (51) புதிர் (45) வீடியோ (44) தேர்தல் 2011 (42) அனுபவம் (39) வாழ்த்து (37) போட்டி (35) தேர்தல் 2014 (34) வாக்கெடுப்பு (33) ஹரன்பிரசன்னா (31) கவிதை (30) ஆங்கிலம் (29) உதவி (28) டிவி (26) புத்தகம் (24) கார்டூன் (23) எழுத்தாளர்கள் (22) உள்ளாட்சித் தேர்தல் (21) அறிவியல் (20) தொடர் (20) ராசிபலன் (20) இட்லிவடை-பதில்கள் (18) புத்தக கண்காட்சி - 2008 (18) புத்தகவிமர்சனம் (18) இலக்கியம் (17) சினி்மா (16) சிறந்த கட்டுரை (16) மொக்கை (16) WC2011 (15) ஜெய் ஹனுமான் (15) புத்தககண்காட்சி-2011 (15) விளம்பரம் (15) இசை (14) பத்ரி (13) குழந்தை வளர்ப்பு (12) விடியோ (12) கருத்து (11) டாக்டர் பிரகாஷ் (11) லலிதா ராம் (11) கார்ட்டூன்ஸ் (10) சமூகம் (10) சுபத்ரா (10) செய்தி. (10) நச் பூமராங் (10) பிராமணன் (10) மருத்துவம் (10) இட்லிவடை 9-ஸ்பெஷல் (9) ஓசி விளம்பரம் (9) டைப்ரைட்டூன் (9) நோ கமெண்ட்ஸ் (9) பத்திரிக்கை விஷமம் (9) ப்ரியா கதிரவன் (9) ஆடியோ (8) பதிப்பகங்கள் (8) கூகிள் (7) சோ (7) பாரதி மணி (7) விஸ்வாமித்ரா (7) கடிதம் (6) கடுகு (6) கேள்வி பதில் (6) சங்கர் (6) சிறுகதை (6) பதிப்பகம் (6) போட்டுத்தாக்கு (6) முனி மலர் (6) மொழிபெயர்ப்பு (6) இட்லிவடை 10-ஸ்பெஷல் (5) சுமதி (5) ஜெயக்குமார் (5) தேர்தல் (5) நாடகம் (5) வர்த்தகம் (5) அநங்கன் (4) ஜெயஸ்ரீ (4) டாப் 10 (4) டிவி் (4) துக்ளக்-40 (4) துக்ளக்-42 (4) பார்ப்பனீயம் (4) புத்தககண்காட்சி-2010 (4) மிளகாய் பொடி (4) வலைப்பதிவு (4) ஒலிப்பதிவு (3) கதை (3) டாக்டர்.பிரகாஷ் (3) தீவிரவாதம் (3) தேர்தல் 2016 (3) நடிகர்கள் (3) நன்றி பதிவு (3) நிகழ்ச்சி தொகுப்பு (3) படங்கள் (3) புத்தகக்கண்காட்சி-2013 (3) பொருளாதாரம் (3) வாலி (3) விஜயகாந்த் (3) AA (2) FB (2) ஃபேஸ் புக் (2) உலகம் (2) காமெடி (2) சமையல் குறிப்பு (2) சர்ச்சை (2) ஞாநி (2) டமிலன் (2) துக்ளக் (2) துக்ளக்-41 (2) துக்ளக்-43 (2) பட்ஜெட் (2) பா.ரா (2) பாட்டு (2) பால் ஹனுமான் (2) பீட்டா (2) புத்தககண்காட்சி-2012 (2) பொது (2) வடை-வட்டம் (2) விலங்குகள் (2) வேதநாராயணன் (2) அன்னா (1) அருண் வைத்யநாதன் இட்லிவடை 9-ஸ்பெஷல் (1) இட்லிவடை (1) இணையம் (1) இரங்கல் (1) இரா.முருகன் (1) இலவசம் (1) உலகசெய்தி (1) எல்லே ராம் (1) எஸ்.வி.சேகர் (1) ஓவியம் (1) கிஅஅஅனானி (1) சங்கீதம் (1) சும்மா ஒரு சர���வே (1) சேது (1) தமிழ்ரோபோ (1) துக்ளக்-44 (1) தேர்தல் 2012 (1) நந்தி (1) நாட்டு நடப்பு (1) நேசமுடன் (1) பங்குசந்தை (1) பயணம் (1) புத்தக அலமாரி (1) புத்தக கண்காட்சி - 2014 (1) புத்தக கண்காட்சி - 2016 (1) புத்தககண்காட்சி-2007 (1) புத்தககண்காட்சி-2009 (1) புத்தககண்காட்சி-2015 (1) புத்தகக்கண்காட்சி-2014 (1) பெரியார் (1) மற்றவை (1) லக்கி (1) லாரன்ஸ் (1) வயது வந்தவர்களுக்கு (1) வரலாறு (1) வாசகர் கடிதம் (1) வாசகர் விருப்பம் (1) விழா (1) விவசாயம் (1) விவாதம் (1) ஸ்ரீகாந்த் (1) ஸ்ரீகாந்த் மீனாக்ஷி (1)\nஅறிவிப்பு ( கொஞ்சம் பழசு )\nஇட்லிவடை எந்த குழுமத்திலும், கருத்து களத்திலும் அங்கத்தினர் இல்லை. இருந்தால் அது நான் இல்லை :-) ( என் ஐடி: idlyvadai, idlyvadai2007 மட்டும் தான் ) மற்ற ஐடிக்கள் என்னுடையது அல்ல. அதே போல் எந்த பதிவிலும் கமெண்டும் போடுவதில்லை.\nபெயர் காரணம்: தமிழர்களை நம்பி வைத்த பெயர்.\nநிஜ காரணம்: ஹி ஹி. வேறு என்ன பயம் தான்\nபிறந்தது, வளர்ந்தது: பிறந்தவுடன் வெந்தேன் வளர்ந்தேன்.\nகாரணம்: ·பிரைடு இட்லி, வடைகறி ஆக விருப்பமில்லை\nநிரந்திர பொழுது போக்கு: அச்சு பிச்சு பதிவுகள்\nதற்போதைய பொழுதுபோக்கு: அரசியல் பதிவுகள்\nநிரந்திர நண்பர்கள்: சட்னி, சாம்பார்\nநிரந்திர கூட்டணி : ஓட்டை வடை\nபிடித்த புத்தகம்: சமைத்து பார் ( அல்லையன்ஸ் பதிப்பகம் )\nஅடிக்கடி செல்லும் ஸ்தலம்/தளம்: முருகன் இட்லிகடை\nமுணுமுணுக்கும் பாடல்: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்\nஆர்டர்களுக்கும் (ஆட்டோஅனுப்புவதற்கும்) : idlyvadai@gmail.com, idlyvadai2007@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaavalkottam.com/", "date_download": "2018-05-27T01:01:19Z", "digest": "sha1:5PGRJOXJBO5JFZQOE5LRZCHHW5HX6GM7", "length": 1421, "nlines": 3, "source_domain": "kaavalkottam.com", "title": " .::Kaval Kottam::.", "raw_content": "ஆறு நூற்றாண்டு கால மதுரையின் வரலாற்றைப் (1310-1910) பின்னணியாகக் கொண்ட நாவல் இது. அரசியல், சமூகவியல், இன வரைவியல் கண்ணோட்டங்களுடன் அந்த வரலாற்றின் திருப்புமுனைகளையும் தீவிரமான தருணங்களையும் திரும்பிப் பார்க்கிறது. தமிழ் வாசகர்கள் அறிந்திராத வரலாறு இது.\nபுதிய உத்திகள். தேர்ந்த சொற்கள். வளமான மொழிநடை. கூர்மையான உரையாடல்கள். கனக்கும் மொனங்கள். உள்ளுறை அர்த்தங்கள்...\nவாசகனின் கற்பனைக்கு இடம் விட்டுத் தாண்டிச் செல்வதாகவே இந்நாவலின் பெரும்பகுதி இருக்கிறது. தமிழ்ப் புனைகதையின் கலாபூர்வமான வெற்றிகளில் இது மற்றுமோர் சாதனை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivakannivadi.blogspot.com/2009/12/blog-post_21.html", "date_download": "2018-05-27T01:28:55Z", "digest": "sha1:V5744SYN7ZRKHOMHXYNWQRYSJEVLTTYL", "length": 14020, "nlines": 107, "source_domain": "sivakannivadi.blogspot.com", "title": "நள்ளெண் யாமம்: கே.பி.சுந்தராம்பாளும் கருணாநிதியும் கமல்ஹாசனும் பின்னே ஞானும்...", "raw_content": "\nகே.பி.சுந்தராம்பாளும் கருணாநிதியும் கமல்ஹாசனும் பின்னே ஞானும்...\nமுந்தாநாள் அதிகாலை ஒரு கனவு.\nமுதல்வர் கருணாநிதியின் வீட்டுக்குள் இருந்து கே.பி . சுந்தராம்பாள் வருகிறார்.அவரது கைகளில் ஓலைச்சுவடி இருக்கிறது. அவர் ஜோசியக்காரராக என் மனதுக்குப் படுகிறது. அடுத்து அவர் மரத்தடி ஜோசியக்காரருடன் அமர்ந்து உரையாடுகிறார். உண்மையில் அது விவாதம். எனக்கே கூட அது சுந்தராம்பாளாக இருக்க வாய்ப்பில்லை என்று படுகிறது. அவர் இறந்துவிட்டார் என்பது காரணமில்லை.ஏனோ ஒரு தோணல், அவராக இருக்க வாய்ப்பில்லை என்று படுகிறது.\nஜோசியக்காரரின் பிரச்சனை வேறு . அவர் சுந்தராம்பாள் இறந்துவிட்டார் என நினைக்கவில்லை. ஆனால், அது சுந்தராம்பாளாக இருக்கக்கூடாது என விரும்புகிறார். அவரது தொழில் போட்டி.தான் நுழைய வேண்டிய இடத்துக்கு அந்த அம்மா எப்படிப் போகலாம் என்பது அவரது பாவனையில் தொனிக்கிறது.\nதிரும்பவும் அவர் கருணாநிதியின் வீட்டுக்குள் செல்கிறார்.மதில் தாண்டியதும் அவரது கனவுப் பாத்திரம் முடிகிறது.இப்போது நான் பாடுகிறேன். இப்போதும் எனது கனவிருப்பு சாரீர நிலையையே எட்டியிருக்கிறது.ஒரு பாடலை அச்சு அசலாகப் பாடுகிறேன்.(பூவிழி வாசலில் யாரடி வந்தது கிளியே கிளியே என்பது போன்ற ஆன்மாவுக்கு நெருக்கமான பாடலாக அது இருக்கக்கூடும்- பாடல் நினைவில்லை.)\nஅடுத்து பாடலின் இசைக்கோர்வைகளையும் எனது வாயாலேயே இசைக்கிறேன். அடுத்துப் பாடும்போது குரலில் பிசிறு தட்டுகிறது. இப்போது கமலைப் பார்க்கிறேன். இருவரும் அடுத்த நொடியே ஒரு இருட்டுக்குள் செல்கிறோம். ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள இயலவில்லை.நான் ஒரு பாறைமேல் அமர்ந்திருக்கிறேன்.\nஎனக்கு மூச்சா வருகிறது எனக் கமலிடம் தெரிவிக்கிறேன்.அவர் அந்த மேனிக்கே அடிக்குமாறு பரிந்துரைக்கிறார். நான் முக்கிப் பார்க்கிறேன் மூச்சா வரவில்லை.அந்த முக்கலில் இருந்த இடம் வெளிச்சமாகிறது. அது கொடைக்கானலில் உள்ள குணா குகை.\nஅதைப்பார்த்ததும் விழித்துவிட்டேன். அப்புறம் எழுந்து பாத்ரூம் போனேன். மெத்தை போர்வைகள் தப்பித்தன. விழித்த நிலையில் கனவின் சரடுகளை ஆராய ஆரம்பித்தேன்.\n‘வாழ்க்கை எனும் ஓடம் வழங்குகின்ற பாடம்’ என்று பாடுகிற அவ்வைசுந்தராம்பாளுக்கு(இது கமல் லிங்க்) ஜோசியத் தோற்றம் பொருத்தம்தான்.கையில் சுவடி ஜோசியக்காரர்களுக்கும் புலவருக்கும் உரியதே.\nகருணாவும் ஜோசியம் பார்க்கக்கூடும் என்பது மஞ்சள் சாட்சி.சமீபத்திய குலச்சாமி கோயில் தரிசனம் சாட்சி.ஜோசியக்காரன் பிழைப்பைக் காக்க நினைக்கும்:தக்கவைக்க நினைக்கும் எனது பிரதிநிதி என நினைக்கிறேன்.\nகனவில் வந்த மற்ற மூவரின் அடையாளம் ஆங்கில எழுத்து கே.வில் தொடங்குகிறது.குணா பாறை ஏன் வந்தது. என்ன கேயாஸ் தியரி...குரலிலும் பிற்பாடு உருவிலும் கூட சுந்தராம்பாளுக்கு இணை வந்து விட்ட எஸ்.வரலட்சுமி காரணமா...\nகுணா படத்தில் கமலின் அம்மா.பாடல்; உன்னை நானறிவேன் என்னயன்றி யாரறிவார்\n(அல்லது ராஜராஜ சோழனில் ,’ஏடு’ தந்தானடி தில்லையிலே பாடலை கைச்சுவடியுடன் நினைவு கொள்ளலாம்.)\nகனவை யோசிக்க யோசிக்க காலைப்பொழுது சுவாரசியாக கன்னித்தீவு போல நீண்டுகொண்டிருந்தது.காலையில் தினத் தந்தி பார்த்தால் தலைப்புச்செய்தி,’கலைஞர் கருணாநிதிக்கு மூத்த தமிழ் மகன் விருது.’\nசங்கதி இதுதானா... இளைய மகன்களுக்கு இப்படியான கனவுகள்கூட வராவிட்டால் நாட்டில் பிறகு என்னதான் நடக்கும்.\n//காலையில் தினத் தந்தி பார்த்தால் தலைப்புச்செய்தி,’கலைஞர் கருணாநிதிக்கு மூத்த தமிழ் மகன் விருது.’//\nவிரைவில் தந்து தங்கள் செஞ்சோற்றுக் கடனைத் தீர்த்து, தங்கள் விசுவாசத்தை வெளிக்காட்டுவார்கள் என நினைக்கின்றேன்.\n ஏன் ஈரோடு சந்திப்பிற்கு வரவில்லை\nநான் படிக்கும் போது சேரிலேயே உச்சா​போய்விட்டேன் இப்படியெல்லாமா மஞ்ச துண்டு மேல வஞ்சம் காட்டறது\nஇது எவ்வளவோ பரவாயில்லை என்று தோன்றுகிறது. மஞ்சளாக இல்லாமல் பச்சை அரசாட்சியில் இருந்திருக்குமானால் தமிழ்த்தாய் என்றல்லவா விருதை தயாரித்திருப்பார்கள்\nகன்னித்தீவு முடிஞ்சு போச்சுன்னு நினைக்கிறேன். சரியா\nக. சீ. சிவக்குமார் said...\nஈரோடு வாழ்வியல் நகைச்சுவை காரணமாக வர இயலாமற் போய்விட்டது கோடீஸ். பக்கத்து ஊர்க்காரர்கள் என்பதாலேயே நாம் பார்த்துக்கொள்ள பிராபப்ளிட்டி கம்மி. என் பிராப்தம் அப்படி; அவற்றை நேரில் சொல்கிறேன் எப்போதாவது.\nஜகா நாளைக்கு தந்தி பாத்திடறேன் முடிஞ்சுதா கன்னித்தீவுன்னு.\nகெடுநீரார் கலன்கள் நான்கினொடு காமக்கலனும் உடனுறை நட்பினன்\nஇந்தியா டுடே 1995 இலக்கிய மலரில் ‘காற்றாடை’ சிறுகதை முதல் பரிசு\nஇலக்கிய சிந்தனை விருது ‘நாற்று’ சிறுகதைக்காக\n‘கன்னிவாடி’ - சிறுகதைத் தொகுப்பு - தமிழினி ​வெளியீடு\n‘ஆதிமங்கலத்து விசேஷங்கள்’ - புத்தகம் - விகடன் பிரசுரம் (ஜுவியில் தொடராக வந்தது)\n‘என்றும் நன்மைகள்’ - சிறுகதைத் தொகுப்பு,\n‘குணசித்தர்கள்’ - கிழக்கு பதிப்பகம்\n‘கானல் தெரு’ - குறுநாவல் - ஸ்ரீ விஜயம் பதிப்பகம்; கிடைக்குமிடம் சந்தி்யா பதிப்பகம்\n'உப்புக் கடலைக் குடிக்கும் பூனை’- சமீபத்திய சிறுகதைகள் - வம்சி வெளியீடு\n‘நீல வானம் இல்லாத ஊரே இல்லை’ - கட்டுரைகள் - உயிரெழுத்து வெளியீடு.\nகே.பி.சுந்தராம்பாளும் கருணாநிதியும் கமல்ஹாசனும் பி...\nஉலக வாழ்வு தரும் கேள்விகள்\nமானுட வாழ்வில் வரும் கனவு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/11/Indian-wrestlers-win-8-gold-8-silver-in-Commonwealth.html", "date_download": "2018-05-27T01:25:30Z", "digest": "sha1:7NERFI42NDWGBU45GAI5INU3KSFFDYG7", "length": 5531, "nlines": 76, "source_domain": "www.news2.in", "title": "காமன்வெல்த் மல்யுத்த சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு 8 தங்கம் - News2.in", "raw_content": "\nHome / காமன்வெல்த் / சிங்கப்பூர் / தங்கம் / பதக்கம் / விளையாட்டு / வெள்ளி / காமன்வெல்த் மல்யுத்த சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு 8 தங்கம்\nகாமன்வெல்த் மல்யுத்த சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு 8 தங்கம்\nMonday, November 07, 2016 காமன்வெல்த் , சிங்கப்பூர் , தங்கம் , பதக்கம் , விளையாட்டு , வெள்ளி\nசிங்கப்பூரில் காமன்வெல்த் மல்யுத்தப் போட்டிகள் நடைபெற்றன. 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பல்வேறு பிரிவுகளில் மல்யுத்தம் நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இப்போட்டிகளில் இந்தியாவுக்கு 8 தங்கம், 8 வெள்ளி பதக்கங்கள் கிடைத்துள்ளன.\nப்ரீஸ்டைல் பிரிவில் ஹர்புல், ஜிதேந்தர், சந்தீப், தீபக் மற்றும் அருண் ஆகியோர் தங்கம் வென்றனர். கிரேக்கோ ரோமன் பிரிவில் ரவீந்தர், கிரிஷன், சச்சின் ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர்.\nஇதேபோல், ப்ரீஸ்டைல் பிரிவில் விகாஸ், ராகுல் மான், சந்தீப் கத்தே, அருண், கிரிஷன் ஆகியோர் வெள்ளி வென்றனர். கிரேக்கோ ரோமன் பிரிவில் கிரிஷன், ரபிக், சச்சின் ஆகியோர் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினர்.\nமுகநூலில் ���ங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஇந்துக்கள் இஸ்லாமியர் இறைச்சிகடைகளில் இறைச்சி வாங்குவதும், இஸ்லாமியர் ஹோட்டல்களில் அசைவம் சாப்பிடுவதும் பாவம்\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscrock.in/news/2018/05/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%95-%E0%AE%89/", "date_download": "2018-05-27T01:37:12Z", "digest": "sha1:4RZFEBSRRS76Q72XHFKLJOQIYN3IHYZA", "length": 5993, "nlines": 81, "source_domain": "www.tnpscrock.in", "title": "ஆசிரியர் மற்றும் ஆய்வக உதவியாளர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு! – TNPSC Rock", "raw_content": "\nஎஸ்.பி.ஐ. ஆட்சேர்ப்பு 2018 இந்திய இராணுவ ஆட்சேர்ப்பு 2018 – ஆன்லைன் விண்ணப்பிக்க 90 TES இடுகைகள் SSC Combined Graduate Level (CGL) Exam 2018 ஜி.ஐ.சி. ஆட்சேர்ப்பு 2018 25 உதவி மேலாளர் இடுகைகள் TTDC ஆட்சேர்ப்பு 2018 23 தோட்டக்காரர் இடுகைகள் TIIC ஆட்சேர்ப்பு 2018 43 மூத்த அதிகாரி இடுகைகள் மத்திய அரசில் குரூப் சி பணியிடங்கள் கனிமவள நிறுவனத்தில் சர்வேயர் வேலை ஆசிரியர் மற்றும் ஆய்வக உதவியாளர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nஆசிரியர் மற்றும் ஆய்வக உதவியாளர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nஒடிசாவில் உள்ள “Aeronautics Education Society” (AES) காலியாக உள்ள ஆசிரியர் மற்றும் ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nசம்மந்தப்பட்ட துறையில் இளநிலை பட்டத்துடன் பி.எட் முடித்து CTET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்\nதேவையான வயது வரம்பு :\nதேர்வு நடைபெறும் முறை :\nஎழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nதேர்வு நடைபெறும் நாள் :\nரூ.200. இதனை ”Aeronautics Education Society, Sunabeda-2″ என்ற பெயரில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.\nவிண்ணப்பிக்க கடைசி தேதி :\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 26.05.2018 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The General Secretary, Aeronautics Education Society, Sunabeda – 763 002, Koraput, Odisha.\nwww.hal.india.co.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, விண்ணப்பக் கட்டணத்திற்கான டி.டி மற்றும் அட்டெஸ்ட் செய்த தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.\nகனிமவள நிறுவனத்தில் சர்வேயர் வேலை →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thanimaram.com/2018/03/33.html", "date_download": "2018-05-27T01:35:11Z", "digest": "sha1:CNSAA3OXMNJ5S6SKTQRVTXHD3PY4D67D", "length": 14001, "nlines": 254, "source_domain": "www.thanimaram.com", "title": "தனிமரம் நேசன்: காற்றில் வந்த கவிதைக்கள் -33", "raw_content": "\nகாற்றில் வந்த கவிதைக்கள் -33\nபம்பரம் போல சுற்றி வரும்.\nபம்பரம் பற்றி விளம்பரம் எழுதுங்கள்\nபகிர்வோர் ஒரு தமிழர் என்றால்\nபம்பரம் மார்க் அதிஸ்ட்ட லாபச்சீட்டும்\nபலரும் அறிந்த லங்காபுவத் சொல்லியது\nபல ஊர்களுக்கு விற்பனை செய்ய\nபார்த்தாலே பரவசம் சினேஹா போல\nஇது ஒரு கட்டணம் செலுத்திய\nபலாலி-யாழ்பாணத்தில் பிரபல்யமான ஒரு ஊர்\nஇடுகையிட்டது தனிமரம் நேரம் 3/12/2018 05:32:00 pm\nபார்த்தாலே பரவசம் சினேஹா போல//\n\"கைத்தறியை வாழவைப்போம் காளையர்களே களைந்திடுங்கள் அன்னிய மோகத்தை கட்டினால் இடுப்பில் இருந்து கழன்றுவிழாது, காற்றோட்டமான ஆடையிது, கடும் குளிருக்கும் போர்வையாகும் பம்பரம் மார்க் சாரங்கள்\" //\nஹா ஹா இதான் தனிமரம் நேசனின் டச்சு\n//பாதியில் பம்பரக்கனவும் பறந்தே போனது பார்த்தாலே பரவசம் சினேஹா போல பம்பரக்கண்ணாலே பாடலும் பண்பலையில் வந்தது \nஹா ஹா ஹா அதானே ஸ்னேகா இல்லாமல் தனிமரம் கவிதை பதிவுகள் வருமோ\nதுளசி இந்த மாதத்தோடு ரிட்டையர் ஆகிறார் அதான் பதிவுகள் பார்க்க இயலவில்லை...கொஞ்சம் வேலைப்பளு....தேர்வு பணி என்று...அதன் பின் வருவார்...\nகாற்றில் வந்த கவிதைக்கள் -34\nகாற்றில் வந்த கவிதைக்கள் -33\nதோழி ஹேமா சூட்டிய கீரீடம்\nதொலைவில் இருந்து என் தங்கை கிராமத்து கருவாச்சிக்கு ஒரு வாழ்த்து.\nதொலைந்தான் ஒருவன் என்று ஒரு தொடர் தொடர்ந்தேன் இணையத்தில் நானோ தொழில்க்கல்வி படிக்காதவன். தொலைவில் இருந்து வந்தாள் தொடர்கதைபோல நா...\nவாழ்த்துடன் காத்து இருக்கும் ஆடு\n இன்றைய நாள் என்றும் போல இன்னொரு சுகமான ,சந்தோஸமான நாள். கடல்கடந்து என் வாழ்த்துக்கள் . நீ என்றும் சந்தோ...\n தனிமரம��� வலையில் சிலருக்கு அண்ணியும் சிலருக்கு நாத்தனாரும். இன்னும் சிலருக்கு அக்காளும் ஆனா என் மதிப்புக்குரியு கலாப்பாட்டி ...\nகாற்றில் வந்த கவிதைகள்- 16.\nமுன்னர் இங்கே- http://www.thanimaram.com/ கவிதைக்கு தளம் தந்த புரட்சி எப்.எம், உயிர் எப்.எம் மற்றும் தமிழருவிக்கு நன்றிகளுடன். ...\nநட்பு,நட்பதிகாரம்,நண்பர்கள் என்ற வார்த்தைப் பிரயோகம் தமிழில் தனித்துவமான ஒரு விடயம் இதில் நட்பு என்ற சொல்லே இன்று பலருக்கு முகநூலில் ஒர...\nகுரலற்றவன் குரல் ஒரு தேடல்\nபுலம்பெயர் ஈழத்து இலக்கியத்துக்கு பாரிஸ் அதிக பங்களிப்பை வழங்கியிருக்கின்றது தொடர்ந்தும் வழங்கிவருவது பாராட்டுக்குரிய ஒரு விட...\nதனிமரம் வலைப்பூ என்ற பதிவுலக அறிமுகம் பல நல்ல வலைப்பூ நட்புக்களை அன்பான நேசிப்பாக இந்த இணைய வலைப்பூ வழியே யாசிப்பு என்ற நெருக்கத்தை இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2016/03/blog-post_20.html", "date_download": "2018-05-27T00:59:29Z", "digest": "sha1:5YZTSKT5IDJLU2RXMLJTNH52TMNUVWO4", "length": 15209, "nlines": 127, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "குவைத்தில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்க கோரி பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » தமிழகம் » வளைகுடா » குவைத்தில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்க கோரி பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்\nகுவைத்தில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்க கோரி பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்\nTitle: குவைத்தில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்க கோரி பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்\nகுவைத்தில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தி உள்ளார...\nகுவைத்தில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தி உள்ளார்.\nஇதுகுறித்து மோடிக்கு அவர் இன்று எழுதியுள்ள கடிதத்தில், ‘’குவைத் போலீசாரால் 11 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇவர்களில் 10 பேர் தமிழகத்தின் கன்னியாகுமரியைச் சேர்ந்தவர் என்றும், ஒருவர் கேரளாவைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.\nகடந்த ஆண்டு ஜூலை மாதம் மீன்பிடி த���ழிலுக்காக சென்ற இவர்களுக்கு, முதலாளிகள் பேசியபடி லாபத்தில் பங்கு கொடுக்கவில்லை. இதனால் தங்கள் குடும்பத்திறகு பணம் அனுப்ப முடியவில்லை.\nசம்பளம் மட்டுமாவது கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இழந்த நிலையில், இந்தியாவுக்கு அனுப்பும்படி கேட்டுள்ளனர். அதனையும் முதலாளிகள் ஏற்கவில்லை.\nஅதன் பின்னர் முதலாளிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் 11 பேரும் உள்ளூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nஒருமாதத்திற்கு பிறகு விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அவர்களின் பாஸ்போர்ட்டுகளை முதலாளிகள் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், அவர்கள் நாடு திரும்ப முடியாமல் சிக்கித் தவிக்கின்றனர்.\nகுவைத்தில் சிக்கியுள்ள அப்பாவி மீனவர்களை அங்குள்ள இந்திய தூதரகம் மூலம் பத்திரமாக மீட்டு நாட்டிற்கு அனுப்பி வைக்க தாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nமேலும், அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சம்பளம் மற்றும் நீதி கிடைக்கவும் தேவையான நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும்’’என்று குறிப்பிட்டுள்ளார்.\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசவுதிக்கு பதிலடி கொடுத்த கத்தார்.. அனைத்து விமானங்களையும் நிறுத்தியது\nசவுதி அரேபியாவுக்கான அனைத்து விமானங்களையும் கத்தார் அரசு நிறுத்தியுள்ளது. சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு நாடுகள்...\nஅனுமதிக்கப்பட்ட உடலுறவு ஓர் இறைவழிபாடாகும்\n[ திருமண நோக்கத்தின் அடிப்படையே உடலுறவுதான். உடலுறவு இருந்தால்தான் சந்ததிகள் உருவாகும். சந்ததிகள் உருவானால்தான் இறைவன் படைத்த இந்த உலகம...\nஅல் ஜெஸீரா உள்ளிட்ட கத்தார் தொலைக்காட்சிகளை முடக்கிய சவுதி\nகத்தார் நாட்டுடனான தூதரக உறவுகளை முறித்துக்கொள்வதாக சவூதி பக்ரைன் எகிப்து ஆகிய நாடுகள் அறிவித்துள்ள நிலையில் கத்தார் நாட்டின் செய்தி தொலை...\nபயணத்தில் நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர்....\n(பயணத்தில்) நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர் விட்டுவிட்டவரையும் குறை கூறாதீர்... அல்லாஹ்வின் தூதர் \"ஸல்லல்லாஹு அலைஹி வ...\nநோன்பாளி ஒருவர் தன் மனைவியை முத்தமிடலாமா\nநோன்பாளி பகல் வேளைகளில் உடலுறவில் ஈடுபடுவது தான் தடுக்கப்பட்டுள்ளது. மனைவியை கட்டியணைப்பதிலோ, முத்தமிடுவதிலோ எந்தத் தடையுமில்லை. இதற்க...\nமனைவியை மகிழ்ச்சிப் படுத்த ஆண்கள் செய்ய வேண்டிய ஒரு சில விஷயங்கள்\nபெண்கள் உற்சாகமாக இருந்தாலே குடும்பம் நன்றாக இருக்கும் என மனோதத்துவ நிபுணர்கள் ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளனர். அதாவது பெண்களைப்பற்றி ...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகத்தார் - அரபு நாடுகள் இடையிலான பிளவை சரிசெய்ய குவைத் மத்தியஸ்தம் செய்கிறது\nகத்தார் பயங்கரவாதிகளுக்கு மறைமுகமாக நிதி உதவி அளித்து வருவதாக சமீப காலமாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. மேலும் ஈரானுடன் கத்தார் நெரு...\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nகத்தாரை அரபு நாடுகள் தள்ளி வைக்கும் முடிவின் பின்னணியில் இஸ்ரேல் லீக்கான இமெயில் தகவலால் அம்பலம்\nதோஹா: அமெரிக்காவுக்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரின் இ-மெயில் பரிமாற்றங்கள் சமீபத்தில் லீக் ஆகியிருந்தன. அதில், கத்தாரை தனிமைப்படுத்த ...\nஅஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்).. உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் நமது ஊர் மக்களுக்கு, நமதூரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக இந்த இணைய தளத்தினை அறிமுகபடுத்துகிறோம்... உங்களின் படைப்புகள், கட்டுரைகள், மற்றும் அன்மை செய்திகளை போன்றவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்ள expressvkalathur@gmail.com என்ற எமது முகவரிக்கு அனுப்புங்கள் இதில் நீங்கள் பார்வையாளர்கள் அல்ல பங்காளர்களே\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D.86836/", "date_download": "2018-05-27T01:41:32Z", "digest": "sha1:IRPBJE6V2AXHXEPBCWHKZ67IEAIDHTFS", "length": 16153, "nlines": 307, "source_domain": "www.penmai.com", "title": "இனிய இலவசம்.... | Penmai Community Forum", "raw_content": "\nசூரியனின் ஒளி தருமே சூப்பரான வைட்டமின்\nசூரியன் உதிக்கையில் துயில் கலைந்து ஏர் கலப்பையுடன் கழனிக்கு சென்ற காலமெல்லாம் மலையேறி விட்டது. காலை 9 மணிக்கு அலுவலகம் சென்று ஏ.சி. அறையில் அமர்ந்து பணிபுரிந்து விட்டு, இருள் கமழ்ந்த மாலையில் வீடு திரும்பும் இந்த நவீன யுகத்தில் சூரியனுக்கும் மனிதர்களுக்குமான தொடர்பே அற்றுப்போய் விட்டது. சூரிய ஒளி பட்டாலே கருப்பாகி விடுவோம் என்று முகத்தைப் போர்த்திக் கொண்டு வாகனம் ஓட்டுபவர்கள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய செய்தி இது\nமனித உடலைக் கட்டமைக்கும் கம்பிகளாக விளங்கும் எலும்புகளின் வலிமைக்கு வைட்டமின் டி அத்தியாவசியம். இந்த வைட்டமினின் 90 சதவிகித அளவு சூரிய ஒளியிலிருந்தே கிடைக்கிறது. வைட்டமின் டி குறைபாட்டினால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் ‘‘பி, சி போன்ற வைட்டமின்கள் பற்றி அறிந்த அளவு டி வைட்டமின் குறித்து பலருக்கும் தெரியாது. வைட்டமின் டிக்கு ‘சன்ஷைன் வைட்டமின்’ என்கிற பெயரும் இருக்கிறது.\nஏனெனில், சூரிய ஒளி இதற்கு மிகமிக அவசியம். மனித உடலுக்கு நாளொன்றுக்கு 400-600 இன்டர்நேஷனல் யூனிட் வைட்டமின் டி தேவைப்படுகிறது. இது குறைபடும்போது எலும்பு வலுவிழந்து ஆஸ்டியோ பொரோசிஸ், ஆஸ்டியோமலாசியா ஆகிய பிரச்னைகள் ஏற்படு கின்றன. கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், முதியோர் களுக்கு வைட்டமின் டி மிக மிக அவசியம். மற்ற வைட்டமின்களை போல வைட்டமின் டிக்கு மாத்திரைகள் எதுவும் தேவையில்லை. சூரிய ஒளியை உள்வாங்குதல் மட்டுமே இதற்கு தீர்வாக அமையும்.\nசூரிய வெளிச்சமே படாத குளிர்பிரதேச மக்களுக்கு வைட்டமின் டி குறைபாடு பெருமளவில் இருக்கும். இந்தியா வெப்ப மண்டல நாடு என்பதால் நம்மால் இயன்ற வரையிலும் சூரிய ஒளியைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. அதற்காக உச்சி வெயிலில் நிற்கும் அவசிய��ெல்லாம் இல்லை. அலுவலகமோ, வீடோ - சூரிய ஒளி உட்புகும் அளவு சூழலை உருவக்கினாலே போதும். வாகனம் ஓட்டிச் செல்லும்போது கைக்கு உறையணிந்து, முகத்தையும் முழுதாக போர்த்திக் கொண்டு செல்வதால் சூரிய ஒளி கிடைப்பது தடைபடும். சில சமூகத்தினர் உடல் முழுக்க மூடும் கருப்பு உடை அணிந்து செல்வதால், தேவையான அளவு சூரிய ஒளி கிடைக்காமல் போகும்.\nசூரியன் உதிக்கும் நேரத்திலோ, சூரியன் மறைவதற்கு முன்போ நடைப்பயிற்சி மேற்கொள்வது வைட்டமின் டியை பெற வசதியாக இருக்கும்’’ .உலகிலேயே ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் எலும்பு மிகவும் வலிமையானது. ஆனால், லேப் ரிப்போர்ட்டின் அடிப்படையில் அவர்களில் பலருக்கு வைட்டமின் டி குறைபாடு இருக்கிறது. எப்படி என்கிறீர்களா வைட்டமின் டி யின் ஒரு பிரிவான Free Bio Available Vitamin D தான் எலும்புக்கான வலிமையைக் கொடுக்கக் கூடியது.\nஇதன் அளவு 0.03க்கும் குறைவாக இருந்தால்தான் வைட்டமின் டி குறைபாடு என்றாகி விடும். இத்தனை ஆண்டுகளாக உலகளவில் அனைத்து நாடுகளிலும் வைட்டமின் டி குறித்த ரத்தப் பரிசோதனையில் 85 சதவிகிதம் Attached With Vitamin D Protein, 15 சதவிகிதம் Attached With Vitamin D Albumin என்று இந்த அளவுகளுக்கு குறைவாக இருத்தலே வைட்டமின் டி குறைபாடாக கணக்கிடப்பட்டு வருகிறது. இது தவறு என்பது குறித்து உலக மருத்துவக் கருத்தரங்குகளில் விவாதம் நடைபெற்று வருகிறது. அதனால், லேப் ரிப்போர்ட்டை அடிப்படையாக வைத்து ஒருவருக்கு வைட்டமின் டி குறைபாடு இருப்பதாக கணக்கிடக் கூடாது. எலும்பு வலிமையை சோதித்த பின்னரே முடிவு செய்ய வேண்டும் .\nவைட்டமின் டி சத்து கிடைக்க ....‘‘கடல் உணவுகளில் Herring, Salmon ஆகிய மீன்களை தினமும் 90 முதல் 95 கிராம் வரை சேர்த்துக் கொள்ளும்போது 400 International Unit வைட்டமின் டி கிடைக்கிறது. மற்றபடி அனைத்து வகையான மீன்களிலும் குறிப்பாக ஆழ்கடல் மீன்களில் அதிகளவில் வைட்டமின் டி கிடைக்கிறது. முட்டை, ஈரல், பன்றிக்குடல், பால் ஆகியவற்றிலிருந்தும் கிடைக்கிறது. கர்ப்பிணிகள் நாளொன்றுக்கு 800 மி.லி. பால் எடுத்துக்கொள்வது அவசியம்.\nசைவம் உண்பவர்கள் சோயா பனீர், சோயா மில்க், காளான் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம். மீன் எண்ணெய் மாத்திரைகளிலிருந்தும் வைட்டமின் டி கிடைக்கிறது. வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு தேன் கலந்து குடித்து விட்டு நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். தேன் உடலிலுள்ள கொழுப்பை உருக்கி விடும். சூரிய ஒளி படும்போது அந்தக் கொழுப்பு வைட்டமின் டி ஆக உருமாறும்’’.\nOn Going Story : ஓவியனின் தூரிகையாய்...\nON GOING STORY - நலங்கிட வாரும் ராஜா......\nOn Going Story : ஓவியனின் தூரிகையாய்...\nOn Going Story : ஓவியனின் தூரிகையாய்...\nOn Going Story : ஓவியனின் தூரிகையாய்...\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nபிரிட்டிஷ் இளவரசி கேட் மூன்றாவது முறையா&\n’லைக்ஸ் வரவில்லையெனில் 15-வது மாடியிலிருநĮ\nஅதிகத் தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட மைக்க&\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kaaranam1000.blogspot.com/2010/10/blog-post.html", "date_download": "2018-05-27T01:32:21Z", "digest": "sha1:Q3RRYWGPZJVW4W25I5DTDFB7QSGGVTEO", "length": 16797, "nlines": 109, "source_domain": "kaaranam1000.blogspot.com", "title": "காரணம் ஆயிரம்: எந்திரன் - சில கேள்விகளும்/சிலாகிப்புகளும்!", "raw_content": "\nஎந்திரன் - சில கேள்விகளும்/சிலாகிப்புகளும்\nஏற்கனவே கதை ஊகங்கள் மற்றும் விமர்சனங்கள் என நிறைய பேர் பதிவிட்டு ஓய்ந்தபின், இப்பொழுது வந்து ஏன் இந்தப்பதிவு என்றால், படத்தில் சொல்லப்பட்ட ரோபோட்டிக்ஸ், என் கவனத்தை ஈர்த்ததுதான் நான் பட்டப்படிப்பு(2000) படிக்கும்போது, ஐசக் அசிமோவின் ரோபோ விதிகள் மனப்பாடம்\n(+) முதன்முதலாக, தமிழில் அறிவியல் படம். (நன்றி:சுஜாதா மற்றும் ஷங்கர்).\n(+) ரஜினியின் உழைப்பு & நடிப்பு(சிட்டி)\n* சோதனையோட்டத்தில்(Beta) இருக்கும் சிட்டியை எப்படி பொது இடங்களுக்கு அனுமதியில்லாமல் அழைத்துவரலாம்\n* ரோபோ வில்லன், மிரட்டலாக இருந்தாலும், அலெக்ஸ் பாண்டியன் சாயலை தவிர்த்திருக்கலாம். ரஜினிக்கு வில்லன் ரோல் பொருத்தம் என்று ஒரு பதிவர் சொல்லியிருந்தார். அது முற்றிலும் சரி\n* வசீ-யை ரோபோ கூட்டத்திலிருந்து கண்டுபிடிக்கும் காட்சி. அந்த இடங்களில் ரஜினி(சிட்டி)யின் நடிப்பு பிரமாதம். “இப்பொ என் கையாலே நீ சாகப்போறே” என்று மிரட்டும் அந்தக்காட்சி படத்தில் ஹைலைட்” என்று மிரட்டும் அந்தக்காட்சி படத்தில் ஹைலைட் ”நண்பேன்டா” மாதிரி புகழ் பெறக்கூடும். அந்த இடத்தில் பயமுறித்திருக்கவேண்டிய இசை பிடித்திருந்ததாலும் பயமுறுத்தவில்லை\n* ஒரு ரோபோ இன்னொரு ரோபோவை தன்னிச்சையாக உருவாக்கமுடியுமா Worst Case-ல், அத்தனை ரோபோக்களின் உருவாக்கத்திற்கும் வேண்டிய அடிப்படை பொருட்கள் - சர்க்யூட்கள் முதல் இரும்பு வரை - எங்கே எப்படி அதற்கு கிடைத்தது Worst Case-ல், அத்தனை ரோப��க்களின் உருவாக்கத்திற்கும் வேண்டிய அடிப்படை பொருட்கள் - சர்க்யூட்கள் முதல் இரும்பு வரை - எங்கே எப்படி அதற்கு கிடைத்தது Software - ஐ, காப்பி-பேஸ்ட் செய்யலாம். Hardware- ஐ காப்பி-பேஸ்ட் பண்ணமுடியாதில்லையா Software - ஐ, காப்பி-பேஸ்ட் செய்யலாம். Hardware- ஐ காப்பி-பேஸ்ட் பண்ணமுடியாதில்லையா அப்படியே உருவாக்கினாலும், எல்லா ரோபோக்களும் சமதிறன்களுடன் தானே இருக்கவேண்டும். தலைமை ரோபோ தவிர மற்றவை எல்லாம் ஆட்டுமந்தை போல சாதுவாக இருக்கிறதே அப்படியே உருவாக்கினாலும், எல்லா ரோபோக்களும் சமதிறன்களுடன் தானே இருக்கவேண்டும். தலைமை ரோபோ தவிர மற்றவை எல்லாம் ஆட்டுமந்தை போல சாதுவாக இருக்கிறதே தங்களுக்குள் ஒரு மனிதன் இருப்பதை, தலைவன் மட்டும் தான் கண்டுபிடிக்கமுடியுமா\n* Highly equipped - என சொல்லப்படுகின்ற ரோபோக்களுக்கு மனிதனின் நடமாட்டம் தெரியவில்லையா\n* வசீயின் தாடி வில்லன் வளாகத்தில் இருக்கும்போது வளரவே வளராதா தினம்தினம் ஷேவ் செய்ய வீட்டுக்குபோகிறார் என்றால், செக்யூரிட்டி ஆக்ஸஸ் பிரச்சினையை எப்படி சரிகட்டமுடிந்தது\n* உணவே தேவைப்படாத இடத்தில் ஏன் ஃபிரிட்ஜ், கிச்சன் எல்லாம் ”யாருமே இல்லாத கடையில...” ஐஸ்-ஐ கடத்தி வந்தால் தேவைப்படுமென்று முன்கூட்டியே அங்கேயே இருந்ததா\n* ரோபோ-க்களுக்கு, மின்திறன் குறையும்பொழுதெல்லாம், வழியில் உள்ள மின்சாரப்பெட்டியில் இருந்தோ காரிலிருக்கும் பெட்ரோல்லிருந்தோ சார்ஜ் ஏற்றிக்கொள்வது, நல்லாயில்லைங்க\n* ரோபோக்களை அழிக்கும்போது, வெறும் கட்டளைகளை மட்டும் அழித்தாலே போதுமானது. கைகால் தலையை வெட்டிவிட்டால் உயிர்(\n அறிவூட்டம் செய்வதற்கும் முன், ரஜினி, “என்னை குத்துனு சொன்னா குத்திடுவியா”,”முட்டாள்.. ஒரு போர்வையை சுத்திக்கிட்டு வரத்தெரியாது”,”முட்டாள்.. ஒரு போர்வையை சுத்திக்கிட்டு வரத்தெரியாது” என்று கேட்கும் இடங்கள் லாஜிக் ஓட்டைகள்.\n* ரோபோக்களுக்கு உணர்ச்சிகள் அமைப்பது கடினம் மனித உடலில் ஹார்மோன்கள் பயணமே அல்லது ஹார்மோன்களால் நிகழும் மாற்றமே - உணர்ச்சிகள்.\n* ஒரு ரோபோவே பல்லாயிரக்காண பலத்தைக்கொண்டிக்கையில், ஏன் ஆயிரம் ரோபோக்கள் விதவிதமான ஜியாமெட்ரி வடிவங்களெல்லாம் செய்து, சண்டையிட வேண்டும் கிராபிக்ஸ் பிரமாதமானாலும், நீண்ட நேர கிளைமாக்ஸ், களைப்பாகிறது\n* நீச்சலை - படித்தல் என்பது வேறு கற்றல் எ��்பது வேறு ஒரு புத்தகத்தை படித்ததனால் மட்டுமே எப்படி ஒரு பிரசவம் பார்க்க இயலும்\n* ’மாற்றான் மனைவியை காதலிக்க முற்படும் ரோபோ’ என்ற ஒருவரி கதைக்களனை ரொம்ப பிரமாண்டமாக சொல்லியிருக்கிறார்கள். சுமார் 10 வருடங்களாக அடைகாத்த கதை. அதை அந்த சமயத்திலேயே எடுத்திருந்திருக்கலாமோ இன்னும் பிச்சு உதறியிருக்கும் எல்லாமே ரோபோடிக்ஸ்களின் பழைய கருத்துருக்கள் முடிவில், ’ரோபோடிக்ஸ் படிப்பிற்கு நிறைய ஸ்கோப் உண்டு’ என்பது வேடிக்கையாக இருக்கிறது முடிவில், ’ரோபோடிக்ஸ் படிப்பிற்கு நிறைய ஸ்கோப் உண்டு’ என்பது வேடிக்கையாக இருக்கிறது (சுமார் பத்து வருடங்களுக்கு முன், அப்படி ஒரு தோற்றம் இருந்தது.)\n* Mrs. Doubtfire (1993)-ன் பாதிப்பு கொஞ்சம் அவ்வை சண்முகியில் இருந்தால், Bicentennial Man (1999)-ன் சாயல் எந்திரனில் இரண்டுக்கும் ஒரே ஒற்றுமை - ஃபிளப்பர் ஹீரோ - ராபின் வில்லியம்ஸ்\nNOTE: மேலேயுள்ளவை எந்திரன் கார்ட்டூன்-நான் வரைந்தது (நல்லாயிருக்கா\nநீங்க சொன்னதுல சில மட்டுமே ஏற்றுகொள்ள கூடியது. மற்றவை பதிவை நிரப்ப நீங்க போட்ட பிட்டுகள்.\nBicentennial Man (1999)ன் பாதிப்பு இருக்கவே இல்லை. உணர்வுகள் என்ற வகையில் மட்டுமே Bicentennial Man கருத்தில் கொள்ளப்படும்.\nமற்ற படி எந்திரன் சங்கரின் இனிப்பில்லாத லட்டு. அவர் சம்பளம் என்னும் சர்க்கரை வைத்துள்ளதால் அவருக்கு இனிப்பு. நமக்கு ஒற்றைத்தலைவலி...\nபார்த்த மாத்திரத்தில் தோன்றிய கருத்துக்கள், அவ்வளவே இன்னும் நிறைய சந்தேகங்கள் உண்டு எனக்கு இன்னும் நிறைய சந்தேகங்கள் உண்டு எனக்கு(உதா. வெளியிலிருக்கும் ஒரு ரோபோவால் எப்படி ஒரு காருக்குள் இருக்கும் கணினியை செயலிழந்து வெடிக்கச்செய்யமுடிகிறது(உதா. வெளியிலிருக்கும் ஒரு ரோபோவால் எப்படி ஒரு காருக்குள் இருக்கும் கணினியை செயலிழந்து வெடிக்கச்செய்யமுடிகிறது\nமுழுமையான சயின்ஸ் பிக்‌ஷன் எடுத்தால் யாரும் தியேட்டர் பக்கம் வரமாட்டார்கள்; ஒரு டாகுமெண்டரி மாதிரி ஆகிவிடும் என்பது தெரிந்த உண்மைதான். அப்புறம் சங்கருக்கு மட்டுமில்லை, சன் பிக்சர்ஸ்க்கும் இனிப்பு இல்லை. இஞ்சிதான்\nநவீன இயக்குனர்களுக்கு சாமர்த்தியசாலிகள். அவர்களுக்கு தெரியும், எல்லோரும் உலகப்படங்களும் பார்க்கிறார்கள் என்பது. அதனால்தான் ஒரே படத்தின் காட்சிகளை எடுக்காமல், எந்தப்படத்தில் இன்ஸ்பயர் ஆகி எடுத்தார்��ள் என்பது தெரியாத மாதிரி எடுக்கிறார்கள்.\nராணுவத்திற்கு கொடுக்கப்போகும் ரோபோ ஏன் மனித வடிவில்தான் இருக்கவேண்டுமா வெறும் தானியங்கி கை கூட ரோபோ தானே(Robotic Arm). Stealth திரைப்படத்தில் ஒரு ராணுவ வானூர்தி தன்னிச்சையான அறிவுடன் இயங்கும். மின்னல் தாக்கி, ப்ரொகிராம் குழம்பி தங்கள் குழுவினரையே தாக்கும்.\nஇப்படி சொல்லாமல் விட்டதே நிறைய இருக்கிறது... மற்றபடி, வேறுபடங்களில் இருந்து இன்ஸ்பயர் ஆகி எடுத்தார்கள் என்பதெல்லாம் பெரிய விஷயமில்லை\nதங்களுடைய மேன்மையான கருத்துக்களை இங்கே தரவும். கருத்திட்டமைக்கு மிக்க நன்றி. மீண்டும் வருக\nஉங்கள் பதிவுகளுக்கு கேலிச்சித்திரங்கள்/கார்ட்டூன்கள் வேண்டுமா\nகவிதை மற்றும் சில சிறுகதை வகைகள் தவிர்த்து,மற்ற அனைத்து வகைப்பதிவுகளுக்கும் கார்ட்டூன்கள் இலவசமாக வரைந்து தர ஆர்வமாக இருக்கிறேன் விருப்பம் உள்ளவர்கள் கீழ்குறித்த மின்னஞ்சலில் என்னை அணுகவும்..\nஎனக்கென என்ன தனி லட்சியம்...\nஎந்திரன் - சில கேள்விகளும்/சிலாகிப்புகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mujahidsrilanki.com/about-mairrage-0002/", "date_download": "2018-05-27T01:38:36Z", "digest": "sha1:KFOS5R5TBHOFHI4ZXH4VAO45EGPRIBIK", "length": 3031, "nlines": 52, "source_domain": "mujahidsrilanki.com", "title": "வயது போதாது என திருமணத்தை என் குடும்பத்தார் பிற்போடும்போது என்ன செய்வது?┇QA0002┇1438. - Mujahidsrilanki", "raw_content": "\nவயது போதாது என திருமணத்தை என் குடும்பத்தார் பிற்போடும்போது என்ன செய்வது\nPost by 27 August 2017 Q & A, குடும்பவியல், வீடியோக்கள்\nவட்ஸ்அப் மூலம் கேட்கப்பட்ட கேள்வி மற்றும் பதில்.\nசஹாபாக்களுடைய தியாகமும் சமூக காரணிகளும். 6 May 2018\nமரணத்தை பற்றி அடிக்கடி குடும்பத்தில் பேசுவதின் அவசியம். 6 May 2018\n50 வயதுக்கு பின் குடும்ப வாழ்வு | Jumua | Jubail. 5 May 2018\nவியாபாரம் தொடர்பான மனநிலையும் இஸ்லாத்தின் வழிகாட்டலும் | Juabil. 5 May 2018\nரமலானை வரவேற்போம் | Dubai. 5 May 2018\nஇஸ்லாம் கூறும் பொருளியல் | Jubail. 5 May 2018\nஅல்-குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாற்றுச் சுருக்கம் | மாற்று மத ஒருவரின் கேள்வி. 5 May 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rgkumaran.blogspot.com/2011/04/blog-post_11.html", "date_download": "2018-05-27T01:08:57Z", "digest": "sha1:CISRNK5PVCOIWR3MGUT3RHPDE4RIKR5N", "length": 18601, "nlines": 141, "source_domain": "rgkumaran.blogspot.com", "title": "GOALS Connecting People to Connecting Global: தரணியாள வந்த தர்மத்தின் தலைவன்: இன்று ராமநவமி", "raw_content": "\nதரணியாள வந்த தர்மத்தின் தலைவன்: இன்று ராமநவமி\nமனதில் மகிழ்ச்சி முகத்தில் மலர்ச்சி : \"ராமன்' என்பதற்கு ஆனந்தமாக இருப்பவன், ஆனந்தம் தருபவன் என்று இருவிதமான பொருள்கள் உண்டு. மனதில் மகிழ்ச்சி இருக்கும்போது, புறச்சூழ்நிலைகள் ஒருவனை பாதிப்பதில்லை. கைகேயி பெற்ற வரத்தால் பட்டு உடுத்தி பட்டாபிஷேகத்திற்கு தயாரான ராமன், மரவுரி கட்டி காட்டுக்கு கிளம்பிச் சென்றார். முகத்தில் எந்த வருத்தமும் இல்லை. மலர்ந்த தாமரை மலரைப் போல புன்னகையுடன் கிளம்பினார். கவிச்சக்கரவர்த்தி கம்பர் இதனை \"சித்திரத்தில் மலர்ந்த செந்தாமரை முகத்தினன்' என்று குறிப்பிடுகிறார். கடவுளாகிய மகாவிஷ்ணு, தர்மத்தை மனிதனால் கடைபிடிக்க முடியும் என்று வாழ்ந்து காட்டுவதற்காக ராமனாக அவதரித்தார். எந்த இடத்திலும் ராமன் \"இது என் அபிப்ராயம்' என்று சொன்னதே இல்லை. \"தர்மம் இப்படி சொல்கிறது' \"மகான்கள் இவ்விதம் சொல்கிறார்கள்' என்று தான் சொல்வார். தந்தை தசரதர் கைகேயிக்கு கொடுத்த வாக்கைக் காப்பதற்காக ராமன் காட்டுக்குச் சென்று தர்மத்தை நிலைநாட்டினார். எந்தநிலையிலும் அவர் மனதில் மகிழ்ச்சியையும், முகத்தில் மலர்ச்சியையும் இழந்ததே இல்லை.\nமகிழ்ச்சி தந்த ராமாயணம் : மூதறிஞர் ராஜாஜி \"சக்கரவர்த்தி திருமகன்' என்ற பெயரில் ராமாயணத்தை எழுதினார். அவர் ராமாயணத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது, \"\"சீதை, ராமன், அனுமன், பரதன் இவர்களை விட்டால் நமக்கு வேறு செல்வமோ நிம்மதியோ இல்லை. இந்தப் பழஞ்செல்வத்தை எடுத்து வாசகத் தமிழில் எழுதும் சந்தர்ப்பம் எனக்கு ஏற்பட்டது. கங்கையும், காவிரியும் ஓடும்வரையில் சீதாராம சரிதம் பாரத நாட்டில் இருந்து அனைவரையும் தாய் போல் பக்கத்தில் இருந்து காக்கும். நாட்டுக்கு நான் பல பணிகள் செய்ததாக நண்பர்கள் போற்றுவதுண்டு. அவற்றைவிட \"சக்கரவர்த்தி திருமகன்' எழுதி முடித்தது தான் மேலானபணி என்பது என் கருத்து. அதுவே என் உள்ளத்திற்கு மகிழ்ச்சியையும், அமைதியையும் தந்தது. சீதாபிராட்டியைத் தியானிப்போமாக. நம்முடைய பிழைகள் அதிகம். அவளுடைய கருணையன்றி நமக்கு கதியில்லை. \"குற்றம் செய்யாதார் எவர் தாம்' என்று கேட்ட அவள் நம்மையும் காப்பாள்'' என்று குறிப்பிட்டுள்ளார்.\nயார் இந்த சீதை :கம்பர் பாடிய கம்பராமாயணம் புகழ்பெற்றது. அவர் தன் நூலில், சீதையை இலங்கைக்கு ராவணன் தூக்கிச் சென்ற நிகழ்ச்சிய�� விவரிக்கும்போது, வால்மீகியிடம் இருந்து வேறுபடுகிறார். ராவணன் சீதையைக் கையால் தீண்டாமல், பர்ணசாலையோடு (சீதை தங்கியிருந்த இடம்) பெயர்த்துக் கொண்டு போனதாக குறிப்பிடுகிறார். ஒரு கொடியவன் ஒரு பெண்ணிடம் அதர்மமாக நடந்து கொண்டான் என்று சொல்லக்கூட, கம்பரின் அன்பு நெஞ்சம் இடம் தரவில்லை. துளசிதாசர் தன்னுடைய இந்தி ராமாயணத்தில் ராவணன் தூக்கிச் சென்றது உண்மையான சீதை அல்ல என்று கூறுகிறார். ராவணன் வந்த போது பிராட்டியார், மாயா சீதையை உருவாக்கி விட்டு மறைந்து விட்டதாகவும், ராமன் அக்னி பரீட்சை நடத்தும்போது உண்மையான சீதை தீயில் இருந்து வந்தததாகவும் குறிப்பிடுகிறார். இந்த ராமாயணம் வடநாட்டு மக்களிடம் பெரிதும் பரவியுள்ளது.\nகாட்டுக்குச்சென்ற கட்டுச்சோறு : ராமபிரான் காட்டுக்குச் செல்லும்போது கட்டுச்சோறு கொண்டு சென்ற விபரம் உங்களுக்கு தெரியுமா கோசலையின் மணிவயிறு, ஸ்ரீமன் நாராயணனின் அவதாரமான ராமனைப் பெற்றெடுக்கும் பேறு பெற்றது. அவள் தன் பிள்ளையைக் கண்ணின் மணிபோல காத்து வந்தாள். எந்தப் பிள்ளை வெளியூருக்குக் கிளம்பினால் அப்பா தன் பங்குக்கு பணமும், அம்மா பசிக்கு கட்டுச்சோறும் கொடுத்து அனுப்புவது அக்கால வழக்கம். ராமன் பதினான்கு ஆண்டுகள் காட்டுக்குச் செல்ல வேண்டி வந்தது. அப்போது தசரதர் பிள்ளைக்கு \"சத்தியம்' என்னும் பணத்தை தந்தார். கோசலை ஒரு விசேஷமான கட்டுச்சோறு செய்து கொடுத்தாள். \"ஒருநாள் இருநாள் அல்ல. எத்தனை ஆண்டுகள் ஆனாலும், கெட்டுப்போகாதது இது' என்று ராமனிடம் சொன்னாள். \"\"என் கண்ணே கோசலையின் மணிவயிறு, ஸ்ரீமன் நாராயணனின் அவதாரமான ராமனைப் பெற்றெடுக்கும் பேறு பெற்றது. அவள் தன் பிள்ளையைக் கண்ணின் மணிபோல காத்து வந்தாள். எந்தப் பிள்ளை வெளியூருக்குக் கிளம்பினால் அப்பா தன் பங்குக்கு பணமும், அம்மா பசிக்கு கட்டுச்சோறும் கொடுத்து அனுப்புவது அக்கால வழக்கம். ராமன் பதினான்கு ஆண்டுகள் காட்டுக்குச் செல்ல வேண்டி வந்தது. அப்போது தசரதர் பிள்ளைக்கு \"சத்தியம்' என்னும் பணத்தை தந்தார். கோசலை ஒரு விசேஷமான கட்டுச்சோறு செய்து கொடுத்தாள். \"ஒருநாள் இருநாள் அல்ல. எத்தனை ஆண்டுகள் ஆனாலும், கெட்டுப்போகாதது இது' என்று ராமனிடம் சொன்னாள். \"\"என் கண்ணே ராகவா நீ எந்த தர்மத்தை பக்தியோடு அனுசரித்து வந்தாயோ அந்த தர்மத்தையே கட்டுச்சோறாக தருகிறேன். அதை என்றென்றும் பின்பற்று. அது உன் உடனிருந்து காக்கும்,'' என்று ஆசியளித்தாள்.\nராமராஜ்ய மன்னர்கள் : ராவணவதம் முடிந்து ராமர்,சீதை, லட்சுமணர் அயோத்தி திரும்பினர். ராமருக்கு பட்டாபிஷேகம் நடந்தேறியது. மங்களஇசை முழங்கியது. அந்தணர்கள் வேதம் ஓதினர். சங்குகள் முழங்கின. தேவர்கள் பூமாரி பொழிந்தனர். தவஞானிகள் மந்திரம் சொல்லி புனிதநீரால் ராமனுக்கு அபிஷேகம் செய்தனர். தம்பியர் சூழ்ந்து நின்று வெண்சாமரம் வீசினர். அங்கதன் உடைவாள் ஏந்தினான். அனுமன் ராமபிரானின் திருவடிகளைத் தாங்கி நின்றார். அப்போது குலகுரு வசிஷ்டர் கிரீடத்தை ராமனின் தலையில் சூட்டி மகிழ்ந்தார். அக்காட்சியைக் கண்ட அனைவரும் தங்களையே மன்னர் போல உணர்ந்து மகிழ்ந்தனர். தங்கள் தலையிலேயே கிரீடம் வைத்தது போல எண்ணினர். ஏனென்றால், ராமராஜ்யத்தில் ஏற்றத்தாழ்வு என்பதே கிடையாது. அனைவரும் சமமாக மதிக்கப்பட்டனர். கடைநிலையில் உள்ள பிரஜையாக இருந்தாலும், ராமபிரான் அவருடைய எண்ணத்திற்கும் மதிப்பளித்து அரசாட்சி நடத்தினார்.\nபத்துதலை ராணனை ஒற்றைத்தலை ராமன் வென்றான் : தர்மத்தை ஒருவன் பின்பற்ற வேண்டுமானால் விருப்பு வெறுப்பற்ற மனநிலை வேண்டும். தர்மவாதிகளை உலகம் பரிகாசம் செய்தாலும், விடாமல் பின்பற்றும் தைரியம் வேண்டும். ராமபிரான் வாழ்வில் எத்தனையோ துன்பத்தைச் சந்தித்தாலும் தர்மத்தைக் கைவிடவில்லை. எவன் ஒருவன் தர்மத்தைக் காக்கிறானோ அவனைத் தர்மம் காக்கும். ராமபிரானும், ராவணனும் தர்மத்தைப் பின்பற்றும் விஷயத்தில் எதிர் துருவங்கள். ராமனுக்கு ஒரு தலை. ராவணனுக்கு பத்துத்தலை. ஒருதலையிடம் பணிவும், தர்மமும் இருந்தது. பத்துதலையிடம் ஆணவமும், அதர்மமும் இருந்தது. அதர்மம் ஆயிரம் வழிகளில் தர்மத்தைச் சுற்றி வளைத்தாலும், தர்மமே இறுதியில் வெற்றி பெறும் என்பதை ராமகாவியம் வலியுறுத்துகிறது. இதையே \"தர்மம் தலை காக்கும்' என்று இன்றும் போற்றுகின்றனர்.\nஅருள் கொடு அயோத்தி ராமா ராமநவமி பிரார்த்தனை : ராமநவமியன்று மட்டுமல்ல ராமநவமி பிரார்த்தனை : ராமநவமியன்று மட்டுமல்ல யாரொருவர் தினமும் காலையில் இந்தபாராயணத்தைப் பக்தியுடன் படிக்கிறாரோ, அவர் பக்தர்களில் சிறந்த ரத்தினமாவார். ரகுகுல திலகமான ராமச்சந்திரமூர்த்தியின் திருவருளால் அனைத்து வளமும் பெற்று நல்வாழ்வு அடைவார்.\n* புன்சிரிப்பும், இனிய பேச்சும்\n* பத்மம், அங்குச ரேகைகளைக் கொண்ட கைகளால்\n ஞானியர்களின் மனம் என்னும் வண்டால்\nபரமேஸ்வரனும் பக்தியுடன் பூஜிக்கும் திருநாமத்தைக் கொண்டவரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chenaitamilulaa.net/t44069p100-topic", "date_download": "2018-05-27T01:08:50Z", "digest": "sha1:LCOII4DLIO6KZLOT6ILDODIMO2D56LBA", "length": 33322, "nlines": 397, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "சேனையின் நுழைவாயில். - Page 5", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை\n» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை\n» வெற்றி - கவிதை\n» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: அரட்டைக்கு வாங்க :: சேனையின் நுழைவாயில்\nஉறவுகளே உங்கள் அனைவருக்கும் இன்றைய பொழுது நிம்மதியும் சந்தோசமும் நிறைந்த\nபொழுதாக அமைய எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக என்ற பிராத்தனையோடு\nஎன்றும் உங்கள் நலம் நாடும் அன்பு உள்ளம்\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\n*சம்ஸ் wrote: சேனைத் தமிழ் உலா உறவுகள் அனைவரும் நலம்தானே\nஉங்கள் அனைவர் மீதும் சாந்தியும் சமாதானமும் என்றும் உண்டாவதாக...\nசேனையில் உள்ள அனைவரும் நலம் என்று நானும் நம்புகிறேன்..\nஇறைவன் ஆசியால் நாங்கள் இனி பல் ஆண்டுகள் வாழ்வோம்..\nவாருங்கள் நீங்களும் இனிதே பயணத்தை தொடங்குவோம்..\nநன்றி நல்லயிருக்கிங்களா என்று ஒருவர் கேட்பது காதில் இன்ப தேன் வீசுது..\nஎந்த காலத்தில அதும் வேலைகளுகிடையில் தல ..ஆச்சிரியம்...\nநன்றி பல கோடி..நீர் வாழ்க..........என்றும் உங்கள் அச்சலா...\nநான் நலம் அச்சலா தாங்கள் நலமா\nநாம் எல்லோரும் ஒன்று சேர நல்லதொரு குடும்பத்தை தந்தவர்....நீரே\nஉலகில் பலர் பல வேலைகளில் இருந்தாலும் அவர்களை கண்முன் வர செய்து எங்களை மனதில் உள்ள கருத்தை தெரிவிக்க உங்கள் முயற்ச்சிக்கு என் வணங்குகிறேன்..\nஎல்லா இடையூரையும் தாண்டி நீங்கள் சிங்கம் போல எங்களுக்கு வழிக்காட்டுகிறீரே ஆகா\nநண்பன் அவரையும் இங்கு பேசியும்,இன்று பானுவிடமும் பேசியும்.முன்பு ஜெபுராஸ்,மற்றும் பலரோடவும் பேச ஒரு வாய்ப்புக்கு மிக்க நன்றி..\nநான் ஆகாயத்தில் பறக்கிறேன் ..உங்களோடு பேசிய ஒரு கணம்..\nஅது ஏன் என்று தெரியல..\nதினமும் மனதால் நாம் பரிமாறும் எண்ணங்களால் நான் உங்களோடு வாழ்கிறேன்..நீங்கள் என்னோடு வாழ்கிறீர்கள்..\nநான் உங்களோடு தொலைப்பேசியில் பேசும் கணும்...\n தல வாழ்த்த வார்த்தை இல்ல வணங்குகிறேன்..\nநன்றி அச்சலா இரத்த சொந்தங்கள் மட்டுமா உறவு, அது இல்லாமலும் கூட இனிய உறவை அனுபவிக்கலாம். உண்மையில் உடல் ரீதியான உறவுகளை விட இந்த மன ரீதியான உறவுகள்தான் அன்பையும், பாசத்தையும், நேசத்தையும் வலுவாக்கும், இனிதாக்கும்.நான் என்றும் மாறா அன்புடன் உறவாடும் உங்களின் சம்ஸ்.\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nமுன்பெல்லாம் அன்பு (அ)நட்பு ஒருவரை ஒருவர் பார்க்காமலே உண்மையான நண்பர்கள் இருந்திருக்கிறனர்..\nஅதில் கோப்பெருஞ்சோழன், பிரசிந்தையார் இருவரும் நட்பின் இலக்க்ணம்..\nஇருவரும் முகம் கூடப் பார்த்ததில்லை புலவனுக்க மன்னின் கொடைக் குணத்தில் காதல் மன்ன்னுக்கோ புலவனின் புலமையில் காதல் இருவருக்குள்ளும் இருந்து ஒரே எதிர் பார்ப்பு இது தான் அது தான் அவர்களின் நட்பின் உறுதிக்கு பாத்திரமானது.\nஎன்னைப் பொறுத்த வரை என்னை மிகவும் கவர்ந்த இல்லை.. இல்லை மிகவும் பாதித்த நட்பு இது தான்.\nசூப்பர் அச்சலா சம்ஸ் தம்பி\nபானுஷபானா wrote: சூப்பர் அச்சலா சம்ஸ் தம்பி\nஎல்லாம் சம்ஸ் அண்ணாவின் பாசமே...\nஉங்கள் நட்பும் என்னில் உயர்ந்ததே\nபானுஷபானா wrote: சூப்பர் அச்சலா சம்ஸ் தம்பி\nஎல்லாம் சம்ஸ் அண்ணாவின் பாசமே...\nஉங்கள் நட்பும் என்னில் உயர்ந்ததே\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nபானுஷபானா wrote: சூப்பர் அச்சலா சம்ஸ் தம்பி\nஎல்லாம் சம்ஸ் அண்ணாவின் பாசமே...\nஉங்கள் நட்பும் என்னில் உயர்ந்ததே\nநான் இன்று வெளி ஊர் போகிறேன்..\nஇன்னும் வேணும் என்றால் அண்ணே\nபானு அக்கா இது உங்களுக்கு...\nமீண்டும் உறவுகளுடன் உறவாட இல்லத்தில் நுழைவதில் மகிழ்ச்சி அனைவரும் நலமா\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\n*சம்ஸ் wrote: மீண்டும் உறவுகளுடன் உறவாட இல்லத்தில் நுழைவதில் மகிழ்ச்சி அனைவரும் நலமா\n குடும்பத்தோடு இருக்க ஒரு வாய்ப்பு..\n*சம்ஸ் wrote: மீண்டும் உறவுகளுடன் உறவாட இல்லத்தில் நுழைவதில் மகிழ்ச்சி அனைவரும் நலமா\n குடும்பத்தோடு இருக்க ஒரு வாய்ப்பு..\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\n*சம்ஸ் wrote: மீண்டும் உறவுகளுடன் உறவாட இல்லத்தில் நுழைவதில் மகிழ்ச்சி அனைவரும் நலமா\n குடும்பத்தோடு இருக்க ஒரு வாய்ப்பு..\ni* i* என்னோடு அண்ணன் இணைந்து உள்ளார்..பெருமையாக இருக்கு..\n*சம்ஸ் wrote: மீண்டும் உறவுகளுடன் உறவாட இல்லத்தில் நுழைவதில் மகிழ்ச்சி அனைவரும் நலமா\n குடும்பத்தோடு இருக்க ஒரு வாய்ப்பு..\ni* i* என்னோடு அண்ணன் இணைந்து உள்ளார்..பெருமையாக இருக்கு..\nகாலை உணவு இன்னுமில்லை இனிமேல்தான்\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\n*சம்ஸ் wrote: மீண்டும் உறவுகளுடன் உறவாட இல்லத்தில் நுழைவதில் மகிழ்ச்சி அனைவரும் நலமா\n குடும்பத்தோடு இருக்க ஒரு வாய்ப்பு..\ni* i* என்னோடு அண்ணன் இணைந்து உள்ளார்..பெருமையாக இருக்கு..\nகாலை உணவு இன்னுமில்லை இனிமேல்தான்\nகாலை வணக்கம் உறவுகளே நலமா...\nஇன்று போல் என்றும் வாழ இறைவனை பிராத்திக்கிறேன்..\nவிடுமுறை முடிந்ததா....உடல் நிலை நலம்தானே\nமீண்டும் உறவுகளுடன் இணைவதில் மகிழ்ச்சி அனைவரும் நலமா\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\n*சம்ஸ் wrote: மீண்டும் உறவுகளுடன் இணைவதில் மகிழ்ச்சி அனைவரும் நலமா\nவாங்க நாங்கநலம் நீங்க நலமா\n*சம்ஸ் wrote: மீண்டும் உறவுகளுடன் இணைவதில் மகிழ்ச்சி அனைவரும் நலமா\nவாங்க நாங்கநலம் நீங்க நலமா\nஅல் ஹம்துலில்லாஹ் நானும் நலம் அக்கா\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nஅனைவருக்கும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் கிடைக்கட்டும்.\nநலமுடன��� வாழ இறைவனை பிரார்த்திக்கின்றேன்\nahmad78 wrote: அனைவருக்கும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் கிடைக்கட்டும்.\nநலமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கின்றேன்\nவ அலைக்கும் சலாம் நாங்க நலம் நீங்க நலமா\nahmad78 wrote: அனைவருக்கும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் கிடைக்கட்டும்.\nநலமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கின்றேன்\nநாங்கள் அனைவரும் நலம் நீங்கள் நலமா\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nஉறவுகளே உங்கள் அனைவருக்கும் இன்றய பொழுது நின்மதியும் சந்தோசம் நிறைந்த\nபொழுதாக அமைய எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக என்ற பிராத்தனையோடு\nஎன்றும் உங்கள் நலம் நாடும் அன்பு உள்ளம்\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nமீண்டும் உறவுகளுடன் இணைவதில் மகிழ்ச்சி அனைவரும் நலமா\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nநலம் தானே வெகுநாட்களுக்கு பின்..\nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: அரட்டைக்கு வாங்க :: சேனையின் நுழைவாயில்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/category/cinema-news/gallery/", "date_download": "2018-05-27T01:35:48Z", "digest": "sha1:UTKDQPPGOJUNOGLNTOYWHRPQGNZ2S73I", "length": 6030, "nlines": 141, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "கேலரி | Chennai Today News", "raw_content": "\nசாய்பல்லவி நடித்த ‘கரு’ படத்தின் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nபக்கா’ படத்தின் பக்காவான புகைப்படங்கள்\nஇரும்புத்திரை’ இசை வெளியீட்டு விழாவின் புகைப்படங்கள்\nபிக்பாஸ் பிரபலம் பிந்துமாதவியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nமல��சியாவில் ரஜினி-கமல்: புதிய புகைப்படங்கள்\nஇரும்புத்திரை டீசர் வெளியீட்டு விழாவின் அட்டகாசமான புகைப்படங்கள்\nநடிகை நமீதா திருமண புகைப்படங்கள்\nஜூலி 2′ புதிய கலக்கலான டிரைலர்\nமெர்சல் படத்தின் மெர்சலான ஸ்டில்கள்\n1000 கதறி அழுதது ஏன்\nபாமக எம்.எல்.ஏ காடுவெட்டி குரு உடல்நலக்குறைவால் காலமானார்\nதிருமணமான 15 நிமிடத்தில் விவாகரத்து: துபாயில் வினோதம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nசூப்பர் ஸ்டார் ரஜினி ‘காலா’ டீசர்\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trincoinfo.com/2018/02/70.html", "date_download": "2018-05-27T01:37:41Z", "digest": "sha1:KOPJXRACJCQTO2NOCXUPLYUZXEYGW3WR", "length": 2600, "nlines": 73, "source_domain": "www.trincoinfo.com", "title": "திருகோணமலையில் இடம் பெற்ற 70வது சுதந்திர தின கொண்டாட்டம் - புகைபடங்கள் இணைப்பு - Trincoinfo", "raw_content": "\nHome / TRINCOMALEE / திருகோணமலையில் இடம் பெற்ற 70வது சுதந்திர தின கொண்டாட்டம் - புகைபடங்கள் இணைப்பு\nதிருகோணமலையில் இடம் பெற்ற 70வது சுதந்திர தின கொண்டாட்டம் - புகைபடங்கள் இணைப்பு\nதிருகோணமலையில் இடம் பெற்ற 70வது சுதந்திர தின கொண்டாட்டம் - புகைபடங்கள் இணைப்பு\nஎமது ட்ரிங்கோ இன்போ இணையதளத்தை பார்வை இட்டதற்கு மிக்க நன்றி.. உங்கள் ஒத்துழைப்பையும் ஆதரவையும் தொடர்ந்து வழங்குங்கள் உங்கள் நண்பர்களுக்கும் எமது இணையதளம் பற்றி தெரிவியுங்கள்.. ---ட்ரிங்கோ Admin கோபிசங்கர்---\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2016/04/3_28.html", "date_download": "2018-05-27T01:01:50Z", "digest": "sha1:DQ5COS22JJQEAC5ZLDKFAQ2KMRS2XBF5", "length": 14926, "nlines": 122, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "பொதுமக்களுக்கு மிக முக்கிய செய்தி வாக்குச் சாவடியில் செல்ஃபி எடுத்தால் 3 மாதம்சிறை.! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » அரசியல் » தேர்தல் 2016 » பொதுமக்களுக்கு மிக முக்கிய செய்தி வாக்குச் சாவடியில் செல்ஃபி எடுத்தால் 3 மாதம்சிறை.\nபொதுமக்களுக்கு மிக முக்கிய செய்தி வாக்குச் சாவடியில் செல்ஃபி எடுத்தால் 3 மாதம்சிறை.\nTitle: பொதுமக்களுக்கு மிக முக்கிய செய்தி வாக்குச் சாவடியில் செல்ஃபி எடுத்தால் 3 மாதம்சிறை.\nதமிழகத்தில், தற்போது 5.79 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த சட்டமன்றத் தேர்தலில் இருந்ததைவிட 1.08 கோடி அதிகம். முதன்முறையாக ...\nதமிழகத்தில், தற்போது 5.79 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த சட்டமன்றத் தேர்தலில் இருந்ததைவிட 1.08 கோடி அதிகம். முதன்முறையாக வாக்களிக்கப் போகும் வாக்காளர்கள் சுமார் 6 லட்சம் பேர்தான் என்றபோதும்,\nகடந்த தேர்தலைவிட இந்தமுறை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தவர்களின் எண்ணிக்கை உயர்வால், புதிய வாக்காளர்களின் எண்ணிக்கை ஒரு கோடிக்கும் மேல் உயர்ந்ததே காரணம். இளைய சமுதாயத்தினர் சாப்பாட்டு இலையிலிருந்து இழவு வீடு வரை எங்கும் செல்ஃபி எடுத்துத் திரிகிறார்கள். இளைஞர்கள் இடையே அதிகரித்துக் காணப்படும் இந்த செல்ஃபி மோகத்தைக் கருத்தில்கொண்டு தேர்தல் ஆணையம் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nஅந்த அறிவிப்பின்படி, \"வாக்குப்பதிவு மையத்துக்கு 100 மீட்டர் சுற்றளவில் செல்போன் பயன்படுத்த தடை உள்ளது. இதைமீறி செல்போன் எடுத்துச் சென்றால் தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும் அல்லது செல்போன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் பறிமுதல் செய்யப்படும்.\nஇதையும்மீறி, செல்போன் பயன்படுத்தினாலோ அல்லது வாக்குப்பதிவு மையத்துக்குள் செல்ஃபி எடுத்தால், அது தேர்தல் விதிமீறலாகக் கருத்தில் கொள்ளப்பட்டு, மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி மூன்று மாதம் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும்\" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இளைஞர்கள் ஆர்வமிகுதியில் செல்போன் எடுத்துச் செல்வதைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nLabels: அரசியல், தேர்தல் 2016\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசவுதிக்கு ப��ிலடி கொடுத்த கத்தார்.. அனைத்து விமானங்களையும் நிறுத்தியது\nசவுதி அரேபியாவுக்கான அனைத்து விமானங்களையும் கத்தார் அரசு நிறுத்தியுள்ளது. சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு நாடுகள்...\nஅனுமதிக்கப்பட்ட உடலுறவு ஓர் இறைவழிபாடாகும்\n[ திருமண நோக்கத்தின் அடிப்படையே உடலுறவுதான். உடலுறவு இருந்தால்தான் சந்ததிகள் உருவாகும். சந்ததிகள் உருவானால்தான் இறைவன் படைத்த இந்த உலகம...\nஅல் ஜெஸீரா உள்ளிட்ட கத்தார் தொலைக்காட்சிகளை முடக்கிய சவுதி\nகத்தார் நாட்டுடனான தூதரக உறவுகளை முறித்துக்கொள்வதாக சவூதி பக்ரைன் எகிப்து ஆகிய நாடுகள் அறிவித்துள்ள நிலையில் கத்தார் நாட்டின் செய்தி தொலை...\nபயணத்தில் நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர்....\n(பயணத்தில்) நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர் விட்டுவிட்டவரையும் குறை கூறாதீர்... அல்லாஹ்வின் தூதர் \"ஸல்லல்லாஹு அலைஹி வ...\nநோன்பாளி ஒருவர் தன் மனைவியை முத்தமிடலாமா\nநோன்பாளி பகல் வேளைகளில் உடலுறவில் ஈடுபடுவது தான் தடுக்கப்பட்டுள்ளது. மனைவியை கட்டியணைப்பதிலோ, முத்தமிடுவதிலோ எந்தத் தடையுமில்லை. இதற்க...\nமனைவியை மகிழ்ச்சிப் படுத்த ஆண்கள் செய்ய வேண்டிய ஒரு சில விஷயங்கள்\nபெண்கள் உற்சாகமாக இருந்தாலே குடும்பம் நன்றாக இருக்கும் என மனோதத்துவ நிபுணர்கள் ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளனர். அதாவது பெண்களைப்பற்றி ...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகத்தார் - அரபு நாடுகள் இடையிலான பிளவை சரிசெய்ய குவைத் மத்தியஸ்தம் செய்கிறது\nகத்தார் பயங்கரவாதிகளுக்கு மறைமுகமாக நிதி உதவி அளித்து வருவதாக சமீப காலமாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. மேலும் ஈரானுடன் கத்தார் நெரு...\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nகத்தாரை அரபு நாடுகள் தள்ளி வைக்கும் முடிவின் பின்னணியில் இஸ்ரேல் லீக்கான இமெயில் தகவலால் அம்பலம்\nதோஹா: அமெரிக்காவுக்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரின் இ-மெயில் பரிமாற்றங்கள் சமீபத்தில் லீக் ஆகியிருந்தன. அதில், கத்தாரை தனிமைப்படுத்த ...\nஅஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்).. உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் நமது ஊர் மக்களுக்கு, நமதூரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக இந்த இணைய தளத்தினை அறிமுகபடுத்துகிறோம்... உங்களின் படைப்புகள், கட்டுரைகள், மற்றும் அன்மை செய்திகளை போன்றவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்ள expressvkalathur@gmail.com என்ற எமது முகவரிக்கு அனுப்புங்கள் இதில் நீங்கள் பார்வையாளர்கள் அல்ல பங்காளர்களே\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athimurugan.blogspot.com/2016_06_26_archive.html", "date_download": "2018-05-27T01:28:49Z", "digest": "sha1:B2GT4SZQOZT2MEXCYRKF5VFMGBGXCDMW", "length": 7020, "nlines": 125, "source_domain": "athimurugan.blogspot.com", "title": "ஆதி முருகன்: 06/26/16", "raw_content": ".பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, செப்., 8 முதல், 23ம் தேதி வரை, காலாண்டு தேர்வுகள் நடக்கும்'\nஒரு பணியாளரின் பணிப் பதிவேட்டில் இருக்க வேண்டிய பதிவுகள்\nஒரு பணியாளரின் பணிப் பதிவேட்டில் இருக்க வேண்டிய பதிவுகள்\n1. முதல் பக்கத்தில் உங்களைப் பற்றிய முழு விபரம் இருக்க வேண்டும்.,\nபெயர், தந்தை பெயர், முழுவிலாசம், கல்வித் தகுதி, மதம், இனம், தாய்மொழி போன்ற விபரங்கள். அத்துடன் மருத்துவத் தகுதிச் சான்றிதழும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.\n2. பணி நியமன முழு விபரம்.\n3. பணி வரன்முறை படுத்தப்பட்ட விபரம்.\n4. தகுதி காண் பருவம் முடிக்கப்பட்ட விபரம்.\n5. GPF/TPF/CPS எண் விபரம்.6. NHIS / SPF 1/SPF2 பிடித்தம் தொடங்கப்பட்ட / முடிக்கப்பட்ட விபரம்.\n7. ஒவ்வொரு ஆண்டும் பணி சரிபார்ப்பு செய்யப்பட்ட விபரம் (Service Verification).\n8. ஆண்டு ஊதிய உயர்வு அளிக்கப்பட்ட விபரம் .\n9. மருத்துவ விடுப்பு / ஈட்டிய விடுப்பு / அரைச்சம்பள விடுப்பு / ஊதியமில்லா விடுப்பு போன்ற விடுப்புகள் எடுக்கப்பட்ட விபரம்.\n10. ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்யப்பட்டவிபரம் (15 /30 நாட்கள்).\n11. உயர்கல்வி படிக்க முனு அனுமதி / பின் ஏற்பு அளிக்கப்பட்ட விபரம்.\n12. உயர்கல்வி தேர்ச்சி பெற்ற விபரம்.\n13. சான்றிதழ்கள் உண்மைத் தன்மை பெறப்பட்ட விபரம்.\n14. ஊக்க ஊதியம் வழங்கப்பட்டதற்கான முழுமையான ஆணை விபரம் ஊதிய நிர்ணய விபரத்துடன்.\n15. தேர்வுநிலை / சிறப்ப��� நிலை வழங்கப்பட்ட விபரம் ஊதிய நிர்ணய விபரத்துடன்\n16. ஊதியத்தில் எந்த மாற்றம் ஏற்பட்டாலும் அது பற்றிய முழு விபரம். எடுத்துக்காட்டாக தர ஊதியம் ரூ.2800 பெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட தனி ஊதியம் ரூ.750மற்றும் 4300 தர ஊதியம் பெறுவோருக்கு சிறப்பு படி ரூ.500 வழங்கப்படும் விபரம்.\n17. பதவி உயர்வு பெறும்போது தொடர்புடைய ஆணை பதிவு, புதிய பதவி பணி வரன் முறை செய்யப்பட்ட விபரம், 22B சான்று பெறப்பட்ட விபரம், பதவி உயர்வு ஊதிய நிர்ணய விபரம்.\n18. பதவி உயர்வு பெறும் போது ஊதிய நிர்ணயம் செய்யப்படும் தேதி குறித்து தனியரின் விருப்பம் ஏதேனும் இருந்தால் அது பற்றிய பதிவு.\n19. ஊதியக்குழு ஊதிய நிர்ணயம் முழு விபரம் மற்றும் தனியரின் விருப்பம் (option)குறித்த பதிவு.\n20. வாரிசுதாரராக யாரை நியமனம் செய்திருக்கிறோம் என்பது பற்றிய விபரம்.\n21. பொது மாறுதல்களில் வந்த விபரம்.\nபெருக்கல் வாய்பாட்டை மகிழ்ச்சியுடன் கற்க அருமையான 2 Softwares\nஒரு பணியாளரின் பணிப் பதிவேட்டில் இருக்க வேண்டிய பத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-feb17", "date_download": "2018-05-27T01:25:17Z", "digest": "sha1:T7AIDG62QTY3DL7LULQZEYZH74L77PRZ", "length": 9997, "nlines": 207, "source_domain": "keetru.com", "title": "உங்கள் நூலகம் - பிப்ரவரி 2017", "raw_content": "\nஸ்டெர்லைட்டும் மக்கள் மீதான யுத்தமும்\nஆலை நின்று கொன்றது, அரசு அன்றே கொன்றது\nஎடப்பாடியே உடனே பதவி விலகு\nஅய்.ஏ.எஸ். - அய்.பி.எஸ் தேர்வுகளில் இடஒதுக்கீட்டு உரிமைகளைப் பறிக்கும் மற்றொரு சதி\nஇந்தியாவை ஆரிய மயமாக்கும் சதி\n“எஸ்.வி. சேகரைக் கைது செய்” - காவல்துறை ஆணையகத்தைக் கழகத் தோழர்கள் முற்றுகை - கைது\nபிரிவு உங்கள் நூலகம் - பிப்ரவரி 2017-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nகாலனியம் உருவாக்கிய குற்றப்பரம்பரை எழுத்தாளர்: ஆ.சிவசுப்பிரமணியன்\nமெரினா புரட்சி எழுத்தாளர்: வீ.அரசு\nதாஹிரர்- வால்ஸ்ட்ரீட் -மெரினா எழுத்தாளர்: யமுனா ராஜேந்திரன்\nஜல்லிக்கட்டுப் போராட்டமும் காவல்துறை அத்துமீறல்களும் எழுத்தாளர்: அ.மார்க்ஸ்\nபெரியாரை சாதி ஒழிப்பு, சுயமரியாதை என்ற மய்யப்புள்ளியிலிருந்துதான் தொடங்கவேண்டும் எழுத்தாளர்: பசு.கவுதமன்\nசங்கக் கவிதைகளில் ஒழுங்கும் ஒழுங்கின்மையும் - பாணர் -புலவர் மரபை முன்வைத்து எழுத்தாளர்: ந.முருகேசபாண்டியன்\nஏறு தழுவுதல் என்னும் எழுச்சிப் போர் எழுத்தாளர்: உதயை மு.வீரையன்\nதமிழ்த் தொன்ம மீட்புப் பணியில் பேராசிரியர் நா.வானமாமலையின் பங்களிப்பு எழுத்தாளர்: கோ.ஜெயக்குமார்\nசிங்காரவேலரின் தொலைநோக்குச் சிந்தனை எழுத்தாளர்: பா.