diff --git "a/data_multi/ta/2020-45_ta_all_0445.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-45_ta_all_0445.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-45_ta_all_0445.json.gz.jsonl" @@ -0,0 +1,355 @@ +{"url": "http://www.pagetamil.com/131423/", "date_download": "2020-10-22T21:14:51Z", "digest": "sha1:IOGK56AHWPRTYOCNEFLI2XCFPA3H6MRR", "length": 24087, "nlines": 144, "source_domain": "www.pagetamil.com", "title": "விஜய் பிறந்த நாள் ஸ்பெஷல்: இமயத்தை எட்டியது எப்படி? - Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nவிஜய் பிறந்த நாள் ஸ்பெஷல்: இமயத்தை எட்டியது எப்படி\n1992இல் வெளியான ‘நாளைய தீர்ப்பு’ திரைப்படத்தின் மூலம் கதாநாயக நடிகராக அறிமுகமான விஜய் அதற்குப் பிறகு படிப்படியாக முன்னேறி இன்று உச்ச நட்சத்திர அந்தஸ்தை அடைந்திருக்கிறார்.\n1990 களின் பிற்பகுதியில் சில முக்கியமான வெற்றிப் படங்களைக் கொடுத்து முன்னணி நாயகனாக நிலைபெற்று விட்டார். அடுத்த பத்தாண்டுகளில் ‘திருமலை’, ‘கில்லி’, ‘திருப்பாச்சி’, ‘போக்கிரி’ போன்ற படங்களின் மூலம் மாஸ் ஆக்‌ஷன் நாயகனானார். ஆனால், கடந்த பத்தாண்டுகளில் விஜய்யின் திரை வாழ்வும் அவர் நடிக்கும் படங்களும் அந்தப் படங்களின் உள்ளடக்கமும் உருவாக்கமும் ஒட்டுமொத்த மதிப்பும் ஒரு நடிகராக விஜய்யின் வீச்சும் ரசிகர்களின் எண்ணிக்கையும் மாபெரும் மாற்றங்களுக்கு உள்ளாகின.\nவிஜய் ஃபோர்முலா என்று சொல்லப்பட்டு வந்த வகையைச் சேர்ந்த படங்களிலிருந்து மாறுபட்ட அம்சங்களை உள்ளடக்கிய பல படங்களில் நடித்தார். தற்போது விஜய்யின் வெற்றி ஃபோர்முலாவுக்கு ஒரு புது இலக்கணம் உருவாகியிருக்கிறது. விஜய்யின் ரசிகர்கள் என்ற வரையறையைத் தாண்டி பொதுப் பார்வையாளர்களின் விஜய் மீதான மதிப்பு மிகப் பெரிய அளவில் உயர்ந்திருக்கிறது.\nஇளைய தளபதி என்று அழைக்கப்பட்ட விஜய் தளபதியாக மாறிய இந்தக் காலகட்டத்தில் விஜய் மீதான பொதுவான பார்வையே ஒட்டுமொத்தமாக மாறியிருக்கிறது. 2010-2020 காலகட்டத்தில் அவர் நடித்த சில முக்கியமான படங்களே இதற்குக் காரணமாக அமைந்தன.\n2011 இல் வெளியான ‘காவலன்’ படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு அழகான அமைதியான காதலனாக நடித்தார். அந்தப் படத்தில் காதலுக்கும் விஜய்யின் நடிப்புத் திறமைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. விஜய் மிக கண்ணியமான காதலனாக மென்மையான மனிதராக அவ்வளவு அழகாக இருந்தார். நன்றாக நடித்திருந்தார். மாஸ் படங்களில் நடித்தபடி ரொப் கியரில் சென்றுகொண்டிருந்த விஜய் திடீரென்று மலர்களின் வாசம் நிரம்பிய பூ��்காவில் நுழைந்தது போன்ற உணர்வைக் கொடுத்தது ‘காவலன்’. இந்த வரவேற்கத்தக்க மாற்றத்துக்கு ரசிகர்களும் வெற்றியைப் பரிசளித்தனர்.\nஅடுத்ததாகப் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கருடன் கரம் கோத்தார் விஜய். இந்தியில் வெற்றிபெற்ற ‘த்ரீ இடியட்ஸ்’ படத்தின் ரீமேக்கான இந்தப் படத்தில் இந்தியில் ஆமீர் கான் நடித்த வேடத்தில் விஜய் நடிக்க ஒப்பந்தமானார். இந்த ஒப்பந்தம் உறுதியாகும்வரை இப்படி ஒன்று நடக்கும் என்று யாருமே நம்பி இருக்க மாட்டார்கள். ‘முதல்வன்’ படத்திலேயே விஜய் நடித்திருக்க வேண்டியது. அப்போது தள்ளிப்போன ஷங்கர்-விஜய் கூட்டணி இருவருமே மேலும் பல உயரங்களை எட்டிய பிறகு சாத்தியமானது. படத்துக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு உருவானது. ஆனால் ஷங்கர், விஜய் இருவருமே தம்முடைய இமேஜுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் ‘த்ரீ இடியட்ஸ்’ படத்தின் கதையையும் செய்தியையும் அப்படியே கடத்தும் வகையில் ‘நண்பன்’ படத்தை அளித்தனர். அசாத்திய அறிவும் திறமையும் அன்பும் விளையாட்டுத்தனமும் கொண்ட கல்லூரி மாணவராக விஜய் மிகக் கச்சிதமாகப் பொருந்தினார். அந்தப் படத்தில் நடித்தபோது அவருக்கு 38 வயது. ஆனால் கல்லூரி மாணவராக அவரை ஏற்றுக்கொள்வதில் ரசிகர்களுக்கு எந்தத் தயக்கமும் இருக்கவில்லை. அன்பாலும் அறிவாலும் நண்பர்களை வழிநடத்துபவராக விஜய்யைப் பார்ப்பது அனைவருக்கும் மாறுபட்ட அனுபவமாக இருந்தது. படமும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.\nஷங்கருக்கு அடுத்து அவரைப் போலவே சமூகப் பிரச்சினைகளைக் கையாளும் படங்களுக்காகப் புகழ்பெற்ற இன்னொரு இயக்குநரான ஏ.ஆர்.முருகதாஸுடன் கைகோத்தார் விஜய். அவர்களுடைய முதல் படமான ‘துப்பாக்கி’ தீவிரவாதத்துக்கு எதிரான படம். இந்தப் படத்தில் ராணுவ அதிகாரியாக நடித்திருந்தார் விஜய். ஸ்டைலிஷான உடைகள், நுனி நாக்கு ஆங்கிலம் மற்றும் இந்தி என முற்றிலும் புதிய விஜய்யை இந்தப் படத்தில் பார்க்க முடிந்தது. ஹேர் ஸ்டைல், மீசை ஆகியவற்றில் கூட மாற்றங்கள் இருந்தன. இதைத் தாண்டி இந்தப் படத்தில் விஜய்யின் சின்ன சின்ன ஸ்டைலான மேனரிஸங்களும் அவ்வளவு அழகாக இருந்தன. அதேநேரம் காதல், காமெடி, ஆக்‌ஷன், சென்டிமென்ட், தேசப்பற்று சார்ந்த உணர்ச்சிகரமான வசனங்கள் ஆகியவற்றிலும் விஜய் அசத்தலாக ஸ்கோர் செய்திருந்தார். படமும் பி��ாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றது.\nபோராடும் எளியவன், சாதித்துக்காட்டும் இளைஞன்\nமுருகதாஸுடன் விஜய் மீண்டும் இணைந்த ‘கத்தி’ படத்தில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து காத்திருந்தது. எந்தக் கவலையும் இல்லாமல் பொறுப்பற்றுத் திரியும் கதிரேசனாகவும் ஒருகிராமத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றப் போராடும் ஜீவானந்தமாகவும் அவ்வளவு இருவேறு கதாபாத்திரங்களில் பெரும் வித்தியாசம் காட்டி நடித்திருந்தார் விஜய். ஜீவானந்தமாக எந்த ஹீரோயிசமும் இல்லாமல் இயல்பாக நடித்திருந்தார். கார்ப்பரேட் நிறுவனங்களின் துரோகத்தைக் கண்டு கதறி அழும் காட்சியில் ஒரு எளிய மனிதனின் கையறு நிலையை அவ்வளவு சிறப்பாக வெளிப்படுத்தினார். அதேநேரம் கதிரேசனாக மாஸ் காட்சிகளிலும் விருந்து படைத்தார். 24 மணி நேர செய்தி சேனல்களின் வியாபார நோக்கைத் தோலுரிக்கும் அந்த நீண்ட பிரஸ் மீட் காட்சி விஜய்யின் திரைவாழ்வில் மிக முக்கியமான காட்சி என்று சொல்லலாம். பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற இந்தப் படத்தின் மூலம் விஜய் படங்களில் முக்கிய சமூகப் பிரச்சினைகள் பேசுபொருளாகும் போக்கு தொடர்ந்தது.\nமிடுக்கான காவலன், பாசக்கார தந்தை\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு அட்லி இயக்கிய ‘தெறி’ படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார் விஜய். காவல்துறை சீருடையில் காவலர்களுக்கு ஏற்ற மிடுக்கான உடல்வாகு, பார்வை, உடல்மொழி என அனைத்து வகையிலும் ரசிக்கும்படி இருந்தார். காவல்துறை அதிகாரியாக மாஸ் காட்சிகளில் மட்டுமல்லாமல் அழகான காதலனாக, அன்பான மகனாக., நேசத்துக்குரிய கணவனாக, பாசக்கார தந்தையாக பல பரிமாணங்களில் சிறப்பாக நடித்து அனைத்து வயது ரசிகர்களையும் ஈர்த்தார். இந்தப் படத்தின் வெற்றி விஜய்யின் திரை வாழ்வில் மற்றொரு திருப்புமுனை. விஜய்க்கு இருக்கும் ‘ஃபேமிலி ஹீரோ’ இமேஜ் மிகவும் வலுவடைந்தது இந்தப் படத்தின் மூலமாகத்தான்.\nஅட்லியுடன் மீண்டும் இணைந்த ‘மெர்சல்’ படத்தில் தந்தை, இரண்டு மகன்கள் என மூன்று வேடங்களில் நடித்தார் விஜய். மரியாதைக்குரிய கிராமத்து வீரன், சேவை மனப்பான்மை கொண்ட மருத்துவர், மேஜிக் கலை நிபுணர் என மூன்று கதாபாத்திரங்களிலும் கெட் அப், உடல்மொழி எனப் பலவகைகளில் வேறுபாடு காட்டியிருந்தார். மூன்று கதாபாத்திரங்களிலும் அவருடைய கெட்-அப்பும் தோற்றமும் ரசிக்கும்படி இருந்தன. ஜனரஞ்சக அம்சங்கள் நிரம்பிய மாஸ் மசாலா படம்தான் என்றாலும் இதில் ஜிஎஸ்டி, பணமதிப்பு நீக்கம் போன்ற விஷயங்களைத் துணிச்சலாக விமர்சித்திருந்ததால் அரசியல் வாதிகள் சிலரின் எதிர்ப்பைப் பெற்றது இந்தப் படம். இதன் மூலம் விஜய் படங்களுக்கு அரசியல் ரீதியான மதிப்பு கொடுக்கப்படத் தொடங்கியது.\nஅடுத்ததாக முருகதாஸின் ‘சர்கார்’ படத்தில் அரசியல் நெடி தூக்கலாக இருந்தது. தமிழகத்தில் தேர்தலில் பங்கேற்று அரசியல் மாற்றத்தை விளைவிப்பவராக நடித்திருந்தார் விஜய். அட்லியின் ‘பிகில்’ படத்தில் பெண்களின் கால்பந்தாட்ட அணியை முன்வைத்து எடுக்கப்பட்டிருந்தது, இதில் விளையாட்டில் சாதிக்க விரும்பும் பெண்களுக்கு உள்ள தடைகள், அதை அவர்கள் எப்படி எதிர்கொண்டு வெல்ல வேண்டும் என்பது போன்ற விஷயங்கள் இருந்ததால் அந்தப் படம் பெண்களைப் பெரிய அளவில் கவர்ந்து வெற்றிபெற்றது.\nஇப்படியாகக் கடந்த பத்தாண்டுகளில் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடித்த நடிகராக உயர்ந்திருக்கிறார் விஜய். ‘மாஸ்டர்’ உட்பட அவருடைய வருங்காலப் படங்கள் அனைத்தும் விஜய் மீதான ரசிகர்களின் அன்பையும் மரியாதையையும் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.\nவிஜய் சேதுபதியின் மகளுக்கு மிரட்டல் விடுத்தவர் இலங்கை இளைஞன்\nவிஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல்\nநடிகர் பிரித்விரா​​​ஜ் கொரோனா தொற்றால் பாதிப்பு\nமணிவண்ணனை மாநகரசபை உறுப்புரிமையில் இருந்து கட்சி நீக்கியிருப்பது\nசர்வாதிகாரப் போக்கு (47%, 37 Votes)\nசஹ்ரான் குழு மறைத்து வைத்திருந்த மேலுமொரு வாகனம் மீட்பு\n20இன் துயரை விட, 8 பேரின் துரோகமே அதிகம் வலிக்கிறது: முன்னாள் எம்.பி சரவணபவன்\nகிளிநொச்சியில் தீயணைப்பு பிரிவின் சேவை இடைநிறுத்தம்\n20வது திருத்தம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றம்\nமேலும் 259 பேருக்கு தொற்று\nDangerous movie -அப்சரா ராணி, நைனா கங்குலி\nசஹ்ரான் குழு மறைத்து வைத்திருந்த மேலுமொரு வாகனம் மீட்பு\nஉயிர்த்த ஞாயிறு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தடுப்புகாவலில் உள்ள மொஹமட் ஹணீபா மொஹமட் அக்கிரம் பயன்படுத்திய மற்றுமொரு வான் ஒன்றினை இன்று (22) மட்டக்களப்பு மாவட்ட குற்றவியல் பிரிவு பொலிசார் மீட்டு...\n20இன் துயரை விட, 8 பேரின் துரோகமே அதிகம் வலிக்கிறது: முன்னாள் எம்.பி சரவணபவன்\nகிளிநொச்சியில் தீயணைப்பு பிரிவின் சேவை இடைநிறுத்தம்\n20வது திருத்தம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றம்\nமேலும் 259 பேருக்கு தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/abu-dhabi/mumbai-indians-never-won-first-match-in-ipl-398121.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-10-22T21:03:07Z", "digest": "sha1:ZLK2E7E7SS7TIFYAUE6IX5X5EH4VP5D5", "length": 19187, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "இம்முறையும் கைகொடுத்த ரோஹித்தின் ராசி.. தொடர்ந்து 8வது முறையாக தோல்வியை சந்தித்த மும்பை இந்தியன்ஸ்! | Mumbai Indians never won first match in IPL - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் அபுதாபி செய்தி\n19 லட்சம் வேலைவாய்ப்புகள்... தேஜஸ்வியை கேலி செய்துவிட்டு பாஜக செய்த வேலையை பாருங்க\nதமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி.. அரசே வழங்கும்.. முதல்வர் அதிரடி அறிவிப்பு\nபீகார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடிக்கு கொரோனா உறுதி.. பாட்னா எய்ம்ஸ் இல் அனுமதி\nமுருகனோட ஆசைக்கு ஒரு அளவே இல்லையா.. இப்படியே போனா எப்படி.. நடக்கிற காரியமா இது..