வீரமணி\nபார்வை வேட்டுவன் எழுத்தாளர்: இரா.வெங்கடேசன்\nதொலைநோக்கோடு செயல்படுவதே என்.சி.பி.எச்-ன் தனிச்சிறப்பு - தொல்.திருமாவளவன் எழுத்தாளர்: ஜி.சரவணன்\nமுப்பதினாயிரம் கண்களுள்ள தும்பி கவிஞர் சிற்பி கவிதைகள் எழுத்தாளர்: இரா.காமராசு\nஎஸ்.வி.ராஜதுரையின் மொழிபெயர்ப்பில் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை - ஓர் அறிவார்ந்த முயற்சி எழுத்தாளர்: இரா.தமிழ்ச்செல்வன்\nபெண்கள் என்ற குழந்தை உழைப்பாளிகள் எழுத்தாளர்: கா.ஜோதி\nஉங்கள் நூலகம் பிப்ரவரி 2017 இதழ் pdf வடிவில்... எழுத்தாளர்: உங்கள் நூலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/40027-dhawan-is-unhappy-with-his-partner.html", "date_download": "2018-05-27T01:22:48Z", "digest": "sha1:H2VZ4P5CW6V2UPCZN574RYL4C3GZA23K", "length": 11077, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கோலியை திட்டிய ஷிகர் தவான்! | Dhawan is unhappy with his partner", "raw_content": "\nவவ்வால்களால் நிஃபா வைரஸ் வரவில்லை- ஆய்வு முடிவில் விளக்கம்\nமுதலமைச்சர் உத்தரவின்படி ஆலைக்கான மின்சாரம், குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு: தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு\nஸ்டெர்லைட் ஆலையை நிர்வகிக்கும் வேதாந்தா குழும நிறுவனங்களை லண்டன் பங்குச்சந்தையிலிருந்து விலக்கிவைக்க வேண்டும் - பிரிட்டன் எதிர்க்கட்சி\nதமிழகத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர பிரதமர் மோடி சதித்திட்டம் தீட்டுகிறார் - திருமாவளவன்\nஉத்வேகம், அர்ப்பணிப்புடன் மத்திய பாஜக அரசு 5ஆவது ஆண்டில் தொடர்ந்து செயல்படும் - பிரதமர் மோடி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து மே 28ஆம் தேதி தேமுதிக சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் - விஜயகாந்த்\nகோலியை திட்டிய ஷிகர் தவான்\nதேவையில்லாத ரன் அவுட் காரணமாக, இந்திய கேப்டன் விராத் கோலியை, தவான் திட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்காவிடம் இழந்த இந்திய அணி, இப்போது ஆறு போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் ஒரு நாள் போட்டி டர்பனில் நேற்று நடந்தது. டாஸ் வென்று முதலில் ஆடிய தென்னாப்பிரிக்க அணி, 269 ரன்கள் எடுத்தது. தென்னாப்பிரிக்க கேப்டன் டுபிளிசிஸ் 120 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் குல்தீப் 3 விக்கெட்டும், சேஹல் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணி வெற்றி பெற்றது.\nஇந்திய அணி பேட்டிங்கை தொடர்ந்த போது, தொடக்க ஆட்டக்காரர் ரோகித் 20 ரன்னில் மோர்கல் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் டி காக்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பின்னர் தவானுடன் இணைந்தார் கோலி.\nஇருவரும் வேகமாக ஆடிக்கொண்டிருந்தனர். 12. 2 வது ஓவரில், கிறிஸ் மோரிஸ் வீசிய பந்தை அடிக்க முயன்றார் தவான். ஆனால், பந்து அவர் தொடையில் பட்டுத் துள்ளியது. பந்து எங்கு சென்றது என்று தெரியாத நிலையில் நின்று கொண்டிருந்தார் தவான். அதற்குள் எதிர்முனையில் நின்ற கோலி, ஒரு ரன்னுக்காக பாதி தூரம் ஓடிவந்துவிட்டார். இதை எதிர்பார்க்காத தவான், பிறகு வேகமாக ஓடினார். ஆனால், அதற்குள் மார்க்ரம் பந்தை ஸ்டம்பை நோக்கி மிகச்சரியாக எரிந்தார்.\nஅவுட் ஆகிவிட்ட தவான் கடுப்பானார். இது தேவையில்லாத ரன் அவுட் என்பதை உணர்ந்த தவான், கோலியை திட்டிக்கொண்டே பெவிலியன் திரும்பினார். அங்கு சென்றும் பயிற்சியாளர் சஞ்சய் பங்காரிடம் இதுபற்றி பேசிக்கொண்டே இருந்தார் தவான்.\nஜல்லிக்கட்டுக்கு எதிராக பீட்டா வழக்கு: உச்சநீதிமன்றம் இன்று முக்கிய முடிவு\nகமல் ஏன் மீண்டும் குழப்புகிறார்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇந்தியா- இலங்கை கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம்: அல்ஜசீரா தகவல்\nபிரட் லீயை அவுட்டாக்கிய சிறுவர்கள்\nபென் ஸ்டோக்ஸ் வீசிய பந்தில் பாக். வீரர் காயம்: எலும்பு முறிந்தது\nடி20 போட்டிகளில் சிறந்த ஸ்பின்னர் இவர்தான்\n’ஆப்பிள்’ வாட்ச் அணிய பாக்.கிரிக்கெட் வீரர்களுக்கு தடை\nஇலங்கை கிரிக்கெட் வீரரின் தந்தை சுட்டுக்கொலை\nஒரே வரியில் கோலிக்கு புகழாரம் சூட்டிய ப்ரீத்தி ஜிந்தா \nதொட்டதில் எல்லாம் ‘கில்லி’; அவருக்கு பெயர் ஏபி டிவில்லியர்ஸ்\nசர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் டி வில்லியர்ஸ்\nRelated Tags : விராத் கோலி , தவான் , கிரிக்கெட் , தென்னாப்பிரிக்கா , மார்க்ரம் , மோரிஸ் , Virat kohli , Dhawan , Cricket\n‘இனி அலகாபாத் இல்லை..பிரயக்ராஜ் தான்’ - பெயர் மாற்றத்தை உறுதி செய்தார் யோகி\nகேரளாவில் நிஃபா வைரஸ் காய்ச்சலுக்கு உயிரிழப்பு 13 ஆக உயர்வு\nஸ்டெர்லைட் போராட்டம்: 74 பேரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு\nமூச்சுத் திணறலுடன் ஆடியோவில் ஜெயலலிதா பேசியது என்ன\n65 ஆண்டுகால காங்கிரஸ் வரலாற்றை காலி செய்த பாஜக\nஇளைஞரை சரமாரியாக தாக்கியக் கூட்டம் \nபுதுமணத் தம்பதியினருடன் போராட்டம் நடத்திய ஸ்டாலின் \n'மதத்தை விட மனிதமே முக்கியம்' சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர்\n அப்படி என்றால் இதோ உங்களுக்கு வாய்ப்பு..\nதூத்துக்குடியில் பேருந்துகள் இயங்கத் தொடங்கின\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஜல்லிக்கட்டுக்கு எதிராக பீட்டா வழக்கு: உச்சநீதிமன்றம் இன்று முக்கிய முடிவு\nகமல் ஏன் மீண்டும் குழப்புகிறார்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.townpanchayat.in/pennagaram", "date_download": "2018-05-27T00:57:52Z", "digest": "sha1:JMHVIRYZWOUEMM7RYOGUYOYFDF4LBUVH", "length": 5527, "nlines": 55, "source_domain": "www.townpanchayat.in", "title": " Pennagaram Town Panchayat-", "raw_content": "\nபென்னாகரம் பேரூராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது\nஇவ்வலைத்தளம் சென்னை பேரூராட்சிகளின் இயக்குநரகம் மூலம் பராமரிக்கபட்டு வருகிறது. மேலும் தமிழ்நாடு பேரூராட்சிகளின் கணினி இயக்குபவர்களால் பல்வேறு அலுவலர்களின் உதவியுடன் தகவல்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://kovaivanigam.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87/", "date_download": "2018-05-27T01:20:57Z", "digest": "sha1:IRG5GJYQRZ4TVF55RVZFMDRJVZNNUDGJ", "length": 10646, "nlines": 82, "source_domain": "kovaivanigam.com", "title": "தொழில் முனைவோருக்குத் தேவை பொறுமை ! பொறுமை !பொறுமை ! – கோவை வணிகம்", "raw_content": "\nதொழில் மேம்பாட்டிற்க்கான மாத இதழ்\nதொழில் முனைவோருக்குத் தேவை பொறுமை பொறுமை \nஇதை எழுதிய பா.கண்ணன் எனும் சிந்தனையாளர் கூறுகிறார்,\n“ படிக்க 11 ஆண்டுகள்;\nவார விடுமுறைக்கு 7 நாட்கள்;\nஊதியம் பெற 30 நாட்கள்;\nகுழந்தை பெற 10 மாதம்”\nகாத்திருக்கிறோம். அதே போல் மகத்தான வெற்றியைப் பெற, சாதனை புரிய, தொழிலில் முன்னேற ஆண்டுக் கணக்கில் தயாரிப்புகள், பயிற்சிகள் தேவை. நிறையவே பொறுமை வேண்டும். “உச்சியைத் தொட” இது நமது தமிழகத் தொழில் முனைவோரைப் பார்த்துக் கூறுவதாகத்தான் நினைக்கிறேன்.இன்று இளைஞர்கள், யுவதிகளும் புதிய தொழில் தொடங்குகிறார்கள்; அரசு வங்கிக் கடன் பெறுகின்றனர். பயிற்சி பெறுகின்றனர். ஆனால் பெரிதாக வளரப் பொறுமை இல்லை. பொறுமையாக முன்னேற வேண்டும். சிறுகச் சிறுக வங்கிக் கடனைக் கட்ட வேண்டும். விற்பனையை அதிகரிக்க வேண்டும். சிறிய அளவில் தொடங்கி விளம்பரம் செய்து தன் வாடிக்கையாளர்களிடம் பெயர் பெற வேண்டும். அதன் பின் தான் வெற்றியைத் தொட முடியும். நிலம் வாங்கலாம் ; வீடு கட்டலாம் ; கார் வாங்கலாம் ; சுற்றுலாச் செல்லலாம்.\nஎனக்குத் தெரிந்த என் கல்லூரி நண்பர் சென்னையில் இருக்கின்றார். பிரபல கிளீனிங் பவுடர் தயாரிப்பு நிறுவனத்தை 1975 ல் தொடங்கி இன்று வரை நடத்தி வருகிறார்.\nஅவர் கூறுவார், “Slow and steady ” மெதுவாக முன்னேறு முன்னேற்றம் உறுதி” மேலும் அவர் தொடங்கிய நிறுவனம் 40 ஆண்டுகளுக்குப் பின்னும் விளம்பரம் செய்கிறது. ஏன் அதிக மக்கள் மேலும் மேலும் அவரது பொருட்களை வாங்க வேண்டும் என்பதற்காக.\nதினமலர், தினத்தந்தி, TVS, VGP, வசந்த் & கோ இந்த நிறுவனங்கள் எல்லாம் ஒரே நாளில் முன்னேறி விட்டனவா. 50 ஆண்டு கால உழைப்பு உழைப்பு \nஎனவே தினமும், தினந்தோறும் இந்த நிறுவனங்கள் முன்னேறிக் கொண்டே இருக்கின்றன.\nசில வாய்ப்புகள் தானே உருவாகும். ஆனால் சில வாய்ப்புகளைக் காத்திருந்துதான் பெற வேண்டும். எனவே புதிய தொழில் முனைவோரே\nமுன்னேற்றம் ஒரு நாளில் வராது உங்கள் பொருள் தரமானது என மக்கள் வாங்கிப் பயன்படுத்தி, மக்கள் மனதில் பதிய வருடக் கணக்கில் ஆகும். நல்ல தரம் வேண்டு��். சிறந்த ஊழியர்கள் கிடைக்க வேண்டும். நன்கு விற்பனை செய்யும் ஏஜண்டுகள் கிடைக்க வேண்டும். அதன் பின்பு தான் முன்னேற்றம் தானே வரும். அதுவரைப் பொறுமையாக உழையுங்கள். வீண் செலவு செய்யாமல் கடனைக் கட்டி, மக்களிடம் நன் மதிப்பு பெற உழையுங்கள்\nதமிழ்நாட்டில் உள்ள (முக்கிய) இன்குபேட்டர்கள்\n1. சத்ய பாமா பல்கலைக் கழக டெக்னாலஜி பிசினஸ் இன்குபேட்டர்கள், ஜேப்பியர் நகர், ராஜிவ் காந்தி சாலை, சென்னை 600 119. போன் 24503308 E -mail – kavisheela@yahoo.com\n2. கோவை இன்னோவே­ன் மற்றும் பிசினஸ் இன்குபேட்டர், குமரகுரு தொழில் நுட்ப கல்லூரி, சின்னவேடம்பட்டி, கோவை – 49. போன் 0422 – 2661100 E-mail – vishwanath@kctbs.ac.in\n3. டெக்னாலஜி பிசினஸ் இன்குபேட்டர், தியாகராஜர் இஞ்சினியரிங் கல்லூரி, மதுரை -15 போன் 0452-2482240 E-mail – murali@tec.edu.\n6. பெரியார் டெக்னாலஜி பிசினஸ் இன்குபேட்டர், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், வல்லம் தஞ்சாவூர் ம்வீ. போன் 04362 – 264520, E-mail :info@periyartbi.org.\n7. அதியமான் இஞ்சினியரிங் கல்லூரி இன்குபேட்டர், டாக்டர் எம்.ஜி.ஆர். நகர் ஒசூர் – 635109, கிருஷ்ணகிரி ம்வீ. போன் 04344 260570, E-mail principal@adhiyamaan.ac.in\n8. B.I.T. டெக்னாலஜி பிசினஸ் இன்குபேட்டர், சத்யமங்கலம், ஈரோடு ம்வீ. 638 401. போன் 04295 – 221298. E-mail: tbibit@rediffmail.com.\n9. IITM. ரூரல் டெக்னாலஜி & பிசினஸ் இன்குபேட்டர்,IITM ரிசர்ச் பார்க், தரமணி, சென்னை 113, போன் 044-66469872.E-mail: ivaidye@rtbi.in\n10. அண்ணா பல்கலைக் கழக டெக்னாலஜி இன்குபேட்டர், சென்னை – 25, போன் 22350772 E-mail : meenakshi@annauniv.edu\nTaggedதொழில் முனைவோருக்குத் தேவை பொறுமை பொறுமை \nசரக்கு மற்றும் சேவை வரி சட்டம் 2016\nPrevious Article வெண்டையைத் தாக்கும் பூச்சிகளும் கட்டுப்படுத்தும் முறைகளும்\nNext Article முகநூல் பக்கம்…\nஆதிமலைப் பழங்குடியினர் உற்பத்தியாளர் நிறுவனம் லிமிடட்.\nசரக்கு மற்றும் சேவை வரி சட்டம் 2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peacetrain1.blogspot.com/2010_11_01_archive.html", "date_download": "2018-05-27T01:37:34Z", "digest": "sha1:UAQTUJFOVM7MJXN34UEKC2WVVKRQOTM3", "length": 146681, "nlines": 1620, "source_domain": "peacetrain1.blogspot.com", "title": "அமைதி ரயில்: November 2010", "raw_content": "\nகல்லாமையை இல்லாமை ஆக்கி மிஞ்சுவோம்\n“தமிழகம் முழுவதும் முக்கால் பகுதி வக்ப் வாரிய சொத்துக்கள் பயன்படுத்தப் படாமலும் ஆக்கிரமிப்பிலும் உள்ளன. இவற்றை சமுதாயத்தின் ஏழ்மை நிலையிலுள்ளவர்களின் நிதித்தேவைக்குப் பயன்படுத்தலாம் அல்லது கல்வி வளர்ச்சிக்காகப் பயன்படுத்தலாம் என்று எண்ணியபோது கல்வி வளர்ச்சியே சிறந்ததாகத் தோன்றியது. சரி கல்வி வளர்ச்சிக்கு கல்லூரி துவக்கலாம் என்று எண்ணியபோது அதில் மருத்துவக் கல்லூரியே சிறந்ததாகத் தோன்றியது.\nஎனவே, சமுதாய மக்கள் கல்லூரி துவங்க எண்ணினால் அதற்கு தமிழ்நாடு வக்ப் வாரியம்\nதுணை நிற்கும் என்கிற அறிவிப்பை வெளியிட்டு அதற்கு பலரும் முன் வந்துள்ள நிலையில் மருத்துவக் கல்லூரி துவங்குவதற்கான இடங்களை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நேரில் கண்டு ஆய்வு செய்கிற வேளையில்\nநீடூர்-நெய்வாசல் JMH அரபிக் கல்லூரிக்கு வந்திருந்தபோது JMH அரபிக் கல்லூரியின் நிர்வாகத்தினர் தங்களிடம் 30 ஏக்கர் இடம் இருப்பதாக் கூறி அதில் கல்லூரித் துவங்க வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித்தார்கள். அதன் விளைவுதான் இன்றைய வரலாறு போற்றும் ஆலோசனைக்கூட்டமும் அதன் தீர்மானங்களும். ” விளக்கவுரையாற்றிய தமிழ்நாடு வக்ப் வாரியத் தலைவர் கவிக்கோ அப்துல் ரஹ்மான் அவர்களின் முயற்சி இறைவனின் பொறுத்தத்திற்குரியது.\nதமிழகம் மற்றும் புதுவையிலிருந்து சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்ட இந்நிகழ்ச்சி இதுவரை நீடூர்-நெய்வாசல் வரலாற்றில் யாரும் செய்திடாத ஒரு புதுமையான முயற்சியின் தொடர்ச்சி என்றுதான் சொல்ல வேண்டும்.\nJ.M.H.அரபிக்கல்லூரியின் தலைவர் T.S.R.நஜிமுத்தீன் ஹாஜியார் அவர்களின் தலைமையில் இன்று(13-11-2010) காலை J.M.H நிக்காஹ் மஹாலில் துவங்கிய நிகழ்ச்சியில் புதுவை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் A.M.H.நாஜிம், காரைக்கால் சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் முஹம்மது இஸ்மாயீல், காரைக்கால் அன்னைக் கல்லூரி தாளாளர் நஜிமுத்தீன், மயிலாடுதுறை நகரமன்றத் தலைவர் லிங்கராஜன், சச்சா முபாரக் மற்றும் பல சமூக ஆர்வலர்களும் உரையாற்றினார்கள்.\nமருத்துவக் கல்லூரிக்கான அரசு அனுமதியை வாங்குவதற்கு முதலில் கல்லூரிக்கானக் கட்டிடம் கட்டப்பட வேண்டும். அங்கு 2 ஆண்டு காலம் மருத்துவமனையை நடத்த வேண்டும். அதன் பின்னர்தான் முறையான அனுமதியை அரசாங்கத்திடமிருந்து பெற முடியும். கல்லூரித் துவங்க ஆரம்ப கால நிதியாக ரூபாய்.50 கோடி தேவைப் படுகிறது. இந்த 50 கோடியை ஒரு பங்கின் விலை ரூபாய் 10 லட்சம் என்று 500 பங்குகளாக பிரித்து சமுதாய மக்களில் வசதிக்கேற்ப வாங்குவதற்கு வழி செய்யலாம் என்றும், ஜமாத் ரீதியாகவும் தனி நபர்கள் பலர் சேர்ந்தும் பங்குகளை வாங்க வழி செய்���லாம் என்றும் ஆலோசித்து முடிவு செய்யப் பட்டது. பங்குதாரர்கள் நிர்வாகக்குழு அங்கத்தினர்களாக தகுதி பெறுவார்கள். இன்ஷா அல்லாஹ் நமக்கு கிடைக்கும் மருத்துவ சீட்டுகளில் பங்குதாரர்கள் மூலம் சமுதாய மாணவர்கள், குறிப்பாக வசதி வாய்ப்பற்ற மாணவர்கள் பயனடைய செய்ய வேண்டும் என்பதே இத்திட்டதின் குறிக்கோள்.\nகிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட பங்குகள் இன்றைய தினமே வாங்கப் பட்டுவிட்டன. தமிழகத்தை 4 மணடலங்களாகப் பிரித்து அனைத்து தமிழக முஸ்லிம்களின் பங்களிப்பில் நீடூர் J.M.H.A-வக்ப் மருத்துவக் கல்லூரியை வெற்றிகரமாக துவங்கியபின் இதை முன்மாதிரியாக வைத்து இதர பகுதிகளிலும் மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கி சமுதாய மருத்துவர்களை உருவாக்க எடுக்கப் பட்டிருக்கும் இம்முயற்சி சாதாரணமான விஷயமல்ல.\nஇவை அனைத்தும் தீர்மானங்களாய் நிறைவேற்றப் பட்டபோது சமுதாயமே ஆனந்தத்தில் மகிழ்ந்தது. இந்த லட்சியக் கனவு நனவாக எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் இறைஞ்சுவோம்.\nநம்மாலான முயற்சியில் கல்லாமையை இல்லாமை ஆக்கி மிஞ்சுவோம்.\nLabels: JMH அரபிக் கல்லூரி, கல்லாமை, நீடூர்-நெய்வாசல்\nஅழகிய அணிகலன்கள் பகுதி 1\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹ்,\nஅன்பார்ந்த சகோதர சகோதரிகளே, இந்த வலைப்பூவில் எழுத வாய்ப்பு கிடைத்தும் சில பல காரணங்களால், என்னால் உடனே எழுத இயலவில்லை. இதற்கு மேலும் தள்ளிப்போடுவது நல்லதல்ல என்பதால் ஒரு சிறிய தொடரை ஏக இறைவனின் பெயரால் ஆரம்பிக்கிறேன். Husn-E-Akhlaq என்னும் இந்த தொடர், அழகிய குணங்களைப் பற்றியது. இந்த குணநலன்களுக்கு முஹம்மது நபி (ஸல்) அவர்கள்தான் முன்னோடி என்றால் அது மிகையாகாது. முற்காலங்களில், இஸ்லாம் வேகமாகவும் வேரூன்றியும் வளர்ந்து கொண்டிருந்தபோது பிள்ளைகளுக்கு akhlaaq அல்லது குணனலன்கள் கற்றுக்கொடுக்கவே தனி துறையும், அதில் ஆசிரியர்களும் இருந்தனர். இமாம் மாலிக் அவர்கள் முதன் முதலில் கல்வி கற்க செல்லும் பொழுது அவரின் தாயும் சொன்னது என்ன, ”முதலில் நீ, உன் ஆசிரியரின் குணங்களை கற்றுக் கொள், அவரைப்போல வாழ ஆசைப்படு, அதன் பிறகே இல்ம் அல்லது படிப்பு”. ஆக, நம் முன்னோர்கள், இஸ்லாத்தில் குணநலன்களுக்கு எவ்வளவு மதிப்பளித்திருக்கிறார்கள் என்பது தெரியும். ஆனால், இப்போதைய வாழ்க்கை முறையில், குணநலன்கள் ஒரு பொருட்டாகவே இல்லாமல் போய்வி��்டது. உலகம் முழுதும் சேவை செய்த அன்னை தெரசாவிற்கு தரப்பட்ட நோபெல் விருதை போரினாலும், போலி சட்டங்கள் மூலமும் உலகின் கால்வாசி மனிதர்களை சிறையிலும், தன் நாட்டிலேயே கைதியாகவும் வைத்திருக்கும் அமெரிக்க அதிபருக்கும் தரும்போதே நாம் தெரிந்து கொள்ள இயலும், நாம் எந்த சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். க்ஹைர். அல்லாஹ் போதுமானவன். நம்மால் இயன்றது என்ன, நம்மையும் நம்மை சார்ந்தவர்களையும் அழகிய குணநலன்களை பேண வைப்பதும், அதன் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதுமே ஆகும். இன்ஷா அல்லாஹ், இதன் முதல் பாகத்தை இப்பொழுது காண்போம்.\n“மேலும் நபியே நிச்சயமாக நீர் மிக உயர்ந்த, மகத்தான நற்குணமுடையவராக இருக்கின்றீர்” [அல்-கலம்: 4]\nஇந்த திருக்குர்ஆனின் ஆயத்தில், அல்லாஹ் கூறுவது என்ன மனிதர்களுக்கு எந்த குணங்கள் நல்லவை என சொல்லப்பட்டனவோ அத்தனை பெருங் குணங்களும் அத்தனையும் நபி (ஸல்) அவர்களிடம் காணப்பட்டுள்ளன என்பதையே. சிறு வயது முதல் தன் வாலிப வயது வரை நபிகளார் (ஸல்) அவர்களுக்கு சேவை செய்வதையே பாக்கியமாய் பெற்ற அனஸ் (ரலி) அவர்களின் கூற்றே இதற்கு மீண்டும் அழகு சேர்க்கிறது,\n“நான் நபிகள் நாயகத்திடம் 10 வருட காலம் வேலை செய்திருக்கிறேன். ஒரு போதும் அவர்கள் என்னைச் ‘சீ’ என்று கூடச் சொன்னதில்லை. ஏதாவதொரு விடயத்தைச் செய்தால் ‘ஏன் இப்படிச் செய்தாய்’ என்று கேட்டதில்லை. நான் ஏதாவது ஒன்றைச் செய்யவில்லையானால் ‘ஏன் இதைச் செய்யவில்லை’ என்றும் கேட்டதில்லை” [நூல்: புகாரி, முஸ்லிம்].\nநம்மிடம் வேலை செய்யும் யாரும் நம்மைப்பற்றி இப்படி கூற முடியுமா அல்லது நம்முடன் வேலை செய்யும் நண்பர்களாவது அல்லது நம்முடன் வேலை செய்யும் நண்பர்களாவது இத்தகைய ஒரு புகழுரையை நபிகள் நாயகம் (ஸல்) தவிர வேறெந்த உலக தலைவர்களிடம் நாம் காண இயலாது, உயிருடன் இருப்பவர்கள், இறந்தவர்கள் அனைவருக்கும் இது பொருந்தும். இன்னும் காணலாம்.\nஅல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (கனிவாக) நடந்து கொள்கிறீர்; (சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும், கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள்; எனவே அவர்களின் (பிழைகளை) அலட்சியப்படுத்திவிடுவீராக; அவ்வாறே அவர்களுக்காக மன்னிப்புத் தேடு���ீராக; தவிர, சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்யும்; பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின் மீதே பொறுப்பேற்படுத்துவீராக - நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான்.(ஆலே இம்ரான் :159)\nஏற்கனவே பொறுமைக்கும் அழகிய குணங்களுக்கும் பெயர் பெற்ற திருத்தூதருக்கு(ஸல்), அல்லாஹ் இன்னும் அழகிய முறையில் இங்கு இன்னும் மெருகூட்ட வழிமுறைகளை சொல்லித்தருகின்றான். இறைத்தூதரின் அழகிய குணங்களை போற்றியதோடு நில்லாமல், அல்லாஹ் கூறுகின்றான், தலைவர் என்றால் செருக்குடன் தனியே நிற்காதீர், மாறாக, எல்லா விஷயங்களிலும் உங்களை பின் தொடர்பவர்களை கலந்தாலோசித்து செயல்படுத்துங்கள் என்று. இதே போல பத்ரு யுத்தத்தின் கைதிகளின் விஷயத்திலும் அல்லாஹ்வின் எச்சரிக்கை உங்களுக்கு நினைவிருக்கும். அவர் நபி என்பதற்காக அல்லாஹ் தன் கோபத்தை தடுத்து வைக்கவில்லை, மாறாக, அவர் மக்களின் அறிவுரைகளை கேட்டு அதன்படி நடந்தார் எனவே அண்ணலார் மேல் வரவிருந்த ஆபத்தை தடுத்து வைத்ததாக இறைவன் கூறுவான். எவ்வளவு உண்மை இன்று வீட்டு விஷயம் முதல் நாட்டு மக்கள் விஷயம் வரை தான்தோன்றியாக நடந்துகொள்ளும் தலைவர்களுக்கு இது பாடமல்லவா இன்று வீட்டு விஷயம் முதல் நாட்டு மக்கள் விஷயம் வரை தான்தோன்றியாக நடந்துகொள்ளும் தலைவர்களுக்கு இது பாடமல்லவா ஒரு தலைவன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு இதை விட சிறந்த ஓர் அறிவுரை எங்கேயும் காண இயலுமோ\nஇன்னுமொரு விஷயம் என்னவெனில், நாம் லட்சங்கள் பல செலவு செய்து மாற்று மதத்தவர்களுடன் விவாதங்களில் ஈடுபடுவதை விட்டும், ஆயிரங்கள் செலவு செய்து குறும்படங்களோ, காணொளிகளோ படைத்து தாவாஹ் / Dawah செய்வதைக் காட்டிலும் மிக அதிக சக்தியை கொண்டது நாம் நடந்து கொள்ளும் விதம். உதாரணத்திற்கு சகோதரி யுவோன் ரிட்லியைப் பாருங்கள், நம்மிடம் இப்பொழுது பரப்பப்படும் பொய்களைப்போல உண்மையிலேயே இந்த சகோதரியை கைதியாக வைத்திருந்தபோது நடந்து கொண்டிருந்தால் இத்தகைய ஒரு சகோதரியை நாம் பெற்றிருக்க முடியுமா இன்னும் இந்த லின்க்கில் பார்த்தீர்களானால், சிறு குழந்தைகளின் நடவடிக்கைகளைக் கொண்டும் நாம் கவனிக்கப்படுகிறோம் என்பது புலப்படும். இன்ஷா அல்லாஹ், இன்னும் கற்றுக் கொள்வோம் அழகிய க���ண நலன்களை. அண்ணல் நபி நாயகம் (ஸல்) அவர்களின் குணங்களில் 10% சதவிகிதமாவது நம் வாழ்விலும் மேம்படுத்த முயல்வோம். மீண்டும் சந்திப்போம், இன்ஷா அல்லாஹ். வ ஸலாம்.\nLabels: அண்ணல் நபி(ஸல்), அண்ணல் நபிகள், அழகிய அணிகலன்கள், குணநலன்கள்\nதமிழக சட்ட மேலவைத் தேர்தலில் வாக்காளராகப் பதிவு செய்துகொள்வதில் பட்டதாரிகளிடையே போதிய ஆர்வமில்லை. இதனால், தங்களுக்குச் சாதகமான வேட்பாளர்களை நிறுத்துவதில் அரசியல் கட்சிகளுக்கு எவ்விதத் தடையும் இருக்கப்போவதில்லை என்ற கருத்து வலுத்துள்ளது.\nதமிழக சட்ட மேலவைத் தொகுதிகளுக்கான வாக்காளர்கள் சேர்க்கை பணி கடந்த இரு மாதங்களாக நடந்து வருகிறது. இதில், பட்டதாரிகளும், ஆசிரியர்களும் வாக்காளர்களாகப் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.\nஅதன்படி, தமிழக வடக்கு தொகுதியான வேலூரில் 12,585, திருவண்ணாமலையில் 13,893, கிருஷ்ணகிரியில் 7,181, தருமபுரியில் 9,807 என 43,466 பேர் பதிவு செய்துள்ளனர்.\nஇதேபோல, 4 மாவட்டங்களிலும் ஆசிரியர்கள் மொத்தம் 14,238 பேர் பதிவு செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் 5,441, திருவண்ணாமலையில் 2,834, கிருஷ்ணகிரியில் 3,106, தருமபுரியில் 2,857 பேர் பதிவு செய்துள்ளனர்.\nவேலூர் மாவட்ட வேலைவாய்ப்பகத்தில் மட்டும் 20 ஆயிரத்துக்கும் அதிகமான பி.எட். பட்டதாரிகள் வேலை கேட்டு தங்களது பெயர்களைப் பதிவு செய்துள்ளனர். அதேபோல, பிற பட்டதாரிகள் சுமார் 60 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர்.\nஇதவிர, மாவட்ட வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்யாத பட்டதாரிகள் எண்ணிக்கை பல ஆயிரம். மேலும், அரசுப் பள்ளிகளில், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் எண்ணிக்கையும் 10 ஆயிரத்தைத் தாண்டுகிறது. ஆனாலும், வாக்காளர் பட்டியலில் இதுவரை பதிவு செய்திருக்கும் பட்டதாரிகள் எண்ணிக்கை 10 சதவீதம் தான்.\nபட்டதாரிகள் இடையே ஆர்வமில்லாததற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. ஒவ்வொரு வட்டத்திலும் வட்டாட்சியர் அலுவலகத்தில் மட்டும் பதிவு செய்ய வேண்டும் என்பதால், வேலையைவிட்டு வர முடியாத நிலை இருப்பதாகக் கூறுகின்றனர். மேலும், 1986-ம் ஆண்டோடு சட்ட மேலவை கலைக்கப்பட்ட பிறகு, அதைப் பற்றிய தெளிவு தற்போதைய தலைமுறையினருக்குக் கிடையாது. சட்ட மேலவையின் பணி என்ன என்பதும் இன்றைய தலைமுறையினருக்குத் தெரியவில்லை.\nஇதனால், வாக்காளராகப் பதி���ு செய்வதில், பட்டதாரிகளிடையே போதிய ஆர்வமில்லை என்று கூறப்படுகிறது.\nஆனால், தற்போது வாக்காளராகப் பதிவு செய்து கொண்டிருக்கும் பட்டதாரிகளில் பெரும்பாலானோர் தனியார் கல்வி நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள், அவர்களது ஆதரவாளர்கள், பழைய மாணவர்கள் என்றும் கூறப்படுகிறது. காரணம், தனியார் கல்வி நிறுவனங்களில் வசூலிக்க வேண்டிய கட்டணங்கள் மற்றும் கல்வி நிலையப் பாதுகாப்பு போன்ற பல விவகாரங்களில் இவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க பிரதிநிதிகள் தேவை என்ற நோக்கிலேயே, கல்வி நிறுவனங்கள் இதில் முனைப்பு காட்டுவதாகவும் கூறப்படுகிறது.\nஅதேபோல, பட்டதாரி தொகுதிகளில் வாக்காளர்கள் அதிகமாவதில் அரசியல் கட்சியினருக்கு ஆர்வமில்லை. காரணம், 10 பட்டதாரிகள் பரிந்துரைத்தால் எழுதப் படிக்கத் தெரியாதவர் கூட பட்டதாரி தொகுதியில் போட்டியிடலாம். இதே நிலைதான் ஆசிரியர் தொகுதிக்கும் இருக்கிறது.\nஅரசியல் கட்சிகள் தங்களது ஆதரவாளரை இறுதி நேரத்தில் களமிறக்கத் தயாராக இருக்கின்றன. இதில் பட்டதாரி வாக்காளர்கள் அதிகம் இருந்தால், அவர்களது ஆதரவைப் பெறுவதில் பெரும் செலவு செய்ய வேண்டியிருக்கும் என்ற அச்சமும் இதற்குக் காரணம் என்றே கூறப்படுகிறது. இதனாலேயே, பட்டதாரி வாக்காளர்கள் சேர்க்கையில், அரசியல் கட்சிகள் ஒதுங்கியிருக்கின்றன.\nஇறுதி நேரத்தில் இதிலும் கூட்டணி அமைத்துக்கொண்டு, அரசியல் கட்சியினரின் பிரதிநிதிகளுக்கு வாக்களிக்க கல்வி நிறுவனங்கள் இறங்கி வரலாம்; அல்லது கல்வி நிறுவன பிரதிநிதிகளை ஆதரிக்க அரசியல் கட்சியினர் முன்வரலாம் எனும் நிலை ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.\nஎனவே, எவ்வளவு குறைந்த எண்ணிக்கையில் வாக்காளர்கள் வருகிறார்களோ அவ்வளவும், தனியார் கல்வி நிறுவனங்களுக்கும், அரசியல் கட்சியினருக்கும் லாபம். இதைத் தவிடுபொடியாக்கும் பொறுப்பு இன்றைய பட்டதாரிகள் கையில் இருக்கிறது. பட்டதாரிகள் முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட ஒருவர் மேலவை உறுப்பினராக வர வேண்டிய அவசியத்தை உணர்ந்தால், பட்டதாரிகள் பெரும்பாலானோர் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க முன்வருவார்கள் என்ற கருத்தும் வலுத்துள்ளது.\nஅறிவை அடகு வைக்கும் நிலை ........\nபடத்தில் இருப்பது புட்டபருத்தி சாய்பாபா இந்த சாமியார் ஒரு டுபாகூர் என்ப��ை பிபிசி செய்தி நிறுவனம், விடியோ ஆதாரத்துடன்வெளி்யிட்டு இவனின் உண்மை முகத்தை மக்களுக்கு தோலுரித்து காட்டி இருக்க, இந்திய நாட்டின் முதல் குடிமகனாக கருதப்படும் குடியரது தலைவர் இந்த சாமியாருக்கு கூன் போடும் காட்சி நேற்று சாமியாரின் பிறந்த நாளையோட்டி நடைபெற்ற மகளீர் நிகழ்ச்சியில் நிகழ்ந்துள்ளது.\nஇதில் இன்னும் கொடுமையான விசயம் என்வெனில் 23 ஆம் தேதி நடக்க இருக்கும் இந்த சாமியாரின் பிறந்தாள் விழாவுக்கு பாரத நாட்டின் பிரதர் மன்மோகன் சிங் கலந்து கொள்கிறாராம்.\nஇந்த சாமியார் மக்களை ஏமாற்றுகிறான் என்பதை பிபிசி வீடியோவை பார்க்கும் பாமரனும் புரிந்து கொள்வான் என்றிருக்க பாரத பிரமருக்கும் குடியரசு தலைவருக்கு புரியாமல் போனது ஏன் என்று தெரியவில்லை.\nநாட்டின் தலைவர்கள் சாமியார்களிடம் தங்களது அறிவை அடகு வைக்கும் நிலை மாறினால் தான் நாடு முன்னேறும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்து..\nLabels: சாமியார், சாய்பாபா, டுபாகூர்\n இதுதான், பதினைந்து வயதே நிரம்பிய அச்சிறுவனின் பெயர்.\nஇன்று அதிகாலை, நண்பர் ஏ.ஜே. தாஜுத்தீன் அவர்கள் இச்சிறுவனின் அகால மரணத்தைத் தொலைபேசியில் சென்னையிலிருந்து அறிவித்தபோது, அதிர்ந்தேன்\nஊரின் பொதுத் தொண்டுகளில் ஆர்வமுடைய சகோதரர் அ. இ. அப்துர்ரஜாக் (புது ஆலடித் தெரு. சேஸ்காம், சென்னை) அவர்களின் அருமை மகன் இவர். பெற்றோருக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு\nசென்னையில் பத்தாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்த சிறுவர் முபீன், தன் வீட்டில் நடந்த விபத்தில் படுகாயமுற்று, பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய ஊர்களின் விரைவான சிகிச்சைகள் ஏதும் பலனின்றி, விரைந்து சென்றுவிட்டான், அல்லாஹ்விடம்\nமற்றவர்களுக்கு ஓர் எச்சரிக்கையையும் விட்டுச் சென்றுள்ளான் இச்சிறுவன். ஆம் எதிலும் எச்சரிக்கை தேவை என்பதுதான் அது எதிலும் எச்சரிக்கை தேவை என்பதுதான் அது இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹிராஜிஊன்\n'மூனா மீயன்னா' குடும்பக் குலக் கொழுந்து முபீன், தன் பெற்றோருக்கும் தன் பள்ளித் தோழர்களுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு. கருணையுள்ள இறைவன் அல்லாஹ், இவரின் பெற்றோர், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் பொறுமையை வழங்கி, இவரைத் தன் சொர்க்கச் சிறார்களின் கூட்டத்தில் சேர்த்தருள்வானாக\nமஃரிபுத் தொழுகைக்குப்பின், தக்வாப் பள்ளியில் ஜனாஸாத் தொழுகை நடந்து, அங்குள்ள மையவாடியில் நல்லடக்கம் நிகழ்ந்தது.\n”இந்தியாவுக்கு வருமா இஸ்லாமிய வங்கி” நாணய விடகன்\nசமீபத்தில் பாரத பிரதமர் மன்மோகன் சிங் இஸ்லாமிய வங்கியை இந்தியாவில் கொண்டு வர வேண்டும் என ஆர்பிஐ க்கு அறிவுருத்தியதை தொடர்ந்து நாணய விகடன் பத்தரிக்கையில்இந்தியாவுக்கு வருமா இஸ்லாமிய வங்கி என்ற தலைப்பில் கட்டுரை வெளியாகியுள்ளது.\nவட்டியில்லா வங்கியின் (இஸ்லாமிய வங்கி முறை) அவசியம் இந்திய நாட்டில் மேலும் அதிகரித்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்\n-நாணய விகடன் செய்தி அனுப்பியர்: முஹம்மது அலி\nகுறிப்பு-இந்த கட்டுரையை எழுதியவர் சரணவன் என்ற பிற சமயத்தை சார்ந்த ஒரு சகோதரர். எனவே இதில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்கள் நடைமுறையில் உள்ளவைகளே தவிர மார்க்க அடிப்படையில் கூடுமா கூடாது என்பது பற்றி அல்ல.\nLabels: இந்தியா, இஸ்லாமிய வங்கி, நாணய விடகன்\nPEACE TRAIN சார்பில் இனிய தியாக திருநாள் வாழ்த்துக்கள்.\nதீவிரவாத செயலில் கைதான இந்துக்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ் காரர்கள்\nநாடு முழுவதும் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ள அனைத்து இந்துக்களுக்கும், ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் தொடர்பு உள்ளது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் கூறியுள்ளார்.\nநாக்பூரில் செய்தியாளர்களிடம் இது குறித்து அவர் பேசுகையில், முஸ்லீ்ம்களை தேச விரோதிகள் என்று தொடக்கத்திலிருந்தே ஆர்.எஸ்.எஸ். கூறி வருகிறது. ஆனால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதற்காக கைதான இந்துக்கள் அனைவருமே ஆர்.எஸ்.எஸுடன் தொடர்பு கொண்டவர்களாக உள்ளனர். இதற்கு ஆர்.எஸ்.எஸ். என்ன பதில் சொல்லப் போகிறது.\nமுஸ்லீம்கள் தீவிரவாதத்தைப் பரப்புகிறார்கள், ஆதரிக்கிறார்கள், அடைக்கலம் தருகிறார்கள் என்று கூறுகிறது ஆர்.எஸ்.எஸ். ஆனால் அவர்களது அமைப்பைச் சேர்ந்தவர்கள் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு கைதானால் சதி நடக்கிறது என்று கூக்குரலிடுகிறது. நாட்டில் நிலவும் வறுமையை ஒழிக்க மதச்சார்பற்ற சக்திகள் ஒருங்கிணைய வேண்டும். முஸ்லீம்களும் அவர்களுடன் கை கோர்த்து நாட்டை வலிமைப்படுத்த பாடுபட வேண்டும் என்றார் திக்விஜய் சிங்,\nமருத்துவக் கல்லூரி தேவை நமக்கு\nதமிழகம் முழுவதும் முக்கால் பகுதி வக்ப் வா��ிய சொத்துக்கள் பயன்படுத்தப் படாமலும் ஆக்கிரமிலுமாக உள்ளன. இவற்றை சமுதாயத்தின் ஏழ்மை நிலலயிலுள்ளவர்களின் நிதித்தேவைக்குப் பயன்படுத்தலாம் அல்லது கல்வி வளர்ச்சிக்காகப் பயன்படுத்தலாம் என்று எண்ணியபோது கல்வி வளர்ச்சியே சிறந்ததாகத் தோன்றியது. சரி கல்வி வளர்ச்சிக்கு கல்லூரி துவக்கலாம் என்று எண்ணியபோது அதில் மருத்துவக் கல்லூரியே சிறந்ததாகத் தோன்றியது.\nஎனவே, சமுதாய மக்கள் கல்லூரி துவங்க எண்ணினால் அதற்கு தமிழ்நாடு வக்ப் வாரியம் துணை நிற்கும் என்கிற அறிவிப்பை வெளியிட்டு அதற்கு பலரும் முன் வந்துள்ள\nநிலையில் மருத்துவக் கல்லூரி துவங்குவதற்கான இடங்களை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நேரில் கண்டு ஆய்வு செய்கிற வேளையில்\nநீடூர்-நெய்வாசல் JMH அரபிக் கல்லூரிக்கு வந்திருந்தபோது JMH அரபிக் கல்லூரியின் நிர்வாகத்தினர் தங்களிடம் 30 ஏக்கர் இடம் இருப்பதாக் கூறி அதில் கல்லூரித் துவங்க வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித்தார்கள். அதன் விளைவுதான் இன்றைய வரலாறு போற்றும் ஆலோசனைக்கூட்டமும் அதன் தீர்மானங்களும். ” விளக்கவுரையாற்றிய தமிழ்நாடு வக்ப் வாரியத் தலைவர் கவிக்கோ அப்துல் ரஹ்மான் அவர்களின் முயற்சி இறைவினின் பொறுத்தத்திற்குரியது.\nதமிழகம் மற்றும் புதுவையிலிருந்து சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்ட இந்நிகழ்ச்சி இதுவரை நீடூர்-நெய்வாசல் வரலாற்றில் யாரும் செய்திடாத ஒரு புதுமையான முயற்சியின் தொடர்ச்சி என்றுதான் சொல்ல வேண்டும்.\nJ.M.H.அரபிக்கல்லூரியின் தலைவர் T.S.R.நஜிமுத்தீன் ஹாஜியார் அவர்களின் தலைமையில் இன்று காலை J.M.H நிக்காஹ் மஹாலில் துவங்கிய நிகழ்ச்சியில் புதுவை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் A.M.H.நாஜிம், காரைக்கால் சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் முஹம்மது இஸ்மாயீல், அன்னைக் கல்லூரி தாளாளர் நஜிமுத்தீன், மயிலாடுதுறை நகரமன்றத் தலைவர் லிங்கராஜன், சச்சா முபாரக் மற்றும் பல சமூக ஆர்வலர்களும் உரையாற்றினார்கள்.\nமருத்துவக் கல்லூரிக்கான அரசு அனுமதியை வாங்குவதற்கு முதலில் கல்லூரிக்கானக் கட்டிடம் கட்டப்பட வேண்டும். அங்கு 2 ஆண்டு காலம் மருத்துவமனையை நடத்த வேண்டும். அதன் பின்னர்தான் முறையான அனுமதியை அரசாங்கத்திடமிருந்து பெற முடியும். கல்லூரித் துவங்க ஆரம்ப கால நிதியாக ரூபாய்.50 க��டி தேவைப் படுகிறது. இந்த 50 கோடியை ஒரு பங்கின் விலை ரூபாய் 10 லட்சம் என்று 500 பங்குகளாக பிரித்து சமுதாய மக்களில் வசதிக்கேற்ப வாங்குவதற்கு வழி செய்யலாம் என்றும், ஜமாத் ரீதியாகவும் தனி நபர்கள் பலர் சேர்ந்தும் பங்குகளை வாங்க வழி செய்யலாம் என்றும் ஆலோசித்து முடிவு செய்யப் பட்டது. பங்குதாரர்கள் நிர்வாகக்குழு அங்கத்தினர்களாக தகுதி பெறுவார்கள். இன்ஷா அல்லாஹ் நமக்கு கிடைக்கும் மருத்துவ சீட்டுகளில் பங்குதாரர்கள் மூலம் சமுதாய மாணவர்கள், குறிப்பாக வசதி வாய்ப்பற்ற மாணவர்கள் பயனடைய செய்ய வேண்டும் என்பதே இத்திட்டதின் குறிக்கோள்.\nகிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட பங்குகள் இன்றைய தினமே வாங்கப் பட்டுவிட்டன. தமிழகத்தை 4 மணடலங்களாகப் பிரித்து அனைத்து தமிழக முஸ்லிம்களின் பங்களிப்பில் நீடூர் J.M.H.A-வக்ப் மருத்துவக் கல்லூரியை வெற்றிகரமாக துவங்கியபின் இதை முன்மாதிரியாக வைத்து இதர பகுதிகளிலும் மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கி சமுதாய மருத்துவர்களை உருவாக்க எடுக்கப் பட்டிருக்கும் இம்முயற்சி சாதாரணமான விஷயமல்ல.\nஇவை அனைத்தும் தீர்மானங்களாய் நிறைவேற்றப் பட்டபோது சமுதாயமே ஆனந்தத்தில் மகிழ்ந்தது. இந்த லட்சியக் கனவு நனவாக எல்லாம் வல்ல\nநம்மாலான முயற்சியில் கல்லாமையை இல்லாமை ஆக்கி மிஞ்சுவோம்.\nLabels: தமிழகம், மருத்துவக் கல்லூரி\nபெண்களுக்கு, ஆண்களுக்கு, திருநங்கைகளுக்கு என அனைத்து பால் இனத்தவர்களும் பொருளாதார ரீதியாக தங்களை உயர்த்திக் கொள்வதற்கு உதவும் எண்ணற்ற தொழிற்பயிற்சிகளை அளித்து வருகின்றது சென்னை, சூளைமேட்டில் இயங்கிவரும் \"மக்கள் கல்வி நிறுவனம்'. மத்திய அரசின் ஓர் அங்கம் இது. இம்மையத்தின் தலைவர் கி.கிருஷ்ண மூர்த்தியும், இயக்குனர் தங்கவேலுவும், திட்ட அதிகாரி ராஜாராமனும் நம்மிடம் மையத்தின் பயிற்சி முறைகளைப் பற்றியும் இதனால் பயன் அடைந்தவர்கள் பற்றியும் பேசியதிலிருந்து...\nபயிற்சி முறைகளில் குறுகிய கால பயிற்சிகள், நீண்ட கால பயிற்சிகள் என இரண்டு முறைகளில் பயிற்சியளிக்கிறோம். குறுகிய காலப் பயிற்சிகள் பெரும்பாலும் சமூகத்தில் அடித்தட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு உதவும் பயிற்சிகளாக வடிவமைத்துள்ளோம். இந்தப் பயிற்சிகளை மேற்கொள்ளும் பெண்கள் தங்களிடையே எளிய திறன்களை வளர்த���துக் கொள்வார்கள்.\nசெயற்கை நகை தயாரித்தல், ஜாம், ஜுஸ் தயாரித்தல், பினாயில், சோப், மெழுகுவர்த்தி தயாரிப்பு, சாம்பிராணி, அழகுக்கலை பயிற்சி மற்றும் மணப்பெண் அலங்காரம், காளான் வளர்ப்பு, மண் புழு உரம், வீட்டு அலங்காரப் பொருட்களைத் தயாரித்தல், மெது பொம்மை, பரிசுப் பொருட்களைத் தயாரித்தல்... இப்படி பலவற்றையும் குறுகிய காலத்தில், அதாவது ஒரு மாதத்தில் சொல்லிக் கொடுத்து விடுகிறோம். குடும்பத்தின் அன்றாடச் செலவுகளைச் சமாளிப்பதற்கு இத்தகைய குறுகிய காலப் பயிற்சிகளின் மூலமாகப் பெண்கள் தங்களின் தேவைக்கேற்ற வருமானத்தைப் பெறுகின்றனர்'' என்றார் நிறுவனத்தின் தலைவரான கிருஷ்ண மூர்த்தி.\nநாங்கள் வழங்கும் நீண்ட காலப் பயிற்சிகளின் மூலம் ஒருவரின் தனிப்பட்ட திறன் ஒரு குறிப்பிட்ட பணியில் சிறந்து விளங்கும். அவருக்குத் தேர்வு நடத்தி, மத்திய அரசின் சான்றிதழும் வழங்கப் படுகிறது.\nஇரு சக்கர வாகனங்கள் பழுது பார்ப்பது, நான்கு சக்கர வாகனங்கள் பழுது பார்ப்பது, குளிர்சாதனப் பொருட்கள் பழுது பார்ப்பது,கணினி பயிற்சி, மருத்துவமனை உதவியாளர்கள், துரித உணவு தயாரித்தல், பொக்லைன் மற்றும் கிரேன் ஆபரேட்டர், லிஃப்ட் ஆபரேட்டர், மெட்டல் ரூஃபிங், மின் உபகரணப் பொருட்களைப் பராமரித்தல், செல்போன் பழுது பார்ப்பது, ஹோட்டல் மேனேஜ் மென்ட்... இத்தகைய பயிற்சிகளை நாங்கள் மூன்று மாதங்களிலிருந்து ஒரு வருட காலங்களில் சொல்லித் தருகிறோம். இதில் சில பயிற்சிகள் ஆண்களுக்கு மட்டுமே அளிக்கிறோம். சில பயிற்சிகளை பெண்களுக்கு மட்டுமே அளிக்கிறோம். ஒவ்வொரு பயிற்சியையும் துறை சார்ந்த நிபுணர்களைக் கொண்டே பயிற்சியளிக்கிறோம்.\nபட்டதாரிகளாக இருப்பவர்களும் இங்கே வருகிறார்கள். பாமரர்களும் இங்கே பயிற்சி பெறுவதற்கு வருகிறார்கள். அவரவர் களுக்கு புரியும் வண்ணம் பொறுமையாகவும் தனிப்பட்ட கவனத்துடனும் பயிற்சியளிக்கிறோம். பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய மக்களுக்கு உதவுவதுதான் எங்களின் குறிக்கோள். அதேநேரத்தில் சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்களுக்கு, சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்கு அவர்கள் விரும்பும் பயிற்சிகளை அளிப்பதற்குத் தயாராக இருக்கிறோம். நடுத்தர மக்கள் பயனடையும் வகையிலும் எங்களின் பயிற்சி திட்டங்களை காலத்திற்கேற்ப அவ்வப்���ோது மாற்றித் தருகிறோம். பெண்களுக்கு இங்கே வழங்கப்படும் பல்வேறுபட்ட பயிற்சிகளின் மூலம் அவர்களை பொருளாதார ரீதியாக உயர்த்துவதே எங்களின் பணி''என்றார் மக்கள் கல்வி நிறுவனத்தின் இயக்குனர் தங்கவேல்.\nபெண்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகளில் முக்கியமாகச் சொல்ல வேண்டும் என்றால் அழகுக் கலை பயிற்சி, குழந்தை பராமரிப்பு, சிறார் பள்ளி மேலாண்மை, சணல் பொருட்கள் தயாரித்தல், தையற்கலை, ஃபேஷன் டிசைனிங், வீட்டு உள் அலங்காரம், கைவினைப் பொருட்கள் செய்தல் போன்றவற்றைச் சொல்லலாம். இதுபோன்ற பயிற்சிகளை தனியார் அமைப்புகளிடம் கற்றுக் கொள்வதற்கு ஆகும் செலவில் மூன்றில் ஒரு பங்கு கூட எங்களிடம் கற்றுக் கொள்வதற்கு பெண்கள் செலவு செய்ய வேண்டியதில்லை. அதற்கும் குறைவாகவே ஆகும். அதோடு தகுதியான நபரின் வழிகாட்டுதலோடு, சம்பந்தப்பட்ட துறையில் மத்திய அரசின் சான்றிதழோடு கிடைப்பதை பெண்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.\nஎங்களின் மக்கள் கல்வி நிறுவனத்தின் சார்பாக சிறைத் துறையினரின் அனுமதி பெற்று, சிறைக் கைதிகளுக்கும் பயிற்சியளித்திருக்கிறோம். இதுபோல், இளம் குற்றவாளிகளுக்கான சிறையிலும், திருநங்கைகளுக்கும் தொழிற் பயிற்சிகளை அளித்திருக்கிறோம்'' என்றார் நிறுவனத்தின் திட்ட அதிகாரி ராஜாராமன்.\nதொழிற்பயிற்சி நடக்கும் மையத்தைச் சுற்றி வந்தோம். ஜுவல்லரி டிசைனிங்கில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் மீனா, சபீதா பேகம், அபிதா, அருணா தேவி, ராஜாத்தி ஆகியோர். செயற்கை நகைகளை தயாரிப்பதில் பெரிதாக என்ன லாபம் சம்பாதித்துவிட முடியும் என்றோம் அந்தப் ùóபண்களிடம். \"\"25 சதவீதம் முதலீடு. 25 சதவீதம் உழைப்பு. 50 சதவீதம் லாபம்... இதுதான் செயற்கை நகை தயாரிப்பின் சூட்சுமம் என்றோம் அந்தப் ùóபண்களிடம். \"\"25 சதவீதம் முதலீடு. 25 சதவீதம் உழைப்பு. 50 சதவீதம் லாபம்... இதுதான் செயற்கை நகை தயாரிப்பின் சூட்சுமம் இந்த ஃபார்முலாவைச் சொல்லிக் கொடுத்தது மக்கள் கல்வி நிறுவனம்தான்'' என்றனர் சேர்ந்திசையாய்\nLabels: சோப், நகை, பினாயில், மெழுகுவர்த்தி தயாரிப்பு, ஜாம்\nஹிந்து புரோகிதர் இஸ்லாத்தில் இணைந்தார்\nசுஷில் குமார் ஷர்மா எனும் அப்துர் ரஹ்மான் ஹரியானா மாநிலத்தில் உள்ள அமதல்பூர் எனும் குக்கிராமத்தை சேர்ந்தவர். அக்கிராமத்தில் உள்ள கோவிலில் மத சடங்குகளை செய்யும் இந்து வைதீக குடும்பத்தில் பிறந்தவர்.மே மாதம்12,2002 அன்று சவூதி அரேபியாவின் ஜித்தா நகருக்கு பணி நிமித்தமாக வந்தார்.\nஜித்தாவில் கம்பெனி இருப்பிடத்தில் தங்கி இருந்த போது உடன் வேலை செய்யும் ஒரு நண்பர் சில இஸ்லாமிய புத்தகங்களை கொடுத்துள்ளார். பிறகு சுஷில் குமார் சர்மா ரியாத் நகரில் உள்ள நௌரா மகளிர் பல்கலைகழகத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.\nநௌரா மகளிர் பல்கலைகழகத்தில் கம்பெனி கேம்ப்-ல் இஸ்லாத்தை பற்றி கூறிய நிறைய இந்தியா மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த பல நண்பர்களை சந்தித்தேன். அவர்கள் ஒய்வு நேரத்தில் இறைத்தூதர்கள் பற்றியும், இறைத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்களது பொன்மொழிகள் பற்றியும் கூறுவார்கள்\nஎனது இதயம் நடுக்கத்திற்கு உள்ளானது. எனது மரணத்திற்கு பிறகு எனது நிலை என்னவாகும் என்னுடைய பாவங்கள் என்னை நரகத்திற்கு கொண்டு சேர்க்குமா என்னுடைய பாவங்கள் என்னை நரகத்திற்கு கொண்டு சேர்க்குமா என்று என்னை நானே கேட்டு கொண்டேன்.நிராகரிப்பாளர்கள் மற்றும் பாவிகளின் மண்ணறை வேதனை பற்றி நான் மிகவும் அச்சப்படேன்.\nதூக்கமின்றி இரவுகளை கழித்தேன். இஸ்லாத்தை தழுவவும், முஹம்மது நபி(ஸல்) அவர்களை உண்மையாக பின்பற்றுபவனாகவும் மாற இதுவே சரியான தருணம் என உணர்ந்தேன்.என்னுடைய வாழ்வின் உண்மையின் தேடுதல் இஸ்லாத்தில் முழுமை அடைந்தது.\nஇன வேறுபாடுகள் இல்லாமல் சகோதரத்துவத்தை பேணும் பண்பே இஸ்லாத்தை நோக்கி என்னை ஈர்த்தது.\nஅல் ஃபத்தாவில் உள்ள இஸ்லாமிய அழைப்பகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் என்னை கலிமா கூற இமாம் அவர்கள் அழைத்தார்.\n“அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லை. முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதர் ஆவார்” என்று முழுமனதுடன் கூறினேன்.இமாம் அவர்கள் அப்துர் ரஹ்மான் என்று எனது பேரை மாற்றி கொள்ள ஆலோசனை வழங்கினார்கள்.நானும் உடனே முழுமனதுடன் ஒப்புக்கொண்டேன்.\nஎனக்கு மனைவியும் 16 வயதில் மற்றும் 7 வயதில் இரு மகன்களும் உள்ளனர். இஸ்லாமிய தூதை என்னுடைய குடும்பத்திற்கு கொண்டு சேர்க்கும் பொறுப்பு என் முன்னால் இருக்கிறது. நான் தொலைபேசி மூலம் இஸ்லாத்தை தழுவியதை குடும்பத்தாரிடம் தெரிவித்தேன். அவர்கள் முதலில் நம்பவில்லை. என்னுடைய மனைவி நான் விடுமுறைக்கு இந்தியா வரும் போத��� முடிவு செய்வதாக கூறுகிறாள்.\nஒவ்வொரு நாளும் அல்லாஹ்விடம் என குடும்பத்தாருக்கு நேர்வழி காட்டவும் அவர்களுடைய இதயங்களை இஸ்லாத்தின் பால் இணக்கமாக்கவும் கண்ணீரோடு அழுது பிரார்த்தித்து கொண்டே இருக்கிறேன்.\nஊர்மக்கள், உறவினர்கள், குடும்பத்தாரின் எதிர்ப்புகளை நான் சந்திக்க வேண்டியிருக்கும்.ஆனால் அவற்றை எதிர்கொள்ள நான் உறுதியாக இருக்கிறேன். “அல்லாஹ் எனக்கு உதவி செய்வான்” என உறுதியாக நம்புகிறேன்.\n“இம்மை மறுமையில் வெற்றி பெற இஸ்லாத்தை தழுவுங்கள் என்று முஸ்லிமல்லாத சகோதரர்களை பார்த்து அப்துர் ரஹ்மான் இறுதியாக அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.”\nLabels: புரோகிதர், முஹம்மது நபி(ஸல்), ஹிந்து\nதுல்ஹஜ் மாதத்தின் சிறப்புகளும், செய்ய வேண்டியவைகளும்\nகாலச் சக்கரத்தை சுழற்றும் கருணையாளனாகிய அல்லாஹ் தன் திருமறையில்...\n பத்து இரவுகள் மீதும் சத்தியமாக\nஇந்த பத்து இரவுகளைப் பற்றி அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறும் போது...\n(துல்ஹஜ் மாதத்தின்) 'பத்து நாட்களில் நல்லறங்கள் செய்வது ஏனைய நாட்களில் அவற்றைச் செய்வதைவிட அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானதாகும்'; என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், 'அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத்(அறப்போர்) செய்வதை விடவுமா என்று கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்வதை விடவும் சிறந்தது தான். ஆயினும் தனது உயிருடனும், தனது செல்வத்துடனும் புறப்பட்டுச் சென்று அவ்விரண்டில் எதையும் திரும்பக் கொண்டு வராத போராளியைத் தவிர' என்று விடையளித்தார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: திர்மிதீ 688\n(துல்ஹஜ்) பத்து நாட்களில் செய்யும் எந்த நல்லறமும்'அய்யாமுத்தஷ்ரீக் நாட்களில் செய்யும் எந்த நல்லறத்தையும் விட சிறந்ததல்ல என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஜிஹாதை விடவுமா என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஜிஹாதை விடவுமா என்று நபித்தோழர்கள் கேட்டனர். 'தன் உயிரையும் பொருளையும் பணயம் வைத்து புறப்பட்டு இரண்டையும் இழந்து விட்டவன் செய்த ஜிஹாதைத் தவிர' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: புகாரி 969\nஇஸ்லாமிய ஆண்டுக் கணக்கில் இறுதி மாதமான துல்ஹஜ் மாதத்தை இறையருளால் நாம் அடையவுள்ளோம். இஸ்லாம் குறிப்பிடும் புன��த மாதங்களில் இந்த துல்ஹஜ் மாதமும் ஒன்றாகும். மனித இனத்தின் உயர்வுகளுக்கு வழிகாட்டும் ஏக இறைமார்க்கம், இம்மாதத்திலும் மனிதர்கள் இறையருளையும் இறையச்சத்தையும் பெறுவதற்குண்டான நேரிய காரியங்களைக் கற்றுத் தருகிறது.\nஇஸ்லாத்தின் அடிப்படைகளில் ஒன்றான ஹஜ் மற்றும் அதன் கிரியைகளுக்கான காலகட்டம் இம்மாதத்தின் முதல் பத்து நாட்களிலேயே அடங்கியுள்ளது. இன்னும் உம்ரா, அரஃபா தின நோன்பு, பெருநாள் தொழுகை,குர்பானி போன்ற நல்லறங்களும் அல்லாஹ்வின் கிருபையால் துல்ஹஜ்ஜின் பத்து நாட்களிலும் அதைத் தொடர்ந்து அய்யாமுத்தஷ்ரீக் நாட்களிலும் அனுகூலமாயிருப்பதை உணரலாம்.\nஅந்த நாட்களில் 'லா இலாஹ இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர்,அல்ஹம்துலில்லாஹ் ஆகியவற்றை அதிகமாக கூறுங்கள்' என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: தப்ரானி)\nஅரஃபா தினத்தில் (ஹஜ்ஜுப் பெருநாளைக்கு முதல் நாள்) நோன்பு நோற்பது, அதற்கு முந்தைய ஒரு வருடம், அதற்கடுத்த ஒரு வருடம் ஆகிய இரு வருடங்களின் பாவங்களுக்குப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என்று நான் நம்பிக்கை வைக்கிறேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபுகதாதா(ரலி) நூல்: திர்மிதீ680 எனவே அரஃபா தினத்தன்று நோன்பு நோற்பது நபிவழியாகும்.\nஅல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் மதீனாவை வந்தடைந்த போது,மதினாவாசிகளுக்கு விளையாடுவதற்கென இரண்டு நாட்கள் இருந்தன. அந்த இரு நாட்களில் மதீனாவாசிகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் 'இந்த இரு நாட்கள் எவ்வகையைச் சேர்ந்தது எனக் கேட்டார்கள். அதற்கு அவர்கள், 'அறியாமை காலத்தில் (இந்நாட்களில்) நாங்கள் விளையாடக் கூடியவர்களாக இருந்தோம் என்றனர். (அதைக்கேட்ட) அல்லாஹ்வினதூதர்(ஸல்) அவர்கள் 'நிச்சயமாக அல்லாஹ் அவ்விரு நாட்களை விடச் சிறந்ததாகவும், அவ்விரு நாட்களுக்குப் பதிலாகவும்'அள்ஹா (எனும் ஹஜ்ஜுப் பெரு) நாளையும், ஃபித்ரு (எனும் ரமளான் பெரு) நாளையும் வழங்கியிருக்கிறான்' என்று கூறினார்கள். அனஸ்(ரலி) நூல்: ஸஹீஹ் அபுதாவுத் 1004\nஅறியாமைக் காலத்திலிருந்த இரு நாட்களுக்குப் பகரமாக மாட்சிமைமிக்க அல்லாஹ் தன் அடியார்களுக்கு நல்கிய நாட்கள்தான் இந்த இரு பெருநாட்கள். இந்த இரண்டு நாட்களிலும் தொழுவது, குத்பா (பிரசங்கம்) நி���ழ்த்துவதோடு வேறு சில காரியங்களைச் செய்வதும் நபிவழியாகும்.\nஅல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் உண்ணும் வரை ஈதுல்ஃபித்ர் பெருநாளன்று (தொழுகைக்கு) புறப்பட மாட்டார்கள். ஈதுல் அள்ஹா பெருநாளன்று தொழுது முடிக்கும் வரை உண்ண மாட்டார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் புரைதா(ரலி) நூல்: ஸஹீஹ் இப்னுமாஜா 1756\nஅல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ஈது (தொழுகை)க்கு நடந்தவர்களாக வந்து, (தொழுதபின்) நடந்தே திரும்பிச் செல்வார்கள். அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான் பின் ஸஅது(ரலி) நூல்: ஸஹீஹ் இப்னுமாஜா 1070\nநபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும், ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளியில் தொழாமல்) திடலுக்கு செல்பவர்களாக இருந்தனர். அவர்கள் முதன்;முதலில் தொழுகையையே துவக்கு வார்கள். தொழுது முடித்து எழுந்து மக்களை முன்னோக்குவார்கள். மக்களெல்லாம் தங்கள் வரிசைகளில் அப்படியே அமர்ந்திருப் பார்கள். அவர்களுக்குப் போதனைகள் செய்வார்கள். (வலியுறுத்த வேண்டியதை) வலியுறுத்துவார்கள். (கட்டளையிட வேண்டியதை) கட்டளையிடுவார்கள். ஏதேனும் ஒரு பகுதிக்கு படைகளை அனுப்ப வேண்டியிருந்தால் அனுப்புவார்கள். எதைப்பற்றியேனும் உத்தரவிட வேண்டியிருந்தால் உத்தரவிடுவார்கள். பின்னர் (இல்லம்) திரும்புவார்கள். அறிவிப்பவர்: அபூஸயீத்(ரலி) நூல்: புகாரி 956\nநபி(ஸல்) அவர்கள் கன்னிப் பெண்களையும், மாதவிடாயுள்ள பெண்களையும் (தொழும் திடலுக்கு) புறப்படச் செய்யும்படி எங்களை ஏவினார்கள். மாதவிடாயுள்ள பெண்கள் தொழுமிடத்தை விட்டு விலகி இருப்பார்கள். உம்மு அதிய்யா(ரலி) நூல்: புகாரி 974\nநோன்புப் பெருநாளிலும், ஹஜ்ஜுப் பெருநாளிலும் பாங்கு சொல்லப்பட்டதில்லை. அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) நூல்: புகாரி 960\n(ஈதுல்)ஃபித்ருவிலும், (ஈதுல்)அள்ஹாவிலும் நிச்சயமாக நபி(ஸல்) அவர்கள் ருகூவின் தக்பீர் நீங்கலாக (இரண்டு ரக்அத்களிலும் கிராஅத்துக்கு முன்) ஏழு-ஐந்து தக்பீர்களை கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்: ஸஹீஹ் அபூதாவுத் 1043\nநபி(ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் தொழுகைக்குப் பின் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். 'யார் நமது தொழுகையைத் தொழுது, நாம் குர்பானி கொடுப்பது போல் கொடுக்கிறாரோ அவரே உண்மையில் குர்பானி கொடுத் தவராவார். யார் தொழுகைக்கு முன்பே அறுத்து விடுகிறாரோ அவர் (தமக்காக) அறுத்தவராவார். குர்பானி கொடுத்தவரல்லர். என்று குறிப்பிட்டார்கள். பரா பின் ஆஸிப்(ரலி) நூல்: புகாரி 955\nபெருநாள் வந்து விட்டால் நபி(ஸல்) அவர்கள் (போவதற்கும்,வருவதற்கும்) பாதைகளை மாற்றிக் கொள்வார்கள். அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) நூல்: புகாரி 986\nபெருநாட்களையும், திருநாட்களையும் வீணான கேளிக்கைகளிலும் ஆடம்பரங்களிலும் திளைத்துக் கழிக்கின்ற உலகோர்க்கு மத்தியில் அந்த தினங்களையும் இறைவனுக்கு உவப்பான வழிகளில் கண்ணியப்படுத்தச் செய்யும் மார்க்கத்தின் அம்சங்களை கடைப்பிடிப்போமாக\nLabels: அண்ணல் நபி(ஸல்), துல்ஹஜ்\nபிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க\n'என் மகள்களின் மூன்று கேள்விகள்'\n15 இடங்களில் போட்டியின்றி வெற்றி\nNASA விண்வெளி வீராங்கனை சுனீதா வில்லியம்ஸ் புனித இஸ்லாத்தை ஏற்றார்\nPJ என்ன சொல்லப் போகிறார்\nPJ பற்றி வந்த மெயிலும் மீளும் நினைவுகளும்\nRSS முழு நேர ஊழியர் வேலாயுதம் இஸ்லாத்தை தழுவினார்\nஅதிரடி தேர்தல் கருத்து திணிப்பு\nஅதிராம்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய ஜமாத்\nஅதிரை அமீன் வேதனைக் கடிதம்\nஅதிரையில் பள்ளி வாசல்களுக்கு இடைஞ்சல் கொடுக்கும் காவல்துறை\nஅமெரிக்காவில் அதிரையர் மரணம் நெய்னா முகமது\nஅமெரிக்காவில் இனவெறித் தாக்குதல் இந்தியர் கைது\nஅலட்சியத்தில் அதிரை மின் வாரியம்\nஅவசியமற்ற சந்தேகம் ஆரோக்கியத்தைத் தருமா\nஅன்புள்ள இந்தியப் பிரதமர் மோடிக்கு\nஅஷ்- ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத்\nஆ ஆ ஆடை அவிழ்ப்பு\nஆட்டு நெஞ்சை பிளந்து பரண் பூஜை \nஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்\nஇணை வைப்பவர்களின் நல்லறங்கள் ஏற்றுக்கொள்ளப்படுமா\nஇதில் எதை அதிகம் திறக்கிறீர்கள்\nஇந்தக் கொடுமைகளுக்கு யார் முற்றுப் புள்ளி வைப்பது\nஇந்திய சுதந்திர போராட்ட வீரர் கேப்டன் அப்பாஸ் அலி\nஇந்திய தூதரகத்தில் 70 பாஸ்போர்ட்கள் காணவில்லை\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக்\nஇந்தியா தூய்மை பெற நபிகள் நாயகத்தின் அறிவிப்பு\nஇந்தியாவுக்கு தடை விதித்தது சவூதி அரேபியா\nஇந்து தீவிரவாதி என்று அழைக்காதீர்கள்\nஇந்துக் கோயிலை இடிக்க தீர்மானம்\nஇப்போ லேடி எப்போ மோடி\nஇயக்க நண்பர்களுக்கும் அவசர வேண்டுகோள்......\nஇயேசு கிறிஸ்து ஒரு முஸ்லிம்\nஇவருக்கு பெயர் முஹம்மது (ஸல்)\nஇளம் பிறை கண்டு ..\nஇஸ்லாத்தில் ஜகாத் மற்றும் அதன் முக்கியத்துவம்\nஇஸ்லாத்தை ஏற்ற நேபாள நடிகை பூஜா லாமா\nஇஸ்லாத்தை ஏற்ற முதல் இந்தியரும் - தமிழரும்\nஇஸ்லாம் ஒரு இனிய மார்க்கம்\nஉடலைக் கடைவிரித்துதான் உலகை வெல்ல வேண்டுமா\nஉடைக்கப்பட்ட இரண்டாவது பாபர் மஸ்ஜித்\nஉதவி செய்த அல்லாஹ்வுக்கு நன்றி\nஉலகத்திலேயே நம்பர் ஒன் (பொய்\nஉலகில் வேகமாகப் பரவிவரும் மார்க்கம்\nஎதிர்ப்பை தெரிவிக்க இறுதி நாள் ஏப்ரல் 6\nஎல்லை மீறும் ஊடக பயங்கரவாதம்\nஏன் நரேந்திர மோடிக்கும் மோகன் பகவத்துக்கு ஹிதாயத்தை கொடு யா அல்லாஹ்\nஏன் மண் வெட்டி கேட்கிறார் அதிரை அமீன் \nஐ டி நிறுவனங்களின் அக்கிரமங்கள்\nஒரு பிராமண சகோதரனின் கதை\nஒருவனுடைய பாவச்சுமையை மற்றொருவன் சுமக்க மாட்டான்\nஒழுக்கமுள்ள பெண்கள் மீது பழி\nஓடாத ரயில் பாதைக்கு சாலை மேம்பாலம்\nகடவுள் எந்தத் தேவையும் இல்லாதவன்\nகணவன் மனைவி உறவைப்பற்றி குர்ஆனை விட\nகரு வளர்ச்சியும் அல்குர்ஆனின் அற்புதமும்\nகாஷ்மீரில் அடுக்கடுக்கான பிணக் குவியல்கள்\nகீழ் தாடையில் ஒரு குத்து\nகுரல் வலையை நெறிக்கும் நாடு\nகுரானை ரூ.5 கோடிக்கு விற்க முயன்ற 10 பேர் கைது\nகுரான் தஃப்சீர் இப்னு கதீர்\nகுர்ஆனில் உள்ள அறிவியல் உண்மைகள்\nகுர்ஆன் மொழி பெயர்ப்புடன் ஓத\nகுஜராத் கலவரம் தொடர்பான அமெரிக்க நிலை\nகூழை கும்பிடு போடாத வேட்பாளர்\nகொய்யப்பா அப்துல் அஜீஸ்.முதல் கட்ட நிலவரம்\nசகோ PJ அவர்களுக்கு அவசர வேண்டுகோள்\nசம்சுல் இஸ்லாம் சங்கம் எச்சரிக்கை\nசலீம் நானாவும் பசீர் காக்காவும்\nசூனியக்காரனும் ஈமான் உறுதிமிக்க சிறுவரும்\nத த ஜ தீர்மானம்\nத மு மு க\nதமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம்\nதர்காக்களை இடிக்குமா புதிய அரசு\nதிருக் குர்ஆன் முன் அறிவிப்பு\nதினமலர் பொய் செய்திக்கு மீண்டும் செருப்படி\nதுபாயில் இந்திய விடுதலை வீரர் மௌலானா அபுல் கலாம் ஆசாத்\nதொழ பள்ளிக்கு செல்லும் முன் வெங்காயம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்\nநான்கு பேரின் தூக்கு உறுதி செய்தது நீதிமன்றம்\nநாஸாவில் டாக்டர் அப்துல் கலாம் கலாம் கண்ட காட்சி\nநீ பள்ளிவாசல் போக மாட்டாய்\nபர்மா முஸ்லிம்களின் அவலங்களை சர்வதேசப்படுத்த\nபர்மிய முஸ்லிம்களின் பதற வைக்கும் எதிர்காலம்\nபள்ளிவாசலை இடிக்க இந்து முன்னணி சதி\nபாக்கிஸ்தான் கொடியை ஏற்றிய இந்து பயங்கரவாதிகள்\nபாரதீய மஸ்தூர் சங். வனவாசி கல்யானஇல. கணேசன்\nபிரபல அமெரிக்க பாடகி இஸ்லாத்தை த���ுவினார்\nபிரபல பாடகர் ஜோஸ் கெமிலன் புனித இஸ்லாத்தை ஏற்றார்\nபுதிதாக இஸ்லாத்தை தழுவிய சகோதரர்களுக்கு\nபுதுக்கோட்டையில் இஸ்லாத்தை ஏற்ற ஜோதி\nபெங்களூர் - ஒலிம்பிக்ஸ் 2012 - இஸ்லாமை நோக்கி மக்கள்\nபெண்களை இறக்குமதி செய்ய முடிவு\nபெருகி வரும் அமோக ஆதரவு\nமகன் விரட்டியதால் அனாதையாக வீதியோரத்தில் கிடந்த பரிதாபத் தாய்\nமதுரை விமான நிலைய கஸ்டம்சும்\nமனித நேய மக்கள் கட்சி\nமன்னார்குடி - பட்டுக்கோட்டை அகல ரயில் பாதை தேவையா\n பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா\nமாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்\nமீட்கப்பட்டது பள்ளிவாசல்.சிங்கள பேரினவாதம் முறியடிப்பு\nமுகேஷ் அம்பானி வக்ப் நிலம் அபகரிப்பு\nமுப்பதே மாதத்தில் கப்பலில் வேலை\nமுஸ்லிம் சகோதரியை மிரட்டும் காவல்துறை\nமுஸ்லிம் சமுதாயத்தில் பெண்களின் கல்வி\nமுஸ்லிம்களுக்கு பாஜக பகிரங்க மிரட்டல்\nமெளலவி குத்புதீன் அஹமத் பாகவி அவர்கள் இறையடி சேர்ந்தார்கள்\nமொட்டை தலையில் சொரி வந்தால் என்ன செய்ய வேண்டும்\nமோடி ஒரு கொலைகார வெறிநாய்\nமோடிக்கு RSS பரபரப்பு உத்தரவு\nமோடிஜியைப் பற்றி நான் பேச விரும்பவில்லை\nயுவன் சங்கர் ராஜா இஸ்லாத்தை தழுவினார்\nராஜ பக்சே அமெரிக்காவில் கைது\nரேஷன் கார்டுக்காக 14 ஆண்டுகள்தவம்\nவக்பு வாரியத்தை கலைக்க வேண்டும்\nவழக்குரைஞர் A.முனாஃப் அவர்களுக்கு வாக்களியுங்கள்: அய்டா வேண்டுகோள்\nவிழி பிதுங்கினார் அந்தப் பாதிரியார்\nவிஜய நகர கடைசி அரசர் ஸ்ரீரங்க ராயலு\nவீட்டை விட்டு ஓடும் பெண்களுக்கு ஒரு குறும்படம் நரகத்தை நோக்கி\nவென்று காட்டிய தாருத் தவ்ஹீத்\nவேலுப்பிள்ளை பிரபாகரன் முஸ்லிம்கள் மீது மேற்கொண்ட அராஜகங்கள்\nஜூம்மா மசூதி இமாம் சயீத் அகமது\nஷம்சுல் இஸ்லாம் சங்க ஏரியாவில் முனாபுக்கு வெற்றி வாய்ப்பு\nஷம்சுல் இஸ்லாம் சங்க வேட்பாளர்களை ஆதரிக்கவேண்டும்\nஹாஜிகளுக்கு மிக அவசர வேண்டுகோள்\nஹிஜாபுக்காக போராடும் கல்லூரி மாணவி\nபள்ளிப் பருவ செக்ஸ் அவலங்கள்,ஒரு அதிர்ச்சி ரிபோர்ட்\nபள்ளியறை' என்ற சொல்லே தமிழில் கொஞ்சம் விவகாரமான சொல்தான் அது பள்ளி வகுப்பறையையும் குறிக்கும். காதலர்கள் துயில் கொள்ளும் கட்டிலறையையும் ...\nகுர்ஆன் - கேள்வி - பதில்கள்\nQ1) குர்ஆன் என்பதற்கு என்ன பொருள் A) ஓதுதல் \nஎவனுடைய கையில் என் உயி இருக்கிறதோ அவன் ம��து ஆணையாக, நீங்கள் நம்பிக்கை கொள்ளாதவரையில் சுவனபதி செல்ல இயலாது. உங்களில் ஒருவர் மற்றவரை நேசிக்காத...\nசென்னைக்கு நோன்பு காலங்களில் வேலையாக செல்லக்கூடிய சகோதரர்கள் சஹர் உணவிற்கு எவ்வித சிரமும் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. இறைவனின் மாபெரும...\nகாந்தி படுகொலை; பாபர்மசூதி இடிப்பு இவையே இரு பெரும் பயங்கரவாத நிகழ்வுகள்: திக்விஜய்\nடெல்லியின் ஆஜ்தக் தொலைக்காட்சி ஓடை நடத்திய நேர்காணலில், \"சுதந்திர இந்தியாவின் இரு பெரும் பயங்கரவாதச் சம்பவங்களாக மஹாத்மா காந்தியின...\nஅதிரை நியூஸ்: ஜூலை 03 அமெரிக்காவில் அதிகமான அதிரையர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். அமெரிக்கா வாழ் அதிரையர்களின் நலன் கருதி கடந்த...\n) நம் வசனங்களைப் பற்றி வீண் விவாதம் செய்து கொண்டிருப்போரை நீர் கண்டால் , அவர்கள் அதைவிட்டு வேறு விஷயங்களில் கவனம் செ...\nஅண்மையில் மெக்சிக்கோ நாட்டில் எய்ட்ஸ் ஒழிப்பு மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். ஓரின...\nகாதலில் கள்ளக் காதல் என்ன நல்ல காதல் என்ன எல்லாக் கண்றாவியும் ஒன்றுதான். காதல் மயக்கத்தில் விழுந்த ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும், அந்த...\nசிரியா அகதிகள் சென்னையில் .......\nகடந்த 2 மாதங்களில் மட்டும் சிரியாவைச் சேர்ந்த 20 குடும்பத்தினர் சென்னை வந்துள்ளனர். ஜெர்மனி நாட்டுக்குச் செல்ல விசா பெறுவதற்காக அவர்கள் இங...\nகல்லாமையை இல்லாமை ஆக்கி மிஞ்சுவோம்\nஅழகிய அணிகலன்கள் பகுதி 1\nஅறிவை அடகு வைக்கும் நிலை ........\n”இந்தியாவுக்கு வருமா இஸ்லாமிய வங்கி” நாணய விடகன்\nதீவிரவாத செயலில் கைதான இந்துக்கள் அனைவரும் ஆர்.எஸ்...\nமருத்துவக் கல்லூரி தேவை நமக்கு\nஹிந்து புரோகிதர் இஸ்லாத்தில் இணைந்தார்\nதுல்ஹஜ் மாதத்தின் சிறப்புகளும், செய்ய வேண்டியவைகளு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thanimaram.com/2014/06/37.html", "date_download": "2018-05-27T01:43:00Z", "digest": "sha1:YPTABKAEOIZ4VX6TBOD2BEZNFERVHYWC", "length": 19165, "nlines": 221, "source_domain": "www.thanimaram.com", "title": "தனிமரம் நேசன்: தாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன் ---37", "raw_content": "\nதாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன் ---37\nஅதிகாரிகளின் கடமை ஆட்சியின் நிறுவாக விடயங்களை நிஜமான ஆர்பணிப்புடன் மக்களிடம் தெளிவு படுத்த வேண்டியது. ஆனால் ஆட்சியாளரிடம் ஒரு முகமும். மக்கள் குழுவிடம் இன்னொரு முகம் காட்டியதன் இருண்ட பக்கம் எல்லாம் இன்னும் தொடரும் நாடகம் போல \nஇவர்களும், நடிகர்கள்தான் ஈழத்தின் அவலத்தில் .\nஇப்ப சொல்லு ஜீவனி என்ன சட்ட திட்டங்கள் தத்து எடுக்க \nஉன் மெளனத்தைக்கலை தயவு செய்து. கொஞ்சம் மனம்விட்டு பேசு ஜீவனி.\nநீங்க பேசுங்க நாம் வெளியில் இருக்கின்றோம் என்று பிரசாந்தினியும் ஈசனும் வெளியில் செல்ல இருவரும் அந்த அறையில் இருந்தனர் பொலிஸ் அதிகாரியின் முன் இருக்கும் குற்றவாளி போல .\nஏன் பரதன் இங்க வந்தாய் இத்தனை வருடம் நான் எப்படி இருக்கின்றேன் என்று ஒரு கணம் சிந்தித்து இருப்பாயா \nஎன் சிந்தனை எப்போதும் உன்னைவிட்டு என்றும் பிரிந்ததில்லை ரயிலைத் தாங்கும் தண்டவாளம் போல என்றாலும் என் ஐயாவின் பிடிவாதம் நாட்டைவிட்டுப் போகவேண்டிய கட்டாயம்.\nநடந்தது நடந்து போச்சு இனி நடப்பதைப் பேசத்தான் வந்தேன் ஆமா என்னாச்சு உன் வாழ்க்கை ஆமா என்னாச்சு உன் வாழ்க்கை\nநல்ல பையன் தானே ராம்குமார். ஏன் 5 வருட இல்லறம் இடையில் தடம்பிரண்ட ரயில்ப்பெட்டி போல ஆச்சு\nஅது ஒரு கொடுமையான சிறைக்கூடம். எங்கப்பா நல்ல வரதட்சணை,வீடு என பல சொத்துக்கள் கொடுத்து கட்டி வைத்த அப்பாவுக்கு எங்களின் வாழ்க்கை இப்படி சந்தி சிரிக்கும் என்று முதலில் தெரியாது.\nகலியாணம் முடிச்சு முதல் இரண்டு வருடம் சந்தோஸமாகத்தான் வாழ்க்கைப்பயணம் தொடர்ந்தது .ஆனால் திடீர் திருப்பங்களும், திசைமாற்றும் பேச்சுக்களும் தானே எல்லாத்தையும் தீர்மானிக்கின்றது.\nவம்சம் வரவில்லை என்ற அத்தையின் முதல்க்குரல் எங்கள் இருவருக்கும் இடையில் இடிமின்னல் போல முதலில் தோன்றிய வாக்கு வாதம் இலங்கை சமாதான பேச்சுவார்த்தை போலகிவிட்டது\n. இதில் யாருக்கு குறை என்ற ஒரு தலைப்பட்ச முடிவு என்று அத்தை வீட்டில் ஆடிய காவடி எனக்கு மனநிம்மதி போச்சு\nஇந்த உலகில் கொடுமையிலும் கொடுமை எது தெரியுமா மலடி என்று பட்டம் சுமக்குக்கும் மருமகள்தான்.\nமாப்பிள்ளை சிங்கம் என்று சொல்லும் ஊர்கள் மாப்பிள்ளை திருநங்கை என்று சொல்வதில்லை.\nவிதி எழுதும் கதையில் சிலரும் கன்னிப்பருவத்திலே ராஜேஸ் போலத்தான் தினமும் கண்ணாடி வீட்டில் இருந்து கல் எறிவதை விட காலம் எல்லாம் வாழ்வெட்டியாக இருந்துவிடும் முடிவில் தான் விவாகரத்து வாங்கினேன்\nஊருக்குள் குடியும். கூத்தியாள���டணும் திரியும் ராம்குமார் அரசியலில் பிரச்சாரத்தில் இப்போது பெரியமனுசன் ஆனால் அப்பா என்று சொல்லும் தகுதியை காலம் கொடுக்கட்டும்\nவிவாகரத்து வாங்கி நான் திமிர்பிடித்த பெண் . வாழத் தெரியாதவள் என்று பலரும் பல குத்தல் பேசக்கேட்டு இப்ப என் மனசு எதையும் தாங்கும் இதயம் போல.\nஇந்த மழலைகள் காப்பகத்தில் என் ஜீவன் ஒன்றாகிவிட்டது இனி இதுதான் என் பாதை\nபாதைகள் எங்கு முடியும் என்று யாரும் அறியார் ஆண்டவன் அன்றி ஜீவனி\nஉன் வலிகளும் வேதனைகளையும் என்னால் புரிந்துகொள்ள முடிகின்றது\nஎன்றாலும் உனக்கு என்றும் ஒரு வாழ்க்கை நிச்சயம் தேவை உடல் சுகத்துக்கு இல்லை உன் பின்னடி வாழ்க்கைக்கு\nஇடுகையிட்டது தனிமரம் நேரம் 6/13/2014 12:37:00 pm\nMANO நாஞ்சில் மனோ said...\nம்ம்ம் மனதில் வலி, வாழ்க்கை ஓட்டம் மனிதர்களை எப்படி எல்லாமோ மாற்றி விடுகின்றன \nதாங்கள் சொல்வது சரிதான்.. இரண்டு பக்கங்கள்தான்.உள்ளத்தில் இருந்து எழும் எழுச்சி மிக்க வரிகள் அந்த வரிகளுக்கு விடை கிடைக்கும் காலம் விரைவில்.தொடருங்கள் அடுத்த கட்டத்தை.\nநமக்கென ஒரு பாதையை உருவாகிக் கொள்ள வேண்டியது தான்...\nவாழ்க்கை மனிதர்களை மாற்றி விடுகிறது\nஉண்மைதான் நண்பரே... மலடி என்ற வார்த்தையைவிட கொடுமை வேறொன்றில்லை.\nசிலருக்கு,தாங்களும் பெண் தான் என்ற நல்லெண்ணம் இருப்பதே இல்லை///இரண்டு ஆண்டுகளிலேயேவா\nமின்னூல் வெளியீட்டுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்\nம்ம்ம் மனதில் வலி, வாழ்க்கை ஓட்டம் மனிதர்களை எப்படி எல்லாமோ மாற்றி விடுகின்றன //வாங்க மனோ அண்ணாச்சி முதலில் ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ.நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்\nதாங்கள் சொல்வது சரிதான்.. இரண்டு பக்கங்கள்தான்.உள்ளத்தில் இருந்து எழும் எழுச்சி மிக்க வரிகள் அந்த வரிகளுக்கு விடை கிடைக்கும் காலம் விரைவில்.தொடருங்கள் அடுத்த கட்டத்தை.\n-ரூபன்-//நன்றி ரூபன் வருகைக்கும் கருத்துரைக்கும்\nநமக்கென ஒரு பாதையை உருவாகிக் கொள்ள வேண்டியது தான்...\n//நன்றி தனபாலன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்.\nவாழ்க்கை மனிதர்களை மாற்றி விடுகிறது\nதம +1//நன்றி வருகைக்கும் வாக்கு இட்டமைக்கும் கரந்தை ஐயா.\nஉண்மைதான் நண்பரே... மலடி என்ற வார்த்தையைவிட கொடுமை வேறொன்றில்லை.\nwww.killergee.blogspot.com//நன்றி கில்லர்கிரி வருகைக்கும் கருத்துரைக்கும்\nசிலருக்கு,தாங்களும் ப���ண் தான் என்ற நல்லெண்ணம் இருப்பதே இல்லை\nநிஜம் தான் யோகா ஐயா\n நன்றி யோகா ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்\nமின்னூல் வெளியீட்டுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்\nசெல்வத்திற்குள் எல்லாம் பெருஞ்ச் செல்வம் – குழந்தைச் செல்வம் அந்த செல்வம் இல்லையென்றால் மனதில் தோன்றும் வலி பெரும் வலி தான்\nதாலியோடு தனிமரம் போல தவிக்கின்றேன் --39\nதாலியோடு தனிமரம் போல தவிக்கின்றேன் --38\nதாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன் ---37\nதாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன் ---36\nதாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன் ---35\nதாலியோடு தனிமரமாக தவிக்கின்றேன் ---34\nதோழி ஹேமா சூட்டிய கீரீடம்\nதொலைவில் இருந்து என் தங்கை கிராமத்து கருவாச்சிக்கு ஒரு வாழ்த்து.\nதொலைந்தான் ஒருவன் என்று ஒரு தொடர் தொடர்ந்தேன் இணையத்தில் நானோ தொழில்க்கல்வி படிக்காதவன். தொலைவில் இருந்து வந்தாள் தொடர்கதைபோல நா...\nவாழ்த்துடன் காத்து இருக்கும் ஆடு\n இன்றைய நாள் என்றும் போல இன்னொரு சுகமான ,சந்தோஸமான நாள். கடல்கடந்து என் வாழ்த்துக்கள் . நீ என்றும் சந்தோ...\n தனிமரம் வலையில் சிலருக்கு அண்ணியும் சிலருக்கு நாத்தனாரும். இன்னும் சிலருக்கு அக்காளும் ஆனா என் மதிப்புக்குரியு கலாப்பாட்டி ...\nகாற்றில் வந்த கவிதைகள்- 16.\nமுன்னர் இங்கே- http://www.thanimaram.com/ கவிதைக்கு தளம் தந்த புரட்சி எப்.எம், உயிர் எப்.எம் மற்றும் தமிழருவிக்கு நன்றிகளுடன். ...\nநட்பு,நட்பதிகாரம்,நண்பர்கள் என்ற வார்த்தைப் பிரயோகம் தமிழில் தனித்துவமான ஒரு விடயம் இதில் நட்பு என்ற சொல்லே இன்று பலருக்கு முகநூலில் ஒர...\nகுரலற்றவன் குரல் ஒரு தேடல்\nபுலம்பெயர் ஈழத்து இலக்கியத்துக்கு பாரிஸ் அதிக பங்களிப்பை வழங்கியிருக்கின்றது தொடர்ந்தும் வழங்கிவருவது பாராட்டுக்குரிய ஒரு விட...\nதனிமரம் வலைப்பூ என்ற பதிவுலக அறிமுகம் பல நல்ல வலைப்பூ நட்புக்களை அன்பான நேசிப்பாக இந்த இணைய வலைப்பூ வழியே யாசிப்பு என்ற நெருக்கத்தை இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/10306/cinema/Kollywood/Catherine-Zeta-Jones-to-attend-Kumbh-Mela.htm", "date_download": "2018-05-27T01:28:19Z", "digest": "sha1:RB3YFY36LAWYTYMDMBHQ6PNFL6Z4O3TX", "length": 8502, "nlines": 119, "source_domain": "cinema.dinamalar.com", "title": "கும்பமேளாவுக்கு வரும் ஹாலிவுட் நடிகை - Catherine Zeta-Jones to attend Kumbh Mela", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஜெயலலிதா கேரக்டரில் நடிக்க ஆசைப்படும் ரீமா கல்லிங்கல�� | முதன்முறையாக 5௦ கோடி வசூலை தொட்ட துல்கர் சல்மான்.. | இமயமலைக்கு ரஜினியின் டூ இன் ஒன் விசிட் | 200 பேருடன் செல்பி எடுத்துக் கொண்ட அஜித் | 'ஜுராசிக் வேர்ல்டு' போட்டியை சமாளிக்குமா 'காலா' | இமயமலைக்கு ரஜினியின் டூ இன் ஒன் விசிட் | 200 பேருடன் செல்பி எடுத்துக் கொண்ட அஜித் | 'ஜுராசிக் வேர்ல்டு' போட்டியை சமாளிக்குமா 'காலா' | தனுஷின் 'வட சென்னை' ஆகஸ்ட் ரிலீஸ் | தனுஷின் 'வட சென்னை' ஆகஸ்ட் ரிலீஸ் | சாவித்ரி படக்குழுவினரைப் பாராட்டிய சந்திரபாபு நாயுடு | ரஜினி படத்தின் கதையே தெரியாது : விஜய் சேதுபதி | நன்றி தெரிவித்த கீர்த்தி சுரேஷ் | சாமி-2 வில் விக்ரம் பின்னணி பாடுகிறாரா | சாவித்ரி படக்குழுவினரைப் பாராட்டிய சந்திரபாபு நாயுடு | ரஜினி படத்தின் கதையே தெரியாது : விஜய் சேதுபதி | நன்றி தெரிவித்த கீர்த்தி சுரேஷ் | சாமி-2 வில் விக்ரம் பின்னணி பாடுகிறாரா - தேவி ஸ்ரீ பிரசாத் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nகும்பமேளாவுக்கு வரும் ஹாலிவுட் நடிகை\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\n\"என்ட்ராப்மென்ட் என்ற படத்தில் நடித்த கேத்தரீன் ஜீடா ஜோன்சுக்கு, இந்தியா மீதும், இந்திய கலாசாரத்தின் மீதும், மிகுந்த ஆர்வம். ஏற்கனவே ஒருமுறை, ஜெய்ப்பூர், மும்பை போன்ற நகரங்களுக்கு வந்து சென்றுள்ளார். தற்போது, மீண்டும் இந்தியாவுக்கு வரவுள்ளார், அவர். \"அலகாபாத்தில் நடக்கும் கும்பமேளா மிகவும் விசேஷமானது என, கேள்விப்பட்டிருக்கிறேன். விரைவில், கும்பமேளா நடக்கவுள்ளது. இதில், என் குடும்பத்தினருடன் பங்கேற்க போகிறேன். நாம் யார் என்பதை, நமக்கு உணர வைக்கும் இடம் தான், அலகாபாத். அங்கு சென்றாலே, நம் மனதுக்குள், ஒருவித அமைதி குடிபுகுமாம். அந்த அனுபவத்தை உணர்வதற்காகவே, கும்பமேளாவுக்கு செல்ல முடிவு செய்துள்ளேன் என்றார்.\nCatherine Zeta Jones Kumbh Mela கும்பமேளா ஹாலிவுட் நடிகை பங்கேற்பு\n\"கணவருடன் படம் பற்றி பேச மாட்டேன் ... லண்டனில் வீடு தேடுகிறார் அழகு ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்\nகஜோலின் மெழுகு சிலை திறப்பு\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு: சத்ருகன் சின்ஹா கண்டனம்\n'வாய்ப்பு தேடி அலைய மாட்டேன்'\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஜெயலலிதா கேரக்டரில் நடிக்க ஆசைப்படும் ரீமா கல்லிங்கல்\nஇமயமலைக்கு ரஜினியின் டூ இ��் ஒன் விசிட்\n200 பேருடன் செல்பி எடுத்துக் கொண்ட அஜித்\n'ஜுராசிக் வேர்ல்டு' போட்டியை சமாளிக்குமா 'காலா' \nதனுஷின் 'வட சென்னை' ஆகஸ்ட் ரிலீஸ் \n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகர் : தமன் குமார்\nநடிகை : மியா ஸ்ரீ\nநடிகை : நிகிஷா பட்டேல்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://idlyvadai.blogspot.com/2007/08/blog-post_102.html", "date_download": "2018-05-27T01:03:43Z", "digest": "sha1:5CZ6P2HFGFS7T3YDWVJMQBLWLYZR566F", "length": 32763, "nlines": 324, "source_domain": "idlyvadai.blogspot.com", "title": "IdlyVadai - இட்லிவடை: முடிவு எடுக்கும் காலம் நெருக்கிக் கொண்டிருக்கிறது- கருணாநிதி அறிக்கை", "raw_content": "\nபாயும் வேகம் ஜெட் லீ தாண்டா\nபன்ச் வெச்சா இட்லி தாண்டா\nமுடிவு எடுக்கும் காலம் நெருக்கிக் கொண்டிருக்கிறது- கருணாநிதி அறிக்கை\nதிமுக கூட்டணியிலிருந்து சில கட்சிகள் வெளியேற்றப்படும் காலம் நெருங்கி கொண்டிருப்பதாக முதலமைச்சர் கருணாநிதி அறிக்கை\nஇன்றைக்கு சாத்தான்குளம் பகுதியில் டாட்டாவின் டைட்டானியம் தொழிற்சாலை என்றதும்; ஏ, அப்பா எத் தனை கட்சிகளின் குழுக்கள் - எத்தனை நெடிய பய ணங்கள் - எத்தனை கொடிய விமர்சனங்கள் எத்தனை எத்தனை மாற்று யோசனைகள் - மக்கள் கண்ணீரில் மாளிகை அமைக்காதீர் என்று எவ்வளவு அருமையான மாணிக்க வாசகங்கள் - எங்களூர் திருக்கு வளைக்கு மிக அருகில் உள்ள எட்டுகுடி முருகன் ஆலயத்துக்கு ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான காவடிகள் வருகிற மகத்தான திருவிழா நடைபெறுவது கண்டு சிறுவனாக இருந்த நான் ரசித்\nதிருக்கிறேன்.எட்டுகுடியைச் சுற்றியுள்ள எல்லா கிராமங்கள், நகரங்களி லுமிருந்து \"வேண்டுதல்'' செய்து கொண்ட பக்தர்கள் காவடிகள் எடுத்து வரும் காட்சி, கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். சிறப்புக் காவடிகள் என்ற பெயரால் திருக்குவளையிலிருந்து சில கல் தொலைவில் உள்ள திருப்பூண்டி பகுதி யிலிருந்து ஆண்டுதோறும் ஒரு காவடிக் குழு வரும். அந்தக் குழுவுக்கு முன் பகுதியில் சில பேர் கோலாட்டம் அடித்துப் பாடிக் கொண்டு வருவர் காவடி வருவதோ கோயிலுக்கு; முரு கன் சன்னதிக்கு காவடி வருவதோ கோயிலுக்கு; முரு கன் சன்னதிக்கு ஆனால் கோலாட்டம் அடித்துக் கொண்டு வருபவர்கள் பாடு கிற பாட்டோ பெரியாரைப் பற்றியதாக இருக்கும்.\n\"ஈரேழுலகம் புகழுகின்ற எட்டுகுடி முருகா'' என்ற ��க்தி வரிகளை பாடியவாறு கோலாட்டம் அடித்து ஆடுவார்கள். காரப் பிடாகை பக்கிரிசாமி என்பவர் தலை மையில் வரும் அந்தக் காவடிக் கோஷ்டியினர் - கடவுள் பற்றியும் பாடிக் கொண்டு; \"ஈரோடு தந்த வள்ளல் ஈ.வெ.ரா. வாழ்க'' என்ற பக்தி வரிகளை பாடியவாறு கோலாட்டம் அடித்து ஆடுவார்கள். காரப் பிடாகை பக்கிரிசாமி என்பவர் தலை மையில் வரும் அந்தக் காவடிக் கோஷ்டியினர் - கடவுள் பற்றியும் பாடிக் கொண்டு; \"ஈரோடு தந்த வள்ளல் ஈ.வெ.ரா. வாழ்க வாழ்க'' என்று பின்னர் கோலாட்டம் அடித்து முழக் கும் போது அந்தக் கிராமத்து இளைஞர்களாகிய எங்களை அந்த ஆட்டமும் பாட்டமும் கிறுகிறுக்க வைத்து விடும்.\nஇப்படிப் பல ஊர்களில் இருந்து காவடிகள் வந்து, திருக்குவளை குளத்தில் நீராடி விட்டு இறுதியாக எட்டுகுடி செல்லும். காலை முதல் பல ஊர்க் காவடிகள் வந்து போனாலும்; இன்னும் நாகையிலிருந்து \"வேணு காவடி'' வரவில்லையே என்று நாங்கள் வழி மேல் விழி வைத்து காத்திருப் போம்.\nகடைசியாக மாலை 6 மணிக்கு அந்த வேணு காவடி வரும். அப்போதிருந்த நாகை ரயில்வே தொழிலாளர்கள் சார்பில் வேணு நாயக்கர் எடுத்து வரும் காவடி தான்; வேணுக்காவடி எனப் படுவ தாகும்.\nஇப்படிக் காவடி கோஷ் டிகள் ஒவ்வொன்றாக வரு வதைப் பார்த்துப் பார்த்து ரசித்த அதே உணர்வுடன்; இன்றைக்கு சாத்தான்குளத்து மக்கள் தி.மு.க. உள்ளிட்ட எல்லா கட்சிகளும் அவர் களைச் சந்திக்கச் சாத்தான் குளத்துக்கு வந்து வந்து போவதைப் பார்த்து; \"ஓ இது இன்னைக்கு புதுக் காவடியாப இது என்ன சொல்லப்போவுது'' என்று காவடியைக் கண் கொட்டாமல் பார்த்து; காதுகளை வளைத்துக் கொண்டு கவனிக்கிறார்கள்.\nஆனால் அந்தப் பகுதி மக்களுக்கு ஒரு சந்தேகம்; இதே டைடானியம் தொழிற்சாலையை, இதே பகுதியில் அமைத்திட - ஜெயலலிதா ஆட்சியில் இதே \"டாட்டா''வுடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டதே; அப்போது எந்தக் கட்சியும் இங்கே வந்து இது மாதிரி முகாம் அடித்து; முழக்கம் செய்ய வில்லையே - இப்போது மட்டும் தி.மு.க. ஆட்சி என்றதும் இத்தனை கட்சி கள் இங்கே வந்து போர் முழக்கம் செய்கின்றனவே என்ன காரணம் என்று புரியாமல் சில கட்சிகள் மட்டு மல்ல; சாத்தான்குளம் பகுதி மக்களும் விழிக்கிறார்கள்.\nஇதிலே இன்னும் வேடிக்கை என்னவென்றால், டாட்டாவுடன் ஏற்கனவே ஒப் பந்தம் செய்து கொண்டு, அந்தத் தொழிற் சாலை வருவதற்கான ஏற்பாடுகளையெல்லாம் செய்தவர்களே கூட, இப் போது அங்கே அந்தத் தொழிற் சாலை வருவது பற்றி அங்கே சென்று கருத்துக் கேட்பு நடத்து வோம் என்று சென்றி ருக்கிறார்கள்.\nவன்முறையைத் தூண்டி விடும் பேச்சுக்கள் - \"வரட் டும் பார்க்கலாம்'' என்று தோளைத் தட்டும் போர் முழக்கங்கள் - தி.மு.க. ஒரு திட்டத்தை அறிவித்து அதனை செயல்படுத்த முனைந்தாலே - இப்படிச் சில கட்சிகள் (தோழமைக் கட்சிகள் உட்பட) அறைகூவல் விடுத்து அரசை மிரட்டத் தொடங்குகின்றன.\n16 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையை அடுத்த சோளிங்கநல்லூரில் வீட்டு வசதி வாரியம் எடுத்துள்ள நிலத்தை; இப்போது திருப்பிக் கொடுக்கச் சொல்லும் ஒரு போராட்டத்தை அறி வித்து, அதாவது பல ஆண்டு களுக்கு முன்பே அந்த இடத்தை வீட்டு வசதி வாரி யத்திடம் ஒப்படைத்து, அதற்கான இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுக் கொண்டவர்களே மீண்டும் அந்த இடத்தைத் தங்களிடம் கொடுக்க வேண்டுமென்று கேட்டு கோரிக்கை, அதற்கு ஆதரவாகப் போராட்டம் என்று கூறி, \"சாவியைப்பிடுங்குங்கள் - பூட்டை உடையுங்கள்'' என்று ஒரு தலைவர் பகிரங்கமாகச் சொல்லி அது பத்திரிகையிலும் வெளி வருகிறது என்றால், என் செய்வது - தமிழகத்தின் அமைதி கருதி தலை குனிந்து கொண்டு தான் இருக்க வேண்டியுள்ளது. சில அரசியல் கட்சிகள் தம்மை வளர்த்துக் கொள்ள வேண்டுமென்பதற்காக எதையும் பேசலாம், எத்தகைய அராஜகப் போராட்டத்தையும் நடத்தலாம் என்று நிலைமை வளர்ந்து விட்டச் சூழலில்;\nவன்முறையற்ற - அமைதி - நட்புறவு - தோழமை ஆகிய உணர்வு களுக்கு நாம் மதிப்பு கொடுப் பதாலேயே;\nநாட்டைக் காடாக்கும் நாகரிகமற்ற முறைகளுக்குக் கைலாகு கொடுப்பவர்கள் என்ற குற்றத்திற்கு நாமும் ஆளாகி விடுவதா\nஇதனை யோசித்து முடி வெடுக்கும் காலம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது.\nஓஓ..வ் தமிழ்நாட்டுல காவடியாமுங்கோ, ஓஓ..வ் அமைதியாமுங்கோ, ஓஓஓ..வ் பிரண்டுசிப்பாமுங்கோ.\nமுடிவெடுக்கும் காலம் வருதாமாங்கோ. இந்த நாட்டுல ரவுசு தாங்க முடியலைங்கண்னா.\nமுருகா. நெஞ்ச நக்கிட்டாங்க முருகா.\nஎச்சரிக்கை: நான் ஒரு பார்ப்பான்\nஎந்தப் பார்ப்பான் குடித்து சாலையில் உருண்டு கிடக்கிறான் - சொல்லுங்கள் பார்க்கலாம். நம் குடிவாழ உயிர் கொடுத்துப் போரா டிய இயக்கம் என்ற முறையில் நம் குடிகள் குடியால் கொலை களத்திற்குச் செல்லுகிறதே என்ற வேதனையு��ன் மது விலக்ககைக் கையில் எடுத்துக்கொண்டு இருக்கிறது. - நன்றி விடுதலை\nதமிழகத்தில், பா.ஜ.,வை அறிமுகப்படுத்தியதே, ஜெ.,தான். மோடியை பற்றி அவர் இதுவரை எதுவும் பேசவில்லை; அதனால், நாங்களும் பேசமாட்டோம். - செந்தில்\n( துக்ளக் கார்ட்டூன் )\nபுதிய டாப் - 10\nநண்பன் +- 3 இடியட்ஸ்\n7 ஆம் அறிவு 5.75\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nகாடுவெட்டி குரு கைது - ராமதாஸ் கண்டனம்\nதிரு.அண்ணாதுரை மறைவின்போது ஜெயகாந்தன் பேசியது\nமண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே\nசாதா குழந்தை to சூப்பர் குழந்தை - 3\nசில கேள்வி பதில்கள் - துக்ளக்\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nகாடுவெட்டி குரு கைது - ராமதாஸ் கண்டனம்\nதிரு.அண்ணாதுரை மறைவின்போது ஜெயகாந்தன் பேசியது\nராமர் பாலத்தை இடிக்க செப்.14 வரை தடை: உச்சநீதிமன்ற...\nராமதாஸ் கேள்விகளுக்கு கருணாநிதி திணறல் - வைகோ\nபழைய மாமல்லபுரம் சாலை - ராஜீவ்காந்தி சாலை\nசஞ்சய் தத்துக்கு இடைக்கால ஜாமீன்\nகூட்டணி கட்சிகளுடன் காங்கிரஸ் பேச்சு வார்த்தை\nFLASH: மீறினால் ஆதரவு வாபஸ் - கம்யூ\nராமதாஸ் ( வழக்கம் போல் ) சூடான பேட்டி\n123 பற்றி துக்ளக் தலையங்கம்\nகொதித்து போயிருக்கேன் - ராமதாஸ் பேட்டி\nராஜ் டிவி, கலைஞர் டிவி குழப்பம்\nகலைஞருக்கு டாக்டர் ராமதாஸ் பதில் அறிக்கை\nமுடிவு எடுக்கும் காலம் நெருக்கிக் கொண்டிருக்கிறது-...\nநம்புங்கள் - பிரதமர் மன்மோகன்சிங் எச்சரிக்கை\nVP தேர்தல்அமீது அன்சாரி வெற்றி\n'முஸ்லிம் இந்தியன்' பெயர் மாறுகிறது\nRSS, VHP பற்றி ராமசந்திர குஹா\nபெரியார் சினிமா 100-வது நாள் விழா\nBlogs பற்றி Outlook கட்டுரை\nதிருமணம் செய்துகொண்ட வலைப்பதிவர்களுக்கு ஒர் எச்சரி...\nஎன்ன கொடுமை சரவணன் இது\nபட்டறையில் இருந்து நேரடி அப்டேட் - தொகுப்பு\nஅரசியல் (1027) செய்தி (459) சினிமா (381) நகைச்சுவை (329) கட்டுரை (296) செய்திகள் (251) செய்திவிமர்சனம் (221) பேட்டி (176) இட்லிவடை ஸ்பெஷல் (148) விளையாட்டு (148) செய்தி விமர்சனம் (130) பத்திரிக்கை (130) விமர்சனம் (130) அறிவிப்பு (127) விருந்தினர் (119) ஆன்மிகம் (110) பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம் (109) தேர்தல்2009 (99) இன்பா (94) பத்திரிகை (89) அஞ்சலி (80) அறிக்கை (77) யதிராஜ சம்பத் குமார் (74) படம் (56) எ.அ.பாலா (52) சமுதாயம் (51) பேச்சு (51) புதிர் (45) வீடியோ (44) தேர்தல் 2011 (42) அனுபவம் (39) வாழ்த்து (37) போட்டி (35) தேர்தல் 2014 (34) வாக்கெடுப்பு (33) ஹரன்பிரசன்னா (31) கவிதை (30) ஆங்கிலம் (29) உதவி (28) டிவி (26) புத்தகம் (24) கார்டூன் (23) எழுத்தாளர்கள் (22) உள்ளாட்சித் தேர்தல் (21) அறிவியல் (20) தொடர் (20) ராசிபலன் (20) இட்லிவடை-பதில்கள் (18) புத்தக கண்காட்சி - 2008 (18) புத்தகவிமர்சனம் (18) இலக்கியம் (17) சினி்மா (16) சிறந்த கட்டுரை (16) மொக்கை (16) WC2011 (15) ஜெய் ஹனுமான் (15) புத்தககண்காட்சி-2011 (15) விளம்பரம் (15) இசை (14) பத்ரி (13) குழந்தை வளர்ப்பு (12) விடியோ (12) கருத்து (11) டாக்டர் பிரகாஷ் (11) லலிதா ராம் (11) கார்ட்டூன்ஸ் (10) சமூகம் (10) சுபத்ரா (10) செய்தி. (10) நச் பூமராங் (10) பிராமணன் (10) மருத்துவம் (10) இட்லிவடை 9-ஸ்பெஷல் (9) ஓசி விளம்பரம் (9) டைப்ரைட்டூன் (9) நோ கமெண்ட்ஸ் (9) பத்திரிக்கை விஷமம் (9) ப்ரியா கதிரவன் (9) ஆடியோ (8) பதிப்பகங்கள் (8) கூகிள் (7) சோ (7) பாரதி மணி (7) விஸ்வாமித்ரா (7) கடிதம் (6) கடுகு (6) கேள்வி பதில் (6) சங்கர் (6) சிறுகதை (6) பதிப்பகம் (6) போட்டுத்தாக்கு (6) முனி மலர் (6) மொழிபெயர்ப்பு (6) இட்லிவடை 10-ஸ்பெஷல் (5) சுமதி (5) ஜெயக்குமார் (5) தேர்தல் (5) நாடகம் (5) வர்த்தகம் (5) அநங்கன் (4) ஜெயஸ்ரீ (4) டாப் 10 (4) டிவி் (4) துக்ளக்-40 (4) துக்ளக்-42 (4) பார்ப்பனீயம் (4) புத்தககண்காட்சி-2010 (4) மிளகாய் பொடி (4) வலைப்பதிவு (4) ஒலிப்பதிவு (3) கதை (3) டாக்டர்.பிரகாஷ் (3) தீவிரவாதம் (3) தேர்தல் 2016 (3) நடிகர்கள் (3) நன்றி பதிவு (3) நிகழ்ச்சி தொகுப்பு (3) படங்கள் (3) புத்தகக்கண்காட்சி-2013 (3) பொருளாதாரம் (3) வாலி (3) விஜயகாந்த் (3) AA (2) FB (2) ஃபேஸ் புக் (2) உலகம் (2) காமெடி (2) சமையல் குறிப்பு (2) சர்ச்சை (2) ஞாநி (2) டமிலன் (2) துக்ளக் (2) துக்ளக்-41 (2) துக்ளக்-43 (2) பட்ஜெட் (2) பா.ரா (2) பாட்டு (2) பால் ஹனுமான் (2) பீட்டா (2) புத்தககண்காட்சி-2012 (2) பொது (2) வடை-வட்டம் (2) விலங்குகள் (2) வேதநாராயணன் (2) அன்னா (1) அருண் வைத்யநாதன் இட்லிவடை 9-ஸ்பெஷல் (1) இட்லிவடை (1) இணையம் (1) இரங்கல் (1) இரா.முருகன் (1) இலவசம் (1) உலகசெய்தி (1) எல்லே ராம் (1) எஸ்.வி.சேகர் (1) ஓவியம் (1) கிஅஅஅனானி (1) சங்கீதம் (1) சும்மா ஒரு சர்வே (1) சேது (1) தமிழ்ரோபோ (1) துக்ளக்-44 (1) தேர்தல் 2012 (1) நந்தி (1) நாட்டு நடப்பு (1) நேசமுடன் (1) பங்குசந்தை (1) பயணம் (1) புத்தக அலமாரி (1) புத்தக கண்காட்சி - 2014 (1) புத்தக கண்காட்சி - 2016 (1) புத்தககண்காட்சி-2007 (1) புத்தககண்காட்சி-2009 (1) புத்தககண்காட்சி-2015 (1) புத்தகக்கண்காட்சி-2014 (1) பெரியார் (1) மற்றவை (1) லக்கி (1) லாரன்ஸ் (1) வயது வந்தவர்களுக்கு (1) வரலாறு (1) வாசகர் கடிதம் (1) வாசகர் விருப்பம் (1) விழா (1) விவசாயம் (1) விவாதம் (1) ஸ்ரீகாந்த் (1) ஸ்ரீகாந்த் மீனாக்ஷி (1)\nஅறிவிப்பு ( கொஞ்சம் பழசு )\nஇட்��ிவடை எந்த குழுமத்திலும், கருத்து களத்திலும் அங்கத்தினர் இல்லை. இருந்தால் அது நான் இல்லை :-) ( என் ஐடி: idlyvadai, idlyvadai2007 மட்டும் தான் ) மற்ற ஐடிக்கள் என்னுடையது அல்ல. அதே போல் எந்த பதிவிலும் கமெண்டும் போடுவதில்லை.\nபெயர் காரணம்: தமிழர்களை நம்பி வைத்த பெயர்.\nநிஜ காரணம்: ஹி ஹி. வேறு என்ன பயம் தான்\nபிறந்தது, வளர்ந்தது: பிறந்தவுடன் வெந்தேன் வளர்ந்தேன்.\nகாரணம்: ·பிரைடு இட்லி, வடைகறி ஆக விருப்பமில்லை\nநிரந்திர பொழுது போக்கு: அச்சு பிச்சு பதிவுகள்\nதற்போதைய பொழுதுபோக்கு: அரசியல் பதிவுகள்\nநிரந்திர நண்பர்கள்: சட்னி, சாம்பார்\nநிரந்திர கூட்டணி : ஓட்டை வடை\nபிடித்த புத்தகம்: சமைத்து பார் ( அல்லையன்ஸ் பதிப்பகம் )\nஅடிக்கடி செல்லும் ஸ்தலம்/தளம்: முருகன் இட்லிகடை\nமுணுமுணுக்கும் பாடல்: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்\nஆர்டர்களுக்கும் (ஆட்டோஅனுப்புவதற்கும்) : idlyvadai@gmail.com, idlyvadai2007@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newsintamil.blogspot.com/2006/11/118.html", "date_download": "2018-05-27T01:26:14Z", "digest": "sha1:OSBGVUUDSWQKA27LLRJ6RL5VBF447ILF", "length": 6415, "nlines": 134, "source_domain": "newsintamil.blogspot.com", "title": "செய்திவலை: தலைப்புகள்-11/8", "raw_content": "\n* கடைகளை மூடும் நடவடிக்கையை தடுக்கக் கோரி பிரதமரை சந்திக்க தில்லி கவுன்சிலர்கள் முடிவு\n* பிப்.22 வரை \"எய்ம்ஸ்' இயக்குநராக வேணுகோபால் நீடிக்க தடையில்லை\n* ஜெஸிகா லால் கொலை வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றமுடியாது: தில்லி உயர்நீதிமன்றம்\n* ரயில் நிலையங்களில் \"காய்கறி சாலட்': லாலுவின் புதிய அறிமுகம்\n* ஐசிசி தரப் பட்டியலில் தோனிக்கு 6-வது இடம்\n* ஜப்பானில் சூறாவளி: 9 பேர் சாவு\n* புதுச்சேரி: அதிகரித்து வரும் ஏற்றுமதி பொருள்கள்\n* பெங்களூர்: தீவிரவாதிகள் உடுருவல்: சிவராஜ் பாட்டீலுடன் குமாரசாமி ஆலோசனை\n* இலங்கை: பெரும் தாக்குதல் நடத்த புலிகள் ஆயத்தம்: ராணுவம் புகார்\n* சதாமைத் தூக்கிலிட்டால் தூதரகங்களை தாக்குவோம்: பாத் கட்சி மிரட்டல்\n* தென் மாவட்டங்களில் பலத்த மழை- ஆறுகளில் வெள்ள அபாய எச்சரிக்கை\n* டிசம்பர் 4-ல் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம்\n* மீனவர்கள் நலனில் திமுக அரசு அக்கறை காட்டவில்லை: ஜெ. குற்றச்சாட்டு\n* இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியா உதவ வேண்டும்: விஜயகாந்த்\n* சரத்குமார் தனிக்கட்சி தொடங்க ரசிகர்கள் கோரிக்கை\nகருணாநிதிக்கு சால்வை போட்ட சரத்-ராதாரவி\nயூனித்தமிழ் செய்திவலையகத்திற்கு இணைப்புத் தர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pirapalam.com/videos/trailers/1056/", "date_download": "2018-05-27T01:07:20Z", "digest": "sha1:IEJZJ3KWC2YJBIDMENRHEBMKYPUOKOYZ", "length": 7314, "nlines": 150, "source_domain": "pirapalam.com", "title": "Maya Official Trailer - Pirapalam.Com", "raw_content": "\n வெளியானது ஜி.வி.,-ன் புதிய படம் குறித்து தகவல்\nரஜினியின் காலா படத்திற்கு யு/ஏ சான்றிதழ்\nமகனின் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்ட அரவிந்த்சாமி\nநடிகை சவுந்தர்யாவின் வாழ்க்கை சினிமா படமாகிறது\n ‘காளி’ படத்தின் முதல் 7 நிமிட காட்சி\nதளபதி 62 படத்தில் விஜய்யின் தோற்றம் இப்படியா\nவைரலாகும் கீர்த்தி சுரேஷ்-ன் டப்பிங் வீடியோ\nநயன்தாராவுக்கு கல்யாண சிக்னல் கொடுத்த விக்னேஷ் சிவன்\nமெர்சல் வசூலை ஓரங்கட்டும் கீர்த்தி சுரேஷ்\nஅஜித், விஜய்யுடன் இணைந்து புதிய படம்\nஒரு குப்பை கதை திரைவிமர்சனம்\nயாழ்ப்பாணம், யாழின் பெருமையை கூற வரும் ஒரு வித்தியாசமான படம்\nஇயக்குநர் சேரன் அவர்களுக்கு ஈழத்தமிழன் வசீகரனின் கடிதம்\nபிரபல இசையமைப்பாளரின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஈழத்து பெண்\nதமிழ் சினிமாவில் காலடிஎடுத்து வைத்த முட்டு முட்டு நாயகன் டீஜே\nஎன்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே முடியாது: கீர்த்தி சுரேஷ்\nபாக்கியராஜ் எனக்கு மாமனாரே கிடையாது\nஈழத் தமிழரான போண்டா மணிக்கு பின்னால் இப்படியொரு சோகம்\nவிஜய் நடித்த படங்களில் அவரது பெற்றோர்களுக்கு பிடித்த படம் எது\nசூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா\nஹாட் புகைப்படம் வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை\n“வீரே தி வெட்டிங்” படத்தின் புதிய போஸ்டர்\nசன்னி லியோன் வெளியிட்ட முதல் அரைநிர்வாண புகைப்படம்\nஉலக அழகியின் லிப் டு லிப் கிஸ் வைரல் புகைப்படம்\nதிருமணத்திற்கு பிறகு சோனம் கபூர் கொடுத்த முதல் முத்தம்\nPrevious articleமுதன் முறையாக கமல் படத்தில் த்ரிஷா ஏற்ற கதாபாத்திரம்\nNext articleவிஜய்யுடன் நடிக்க மறுத்தது ஏன்\nகோலமாவு கோகிலா படத்தின் கதை இது தானாம்\nகாதல் ஜோடி நயன்தாரா – விக்னேஷ் சிவன் வைரல் போட்டோ\nமீண்டும் மதம் மாறுகிறார் நயன்தாரா\nமேலாடை நழுவி கீழே விழ, தாங்கி பிடித்து பெரும் சங்கடத்திற்கு உள்ளான ஸ்ரீதேவியின் மகள்\nசெக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள்\nடைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங்களுக்கு அது அவ்வளவுதா���்.\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\nஆண்கள் கையில் சிக்கியுள்ளது சினிமா – ஸ்ரேயா சரண்\nஒரு குப்பை கதை திரைவிமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruneri.blogspot.com/2009/09/blog-post_10.html", "date_download": "2018-05-27T01:12:49Z", "digest": "sha1:P3MBO7YE5JRZ6MZ6V46WEG6EBA73CRAB", "length": 49873, "nlines": 174, "source_domain": "thiruneri.blogspot.com", "title": "திருநெறி: தமிழர்களை உலகம் கைவிட்டது ஏன்?", "raw_content": "\nதமிழர்களை உலகம் கைவிட்டது ஏன்\nதமிழர்களை உலகம் கைவிட்டது ஏன்\nவிதியே, விதியே, தமிழச் சாதியை\nஎன் செய நினைத்தாய் எனக்குரை யாயோ\nஎன பாரதி சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் மனம்வெதும்பிப் பாடிய தற்கான சூழ்நிலைகளும் நிகழ்ச்சிகளும் இந்த நூற்றாண்டின் தொடக்கம் வரையிலும் கூட நீடிக்கின்றன.\nநூறாண்டு காலம் முடிந்த பிறகும் கூட தமிழ்ச் சாதியின் துயரம் தீரவில்லை. மாறாக மேலும் மேலும் பெருகிக் கொண்டே இருக்கிறது.\nஇலங்கையில் நடந்து முடிந்த போரில் சுமார் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் பதைக்க பதைக்க படுகொலைசெய்யப்பட்டனர். மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் மின்வேலி முகாம்களுக்குள் அடைக்கப் பட்டு சொல்லொண்ணாத சித்திர வதைகளுக்கு ஆளாகிவருகின்றனர். குறைந்தபட்ச அடிப்படைத் தேவை களும் சுகாதார வசதிகளும் இல்லாத முகாம்களில் அடைத்துவைக்கப் பட்டுள்ள தமிழர்களை சிங்கள இராணுவம் மட்டுமல்ல இயற்கையும் கொடுமைக்குள்ளாக்கியுள்ளது.\nகடந்த சில நாட்களாக பெய்து வரும் பருவ மழை காரணமாக மற்றொரு மனிதப் பேரவலம் தமிழர்களைச் சூழ்ந் திருக்கிறது. கூடாரங்களுக்குள்ளும் வெளியிலும் பெரும் வெள்ளம் புகுந்து கொண்டதால் அதற்குள் இருக்க முடியாத நிலையில் கொட்டும் மழையிலும் நடுக் கும் குளிரிலும் நோயாளிகள், குழந்தை கள் உட்பட அனைவரும் மழையில் நனைந்தவண்ணம் தவிக்கிறார்கள். கடும் மழை தொடர்வதால் முகாம்களில் உள்ள வர்களுக்கு கடந்த சில நாட்களாக உணவும் வழங்கப்படவில்லை. வெள்ளத் திலிருந்தும் மழையிலிருந்தும் தப்பித்து வெளியேறுவதற்கு முயற்சி செய்த மக்களை சிங்களப்படையினர் சுற்றி வளைத்துத் தடுத்துத் தப்பிப்பதற்கு முயற்சி செய்பவர்கள் சுடப்படுவார்கள் என எச்சரித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.\nமுகாமிலுள்ள மக்களைப் பராமரிக் கும் பொறுப்பை தங்களிடம் ஒப்படைக் காத நிலை��ிலும் அவர்களுக்குத் தேவையான கூடாரங்கள், சமையல் பாத் திரங்கள் போன்றவற்றை அய்.நா. அகதி கள் அமைப்பு (மசஐஈத) வழங்கிவரு கிறது. இந்த மூன்று இலட்சம் மக்களுக் கும் தேவையான உணவுப் பொருட்கள் அய்.நா.வின் உலக உணவுத் திட்டத்தின் மூலம்தான் வழங்கப்படுகிறது. ஆனால் அந்த அமைப்பே அந்த உதவியை மக் களிடம் நேரடியாக வழங்குவதற்கு சிங்கள இராணுவம் அனுமதிக்கவில்லை. இராணுவம் மூலம் மட்டுமே எந்த உத வியும் அளிக்கப்படவேண்டும் என பிடி வாதமாக கூறுகிறது. ஆனாலும் அவர் களும் அதைச் சரிவரச் செய்வதில்லை.\nமுகாம்களில் அடைக்கப்பட்டுள்ள மக்களில் இருந்து 25,000க்கு மேற்பட்ட இளைஞர்களை தனியாகப் பிரித்து அவர் களுக்கு புலிகள் என்று முத்திரையிட்டு மிகக்கடுமையான சித்திரவதைகளுக்கு ஆளாக்கிவருகின்றனர்.\n3000க்கும் மேற்பட்ட இளம் பெண்களை அவர்களின் குடும்பத்தினரி டமிருந்து பிரித்து இராணுவம் கடத்திச் சென்றுள்ளது. அவர்கள் கதி என்ன என்பது இன்றுவரை தெரியவில்லை.\nபோர் முடிந்துவிட்டது என்று அறிவித்த பின்னரும் அப்பகுதிக்கு பத்திரிகையாளர்களையும் மற்ற ஊடகங் களையும் சிங்கள அரசு அனுமதிக் காததை சர்வதேச பொது மன்னிப்புச் சபை மிகக்கடுமையாகக் கண்டித்துள்ளது.\nமற்றொரு கடுமையான குற்றச் சாட்டினையும் சர்வதேச பொது மன்னிப் புச் சபை கூறியுள்ளது. முள்ளிவாய்க்கால் பகுதியில் பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் சிக்கியிருந்த பகுதிகளுக்கு அருகில் பீரங்கி நிலைகள் அமைக்கப்பட்டிருந்ததை காட்டும் சான்றுகள் செயற்கைக்கோள் படங்களில் காணப்படுவதாகவும் இப்பகுதியில் சிங் கள இராணுவம் தாக்குதலைத் தீவிரப் படுத்துவதற்கு முன்பாக ஏப்ரல் 19ம் தேதி எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங் களில் இடுகாடு எதுவும் காணப்பட வில்லை என்றும் ஆனால் போர் முடி வடைந்த பிறகு மே 24ஆம் தேதி எடுத்த படத்தில் அந்தப் பகுதியில் 1346 சவக்குழிகள் இருப்பதை காணமுடிகிறது என்றும் ஒவ்வொரு சவக்குழியிலும் நூற் றுக்கணக்கான உடல்கள் புதையுண்டு கிடப்பதாகவும் சர்வதேச மன்னிப்பு சபை மிகக்கடுமையான குற்றச்சாட்டினை கூறியுள்ளது.\nஇரண்டாம் உலகப்போரின் போது இட்லரின் நாஜிப்படையினர் யூத இன மக்களைக் கொடூரமாக கொன்றுகுவித்த செய்திகள் உலகையே அதிரவைத்தன. ஆனால் அதையும் விஞ்சும் அளவுக்���ு இராசபக்சேயின் இராணுவம் தமிழர் களுக்கு எதிரான அட்டூழியங்களை எவ் விதமான தங்குதடையின்றி நிறை வேற்றிக்கொண்டுள்ளது.\nஅய்.நா.பேரவையோ அல்லது இந்தியா உள்பட உலக நாடுகளோ இந் தக் கொடுமைகளை தடுத்து நிறுத்தவும் குறைந்த பட்சம் ஏன் என்று கேட்கவும் கூட முன்வரவில்லை என்பது அதிர்ச்சிகரமான உண்மையாகும்.\nஇன்றைய மனித உரிமை மீறல்கள் நாளைய அகதிகள் உருவாக்கத் திற்கு அடிப்படை என்ற உண்மையை உலகம் உணரத் தவறியது ஏன்\nவாழையடி வாழையாக தாங்கள் வாழ்ந்துவந்த பாரம்பரியமான ஊர் களையும் வீடுகளையும் துறந்து மக்கள் வெளியேறவேண்டிய அவசியம் எப் போது நேர்கிறது கொலை, கொள்ளை, சித்திரவதை, பாலியல் வன்முறை, சிறைக்கொடுமை, சுற்றிவளைக்கப்படுதல் போன்ற மிரட்டல்கள் உருவாகும்போது மக்கள் தங்கள் மண்ணில் இருந்து ஏதிலிகளாக வெளியேறுகிறார்கள்.\nஇரண்டாம் உலகப்போரின் போது பல்வேறு நாடுகளில் அகதிகள் உருவா னார்கள். எனவே இதுபற்றி ஆராய்ந்த அய்.நா. பேரவை அய்.நா அகதிகள் ஆணையர் ஒருவர் தலைமையில் அமைப்பு ஒன்றினை உருவாக்குவதென முடிவு செய்தது. அப்படி உருவாக்கப் பட்ட அமைப்புதான் மசஐஈத ஆகும். 1951ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதி யன்று இந்த அமைப்பு செயல்படத் தொடங்கிற்று. உலகெங்கும் எந்த நாட் டில் அகதிகள் உருவானாலும் அவர்களு டைய துயரம் துடைக்கும் பணியில் இது முழுமையாக ஈடுபட்டது. இதற்கான பட் டயத்தில் 125 நாடுகள் கையெழுத்திட் டன. ஆனால் இந்தியாவும் இலங்கையும் இந்தப் பட்டயத்தில் கையெழுத்திட வில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nஉலகமுழுவதிலும் சொந்த நாட்டில் வாழ முடியாத நிலையில் அந்நிய நாடு களுக்கு இடம் பெயர்ந்த 70க்கும் மேற் பட்ட நாடுகளைச் சேர்ந்த அகதிகளின் எண்ணிக்கை 145 இலட்சமாகும். உள்நாட் டிலேயே அகதிகளாக தவிப்பவர்களின் எண்ணிக்கை 54 இலட்சமாகும். அய்.நா. அகதிகள் ஆணையம் தலையிட்டதின் பேரில் அதன் துணையோடு சொந்த வீடு களுக்கு திரும்பிய அகதிகளின் எண் ணிக்கை 40 இலட்சமாகும். அகதிகள் என்ற தகுதி வழங்கப்படாமல் அய்.நா. வின் பாதுகாப்பில் உள்ள அகதிகள் எண்ணிக்கை 35 இலட்சமாகும். இப்படி உலகமுழுவதிலுமுள்ள பல்வேறு நாடு களைச் சேர்ந்த அகதிகளை அய்.நா. அகதிகள் ஆணையம் பராமரிப்பதை உலகம் ஏற்றுக்கொண்டிருக்கிறது. அந்த ஆணையத்தின் வழிகாட்டுதல்களை எந்த நா��ும் மீறுவதில்லை. ஆனால் இந்தியாவும் இலங்கையும் மட்டுமே அய்.நா. அகதிகள் ஆணையம் தங்கள் நாடுகளில் உள்ள அகதிகள் பிரச்சினை யில் தலையிடுவதை அனுமதிக்க மறுத்து வருகின்றன.\nஆசியாவில், கம்போடியா, மியான் மர், பிலிப்பைன்ஸ், வியட்நாம், இலங்கை ஆகிய நாடுகளில் உள்நாட்டுப் போர் களின் விளைவாக ஏராளமான மக்கள் அகதிகளாகியுள்ளனர். 1948ஆம் ஆண்டு அய்.நா. பேரவை வெளியிட்ட மனித உரிமைகளுக்கான உலகப்பிரகடனம் மிக மிக முக்கியமானதாகும். மனித உரிமை களிலிருந்து அகதிகள் பாதுகாப்பு என்பதை பிரிக்க முடியாது.சொந்த நாட் டில் வாழ இயலாத நிலையில் அந்நிய நாடுகளில் அடைக்கலம் புகுவது சட்ட ரீதியாக ஏற்கத்தக்கது என மனித உரிமை குறித்த உலகப் பிரகடனம் தெளிவாகக் குறிப்பிடுகிறது. அடைக்கலம் புகுந்த நாட் டில் உள்ள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளும் சுதந்திரமும் அகதிகளுக்கும் உண்டு என்பதை இந்த பிரகடனம் வலியுறுத்துகிறது.\nஆனால் அய்.நா. பட்டயத்தில் கையெழுத்திடாத இந்தியாவும் இலங்கையும் அகதிகளை அய்நா. பிர கடனங்களுக்கு எதிராக நடத்துகின்றன. இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள பல்வேறு நாட்டு அகதிகளையும் தனது சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப இந்திய அரசு நடத்துகிறது.\nஇந்தியாவில் அடைக்கலம் புகுந்த திபேத் அகதிகள் சுதந்திரமாக நடமாட வும் சொந்தமாக தொழில் வணிகம் புரியவும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவிகள் புரிய அந்நிய நாடுகளும் தொண்டு நிறுவனங்களும் அனுமதிக்கப்பட்டுள்ளன. இதன் விளை வாக இந்தியாவில் அவர்களின் குடியிருப் புகள் வழிபடு தளங்கள், பள்ளிக்கூடங் கள், மருத்துவமனைகள் போன்றவை சகலவசதிகளுடன் அமைக்கப்பட்டு அவர்களின் வாழ்வு மேம்பாடு அடைந்துள்ளது.\nஅதைப்போல இந்தியாவிற்கு வந்து சேர்ந்த வங்க அகதிகள் நடுவே தொண்டாற்றுவதற்கு அன்னைத் தெரசா தலைமையிலான தொண்டு நிறுவனம் அனுமதிக்கப்பட்டது. வேறு பல நாடு களும் உதவிகள் புரிந்தன. இந்தியாவில் உள்ள பல்வேறு மாநில அரசுகளும் வங்க அகதிகளுக்கு உதவுவதற்காக மக்களிடம் நிதி திரட்டி அளித்தன. எல் லாவற்றிற்கும் மேலாக வங்க அகதிகள் அந்தமான் - நிக்கோபார் தீவுகளில் குடி யேற்றப்பட்டு விவசாயம் செய்வதற்கு நிலமும் வீடுகட்ட உதவியும் வழங்கப் பட்டு அவர்கள் மிக நல்ல நிலைமையில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் இத்தகைய உதவிகள் எதுவும் இலங்கை யில் இருந்து இந்தியாவில் தஞ்சம் புகுந்த அகதிகளுக்கு வழங்கப்படுவது இல்லை. மற்ற நாடுகளோ, உலகத் தொண்டு நிறுவனங்களோ அவர்களுக்கு உதவவும் இந்தியா அனுமதிப்பதில்லை.\nஇந்தியாவில் திபேத் அகதிகள் 10,80,000 பேர்களும், வங்க தேச அகதிகள் 5,35,000 பேர்களும் இலங்கை அகதிகள் மலையகத் தமிழர்கள் உட்பட 7,35,000 பேர்களும் உள்ளனர். இவர்கள் தவிர, மியான்மர், ஆப்கானிஸ்தான், நேபாளம் உட்பட பல்வேறு நாட்டு அகதிகளும் உள்ளனர். இலங்கைத் தமிழ் அகதிகளைத் தவிர மற்ற நாடுகளைச் சேர்ந்த அகதிகள் சுதந் திரமாகவும் வளமாகவும் வாழ்கின்றனர். தமிழ் அகதிகளுக்கு மட்டுமே சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசு தரும் சொற்ப உதவியில் அவர்கள் வாழ வேண்டிய கட்டாயம் உள்ளது. அவர் களுக்காக அரசாங்கம் கட்டித்தந்த குடி யிருப்புகள் காலப்போக்கில் சிதிலமாகி விட்டது. அவர்களுடைய குழந்தை களுக்கு பள்ளிகள் கிடையாது. மருத்துவ மனைகள் கிடையாது. மொத்தத்தில் வேண்டாத விருந்தாளிகளாக அவர்கள் தமிழ்நாட்டில் நடத்தப்படுகிறார்கள்.\n1965ஆம் ஆண்டு சிறீமாவோ- சாஸ்திரி உடன்பாட்டின் விளைவாக இந்தியாவுக்குத் திரும்ப நேர்ந்த ஐந்தரை இலட்சத்திற்கும் மேற்பட்ட மலையகத் தமிழர்கள் இன்றளவும் வாழமுடியாத நிலையில் தத்தளிக்கிறார்கள். அவர்களை அந்தமான் தீவில் குடியேற்றி நிலமும் வீடும் அளிக்கவேண்டுமென மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர். தலைமையில் அனைத்துக்கட்சி குழு டில்லி சென்று பிரதமர் இந்திராவை சந்தித்து வலியுறுத்தியது. ஆனால்அந்தக் கோரிக்கை இன்று வரையிலும் நிறைவேற்றப்பட வில்லை.\n1983ஆம் ஆண்டிலிருந்து சிங் கள இராணுவ வெறியர்களின் தாக்குதல் களுக்குத் தப்பி படகுகள் மூலம் தமிழ கத்திற்கு தப்பி ஓடிவரும் ஈழத் தமிழர் களை சிங்களக் கடற்படை துரத்தித் துரத்தித் சுடுகிறது. அதில் தப்பி இராமே சுவரம் வந்து சேரும் அகதிகளை தமிழ கப் போலிசும் இந்திய அரசின் உளவுத் துறையும் மிகக்கடுமையான விசார ணைக்கு உட்படுத்துகின்றனர். போராளி கள் என சந்தேகிக்கப்படும் அகதிகள் சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் சிறைச் சாலைகளுக்கு அனுப்பப்படுகிறார்கள்.\nசிறப்பு முகாம்களில் அடைக்கப் பட்டிருப்பவர்கள் சொல்லமுடியாத சோகங்களுக்க�� ஆளாகியுள்ளார்கள். இவர்களில் பலர் மீது எவ்வித வழக்கும் கிடையாது. போராளிகள் என்ற சந்தேகத் தின் பேரில் ஆண்டுக் கணக்கில் விசா ரணை எதுவுமில்லாமல் வாடுகிறார்கள். இலங்கைக்கு பொருட்களை கடத்தினார் கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டவர்களில் பலர் பிணை விடுதலை பெற்றபிறகும் கூட அவர்கள் விடுதலை பெற முடியவில்லை. இன்னும் சிலர்மீது தொடுக்கப்பட்ட வழக்குகளில் நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்த பிறகும் அரசு அவர்களை விடு தலை செய்ய மறுக்கிறது. சட்ட விரோத மான முறையில் சிறப்பு முகாம்களில் அடைத்து வைத்து தாங்கள் கொடுமைப் படுத்தப்படுவதை எதிர்த்து சில நாட்களுக்கு முன்னால் அவர்கள் சாகும்வரை உண்ணாவிரதம் மேற் கொண்ட பிறகு சிலரை மட்டும் தமிழக அரசு விடுதலை செய்துள்ளது.\nஏற்கனவே இலங்கையில் போரில் படுகாயம் அடைந்து தமிழ்நாட்டிற்கு கொண்டுவரப்பட்டு மருத்துவமனை களில் சிகிச்சைபெற்றிருந்தவர்களை தமி ழக அரசு தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத் தது. அங்ககீனமான பலர் இவ்வாறு சிறையில் அடைக்கப்பட்டிருப்பது குறித்து தேசிய மனித உரிமைக் கமி ஷனிடம் நான் புகார் செய்தபோது கமிஷனின் தலைவராக இருந்த நீதியர சர் ரங்கநாத் மிஸ்ரா அவர்களே வேலூர் சிறப்பு முகாமிற்கு வந்து நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்து அவர்களையெல்லாம் உடனே விடுதலைசெய்யும் ஆணை பிறப்பித்தார். ஆனால் இதற்கு சில ஆண்டுகள் ஆயின என்பதுதான் மிகக் கொடுமையானதாகும்.\nஇந்தியாவில் 25 ஆண்டு காலத் திற்கு மேலாக முகாம்களில் அகதிகளாக தங்கியுள்ள ஈழத் தமிழர்களுக்கு குடி யேறியோர் அந்தஸ்து வழங்கவேண்டு மென வாழும் கலை அமைப்பைச் சேர்ந்த குரு இரவிசங்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். முதன்முதலாக இத்தகைய கோரிக்கையை துறவுக்கோலம் பூண்ட ஒருவர் எழுப்பியிருப்பது வரவேற்கத்தக் கது மட்டுமல்ல பாராட்டத்தக்கதுமாகும்.\nஇலங்கையில் மின்வேலி முகா மிற்குள் அடைக்கப்பட்டிருக்கும் 3 இலட் சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை உட னடியாக விடுவித்து அவர்கள் தங்கள் ஊர்களுக்கு திரும்ப அனுமதிக்க வேண்டும் என நாம் வலியுறுத்துகிறோம். ஆனால் இலங்கை அரசோ அதற்கு சில ஆண்டுகள் பிடிக்கும் என அலட்சியமாக பதில் கூறுகிறது. 25 ஆண்டுகாலத்திற்கு மேலாக முகாம்களில் ஈழத்தமிழர்களை இந்தியா அடைத்து வைத்திருக்கும் போது நாங்கள் சில ஆண்டுகள் அவர்களை முகாம்களில் வைப்பதில் என்ன தவறு என்று அவர்கள் கேட்கிறார்கள்.\nகனடா போன்ற நாடுகளில் தஞ்சம் புகுந்த ஈழத் தமிழர்களுக்கு 3 ஆண்டு காலத்தில் குடியுரிமையே வழங்கப் படுகிறது. வேறுபல அய்ரோப்பிய நாடு களிலும் இவ்வாறே செய்யப்படுகிறது. இங் கெல்லாம் வாழுகிற ஈழத்தமிழ் அகதிகள் சொந்தமாக தொழில் செய்யவும், வணிகம் செய்யவும் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுடைய குழந்தைகள், அந்தந்த நாடுகளின் பள்ளிகளில் சேர்ந்து பயிலு கிறார்கள். அந்தந்த பள்ளிக்கூடங் களிலேயே அவர்கள் தமிழைக் கற்கவும் அந்த அரசுகள் வசதிசெய்து கொடுத் துள்ளன. அந்நாடுகளில் உள்ள மருத்துவ மனைகளில் எந்த வேறுபாடும் இல்லாமல் தமிழர்களும் மருத்துவ உதவிபெறு கிறார்கள். ஆனால் இந்தியாவில் தஞ்சம் புகுந்த ஈழத் தமிழர்களுக்கு மட்டுமே இத்தகைய மனித நேய உதவிகள் மறுக்கப்படுகின்றன.\nஇந்தியாவின் பாராமுகத்திற்குரிய காரணம் நமக்கு புரிகிறது. ஆனால் அய்.நா.வும் மற்றும் உள்ள உலக அமைப்புகளும் தாங்கள் ஆற்றவேண்டிய கடமைகளில் இருந்து ஏன் தவறினார்கள் என்பது இன்னமும் புரியாத புதிர்தான். இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் முள்ளிவாய்க்கால் பகுதியில் சிக்கிக் கொண்ட பல இலட்சம் தமிழர்கள் பதைக் கப் பதைக்க படுகொலை செய்யப்படு வதை தடுத்து நிறுத்த இந்தியா தவறியது வேறு ஆனால் உலகம் ஏன் தவறிற்று குறிப்பாக அய்.நா. பேரவை அடியோடு செயலற்றுப்போயிற்றே அது ஏன் குறிப்பாக அய்.நா. பேரவை அடியோடு செயலற்றுப்போயிற்றே அது ஏன் இந்த கேள்விகள் உலகத் தமிழர்களின் உள்ளங் களைக் குடைந்துகொண்டு இருக்கின்றன.\n1991ஆம் ஆண்டில் ஈராக்கின் வடபகுதியிலிருந்து 15 இலட்சம் குர்தீஷ் இன மக்கள் ஈராக்கிய இராணுவத்தினரால் சுற்றிவளைத்துக்கொள்ளப்பட்டபோது 5-4-1991இல் அய்.நா. பாதுகாப்பு குழு கூடி குர்தீஷ் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த அபாயம் சர்வதேச அமைதிக்கும் பாது காப்பிற்குமே அபாயகரமானது என்ற தீர்மானத்தை (எண் 688) நிறைவேற்றியது. அதுமட்டுமல்ல, அந்த மக்களைக் காப் பாற்றுவதற்கு எல்லாவகையான உதவியும் செய்யவேண்டுமென அந்தத் தீர்மானம் வலியுறுத்தியது. மேலும் அய்.நா. பட்டயத் தின் ஏழாவது பிரிவு கூறிய��ள்ளபடி குர்தீஷ் மக்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிக்கவேண்டியது அவசிய மாகும் என்றும் அதற்காக வான், கடல், நில வழியாக படைகள் உடனடியாக அனுப்பப்பட்டு சர்வதேச அமைதியை நிலைநிறுத்த உதவவேண்டும் என்று அந்த தீர்மானம் வலியுறுத்திற்று. இந்தத் தீர்மானத்தைப் பயன்படுத்திதான் அமெ ரிக்கா தனது படைகளை ஈராக்குக்கு விரைந்து அனுப்பியது. 1991ஆம் ஆண்டு ஜூன் மாதம் குர்தீஷ் மக்களை பராமரிக்கும் பொறுப்பு அய்.நா.அகதிகள் ஆணையரிடம் ஒப்படைக்கப்பட்டது.\nஅதைப்போல முன்னாள் யுகோஸ் லேவியாவில் இணைந்திருந்த போஸ்னி யோவைச் சேர்ந்த சரஜிவோ நகரில் சிக் கிக்கொண்ட ஐந்து இலட்சம் மக்களைப் பாதுகாக்க அய்.நா. பாதுகாப்பு படையை அனுப்புவது என பாதுகாப்புக் குழு முடிவு செய்தது. அதேபோல குரோஷி யாவில் உள்ள செர்பிய மக்களைப் பாதுகாக்கவும் அய்.நா. பாதுகாப்புப் படை அனுப்பப்பட்டது. இதன் விளைவாக 35 இலட்சம் மக்கள் பாதுகாக்கப்பட்டனர். போஸ்னியோ நாட்டில் பல்வேறு பகுதி களில் சிக்கிக்கொண்டிருந்த மக்களுக்கு விமானம் மூலம் உதவிப்பொருட்களை வீசி அவர்களைப் பாதுகாக்கும் கடமை யையும் அய்.நா. செய்தது. இந்தப் பணி யில் கனடா, பிரான்சு, ஜெர்மனி, பிரிட்டன் அமெரிக்கா உட்பட 20க்கு மேற்பட்ட நாடுகள் பங்கு எடுத்துக்கொண்டன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nஉலகின் பல பகுதிகளில் இவ்வா றெல்லாம் மனித நேயமுடன் செயல்பட்ட அய்.நா.வும். மேற்கு நாடுகளும் இலங்கை யில் சிங்கள இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்ட மக்களைப் பாதுகாக்க எதுவுமே செய்யவில்லையே ஏன்\nமேற்கு நாடுகளின் சரக்குகளை விற்பனை செய்வதற்குரிய மிகப்பெரிய சந்தையாக இந்தியா விளங்கி வருவதும் அந்த இந்தியா இலங்கைப் பிரச்சினை யில் தமிழர்களுக்கு எதிரான நிலையை எடுத்திருப்பதும் இதற்குக் காரணமா அல்லது தங்களின் பெரிய சந்தையை இழக்க மேற்கு நாடுகள் விரும்பாதது இதற்கு காரணமா\n\"யாதும் ஊரே யாவரும் கேளிர்\" என்ற உன்னதமான தத்துவத்தை உல கிற்கு அளித்த இனம். தமிழினம் அது மட்டுமல்ல சங்க காலத்திலிருந்தே தமிழர் கள் உலக கண்ணோட்டத்தோடு சிந்தித் தார்கள். திருவள்ளுவர், நக்கீரர், கபிலர், இளங்கோவடிகள், சேக்கிழார், கம்பன் போன்ற பெரும் புலவர்கள் தாங்கள் உரு வாக்கிய இலக்கியங்களை உலகம் என்றே எழுதித் தொடங்கினார்கள். இப் படி உலகம் முழுவதும் மனித குலத் திற்குச் சொந்தமானது. உலகில் வாழும் மனிதர்கள் யாவரும் உறவினர்களே என்ற உயரிய கொள்கையை தமது இலக்கியங்களில் பொறித்துவைத்த தமிழர்களின் வழிவந்தவர்கள் இலங்கை யில் இனவெறிக்கு ஆளாகி அழிவின் விளிம்பில் நின்று கதறியபோது உலகம் ஏன் என்று கேட்கவில்லை. அவர் களுக்கு உதவிக்கரம் நீட்டவில்லை. இந் தக் கேள்விகள் எழுப்பியுள்ள சிந்தனை தமிழர்கள் மத்தியில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தப்போவது உறுதி.\nஇடுகையிட்டது தமிழியன் நேரம் 1:24 AM\nதமிழகப் பெருந்தலைவர் ஐயா பழ . நெடுமாறன் அவர்களின் ...\nமன நிறைவோடு தமிழகம் திரும்புகிறேன் பழ.நெடுமாறன் பெ...\nஇலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் வெளியிடும் ஈழத்...\nவ.உ.சி இன ஈகமும் காங்கிரசின் இரண்டகமும்\nதமிழர்களை உலகம் கைவிட்டது ஏன்\n\"இராசபக்சேவுக்கு ஆதரவாக இந்திய அரசு செயல்படுவது பட...\nமுனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\nகடலூர் மாவட்டத் தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் திரையீடு - நாள்: 26.05.2018 காரி(சனி)க் கிழமை, நேரம்: மாலை 6 மணி இடம்: திருப்புமுனைப் பயிற்சி மையம், சர்க்கரைத்தெரு, புதுப்பாளையம், கடலூர் மொழிவாழ்த்து: புலவர் மு...\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன் - மகாகவி பாரதியாரின் எள்ளுப்பேரன் நிரஞ்சன் பாரதி அக்தோபர் 20 – 23 வரையில் கெடா,எயிம்சு பல்கலைக்கழகத்தில் பார்புகழ் பாவலர் பாட்டுக்கொரு புலவன் மகாகவி பாரதியா...\nவஞ்சின மாலை - சிலப்பதிகாரத்தில் வழக்காடுகாதையென்பது உச்சகட்டமாகும். உச்சத்திற்கடுத்து வருவது வஞ்சினமாலை. ஏறத்தாழ மாலை 6.30 மணியளவில் பாண்டியன்மனைக்குள் (அரசவை அல்ல.) நுழ...\nமாந்தன் தோற்றமும் தமிழர் மரபும் - மாந்தன் தோற்றமும் தமிழர் மரபும் (மொழி ஞாயிறு பாவாணரின் இறுதிப் பேருரை) யாம் இங்குக் கூறும் கருத்துக்களை ஆய்வுள்ளார் ஆய்ந்தறிந்து கொள்க. நான் துரையண்ணன் என்ற...\nதமிழிசை வளம் - 2 - தமிழிசை வளம் - 2 பலப்பல தமிழிசைத்துறைச் சொற்கள் ‡ சிலம்பிலும் உரையிலும் காணப்பட்டவை. வேறு சில துறைச் சொற்கள் ‡ இயல் தமிழ் இலக்கணச் சொற்களை அடிப்படையாகக் கொ...\nகண்மூடி வழக்கங்கள் மண்மூடிப் போகுமா\ntamil baby names[ தமிழ் மக்கட் பெயர்கள் ]\nநல்ல தமிழ் பெயரைப் பிள்ளைக்கு சூட்டுங்கள் - நல்ல தமிழ் பெயரைச் பிள்ளைக்���ு சூட்டுங்கள் Mp3 பாடல் எமது மக்கள் பேசும்பொழுதும் எழுதும்பொழுதும் பயன்படுத்துகின்ற சொற்களிற் கணிசமானவை தமிழ்மொழி அல்லாத பிறமொ...\nஇருக்கும் போதே போற்றிக் கொள் இனி ஒரு தலைவன் கிடைப்பானா\nநல்ல நல்ல நிலம் பார்த்து நாமும் விதை விதைக்கணும்\nபுதிய தமிழ்த் தலைமுறையை உருவாக்குவோம்\nமலேசியத் தமிழ் நெறிக் கழகம் நடத்திய இளையோர் பயிலரங்கம் ஒளிப்படம்\nஎம் தலைவர் சாகவில்லை எழுச்சிப் பாடல்\nஎம் தலைவர் சாகவில்லை எனும் தேனிசை செல்லப்பாவின் எழுச்சிப் பாடலைக் கேட்டு நம்பிக்கையும் உரமும் கொள்க.\nஉணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன் அவர்களின் உணர்வுமிக்க கவிதை வீச்சு\nதமிழ் ஈழமே தமிழரின் இல்லம் திருமாவளவன் எழுச்சிப் பேருரை\nநல்லொழுக்கமே உண்மை கடவுள் நெறியாகும் - திருமாவளவன் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/04/21/news/30506", "date_download": "2018-05-27T00:56:52Z", "digest": "sha1:ID5UY7UFBCQICZY3JJ5GPDWROYOEUUWC", "length": 9965, "nlines": 106, "source_domain": "www.puthinappalakai.net", "title": "3 நாட்களுக்குப் பின் மத்தலவில் இருந்து புறப்பட்டது இராட்சத விமானம் – 14 மில்லியன் ரூபா வருமானம் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\n3 நாட்களுக்குப் பின் மத்தலவில் இருந்து புறப்பட்டது இராட்சத விமானம் – 14 மில்லியன் ரூபா வருமானம்\nApr 21, 2018 | 3:41 by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள்\nமூன்று நாட்களாக மத்தல அனைத்துலக விமான நிலையத்தில் தரித்து நின்ற- உலகின் மிகப் பெரிய சரக்கு விமானமான அன்ரனோவ் -225 விமானம் நேற்று மாலை பாகிஸ்தான் நோக்கிப் புறப்பட்டுச் சென்றது.\nமலேசியாவில் இருந்து 24 விமானப் பணியாளர்களுடன் வந்த இந்த விமானம் மத்தல விமான நிலையத்தில் கடந்த 18ஆம் நாள் காலை 6.35 மணியளவில் தரையிறங்கியது.\nஎரிபொருள் நிரப்பவும், விமானப் பணியாளர்கள் ஓய்வெடுப்பதற்காகவும் தரையிறக்கப்பட்ட இந்த விமானம் நேற்று பிற்பகல் 4.45 மணியளவில் மத்தலவில் இருந்து புறப்பட்டு பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையம் நோக்கிச் சென்றது.\nஇந்த விமானம் மத்தல விமான நிலையத்தில் தரித்துச் சென்றதால், 14 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்தது என்று விமான நிலைய முகாமையாளர் உபுல் கலன்சூரிய தெரிவித்தார்.\nஇதுபோன்ற விமானங்களின் வருகைகள் சிறிலங்காவுக்கு நல்ல வருமானத்தை தேடித் தரும் என்றும் அவர் கூறினார்.\nஇந்த விமானத்தின் பணியா��ர்களுக்கு மத்தல விமான நிலையத்தின் சார்பில் தேனீர் விருந்துபசாரமும் வழங்கப்பட்டது.\nபாரிய இடவசதி தேவைப்பட்டதால், விமானத்தை தாம் மத்தல விமான நிலையத்தில் தரையிறக்கியதாக அன்ரனோவ்- 225 விமானத்தின் தலைமை விமானி தெரிவித்துள்ளார்.\nஎதிர்காலத்தில் இந்த விமானத்தை தாம் மத்தலவில் தரையிறக்கப் போவதாக விமான தம்மிடம் தெரிவித்தார் என்றும் உபுல் கலன்சூரிய கூறியுள்ளார்.\nTagged with: அன்ரனோவ் -225, கராச்சி\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் நினைவேந்தலில் பங்கேற்ற அதிகாரிகளை பணிநீக்கிய வங்கியைப் புறக்கணிக்கும் போராட்டம் தீவிரம்\nசெய்திகள் சிறிலங்காவுக்கான அமெரிக்காவின் புதிய தூதுவர் அலய்னா பி ரெப்ளிட்ஸ்\nசெய்திகள் பிரித்தானிய நாடாளுமன்றில் எதிரொலித்த பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ விவகாரம்\nசெய்திகள் நினைவேந்தல் நிகழ்வுக்கு தலைமை தாங்கிய முன்னாள் போராளி விசாரணைக்கு அழைப்பு\nசெய்திகள் புதிய அரசியலமைப்பை வரைய நிபுணர் குழுவுக்கு ஒரு மாத காலஅவகாசம்\nசெய்திகள் அமெரிக்க செனட்டின் பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள் நால்வர் சிறிலங்காவில் ஆய்வு 0 Comments\nசெய்திகள் சிறிலங்கா கடலோரக் காவல்படை அதிகாரிகளுக்கு ஜப்பானில் பயிற்சி 0 Comments\nசெய்திகள் சீனாவின் உயர்மட்ட அதிகாரி சிறிலங்காவில் 0 Comments\nசெய்திகள் ஐதேக தவிசாளர் கபீர் காசிம் வீட்டில் கோத்தா – ஒன்றரை மணிநேரம் பேசியது என்ன\nசெய்திகள் அமெரிக்காவின் பாரிய கடற்படை கூட்டுப் பயிற்சி – சிறிலங்கா கடற்படைக்கு முதல்முறையாக அழைப்பு 0 Comments\n‌மன‌ோ on சிறிலங்காவுக்கு 1 பில்லியன் டொலர் கடன் வழங்க சீன அரசு அனுமதி\n‌மன‌ோ on சிறிலங்காவில் இந்திய இராணுவம் அமைத்துள்ள தொலைத்தொடர்பு ஆய்வகம்\nHE on தொடர்ந்து சரியும் சிறிலங்கா ரூபாவின் மதிப்பு – வெளிநாட்டு கடன்சுமை அதிகரிப்பு\nNakkeeran on ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nShan Nalliah on 10 நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ரணிலுக்கு ஆதரவு – செல்வம் அடைக்கலநாதன்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/40513-virat-kohli-s-men-receive-unique-welcome-at-port-elizabeth.html", "date_download": "2018-05-27T01:22:33Z", "digest": "sha1:BLP4YPK6ELB3TE7IG5NJQOLLM5TM2MS4", "length": 10096, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "போர்ட் எலிசபெத்தில் இந்திய கிரிக்கெட் அணிக்கு பாரம்பரிய வரவேற்பு! | Virat Kohli's men receive unique welcome at Port Elizabeth", "raw_content": "\nவவ்வால்களால் நிஃபா வைரஸ் வரவில்லை- ஆய்வு முடிவில் விளக்கம்\nமுதலமைச்சர் உத்தரவின்படி ஆலைக்கான மின்சாரம், குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு: தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு\nஸ்டெர்லைட் ஆலையை நிர்வகிக்கும் வேதாந்தா குழும நிறுவனங்களை லண்டன் பங்குச்சந்தையிலிருந்து விலக்கிவைக்க வேண்டும் - பிரிட்டன் எதிர்க்கட்சி\nதமிழகத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர பிரதமர் மோடி சதித்திட்டம் தீட்டுகிறார் - திருமாவளவன்\nஉத்வேகம், அர்ப்பணிப்புடன் மத்திய பாஜக அரசு 5ஆவது ஆண்டில் தொடர்ந்து செயல்படும் - பிரதமர் மோடி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து மே 28ஆம் தேதி தேமுதிக சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் - விஜயகாந்த்\nபோர்ட் எலிசபெத்தில் இந்திய கிரிக்கெட் அணிக்கு பாரம்பரிய வரவேற்பு\nஐந்தாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடக்கும் போர்ட் எலிசபெத்தில் இந்திய கிரிக்கெட் அணிக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. டிரம்ஸ் இசை முழங்க, பாரம்பரிய பாடல் ஒலிக்க வீரர்களை வரவேற்கப்பட்டனர். இதை பிசிசிஐ தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.\nஇந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி, 6 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் 3 போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி, நான்காவது ஒரு நாள் தொடரில் தோற்றது. இந்நிலையில் ஐந்தாவது ஒரு நாள் போட்டி, போர்ட் எலிசபெத்தில் நாளை நடக்கிறது.\nஇதற்காக இந்திய கிரிக்கெட் அணியினர் அங்கு நேற்று வந்தனர். அவர்கள் தங்கும் நட்சத்திர ஓட்டலுக்கு வெளியே தென்னாப்பிரிக்காவின் பாரம்பரிய முறைப்படி இந்திய வீரர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. சேஹல், அந்த இசைக்கலைஞர்களை செல்போனில் புகைப்படம் எடுத்தார். பாண்ட்யா மெதுவான ஒரு நடனத்தைப் போட்டுவிட்டு உள்ளே செல்கிறார்.\nகியாஸ் லாரிகளின் வேலைநிறுத்தம் தொடங்கியது: சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்..\nசெவிலியின் மரணத்திற்கு நீதி கேட்டு விடிய விடிய போராட்டம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇந்தியா- இலங்கை கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம்: அல்ஜசீரா தகவல்\nபிரட் லீயை அவுட்டாக்கிய சிறுவர்கள்\nபென் ஸ்டோக்ஸ் வீசிய பந்தில் பாக். வீரர் காயம்: எலும்பு முறிந்தது\nடி20 போட்டிகளில் சிறந்த ஸ்பின்னர் இவர்தான்\n’ஆப்பிள்’ வாட்ச் அணிய பாக்.கிரிக்கெட் வீரர்களுக்கு தடை\nஇலங்கை கிரிக்கெட் வீரரின் தந்தை சுட்டுக்கொலை\nஒரே வரியில் கோலிக்கு புகழாரம் சூட்டிய ப்ரீத்தி ஜிந்தா \nதொட்டதில் எல்லாம் ‘கில்லி’; அவருக்கு பெயர் ஏபி டிவில்லியர்ஸ்\n டி வில்லியர்ஸ் விளக்கம் : ரசிகர்கள் உருக்கம்\nRelated Tags : போர்ட் எலிசபெத் , தென்னாப்பிரிக்கா , கிரிக்கெட் , ஹர்திக் பாண்ட்யா , சேஹல் , விராத் கோலி , Port Elizabeth , Virat Kohli , South africa\n‘இனி அலகாபாத் இல்லை..பிரயக்ராஜ் தான்’ - பெயர் மாற்றத்தை உறுதி செய்தார் யோகி\nகேரளாவில் நிஃபா வைரஸ் காய்ச்சலுக்கு உயிரிழப்பு 13 ஆக உயர்வு\nஸ்டெர்லைட் போராட்டம்: 74 பேரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு\nமூச்சுத் திணறலுடன் ஆடியோவில் ஜெயலலிதா பேசியது என்ன\n65 ஆண்டுகால காங்கிரஸ் வரலாற்றை காலி செய்த பாஜக\nஇளைஞரை சரமாரியாக தாக்கியக் கூட்டம் \nபுதுமணத் தம்பதியினருடன் போராட்டம் நடத்திய ஸ்டாலின் \n'மதத்தை விட மனிதமே முக்கியம்' சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர்\n அப்படி என்றால் இதோ உங்களுக்கு வாய்ப்பு..\nதூத்துக்குடியில் பேருந்துகள் இயங்கத் தொடங்கின\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகியாஸ் லாரிகளின் வேலைநிறுத்தம் தொடங்கியது: சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்..\nசெவிலியின் மரணத்திற்கு நீதி கேட்டு விடிய விடிய போராட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AE%95%E0%AE%AE", "date_download": "2018-05-27T01:24:25Z", "digest": "sha1:TKLWWVGYYAYXR6JIN6XOGFL6ZNLLAVU4", "length": 4000, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "இயல்பூக்கம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் இயல்பூக்கம் யின் அர்த்தம்\n‘தாய் தன் இயல்பூக்கத்தால் குழந்தைக்கு வேண்டியதை அறிந்துகொள்கிறாள்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/mah-jong", "date_download": "2018-05-27T01:34:05Z", "digest": "sha1:MG4AHQ53KGFIBRVK4LCQY2KOJRSRI3EQ", "length": 4274, "nlines": 81, "source_domain": "ta.wiktionary.org", "title": "mah-jong - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\n144 காய்களை வைத்து நால்கள் ஆடுஞ் சீன விளையாட்டு வகை\nஆதாரங்கள் --- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 08:32 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/116055-indvsa-4th-odi-india-scores-2897-in-50-overs.html", "date_download": "2018-05-27T01:13:44Z", "digest": "sha1:J4TLLF4MXGIYXWCUQVWGBO55R442FU2R", "length": 20409, "nlines": 360, "source_domain": "www.vikatan.com", "title": "``நூறாவது போட்டியில் சதமடித்த தவான்!'' - தென்னாப்பிரிக்காவுக்கு 290 ரன்கள் இலக்கு | INDvSA 4th ODI: India scores 289-7 in 50 overs", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n``நூறாவது போட்டியில் சதமடித்த தவான்'' - தென்னாப்பிரிக்காவுக்கு 290 ரன்கள் இலக்கு\nதென்னாப்பிரிக்காவுக்கெதிரான 4-வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு ரன்கள் குவித்தது.\n6 போட்டிகள் கொண்ட ஒரு���ாள் தொடரில் ஏற்கெனவே நடந்து முடிந்த 3 போட்டிகளிலும் இந்தியா வென்று 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்தநிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 4-வது ஒருநாள் போட்டி ஜோகன்னஸ்பெர்க் வாண்டரர்ஸ் மைதானத்தில் நடக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, பேட்டிங் தேர்வு செய்தார்.\nஇதையடுத்து பேட்டிங் செய்யக் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ரோகித் ஷர்மா மீண்டும் ஏமாற்றினார். அவர் 5 ரன்களில் ரபாடாவின் பந்துவீச்சில் வெளியேறினார். இதையடுத்து இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த தவான் - கேப்டன் கோலி இந்திய அணிக்கு சிறப்பான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். இந்த ஜோடி 158 ரன்கள் குவித்தது. கடந்த போட்டியில் சதமடித்த கேப்டன் கோலி 75 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நூறாவது போட்டியில் விளையாடிய தவான் சிறப்பாக ஆடி சதமடித்தார். அவர் 109 ரன்கள் எடுத்து வெளியேறினார். நூறாவது போட்டியில் சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையைத் தவான் படைத்தார். சர்வதேச அளவில் இந்த பெருமையைப் பெறும் 7-வது வீரர் இவராவார்.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\n``2019-ம் ஆண்டு உலகக் கோப்பையில் அஷ்வின், ஜடேஜா இருப்பார்களா’’ - பயிற்சியாளரின் பளீச் பதில்\n2019-ம் ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் அஷ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் இடம்பெறுவார்களா என்பது குறித்து பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் பேசியுள்ளார். Indian bowling coach Bharath arun speaks about Ashwin and Jadeja back on ODI team\nஅதன்பின் களமிறங்கிய வீரர்கள் பெரிய அளவில் சோபிக்கவில்லை. ரஹானே 8 ரன்களிலும், ஸ்ரேயாஸ் ஐயர் 18 ரன்களிலும், பாண்ட்யா 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 34.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 200 ரன்கள் எடுத்திருந்தபோது மின்னல் மற்றும் தூறல் காரணமாக போட்டி சிறிதுநேரம் தடைபட்டது. 35-வது ஓவரில் 200 ரன்கள் குவித்த இந்திய அணி, பெரிய அளவில் ரன் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி 15 ஓவர்களில் 89 ரன்கள் மட்டுமே இந்திய அணி எடுத்தது. 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்தது. தோனி 42 ரன்களுடனும்,குல்தீப் யாதவ் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசென்னையில் இன்ற��� நடக்க இருந்த ’விஜய் அவார்ட்ஸ்’ விழா ரத்து\nபேருந்துகளின் கண்ணாடி உடைப்பு - பதற்றமான சூழலில் ஜெயங்கொண்டம்\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nமூதாட்டி பெலிக்கானா, போலீஸ் தடியடியில் ரத்தக் காயங்களுடன் வீங்கிப்போயிருந்த தன் கைகளை மார்பில் அடித்துக்கொண்டு அரற்றிக் கொண்டிருக்கும்போதே, நம் கைகளைப் பிடித்து அழைத்துப் போனான் அந்தச் சிறுவன்.\nதன்னிச்சையான சில முடிவுகளை எடுத்து, கட்சிப் பிரமுகர்களை அரவணைத்துச் செல்லாமல் இருந்தார் காங்கிரஸ் முதலமைச்சர் சித்தராமையா. அதுவே அவருக்குத் தோல்வியைக் கொடுத்தது. ஆளும்கட்சிக்கு எதிரான அதிருப்தியே தங்களை ஆட்சியில் அமர்த்திவிடும்\nதிருப்பதி கோயிலில்... காணாமல் போனதா ரூ.500 கோடி வைரக்கல்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில்... 365 நாள்களில் 450 விழாக்கள் நடக்கின்றன. 2017-ல், சுமார் மூன்று கோடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்; உண்டியல் வருமானம் மட்டும் ரூ.995.89 கோடி. இவை தவிர சிறப்பு தரிசனம்\nமிஸ்டர் கழுகு: மரண பயத்தைக் காட்டிய மத்திய உள்துறை\n“என் மகள் செத்துக்கிட்டிருக்கா... எப்படியாவது காப்பாத்துங்க\n`இப்படி தவறான தகவலை பரப்புறாங்களே'- கொந்தளிக்கும் தமிழிசை\n“கலவரம் செய்ய குடும்பத்துடன் வருவோமா\nசென்னையில் இன்று நடக்க இருந்த ’விஜய் அவார்ட்ஸ்’ விழா ரத்து\nபேருந்துகளின் கண்ணாடி உடைப்பு - பதற்றமான சூழலில் ஜெயங்கொண்டம்\nயார் இந்த காடுவெட்டி குரு..\n`வீடு திரும்புவார் என உறுதியாக நம்பினேன்'- காடுவெட்டி குருவுக்காக கண்ணீர்விடும் அன்புமணி\n``கழுத்தை நெரித்த கடன் தொல்லை’’ - விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட நெல்லை விவசாயி\n''ஸ்லீப்பர் செல் எம்.எல்.ஏக்கள் வெளியே வரும் நாள்'' - ஆரூடம் கூறிய தினகரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49?start=100", "date_download": "2018-05-27T01:24:14Z", "digest": "sha1:EGPJ52DYLGQXDUKWSCF4UTL2GDLZOTDZ", "length": 12804, "nlines": 257, "source_domain": "keetru.com", "title": "கவிதைகள்", "raw_content": "\nஸ்டெர்லைட்டும் மக்கள் மீதான யுத்தமும்\nஆலை நின்று கொன்றது, அரசு அன்றே கொன்றது\nஎடப்பாடியே உடனே பதவி விலகு\nஅய்.ஏ.எஸ். - அய்.பி.எஸ் தேர்வுகளில் இடஒதுக்கீட்டு உரிமைகளைப் பறிக்கும் மற்றொரு சதி\nஇந்தியாவை ஆரிய மயமாக்கும் சதி\n“எஸ்.வி. சேகரைக் கைது செய்” - காவல்துறை ஆணையகத்தைக் கழகத் தோழர்கள் முற்றுகை - கைது\nபிரிவு கவிதைகள்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஅகவை ஆயுள் என்பதின் மீதி பாதி\nஉன் ஒரு நாளுக்கு நான்கு சாயல்கள் எழுத்தாளர்: கவிஜி\nவா நண்பனே... எழுத்தாளர்: வான்மதி செந்தில்வாணன்\nஒரு குதிரைக்காரனின் கனவு எழுத்தாளர்: கவிஜி\nஇதை வாசிக்காமல் கடப்பது உங்களுக்கு நல்லது எழுத்தாளர்: கே.பாக்யா\nமோனோலிசா ஒரு தொடர்கதை எழுத்தாளர்: கவிஜி\nவாழ்வின் தாழ்வாரம் எழுத்தாளர்: Keetru\nவானம் இடிய ஓலமிட்டவளாய்... எழுத்தாளர்: நீதிமலர்\nமாயவனின் தேசத்தில்... எழுத்தாளர்: அ.வேளாங்கண்ணி\nஒற்றைச்சொல் எழுத்தாளர்: அருணா சுப்ரமணியன்\nபிடித்தும் பிடிக்காமலும் எழுத்தாளர்: வான்மதி செந்தில்வாணன்\nநிழல்களின் வர்ணங்கள் எழுத்தாளர்: கிருத்திகா தாஸ்\nமிச்சக் கவிதை எழுத்தாளர்: கவிஜி\nசிதறும் கூடு.. எழுத்தாளர்: அருணா சுப்ரமணியன்\nமீச்சிறு நொடியொன்றில்... எழுத்தாளர்: வான்மதி செந்தில்வாணன்\nநடைபாதை ஓவியனின் சுயம் எழுத்தாளர்: துவாரகா சாமிநாதன்\nதீ பரவட்டும் எழுத்தாளர்: பாவெல் இன்பன்\nஉடலியல் சடங்கு எழுத்தாளர்: ந.சுரேஷ்\nஅடையாளம் எழுத்தாளர்: அருணா சுப்ரமணியன்\nசேறின்றி அமையாத உலகு... எழுத்தாளர்: அருணா சுப்ரமணியன்\nதிருவிழா தூவிய மழை எழுத்தாளர்: வான்மதி செந்தில்வாணன்\nமிஸ்டு கால் எழுத்தாளர்: அ.செய்யது முஹம்மது\nஆரஞ்சு முட்டாய் இனிப்பு எழுத்தாளர்: கவிஜி\nஜெயகாந்தன் எழுத்தாளர்: எஸ்.எ���்.ஜுனைத் ஹஸனீ\nபொருள்வயிர் பிரிவு எழுத்தாளர்: சிவ.விஜயபாரதி\nநவீன கர்ணர்கள் எழுத்தாளர்: மு.கௌந்தி\nமாறுமோ விதிகள் எழுத்தாளர்: அயன்கேசவன்\nமனச்சித்திரம் எழுத்தாளர்: வான்மதி செந்தில்வாணன்\nயாருமற்ற மாலை பொழுது எழுத்தாளர்: ஆனந்தி ராமகிருஷ்ணன்\nகருகிய குயில் எழுத்தாளர்: அ.கரீம்\nஇழப்பதற்கு இனி... எழுத்தாளர்: இல.பிரகாசம்\nசதுரக் கனவு எனக்கு எழுத்தாளர்: கவிஜி\nதண்ணீர் எழுத்தாளர்: எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ\nகை நழுவும் காலை எழுத்தாளர்: கி.பாலபாரதி\nபயப்படுவதற்கு ஒன்றும் இல்லை எழுத்தாளர்: கே.முனாஸ்\nகண்ணீர் ஒழுகல் எழுத்தாளர்: வான்மதி செந்தில்வாணன்\nஆத்மார்த்த நலம்விரும்பி எழுத்தாளர்: எஸ்.ஹஸீனா பேகம்\nமணக்கும் கனவுகள் அவளுடையவை எழுத்தாளர்: கவிஜி\nவிமானம் எழுத்தாளர்: எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ\nபக்கம் 3 / 82\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mujahidsrilanki.com/category/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/page/4/", "date_download": "2018-05-27T01:38:14Z", "digest": "sha1:OOYGOGFQFTSV5SHXG7GX4HGOLVVOGKZE", "length": 6043, "nlines": 90, "source_domain": "mujahidsrilanki.com", "title": "குடும்பவியல் - Mujahidsrilanki", "raw_content": "\nராக்காஹ் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார் ...\nவாராந்திர பயான் நிகழ்ச்சி வழங்கியவர்: அஷ்ஷைஹ் முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்� ...\nதந்தைக்கு பின்னால் குடும்பத்தை பொறுப்பெடுக்க கூடியவர்களுக்கு இஸ்லாமிய வழிகாட்டல்.\nஅல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற � ...\nகணவன் மனைவி Video Callல் பார்த்து பேசலாமா\nகனவன் மனைவியரின் ஒழுக்க வாழ்வு.\nஅல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற � ...\nஇஸ்லாத்தின் பார்வையில் தந்தையின் அந்தஸ்து.\nநபிகளாரது வீட்டில் இரவு நேரங்கள்.\nபிள்ளைகளுக்கு மார்க்க கல்வியில் ஆர்வத்தை உண்டுபண்ண என்ன செய்யலாம்\nமனித இயல்புகளும் அதனை நெறிப்படுத்தலும்\nசஹாபாக்களுடைய தியாகமும் சமூக காரணிகளும். Sunday,6 May 2018\nமரணத்தை பற்றி அடிக்கடி குடும்பத்தில் பேசுவதின் அவசியம். Sunday,6 May 2018\nவியாபாரம் தொடர்பான மனநிலையும் இஸ்லாத்தின் வழிகாட்டலும் | Juabil. Saturday,5 May 2018\nஇஸ்லாம் கூறும் பொருளியல் | Jubail. Saturday,5 May 2018\nஅல்-குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாற்றுச் சுருக்கம் | மாற்று மத ஒருவரின் கேள்வி. Saturday,5 May 2018\nநபி அய்ய���ப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வரலாறு. Saturday,5 May 2018\nநபித்தோழர்களின் மார்க்கத் தீர்ப்பில் எவ்வாறு நடந்து கொள்வது\nஸஹாபாக்களின் வாழ்வு தரும் படிப்பினைகள் | Dubai. Saturday,5 May 2018\nரமழான் பற்றி வரக்கூடிய ஹதீஸ்கள் விளக்கம் – பாடம் 01. Saturday,5 May 2018\n0036┇குர்பானி கொடுப்பவர் முடி, நகங்களை களையக்கூடாதா\nமறுமைக்கு தயாராகுதல் என்பதன் விளக்கம் என்ன\n0035┇நமது தொழுகை நபி வழிப்படி இல்லாதுவிட்டால் ஏற்றுக் கொள்ளப்படுமா\nகேள்வி இல: 0034┇ இஸ்மாயில் ஸலபி மத்ஹபை ஆதரித்தாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tmpolitics.blogspot.com/2009/02/blog-post_12.html", "date_download": "2018-05-27T01:32:51Z", "digest": "sha1:NOTMJ6HRZH4WU4Z4A4YHGKSORG3TRE2E", "length": 4942, "nlines": 58, "source_domain": "tmpolitics.blogspot.com", "title": "தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை: \"இஸ்லாத்தின் பார்வையில் **காதல்**\"", "raw_content": "\nதமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nதமிழ் முஸ்லிம் சமூக அமைப்புகளின் அரசியல் நிலைப்பாடுகள் இங்கு விவாதிக்கப்படுகின்றன.