\nஇருந்த இடத்திலேயே இருந்து பிக்பாஸ் போல் கண்காணிக்கும் ஸ்டாலின்.. மாஸ்டர் பிளான்\nஉலகத்திலேயே எந்த கட்சியும் யோசிக்காத வாக்குறுதி.. பீகாரில் பாஜக அதகளம்.. அடுக்கடுக்காக கேள்விகள்\n\"தல\"யைப் பாருங்க.. என்னா டைவு.. மேட்ச்சு மிஸ் ஆனாலும்... வாவ் கேட்ச்சு... \nசெம திரில்.. வெட்கிச் சிரித்து.. ரசித்து மகிழ்ந்த மகள்.. பெருமிதத்துடன் ஷாரூக் கான்\nபிறந்தவுடன் மருத்துவரின் மாஸ்கை பறித்த குழந்தை.. நம்பிக்கையின் அடையாளம் என கொண்டாடும் நெட்டிசன்கள்\nவிசா விதிகளை மதிக்காத 50க்கும் மேற்பட்ட இந்தியர்கள்.. துபாய் விமான நிலையத்தில் சிக்கித் தவிப்பு\nதனியாக இருந்தேன்.. அந்த 6 நாட்கள் ரொம்ப கஷ்டமாக இருந்தது.. உருக்கமாக பேசிய தோனி.. பின்னணி\nஎன்ன அழகு.. எத்தனை அழகு.. டோனியின் எறா மீசையை ரசித்து சாக்ஷி கொடுத்த ரியாக்ஷன்\nEducation வேலை, வேலை, வேலை திருச்சியிலேயே மத்திய அரசு வேலை\nLifestyle தினமும் இத்தனை தடவ நீங்க நடந்தீங்கனா... உங்க உடல் எடை குறைவதோடு இதய நோயும் வராதாம்...\nFinance அசரடித்த அல்ட்ராடெக் சிமெண்ட் 113% எகிறிய நிகர லாபம்\nSports காலி செய்துவிட்டார்.. தூக்கிடலாம்.. சிஎஸ்கேவில் நடக்க போகும் முதல் களையெடுப்பு.. வலுக்கும் கோரிக்கை\nAutomobiles 2020 பிஎம்டபிள்யூ ஜி310 ட்வின் பைக்குகளின் டெலிவிரிகள் துவக்கம்\nMovies குட்டி 'சிரு' வந்தாச்சு.. ஆண் குழந்தையை பெற்றெடுத்தார் மேக்னா ராஜ்.. செம்ம்ம்ம ஹேப்பியில் குடும்பம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇம்முறையும் கைகொடுத்த ரோஹித்தின் ராசி.. தொடர்ந்து 8வது முறையாக தோல்வியை சந்தித்த மும்பை இந்தியன்ஸ்\nஅபுதாபி: மும்பை இந்தியன்ஸ் அணி 2013ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக 7 ஐபிஎல் சீசன்களில் ஒரு ஓபனிங் மேட்சில் கூட வெற்றி பெறாத நிலையில் இன்றைய போட்டியிலும் தோல்வியையே சந்தித்துள்ளது.\nமும்பை இந்தியன்ஸ் இதுவரை நடந்து முடிந்துள்ள ஐபிஎல் போட்டிகளில் ஒரு ஓபனிங் மேட்சில் கூட வெற்றி பெற்றதில்லை.\nஅபுதாபியில் ஐபிஎல் போட்டிகள் இன்று பலத்த எதிர்பார்ப்புக்கு இடையே தொடங்கியுள்ளன.\nஆளே இல்ல.. விசில் சத்தம் பறக்குதே.. சியர் கேர்ள்ஸின் 'ரெக்கார்ட் டான்ஸ்' வேற.. அசத்தும் ஐபிஎல்\nகொரோனா அச்சுறுத்தலுக்கு நடுவே பார்வையாளர்கள் இன்றி முதல் முறையாக போட்டிகள் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியிலேயே தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ரோகித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதி வருகிறது.\nமகேந்திர சிங் தோனியின் ஓய்வு அறிவிப்புக்கு பிறகு நடை பெறும் முதல் போட்டி இது என்பதால் ரசிகர்கள் அதிக ஆர்வத்துடன் போட்டியை கண்டு களித்து வருகின்றனர். சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு தோனி விளையாடுகிறார்.\nதோனியை எப்போது க்ரவுண்டில் பார்ப்போம் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு இதுவே பெரிய ட்ரீட். டாஸ் வென்ற தோனி, ராஜ தந்திர கணக்குடன் ஃபீல்டிங் தேர்வு செய்துள்ளார். நீண்ட நாட்களுக்குப் பிறகு களத்தில் இறங்கியிருக்கும் தோனி முதல் போட்டியிலேயே மும்பையை மண்ணை கவ்வ வைத்து டபுள் ட்ரீட் கொடுப்பாரா என எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள்.\nஇதனிடையே இதுவரை நடந்து முடிந்த ஐபிஎல் போட்டிகளில் ரோஹித் ஷர்மா தலைமையில் 2013ஆம் ஆண்டு முதல் நடந்த போட்டிகளில் ஓபனிங் மேட்சில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி ஒருமுறை கூட வெற்றி பெற்றதில்லை. இன்று நடைபெற்ற போட்டியையும் சேர்த்து 8 போட்டிகளில் ஓபனிங் விளையாடியிருக்கிறது மும்பை இந்தியன்ஸ்.\nகை கொடுக்குமா ரோஹித் ராசி\n2013ஆம் ஆண்டு முதல் இதற்கு முன்பு நடந்து முடிந்த 7 போட்டிகளிலும் தோல்வியையே தழுவிது மும்பை இந்தியன்ஸ் அணி. இந்நிலையில் ரோஹித் ஷர்மாவின் இந்த ராசி சிஎஸ்கேவுக்கு எதிரான இன்றைய போட்டியிலும் கைக்கொடுக்குமா என எதிர்பார்த்தனர் ரசிகர்கள்.\nரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்து தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் வெற்றியை ருசித்துள்ளது.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nகுஷ்பு முதல் லோகேஷ் வரை.. சென்னையை தூக்கி வைத்து கொண்டாடிய நெட்டிசன்ஸ்.. சிஎஸ்கேதான் கெத்து\nஆளே இல்ல.. விசில் சத்தம் பறக்குதே.. சியர் கேர்ள்ஸின் 'ரெக்கார்ட் டான்ஸ்' வேற.. அசத்தும் ஐபிஎல்\nஆரம்பமே சரவெடி.. பவுலிங்கிலும், பேட்டிங்கிலும் பதுங்கி பாய்ந்த சிஎஸ்கே.. மும்பையை வீழ்த்திய தோனி படை\nபஹ்ரைனில் கடையில் விநாயகர் சிலையை உடைத்து வாக்குவாதம் செய்த பெண்.. ஷாக் வீடியோ\nகரைந்தோடிய 36 வருடங்கள்.. அம்மாவைக் கண்டுபிடித்த மரியம்.. கூடவே கிடைத்த \"போனஸ்\".. டபுள் ஹேப்பி\nமோடிக்கு உயரிய விருது.. பாகிஸ்தான் முகத்தில் கரி பூசிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ்\n'ஆர்டர் ஆஃப் சையது'.. நாட்டின் மிகப்பெரிய கவுரவத்தை மோடிக்கு வழங்கிய ஐக்கிய அரபு அமீரகம்\nவளைகுடா நாடுகளில் புனித ரமலான் கொண்டாட்டம்... நாடு, மொழி கடந்து கட்டித்தழுவி மகிழ்ச்சி\n2-வது முறையாக பதவியேற்ற பிரதமர் மோடிக்கு கௌரவிப்பு... ஐக்கிய அரபு அமீரகத்தில் அசத்தல்\nதுபாயில் தமிழ் கிராம மக்கள் ஒன்று கூடும் விழா.. வி.களத்தூர் சங்கமம் என்ற பெயரில் கொண்டாட்டம்\nதீவிரவாதத்திற்கு எதிராக இணைவோம்.. இஸ்லாமிய நாடுகள் கூட்டத்தில் சுஷ்மா அழைப்பு.. பாக்.கிற்கு குட்டு\nஇந்தியா மீது 50 அணுகுண்டுகளை வீசி அட்டாக் பண்ணலாம்... பாகிஸ்தானுக்கு ஐடியா சொல்லும் முஷாரப்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nipl ipl 2020 mumbai indians chennai super kings rohit sharma ஐபிஎல் ஐபிஎல் 2020 மும்பை இந்தியன்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் ரோஹித் ஷர்மா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=26453", "date_download": "2020-10-22T21:53:25Z", "digest": "sha1:YC732FUJMRO4V4N73IPIVT67N4C6KIGP", "length": 14173, "nlines": 68, "source_domain": "www.dinakaran.com", "title": "துலுக்க நாச்சியார் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆன்மீக செய்திகள்\nகி.பி. 1323-ல் பராக்கிரமதேவ பாண்டியன் காலத்தில் உலூகான் படையெடுத்து பாண்டிய நாட்டை கைப்பற்றினார். அந்த காலக்கட்டத்தில் டெல்லியை ஆண்ட பாதுஷா தமிழகத்திலும் தனது ஆளுகையை விரிவுபடுத்த எண்ணினார். அப்போது சிற்றரசர் மாலிக் முகமது செய்சி திருச்சி ரங்கம் அரங்கநாதர் கோயிலில் படைவீரர்களுடன் நுழைய முற்பட்டார். இதையறிந்து வேதாந்த தேசிகர் உள்ளிட்ட ஆச்சாரியர்கள், மூலவர் விக்ரஹத்தை மதுரை கொடிக்குளம் ஜோதிஷ்குடி வேதநாராயணப் பெருமாள் கோயிலில் மறைத்து வைத்தனர். தாயார் விக்ரகத்தை ரங்கம் கோயிலில் உள்ள வில்வ மரத்தின் கீழ் அகலமாக ஆழமாக குழி தோண்டி மறைத்து வைத்தனர். மாலிக்காபூர், கருவூலத்தை தாக்கி ஆபரணங்கள், தங்க நாணயங்கள் ஆகியவற்றோடு உற்சவர் விக்ரகத்தையும் கவர்ந்து சென்றான். அவற்றை டெல்லி பாதுஷாவிடம் ஒப்படைத்தான். அவற்றை தனது மகள் சுரதாணியிடம் காட்டிப் பூரித்த பாதுஷா, ‘இவற்றில் எது வேண்டுமோ எடுத்துக்கொள்’ என்றார்.\nதங்கம், வைரம் முதலான ஆபரணங்கள், தங்க நாணயங்கள் முதலானவற்றை புறம் தள்ளிய சுரதாணி ரங்கநாதரின் உற்சவரான அழகிய மணவாளன் விக்ரகத்தை மட்டும் கையில் எடுத்துக்கொண்டு இது மட்டும் எனக்கு போதும், ‘இதற்கு ஒப்பாக வேறெதுவும் இல்லை’ என்று கூறி அகமகிழ்ந்தார். அன்றைய தினத்திலிருந்து அந்த விக்ரகத்தின் மீது காதல் கொண்டாள், சுரதாணி. டெல்லி பாதுஷா ஆடல், பாடல்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் என்பதனை அறிந்த கரம்பனூர் அம்மையார் என்ற பெண்மணி, ஸ்ரீரங்கத்திலிருந்து நடனமாடுவோர் மற்றும் பாடுவோருடன் டெல்லி பாதுஷாவிடம் செல்கின்றனர். பாடுவோரின் இசைதனில் பெரிதும் மயங்கிய பாதுஷா தங்கம், வைர நகைகளையும், பட்டாடைகளையும் பரிசாக கொடுத்தார். அவற்றை வாங்க மறுத்ததால் திகைத்த பாதுஷா, ‘பரிசுகள் போதாதா அல்லது வேறேதும் வேண்டுமா’ என கேட்கிறார். அதற்கு அவர்கள் எதுவும் வேண்டாம். மகள் விளையாடும் அழகிய மணவாளன் விக்ரகம் மட்டுமே வேண்டும் என்றனர். அவர் குறித்து பாடுங்கள், அவர் வந்தால் எடுத்துச் செல்லலாம் என்று பாதுஷா கூறினார்.\nபாடலைத் துவங்கிய சிறிது நேரத்தில் ஆடுவார் மற்றும் பாடுவாரின் கண்களுக்கு அழகிய மணவாளன் காட்சி தருகிறார். சுரதாணிடத்தும் காட்சி தருகிறார். அதைக்கண்ட சுரதாணி மயக்க நிலை அடைகிறாள். அத்தருணத்தில் பாடுவோர்கள் கையில் அழகிய மணவாளன் ஐக்கியமாகிறார். சற்று நேரம் கழித்து கண்விழித்த சுரதாணிக்கு, நடந்தவை யாவும் கனவில் நடந்ததுபோல் தெரிய, அழகிய மணவாளனைத் தேடி அங்கும், இங்கும் ஓடுகிறாள். கண்ணீரும், கம்பலையுமாக முகமெல்லாம் வாடி உடல் சோர்ந்து நிற்கும் மகளின் நிலையைக் கண்டு திகைத்த பாதுஷா, உடனடியாகப் படை வீரர்களை அனுப்பி அழகிய மணவாளனின் விக்ரகத்தை மீட்டு வருமாறு உத்தரவிட்டார். இதற்கிடையில் பெருமாளின் விக்ரகத்தை எடுத்துச் சென்றவர்கள் திருமலையில் அடர் காட்டுப்பகுதியில் ஒரு மலைச்சரிவில் இலை, தழைகளில் மறைத்து வைத்தனர். இதனிடையே பாதுஷாவின் படைகளுடன் சுரதாணி ஸ்ரீரங்கம் வந்து அழகிய மணவாளனைக் காணாது, கோயில் வாசல் பூட்டியிருப்பது கண்டு பூட்டிய கதவில் தலையால் முட்டினாள்.\nமயங்கி விழுந்தாள். உயிரும் துறந்தாள். அப்போது, பெருமாளின் பேருரு தோன்றியது. சுரதாணியின் உடலினின்றும் ஒரு ஒளி கிளம்பி அழகிய மணவாளனின் திருமேனியில் ஐக்கியமாகிறது. திருமலையிலேயே பல ஆண்டுகள் இருந்த அழகிய மணவாளப் பெருமாள் மீண்டும் ரங்கம் கொண்டு வரப்பட்டு பிரதிஷ்டை செய்யப்படுகிறார். அப்போது நாட்டை ஆண்ட சோழன் இந்தக் கைங்கர்யத்தை நிறைவேற்றுகிறான். அன்று சோழ மன்னன் கனவில் பெருமாள் தோன்றி சுரதாணியின் வரலாற்றைச் சொல்லி, அவளுக்கு சந்நதி அமைக்குமாறு சொல்கிறார். அதன்படி, சோழன் பெருமாள் கருவறையின் வடகிழக்கு மூலையில் சுரதாணிக்கு ஒரு சந்நதி அமைத்து அதில் சித்திர வடிவில் சுரதாணியின் வடிவத்தைத் தீட்ட செய்கிறார். அன்று தொட்டு பெருமாளுக்கு முஸ்லீம்கள் வழக்கப்படி நித்தியப்படி காலையில் ரொட்டி, வெண்ணெய், இரவில் பால் முதலியன அமுது செய்யப்படுகின்றன.\nதிருமஞ்சன கால���்தில் கைலி (லுங்கி) சாற்றும் வழக்கமும் நடைபெறுகிறது. வைகுண்ட ஏகாதசி திருவிழாவில் பகல்பத்து திருவிழாவின்போது, சுரதாணி கோயில் கொண்டுள்ள சந்நதியின் முன் அழகிய மணவாளன் எழுந்தருளும் படியேற்ற சேவை சாதிப்பதும் இன்றும் வழக்கமாக இருந்து வருகிறது.