இஸ்லாமிய சமுதாயத்திற்கெதிரான அனைத்து அநீதிகளுக்கெதிராகவும் இங்கு குரல் எழுப்பப்படும்.\nகாதல் வயப்பட்டவர்கள் கட்டாயம் காண வேண்டியே வீடியோ..இஸ்லாத்தின் பார்வையில் காதலைப் பற்றி விளக்குகின்றார் மார்க்க அறிஞர் இஸ்மாயில் ஸலஃபி அவர்கள்.\nமெளலவி. இஸ்மாயில் ஸலஃபி அவர்கள்\nமெளலவி இஸ்மாயில் ஸலஃபி அவர்கள்\nபதிந்தவர் முகவைத்தமிழன் நேரம் 12:41 PM\nகுறிச்சொற்கள் love, VALENTINE’S DAY, திரைப்படம், நிகழ்வுகள்\nஅத்தவ்ஹீத் மையம் - ரியாத்\nஇன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்\nதமிழ் நிருபர் - செய்தி தளம்\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://vasanthlimax.blogspot.com/2010/01/usb.html", "date_download": "2018-05-27T01:24:09Z", "digest": "sha1:BTU63O4UGQRVGNHO3DXC37NYB4HZPKMC", "length": 7106, "nlines": 110, "source_domain": "vasanthlimax.blogspot.com", "title": "தொழில் நுட்ப தகவல் களஞ்சியம்: லினக்ஸ் பதிப்புகளை usb முலம் சோதிக்க \\ நிறுவ.", "raw_content": "தொழில் நுட்ப தகவல் களஞ்சியம்\nலினக்ஸ் பதிப்புகளை usb முலம் சோதிக்க \\ நிறுவ.\nலினக்ஸ் பதிப்புகளை usb முலம் சோதிக்க \\ நிறுவ.\nலினக்ஸ் பதிப்பு உபுண்டு,பெடோரா..etc போன்றவை ISO file ஆகா இருக்கும் .\nஅதை cd/dvd இல் எழுதி computer இல் நிருவுவதுற்கு சொதிக்கும் போது,பலcd/dvdவீனஅகலம்.\nusb இல் linux பதிப்புகளை நிறுவி live அக use பண்ணலாம்.\nunetbootin என்ற software மூலம் linux ISO file -இ USB இல் எழுதி இதன்மூலம் Boot செய்து சோதித்து பார்க்கலாம்.\nUnetbootin திறந்துகுண்டு Disk image -ஐ தேர்வு செய்து லினக்ஸ் பதிப்பு iso isofile தேர்வு செய்து .\nகிழே உங்கள் USB drivar எழூத்தினை தேர்வு செய்து OK கொடுத்து USB -கு மாறிக்கொள்ளும்.\nஇபோது computer துவங்கம்போது F2 (or) DEl அழுத்தி தோன்றும் CMOS திரையேல் Boot from usb என்பதை அமைத்து கொண்டு.\nஇனி computer USB முலம் பூட் ஆகி லினக்ஸ் -இல் இயங்கும்.\nபெரியார் மணியம்மை பல்கலை கழகத்தில் B.E (CSE) படித்து முடித்து விட்டேன், இப்போது வேலை தேடி கொண்டு இருக்கிறேன்.\nஇந்த வலைப்பூவில் ஏதேனும் சந்தேகம் மற்றும் கருத்துகளை\nதெரிவிக்க வேண்டும் என்றால் பின்னூட்டம்\nமூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ தெரிவிக்கவும்\nஎன்னுடைய மின்னஞ்சல் vasanthsowmis@gmail.com தொடர்பு கொள்ளவும்.மேலும் விவரங்களை அறிய 7639034418 ஐ தொடர்பு கொள்ளவும்.வலைபூவிற்கு வந்ததிற்கு நன்றி.\nலினக்ஸ் திறன்பட செயல்பட காரணம்.\nஆறாம் ஜ ன ரே ஷ னி ன் ஓபன் சோர்ஸ் நிலை.\nஉபுண்டு டெர்மினல் -இல் cursor,colors,background முதலியவை நம் விருப்பம்போல் மாற்ற.\nகமாண்டு மூலம் உபுண்டுவை RESTART செய்ய.\nஉபுண்டு வில் eSpeak மென்பொருள்.\nஉபுண்டு வில் Epic browser.\nTata photon whiz மோடம் எவ்வாறு உபுண்டு கணினியில் internet ஐ connect செய்வது.\nஉபுண்டு வில் Adobe Reader 9 மென்பொருளினால் ONLINE READER PDF file ஐ download செய்ய முடியாது நிலையில் அந்த PDF file ஐ எவ்வாறு download செய்வது.\nஉபுண்டு வில் நிறைய பக்கங்கள்(Multi page) கொண்ட pdf file ஐ image format க்கு மாற்றுவது.\nலினக்ஸ் பதிப்புகளை usb முலம் சோதிக்க \\ நிறுவ.\nஉபுண்டு -வில் ஸ்க்ரீன்ஷாட் அமைக்க .\nஆய்வு கட்டுரை, செய்திதாள் கட்டுரை\nGNU/Linux - குனு லினக்ஸ் - கட்டற்ற மென்பொருள்\nUPSC EXAM எழுதும் மாணவர்களுக்கு இலவச மாத இதழ் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saravanakumaran.com/2011/11/blog-post.html", "date_download": "2018-05-27T01:22:10Z", "digest": "sha1:ZFN2R2QKD5Q42TQUDXLSZEP5HGNXD4ZH", "length": 5276, "nlines": 142, "source_domain": "www.saravanakumaran.com", "title": "குமரன் குடில்: விஜய்க்கா இந்த நிலைமை?", "raw_content": "\n’ன்னு நினைச்சிங்கன்னா, போன பதிவ பாருங்க...\nஅப்புறம் படம் எனக்கு பிடிச்சிருந்தது. உடன் பார்த்த தெலுங்கு நண்பர், ‘ஆமாம், டைரக்டர் யோசிச்சிருக்காரு’ என்றும் படம் முழுக்க ஆசாத்தின் ரீமேக் இல்லை என்றும் ஒத்துக்கொண்டார்.\nஒரு சராசரி தமிழனாக வாழ்பவன். வாழ விரும்புபவன். இந்த தளம் பொதுவான நிகழ்வுகளை, எண்ணங்களை, படைப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎங்க போனா என்ன சாப்பிடலாம்\nஆனந்�� விகடனில் என் பதிவு :-)\nகிப்ட் கொடுத்த அந்த வள்ளல் யாரு\nபதிவு உங்களைத் தேடி வர\nஇந்த தளத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரை சார்ந்தது. எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல. இத்தளத்தின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்ய எந்த தடையும் இல்லை. (எப்படியும் தடுக்க முடியாது). அப்படி செய்பவர்கள் இந்த தளத்தின் முகவரியையும் எனக்கு ஒரு சிறு தகவலையும் அளித்தால் போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.com.sg/2017/10/31/446143709-13473.html", "date_download": "2018-05-27T01:15:06Z", "digest": "sha1:PRPQC2TNHE33VYQGRGAQ45UO5AUOTEAJ", "length": 8920, "nlines": 71, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "ஒப்பனைப்பொருள் தொழிற்சாலைக்கு கிம் வருகை | Tamil Murasu", "raw_content": "\nஒப்பனைப்பொருள் தொழிற்சாலைக்கு கிம் வருகை\nஒப்பனைப்பொருள் தொழிற்சாலைக்கு கிம் வருகை\nசோல்: வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் தன் மனைவி ரி சோல் ஜூவுடனும் சகோதரி கிம் யோ ஜோங்குடனும் ஒப்பனைப்பொருள் தயாரிப்பு தொழிற்சாலைக்கு ஞாயிற்றுக் கிழமை சென்றிருந்ததாக ஊடகங்கள் செய்தி வெளி யிட்டுள்ளன. கிம்மின் மனைவியும் அவரது சகோதரியும் பொது நிகழ்ச்சி களில் கலந்துகொள்வது அரிது என்பதால் அவர்களை பொது மக்கள் பார்க்க இயலாது.\nஇந் நிலையில் அவ்விரு பெண்களும் ஒப்பனைப்பொருள் தொழிற்சாலைக்கு சென்றிருந்ததைக் காண்பிக்கும் புகைப்படங்களை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. கிம்மின் சகோதரி கிம் யோ ஜோங்கிற்கு வடகொரிய அர சாங்கத்தில் அண்மையில் உயர் பதவி வழங்கப்பட்டது. வடகொரியா மீது ஐநா அண்மை யில் பல தடைகளை விதித்த தால் அழகு ஒப்பனைப் பொருட் கள் உட்பட வெளிநாட்டு விலை உயர்ந்த அழகு சாதனப் பொருட் களுக்கு வடகொரியாவில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் வடகொரியா சொந்தமாக ஒப்பனைப் பொருட் களைத் தயாரித்து வருகிறது.\nவடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் தன் மனைவி ரி சோல் ஜுவுடனும் (வலது) தன் சகோதரியுடனும் ஒப்பனைப்பொருள் தயாரிப்பு தொழிற்சாலைக்கு சென்றிருந்தார். படம்: ஏஎஃப்பி\nவடகொரியா: எந்த நேரத்திலும் டிரம்ப்புடன் பேசத் தயார்\nபயங்கரவாத தடுப்பு மசோதாவை நிறைவேற்றியது இந்தோனீசியா\n‘அம்னோ கட்சிப் பணத்தை திரும்பப் பெற முறையான வழிகள் உள்ளன’\nநஜிப் வீடுகளில் $38 மி. சிக்கியது\nநல்லாசிரியர் விருது 2018 வ��ண்ணப்படிவம்:\nநல்லாசிரியர் விருது 2018 விண்ணப்படிவம் பதிவிறக்கம் :\nபேருந்தின் அடியில் சிக்கி ஆறு வயதுச் சிறுவன் உயிரிழப்பு\n13 வயது பணிப்பெண்களை வரவழைத்த இரண்டு முகவைகள் மீது குற்றச்சாட்டு\nநயனிடம் காதலைச் சொன்ன யோகியைப் பாராட்டிய விஜய்\nமுரசொலி - ஞாயிறு 20.5.2018\nமின்மை குறித்த எந்தவொரு விவாதமும் ஒரு\nமுரண்பாட்டைக் கருத்தில் கொள்ள வேண்\nஇனிவரும் இருநூறாண்டுகளில் சிங்கப்பூரில் தமிழும் தமிழர்களும்\nஅன்பரசு ராஜேந்திரன், துணைத் தலைமை நிர்வாக அதிகாரி, சிண்டா & செயலாளர், வளர்தமிழ் இயக்கம்\nபரதநாட்டியம், ‘பேலே’, என பல் வேறு நடனங்களில் தேர்ச்சிபெற்ற 24 வயது ரூபலாவண்யா பாலசுப்ர மணியம், கலைகள், கலையரங்கு நிர்வாகத் துறையில் பட்டயம் பெற்று... மேலும்\nஇல்லாதோருக்கு உதவ அபாஸின் புதிய வழி\nவசதியில்லாதவர்கள் நிதி உதவி பெறுவதற்கான வழிகளைத் தேடித் தரும் ‘ஒன் லிஸ்ட்’ என்ற இணையத் தளத்தையும், தவணை... மேலும்\nகிடைத்த வாய்ப்பை வெற்றியாக்கும் கௌதம்\nவீட்டுச் செலவுக்குப் பங்களிக்க வும் தன் செலவுகளைச் சமாளிக் கவும் 15 வயதிலிருந்து வேலை செய்துகொண்டே படித்த கௌதம் விஜயன் குமரன், 3.97 மதிப்பெண்... மேலும்\nமருத்துவராக வேண்டும் என்று ஐஸ்வர்யா நாராயணன் சிறு வயதிலிருந்தே கொண்டிருந்த கனவு நனவானது. ஆனால்,... மேலும்\nவிமான மின்னணுவியல் பாடத்தில் 3.78 புள்ளிகள் பெற்ற வெங்கட் விஸ்வநாதன்\nவெங்கட் விஸ்வநாத் ஸ்ரீனிவாசன் தொடக்கநிலை ஆறாம் வகுப்பில் பயின்றபோது முதல்முறையாக விமானத்தில் பயணம்... மேலும்\nதமிழ் முரசு 80-வது ஆண்டு விழா சிறப்பு மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.com.sg/taxonomy/term/3?page=3", "date_download": "2018-05-27T01:24:37Z", "digest": "sha1:3OFL5MSYCYFMPDNCTGQABLEUNJLMPNKO", "length": 19990, "nlines": 108, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "சிங்க‌ப்பூர் | Tamil Murasu", "raw_content": "\nகம்போடியாவில் தமிழர்களின் வரலாற்றை ஆவணப்படுத்தும் உலகத் தமிழ் மாநாடு\nதமிழர்களின் பழமையான வர லாற்றுக் குறிப்புகளை மீட்டெடுக் கும் முயற்சியாகவும் தென்கிழக் காசியாவில் தமிழர்களின் மத்தி யில் வணிக சங்கிலியை உருவாக்கும் ஒரு முயற்சியாகவும் கம்போடியாவில் உலகத் தமிழ் மாநாடு இன்றும் நாளையும் நடை பெறுகிறது. மொழி, இலக்கியம், பண்பாடு என்ற அடிப்படையில் நடத்தப்படும் மாநாடுகள் என்றில்லாமல் வர லாற்றை அறிவியல் ரீதியாக ஆவ ணப்படுத்துவதை நோக்கமாக இந்த மாநாடு கொண்டிருக்கும் என்று தமிழ்நாட்டின் பன்னாட்டு தமிழர் கட்டமைப்பின் தலைவரும் மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவின் தலைவருமான டாக்டர் திருத் தணிகாசலம் கூறியுள்ளார்.\nகவச வாகனத் தலைவர்களுக்குக் கடுமையான பயிற்சிப் பாதுகாப்பு விதிமுறைகள்\nசிங்கப்பூர் ஆயுதப்படையின் கவச வாகனத் தலைவர்களுக்கான பயிற்சிப் பாதுகாப்பு விதிமுறைகள் கடுமையாக்கப்படும் என்று தெரி விக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செம்டம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் பயிற்சி யில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது மூன்றாவது சார்ஜண்ட் கெவின் சான் அங்கு நிகழ்ந்த எதிர்பாராத விபத்தில் மாண்டார். ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ் லாந்து நகரில் வருடாந்திர ராணு வப் பயிற்சியின்போது ஒரு கவச வாகனத்தின் தலைவராக சான் செயல்பட்டுக் கொண்டிருந்தபோது, கவச வாகனம் பக்கவாட்டில் கவிழ்ந்தது.\n‘வர்த்தகங்களுக்கு உதவ உரிம விதிமுறைகள் எளிமையாக்கப்படும்’\nதொழில்முனைவர்கள் தங்கள் வர்த்தகங்களை மேற்கொள்ள தேவையற்ற இடையூறுகளை இனி சந்திக்க வேண்டியிருக்காது. மேலும் அது தொடர்பான உரிமங் களும் இனி எளிமையாக்கப்படும் என்று வர்த்தக தொழில் மூத்த துணை அமைச்சர் சீ ஹொங் டாட் நேற்று நாடாளுமன்றத்தில் கூறி னார். பொருளியல் வளர்ச்சியிலும் பொருளியல் முதிர்ச்சியடையும் போதும் சிங்கப்பூரர்களுக்கு நல்ல வேலைகள் கிடைக்க இந்த நடை முறைகள் உதவும் என்றும் திரு சீ தெரிவித்தார்.\nசண்முகம்: குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படும்\nசிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை வீரரான தேசிய சேவையா ளர் கார்ப்பரல் கொக் யுவென் சின்னின் மரணத்துக்குக் கார ணமானவர்களுக்கு எதிராக குற் றவியல் நடவடிக்கைகள் எடுக் கப்படும் என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் தெரி வித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று பேசிய திரு சண்முகம், “இதன் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்க ளுக்கு எதிராக பெரும்பாலும் குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதுவரை இச்சம்ப வத்தை ஆராய்ந்த தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் இதை என்னிடம் தெரிவித்தது,” என்றார்.\nமாலிக்கி: சிங்கப்பூர் இளையர்கள் ஐந்து ‘சி’க்கள் பக்கம் ஈர்க்கப்படுவதில்லை\nசிங்கப்பூரில் உள்ள இளைய தலைமுறையினர் வெற்றிக் கனி யைச் சுவைக்க தங்களுக்கென ஒரு தனிக் குறிக்கோளை வகுத் துக்கொண்டு செயல்படுகிறார் கள் என்று தற்காப்பு, வெளியுறவு மூத்த துணை அமைச்சர் முகம் மது மாலிக்கி ஒஸ்மான் தெரி வித்துள்ளார்.\nமகாதீர்: இந்தியர் நலன் பேண சிறப்புப் பணிக்குழு\nஇந்தியர்களை முதன்மையாகக் கொண்டு சிறுபான்மையினரின் நலன்களைப் பாதுகாக்க சிறப்புப் பணிக்குழு அமைக்கப்படவுள்ள தாக மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது அறிவித்துள்ளார். இந்தியர்கள், இளையர்கள், மகளிர், ஓராங் அஸ்லி எனப்படும் பழங்குடி மக்கள் ஆகியோரின் பிரச்சினைகளைக் கையாள்வதற் காக அமைக்கப்படவிருக்கும் அந்தப் பணிக்குழுவுக்குத் தாமே தலைமை வகிக்கப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். “மிக முக்கியமானது இந்திய சமூகத்தின் பிரச்சினைகளை ஆராய்வது,” என்றார் அவர்.\nபுனே பெருநகர திட்ட உருவாக்கத்தில் சிங்கப்பூர்\nஇந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத் திலுள்ள புனே நகரப் பெருந்திட்டத் துடன் அதன் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு சிங்கப்பூர் ஒத்துக்கொண்டுள்ளது. மேலும் நகரத்தின் புதிய விமான நிலையத்தை உருவாக்கவும் சிங்கப்பூர் உதவும். சிங்கப்பூர் -= மகாராஷ்டிரா கூட்டுக் குழுவின் முதல் கூட்டத் தில் இந்தியா சென்றுள்ள தொடர்பு தகவல் அமைச்சர் எஸ்.ஈஸ்வரனும் மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந் திர பட்நாவிஸும் நேற்று பங்கேற்று, மகாராஷ்டிராவில் சிங்கப்பூர் முதலீடு செய்வதற்கான திட்ட வடிவத்தில் கையெழுத்திட்டனர் என்று வர்த்தக தொழில் அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.\n‘பிரபலமற்ற முடிவுகளை ஏற்பது அரசு மீதான நம்பிக்கையைப் பொறுத்தது’\nஅரசாங்கம் எடுக்கக்கூடிய மக்கள் வரவேற்பை பெறாத முடிவுகளை அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்பது அரசாங்கத்தின் மீது அவர்கள் வைத்துள்ள நம்பிக்கையைப் பொறுத்தது என்று பிரதமர் லீ தெரிவித்தார்.\nநாட்டை வழிநடத்துவதில் நான்காவது தலைமுறையினர் பெரிய பங்கை ஆற்றும்போது மக்களின் நம்பிக்கையைக் கட்டிக்காப்பதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டினார் திரு லீ. தங்களது அமைச்சுகளையும் திட்டங்களையும் மேற்பார்வை யிடுவது, தங்களது யோசனை களை சிங்கப்பூரர்களுக்கு விளக் குவது முதல் கொள்கைகளை செயல்படுத்தி, அவற்றைச் செயலாக்கம் காணச் செய்வது வரை அனைத்திலும் இது முக்கியம் என்றார் அவர்.\nபிரதமர்: ஒன்றுக்கும் மேற்பட்ட பிரதமர் வேட்பாளர்கள் உள்ளனர்\nசிங்கப்பூரின் அடுத்த பிரதமராவதற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் உள்ளனர் என்று பிரதமர் லீ சியன் லூங் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அடுத்த பொதுத் தேர்தலுக்குள் புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தாம் எதிர்பார்ப்பதாக திரு லீ கூறினார். சிங்கப்பூரின் அடுத்த பொதுத்தேர்தல் 2021ஆம் ஆண்டுக்குள் நடத்தப்பட வேண்டும். புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்க அடுத்த பொதுத் தேர்தல் வரை கால அவகாசம் இருப்பது குறித்து திரு லீ மகிழ்ச்சி தெரிவித்தார். இது நான்காம் தலைமுறை தலைமைத்துவக் குழுவுக்கு மேலும் வலுசேர்க்கும் என்றார் அவர்.\nஅதிக மழை, வெப்பநிலை அதிகரிக்கும்\nமே மாதத்தின் பிற்பகுதியில் அதிக மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மழையுடன் கூடிய வெப்பமான வானிலையை எதிர்பார்க்கலாம் என்று சிங்கப்பூர் வானிலை ஆய்வகம் தெரிவித்தது. ஆறு முதல் எட்டு நாட்களுக்கு, காலையின் பிற்பகுதியிலும் பிற்பகலிலும் இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுகிறது. மாதத்தின் கடைசி பகுதியில், இடியுடன் கூடிய மழை அதிக இடங்களில் பெய்யக்கூடும். ஆண்டில் மே, ஆக அதிக வெப்பமான மாதங்களில் ஒன்று. தினசரி வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை எட்டலாம்.\nநல்லாசிரியர் விருது 2018 விண்ணப்படிவம்:\nநல்லாசிரியர் விருது 2018 விண்ணப்படிவம் பதிவிறக்கம் :\nபேருந்தின் அடியில் சிக்கி ஆறு வயதுச் சிறுவன் உயிரிழப்பு\n13 வயது பணிப்பெண்களை வரவழைத்த இரண்டு முகவைகள் மீது குற்றச்சாட்டு\nநயனிடம் காதலைச் சொன்ன யோகியைப் பாராட்டிய விஜய்\nமுரசொலி - ஞாயிறு 20.5.2018\nமின்மை குறித்த எந்தவொரு விவாதமும் ஒரு\nமுரண்பாட்டைக் கருத்தில் கொள்ள வேண்\nஇனிவரும் இருநூறாண்டுகளில் சிங்கப்பூரில் தமிழும் தமிழர்களும்\nஅன்பரசு ராஜேந்திரன், துணைத் தலைமை நிர்வாக அதிகாரி, சிண்டா & செயலாளர், வளர்தமிழ் இயக்கம்\nபரதநாட்டியம், ‘பேலே’, என பல் வேறு நடனங்களில் தேர்ச்சிபெற்ற 24 வயது ரூபலாவண்யா பாலசுப்ர மணியம், கலைகள், கலையரங்கு நிர்வாகத் துறையில் பட்டயம் பெற்று... மேலும்\nஇல்லாதோருக்கு உதவ அபாஸின் புதிய வழி\nவசதியில்லாதவர்கள் நிதி உதவி பெறுவதற்கான வழிகளைத் தேடித் தரும் ‘ஒன் லி��்ட்’ என்ற இணையத் தளத்தையும், தவணை... மேலும்\nகிடைத்த வாய்ப்பை வெற்றியாக்கும் கௌதம்\nவீட்டுச் செலவுக்குப் பங்களிக்க வும் தன் செலவுகளைச் சமாளிக் கவும் 15 வயதிலிருந்து வேலை செய்துகொண்டே படித்த கௌதம் விஜயன் குமரன், 3.97 மதிப்பெண்... மேலும்\nமருத்துவராக வேண்டும் என்று ஐஸ்வர்யா நாராயணன் சிறு வயதிலிருந்தே கொண்டிருந்த கனவு நனவானது. ஆனால்,... மேலும்\nவிமான மின்னணுவியல் பாடத்தில் 3.78 புள்ளிகள் பெற்ற வெங்கட் விஸ்வநாதன்\nவெங்கட் விஸ்வநாத் ஸ்ரீனிவாசன் தொடக்கநிலை ஆறாம் வகுப்பில் பயின்றபோது முதல்முறையாக விமானத்தில் பயணம்... மேலும்\nதமிழ் முரசு 80-வது ஆண்டு விழா சிறப்பு மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-bobby-simha-prasanna-17-11-1739540.htm", "date_download": "2018-05-27T00:53:43Z", "digest": "sha1:MDABY22PQIKX3XYV6CF6N33QDG6SQ7PO", "length": 6791, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "`திருட்டுப்பயலே-2' படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - Bobby Simhaprasannaamalapaul - திருட்டுப்பயலே-2' | Tamilstar.com |", "raw_content": "\n`திருட்டுப்பயலே-2' படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\nகடந்த 2006-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற `திருட்டுப்பயலே' படத்தின் இரண்டாவது பாகம் தற்போது தயாராகி இருக்கிறது.\nசுசி கணஷேன் இயக்கியிருக்கும் `திருட்டுப்பயலே-2' படத்தில் பாபி சிம்ஹா - பிரசன்னா - அமலா பால் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் சனம் ஷெட்டி, விவேக், ரோபோ ஷங்கர், தமீம் அன்சாரி, ஆடம்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.\nஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருக்கிறார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த படம் வருகிற டிசம்பர் 30-ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\n▪ நவம்பர் 30ல் வெளியாகும் சுசி கணேசனின் ‘திருட்டுப்பயலே 2’\n▪ `திருட்டுபயலே-2' படத்தின் ரிலீஸ் அறிவிப்பு\n▪ விக்ரமுக்கு வில்லனாகும் பாபி சிம்ஹா\n▪ சாமி-2வில் வில்லனாக நடிக்க முன்னணி நடிகரிடம் பேச்சு வார்த்தை\n▪ விரைவில் தந்தையாகப்போகும் பாபி சிம்ஹா\n▪ 'அவர்' இல்லாம நடிக்க வர மாட்டேங்குது... புலம்பும் பாபி சிம்ஹா\n▪ வெற்றி, தோல்வி கொடுத்த ஹீரோயின்களுடன் மீண்டும் இணைய��ம் விஜய் சேதுபதி- பிரமாண்ட படம்\n▪ விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் பாபி சிம்ஹா\n▪ பாபி சிம்ஹா படத்தில் இணைந்த விஷால்\n▪ பைரவாவுக்கு முன்பே வெளியாகும் கீர்த்தி சுரேஷின் படம்\n• டிரைலர் வெளியீட்டை தள்ளி வைத்த சாமி படக்குழுவினர்\n• வடிவேலுக்கு தயாரிப்பாளர் சங்கம் வழங்கிய இறுதி கெடு\n• படத்தை பார்த்து கதறி அழுத சன்னி லியோன்\n• விஜய் சேதுபதி படத்தில் ரமணியம்மாள் பாடல்\n• சிம்பு குரலில் பெரியார் குத்து\n• வசந்தபாலன் - ஜி.வி.பிரகாஷ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்\n• சூர்யாவின் என்ஜிகே படக்குழுவில் முக்கிய மாற்றம்\n• தூத்துக்குடி கலவரம் பற்றி சர்ச்சை கருத்து - நடிகைகளுக்கு சமூக வலைதளங்களில் கண்டனம்\n• சிம்புவை ஒப்பந்தம் செய்ய முயற்சிக்கும் கன்னட தயாரிப்பாளர்கள்\n• ஹீரோவாகும் தைரியம் இல்லை, வில்லனாக நடிக்கிறேன் - சதீஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://prabaharanism.wordpress.com/2010/08/28/prabakaran-born-5/", "date_download": "2018-05-27T01:22:11Z", "digest": "sha1:2EBMIMJIPTNOCMLIIWQ6EU5QWT64PRMT", "length": 7898, "nlines": 138, "source_domain": "prabaharanism.wordpress.com", "title": "கதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) – 06 « prabaharan", "raw_content": "\nகதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) – 06\nஎனைத்தும் இழந்தும் எமதுயிர் காக்கும்\nஉள்ளாய் உனையழைக்க ஓடிவரும் ஓரியரின்\nஎனைத்தும் –முழுதும், எல்லாம்; உழலுதல் –சுழலுதல்\nநடத்தை சரியில்லா நண்ணார்க்(கு) –உடனுதவி\nஏற்றிப் புகழும்; இகல்வெல்லும் உன்றனையே\nதுடி*யிடைப் பாவையரை, தொண்டு கிழத்தை,\nமடிவளர் பிள்ளை அமுதை –இடியெனக்\nகுண்டள்ளி வீசிக் கொலைசெய்யும் சிங்களர்க்குச்\nதுடி – உடுக்கை; செண்டு –பூச்செண்டு.\nசிரித்தவாய் சீழ்ப்பிடிக்கச் செத்தொழிந்து காலன்\nநாள்மட்டில் மண்ணில் நலஞ்சேர்வ(து) இல்லையறம்\nபார்போற்றும் பைந்தமிழர் சீர்கெட்டு வாடுவதேன்\nநாம்வேண்டும் போதும் நமையீர்க்கும் போர்முனைக்கே\nதெறுநர்க்(கு) அறிவில் தெளிவில்லை; நம்மை\nஉறுகணுறச் செய்தே உவந்தார் –சிறுமைதனைச்\nநிமைப்போழ்து*ம் நின்னை நினைந்தே உருகும்\nகொடுஞ்சிங் களரின் குடலை உறுவி\nநிமைப்போழ்து –ஒருமுறை இமைப்பதற்கும் மறுமுறை இமைப்பதற்கும் இடையிலான\nகாலஅளவு; குமை –அழிவு, துன்பம்.\nஅழைத்தார் கொடியர் அருந்தமி ழர்க்கே\nஇடர்பட்(டு) இடர்பட்(டு) இழிந்தோம் அடடா\nஅடிபட்(டு) அடிபட்(டு) ��ழிந்தோம் –உடைபட்(டு)\nஅடுப்பில் எரியும் அனல்விறகாய் ஆனோம்;\nநோக்கில் தெளியார் நுனிப்புல்லை மேய்வதொக்கும்;\nஆதல் விடுதலைக்(கு) ஆறெ*ன்றாய்; காடையரை\nநோக்கம் –பார்வை; போக்கு –வழி; ஆறு -வழி\nThis entry was posted in ஈழம், உலைக்களம், பிரபாகரன், பிரபாகரன் அந்தாதி and tagged உலைக்களம்.\nகதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) – 05\nகதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) – 07\neelamview freedom struggle genocide srilanka Prabhakaran tamil eelam Uncategorized ஈழமறவர் ஈழம் உலைக்களம் கரும்புலிகள் காணொளிகள் தமிழீழ படையணி தமிழ்த்தேசியம் தலைவரின் சிந்தனைகள் தலைவர் பிரபாகரன் தொடர் நிமிர்வு பாடல்கள் பிரபாகரன் பிரபாகரன் அந்தாதி மாவீரர் நாள் மாவீரர் நாள் உரைகள் விடுதலை தீப்பொறி விடுதலைப்பேரொளி வீரவணக்கம் வீரவரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/vne351/", "date_download": "2018-05-27T01:37:22Z", "digest": "sha1:CKTUBYBNMDAU3AGGVTJL3Q65Y2FZ45C7", "length": 31221, "nlines": 148, "source_domain": "www.smtamilnovels.com", "title": "VNE35(1) | SM Tamil Novels", "raw_content": "\nகுழம்பிய மனநிலையில் அமர்ந்திருந்தான் கார்த்திக். அன்று கடைக்கும் செல்லவில்லை. காலையிலிருந்து ஷ்யாமுடன் இருந்ததில் உள்ளுக்குள் பதற்றமாக இருந்தது. மதிய உணவு அவனுடன் தான் கழிந்தது. மற்றவர்களிடம் காட்டும் முகத்தை தன்னிடம் காட்டவில்லை என்பதை உணர்ந்து தான் இருந்தான். தான் எவ்வளவு கீழாக அவனை பேசினாலும் அவன் சற்றும் கவலைப் படாமல் ஒவ்வொன்றுக்கும் தன்னை கூடவே இருத்திக் கொள்கிறான் என்பதை நினைத்து மகிழ்வதா, பயப்படுவதா அதை காட்டிலும் அவன் கொடுத்த ‘ஷாக்’ கை எந்த வகையில் சேர்ப்பது அதை காட்டிலும் அவன் கொடுத்த ‘ஷாக்’ கை எந்த வகையில் சேர்ப்பது அவன் சற்றும் எதிர்பாராதது ஆயிற்றே\nஇத்தனை வருடமாக கூடவே இருந்த விஜிக்கே இந்த கதி என்றால்… மற்றவர்களை நினைத்தும் பார்க்க முடியவில்லையே என்று நினைத்துக் கொண்டான்.\nஅதிலும், கையெழுத்துக்காக அவனை மிரட்டி உருட்டியதை நினைத்தால் பகீரென்றது. கடைசியில் வேறு வழியில்லாமல் விஜியும் கையெழுத்திட்ட அந்த நேரத்தை நினைத்தால் இப்போதும் கார்த்திக்கு நடுங்கியது.\nஷ்யாம் மெளனமாக அமர்ந்து அவனை பார்வையிட்டுக் கொண்டுதான் இருந்தான், காக்டெயிலை பருகிக் கொண்டே\nஅத்தனை கொடூரம் விஜியின் பார்வையில். உன்னை விட்டு விட மாட்டேன் பார் என்றது அந்த பார்வை\nவிஷ்ணுவையும் ���ளங்கவியையும் அழைத்த ஷ்யாம், “இந்த நிலைமைல விஜி டிரைவ் பண்ண வேண்டாம்… நீங்க ரெண்டு பேரும் கூட போங்கடா… வீட்ல விட்டுட்டு வாங்க…” எனவும், அவனை முறைத்தான் விஜி.\n“செய்யறதை எல்லாம் செஞ்சுட்டு…” என்று நிறுத்தியவன், “வேண்டாம் பாஸ்… நான் எதுவும் பேச விரும்பலை… இதுக்காக வாழ்நாள் முழுக்க வருத்தப்பட போறீங்க…” என முடித்துவிட்டு போக, அவன் போவதையே பார்த்துக் கொண்டிருந்தவன், கார்த்திக்கை நோக்கி தன் பார்வையை திருப்பினான்.\nஅதுவரை கார்த்திக் பேஸ்தடித்தது போல அமர்ந்திருந்தான்.\n” என்று சிரிக்க, ‘மச்சானா இந்த முறைக்கு எல்லாம் குறைச்சலில்லை’ என்று நினைத்துக் கொண்டான்.\n“இல்லைங்க… ஒன்னும் இல்லை…” நழுவலாக பதில் கூற,\n“அதெல்லாம் கண்டுக்காதீங்க… வேற வழி இல்ல… இப்படிதான் இருந்தாகணும்… ஒன்னும் தெரியாத மாதிரி இருந்தா தலைல மொளகாய் அரைச்சுட்டு போய்டுவாங்க…” வெகு இயல்பாக கூறியவனை விழி விரித்துப் பார்த்தான் கார்த்திக்.\n“ஆனா விஜியை ரொம்ப நம்பினேன்… யார் மேல ரொம்ப நம்பிக்கை வைக்கிறமோ அவங்க தான் அத்தனை துரோகத்தையும் பண்ணிட்டு போயிடறாங்க…” என்றவனின் குரலில் அத்தனை வலி.\n“ஆமா… நானும் லட்டுவ ரொம்ப நம்பினேன்… ஆனா யாரோ ஒருத்தனுக்காக சப்போர்ட் பண்றா… என்னை டீல்ல விட்டுட்டா…”\n“உங்க லட்டு உங்களை சப்போர்ட் பண்ணலைன்னா உங்க மேல பாசம் இல்லைன்னு ஆகிடுமா கார்த்திக் தப்புன்னா அதை தப்புன்னு மட்டும் தான் அந்த லட்டுக்கு சொல்ல தெரியும்… சரின்னு சொல்லவே சொல்லாது… அது நீங்களா இருந்தாலும் சரி, அந்த யாரோ ஒருத்தனா இருந்தாலும் சரி…” என்று புன்னகை மாறாமல் கூறியவனை இன்னமுமே ஆச்சரியமாக பார்த்தான் கார்த்திக்.\nஎத்தனை நம்பிக்கை… இந்த நம்பிக்கை தான் கார்த்திக்கை அரட்டியது\nபதில் ஏதும் பேசாமல் ஷ்யாமை பார்த்தவனை, “ஒரு முக்கியமான விஷயம் கார்த்திக்…” என்று அவன் அழைப்பதற்கும், ஷ்யாமின் செல்பேசி சிணுங்கவும் சரியாக இருக்க, பேசியை எடுத்தவன், கார்த்திக்கிடம் திரும்பி,\n“உங்க ஆள் நம்பர்ல இருந்து உங்க பாசமலர் லட்டு தான் கால் பண்றா…” என்று புன்னகைக்கவும் கார்த்திக்கு புரை ஏறியது. ‘தன்னுடைய ஆளா பிருந்தாவா அது இவனுக்கு எப்படி தெரியும்\n“அண்ணா உன் கூட த்தான் இருக்கானா” என்று அவள் கேட்க,\n“ம்ம்ம் ஆமா…” என்றவன், “உன் அம்மா சொன்னாங்களா\n“ம்ம்ம் ஆமா… போன் பண்ணேன்… அண்ணாவை நீ கூப்பிட்டதா சொன்னாங்க… ஏன்டா என்ன விஷயம்\n“நத்திங்… சும்மா லஞ்சுக்கு கூப்ட்டு இருந்தேன்…” என்றவன், “ஏன் கார்த்திகிட்ட பேசணுமா\n“இல்ல… பரவால்ல… ஈவினிங் பார்த்துக்கறேன்…” என்றவள், சற்று இடைவெளி விட்டு, “எதுவும் பிரச்சனையா ஷ்யாம்” என்று கேட்க, அதை கேட்டு மெலிதாக சிரித்தவன்,\n“அதெல்லாம் ஒன்னும் இல்ல…” என்று கூறியவன், “உன் அண்ணனுக்கு அவன் ஆள் கூட என்னவோ பேசணுமாம்… கொஞ்சம் கொடேன்…” என்று கார்த்திக்கை மாட்டிவிட, மஹா சிரித்தாள். கார்த்திக்கு தான் திக்கென்று இருந்தது.\n“டேய்… எனக்கு காது குத்திட்டாங்கடா…” என்றவள், சற்று கிசுகிசுப்பாக, “ரெண்டும் இன்னும் சமாதானமாகல… மூஞ்சை தூக்கி வெச்சுட்டு அலையுதுங்க…” என்று கூற,\n“இங்க இருக்க விக்கெட் ரொம்ப வீக்கா இருக்கே… அது கூடவா இந்த சீனை காட்டுது\n“ஓய்ய்யி… உனக்கு எவ்வளவு கொழுப்பு இருந்தா என் அண்ணனை வீக் விக்கேட்டுன்னு சொல்வ…” என்று கேட்டவளின் தொனியில் சிரித்தவன்,\n“பின்ன… யாரோ என்னவோ சொன்னாங்கன்னு அப்படியே நம்பறான் அவனுக்கா யோசிக்க தெரியாது மண்டைல க்ரே மேட்டர்ன்னு ஒன்னு இருக்குமே… அதை யூஸ் பண்ணவே மாட்டானாடி உன் அண்ணன் அதான் இன்னைக்கு முழுசா இங்கயே இருன்னு இருக்க வெச்சுட்டேன்… ஒரு ரெண்டு வருஷம் கூட இருந்தா பிக் அப் பண்ணிடுவான்…” கார்த்திக்கை பார்த்துக் கொண்டே தான் பேசினான் ஷ்யாம். தன்னை வைத்துக் கொண்டே தன்னை இப்படி பேச தனி தைரியம் வேண்டும் தான் என்று எண்ணிக் கொண்டான் கார்த்திக்.\nநேரடியாக கார்த்திக்கை திட்ட முடியாது. இப்படிதான் ஆராயாமல் நம்புவாயா என்று கேட்க முடியாது. என்ன இருந்தாலும் மச்சானாக போகிறவனாயிற்றே மஹா ஒப்புக்கொண்டாலும் ஒப்புக் கொள்ள மறுத்தாலும் அவள் தனக்குத்தான் என்பதில் சந்தேகமே இல்லாத உறுதி அவனுக்கு.\n“தெய்வமே… அவன் ஜ்வல்லரியை டெவலப் பண்ணட்டும்… இந்த கர்மம் எல்லாம் வேண்டவே வேண்டாம்… போதும் சாமி… நீயே கட்டிட்டு அழு…” எனவும்,\n“இல்ல ஷ்யாம்… நமக்கெல்லாம் இது ஒத்து வராது… வேண்டாம்…”\n நான் தான் சொல்லிருக்கேன்ல… கார்த்திக் என்னோட பொறுப்பு மஹா…” எனவும், கார்த்திக் சற்று வியந்து பார்த்தான். இப்படியெல்லாம் ஷ்யாம் கூறுவதை அவனால் நம்ப முடியவில்லை.\n“பார்க்கலாம் ஷ்யாம்…” எ���்றவள், “சரிடா ப்ரேக் முடியப் போகுது…” என்று வைக்க முயல,\n“ஏய் லூசு ஒன் மினிட்” என்றவன், “இன்னைக்கு ஈவினிங் ஃப்ரீயா\n“அவார்ட் பங்க்ஷனுக்கு இன்வைட் வந்திருக்கா” என்று ஒரு விருது வழங்கும் விழாவை குறிப்பிட்டு இவன் கேட்க,\n“ம்ம்ம் ஆமா கார்த்திக் சொல்லிட்டு இருந்தான்…” எனவும்,\n“அதெல்லாம் அம்மா விட மாட்டாங்க… இதுக்கெல்லாம் தடா தான்…” என்று சிரிக்க,\n“பரவால்ல… சொல்லிட்டு இன்னைக்கு ஈவினிங் வா… அப்படியே அம்மா பர்த்டேக்கு கிஃப்ட் வாங்கனும்ன்னு சொல்லியிருந்தன்ல… அதையும் முடிச்சுடலாம்…” என்று அழைத்தாலும், அவனது குரலில் ஏதோ வேறுபாடு இருப்பதை கண்டுகொண்டாள்.\n வாயிஸ் வேற ஒரு மாதிரியா இருக்கு டிஸ்டர்ப்ட்டா இருக்கியா” என்று சற்று இறங்கிய குரலில் கேட்க,\n“ஈவினிங் வா… நேர்ல பேசலாம்…” எனவும்,\n“யோசிக்கறேன் பாஸ்…” என்றவள், “ஓகே டா… பை…” என்றபடி வைத்து விட, கார்த்திக்கை புன்னகையோடு பார்த்தான் ஷ்யாம்.\nசற்று நேரத்திற்கு முன் ஒருவனை அடித்து கட்டபஞ்சாயத்து செய்து, அடாவடியாக கையெழுத்து வாங்கிய ஷ்யாமா இவன் வெளியே அத்தனை பேரிடமும் ஒரு முகம்… தங்கையிடம் மட்டும் வேறு முகம்\nவிஜியை அடித்து கையெழுத்திட வைத்ததும் இல்லாமல், அப்போதே அதை ரெஜிஸ்டராரை வைத்து பதிவும் செய்தவனை மெளனமாக பார்வையிட்டு கொண்டிருந்த கார்த்திக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை.\nஅந்த பதிவாளர் வெளி வராண்டாவில் காத்துக் கொண்டிருந்தார்.\n“ஒரு நிமிஷம் கார்த்திக்…” என்றபடி, இளங்கவி வைத்திருந்த டாக்குமெண்ட்சை ஒருமுகமாக கவனத்தை குவித்து முழுவதுமாக பார்வையிட்டான்.\nஒவ்வொரு வரியையும் அவன் ஆழ்ந்து படிப்பதை உணர முடிந்தது.\n“ஓகே கவி…” என்று அதில் கையெழுத்திட்டவன், “கார்த்தியோடது ரெடியா” என்று கேட்க, “ரெடி பாஸ்…” என்று டாக்குமென்ட்டை நீட்டியவனை பார்த்து புன்னகைத்தவன், கார்த்தியை, “வாங்க கார்த்திக் மச்சான்…” என்றழைக்க, இவனுக்கு திடுக்கிட்டது.\nஇவன் எதற்காக தன்னை அழைக்கிறான் என்ற அதிர்வு\nஇவனுக்கும் தனக்கும் கணக்கெல்லாம் முடிந்து விட்டதே… இனியும் என்ன என்ற கேள்வி மருட்டியது\n“ஆக்சுவலா இதை அப்புறமா செஞ்சுக்கலாம்ன்னு தான் விட்டு வெச்சுருந்தேன்… ஆனா இந்த ரெய்ட்ல ட்வென்டி சி சிக்கிருக்கு… அதுக்கு கணக்கை காட்டியேயாகனும்… வேற வழி இ���்ல…” என்றவனை, என்னவென்று பார்த்தான் கார்த்திக்.\n“அதுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்\n“ம்ம்ம்…” என்று நெற்றியை சுரண்டியவன், “அது உங்க கிட்ட இருந்து வந்தது… அதை ஆல்ரெடி கணக்குல கொண்டு வந்தாச்சு…” என்று கூற,\n” என்று கார்த்திக் கேட்க, ஷ்யாமுக்கு தயக்கமாக இருந்தது. அதுவரை மகாவிடம் கூட இதை சொல்லவில்லை. தான் செய்ததற்கு அவளிடம் செய்தியை கூட தெரிவிக்கவில்லை. இதற்கு அவள் எப்படி எதிர்வினையாற்றுவாள் என்பதை அவனால் கணிக்க முடியவில்லை.\n“இங்க இருந்து உங்களுக்கு போனதுக்கு கணக்கு கொண்டு வரலை… காலேஜ் லேண்ட் பர்சேஸ்காகன்னு அந்த ட்வென்டி சி யை யூஸ் பண்ணதா சொல்லியாச்சு… அதுக்கு நாம டாக்குமெண்ட்ஸ் சப்மிட் பண்ணியாகணும்…” எனவும்,\n“தியேட்டரை பர்சேஸ் பண்றதுக்காக உங்களுக்கு கொடுத்த ட்வென்டி சி யை சொல்றேன் கார்த்திக்…” என்று இயல்பாக கூற, கார்த்திக் அதிர்ந்தான்.\n” அவனுக்கு அது மிகவும் புதிய தகவல்… மிகவும் அதிர்ச்சியும் கூட… அடிப்படையே ஆட்டம் கண்டது அவனுக்கு\n“அப்புறமா பேசிக்கலாம்… இப்ப வேலைய முடிச்சு இவரை அனுப்பி விடலாம்…” என்று பதிவாளரை காட்டி கூறவும் கையை காட்டி அவனை நிறுத்தினான்.\n முழுசா சொல்லிட்டு போங்க…” என்று அழுத்தமாக கேட்டான் கார்த்திக். அவனுக்கு இப்போது தெரிந்து கொண்டாக வேண்டும். இவன் தான் தியேட்டரை வாங்கியது என்றால் எதற்காக மகாவை கஸ்டடி எடுக்க வேண்டும் அதிலும் தியேட்டரை வாங்கினானே தவிர, இன்னமும் ரெஜிஸ்டர் கூட செய்யவில்லையே. எந்த நம்பிக்கையில் இருபது கோடியை கொடுத்தான்\n அதிலும் சிறிய தொகையா என்ன\nஇருபது கோடியை அசால்ட்டாக கொடுக்க வேண்டும் என்றால் என்ன காரணம்\nஅதிலும் அந்த பணத்திற்காக தான் மஹாவை கஸ்டடி எடுத்தான் அல்லவா\n எதற்காக இவனே பணத்தையும் கொடுத்தான்\n“அப்புறமா பேசிக்கலாம் கார்த்திக்…” என்று அங்கிருந்து நழுவப் பார்த்தான் ஷ்யாம்.\n“இல்ல சொல்லுங்க… நீங்க தான் வாங்கினீங்களா\nஉதட்டை குவித்து ஒரு பெருமூச்சை வெளியேற்றியவன், கைகளை கட்டிக் கொண்டு,\n“ம்ம்ம்… ஆமா…” என்று கூற,\n நான் எதுக்கு விளக்கம் கொடுக்கணும் கார்த்திக் நீங்க வித்தீங்க… நான் வாங்கினேன்… அவ்வளவுதான்…” என்று இயல்பு போல முடித்து விட்டு போக,\n“அது எப்படி அவ்வளவு ஈசியா சொல்றீங்க ஷ்யாம் அப்ப அப்படி ஒன்னும் நீங்க ஈச���யா இருக்கல… எப்படி இது நடந்ததுன்னு தான் கேட்டேன்…”\n ம்ம்ம்ம்….” என்று நெற்றியை சுரண்டியவன், “உங்க தங்கச்சியை வெச்சு சமாளிக்க முடியல… எனக்கு பைத்தியம் பிடிச்சுடும் போல… நாம தான் பணம் கொடுத்தா தான் விடுவோம்ன்னு கெத்தா வேற சொல்லிட்டோமா வேற வழியில்லாம நானே கொடுத்து, நானே அந்த பிசாசை அனுப்பி வெச்சுட்டேன்…” என்று சிரிக்காமல் கூறிக் கொண்டு வந்தவன், கடைசியில் அடக்க முடியாமல் சிரித்து விட,\nஆனால் கார்த்தியால் சிரிக்க முடியவில்லை, “இதை நான் நம்ப மாட்டேன்… அதோட அப்படிப்பட்ட ஆளும் கிடையாது நீங்க… ஒரு ரூபாயா இருந்தாலும் அதை கணக்கா வசூல் பண்ணிடுவீங்கன்னு கேள்வி பட்டிருக்கேன்… நீங்க இருபது கோடியை சும்மா தூக்கி கொடுத்தீங்கன்னு சொன்னா நான் நம்பனுமா\n தியேட்டரை வாங்கிட்டு தானே கொடுத்தேன்\n“இன்னும் நீங்க வாங்கவே இல்ல… நான் பணமே வாங்கலைன்னு சொன்னா கூட நீங்க லீகலா ஒன்னும் பண்ண முடியாதுன்னு உங்களுக்குமே தெரியும்…”\n“ம்ம்ம்ம்… எஸ்… ஐ நோ…” என்று மெலிதாக சிரிக்க,\n“அப்புறம் எதுக்கு இந்த டிராமா ஷ்யாம் நான் பார்த்த வரையில எங்கயோ இடிக்குது…”\n“எங்கயும் இடிக்கல கார்த்திக் மச்சான்… அதுபாட்டுக்கு தான் இருக்கு…” என்றவன், “இந்த பேச்சை விடுங்க… வேலைய முடிக்கணும்… அதோட தியேட்டரை நான் தான் வாங்கினேன்னு உங்க கூட பொறந்தது கிட்ட நீங்க சொல்லாம இருந்தா போதும்… எங்கண்ணனை ஏமாத்திட்டியான்னு என்னை போட்டு உலுக்கிடும்…”\n“நீங்க ஒன்னும் ஏமாத்தின மாதிரி தெரியல… அர்ஜன்ட்டுக்கு நான் சேல்ஸ் பண்ணேன்… ஆக்சுவலா அந்த ப்ராபர்ட்டிக்கு டுவென்டி அதிகம்… பேரம் பேசியிருந்தா நான் குறைச்சு இருப்பேன்… ஆனா அப்படியே கொடுத்து வாங்கினது நிஜமா இடிக்குது…” கார்த்திக் உண்மையை தான் கூறினான். அதிலும் உணர்ந்து தான் கூறினான்.\n“இருக்கட்டும்… ஒன்னும் ப்ராப்ளம் இல்ல…” என்று அந்த விஷயத்தை முடிக்க பார்த்தாலும் கார்த்திக் விடுவது போல இல்லை.\n“நீங்க முதல்ல சொல்லுங்க…” என்று அவன் பிடிவாதமாக நின்று விட,\n“ஆக்சுவலா மஹாவை கொஞ்சம் பயமுறுத்தத்தான் கஸ்டடி எடுத்தேன்… உங்க பண விஷயம் எனக்கு செக்கன்றி தான்…” எனவும், அதிர்ந்து பார்த்தான் கார்த்திக். இது புதிது அல்லவா\n“ம்ம்ம்… யாரும் உங்களுக்கு ஹெல்ப் பண்ண முடியாத மாதிரியும் செஞ்சு பார��த்தேன்… ஆனா மசிவேனான்னு இருந்தா…” எனவும், கார்த்திக் பல்லைக் கடித்தான். தன் தங்கை மசியவில்லை என்று தன்னிடமே கூறுகிறானே என்ற கோபம்.\n” என்றவனின் குரலில் சூடு தெறித்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://alleducationnewsonline.blogspot.in/2017/09/", "date_download": "2018-05-27T01:00:39Z", "digest": "sha1:SUBQUQA7WPVRRI473NELZZE4XRISGURA", "length": 174722, "nlines": 766, "source_domain": "alleducationnewsonline.blogspot.in", "title": "aeno | tnpsc | kalvisolai | kalviseithi : September 2017", "raw_content": "\nபொது அறிவு தகவல்கள்-ஆன்லைன் தேர்வு\nமார்ச் 2017 - பிளஸ் 2 தேர்வு முடிவுச் செய்திகள்\nமார்ச் 2017 - பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுச் செய்திகள்\nTNTET EXAM - 2017 | ஆசிரியர் தகுதித்தேர்வு\nதலைப்பு செய்திகள் | Today's Headlines\nLAB ASST RESULT | ஆய்வக உதவியாளர் எழுத்துத் தேர்வு முடிவுகள்\nபுதிய பாடத்திட்டத்தில் பணி வாய்ப்பு | 40000 கம்ப்யூட்டர் ஆசிரிய பட்டதாரிகள் எதிர்பார்ப்பு.\nவிரைவில் அமலாகும் புதிய பாடத்திட்டத்தில், பி.எட்., படித்து காத்திருக்கும், 39 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, கணினி ஆசிரியர்களுக்கு, வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற, எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.தமிழகத்தில், சமச்சீர் கல்வித்திட்டம் அமல்படுத்திய போது, அரசுப்பள்ளிகளில் பத்தாம் வகுப்பு வரை, கணினி அறிவியல் பாடத்திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், ஆசிரியர்கள் யாரும் பணிக்கு அமர்த்தவில்லை. அடுத்த ஆண்டே, கணினி கல்வி பாடத்திட்டம், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி முடக்கப்பட்டது. கணினி கல்வி முடித்த பட்டதாரிகள் பலகட்டமாக, போராட்டம் நடத்தியும், அரசு கண்டுக் கொள்ளவில்லை.மேலும், 1999ல், மேல்நிலை வகுப்புகளில், முக்கிய பாடப்பிரிவுகளில், கணினி அறிவியல் பாடம் இணைக்கப்பட்டது. இப்பாடத்தை கையாள கணினி சார் சான்றிதழ் படிப்பு முடித்த, 1,800 ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர். இதை எதிர்த்து, பி.எட்., முடித்த கணினி பட்டதாரிகள் போராடியதால், பணியில் அமர்த்திய கணினி ஆசிரியர்களுக்கு, போட்டித்தேர்வுகள் நடத்தப்பட்டன. இதில், 1,200 ஆசிரியர்கள் தேர்ச்சியடைந்து, பணி நியமனம் செய்யப்பட்டனர். இதற்கு பின், கணினி ஆசிரியர் பணியிடம் நிரப்ப, எவ்வித அறிவிப்பும் இல்லை.கடந்த 2006க்கு பின், ஆயிரத்துக்கும் மேற்பட்ட, தரம் உயர்த்தப்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளிகளில், கணினி அறிவியல் பாடத்திட்டம் இல்லை. கணினி அறிவியல் பாடத்தை, கல்லுாரிகளில் முக்கிய பாடப்பி��ிவாக தேர்வு செய்து படித்து, பி.எட் முடித்து, வேலையில்லாமல், 39 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காத்திருக்கின்றனர். இவர்களுக்கு பணி வாய்ப்பு அளிக்க, அரசு எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை. மத்திய அரசு கொண்டுவந்த, புதிய பாடத்திட்டம் அமலானால், படித்து வேலையில்லாமல் காத்திருக்கும், கணினி பட்டதாரிகளுக்கு, பணி வாய்ப்பு கிடைக்கும் என, கணினி ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்க மாநில செயலாளர் குமரேசன் கூறுகையில், ''பள்ளிகளில் அலுவலகம் சார் பணிகளுக்கு கூட, பி.எட்., முடித்த கணினி அறிவியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு அளிக்கவில்லை.தற்போது பொறியியல் மாணவர்களும், பி.எட்., படிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. புதிய பாடத்திட்டம் அமலானால், கூடுமானவரை கணினி ஆசிரியர்கள் பணியிடம் உருவாக்கப்படும். பள்ளிகளில் 3ம் வகுப்பிலிருந்து கணினி கல்விக்கு முக்கியத்துவம் தருவதை வரவேற்கிறோம்,'' என்றார்\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nஎம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு மாணவர்கள் பங்கேற்க விதித்த தடை உறுதி அரசின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவு\nஎம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு மாணவர்கள் பங்கேற்க விதித்த தடை உறுதி அரசின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவு | எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு அரசுப் பள்ளி மாணவர்களை எக்காரணம் கொண்டும் அழைத்து செல்லக் கூடாது என விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது என மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், இதுதொடர்பாக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அவசர மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 'சேலத்தில் செப்டம்பர் 30-ம் தேதி (நாளை) நடக்கவுள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழா உள்ளிட்ட அரசு மற்றும் அரசியல் பொது நிகழ்வுகளுக்கு அரசுப் பள்ளி மாணவர்களை கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்வதற்கு தடை விதிக்க வேண்டும். இதுதொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை அரசு உருவாக்க உத்தரவிட வேண்டும்' என கோரி 'மாற்றம் இந்தியா' அமைப்பின் இயக்குநரான பாடம் ஏ.நாராயணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த விடுமுறைகால நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஆர்.சுப்பிரமணியன் ��கியோரைக் கொண்ட அமர்வு, ''எம்ஜிஆர் நூற்றாண்டு விழா மற்றும் அதனுடன் தொடர்புடைய விழாக்களுக்கு அரசுப் பள்ளி மாணவர்களை எக்காரணம் கொண்டும் அழைத்துச் செல்லக் கூடாது'' என தடை விதித்து கடந்த 27-ம் தேதி உத்தரவிட்டனர். இந்தத் தடையை நீக்கக் கோரி தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை துணைச் செயலாளர் பி.சேகர், உயர் நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், 'சேலத்தில் செப்டம்பர் 30-ம் தேதி நடத்தப்படும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் காலை முதல் மதியம் வரை லைவ்-லைப் என்ற தனியார் அமைப்பு நடத்தும் மாணவர்களுக்கான தன்னம்பிக்கை நிகழ்ச்சிதான் நடத்தப்படுகிறது. எம்ஜிஆர் நூற்றாண்டு விழா அரசியல் நிகழ்வு கிடையாது. இது மாணவர்களின் மனஅழுத்தத்தை குறைப்பதற்கும், போட்டித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கான ஒரு ஊக்குவிப்பு நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு தகுந்த பாதுகாப்பும், வசதிகளும் செய்து கொடுக்கப்படுகிறது. எனவே, தடையை நீக்க வேண்டும்' என கோரியிருந்தார். இந்த மனு மீதான விசாரணை விடுமுறைகால சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஆர்.சுப்பிரமணியன் ஆகியோரைக் கொண்ட அமர்வில் நேற்று நடந்தது. அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, ''மாணவர்களுக்கு தற்கொலை போன்ற எதிர்மறையான எண்ணங்கள் ஏற்படக்கூடாது என்பதற்காகவே இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. எனவே, இந்நிகழ்ச்சிக்கு மாணவர்களை அழைத்துச் செல்லக் கூடாது என விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும்'' என வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ''பிரிட்டன் ராணியும், பிரதமரும் வந்தாலும்கூட பள்ளி மாணவர்களை வெளியே அழைத்துச் செல்ல யாருக்கும் அதிகாரம் இல்லை. மாணவர்களை அழைத்துச் செல்ல அரசு ஏதும் உத்தரவு பிறப்பித்துள்ளதா இப்போதுள்ள சூழலில் விவேகானந்தரே வந்து உரை நிகழ்த்தினாலும் அவரது பேச்சைக் கேட்க 100 பேர்கூட வரமாட்டார்கள். தடையை நீக்க ஒரு மணி நேரத்தில் அவசரம் அவசரமாக பதில் மனுவை தாக்கல் செய்துள்ள தமிழக அரசு, இதே அக்கறையை மாணவர்களின் கல்வித் தரத்திலும் காட்ட வேண்டும். முதலில் இது கல்வி சார்ந்த நிகழ்ச்சியே கிடையாது'' என கருத்து தெரிவித்து தீர்ப்பை மாலை 4 மணிக்கு தள்ளிவைத்தினர். மாலையில் நீதிபதிகள் பிறப்பித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தன்னம்பிக்கையூட்டும் விதமாக ஊக்குவிப்பு நிகழ்ச்சிகளை நடத்துவதை நாங்கள் தவறு எனக் கூறவில்லை. அதேநேரம் அந்த நிகழ்ச்சி நடத்தப்படும் விதம் சரியாக இருக்க வேண்டும். எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்காக அடையாள அட்டை, சீருடை சகிதமாக அரசுப் பள்ளி மாணவர்களை கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்வதற்குத்தான் நாங்கள் தடை விதித்துள்ளோம். மாணவர்களின் பாதுகாப்பு மிக மிக முக்கியமானது. ஆனால் இதே நிகழ்வுக்கு மாணவர்கள் தங்களது நண்பர்களுடனோ அல்லது பெற்றோருடனோ செல்ல இந்த உத்தரவு தடையாக இருக்காது. அதேபோல மாணவர்களுக்கு ஏதாவது போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்குவதாக இருந்தால் அவர்கள் பெற்றோருடன் பங்கேற்கலாம். அரசு விழாக்களை பள்ளி வளாகத்திலேயே குறைந்த எண்ணிக்கையில் பார்வையாளர்களை வைத்து நடத்துவதில் எந்த ஆட்சேபணையும் இல்லை. எனவே, தடையை நீ்க்கக்கோரி அரசு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்கிறோம். இந்த வழக்கில் வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பது தொடர்பாக விரிவாக விசாரிக்க வேண்டியிருப்பதால் வழக்கை பொங்கல் விடுமுறைக்குப் பிறகு தள்ளிவைக்கிறோம்.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\n3 ஆண்டு சட்டப் படிப்புக்கு தரவரிசைப் பட்டியல் வெளியீடு கலந்தாய்வு அக்.9-ல் தொடங்குகிறது\n3 ஆண்டு சட்டப் படிப்புக்கு தரவரிசைப் பட்டியல் வெளியீடு கலந்தாய்வு அக்.9-ல் தொடங்குகிறது | அரசு சட்டக் கல்லூரிகளில் 3 ஆண்டு சட்டப் படிப்புக்கான தரவரிசைப் பட்டியலை சட்டப் பல்கலைக்கழகம் நேற்று வெளியிட்டது. விரும்பும் கல்லூரியை தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு அக்டோபர் 9-ம் தேதி தொடங்குகிறது. இதுதொடர்பாக தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக பதிவாளரும் (பொறுப்பு), சட்டப் படிப்பு மாணவர் சேர்க்கை தலைவருமான பேராசிரியர் வி.பாலாஜி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு- அரசு சட்டக் கல்லூரிகளில் 3 ஆண்டு சட்டப் படிப்பில் (எல்எல்பி) மொத்தம் 1,052 இடங்கள் உள்ளன. நடப்பு கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலும், கட் ஆப் மதிப்பெண்ணும் வெளியிடப்பட்டுள்ளன. இந்த விவரங்களை சட்டப் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.tndalu.ac.in) தெரிந்துகொள்ளலாம். இடஒதுக்கீட்டுப் பிரிவு வாரியாக கட் ஆப் மதிப்பெண் விவரம் வருமாறு:- ஓசி - 77.781 பிசி - 71.670 பிசி (முஸ்லிம்) - 69.200 எம்பிசி, டிஎன்சி - 70.247 எஸ்சி (அருந்ததியர்) - 64 எஸ்சி - 69.917 எஸ்டி - 60.347 கலந்தாய்வு பொதுப்பிரிவினருக்கு அக்டோபர் 9 மற்றும் 10-ம் தேதியும், எஸ்சி, எஸ்சி (அருந்ததியர்), எஸ்டி வகுப்பினருக்கு 11-ம் தேதியும், எம்பிசி, டிஎன்சி பிரிவினருக்கு 12-ம் தேதியும், பிசி (முஸ்லிம்) வகுப்பினருக்கு 13-ம் தேதியும் பிசி பிரிவினருக்கு 13 மற்றும் 14-ம் தேதியும் நடைபெறும்.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nகுறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பொறியியல் படிப்பை முடிக்காதவர்களுக்கு கடைசியாக 2 வாய்ப்புகள் அளிக்கப்படும் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவிப்பு\nகுறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பொறியியல் படிப்பை முடிக்காதவர்களுக்கு கடைசியாக 2 வாய்ப்புகள் அளிக்கப்படும் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவிப்பு | 2010-ம் ஆண்டு வரையில் பொறியியல் படிப்பை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் (7 ஆண்டுகளுக்குள்) முடிக்காதவர்களுக்கு கடைசியாக 2 வாய்ப்புகள் அளிக்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவித்தார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று தூய்மை இந்தியா பணி விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு நிருபர்களுக்கு அமைச்சர் அன்பழகன் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: பொறியியல் படிக்கும் மாணவர்கள் 7 ஆண்டுகளுக்குள் படிப்பை முடித்துவிட வேண்டும் என்பது விதிமுறை. இந்த நிலையில், இந்த காலக்கெடுவுக்குள் பொறியியல் முடிக்காத மாணவர்கள் தங்கள் படிப்பை முடிக்க கூடுதல் காலஅவகாசம் அளிக்க வேண்டும் என்று முதல்வருக்கும், அண்ணா பல்கலைக்கழகத்துக்கும் தொடர்ந்து கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர். அவர்களின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்த அரசு, அவர்களுக்கு இறுதியாக 2 வாய்ப்புகள் அளிக்க முன்வந்துள்ளது. அதன்படி, 2010-ம் ஆண்டு வரையில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பொறியியல் படிப்பை முடிக்காதவர்களின் நிலைமையை சிறப்பு நிகழ்வாக கருதி, அவர்களுக்கு இன்னும் 2 பருவ காலங்களில் (2018-ம் ஆண்டு பிப்ரவரி மற்றும் ஆகஸ்டு) மட்டும் தேர்வு எழுத அனுமதி அளிக்கப்படும். அவர்களுக்கா��� தனி தேர்வுக்கால அட்டவணை, தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை, தேர்வுக்கட்டணம் செலுத்துவது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும். இந்த சிறப்பு தேர்வுகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு இடத்தில் மட்டும் நடத்தப்படும். இனிமேலும் இதுபோன்ற கூடுதல் வாய்ப்புகள் மாணவர்களுக்கு வழங்கப்படாது. இதை மனதில்கொண்டு மாணவர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த 2 தேர்வு வாய்ப்புகளையும் நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டு அனைத்துப் பாடங்களிலும் தேர்வெழுதி தேர்ச்சிபெற்று படிப்பை முடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். 2011-ம்முதல் தேர்வு எழுவோருக்கு காலக்கெடு 7 ஆண்டுகள் மட்டுமே. இந்த கூடுதல் காலஅவகாசம் மூலம் ஏறத்தாழ 40 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறுவார்கள். இவ்வாறு அமைச்சர் அன்பழகன் கூறினார்.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nTNPSC குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு அக். 20-ம் தேதி முதல் நேர்காணல்\nTNPSC குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு அக். 20-ம் தேதி முதல் நேர்காணல் | தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட குரூப் 2 எழுத்துத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட குரூப் 2 எழுத்துத் தேர்வுக்கான முடிவுகள் நீண்ட நாட்களாகியும் வெளியாகவில்லை. இதனால் தேர்வு எழுதியவர்கள் குழப்பத்தில் இருந்து வந்தனர். இந்த நிலையில் தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டுள்ளது. இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெ. ஷோபனா நேற்று வெளியிட்ட செய்தி: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் குரூப் 2-ல் அடங்கிய துணை வணிகவரி அலுவலர், 2-ம் நிலை சார் பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், உள்ளாட்சி மற்றும் நிதி தணிக்கைத் துறையில் உதவி ஆய்வாளர், கூட்டுறவு சங்கங்களில் முதுநிலை ஆய்வாளர், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையில் மேற்பார்வையாளர், இளநிலை கண்காணிப்பாளர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட 18 வகையான பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிக்கான அறிவிப்பில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் சான்றி���ழ் சரிபார்ப்புக்கு தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்ட 2,169 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு வரும் அக்டோபர் 20-ம் தேதி முதல் நவம்பர் 3-ம் தேதி வரை டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடைபெறும்.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nவேளாண் பல்கலைக்கழகத்தில் 129 இளநிலை உதவியாளர்கள் நேரடி நியமன அறிவிப்பு\nவேளாண் பல்கலைக்கழகத்தில் 129 இளநிலை உதவியாளர்கள் நேரடி நியமன அறிவிப்பு | தமிழ் வழியில் பட்டப் படிப்பு படித்தவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் 129 இளநிலை உதவியாளர்கள் நேரடி நியமன முறையில் போட்டித்தேர்வு மூலம் நியமிக்கப்பட உள்ளனர். இக்காலியிடங்களில், தமிழ்வழியில் பட்டப் படிப்பு படித்தவர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்டுள்ள ஓர் அறிவிப்பில் கூறியிருப்பதாவது: வேளாண் பல்கலைக்கழகத்தில் இளநிலை உதவியாளர்-தட்டச்சர் பதவியில் 129 காலியிடங்களை நேரடியாக நிரப்ப ஆன்லைனில் (www.jat.tnausms.in) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பதவிக்கு பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். ஆங்கிலம் மற்றும் தமிழ் தட்டச்சில் ஹையர் கிரேடு அல்லது ஏதேனும் ஒன்றில் ஹையர் கிரேடு, மற்றொன்றில் லோயர் கிரேடு முடித்திருக்க வேண்டும். தொழில்நுட்பக் கல்வி இயக்கம் நடத்திய 'ஆபீஸ் ஆட்டோமேசன்' என்ற கணினி சான்றிதழ் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பவர்களுக்கு பணியில் முன்னுரிமை அளிக்கப்படும். வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 30. பிசி, எம்பிசி, டிஎன்சி, எஸ்சி, எஸ்டி ஆகிய இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பு கிடையாது. எழுத்துத்தேர்வு, திறன் தேர்வு (தட்டச்சு தேர்வு), நேர்முகத்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் பணிநியமனம் நடைபெறும். எழுத்துத்தேர்வில் பொது அறிவு பகுதியில் 60 கேள்விகள், நுண்ணறிவுத் திறன், கணிதத்திறன் பகுதியில் 20 வினாக்கள், பொது தமிழ், ஆங்கிலம் பகுதியில் 20 கேள்விகள் என மொத்தம் 100 கேள்விகள் இடம்பெறும். எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள், தட்டச்சு தேர்வுக்கு அழைக்கப்படுவர். இதற்கு 20 மதிப்பெண். அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்முகத்தேர்வு நடத்தப்படும். இதற்கு 30 மதிப்பெண். எழுத்துத்தேர்வுக்கான பாடத்திட்டம் www.jat.tnausms.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள 129 காலியிடங்களில், தமிழ்வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்துவிட்டு, அதன் பிரிண்ட் அவுட் பிரதியை தேர்வுக் கட்டணத்துக்குரிய டிமாண்ட் டிராப்ட் மற்றும் கல்விச் சான்றிதழ்களின் நகல்களுடன் கோவையில் உள்ள பல்கலைக்கழகத்துக்கு அக்டோபர் மாதம் 31-ம் தேதிக்குள் பதிவு தபால் மூலமாக அனுப்ப வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nஅரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரை முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செப்.30-க்குள் அமல்படுத்த தமிழக அரசு தீவிரம்\nஅரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரை முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செப்.30-க்குள் அமல்படுத்த தமிழக அரசு தீவிரம் | மத்திய அரசின் 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை பின்பற்றி, தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 8-வது ஊதியக் குழுவை அமல்படுத்த அமைக்கப்பட்ட நிபுணர் குழு, முதல்வர் கே.பழனிசாமியிடம் அறிக்கையை வழங்கியது. நாட்டில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை, ஊதியக்குழு பரிந்துரைப்படி, அரசு ஊழியர்களின் ஊதியம் மாற்றி அமைக்கப்படுகிறது. இதன் அடிப்படையில், கடந்த ஆண்டு மத்திய அரசு 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்தியது. கடந்த ஆண்டு ஜனவரி முதல் புதிய ஊதிய விகிதம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அமல்படுத்தப்பட்டது. மத்திய அரசின் 7-வது ஊதியக் குழு பரிந்துரைகளை தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கும் அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர் சங்கங்கள் வலியுறுத்தி வந்தன. ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்தும்போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஏற்படும் ஊதிய முரண்பாடுகளை களையும் விதமாக, அவர்களின் கருத்துகளை கேட்டு அரசுக்கு பரிந்துரைக்க நிதித்துறை செயலர் கே.சண்முகம் தலைமையில் நிபுணர் குழுவை தமிழக அரசு கடந்த ஏப்ரலில் அமைத்தது. இந்தக் குழு முதலில் அங்கீகரிக்கப்பட்ட, அங்கீகரிக்கப்படாத அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களை அழைத்து அவர்களின் கோரிக்கைகளை பெற்றது. அதன்பின், தொடர்ந்து, பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியது. இருப்பினும் நிபுணர் குழுவின் அறிக்கை அளிப்பது தாமதமாகி வந்தது. இதையடுத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ போராட்டத்தை தொடங்கியது. அமைச்சர்கள் குழுவினர், ஜாக்டோ -ஜியோ நிர்வாகிகளிடம் பேசினர். தொடர்ந்து முதல்வர் பழனிசாமியும் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ஊதியக்குழு பரிந்துரைகளை செப்டம்பர் 30-ம் தேதிக்குள் பெற்று அமல்படுத்துவதாகவும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது தொடர்பான குழு பரிந்துரையை நவம்பர் 30-க்குள் பெற்று நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதை ஜாக்டோ- ஜியோவின் ஒரு பிரிவினர் ஏற்றுக்கொண்டு போராட்டத்தை அக்டோபர் 15-க்கு தள்ளி வைத்தனர். மற்றொரு பிரிவினர் கடந்த 11-ம் தேதி முதல் போராட்டத்தை தீவிரப்படுத்தினர். இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, போராட்டத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இதையடுத்து ஜாக்டோ- ஜியோவின் ஒரு பிரிவினர் தற்காலிகமாக போராட்டத்தை ஒத்திவைத்தனர். அதன்பின், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜராகி தமிழக அரசின் நிலைப்பாட்டை தெரிவித்தார். அப்போது, அக்டோபர் 13-ம் தேதிக்குள் ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், ஊதியக்குழு தொடர்பாக அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் தலைவரும் நிதித் துறை செயலருமான கே.சண்முகம், 7- வது ஊதியக்குழு பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை முதல்வர் பழனிசாமியிடம் தலைமைச் செயலகத்தில் நேற்று சமர்ப்பித்தார். அப்போது, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் உடனிருந்தனர். ஏற்கெனவே நீதிமன்றத்தில் தெரிவித்தபடி, செப்டம்பர் 30-ம் தேதிக்குள் நிபுணர் குழுவின் பரிந்துரைகளை தமிழக அரசு அமல்படுத்தும் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. நிபுணர் குழு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதற்கு ஜாக்டோ - ஜியோ கிராப் அமைப்பு நன்றி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நேற்று நடந்த இந்த அமைப்பின் கூட்டத்தில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், உத்தரவாதம் அளித்தவாறு ச���ப்.30-ம் தேதிக்குள் 7-வது ஊதியக்குழு அறிக்கையை அளித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. அதேபோல பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை நவம்பர் 30-க்குள் பெற்று நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்தாவிட்டால் 20 சதவீத இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், 'நீதிமன்ற தலையீட்டால் கண்டிப்பான காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டபின், தற்போது முதன்முறையாக சொன்ன காலவரையறைக்குள் அலுவலர் குழு தனது பரிந்துரையை சமர்ப்பித்துள்ளது. இது காலதாமதமாக சமர்ப்பிக்கப்பட்டாலும், அறிக்கையில் வழங்கப்பட்ட பரிந்துரைகள் என்னவென்று தெரியாத போதும், நீதிமன்ற உத்தரவுக்குப்பின் குறித்த நாளுக்குள் வெளியிடப்பட்டுள்ளது உண்மையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்துக்கு கிடைத்த முதல் வெற்றி ஆகும்' என கூறப்பட்டுள்ளது.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nRTE ADMISSION | தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத இடஒதுக்கீட்டில் உள்ள காலியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் அக்டோபர் 10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.\n25 % ஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் சேர அக்.10 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு | தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத இடஒதுக்கீட்டில் உள்ள காலியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் அக்டோபர் 10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் சுயநிதி பள்ளிகளில் (சிறுபான்மையினர் பள்ளிகள் தவிர), வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. நடப்பு கல்வி ஆண்டில் இந்த இடங்களை நிரப்புவதற்கு ஆன்லைன் விண்ணப்ப முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் இதுவரையில் 82 ஆயிரத்து 909 குழந்தைகள் தனியார் பள்ளிகளில் இடம் கிடைக்கப்பெற்று பயன் அடைந்துள்ளனர். இந்த இடஒதுக்கீட்டில் காலியாகவுள்ள 41 ஆயிரத்து 832 இடங்களில் சேருவதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க செப்டம்பர் 25-ம் தேதி வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டது. வாய்ப்பு மறுக்கப்பட்ட, நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் பயன்பெறும் வகையில் ஆன்லைனில் விண்ணப்பிபதற்கான கடைசி தேதி அக்டோபர் 10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ஒதுக்கீட்டில் சேர www.dge.tn.gov.in என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலர், மாவட்ட கல்வி அதிகாரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் ஆய்வாளர், மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி, உதவி தொடக்கக்கல்வி அதிகாரி, வட்டார வள மேய மேற்பார்வையாளர் ஆகியோரின் அலுவலகங்களில் எந்தவித கட்டணமும் இல்லாமல் இலவசமாக ஆன்லைனில் விண்ணப்பிக் கலாம்.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nமருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 744 சிறப்பு மருத்துவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர் என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.\n744 சிறப்பு மருத்துவர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் சுகாதாரத் துறை அமைச்சர் தகவல் | மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 744 சிறப்பு மருத்துவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர் என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் சுகாதாரத் துறைக்கு என்று மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) கடந்த 2012-ம் ஆண்டு பிப்ரவரி 6-ம் தேதி தொடங்கப்பட்டது. இதன் மூலம் அரசு மருத்துவமனைகளில் ஏற்படும் காலிப் பணியிடங்கள் மற்றும் புதியதாக தோற்றுவிக்கப்படும் பணியிடங்களை வெளிப்படையாக உடனுக்குடன் நிரப்பி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. முதல்வர் கே.பழனிசாமி கடந்த ஜூலை 13-ம் தேதி இந்த தேர்வு வாரியத்தால் தெரிவு செய்யப்பட்ட 516 செவிலியர்களுக்கும், கடந்த 13-ம் தேதி 1,013 உதவி டாக்டர்களுக்கும் பணி நியமன ஆணைகளை வழங்கினார். 10,790 மருத்துவர்கள் மற்றம் சிறப்பு மருத்துவர்கள், 9,706 செவிலியர்கள் உட்பட 23,571 பணியாளர்கள் பணி நியமனம் செய்யப்பட்டு���்ளனர். மேலும் தற்போது 744 சிறப்பு மருத்துவர்கள் தேர்வு செய்து பணியமர்த்தப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் கடந்த 20-ம் தேதி வெளியிடப்பட்டது. அக்.10-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nTRB SPECIAL EXAM ANSWER KEY DOWNLOAD | தையல், ஓவியம், உடற்கல்வி சிறப்பாசிரியர் தேர்வு 94 சதவீதம் பேர் பங்கேற்பு.\nதையல், ஓவியம், உடற்கல்வி சிறப்பாசிரியர் தேர்வு 94 சதவீதம் பேர் பங்கேற்பு | அரசு பள்ளிகளில் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி ஆகிய சிறப்பாசிரியர் காலியிடங்களை நிரப்ப நேற்று எழுத்துத் தேர்வு நடைபெற்றது. அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 1,325 சிறப்பாசிரியர் இடங்களை நிரப்ப செப். 23-ம் தேதி தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. இந்த தேர்வில் பங்கேற்க விண்ணப்பித்தவர் களில், 37,951 பேருக்கு நுழைவு சீட்டு வழங்கப்பட்டது. இந்த நிலையில் தேர்வை நடத்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்தது. இந்த தடை நேற்று முன்தினம் விலக்கப்பட்டதையடுத்து, திட்டமிட்டபடி நேற்று தேர்வு நடைபெற்றது. மொத்தம் 11 மாவட்டங்களில் 106 மையங்களில் தேர்வு நடைபெற்றது. சென்னையில் அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தி.