\nசரஸ்வதி தேவியின் தியான ரூபங்கள்\nசெய்யாறு அருகே அருள்பாலிக்கிறார் பக்தர்களை பார்த்து புன்னகைக்கும் கூழமந்தல் பேசும் பெருமாள்\nஆற்றங்கரைச் சொற்கிழத்தியின் அபூர்வ திருவுருவங்கள்\nவேண்டுதலை நிறைவேற்றும் திருநின்ற நாராயண பெருமாள்\nதிருமண தடை நீக்கும் வடுகீஸ்வரர்\nலாக்டவுன் டயட் உடலுக்கு ஊக்கம் அளிக்கும் இளநீர்\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..\n7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..\nபெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..\n: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..\nஉலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/opinion/editorial/533970-america-attack-on-iran-general.html", "date_download": "2020-10-22T20:47:46Z", "digest": "sha1:PRIY2FQ66DFNQVDI6MVVOAWJJTHJZRO5", "length": 18967, "nlines": 286, "source_domain": "www.hindutamil.in", "title": "ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல் மிகவும் பொறுப்பற்ற செயல் | america attack on iran general - hindutamil.in", "raw_content": "வெள்ளி, அக்டோபர் 23 2020\nஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல் மிகவும் பொறுப்பற்ற செயல்\nஈரானின் புரட்சிப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் காசிம் சுலைமானியை இராக் தலைநகர் பாக்தாதில் நடந்த தாக்குதலில் அமெரிக்கா தாக்கிக் கொன்றிருப்பது பொறுப்பற்ற செயல்.\nமேற்காசியாவில் மீண்டும் முழு அளவில் போர் நடப்பதற்குத் தூண்டுதலாகவும் இது அமையக்கூடும். ஈரானியர்களால் மிகவும் மதிக்கப்பட்ட சுலைமானி சிரியாவிலும் இராக்கிலும் சமீபத்தில் நடந்த ராணுவத் தாக்குதல்களின் மூளையாகச் செயல்பட்டவர். சிரியாவில் பஷார்-அல்-அஸதின் ஆட்சியைக் காப்பதில் முக்கியப் பங்கு வகித்தவர். ஐஎஸ் அமைப்பினர் சிரியா, இராக் நாடுகளில் தோல்வி அடைவதற்கு முக்கியக் காரணமாக இருந்தவரும் இவர்தான். ஷியா பிரிவைச் சேர்ந்த போராளிகளுக்குப் பயிற்சி தந்து சிரியா, இராக் போர்க்களங்களுக்கு அனுப்பிவைத்தார்.\nஅவர்கள் குர்து இன துணை ராணுவப் படையினருடன் இணைந்து இராக்கிய ராணுவம், அமெரிக்க வான்படை உதவியுடன் வடக்கு இராக்கில் நிலைகொண்டிருந்த ஐஎஸ் படையினருக்கு எதிராகப் போரிட்டனர். அமிர்லி நகரிலிருந்து மோசுல் வரையில் இச்சண்டை நடந்தது. ஐஎஸ் படைக்கு எதிராகப் போரிட அமெரிக்காவுக்கும் இராக்குக்கும் உதவியவரே இராக்குக்குள் அமெரிக்கர்களால் கொல்லப்பட்டிருப்பது மிகவும் பரிதாபகரமானது.\nஇப்படியொரு நெருக்கடி ஏற்படக்கூடும் என்று பலர் முன்கூட்டியே எச்சரித்தனர். அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் இந்த அளவுக்கு முற்றியதற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மட்டுமே முக்கியக் காரணம். அமெரிக்கா - ஈரான் இடையே நிலவிய ‘விரோதமற்ற நிலை’யைத் தனியாளாக அழித்தவர் ட்ரம்ப்.\n2015-ல் இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்ட அணுசக்தி தொடர்பான ஒப்பந்தத்தை ஒருதலைப்பட்சமாக ரத்துசெய்ததுடன், ஈரான் மீது 2018-ல் பொருளாதார, ராணுவத் தடைகளையும் விதித்தார். சுலைமான் கொல்லப்பட்டிருப்பதன் மூலம் இதுவரை இருந்திராத அளவுக்கு நெருக்கடி முற்றியிருக்கிறது. 1979-ல் அமெரிக்கத் தூதரகத்தைப் புரட்சிக்காரர்கள் ஈரானில் முற்றுகையிட்டபோதுகூட இந்த அளவுக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கவில்லை.\nமேற்காசியாவோ அடுத்தடுத்து வெவ்வேறு போர்கள், ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகள், ஐஎஸ் ஆதிக்கம் என்று பல வழிகளிலும் அலைக்கழிக்கப்பட்டுவருகிறது. மேற்காசிய விவகாரங்களில் அந்நிய நாடுகளின் தலையீடுகளும் அதிகம். இந்தத் தாக்குதலால் அணுசக்தி தொடர்பாக ஈரானுடன் மீண்டும் பேசலாம் என்று எடுத்த முயற்சிகளுக்குக்கூட இனி ஆதரவு அதிகம் இருக்காது. இதை வெறும் தாக்குதலாகக் கருதாமல் தன் நாட்டின் மீது தொடுக்கப்பட்ட போராகவே ஈரான் பார்க்கிறது.\nஎந்தவொரு இறையாண்மை மிக்க நாடும் அவ்வாறுதான் பார்க்கும். இத்தாக்குதல் மேலும் சில தாக்குதல்களுக்குக் காரணமாகிவிட்டால், பிறகு மேற்காசிய நாடுகள் அனைத்திலும் அமைதியின்மையே பரவும். அது ஏராளமானோரைப் பலிவாங்குவதுடன், ஜிகாதி குழுக்கள் ஊக்குவிப்பு பெற வழிவகுத்துவிடும்.\nஆப்கானிஸ்தான், இராக் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்காவுக்கு அதனால் எந்த நன்மையும் கிடைக்கவில்லை. இன்றுவரை ஆப்கானிஸ்தானிலிருந்து முழுதாக வெளியேறவும் முடியாமல், இருக்கவும் முடியாமல் திண்டாடுகிறது. முஸ்லிம் நாடுகளில் மீண்டும் ஒரு பெரும் மோதல் ஏற்படாமல் இருப்பது உலக நன்மைக்கு மிகவும் அவசியம். அமெரிக்கா தன் பொறுப்பற்ற செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.\nஈரானின் புரட்சிப் படைத் தளபதிமேஜர் ஜெனரல் காசிம் சுலைமானிஅமெரிக்கா தாக்குதல்அமெரிக்கா பொறுப்பற்ற செயல்ஷியா போராளிகள்போர் பதற்றம்அமெரிக்கா ஈரான் போர்ட்ரம்ப் நடவடிக்கை\nவெங்காயத்தைப் பதுக்கியதால் விலை கிடுகிடு உயர்வு: வேளாண்...\nமருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ தேர்வில் 700 மதிப்பெண்...\nஜனநாயகமும் கருத்துரிமையும் எல்லோருக்கும் பொதுவில்லையா\n‘என்எல்சி இந்தியா’ நிறுவனம், ‘இந்து தமிழ் திசை’...\nஎஸ்பிஐ வங்கித்தேர்வு; குறைந்த மதிப்பெண் எளிதான தேர்ச்சி,...\nபெங்களூருவுக்கு ‘ராயலான வெற்றி’: கொல்கத்தாவை சிதைத்த சிராஜ்:...\nநாடு முழுவதும் இயக்கப்படும் 200-க்கும் மேற்பட்ட மெயில்,...\nமுப்படைகளும் தயார் நிலையில் இருக்க உத்தரவு; சீன எல்லையில் மீண்டும் போர் பதற்றம்:...\nபாங்காங் ஏரிப் பகுதியில் சீன வீரர்களின் ஊடுருவல் முறியடிப்பு; லடாக் எல்லையில் மீண்டும்...\nஎல்லையில் போர் பதற்றம் நீடிப்பு: சீன தரப்பில் 20 ஆயிரம் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்;...\nஈரான் - அமெரிக்கா போர் பதற்றம் தணிவு: மும்பை பங்குச் சந்தையில் 1.55...\nபிப்ரவரியில் முடிவுக்கு வருமா பெருந்தொற்று\nவணிகமாகிவிடக் கூடாது பிளாஸ்மா சிகிச்சை\nநிதீஷுக்கு நெருக்கடி தரும் தேஜஸ்வி- பிரளயமாகும் பிஹார் தேர்தல் களம்\nசீனாவிடமிருந்து கரோனா தடுப்பு மருந்தை வாங்கப் போவதில்லை: பிரேசில்\nஸ்னோடனுக்கு வழங்கிய அடைக்கலம்; ரஷ்யா நீட்டிப்பு\nகரோனா தொற்று; உலகெங்கும் இயற்கை மூலிகைகளுக்கான தேவை அதிகரிப்பு\nஅரசியலமைப்புச் சட்டச் சிக்கலை ஏற்படுத்தும் ஆளுநரைத் திரும்பப் பெறுக: குடியரசுத் தலைவருக்கு திருமாவளவன்...\nஎன் மீதான கோபத்தை அமராவதி மீது காட்ட வேண்டாம்: முதல்வர் ஜெகனுக்கு சந்திரபாபு...\nகாவிரி கூக்குரல் திட்டத்தின் மூலம் எவ்வளவு பணம் வசூலிக்கப்பட்டது\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்���ு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamizhkadal.com/2020/09/11_29.html", "date_download": "2020-10-22T21:45:58Z", "digest": "sha1:RX3JLQ73HRDMTJMNSYZNT2CFQ6NA54SI", "length": 6961, "nlines": 64, "source_domain": "www.thamizhkadal.com", "title": "நாளை துவங்குகிறது 11-ஆம் வகுப்பு தேர்வுகள் - தமிழ்க்கடல்", "raw_content": "\nHome தேர்வு நாளை துவங்குகிறது 11-ஆம் வகுப்பு தேர்வுகள்\nநாளை துவங்குகிறது 11-ஆம் வகுப்பு தேர்வுகள்\nஅனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.\nSUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி\nதமிழக அரசு பிறப்பித்த உத்தரவின் படி வழிமுறைகளை பின்பற்றி பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு துணைத் தேர்வுகள் கடந்த 21ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்ற நிலையில், நாளை 11ஆம் வகுப்பு தேர்வு துவங்குகிறது.\nஈரோட்டில் துணை தேர்வுக்காக 8 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றது. இதில், புதிய பாடத்திட்டத்தில் தேர்வு எழுத வருபவர்களுக்கு 6 மையங்களும் பழைய பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு எழுத வருபவர்களுக்கு இரண்டு மையங்கள் மொத்தம் எட்டு மையங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றது.\nவரும் அக்டோபர் ஐந்தாம் தேதி வரை இந்த தேர்வு நடைபெற உள்ளது. இது போல எட்டாம் வகுப்பு தனித்தேர்வும், நாளை துவங்க உள்ளது. இந்தத் தேர்வு வரும் 7ஆம் தேதி நிறைவு பெற உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-10-22T20:36:54Z", "digest": "sha1:5ZFDJKUMPIKZBUALRSQ624ZF75MUFOID", "length": 5951, "nlines": 71, "source_domain": "tamilthamarai.com", "title": "இந்து முறைப்படி |", "raw_content": "\nநவராத்திரி 6ம் நாள்: கௌமாரி, காளிகா தேவி\nஎஃகு பயன் பாட்டை அதிகரிப்பதில், ஊரக இந்தியா முக்கியபங்கு வகிக்கிறது\nகுறைந்த விலையில் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி\nசார்லி சாப்ளின் பேரன் மார்க் ஜோப்ளின் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார்\nமறைந்த உலக புகழ் பெற்ற ஹாலிவுட் நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் பேரன் மார்க் ஜோப்ளின் - டெரா டிஃபானி என்ற அமெரிக்க பெண்ணை இந்து முறைப்படி திருமணம் செ���்துகொண்டுள்ளார் ......[Read More…]\nFebruary,22,11, —\t—\tஅமெரிக்க பெண்ணை, இந்து முறைப்படி, உள்ள, கோகர்னாவில், சார்லி சாப்ளின், திருமணம், நட்சத்திர, பேரன், மார்க் ஜோப்ளின், விடுதி, ஹாலிவுட் நகைச்சுவை நடிகர்\nவாழ்வின் கடினமான காலங்களில், கல்வி வெள� ...\nபண்டைய இந்தியாவின் சிறப்பான கல்வி மற்றும் வருங்கால இந்தியாவின் லட்சியங்கள் மற்றும் திறன்களின் மையமாக மைசூர் பல்கலைக்கழகம் விளங்குகிறது. கல்வியின் மூலம் பெற்ற அறிவை வாழ்வின் பல்வேறு கட்டங்களில் பயன்படுத்த வேண்டும். \"வாழ்வின் கடினமான காலங்களில், கல்வி வெளிச்சத்தைத் தருகிறது\" என்னும் ...\nவில்லியம் – கேட் மிடில்டன் திருமணம் � ...\nவெப்பம் உண்டாக்கும் கருவி (Central heaters)\nதி.மு.க. வேட்பாளர்களின் பட்டியல் புதன் � ...\nபா.ஜ.க.ஆட்சியின் போது கறுப்பு பணத்தை தி� ...\nவருண்காந்தியின் திருமணம் மார்ச் மாதம் ...\nகல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் ...\nதிருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா\nRh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ...\nஇதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/27825", "date_download": "2020-10-22T19:57:50Z", "digest": "sha1:VIQGWS46MKO5ZAP46B3UJRNEYCU6VXCQ", "length": 7999, "nlines": 56, "source_domain": "www.allaiyoor.com", "title": "வேலணை பிரதேச மருத்துவமனையின் நோயாளர் நலன்புரிச் சங்கம் அங்குரார்ப்பணம்-விபரங்கள் படங்கள் இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nவேலணை பிரதேச மருத்துவமனையின் நோயாளர் நலன்புரிச் சங்கம் அங்குரார்ப்பணம்-விபரங்கள் படங்கள் இணைப்பு\nவேலணை பிரதேச மருத்துவமனையின் நோயாளர் நலன்புரிச் சங்க அங்குராப்பண கூட்டம் கடந்த 09-01-2016 சனிக்கிழமை மாலை 4.00மணிக்கு வேலணை பிரதேச மருத்துவமனையின் வெளிநோயாளர் பிரிவு மண்டபத்தில் மருத்துவமனையின் மருத்துவர் திரு ஜெ.தணேஸ்குமார் தலைமையில் நடைபெற்றது.\nஇக்கூட்டத்திற்கு பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் -பொதுமக்கள் மற்றும் முன்னர் இயங்கி பின் செயற்படாமல் இருந்த வேலணை பிரதேச மருத்துவமனையின்அபிவிருத்தி சங்க நிர்வாகத்தினர் மற்றும் மருத்துவமனையின் பணியாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.\nநோயாளர் நலன்புரி சங்கத்திற்கு புதிதாக நிர்வாகத்தெரிவு இடம்பெற்றது. இப்புதிய நிர்வாகத்தின் தலைவராக (பதவிவழி) வேலணை பிரதேச மருத்துவ மனையின் பொறுப்பதிகாரி மருத்துவர் தெரிவானார். உப தலைவராக திரு ஆ.கனகசபை அவர்களும்- செயலாளராக திரு கை.மகேந்திரலிங்கம் அவர்களும்- உப.செயலாளராக திரு.க.மார்க்கண்டுதாசன் அவர்களும் தெரிவானார்கள்.\nபொருளாளராக திரு. நு.ஜெகநாதன் அவர்கள் தெரிவானார்.\nமேலும் நிர்வாக உறுப்பினர்களாக திரு. இந்.சிவநாதன் -திரு.மா.குணசிங்கம் -திரு.கே.மணிராஜ் – திரு.வை.கருணகரன் – திரு.சு.அகிலன் – திரு.சி.சிவகடாச்சம் – திரு.இ.சற்குருநாதன்-திருமதி அன்ரனி மாலதி ஆகியோர் தெரிவானர்கள்.\nகணக்காய்வாளராக மருத்துவமனையின் பணியாளர் திரு. கு.தருமு அவர்கள் தெரிவானார்.\nமுன்னர் இயங்கி செயலிழந்திருந்த வேலணை பிரதேச மருத்துவ மனையின்அபிவிருத்தி சங்கம் என்ற பெயரே தற்போது வேலணை பிரதேச மருத்துவமனையின் நோயாளர் நலன்புரி சங்கம் என்று மாற்றப்பட்டு தற்போது செயற்பட ஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nமருத்துவமனையின் செயற்பாட்டுக்கு புலம்பெயர் தேசங்களில் வசிக்கும் வேலணை மக்களின் உதவிகள் எதிர்பார்க்கப்படுகின்றது. உங்களின் உதவியால் இவ்வூர்மக்கள் (நோயாளர்) பயன்பெறுவார்கள் என நம்புகின்றோம்.\n“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்”\nPrevious: தீவகம் வேலணை EPDP அமைப்பின் பொறுப்பாளர் மோட்டார்சைக்கிள் விபத்தில் காயம்-படங்கள் விபரங்கள் இணைப்பு\nNext: யாழ்-தீவக பிரதான வீதியில்,உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய சில மின்கம்பங்கள்-படங்கள் விபரங்கள் இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anuthaapam.com/post.php?id=2726", "date_download": "2020-10-22T20:18:28Z", "digest": "sha1:3RU2QIRQMTBDVWBQIGDFC4L4BJXVRZHA", "length": 6570, "nlines": 110, "source_domain": "www.anuthaapam.com", "title": "Menu", "raw_content": "\nயாழ். காரைநகரைப் பிறப்பிடமா���வும், வேலணை மேற்கு, பஸ்ஸற, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கனகரட்ணம் இராசரட்ணம் அவர்கள் 09-09-2020 புதன்கிழமை அன்று கனடாவில் காலமானார்.அன்னார், காலஞ்சென்ற கனகரட்ணம், பாக்கியம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற நாகலிங்கம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,பத்மராணி அவர்களின் அன்புக் கணவரும்,சர்மிளா, பத்மலோஜன்(ரூபன்), விஜிதரன்(விஜி), சங்கீதா, மேனகா ஆகியோரின் பாசமிகு அப்பாவும்,ரமணன், சிவப்ரியா(பிரியா), மௌலிக, செல்வமுருகன், சுரேந்திரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,சுந்தரலிங்கம், பரமேஸ்வரி, புவனேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,பத்மாவதி(இந்திரா), துரைராஜசிங்கம், சண்முகராசன், பத்மநாதன்(இராசன்), உதயகுமாரி, லிங்கராஜன்(லிங்கம்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,திருஞானசம்பந்தர் அவர்களின் அன்புச் சகலனும்,லோகா, சித்ரா ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,கிரிஷா, வருணன், கோடிஸ், தர்மிக், கஷ்வின், சாத்விக் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்\nபத்மலோஜன்(ரூபன்) - மகன் Canada +16475004969\nபத்மலோஜன்(ரூபன்) - மகன் Canada +16475004969\nமரத்தில் கார் மோதியத ...\nவிடுதலைப் புலிகள் பி ...\nரொறன்ரோ விமான நிலையம ...\nதமிழகத்தில் 20 வயது ...\nஆக்ஸ்போர்டு கொரோனா த ...\nதிருமதி அரிநேசராஜா மஞ்சுளா (பட்டு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/84190/Varalaxmi-Sarathkumar-to-make-her-debut-as-director", "date_download": "2020-10-22T21:40:24Z", "digest": "sha1:ABKAK4J7VUQ2DGBQLFJRF3OWQI3QWRSK", "length": 7161, "nlines": 101, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இயக்குநராக அவதாரமெடுக்கும் வரலட்சுமி சரத்குமார்? | Varalaxmi Sarathkumar to make her debut as director | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஇயக்குநராக அவதாரமெடுக்கும் வரலட்சுமி சரத்குமார்\nநடிகை வரலட்சுமி சரத்குமார், “கண்ணாமூச்சி” என்ற படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமாகிறார் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன.\nதமிழ் சினிமாவின் வித்தியாசமான கதாப்பாத்திரங்களை தேர்வு செய்து நடித்துவரும் வர���ட்சுமி சரத்குமார், தற்போது கண்ணாமூச்சி என்ற திரைப்படம் மூலமாக இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படம் பெண்களுக்கான உரிமைகளை பேசக்கூடிய படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த படத்தின் போஸ்டர்களை நேற்று ட்விட்டரில் வெளியிட்ட நடிகை லஷ்மி மஞ்சு உடனடியாக அந்த ட்வீட்டை நீக்கினார். விரைவில் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் போஸ்டர் மூலமாக இது பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து பேசும் படம் என்று தகவல்கள் தெரிவிகின்றன.\nகால்டாக்ஸி ஓட்டுநரால் பாலியல் துன்புறுத்தல்: ஓடும் காரிலிருந்து குதித்த இரு பெண்கள்.\nகுடும்பத் தகராறு: பாத்ரூமில் ஒளிந்துகொண்டு துப்பாக்கிச் சூடு...\nகணவரே மகனாக... மேக்னாவுக்கு ஆண் குழந்தை.. ரசிகர்கள் நெகிழ்ச்சி..\nஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி - மாவட்ட ஆட்சியர்\nதன்பாலின சேர்க்கைக்கு இணங்க மறுத்த சிறுவன்... கொலை செய்து புதைத்த இளைஞர் கைது\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே...\nதமிழ்நாட்டில் புதிய மாவட்டங்களுக்கான தொகுதிகள் அறிவிப்பு\nபோதும்.. அணியை புதுப்பிக்க சி.எஸ்.கே. நிர்வாகம் முடிவு\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே...\nகணவரே மகனாக... மேக்னாவுக்கு ஆண் குழந்தை.. ரசிகர்கள் நெகிழ்ச்சி..\n''நம்மால் வெற்றி பெற முடியும்'' - இன்ஸ்டாவில் ஃபயர் விடும் ஜடேஜா.\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகால்டாக்ஸி ஓட்டுநரால் பாலியல் துன்புறுத்தல்: ஓடும் காரிலிருந்து குதித்த இரு பெண்கள்.\nகுடும்பத் தகராறு: பாத்ரூமில் ஒளிந்துகொண்டு துப்பாக்கிச் சூடு...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/television/121054-pagal-nilavu-actress-shares-why-fans-calling-me-as-saturday-soundarya", "date_download": "2020-10-22T21:01:58Z", "digest": "sha1:Q6V2S5LM2LZYJBJMDCMUN5NW7U632B3F", "length": 12947, "nlines": 160, "source_domain": "cinema.vikatan.com", "title": "` `சாட்டர் டே செளந்தர்யா’னு என்னை ஏன் கூப்பிடுறாங்க தெரியுமா?' - `பகல் நிலவு’ செளந்தர்யா | pagal nilavu actress shares why fans calling me as Saturday soundarya", "raw_content": "\n` `சாட்டர் டே செளந்தர்யா’னு என்னை ஏன் கூப்பிடுறாங்க தெரியுமா' - `பகல் நிலவு’ செளந்தர்யா\n` `சாட்டர் டே செளந்தர்யா’னு என்னை ஏன் கூப்பிடுறாங்க தெரியுமா' - `பகல் நிலவு’ செளந்தர்யா\nசத்தியமா சொல்றேன் நான் இன்னும் சிங்கிள்தான் பாஸ்.\nவிஜய் டிவி சூப்பர் சிங்கரில் போட்டியாளராகப் பங்கேற்று டாப் 10 இடத்துக்குள் வந்தவர் செளந்தர்யா. தற்போது 'பகல் நிலவு' தொடரில் தன் நடிப்பின் மூலம் பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கிறார்.\n``நான் மதுரைப் பொண்ணு. எங்க அம்மா இசை நாடகத்துறைப் பேராசிரியர். அதனால சின்ன வயசுலயிருந்தே பாட்டு, நடிப்பெல்லாம் எனக்கு ரொம்பப் பிடித்தமான விஷயம். ஃபைனான்ஸில் முதுகலைப் பட்டம் முடிச்சு இருக்கேன். பாட்டுதான் எனக்கு எல்லாமே. மற்றபடி எல்லாரும் சொல்ற மாதிரி நான் கொஞ்சம் துறுதுறு வாயாடின்னும் சொல்லலாம்.''\nவிஜய் டிவி வாய்ப்பு எப்படி வந்தது\n''சென்னையில் ஒரு வங்கியில் மேலாளராக வேலைபார்த்துக்கொண்டு இருந்தேன். அப்போ ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஆடிஷன் சென்னையில் நடந்தது. நண்பர்கள் எல்லாரும் 'நீ நல்லா பாட்டு பாடுற... போய் போட்டியில் கலந்துக்கோ'ன்னு சொன்னாங்க. 2011-ல் நடந்த ஆடிஷன்ல கலந்துகிட்டேன். ஆனா, சிலகட்டங்களில் மட்டுமே முன்னேற முடிஞ்சது. மீண்டும் 2012-ல் நடந்த ஆடிஷனுக்கு என்னைக் கூடுதலாகத் தயார் செய்துகொண்டு பங்கேற்று, முதல் 10 போட்டியாளர்களுள் ஒருவரா வந்தேன். போட்டியில் டைட்டில் வின் பண்ண முடியலையேன்னு சின்ன வருத்தம் இருந்தாலும், `சூப்பர் சிங்கர்' என் வாழ்க்கையில் நிறைய மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கு. வாழ்க்கையில் ஜெயிக்க தொடங்கிட்டேன்.''\nசிங்கர் டு ஆக்டிங் அனுபவம் எப்படி இருக்கு\n''சூப்பர் சிங்கர் செட்டில் என்னைப் பார்த்த பகல்-நிலவு தயாரிப்பாளர் 'ப்பா யாருடா இந்தப் பொண்னு... இவ்வளவு வாய் பேசுது'ன்னு கேட்டிருக்காங்க. அதன்பிறகு, 'நாங்க எடுக்கப்போற தொடரில் நடிக்க முடியுமா. உங்களோட இந்த ரியல் கேரக்டர்தான் சீரியலில் கதாபாத்திரமா வருது'னு சொன்னார். கொஞ்சம் யோசிச்சுட்டு, டபுள் ஓ.கே சொல்லி களத்தில் குதிச்சுட்டேன். நிஜமாவே சீரியல்ல பார்க்கிற கேரக்டர்தான் நான். அதனால் நடிக்கப் பெரிய அளவில் நான் கஷ்டப்படவில்லை. என்னோட நடிப்பைப் பார்த்துட்டு மற்ற சேனல்களில் இருந்தும் நிறைய வாய்ப்புகள் வருது. கூடிய விரைவில் என்னை ட்ரையின் பண்ணிட்டு அடுத்தகட்டத்துக்கு நகர்வேன்.''\nஉங்களோட முகநூல் சனிக்கிழமையானா என்கேஜ்டா இருக்குதே\n'' பொதுவாவே நான் ஃபேஸ்புக்கில் ஆக்டிவா இருப்பேன். சூப்பர் சிங்கருக்குப் பிறகு, நிறைய ரசிகர்கள் கிடைச்சாங்க. அவர்களை எல்லாம் தக்க வைச்சுக்க நினைச்சேன். அப்போதான் என் நண்பர், 'சனிக்கிழமை விடுமுறைங்கிறதுனால அன்னைக்கு நீ பாடினா உன் ரசிகர்களைத் தக்க வைச்சுக்கலாம்'னு ஐடியா கொடுத்தார். அது நல்ல ஐடியாவா பட்டது. சூப்பர் சிங்கரில் நான் பாடத்தவறிய பாடல்களைத் தேர்வு செய்து என் முகநூல் பக்கத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும் பாடி வெளியிட ஆரம்பித்தேன். அந்த ஃபார்முலா சக்சஸ் ஆயிருச்சு. இப்ப நிறைய பேர் என்னை `சாட்டர் டே செளந்தர்யா’ன்னு கூப்பிட ஆரம்பிச்சிருக்காங்க.''