நகர் சாரதா வித்யாலயா பள்ளி, ஹோலி ஏஞ்சல்ஸ் மேல்நிலைப் பள்ளி, கோடம்பாக்கம் பதிப்பகச்செம்மல் கணபதி அரசு மேல்நிலைப் பள்ளி, சைதாப்பேட்டை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, நுங்கம்பாக்கம் வித்யோதயா பள்ளி உள்பட 14 மையங்களில் தேர்வு நடைபெற்றது. நேற்று காலை 10 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெற்ற தேர்வில் நுழைவுச் சீட்டு பெற்றவர்களில் 94 சதவீதம் பேர் பங்கேற்றனர். \"கேள்வித்தாள் கடினமாக இல்லை, அதே வேளையில் சுலபமாகவும் இல்லை\" என தேர்வில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர். தேர்வு முடிவுகள் வெளியான பிறகு 1 காலியிடத்துக்கு 2 பேர் என்ற விகிதாச்சார அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள். அதன் பின்னர் பதிவு மூப்பு, இடஒதுக்கீடு அடிப்படையில் பணி வழங்கப்படும். அரசுப் பள்ளிகளில் சிறப்பாசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு நடத்துவது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன்னர் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பணி வழங்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.CLICK HERE\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\n3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாடத்திட்டங்களை மாற்றுவது என பல்கலைக்கழகத்தின் கல்விக் குழு கூட்டத்தில் (அகடெமிக் கவுன்சில்) முடிவு செய்யப் பட்டுள்ளது.\n3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாடத்திட்டம் மாற்றம் | சென்னை பல்கலைக்கழக கல்விக் குழு முடிவு | 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாடத்திட்டங்களை மாற்றுவது என பல்கலைக்கழகத்தின் கல்விக் குழு கூட்டத்தில் (அகடெமிக் கவுன்சில்) முடிவு செய்யப் பட்டுள்ளது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பி. துரைசாமி பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக பல்கலைக்கழகத்தின் கல்விக் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு பி.துரைசாமி தலைமை தாங்கினார். கல்விக் குழுவின் உறுப்பினர்கள், பல்கலைக்கழக பதிவாளர் எஸ். கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. குறிப்பாக பல்கலைக்கழக மானியக்குழு அறிவுறுத்தியபடி, தேர்வுகளில் தோல்வியடையும் மாணவர்கள் கல்லூரி முடிந்து 2 ஆண்டுகளுக்குள் வெற்றி பெற வேண்டும் என்ற விதியை அமல்படுத்துவது என முடிவு செய்யப்பட்டது. விபத்து, குழந்தைப்பேறு போன்ற தவிர்க்க முடியாத சமயங்களில் கூடுதலாக 1 ஆண்டு நீட்டிப்பு வழங்கப்படும். மேலும் பாடத்திட்டத்தில் ஒழுக்கம், ஊழல் தடுப்பு, ஊழல் தடுப்பு அமைப்புகளின் செயல்பாடுகள், சிபிஐ செயல்பாடு ஆகியவற்றை சேர்க்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு புதிய தொழில்நுட்பங்களை கற்றுக் கொடுக்கும் வகையில் குறைந்தது 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், 2019-19 கல்வியாண்டு முதல் பல்கலைக்கழக ஆராய்ச்சி துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பின்னர் உறுப்பினர்கள் கொண்டுவந்த தனி தீர்மானங்கள் மீது விவாதம் நடத்தப்பட்டது. அப்போது வணிகவியல் பாடத்தில் ஜிஎஸ்டி தொடர்பான பாடங்களை சேர்க்க வேண்டும் என உறுப்பினர்கள் கோ��ிக்கை வைத்தனர். இதை ஏற்றுக் கொண்ட துணைவேந்தர், நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nஅரசு ஊழியர்களுக்கான புதிய ஊதியம் அக். 13-க்குள் முடிவு எடுக்க தமிழக அரசுக்கு கெடு | அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதை நிறுத்தி வைக்க வேண்டும் | வேலைநிறுத்த நாட்களுக்கான சம்பளத்தை பிடித்தம் செய்யக் கூடாது | நீதிபதிகள் உத்தரவு\n§பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த 7-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் டி.சேகரன், உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து நீதிமன்ற தடை உத்தரவை ஏற்று அரசு ஊழியர்கள் போராட்டத்தை தற்காலிகமாக தள்ளிவைத்தனர். இந்நிலையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு எதிரான வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி கே.கே. சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.\n§அப்போது தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நேரில் ஆஜரானார். அரசு தரப்பு கருத்துகளை அறிக்கையாக சமர்ப்பித்தார்.\nநீதிபதிகள் பிறப்பித்த இடைக்கால உத்தரவு:\n§ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள குழு அரசிடம் செப். 30-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.\n என்பது தொடர்பாக தமிழக அரசு அக்டோபர் 13-ம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும்.\n§அதற்குள் முடிவு எடுக்காவிட்டால், ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்.\n§வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதை மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்க வேண்டும்.\n§வேலைநிறுத்த நாட்களுக்கான சம்பளத்தை பிடித்தம் செய்யக் கூடாது. அதற்கு பதிலாக சனிக்கிழமைகளில் வேலைக்குச் சென்று வேலைநிறுத்த காலத்தை சமன் செய்ய அனுமதிக்க வேண்டும்.\n§அடுத்த விசாரணை அக்டோபர் 23-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதிகளில் ஒருவரான கே.கே.சசிதரன் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாறுதலாகி செல்வதால், இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரிக்க இரு தரப்பும் தலைமை நீதிபதியிடம் மனு அளிக்கலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\n2,315 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணிநியமன ஆணை | அனைத்து பள்ளிகளிலும் யோகா வகுப்புகள் | ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறந்த 4 பள்ளிகளுக்கு புதுமைப்பள்ளி விருது | சிறந்த 6 ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருது | முதல்வர் கே.பழனிசாமி அறிவித்தார்.\n2,315 ஆசிரியர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கும் விழா | அனைத்து பள்ளிகளிலும் யோகா வகுப்புகள் தொடங்கப்படும் | முதல்வர் கே.பழனிசாமி அறிவிப்பு மாணவர்களின் திறனை வளர்க்கும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் யோகா வகுப்புகள் தொடங்கப்படும் என்று முதல்வர் கே.பழனிசாமி அறிவித்தார். ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட 2,315 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கும், 58 சிறப்பு கல்வியியல் ஆசிரியர்களுக்கும் பணிநியமன ஆணை வழங்கும் விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெற்றது. பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், ஒவ்வொரு பாடத்திலும் முதலிடத்தைப் பிடித்த 11 ஆசிரியர்களுக்கு முதல்வர் கே.பழனிசாமி பணிநியமன ஆணையை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: ஆசிரியர் பணி என்பது ஒரு புனிதமான பணி. அரசியல்வாதிகள், மருத்துவர்கள், இன்ஜினீயர்கள், வழக்கறிஞர்கள் என அனைவரையும் உருவாக்குவது ஆசிரியர்கள்தான். அப்படிப்பட்ட புனிதமான பணிக்கு தேர்வுசெய்யப்பட்டு பணிநியமன ஆணை பெற்றுள்ள ஆசிரியர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஜெயலலிதாவின் அரசு கல்வித் துறைக்கு தொடர்ந்து முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. கடந்த 6 ஆண்டுகளில் 227 புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. 116 தொடக்கப் பள்ளிகள், 829 நடுநிலைப் பள்ளிகள், 402 உயர்நிலைப் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. அரசு பள்ளிகளில் அவ்வப்போது ஏற்படும் காலியிடங்கள் உடனுக்குடன் நிரப்பப்பட்டு வருகின்��ன. கடந்த 6 ஆண்டுகளில் 40,333 முழுநேர ஆசிரியர்களும், 15,169 பகுதிநேர ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக கல்வித் துறை வரலாற்றிலேயே முதல்முறையாக, சிறப்பு குழந்தைகளுக்கு பயிற்றுவிக்க, 588 சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தும் வகையில் ரூ.437 கோடி செலவில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன. அறிவியல், தொழில்நுட்பம், கலை, இலக்கிய துறைகளில் சிறந்து விளங்கும் 100 அரசு பள்ளி மாணவர்களை ஆண்டுதோறும் தேர்வு செய்து அவர்கள் வெளிநாடுகளில் கல்விப் பயணத்துக்கு செல்ல வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறந்த 4 பள்ளிகளுக்கு புதுமைப்பள்ளி விருதும், சிறந்த 6 ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருதும் இந்த ஆண்டு முதல் வழங்கப்படும். கிராமப்புற மாணவர்களுக்கு கணினி மூலம் பாடங்களை பயிற்றுவிக்கும் வகையில் முதல்கட்டமாக 3 ஆயிரம் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் தலா ரூ.2 லட்சம் செலவில் 'ஸ்மார்ட் கிளாஸ்' வகுப்பறைகள் ஏற்படுத்தப்படும். தமிழக மாணவர்கள் எத்தகைய போட்டித் தேர்வுகளையும் தைரியத்தோடு எதிர்கொள்ளும் வகையில் அடுத்த ஆண்டு முதல் பாடத்திட்டம் படிப்படியாக மாற்றியமைக்கப்பட உள்ளது. மேலும், மாணவர்களின் திறனை வளர்க்கவும், அவர்கள் மனஅமைதி, உடல் வலிமை பெறவும் அனைத்துப் பள்ளிகளிலும் யோகா வகுப்புகள் தொடங்கப்படும். இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, \"இந்த அரசு ஜெயலலிதாவின் திட்டங்களையும், சாதனைகளையும் மக்களிடம் முன்னெடுத்து செல்கிறது. அமைச்சர் செங்கோட்டையன் கட்சிப் பணி என்றாலும் சரி அரசுப் பணி என்றாலும் சரி ஜெட் வேகத்தில் செயல்படக் கூடியவர். அவரைப் போலவே அவர் வகிக்கின்ற பள்ளிக்கல்வித் துறையும் ஜெட் வேகத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறது\" என்றார். இந்த விழாவில் டி.ஜெயக்குமார், திண்டுக்கல் சி.சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட அமைச்சர்கள், பாடநூல் கழக தலைவர் பா.வளர்மதி, நிர்வாக இயக்குநர் டி.ஜெகநாதன், கல்வித் துறை இயக்குநர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முன்னதாக, பள்ளிக்கல்வித் துறையின் முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் வரவேற்றார். நிறைவாக பள்ளிக்கல��வி இயக்குநர் ஆர்.இளங்கோ வன் நன்றி கூறினார்.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nபங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு ரூ.125 கோடி வழங்க ஒப்புதல் உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு\nபங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு ரூ.125 கோடி வழங்க ஒப்புதல் உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு | அரசு ஊழியர்களுக்கான தன்பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின்கீழ் 3,288 ஊழியர்களுக்கு ரூ.125.24 கோடி வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதிலளித்துள்ளது. நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் மனநல ஆலோசனை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் ஏ.பி.சூர்யபிரகாசம் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த என்.கிருபாகரன் இது தொடர்பாக ஆசிரியர் சங்கங்களுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பினார். மேலும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் தன்பங்களிப்பு ஓய்வூதியம் குறித்தும், அதில் அரசின் பங்களிப்பு என்ன என்பது குறித்தும் கேள்விகளை எழுப்பியிருந்தார். இந்நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் வெங்கட்ரமணி மற்றும் அரசு கூடுதல் பிளீடர் ப.சஞ்சய் காந்தி ஆகியோர் ஆஜராகி நிதித்துறை (செலவின பிரிவு) செயலாளர் எம்.ஏ.சித்திக் சார்பில் பதில் மனுவை தாக்கல் செய்தனர். அந்த பதில் மனுவில் கூறியிருப்பதாவது: ஒவ்வொரு அரசு ஊழியரும் தன்பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்துக்கு பங்களிப்பாக தனது மாதாந்திர அடிப்படை சம்பளத்தில் இருந்து 10 சதவீதத்தை செலுத்தி வருகின்றனர். ஊழியர்களின் பங்களிப்பு தொகையோடு, அரசும் தன் பங்களிப்பை தவறாமல் பொதுக் கணக்கில் செலுத்தி வருகிறது. கடந்த 31.3.17-ம் தேதி வரை இந்த தொகை வட்டியுடன் சேர்த்து ரூ. 18 ஆயிரத்து 16 கோடியாக உள்ளது. 2016-17-க்கான கணக்கு விவரங்களும் தனித்தனியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இணையதளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பணி ஓய்வு, திடீர் மரணம், பணி நீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு உடனடியாக அவர்களின் கணக்கு முடிக்கப்பட்டு ஓய்வூதியத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. கருவூல கணக்குத் துறை அறிக���கையின்படி கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி வரை தன்பங்களிப்பு ஓய்வூதிய கணக்கை முடித்து வழங்கக்கோரி 7 ஆயிரத்து 409 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அதன்படி ஓய்வுபெற்ற, ராஜினாமா செய்த மற்றும் இறந்த ஊழியர்களின் சார்பில் 3,288 விண்ணப்பங்கள் பெறப்பட்டு ரூ.125 கோடியே 24 லட்சத்து 24 ஆயிரத்து 317-க்கு இறுதி ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசு இந்த திட்டத்தின் கீழ் தொய்வின்றி தனது பங்களிப்பை வழங்கி வருகிறது என அதில் தெரிவித்து இருந்தார். இதையடுத்து விசாரணையை வரும் 22-ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனம் | தேர்வு நடந்த 2 மாதத்தில் இறுதி பட்டியல் வெளியீடு | ஆச்சரியப்படுத்திய ஆசிரியர் தேர்வு வாரியம் | அடுத்த தேர்வு நடத்தவும் தயார் .\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனம் தேர்வு நடந்த 2 மாதத்தில் இறுதி பட்டியல் வெளியீடு ஆச்சரியப்படுத்திய ஆசிரியர் தேர்வு வாரியம் | அரசு பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் நேரடி நியமனத்துக்கு எழுத்துத்தேர்வு முடிந்து இரண்டே மாதத்தில் இறுதி தேர்வு பட்டியலை வெளியிட்டு தேர்வர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது ஆசிரியர் தேர்வு வாரியம். தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாகவுள்ள காலியாகவுள்ள 1,663 முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1) பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 9.5.2017 அன்று அறிவிப்பு வெளியிட்டது. பின்னர் புதிதாக 1712 காலியிடங்கள் சேர்க்கப்பட்டதால் மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை 3,375 ஆக அதிகரித்து. இத்தேர்வுக்கு 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். எழுத்துத்தேர்வு ஜூலை 1-ம் தேதி நடத்தப்பட்டது. தேர்வின் முடிவுகள் அடுத்த 41-வது நாளில் அதாவது ஆகஸ்ட் 11-ம் தேதி வெளியிடப்பட்டது. எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆகஸ்ட் 28, 29-ம் தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. அப்போது, அசல் சான்றிதழ்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டதுடன் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு, பணி அனுபவம் ஆகியவற்றுக்கு உரிய வெயிட்டேஜ் மதிப்பெண்கள் அளிக்கப்பட்டன. இந்த நிலையில், பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் இறுதி தேர்வு பட்டியலை ஆசிரியர் தேர்வு வார���யம் 12-ம் தேதி வெளியிட்டது. முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு எழுத்துத் தேர்வு நடத்தி இரண்டே மாதத்தில் இறுதி தேர்வு பட்டியலை வெளியிட்டு தேர்வர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது ஆசிரியர் தேர்வு வாரியம். இதற்காக, பணிக்கு தேர்வானவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு பாராட்டு தெரிவித்தனர். இதற்கிடையே மொத்தம் 3,375 காலியிடங்கள் அறிவிக்கப்பட்ட போதிலும், 2315 பேர் மட்டுமே எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தகுதியானோர் கிடைக்காததால் 1066 இடங்கள் காலியாகவுள்ளன. (எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் பெற வேண்டும். எஸ்சி வகுப்பினர் 45 சதவீதமும் எஸ்டி பிரிவினர் 40 சதவீதமும் எடுக்க வேண்டும்) வேதியியல், பொருளாதாரம், தமிழ் உள்ளிட்ட பாடங்களில் அதிக காலியிடங்கள் உள்ளன. வேதியியல் பாடத்தில் 278 காலியிடங்களும், பொருளாதாரத்தில் 261 காலியிடங்களும், தமிழில் 157 காலியிடங்களும் உள்ளன. இதேபோல் வரலாறு உள்ளிட்ட இதர பாடங்களிலும் கணிசமான காலியிடங்கள் இருக்கின்றன. பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் தங்களுக்குப் பிடித்தமான மேல்நிலைப்பள்ளியை தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களில் ஆன்லைன் வழியில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டுவிழா அரங்கில் வியாழக்கிழமை நடைபெறும் விழாவில் முதல்வர் கே.பழனிசாமி முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணையை நேரில் வழங்குகிறார். இந்த நிலையில், தகுதியானோர் கிடைக்காத காரணத்தினால் காலியாகவுள்ள 1065 காலியிடங்களை நிரப்ப விரைவில் அடுத்த தேர்வு நடத்தப்படுமா என்ற எதிர்பார்ப்புக்கு முதுகலை பட்டதாரிகள் மத்தியில் எழுந்துள்ளது. இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் டி.ஜெகந்நாதனிடம் கேட்டபோது, \"தேர்வு நடத்தி தகுதியானோரை தேர்வுசெய்து பட்டியலை பள்ளிக்கல்வித்துறையிடம் ஒப்படைத்துவிட்டோம். எஞ்சியுள்ள காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்து கொடுக்குமாறு அத்துறை கேட்கும் பட்சத்தில் தேர்வு நடத்த நாங்கள் தயாராக உள்ளோம்\" என்றார்.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nதிறன் மேம்பாட்டு போட்டிக்கு பாலிடெக்னிக், ஐடிஐ மாணவர்கள் விண���ணப்பிக்கலாம்.\nதிறன் மேம்பாட்டு போட்டிக்கு விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சியர் வே.அன்புசெல்வன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பொறியியல், பாலிடெக்னிக், ஐடிஐ மாணவர்கள், தொழில் பழகுநர்கள், தொழிற்சாலை பணியாளர்களின் புதிய கண்டு பிடிப்புகளை வெளிப்படுத்தும் வகையில் மாவட்ட அளவில் திறனாய்வு போட்டிகள் செப். 27-ல் நடத்தப்பட உள்ளன. கண்டுபிடிப்புகள், வருங்காலத்துக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கக்கூடிய தொழில்நுட்பங்கள், புதுவகை சாப்ட்வேர் கண்டுபிடிப்புக்கான செயல்விளக்கத்துடன் கலந்து கொள்ளலாம். முதலிடம் பெறுவோருக்கு பரிசும், சான்றிதழும் வழங்கப்படும். அவர்கள் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறும் மாநில அளவிலான திறனாய்வு போட்டிகளில் கலந்து கொள்ளலாம் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர் www.skiltraining.tn.gov.in என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம். 044-22501530 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nபாடத்திட்டத்தில் மாற்றம் குறித்து நவம்பரில் மக்கள் கருத்து கேட்கப்படும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nபாடத்திட்டத்தில் மாற்றம் குறித்து நவம்பரில் மக்கள் கருத்து கேட்கப்படும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் | 'பாடத்திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு, அவை நவம்பர் மாதம் வெளியிடப்படும். அதன் பிறகு, கல்வியாளர்கள், பொதுமக்களின் கருத்துகள் கேட்கப்பட்டு தேவைப்படும் மாற்றங்கள் செய்யப்படும்' என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். இதுதொடர்பாக ஈரோடு மாவட்டம் கோபியில் நடந்த விழாவில், அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது: ஏழைகள் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என ஜெயலலிதா கனவு கண்டார். அதை கல்வி மூலம் செயல்படுத்த முடியும் என்பதால், பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. மாவட்ட நூலகங்களில் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுபவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த பணி அடுத்த மாதம் 15-ம் தேதி தொடங்கும். இந்த பயிற்சி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தினமும் 3 மணி நேரம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெறும். நீட் தேர்வு போன்ற ப��ட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களை தயார் செய்ய 412 பயிற்சி மையங்கள் தொடங்கப்பட உள்ளது. இந்த பணி அக்டோபர் மாதம் இறுதிக்குள் முடிவடையும். பாடதிட்டம் மாற்றம் மூலம், கல்வி கற்கும் அனைவருக்கும் வேலை வழங்கும் உத்தரவாதத்தை கொடுக்க முடியும். பாடத்திட்டம் மாற்றம் செய்வதற்கு முன் அந்த பாடங்கள் நவம்பரில் வெளியிடப்படும். கல்வியாளர்கள், பொதுமக்களின் கருத்துகள் பெறப்பட்டு தேவைப்படும் மாற்றங்கள் செய்யப்படும். மலேசியாவில் தமிழ் கற்றுகொடுப்பதற்கு ஆசிரியர்கள் கேட்டுள்ளனர். இதற்கு தமிழக அரசு தயாராக உள்ளது. வேறு எந்த நாட்டிலும் தமிழ்மொழியை கற்றுக்கொடுக்கவும் இந்த அரசு தயாராக இருக்கிறது. டெல்லியில் 7 தமிழ் பள்ளிகள் உள்ளன. இன்னும் 1 பள்ளி தொடங்க ரூ.5 கோடியை வழங்க அரசு தயாராக உள்ளது என்றார்.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nடிஎன்பிஎஸ்சி தகவல் குரூப் 4-ல் அடங்கிய 3,682 இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன\nகுரூப் 4-ல் 3,682 பணியிடங்கள் நிரப்பப்பட்டன டிஎன்பிஎஸ்சி தகவல் குரூப் 4-ல் அடங்கிய 3,682 இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த ஆணையத்தின் செயலாளர் எம். விஜயகுமார் நேற்று வெளியிட்ட செய்தி: குரூப் 4-ல் அடங்கிய இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் (3-ம் நிலை) ஆகிய பதவிகளுக்கு எழுத்துத்தேர்வு கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்றது. தேர்வு முடிவுகள் அடிப்படையில் ஜூலை 17 முதல் செப்டம்பர் 6 வரை கலந்தாய்வு நடைபெற்றது. இளநிலை உதவியாளர் பதவிக்கான முதல் கட்ட கலந்தாய்வில் 2,708 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. தட்டச்சர் பதவிக்கான கலந்தாய்வில் 1582 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. சுருக்கெழுத்து தட்டச்சர் (3-ம் நிலை) கலந்தாய்வில் 392 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன அலுவலர் மூலம் பணி நியமன ஆணைகள் வழங்கப்படும். நிரப்பப்படாமல் உள்ள காலிப் பணியிடங்களுக்கு தொடர்ந்து கலந்தாய்வு நடை பெறும். இவ்வாறு அதில் தெரிவிக் கப்பட்டுள்ளது.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nநெட் தேர்வுக்கு இலவச பயிற்சி. விண்ணப்ப விநியோகம் செப். 18-ம் தேதி தொடங்குகிறது.\nநெட் தேர்வுக்கு இலவச பயிற்சி | பல்கலைக்கழகத்தின் மாணவர் ஆலோசனை மையம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: பல்கலைக்கழக மானியக் குழு சார்பில் நடத்தப்படும் நெட் தேர்வுக்கான (முதல் தாள்) இலவச பயிற்சி வகுப்பில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் சிறுபான்மையின பிரிவு மாணவர்கள் பங்கேற்கலாம். அக். 7 முதல் 29-ம் தேதி வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முதல் தாளுக்கான பயிற்சி வகுப்புகள் நடக்கும். இதற்கான விண்ணப்ப விநியோகம் செப். 18-ம் தேதி தொடங்குகிறது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை செப். 28-ம் தேதி மாலை 4 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044 25399518 என்ற எண்ணிலோ www.unom.ac.in இணையதளத்திலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nசிறுபான்மையினர் கல்வி உதவிக்கு விண்ணப்பிக்க அவகாசம் செப்டம்பர் 30-ம் தேதி வரை நீட்டிப்பு\nசிறுபான்மையினர் கல்வி உதவிக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு | சிறுபான்மையின மாணவ, மாணவியர், மத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:திருவள்ளூர் மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மையின மதத்தை சேர்ந்த மற்றும் 2017-18 கல்வி ஆண்டில் 1-ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்புகள் வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. அதை பெற www.scholarships.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இது, தற்போது செப்டம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை சிறுபான்மையின மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nநர்ஸிங், பி.பார்ம்-க்கு 19-ல் கலந்தாய்வு தொடக்கம் இணையதளத்தில் அழைப்பு கடிதம்\nநர்ஸிங், பி.பார்ம்-க்கு 19-ல் கலந்தாய்வு தொடக்கம் இணையதளத்தில் அழைப்பு கடிதம் | தமிழகத்தில் அரசு, தனியார் கல்லூரிகளில் மருத்துவம் சார்ந்த பிஎஸ்சி நர்ஸிங், பி.பார்ம், பிபிடி, பிஏஎஸ்எல்பி (செவித்திறன், பேச்சு மற்றும் மொழி நோய் குறியியல்), பிஎஸ்சி ரேடியாலஜி மற்றும் இமேஜிங் டெக்னாலஜி, பிஎஸ்சி ரேடியோதெரபி டெக்னாலஜி, பிஎஸ்சி கார்டியோ பல்மோனரி பெர்பியூசன் டெக்னாலஜி, பி.ஆப்டம், பிஓடி ஆகிய 9 பட்டப் படிப்புகள் உள்ளன. அரசு மருத்துவக் கல்லூரிகளில் 484 இடங்களும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 5,479 இடங்களும் இருக்கின்றன. இந்தப் படிப்புகளுக்கு 2017-18 கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் தமிழகம் முழுவதும் உள்ள 22 அரசு மருத்துவக் கல்லூரிகளில் கடந்த மாதம் 7-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி வரை நடந்தது. சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் தகுதியான 25,293 பேருக்கான தரவரிசைப் பட்டி யல் வெளியிடப்பட்டது. இதில் கட்-ஆப் மதிப்பெண் 199 முதல் 75 வரை உள்ள மாணவ, மாணவிகள் இடம் பெற்றுள்ளனர். கட்-ஆப் மதிப்பெண் 199 எடுத்த டி.சாமுவேல் என்ற மாணவர் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். இந்நிலையில், இந்த 9 பட்டப் படிப்புகளுக்கான சிறப்பு பிரிவினர்களுக்கான கலந்தாய்வு வரும் 19-ம் தேதி சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நடக்கிறது. செப்.26 வரை நடைபெறும் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு 20-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை நடைபெற உள்ளது. தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்றுள்ள மாணவ, மாணவிகள் தங்களுக்கான அழைப்புக் கடிதத்தை www.tnhealth.org மற்றும் www.tnmedicalselection.org என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் (டிஎம்இ) அறிவித்துள்ளது.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nதமிழ்நாடு சாரண, சாரணியர் இயக்கத் தலைவர் பதவிக்கான தேர்தலில் பள்ளிக்கல்வி முன்னாள் இயக்குநர் பி.மணி வெற்றி பெற்றார்.\nதமிழ்நாடு சாரணர் இயக்க தலைவராக மணி தேர்வு | தமிழ்நாடு சாரண, சாரணியர் இயக்கத் தலைவர் பதவிக்கான தேர்தலில் பள்ளிக்கல்வி முன்னாள் இயக்குநர் பி.மணி வெற்றி பெற்றார். இப்பதவிக்கு போட்டியிட்ட பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தோல்வி அடைந்தார்.தமிழ்நாடு சாரணர் இயக்கத்தின் தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கான தேர்தல் கடைசியாக 2010-ம் ஆண்டு நடந்தது. அதைத் தொடர்ந்து, 2013-ம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தலைவர் பதவிக்கு போட்டி உருவாகி, தேர்தல் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இதன் காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது.இந்நிலையில், தமிழ்நாடு சாரணர் அமைப்பின் செயற்குழு கடந்த மார்ச் 18-ம் தேதி கூடியது. அதைத்தொடர்ந்து, தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு செப்டம்பர் 16-ம் தேதி தேர்தல் நடத்த தீர்மானிக்கப்பட்டது. இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு பள்ளிக்கல்வி முன்னாள் இயக்குநர் பி.மணி, பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ஆகியோர் போட்டியிட்டனர். தமிழ்நாடு சாரணர் இயக்கத் தலைவர் பதவிக்கு அரசியல் கட்சித் தலைவர் ஒருவர் போட்டியிட்டது இதுவே முதல்முறை என்பதால், தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்றபரபரப்பு ஏற்பட்டது.இந்நிலையில், தலைவர் உள்ளிட்ட மற்ற நிர்வாகிகளுக்கான தேர்தல் நேற்று காலை 10.20 மணியளவில் சென்னை மெரினா கடற்கரைச் சாலையில் உள்ள தமிழ்நாடு பாரத சாரண, சாரணியர் இயக்க தலைமையகத்தில் தொடங்கியது. மதியம் 2 மணி வரை நடைபெற்ற வாக்குப்பதிவில் சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 504 வாக்காளர்களில் 286 பேர் வாக்களித்தனர்.அதைத்தொடர்ந்து வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று, தேர்தல் நடத்தும் அதிகாரி எம்.வி.கலாவதி மாலையில் முடிவுகளை வெளியிட்டார். அதன்படி, மொத்தம் பதிவான 286 வாக்குகளில், பி.மணி 232 வாக்குகளும், எச்.ராஜா 52 வாக்குகளும் பெற்றனர். 2 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. இதையடுத்து, பி.மணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.தேர்தல் முடிவுகளை அறிவிப்பதற்கு முன்பாக எச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறும்போது, \"தமிழ்நாடு சாரணர் இயக்க தேர்தல் தொடர்பாக பாரத சாரணர் இயக்க தலைமையகத்துக்கு பல புகார்கள் சென்றதால் நேற்று முன்தினம் மதியம் தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு தலைமையகத்திலிருந்து கடிதம் அனுப்பியுள்ளனர். அதில், பாரத சாரணர் இயக்கத்தின் தேசிய ஆணையர் உத்தரவு வரும் வரை தேர்தலை நடத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டிருந்தது. எனவே, இந்த தேர்தல் செல்லாது\" என்றார்.தேர்தல் வெற்றிக்குப் பிறகு பி.மணி கூறும்போது, \"பள்ளிக் கல்வித்துறை உதவியுடன் சாரணர் இயக்கத்தை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தொடங்க நடவடிக்கை எடுப்பேன். இதை பொதுமக்கள் இயக்கமாக மாற்றுவேன் எனவும் உறுதி அளிக்கிறேன்\" என்றார்.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nPGT APPOINTMENT COUNSELLING | தமிழகத்தில் உள்ள ஆசிரியர் பணிக்கு தேர்வு பெற்ற 2,373 பேருக்கு செப்.19-இல் இணையதளம் மூலம் கலந்தாய்வு நடைபெறும் என பள்ளிக் கல்வி இயக்குநர் ரெ.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.\nமுதுகலை ஆசிரியர் பணிக்கு தேர்வு பெற்ற 2,373 பேருக்கு செப்.19-இல் கலந்தாய்வு. தமிழகத்தில் உள்ள ஆசிரியர் பணிக்கு தேர்வு பெற்ற 2,373 பேருக்கு செப்.19-இல் இணையதளம் மூலம் கலந்தாய்வு நடைபெறும் என பள்ளிக் கல்வி இயக்குநர் ரெ.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை (செப்.15) வெளியிட்டுள்ள அறிவிப்பு:-அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு, நியமனம் செய்யும் வகையில் ஆசிரியர் வாரியத்தின் சார்பில் போட்டித் தேர்வு நடத்தப்பட்டது.இதன் மூலம் தேர்வு செய்யப்பட்ட 2,315 பேருக்கும், சிறப்புக் கல்வியியல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 58 பேருக்கும் பணி நியமன ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் இணையதளம் மூலம் செவ்வாய்க்கிழமை (செப்.19) நடத்தப்படவுள்ளது.முதுநிலை ஆசிரியர், சிறப்புக் கல்வியியல் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட அனைவரும் தங்களது முகவரியில் தெரிவித்துள்ள மாவட்டங்களில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வழங்கப்பட்ட தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு மற்றும் இதர சான்றிதழ்களுடன் நேரில் சென்று கலந்து கொள்ள வேண்டும்.முதுநிலை ஆசிரியர்களைப் பொருத்தவரையில் முதலில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள காலிப் பணியிடங்களுக்கு அந்தந்த மாவட்டங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கான கலந்தாய்வும்,பின்னர் வேறு மாவட்டங்களில் பணிபுரிய விருப்பமுள்ளவர்களுக்கான கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடத்தப்படும்.முதல்வர் வழங்குவார்: கலந்தாய்வில் கலந்துகொண்டு பணி நியமனம் பெற்றவர்களுக்கான பணிநியமன ஆணையை வியாழக்கிழமையன்று (செப்.21) காலை 9.30 மணிக்கு சென்னைப் பல்கல���க்கழக நூற்றாண்டு அரங்கில் நடைபெறும் விழாவில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வழங்குவார் என அதில் கூறப்பட்டுள்ளது.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nஇசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அவர்கள் நம் மாநிலத்து மாணவர்களின் நீட் போராட்டத்துக்கு வலு சேர்க்கும் வகையில் இசையமைத்துப் பாடிய ஒரு \"நீட் பாடல்”.\nஇசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அவர்கள் நம் மாநிலத்து மாணவர்களின் நீட் போராட்டத்துக்கு வலு சேர்க்கும் வகையில் ஒரு \"நீட் பாடலை\" இசையமைத்துப் பாடியிருக்கிறார். நீட் போராட்டத்தில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அவர்களும் ஆதரவாக பின் நிற்பதாக அறிவித்துள்ளார். இப்பாடலை அனைவருக்கும் பரப்பி நீட் போராட்டத்துக்கு வலு சேருங்கள்.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nபோராட்டம் தற்காலிக வாபஸ்: ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் அறிவிப்பு | செப்டம்பர் 21ம் தேதி தலைமைச்செயலாளர் நேரில் ஆஜராகி இவ்வழக்கில் விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவு.\nபோராட்டம் தற்காலிக வாபஸ்: ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் அறிவிப்பு | செப்டம்பர் 21ம் தேதி தலைமைச்செயலாளர் நேரில் ஆஜராகி இவ்வழக்கில் விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவு. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் தற்காலிகமாக வாபஸ் பெறபட்டுள்ளது. ஐகோர்ட் மதுரை கிளையின் எச்சரிக்கையை அடுத்து போராட்டத்தை அரசு ஊழியர்கள் வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர். இதுகுறித்து ஐகோர்ட் மதுரை கிளையில் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் நீதிபதிகளிடம் ஒப்புதல் அளித்துள்ளனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு ஐகோர்ட் தடை விதித்திருந்தது. எனினும் தடையை மீறி அரசு ஊழியர்கள் தங்களது போராட்டத்தை தொடர்ந்து வந்தனர். இதன்பின் போராட்டம் தொடர்பான உத்தரவை மீறியதால் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதுதொடர்பாக விளக்கமளிக்க ஜாக்டோ ஜியோ அமைப்பை சேர்ந்த 3 பேர் இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜராகினர். அப்போது அரசு ஊழியர��கள், ஆசிரியர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும் என உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். மேலும் தடையை மீறியும், உத்தரவுகளை மீறியும் அரசு ஊழியர்கள் ஏன் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறீர்கள் என்று நீதிபதிகள் கடுமையான கண்டனங்களை தெரிவித்தனர். போரட்டத்தை உடனே கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர். நீதிமன்றத்தை நாடாமல் போராட்டத்தில் ஈடுபட்டது ஏன் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதனையடுத்து அரசு ஊழியர்கள் ஒரு மணிநேரத்தில் காத்திருப்பு போராட்டத்தை கைவிட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது. போராட்டத்தை கைவிடாவிட்டால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அப்புறப்படுத்தப்படுவார்கள். நிபந்தனையின்றி வேலை நிறுத்தத்தை கைவிட வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனிடையே ஐகோர்ட் எச்சரிக்கையை அடுத்து போராட்டம் தற்காலிக வாபஸ் பெறுவதாக அரசு ஊழியர்கள் அறிவித்துள்ளனர். வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக ஐகோர்ட் மதுரை கிளையில் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் நீதிபதிகளிடம் ஒப்புதல் அளித்துள்ளனர். மேலும் அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். இன்றே பணிக்கு திரும்புங்கள் இதனிடையே பகல் 2 மணிக்குள் அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை புனிதமான நாள் என்பதால் இன்றே பணிக்கு திரும்புங்கள் என நீதிபதிகள் அறிவுறுத்தினர். மேலும் செப்டம்பர் 21ம் தேதி தலைமைச்செயலாளர் நேரில் ஆஜராகி இவ்வழக்கில் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். ஊழியர்களை விடுவிக்க உத்தரவு அரசுக்கு எதிரான போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட அரசு ஊழியர்களை விடுவிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nதலைமைச் செயலக ஊழியர்கள் இன்று முதல் ஸ்டிரைக்\nதலைமைச் செயலக ஊழியர்கள் இன்று முதல் ஸ்டிரைக் | புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்த��� ஜாக்டோ - ஜியோ சார்பில் கடந்த 11-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.இந்நிலையில், தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. அதில் ஜாக்டோ - ஜியோ அமைப்பின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக தலைமைச் செயலக ஊழியர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட வேண்டும் என்று பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து, இன்று முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவு எடுக்கப்பட்டது.அதன்படி, 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்க உள்ளனர். முன்னதாக, தலைமைச் செயலக ஊழியர்கள் நேற்று பணியின்போது கறுப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர். அதேசமயம், இந்த சங்கத்தின் ஒரு பிரிவினர் வேலைநிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nமத்திய வேலைவாய்ப்புத் துறை சார்பில் இன்றும், நாளையும் (15,16-9-2017) சென்னையில் வேலைவாய்ப்பு முகாம் 65-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்பு\nமத்திய வேலைவாய்ப்புத் துறை சார்பில் இன்றும், நாளையும் சென்னையில் வேலைவாய்ப்பு முகாம் 65-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்பு | மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, தமிழ்நாடு திறன் மேம்பாடு கழகம் மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) ஆகியவை இணைந்து சென்னையில் இன்றும், நாளையும் வேலைவாய்ப்பு முகாமை நடத்துகின்றன. இதுதொடர்பாக சிஐஐ-டைட்டன் மாதிரி தொழில்நெறி வழிகாட்டி மைய அதிகாரி பரமேஸ்வர், மத்திய வேலைவாய்ப்புத் துறை அதிகாரி எஸ்.பிரேம்ஆனந்த் ஆகியோர் நேற்று கூறியதாவது: சென்னை கிண்டி திருவிக தொழிற்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக வளாகத்தில் செப்டம்பர் 15, 16-ம் தேதிகளில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும். காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் இளநிலை, முதுநிலை மற்றும் பொறியியல் பட்டதாரிகள், 10-ம் வகுப்பு, ஐடிஐ, பாலிடெக்னிக் படிப்பு பயின் றோர் பங்கேற்கலாம். முகாமில் முன்னணி தனியார் நிறுவனங்கள் உட்பட 65-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பினை வழங்க உள்ளன. வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க அனுமதி இலவசம். மு���ாமில் பங்கேற்க முன்பதிவு செய்யாதவர்கள் நேரடியாக முகாம் நடைபெறும் இடத்துக்கு வந்து பதிவு செய்துகொண்டு பங்கேற்கலாம். எனவே, இந்த வாய்ப்பினை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முகாம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 044-22500540, 22500560 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nமுதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.\nபுதிய பாடத்திட்டத்தில் பணி வாய்ப்பு | 40000 கம்ப்ய...\nஎம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு மாணவர்கள் பங்கேற்க ...\n3 ஆண்டு சட்டப் படிப்புக்கு தரவரிசைப் பட்டியல் வெளி...\nகுறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பொறியியல் படிப்பை மு...\nTNPSC குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு அக். 20-ம...\nவேளாண் பல்கலைக்கழகத்தில் 129 இளநிலை உதவியாளர்கள் ந...\nஅரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந...\nRTE ADMISSION | தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்...\nமருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 744 சிறப்...\n3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாடத்திட்டங்களை மாற்றுவது எ...\nஅரசு ஊழியர்களுக்கான புதிய ஊதியம் அக். 13-க்குள் மு...\n2,315 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணிநியமன ஆண...\nபங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு...\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனம் | தேர்வு நடந்த 2...\nதிறன் மேம்பாட்டு போட்டிக்கு பாலிடெக்னிக், ஐடிஐ மாண...\nபாடத்திட்டத்தில் மாற்றம் குறித்து நவம்பரில் மக்கள்...\nடிஎன்பிஎஸ்சி தகவல் குரூப் 4-ல் அடங்கிய 3,682 இளநில...\nநெட் தேர்வுக்கு இலவச பயிற்சி. விண்ணப்ப விநியோகம் ச...\nசிறுபான்மையினர் கல்வி உதவிக்கு விண்ணப்பிக்க அவகாசம...\nநர்ஸிங், பி.பார்ம்-க்கு 19-ல் கலந்தாய்வு தொடக்கம் ...\nதமிழ்நாடு சாரண, சாரணியர் இயக்கத் தலைவர் பதவிக்கான ...\nஇசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அவர்கள் நம் மாநிலத்து...\nபோராட்டம் தற்காலிக வாபஸ்: ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள...\nதலைமைச் செயலக ஊழியர்கள் இன்று முதல் ஸ்டிரைக்\nமத்திய வேலைவாய்ப்புத் துறை சார்பில் இன்றும், நாளைய...\nஅசத்தல் அரங்கம் 2017 | தமிழகம் முழுவதும் உள்ள தன்ன...\nTEACHERS DAY WISHES | மனிதனை மாமனிதனாக, உருவாக்கும...\nநீட் தேர்வை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு த...\nதமிழகத்தில் உள்ள 6029 பள்ளிகளில் கணினி அலுவலர்கள் ...\nBT,PGT TO HSHM PROMOTION PANEL DOWNLOAD | 01.01.2017 நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசியர் பதவி உயர்விற்கான உத்தேச முன்னுரிமைப் பட்டியல். | DOWNLOAD\nBT,PGT TO HSHM PROMOTION PANEL DOWNLOAD | 01.01.2017 நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசியர் பதவி உயர்விற்கான உத்தேச முன்னுரிமைப்...\nஅப்துல் கலாமின் முதலாம் ஆண்டு நினைவுதினம்\nஆல்ஃபிரெட் நோபல் (1833 - 1896)\nஉடலில் இரத்த அணுக்களை அதிகரிக்கும் உணவுகள்\nதேசிங்கு ராஜா வழிபட்ட தேசூர்\nபெண் கல்விக்கு வித்திட்ட எத்திராஜ்\n கிரிகோர் மெண்டல் தேசிங்கு ராஜா வழிபட்ட தேசூர் பயனுள்ள இணையதளங்கள்... பெண் கல்விக்கு வித்திட்ட எத்திராஜ் வந்தாச்சு யூ.பி.எஸ்.சி. தேர்வு பெண் கல்விக்கு வித்திட்ட எத்திராஜ் வந்தாச்சு யூ.பி.எஸ்.சி. தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/i-miss-ajith-in-mangatha-said-ganesh-venkatraman-117051900008_1.html", "date_download": "2018-05-27T01:26:23Z", "digest": "sha1:4EQYXEVG4GH2KLMJFR5UZLVB7CFPQBC4", "length": 10979, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "'மங்காத்தா' படத்தில் நான் தான் நடிச்சிருக்கணும்! மிஸ் ஆயிடுச்சு: கணேஷ் வெங்கட்ராமன் | Webdunia Tamil", "raw_content": "\nஞாயிறு, 27 மே 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n'மங்காத்தா' படத்தில் நான் தான் நடிச்சிருக்கணும் மிஸ் ஆயிடுச்சு: கணேஷ் வெங்கட்ராமன்\nத்ரிஷா நடித்த 'அபியும் நானும், கமல்ஹாசனுடன் 'உன்னை போல் ஒருவன் மற்றும் தீயா வேலை செய்யணும் குமாரு' உள்பட பல படங்களில் நடித்தவர் கணேஷ் வெங்கட்ராமன். இன்று வெளியாகும் 'இணையதளம்' படத்தின் ஹீரோவும் இவர்தான்\nஇந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் முதல் படத்திலேயே த்ரிஷாவுடன் நடித்தது தனக்கு பெருமை எ'ன்றும், 2வது படத்தில் கமல் மற்றும் மோகன்லாலுடன் நடித்ததால் தான் நிறை கற்று கொண்டதாகவும் கூறினார். கமல் ஒரு உலகத்தரம் வாய்ந்த நடமாடும் பல்கலைக்கழகம் என்றும் அவரிடம் ��ருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் ஏராளமாக இருக்கின்றது என்றும் கூறியுள்ளார்\nமேலும் அஜித்தின் 'மங்காத்தா' படத்தில் அர்ஜூன் கேரக்டரில் நடிக்க தனக்குத்தான் முதலில் வாய்ப்பு கிடைத்ததாகவும், ஆனால் அந்த சமயத்தில் தான் அமெரிக்காவில் இருந்ததால் அந்த வாய்ப்பு மிஸ் ஆகிவிட்டதாகவும் கூறிய கணேஷ், இருப்பினும் அஜித் தனது மானசீககுரு என்று கூறியுள்ளார்.\nவிஷாலை எதிர்க்க ஒன்று சேரும் அஜித்-விஜய்\nசென்னையில் தொடரும் ‘விவேகம்’ படப்பிடிப்பு\nதல அஜித்திற்கு ஆப்பு வைத்திருக்கும் பிரேமம் இயக்குனர்\nவிவேகம் படத்திற்கு பின் அஜீத் வேற லெவல் - இயக்குனர் சிவா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/nri/main.asp?cat=Gulf&lang=ta&scat=rdo", "date_download": "2018-05-27T01:14:49Z", "digest": "sha1:JRUIOWAY7Z2JZU7QBNO2VA2KD4O7LT3J", "length": 8242, "nlines": 77, "source_domain": "www.dinamalar.com", "title": "NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news | Indians abroad | nri worldwide | NRI India News | Indian Cultural Celebrations - Ulaga Tamilar Seithikal", "raw_content": "\nஅஜ்மானில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு கூடாரத்தில் இந்தியா, வங்க தேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்று பயன் பெற்று வருகின்றனர்.\nதுபாயில் தமிழக கவிஞர் இரா. ரவி எழுதிய தமிழ் கவிதை நூலை மதுரை நத்தம் ஜாஹிர் உசேன் வெளியிட திருச்சி அய்மான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிர்வாகக்குழு உறுப்பினர் ஹபிபுல்லா பெற்றுக் கொண்டார்.\nஅல் அய்ன் தமிழ் குடும்பம் என்ற அமைப்பு மூலம் வார விடுமுறை நாட்களில் தமிழ் படித்த 40-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியருக்கு பயிற்சி நிறைவடைந்ததை தொடர்ந்துச் சான்றிதழ் வழங்கும் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது.\nபுஜைரா அல் மதாப் பூங்காவில் புஜைரா தமிழ் குடும்பத்தினர் சார்பாக தமிழ் புத்தாண்டை கபடி போன்ற நமது கலாச்சார விளையாட்டுகளுடன் சிறப்பாக கொண்டாடினர்.\nமஸ்கட் ‘வெற்றி விடியல்’ தமிழ் அன்பர்களும், மஜான் ஈவென்ட்ஸ் நிறுவனமும் இணைந்து நடத்திய நிகழ்ச்சியில் டைரக்டர் கே.பாக்யராஜ்க்கு, ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருது வழங்கப்பட்டது\nகுவைத் தமிழோசை கவிஞர் மன்றம், தமது 144-ம் மாதாந்திர சிறப்புக் கூட்டம���க நடைபெற்ற 'சித்திரைத் திருநாளில்' அபர்ணா விசையிசைப் பலகை மீட்டலுடன், அருமையாகப் பாடினார்.\nஅபுதாபியில் 'பாரதி நட்புக்காக ' அமைப்பினர் நடத்திய 'வண்ணத் தமிழ் தாயே' நிகழ்வு அபுதாபி சூடன் கலாச்சார மைய்யத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது .\nமஸ்கட்டில் இந்திய குடியரசு தினம்\nமஸ்கட் : ஓமன் நாட்டின் தலைநகர் மஸ்கட் இந்திய தூதரக வளாகத்தில் இந்திய குடியரசு தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.\nஅமீரகம் “மோஹனா” குழுவினரின் “இந்திய பாரம்பரிய இசை நிகழ்ச்சி” பிரிவு மாணவர்கள், மூச்சு பயிற்சி முறைகளுடன் கற்ற “இசையுடன் யோகா” பயிற்சியின் ஆண்டு நிறைவினை இந்திய தூதரகத்தில் பொது மக்களின் பலத்த கரவொலியிடையே கொண்டாடி மகிழ்ந்தனர்.\nமஸ்கட் தமிழ்க்குடும்பங்கள் இணைந்து நடத்திய ‘தமிழர் திருவிழா-2018’ வண்ணமயமாக தமிழர்களின் பாரம்பரியத்துடன் கூடிய முளைப்பாரி, சமத்துவப் பொங்கல், கரகம், காவடி, காளையாட்டம், கும்மியாட்டம், சிலம்பம், மெல்லிசை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது\nசெய்திகள் கோவில்கள் தமிழ் சங்கங்கள் தமிழ் வானொலி நிகழ்ச்சிகள் செய்தி தொகுப்பு\nசரவணபவன் சைவ உணவகம், அல்பர்ஷா\nசரவணபவன், சைவ உணவகம், அல் குவாசைஸ்\nசரவண பவன், சைவ உணவகம், அம்மான் சாலை, துபாய்\nசரவண பவன், சைவ உணவகம், பர் துபாய்\nமேட்டூர் அணை நீர்வரத்து உயர்வு\nமேட்டூர்: கோடை மழையால், மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரித்துள்ளது. தமிழகம் - கர்நாடகா எல்லையிலுள்ள, காவிரி நீர்பிடிப்பு பகுதியில், ...\nநீலகிரி: பஸ் கவிழ்ந்து விபத்து:3 பேர் பலி\nவிஜயகாந்த் மனைவி மீது வழக்கு\nதீக்கிரையில் ரூ 12 கோடி சேதம்\nஸ்ரீரங்கம் கோயிலில் தீ விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/04/21/news/30508", "date_download": "2018-05-27T00:56:26Z", "digest": "sha1:AZHNBH2D4DLVB3AMNHS6VJXY5XB7BVXG", "length": 8584, "nlines": 104, "source_domain": "www.puthinappalakai.net", "title": "நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலை நடத்த முடியுமா? – சவால் விடுகிறார் மகிந்த | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nநாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலை நடத்த முடியுமா – சவால் விடுகிறார் மகிந்த\nவெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கை இருந்தால், சிறிலங்கா அதிபர் நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டு உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவி���்துள்ளார்.\nதங்காலையில் தமிழ்-சிங்கள புத்தாண்டு விழா கொண்டாட்டங்களின் போது உரையாற்றிய அவர்,\n“கூட்டு எதிரணிக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது. அடுத்த அரசாங்கத்தை அமைக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.\nஎனது ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட பல அபிவிருத்தி பணிகளை தற்போதைய அரசாங்கம் நிறுத்தி விட்டது.\nநாட்டைப் பாதுகாக்க நாடாளுமன்றத்துக்கு உடன் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.\nஐதேகவுக்குள் ஆழமான பிளவுகள் தோன்றியுள்ளன. இந்த நிலையில் அரசாங்கம் தேர்தல்களைப் பிற்போடத் திட்டமிட்டுள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளது.\nTagged with: ஐதேக, தங்காலை\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் நினைவேந்தலில் பங்கேற்ற அதிகாரிகளை பணிநீக்கிய வங்கியைப் புறக்கணிக்கும் போராட்டம் தீவிரம்\nசெய்திகள் சிறிலங்காவுக்கான அமெரிக்காவின் புதிய தூதுவர் அலய்னா பி ரெப்ளிட்ஸ்\nசெய்திகள் பிரித்தானிய நாடாளுமன்றில் எதிரொலித்த பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ விவகாரம்\nசெய்திகள் நினைவேந்தல் நிகழ்வுக்கு தலைமை தாங்கிய முன்னாள் போராளி விசாரணைக்கு அழைப்பு\nசெய்திகள் புதிய அரசியலமைப்பை வரைய நிபுணர் குழுவுக்கு ஒரு மாத காலஅவகாசம்\nசெய்திகள் அமெரிக்க செனட்டின் பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள் நால்வர் சிறிலங்காவில் ஆய்வு 0 Comments\nசெய்திகள் சிறிலங்கா கடலோரக் காவல்படை அதிகாரிகளுக்கு ஜப்பானில் பயிற்சி 0 Comments\nசெய்திகள் சீனாவின் உயர்மட்ட அதிகாரி சிறிலங்காவில் 0 Comments\nசெய்திகள் ஐதேக தவிசாளர் கபீர் காசிம் வீட்டில் கோத்தா – ஒன்றரை மணிநேரம் பேசியது என்ன\nசெய்திகள் அமெரிக்காவின் பாரிய கடற்படை கூட்டுப் பயிற்சி – சிறிலங்கா கடற்படைக்கு முதல்முறையாக அழைப்பு 0 Comments\n‌மன‌ோ on சிறிலங்காவுக்கு 1 பில்லியன் டொலர் கடன் வழங்க சீன அரசு அனுமதி\n‌மன‌ோ on சிறிலங்காவில் இந்திய இராணுவம் அமைத்துள்ள தொலைத்தொட��்பு ஆய்வகம்\nHE on தொடர்ந்து சரியும் சிறிலங்கா ரூபாவின் மதிப்பு – வெளிநாட்டு கடன்சுமை அதிகரிப்பு\nNakkeeran on ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nShan Nalliah on 10 நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ரணிலுக்கு ஆதரவு – செல்வம் அடைக்கலநாதன்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/40064-india-s-long-history-with-sexual-harassment-at-workplaces.html", "date_download": "2018-05-27T01:08:03Z", "digest": "sha1:QP6I4V5KZKWV5KTKZQJWL5VV5QZPHSVZ", "length": 20811, "nlines": 97, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பெண் பணியாளர்களின் அன்றாட(பாலியல்) கொடுமைகள்! சமூகத்தின் அவலம்.. | India's long history with sexual harassment at workplaces", "raw_content": "\nவவ்வால்களால் நிஃபா வைரஸ் வரவில்லை- ஆய்வு முடிவில் விளக்கம்\nமுதலமைச்சர் உத்தரவின்படி ஆலைக்கான மின்சாரம், குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு: தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு\nஸ்டெர்லைட் ஆலையை நிர்வகிக்கும் வேதாந்தா குழும நிறுவனங்களை லண்டன் பங்குச்சந்தையிலிருந்து விலக்கிவைக்க வேண்டும் - பிரிட்டன் எதிர்க்கட்சி\nதமிழகத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர பிரதமர் மோடி சதித்திட்டம் தீட்டுகிறார் - திருமாவளவன்\nஉத்வேகம், அர்ப்பணிப்புடன் மத்திய பாஜக அரசு 5ஆவது ஆண்டில் தொடர்ந்து செயல்படும் - பிரதமர் மோடி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து மே 28ஆம் தேதி தேமுதிக சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் - விஜயகாந்த்\nபெண் பணியாளர்களின் அன்றாட(பாலியல்) கொடுமைகள்\nபாலியல் தொல்லையால் பாதிப்படைந்தோம் என்ற குரல் நடிகைகளிடம் இருந்து கேட்டவுடன், அது ஊடகங்கள், செய்தித்தாள்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலமாக அனைவருக்கு தெரிகிறது. ஆனால் இந்தியாவில் 65 கோடி பெண் பாலினத்தினர் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலோன பெண்களின் கொடுமை யாருக்கும் தெரிவதும் இல்லை. அவர்கள் வெளியில் கூறுவதும் இல்லை. இந்தியாவில் பல கோடி பெண்கள் பணிக்கு செல்பவர்கள். திருமணத்திற்கு முன்னும், திருமணத்திற்கு பின்னும் பணிக்கு செல்லும் பெரும்பாலான பெண்கள் சந்திக்கும் சிரமங்களும், கொடுமைகளும் ஏராளம் என்று கூறலாம்.\nகாலையிலே வீட்டில் வ���லை செய்து கலைத்துப் போகும் இவர்கள், வீட்டு வேலைகளை நிறைவு செய்த கையுடன் ஒரு நிமிடம் கூட அமராமல் கையில் லஞ்ச் பாக்ஸை எடுத்துக்கொண்டு அவசரத்துடன் ஓடுகின்றனர். தெருக்களின் அடிப்படையில் கணக்கெடுத்தால், தெருவிற்கு ஒரு சில பெண்களே இருசக்கர வாகனத்தில் பணிக்கு செல்பவர்கள். மீதமுள்ள பெரும்பாலான பெண்கள் பேருந்துகள், ஷேர் ஆட்டோக்கள் என்று பயணிப்பவர்கள் தான். இவ்வாறு பணிக்கு செல்லும் பெண்களுக்கு பேருந்துகள் முதல் அனைத்து இடங்களிலும் இன்னல்கள் தான். கூட்டமான பேருந்தில் இடம் கிடைத்தால் போதும் என பயணிக்கும் தாய்மார்களிடம், வக்கற புத்தியுடன் பயணிக்கும் சில மிருங்களும் செல்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.\nபணிபுரியும் இடம், அலுவலகம் மற்றும் வெளியுலகத்தில் பழகுபவர்கள் ஏராளமானோர் ஆரம்பத்தில் நல்ல விதமாக பழகி, பின்னர் நேரம் பார்த்து தங்கள் சுய ரூபத்தை பிரதிபலிக்கின்றனர். இதனால் மனக்குழப்பங்களுக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகும் பெண்கள் ஆயிரக்கணக்கானோர். பணிக்கு செல்வதை விட்டுவிடலாம் என்ற எண்ணத்திற்கே அவர்கள் தள்ளப்படுகிறார்கள். இருப்பினும் குடும்ப நிலை, பிள்ளைகளின் படிப்பு, கடன், எதிர்காலம் என சிந்திக்கும் போது, கண்ணீரை மனதிற்குள் வடித்துவிட்டு அடுத்த நாள் பணிக்காக வீட்டிலிருந்த நடைபோட தொடங்குகின்றனர்.\nஇவ்வாறு பணிக்கும் செல்லும் பெண்களில் 40%க்கும் மேற்பட்டவர்களுக்கு பல்வேறு காரணங்களால் உடல்நல பாதிப்புகளும் வந்துவிடுகின்றன. டிஜிட்டல் இந்தியா, ஸ்மார்ட் சிட்டி, மாநகரம், தூய்மையான கிராமம் என பல திட்டங்கள் நம் காதுகளில் விழுவதை நாம் கேட்டிருப்போம். ஆனால் நகரங்களிலும் சரி, கிராமங்களிலும் சரி பணிக்கு செல்லும் பெண்கள் முதல், வெளியில் செல்லும் பெண்கள் வரை எவரும் பொது இடங்களில் கழிவறைகளை பயன்படுத்துவதில்லை. உண்மையில் அவைகள் பயன்படுத்தும் அளவிற்கு இருக்கிறது என யாராலும் உறுதிபடக்கூற இயலாத நிலையே உள்ளது.\nகழுவப்படதா, கதவுகள் இல்லாத பொதுக்கழிப்பிடங்களை பெண்கள் அல்ல, ஆண்களே பயன்படுத்த முடியாது. ஐடி நிறுவனங்கள், சில தனியார் நிறுவனங்கள் தவிர ஜவுளிக்கடைகள், ஷோரூம்கள், சிறு தொழில்கள் செய்யும் லட்சக்கணக்கான பெண்கள் பெரும்பாலும் வெளிப்புறங்களில் சிறுநீர் கழிப்பதே இ��்லை என்பது யாருக்கும் தெரிவதில்லை. இதனால் சிறுநீரகத்தில் நோய் தொற்று ஏற்பட்டு அவதிப்படும் பெண்கள் லட்சக்கணக்கானோர். அதுமட்டுமின்றி காலை வீட்டு வேலையை முடிப்பதற்குள் அலுவலக பணிக்கு நேரமாகிவிடுவதால், காலை உணவு எனும் வழக்கம், பல்லாயிரக்கணக்கான பெண்களின் உணவு முறையில் இருந்து நீக்கப்பட்டுள்ளது எனக்கூறலாம்.\nசில நாட்களில் பணிச்சுமை காரணமாக இரவு நேரங்களில் பணி முடிந்து வீடு திரும்பும் பெண்களுக்கு வீடு வந்து சேரும் வரை ஒவ்வொரு நிமிடமும் நரகம் தான். அந்த அளவிற்கு நம் நாட்டில் பாதுகாப்பு இல்லாமல் இல்லை, எத்தனை பெண்கள் இரவு நேரங்களில் பயணிக்கிறார்கள் என்று தோன்றலாம். ஆனால் இரவு நேரத்தில் பணி முடிந்து வீடு திரும்பும் பெண்களுக்கு தெரியும் அது உண்மையா, இல்லையா என்று. எடுத்துக்காட்டாக சொல்ல வேண்டுமென்றால் இரவு நேரத்தில் தனியாக அல்ல, உடன் ஒரு ஆண் நண்பருடன் பேருந்தில் பயணித்த டெல்லி மருத்தவக் கல்லூரி மாணவி பாலியல் கொடுமை செய்யப்பட்டு, இறக்கமின்றி கொல்லப்பட்டது அனைவரும் அறிந்ததே.\nஇளம் பெண்கள் மட்டுமல்ல, பிறந்து 8 மாதம் ஆன பச்சைக் குழந்தைகள் முதல் பள்ளிக்கு செல்லும் உலகமறியாக சிறுமிகள் வரையிலும் நாள்தோறும் பாலியல் கொடுமைக்கு பலியாகுவோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே தான் செல்கின்றது. பெண் குழந்தைகளை பள்ளிக்கும், கல்லூரிகளுக்கும் அனுப்பி விட்டு வீட்டில் இருக்கும் பெற்றோர்கள், நேரம் முடிந்து அவர்கள் வீடு திரும்பும் வரை பதறுவதை வார்த்தைகளால் கூற முடியாது. ஏனெனில் நாள்தோறும் பாலியல் கொடுமைக்கு பலியாகும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை அவர்களை அந்த நிலைக்கு தள்ளியுள்ளது. இந்தக் கொடுமைகள் சாதாரண குடும்பத்தை சேர்ந்த பெண்களுக்கு மட்டுமல்ல, பிரபலமான நடிகைகள் முதல் பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல்துறையில் பணிபுரியும் பெண்கள் வரை இதே நிலைதான்.\nபெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கான சட்டங்களை மட்டும் கடுமையாக மாற்றினால் இந்தப் பிரச்னை தீர்ந்து விடாது எனக்கூறும் பெண் உரிமை ஆர்வலர்கள், தவறுகள் நடக்கமால் இருக்கும் வகையிலும், பணிக்கும் செல்லும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும்ச ட்டங்களை ஏற்படுத்த வேண்டும் என்று கூறுகின்றனர். தவறான எண்ணங்களுடன் பெண்களை பார்க்��ும் ஆண்கள், தன்னை பெற்ற ஒரு தாயும் ஒரு பெண் தான் என்பதை நினைவில் கூற வேண்டும். தாங்கள் எந்தப் பெண்ணிற்கும் தொல்லை அளிக்கவில்லை என்றாலும், தங்களால் முடியும் நேரங்களில் அனைத்து ஆண்களும் பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும். இந்த 21ஆம் நூற்றாண்டில் பெண்கள் இல்லாத துறைகள்சா த்தியமில்லை என்ற நிலை ஏற்பட்டு வரும் சூழலில், அவர்களுக்கான பாதுகாப்பு என்பது மட்டும் சாத்தியமற்ற நிலையிலே உள்ளது.\nஇத்தனை கொடுமைகளுக்கு மத்தியிலும் மனதை கல்லாக்கிக்கொண்டு பணிக்கு செல்லும் பெண்களை, நாட்டிற்காக எல்லையில் உயிரைக் கொடுக்கவும் துணிந்த ராணுவ வீரர்களுடன் ஒப்பிட்டால் அது மிகையாகது.\nஃபிடெல் காஸ்ட்ரோவின் மகன் தற்கொலை ஏன்\nமோசமான சாலையால் சிரமமாகும் சிகரம் பயணம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசிறுமி பாலியல் வன்கொடுமை : இளைஞர் கைது\nபாலியல் வன்கொடுமையால் கர்ப்பமான பெண்ணுக்கு, காவல்நிலையத்திலும் கொடுமை\nபாலியல் தொல்லையால் சுய நினைவை இழந்த சிறுவன்: வைத்தியர் கைது\nசிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: காவல்துறையை கண்டித்து போராட்டம்\nதிரையரங்க சிசிடிவி சோதனையில் அதிர்ச்சி : சிறுமிக்கு நேர்ந்த கொடுமை அம்பலம்\nஇளம்பெண்ணை அறைக்குள் பூட்டியவருக்கு தர்ம அடி\n‘வெளியே சொன்னா கொல்லுவேன்’.. மாணவியை கர்ப்பமாக்கி மிரட்டிய டிரைவர்..\n‘அப்பா என்று அழைத்த சிறுமி’யை சீரழித்த கொடூரன் - திட்டமிட்டு பிடித்த காவல்துறை\nஇளம்பெண்ணை பாலியல் தொந்தரவு செய்து படம்பிடித்த இளைஞர் கைது\nRelated Tags : Women Harassment , Sexual Harassment , Harassment , Workplace Harassment , பாலியல் கொடுமை , பாலியல் குற்றம் , பாலியல் தொந்தரவு , பெண்களின் பாதுகாப்பு , பெண்களின் கொடுமை\n‘இனி அலகாபாத் இல்லை..பிரயக்ராஜ் தான்’ - பெயர் மாற்றத்தை உறுதி செய்தார் யோகி\nகேரளாவில் நிஃபா வைரஸ் காய்ச்சலுக்கு உயிரிழப்பு 13 ஆக உயர்வு\nஸ்டெர்லைட் போராட்டம்: 74 பேரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு\nமூச்சுத் திணறலுடன் ஆடியோவில் ஜெயலலிதா பேசியது என்ன\n65 ஆண்டுகால காங்கிரஸ் வரலாற்றை காலி செய்த பாஜக\nஇளைஞரை சரமாரியாக தாக்கியக் கூட்டம் \nபுதுமணத் தம்பதியினருடன் போராட்டம் நடத்திய ஸ்டாலின் \n'மதத்தை விட மனிதமே முக்கியம்' சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர்\n அப்படி என்றால் இதோ உங்களுக்���ு வாய்ப்பு..\nதூத்துக்குடியில் பேருந்துகள் இயங்கத் தொடங்கின\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஃபிடெல் காஸ்ட்ரோவின் மகன் தற்கொலை ஏன்\nமோசமான சாலையால் சிரமமாகும் சிகரம் பயணம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thanimaram.com/2014/04/21.html", "date_download": "2018-05-27T01:41:41Z", "digest": "sha1:AT2UUZUW23DDS25FSGHW5NTDOKANYCDU", "length": 16517, "nlines": 185, "source_domain": "www.thanimaram.com", "title": "தனிமரம் நேசன்: தாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன்..-21", "raw_content": "\nதாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன்..-21\nஊடக ஆசைக்கு முதலில் உறவுகள்தான் எதிர்ப்பு அரசியலைக்கொண்டு வருவார்கள்\nஎங்கே தம் பிள்ளையின் வாழ்க்கையும் வீண இனவாத அரசியல் வில்லங்கத்தையும் கேள்விகளையும் இந்தத்துறை கொண்டு வருமோ \nஎன்ற சந்தேக சங்கடத்தில் தவறும் இல்லைத்தான் இந்த நாட்டில் மட்டுமா \n மதவாத/ மொழிவாத யுத்தம் நடக்கும் பூமி எங்கும் முதலில் ஊடகத்தின் மீதுதான் தீப்பொறிபோல குண்டு வைக்கப்படுகின்றது.\nஊடகப்படுகொலைகள் கண்டிக்கப்பட்டாலும் உலக நாடுகளில் ஊடகத்தின் முகத்தையும் இன்றைய உலகம் சந்தேகம் கொள்வதில் தப்பிள்ளை என்றே சொல்ல முடியும் §\nசுடச்சுட செய்தி என்று சொல்லும் அவசர உலகில் நடுநிலமை எல்லாம் செய்தியை உருவாக்க நினைக்கும் ஊடக வியாபார ´ அதிபர்கள் எல்லாம் வாஞ்சிநாதன் பட பிரகாஸ் ராஜ் போல பலர் உண்டு\nதினத்தந்திக்காக தீயில் போனவர்கள் எல்லாம் மதுரை அன்பிள் கண்கள் பணித்து நெஞ்சம் குளிர்ந்தது என்று இதிகாச பரம்பரை மறந்தாலும் சென்னையில் தீர்க்கப்படாத வழக்குத்தான் அது போல் ஈழத்தில் பல ஈழகேசரி இந்திய இராணுவ அத்துமீறல் தாக்குதல் முதல் இலங்கையில் தனியார் உடமையாளர் இடதுசாரி உப்பாலி முதல் இது ஊடகத்தில் பால பாடம்\nஎன்ன பரதன் படிப்பைவிட்டுவிட்டு பேப்பருக்கு எல்லாம் கடிதம் போடுகின்றாயாமே\nஅதிகம் எதுவும் பேசாத ஐயா இன்று என்னிடம் நீதிக்கு தண்டனை போல கேள்வி கேட்கும் நிலைக்கு என் ஊடக எழுத்து வளர்ந்துவிட்டதா\nஎன்னப்பா என் கேள்வி புரியலையோ \nதேள்கொட்டிய் திருடன் போல முளிக்கின்றாய்,,\nஅப்படி எல்லாம் ஒன்றும் இல்லை ஐயா §\nஎன் படிப்பு நல்லாத்தான் போகின்று.\nஎப்படி தென்றல்வரும் தெரு கஸ்தூரி என்றா\nஇல்லை பூவெல்லாம் உன் வாசம் போலவா\nஉன் தேர்வு அறிக்கை எல்லாம் மிக மோசம் என்று உன் வாத்தியார் இன்று என்னிடம் பேசினா��்உன்னை இங்கு அழைத்து வர மறுபக்கத்தில் ஒருவனை பிணைவைத்துத்தான் விட்டு வந்து இருக்கின்றாள் உன் அம்மா\nநீயும் சுயநலவாதி அரசியல் வாதி போல உன் நிலை மறந்திடாத உனக்கு இங்க பதுளையில் எல்லா சுதந்திரமும் இருக்கு என்பதுக்காக நம் நிலையை உணராமல் ஒரே கோப்பையில் தேனீர் குடிக்கலாம் என்று கனவு கானாத \nஉனக்கு விருப்பம் இல்லை என்றாலும் நாளைக்கே நாம் கொழும்பு போறம் நீயும் வெளிநாட்டுக்கு போறாய் \nநான் பின்னே வாரேன் உரட்டை மெனிக்கேயில்\nஉன் அம்மா அத்ன் பின் வன்னி போறா இது தான் கோட்டை வாசல் இதைக்கடந்து நீ மலையகம் என் வாழ்க்கை என்றால் நானும் என் கணக்கியல் அதிகாரித்துறை தூந்து என்னைத் தொடரும் சந்தேக இனவாதிகளை வெறுத்து என் தாய் பூமி வடக்குக்கு போகின்றேன்\nஎன் மன உளைச்சல் எல்லாம் ஒரு மகன் அறியான் இது சத்தி வாக்கு எப்போது ஒரு மகன் தானும் தந்தை ஆகும் போது அவனும் இன்னொரு வேலை தேடி இன்னொருத்தரிடம் இரங்கும் போது என் ஞாபகம் வந்தால்\nஅப்ப என் முடியில் இருக்கும் நம்பிக்கைக்கை நீயும் புரிந்தால் நீயும் மலைகத்தில் ஒரு முள்முருக்கு மரம் தான்\nஅதுவரை என் ஐயா ஒரு பட்டதாரி என்று பொதுவில் நீ உன்னையும்\nஇல்லை என்னையும் சொன்னால் நான் உன்னிடம் வெளிநாட்டுக்காசில் பிச்சை வாங்குவதை விட தூக்கில் தொங்குவேன்\nஅரசியல் ஓட்டு இல்லை என் மகன் ஒரு படிக்காதவன் என்பதைவிட அரசியல் தெரியாதவன் என்பதுதான் எனக்கு நாற்றம் இல்லை நாளை இரவு நீ வெளிநாடு போறாய் \nஎனக்கு பணம் முக்கியம் இல்லை ஆனால் என் வாரிசு உயிர் வாழனும் எனக்கு யார் கொல்லி வைப்பார்களோ நான் அறியேன் எனக்கு யார் கொல்லி வைப்பார்களோ நான் அறியேன் என் வாழ்க்கை ஈழத்தில் போனாலும் அடக்குமுறை போல வாழும் காலம்என் வாழ்க்கை ஈழத்தில் போனாலும் அடக்குமுறை போல வாழும் காலம் நீயும் சிங்களம் படித்தவன் ஏதாவது எழுது இந்த ஊர் கதை ஊடகத்தில் வரவேண்டும் மை சன் நீயும் சிங்களம் படித்தவன் ஏதாவது எழுது இந்த ஊர் கதை ஊடகத்தில் வரவேண்டும் மை சன்ஐயா நான் எப்படி எழுதுவேன் ஐயா\nவெளிநாடு போ அங்கே உன் இன்னொரு அண்ணா இருக்கின்றான் இன்னும் உனக்கு பிரெஞ்சு நாட்டில் சொல்லித்தர \nஇடுகையிட்டது தனிமரம் நேரம் 4/30/2014 02:18:00 pm\nநாளுக்கு அமைவாக பதிவு நன்றாக உள்ளது தொடருங்கள்\nவெளிநாடு போ, அங்கே உன் இன்னொரு அண்ணா இருக்கின்றான்.இன்னும் உனக்கு பிரெஞ்சு நாட்டில் சொல்லித்தர ம்ம்....///நன்று\nதாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன்..-21\nதாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன்...20\nதாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன் --19\nயாழ்தேவி ரயிலில் ரசித்த இன்னொரு பாடல்\nதாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன் --18\nதாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன் --17\nதாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன்..16\nரகசியத்தின் நாக்குகள் வெளியீட்டு விழா\nதாலியுடன் தனிமரம் போல தவிக்கிறேன்.-15\nதாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன் --14\nஇமையும் இசையில் மீண்டும் கவிதை\nதோழி ஹேமா சூட்டிய கீரீடம்\nதொலைவில் இருந்து என் தங்கை கிராமத்து கருவாச்சிக்கு ஒரு வாழ்த்து.\nதொலைந்தான் ஒருவன் என்று ஒரு தொடர் தொடர்ந்தேன் இணையத்தில் நானோ தொழில்க்கல்வி படிக்காதவன். தொலைவில் இருந்து வந்தாள் தொடர்கதைபோல நா...\nவாழ்த்துடன் காத்து இருக்கும் ஆடு\n இன்றைய நாள் என்றும் போல இன்னொரு சுகமான ,சந்தோஸமான நாள். கடல்கடந்து என் வாழ்த்துக்கள் . நீ என்றும் சந்தோ...\n தனிமரம் வலையில் சிலருக்கு அண்ணியும் சிலருக்கு நாத்தனாரும். இன்னும் சிலருக்கு அக்காளும் ஆனா என் மதிப்புக்குரியு கலாப்பாட்டி ...\nகாற்றில் வந்த கவிதைகள்- 16.\nமுன்னர் இங்கே- http://www.thanimaram.com/ கவிதைக்கு தளம் தந்த புரட்சி எப்.எம், உயிர் எப்.எம் மற்றும் தமிழருவிக்கு நன்றிகளுடன். ...\nநட்பு,நட்பதிகாரம்,நண்பர்கள் என்ற வார்த்தைப் பிரயோகம் தமிழில் தனித்துவமான ஒரு விடயம் இதில் நட்பு என்ற சொல்லே இன்று பலருக்கு முகநூலில் ஒர...\nகுரலற்றவன் குரல் ஒரு தேடல்\nபுலம்பெயர் ஈழத்து இலக்கியத்துக்கு பாரிஸ் அதிக பங்களிப்பை வழங்கியிருக்கின்றது தொடர்ந்தும் வழங்கிவருவது பாராட்டுக்குரிய ஒரு விட...\nதனிமரம் வலைப்பூ என்ற பதிவுலக அறிமுகம் பல நல்ல வலைப்பூ நட்புக்களை அன்பான நேசிப்பாக இந்த இணைய வலைப்பூ வழியே யாசிப்பு என்ற நெருக்கத்தை இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thanimaram.com/2015/05/10.html", "date_download": "2018-05-27T01:42:06Z", "digest": "sha1:R575UM67TP5XWI54MBZD6Z3SYUZHMSJL", "length": 11485, "nlines": 167, "source_domain": "www.thanimaram.com", "title": "தனிமரம் நேசன்: முகம் காண ஆசையுடன் -10", "raw_content": "\nமுகம் காண ஆசையுடன் -10\nபொது மன்னிப்பு, கருனை விடுதலை என்றெல்லாம் மேதகு ஜனாதிபதியின் செயலைப் பாராட்டும் பலரும்\nதேசத்துக்காக இன விடுதலைப்பாதையில் ��ோய் இன்றும் விடுதலை வெளிச்சம் கானாது இருட்டில் தம் தியாக விதியின் செய்லை நினைத்து மருகி சிறையில் வாழும் நம் உறவுகள் பற்றி எந்தக்கட்சியும் இன்னும் தீர்வு சொல்லாமல்.\nஅடுத்த தேர்தலுக்கு வாக்குப்பலம் சேர்க்கும் வட்டமேசை மாநாடு போல நாளாந்தம் விடும் முதலைக்கண்ணீர் அறிக்கை எல்லாம் எந்தக் குப்பையில் போடுவது ,,\nபத்திரிக்கைக்கு விளம்பரம் கிடைக்கும் என்பதுக்காக நாளேட்டில் எல்லாத்தையும் அச்சாக்கும் பிரதம ஆசிரியர்.\nஇருண்ட மக்களின் வாழ்வு பற்றி எழுத இடம் தராத நிலைதான் ஜனநாயக அரசியல் போலும் \nஎன்ற சிந்தனையில் சொல்ல முடியாத மனக்குழப்பத்தில் கிராண்ட்பாஸ் வீதியில் பயணித்தாள் சுமா .\nஅசுரனுடன் நேரடியாக இன்று எப்படியும் பேசிவிட வேண்டும். என் கலியாணம் பற்றியும் சொல்ல வேண்டும் . தயக்கம் இனியும் கூடாது .என் பத்திரிக்கை அனுபவத்தை அடுத்த சந்ததிக்கும் சொல்லி வைக்க வேண்டும் என்றால் நல்ல ஒரு நம்பிக்கையான ஒருவன் உதவி தேவை.\nஅதுவும் அசுரன் புலம்பெயர் தேசத்தில் இருப்பவன் அவனால் நிச்சயம் நான் எதிர்பார்க்கும் செய்திகளை வெளிக் கொண்டர முடியும் .\nஅவன் கருனை வைத்தால் நான் இங்கு துணிந்து எழுத முடியாத செய்தியை எல்லாம் சுதந்திர ஊடகவாதி போல அசுரன் தளத்தில் பகிர்ந்தால் விகடனில் வலை பாயுது போல பலரின் பார்வைக்கு சிறைக் கதைகள் வெளியில் வரலாம்\nஅசுரனின் ஸ்கைப்பிக்கு தனியார் கொமினிக்கேசனில் இருந்து அழைப்பினை எடுத்தால் சுமா\nகைபேசியில் உள் வரும் அழைப்பிணை எல்லா நேரத்திலும் உள்வாங்க முடியாத சூழ்நிலை சமையல் வேலையின் சாபம் என்பதை பலர் அறியாமல் எங்கே ஊத்திக்கிட்டு இப்போது படுத்திருக்கின்றானோ என்பதுதான் சிலரின் உடனடி தீர்மானமாக இருக்கும் .\nஇடுகையிட்டது தனிமரம் நேரம் 5/10/2015 01:41:00 pm\nஒவ்வொரு தகவலும் மிக அருமையாக உள்ளது பாடலை இரசித்தேன் த.ம 1\n\"அடுத்த தேர்தலுக்கு வாக்குப்பலம் சேர்க்கும் வட்டமேசை மாநாடு போல நாளாந்தம் விடும் முதலைக்கண்ணீர் அறிக்கை எல்லாம் எந்தக் குப்பையில் போடுவது,,,\nதமிழ் மணம் காலையிலேயே 3\nமுகம் காண ஆசையுடன் -10\nமுகம் காண ஆசையுடன் -9\nதோழி ஹேமா சூட்டிய கீரீடம்\nதொலைவில் இருந்து என் தங்கை கிராமத்து கருவாச்சிக்கு ஒரு வாழ்த்து.\nதொலைந்தான் ஒருவன் என்று ஒரு தொடர் தொடர்ந்தேன் இணையத்தில் நானோ தொழில்க்கல்வி படிக்காதவன். தொலைவில் இருந்து வந்தாள் தொடர்கதைபோல நா...\nவாழ்த்துடன் காத்து இருக்கும் ஆடு\n இன்றைய நாள் என்றும் போல இன்னொரு சுகமான ,சந்தோஸமான நாள். கடல்கடந்து என் வாழ்த்துக்கள் . நீ என்றும் சந்தோ...\n தனிமரம் வலையில் சிலருக்கு அண்ணியும் சிலருக்கு நாத்தனாரும். இன்னும் சிலருக்கு அக்காளும் ஆனா என் மதிப்புக்குரியு கலாப்பாட்டி ...\nகாற்றில் வந்த கவிதைகள்- 16.\nமுன்னர் இங்கே- http://www.thanimaram.com/ கவிதைக்கு தளம் தந்த புரட்சி எப்.எம், உயிர் எப்.எம் மற்றும் தமிழருவிக்கு நன்றிகளுடன். ...\nநட்பு,நட்பதிகாரம்,நண்பர்கள் என்ற வார்த்தைப் பிரயோகம் தமிழில் தனித்துவமான ஒரு விடயம் இதில் நட்பு என்ற சொல்லே இன்று பலருக்கு முகநூலில் ஒர...\nகுரலற்றவன் குரல் ஒரு தேடல்\nபுலம்பெயர் ஈழத்து இலக்கியத்துக்கு பாரிஸ் அதிக பங்களிப்பை வழங்கியிருக்கின்றது தொடர்ந்தும் வழங்கிவருவது பாராட்டுக்குரிய ஒரு விட...\nதனிமரம் வலைப்பூ என்ற பதிவுலக அறிமுகம் பல நல்ல வலைப்பூ நட்புக்களை அன்பான நேசிப்பாக இந்த இணைய வலைப்பூ வழியே யாசிப்பு என்ற நெருக்கத்தை இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isha.sadhguru.org/blog/ta/seruppai-matrippotta-buddhar/", "date_download": "2018-05-27T01:36:01Z", "digest": "sha1:UWUXX6VCWM4B3FU3M2LFDWN3DSXT6EWE", "length": 12462, "nlines": 117, "source_domain": "isha.sadhguru.org", "title": "செருப்பை மாற்றிப்போட்ட புத்தர்...! - ஒரு ஜென் கதை சொல்லும் செய்தி! | Isha Tamil Blog", "raw_content": "\nகோடை மழைக்கு இதமாக சூப் ரெடி\nநினைத்ததெல்லாம் நடப்பதற்கு என்ன செய்ய வேண்டும்\nகனவுகண்ட ராஜனும் பலன் சொன்ன ஜோசியரும்\nபயிற்சிகளை புதிய நிலைக்கு எப்படி எடுத்துச்செல்வது\nயோகப் பயிற்சியும் முதுகுத்தண்டும்… சில சூட்சுமங்கள்\nதினமும் யோகா செய்ய போராட்டமா\nஎன்ன நிகழ்ந்துள்ளது Oct – Dec 2017 வரை\n2018 மஹாசிவராத்திரி தருணங்கள் குறித்து சத்குரு பகிர்கிறார்\nஅமைதி ஆனந்தம்… உங்களுக்கு போதுமா\nதியானலிங்கம் – ஆண்தன்மையும் பெண்தன்மையும் சரிசம நிலையில்\nஆதியோகிக்கு முன்னதாக எவருமே உண்மையை உணரவில்லையா\nகோடை விடுமுறையில் ஈஷா வித்யா மாணவர்கள் செய்தது\nமத்திய பிரதேச அரசு அதிகாரிகளுக்கு ஈஷாவில் வழங்கப்பட்ட பயிற்சி\nஈஷாவில் குழந்தைகளுக்கான சிறப்பு முகாம்\nபூச்சிக்கொல்லியை புறந்தள்ளி புரட்சி செய்யும் விவசாயி\nகுழந்தைகள் கற்றுக்கொள்ளும் குப்பை மேலாண்மை\nதினமும் என்னை க��னி என்கிறது மரம் – ஏன்\nஞானியின் பார்வையில் July 18, 2016\n – ஒரு ஜென் கதை சொல்லும் செய்தி\nயாங்ஃபு என்ற இளைஞன், தன் பெற்றோரை நீங்கி, குருவைத் தேடிப் புறப்பட்டான். வழியில் ஒரு ஜென் குருவைச் சந்தித்தான். ஆன்மீகத்தில் சிறக்க விரும்புவதாக அவரிடம் தெரிவித்தான்.\n“வேறு யாரோ ஒரு குருவைத் தேடிப் போவதைவிட புத்தரையே நீ சந்திக்கலாமே\n“புத்தரா… அவரை எங்கே காண முடியும்” என்று யாங்ஃபு பரபரத்தான்.\n“நீ வீட்டுக்குத் திரும்பும்போது, தோளில் போர்வை போர்த்தி, காலணிகளை மாற்றிப் போட்டுக்கொண்டு ஒரு நபர் உன்னை எதிர்கொள்வார். அவரே புத்தர்” என்றார் குரு.\nயாங்ஃபு அவசரமாக வீடு திரும்பினான்.\nதன் மகனை வரவேற்கும் பரபரப்பில், அவன் தாய் காலணிகளை மாற்றிப் போட்டுக்கொண்டபடி, தோளில் போர்த்திய போர்வையுடன் கதவைத் திறந்தார்.\nஅவரைப் பார்த்த கணத்தில் யாங்ஃபு ஞானம் பெற்றான்\nயாரோ ஒருவர் இங்கே பக்கத்துக் கிராமத்துக்கு வந்துவிட்டு, “ஈஷா யோகா மையம் இன்னும் எவ்வளவு தூரம்\nகிராமத்துச் சிறுவன் சொன்னான், “35 ஆயிரம் கிலோ மீட்டர்.”\nஆன்மீகம் அப்படித்தான். திசை புரிந்துவிட்டால் அங்குலத் தொலைவுகூட இல்லை.\n“நீங்கள் இப்போது போகும் திசையில் போனால், அவ்வளவு தொலைவு. அப்படியே திரும்பி எதிர்த் திசையில் போனால், நான்கு கி.மீ. தான்” என்றான் பையன்.\nஆன்மீகம் அப்படித்தான். திசை புரிந்துவிட்டால் அங்குலத் தொலைவுகூட இல்லை.\nஆன்மீகத் தேடுதல் என்பது கடவுளையோ, சொர்க்கத்தையோ, வேறு உலகத்தையோ வெளியே தேடிப் போவது அல்ல. ஆன்மீகம் என்பது உள்ளே இருக்கும் ஆன்மா பற்றியது. அது இந்த உயிரை முழுமையாகப் புரிந்துகொள்ளும் ஒரு நோக்கம். உள்நோக்கிப் பார்த்தால்தான் புரிந்துகொள்ள முடியும்.\nவெளிப்படையான உடலை மட்டும் புரிந்துகொள்வதாலோ, அல்லது மனதை மட்டும் புரிந்துகொள்வதாலோ வாழ்க்கை முழுமையாகாது. இது இரண்டையும் உருவாக்கும் சக்தி உங்களுக்கு உள்ளே இருக்கிறது. உள்நோக்கிப் பார்த்துப் பழக்கம் இல்லாத நமக்கு, வெளியில் இருந்து திசை காட்ட ஒரு வழிகாட்டியாக குரு தேவைப்படலாம். மற்றபடி, காடு, மலை, கழனி என்று உலகம் முழுதும் சுற்றினாலும் பயனில்லை.\nஇதைத்தான் இந்த ஜென் கதை உணர்த்துகிறது\nஎன்றைப் போலவும் இன்றைக்கும் சத்குரு அவர்களின் கருத்துக்கள் ஆணித்தரமானவை, ஆழமான அர்த்தம் பொதி��்தவை. சத்குரு அவர்களுடன் இரட்டை எழுத்தாளர்கள் சுபா அவர்களது உரையாடலின் பயனாய், ஆன்மீகத்தின் சாரம்கொண்ட ஜென் கதைகள் நமக்கு வாசிக்க கிடைத்திருக்கின்றன. “ஜென்னல்” என்று புத்தக வடிவம் பெற்றுள்ள இந்த சுவாரஸ்யமான கதைகள் அனைத்து முன்னணி கடைகளிலும் விற்பனைக்கு உள்ளன.\nPrevious articleமாவட்ட அளவிலான போட்டியில் கோவை ஈஷா வித்யா\nNext articleகுரு பௌர்ணமி… சில தனிச்சிறப்புகள்\nமஹாசிவராத்திரி முன்னேற்பாடுகள் – ஆதியோகி ஆலயத்தின் பேசும் தூண்கள்\nதங்களுக்கு கிடைத்துள்ள இந்த அரிய வாய்ப்பை, அனைவரிடமும் பகிர்ந்துகொள்ளும் விதமாக, தமிழகம் முழுவதும் உள்ள மக்களை ஆதியோகி பிரதிஷ்டைக்கு அழைக்கும் தன்னார்வத் தொண்டில் பல தன்னார்வத் தொண்டர்கள் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்கள், தாங்கள் செய்துவரும் எளிய தன்னார்வத் தொண்டில் தங்களுக்கு கிடைக்கும் ஆழமான, வேடிக்கையான, தீவிரமான அனுபவங்களில் சிலவற்றை நம்மிடம் இங்கே பகிர்ந்து கொள்கிறார்கள்…\nஒரே கிளிக்கில் அமைதி, ஆனந்தம், ஆரோக்கியம்\nஇந்தக் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்ததா\nவாரம் ஒருமுறை உங்கள் மெயிலை தேடி வரும் ஈஷாவின் கருத்தாழமிக்க கட்டுரைகள் உங்கள் மனத்திற்கு புத்துணர்வூட்டி, உடலுக்கும், உயிருக்கும் உற்சாகத்தை அளித்திடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuzhanthainila.blogspot.com/2009/01/blog-post_29.html", "date_download": "2018-05-27T01:35:47Z", "digest": "sha1:AOO7DPPQUGUGLM7K5QRR7NAUMBPUTC6O", "length": 30183, "nlines": 475, "source_domain": "kuzhanthainila.blogspot.com", "title": "வானம் வெளித்த பின்னும்...: தகர்க்கப்பட்ட நம்பிக்கைகள்...", "raw_content": "\n*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை\nபட்டாம்பூச்சி விருது தந்த புதியவனுக்கு,கமலுக்கு,ஜெஸ்வந்திக்கு சந்ருக்கு என் நன்றிகள்.\nகொலை வெறியோடு ஒரு காதல்...\nஅகதி நாடும் நானும்... (1)\nகவிதை நட்பு ஞாபகங்கள் (3)\nதமிழ்மண நட்சத்திரம் ஈழம் காதல் கவிதை கட்டுரை (8)\nமாவீரர் தினம் 2008 (2)\nமாவீரர் தினம் 2009 (3)\nமாவீரர் தினம் 2010 (3)\nமாவீரர் தினம் 2011 (3)\nமாவீரர் தினம் 2012 (4)\nமாவீரர் தினம் 2013 (3)\nமாவீரர் தினம் 2014 (3)\nஹேமாவின் முதல் கிறுக்கல் (1)\nதன் பெயரில் அள்ளிக் கொடுப்பது.\nபதிவர்: ஹேமா ,நேரம்: 23:26\nவார்த்தைகள் எழுத்தாணியால் உச்சிப் பொட்டில் அடிப்பது போல் உள்ளது. ம்....எல்லோருமே இந்த உலகத்தில் ர���போக்கள் தான்.\nகாலம் காலமாக காத்திருப்புகள் காத்துக் கொண்டு தான் இருக்கின்றன ஹேமா...\nஓலங்கள் அனைத்தும் சிரிப்பொலியாக மாறும் காலம் நிச்சயம் வரத்தான் போகிறது அது எப்போது என்று தான் சொல்லத் தெரியவில்லை...\nமனித நேயம் இல்லா விட்டால் மனிதன் வெறும் நடமாடும் இயந்திரம் தான்...\nஉணர்வுகள் புரிந்து கொள்ள முடிகிறது ஹேமா...\nபதிவை படித்து மனம் கனக்கத் தான் செய்கிறது...இருந்தாலும், ஹேமா சுகமாகி வந்து புதிய பதிவு போட்டதில் எனக்கு மகிழ்ச்சியே...\nஉலகில் அல்லது உலக‌ இயங்கு நிலையில் இது தான் உண்மை.இப்போ ஆவது கொமினிசம் விளங்குகிறதாமாற்றம் என்பது மாறாத தத்துவும்.மாற்றம் என்பது மாறாத தத்துவும்.இதனை ஏற்று கொள்வோம்,தமிழீழ விடுதலைக்காக என்றும் போராடுவோம்.எமக்காக குரல் கொடுக்கும் தமிழகத்தின் நண்பர்களுடன் இணைந்து தமிழீழம் படைப்போம்.\nஇதயம் அற்ற இயந்திரங்களிடம் ஏன் இந்த எதிர்பார்ப்பு\nஉங்கள் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடிகிறது ஹேமா...\nஇன்னும் ஆச்சரியமாக இருக்கிறது இத்தனை ஏமாற்றங்கள்,தொடர்ச்சியான அழிவுகள் தாண்டியும் வாழ்க்கைமீதான பிடிப்பு கொஞ்சமும் குறைவடையாமல் இருக்கிறது .ஏதோவோர் புள்ளியில் நல்லது நடந்துவிடுமென்ற நம்பிக்கையோடு.....\nசத்யமான வார்த்தைகள் ஹேமா... கசப்பான உண்மையும் கூட... உடல் நிலை தேறி வந்ததும் அழுத்தமான கருத்தை பதித்து உள்ளீர்கள் ஹேமா..உடல் நலமின்றி ஓய்ந்து இருந்த வேளையில் இக்கவலையும் கொண்டிர்களா நீங்கள் உடல் நலம் தேறி வந்தது மிக்க மகிழ்ச்சி ஹேமா..\nகமல்.உலகத்தில் எல்லோருமே ரோபோக்கள் என்று சொல்லிவிட முடியாது.உணர்வுள்ள மனிதன் அரசியலில் இல்லாமல் ஏழையாகவும் வலுக்குறைந்தவனாகவும் இருக்கிறான்.அதுதான் சாபக்கேடு.\n//காலம் காலமாக காத்திருப்புகள் காத்துக் கொண்டு தான் இருக்கின்றன ஹேமா...//\nபுதியவன்,இத்தனைக்குப் பிறகும் காத்திருப்புகளின் கைகளில்தான் ஈழமக்களின் வாழ்க்கை.\nவாங்கோ அப்புச்சி.எந்தக் குரலும்,எந்தக் கேள்விகளும் எத ஓலங்களும் எங்கள் சிங்கள அரசியலுக்கு விழவேயில்லையே என்னசெய்யலாம்\nஜமால் உடல் தேறினாலும் மனம் தேற வழியேயில்லையே\n//இதயம் அற்ற இயந்திரங்களிடம் ஏன் இந்த எதிர்பார்ப்பு.//\nஉண்மைதான்.எதிர்பார்ப்பதை விட்டுவிட்டு எங்கள் வழியில்\nவிதியே நீயே கதி என்று நடக்கவேண்டியதுதான்.\nநன்றி அமுதா.உங்கள் கருத்தின் வரவுக்கும்.இனி வரலாம் அடிக்கடி.\n//இன்னும் ஆச்சரியமாக இருக்கிறது இத்தனை ஏமாற்றங்கள்,\nதொடர்ச்சியான அழிவுகள் தாண்டியும் வாழ்க்கைமீதான பிடிப்பு கொஞ்சமும் குறைவடையாமல் இருக்கிறது .ஏதோவோர் புள்ளியில் நல்லது நடந்துவிடுமென்ற நம்பிக்கையோடு.....//\nஜீவா,உண்மையிலும் உண்மை நீங்க சொன்னது.இன்னும் வலுவான நம்பிக்கை.யாரையும் குறை சொல்ல முடியாத மனம்.முடிந்த அளவுக்கு வாதாடினார்களே என்கிற திருப்தியோடு.என்றாலும் எங்கள் ஊருக்குப் பெயர் மாற்றி எங்கள் கோவில்கள் இடம் பெயர்க்கப்பட்டு...நினைத்தாலே மனம் வெடித்து மாள்கிறது.\nமது,எங்கள் அரசியல் வாழ்வு எங்களுக்குப் பிடித்த மாறாத நோய்.மாற்(ற)று மருந்தே இல்லாமல் தவிக்கிறோம்.\nஉடல் தேறினாலும் மனம் தேற வழியேயில்லையே\nஇப்படியொல்லாம் சொல்லக்கூடாது. துன்பம் வரும் போது வாழ்வின் சந்தோஷமான தருணங்களை நினைத்துக்கொண்டால் கவலை மறந்து விடும் ஹேமா.\nவணக்கம் ஹேமா அக்கா..சீக்கிரம் உங்கள் நாட்டின் கவலைகள் மாறும்.இதோ இப்போது தமிழர்கள் நிமிர்ந்து கொண்டு இருக்கிறார்கள்.....ஜெயா\nஇதைவிட நல்லா சொல்லவே முடியாது..\nஆனந்த்,அன்பான சகோதரனாய் உங்கள் ஆறுதல் வார்த்தைக்கு நன்றி.சந்தோஷமும்கூட.எங்கே....\nநினைக்க நினைக்க.கவலையான தருணங்களும் தனிமையும்தானே அதிகம்.\nவாங்க ஜெயா,இடைக்கிடை வந்து போகிறீர்கள் என்பதைச் சொல்லிப் போகிறீர்கள்.சந்தோஷம் ஜெயா.\nஎங்கே ஜெயா, மனம் இன்னும் கவலை அடைகிறதே.தமிழகத்து எம் சகோதரர்கள் எங்களைவிட உணர்ச்சிவசப்பட்டு உயிரை அல்லவா எமக்குத் தர முனைகிறார்கள்.\nதேவா,சங்கடங்கள் இல்லாமல் நானும் உங்களைப்போல தேநீர் தரக் காத்திருக்கிறேன்.காலம் வரும்.இன்னும் நம்பிக்கையோடு\nபாசாங்குக்காரர்களைதானே பதவியில் வைக்கிறோம். இலங்கை தமிழனுக்காக உயிர் துறக்க தயார் என வேற்று அறிக்கை விடும் கலைஞர், இலங்கை தமிழருக்கு சம உரிமை குடுப்போம் என நய்யாண்டி செய்யும் ராஜபக்ஷே, இலங்கையில் எல்லாம் அமைதியாக இருக்கிறது என வெந்த புண்ணில் வேலை பாய்ச்சும் பிரணாப், இவர்கள் எல்லாம் முத்துகுமரனின் சடலத்தின் சாம்பலை நெற்றியில் பூசி கொண்டாலாவது புத்தி வரட்டும்.\nவீர த்யாகி முத்துக்குமரனுக்கு அஞ்சலியோடு...\nமுகிலன் தெரிகிறது புரிகிறது.இருந்தும் மனமில்லாதோர் கையில்தானே அரசியல் நெடுநாளாய் தங்கி நிற்கிறது.எங்களிடம் மனம் இருந்தும் பலனில்லையே\nநிஜம் வாசிப்பவர்களையே உலுக்குமெனில்... வசிப்பவர்களை \n\"தெரிகிறது புரிகிறது.இருந்தும் மனமில்லாதோர் கையில்தானே அரசியல் நெடுநாளாய் தங்கி நிற்கிறது.எங்களிடம் மனம் இருந்தும் பலனில்லையே\nபதிவிறக்க்ம் செய்ய முடிந்ததா. தகவல் எதுவும் இல்லையே..\nசேவியர் அண்ணா,வந்தமைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.வலித்துகொண்டதே எம் வாழ்வாகிறது.\nவாசவன்,அடிக்கடி வாங்க.வேதனைகள் பங்கு போட்டுக்கொள்ளும்போது இன்னும் நம்பிகைகள் பலமாகிறது.\nவார்த்தைகளில் ஆதங்கங்கள் அப்படியே தெரிகிறது, நம்பிக்கையோடு இருப்போம் நாம் விரும்பும் நாள் நிச்சயம் வரும்\nபுறவிசை தாக்கும்வரை ஓடுகின்ற ஒன்று ஓடிக்கொண்டே இருக்கும்.நிற்கின்ற ஒன்று நின்றுகொண்டே இருக்கும். இதுதான் நியூட்டன் கண்டறிந்த நிலைமம்.என் தாக்கமும் இது வழியே...எவரிடமும் வாதிட முடியாத... சொல்லிப் பகிர முடியா பின்னிக் குமையும் எண்ணச் சிக்கல்களை எளிமையாக என் எண்ண நடையில் சேர்த்துக் கோர்த்திருக்கிறேன் என் மன ஆறுதலுக்காக. நன்றி.நட்போடு ஹேமா.\n2012 ன் இறுதித் தேநீர்\nமழை நனைக்கும் ஒரு சொல்\nஉலகக் கிண்ணக் கிரிக்கெட் 2011\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/05/12/news/30818", "date_download": "2018-05-27T01:10:09Z", "digest": "sha1:47WELBKKLCYCPEFZKZHS52VZ5I6NRUFX", "length": 9450, "nlines": 104, "source_domain": "www.puthinappalakai.net", "title": "பெண் பணியாளர்களுக்கு 84 நாட்கள் பிரசவ விடுமுறை | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nபெண் பணியாளர்களுக்கு 84 நாட்கள் பிரசவ விடுமுறை\nMay 12, 2018 | 4:09 by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள்\nபெண் பணியாளர்களுக்கான பிரசவ விடுமுறையை 84 நாட்களுக்கு நீடிப்பதற்கான இரண்டு சட்டத் திருத்த பிரேரணைகளை சிறிலங்கா அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.\nதற்போதுள்ள சட்டங்களின் படி, பெண்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதற்காக, 42 நாட்கள் விடுமுறையை மாத்திரம் பெற்றுக் கொள்ள முடியும்.\nமுதல் இரண்டு குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதற்காக மாத்திரம், 84 நாட்கள் பிரசவ விடுமுறையைப் பெற்றுக் கொள்ளலாம்.\nநாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள, இரண்டு திருத்தச் சட்ட பிரேரணைகளின் படி, உயிருடன் உள்ள ஒவ்வொரு குழந்தைக்குமாக, 84 நாட்களை பிரசவ விடுமுறையாக, எடுத்துக் கொள்ளலாம்.\nஇந்த 12 வார விடுமுறையில், இரண்டு வாரங்கள் பிரசவத்துக்கு முன்னரே எடுத்துக் கொள்ளலாம். பிரவசத்துக்கு முந்திய இரண்டு வாரங்களும் அவர் பணியாற்றியிருந்தால், பிரசவத்துக்குப் பிந்திய 10 வாரங்களுக்கு பின்னர் அந்த விடுமுறையை எடுத்துக் கொள்ளலாம்.\nபிரசவத்தின் பின்னர் குழந்தை உயிருடன் இல்லாத சந்தர்ப்பத்தில், 42 நாட்கள் விடுமுறையை எடுத்துக் கொள்ளலாம்.\nஇந்த பிரசவ விடுமுறை ஊதியத்துடன் வழங்கப்படும். விடுமுறை நாட்கள் மற்றும் ஏனைய ஆண்டு விடுமுறைகளுக்கு மேலதிகமாக இது வழங்கப்படும்.\nTagged with: பிரசவ விடுமுறை\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் நினைவேந்தலில் பங்கேற்ற அதிகாரிகளை பணிநீக்கிய வங்கியைப் புறக்கணிக்கும் போராட்டம் தீவிரம்\nசெய்திகள் சிறிலங்காவுக்கான அமெரிக்காவின் புதிய தூதுவர் அலய்னா பி ரெப்ளிட்ஸ்\nசெய்திகள் பிரித்தானிய நாடாளுமன்றில் எதிரொலித்த பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ விவகாரம்\nசெய்திகள் நினைவேந்தல் நிகழ்வுக்கு தலைமை தாங்கிய முன்னாள் போராளி விசாரணைக்கு அழைப்பு\nசெய்திகள் புதிய அரசியலமைப்பை வரைய நிபுணர் குழுவுக்கு ஒரு மாத காலஅவகாசம்\nசெய்திகள் முன்னாள் சிறிலங்கா தூதுவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளது அமெரிக்க நீதி திணைக்களம் 0 Comments\nசெய்திகள் அமெரிக்க செனட்டின் பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள் நால்வர் சிறிலங்காவில் ஆய்வு 0 Comments\nசெய்திகள் சிறிலங்கா கடலோரக் காவல்படை அதிகாரிகளுக்கு ஜப்பானில் பயிற்சி 0 Comments\nசெய்திகள் சீனாவின் உயர்மட்ட அதிகாரி சிறிலங்காவில் 0 Comments\nசெய்திகள் ஐதேக தவிசாளர் கபீர் காசிம் வீட்டில் கோத்தா – ஒன்றரை மணிநேரம் பேசியது என்ன\n‌மன‌ோ on சிறிலங்காவுக்கு 1 பில்லியன் டொலர் கடன் வழங்க சீன அரசு அனுமதி\n‌மன‌ோ on சிறிலங்காவில் இந்திய இராணுவம் அமைத்துள்ள தொலைத்தொடர்பு ஆய்வகம்\nHE on தொடர்ந்து சரியும் சிறிலங்கா ரூபாவின் மதிப்பு – வெளிநாட்டு கடன்சுமை அதிகரிப்பு\nNakkeeran on ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nShan Nalliah on 10 நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ரணிலுக்கு ஆதரவு – செல்வம் அடைக்கலநாதன்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trincoinfo.com/2018/01/blog-post_75.html", "date_download": "2018-05-27T01:30:10Z", "digest": "sha1:ERXJUER4FR3FMMY4OW2HBGWXFARFX3BD", "length": 6513, "nlines": 76, "source_domain": "www.trincoinfo.com", "title": "தரையிறங்கும்போது ஓடுபாதையை விட்டு விலகிய விமானம்; பள்ளத்தில் பாய்ந்ததால் அதிர்ச்சி; பயணித்த அனைவரும் உயிர்தப்பினர்... - Trincoinfo", "raw_content": "\nHome / WORLD / தரையிறங்கும்போது ஓடுபாதையை விட்டு விலகிய விமானம்; பள்ளத்தில் பாய்ந்ததால் அதிர்ச்சி; பயணித்த அனைவரும் உயிர்தப்பினர்...\nதரையிறங்கும்போது ஓடுபாதையை விட்டு விலகிய விமானம்; பள்ளத்தில் பாய்ந்ததால் அதிர்ச்சி; பயணித்த அனைவரும் உயிர்தப்பினர்...\nதுருக்கியில் உள்ள டிராப்சன் விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி பள்ளத்தில் சறுக்கி சென்று கடலில் பாய்ந்தது விமானம். பயணித்த அனைவரும் நல்ல வேளையாக உயிர் பிழைத்தனர். துருக்கி நாட்டு தலைநகரான அங்காராவில் இருந்து டிராப்சான் நகரை நோக்கி கடந்த சனிக்கிழமை அன்று பெகாசஸ் விமான நிறுவனத்தின் விமானம் ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. 162 பயணிகளும், 2 பைலட்களும், 4 விமான சிப்பந்திகளும் பயணித்த இந்த விமானம் டிராப்சன் நகரை அடைந்ததும் அங்குள்ள விமான நிலையத்தில் தரையிறங்கியது.\nஅப்போது அங்கு மழை பெய்து கொண்டிருந்ததால் கட்டுப்பாட்டை இழந்த விமானம் எதிர்பாராத விதமாக ஓடுபாதையில் இருந்து விலகி ஓடி இடது பக்கமாக பள்ளத்தை நோக்கி சறுக்கி சென்றது. நல்ல வேளையாக விமானத்தில் பயணித்த பயணிகள், விமான சிப்பந்திகள் உட்பட அனைவரும் உயிர் தப்பினர். சிலருக்கு காயம் ஏற்பட்டது. அங்கு விரைந்து சென்ற விமான நிறுவன அதிகாரிகள் காயமடைந்த பயணிகளை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.\nஇந்த விமான நிலையத்தின் ஓடுதளம் கருங்கடல் பகுதி கடற்கரையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடற்படையும் இணைந்து பயன்படுத்தும் இந்த விமான நிலை���த்தில், ஒற்றை ஓடுதளமே உள்ளது.விமானம், பள்ளத்தில் கீழ் நோக்கி கருங்கடலில் பாய்வது போன்ற புகைப்படங்கள் அந்நாட்டு இணைய ஊடகங்களில் வெளியாகியுள்ளது.\nவிமானம் ஓடுபாதையில் இருந்து விலகியதற்கான காரணம் குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை. இந்தச் சம்பவம் பற்றி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், ஞாயிற்றுக்கிழமை வரை விமானம் நிலையம் மூடப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஎமது ட்ரிங்கோ இன்போ இணையதளத்தை பார்வை இட்டதற்கு மிக்க நன்றி.. உங்கள் ஒத்துழைப்பையும் ஆதரவையும் தொடர்ந்து வழங்குங்கள் உங்கள் நண்பர்களுக்கும் எமது இணையதளம் பற்றி தெரிவியுங்கள்.. ---ட்ரிங்கோ Admin கோபிசங்கர்---\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/105760-transgenders-protest-in-coimbatore.html", "date_download": "2018-05-27T01:09:39Z", "digest": "sha1:H6GFURJRKRO4FH2GOGFTCGVUHYEME5BQ", "length": 20485, "nlines": 359, "source_domain": "www.vikatan.com", "title": "’வலுக்கட்டாயமாகப் பாலியல் தொழில் செய்யவைக்கிறார்கள்!’ - திருநங்கைகள் கொந்தளிப்பு | Transgenders protest in Coimbatore", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n’வலுக்கட்டாயமாகப் பாலியல் தொழில் செய்யவைக்கிறார்கள்’ - திருநங்கைகள் கொந்தளிப்பு\nகோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகே, சம்பாதித்துக்கொடுத்த பணத்தைத் திருப்பிக்கேட்டு, திருநங்கைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nகந்துவட்டிக் கொடுமையால் திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளித்தனர். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, தமிழகத்தில் கந்துவட்டி ஒழிப்புச் சட்டத்தைக் கடுமையாக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துவருகின்றன. இந்நிலையில், தாங்கள் சம்பாதித்துக் கொடுத்த பணத்தைத் திருப்பிக்கேட்டு, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூன்று திருநங்கைகள் போராட்டம் நடத்தினர்.\nஇதுகுறித்து, மாயா என்ற திருநங்கை, \"ராஜம்மாள் மற்றும் அவர் குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில்தான் இருந்தோம். என்னைப் போன்ற பல திருநங்கைகள் சம்பாதிக்கும் பணத்தை, அவரிடம்தான் வழங்க வேண்டும். தினசரி 2,000 ரூபாய் கொடுக்கச்சொல்லி கொடுமைப்படுத்துவார்கள். வலுக்கட்டாயமாக பாலியல் தொழில் செய்யவைப்பார்கள். அதேபோல, பிச்சை எடுத்து வசூல்செய்யும் தொகையையும் அவர்களிடம் வழங்க வேண்டும். ஆனால், எனக்கு வேறு வேலை செய்து வாழ ஆசை. அதனால், அவர்களிடமிருந்து விலக விரும்பினேன். எனவே, இதுநாள்வரை நாங்கள் சம்பாதித்தக் கொடுத்த 25 லட்ச ரூபாயைத் திருப்பிக்கொடுக்குமாறு கேட்டேன். ஆனால், அவர்கள் பணத்தை வழங்கவில்லை. மேலும், என்னை ஆள் வைத்து மிரட்டுகின்றனர். ஒருமுறை கத்தியால் என்னைக் குத்திவிட்டனர்.\nஇதுகுறித்து, துடியலூர் போலீஸாரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எங்களிடம் பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றுகிறார்கள். மேலும், போலீஸாரும் எங்களைப் பாலியல்ரீதியாகத் தொந்தரவுசெய்கின்றனர். இது தொடர்பாக, நேற்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க வந்தோம். இதையடுத்து, மாவட்டக் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்குமாறு கூறினார்கள். இப்படி எங்களைத் தொடர்ந்து அலைக்கழித்துக்கொண்டே இருக்கிறார்கள். எனவே, எங்களது பணத்தைத் திருப்பிக்கொடுத்து, ராஜம்மாள் மற்றும் அவர் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்\" என்றார். இதை வலியுறுத்தி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு படுத்துப் போராட்டம் நடத்தினர். அவர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, \"உங்களோட அலட்சியத்தாலதான், திருநெல்வேலில ஒரு குடும்பமே செத்துப்போயிருக்கு, பேசாமப்போங்க\" என்றனர். பின்னர், நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால், அவர்கள் கலைந்து சென்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசென்னையில் இன்று நடக்க இருந்த ’விஜய் அவார்ட்ஸ்’ விழா ரத்து\nபேருந்துகளின் கண்ணாடி உடைப்பு - பதற்றமான சூழலில் ஜெயங்கொண்டம்\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்���ஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nமூதாட்டி பெலிக்கானா, போலீஸ் தடியடியில் ரத்தக் காயங்களுடன் வீங்கிப்போயிருந்த தன் கைகளை மார்பில் அடித்துக்கொண்டு அரற்றிக் கொண்டிருக்கும்போதே, நம் கைகளைப் பிடித்து அழைத்துப் போனான் அந்தச் சிறுவன்.\nதன்னிச்சையான சில முடிவுகளை எடுத்து, கட்சிப் பிரமுகர்களை அரவணைத்துச் செல்லாமல் இருந்தார் காங்கிரஸ் முதலமைச்சர் சித்தராமையா. அதுவே அவருக்குத் தோல்வியைக் கொடுத்தது. ஆளும்கட்சிக்கு எதிரான அதிருப்தியே தங்களை ஆட்சியில் அமர்த்திவிடும்\nதிருப்பதி கோயிலில்... காணாமல் போனதா ரூ.500 கோடி வைரக்கல்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில்... 365 நாள்களில் 450 விழாக்கள் நடக்கின்றன. 2017-ல், சுமார் மூன்று கோடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்; உண்டியல் வருமானம் மட்டும் ரூ.995.89 கோடி. இவை தவிர சிறப்பு தரிசனம்\n“எங்கள் கட்சி தமிழர்களுக்கான கட்சிதான்\n“ரஜினிக்கு அம்மான்னா வேணாம்னு சொன்னேன்\n” - 10 - ஹாஸ்டல் பக்கத்தில் கெஸ்ட்ஹவுஸ்\n`இப்படி தவறான தகவலை பரப்புறாங்களே'- கொந்தளிக்கும் தமிழிசை\n“கலவரம் செய்ய குடும்பத்துடன் வருவோமா\nசென்னையில் இன்று நடக்க இருந்த ’விஜய் அவார்ட்ஸ்’ விழா ரத்து\nபேருந்துகளின் கண்ணாடி உடைப்பு - பதற்றமான சூழலில் ஜெயங்கொண்டம்\nயார் இந்த காடுவெட்டி குரு..\n`வீடு திரும்புவார் என உறுதியாக நம்பினேன்'- காடுவெட்டி குருவுக்காக கண்ணீர்விடும் அன்புமணி\nஆய்வு என்ற பெயரில் மக்களை ஏமாற்றாதீர்கள் - கிரண்பேடிக்கு பெண் எம்.எல்.ஏ., அட்வைஸ்\n'நீட்' தேர்வுக்கான இலவசப் பயிற்சி... விண்ணப்பிக்க அக்-26 கடைசி தேதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://idlyvadai.blogspot.com/2006/07/vs.html", "date_download": "2018-05-27T00:59:05Z", "digest": "sha1:2BXZUWW6UI2DLOQXOOWNLXLO6IKJOUCM", "length": 48836, "nlines": 386, "source_domain": "idlyvadai.blogspot.com", "title": "IdlyVadai - இட்லிவடை: ஜெ vs கலைஞர் - சட்டசபை விவாதம்", "raw_content": "\nபாயும் வேகம் ஜெட் லீ தாண்டா\nபன்ச் வெச்சா இட்லி தாண்டா\nஜெ vs கலைஞர் - சட்டசபை விவாதம்\nசட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாதத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான ஜெயலலிதா கலந்து கொண்டு பேசியதாவது:-\nமைனாரிட்டி தி.மு.க. அரசு தாக்கல் செய்துள்ள நிதி நிலை அறிக்கை ��ுழுவதும் படித்து பார்த்தேன். அதில் நல்ல விஷயங்கள் இருக்கிறதா என்றும் அரும்பாடுபட்டு தேடினேன். நல்ல கருத்துக்கள் இருந்தால் அவர்களை பாராட்டலாம் என்று முயற்சி செய்தேன். ஆனால் பாராட்டும்படி பட்ஜெட்டில் எதுவுமில்லை என்பது கசப்பான உண்மை ஆகும்.\nதமிழக மக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்வதை இந்த பட்ஜெட் வெளிச்சம் போட்டு காட்டுகிறது. நன்மை தருவது போன்று மாயமான தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். தமிழ் நாட்டின் முன்னேற்றத்திற்கு விரோதமான பட்ஜெட் இது.\nதீபாவளி காலத்தில் வாண வேடிக்கை காட்டுவது போல பட்ஜெட் அமைந்துள்ளது. வாண வேடிக்கையின் போது வானத்தில் இருந்து பல வண்ணங்களில் சிதறும் ஒளி மத்தாப்புகள் சிறிது நேரத்தில் சாம்பலாகி மண்ணில் விழுந்து விடும் இதை தூரத்தில் இருந்து பார்க்கும் போது அழகாக இருக்கும். பறக்கும் மின்மினி பூச்சி போல இந்த பட்ஜெட் அமைந்துள்ளது.\nபோலி ஆவணம் மூலம் தயாரித்தது போல இந்த நிதிநிலை அறிக்கை உள்ளது.\nகடந்த தி.மு.க. ஆட்சியில் நிதிநிலை நெருக்கடி ஏற்பட்டது. அதே போல தமிழ்நாட்டில் மீண்டும் நிதிநிலை நெருக்கடி ஏற்பட போகிறது. ஜனவரி 2006-ல் தாக்கல் செய்த இடைநிலை அறிக்கையில் வருவாய் பற்றாக்குறை ரூ.207.27 கோடியாக இருந்தது. தற்போது ரூ.1,129.23 கோடி உயர்ந்துள்ளது.\nஅப்போது அமைச்சர் பொன்முடி குறுக்கிட்டு பேச எழுந்தார். (அதற்கு அ.தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து கூச்சல் போட்டனர். அவர்களை உட்காரும்படி சபாநாயகர் எச்சரித்தார்.)\nஅமைச்சர் பொன்முடி:- எதிர்க்கட்சி தலைவர் ஆதாரம் இல்லாமல் பேசுகிறார். சர்ச்பாÖர்க் காண்வெண்டில் படித்த அவருக்கு கணக்கு கூட தெரியவில்லை என்பதை நான் எதிர்பார்க்கவில்லை. சட்டசபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சத்தம் போடுவது, கூச்சலிடுவது, மிரட்டுவது போன்ற செயல்களை செய்வது சரியல்ல.\n(இதற்கு அ.தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து எழுந்து நின்று கூச்சல் போட்டனர்)\nஜெயலலிதா:- நான் பிளஸ்-2 தேர்வில் கணக்கு பாடத்தில் 200க்கு 200 மதிப்பெண் வாங்கி இருக்கிறேன். அதனால் நான் நிச்சயமாக கணக்கில் `வீக்' இல்லை. 103 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட மைனாரிட்டி தி.மு.க. அரசை மைனாரிட்டி என்று சொல்லாமல் என்ன சொல்வது.\nஅமைச்சர் அன்பழகன்:- மைனாரிட்டி அரசு என்றால் அதை நிலைநாட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து இந்த அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அது இல்லாத வரை இது மெஜாரிட்டி அரசுதான்.\nசபாநாயகர்:- அடுத்த சப்ஜெட்டுக்கு போங்கள். (ஜெயலலிதாவை பார்த்து)\nஜெயலலிதா:- அவர்கள் சொல்வதை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.\n(அப்போது இந்திய கம்ïனிஸ்டு உறுப்பினர் சிவ புண்ணியம் பேச எழுந்தார். அதற்கு அ.தி.மு.க. உறுப்பினர் கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவரை பேச அனுமதிக்க கூடாது என்றனர்).\nசிவபுண்ணியம்:- (இந்திய கம்ïனிஸ்டு) அ.தி.மு.க.மைனா ரிட்டியாக இருக்கின்ற கார ணத்தால் தான் முன்னால் இருக்கிறீர்கள் தி.மு.க. அர சுக்கு வெளியே இருந்து கம் ïனிஸ்டு கட்சிகள், காங் கிரஸ், பா.ம.க. ஆகியவை ஆதரவு கொடுத்து இருக் கிறது. அதனால் இது மைனா ரிட்டி அரசு அல்ல.\nஅமைச்சர் அன்பழகன்:- இந்த அரசு மைனாரிட்டி அரசு என்று சொல்கிறார்கள். ஆளும் கட்சியினர் கருத்தை ஏற்க மாட்டோம் என்று வாதம் வைக்கிறார்கள். அவர்கள் இதை விட மைனாரிட்டியாக இருந்து கொண்டு இப்படி சொல்லக்கூடாது.\nஜெயலலிதா:- எங்களை நாங்கள் ஏன் சொல்ல வேண்டும். 63 சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்று இருக்கிறார்கள். அதனால் தான் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கிறோம். தி.மு.க.வில் 95 உறுப்பினர்கள்தான் இருக்கிறார்கள். ஏன் கோபம் வருகிறது.\nஅமைச்சர் பொன்முடி:- கடந்த காலத்தில் நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்த போது குறுக்கீடு செய்தனர். நீங்கள் குறுக்கீடு செய்யக்கூடாது என்று கூறினீர்கள். அதே முன் உதாரணத்தின் அடிப் படையில் நாங்கள் இப்போது சொல்கிறோம்.\n(அப்போது அ.தி.மு.க. உறுப்பினர்கள் கைகளை நீட்டி பேசினார்கள்).\nபொன்முடி:- எனக்கு எதிர்க்கட்சி துணை தலைவர் பதில் சொல்லட்டும் கைகளை காட்டி மிரட்டுவது சரியல்ல. இந்த அரசு பெரும்பான்மையான அரசு. 163 உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுள்ள அரசு பெரும்பான்மை அரசுதானே. அரசியல் அமைப்பு சட்டம் தெரியாதவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.\nஜெயலலிதா:- எங்கள் ஆட்சி காலத்தில் அன்பழகன் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது அவருக்கு உரிய மரியாதை கொடுத்து பேச அனுமதித்தோம். ஆனால் இன்று என்னை பேச முடியாத படி அச்சுறுத்துகிறார்கள். யாருக்கும் எதற்கும் என் னால் பதில் சொல்ல முடி யும். எனது ஆட்சியில் திறம்பட செயல்பட்டதன் மூலம் நிதி நெருக்கடி இல் லாமல் பொருளாதார முன் னேற��றத்தை கண்டு கம்பீரமாக நின்றது. அதை 2 மாதத்தில் தி.மு.க. ஆட்சி கெடுத்து தலைக்கீழாக மாற்றி விட்டது. மீண்டும் நிதி நெருக்கடி தி.மு.க. ஆட்சியில் ஏற்பட போகிறது.\nபொன்முடி: பேசக்கூடிய வார்த்தைகள் உணர்ச்சிகளை உருவாக்காமல் இருந்தால் நாங்களும் இந்த அவைக்கு பெருமை சேர்ப்போம்.\nஜெயலலிதா: இந்த நிதிநிலை அறிக்கையில் மொத்த கடன் பற்றி சம்பந்தம் இல்லாமல் கூறப்பட்டுள்ளது. மொத்த வருவாய் வரவுகள் தி.மு.க. ஆட்சியில் அபாயகரமாக இருந்தது. அவற்றை எனது ஆட்சியில் கட்டுப்படுத்தினேன். 2006-07-ல் மொத்த வருவாய் ரூ. 38,478 கோடியாக குறிப் பிடப்பட்டுள்ளது. வருவாய் வரவுகளை அதிகமாக மதிப்பீடு செய்தும், வருவாய் செலவுகளை குறைவாக மதிப்பீடு செய்தும் இந்த அரசு தங்களையே ஏமாற்றி கொள்கிறது.\nஅமைச்சர் ஆற்காடு வீராசாமி: ஆயத்தீர்வை வருவாய் கடந்த ஆட்சியில் சரியாக வசூலிக்கப்படவில்ல. இந்த ஆட்சியில் முழுமையாக வசூலிக்கப்படும்.\nஅமைச்சர் அன்பழகன்: 100 சதவீதம் பற்றாகுறை யிருப்பதாக கூறுகிறார். சமூக நலனை பாதுகாக்க இந்த பற்றாக்குறை பெரிய விஷயம் அல்ல. நாட்டுக்காக எங்களை நாங்களே ஏமாற்றிக்கொள்ள தயாராக இருக்கிறோம்.\nஜெயலலிதா: இந்த பற்றாகுறை அதிகமாக இருக்கிறது.\nஅன்பழகன்: ரூ. 28 ஆயிரம் கோடி கடன்களை நாங்கள் விட்டுச்சென்றோம். நீங்கள் ரூ. 56 ஆயிரம் கோடிக்கு கடன் களை வைத்து விட்டு சென்றீர்கள் பெரிய கடன் சுமையை நாங்கள் எதிர் கொள்கிறோம்.\nஜெயலலிதா: நாங்கள் கடன்களை பெற்று பல் வேறு நலத்திட்டங்களை மேற் கொண்டோம்.\nபொன்முடி: நாங்கள் பெருந்தன்மையோடு செயல்படுகிறோம். நீங்கள் வீட்டுச்சென்ற சுமையை நாங்கள் பெரிதுபடுத்த வில்லை.\nஜெயலலிதா: கடன் தள்ளுபடி செய்ததில் நாங்கள் வழங்கிய ரூ.400 கோடியை சேர்ந்ததா இல்லையா\nஅமைச்சர் அன்பழகன்: இந்த அரசு விவசாயிகளுக்கு ரூ. 6,800 கோடி கடன் தள்ளுடி செய்தது.\nஜெயலலிதா: என் சிந்தனையில் உதித்ததை பேசி இருக்கிறேன். யாரும் எழுதி தரவில்லை.\nமுதல்-அமைச்சர் கருணாநிதி:-அப்படியானால் அம்மையார் இதுவரை சொந்தக் கருத்துக்களை கூறவில்லை என்று கூறுகிறாரா இதுவரை யாரோ எழுதிக் கொடுத்தததை ஒப்புக் கொள்கிறாரா\nஜெயலலிதா:- கடந்த முறை சில குறிப்புகள் வைத்து பேசினேன். ஆளும் கட்சி குறுக்கீடுகள் இருந்ததால் எனது சிந்தனை ஓட்டம் தடைபட்டது. பதில் சொல்லும் திறமை எப்போதும் எனக்கு உண்டு.\nகருணாநிதி:- எதற்கும் பதில் அளிக்க கூடிய இயற்கையான மொழிவளம், உடல் வலிமை எனக்கு உண்டு.\nஜெயலலிதா:- முதல்- அமைச்சர் என் பேச்சை கேட்டு திணறவில்லை என்கிறார். தேர்தல் வாக்குறுதியை அளித்து மக்களை சந்தித்த போது மக்கள் முன்பு திக்குமுக்காடி திணறி போனார்.\nகருணாநிதி:- எதிர்க்கட்சி தலைவர் ரூ. 1,600 கோடி கடனை தள்ளுபடி செய்ததாக கூறினார். அதற்கு நிதி அமைச்சர் பதில் அளித்தார். அந்த பதிலுக்கு அம்மையார் எந்த விளக்கமும் அளிக்காமல் வேறு பிரச்சினைக்கு சென்று விட்டார்.\nஜெயலலிதா:- நான் எதை பார்த்தும் நழுவவில்லை. மெட்ரோரெயில் திட்டத்தை விட மோனோ ரெயில் திட்டம் தான் சிறப்பானது. அதனால்தான் அதை நாங்கள் நிறைவேற்ற திட்டமிட்டோம். நிறைவேற்றக்கூடிய திட்டம் தான் மோனோரெயில் திட்டம். எனவே அதை மீண்டும் செயல்படுத்த வேண்டும். கடந்த ஆட்சியில் தரிசு நில மேம்பாட்டு திட்டத்தை நாங்கள் கொண்டு வந்தோம். ஆனால் முதல்வரும் பல்வேறு கட்சி தலைவர்களும் அதை புரிந்து கொள்ளாமல் மனம் போன போக்கில் பேசியிருக்கிறார்கள். அதன்பிறகு அவர் பேசிய சில வார்த்தைகளுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதற்கு அ.தி.மு.க.வினரும் எதிர்ப்புதெரிவித்தனர். இதனால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.\nஅமைச்சர் வீரபாண்டிஆறுமுகம்: அவை மரபு இல்லாத வார்த்தைகளை எதிர்கட்சி தலைவர் பேசுகிறார். இது போன்ற முன் உதாரணங்கள் எதிர்விளைவுகளை ஏற்படுத்தும். (மீண்டும் அ.தி.மு.க. -தி.மு.க. உறுப்பினர் கள் ஒருவருக்கொருவர் எதிராக கோஷமிட்டனர்)\nபீட்டர் அல்போன்ஸ்:- 6 கோடி மக்கள் சட்டமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுத்து அனுப்பி இருக்கிறார்கள். அவர்களை குறை சொல்லும் வகையில் வார்த்தைகளை பயன்படுத்துவது மரபு அல்ல.\nகோவிந்தசாமி(மா.கம்ïனிஸ்டு), ஜி.கே.மணி (பா.ம.க.), சிவப்புண்ணியம்(இந்திய கம்ïனிஸ்டு) ஆகியோர் இதே கருத்தை வலியுறுத்தி பேசினார்கள்.\nபொன்முடி:- உணர்வுகளை தூண்டும் வகையில் பேசக்கூடாது என்று கடந்த ஆட்சியில் சட்டமன்றத்தில் ஆளும்கட்சியினர் பேசி இருக்கிறார்கள். இதை கடைபிடித்தால் நல்லது. (மீண்டும் கூச்சல்குழப்பம் ஏற்பட்டது. சபாநாயகர் எதிர்கட்சி தலைவர் பேசிய வார்த்தைகளை நீக்கியதாக அறிவித்தார்)\nஇதைத்தொடர்ந்து ஜெயலலிதா கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நில மேம்பாட்ட��திட்டம் பற்றி விளக்கி பேசினார். அப்போது ஏழைகளுக்கு 2 ஏக்கர் நிலம் திட்டம் நிறைவேற்ற முடியாது என்று குறிப்பிட்டார்.\nஇதற்கு அமைச்சர் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, பொன்முடி, பெரியசாமி ஆகியோர் விளக்கம் அளித்தனர். காரசார வாக்குவாதம் நடந்தது.\nமேலும் ஜெயலலிதா பேசும் போது, அரசு ஊழியர்கள் நீக்கப்பட்டது. ஒரு தாய் குழந்தைக்கு கொடுத்த கசப்பு மருந்து என்று குறிப்பிட்டார். இது குறித்து ஜெயலலிதாவுக்கு அமைச்சர் அன்பழகன் இடையே கடும்வாக்குவாதம் நடந்தது.\nபின்னர் சபாநாயகர் பேசும் போது, \"நீங்கள் 1 மணி 46 நிமிடம் பேசியிருக்கிறீர்கள் பேச்சை சீக்கிரம் முடிக்க வேண்டும்'' என்று கூறினார். அப்போது ஜெயலலிதா சபாநாயகரிடம் வாக்குவாதம் செய்தார்.\nதொடர்ந்து பேசிய ஜெயலலிதா கடந்த ஆட்சியில் நாங்கள் 50 லட்சம் ஏக்கர் நிலம் இருப்பதாக சொல்லவில்லை. தரிசு நிலங்களை பல்வேறு நிறுவனங்கள் மூலம் பயன்படுத்தி கொடுப்பதற்காகத்தான் சொன்னோம். 3.5 லட்சம் ஏக்கர் தரிசி நிலம் மட்டும் தான் உள்ளது. இதை நான் பல முறை சொல்லியும் தி.மு.க., கம்ïனிஸ்டு, பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் இதை ஏற்காமல் அதை குற்றச்சாட்டை கூறுகிறார்கள்.\nமுதல்-அமைச்சர் கருணாநிதி: அம்மையார், கம்ïனிஸ்டு, பா.ம.க., காங்கிரஸ் உள்ளிட்டவர்களை ஏமாற்றுபவர்கள் என்று குறிப்பிடுகிறார். அவர்கள் அப்படி ஏமாற்றுபவர்கள் அல்ல. நான் ஏமாளியும் அல்ல.என்பதை சொல்லிக்கொள்கிறேன். எவ்வளவு நிலம் இருந்தாலும் அதை பங்குவைத்து கொடுப்போம்.\nஒரு நாள் கிரிகெட் போட்டி பார்த்த Effect...\nஎன்ன கொடுமைடா இது, ஓட்டு போட்டு இவங்களை சட்டமன்றத்துக்கு அனுப்பினா அங்க போயி, பென்சில் திருடிட்டான், ரப்பரை காணேம் கணக்கா சண்டை போடறாங்களே நம்ம தலைவிதி\nதரிசு நிலம் குறித்த தவறான தகவல்களை தொடர்ந்து சட்டமன்றத்தில் தரும் ஜெயலலிதாவின் பார்வைக்கும் இட்லிவடைக்கு வருகைதரும் வாசகர்களின் பார்வைக்காகவும்\n//நான் பிளஸ்-2 தேர்வில் கணக்கு பாடத்தில் 200க்கு 200 மதிப்பெண் வாங்கி இருக்கிறேன்.//\n+2 அறிமுகப்படுத்தப்பட்டது 1980களில் என்று நினைக்கின்றேன். அப்படி என்றால் அம்மாவிற்கு 40+ வயதுதானா\nஎச்சரிக்கை: நான் ஒரு பார்ப்பான்\nஎந்தப் பார்ப்பான் குடித்து சாலையில் உருண்டு கிடக்கிறான் - சொல்லுங்கள் பார்க்கலாம். நம் குடிவாழ உயிர் கொடுத்துப் போரா டிய இயக்கம் என்ற முறையில் நம் குடிகள் குடியால் கொலை களத்திற்குச் செல்லுகிறதே என்ற வேதனையுடன் மது விலக்ககைக் கையில் எடுத்துக்கொண்டு இருக்கிறது. - நன்றி விடுதலை\nதமிழகத்தில், பா.ஜ.,வை அறிமுகப்படுத்தியதே, ஜெ.,தான். மோடியை பற்றி அவர் இதுவரை எதுவும் பேசவில்லை; அதனால், நாங்களும் பேசமாட்டோம். - செந்தில்\n( துக்ளக் கார்ட்டூன் )\nபுதிய டாப் - 10\nநண்பன் +- 3 இடியட்ஸ்\n7 ஆம் அறிவு 5.75\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nகாடுவெட்டி குரு கைது - ராமதாஸ் கண்டனம்\nதிரு.அண்ணாதுரை மறைவின்போது ஜெயகாந்தன் பேசியது\nமண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே\nசாதா குழந்தை to சூப்பர் குழந்தை - 3\nசில கேள்வி பதில்கள் - துக்ளக்\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nகாடுவெட்டி குரு கைது - ராமதாஸ் கண்டனம்\nதிரு.அண்ணாதுரை மறைவின்போது ஜெயகாந்தன் பேசியது\nஜெ vs கலைஞர் - சட்டசபை விவாதம்\nதேன்கூடு போட்டி ( ஆறுதல் பரிசு ) பதிவு\nமும்பை குண்டுவெடிப்பு - சோ,குருமூர்த்தி\nகலைஞர் பேட்டி - வாஸ்து, சிவாஜி சிலை...\nகுங்குமத்தில் - லிவிங் ஸ்மைல் வித்யா\nபிரதமர் மன்மோகன் சிங் உரை\nஜெ பேட்டி - கேபிள் டிவி, எய்ம்ஸ், தயாநிதி, 3rd அணி...\nதகவல் பெறுவோம்; தட்டிக் கேட்போம்\n - டாப் டென் - 2\nஅரசியல் (1027) செய்தி (459) சினிமா (381) நகைச்சுவை (329) கட்டுரை (296) செய்திகள் (251) செய்திவிமர்சனம் (221) பேட்டி (176) இட்லிவடை ஸ்பெஷல் (148) விளையாட்டு (148) செய்தி விமர்சனம் (130) பத்திரிக்கை (130) விமர்சனம் (130) அறிவிப்பு (127) விருந்தினர் (119) ஆன்மிகம் (110) பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம் (109) தேர்தல்2009 (99) இன்பா (94) பத்திரிகை (89) அஞ்சலி (80) அறிக்கை (77) யதிராஜ சம்பத் குமார் (74) படம் (56) எ.அ.பாலா (52) சமுதாயம் (51) பேச்சு (51) புதிர் (45) வீடியோ (44) தேர்தல் 2011 (42) அனுபவம் (39) வாழ்த்து (37) போட்டி (35) தேர்தல் 2014 (34) வாக்கெடுப்பு (33) ஹரன்பிரசன்னா (31) கவிதை (30) ஆங்கிலம் (29) உதவி (28) டிவி (26) புத்தகம் (24) கார்டூன் (23) எழுத்தாளர்கள் (22) உள்ளாட்சித் தேர்தல் (21) அறிவியல் (20) தொடர் (20) ராசிபலன் (20) இட்லிவடை-பதில்கள் (18) புத்தக கண்காட்சி - 2008 (18) புத்தகவிமர்சனம் (18) இலக்கியம் (17) சினி்மா (16) சிறந்த கட்டுரை (16) மொக்கை (16) WC2011 (15) ஜெய் ஹனுமான் (15) புத்தககண்காட்சி-2011 (15) விளம்பரம் (15) இசை (14) பத்ரி (13) குழந்தை வளர்ப்பு (12) விடியோ (12) கருத்து (11) டாக்டர் பிரகாஷ் (11) லலிதா ராம் (11) கார்ட்டூன்ஸ் (10) சமூகம் (10) சுபத்ரா (10) செய்தி. (10) நச் பூமராங் (10) பிராமணன் (10) மருத்துவம் (10) இட்லிவடை 9-ஸ்பெஷல் (9) ஓசி விளம்பரம் (9) டைப்ரைட்டூன் (9) நோ கமெண்ட்ஸ் (9) பத்திரிக்கை விஷமம் (9) ப்ரியா கதிரவன் (9) ஆடியோ (8) பதிப்பகங்கள் (8) கூகிள் (7) சோ (7) பாரதி மணி (7) விஸ்வாமித்ரா (7) கடிதம் (6) கடுகு (6) கேள்வி பதில் (6) சங்கர் (6) சிறுகதை (6) பதிப்பகம் (6) போட்டுத்தாக்கு (6) முனி மலர் (6) மொழிபெயர்ப்பு (6) இட்லிவடை 10-ஸ்பெஷல் (5) சுமதி (5) ஜெயக்குமார் (5) தேர்தல் (5) நாடகம் (5) வர்த்தகம் (5) அநங்கன் (4) ஜெயஸ்ரீ (4) டாப் 10 (4) டிவி் (4) துக்ளக்-40 (4) துக்ளக்-42 (4) பார்ப்பனீயம் (4) புத்தககண்காட்சி-2010 (4) மிளகாய் பொடி (4) வலைப்பதிவு (4) ஒலிப்பதிவு (3) கதை (3) டாக்டர்.பிரகாஷ் (3) தீவிரவாதம் (3) தேர்தல் 2016 (3) நடிகர்கள் (3) நன்றி பதிவு (3) நிகழ்ச்சி தொகுப்பு (3) படங்கள் (3) புத்தகக்கண்காட்சி-2013 (3) பொருளாதாரம் (3) வாலி (3) விஜயகாந்த் (3) AA (2) FB (2) ஃபேஸ் புக் (2) உலகம் (2) காமெடி (2) சமையல் குறிப்பு (2) சர்ச்சை (2) ஞாநி (2) டமிலன் (2) துக்ளக் (2) துக்ளக்-41 (2) துக்ளக்-43 (2) பட்ஜெட் (2) பா.ரா (2) பாட்டு (2) பால் ஹனுமான் (2) பீட்டா (2) புத்தககண்காட்சி-2012 (2) பொது (2) வடை-வட்டம் (2) விலங்குகள் (2) வேதநாராயணன் (2) அன்னா (1) அருண் வைத்யநாதன் இட்லிவடை 9-ஸ்பெஷல் (1) இட்லிவடை (1) இணையம் (1) இரங்கல் (1) இரா.முருகன் (1) இலவசம் (1) உலகசெய்தி (1) எல்லே ராம் (1) எஸ்.வி.சேகர் (1) ஓவியம் (1) கிஅஅஅனானி (1) சங்கீதம் (1) சும்மா ஒரு சர்வே (1) சேது (1) தமிழ்ரோபோ (1) துக்ளக்-44 (1) தேர்தல் 2012 (1) நந்தி (1) நாட்டு நடப்பு (1) நேசமுடன் (1) பங்குசந்தை (1) பயணம் (1) புத்தக அலமாரி (1) புத்தக கண்காட்சி - 2014 (1) புத்தக கண்காட்சி - 2016 (1) புத்தககண்காட்சி-2007 (1) புத்தககண்காட்சி-2009 (1) புத்தககண்காட்சி-2015 (1) புத்தகக்கண்காட்சி-2014 (1) பெரியார் (1) மற்றவை (1) லக்கி (1) லாரன்ஸ் (1) வயது வந்தவர்களுக்கு (1) வரலாறு (1) வாசகர் கடிதம் (1) வாசகர் விருப்பம் (1) விழா (1) விவசாயம் (1) விவாதம் (1) ஸ்ரீகாந்த் (1) ஸ்ரீகாந்த் மீனாக்ஷி (1)\nஅறிவிப்பு ( கொஞ்சம் பழசு )\nஇட்லிவடை எந்த குழுமத்திலும், கருத்து களத்திலும் அங்கத்தினர் இல்லை. இருந்தால் அது நான் இல்லை :-) ( என் ஐடி: idlyvadai, idlyvadai2007 மட்டும் தான் ) மற்ற ஐடிக்கள் என்னுடையது அல்ல. அதே போல் எந்த பதிவிலும் கமெண்டும் போடுவதில்லை.\nபெயர் காரணம்: தமிழர்களை நம்பி வைத்த பெயர்.\nநிஜ காரணம்: ஹி ஹி. வேறு என்ன பயம் தான்\nபிறந்தது, வளர்ந்தது: பிறந்தவுடன் வெந்தேன் வளர்ந்தேன்.\nகாரணம்: ·பிரைடு இட்லி, வடைகறி ஆக விருப்பமில்லை\nநிரந்திர பொழுது போக்கு: அச்சு பிச்சு பதிவுகள்\nதற்போதைய பொழுதுபோக்கு: அரசியல் பதிவுகள்\nநிரந்திர நண்பர்கள்: சட்னி, சாம்பார்\nநிரந்திர கூட்டணி : ஓட்டை வடை\nபிடித்த புத்தகம்: சமைத்து பார் ( அல்லையன்ஸ் பதிப்பகம் )\nஅடிக்கடி செல்லும் ஸ்தலம்/தளம்: முருகன் இட்லிகடை\nமுணுமுணுக்கும் பாடல்: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்\nஆர்டர்களுக்கும் (ஆட்டோஅனுப்புவதற்கும்) : idlyvadai@gmail.com, idlyvadai2007@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://johny-johnsimon.blogspot.com/2013/06/blog-post.html", "date_download": "2018-05-27T00:59:02Z", "digest": "sha1:WE75OHGAKD44FQGRMQ3HYVDS3RYU32UG", "length": 11035, "nlines": 172, "source_domain": "johny-johnsimon.blogspot.com", "title": "jsc johny: உழைப்பே உனக்காக!", "raw_content": "\nதேடல்தான் அடிப்படை... நம்ம வலைப்பூ காமிக்ஸ் தேடுதலை மையமாகக் கொண்டு அதனுடன் மனதில் தோன்றுவதையும் சேர்த்தே பதிந்து வருகிறது..\nஅதனை இம் மாபெரும் பூவுலகோர் உணர வேண்டும்\nசாதிகள் பலவென்று பிரித்தது இறைவனல்ல\nசார்தலில் துவங்கும் சாதிகளால் பயனில்லை\nஆண், பெண் சாதி ரெண்டு என்று நம் ஆண்டவன் கூறினாரே\nஅவருக்கே நாம் அல்லா, இயேசு, புத்தர், சிவன், விஷ்ணு அதுமட்டுமா பல்வேறு சாதிகளைக் கொண்டாடுகிறோம்\nஇனியாவது இவ்வியந்திரவுலகில் உண்மையான இறைவனான ஒரே இறைவனை அனைவரும் உணர்ந்து போற்றுவோம், உண்மையைத் தேடி அவர் உள்ளம் மகிழ\nகாரியத்தில் உறுதியாயிருத்தலே வெற்றியின் ரகசியம்\nஊர்ல இருந்தப்போ சும்மா இருக்க யார்தான் விரும்புவார்கள் அதிலும் இப்போ ஊர்ல எல்லாரும் சம்பாதிக்கும் எண்ணத்தில் ஓடிகிட்டு இருக்காங்க அதிலும் இப்போ ஊர்ல எல்லாரும் சம்பாதிக்கும் எண்ணத்தில் ஓடிகிட்டு இருக்காங்க எங்க ஊர்ல நிறைய மாற்றங்கள் எங்க ஊர்ல நிறைய மாற்றங்கள் வளர்ச்சிகள் ஆனா அன்னைக்கு மாதிரியே இன்னைக்கும் காந்தி தாத்தா சாலையில் சிலையாய் சிரித்துக்கொண்டே இருக்கிறார். நண்பர்களுக்கு கட்சிகளெல்லாம் தெரியாது. சும்மா ஒரு மேடை கிடைச்சா நாங்கல்லாம் சும்மா விடுவோமா பூந்து விளையாடிட்டோம். அந்த குறிப்புகளை ரொம்பக் காலமா பாதுகாத்து வெச்சி இருந்தேன் பூந்து விளையாடிட்டோம். அந்த குறிப்புகளை ரொம்பக் காலமா பாதுகாத்து வெச்சி இருந்தேன் படிங்க\nபட்டி மன்றமும் வேட்டி கட்டி கண்ணாடி போட்டு பொளந்து கட்டினேன். நாடகமும் எழுதினேன். நடிப்புக்கு சபாரி போட்டு கலக்கினேன். என்ன கொடுமைன்னா அன்னிக்கு பார்த்து ��ங்க ஊரு போட்டோகாரர் ஒரு கல்யாண வீட்டுக்கு படமெடுக்க சென்று விட்டார். அப்போ எல்லாம் எங்க செல் போன் அதனால அருமையான ஒரு வாய்ப்பினை இழந்து விட்டோம்\nஇந்த எழுத்து பிழைகளுக்கு சொந்தக்காரர் திருவாளர் தட்சிணாமூர்த்தி இப்போ எங்கிருந்தாலும் வந்து உதையை பெற்றுக் கொண்டு செல்லும்படி தாழ்மையோடு கேட்டுக் கொள்ளப் படுகிறார். நான் ஒழுங்கா எழுதிக் கொடுத்ததை இப்படி கொலை செய்தாலும் அண்ணன் கை எழுத்து அருமையாக இருக்கு இல்லையா இப்போ டெய்லரா திருப்பூர் பக்கமாதான் வசிக்கிறார். அப்புறம் இப்போ டெய்லரா திருப்பூர் பக்கமாதான் வசிக்கிறார். அப்புறம் அப்புறமே அடுத்த ஆப்புடன் சந்திக்கும் வரை விடை பெறுகிறேன்\nதிருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் 4 June 2013 at 14:50\nதிரைகதை வசனகர்த்தா ... உங்களின் இன்னொரு முகம் :)\nஇன்னும் எத்தனை முகங்களை எங்களுக்கு தெரியாம வைத்து உள்ளீரோ \nஹா ஹா நல்வரவு நண்பரே இன்னும் சில நாடகங்களை சர்ச் வாசலில் போட்டோம் இன்னும் சில நாடகங்களை சர்ச் வாசலில் போட்டோம் அவற்றின் கதை கைபிரதி தொலைந்து விட்டது அவற்றின் கதை கைபிரதி தொலைந்து விட்டது நாயகனின் அப்பாவாக வேடம் ஏற்று இருந்தேன்\nஹா ஹா நல்வரவு நண்பரே இன்னும் சில நாடகங்களை சர்ச் வாசலில் போட்டோம் இன்னும் சில நாடகங்களை சர்ச் வாசலில் போட்டோம் அவற்றின் கதை கைபிரதி தொலைந்து விட்டது அவற்றின் கதை கைபிரதி தொலைந்து விட்டது நாயகனின் அப்பாவாக வேடம் ஏற்று இருந்தேன்\nRC 310 - அபாய நகரம் & RC 320 Pei Veedu- முகமூடி வீரர் மாயாவி.\nவணக்கங்கள் தோழமை உள்ளங்களே... இந்த ராணி காமிக்ஸ் அபாய நகரம் உருவாக்கத்தில் உதவிய நண்பர் திரு சதீஷ் அவர்களுக்கு எனது நன்றியும் அன்பும்... ...\nகிரைம் கதை மன்னன் ராஜேஷ் குமார்\n\"வயலட் நிறத்தில் சூரிய கதிர்கள் உதயமாகியிருந்தது. அடர் கருப்பான க்ராபைட் பூமி சாலைகள் இருந்தன. கோழி முட்டை வடிவத்தில்வாகனங்க...\nவணக்கங்கள் தோழமை உள்ளங்களே... பல கைகள் கூடி இழுத்தால்தான் அது தேர்... அந்த வகையில் பலருடைய ஒட்டுமொத்த உத்வேகமான முயற்சியால் இன்று நண்பர் ...\nதப்பி விடு காதலா...தமிழ் ஜோக்கர்..\nபிரியமும் அன்பும் நிறைந்த நட்பூக்களுக்கு இந்த நட்பின் அடையாளமாக இன்னொரு பூவைத் தொடுத்திருக்கிறோம்.. நண்பர் திரு.தமிழ் ஜோக்கரின் மொழிபெயர்ப...\nஒரு காமிக்ஸ் காதலன் + காவலன்\nநாங்களும் எழுதுவோம் ஹி ஹி\nஇருபது வருட கனவுகள் மெய்ப்படும் வேளை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mazhaittuligal.blogspot.com/2012/08/chennai.html", "date_download": "2018-05-27T01:22:38Z", "digest": "sha1:FFEYGKE2BBQ4LIG6GB4Z7VTZPTLW7OCF", "length": 19917, "nlines": 199, "source_domain": "mazhaittuligal.blogspot.com", "title": "Rain drops: Chennai", "raw_content": "\nகெட்டும் பட்டணம் சேர் என்பது பழமொழி. மெட்ராஸ் என்ற பெயரை கேட்டாலே சிறு வயதில் ஒரு பெரிய கற்பனை எலெக்டிரிக் டிரெயின், கலங்கரை விளக்கம், பீச், மூர்மார்க்கெட், செத்தகாலேஜ், உயிர் காலேஜ், என்று பலவற்றையும் பற்றிய ஒரு எதிர்பார்ப்பு எலெக்டிரிக் டிரெயின், கலங்கரை விளக்கம், பீச், மூர்மார்க்கெட், செத்தகாலேஜ், உயிர் காலேஜ், என்று பலவற்றையும் பற்றிய ஒரு எதிர்பார்ப்பு\nகடைசி சித்தப்பாவிற்கு கல்யாணம் ஆன போது பல்லாவரத்தில் குடியிருந்தார்கள். அங்கே போகவேண்டும் என்று பிடிவாதம் பிடித்தேன். பக்கத்து வீட்டு மாமி போகிறார்கள் என்று தெரிந்ததும் அவர்களுடன் என்னையும் அனுப்பினார்கள். அப்போது என் வயது 10. ஸ்டேஷனில் சித்தப்பாவந்து கூட்டிப்போனார். அதுவே என்னுடைய முதல் சென்னைப் பயணம். 19 ஆண்டுகள் பிற்காலத்தில் அங்குதான் குப்பைகொட்டப் போகிறேன் என்று அப்போது எனக்குத் தெரியவில்லை.\nஆசிரியப் பயிற்சிக்காக மீண்டும் சென்னை வந்தேன். மயிலாப்பூரில், சாந்தோம் கடற்கரைக்கு அருகே கல்லூரி. கல்லூரியின் ஒரு பகுதி ஹாஸ்டல், மூன்று மாடிக்கட்டிடம். ஓராண்டு கால கல்லூரி வாழ்வின் ஒவ்வொரு நாளையும் கடற்கரையில் கழித்திருக்கிறோம் என்று நினைத்துப் பார்த்தால் இன்று ஆச்சரியமாக இருக்கிறது.\nகடல் அலைகளைப் பார்த்துக் கொண்டு, அலைஓசையைக் கேட்டுக் கொண்டு சும்மா உட்கார்ந்திருப்பது ஒரு இனிமையான அனுபவம். அதிலே ஒரு இன்னிசை இருக்கிறது. அமாவாசை நாட்களில் அலைகள் அதிகமாக, உக்ரமாக, உயரமாக இருக்கும். பவுர்ணமி நாட்களில் நிலவின் ஒளி அலைகளுடன் உறவாடி கனவுலகிற்கு நம்மைக் கவர்ந்து செல்லும் கடலும் அதன் அலைகளும் மனதை ஒரு நிலைப் படுத்தும் சக்தி உடையன. நம்மை அறியாமலேயே நம் மனம் கடலலைகளுடன் முன்னும் பின்னும் அசையும். கடற்கரையைக் காணமுடியாத சோகம் எனக்குள் இருக்கிறது\nசென்னையின் பிற பகுதிகளுக்கு எல்லாம் படிக்கின்ற நாட்களில் போனதில்லை. ஆசிரியப் பயிற்சிக்காக பாடம் எடுத்த பள்ளிகளுக்கு போயிருக்கிறோம். மவுண��ட் ரோடில் புத்தகங்கள் வாங்கப்போயிருக்கிறோம்். லஸ் கார்னரில் போட்டோ ஸ்டுடியோ, புடவைக்கடை, ரிப்பன் வளையல் கடைகள் எல்லாம் தெரியும். முக்கியமாக நாங்கள் உடுப்பி ஹோட்டல் வாடிக் கையாளர்கள்\n66-67 ல் சென்னையில் ஒரு புயல் அடித்தது. வேகமான காற்றில், மழை, கடற்கரை மணலை சேர்த்து வீச கடல் அலைகளைப் பார்த்தவாறு நின்றிருந்தோம். முகமெல்லாம் மணல் மழை. தாக்குப் பிடிக்க முடியாமல் ஹாஸ்டல் திரும்பினோம். அதன்பின் கடற்கரையில் கரைதட்டிய கப்பலைப் பார்ப்பதற்கென்று ஒரே கூட்டமாக இருக்கும்.\nஇப்படி மயிலாப்பூரில் பரிச்சயமான சென்னை, திருவல்லிக்கேணியில் மீண்டும் புத்துயிர் பெற்றது. பார்த்தசாரதி பெருமாள் கம்பீரமாக நின்றுகொண்டு அனைவருக்கும் அருள் பாலித்துவரும் தலம் திருவல்லிக்கேணி. கோயில் வாசலில் கட்டப்பட்டிருக்கும் யானை மகாகவி பாரதியை எப்போதும் நினைவுபடுத்தும். கோயில் தெப்பக்குளத்தைத் தாண்டினால் மிகமிக நெருங்கிய நண்பர் வீடு. இடது பக்கம் வந்தால் மார்க்கெட். சீசனுக்கு ஏற்ப எல்லா காய்கறிகளும் கிடைக்கும். கோவில் உற்சவங்களால் கலகலவென உயிரோட்டம் உள்ள இடம் கோவிலிலிருந்து கிழக்கே போனால் விவேகானந்தர் இல்லம். சாலயைத் தாண்டினால் பீச். இடது பக்கம் அலைகளைப் பார்த்துக் கொண்டு நடந்தால் மெரினா கடற்கரை கோவிலிலிருந்து கிழக்கே போனால் விவேகானந்தர் இல்லம். சாலயைத் தாண்டினால் பீச். இடது பக்கம் அலைகளைப் பார்த்துக் கொண்டு நடந்தால் மெரினா கடற்கரை தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல் தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல் ஐஸ் கிரீம் மாலையானால் கடைகள் பெட்ரோமாக்ஸ் விளக்கு ஒளியில் தகதகக்கும். பாட்டியம்மா கடையில் வடை, போண்டா, பஜ்ஜி வியாபாரம் அமர்க்களமாக நடக்கும் .\nதிருவல்லிக்கேணி பெரிய தெரு புகழ் பெற்ற இடம் பிள்ளையார் கோவில், பக்கத்தில் ஹிந்து ஹைஸ்கூல். பெரிய தெருவின் சந்து பொந்துகளில் நுழைந்தால் சூரப்பமுதலித் தெரு. செட்டியார் ஒருவரின் மூன்று மாடிக்கட்டிடத்தில் ஒண்டுக்குடித்தனத்தில்தான் என் குடும்பவாழ்க்கை தொடங்கியது. சரியாக காலை பதினோரு மணிக்கு வந்து மெயின் ஸ்விட்ச்சை ஆப் செய்துவிட்டுப் போய்விடுவார். அவர் தெருமுனை திரும்பியதும் அது மீண்டும் உயிர்க்கும். வானொலி ஒலிபரப்பும் கர்னாடக இசை ஒலிக்கும். என் தோழி சுஜாதாவின் தாய் அனந்தலஷ்மி சடகோபன் அவர்கள் பாட்டு அடிக்கடி ஒலிபரப்பப்பட்டு வந்த காலம் அது. வானொலி நிகழ்ச்சிகள் மாதப்பத்திரிகையைப் பார்த்து ,அவர்கள் பாட்டைக் கேட்டுவிடுவேன்.\nதிருவல்லிக்கேணியில் புகழ் பெற்றது ரத்னாகேப் உணவகம். மல்லிகைப் பூ இட்லிக்கும், பாசந்திக்கும் புகழ் பெற்றது.\nகல்யாணம் ஆன புதிது. ‘’என்ன ஓய், பைகிராப்ட் ரோடு உமக்கு மாத்திரம் சொந்தம் என்ற நினைப்போ,’’ என்று நண்பர்களால் கேலி செய்யப்பட்டும் கைகோர்த்துக் கொண்டு உலக நினைவு இல்லாமல் பல நாட்கள் மெரினாவுக்கு நடந்த இடம்.\nசூரப்ப முதலித்தெருவிலிருந்து வெங்கடாசலம் செட்டித் தெருவுக்கு அடுத்து இடம் பெயர்ந்தோம்.\n நேர் வீடு எங்களுடையது. வெளிச்சமறியாத அறைகள். கரப்பான் பூச்சிகள் உலாவரும் குளியலறை கைப் பம்பில் அடித்தால்தான் தண்ணீர், குடிக்கவோ, குளிக்கவோ, துவைக்கவோ எதுவானாலும் கைப் பம்பில் அடித்தால்தான் தண்ணீர், குடிக்கவோ, குளிக்கவோ, துவைக்கவோ எதுவானாலும் அடடா, நினைத்துப் பார்த்தால் எப்படி அந்த வீட்டில் இருந்தோம் என்று ஆச்சரியமாக இருக்கிறது.\nசென்னையில் வெள்ளம் ( மழை) - சென்னையில் வெள்ளம் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது படகுகளில் மக்கள் காப்பாற்றப் படுகிறார்கள் என்ற செய்திகளைப் படித்த போது 70 களில் புயலோடு கூடிய பலத்த ம...\nமத்ர தேச அரசன் அஸ்வபதி. அவரின் மனைவி மாலவி. ஒரு பேரரசனுக்கு உரிய அத்தனை நற்குணங்களும் உடைய அஸ்வபதி ராஜனுக்கு மகப் பேறில்லை. எனவே அவன் குழந...\n அந்த புத்தகத்தைக் கொஞ்சம் பார்க்கலாமா என்று எங்கள் வீட்டு நூலகத்தைப் ...\nநவரத்திரி - சுஷிமா சேகரின் புத்தகம் பற்றிய ஒரு புகுந்துரையாடல்\nவாசலில் காலிங் பெல் தொடர்ந்து ஒலிக்கிறது...... தூக்கக் கலக்கத்துடன் எழுந்து வந்த பர்வதம்மா, 'யாரது,' என்று கொஞ்சமாகக் கதவைத் திறந...\nகூப்பிடுங்கள் \"ஓ ல லா, ஃபாஸ்ட் , டாக்சி டாக்சி.......\nசென்னைக்குப் போவதென்றாலே குஷிதான். முக்கால் மணிநேரத்தில் பெங்களூரிலிருந்து சென்னைக்கு வான்வெளிப் பயணம் ஆகாயப் பஞ்சுப் பொதிகளைக் கொஞ்சுவத...\nவகுப்பறை: மனவளம்: வாழ்வென்பது எது வரை\nவகுப்பறை: மனவளம்: வாழ்வென்பது எது வரை : மனவளம்: வாழ்வென்பது எது வரை : மனவளம்: வாழ்வென்பது எது வரை சீன அறிஞர் எழுதியது, அது தமிழாக்கத்தில்....... சீன அறிஞர் எழுதியது, அது தமிழாக்கத்தில்.......\nயார் மைந்தன், யார் மகன்\nதமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டக் கடற்கரையில் உள்ள சிற்றூர் திருச்செந்தூர். முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடு. சூரபத்ம...\n''காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி,'' என பக்தியின் உச்சத்தில் பாடி அனைவரையும் சிவஜோதியில் கலக்கச் செய்தது திருஞானசம்பந்தரின...\nமிட்டாய் கதைகள் - ஒரு விமர்சனம்\nநான் சின்னப் பெண்ணாய் இருந்த காலத்தில் கண்ணாடிப் பெட்டியில் பஞ்சு மிட்டாய் விற்பார்கள் சுவைமிக்க பஞ்சு மிட்டாய் நல்ல ரோஸ் நிறத்தில் இருக்...\nஇராமாயணம் -- சுந்தர காண்டம் (1)\nஇறைவழிபாடு - திருப்பாவை (1)\nதிருவருட்பா - வள்ளலார் - தடித்தவோர்.... (1)\nஶ்ரீ அரவிந்தரின் வாழ்க்கை வரலாறு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peacetrain1.blogspot.com/2013_08_01_archive.html", "date_download": "2018-05-27T01:40:05Z", "digest": "sha1:ON74LXTX3U442G52XYJKWVSHOJZYSVFA", "length": 66608, "nlines": 1477, "source_domain": "peacetrain1.blogspot.com", "title": "அமைதி ரயில்: August 2013", "raw_content": "\nஅதிரையில் இருவேறு இடங்களில் நடைபெற்ற வாகன விபத்தில் இருவர் பலத்த காயம்\nLabels: அதிரையில் இருவேறு இடங்களில், இருவர் பலத்த காயம், நடைபெற்ற வாகன விபத்தில்\nஅப்துல்லாஹ் (பெரியார்தாசன்) அவர்களுக்கு காயிப் ஜனாசா இன்று அதிரை அல் அமீன் பள்ளியில்...\nதொலைதூரங்களில் உள்ள முஸ்லிம்கள் இறந்தால் அவர்களுக்காக காயிப் ஜனாசா எனப்படும் மறைவான இறப்புத் தொழுகை நடத்துவது வழக்கம்.\nஅந்த அடிப்படையில் இன்று அதிரை அல் அமீன் ஜாமிஆ பள்ளியில்(பஸ் ஸ்டாண்டு பள்ளி) இன்ஷாஅல்லாஹ் இன்று (19-08-13) மக்ரிப் தொழுதவுடன் காயிப் ஜனாசா நடைபெறும்.\nLabels: Dr..அப்துல்லாஹ், Dr..பெரியார் தாசன்\nடாக்டர். அப்துல்லா அவர்களின் ஈடேற்றுத்துக்காக மனம் உருகி பிரார்த்திக்கின்றோம்.\nஅவரது குடும்பத்தார், அவரை இழந்து வாடும் அனைவருக்கும் அழகிய பொறுமைத் தர வேண்டியும் பிரார்த்திக்கின்றோம்\nLabels: Dr..அப்துல்லாஹ், periyar dasn, அப்துல்லாஹ் (பெரியார்தாசன்)\n) எந்த மக்கள் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் (மெய்யாகவே) நம்பிக்கை கொண்டிருக்கின்றார்களோ அவர்கள், எவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்பவர்களாக இருக்கின்றார்களோ (அவர்களை நேசிக்க மாட்டார்கள்.) அவர்கள், தங்களுடைய பெற்றோர்களாக இருந்த போதிலும், அல்லது தங்களுடைய சந்ததிகளாக இருந்தபோதிலும், அல்லது தங்களுடைய சகோதரர்களாக இருந்தபோதிலும், அல்லது தங்களுடைய நெருங்கிய உறவினர்களாக இருந்தபோதிலும், அவர்களுடன் நேசம் கொண்டு உறவாடுவதை நீங்கள் காண மாட்டீர்கள். இவர்களுடைய உள்ளங்களில் அல்லாஹ் நம்பிக்கையை பதிய வைத்துத் தன்னுடைய அருளைக் கொண்டும் இவர்களைப் பலப்படுத்தி வைத்திருக்கின்றான். தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதிகளிலும் இவர்களைப் புகுத்தி விடுவான். அதில் என்றென்றும் இவர்கள் தங்கிவிடுவார்கள். இவர்களைப் பற்றி அல்லாஹ் திருப்தியடைவான். அவர்களும் அல்லாஹ்வைப் பற்றித் திருப்தியடைவார்கள். இவர்கள்தாம் அல்லாஹ்வின் கூட்டத்தினர். நிச்சயமாக அல்லாஹ்வின் கூட்டத்தினர்தாம் வெற்றி அடைந்தவர்கள் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளுங்கள்.\nமொட்டை தலையில் சொரி வந்தால் என்ன செய்ய வேண்டும்\nமொட்டை தலையில் சொரி வந்தால்\nLabels: மொட்டை தலையில் சொரி வந்தால் என்ன செய்ய வேண்டும்\nபிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க\n'என் மகள்களின் மூன்று கேள்விகள்'\n15 இடங்களில் போட்டியின்றி வெற்றி\nNASA விண்வெளி வீராங்கனை சுனீதா வில்லியம்ஸ் புனித இஸ்லாத்தை ஏற்றார்\nPJ என்ன சொல்லப் போகிறார்\nPJ பற்றி வந்த மெயிலும் மீளும் நினைவுகளும்\nRSS முழு நேர ஊழியர் வேலாயுதம் இஸ்லாத்தை தழுவினார்\nஅதிரடி தேர்தல் கருத்து திணிப்பு\nஅதிராம்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய ஜமாத்\nஅதிரை அமீன் வேதனைக் கடிதம்\nஅதிரையில் பள்ளி வாசல்களுக்கு இடைஞ்சல் கொடுக்கும் காவல்துறை\nஅமெரிக்காவில் அதிரையர் மரணம் நெய்னா முகமது\nஅமெரிக்காவில் இனவெறித் தாக்குதல் இந்தியர் கைது\nஅலட்சியத்தில் அதிரை மின் வாரியம்\nஅவசியமற்ற சந்தேகம் ஆரோக்கியத்தைத் தருமா\nஅன்புள்ள இந்தியப் பிரதமர் மோடிக்கு\nஅஷ்- ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத்\nஆ ஆ ஆடை அவிழ்ப்பு\nஆட்டு நெஞ்சை பிளந்து பரண் பூஜை \nஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்\nஇணை வைப்பவர்களின் நல்லறங்கள் ஏற்றுக்கொள்ளப்படுமா\nஇதில் எதை அதிகம் திறக்கிறீர்கள்\nஇந்தக் கொடுமைகளுக்கு யார் முற்றுப் புள்ளி வைப்பது\nஇந்திய சுதந்திர போராட்ட வீரர் கேப்டன் அப்பாஸ் அலி\nஇந்திய தூதரகத்தில் 70 பாஸ்போர்ட்கள் காணவில்லை\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக்\nஇந்தியா தூய்மை பெற நபிகள் நாயகத்தின் அறிவிப்பு\nஇந்தியாவுக்கு தடை விதித���தது சவூதி அரேபியா\nஇந்து தீவிரவாதி என்று அழைக்காதீர்கள்\nஇந்துக் கோயிலை இடிக்க தீர்மானம்\nஇப்போ லேடி எப்போ மோடி\nஇயக்க நண்பர்களுக்கும் அவசர வேண்டுகோள்......