\nஅன்வர் சமீரா விஷயத்துல போல்டா பேசினீங்களே\n''நான் ஏன் பயப்படணும்... அந்தப் பிரச்னையில நடக்காததை ஒண்ணும் நான் சொல்லலியே. பொதுவாவே எனக்கு யாரையும் சட்டுனு காயப்படுத்துறது பிடிக்காது. அதே நேரம் எது சரி, எது தப்புங்கிறதை வெளிப்படையா சம்பந்தப்பட்ட ஆட்களிடம் சொல்லிடுவேன். அப்படித்தான் அன்வர் - சமீரா பற்றி நான் சொன்ன விஷயமும்.''\nஉங்களைப் பற்றிய சந்தோஷ செய்தி ஒண்ணும் சீக்ரெட் ஒண்ணும் சொல்லுங்க\n''இப்போ ரஹ்மான் சார் குரூப்பில் பின்னணிப் பாடல்கள் பாடிக்கொண்டு இருக்கிறேன். அதையே என்னோட வெற்றியாதான் பார்க்கிறேன். சீக்ரெட்டா... சத்தியமா சொல்றேன் நான் இன்னும் சிங்கிள்தான் பாஸ்.''\nஎளிய மக்களின் வாழ்வியலை எழுத்துக்களில் விளக்க முயற்சி செய்பவள்.கடல் காதலி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/alagiri-and-his-supporters-is-in-kalaignaar-ninaivagam-merina-pekpr6", "date_download": "2020-10-22T21:29:33Z", "digest": "sha1:CUQL4LQFPZYSEEGX6IIJJWVL7REGUHES", "length": 8676, "nlines": 109, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மதுரை மல்லியுடன் மரியாதை செலுத்திய அழகிரி..! மிரண்டது மெரீனா..!", "raw_content": "\nமதுரை மல்லியுடன் மரியாதை செலுத்திய அழகிரி..\nஅழகிரி இன்று தனது ஆதரவாளர்களுடன் அமைதி பேரணி சென்று கலைஞர் நினைவகத்தில் அஞ்சலி செலுத்தினார். முழுக்க முழுக்க மதுரை மல்லியால் அலங்கரிக்கப்பட்ட கலைஞர் நினைவகத்தில் மல்லிகை வாசம் தூக்குகிறது.\nஅழகிரி இன்று தனது ஆதரவாளர்களுடன் அமைதி பேரணி சென்று கலைஞர் நினைவகத்தில் அஞ்சலி செலுத்தினார். முழுக்க முழுக்க மதுரை மல்லியால் அலங்கரிக்கப்பட்ட கலைஞர் நினைவகத்தில் மல்லிகை வாசம் தூக்குகிறது.திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் இருந்து புறப்பட்ட இந்த அமைதி பேரணி, மெரினாவில் கலைஞர் நினைவகத்தில், தனது தொண்டர்களுடன் படை சூழ, மரியாதை செலுத்தினார் அழகிரி.\nஅழகிரி மரியாதை செலுத்திய காட்சிகளும், அவருக்கு தொண்டர் போட்ட பெரிய கும்பிடு..அடங்கிய புகைப்பட தொகுப்பை இங்கே பார்க்கலாம்...\n’நான் கருணாநிதி மகன்...’ கெத்தாக ஒதுங்கி பேரனுடன் கைகோர்த்த மு.க.அழகிரி..\n கலைஞர் பெயரில் கட்சி.. அழகிரியை சந்தித்த பாஜக புள்ளி.. கொடைக்கானல் ரகசியம்..\nமிஞ்சிப்பார்த்தாச்சு... இனி கெஞ்சிப்பார்ப்போம்... மு.க.அழகிரிக்காக மு.க.ஸ்டாலினுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு..\nதலைமை ஏற்க வா...மு.க.அழகிரிக்கு அழைப்பு விடுப்பதால் கலக்கத்தில் திமுக விஐபிகள்..\n ட்விட்டரில் எந்த கணக்கும் இல்லை.. எல்லாம் போலி என மு.க.அழகிரியும் அவருடைய மகனும் விளக்கம்\nமதுக்கடைகளை நிரந்தரமாக மூட எடுபுடி அரசு முடிவெடுக்கணும்... எடப்பாடியாரை அடுத்தடுத்து விமர்சித்த மு.க. அழகிரி\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nமனீஷ் பாண்டே - விஜய் சங்கர் செம பேட்டிங்.. RRஐ வீழ்த்தி பிளே ஆஃப் ரேஸில் பஞ்சாப்பை முந்திய சன்ரைசர்ஸ்\nமுடிவெடுக்காத ஆளுநர் ���ாளிகை முன்பு திமுக அக்டோபர்24ம் தேதி போராட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/vedhranyam-poosari", "date_download": "2020-10-22T21:20:50Z", "digest": "sha1:3F4ZBHJPZGSSI6S5DI3S4PVZMO4DBGVM", "length": 10503, "nlines": 131, "source_domain": "tamil.asianetnews.com", "title": "“இந்ததேதியில் இந்த குழந்தை பிறக்கும்”- அருள்வாக்கு சொல்லும் பூசாரி... திரளும் மக்கள்..!!", "raw_content": "\n“இந்ததேதியில் இந்த குழந்தை பிறக்கும்”- அருள்வாக்கு சொல்லும் பூசாரி... திரளும் மக்கள்..\nவேதாரண்யம் அருகே ஆயக்காரன்புலம் 3-ல் இருக்கும் கலிதீர்த்த அய்யனார் கோயில் பூசாரி தான் கலிதீர்த்தான். அருள்வாக்கு சொல்லும் இவர் , இந்ததேதியில் இந்த குழந்தைபிறக்கும் என சரியாக கணித்து சொல்கிறாராம். இவரை பற்றி அறியாதவர்கள் அப்பகுதியில் யாரும் இருக்க முடியாது .\nஇதானாலேயே வெள்ளி செவ்வாய் கிழமைகளில் அதிக கூட்டம் வருகிறதாம் இந்த கோவிலுக்கு.\nஇந்த கோவிலை பொறுத்தவரை குழந்தை இல்லாத தம்பதிகள் ஏராளமானோர் வந்து குழந்தை பாக்கியம் பெறுகின்றனர்.கலிதீர்த்தான் அருள்வாக்கின் போதே , அடுத்தாண்டு ஆணி மாத புதன்கிழமையில் குழந்தை பிறக்கும் “ – இதுபோன்று ஒவ்வொரு தம்பதியினருக்கும் மாதமும் கிழமையும் முன்கூட்டியே சொல்லிவிடுகிறார் கலிதீர்த்தான்.\nஅவ்வாறு குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதியினர் ஏராளமானோர்,அந்த கோவிலில் குழந்தை சிலையை வைத்துவிட்டு செல்கின்றனர்.\nஅதுமட்டுமில்லாமல், திருமணம் நடைப்பெறுவதற்காகவும், உடல்நிலை சரியில்லை என கோவிலுக்கு வந்து தங்களது வேண்டுதலை வைத்து, நேர்த்திகடனை செய்கிறார்கள்\nஇதுபோன்று வேண்டியவர்கள், பெரும்பாலான மக்களுக்கு வரம் கிடைத்துவிட்டதால், குழந்தை பொம்மை வைத்தும்,மனித உருவபொம்மை வைத்தும் நேர்த்திக்கடன் செய்துள்ளதால், பார்க்கும் இடமெல்லாம் நேர்த்திகடன் செய்த பொம்மைகளாகவே காணப்படுகிறது.\nஎது எப்படியோ, இந்த கோவிலுக்கு வந்து சென்றாலே மனதிற்கு நிம்மதி கிடைக்கும் என்பதை மக்கள் ஆணித்தரமாக நம்புகிறார்கள்\nமனீஷ் பாண்டே - விஜய் சங்கர் செம பேட்டிங்.. RRஐ வீழ்த்தி பிளே ஆஃப் ரேஸில் பஞ்சாப்பை முந்திய சன்ரைசர்ஸ்\nமுடிவெடுக்காத ஆளுநர் மாளிகை முன்பு திமுக அக்டோபர்24ம் தேதி போராட்டம்.\nRR vs SRH: தங்கள் தலையில் தாங்களே மண்ணை வாரி போட்டுகொண்ட ராஜஸ்தான்.. SRHக்கு எளிய இலக்கு\n அதை பாஜக தலைமை சொல்லும்... பாஜக மூத்த தலைவர் பளிச் பதில்..\nகடமையை சலுகையைப் போல அறிவிப்பதா.. தாராளப் பிரபு நாடகம் சகிக்கல... எடப்பாடியார் மீது மு.க. ஸ்டாலின் அட்டாக்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nமனீஷ் பாண்டே - விஜய் சங்கர் செம பேட்டிங்.. RRஐ வீழ்த்தி பிளே ஆஃப் ரேஸில் பஞ்சாப்பை முந்திய சன்ரைசர்ஸ்\nமுடிவெடுக்காத ஆளுநர் மாளிகை முன்பு திமுக அக்டோபர்24ம் தேதி போராட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.404india.com/world-corona-patients-crosses-2-28-crore/", "date_download": "2020-10-22T20:36:22Z", "digest": "sha1:JQCMCCOGQBI4T5HBFDLBINOVVO46XXF7", "length": 20757, "nlines": 243, "source_domain": "www.404india.com", "title": "உலகளவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 2.28 கோடி..! அமெரிக்காவில் அதிகரிக்கும் பலிகள்! | 404india : News", "raw_content": "\nதமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு-முழுவிவரம்\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை\nதமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை\nஉலகளவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 2.28 கோடி..\nவெள��நாடுகளில் சிக்கி தவித்த 11.23 லட்சம் இந்தியர்கள்… வந்தே பாரத் திட்டத்தின் கீழ் நாடு திரும்பினர்\nஸ்விகி ஊழியர்களுக்கு சம்பளம் குறைக்கப்பட்ட விவகாரம்.. முதல்வர் தலையிட ஸ்டாலின் கோரிக்கை\nகேரள அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம்..\nதெலுங்கானாவில் ஸ்ரீசைலம் அணையின் நீர்மின் நிலையத்தில் தீ விபத்து..\nபாஜக எம்.எல்.ஏ மாரடைப்பால் திடீர் மரணம்…\nஉயருகிறது விமான நிலைய பாதுகாப்பு கட்டணம்… விமான போக்குவரத்து அமைச்சகம் முடிவு\nHome/General/உலகளவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 2.28 கோடி..\nஉலகளவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 2.28 கோடி..\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.28 கோடியாக அதிகரித்துள்ளது.\nசீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளில் கோரத்தாண்டவம் ஆடுகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரேசில், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளையும் கண்ணுக்கு தெரியாத எதிரியான கொரோனா வைரஸ் தொற்று, பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது.\nஇந் நிலையில் உலகளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1.55 கோடியாக அதிகரித்துள்ளது. உலகளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7.96 லட்சம் ஆக அதிகரித்துள்ளது.\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.28 கோடியாக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் 57.45 லட்சம், பிரேசிலில் 35.05 லட்சம், ரஷ்யாவில் 9.42 லட்சம் பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அமெரிக்காவில் 1.77 லட்சம், பிரேசிலில் 1.12 லட்சம், ரஷ்யாவில் 16,099 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.\nAmerica Brazil Covid 19 World corona அமெரிக்கா உலகம் கொரோனா கோவிட் 19 பிரேசில்\nதமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு-முழுவிவரம்\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை\nதமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை\nவெளிநாடுகளில் சிக்கி தவித்த 11.23 லட்சம் இந்தியர்கள்… வந்தே பாரத் திட்டத்தின் கீழ் நாடு திரும்பினர்\nஸ்விகி ஊழியர்களுக்கு சம்பளம் குறைக்கப்பட்ட விவகாரம்.. முதல்வர் தலையிட ஸ்டாலின் கோரிக்கை\nகேரள அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம்..\nதெலுங்கானாவில் ஸ்ரீசைலம் அணையின் நீர்மி���் நிலையத்தில் தீ விபத்து..\nபாஜக எம்.எல்.ஏ மாரடைப்பால் திடீர் மரணம்…\nஉயருகிறது விமான நிலைய பாதுகாப்பு கட்டணம்… விமான போக்குவரத்து அமைச்சகம் முடிவு\nதிமுகவும், அதிமுகவும் இந்து மக்களின் எதிரி… பாஜக பிரமுகர் நடிகை காயத்ரி ரகுராம்\nதமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு-முழுவிவரம்\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை\nதமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை\nவெளிநாடுகளில் சிக்கி தவித்த 11.23 லட்சம் இந்தியர்கள்… வந்தே பாரத் திட்டத்தின் கீழ் நாடு திரும்பினர்\nஸ்விகி ஊழியர்களுக்கு சம்பளம் குறைக்கப்பட்ட விவகாரம்.. முதல்வர் தலையிட ஸ்டாலின் கோரிக்கை\nகேரள அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம்..\nதெலுங்கானாவில் ஸ்ரீசைலம் அணையின் நீர்மின் நிலையத்தில் தீ விபத்து..\nபாஜக எம்.எல்.ஏ மாரடைப்பால் திடீர் மரணம்…\nஉயருகிறது விமான நிலைய பாதுகாப்பு கட்டணம்… விமான போக்குவரத்து அமைச்சகம் முடிவு\nதிமுகவும், அதிமுகவும் இந்து மக்களின் எதிரி… பாஜக பிரமுகர் நடிகை காயத்ரி ரகுராம்\nவிநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட ஏன் தடை…\nஇ.கம்யூ மூத்த தலைவர் நல்லகண்ணுக்கு காய்ச்சல் ..\nபோலீசாரை அரிவாளால் வெட்டிய பிரபல ரவுடி..\nஅமெரிக்காவில் இந்த ஆண்டு மட்டும் 3,80,000 வீடியோக்கள் நீக்கம்..\nஇஸ்ரோ ஆராய்ச்சி மையம் தனியார்மயமாக்கப்படாது… இஸ்ரோ தலைவர் சிவன் நம்பிக்கை\nஎஸ்.