\nஇயேசு கிறிஸ்து ஒரு முஸ்லிம்\nஇவருக்கு பெயர் முஹம்மது (ஸல்)\nஇளம் பிறை கண்டு ..\nஇஸ்லாத்தில் ஜகாத் மற்றும் அதன் முக்கியத்துவம்\nஇஸ்லாத்தை ஏற்ற நேபாள நடிகை பூஜா லாமா\nஇஸ்லாத்தை ஏற்ற முதல் இந்தியரும் - தமிழரும்\nஇஸ்லாம் ஒரு இனிய மார்க்கம்\nஉடலைக் கடைவிரித்துதான் உலகை வெல்ல வேண்டுமா\nஉடைக்கப்பட்ட இரண்டாவது பாபர் மஸ்ஜித்\nஉதவி செய்த அல்லாஹ்வுக்கு நன்றி\nஉலகத்திலேயே நம்பர் ஒன் (பொய்\nஉலகில் வேகமாகப் பரவிவரும் மார்க்கம்\nஎதிர்ப்பை தெரிவிக்க இறுதி நாள் ஏப்ரல் 6\nஎல்லை மீறும் ஊடக பயங்கரவாதம்\nஏன் நரேந்திர மோடிக்கும் மோகன் பகவத்துக்கு ஹிதாயத்தை கொடு யா அல்லாஹ்\nஏன் மண் வெட்டி கேட்கிறார் அதிரை அமீன் \nஐ டி நிறுவனங்களின் அக்கிரமங்கள்\nஒரு பிராமண சகோதரனின் கதை\nஒருவனுடைய பாவச்சுமையை மற்றொருவன் சுமக்க மாட்டான்\nஒழுக்கமுள்ள பெண்கள் மீது பழி\nஓடாத ரயில் பாதைக்கு சாலை மேம்பாலம்\nகடவுள் எந்தத் தேவையும் இல்லாதவன்\nகணவன் மனைவி உறவைப்பற்றி குர்ஆனை விட\nகரு வளர்ச்சியும் அல்குர்ஆனின் அற்புதமும்\nகாஷ்மீரில் அடுக்கடுக்கான பிணக் குவியல்கள்\nகீழ் தாடையில் ஒரு குத்து\nகுரல் வலையை நெறிக்கும் நாடு\nகுரானை ரூ.5 கோடிக்கு விற்க முயன்ற 10 பேர் கைது\nகுரான் தஃப்சீர் இப்னு கதீர்\nகுர்ஆனில் உள்ள அறிவியல் உண்மைகள்\nகுர்ஆன் மொழி பெயர்ப்புடன் ஓத\nகுஜராத் கலவரம் தொடர்பான அமெரிக்க நிலை\nகூழை கும்பிடு போடாத வேட்பாளர்\nகொய்யப்பா அப்துல் அஜீஸ்.முதல் கட்ட நிலவரம்\nசகோ PJ அவர்களுக்கு அவசர வேண்டுகோள்\nசம்சுல் இஸ்லாம் சங்கம் எச்சரிக்கை\nசலீம் நானாவும் பசீர் காக்காவும்\nசூனியக்காரனும் ஈமான் உறுதிமிக்க சிறுவரும்\nத த ஜ தீர்மானம்\nத மு மு க\nதமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம்\nதர்காக்களை இடிக்குமா புதிய அரசு\nதிருக் குர்ஆன் முன் அறிவிப்பு\nதினமலர் பொய் செய்திக்கு மீண்டும் செருப்படி\nதுபாயில் இந்திய விடுதலை வீரர் மௌலானா அபுல் கலாம் ஆசாத்\nதொழ பள்ளிக்கு செல்லும் முன் வெங்காயம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்\nநான்கு பேரின் தூக்கு உறுதி செய்தது நீதிமன்றம்\nநாஸாவில் டாக்டர் அப்துல் கலாம் கல���ம் கண்ட காட்சி\nநீ பள்ளிவாசல் போக மாட்டாய்\nபர்மா முஸ்லிம்களின் அவலங்களை சர்வதேசப்படுத்த\nபர்மிய முஸ்லிம்களின் பதற வைக்கும் எதிர்காலம்\nபள்ளிவாசலை இடிக்க இந்து முன்னணி சதி\nபாக்கிஸ்தான் கொடியை ஏற்றிய இந்து பயங்கரவாதிகள்\nபாரதீய மஸ்தூர் சங். வனவாசி கல்யானஇல. கணேசன்\nபிரபல அமெரிக்க பாடகி இஸ்லாத்தை தழுவினார்\nபிரபல பாடகர் ஜோஸ் கெமிலன் புனித இஸ்லாத்தை ஏற்றார்\nபுதிதாக இஸ்லாத்தை தழுவிய சகோதரர்களுக்கு\nபுதுக்கோட்டையில் இஸ்லாத்தை ஏற்ற ஜோதி\nபெங்களூர் - ஒலிம்பிக்ஸ் 2012 - இஸ்லாமை நோக்கி மக்கள்\nபெண்களை இறக்குமதி செய்ய முடிவு\nபெருகி வரும் அமோக ஆதரவு\nமகன் விரட்டியதால் அனாதையாக வீதியோரத்தில் கிடந்த பரிதாபத் தாய்\nமதுரை விமான நிலைய கஸ்டம்சும்\nமனித நேய மக்கள் கட்சி\nமன்னார்குடி - பட்டுக்கோட்டை அகல ரயில் பாதை தேவையா\n பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா\nமாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்\nமீட்கப்பட்டது பள்ளிவாசல்.சிங்கள பேரினவாதம் முறியடிப்பு\nமுகேஷ் அம்பானி வக்ப் நிலம் அபகரிப்பு\nமுப்பதே மாதத்தில் கப்பலில் வேலை\nமுஸ்லிம் சகோதரியை மிரட்டும் காவல்துறை\nமுஸ்லிம் சமுதாயத்தில் பெண்களின் கல்வி\nமுஸ்லிம்களுக்கு பாஜக பகிரங்க மிரட்டல்\nமெளலவி குத்புதீன் அஹமத் பாகவி அவர்கள் இறையடி சேர்ந்தார்கள்\nமொட்டை தலையில் சொரி வந்தால் என்ன செய்ய வேண்டும்\nமோடி ஒரு கொலைகார வெறிநாய்\nமோடிக்கு RSS பரபரப்பு உத்தரவு\nமோடிஜியைப் பற்றி நான் பேச விரும்பவில்லை\nயுவன் சங்கர் ராஜா இஸ்லாத்தை தழுவினார்\nராஜ பக்சே அமெரிக்காவில் கைது\nரேஷன் கார்டுக்காக 14 ஆண்டுகள்தவம்\nவக்பு வாரியத்தை கலைக்க வேண்டும்\nவழக்குரைஞர் A.முனாஃப் அவர்களுக்கு வாக்களியுங்கள்: அய்டா வேண்டுகோள்\nவிழி பிதுங்கினார் அந்தப் பாதிரியார்\nவிஜய நகர கடைசி அரசர் ஸ்ரீரங்க ராயலு\nவீட்டை விட்டு ஓடும் பெண்களுக்கு ஒரு குறும்படம் நரகத்தை நோக்கி\nவென்று காட்டிய தாருத் தவ்ஹீத்\nவேலுப்பிள்ளை பிரபாகரன் முஸ்லிம்கள் மீது மேற்கொண்ட அராஜகங்கள்\nஜூம்மா மசூதி இமாம் சயீத் அகமது\nஷம்சுல் இஸ்லாம் சங்க ஏரியாவில் முனாபுக்கு வெற்றி வாய்ப்பு\nஷம்சுல் இஸ்லாம் சங்க வேட்பாளர்களை ஆதரிக்கவேண்டும்\nஹாஜிகளுக்கு மிக அவசர வேண்டுகோள்\nஹிஜாபுக்காக போராடும் கல்லூரி மாணவி\nப���்ளிப் பருவ செக்ஸ் அவலங்கள்,ஒரு அதிர்ச்சி ரிபோர்ட்\nபள்ளியறை' என்ற சொல்லே தமிழில் கொஞ்சம் விவகாரமான சொல்தான் அது பள்ளி வகுப்பறையையும் குறிக்கும். காதலர்கள் துயில் கொள்ளும் கட்டிலறையையும் ...\nகுர்ஆன் - கேள்வி - பதில்கள்\nQ1) குர்ஆன் என்பதற்கு என்ன பொருள் A) ஓதுதல் \nஎவனுடைய கையில் என் உயி இருக்கிறதோ அவன் மீது ஆணையாக, நீங்கள் நம்பிக்கை கொள்ளாதவரையில் சுவனபதி செல்ல இயலாது. உங்களில் ஒருவர் மற்றவரை நேசிக்காத...\nசென்னைக்கு நோன்பு காலங்களில் வேலையாக செல்லக்கூடிய சகோதரர்கள் சஹர் உணவிற்கு எவ்வித சிரமும் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. இறைவனின் மாபெரும...\nகாந்தி படுகொலை; பாபர்மசூதி இடிப்பு இவையே இரு பெரும் பயங்கரவாத நிகழ்வுகள்: திக்விஜய்\nடெல்லியின் ஆஜ்தக் தொலைக்காட்சி ஓடை நடத்திய நேர்காணலில், \"சுதந்திர இந்தியாவின் இரு பெரும் பயங்கரவாதச் சம்பவங்களாக மஹாத்மா காந்தியின...\nஅதிரை நியூஸ்: ஜூலை 03 அமெரிக்காவில் அதிகமான அதிரையர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். அமெரிக்கா வாழ் அதிரையர்களின் நலன் கருதி கடந்த...\n) நம் வசனங்களைப் பற்றி வீண் விவாதம் செய்து கொண்டிருப்போரை நீர் கண்டால் , அவர்கள் அதைவிட்டு வேறு விஷயங்களில் கவனம் செ...\nஅண்மையில் மெக்சிக்கோ நாட்டில் எய்ட்ஸ் ஒழிப்பு மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். ஓரின...\nகாதலில் கள்ளக் காதல் என்ன நல்ல காதல் என்ன எல்லாக் கண்றாவியும் ஒன்றுதான். காதல் மயக்கத்தில் விழுந்த ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும், அந்த...\nசிரியா அகதிகள் சென்னையில் .......\nகடந்த 2 மாதங்களில் மட்டும் சிரியாவைச் சேர்ந்த 20 குடும்பத்தினர் சென்னை வந்துள்ளனர். ஜெர்மனி நாட்டுக்குச் செல்ல விசா பெறுவதற்காக அவர்கள் இங...\nஅதிரையில் இருவேறு இடங்களில் நடைபெற்ற வாகன விபத்தில...\nஅப்துல்லாஹ் (பெரியார்தாசன்) அவர்களுக்கு காயிப் ஜனா...\nமொட்டை தலையில் சொரி வந்தால் என்ன செய்ய வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peyarenna.blogspot.com/2009/04/", "date_download": "2018-05-27T00:59:03Z", "digest": "sha1:UGFWAGWJ7P3BDYTPCC3CMPZT3YV7CYPH", "length": 16144, "nlines": 185, "source_domain": "peyarenna.blogspot.com", "title": "ராமன் பக்கங்கள்!!!!", "raw_content": "\nகம்பெனிகளின் உண்மை நிலை...(அ) உண்மை கதை...\nஒரு மந்திர வார்த்தை சொல்லித் தருகிறோம்... அதை ஒருமு���ை உச்சரித்தால் போதும்... நீங்கள் கோடீஸ்வரர் ஆகிவிடலாம் என்ன அந்த மந்திர வார்த்தை என்ற பரவசம் பொங்குகிறதா... இதோ குறித்துக்கொள்ளுங்கள்...\n'உங்கள் முதல் சம்பளத்தில் எத்தனை ரூபாயைச் சேமிப்புக்கு ஒதுக்கினீர்கள்' என்று நாற்பதைக் கடந்த வயதில் இருக்கும் பலரிடம் கேட்டால், எத்தனை பேரிடம் உறுதியான, தெளிவான பதில் இருக்கும்' என்று நாற்பதைக் கடந்த வயதில் இருக்கும் பலரிடம் கேட்டால், எத்தனை பேரிடம் உறுதியான, தெளிவான பதில் இருக்கும் குத்துமதிப்பாகக் கூடச் சொல்லமுடியாமல் தடுமாறுபவர்கள் எண்ணிக்கைதான் அதிகமாக இருக்கும்.\nபோனது போகட்டும்... இனியாவது தெளிவாகத் திட்டமிடுவோம்.\nவருமானம் எவ்வளவு... செலவு எவ்வளவு என்பது தெளிவாகத் தெரியும்\nசூழ்நிலையில் சேமிப்புக்கும் முதலீட்டுக்கும் எவ்வளவு ஒதுக்கி வைக்கவேண்டும் என்பதையும் தீர்மானித்தாக வேண்டும். இன்றைக்கு முப்பது வயதில் இருக்கும் ஒருவருக்குக் குழந்தை பிறக்கிறது என்றால் அந்தக் குழந்தையைக் கல்லூரியில் சேர்க்கும்போது அவருக்கு ஐம்பதை நெருங்கும் வயதாகி இருக்கும். அன்றைக்கு லட்சங்கள் தேவைப்படும் என்றால் எங்கே போகமுடியும். இப்போதே திட்டமிட்டுக்கொள்ளலாம் அல்லவா\nஒரு M.P யின் சம்பளமும் அரசு சலுகைகளும்.மாத சம்பளம் – Rs 12,000\nமாத அலுவலக செலவு – Rs 14,000\nமாத தொகுதி செலவு – Rs 10,000\nவிடுதி – MP Hostel – இலவசம்\nமின்சாரம் – 50,000 units இலவசம்\nதொலைபேசி - 1, 70,000 calls இலவசம்\nரயில் பயணங்கள் – இலவசம் (unlimited) – 1st A/C\nவிமானம் – 40 இலவச பயணங்கள் (P.A / மனைவிக்கும்)\nஒரு மாத செலவு - 2.66 லட்சங்கள்\nஒரு வருடத்துக்கு ஆகுர செலவு - Rs.32, 00,000/-\n534 முட்டாள்களுக்கு 5 வருடங்களுக்கு ஆஹும் செலவு – Rs. 8,54,40,00,000/- அதாவது 855 கோடி.\nஇப்படி தான் வேர்வை சிந்தி உழைக்கும் மக்களின் வரி பணம் வீணாகிறது. விலைவாசி rocket மாதிரி போகுது. ஆதலினால் ஓட்டு போடுங்கள். தயவு செய்து உங்கள் வாக்கு உரிமையை உபயோக படுத்துங்கள்.ஒரு 5000 சம்பள வேலைக்கே ஒரு முதலாளி எவ்வளவு யோசிச்சு முடிவு பண்றார். இவ்வளவு சம்பளம் வாங்கும் M.P ஐ வேலைக்கு அமர்த்தும் முதலாளிகள் ஆகிய நீங்கள் யோசிச்சு தேர்வு செய்யுங்கள்.\n அல்லது வாக்களியுங்கள் 49 (ஒ)\nஇப்போது தேர்தல் நேரம் என்பதால் இந்த பதிவை வெளியிடுவது மிகவும் அவசியம் என கருதுகிறேன். நம் இந்திய அரசியல் சட்டம் நன்றாகவே உள்ளது. ஆனால் அவை நமக்கு சர���வர தெரியாததே இன்றைய அத்தனை குளருபடிக்கும் காரணம். திரு சேஷன் அவர்கள் தேர்தல் ஆணையராக இருந்தபோதுதான் தேர்தல் ஆணையம் என்றால் என்ன அதற்கு இவ்வளவு அதிகாரம் உண்டா அதற்கு இவ்வளவு அதிகாரம் உண்டா\nதிரு சேஷன் அவர்களுக்கு முன்பிருந்த அத்தனை தேர்தல் ஆணையர்களும் ஆளும் கட்சியின் கை பாவைகளாகவே இருந்தனர்.\nதன் அதிகாரங்களை பயன்படுத்த தொடங்கியதுமே எல்லா அரசியல்வாதிகளுமே ஒன்று சேர்ந்து திரு சேஷன் அவர்களின் செயல்பாடுகளை தடுக்க எண்ணி, அரசியல் சட்டத்தை மாற்றி மேலும் இரண்டு ஆணையர்களை நியமித்து தங்களின் அதி புத்திசாலிதனத்தை நிருபித்தனர்.\nஇன்றும் தேர்தல் சம்பந்தமான ஒரு நல்ல சட்டம் இருக்கிறது. அதை இப்போது பார்க்கலாம்.\nசட்டம் 1969 பிரிவு \"49-0\". இந்த சட்டத்தின் படி ஒரு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் யாரும் நல்லவர்கள் இல்லையெனில் அவர்களை களையெடுக்க வாக்காளர்களான நமக்கு அதிகாரம் உண்டு. உதாரணமாக எதாவது ஒரு தொகுதியை எடுத்துக்கொள்வோம். அத்தொகுதியில் போட்டியி…\nMLM - பல்லடுக்கு வியாபாரம் - கவனம் தேவை...\nஅலுவலகத்தில் வேலை செய்யும் அல்லது தனிப்பட்ட முறையில் தெரிந்த நண்பர், ஒரு நாள் திடீரென்று போன் செய்து, \"என்ன நீங்க நம்ம வீட்டுப் பக்கமே வர மாட்டீங்கறீங்க என்று விசாரித்துவிட்டு, நம்ம வீட்ல ஒரு கெட் டு கெதர் வெச்சிருக்கேன். ஞாயித்துக்கெழம காத்தால ஒரு பத்து மணிக்கா வாங்களேன் நெறய இன்ட்ரெஸ்டிங்கான விஷயம் இருக்கு\" என்று சொன்னாலோ...\nஅதே போன்ற ஒரு நண்பர், அதே ஃபோன்.. \"ஒரு எக்ஸெலென்ட் பிசினெஸ் ஆப்பர்ச்சூனிட்டி. இந்த பிஸினெஸ்ல ஜெயிச்சவர் ஒர்த்தரு நமக்காக ஹெல்ப் பண்றேன்னு சொல்லிருக்காரு கூட்டிட்டு வரட்டுமா\" என்று சொன்னாலோ...\nஅந்த நண்பர் 99 சதவிகிதம் பல்லடுக்கு வியாபாரத்திற்குள் (Multi level marketing) இருக்கிறார். உங்களையும் உள்ளே கொண்டு போக விழைகிறார் என்று அர்த்தம்.\nகிட்டத்தட்ட 10 வருடங்களாக இதில் ஈடுபட்ட பலரையும் பார்த்த அனுபவங்களை சொல்லவே இந்த இடுகை.\nஎல்லா மல்டி லெவெல் மார்கெட்டிங் கம்பெனிகளும் ஃப்ராட் என்பதோ, அதை செய்யும் நபர்கள் எல்லாம் ஏமாற்று பேர்வழிகள் என்பதோ நிச்சயமாக என் கருத்து அல்ல.\nபெரும்பாலானோருக்குள் இருக்கும் எளிதாக காசு பார்க்கும் ஆசையை தூண்டிவிட்ட…\nஒரு சென்ட் பாட்டில் திருட்டு.. குடும்பத்த���டன் சிறை..\nசென்னையைச் சேர்ந்த திரைப்பட வினியோகஸ்தர் ஒருவரின் மனைவி, ஒரு செண்ட் பாட்டிலைத் திருடிய குற்றத்திற்கான தண்டனையில் இருந்து தப்பிப்பதற்காக, அடுத்தடுத்துத் தொடந்து செய்த பல தவறுகளால், இப்போது அவரது மொத்தக் குடும்பத்திற்கும், பத்தாண்டு வரை சிறைத் தண்டனை கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.\nசென்னையைச் சேர்ந்த திரைப்பட வினியோகஸ்தர் யூசுஃப் சயிது. இவர் தனது மனைவியான மும்தாஜ் மற்றும் 16 வயது மகள் மெஹ்னாஸ் ஆகியோருடன் விடுமுறையைக் கழிப்பதற்காக அயல்நாடுகளுக்கு உல்லாசச் சுற்றுலா சென்றுள்ளார். பல நாடுகளிலும் உல்லாசமாகப் பொழுதைக் கழித்த இந்தக் குடும்பத்தினர், இறுதியாக இந்தியா திரும்பும் முன்னர் பாங்காங் சென்றுள்ளனர்.\nபாங்காங்கையும் சுற்றிப் பார்த்து விட்டு, சென்னை திரும்புவதற்காக விமான நிலையத்திற்கு வந்துள்ளனர் அந்தக் குடும்பத்தினர். விமானத்திற்காகக் காத்திருக்கும் நேரத்தில் விமான நிலையத்தில் உள்ள கடைகளில் சென்று பொருட்கள் வாங்க விரும்பியுள்ளார் மும்தாஜ்.\nவிமான நிலையத்தில் இருந்த ஒரு கடையில் பொருட்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த மும்தாஜின் மனதைக் கொள்ளை கொண்டது ஒரு அழகிய செண்ட் பாட்டில். ஆனால் அதைப் பணம்…\nகம்பெனிகளின் உண்மை நிலை...(அ) உண்மை கதை...\n அல்லது வாக்களியுங்கள் 49 (ஒ)\nMLM - பல்லடுக்கு வியாபாரம் - கவனம் தேவை...\nஒரு சென்ட் பாட்டில் திருட்டு.. குடும்பத்துடன் சிறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=271", "date_download": "2018-05-27T01:30:03Z", "digest": "sha1:73KF5HJFGZZTXCVCDYHWVHHUQLS6N27B", "length": 5484, "nlines": 36, "source_domain": "tamilpakkam.com", "title": "செல்வ வளம் தரும் வரலட்சுமி விரதம் கடைபிடிப்பது எப்படி? – TamilPakkam.com", "raw_content": "\nசெல்வ வளம் தரும் வரலட்சுமி விரதம் கடைபிடிப்பது எப்படி\nவரலட்சுமியை வணங்கினால் குறையாத செல்வம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதனால் தான் ஆண்டு தோறும் ஆடி மாதம் அல்லது ஆவணி மாதங்களில் வரலட்சுமி விரதம் கொண்டாடப்படுகிறது.\nஎட்டு வகையான செல்வங்களை வாரி வழங்குபவள் மகாவிஷ்ணுவின் திருமார்பில் குடியிருப்பவளுமான லட்சுமி தேவி .\nமகாலட்சுமியை தனலட்சுமி, தான்யலட்சுமி, தைரியலட்சுமி, ஜெயலட்சுமி, வீரலட்சுமி, சந்தானலட்சுமி, கஜலட்சுமி, வித்யாலட்சுமி என அஷ்ட லட்சுமிகளாக வழிபடுவர்.\nஇவ்வாறு அஷ்ட லட்சுமிகளுடன் வரலட்சுமியையும் சேர்த்து ஒன்பது லட்சுமிகள் என சாஸ்த்திரத்தில் கூறப்படுகின்றது.\nஒன்பது நூல் இழைகளால் ஆன, ஒன்பது முடிச்சுகள் போடப்பட்ட நோன்புக் கயிறை பூஜையில் வைத்து பெண்கள் வழிபடுகின்றனர் .\nஇவ்வாறு வீடுகளிலும் கும்பத்தில் தேங்காய் வைத்து அதில் மஞ்சளில் அம்மனது முகத்தினை உருவாக்கி வைத்து. அம்மனுக்கு நகைகள், பூமாலைகள் அணிவித்து அலங்காரம் செய்து அம்மனுக்கு பிடித்தமான பொங்கல், பாயசம், அப்பம், வடை, கொழுக்கட்டை, லட்டு, தயிர், பசும்பால், நெய், தேன், கற்கண்டு போன்ற பல பொருட்களை நிவேதனமாக படைத்து ஆரஞ்சு, மாதுளை, விளாம்பழம், மாம்பழம், வாழை, திராட்சை உள்ளிட்ட நிவேதனப் பொருள்களை கலசத்துக்கு முன்னர் வைத்து வழிபட்டனர்.\nஒன்பது நாட்கள் விரதமிருந்து இப்பூஜையினை மேற்கொள்வார்கள். பின்னர் பூஜையில் கலந்து கொண்ட சுமங்கலி பெண்களுக்கு தாம்பூலம், மஞ்சள் கயிறு, பிரசாதம் வழங்கப்பட்டது.\nவரலட்சுமி விரதத்தை மேற்கொள்பவர்களுக்கு சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.\nகரும்பு வைத்து அழகாவது எப்படி\nஇரத்தம் அதிகரிக்க, ஆண்மை பெருக, 1 மாதம் இந்த 2 பொருளை தேனில் ஊற வைத்து சாப்பிடுங்க\nஒருவருக்கு மரணம் விரைவில் நெருங்கப் போகிறது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபிரசவத்திற்கு பின் தளர்ந்த வயிற்றை சிக் என்று மாற்றும் 3 வீட்டு வைத்தியங்கள்\nபெண்கள் குங்குமம் இட்டுக் கொள்வது எதற்காக\nஎந்த தெய்வத்தை எத்தனை முறை சுற்ற வேண்டும்\nஉங்கள் வாழ்க்கையை மாற்றும் இந்த 14 பழக்கங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா\nஎந்தெந்த ராசிக்காரர்கள் காதலில் உண்மையாக இருப்பார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/10/guidelines-to-protect-good-samaritans-who-help-road-accident-victims.html", "date_download": "2018-05-27T01:26:06Z", "digest": "sha1:I52EK3LGHHMZHUF7MWT37PWTXLX2SALD", "length": 14406, "nlines": 89, "source_domain": "www.news2.in", "title": "விபத்தில் சிக்கியவர்களுக்கு தைரியமாக உதவலாம்! போலீஸ் தொல்லை... இனி இல்லை...! - News2.in", "raw_content": "\nHome / உதவி / காவல்துறை / நீதிமன்றம் / விசாரணை / விபத்து / விபத்தில் சிக்கியவர்களுக்கு தைரியமாக உதவலாம் போலீஸ் தொல்லை... இனி இல்லை...\nவிபத்தில் சிக்கியவர்களுக்கு தைரியமாக உதவலாம் போலீஸ் தொல்லை... இனி இல்லை...\nSaturday, October 29, 2016 உதவி , காவல்துறை , நீதிமன்றம் , விசாரணை , விபத்து\n‘சாலை விபத்துகள்’, நம்முடைய அன்றாடப் பிரச்னைகளில் ஒன்றாக மாறி இருக்கிறது. ஒவ்வொருநாளும் நாம் பார்க்கும், படிக்கும், கேட்கும் சாலைவிபத்துகளின் அபரிமிதமான எண்ணிக்கை நம்மை அந்த மனநிலைக்கு மாற்றி உள்ளது. அதிக வேகம், குடி போதை, போக்குவரத்து விதிகளை மீறுவது, மோசமான வாகனங்கள், மோசமான சாலைகள் என ஒவ்வொரு சாலைவிபத்து மரணத்துக்கும் ஒவ்வொரு காரணம். இவற்றில் பரிதாபமான காரணம் என ஒன்றைப் பட்டியலிடலாம்.\nவிபத்தில் சிக்கியவர், உதவ ஆள் இல்லாமல், உயிரை விட நேர்வதுதான் பரிதாபமான காரணம். பரபரப்பான நகர வீதியில் விபத்து நடந்தாலும், உதவ ஒரு ஆள் வராது. அதற்கு காரணம், உதவ நினைப்பவருக்கு பின்னால் வரும் தொல்லைகள். உதவி செய்தவரை விசாரிக்க போலீஸ் வரும்; போலீஸ் விசாரணையோடு போகாது; சாட்சி சொல்ல நீதிமன்றத்தில் இருந்து நோட்டீஸ் வந்து அழைக்கும்.\nஇப்படிப்பட்ட தொடர்ச்சியான தொல்லைகளைத் தவிர்க்க, உதவி செய்ய மனமிருந்தாலும்... நேரம் இருந்தாலும்... அமைதியாக ஒதுங்கிக் செல்வது உத்தமம்” என நினைத்து பலரும் விலகிச் சென்றுவிடுவார்கள். விபத்தில் பாதிக்கப்பட்டவர், உயிர் பிழைக்க வாய்ப்பிருந்தும், சரியான நேரத்துக்கு மருத்துவமனைக்குப் போக முடியாததால் பரிதாபமாக உயிரை விடுவார்.\nஇந்த நிலையை மாற்ற, கடந்த 2014-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்தது. அதில், “விபத்து சமயங்களில் உதவியவர்களை அலைக்கழிக்கக்கூடாது. அதற்கேற்றவாறு மத்திய-மாநில அரசுகள் வழிமுறைகளை உருவாக்கி விதிமுறைகளை மாற்ற வேண்டும்” என்றது. அதைப் பின்பற்றி மத்திய அரசு சில வழிகாட்டுதல் முறைகளை வகுத்தது. அதையடுத்து, தற்போது தமிழக அரசும்சில வழிகாட்டுதல் நெறிமுறைகளை உருவாக்கி உள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்கள்.\n1. விபத்தில் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்து வருபவர்களிடம் எந்தக் கேள்வியும் கேட்கக்கூடாது. தேவைப்பட்டால், அவர்களுடைய முகவரியை மட்டும் வாங்கிக் கொள்ளலாம்.\n2. விபத்தில் சிக்கியவர்களுக்கு, உதவி செய்தவர்களுக்கு அரசாங்கம் தக்க சன்மானம் வழங்கும். இது, பொதுமக்கள் மத்தியில், விபத்து நேரங்களில் உதவும் எண்ணத்தை வளர்க்கும்.\n3. விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி செய்பவர்கள், அந்த விபத்து தொடர்பான எந்த ஒரு சமூக மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளுக்கும் பொறுப்பாக மாட்டார்கள்.\n4. காவல் நிலையம், விபத்து சிகிச்சை மையத்தை தொடர்பு கொண்டு, விபத்து தொடர்பான விவரங்களை தெரிவிக்கம் நபரின் பெயர் உள்ளிட்ட சொந்த விவரங்களை தெரிவிக்குமாறு கட்டாயப்படுத்தக்கூடாது.\n5. விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவுபவர்கள் சொந்த விவரம், தொடர்பு விவரங்களை அளிப்பது அவர்களது விருப்பத்தை பொறுத்தது. மருத்துவத் துறை விண்ணப்பங்களில், அதை நிரப்பச் சொல்லி கட்டாயப்படுத்தக்கூடாது.\n6. உதவிசெய்பவர்களின் பெயர், சொந்த விவரங்களை தெரிவிக்க கட்டாயப்படுத்தும் அலுவலர்கள் மீது ஒழுங்கு மற்றும் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.\n7. விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவியவர்கள் தாமாக சாட்சி சொல்ல விரும்பும்போது, காவல்துறை அவரிடம் ஒருமுறை மட்டும் விசாரிக்கலாம். விசாரணையில் துன்புறுத்தலோ கட்டாயப்படுத்தலோ இருக்கக்கூடாது.\n8. விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவிய நபர், காயமடைந்தவரின் குடும்ப உறுப்பினர் அல்லது உறவினராக இல்லாத பட்சத்தில், அவரிடம் இருந்து அனுமதி மற்றும் பதிவு செய்வதற்கான செலவினத்தை செலுத்துமாறு தனியார் மற்றும் பொது மருத்துவமனைகள் கேட்கக் கூடாது. காயமடைந்தவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும்.\n9. சாலை விபத்தில் அவசர சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய நிலையில், மருத்துவர் அக்கறை செலுத்தாவிட்டால், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.\n10. அனைத்து மருத்துவமனைகளின் நுழைவு வாயிலிலும் விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவியவர்கள் கைது நடவடிக்கைக்கு ஆளாகமாட்டார்கள். பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக வைப்புத்தொகை செலுத்த வேண்டியதில்லை என்பதை தெளிவுபடுத்தி அறிவிப்புப்பலகை வைக்க வேண்டும்.\n11. விபத்து இடர்ப்பாடுகளில் சிக்கியவர்களுக்கு உதவி செய்பவர்கள் கேட்டால், அவர்களுக்கு மருத்துவமனை நிர்வாகம், காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்த்த நேரம், விபத்து நிகழ்ந்த இடம் மற்றும் நாள் தொடர்பான அறிக்கையை வழங்கலாம். இதற்கு மாநில அரசு நிலையான படிவம் தயாரித்து அனைத்து மருத்துவ மனைகளுக்கும் வழங்க வேண்டும்.\n12. அனைத்து பொது மற்றும் தனியார் மருத்துவமனைகளும் இந்த நடைமுறைகளை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். இந்த விதிமுறைகளை முழுமையாக கடைபிடிக்கத் தவறும், விதிமுறைகளை மீறும் பட்ச���்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஇந்துக்கள் இஸ்லாமியர் இறைச்சிகடைகளில் இறைச்சி வாங்குவதும், இஸ்லாமியர் ஹோட்டல்களில் அசைவம் சாப்பிடுவதும் பாவம்\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.com.sg/2018/05/06/1305162658-17425.html", "date_download": "2018-05-27T01:34:53Z", "digest": "sha1:26EYTDYAZLRT4ZIAVUGXJPUMFYYADRX5", "length": 8368, "nlines": 72, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "உள்ளூர் படைப்புகளை வாசிக்க மாணவரிடையே ஊக்குவிப்பு | Tamil Murasu", "raw_content": "\nஉள்ளூர் படைப்புகளை வாசிக்க மாணவரிடையே ஊக்குவிப்பு\nஉள்ளூர் படைப்புகளை வாசிக்க மாணவரிடையே ஊக்குவிப்பு\nசிங்கப்பூர் இலக்கியம் குறித்து மக்களிடம் பரவலான அறிமுகத் தையும் ஆர்வத்தையும் ஏற்படுத்த அரசாங்கம் மேற்கொண்டுவரும் முயற்சிகளில் ஒரு பகுதியாக பள்ளிகளுக்கு உள்ளூர் எழுத் தாளர்களின் நூல்களை வழங்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டு உள்ளது. ஒருசில பள்ளிகள் ஏற்கெனவே உள்ளூர் படைப்புகளை மாணவர் களிடம் அறிமுகப்படுத்தி வருகின் றன. நாட்டின் அனைத்து தொடக்க நிலை, உயர்நிலைப் பள்ளிகளுக் கும் நான்கு அதிகாரத்துவ மொழி களிலும் வெளிவந்துள்ள நூல் களை வழங்குகிறது தேசிய கலைகள் மன்றம்.\nமாணவர்களின் வாசிப்பு விருப் பத்திற்கும் அவர்களின் வாசிப்புத் திறனுக்கும் ஏற்றவாறு ஒவ்வொரு பள்ளியும் பட்டியலிலிருந்து 15 நூல்கள் வரை தேர்வுசெய்யலாம். இது நூலகங்களில் உள்ள நூல் தொகுப்பை மேம்படுத்த உதவுவ தோடு வகுப்புகளில் வாசிப்பதற் கும் பயன்படும்.\nஉலகத் தமிழ்ச் சங்கம்: ரூ.50 கோடியில் அருங்காட்சியகம், ஐந்திணைப் பூங்கா\nஎழுத்தாளர் நா.ஆண்டியப்பனுக்குப் பாராட்டு விழா\nசூதாட்டப் பிரச்சினை: முளையிலேயே கிள்ளி எறிவோம்\nநல்லாசிரியர் விருது 2018 விண்ணப்படிவம்:\nநல்லாசிரியர் விருது 2018 விண்ணப்படிவம் பதிவிறக்கம் :\nபேருந்தின் அடியில�� சிக்கி ஆறு வயதுச் சிறுவன் உயிரிழப்பு\n13 வயது பணிப்பெண்களை வரவழைத்த இரண்டு முகவைகள் மீது குற்றச்சாட்டு\nநயனிடம் காதலைச் சொன்ன யோகியைப் பாராட்டிய விஜய்\nமுரசொலி - ஞாயிறு 20.5.2018\nமின்மை குறித்த எந்தவொரு விவாதமும் ஒரு\nமுரண்பாட்டைக் கருத்தில் கொள்ள வேண்\nஇனிவரும் இருநூறாண்டுகளில் சிங்கப்பூரில் தமிழும் தமிழர்களும்\nஅன்பரசு ராஜேந்திரன், துணைத் தலைமை நிர்வாக அதிகாரி, சிண்டா & செயலாளர், வளர்தமிழ் இயக்கம்\nபரதநாட்டியம், ‘பேலே’, என பல் வேறு நடனங்களில் தேர்ச்சிபெற்ற 24 வயது ரூபலாவண்யா பாலசுப்ர மணியம், கலைகள், கலையரங்கு நிர்வாகத் துறையில் பட்டயம் பெற்று... மேலும்\nஇல்லாதோருக்கு உதவ அபாஸின் புதிய வழி\nவசதியில்லாதவர்கள் நிதி உதவி பெறுவதற்கான வழிகளைத் தேடித் தரும் ‘ஒன் லிஸ்ட்’ என்ற இணையத் தளத்தையும், தவணை... மேலும்\nகிடைத்த வாய்ப்பை வெற்றியாக்கும் கௌதம்\nவீட்டுச் செலவுக்குப் பங்களிக்க வும் தன் செலவுகளைச் சமாளிக் கவும் 15 வயதிலிருந்து வேலை செய்துகொண்டே படித்த கௌதம் விஜயன் குமரன், 3.97 மதிப்பெண்... மேலும்\nமருத்துவராக வேண்டும் என்று ஐஸ்வர்யா நாராயணன் சிறு வயதிலிருந்தே கொண்டிருந்த கனவு நனவானது. ஆனால்,... மேலும்\nவிமான மின்னணுவியல் பாடத்தில் 3.78 புள்ளிகள் பெற்ற வெங்கட் விஸ்வநாதன்\nவெங்கட் விஸ்வநாத் ஸ்ரீனிவாசன் தொடக்கநிலை ஆறாம் வகுப்பில் பயின்றபோது முதல்முறையாக விமானத்தில் பயணம்... மேலும்\nதமிழ் முரசு 80-வது ஆண்டு விழா சிறப்பு மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.com.sg/taxonomy/term/3?page=6", "date_download": "2018-05-27T01:19:44Z", "digest": "sha1:RCM2FKQYA2WENR3PQPDO6UZHHQ7JM3LX", "length": 18796, "nlines": 107, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "சிங்க‌ப்பூர் | Tamil Murasu", "raw_content": "\nவீவக கட்டுமான தளத்தில் தவறி விழுந்த ஊழியர் மரணம்\nகேன்பரா ஸ்திரீட்டில் உள்ள வீவக கட்டுமானத் தளத்தில் தவறி விழுந்த ஊழியர் ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். வீடமைப்பு வளர்ச்சிக் கழகம், ‘ஈஸ்ட்கிரீட்@கேன்பரா’ திட்டத் தின் கீழ் அங்கு அடுக்கு மாடி வீடுகளைக் கட்டி வருகிறது. இங்கு பணியாற்றி வந்த ஊழியர், கட்டடத்தின் 13வது மாடி யில் தூண்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது தவறி விழுந்தார் என்று மனிதவள அமைச்சு தெரிவித்தது. கடந்த சனிக்கிழமை இரவு 8.30 மணி அளவில் நிகழ்ந்த சம்பவத்தில் ஊழியர் பாத��காப்பு சாதனங்களை அவர் அணிய வில்லை என்று நம்பப்படுகிறது.\n‘வரலாற்று முக்கியம் வாய்ந்த நிகழ்வு’\nகடற்பாலத்தையடுத்து எந்தத் தரப்பில் என்ன நடந்தாலும் அது மற்றதை பாதிக்கும் என்று மலேசிய தேர்தலை சுட்டிக் காட்டிய ஓய்வுபெற்ற கௌரவ மூத்த அமைச்சர் கோ சோக் டோங், மலேசியாவுக்குத் தமது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார். “அவர்களின் வெற்றிக்கு வாழ்த்துகிறோம். மகாதீர் மற்றும் புதிய அரசாங்கத்துக்கு எங்களுடைய நல்லெண்ணத் தையும் நட்பையும் வழங்கு கிறோம்,” என்று திரு கோ சோக் டோங் கூறினார்.\nசாலையின் நடுவே தவித்த நாயைக் காப்பாற்றிய ஆடவர்\nஅப்பர் தாம்சன் ரோட்டில் வாகனத்தை ஓட்டிச் சென்றுகொண்டிருந்த ஆடவர், சாலையின் நடுவே நாய்க்குட்டி ஒன்றை கண்டு அதனைக் காப்பாற்றினார். அவர் தமது வாகனத்திலிருந்து வெளியேறி, அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்த நாய்க்குட்டியைத் தூக்கிச் சாலைக்கு வெளியே விட்டதாகச் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். வாகனம் ஒன்றுக்குள் இருந்த கண்காணிப்புக் கேமரா ஒன்றில் சம்பவம் காணொளியாகப் பதிவானது. அந்தக் காணொளி, சமூக ஊடகங்களில் இதுவரை 30,000க்கு மேல் பார்க்கப்பட்டுள்ளது. 200 முறைக்கு மேல் அது பகிரப்பட்டுள்ளது. ஆடவரின் பரிவான செயல் குறித்து இணையவாசிகள் பலர் பாராட்டினர்.\nடிரம்ப்-கிம் சந்திப்பு இங்கு நடைபெறும் சாத்தியம் அதிகம்\nஅமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னுடனான உச்சநிலை மாநாடு, இரு கொரியாக்களுக்கும் இடையிலான ராணுவமற்ற பகுதி­யில் நடைபெறாது என்று அறி­வித்திருக்கிறார். எனவே, சிங்கப்­பூரில் அந்தச் சந்திப்பு நடை பெறு­வதற்கான சாத்தியம் வலு­வாக உள்ளதாக அண்மை தக­வல்கள் கோடிகாட்டுகின்றன.\nஅறிவார்ந்த நகர்: மின்னிலக்க ஆயத்த திட்டம் தயாராகிறது\nசிங்கப்பூர், மின்னிலக்க ஆயத்த திட்டம் ஒன்றைத் தொடங்க விருக்கிறது. அறிவார்ந்த நகரில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனும் பெற்றிருக்கவேண்டிய நவீன வசதிகளை உருவாக்கி கொடுக் கும் வழிவகைகளை அந்தத் திட்டம் விளக்குகிறது. “மின்னிலக்கத் தொழில்நுட் பத்தை நடைமுறைக்குக் கொண்டுவரும் நம்முடைய முயற்சியில் யாரும் கைவிட்டு விடப்படவில்லை என்பதை நாம் உறுதிப்படுத்தவேண்டும்,” என்று அறிவார்ந்த நகர் திட்டத்த���ற்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சரான டாக்டர் விவியன் பாலகிருஷ் ணன் தெரிவித்துள்ளார். அதிபர் உரைக்கான பிற் சேர்க்கையில் இந்த விவரங்களை அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.\nபொதுச் சேவை அமைப்புகளின் நாடாளவிய அணுகுமுறை\nசிங்கப்பூரின் பொதுச் சேவை அமைப்புகள் அரசாங்கம் முழுமை யும் தழுவிய அணுகுமுறை யிலிருந்து நாடு முழுவதையும் தழுவும் முயற்சியைக் கைகொள் ளும் என்று பொதுச் சேவைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்துள்ளார். நிறுவனங்கள், குடிமக்கள், இதர பங்குதாரர்களை ஈடுபடுத்தி ஒன்றாகச் சேர்ந்து சிறந்த தீர்வு களை உருவாக்குவதன் மூலம் புதிய அணுகுமுறை இடம்பெறும் என்று அவர் விளக்கினார்.\nஅமைச்சர் கா சண்முகம்: சட்டங்கள் ஏற்புடையவையாக இருக்க தொடர் மறுபரிசீலனை\nசிங்கப்பூரின் சட்ட அமைச்சு, நாட்டின் சட்டங்களைத் தொடர்ந்து மறுபரிசீலனை செய்துவரும் என் றும் அதன் மூலம் சட்டங்கள் சமூகத்தின் பரிணமிக்கும் தேவை களுக்கு ஏற்றவையாக தொடர்ந்து இருப்பதை அமைச்சு உறுதிப்படுத் தும் என்றும் சட்ட அமைச்சர் கா சண்முகம் தெரிவித்துள்ளார். அதிபர் உரைக்கான தமது அமைச்சின் பிற்சேர்க்கையை அமைச்சர் நேற்று வெளியிட்டார்.\nசிங்கப்பூரர்களுக்கு இன்னும் சிறப்பான வீடுகள், வசதிகள்\nசிங்கப்பூரர்களுக்கு இப்போது இருப்பதைவிட இன்னும் சிறந்த வீடுகளைக் கட்ட தேசிய வளர்ச்சி அமைச்சு உறுதிபூண்டு இருக் கிறது. இப்போதைய தலைமுறைக்கும் எதிர்காலத் தலைமுறைக்கும் அத்தகைய வீடுகளை உருவாக்குவ தற்கான திட்டங்களை தேசிய வளர்ச்சி அமைச்சு தெரிவித்து இருக்கிறது. அதிபர் ஹலிமா யாக்கோப் நாடாளுமன்றத்தில் திங்கட்கிழமை உரையாற்றினார்.\nஅமைச்சர் கோ: சிங்கப்பூரின் உலகளாவிய இணைப்பு மேம்படுத்தப்படும்\nசிங்கப்பூருக்கு “அதிமுக்கியமான” ஒன்றாக இணைப்புத்தன்மை நீடித்து வருவதால், வட்டார நாடு களோடும் உலக நாடுகளோடும் சிங்கப்பூருக்குள்ள இணைப்புகளை மேன்மேலும் மேம்படுத்த போக்கு வரத்து அமைச்சு முயற்சி எடுக்கும் என போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் நேற்று கூறினார். சீரிய இணைப்புப் பொருளிய லுக்குத் துணைபுரிந்து, தரமான வேலைகளை உருவாக்குவது, சிங்கப்பூரர்களின் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்தும் என்று அதிபர் உரைக்கான ��மது அமைச் சின் பிற்சேர்க்கையில் திரு கோ கூறினார்.\nகழிவுகளற்ற தேசமாக சிங்கப்பூர் உருவாக உறுதி\nகண்களுக்குக் குளிர்ச்சியான, பசுமையான இடங்களை ஒருங் கிணைத்து அவற்றை உரு மாற்றுவதன் மூலம் அனைவரும் வாழ்வதற்குரிய, நீடித்து நிலைத் திருக்கக்கூடிய சிங்கப்பூரை நிர் மாணிக்க தன் பங்கை ஆற்றி வருவதாக சுற்றுப்புற, நீர்வள அமைச்சு தெரிவித்துள்ளது. “துடிப்புமிகுந்த, அழகான, தூய்மையான நீர்’ (ஏபிசி) திட் டத்தின் மூலம் வடிகால்கள், கால்வாய்கள், நீர்த்தேக்கங்கள் ஆகியவற்றை அழகான நதிகள், நீர் ஊற்றுகள், ஏரிகள் போன்ற வையாக நாங்கள் தொடர்ந்து உருமாற்ற உள்ளோம்,” என தமது அமைச்சின் பிற்சேர்க்கை யில் கூறினார் அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி.\nநல்லாசிரியர் விருது 2018 விண்ணப்படிவம்:\nநல்லாசிரியர் விருது 2018 விண்ணப்படிவம் பதிவிறக்கம் :\nபேருந்தின் அடியில் சிக்கி ஆறு வயதுச் சிறுவன் உயிரிழப்பு\n13 வயது பணிப்பெண்களை வரவழைத்த இரண்டு முகவைகள் மீது குற்றச்சாட்டு\nநயனிடம் காதலைச் சொன்ன யோகியைப் பாராட்டிய விஜய்\nமுரசொலி - ஞாயிறு 20.5.2018\nமின்மை குறித்த எந்தவொரு விவாதமும் ஒரு\nமுரண்பாட்டைக் கருத்தில் கொள்ள வேண்\nஇனிவரும் இருநூறாண்டுகளில் சிங்கப்பூரில் தமிழும் தமிழர்களும்\nஅன்பரசு ராஜேந்திரன், துணைத் தலைமை நிர்வாக அதிகாரி, சிண்டா & செயலாளர், வளர்தமிழ் இயக்கம்\nபரதநாட்டியம், ‘பேலே’, என பல் வேறு நடனங்களில் தேர்ச்சிபெற்ற 24 வயது ரூபலாவண்யா பாலசுப்ர மணியம், கலைகள், கலையரங்கு நிர்வாகத் துறையில் பட்டயம் பெற்று... மேலும்\nஇல்லாதோருக்கு உதவ அபாஸின் புதிய வழி\nவசதியில்லாதவர்கள் நிதி உதவி பெறுவதற்கான வழிகளைத் தேடித் தரும் ‘ஒன் லிஸ்ட்’ என்ற இணையத் தளத்தையும், தவணை... மேலும்\nகிடைத்த வாய்ப்பை வெற்றியாக்கும் கௌதம்\nவீட்டுச் செலவுக்குப் பங்களிக்க வும் தன் செலவுகளைச் சமாளிக் கவும் 15 வயதிலிருந்து வேலை செய்துகொண்டே படித்த கௌதம் விஜயன் குமரன், 3.97 மதிப்பெண்... மேலும்\nமருத்துவராக வேண்டும் என்று ஐஸ்வர்யா நாராயணன் சிறு வயதிலிருந்தே கொண்டிருந்த கனவு நனவானது. ஆனால்,... மேலும்\nவிமான மின்னணுவியல் பாடத்தில் 3.78 புள்ளிகள் பெற்ற வெங்கட் விஸ்வநாதன்\nவெங்கட் விஸ்வநாத் ஸ்ரீனிவாசன் தொடக்கநிலை ஆறாம் வகுப்பில் பயின்றபோது முதல்முறையாக விமானத்தில் பயணம்... மேலும்\nதமிழ் முரசு 80-வது ஆண்டு விழா சிறப்பு மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trincoinfo.com/2018/02/blog-post_53.html", "date_download": "2018-05-27T01:26:55Z", "digest": "sha1:J57DU3BG5I5BECMDMRFNCWMENSRZHISZ", "length": 3680, "nlines": 76, "source_domain": "www.trincoinfo.com", "title": "அரச அதிகாரிகளுக்கு நற்செய்தி - Trincoinfo", "raw_content": "\nHome / SRILANKA / அரச அதிகாரிகளுக்கு நற்செய்தி\nஅரச அதிகாரிகள் வாகன இறக்குமதி செய்வதற்காக விதிக்கப்பட்டிருந்த வரியை விலக்குவது தொடர்பான சுற்றுநிருபம் வௌியிடப்படவுள்ளதாக அரச நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு அறிவித்துள்ளது.\n2018ம் ஆண்டுக்கான வரவுசெலவு முன்மொழிவில் வாகன இறக்குமதி சலுகைகள் தொடர்பில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.\nபுதிய சுற்றுநிருபத்திற்கமைய, முதற்தர அரச அதிகாரிகளுக்கு முன்மொழியப்பட்டிருந்த 9 மில்லியன் ரூபாவுக்கு பதிலாக செலுத்தப்படவேண்டிய வரியில் 22 மில்லியன் ரூபாவை குறைத்து மதிப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nஇரண்டாம் தர அதிகாரிகளுக்கு 16 மில்லியன் ரூபா சலுகையும் மூன்றாம் தர அதிகாரிகளுக்கு 12 மில்லியன் ரூபா சலுகையும் வழங்கப்பட்டுள்ளது\nஎமது ட்ரிங்கோ இன்போ இணையதளத்தை பார்வை இட்டதற்கு மிக்க நன்றி.. உங்கள் ஒத்துழைப்பையும் ஆதரவையும் தொடர்ந்து வழங்குங்கள் உங்கள் நண்பர்களுக்கும் எமது இணையதளம் பற்றி தெரிவியுங்கள்.. ---ட்ரிங்கோ Admin கோபிசங்கர்---\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-how-to-understand-a-wife.103805/", "date_download": "2018-05-27T01:13:11Z", "digest": "sha1:VHWIZIRTFKBR6OBH6QSQNNSKUANBUPP7", "length": 35765, "nlines": 396, "source_domain": "www.penmai.com", "title": "மனைவியைப் புரிந்து கொள்வது எப்படி ? - How to understand a Wife? | Penmai Community Forum", "raw_content": "\nமனைவியைப் புரிந்து கொள்வது எப்படி \nகீழே கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகள் புதிதாக கல்யாணம் ஆகியுள்ள கணவர்களுக்கு மட்டுமல்லாமல் , அனைத்து கணவர்களும் தங்கள் மனைவியை புரிந்து கொள்ள உதவும் வகையில் உள்ளவை .\nதிருமணமான புதிதில் கணவன் மனைவி இருவருமே தங்கள் மணவாழ்வைக் குறித்த எதிர்ப்பார்ப்புகளைச் சுமந்தவாறு மிகவும் ஆர்வத்துடன் இருப்பர். அதே ஆர்வத்தோடு கூட , மற்ற சிலரின் அனுபவங்களைக் கேட்டு ஒரு வித பயமும் கூடவே இருக்கலாம் .\nஆரம்பத்தில் இருவருக்குமே ஒருவர���க்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்வதில் மிக்க சந்தோஷம் கிட்டும் . ஆனால் போகப்போக இந்த ஆர்வம் குறையக்கூடும்.\nஆனால், இந்த விட்டுக்கொடுத்து வாழும் திருமண வாழ்வே என்றும் நிலைக்கவேண்டும் .\nஇப்போது , கணவர்கள் தங்கள் மனைவியை எவ்வாறு புரிந்துகொண்டு சிறப்பான ஒரு மணவாழ்வை மேற்கொள்ளலாம் என்பதை கீழ்கண்ட ஆலோசனைகள் மூலம் காணலாம் .\n**உங்களின் மாமனாரிடம் , அவரின் மகளை வாழ்நாள் முழுவதும் நீங்கள் கண்ணின் இமைபோல காப்பீர்கள் என்ற உறுதிமொழியை அளிக்கவேண்டும் .\n**இதை நீங்கள் கல்யாணத்திற்கு முன்னரும் , கல்யாணத்திற்குப் பிறகு தங்கள் மகளை உங்கள் வீட்டில் விட வரும்போதும் , மறக்காமல் நீங்கள் கூறுவதால் , உங்கள் மனைவியின் பெற்றோருக்கும் ஒரு பெருத்த நிம்மதியையும் அதே சமயம் உங்கள் மனைவிக்கு , பெருமை கலந்த நிம்மதி , தன்னுடைய பெற்றோருக்கு நீங்கள் தரும் மதிப்பு ஆகியவை மிக்க சந்தோஷத்தை உண்டாக்கும் .\n**ஒவ்வொரு மனைவிக்கும் தான் என்ன பேசினாலும் அதைத் தன் கணவர் காதுகொடுத்துக் கேட்கவேண்டும் என்ற அவா வாழ்நாள் முழுக்க இருக்கும் . கல்யாணம் ஆன புதிதில் தன் மனைவியின் எத்தகைய பேச்சுக்கும் காதுகொடுக்கும் அதே கணவனுக்கு நாட்கள் செல்லச்செல்ல அந்த ஆர்வம் குறைந்துவிடும் .இது அந்த மனைவிக்கு வெறுப்பாக மாறும் .\n**பின்னாட்களில் உங்கள் மனைவி உங்களிடம் பேசிக்கொண்டு இருக்கும்போது , நீங்கள் பேப்பர் படித்துக்கொண்டோ , டிவியில் ஏதேனும் பார்த்துக்கொண்டோ , உங்கள் கவனமானது உங்கள் மனைவியின் பேச்சில் இல்லாமல் இருக்கும் .அதே போல நீங்கள் ஏதேனும் மும்முறமான ஒரு வேலையில் ஈடுபட்டிருக்கும்போது , அவரது பேச்சு அதை தடைசெய்வது போலவும் இருக்கும் .இதனால் உங்கள் இருவருக்கும் அடிக்கடி சண்டைகள் நேரிடலாம் .இதனைத் தவிர்க்க கீழ்கண்ட ஆலோசனைகளை கடைபிடிக்கலாம் .\n**ஒரு குறிப்பிட்ட நேரத்தை இதற்காகவே ஒதுக்குங்கள் . தினமும் காலையும் மாலையும் ,நீங்கள் இருவரும் சேர்ந்து காபி குடிக்கலாம் . அந்த நேரத்தில் பேச வேண்டிய விஷயங்களை பேசிவிடச் சொல்லுங்கள் . இதற்கு ஏற்றார்போல, உங்கள் மனைவியை , ஏதேனும் முக்கிய விஷயங்களை பேசி விவாதிக்க வேண்டியிருந்தால் ,அவற்றை ஒரு பேப்பரில் குறித்துக்கொண்டு மறக்காமல் உங்களிடம் பேசச் சொல்லுங்கள் . இந்த சமயத்தில் , வீட்டு விஷயங்கள�� , ஆபீஸ் விஷயங்கள் , மற்ற எந்த விஷயமாக இருந்தாலும் இருவரும் மனம் விட்டுப் பேசுவதால் , உங்கள் மனைவிக்கு மிகுந்த சந்தோஷம் கிடைக்கும் . அவருக்காக நேரம் ஒதுக்கி நீங்கள் பேசுகிறீர்கள் என்று .\n**எதற்காகவும் அவரைக் கட்டாயப் படுத்தாதீர்கள் . உங்கள் விருப்பமும் அவரது விருப்பமும் வேறு வேறாக இருந்தால் , ஒரு சிலவற்றுக்காவது அவரது விருப்பத்திற்கு இணங்க நடக்க முயலுங்கள் .\n**ஒருவேளை உங்களுக்கு விருப்பமான டிவி நிகழ்ச்சிகளை அவரும் உங்களுடன் அமர்ந்து பார்க்க விருப்பப்பட்டால் , உதாரணத்திற்கு , அரசியல் , விளையாட்டு போன்றவை இதுவரை அவருக்கு பரிச்சயம் இல்லாமல் இருந்தால் , அதற்காக அவரைக் கிண்டல் செய்யாமல் , அவருக்குப் புரியும்படி நீங்கள் சொல்லித் தந்தால், சில நாட்களில் புரிந்துகொண்டு உங்களுடன் விருப்பமாக அவரும் அதைப் பார்த்து மகிழ்வார் .\n**அவர் வேலைக்குச் செல்லாமல் இருப்பவராக இருந்தால் , கொஞ்சமாகவாவது வீட்டு வேலைகளை பகிர்ந்து செய்யுங்கள் . இதனால் , அவருக்கு உடம்புக்கு முடியாமல் இருக்கும்போதும், வெளியூருக்குச் செல்லும்போதும் உங்களால் தனியாகச் சமாளிக்க முடியும் . அதே அவரும் வேலைக்குச் செல்பவராக இருந்தால் , பாதிக்குப் பாதி வேலைகளை நீங்கள் அவசியம் இழுத்துப்போட்டுக்கொண்டு செய்தால்தான் அவருக்குத் திருப்தியும் சந்தோஷமும் கிட்டும் . உடல்நலமும் பாதிக்காது .\n**உங்கள் குழந்தைகளை குளிப்பாட்டுதல் , பள்ளிக்குத் தயார் செய்தல் , மதிய உணவை அனைவரின் டப்பாக்களிலும் வைத்தல் , துவைத்த துணிகளை உலர்த்த வேண்டியிருந்தால் அதைச் செய்தல் , உலர்ந்த துணிகளை மடிக்கவேண்டியிருந்தால் அதைச் செய்தல் போன்ற உதவிகளை செய்யலாம் .\n**மார்கெட்டிலிருந்து கறிகாய் வாங்குதல் , அவற்றை அரிந்து கொடுப்பது , குப்பைகளை தகுந்தவாறு அகற்றுவது போன்ற உதவிகளையும் செய்யலாம் .\n** அவரது சமையல் சரியாக இல்லாவிட்டால் அதைப் பற்றியோ , அவரது உருவத்தைப் பற்றியோ , அவர் உடை உடுத்தும் பாங்கு பற்றியோ, இவை எதையும் எப்போதுமே மற்றவர் எதிரில் கிண்டல் செய்து பேசவே வேண்டாம் . அவர்கள் யாராக இருப்பினும் . இப்படிச் செய்தால் அவர் மிகவும் மனம் உடைந்து போவார் . அதே சமயம் நீங்கள் இருவரும் தனிமையில் இருக்கும்போது இவற்றைக் கிண்டல் செய்தால் , அவருக்கு அவ்வளவாக தவறாகப் படாம��் , அதே சமயம் உங்களைத் திருப்தி படுத்துவதற்காகவே உடனே தன்னைத் திருத்திக் கொள்ள முனைவார் .\n**அவரது பெற்றோர் மற்றும் உடன்பிறந்தோரை ஒருபோதும் மற்றவர் எதிரில் , முக்கியமாக உங்கள் வீட்டினர் மத்தியில் கிண்டல் செய்து பேசவே கூடாது . இதனால் அவர் மனம் நோகும் . அதே சமயம் அவர்களைப் பற்றி , அவர்களிடம் ஏதேனும் நகைப்புக்குரிய விஷயங்கள் இருந்தாலும் அதையெல்லாம் , நீங்கள் இருவரும் தனியாக இருக்கும்போது கிண்டல் கூட செய்யலாம் .அதில் தவறு இல்லை .\n**ஆனால் அதே சமயம் இவற்றைப் பேசும்போது உங்கள் குழந்தைகள் அருகில் இல்லாமலும் பார்த்துக் கொள்ளவும் . இல்லாவிட்டால் குழந்தைகள் உங்கள் மனைவியின் வீட்டினரை பலர் முன்னிலையில் மனம் நோக கிண்டல் செய்து பேசிவிடலாம் .\n**உங்கள் பெற்றோர் உடன்பிறந்தோர் பற்றி எப்போதும் உங்கள் மனைவி குற்றம் சொல்லிக்கொண்டு இருந்தால் , அதற்காக உடனே சண்டையிடாமல், எதற்கும் காதுகொடுத்து அவைகளைக் கேளுங்கள் . ஒருவேளை அந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையாகக் கூட இருக்கலாம் . ஒரு மூன்றாம் மனிதரின் பார்வையோடு அணுகுங்கள் . ஒருவேளை உங்கள் மனைவி அனைத்தையும் தவறாகப் புரிந்துகொண்டு குற்றம் கண்டுபிடித்துக்கொண்டு இருந்தால் , சிறிது நேரம் பொறுத்து தன்மையாக அவருக்குப் புரியவையுங்கள் .\n**ஒரு விஷயத்தை நீங்கள் உணர வேண்டும் . பெண்கள் எப்போதும் உடனே உணர்ச்சிவசப்படுபவர்கள் . தங்கள் மனதில் எதையும் அழுத்தி வைக்காமல் உடனுக்குடன் கொட்டி விடுவார்கள் .\n**ஆண்கள் இவ்வாறு இல்லாமல் சின்னச்சின்ன விஷயங்களுக்கும் உணர்ச்சிவசப்படாமல் இருப்பதைப் போல பெண்களும் இருப்பார்கள் என்று நீங்கள் எதிர்பார்க்கக்கூடாது. உங்களுக்கு பெண்களின் இந்த விஷயங்களை அணுகும் விதம் ஆச்சரியமாக இருந்தாலும் இதுதான் உண்மை . இதைப் புரிந்துகொண்டாலே , நீங்கள் அதே பிரச்சினையை சரியான விதத்தில் அணுகி ,உங்கள் மனைவியை நீங்கள் சரியாக வழிநடத்தலாம் .\n** முக்கால்வாசி ஆண்கள் நகைச்சுவை உணர்வு அதிகமிக்கவர்களாகவே இருப்பார் .ஒவ்வொரு மனைவிக்கும் தங்கள் கணவரது இந்த உணர்வு அவர்களை மிகவும் கவர்ந்த ஒன்றாகும் . ஆகையால் எந்த ஒரு பிரச்சினையையும் உங்கள் நகைச்சுவை உணர்வை பயன்படுத்தி , மனைவியின் மனக்கிலேசங்களை அகற்றி எளிதில் தீர்த்துவிடலாம் .\n**இரவு படுக்கைக்குப் போகுமுன் , உங்கள் இருவருக்குமிடையில் நிலவிய கோபதாபங்கள் , பிரச்சனைகள் , வாதப்பிரதிவாதங்கள் அனைத்திற்கும் முடிவு கண்டுவிடுங்கள் . படுக்கையிலும் அதைத் தொடர அனுமதிக்கவே கூடாது . உங்கள் மீது தவறே இல்லாவிட்டாலும் நீங்களாகவே முன்வந்து அதை முடிக்க முயலுங்கள் .\n**இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்வதையே லட்சியமாகக் கொள்ளவேண்டும் . இதுவே திருமணவாழ்வின் வெற்றிக்கு அடிகோலும் .\n**எந்த வயதாக இருந்தாலும் , அவ்வப்போது ஒரு மெல்லிய அணைப்பும் , “ஐ லவ் யூ “ என்ற வார்த்தைகளும் மிக மிக இதமானவை . ஒரு அணைப்பே அக்கறையையும் அரவணைப்பையும் பெரிதாக உணர்த்திவிடும் .\n**உங்கள் மனைவி ஏதேனும் மனக்கிலேசத்தில் இருந்தால் , உங்களின் இறுகிய அணைப்பு ஒன்றே அவருடைய ஆறுதலுக்குப் போதுமானது . பல வார்த்தைகளால் சொல்ல முடியாத ஆறுதலை உங்களின் இறுகிய அணைப்பு தந்துவிடும் .\n**அவ்வப்போது ஏதேனும் பரிசுகளை அளித்து அவரை ஆச்சரியப் படுத்துங்கள் . அவை விலை உயர்ந்ததாக இருக்கவேண்டிய அவசியமே இல்லை .\n**அவருக்குப் பிடித்த நிறம் , பொருட்கள், உணவுகள் போன்றவற்றை நினைவில் வைத்துக்கொள்ள முயலுங்கள் . இவற்றையே அவருக்கு வாங்கித் தர நீங்கள் முன்வரவேண்டும் . பெரும்பாலான ஆண்கள் இவற்றை ஞாபகம் வைத்துக் கொள்ள தவறி விடுவது வழக்கம் .\n**அதே போல அவரின் பிறந்தநாளையும் , உங்களின் திருமணநாளையும் நினைவில் வைத்துக்கொண்டு வாழ்த்த மறக்க வேண்டாம் . பெரும்பாலான ஆண்கள் இவற்றை மறந்து விடுவதால் , தங்கள் மனைவியின் கேலிக்கும் , ஆதங்கத்திற்கும் உள்ளாகிறார்கள் .\n**உங்கள் பெற்றோர் , உடன்பிறந்தோருக்கு எந்த அளவுக்கு பரிசளிக்க விரும்புகிறீர்களோ அதே அளவுக்கு (பண விஷயத்தில்) உங்கள் மனைவியின் பெற்றோர் உடன்பிறந்தோருக்கும் செய்ய நீங்கள் முன்வரவேண்டும். இதனால் உங்கள் மனைவியின் மனதில் நீங்கள் உயர்ந்த இடத்தைப் பிடிப்பது நிஜம் .\n**உங்கள் புதிய முயற்சிகள் எதுவாக இருப்பினும் , அவரது ஆலோசனைகளையும் தயங்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும் .\n**ஒருவேளை உங்கள் மனைவி மிகவும் ஆடம்பரமாக செலவு செய்வதில் பிரியமுள்ளவராக இருந்தால் , இதை சமாளிக்க ஒரு எளிய வழி உண்டு . அதாவது , உடனடியாக , வீட்டு வரவு செலவு கணக்குகள் அனைத்தையும் உங்கள் மனைவியையே தனியாக சமாளிக்க சொல்லிவிடுங்கள் . இதனால் , கையில் ���ள்ள பணத்திற்கு ஏற்ப மட்டுமே அவர் செலவு செய்ய முற்படுவார் .\n**நீங்கள் எந்தெந்த விதங்களில் சம்பாதிக்கிறீர்கள் என்பதையெல்லாம் மறைக்காமல் அவரிடம் சொல்லிவிடவும் .\n**உங்களின் சேமிப்பு , சொத்து விவரங்கள் அனைத்தையும் அவரிடம் தெரிவித்து விடவும் . அவற்றின் டாகுமென்ட்கள் இருக்குமிடங்களையும் சொல்லி விடவும் . அப்போதுதான் , நீங்கள் இல்லாத சமயங்களில் அவர் தனியாக சமாளிக்க வேண்டியிருந்தால் , இவற்றின் விவரங்கள் அனைத்தும் அவருக்கு உபயோகப்படும் .\n**உங்களின் ஆண் நண்பர்களோடு அவர் அளவோடு பழகுவதை தயவுசெய்து குறை காணாமல் , பெருந்தன்மையோடு எடுத்துக் கொள்ளுங்கள் .\n**எதற்கெடுத்தாலும் அவர் மீது சந்தேகம் கொள்ளாதீர்கள் . ஒருவேளை முன்னாட்களில் அவர் தவறுகள் ஏதேனும் செய்திருந்தாலும் அதையே எப்போதும் சுட்டிக்காட்ட வேண்டாம் .\n**அவரது பெண் நண்பிகளுடன் ஒரு போதும் நெருக்கமான உறவு எதுவும் வேண்டாம் . மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் இவர்களை நீங்கள் சந்திக்க நேர்ந்தால் , இன்னமும் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் . அத்தோழியுடன் அதிக நேரம் வெறுமே பேசிக்கொண்டு இருப்பது கூட ஆபத்தில் முடியலாம் . அந்த பெண்மணியோ அல்லது உங்கள் மனைவியோ கூட இதைத் தவறாக சித்தரிக்க வாய்ப்புகள் அதிகம் . டெக்னாலஜி முன்னேற்றத்தை கவனத்தில் கொண்டு எந்தவித அனாவசிய வம்புக்கும் இடம் கொடாமல் இருப்பது நலம் .\n**எப்போதும் அவர் மீது நம்பிக்கை வையுங்கள் . இதன் மூலம் அவருக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் உங்கள் பாதுகாப்பை பலப்படுத்துகிறீர்கள் . இதைத்தான் உங்களிடமிருந்து உங்கள் மனைவி எதிர்பார்க்கிறார் . உலகில் வேறு எவரையும் விட உங்கள் மனைவி மீதான நம்பிக்கையே பிரதானமாக இருக்க வேண்டும் .\n**உங்கள் மனைவியையும் குழந்தைகளையும் அவ்வப்போது வெளியிடங்களுக்குக் கூட்டிச் சென்று ஆச்சரியப்படுத்துங்கள். உங்களுக்கு விருப்பமான இடங்களுக்கு சில முறைகள் சென்றால் , அடுத்த முறை அவருக்கு விருப்பமான இடங்களுக்கு செல்லவும் .\n**ஒருபோதும் அவர் மீது ஆதிக்கம் செலுத்த முனையாதீர்கள் . இதை முக்கியமாக உங்கள் பெற்றோர் , உடன்பிறந்தோர் , குழந்தைகள், நண்பர்கள் முன்னிலையில் கடைபிடிக்க வேண்டும் . எல்லார் முன்னிலையிலும் உங்கள் மனைவிக்கும் சம உரிமையை கொடுக்கத் தவறாதீர்கள் . நீங்கள் இப��படிச் செய்வதால் , கண்டிப்பாக அவரும் உங்களுக்கு அதே மரியாதையைத் தருவார் .\nஆக எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் , நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்வது மட்டுமே சிறந்த மணவாழ்க்கையின் மந்திரமாகும் .\nமேற்கண்ட ஆலோசனைகளைப் பின்பற்றுவதால் நீங்கள்தான் சிறந்த கணவராக பரிமளிக்கப் போகிறீர்கள் என்பது திண்ணம் .\nமிகவும் பயனுள்ள பதிவு அக்கா.... எல்லா கணவர்களும் படிக்க வேண்டிய ஒன்று...\nசரித்திர நாவல்கள் -- ஓர் அலசல்\nவிடியலைத் தேடினேன் உன்னிடம் - கதை படிக்க\nவிடியலைத் தேடினேன் உன்னிடம் - கருத்து கூற\nComments for அனு இதை எப்படிப் புரிந்து கொள்வாள் \nஅனு இதை எப்படிப் புரிந்துகொள்வாள் \nComments for அனு இதை எப்படிப் புரிந்து கொள்வாள் \nஅனு இதை எப்படிப் புரிந்துகொள்வாள் \nபிரிட்டிஷ் இளவரசி கேட் மூன்றாவது முறையா&\n’லைக்ஸ் வரவில்லையெனில் 15-வது மாடியிலிருநĮ\nஅதிகத் தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட மைக்க&\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D.108402/", "date_download": "2018-05-27T01:45:10Z", "digest": "sha1:ISHV37XGM7PVBGPIHYCRZRS4QK4ESG5R", "length": 16640, "nlines": 204, "source_domain": "www.penmai.com", "title": "ஹிஸ்டீரியா - தேவை கையாள்வதில் கவனம் | Penmai Community Forum", "raw_content": "\nஹிஸ்டீரியா - தேவை கையாள்வதில் கவனம்\nஹிஸ்டீரியா - தேவை கையாள்வதில் கவனம்​\nஹிஸ்டீரியாவில் பிரச்சினையே இந்த மனநோயானது, நரம்பியல் நோய் அறிகுறிகளாக வெளிப்படுவதுதான். இதனால் பாதிக்கப்படும் வளர்இளம் பருவத்தினரை நரம்பியல் நோய்களுக்கான பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டியது அவசியம்தான். ஆனால், தேவையான எல்லாப் பரிசோதனைகளிலும் எந்தவித பாதிப்புகளும் இல்லை என்கிற பட்சத்தில் கண்டிப்பாக மனநல ஆலோசனை அவசியம்.\nஇல்லையென்றால் ‘பழி ஓர் இடம், பாவம் ஓர் இடம்’ என்பதுபோல வீணான பரிசோதனைகளுக்கு இவர்கள் உட்படுத்தப்படுவதுடன், தேவையற்ற மாத்திரை மருந்துகளையும் உட்கொள்ள வேண்டிய அபாயம் ஏற்படும். இதனால் காலம் வீணாவதுடன் நோய் தீவிரமாகவும் மாறலாம்.\nசமீபத்தில் 17 வயது பெண் ஒருவரை அவருடைய அம்மா திடீர் மயக்கம் மற்றும் வலிப்புநோய் இருப்பதாகவும், பல வருடங்கள் மாத்திரைகள் உட்கொண்டபோதும் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும் கூறி அழைத்து வந்திருந்தார். அந்தப் பெண்ணின் வலிப்பு நோய் அறிகுறி மற்றும் வரலாற்றைக் கேட்டபோது, நான்கு வருடங்களுக்கு முன்பு அவருடைய அப்பா இறந்த பிறகு அந்தப் பெண்ணை ஹாஸ்டலில் சேர்த்துவிட்டதாகவும், அதற்குப் பின்தான் இந்த நோயே ஆரம்பித்ததாகவும் சொன்னார்கள். அந்தப் பெண்ணின் வலிப்பு அறிகுறிகளின் தன்மை, நரம்பு பாதிப்பால் ஏற்படும் வலிப்பின் தன்மையோடு ஒத்துப்போகவில்லை.\nமாறாக அப்பாவை இழந்ததால் மனதில் ஏற்பட்ட பாதிப்பால்தான் இந்த நோய் அறிகுறிகள் ஏற்பட்டது தெரியவந்தது. இதில் வேதனை என்னவென்றால் மாத்திரை கொடுத்தும் சரியாகாததால், அவள் வேண்டுமென்றே செய்வதாகவும், பேய் பிடித்திருப்பதாகவும் கூறிச் சூடு போட்டுச் சிகிச்சை () கொடுத்திருக்கிறார்கள். இது ஒரேயொரு உதாரணம்தான்.\nஉண்மையில் இதுபோலப் பலர், தகுந்த சிகிச்சை இருப்பது தெரியாமல் பல வருடங்கள் கழித்தே சரியான காரணத்தைக் கண்டறியும் நிலையில் இருக்கின்றனர். புள்ளிவிவரங்களின்படி சுமார் 30% வரையிலான வலிப்புநோய்கள் இந்த வகையைச் சேர்ந்தவைதான் என்று நிரூபிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் 25 சதவீதத்துக்கும் மேலானோர் வலிப்பு மாத்திரைகளையே உட்கொள்ளும் நிலை உள்ளது.\nஇந்த நோயின் எல்லா அறிகுறிகளும் உடல் ரீதியாக இருப்பதால், பெற்றோர்களுக்கு இது மனநலப் பாதிப்பாக இருக்கலாம் என்ற எண்ணம் உருவாக வாய்ப்பில்லைதான். ஆனால், சில வித்தியாசங்களை வைத்து இதன் தன்மையைப் புரிந்துகொள்ளலாம்.\nஇந்த அறிகுறிகள் ஆரம்பிப்பதற்கு முன்பாகச் சில நாட்களுக்குள் மனதைக் காயப்படுத்திய சம்பவங்கள் ஏதேனும் பெரும்பாலும் நடந்திருக்கும்.\nஉடல் நோய் அறிகுறிகளுக்குள்ள எல்லாப் பரிசோதனைகளிலும் குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள் எதுவும் இருக்காது.\nசில வேளைகளில் அதிகக் கவனம் செலுத்தும்போது நோய் அறிகுறிகள் கூடும். ஆனால், அதற்காக அவர்கள் வேண்டுமென்றே செய்வதாக அர்த்தமல்ல.\nஇந்த நோய் அறிகுறிகள் மூலம், அவர்களுக்கு ஏதாவது ஒரு ஆதாயம் இருந்திருக்கலாம். உதாரணமாக ஒருமுறை இதுபோன்ற வலிப்பு வந்தவுடன் சில நாட்கள் பள்ளி செல்வதிலிருந்து விதிவிலக்கு கிடைத்திருக்கும். பின்பு பள்ளி செல்ல விருப்பம் இல்லாத நாட்களில் இந்தத் தொந்தரவு திரும்ப ஏற்படலாம்.\n# அறிவியல் ரீதியான அறிகுறிகளாக இல்லாமல் அவர்களுக்குத் தெ���ிந்த விதத்திலேயே அறிகுறிகள் இருக்கும். உதாரணமாக உண்மையான வலிப்பு ஏற்படும்போது இருபுறமும் உள்ள கை, கால்கள் ஒரே நேரத்தில் வெட்டி வெட்டி இழுக்கும். ஆனால், இந்த ஹிஸ்டீரியாவில் ஏற்படும் வலிப்பில் கை கால்கள் வெவ்வேறு நேரத்தில் இழுத்து, சைக்கிள் ஓட்டுவதுபோலக்கூட இருக்கலாம்.\n# இடைப்பட்ட நாட்களில் அவர்கள் எந்தப் பாதிப்பும் இல்லாததுபோலச் சாதாரணமாகவும் இருப்பார்கள்.\n# முக்கியமாக அந்தந்த நோய் அறிகுறிகளுக்குரிய மாத்திரைகளுக்கு நோய் கட்டுப்படாது. வலிப்பு அல்லது மூர்ச்சைக்குரிய மாத்திரைகளை உட்கொண்டு வரும்போதே, மீண்டும் தீவிரப் பாதிப்புகள் ஏற்படலாம்.\nஹிஸ்டீரியாவில் ஏற்படும் உடல்நோய் அறிகுறிகள் மனநல சிகிச்சைகள் மற்றும் மருந்துகள் மூலமாகக் குணப்படுத்தக்கூடியவையே. மனதைப் பாதித்த சம்பவங்களை வெளிக்கொண்டுவந்து நோயைக் குணப்படுத்த ஹிப்னாசிஸ், நார்கோ பரிசோதனைகள் உட்படப் பல உளவியல் சிகிச்சைகள் உள்ளன.\nஒருவேளை மன அழுத்த நோயின் அறிகுறியாக இருக்குமானால், மாத்திரைகளுடன் மின் அதிர்வு சிகிச்சையும் தேவைப்படலாம். இவர்களைத் திட்டுவதாலோ வேண்டு மென்றே செய்கிறார்கள் என்று குறை கூறுவதாலோ, பிரச்சினை கூடுமே தவிரக் குறையாது. அதேநேரம் இந்த அறிகுறிகளின் காரணமாக அதிகப்படியான சலுகைகளும் கொடுக்கக்கூடாது. அப்பா, அம்மா இருவரின் கவனிப்பு மற்றும் அன்பு சமநிலையாகப் பகிர்ந்தளிக்கப் பட்டதாக இருக்கவேண்டும்.\n,திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் மற்றும் மனநல மருத்துவர்\nகட்டுரையாளர், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் மற்றும் மனநல மருத்துவர்\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nV துணைத் திறனும் இன்றைக்குத் தேவை\nவீட்டில் தேவையற்ற பொருட்களை சேர விடாதீங& Miscellaneous in Spirituality 0 Apr 3, 2018\nசமவாய்ப்பே எங்கள் தேவை Women 0 Mar 19, 2018\nதுணைத் திறனும் இன்றைக்குத் தேவை\nவீட்டில் தேவையற்ற பொருட்களை சேர விடாதீங&\nStrength Of Friendship - படிக்கிற காலத்தில் நண்பர்கள் தேவையĬ\nபிரிட்டிஷ் இளவரசி கேட் மூன்றாவது முறையா&\n’லைக்ஸ் வரவில்லையெனில் 15-வது மாடியிலிருநĮ\nஅதிகத் தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட மைக்க&\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/community/index.php?members/sakthipriya.41/page-2", "date_download": "2018-05-27T01:40:28Z", "digest": "sha1:2YVTXLQKF5GK4JWKZBRBNZ3PP3CBO2CV", "length": 12046, "nlines": 286, "source_domain": "www.smtamilnovels.com", "title": "sakthipriya | Page 2 | SM Tamil Novels", "raw_content": "\nஅனைவருக்கும் தொழிலாளர் தின வாழ்த்துக்கள்\nதேடி வந்த தேவதையே அத்தியாயம்15 போட்டாச்சு படித்துவிட்டு உங்க கருத்தை சொல்லுங்க\nதேடி வந்த தேவதையே அத்தியாயம் 14 part 01 போட்டாச்சு படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிருங்கள்\nதேடி வந்த தேவதையே அத்தியாயம் 13 part 02 போட்டாச்சு படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிருங்கள்\nதேடி வந்த தேவதையே அத்தியாயம் 13 part 01 போட்டாச்சு படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிருங்கள்\nதேடி வந்த தேவதையே அத்தியாயம் 12 part 02 போட்டாச்சு படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிருங்கள்\nதேடி வந்த தேவதையே அத்தியாயம் 12 போட்டாச்சு படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிருங்கள்\nதேடி வந்த தேவதையே அத்தியாயம் 11 போட்டாச்சு படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிருங்கள்\nதேடி வந்த தேவதையே அத்தியாயம்10part 02 போட்டாச்சு\nதேடி வந்த தேவதையே அத்தியாயம் 10 போட்டாச்சு\n“நேசித்த இரு நெஞ்சங்கள்..” முப்பத்தி எட்டாவது அத்தியாயம்.. பதிவிடுகிறேன்.. படித்துவிட்டு உங்களின் கருத்துகளை மறக்காமல் பதிவிடுங்கள் தோழிகளே.. உங்களின் கருத்துகளை ஆவலுடன் எதிர் பார்க்கும் உங்களின் தோழி சந்தியா ஸ்ரீ\nஉன் விழிகளில் விழுந்த நாட்களில் 2 போட்டாச்சு ப்ரெண்ட்ஸ்.. உங்க கமண்ட்ஸ்காக வெய்டிங் யா...\nதேடல் போட்டிக்காக பதிவு செய்தவர்களில், இன்னமும் கதைகளை ஆரம்பிக்காதவர்களின் திரிகள் தற்காலிகமாக செயலிழக்க செய்யப்பட்டுள்ளது. கதைகளை ஆரம்பிக்க நினைப்பவர்கள் mspublications1@gmail.com க்கு தொடர்பு கொள்ளலாம்.\nதவிர்க்க முடியாத காரணங்களால் வாக்கெடுப்பு மே மாதம் முதல் வாரம் தொடங்கி நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.\nஎனது பழைய நாவல்களை படிக்க சிரமம் இருப்பதாக தோழிகள் கூறியதனால் சுலபமாக படிக்கும் வகையில் மாற்றி அமைத்து வருகிறேன் மக்களே. அந்த வரிசையில் இன்று உயிரே எனது உயிரே. இலக்கணம் மாறுதோ இலக்கியம் ஆனதோ இன்று முதல் பதியப்படும். Happy Reading :)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/magazine.php?mid=8", "date_download": "2018-05-27T01:05:59Z", "digest": "sha1:4ES36DOYS5TPOURLCJ46UDTOEAJD7LUU", "length": 21195, "nlines": 386, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - பசுமை விகடன் - Issue date - 10 June 2018", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nகலக்கலான வரும��னம் தரும் கலப்புப் பயிர்கள்\nஅன்று தொழிலதிபர்... இன்று இயற்கை விவசாயி\n - 1 ஏக்கர்... 90 நாள்கள்... 1,813 கிலோ நெல் மகசூல்\nகாய்கறிகள்... எண்ணெய்... அரிசி... பால்... அனைத்தும் கிடைக்கும் 5 ஏக்கர் தோட்டம்\nகைகொடுக்கும் காய்கறிச் சாகுபடி... வருமானம் தரும் நாற்று வளர்ப்பு...\nகால்நடைகளுக்குத் தீவனம்... நிலத்துக்கு உரம்... உயிர்ச்சூழலை உருவாக்கும் உயிர்வேலிகள்\nஅரசுப் பணிக்கு மட்டுமல்ல... இயற்கை விவசாயத்துக்கும் பயிற்சி - அசத்தும் பயிற்சி மையம்\n“விவசாயிகளின் விடுதலைப் போராட்டம் இன்னும் முடியவில்லை\nகால்நடைகளைத் தாக்கும் வெப்ப நோய்கள்... கைகொடுக்கும் பாரம்பர்ய மருத்துவம்\nசெம்பு கம்பெனிக்காக... செந்நீர்ப் போராட்டம்\nமேலாண்மை ஆணையம்... தமிழ்நாட்டுக்குக் கைகொடுக்குமா, கைவிரிக்குமா\n‘‘விவசாயிகள் கண்டுபிடிப்புகளுக்கு அறிவுசார் சொத்துரிமை இலவசம்\n‘‘வெட்டிவேர், ஏக்கருக்கு ரூ 2 லட்சம் லாபம் தரும்\n - மண்புழுக்களை அழைக்கும் மந்திரம்\nதண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 8 - உடனடியாக வேண்டும் ஆனைமலையாறு- நல்லாறு திட்டம்\nபசுமைச் செயலிகள்... உள்ளங்கையில் உழவு - 8 - கணக்கு வழக்கு எழுதிவைக்க ஒரு செயலி\nமண்புழு மன்னாரு: பாசனத்துக்கு அணைகள் வேண்டாம், மரங்கள் போதும்\nமரத்தடி மாநாடு: கோடைமழை... தென்னைக்கு உரமிட வேண்டிய நேரம்\nஇயற்கை விவசாயத்தின் புதிய புரட்சி ‘வேஸ்ட் டீகாம்போஸர்’\nநீங்கள் கேட்டவை: மூலிகைப் பயிர் வாரியம் வழங்கும் 50% மானியம்\nபசுமை விகடன் - 10 Jun, 2018\nகலக்கலான வருமானம் தரும் கலப்புப் பயிர்கள்\n“நல்ல நிலத்தைத் திருத்தி, பண்படுத்தி அதில் ஒரு விதையை விதைத்தால், அந்த விதை முப்பதாகவும், அறுபதாகவும், நூறாகவும் பெருகிப் பலன் கொடுக்கும். அதேபோன்று நல்லதை இருதயத்தில் விதைத்தால், அது பலருக்கும் பலனளிப்பதோடு இறைவனுடைய ஆசீர்வாதமும் கிடைக்கும் என்று பைபிள் சொல்கிறது...\nகால்நடைகளுக்குத் தீவனம்... நிலத்துக்கு உரம்... உயிர்ச்சூழலை உருவாக்கும் உயிர்வேலிகள்\nசமீப காலங்களில் புவி வெப்பமயமாதல், பல்லுயிர்பெருக்கம்...\nமேலாண்மை ஆணையம்... தமிழ்நாட்டுக்குக் கைகொடுக்குமா, கைவிரிக்குமா\nகாவிரி நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்னையில் உச்ச நீதிமன்றமும் மத்திய அரசும்...\n‘‘விவசாயிகள் கண்டுபிடிப்புகளுக்கு அறிவுசார் சொத்துரிமை இலவசம்\nதிருவாரூர் மா���ட்டம், திருத்துறைப் பூண்டியில் ‘கிரியேட்-நமது நெல்லைக் காப்போம்’ அமைப்பின் சார்பில்...\nசெம்பு கம்பெனிக்காக... செந்நீர்ப் போராட்டம்\nசூழல் சீர்கேட்டால், தூத்துக்குடியில் இயங்கிவரும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி...\nகால்நடைகளைத் தாக்கும் வெப்ப நோய்கள்... கைகொடுக்கும் பாரம்பர்ய மருத்துவம்\nதற்போது நிலவிவரும் கோடைப்பருவத்தில்... வெப்பநிலை அதிகரிப்பால் கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்களைத் தடுக்கும் முறைகள் குறித்துத் தஞ்சாவூரில் உள்ள மரபுசார் கால்நடை மூலிகை மருத்துவ மையத்தின் முன்னாள் தலைவரும் கால்நடை மருத்துவருமான புண்ணியமூர்த்திச் சொன்ன விஷயங்கள் இங்கே இடம்பிடிக்கின்றன...\nகைகொடுக்கும் காய்கறிச் சாகுபடி... வருமானம் தரும் நாற்று வளர்ப்பு...\nநவீன விவசாய முறைகளில் முக்கியமான ஒன்றாக விளங்குகிறது பசுமைக்குடில் தொழில்நுட்பம். நாற்று வளர்ப்பிலிருந்து பல்வேறு பயிர் சாகுபடிகள் பசுமைக்குடிலில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ‘குறைவான பரப்பில் அதிக மகசூல்’ என்பதுதான் பசுமைக்குடிலின் தாரக மந்திரம். பசுமைக்குடிலுக்குள் சாகுபடி செய்யும் பயிர்களுக்குப் பட்டம் கிடையாது...\nகாய்கறிகள்... எண்ணெய்... அரிசி... பால்... அனைத்தும் கிடைக்கும் 5 ஏக்கர் தோட்டம்\n‘நமது வேளாண் உற்பத்தி முறை, இயற்கையைச் சார்ந்தது. இயற்கை வழியில் அமைந்தது. பெரும்பாலான விவசாயிகளுக்குத் தங்களுக்குத் தேவையான தானியங்கள், காய்கறிகள் பிற பொருள்களை விளைய வைக்கக்கூடிய அளவுக்கு நிலம் இருந்தது. காளைகள், பசுக்கள், ஆடுகள், கோழிகள் வைத்திருந்தனர்...\n - மண்புழுக்களை அழைக்கும் மந்திரம்\nமேல்மட்டப் புழுக்கள், நடுமட்டப் புழுக்கள், அடிமட்டப் புழுக்கள் என மூன்று வகையான மண்புழுக்களும், எப்படி மண்ணைப் பராமரிக்கின்றன என்று சென்ற இதழில் பார்த்தோம். இவற்றில் மேல்மட்டப் புழுக்களைத் தனியாக எடுத்து வைத்துக்கூட எளிதாக வளர்க்கலாம். வளர்ப்பில் இறங்குவதற்கு முன், நாட்டு ரக மேல்மட்ட மண்புழுக்களை...\nமூதாட்டி பெலிக்கானா, போலீஸ் தடியடியில் ரத்தக் காயங்களுடன் வீங்கிப்போயிருந்த தன் கைகளை மார்பில் அடித்துக்கொண்டு அரற்றிக் கொண்டிருக்கும்போதே, நம் கைகளைப் பிடித்து அழைத்துப் போனான் அந்தச் சிறுவன்.\nதன்னிச்சையான சில முடிவுகளை எடுத்து, கட்சிப் பிரமுக��்களை அரவணைத்துச் செல்லாமல் இருந்தார் காங்கிரஸ் முதலமைச்சர் சித்தராமையா. அதுவே அவருக்குத் தோல்வியைக் கொடுத்தது. ஆளும்கட்சிக்கு எதிரான அதிருப்தியே தங்களை ஆட்சியில் அமர்த்திவிடும்\nதிருப்பதி கோயிலில்... காணாமல் போனதா ரூ.500 கோடி வைரக்கல்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில்... 365 நாள்களில் 450 விழாக்கள் நடக்கின்றன. 2017-ல், சுமார் மூன்று கோடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்; உண்டியல் வருமானம் மட்டும் ரூ.995.89 கோடி. இவை தவிர சிறப்பு தரிசனம்\nமிஸ்டர் கழுகு: மரண பயத்தைக் காட்டிய மத்திய உள்துறை\nகழுகார் நுழைந்ததும், தூத்துக்குடி தொடர்பான கட்டுரைகளை வாங்கி மொத்தமாகப் படித்துப் பார்த்துவிட்டு நிமிர்ந்தார். ‘‘இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பந்தமாக அதிர்ச்சிகரமான செய்திகள் வரத் தொடங்கியுள்ளன”\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் - சினிமா விமர்சனம்\nகல்லுக்குள்தான் கன்னா பின்னாவென்று ஈரம் இருக்கும் என்று மெசேஜ் சொல்லும் மலையாள ரீமேக் பாஸ்கர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tmpolitics.blogspot.com/2010/02/blog-post_07.html", "date_download": "2018-05-27T01:26:37Z", "digest": "sha1:UGCMARAW6PIRAIPYE6UN5HMCE2A7OIZF", "length": 8152, "nlines": 99, "source_domain": "tmpolitics.blogspot.com", "title": "தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை: போக மாட்டார்கள் புதியவர்களிடம் ........", "raw_content": "\nதமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nதமிழ் முஸ்லிம் சமூக அமைப்புகளின் அரசியல் நிலைப்பாடுகள் இங்கு விவாதிக்கப்படுகின்றன.இஸ்லாமிய சமுதாயத்திற்கெதிரான அனைத்து அநீதிகளுக்கெதிராகவும் இங்கு குரல் எழுப்பப்படும்.\nபோக மாட்டார்கள் புதியவர்களிடம் ........\nபோக மாட்டார்கள் புதியவர்களிடம் ........\nஅன்னை இருக்கிறாள் , தந்தை இருக்கிறார் ,\nமனைவி இருக்கிறாள் - நானும் இருக்கிறேன்\nஅள்ளி முத்தமிடவேண்டிய என் பிஞ்சு குழந்தையை\nமழலையின் குரலை கைபேசியில் கேட்டு\nகதறி அழுதது என் மனம் கண்களின் வழியாக\nஎதிர் திசையில் இருந்து ஒரு குரல்,\nஅட குழந்தையின் குரலை கேட்டு சந்தோசத்தை பாரு\nஎன் குழந்தையை பற்றியே பேச்சு ,\nகடைசி சுற்றாக வந்தது என் மனைவியிடம்\nஅவள் மட்டும் கேட்டாள் \" எப்போ வருவிங்க\"\nஎன் குரல்வளையில் யாரோ நெரிப்பது போல\nஎன் குரலை என்னாலே கேட்க முடியவில்லை\nகனைத்து விட்டு பின்பு சொன்னேன்\nகடைசியாக ஒரு வருடம் என ஆறுதல் சொன்னது என் மனம்\nகடைசியாக முடிவு எடுத்தே விட்டேன் நான்,\nஇனி���ும் தாமதிக்க முடியாது - காரணம்\nகம்பெனியில் முடிந்து விட்டது என் வயது வரம்பு\nஊருக்கு சென்றேன் நான் ,\nமூட்டை முடிச்சுடன் - கூடவே\nமூட்டு வழியும் முதுகு வலியும்\nஎன் இளமையெல்லாம் பாலைவனத்தில் விட்டு விட்டு\nவிழி பிதிங்கினேன் களவு கொடுத்த கணவனாய்\nபுகைப்படத்திலே பார்த்து பார்த்து பழகிய\nஎன் பிள்ளைகள் , இப்போதும் பார்கிறார்கள்\nகைகளை நீட்டி அழைத்தேன் அவர்களை,\nஉள்லிருந்து என் மனைவியின் குரல்\nநன்றி : தமிழ் முஸ்லிம் சகோதரர்கள் கூகுல் குழுமம்\nபதிந்தவர் முகவைத்தமிழன் நேரம் 7:35 AM\nரொம்பக் கஷ்டமா இருந்துச்சி. இந்த வலி எல்லாம் உள்ளூர் வருத்தமில்லா வாலிபர்களுக்குப் புரியுமா\nஅத்தவ்ஹீத் மையம் - ரியாத்\nஇன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்\nதமிழ் நிருபர் - செய்தி தளம்\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/category/special-articals/tamil-cooking-recipes/", "date_download": "2018-05-27T01:43:41Z", "digest": "sha1:ABJEW4D5UC3K5L42EUX3BGW47KMHHGCW", "length": 6113, "nlines": 141, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "சமையல் | Chennai Today News", "raw_content": "\nபிரண்டை குழம்பு செய்வது எப்படி என்று தெரியுமா\nகேழ்வரகு – வேர்க்கடலை கூழ் குடித்தால் கிடைக்கும் குளிர்ச்சி\nசிறுதானிய முருங்கை கீரை அடை செய்வது எப்படி\nகேழ்வரகு கருப்பட்டி பணியாரம் செய்வது எப்படி\nகீரை சூப்-இல் இருக்கும் சத்துக்கள் என்னென்ன\nமுள்ளங்கி – பூசணி சப்பாத்தி செய்வது எப்படி\nசோயா பீன்ஸ் ஊத்தப்பம் செய்வது எப்படி\nவெயில் காலத்திற்கு ஏற்ற கீரை மோர் செய்வது எப்படி என்று பார்ப்போமா\nமுருங்கைக்கீரை இட்லி செய்வது எப்படி தெரியுமா\nவெள்ளரிக்காய் இட்லி செய்வது எப்படி தெரியுமா\n1000 கதறி அழுதது ஏன்\nபாமக எம்.எல்.ஏ காடுவெட்டி குரு உடல்நலக்குறைவால் காலமானார்\nதிருமணமான 15 நிமிடத்தில் விவாகரத்து: துபாயில் வினோதம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nசூப்பர் ஸ்டார் ரஜினி ‘காலா’ டீசர்\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.com.sg/taxonomy/term/3?page=7", "date_download": "2018-05-27T01:21:04Z", "digest": "sha1:OFXZT7PZHWAHXL2VXPFOBANNWSV2HPUN", "length": 20273, "nlines": 107, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "சிங்க‌ப்பூர் | Tamil Murasu", "raw_content": "\nநிலையான அமைதிக்கு ஒருங்கிணைந்த அண��குமுறை\nதேசிய பாதுகாப்பு என்றால் பொது வில் ராணுவ மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பு ஆகியவற்றில்தான் கவ னம் செலுத்தப்பட்டு வந்துள்ளது. ஆனால், இப்போது நிலைமை மாறியுள்ளது. தேசிய பாதுகாப்பு இப்போது பொருளியல், எரிசக்தி பாதுகாப்பு போன்றவற்றையும் சார்ந்துள்ளது என்று உள்துறை இரண்டாம் அமைச்சர் ஜோசஃபின் டியோ தெரிவித்துள்ளார். மூத்த தேசிய பாதுகாப்பு அதி காரிகளுக்கான 12வது ஆசிய பசிபிக் மாநாட்டில் நேற்று சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசிய திருவாட்டி டியோ, இணை யத்தில் பரப்பப்படும் பொய்யான தகவல்கள் உலக அமைதியைக் குலைத்துவிடக்கூடும் என்றார்.\nதானா மேராவில் அஸ்தி கரைக்கும் சடங்கு\nஅன்புக்குரியவர்களின் அஸ்தி யைக் கடலில் கரைக்க ஏதுவாக புதிய வசதி ஒன்றைக் கட்டித் தர தேசிய சுற்றுப்புற வாரியம் திட்டமிட் டிருப்பது தொடர்பான செய்தி கடந்த மாதம் வெளியானதைத் தொடர்ந்து கடல்நீர் விளையாட்டு சமூகத்தினரிடமிருந்து எதிர்ப்பு வலுவடைந்து வருகிறது. சாங்கி கோஸ்ட் வாக்கில் அமைந்துள்ள கல்வி அமைச்சின் கடல்நீர் விளையாட்டு மையம் உள் ளிட்ட பொழுதுபோக்கு நடவ டிக்கை மையங்களுக்கு அருகே இந்த வசதியைக் கட்ட திட்ட மிட்டிருப்பதே அவர்களின் வருத் தத்திற்கு காரணம்.\nதொழில்நுட்பக் கோளாற்றால் கோல்கத்தாவில் தரையிறங்கிய எஸ்ஐஏ விமானம்\nகிட்டத்தட்ட 230க்கும் மேற்பட்ட பயணிகளும் விமானப் பணியாளர் களும் இருந்த சிங்கப்பூர் ஏர் லைன்ஸ் (எஸ்ஐஏ) விமானம் ஒன்று கடந்த சனிக்கிழமை இந் தியாவின் கோல்கத்தா விமான நிலையத்தில் தரையிறங்கும்போது தொழில்நுட்பக் கோளாற்றுக்கு உள்ளானது. ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி தழின் கேள்விகளுக்கு நேற்று பதிலளித்த எஸ்ஐஏ பேச்சாளர் ஒருவர், சிங்கப்பூரிலிருந்து கோல் கத்தா நகருக்குச் சென்று கொண்டிருந்த SQ516 விமானம், தரையிறங்கியபோது தொழில் நுட்பக் கோளாற்றை எதிர்கொண்ட தாகக் கூறினார்.\nநிதித் துறையில் செயற்கை நுண்ணறிவை ஏற்றுக்கொள்ள பல அமைப்புகளின் கூட்டு முயற்சி\nசெயற்கை நுண்ணறிவை ஏற்றுக் கொண்டு, நிதித் துறையின் வளர்ச்சியைத் துரிதப்படுத்தும் முயற்சியில் சிங்கப்பூர் நாணய ஆணையம் இதர அமைப்புகளுடன் இணைந்து செயல்படவிருக்கிறது. பொருளியல் வளர்ச்சிக் கழகம், தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ��ணையம், வங்கி மற்றும் நிதித் துறை கழகம் ஆகியவை சிங்கப் பூர் நாணய ஆணையத்துடன் சேர்ந்து புதிய செயற்கை நுண்ண றிவு தொழில்நுட்பத்தின் ஆய்வு மற்றும் மேம்பாட்டுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும். மேலும் நிதித்துறைக்கான செயற்கை நுண்ணறிவு சார்ந்த பொருட்கள், சேவைகள், செயல் முறைகள் ஆகியவற்றை ஏற்றுக் கொள்ளும்.\nரமலான் மாதத்தை வரவேற்கும் இயக்கம்\nமுஸ்லிம்கள் நோன்பு இருக்கும் ரமலான் மாதத்தை வரவேற்கும் வகையில் சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் (மூயிஸ்) ‘டச் ஆஃப் ரமடான்’ எனும் இயக்கத்தை நேற்று தொடங்கி வைத்தது. ரமலான் மாதம் இம்மாதம் 17ஆம் தேதி தொடங்குகிறது. சக மனிதர்களுக்குக் கருணை காட்டும் உயரியப் பண்பைத் தழுவ முஸ்லிம் சமூகத்தினரை ஊக்கப் படுத்தும் நோக்கில் இந்த இயக்கம் நடத்தப்படுகிறது. குடும்பத்தை வலுப்படுத்துவது, சமுதாயம் மற்றும் சுற்றுப்புறம் மீது அக்கறை கொள்வது ஆகியவை இயக்கம் முன்வைக்கும் முக்கிய தகவல்கள்.\nசிங்கப்பூர்: வங்கி விவரங்களைப் பெற போலி மின்னஞ்சல் சூழ்ச்சி\nவங்கிக் கணக்குகள் தொடர்பான ரகசிய விவரங்களைத் தெரிவிக் கும்படி கேட்டு வரும் மின்னஞ்சல் கள் குறித்து மிகவும் எச்சரிக்கை யாக இருந்துகொள்ளும்படி சிங்கப்பூர் நாணய ஆணையம் வாடிக்கையாளர்களுக்கு ஆலோ சனை கூறியிருக்கிறது. அத்தகைய மின்னஞ்சல் களைக் கையாளும்போது நூற் றுக்கு நூறு விழிப்புடன் இருக்கு மாறு அறிக்கை ஒன்றில் ஆணை யம் பயனீட்டாளர்களை நேற்று கேட்டுக்கொண்டது. இணையம் மூலம் வாடிக்கை யாளர்களின் ரகசிய விவரங் களைச் சட்டவிரோதமான முறை யில் பெறுவதற்கான முயற்சிகள் கடந்த வாரத்தில் அதிகரித்து இருப்பதை ஆணையம் சுட்டிக் காட்டி இருக்கிறது.\nதனியார் வாடகை கார் மீது ஏறிக் குதித்த ஆடவர் கைது\nதனியார் வாடகை கார் மீது ஏறிக் குதித்த ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை அதிகாலை 3 மணி அளவில் ஆடவர் ஒருவர் செந்தோசா கேட்வேயில் முறையற்ற முறையில் நடந்துகொண்டது குறித்து தகவல் கிடைத்ததாக போலிசார் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த போலிசார் அந்த ஆடவரைக் கைது செய்தனர். செயிண்ட் ஜேம்ஸ் இரவு விடுதிக்கு வெளியே அந்த ஆடவர் ஓடி வந்து கார் மீது ஏறிக் குதித்தது அந்த காரில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியது. ��ந்தக் காணொளிப் பதிவை காரின் ஓட்டுநருடைய மகனான திரு அலெக்ஸ் கோ, ஃபேஸ்புக் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்தார்.\nசம்பளம் குறித்த சர்ச்சையைத் தவிர்க்க பணிப்பெண்களுக்குச் சிறப்பு ஏற்பாடு\nசம்பளம் குறித்த சர்ச்சை எழாமல் இருக்க பணிப்பெண்களுக்காகச் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பணிப்பெண்கள் இங்கு வேலையில் சேர்வதற்கு முன்பு சிங்கப்பூரில் உள்ள வங்கியில் அவர்களது பெயரில் கணக்குத் திறப்பது நல்லது என்று பணிப்பெண்களுக்கான மையம் தெரிவித்துள்ளது. epaper.tamilmurasu.com.sg\nகடலில் காணாமல் போன சிங்கப்பூர் முக்குளிப்பாளர்; தேடுதல் தொடர்கிறது\nசெந்தோசா தீவுக்கு அருகில் உள்ள கடற்பகுதியில் காணாமல் போன சிங்கப்பூர் முக்குளிப்பாளரைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் கடற்துறை, துறைமுக ஆணையம் நேற்று தெரிவித்தது. அந்த முக்குளிப்பாளர் கடலில் காணாமல் போனதாக நேற்று முன்தினம் பிற்பகல் 2.40 மணிக்குத் தகவல் கிடைத்தது என அதிகாரிகள் கூறினர். செந்தோசாவுக்கு அருகில் உள்ள கடற்பகுதியில் நங்கூரமிட்டுள்ள கப்பலுக்காகக் கடலுக்கு அடியில் பணி மேற்கொண்டிருந்தபோது அந்த முக்குளிப்பாளர் காணாமல் போனதாக தெரிய வந்துள்ளது. epaper.tamilmurasu.com.sg\nஅறிவுத்திறன் குறைபாடு கொண்ட பெரியவர்களுக்காகப் புலன்சார்ந்த பயிற்சிக்கூடம் அமைக்கப் பட்டுள்ளது. இந்தச் சிறப்புப் பயிற்சிக் கூடத்தை சிங்கப்பூர் அறிவுத்திறன் குறைபாடு கொண்டோருக்கான இயக்கம் (மைன்ஸ்) அமைத் துள்ளது. இந்தப் பயிற்சிக்கூடத்தில் அளிக்கப்படும் சிகிச்சைமுறை, அறிவுத்திறன் கொண்ட பெரிய வர்களுக்குத் தங்கள் சுற்றுச் சூழலுடன் ஒத்துப்போக உதவி செய்யும். புதிய பயிற்சிக்கூடம் லோரோங் நபிரியில் அமைந்துள்ளது. 35 சதுர மீட்டர் நிலப்பரப்பில் அமைக் கப்பட்டுள்ள பயிற்சிக்கூடத்தில் அறிவுத்திறன் குறைபாடு கொண்டோருக்கு ஏதுவான பல வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.\nநல்லாசிரியர் விருது 2018 விண்ணப்படிவம்:\nநல்லாசிரியர் விருது 2018 விண்ணப்படிவம் பதிவிறக்கம் :\nபேருந்தின் அடியில் சிக்கி ஆறு வயதுச் சிறுவன் உயிரிழப்பு\n13 வயது பணிப்பெண்களை வரவழைத்த இரண்டு முகவைகள் மீது குற்றச்சாட்டு\nநயனிடம் காதலைச் சொன்ன யோகியைப் பாராட்டிய விஜய்\nமுரசொலி - ஞாயிறு 20.5.2018\nமின்மை குறித்த எந்தவொரு வ���வாதமும் ஒரு\nமுரண்பாட்டைக் கருத்தில் கொள்ள வேண்\nஇனிவரும் இருநூறாண்டுகளில் சிங்கப்பூரில் தமிழும் தமிழர்களும்\nஅன்பரசு ராஜேந்திரன், துணைத் தலைமை நிர்வாக அதிகாரி, சிண்டா & செயலாளர், வளர்தமிழ் இயக்கம்\nபரதநாட்டியம், ‘பேலே’, என பல் வேறு நடனங்களில் தேர்ச்சிபெற்ற 24 வயது ரூபலாவண்யா பாலசுப்ர மணியம், கலைகள், கலையரங்கு நிர்வாகத் துறையில் பட்டயம் பெற்று... மேலும்\nஇல்லாதோருக்கு உதவ அபாஸின் புதிய வழி\nவசதியில்லாதவர்கள் நிதி உதவி பெறுவதற்கான வழிகளைத் தேடித் தரும் ‘ஒன் லிஸ்ட்’ என்ற இணையத் தளத்தையும், தவணை... மேலும்\nகிடைத்த வாய்ப்பை வெற்றியாக்கும் கௌதம்\nவீட்டுச் செலவுக்குப் பங்களிக்க வும் தன் செலவுகளைச் சமாளிக் கவும் 15 வயதிலிருந்து வேலை செய்துகொண்டே படித்த கௌதம் விஜயன் குமரன், 3.97 மதிப்பெண்... மேலும்\nமருத்துவராக வேண்டும் என்று ஐஸ்வர்யா நாராயணன் சிறு வயதிலிருந்தே கொண்டிருந்த கனவு நனவானது. ஆனால்,... மேலும்\nவிமான மின்னணுவியல் பாடத்தில் 3.78 புள்ளிகள் பெற்ற வெங்கட் விஸ்வநாதன்\nவெங்கட் விஸ்வநாத் ஸ்ரீனிவாசன் தொடக்கநிலை ஆறாம் வகுப்பில் பயின்றபோது முதல்முறையாக விமானத்தில் பயணம்... மேலும்\nதமிழ் முரசு 80-வது ஆண்டு விழா சிறப்பு மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trincoinfo.com/2018/01/blog-post_95.html", "date_download": "2018-05-27T01:33:12Z", "digest": "sha1:OAZPVELBD2RGI6CCKX55B22XCSP4TKGI", "length": 5788, "nlines": 81, "source_domain": "www.trincoinfo.com", "title": "புதிய ஆயிரம் ரூபா நாணயத்தாள் வெளியீடு - Trincoinfo", "raw_content": "\nHome / SRILANKA / புதிய ஆயிரம் ரூபா நாணயத்தாள் வெளியீடு\nபுதிய ஆயிரம் ரூபா நாணயத்தாள் வெளியீடு\nஇலங்கையின் 70 ஆவது சுதந்திர தினவைபவத்தை முன்னிட்டு, புதிய ஆயிரம் ரூபா நாணயத்தாள் ஒன்றை இலங்கை மத்திய வெளியிடப்பட்டுள்ளது.\nநான்கு மதங்களின் வழிபாட்டுத் தளங்களும் இந்த ஆயிரம் ரூபா நாணயத்தாளில் பொறிக்கப்பட்டுள்ளன.\nஅத்துடன், நான்கு இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களின் உருவங்களும் புதிய ஆயிரம் ரூபாய் நாணயத்தாளில் பொறிக்கப்பட்டுள்ளன.\n5 மில்லியன் எண்ணிக்கை கொண்ட நாணயத் தாள்கள ; வெளியிடப்படவுள்ளதுடன் நாணயத ; தாளின்தொடர் இலக்கம் ளு70Æ1 000001 – ளு70Æ5 1000000 ஆக இருக்கும். தாளின் திகதி 2018.02.04 ஆகும்.\nஇந்நாணயத் தாள் இலங்கையில் எந்தவொரு தொகைக்குமான கொடுப்பனவிற்கும் சட்டரீதியான நாணயமாக இருக்கும் என்பதுடன் இது சுற்றோட்டத்திலிருக்கும் பொழுது மத்திய வங்கியின ;\nநாணயத்தாள் உத்தியோக பூர்வமாக மத்திய வங்கியின ; ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமியினால்நிதி அமைச்சர் திரு. மங்கள சமரவீரவிடம ; நேற்று உத்தியோகப்பூர்வமாக வழங்கப்பட்டது.\nஞாபகார்த்த நாணயத்தாள் 06.02.2018 இலிருந்து உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளினூடாக சுற்றோட்டத்திற்கு விடப்படவுள்ளது. அதேநேரம் ஆரம்பத் தொடர் இலக்கங்களுடன் கூடிய மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையான நாணயத் தாள்கள் கவர்ச்சிகரமான மடிப்பொன்றில் வைக்கப்பட்டு\nஒவ்வொன்றும் ரூ.1,300 இற்கு இல.54, சதம் வீதி, கொழும்பு 01 இல் அமைந்துள்ள பொருளாதார வரலாற்று அரும்பொருட்காட்சிச்சாலையிலும் மத்திய வங்கியின் அநுராதபுரம், மாத்தறை, மாத்தளை, திருகோணமலை மற்றும ; கிளிநொச்சி பிரதேச அலுவலகங்களிலும் விற்பனை செய்யப்படும் என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.\nஎமது ட்ரிங்கோ இன்போ இணையதளத்தை பார்வை இட்டதற்கு மிக்க நன்றி.. உங்கள் ஒத்துழைப்பையும் ஆதரவையும் தொடர்ந்து வழங்குங்கள் உங்கள் நண்பர்களுக்கும் எமது இணையதளம் பற்றி தெரிவியுங்கள்.. ---ட்ரிங்கோ Admin கோபிசங்கர்---\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://berunews.wordpress.com/2013/08/25/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-www-jaffnamuslim-com-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-05-27T00:51:02Z", "digest": "sha1:LTTR4MKJSCNF7EDCPZA2EL3BUB5A6X5M", "length": 22829, "nlines": 240, "source_domain": "berunews.wordpress.com", "title": "இலங்கையில் www.jaffnamuslim.com முடக்கப்பட்டது! | Beru News", "raw_content": "\n← ஜப்பானை பின்னுக்குத்தள்ளியது இந்தியா\nஜப்னா முஸ்லிம் இணையத்தை தடைசெய்த அரசியல் சக்திகள்\nஇலங்கையின் முன்னணி தமிழ்மொழி மூல இணையமாகவும், இலங்கையிலும், வெளிநாடுகளிலும் உள்ள முஸ்லிம்கள் மிக அதிகளவில் பார்வையிட்டு வந்ததுமான ஜப்னா முஸ்லிம் இணையம் இலங்கையில் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது.\nஎமது நேர்மைக்கு கிடைத்த வெற்றியாகவே இதனை நோக்குகிறோம்.\nதடைகளை தகர்க்கும் சக்தி எங்களிடம் இல்லாவிட்டாலும், இறை உதவியுடனும், வாசகர் ஒத்துழைப்புடனும் தொடர்ந்தும் பயணிப்போம் என்பது மட்டும் உறுதி..\nஅதேவேளை இலங்கையில் ஜப்னா முஸ்லிம் இணையத்தை பார்வையிடுவதற்கான மாற்று வழிகள் இதோ..\n..இதை விட இலகுவாக எந்த தடையும் இன்றி பார்ப்பதற்கு ஒரு வழி இருக்கிறது http://translate.google.lk/translate\nPosted on 25/08/2013, in உள்நாட்டு செய்திகள், வினோதம் and tagged உள்நாட்டு செய்திகள், வினோதம். Bookmark the permalink.\t10 பின்னூட்டங்கள்.\n← ஜப்பானை பின்னுக்குத்தள்ளியது இந்தியா\nஜப்னா முஸ்லிம் இணையத்தை தடைசெய்த அரசியல் சக்திகள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nவானியல் கணிப்­பீ­டு­களைப் பயன்­ப­டுத்­து­வது இஸ்­லா­மிய ஷரீ­ஆவில் ஏற்­பு­டை­ய­தா­குமா\nபுத்தர் அறிமுகம் செய்த பௌத்த மதம்\nSocial Media சமூக ஊடகங்களின் தாக்கம்\n“ROHYPNOL” மாத்திரை என்பது காம வெறியர்களின்புதிய ஆயுதம்\nஇலங்கை தஃவா இயக்கங்கள் குண்டுச்சட்டிக்குள் வண்டியோட்டுகின்றன - மௌலவி முபாரக்\nஹிஜாப்: மறைத்தலின் அழகும் அழகினை மறைத்தலும்\nபுலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் திருத்தும் பணிகள் எதிர்வரும் 3 ஆம் திகதி ஆரம்பம்\nஇஸ்ரேலில் பனிப்புயல் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nநளீம் ஹாஜியார் ஞாபகார்த்த பேருரை-2015 இவ்வருட நளீம் ஹாஜியார் ஞாபகார்த்த பேருரை நாளை… berunews.wordpress.com/2015/12/01/%e0… https://t.co/HbNH1zodGKok\t2 years ago\nஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் கட்டார் நிருவனமொன்றிற்கு கையளிப்பு 100 நாள் வேலைத் திட்டம் 100 நாள் வேலைத் திட்டம்\nஇஸ்ரவேலின் அச்சுறுத்தலுக்கு அடிபணிய மறுத்து, மேற்கு ஐரோப்பாவில் முதலாவது பலஸ்தீனிய… berunews.wordpress.com/2015/11/19/%e0… https://t.co/FP3tXcxRFeok\t2 years ago\nகருத்தை கருத்தால் எதிர்கொள்வதே இஸ்லாமிய அழைப்புப் பணி என்பதை ஜம்மிய்யதுல் உலமா எப்போது… berunews.wordpress.com/2015/11/05/%e0… https://t.co/OB1CcAmAxgok\t2 years ago\nஇலங்கையில் பீ.ஜே. கலந்து கொள்ளும் நிகழ்வில் பிரதம அதிதி சம்பிக்க ரணவக்க.\nBERU NEWS வாசர்களுக்கு எமது சேவைகளை தொடாடர்வதற்கு வாசர்களின் பூரண ஒத்துழைப்புகளை எதிர்பார்க்கின்றோம்\nநளீம் ஹாஜியார் ஞாபகார்த்த பேருரை-2015 இவ்வருட நளீம் ஹாஜியார் ஞாபகார்த்த பேருரை நாளை கொழும்பு குதிரைப் பந்தய திடலில்\nஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் கட்டார் நிருவனமொன்றிற்கு கையளிப்பு 100 நாள் வேலைத் திட்டம்\nஇஸ்ரவேலின் அச்சுறுத்தலுக்கு அடிபணிய மறுத்து, மேற்கு ஐரோப்பாவில் முதலாவது பலஸ்தீனிய வெளிநாட்டு தூதரகத்தை, தனது நாட்டில் நிறுவியுள்ளது சுவீடன\nகருத்தை கருத்தால் எதிர்கொள்வதே இஸ்லாமிய அழைப்புப் பணி என்பதை ஜம்மிய்யதுல் உலமா எப்போது உணர்ந்து கொள்ளும் – ACJUவின் கடிதத்திற்கு SLTJ பதில்.\nஇலங்கையில் பீ.ஜே. கலந்து கொள்ளும் நிகழ்வில் பிரதம அதிதி சம்பிக்க ரணவக்க.\nஅமீரகத்தில் வரும் வியாழன் (15 அக்டோபர் 2015) சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை \nபாபர் வீதி இந்து ஆலய விவகாரம் தொடர்பில்பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்\nஹெலிகளில் வலம்வரும் தேசியத் தலைவர்களே.\nஆசிய ரக்பி 7s போட்டிகள் 10, 11 ஆம் திகதிகளில் கொழும்பில்\nஅல் பாஸியத்துல் நஸ்ரியா மாணவி நூர் ஸப்ரினா இசாக் மேல் மாகாணத்தில் சாதனை\nMIZANZA Twenty15இன் வெற்றிக்கு பங்களித்த அனைவருக்கும் பழைய மாணவர் சங்கத்தின் நன்றிகள்.\nபேருவளை அல் ஹுமைஸரா தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்கம் பெருமையுடன் வழங்கும் #MIZANZA Twenty15\nமைத்திரியின் கடிதத்தை மீண்டும் பிரசுரிக்க வேண்டாம் – தடை விதித்த மகிந்த\n17ம் திகதி கிடைக்கும் மக்கள் கருத்திற்கு தலைகுனிவேன் – மைத்திரிக்கு பதில் கடிதம் அனுப்பிய மஹிந்த\nமைத்திரியால் பிரதமர் பதவிக்கு முன்மொழியப்பட்ட 7 பேரும், பதவியை ஏற்க தயாரில்லை\nநிகாப் அணிந்து வாக்களிக்க முடியும் – மேலதிக தேர்தல்கள் ஆணையாளர்\nபுத்தர் ஜோதிடத்தை சார்ந்திருக்கவில்லை என்றால், நாம் எப்படி அதைச் சார்ந்திருக்க முடியும்.\nமஹிந்த ஜனாதிபதியாக இருக்கும்போது, முஸ்லிம்களுக்கு நடைபெற்ற அக்கிரமங்கள்\nஇன­வா­தத்­தையும், மத­வா­தத்­தையும் தூண்டி கீழ்த்­த­ர­மான அர­சி­யலை மஹிந்த மேற்­கொள்­கின்றார் – அர்­ஜுன\nUPFA தலைவர்கள் இன்று அவசர சந்திப்பு- மைத்திரியின் கடிதம் குறித்து ஆராயப்படும்\n உண்மையில், இலங்கையில் அண்மைக்காலமாக முஸ்லிம்கள் மீதான சிங்கள பெரும்பான்மை மக்களி\nRisniyசகோதரர் அப்துல் ராசிக் அவர்களே, அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா என்பது இலங்கையிலுள்ள எல்லா (நான் நினைக\nRisniyஇனவாதிகளுக்கு தூபமிடும், துணைபோகும் \"நயவஞ்சக\" முஸ்லிம் (பெயர்தாங்கி)களுக்கு அல்லாஹ்வின் கடுமையான சாப\nsaftyஇது எந்தளவு உண்மையான விடயம் என்பது சந்தேகமாகவே உள்ளது.\nபிரசவ வலியில் துடித்த பெண்ணிடம் தாதி கூறிய வார்த்தை – கல்முனை அஷ்ரப் வைத்தியசாலையில் சம்பவம்\nதவறு என்று உணர்ந்து விட்ட நிலையில் அவர்களுடைய கண்ணியத்தை மேலும் சீர்குலைக்கும் வண்ணம் – நான் பார்க்கும் உலகம் முகநூல் பக்கம்\nகறுப்புநிற அபாயாக்களை தவிர்த்து மாற்று நிற ங்களைப் பயன்படுத்துமாறு சிபாரிசு\nமுஸ்லிம்கள் தாக்கப்பட்���ால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் : சவூதி அரேபியா கடும் எச்சரிக்கை\nஹலாலை பகிஷ்கரிக்காவிடின் பெளத்த புரட்சி வெடிக்கும்: சம்பிக்க\nமுஸ்லிம் விரோதிகளை ஆதாரத்தோடு நிரூபித்தால் கடும் நடவடிக்கை: மஹிந்த உறுதி\nமீனவர்களை காப்பாற்றிய முஸ்லிம் இளைஞர்களுக்கு பாராட்டுவிழா\n20 பில்லியனுக்கும் மேற்பட்ட மக்களுக்கு தலைமை வகிக்கப் போகின்ற ஜனாதிபதிக்கு வாழ்த்துக்கள்\nமோசடியில் ஈடுபட்ட ஜனாதிபதியின் ஆலோசகர் மசூர் மெளலானா பதவிநீக்கம்\n- beru news poll ஆரோக்கியம் உள்நாட்டு செய்திகள் கட்டுரை கலாச்சாரம் கல்வி கிழக்கு தேர்தல் களம் சர்வதேச செய்திகள் தகவல்கள் தேர்தல் தொழில்நுட்பம் நேர்காணல் பிராந்தியம்‌ புகைப்படங்கள் போக்குவரத்து போலிகள் வணிகம் வினோதம் விளையாட்டு செய்திகள்\n« ஜூலை செப் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isha.sadhguru.org/blog/ta/kadavul-patri-buddhar-enna-sonnar/", "date_download": "2018-05-27T01:37:09Z", "digest": "sha1:36LUHKL5JFJXYIJ3UVSSWGOFXMHEPEAV", "length": 6827, "nlines": 97, "source_domain": "isha.sadhguru.org", "title": "கடவுள் பற்றி புத்தர் உண்மையில் என்ன சொன்னார்? | Isha Tamil Blog", "raw_content": "\nகோடை மழைக்கு இதமாக சூப் ரெடி\nநினைத்ததெல்லாம் நடப்பதற்கு என்ன செய்ய வேண்டும்\nகனவுகண்ட ராஜனும் பலன் சொன்ன ஜோசியரும்\nபயிற்சிகளை புதிய நிலைக்கு எப்படி எடுத்துச்செல்வது\nயோகப் பயிற்சியும் முதுகுத்தண்டும்… சில சூட்சுமங்கள்\nதினமும் யோகா செய்ய போராட்டமா\nஎன்ன நிகழ்ந்துள்ளது Oct – Dec 2017 வரை\n2018 மஹாசிவராத்திரி தருணங்கள் குறித்து சத்குரு பகிர்கிறார்\nஅமைதி ஆனந்தம்… உங்களுக்கு போதுமா\nதியானலிங்கம் – ஆண்தன்மையும் பெண்தன்மையும் சரிசம நிலையில்\nஆதியோகிக்கு முன்னதாக எவருமே உண்மையை உணரவில்லையா\nகோடை விடுமுறையில் ஈஷா வித்யா மாணவர்கள் செய்தது\nமத்திய பிரதேச அரசு அதிகாரிகளுக்கு ஈஷாவில் வழங்கப்பட்ட பயிற்சி\nஈஷாவில் குழந்தைகளுக்கான சிறப்பு முகாம்\nபூச்சிக்கொல்லியை புறந்தள்ளி புரட்சி செய்யும் விவசாயி\nகுழந்தைகள் கற்றுக்கொள்ளும் குப்பை மேலாண்மை\nதினமும் என்னை கவனி என்கிறது மரம் – ஏன்\nஞானியின் பார்வையில், வீடியோ January 5, 2017\nகடவுள் பற்றி புத்தர் உண்மையில் என்ன சொன்னார்\n’ என்று புத்தர் சொன்னதாக பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான திரு. மாலன் அவர்கள் கலந்துரையாடலில் கூறுகிறார். 2500 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்தவ��ின் கூற்று எப்படியெல்லாம் திரிக்கப்பட்டிருக்கும் என்பதை நகைச்சுவையுடன் கூறி, உள்நிலைத் தேடுதலே உண்மையான தீர்வாகும் என்பதையும் இந்த வீடியோவில் தெளிவுபடுத்துகிறார் சத்குரு.\nஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ‘சத்குரு தமிழ்’ YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.\nPrevious articleதீய பழக்கங்களை கைவிடுவது எப்படி\nNext articleஉடலுறவும் உணவுப்பழக்கமும் முறைப்படுத்தப்பட்டது ஏன்\nஎது சரியான பாதை என்ற குழப்பத்தில் சத்குரு உதவுவாரா\nவாழ்வில் தலைசிறந்த பாதையைத் தேர்ந்தெடுப்பது எப்படியென்று சத்குருவிடம் ஒருவர் கேட்டார். அதற்கு சத்குரு தந்த பதில் இது.\nஒரே கிளிக்கில் அமைதி, ஆனந்தம், ஆரோக்கியம்\nஇந்தக் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்ததா\nவாரம் ஒருமுறை உங்கள் மெயிலை தேடி வரும் ஈஷாவின் கருத்தாழமிக்க கட்டுரைகள் உங்கள் மனத்திற்கு புத்துணர்வூட்டி, உடலுக்கும், உயிருக்கும் உற்சாகத்தை அளித்திடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuzhanthainila.blogspot.com/2009/03/blog-post_17.html", "date_download": "2018-05-27T01:37:03Z", "digest": "sha1:CBSNRDZ7MYA5OU6TO5MESNA2HONZ3TCY", "length": 41798, "nlines": 804, "source_domain": "kuzhanthainila.blogspot.com", "title": "வானம் வெளித்த பின்னும்...: முத்தம்...", "raw_content": "\n*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை\nபட்டாம்பூச்சி விருது தந்த புதியவனுக்கு,கமலுக்கு,ஜெஸ்வந்திக்கு சந்ருக்கு என் நன்றிகள்.\nஎன் நிலாவுக்கு நாலு வயசு...\nஏணைக் கயிறு அறுக்கும் ஓநாய்கள்...\nஅகதி நாடும் நானும்... (1)\nகவிதை நட்பு ஞாபகங்கள் (3)\nதமிழ்மண நட்சத்திரம் ஈழம் காதல் கவிதை கட்டுரை (8)\nமாவீரர் தினம் 2008 (2)\nமாவீரர் தினம் 2009 (3)\nமாவீரர் தினம் 2010 (3)\nமாவீரர் தினம் 2011 (3)\nமாவீரர் தினம் 2012 (4)\nமாவீரர் தினம் 2013 (3)\nமாவீரர் தினம் 2014 (3)\nஹேமாவின் முதல் கிறுக்கல் (1)\nபதிவர்: ஹேமா ,நேரம்: 15:24\nஇது ஜமால் அண்ணாவின் ஸ்டைல், நான்கு வரியில் ஒரு நச் கவிதை.\nஉறுதி, குறைந்தது 300 கும்மியடி\nமாதவ் க்கு என் வாழ்த்துக்களும் நன்றியும்.\nஇதுக்காகவே அவரு அடிக்கடி வெளியூர் போகணுமே.:-))\nஅருமையான கவிதை தோழி.. காதலின் ஏக்கம்.. காத்திருப்பின் தீவிரம்.. நச்சென்று உள்ளது..\nபடம்:- பசலை படருது என்றால் இதுதானா\nகவிதை மிச்சம் தொடர்ந்து எழுதுக \nமுத்தம் எனக்கு மிகப்பிடித்தமான விசயம்....\nகாதலில் ��ுத்தம் என்பதை எப்படிச்சொன்னாலும் அழகுதான் இல்லையா...\nஎனென்றால் இதே கவிதையை குழந்தைப்பேற்றிற்காக ஊருக்கு போயிருக்கும் என் மனைவிக்கும் அனுப்பிவிட்டேன் :))\nநல்லா இருக்கு. இது ஏற்கனவே உங்க தளத்துல படிச்சுட்டேனே..இது பிரமையா...\nஏன் இந்த இறைவனுக்கு ஓரவஞ்சனை \nநீங்க மட்டும் எதபத்தி எழுதினாலும் அழகா இருக்கு.\nஒரு வேளை.. கட்டை வண்டியிலே வாராரோ\nஏன் நீங்க பொட்டிய கட்டிக்கிட்டு போனா கிடைக்காதா\nகலை - இராகலை said...\nஆஹா காத்திருப்பு அதுவும் முத்தத்திற்கு என்றால் சும்மாவா\nகார்த்திகைப் பாண்டியன் காதல்ன்னாலே \"நச்\"தானே.\nஏன் இந்த இறைவனுக்கு ஓரவஞ்சனை \nநீங்க மட்டும் எதபத்தி எழுதினாலும் அழகா இருக்கு.//\nதமிழன் ,முத்தம்....ம்ம்ம்....சொல்ற நேரமே ஒரு சுகமும்-அழகும்தான்.\nஏன் நீங்க பொட்டிய கட்டிக்கிட்டு போனா கிடைக்காதா\nபாருங்க பாருங்க நசரேயன்.ரொம்ப கொடுமை இது.\nகாதலை வாழ்த்தும் மேவிக்கும் எனது வாழ்த்துக்கள்.\n//கலை - இராகலை said...\nஆஹா காத்திருப்பு அதுவும் முத்தத்திற்கு என்றால் சும்மாவா சூப்பர் அக்கா\nகமலுக்கும் கவினுக்கும் கோவம் வரப்போகுது.\n:) நல்ல கவிதை.. வாழ்த்துக்கள்\nஎவ்ளோ பெரிய விஷயத்தை இவ்ளோ அழகா எளிதா சொல்லிருக்கீங்க ..அதான் ஹேமாவதி\nஎப்படியோ, வந்தாலும் சரி போனாலும் சரி, காதல் கலந்து இருக்கும்னு சொல்றீங்க...\nவாங்க காரணம் ஆயிரம்(வாரணம் ஆயிரம் மாதிரியோ)அதுக்கிடைல சுட்டு சுடச் சுட உங்க காதலுக்கு அனுப்பிடீங்களா இதுதான் காதலின் வேகம்.சந்தோஷ்மான வாழ்த்துக்கள்.\nமுதல் வருகைக்கு நன்றி ரங்கன்.\nநிலா அம்மா...காதலே அழகு.அதோடு முத்தமும் சேர்கிறது இங்கு.இன்னும் அழகுதானே \nதமிழ்ப்பறவை அண்ணா உங்க ஞாபகத்துக்கு ஒரு சபாஷ்.பாட்டு ஒண்ணும் சேர்க்கல.நான் ஒரு வருடதிற்கு முன் Photo shop பழகிப் பார்த்தேன் இந்தக் கவிதையை இணைத்து.அதுதான் இது.(சில பழைய பதிவுகள் சில சமயம் மீள்பதிவும் இடுகிறேன்.)\nஆதவா,நச் ன்னு கருத்தும் சின்னதா.என்ன வேலை அலுப்பா\nமுத்தம் - நினைத்தாலே இனிக்கும்\nகாத்து கிடத்தலும் ஒரு சுகம் தாங்க..\nவைரமுத்து வரிகளில் சொன்னது மாதிரி...\nசேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டா..\nஅதற்காகவே அடிக்கடி வழி அனுப்புவதாக நம்ம தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன...\nமுத்தம் மட்டும் தான் சூடு...\nஅதன் நினைவுகள் தென்றல் போல் குளுமை...\nஇது ஜமால் அண்ணாவ���ன் ஸ்டைல், நான்கு வரியில் ஒரு நச் கவிதை.\nஉறுதி, குறைந்தது 300 கும்மியடி//\nஆம் .. இது ஜமால் ஸ்டைல்தான்..\nயாரவது இருக்கீயளா.. கும்மி அடிக்கலாம்\nபடம்:- பசலை படருது என்றால் இதுதானா\nஆமாம் பசலை இப்படித்தான் இருக்குமா\nகவிதை மிச்சம் தொடர்ந்து எழுதுக \nஆமாம் நானும் எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கின்றேன்.\nஏன் இந்த இறைவனுக்கு ஓரவஞ்சனை \nநீங்க மட்டும் எதபத்தி எழுதினாலும் அழகா இருக்கு.//\nஆமாங்க இரவி... எனக்கும் கொஞ்சம் பொறாமையாகத்தான் இருக்குங்க..\nஇரண்டு வரி எழுத வரமாட்டேங்குது.. இவங்க என்னடா என்றால் வரிசையா கவிதை போட்டு கலக்குறாங்க...\nஒரு வேளை.. கட்டை வண்டியிலே வாராரோ\nஏன் நீங்க பொட்டிய கட்டிக்கிட்டு போனா கிடைக்காதா\nஇதற்கு முந்தைய என்னுடைய பின்னூட்டத்தையே இதற்கு கன்னா பின்னாவென்று ரிப்பீட்டிக்கிறேன்.\nஅடுத்த முறை எனக்கு தெரியாமல் பதிவு போட்டால்\nஉங்கள் வலை ஹேக் செய்யப்படும்\nநான் இல்லாம 50 தாண்டியாச்சா\nகாத்திருக்கிறேன் நீ விட்டுச்சென்ற சுவாசத்தையே சுவாசித்துகொண்டு\nஅடிக்கடி வெளில போயிட்டு வரச்சொல்லுங்கோ\nநீங்க இல்லாம வெறிச்சோடிக் கிடக்கே குழந்தைநிலா.\nஅடுத்த முறை எனக்கு தெரியாமல் பதிவு போட்டால்\nஉங்கள் வலை ஹேக் செய்யப்படும்//\nஎப்பவும் உடனே ஓடி வருவீங்க.\nஎல்லாருமே உங்களை இங்க நினைச்சுக்கிட்டுத்தான் பின்னூட்டம் போட்டிருக்காங்க.\nஉங்க பேர் 2-3 இடத்தில வருது பாருங்க.இராகவனுக்கும் ,மாதவ் க்கும்தான் ரொம்பச் சந்தோஷம்.\nஎல்லாருமே உங்களை இங்க நினைச்சுக்கிட்டுத்தான் பின்னூட்டம் போட்டிருக்காங்க.\nஉங்க பேர் 2-3 இடத்தில வருது பாருங்க.இராகவனுக்கும் ,மாதவ் க்கும்தான் ரொம்பச் சந்தோஷம்.\\\\\nஆமாங்க ரொம்ப சந்தோஷமாத்தான் இருக்கு\n\\\\எப்பவும் உடனே ஓடி வருவீங்க.\nநான் படுக்கும் முன் என் நெட் படுத்துதே ...\n\\\\முத்தம் மட்டும் தான் சூடு...\nஅதன் நினைவுகள் தென்றல் போல் குளுமை...\\\\\nரொம்ப அழகான எதிர் பார்ப்பு ஹேமா...\n...எவ்வளவு அழகான சொல்லாடல்...கவிதை சின்னதா மிக அழகா இருக்கு ஹேமா...\nஹேமா,பொன்னாத்தா-ல நீங்கள் கேட்ட ஒரு விஷயம் சுட சுட தயார்\n//கலை - இராகலை said...\nஆஹா காத்திருப்பு அதுவும் முத்தத்திற்கு என்றால் சும்மாவா சூப்பர் அக்கா\nகமலுக்கும் கவினுக்கும் கோவம் வரப்போகுது.//\n அப்படியெல்லாம் ஒன்னுமே இல்ல. அட நம்புங்க இப்ப கோப படமாட்டாங��க கமலும் கவினும் இல்லையா\nஎதிர்பார்ப்பு, காத்துகிடப்பு, வாசம், சுவாசம், சூடான முத்தம்,\nவழி அனுப்புவது கூட அடுத்த வரவேற்புக்காகத்தானே\nநானும் ஒரு பதிவு போட்டு இருகிறேன் கண்டிப்பாக பிடிக்கும்,\nபடித்து பிடித்தால் வோட்ட போடுங்க :-)\n - பதில் இங்கே ...\nகாதல் கொட்டிக் கிடக்கிறது கவிதையில்:)\nஆதவா,நச் ன்னு கருத்தும் சின்னதா.என்ன வேலை அலுப்பா\nஇந்த இரண்டு நாட்கள் வேலை... பாருங்க இப்ப இந்திய நேரம் கிட்டத்தட்ட இரவு 12.00 இப்போதான் பார்க்க முடிஞ்சது\nநன்றி புதியவன்.நீங்களும் இந்தக் கவிதைக்குப் பிந்திட்டீங்க.முத்தம் பற்றி உங்களுக்குத் தெரியாத கவிதையா \n அப்படியெல்லாம் ஒன்னுமே இல்ல. அட நம்புங்க இப்ப கோப படமாட்டாங்க கமலும் கவினும் இல்லையா இப்ப கோப படமாட்டாங்க கமலும் கவினும் இல்லையா\nகவினும் கமலும் இன்னும் உங்க பின்னூட்டத்தைக் கவனிக்கலையோ இன்னும்.ஆதவா எங்கே\nவாசவன்,எங்கே ரொம்ப நாளாக் காணோம் இந்தப் பக்கம்.இப்போ முத்தச் சத்தம் கேட்டிச்சோ \nஆனந்த்,இப்போ எல்லாம் பின்னூட்டம் தராம 50-75 அடிக்கிறீங்க.\nகாதல் கொட்டிக் கிடக்கிறது கவிதையில்//\nகவின் சொன்னது சரிதான்.காதல்லாம் தெரியாது.காதல் தெரியும்.ஆருக்கு கதை அளக்கிறீங்கள்.\nஎங்க எங்கட கமல்.இந்தியாவுக்குப் பறந்திட்டாரோ அவர் எண்டா ஒத்துக்கொள்ளுவார் தெரியும் எண்டு.\nமேவி,ரொம்பப் பேர் சொல்லியிருக்காங்க.குழந்தைநிலா திருத்த வேலை விரைவில் நடக்கும்.\nஹேமா, அனுக்கமானவரின் பிரிவை உணர்த்தும் ‘முத்தம்‘ கவிதை அருமை. ஏணைக் கயிறு அறுக்கும் ஓநாய்கள் கவிதை என்னை மிகவும் கவர்ந்தது. வண்ணமயமான உங்கள் வலைப்பக்கம் ஒரு பூங்காவில் நுழைந்த உணர்வை ஏற்படுத்துகிறது. உங்கள் குழந்தை ரொம்ப அழகு. பிறந்த நாள் வாழ்த்துக்கள்.\nஎன்னவோ பண்ணுது போங்க. உடம்பு\n புகைப்படத்தில் வளைந்து நெளிந்திருக்கும் வார்த்தை போலவே படிக்கும்போது மனம் வளைந்தாடுகிறது.\nஆஹா.....என்ன வலைப்பதிவிலை எல்லாம் தூது அனுப்பல் தொடருதோ\n அனுப்பின தூதுக்குப் பதில் வந்ததா\nமேவி முத்தம் 100 அடிச்சிட்டீங்க.\nஇங்க கும்மி வேணாம்.உப்புமடச் சந்தி சமாளிச்சிடும் உங்க கும்மியை.வாங்க.\nபுறவிசை தாக்கும்வரை ஓடுகின்ற ஒன்று ஓடிக்கொண்டே இருக்கும்.நிற்கின்ற ஒன்று நின்றுகொண்டே இருக்கும். இதுதான் நியூட்டன் கண்டறிந்த நிலைமம்.என் தாக்கமும் ��து வழியே...எவரிடமும் வாதிட முடியாத... சொல்லிப் பகிர முடியா பின்னிக் குமையும் எண்ணச் சிக்கல்களை எளிமையாக என் எண்ண நடையில் சேர்த்துக் கோர்த்திருக்கிறேன் என் மன ஆறுதலுக்காக. நன்றி.நட்போடு ஹேமா.\n2012 ன் இறுதித் தேநீர்\nமழை நனைக்கும் ஒரு சொல்\nஉலகக் கிண்ணக் கிரிக்கெட் 2011\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/category/cinema-news/movie-review-cinema-news/", "date_download": "2018-05-27T01:41:53Z", "digest": "sha1:KC3P5PY7UTRJU3UFLVTZP2ZFQLJI2XSL", "length": 5626, "nlines": 141, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "விமர்சனம் | Chennai Today News", "raw_content": "\nஇருட்டு அறையில் முரட்டு குத்து: திரைவிமர்சனம்\nதானா சேர்ந்த கூட்டம்: திரைவிமர்சனம்\nசங்குசக்கரம்: திரைவிமர்சனம் குழந்தைகளின் குதூகல சக்கரம்\n‘சக்க போடு போடு ராஜா’ திரைவிமர்சனம்\n1000 கதறி அழுதது ஏன்\nபாமக எம்.எல்.ஏ காடுவெட்டி குரு உடல்நலக்குறைவால் காலமானார்\nதிருமணமான 15 நிமிடத்தில் விவாகரத்து: துபாயில் வினோதம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nசூப்பர் ஸ்டார் ரஜினி ‘காலா’ டீசர்\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/11/blog-post_4.html", "date_download": "2018-05-27T01:09:44Z", "digest": "sha1:3XK4IVDOVDJPEAQBEJN3PNW3FPP5LRTQ", "length": 10522, "nlines": 79, "source_domain": "www.news2.in", "title": "முகநூல் மூலம் ஏழைகளுக்கு உதவும் பெண் போலீஸ் - News2.in", "raw_content": "\nHome / fb / உதவி / சத்தீஸ்கர் / பெண் / போலீஸ் / மருத்துவம் / மாநிலம் / முகநூல் மூலம் ஏழைகளுக்கு உதவும் பெண் போலீஸ்\nமுகநூல் மூலம் ஏழைகளுக்கு உதவும் பெண் போலீஸ்\nFriday, November 04, 2016 fb , உதவி , சத்தீஸ்கர் , பெண் , போலீஸ் , மருத்துவம் , மாநிலம்\nசத்தீஸ்கரில் முகநூல் மூலம் மருத்துவ நிதியுதவி பெற்று ஏழைகளுக்கு உதவி வருகிறார் பெண் போலீஸ் ஸ்மிதா தண்டி. இதனால், மிகவும் பிரபலமாகி விட்ட ஸ்மிதாவை முகநூலில் பின்தொடர்வோர் எண்ணிக்கை 7 லட்சத்தைக் கடந்துள்ளது.\nசத்தீஸ்கர் மாநிலத்தின் துர்க் நகரில் வாடகை வீட்டில் வசிப்பவர் ஸ்மிதா தண்டி. இவரது தந்தை சிவக்குமார் தண்டி, சத்தீஸ்கர் மாநில காவல்துறையில் காவலராக பணியாற்றினார். ஒரு விபத்தில் சிக்கிய சிவக்குமாரின் உடல்நிலை மோசமானது. இதனால் கடந்த 2007-ல் அவர் கட்டாய ஓய்வு பெற்றுக்கொண்டார். அதேசமயம், ஸ்மிதாவும் காவல்துறையில் பணியாற்ற விரும்பியதால் கடந��த 2013-ல் காவலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கான பயிற்சியில் ஸ்மிதா ஈடுபட்டிருந்தபோது, சிவக்குமாரின் உடல்நிலை மேலும் மோசமானது. அவரை குணப்படுத்த தேவையான பணம் ஸ்மிதாவிடம் இல்லாததால் அவர் தனது தந்தையை இழக்க வேண்டியதாயிற்று.\nஇந்நிலையில் தனது நிலை வேறு எந்த ஏழைக்கும் வரக்கூடாது எண்ணிய ஸ்மிதா, நண்பர்களுடன் கலந்து ஆலோசித்து கடந்த 2015-ல் முகநூல் கணக்கு தொடங்கினார். இதில் நட்பு வட்டாரத்தை வளர்த்து ஏழைகளுக்கு உதவத் தொடங் கினார். ஸ்மிதாவின் கோரிக்கையை ஏற்று பலரும் நிதியுதவி செய்து வருகின்றனர். இதனால் பிரபலம் அடைந்த ஸ்மிதாவை முகநூலில் பின்தொடர்வோர் எண்ணிக்கை தற்போது 7,20,129 ஆக உயர்ந் துள்ளது.\nஸ்மிதா மூலம் உதவி பெற்ற, பிலாய் நகரின் தினேஷ் பிரதாப் சிங் கூறும்போது, “எனது 13 வயது மகள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். ஆட்டோ ஓட்டும் என்னிடம் சிகிச்சைக்கான பணம் இல்லை. ஸ்மிதா செய்யும் உதவிகள் பற்றி அறிந்து அவரை சந்தித்தேன். அவர் நேரில் வந்து பார்த்துவிட்டு உதவ முன்வந்தார். எனது மகளுக்கு டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது குணம் அடைந்துள்ளார்” என்றார்.\nஇதனிடையே ஸ்மிதா செய்துவரும் உதவிகளைப் பாராட்டிய சத்தீஸ்கர் காவல்துறை உயரதிகாரிகள், அவரை பிலாய் மாவட்ட சமூக இணையதளப் புகார் பிரிவில் பணியமர்த்தி உள்ளனர். இந்தப் பணியுடன் ஏழைகளுக்கு மருத்துவ உதவி செய்யும் பணியையும் ஸ்மிதா தொடர்ந்து வருகிறார். இதனால், சத்தீஸ்கர் மாநிலத்தையும் தாண்டி வெளிநாடு வாழ் இந்தியர்கள் மத்தியிலும் ஸ்மிதா பிரபலமாகி விட்டார். இதற்கு இணையதளம் பயன்படுத்துவதில் ஸ்மிதாவுக்கு உள்ள திறமையும் ஒரு காரணம்.\nஇது குறித்து ஸ்மிதா தொலைபேசியில் கூறும்போது, “உதவி என்ற பெயரில் ஏமாற்றி நிதியை பெறுவது தற்போது அதிகரித்துவிட்டது. எனவே என்னிடம் உதவிக் கேட்டு வருபவர்களிடம் நானே நேரில் சென்று அவர்கள் சொல்வது உண்மையா என விசாரிக்கிறேன். அதன்பிறகு அவர்களுக்கு உதவுமாறு எனது முகநூலில் பதிவுகள் இடுகிறேன். எனது இந்த செயல்முறையில் நம்பிக்கை வைத்து நூற்றுக்கணக்கானோர் தொடர்ந்து உதவி வருகிறார்கள். எனது தந்தைக்கு வந்த நிலை வேறு யாருக்கும் வரக்கூடாது என்பதே இதன் நோக்கம்” என்றார்.\nசத்தீஸ்கர் மாநில கைப்பந்து விளையாட்டு வீராங்கனையாகவும் ஸ்மிதா உள்ளார். இதனால் அவர் விளையாடச் செல்லும் இடங்களிலும் பலர் அவருக்கு உதவ முன்வருகின்றனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஇந்துக்கள் இஸ்லாமியர் இறைச்சிகடைகளில் இறைச்சி வாங்குவதும், இஸ்லாமியர் ஹோட்டல்களில் அசைவம் சாப்பிடுவதும் பாவம்\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.com.sg/taxonomy/term/3?page=8", "date_download": "2018-05-27T01:20:05Z", "digest": "sha1:2MQ4X2OLPP43S25LM7QJ7ICN7Q5PGDYD", "length": 20208, "nlines": 107, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "சிங்க‌ப்பூர் | Tamil Murasu", "raw_content": "\nவார இறுதிக்குள் ஊபர் நிறுத்தம்; தொடரும் விசாரணை\nஊபர் செயலி இந்த வாரயிறுதிக்குப் பின்னர் நிறுத்தப்படும். அமெரிக் காவைச் சேர்ந்த அந்நிறுவனம், சிங்கப்பூரில் கடந்த ஐந்து ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்தது. இடைக்கால நடவடிக்கை களின்படி, மே 7க்குப் பிறகு ஊபர் தனது சேவையை நீட்டிக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்று சிங்கப்பூர் போட்டித்தன்மை, பயனீட்டாளர் ஆணையம் ஸ்ட் ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித் துள்ளது. கடந்த மார்ச் மாதம் ஊபர், தனது வட்டார வர்த்தகத்தை கிராப்பிடம் விற்றதிலிருந்து ஊபர் செயலி தொடர்ந்து இயங்க ஆணையம் இரண்டு முறை கட்டளையிட்டது.\nஅங் மோ கியோவில் விபத்து: பெண் பயணி காயம்\nஅங் மோ கியோ வட்டாரத்தில் நேற்று முன்தினம் இரவு நிகழ்ந்த விபத்தில் 30 வயது பெண் பயணி ஒருவர் காயமுற்றார். அவர் பயணம் செய்துகொண்டிருந்த டாக்சி அங் மோ கியோ அவென்யூ 5க்கும் அவென்யூ 6க்கும் இடையிலான சாலைச் சந்திப்பில் இன்னொரு வாகனம் மீது மோதியது. விபத்து குறித்து இரவு 11.40 மணி அளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக போலிசார் கூறினர். விபத்தில் சிக்கி காயமடைந்த பெண் கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அப்போது அவர் சுயநினைவுடன் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\n‘கிளப்’களில் குறைக்கப்படும் சூதாட்ட இயந்திரங���கள்\nசிங்கப்பூரில் சூதாட்டத்திற்கு எதிரான விதிமுறைகளை அதிகாரிகள் கடுமையாக்கி வரும் வேளை யில் ‘கிளப்’களில் சூதாட்ட இயந்திரங்களின் எண்ணிக்கை குறைக்கப்படுகின்றன. தற்போது 42 ‘கிளப்’களில் மட்டுமே சூதாட்ட இயந்திரங்கள் இயங்கி வரு கின்றன. கடந்தாண்டு அக்டோபர் மாதத்தில் அந்த எண்ணிக்கை 61ஆக இருந்தது. ஏழு ‘கிளப்’ கள் சூதாட்ட இயந்திரங்களுக்கான உரிமம் காலாவதியானபோது அவற்றைப் புதுப்பிக்கவில்லை என்று உள்துறை அமைச்சு நேற்று வெளியிட்ட புள்ளிவிவரம் வாயிலாக தெரிய வந்துள்ளது. சூதாட்டத்தின் அபாயங்களைக் குறைக்கும் நோக்கில் அமைச்சு, சூதாட்ட இயந்திரங்கள் தொடர் பில் புதிய விதிமுறைகளைக் கடந் தாண்டு அறிமுகம் செய்தது.\nகாப்பிக்கடையில் வன்முறை: மூவருக்குச் சிறைத் தண்டனை\nகாப்பிக்கடையில் வன்முறையில் இறங்கிய மூன்று வாடிக்கையாளர்களுக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. $28 விலைப்பட்டியலுக்கான விவரத்தை காப்பிக்கடை ஊழியரால் கொடுக்க முடியாத நிலையில் அந்த மூவரும் அங்கிருந்த கிண்ணங்களையும் நாற்காலிகளையும் எறிந்து அமளி செய்தனர். இதனால் அந்தக் காப்பிக்கடையில் உள்ள உணவுக்கடைக்கு $10,000 பெறுமானமுள்ள நட்டம் ஏற்பட்டது. சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. 47 வயது டான் சுங் மெங்குக்கும் 49 வயது ஆங் சிம் போவுக்கும் தலா ஆறு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.\nகிராப்’ போன்ற கார் சவாரிச் சேவைகளுக்குப் போட்டியாக ‘ரைட்’\nஉள்ளூர் கார் சவாரிச் செயலியான ‘ரைட்’ நேற்று அறிமுகமானது. ‘கிராப்’ போன்ற கார் சவாரிச் சேவைகளுக்குப் போட்டியாக ‘ரைட்’ களமிறங்கியுள்ளது. நேற்று தனது சேவையைத் தொடக்கிய ‘ரைட்’ நண்பகலுக்குள் 1,000 கார் சவாரிச் சேவைகளை வழங்கியதாக அதன் தலைமை நிர்வாகி டெரன்ஸ் சோ கூறினார். “இது ஒரு நல்ல துவக்கம். எங்கள் நிறுவனம் வளர்ச்சி பெற இன்னும் நிறைய வாய்ப்புகள் உள்ளன என்று நம்புகிறேன். இந்த ஆண்டிறுதிக்குள் கார் சவாரிச் சந்தையில் பத்து விழுக்காட்டினை எங்களுக்குச் சொந்தமாக்கிக்கொள்ள நாங்கள் இலக்கு கொண்டுள்ளோம். இந்த இலக்கு எட்டக்கூடியது எனக் கருதுகிறோம்,” என்று திரு சோ கூறினார்.\nதிறன் மேம்பாட்டிற்கு அடித்தளமிட்ட ஸ்ரீ அரசகேசரி சிவன் கோயில்\nமூத்த பொறியாளராக 2001ஆம் ஆண்டு முதல் வேலை செய்து ஓய்வுபெற்ற 71 வயது திரு நவரத்னம் கருணாகரன் பின்னர் தனது நேரத்தை தொண்டூழியப் பணிகளுக்காக அர்ப்பணித்தார். வேலை செய்து கொண்டிருக்கும் போதே ஸ்ரீ அரசகேசரி சிவன் கோயிலில் தொண்டு செய்து வந்த திரு கருணா, ஓய்வுபெற்றபின்னர் தனது முழுநேரத்தையும் அந்தக் கோயில் பணிகளுக்காக ஒதுக்கி உள்ளார். இன்று அந்தக் கோயிலின் தலைவர் என்ற முறையில் கோவிலின் சமூகத் திட்டங்களை நிர்வகித்து வருகிறார்.\nஉலு பாண்டான் ஆலைக்கு உலக விருது\nஉலு பாண்டானில் செயல்படும் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை சென்ற ஆண்டுதான் செயல்படத் தொடங்கியது. இருந் தாலும் அது 2018 உலக தண்ணீர் விருதுகளில் ஒரு விருதை வென்று இருக்கிறது. வருடாந்திர தண்ணீர்/ கழிவுநீர் திட்ட விருது என்ற விருதை அந்த ஆலை பாரிஸ் நகரில் பெற்றுக்கொண்டது. புதிய நடைமுறைகளைக் கையாளுவதற்காக அந்த ஆலைக்கு இந்த விருது கொடுக்கப்பட்டு இருக்கிறது. உலு பாண்டான் ஆலை குறைவான எரிசக்தியையும் குறைவான ஊழியர்களையும் குறைந்த பரப்பளவு உள்ள நிலத்தையும் பயன்படுத்துகிறது. இந்த விவரங்களை பொதுப் பயனீட்டுக் கழகம் நேற்று அறிவித்தது.\nவிரைவுச்சாலையில் காருடன் விபத்து: மோட்டார்சைக்கிள் ஓட்டுநர் காயம்\nமத்திய விரைவுச்சாலையில் செவ்வாய்க்கிழமையன்று கார் ஒன்றுடன் விபத்தில் சிக்கிய 22 வயது மோட்டார்சைக்கிள் ஓட்டுநர் ஒருவரும் காயம் ஏற்பட்டது. சிலேத்தார் வெஸ்ட் லிங்க் துணைச் சாலையைக் கடந்து மோட்டார்சைக்கிளில் அவர் சென்றுகொண்டிருந்தபோது திடீரென்று ஒரு கார் அவரை நோக்கி திரும்பியதையடுத்து விபத்து நிகழ்ந்தது. சிலேத்தார் விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் மத்திய விரைவுச்சாலையில் நிகழ்ந்த அந்த விபத்து பற்றி மாலை 5.13 மணிக்குச் செய்தி கிடைத்ததாக போலிஸ் குறிப்பிட்டது.\nநீதிமன்றத்தில் ஜெர்மன் வங்கி மேலாளர்\nஜெர்மன் வங்கியான டியூச்சி பேங்க்கின் மூத்த மேலாளர் ஒருவர், சிறார் பாலியல் சுற்றுலா திட்ட குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார். சிங்கப்பூர் நிரந்தரவாசியான மைக்கல் பிராங்க் ஹார்ட்டுங் என்ற அந்த 46 வயது ஜெர்மன் நாட்டவருக்கு $15,000 பிணை அனுமதிக்கப்பட்டு இருக்கிறது. நேற்று அவர் நீதிமன்றத்தில் முன்னிலையானார். அவருக்கு எதிரான வழக்கு இன்று தொடரும்.\nபாதசாரியைத் தாக்க��ய மின்சைக்கிள் ஓட்டுநருக்கு ஐந்து வாரச் சிறை\nபாதசாரி ஒருவரைத் தாக்கிய மின்சைக்கிள் ஓட்டுநர் ஒருவருக்கு ஐந்து வாரச் சிறைத்தண்டனை விதிக்கப் பட்டது. இயூ கிம் மிங் என்ற அந்த சைக்கிளோட்டி, ஹவ்காங் அவென்யூ 7ல் சென்ற ஆண்டு மே 18ஆம் தேதி தன் மின்சைக்கிளில் மணிக்கு 30 கி.மீ. முதல் 40 கி.மீ. இடைப்பட்ட வேகத்தில் சென்றார். அப்போது வழியில் சிலர் நடந்து சென்றுகொண்டிருந் ததைப் பார்த்து ஒலி எழுப்பினார். திரு சாங் யோங் பியோ, 69, என்ற முதியவரைத் தன் சைக்கிளில் அந்த நபர் கடந்து சென்றபோது திரு சாங் வைத்திருந்த ஒரு பிளாஸ்டிக் பை இயூ மீது இடித்துவிட்டது.\nநல்லாசிரியர் விருது 2018 விண்ணப்படிவம்:\nநல்லாசிரியர் விருது 2018 விண்ணப்படிவம் பதிவிறக்கம் :\nபேருந்தின் அடியில் சிக்கி ஆறு வயதுச் சிறுவன் உயிரிழப்பு\n13 வயது பணிப்பெண்களை வரவழைத்த இரண்டு முகவைகள் மீது குற்றச்சாட்டு\nநயனிடம் காதலைச் சொன்ன யோகியைப் பாராட்டிய விஜய்\nமுரசொலி - ஞாயிறு 20.5.2018\nமின்மை குறித்த எந்தவொரு விவாதமும் ஒரு\nமுரண்பாட்டைக் கருத்தில் கொள்ள வேண்\nஇனிவரும் இருநூறாண்டுகளில் சிங்கப்பூரில் தமிழும் தமிழர்களும்\nஅன்பரசு ராஜேந்திரன், துணைத் தலைமை நிர்வாக அதிகாரி, சிண்டா & செயலாளர், வளர்தமிழ் இயக்கம்\nபரதநாட்டியம், ‘பேலே’, என பல் வேறு நடனங்களில் தேர்ச்சிபெற்ற 24 வயது ரூபலாவண்யா பாலசுப்ர மணியம், கலைகள், கலையரங்கு நிர்வாகத் துறையில் பட்டயம் பெற்று... மேலும்\nஇல்லாதோருக்கு உதவ அபாஸின் புதிய வழி\nவசதியில்லாதவர்கள் நிதி உதவி பெறுவதற்கான வழிகளைத் தேடித் தரும் ‘ஒன் லிஸ்ட்’ என்ற இணையத் தளத்தையும், தவணை... மேலும்\nகிடைத்த வாய்ப்பை வெற்றியாக்கும் கௌதம்\nவீட்டுச் செலவுக்குப் பங்களிக்க வும் தன் செலவுகளைச் சமாளிக் கவும் 15 வயதிலிருந்து வேலை செய்துகொண்டே படித்த கௌதம் விஜயன் குமரன், 3.97 மதிப்பெண்... மேலும்\nமருத்துவராக வேண்டும் என்று ஐஸ்வர்யா நாராயணன் சிறு வயதிலிருந்தே கொண்டிருந்த கனவு நனவானது. ஆனால்,... மேலும்\nவிமான மின்னணுவியல் பாடத்தில் 3.78 புள்ளிகள் பெற்ற வெங்கட் விஸ்வநாதன்\nவெங்கட் விஸ்வநாத் ஸ்ரீனிவாசன் தொடக்கநிலை ஆறாம் வகுப்பில் பயின்றபோது முதல்முறையாக விமானத்தில் பயணம்... மேலும்\nதமிழ் முரசு 80-வது ஆண்டு விழா சிறப்பு மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trincoinfo.com/2018/03/blog-post_7.html", "date_download": "2018-05-27T01:35:20Z", "digest": "sha1:OLOBKEPJKNCOEF3EHGCJNDHFDSA7PQ64", "length": 5475, "nlines": 80, "source_domain": "www.trincoinfo.com", "title": "பேஸ்புக் ஐ இலங்கை அரசாங்கம் தற்காலிகமாக தடைசெய்துள்ளது. - Trincoinfo", "raw_content": "\nHome / SRILANKA / பேஸ்புக் ஐ இலங்கை அரசாங்கம் தற்காலிகமாக தடைசெய்துள்ளது.\nபேஸ்புக் ஐ இலங்கை அரசாங்கம் தற்காலிகமாக தடைசெய்துள்ளது.\nநாட்டின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு கண்டி மாவட்டம் உட்பட நாட்டின் சில முக்கிய இடங்களில் தொலைபேசிகளினூடான இணைய பாவனைகளும் வலையமைப்பு சேவைகளும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nமேலதிக அறிவிப்பு வரும் வரை குறித்த இணைய சேவைகள் இடைநிறுத்தப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, நாடளாவிய ரீதியில் முற்றாக பேஸ்புக் ஐ அரசாங்கம் தடைசெய்துள்ளது.\nநாட்டின் கண்டி, தெல்­தெ­னிய, பல்­லே­கல உள்ளிட்ட பகுதிகளில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்ட வன்­மு­றைகள் நேற்று பகல் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வ­ரப்­பட்­டபோதும் இரவு வேளையில் ஊரடங்கு உத்தரவுக்கு மத்தியில் மீண்டும் தாக்குதல்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகண்டியில் தற்போது பதற்றநிலை ஏற்பட்டுள்ளதோடு கண்டி நிர்வாக மாவட்டத்தில் உடன் அமுலுக்கு வரும் வகையில் மீண்டும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் விடுக்கும் வரை அமுலில் இருக்குமென பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.\nஅத்தோடு, பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய மூன்று விசேட பொலிஸ் குழுக்கள் கண்டி பிரதேசத்திற்கு அனுப்பட்டுள்ளன.\nஇந்த குழுக்களில் தலா மூன்று பிரதி பொலிஸ் மா அதிபர்களும், தலா மூன்று பொலிஸ் அதிகாரிகளும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎமது ட்ரிங்கோ இன்போ இணையதளத்தை பார்வை இட்டதற்கு மிக்க நன்றி.. உங்கள் ஒத்துழைப்பையும் ஆதரவையும் தொடர்ந்து வழங்குங்கள் உங்கள் நண்பர்களுக்கும் எமது இணையதளம் பற்றி தெரிவியுங்கள்.. ---ட்ரிங்கோ Admin கோபிசங்கர்---\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2016/10/ads.html", "date_download": "2018-05-27T01:18:13Z", "digest": "sha1:XS3HYD57L2X5XTQZN3MKLOXAD4Z5ECMC", "length": 12260, "nlines": 123, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "வி.களத்தூர் மக்களுக்கு ஒர் நற்செய்தி! (Ads) | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » வி.களத்தூர் செய்தி » VKR » வி.களத்தூர் மக்களுக்கு ஒர் நற்செய்தி\nவி.களத்தூர் மக்களுக்கு ஒர் நற்செய்தி\nTitle: வி.களத்தூர் மக்களுக்கு ஒர் நற்செய்தி\nநமதூரில் அதிக வீடுகளில் laptop பயன்பாடு தற்போது நாளுக்கு நாளுக்கு அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஆனால் laptop யில் ஏதேனும் problem , OS போ...\nநமதூரில் அதிக வீடுகளில் laptop பயன்பாடு தற்போது நாளுக்கு நாளுக்கு அதிகரித்துக்கொண்டே வருகிறது.\nஆனால் laptop யில் ஏதேனும் problem , OS போன்ற பிரச்சனை வருவதால் நமதூரில் சரி செய்ய வசதி இல்லமால் வெளியூரில் சென்று சரி செய்து வருகின்றனர் ...\nஇனி அந்த தொல்லை இல்லை நமதூரிலே OS குறைந்த விலையில் மாற்றித்தரப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்....\nதொடர்புக்கு - S.K முஹம்மது - 78454 84443.\nLabels: வி.களத்தூர் செய்தி, VKR\non அக்டோபர் 15, 2016\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசவுதிக்கு பதிலடி கொடுத்த கத்தார்.. அனைத்து விமானங்களையும் நிறுத்தியது\nசவுதி அரேபியாவுக்கான அனைத்து விமானங்களையும் கத்தார் அரசு நிறுத்தியுள்ளது. சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு நாடுகள்...\nஅனுமதிக்கப்பட்ட உடலுறவு ஓர் இறைவழிபாடாகும்\n[ திருமண நோக்கத்தின் அடிப்படையே உடலுறவுதான். உடலுறவு இருந்தால்தான் சந்ததிகள் உருவாகும். சந்ததிகள் உருவானால்தான் இறைவன் படைத்த இந்த உலகம...\nஅல் ஜெஸீரா உள்ளிட்ட கத்தார் தொலைக்காட்சிகளை முடக்கிய சவுதி\nகத்தார் நாட்டுடனான தூதரக உறவுகளை முறித்துக்கொள்வதாக சவூதி பக்ரைன் எகிப்து ஆகிய நாடுகள் அறிவித்துள்ள நிலையில் கத்தார் நாட்டின் செய்தி தொலை...\nபயணத்தில் நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர்....\n(பயணத்தில்) நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர் விட்டுவிட்டவரையும் குறை கூறாதீர்... அல்லாஹ்வின் தூதர் \"ஸல்லல்லாஹு அலைஹி வ...\nநோன்பாளி ஒருவர் தன் மனைவியை முத்தமிடலாமா\nநோன்பாளி பகல் வேளைகளில் உடலுறவில் ஈடுபடுவது தான் தடுக்கப்பட்டுள்ளது. மனைவியை கட்டியணைப்பதிலோ, முத்தமிடுவதிலோ எந்தத் தடையுமில்லை. இதற்க...\nமனைவியை மகிழ்ச்சிப் படுத்த ஆண்கள் செய்ய வேண்டிய ஒரு சில விஷயங்கள்\nபெண்கள் உற்சாகமாக இருந்தாலே குடும்பம் நன்றாக இருக்கும் என மனோதத்துவ நிபுணர்கள் ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளனர். அதாவது பெண்களைப்பற்றி ...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகத்தார் - அரபு நாடுகள் இடையிலான பிளவை சரிசெய்ய குவைத் மத்தியஸ்தம் செய்கிறது\nகத்தார் பயங்கரவாதிகளுக்கு மறைமுகமாக நிதி உதவி அளித்து வருவதாக சமீப காலமாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. மேலும் ஈரானுடன் கத்தார் நெரு...\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nகத்தாரை அரபு நாடுகள் தள்ளி வைக்கும் முடிவின் பின்னணியில் இஸ்ரேல் லீக்கான இமெயில் தகவலால் அம்பலம்\nதோஹா: அமெரிக்காவுக்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரின் இ-மெயில் பரிமாற்றங்கள் சமீபத்தில் லீக் ஆகியிருந்தன. அதில், கத்தாரை தனிமைப்படுத்த ...\nஅஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்).. உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் நமது ஊர் மக்களுக்கு, நமதூரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக இந்த இணைய தளத்தினை அறிமுகபடுத்துகிறோம்... உங்களின் படைப்புகள், கட்டுரைகள், மற்றும் அன்மை செய்திகளை போன்றவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்ள expressvkalathur@gmail.com என்ற எமது முகவரிக்கு அனுப்புங்கள் இதில் நீங்கள் பார்��ையாளர்கள் அல்ல பங்காளர்களே\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/gossip/15623/", "date_download": "2018-05-27T01:28:07Z", "digest": "sha1:QHODZ6FBZM2L4MMRZ2XL5YDTEFR2EBGG", "length": 9133, "nlines": 150, "source_domain": "pirapalam.com", "title": "மெர்சல் வசூலை ஓரங்கட்டும் கீர்த்தி சுரேஷ்! - Pirapalam.Com", "raw_content": "\n வெளியானது ஜி.வி.,-ன் புதிய படம் குறித்து தகவல்\nரஜினியின் காலா படத்திற்கு யு/ஏ சான்றிதழ்\nமகனின் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்ட அரவிந்த்சாமி\nநடிகை சவுந்தர்யாவின் வாழ்க்கை சினிமா படமாகிறது\n ‘காளி’ படத்தின் முதல் 7 நிமிட காட்சி\nதளபதி 62 படத்தில் விஜய்யின் தோற்றம் இப்படியா\nவைரலாகும் கீர்த்தி சுரேஷ்-ன் டப்பிங் வீடியோ\nநயன்தாராவுக்கு கல்யாண சிக்னல் கொடுத்த விக்னேஷ் சிவன்\nமெர்சல் வசூலை ஓரங்கட்டும் கீர்த்தி சுரேஷ்\nஅஜித், விஜய்யுடன் இணைந்து புதிய படம்\nஒரு குப்பை கதை திரைவிமர்சனம்\nயாழ்ப்பாணம், யாழின் பெருமையை கூற வரும் ஒரு வித்தியாசமான படம்\nஇயக்குநர் சேரன் அவர்களுக்கு ஈழத்தமிழன் வசீகரனின் கடிதம்\nபிரபல இசையமைப்பாளரின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஈழத்து பெண்\nதமிழ் சினிமாவில் காலடிஎடுத்து வைத்த முட்டு முட்டு நாயகன் டீஜே\nஎன்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே முடியாது: கீர்த்தி சுரேஷ்\nபாக்கியராஜ் எனக்கு மாமனாரே கிடையாது\nஈழத் தமிழரான போண்டா மணிக்கு பின்னால் இப்படியொரு சோகம்\nவிஜய் நடித்த படங்களில் அவரது பெற்றோர்களுக்கு பிடித்த படம் எது\nசூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா\nஹாட் புகைப்படம் வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை\n“வீரே தி வெட்டிங்” படத்தின் புதிய போஸ்டர்\nசன்னி லியோன் வெளியிட்ட முதல் அரைநிர்வாண புகைப்படம்\nஉலக அழகியின் லிப் டு லிப் கிஸ் வைரல் புகைப்படம்\nதிருமணத்திற்கு பிறகு சோனம் கபூர் கொடுத்த முதல் முத்தம்\nHome Gossip மெர்சல் வசூலை ஓரங்கட்டும் கீர்த்தி சுரேஷ்\nமெர்சல் வசூலை ஓரங்கட்டும் கீர்த்தி சுரேஷ்\nதளபதி விஜய் நடிப்பில் வெளிவந்து செம்ம ஹிட்டான படம் மெர்சல். இப்படம் உலகம் முழுவதும் ரூ 250 கோடி வரை வசூல் செய்தது.\nஇந்நிலையில் மெர்சல் அமெரிக்காவில் மட்டுமே 2 மில்லியன் டாலர் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது, இதை சமீபத்தில் திரைக்கு வந்த மகாநதி படம் முறியடிக்கப்படவுள்ளது.\nஆம், கீர்த்தியின் மகாநதி படம் அமெரிக்காவில் 2 மில்லியன் டாலரை கடக்கவுள்ளது, உண்மையாகவே ஒரு ஹீரோயின் சப்ஜெக்ட் படம் இவ்வளவு வசூல் செய்வது ஆச்சரியம் தான்.\nNext articleநயன்தாராவுக்கு கல்யாண சிக்னல் கொடுத்த விக்னேஷ் சிவன்\nதளபதி 62 படத்தில் விஜய்யின் தோற்றம் இப்படியா\nவைரலாகும் கீர்த்தி சுரேஷ்-ன் டப்பிங் வீடியோ\nவிஜய்யுடன் ஷூட்டிங்கில் மகிழ்ச்சியாக இருக்கும் கீர்த்தி சுரேஷ்\nவெளியானது விஷால்-ன் சண்டக்கோழி-2 டிரெய்லர்\nஇந்த முறை விஜய் பிறந்தநாளுக்கு என்ன பரிசு- கீர்த்தி சுரேஷ் பதில்\nகீர்த்தி சுரேஷின் பேவரட் ஐபிஎல் கிரிக்கெட் டீம் இதுவா\nமேலாடை நழுவி கீழே விழ, தாங்கி பிடித்து பெரும் சங்கடத்திற்கு உள்ளான ஸ்ரீதேவியின் மகள்\nசெக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள்\nடைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங்களுக்கு அது அவ்வளவுதான்.\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\nஆண்கள் கையில் சிக்கியுள்ளது சினிமா – ஸ்ரேயா சரண்\nஒரு குப்பை கதை திரைவிமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%95%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0.2609/", "date_download": "2018-05-27T01:46:40Z", "digest": "sha1:4UM6EKUHI6SDBPO7PNH4EEOLYCGRCPVO", "length": 21095, "nlines": 381, "source_domain": "www.penmai.com", "title": "கூந்தல் நீளமா... அடர்த்தியா... கருமையா வளர... | Penmai Community Forum", "raw_content": "\nகூந்தல் நீளமா... அடர்த்தியா... கருமையா வளர...\nகரு நீள கூந்தலை விரும்பாத பெண்ணும், வழுக்கை தலையை விரும்பும் ஆணும் இந்த உலகத்தில் இருப்பது சாத்தியமா கூந்தல் நீளமா... அடர்த்தியா... கருமையா வளர தவம் கிடக்கும் பெண்களுக்காக இந்த குட்டிக் குட்டி டிப்ஸ்...\n* வைட்டமின் 'பி' காம்ப்ளெக்ஸ் குறைபாட்டினால் விரைவில் தலைமுடி வெளுக்க ஆரம்பிக்கும். ஊட்டமிக்க உணவு இந்த குறைபாட்டை நீக்கும்.\n* நெல்லிக் காயையும், ஊற வைத்த வெந்தயத்தையும் நன்றாக அரைத்து அந்த விழுதைத் தலையில் தடவி ஊற வைப்பது குளிர்ச்சியைத் தரும். கண் எரிச்சலைப் போக்கும்.\n* முடி எல்லோருக்கும் அடர்த்தியாக வளரும் என்று சொல்லமுடியாது. இது பரம்பரையாக வருகின்ற சொத்து என்பதுதான் உண்மை. அதேபோல்தான் வழுக்கை விழுவதும், அதைப் புரிந்து கொண்டால் கவலைப்படுவதனால் முடி கொட்டுவதை தவிர்க்கலாம்.\n* அழுகின தேங்காயைத் தூக்கி எறியாமல் சிறிது சுடு நீருடன் அரைத்துத் தலையில் தடவி ஊறவைக்கவும். பிறகு நன்றாக 'மசாஜ்' செய்யவும். மயிர்க்கால்கள் வலுப்பெற சரியான வழி இது.\n* இரண்டு ஸ்பூன் வினிகருடன் கடலைமாவைக் குழைத்துக் கால்மணி நேரம் ஊறவைக்கவும். இதை நன்றாக மயிர் கால்களில் படும்படித் தடவி அரைமணி நேரம் ஊறிய பிறகு அலசி விடவும். பொடுகுத் தொல்லை போயே போச்சு.\n* நீங்கள் உபயோகிக்கும் ஷாம்பூவுடன் சில துளிகள் கிளிசரின் சேர்த்துக் கொண்டால் முடி அறுந்து போகாது.\n* சீப்பு உங்களுக்கென்று தனியாக வைத்துக்கொள்ளவும். வாரத்தில் மூன்று தடவை அதைக் கழுவ வேண்டும். உலோகத்தால் ஆன சீப்புகளைத் தவிர்க்கவும்.\n* தேங்காயைத் தண்ணீ*ர் சேர்க்காமல் அரைத்துப் பால் பிழியவும். இதை இரும்புக் கடாயில் காய்ச்சினால் எண்ணெய் தனியாக வரும். அந்த எண்ணெயைத் தலையில் தடவி ஊறிய பின் சீயக்காய் அல்லது கடலை மாவு தேய்த்து அலசவும்.\n* நல்ல மரச் சீப்பினால் அழுந்த வாரினால் மயிர்க் கால்களில் ரத்த ஓட்டம் அதிகமாவதோடு முடி வளர்வதும் தூண்டப்படுகிறது.\n* விளக்கெண்ணையைப் போல் குளிர்ச்சி தருவது வேறு எதுவுமே இல்லை. விளக்கெண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன். தேங்காய் எண்ணைய் ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து இலேசாகச் சுடவைத்து மயிர்க்கால்களில் நன்றாகப் படும்படி தடவி விடவும். ஒரு பழைய துணியை வெந்நீரில் நனைத்து பிழிந்து, தலையின் மீது சுற்றவும். அந்தச் சூடு உள்ளே இறங்கும். சற்று ஆறியதும் மீண்டும் அவ்வாறு செய்யவும். பிறகு தலையை ஷாம்பூ போட்டு அலசி விடவும். முடி உதிராமல் இருக்க முத்தான வழி இது.\n* கூந்தல் வறண்டு இருந்தால ஒரு கிண்ணத்தில் மருதாணிப் பொடி, தேங்காய்ப்பால், தேங்காய் எண்ணெயும் சேர்த்துக் குழைத்துத் தலையில் மசாஜ் செய்யவும். அரை மணி நேரம் கழித்துத் தலைக்குக் குளிக்கலாம்.\n* அங்கங்கே தலையில் சிறு பொட்டல் இருந்தால் சிறிய வெங்காயமும், மிளகுப் பொடியும் சேர்த்துத் தடவி ஊற வைத்தால் மீண்டும் முடி வளரும்.\n* தலை முடிக்குப் போஷாக்குத் தரும் ஷாம்பூ பவுடரை வீட்டிலேயே தயாரிக்கலாம். ஒரு பங்கு சீயக்காய், வெந்தயம் கால் பங்கு, பச்சைப்பயறு அரைப்பங்கு, புங்கங்காய் கைப் பிடி எடுத்து மிக்ஸியில் அரைத்து வைத்துக்கொள்ளவும். ரசாயனப் பொருள்கள�� இல்லாத பொடி, எந்த விதத் தீங்கும் ஏற்படுத்தாது. முடியும் வளரும்.\n* நேரமில்லை என்பவர்கள் சாதம் வடித்த கஞ்சியில் வெந்தயப் பொடி, பயத்த மாவு கலந்து ஊற வைத்து தேய்த்துக்கொள்ளலாம்.\n* பித்தம் உடலில் அதிகமானாலும் நரை ஏற்படும். கசகசாவும், அதிமதுரமும் சம அளவு எடுத்துப் பொடி செய்து பசும் பாலில் குழைத்துத் தலையில் தடவி ஊறிய பின் குளித்தால் விரைவில் குணம் தெரியும்.\n* தேங்காய் எண்ணெய் தடவிக்கொள்ளும் வழக்கம் இருப்பவர்கள், அந்தத் தேங்காய் எண்ணெயில் காய வைத்த செம்பருத்திப் பூ மற்றும் ஆலமரத்தின் இளம் வேர்களையும் பொடி செய்து கலந்து வைத்துக் கொண்டு பயன்படுத்தினால் முடி கறுப்பாக வளரும்.\n* ஓடி ஆடி வெயிலில் அலைந்து திரிந்து வாழ்க்கையை ஓட்டுகின்ற காலத்தில் நாம் இருக்கிறோம். தினமும் உச்சந்தலையில் ஒரு விரல் சுத்தமானவிளக்கெண்ணெயைத் தடவி வந்தால் கண்ணுக்குக் குளிர்ச்சி, முடியும் உதிராது.\n* தலைக்கு சீயக்காய்த்தூள் தேய்த்துக்கொள்ளும் போது, சீயக்காய்த் தூளுடன் தண்ணீ*ருக்குப் பதில் மோர் விட்டுக் கரைத்து தேய்த்துக் குளித்தால், தலை முடியில் உள்ள அழுக்கு சுத்தமாக நீங்கி விடும். சீயக்காயும் குறைந்த அளவே போதும்.\nஇதோ, முடி பளபளப்பாக காய்கறி வைத்தியம்:\n* வெங்காயத்தையும், முட்டைக் கோசையும் பொடிப் பொடியாக நறுக்கி (ஒரு கப்) அதை இரவு முழுவதும் ஒரு செப்புப் பாத்திரத்தில் போட்டு வைக்கவும். காலையில் சிறிது யூடிகோலன் சேர்த்தால் வெங்காய வாசனை போய்விடும். இந்தச் சாறுடன் தேங்காய் எண்ணெய் கலந்து மயிர்க் கால்களில் படும்படி நன்றாக மசாஜ் செய்யவும். சீயக்காய்ப் பொடி போட்டுக் குளித்தால் முடி பளபளப்பாக மென்மையாக மாறும்.\nநினைப்பில் தூய்மையும், சொல்லில் உண்மையும்\nவணக்கம். நிறைய புரதச் சத்து உள்ள உணவை உட்கொள்ளுங்கள் (சுண்டல், பருப்பு வகைகள், சோயா போன்ற உணவுகளில் புரதச்சத்து நிறைந்துள்ளது). அப்படிச் செய்து வந்தால் வெளிப்புர கேசத்தில் நாம் என்ன பராமரிப்பு மேற்கொண்டாலும் அதன் முழுமையான பலனைப் பெற முடியும்.\nஎனக்கு சில வருடங்களாக பொடுகு தொல்லை உள்ளது. அதை எவ்வாறு சரி செய்வது\nஎனக்கு சில வருடங்களாக பொடுகு தொல்லை உள்ளது. அதை எவ்வாறு சரி செய்வது\nபளபளப்பான பட்டுப் போன்ற உறுதியான கூந்தலுக்கு மருதாணி மற்றும் செம்பருத்தி..\nச��ம்பருத்தி ஹேர் பேக் :\nசிவப்பு செம்பருத்தி இதழ்களை எடுத்து இரவு முழுவதும் ஊற வைக்கவும். காலையில் பேஸ்டாக்கி ஆலிவ் எண்ணெயுடன் சேர்த்து தலையில் பேக் போடவும். அரை மணி நேரம் கழித்து அலசவும். இதனால் பட்டு போன்று கூந்தல் ஜொலிக்கும்.\nஹென்னாவை டீ தூளுடன் சேர்த்து தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். காலையில் இரண்டு முட்டைகளை நன்றாக அடித்து, இரண்டு தேக்கரண்டி தயிர், பாதி எலுமிச்சை பழத்தைப் பிழிந்து, ஒரு ஸ்பூன் தேங்காய் அல்லது ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை ஹென்னா-டீ கலவையுடன் சேர்த்து கலக்கவும். இதை பேக்காக தலையில் போட்டு இரண்டு மணி நேரம் கழித்து அலசவும். பின் கெமிக்கல் இல்லாத ஷாம்புவை போட்டு அலசவும்.\nஉணவின் மூலமே கூந்தல் பிரச்னைகளுக்குத் த& Hair Care & Hair Removal 4 Jun 25, 2016\nஉணவின் மூலமே கூந்தல் பிரச்னைகளுக்குத் த&\nபிரிட்டிஷ் இளவரசி கேட் மூன்றாவது முறையா&\n’லைக்ஸ் வரவில்லையெனில் 15-வது மாடியிலிருநĮ\nஅதிகத் தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட மைக்க&\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95.12118/", "date_download": "2018-05-27T01:12:07Z", "digest": "sha1:4GN62UH7HYUSD2EUNAFYJFN6R74OD2XZ", "length": 5756, "nlines": 173, "source_domain": "www.penmai.com", "title": "பித்தம் போக | Penmai Community Forum", "raw_content": "\nஅகத்திக் கீரையை ஆய்ந்து, கொதிக்கும் தண்ணீரில் போட்டு, அதை மூடி வைத்து விடவும். சிறிது நேரம் சென்றதும், கீரையை பிழிந்தெடுத்து, சாற்றை மட்டும் அருந்தி வந்தால், பித்தம் குறையும்.\nஎழுமிச்சை சாற்றை, வெதுவெதுப்பான தண்ணீரில் பிழிந்து, அதில், சிறிது உப்பு சேர்த்து குடித்தாலும், பித்தம் நீங்கும்.\nV பித்தம் குறைய,கல்லீரல்,தலைவலி Nature Cure 0 Feb 4, 2018\nவாதம், பித்தம், கபம்... மந்திரக் கூட்டணி\nபித்தம் தலைக்கேறுமா Health 1 Aug 22, 2016\nபித்தம் தணிக்கும் பழைய சோறு\nபித்தம் தணிக்கும் பழைய சோறு\nவாதம், பித்தம், கபம்... மந்திரக் கூட்டணி\nபித்தம் தணிக்கும் பழைய சோறு\nபித்தம் தணிக்கும் பழைய சோறு\nபிரிட்டிஷ் இளவரசி கேட் மூன்றாவது முறையா&\n’லைக்ஸ் வரவில்லையெனில் 15-வது மாடியிலிருநĮ\nஅதிகத் தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட மைக்க&\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867977.85/wet/CC-MAIN-20180527004958-20180527024958-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"}