பி.பி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்…\nகேரளாவில் புதிதாக 1,758 பேர்களுக்கு கொரோனா…\nசென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 14,355 பேருக்கு இ பாஸ்…\nவிறுவிறுப்பான களத்தில் அமெரிக்க அதிபர் தேர்தல்… ஜோ பைடன் ஜனநாயக் கட்சி வேட்பாளராக அறிவிப்பு\nமாலி நாட்டில் ராணுவ புரட்சி.. அதிபர் இப்ராஹிம் பவுபகர் கைது…\nஉலகம் முழுவதும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை…\nஓபிசி மாணவர்களுக்கு இடஒதுக்கீட்டை இறுதி செய்ய அமைக்கப்பட்ட குழு…\nமும்பையில் 24 மணி நேரத்தில் நடந்த சம்பவம்..\nடாஸ்மாக் கடை ஊழியர் ஒருவருக்கு கொரோனா…\nபிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்…\nதமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு-முழுவிவரம்\nதம��ழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை\nதமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை\nஉலகளவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 2.28 கோடி..\nவெளிநாடுகளில் சிக்கி தவித்த 11.23 லட்சம் இந்தியர்கள்… வந்தே பாரத் திட்டத்தின் கீழ் நாடு திரும்பினர்\nஸ்விகி ஊழியர்களுக்கு சம்பளம் குறைக்கப்பட்ட விவகாரம்.. முதல்வர் தலையிட ஸ்டாலின் கோரிக்கை\nகேரள அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம்..\nதெலுங்கானாவில் ஸ்ரீசைலம் அணையின் நீர்மின் நிலையத்தில் தீ விபத்து..\nபாஜக எம்.எல்.ஏ மாரடைப்பால் திடீர் மரணம்…\nஉயருகிறது விமான நிலைய பாதுகாப்பு கட்டணம்… விமான போக்குவரத்து அமைச்சகம் முடிவு\nதிமுகவும், அதிமுகவும் இந்து மக்களின் எதிரி… பாஜக பிரமுகர் நடிகை காயத்ரி ரகுராம்\nவிநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட ஏன் தடை…\nஇ.கம்யூ மூத்த தலைவர் நல்லகண்ணுக்கு காய்ச்சல் ..\nபோலீசாரை அரிவாளால் வெட்டிய பிரபல ரவுடி..\nஅமெரிக்காவில் இந்த ஆண்டு மட்டும் 3,80,000 வீடியோக்கள் நீக்கம்..\nஇஸ்ரோ ஆராய்ச்சி மையம் தனியார்மயமாக்கப்படாது… இஸ்ரோ தலைவர் சிவன் நம்பிக்கை\nஎஸ்.பி.பி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்…\nகேரளாவில் புதிதாக 1,758 பேர்களுக்கு கொரோனா…\nசென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 14,355 பேருக்கு இ பாஸ்…\nவிறுவிறுப்பான களத்தில் அமெரிக்க அதிபர் தேர்தல்… ஜோ பைடன் ஜனநாயக் கட்சி வேட்பாளராக அறிவிப்பு\nமாலி நாட்டில் ராணுவ புரட்சி.. அதிபர் இப்ராஹிம் பவுபகர் கைது…\nஉலகம் முழுவதும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை…\nஓபிசி மாணவர்களுக்கு இடஒதுக்கீட்டை இறுதி செய்ய அமைக்கப்பட்ட குழு…\nமும்பையில் 24 மணி நேரத்தில் நடந்த சம்பவம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/142869-sexual-industry-spreading-in-puducherry", "date_download": "2020-10-22T21:50:25Z", "digest": "sha1:DRRM2JS2PNCHVOWDBDEHNQIKXWURGXAA", "length": 7583, "nlines": 174, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 29 July 2018 - மசாஜ் சென்டர்களா... ‘மஜா’ சென்டர்களா? | Sexual Industry spreading in Puducherry - Junior vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: பி.ஜே.பி அரசை எதிர்ப்போம் - 37 எம்.பி-க்கள் கலகம் - விழிபிதுங்கும் எடப்பாடி\nநாடாளுமன்றத்தில் வீசிய ராகுல் புயல் - ராஜா வீட்டுக் கன்றுக்குட்டி அல்ல... இது ஜல்லிக்கட்டுக் காளை\nமுரண்டு பிடிக்காமல் மெகா கூட்டணி - காங்கிரஸ் புது வியூகம்\n” - தமிழிசை வாய்ஸ்\nஜெ. நீக்கிய சர்ச்சை மனிதர்... எடப்பாடிக்குக் காட்டுகிறார் நெருக்கம்\nRTI அம்பலம்: நீட் தேர்வு... அப்ளிகேஷன் மூலம் அரசுக்கு லாபம் 100 கோடி ரூபாய்\n‘சாமுண்டா’ மாளிகை... அதிகாரிகள் கொட்டம்... விளம்பர ஆட்டம்\nஜெயலலிதாவுக்குக் களங்கம்... பூங்குன்றன் அழுகை\nஇலங்கையிடம் பேசுவாரா பிரதமர் மோடி - தமிழக மீனவர்களை ஒழிக்கும் சட்டம்\nஸ்டெர்லைட்... தொழில் வளர்ச்சி Vs சுற்றுச்சூழல்\n“எங்கு போய்விட்டு வந்தேன் தெரியுமா” - சிறையில் சசிகலா தந்த வாக்குமூலம்\nமசாஜ் சென்டர்களா... ‘மஜா’ சென்டர்களா\nநினைவில் உள்ளதா நினைவு இல்லம் - கலாம் அன்பர்கள் கவலை\n“தூத்துக்குடியில் நிலவுவது மயான அமைதி\n“கவருமெண்டு போடுற சோறுதான்... அதுக்காக ஜாதி கௌரவத்தை விடமுடியுமா\n - காஞ்சிபுரம் பக்தர்கள் ஆவேசம்\n” - அய்யா வழியினரின் உரிமைக்குரல்\nமனநிம்மதி தேடி வந்தவர்... மயக்கத்தில் சந்தித்த கொடூரம்\nமசாஜ் சென்டர்களா... ‘மஜா’ சென்டர்களா\nமசாஜ் சென்டர்களா... ‘மஜா’ சென்டர்களா\nடாப்லெஸ்... சாண்ட்விச்... பாடி டு பாடி... சோபி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anuthaapam.com/post.php?id=2727", "date_download": "2020-10-22T20:21:26Z", "digest": "sha1:6QLCAAERYA7QB64PTHHVZHY56C52SZ4A", "length": 6298, "nlines": 109, "source_domain": "www.anuthaapam.com", "title": "Menu", "raw_content": "\nயாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட துரையப்பா அழகரத்தினம் அவர்கள் 13-09-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி துரையப்பா தம்பதிகளின் அன்பு மகனும்,\nபத்மாவதி அவர்களின் அன்புக் கணவரும்,\nசிறீபாஸ்கரன்(இலங்கை), சீறீகாந்தன்(கனடா), சிறீரஞ்சன்(கனடா), கலாராணி(ஐக்கிய அமெரிக்கா), புஸ்பராணி(இலங்கை), சிவாநந்தன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nகுமுதினி, வாசுகி, சுபாங்கினி, சிவகுமார், சரவணபவன், கவிதா ஆகியோரின் அன்பு மாமனாரும், சீவரத்தினம், தங்கரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nகமலாவதி அவர்களின் அன்பு மைத்துனரும்,\nபவித்திரா, காந்தரூபன், வாகீசன், ஜனனி, றோஷன், ஆதிரை, லக்‌ஷான், பிரணவன், வைஸ்ணவி, தர்ஷன், ரமணன், தர்ஷிகா, கஜன், ஐங்கரன் ஆகியோரின் அன்புப் பேரனும், ராம், அமிர்ஷயன், ஆதிரா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 14-09-2020 திங்கட்கிழமை அன்று ந.ப 12:00 மண��யளவில் இல.28, சேர்பொன் இராமநாதன் வீதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்\nமரத்தில் கார் மோதியத ...\nவிடுதலைப் புலிகள் பி ...\nரொறன்ரோ விமான நிலையம ...\nதமிழகத்தில் 20 வயது ...\nஆக்ஸ்போர்டு கொரோனா த ...\nதிருமதி மார்க்கண்டு கெளரிஅம்மா கமலாம்பிகை (கமலம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/52110/State-languages-cannot-be-made-official-in-the-High-Courts:-Ravi-Shankar", "date_download": "2020-10-22T21:37:52Z", "digest": "sha1:P4KUDLSGBR2WRIKKZ3JYQIF7HFDPVPPC", "length": 7944, "nlines": 101, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“உயர்நீதிமன்றங்களில் மாநில மொழிகளை அலுவல் மொழியாக்க முடியாது”- ரவிசங்கர் பிரசாத் | State languages cannot be made official in the High Courts: Ravi Shankar Prasad | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n“உயர்நீதிமன்றங்களில் மாநில மொழிகளை அலுவல் மொழியாக்க முடியாது”- ரவிசங்கர் பிரசாத்\nசென்னை ‌உயர் நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு மாநில‌ உயர் நீதிமன்றங்களில் அந்தந்த மாநில மொழிகளை‌‌ அலுவல் மொழியாக பயன்படுத்த இயலாது என‌ ம‌த்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.\nதிமுக மக்க‌ளவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் எழுத்து மூலம் இந்தப் ப‌திலை அளித்துள்ளார்.‌ தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளை அந்தந்த மாநில உயர் நீதிமன்றங்‌களில் அலுவல் மொழியாக்க வேண்டும் என்‌ற கோரிக்கை ஏற்கெனவே இருந்ததாகவும் ஆனால் இதற்கு உச்ச நீதிமன்ற தலைமை நீ‌திப‌தியின் ஒப்புதல் பெறப்‌பட வேண்டும் என 196‌5-ம் ஆண்டே மத்திய அமைச்‌ச‌ரவை தெரிவித்துவிட்டதாகவும் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.\nஇந்நிலையில் மாநில மொழிகளை அலுவல் மொழியாக்கும் கோரிக்கைகள் குறித்து விரிவா‌ன ஆலோசனைகள் நடைபெற்றதாகவும்‌ ‌இதன் பின் இவற்றுக்கு ஒப்புதல் தர‌முடியாது எனக் கட‌ந்த 2016-ஆம் ஆ‌ண்டு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிப‌தி தெரிவி‌த்துவிட்‌டத���‌கவும் அமைச்சர் தெரிவித்தார்.‌ தமிழ் உள்ளிட்ட சில மாநி‌ல மொழிகளி‌ல் உச்ச நீதிமன்றம் தன் தீர்ப்புகளை வெளியிடத் தொடங்கியுள்ள நிலையில் இத்தக‌வல் வெளியாகியுள்ளது\nஅதிக அளவு.. அதிக சுவை.. அமுல் வழங்கும் ஒட்டகப் பால்\nமுத்தையா முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி - அது என்ன 800 \nகணவரே மகனாக... மேக்னாவுக்கு ஆண் குழந்தை.. ரசிகர்கள் நெகிழ்ச்சி..\nஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி - மாவட்ட ஆட்சியர்\nதன்பாலின சேர்க்கைக்கு இணங்க மறுத்த சிறுவன்... கொலை செய்து புதைத்த இளைஞர் கைது\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே...\nதமிழ்நாட்டில் புதிய மாவட்டங்களுக்கான தொகுதிகள் அறிவிப்பு\nபோதும்.. அணியை புதுப்பிக்க சி.எஸ்.கே. நிர்வாகம் முடிவு\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே...\nகணவரே மகனாக... மேக்னாவுக்கு ஆண் குழந்தை.. ரசிகர்கள் நெகிழ்ச்சி..\n''நம்மால் வெற்றி பெற முடியும்'' - இன்ஸ்டாவில் ஃபயர் விடும் ஜடேஜா.\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅதிக அளவு.. அதிக சுவை.. அமுல் வழங்கும் ஒட்டகப் பால்\nமுத்தையா முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி - அது என்ன 800 ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2020/08/26160707/Delhi-to-receive-moderate-to-heavy-rainfall-over-next.vpf", "date_download": "2020-10-22T21:36:01Z", "digest": "sha1:5GVRZHG2VDJYLVIQ3L6PUYRL4XABR75B", "length": 11366, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Delhi to receive moderate to heavy rainfall over next 3 days: IMD || டெல்லியில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nடெல்லியில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம் + \"||\" + Delhi to receive moderate to heavy rainfall over next 3 days: IMD\nடெல்லியில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்\nடெல்லியில் அடுத்த 3 நாட்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nதென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து குஜராத், அசாம்,டெல்லி போன்ற மாநிலங்களில் பெய்து வருகிறது. இந்நிலையில் டெல்லியில் அடுத்த 3 நாட்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்:-\nதலைநகர் டெல்லி மற்றும் புறநகர் பகுதிகளில் நிலவும் மோசமான வானிலை காரணமாக மாநிலத்தில்அடுத்த 3 நாட்களில் மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.\nமஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக டெல்லியில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 26 முதல் 28 வரை டெல்லி உட்பட வடமேற்கு இந்தியாவின் பல பகுதிகளில் கடுமையான பருவமழை எதிர்பார்க்கப்படுகிறது.\n1. டெல்லியில் இன்று 3,882 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nடெல்லியில் இன்று 3,882 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n2. டெல்லியில் இன்று 3,686 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nடெல்லியில் இன்று 3,686 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n3. டெல்லியில் புதிதாக 2,154 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nடெல்லியில் இன்று மேலும் 2,154 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n4. வியட்நாமில் கனமழை நிலச்சரிவில் ராணுவ முகாம் புதைந்து 22 பேர் பலி...\nவியட்நாமில் பெய்த கனழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் ராணுவ முகாம் ஒன்று மண்ணுக்குள் புதைந்ததில் இதுவரை 22 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\n5. ஐதராபாத் மீண்டும் வெள்ளத்தில் மிதக்கிறது\nதெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கடந்த வாரம் புதன்கிழமை இரவில் கொட்டித்தீர்த்த கனமழையால் நகரின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.\n1. கொரோனா பாதிப்பால் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு பார்வையை இழந்த சிறுமி\n பிரபலங்களின் குழந்தைகளுக்கு தொடர்ந்து பாலியல் மிரட்டல் விடுக்கும் கொடுமை\n3. கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் இந்தியாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது- பில்கேட்ஸ்\n4. தினசரி மவுத்வாஷ் மூலம் சுத்தம் செய்தால் கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்யலாம் - ஆய்வில் தகவல்\n5. வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு\n1. நரேந்திர மோடி உரைக்கு யூடியூபில் ஆயிரக் கணக்கில் டிஸ்லைக்; சுதாரித்துக் கொண்ட பாஜக\n2. ஆடிட்டர் படிப்பில் சேர இனி 10ம் வகுப்பு படித்தால் மட்டும் போதும்\n3. தைவானுடன் வர்த்தகம் செய்ய வேண்டாம் இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை\n4. பா.ஜனதாவால் பீகாரில் மீ���்டும் ஆட்சியை பிடிக்கும் நிதிஷ்குமார் -கருத்துக் கணிப்பு\n5. மேற்கு வங்காளத்தில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு: பா.ஜனதா கூட்டணியில் இருந்து கூர்கா ஜன்முக்தி மோர்ச்சா கட்சி விலகல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/05/slnavy_16.html", "date_download": "2020-10-22T21:40:31Z", "digest": "sha1:Y2BFQ55YGB67SUGG527QQ2SHOF6VDMNM", "length": 7374, "nlines": 73, "source_domain": "www.pathivu.com", "title": "இலங்கை கடற்படையை துரத்தும் கொரோனா? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / இலங்கை கடற்படையை துரத்தும் கொரோனா\nஇலங்கை கடற்படையை துரத்தும் கொரோனா\nடாம்போ May 16, 2020 இலங்கை\nஇலங்கை கடற்படையினை கொரோனா தொடர்ந்தும் துரத்திக்கொண்டேயிருக்கின்றது.\nஇலங்கையில் அடையாளம் காணப்படும் கொரோனா தொற்றாளிகளில் பெரும்பாலானோர் இலங்கை கடற்படையினராகவே உள்ளனர்.\nஇந்நிலையில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக நேற்று (16) இனங்காணப்பட்ட 10 பேரில் 9 பேர் கடற்படையினரென, இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், மேலும் ஒருவர் தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டவரென அவர் தெரிவித்துள்ளார்.\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக 935 பேர் இதுவரை இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபார்ட்டியுடன் தொடங்கியது சுமந்திரன் ஆட்டம்\nமாவை- சுமந்திரன் உள்ளக முரண்பாடுகளையடுத்து கட்சிக்குள் தனது பலத்தை காட்ட சுமந்திரன் தரப்பு தயாராகிவருகின்றது. நேற்றிரவு தனது ஆதரவு அணி உள்ளு...\nஇலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் 800 திரைப்படத்தில்,\nதராகி கொலை :உத்தரவிட்ட லக்ஸ்மன் கதிர்காமர்\nஊடகவியலாளர் தராகி சிவராம் படுகொலைக்கான உத்தரவை இலங்கை முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரே பிறப்பித்திருந்தார்.தனது சிபார்சினை அ...\nமுத்தையா முரளிதரனின் கதையினை விஜய்சேதுபதி நடிக்க புறப்பட்டு பின்வாங்கிக்கொண்ட நிலையில் அதன் இலங்கை திரைகதை எழுத்தாளர் பற்றி தகவல் வெளியாகியு...\nபாரிஸ் புறநகரில் கத்திக் குத்து\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐர���ப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2020-10-22T20:43:41Z", "digest": "sha1:5CTSFVI36CHW4LVNYOKR2F5QGGYOT6YG", "length": 6172, "nlines": 154, "source_domain": "ithutamil.com", "title": "சார்லி | இது தமிழ் சார்லி – இது தமிழ்", "raw_content": "\nTag: E.ராமதாஸ், Mei movie review, Mei thirai vimarsanam, ஐஸ்வர்யா ராஜேஷ், கிஷோர், சார்லி, நிகில், நிக்கி சுந்தரம், பழைய ஜோக் தங்கதுரை\nமெய் – உடல். மனித உடலுறுப்புகளை இல்லீகலாக மருத்துவச்...\nலிப்ரா ப்ரொடக்ஷன்ஸ் முதன்முறையாக வினியோகம் செய்துள்ள...\nபோதை ஏறி புத்தி மாறி விமர்சனம்\nகல்யாணத்திற்கு முன் தினம், நாயகனுக்குப் போதை ஏறி, அவன் புத்தி...\nகாதலைச் சித்தரிக்கும் படங்கள், குறிப்பாக பதின் பருவத்துப்...\nவளர்ச்சிக்காக பாம்பு தன் தோலை (சட்டையை) உரித்துக் கொள்ளும். அதே...\nதி சேஸ் – ஃபர்ஸ்ட் லுக்\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nஏ.ஆர்.ரஹ்மான் – தனுஷ் @ ஜீ.வி.பிரகாஷின் ஹாலிவுட் ஆல்பம்\nஅமேசான் ப்ரைமின் ‘செம காமெடிப்பா’\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.christsquare.com/tamil-christian-news/african-tamil-missionary/", "date_download": "2020-10-22T20:25:31Z", "digest": "sha1:YWZJCTQVFBFZJDQZKFBKCAUHM2IJOGHP", "length": 14585, "nlines": 167, "source_domain": "www.christsquare.com", "title": "ஆப்பிரிக்காவில் ஊழியம் செய்யும் தமிழ் நாட்டை சேர்ந்த மிஷனரி. | CHRISTSQUARE", "raw_content": "\nஆப்பிரிக்காவில் ஊழியம் செய்யும் தமிழ் நாட்டை சேர்ந்த மிஷனெரி.\nஆப்பிரிக்காவில் ஊழியம் செய���யும் தமிழ் நாட்டை சேர்ந்த மிஷனெரி.\nஜாம்பியா, ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு, கருப்பின மக்களின் பூமி. நாகரீகம், கலாச்சாரம், போன்ற வளர்ச்சியில் இன்னும் பின்தங்கியுள்ள நாடு தான் ஜாம்பியா. அடிமைத்தன வாழ்க்கை, மூடநம்பிக்கை அரசியல் காட்புணர்வுகளால் மக்கள் அழிவுக்கு நேராய் போய்க் கொண்டிருக்கிறார்கள்.\nநம் இந்தியாவிடம் ஒப்பிடும்போது 200 ஆண்டுகள் பின்தங்கியுள்ளன. மின்சாரம், தகவல் தொழில்நுட்பம், கல்வி அறிவு, போக்குவரத்து போன்ற எந்த ஒரு முன்னேற்றத்திலும் உலக நாடுகளின் வரிசையில் மிகவும் கீழே உள்ள நாடு.\nமனிதர்கள் காட்டுமிராண்டிகளாகவும், கடவுள் நம்பிக்கையற்றவர்கள் ஆகவும், முன்னோர்களின் மூட நம்பிக்கையிலும், போதை வஸ்துக்களின் பிடியில் இன்றும் பெரும் பகுதியான மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.\nடேவிட் லிவிங்ஸ்டன் ஆப்பிரிக்க தேசத்தின் முதல் மிஷனெரி, இயேசுவின் நற்செய்தியை ஆப்பிரிக்க காடுகளுக்குள் சுமந்து சென்றவர், இருளாய் இருந்த அந்த பூமியில் இயேசுவின் ஒளியை ஏற்றியவர், இயேசுவை அறிவிக்க வேண்டும் என்ற வாஞ்சை அவருக்குள் பற்றி எரிந்துகொண்டிருந்தது, 1873 ஆம் ஆண்டில் அவர் கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்.\nஒரு தேசம் இரட்சிக்கப்பட வேண்டும் என்றால் மிஷனெரிகளின் பங்கு அதிகம். இன்றும் பல ஆயிரம் மிஷனரிகள் ஆப்பிரிக்காவில் கர்த்தரின் ஊழியத்தை மிகவும் பாரத்தோடு செய்து வருகிறார்கள்.\nஅதில் நம் தமிழ் நாட்டைச் சேர்ந்த சாம் டேவிட் லிவிங்ஸ்டன் என்பவரும் ஒருவர் டேவிட் லிவிங்ஸ்டனிடம் இருக்கும் அதே தரிசனம், இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்க வேண்டும் என்ற அதே எண்ணம் கொண்டவர், இந்த சாம் டேவிட் லிவிங்ஸ்டன்.\nமிகவும் எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர், சபை போதகரான அவருடைய தகப்பனார் சாம் டேவிட் லிவிங்ஸ்டனை கர்த்தருடைய ஊழியத்திற்கு அற்பணித்தார், மதுரை ஏ.ஜி வேதாகமக் கல்லூரியில் தன்னுடைய போதகர் படிப்பை முடித்தார், நான் ஒரு மிஷனெரியாக வேண்டும் என்ற ஒரே தரிசனத்தில் தன்னுடைய ஊழிய வாழ்க்கையை ஆரம்பித்தவர், இன்று ஆப்பிரிக்காவில் மிஷனரியாக இயேசுவின் சுவிசேஷத்தை அறிவித்து வருகிறார்.\nஜாம்பியாவில் உள்ள மிவினிலுங்கா Mwinilunga என்ற பட்டணத்தில் தன்னுடைய ஊழியத்தை மிகவும் உண்மையாய் செய்து கொண்டு வருகிறார். ��வருடைய களப் பணி மிகவும் கடினமானது, ஆபத்தானதும் கூட. தன்னுடைய உயிரையும் பொருட்படுத்தாமல் கர்த்தருக்கென்று ஊழியத்தை நிறைவேற்றி வருகிறார். அவருடைய ஊழியப் பணி சிறக்க ஜெபித்துக் கொள்ளுங்கள்.\nUyar Malaiyo Lyrics John Jebaraj எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்…\nYennaku Yaar Undu Song Lyrics Chords PPT எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் உம்…\nEnnai vittu kodukathavar lyrics என்னை விட்டுக்கொடுக்காதவர் என்னை நடத்துகின்றவர் என்னை…\nEn Neethiyai Song Lyrics Chords PPT என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர் என்…\nஆப்பிரிக்காவில் ஊழியம் செய்யும் தமிழ் நாட்டை சேர்ந்த… ஜாம்பியா, ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு,…\nUmmai Than Nambiyirukkirom Lyrics உம்மைத்தான் நம்பியிருக்கிறோம் உம்மையன்றி யாரும் இல்லையப்பா…\nகடந்த 6 வாரங்களில் 48% விசுவாசிகள் தங்கள் சபைகளில் நடக்கும் எந்த ஆன்லைன் ஆராதனையும் பார்க்கவில்லையாம்.\nகனடாவின் ஒன்டாரியோவில் உள்ள கனெக்சஸ் ...\nகொரோனா வைரசுக்கு எதிரான ஆன்டிபாடி தயார்.. இஸ்ரேல் அறிவிப்பு.. தேவனுக்கே மகிமை\nகொரோனா வைரசுக்கு ஆன்டிபாடியை உருவாக்குவதில் ...\nகடுமையான விதிகளுடன் மீண்டும் தென் கொரியாவில் மெகா தேவாலயங்கள் திறக்கப்படுகிறது.\nதென் கொரியாவில் உள்ள தேவாலயங்களுக்குக் ...\nசென்னை முழுவதும் இதுவரை 700 கி.மீ மேலாக சைக்கிளில் பயணத்து உதவி செய்யும் போதகர்.\nசென்னை: உலகமெங்கும் கொரோனா கொள்ளை ...\nகொரோனாவுக்குச் சிகிச்சைப் பெற்று வந்த பிரபல கிறிஸ்தவ நற்செய்தி பாடகர் பரிதாபமாக உயிரிழப்பு.\nஆமெரிக்காவிலுள்ள புளோரிடாவை சேர்ந்த கிறிஸ்தவ ...\nவிட்டுக்கொடுக்கலையே விட்டுக்கொடுக்கலையே சாத்தான் …\nபாதுகாப்பார் நெருக்கடியில் பதில் …\nகடந்த 6 வாரங்களில் 48% விசுவாசிகள் தங்கள் சபைகளில் நடக்கும் எந்த ஆன்லைன் ஆராதனையும் பார்க்கவில்லையாம்.\nகனடாவின் ஒன்டாரியோவில் உள்ள …\nகொரோனா வைரசுக்கு எதிரான ஆன்டிபாடி தயார்.. இஸ்ரேல் அறிவிப்பு.. தேவனுக்கே மகிமை\nகொரோனா வைரசுக்கு ஆன்டிபாடியை …\nகடுமையான விதிகளுடன் மீண்டும் தென் கொரியாவில் மெகா தேவாலயங்கள் திறக்கப்படுகிறது.\nதென் கொரியாவில் உள்ள …\nஎளிதான வாழ்வுக்காக ஜெபம் செய்யாதீர்கள். பலமுள்ள மனிதராக வாழ ஜெபம் செய்யுங்கள். (Visited …\nதீமை செய்வோரை மன்னிக்கவும் நேசிக்கவும் தயாராகும்வரை தேவ அன்பைப் பற்றி அறிவற்ற தேவப்பிள்ளையாக …\nகண்களில் கண்ணீர் மழை பொழியும் போது ஆத்துமாவில் அழகிய வானவில் தோன்றும் (Visited …\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onlinetntj.com/articles/ooradangu-needithal-perunal-tholugai-evvaru", "date_download": "2020-10-22T20:38:37Z", "digest": "sha1:MDZE7IUKYPFUZBI2UN5RARTU5SREK2JF", "length": 12553, "nlines": 138, "source_domain": "www.onlinetntj.com", "title": "ஊரடங்கு நீடித்தால் பெருநாள் தொழுகையை எவ்வாறு நிறைவேற்றுவது? – OnlineTNTJ", "raw_content": "\nஅனைத்தும் Flashnews அப்துந் நாஸிர் அப்துர் ரஹ்மான் ஃபிர்தவ்ஸி அப்துல் கரீம் அப்துல் ரஹீம் ஆடியோ இ.முஹம்மது இந்த மாத பிரதிகள் எம்.எஸ். சுலைமான் கட்டுரைகள் காஞ்சி இப்ராஹீம் கிரகணத் தொழுகை குர்பானி சட்டங்கள் கேள்வி பதில் சபீர் அலி சலீம் சல்மான் சி.வி. இம்ரான் சுஜா அலி சூனியம் நூல்கள் பிறருக்கு பதிலடி பிறை பெண்கள் பகுதி பைசல் முஹம்மது ஒலி முஹம்மது யாஸிர் யூசுஃப் நபி ரஹ்மத்துல்லாஹ் வீடியோ ஷம்சுல்லுஹா ஹஃபீஸ் ஹமீதுர் ரஹ்மான்\nதூய இஸ்லாத்தை அறிந்துகொள்ள ஓர் இனிய இணையதளம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\nபிட் நோட்டீஸ் / துண்டு பிரசுரம்\nகுர் ஆன் தமிழ் + அரபி\nமுகப்பு / கட்டுரைகள் / ஊரடங்கு நீடித்தால் பெருநாள் தொழுகையை எவ்வாறு நிறைவேற்றுவது\nஊரடங்கு நீடித்தால் பெருநாள் தொழுகையை எவ்வாறு நிறைவேற்றுவது\nஊரடங்கு நீடித்தால் பெருநாள் தொழுகையை எவ்வாறு நிறைவேற்றுவது\nபெருநாள் தொழுகையை ஆண்கள், பெண்கள் அனைவரும் ஒன்று திரண்டு திடல்களில் நிறைவேற்றுவது நபிவழியாகும்.\nஆனால் தற்போது கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக இந்தியா, இலங்கை உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nவழிபாட்டுத் தலங்களிலும், பொது இடங்களிலும் மக்கள் ஒன்று கூடுவது தடைசெய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்திலும் இந்நிலை பெருநாள் வரை நீடிக்க வாய்ப்புள்ள சூழலில் அவ்வாறு நீடித்தால் என்ன செய்வது\nதிடலில் ஒன்று கூடித் தொழமுடியாத சூழல் ஏற்பட்டால் பெருநாள் தொழுகையை நமது வீட்டில் உள்ளவர்களுடன் நிறைவேற்றிக் கொள்ளலாம்.\nபொதுவாக பெருநாள் தொழுகையை திடலில் தான் தொழ வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டாலும் வெளியில் ஒன்று கூட முடியாத நிர்ப்பந்த சூழல்களில் வீடுகளில் தொழுவதில் தவறில்லை.\nவணக்க வழிபாடுகள் உள்ளிட்ட ஒவ்வொரு விஷயத்திலும் மனிதனுடைய சக்த���க்கு உட்பட்டே செயல்படுமாறு மார்க்கம் வழிகாட்டியுள்ளது.\nஇம்மார்க்கத்தில் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் அவன் ஏற்படுத்தவில்லை.\n(அல்குர்ஆன் 22 : 78)\nஅல்லாஹ் உங்களுக்கு எளிதையே நாடுகிறான். அவன் உங்களுக்குச் சிரமத்தை நாடவில்லை.\n(அல்குர்ஆன் 2 : 185)\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஇந்த மார்க்கம் எளிதானது. இந்த மார்க்கத்தை எவரேனும் (தம்மீது) சிரமமானதாக ஆக்கிக் கொண்டால், அது அவரை மிகைத்துவிடும். எனவே, நடுநிலையையே கடைப்பிடியுங்கள். இயன்றவற்றைச் செய்யுங்கள்; நற்செய்தியையே சொல்லுங்கள்;\nநூல் : புகாரி (39)\nஇந்த அடிப்படையிலேயே ஊரடங்கு காலத்தில் (ஆண்கள்) ஐவேளை தொழுகைகளை வீடுகளில் தொழுது வருகிறோம். அது மட்டுமின்றி ஜூமுஆ தொழுகையையும் அவ்வாறே வீடுகளில் தொழுகிறோம்.\nஎனவே கொரோனா நோயின் காரணத்தால் ஊரடங்கு முழுவதுமாக தளர்த்தப்படாத போது நமது வீடுகளிலேயே மொட்டை மாடி, திறந்த வெளி போன்ற இடங்கள் இருந்தால் அங்கு பெருநாள் தொழுகையை நிறைவேற்றிக் கொள்ளலாம். அதற்கு வாய்ப்பு இல்லாதவர்கள் வீட்டின் உள்பகுதியிலே குடும்பத்துடன் பெருநாள் தொழுகையை நிறைவேற்றி கொள்ளலாம்.\nஉரையாற்றும் நபர் இறையச்சம், தர்மம் குறித்த தமக்கு தெரிந்த சில செய்திகளை கூறி சில நிமிடங்கள் உரையாற்றினாலே போதுமானது. நீண்ட நேரம் உரையாற்ற வேண்டும் என்பதில்லை.\nஅல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் செய்ய போதுமானவன்\nபெருநாள் தொழுகையின் சட்டங்களை அறிந்து கொள்ள இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்.\nஏகத்துவம் – டிசம்பர் 2010\nஏகத்துவம் – நவம்பர் 2010\nஉயிரைக் கொடுத்தேனும் உரிமையை மீட்போம்\nஏகத்துவம் – செப்டம்பர் 2010\nஏகத்துவம் – ஆகஸ்ட் 2010\nசில கிறித்தவர்களும், இந்துத்துவாவினரும், கம்யூனிஸ்டுகளும், நாத்திகர்களும் இணைய தளங்கள் மூலமும் மின்னஞ்சல் மூலமும் இஸ்லாம் குறித்து தவறான கருத்துக்களை விதைத்து, தரக்குறைவாக விமர்சித்து வருகின்றனர். அவர்களின் கொள்கை சரியா இஸ்லாத்தின் கொள்கை சரியா என்று விவாதிப்பது தான் சரியான நடைமுறையாகும். விவாதம் செய்ய முஸ்லிம்கள் முன்வராத போது தான் வெளியில் விமர்சிக்க வேண்டும். ஆனால் முஸ்லிம்கள் சார்பில் இவர்களில் யாருடனும் பகிரங்க விவாதம் நடத்த நாம் தயாராக இருக்கிறோம். இந்த அழைப்பை அவர்கள் ஏற்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-10-22T21:44:47Z", "digest": "sha1:5RTN7URT7LD2EY3N7YSLEAPSHS37SENW", "length": 6084, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இருந்தையூர்க் கொற்றன் புலவன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇருந்தையூர்க் கொற்றன் புலவன் என்பவர் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். அவரது பாடலாகச் சங்கநூல் தொகுப்பில் ஒரே ஒரு பாடல் உள்ளது. அது குறுந்தொகை நூலில் பாடல் எண் 335 ஆக அமைந்துள்ளது. குறிஞ்சித் திணை நெறியில் அமைந்துள்ள இந்தப் பாடலில் தலைவியை அடையத் தலைவன் இரவில் வரவேண்டாம் என்று தோழி தலைவனிடம் கூறுகிறாள்.\n1 பாடல் தரும் செய்தி\nஇவளது அண்ணன் வல்வில் கானவன். இவள் பெருந்தோள் கொடிச்சி. இவளது ஊரிலுள்ள மகளிர் கைவளை குலுங்கக் கவண் வீசித் தினைப்புனம் காப்பர். இடையே சுனையாடச் செல்வர். அந்த நேரம் பார்த்து மந்தி தன் குட்டியோடு வந்து தினையைக் கவர்ந்து செல்லும். அந்த இடம் பக்கத்தில்தான் இருக்கிறது. - இவ்வாறு எங்கு வரவேண்டும் என்னும் இடத்தையும் தோழி தலைவனுக்குச் சுட்டுகிறாள்.\nபுலவரை 'அன்' விகுதி தந்து குறிப்பிடும் பழக்கம் சங்ககாலத்தில் இல்லை. நக்கீரர் என்றோ, நக்கீரனார் என்றோ வெருமைப்படுத்தும் உயர்வுப்பன்மை விகுதி தந்தே அழைப்பது வழக்கம். இந்தப் புலவர் பெயருக்கு இறுதியில் உள்ள 'புலவன்' என்னும் சொல்லே இவரைப் பெருமைப்படுத்தும் விருதாக அமைந்துள்ளது. ஈ, வே. ரா. பெரியார் என்று இக்காலத்தில் வழங்குவது போன்றது இது.\nஇது மதுரையை அடுத்து வையை ஆற்றின் மேல்பகுதியில் திருவிருந்த நல்லூர் என்னும் பெயருடன் விளங்கும் ஊரே இருந்தையூர் ஆகும். மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூர் ஊர் இதன் பகுதியாக உள்ளது. பரிபாடல் திரட்டு என்று சேர்க்கப்பட்டுள்ள பாடல் ஒன்றில் இவ்வூரிலிருக்கும் திருமால் சிறப்பித்துப் பாடப்பட்டுள்ளார்.(1)\nபொதுவன் அடிகள் (2009), சங்கநூல் பத்துப்பாட்டு மூலமும் செய்தி உரையும் நூல். பக். 477\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 திசம்பர் 2014, 12:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்��ு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-10-22T21:12:11Z", "digest": "sha1:KPPDH6NTAENGUIAKDJ64V2VUNHJU6SEC", "length": 4676, "nlines": 84, "source_domain": "ta.wiktionary.org", "title": "கொடுங்கோல் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n(வளைந்த கோல்). நீதிநெறி தவறிய அரசாட்சி\nகொடுங்கோ லுண்டுகொல் (சிலப். 23, 111).\nகொடுங்கோல் = கொடுமை + கோல்\nஆதாரங்கள் ---கொடுங்கோல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nதுலாக்கோல், ஞெமன்கோல், நிறைகோல், தராசுக்கோல், தூக்குக்கோல், அளவுகோல், கன்னக்கோல், கள்ளக்கோல்,\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 10 பெப்ரவரி 2012, 16:39 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/love-jokes-humour/50-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-107062700020_1.htm", "date_download": "2020-10-22T20:31:26Z", "digest": "sha1:ZRFKSB2FLRTANZZBCTPFGV5AR7SVBWBU", "length": 8509, "nlines": 151, "source_domain": "tamil.webdunia.com", "title": "50 வருடம் | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 23 அக்டோபர் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n75 வயதான ஒரு வியாபாரி ஹோட்டலில் தன்னுடைய அறையில் புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறார். அப்பொழுது ஒரு பெண் கதவை திறக்கிறாள்.\nபெண் : மன்னிக்கவும். நான் தவறான அறைக்கு வந்து விட்டேன்.\nவியாபாரி : இல்லை. இல்லை. சரியான அறைக்கு தான் வந்திருக்கிறாய். ஆனால் 50 வருடம் கழித்து வந்திருக்கிறாய்.\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tech.tamiltwin.com/have-to-pay-to-use-facebook/", "date_download": "2020-10-22T21:24:55Z", "digest": "sha1:7XTHRHXNDIO4UYLN2FJGU4BVI73L42ZW", "length": 8453, "nlines": 83, "source_domain": "tech.tamiltwin.com", "title": "பேஸ்புக் பயன்படுத்த இனி கட்டணம் செலுத்த வேண்டும்! | Techonology News in Tamil | தொழில்நுட்பச் செய்திகள்", "raw_content": "\nபேஸ்புக் பயன்படுத்த இனி கட்டணம் செலுத்த வேண்டும்\nபேஸ்புக் பயன்படுத்த இனி கட்டணம் செலுத்த வேண்டும்\nசமூக வலைதளங்களில் அதிக பயனர்களைக் கொண்ட தளம், பேஸ்புக் ஆகும். ​​உலகளவில் 2 பில்லியன் பேஸ்புக் பயனர்கள் உள்ளனர், இது பல சர்ச்சைகளை அவ்வப்போது கிளம்பிய வண்ணமே உள்ளது. இழுத்து மூடப்படும் அளவு பேசப்படும் செய்திகள், அதிக பயனர்களைக் கொண்டுள்ளதால், முதல் இடத்திலேயே நீடித்துவருகிறது.\nபேஸ்புக்கின் இலவச சேவையாக இருப்பது இதன் அதிக அளவிலான அதீத பிரியம் கொண்டளுக்கு கட்டண சேவையாக மாற்றப்படவுள்ளது.\nஇதுகுறித்து பல தகவல்கள் வெளியானாலும் தற்போது ஆதாரமாக, பேஸ்புக் கணக்கை உருவாக்கும்போது signup option க்கு கீழ் இது இலவசம் மற்றும் எப்போதும் விருப்பமானது என்ற டேக்லைன் இருக்கும்.\nதற்போது இது விரைவானது மற்றும் எளிதானது என்று மாற்றப்பட்டுள்ளது. இது ஆகஸ்ட் 7-ஆம் தேதி மாற்றப்பட்டுள்ளது, இதன்மூலம் பேஸ்புக் பயனர்களிடமிருந்து கட்டணத்தினை வசூலிக்கவே இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது உறுதியாகிறது.\nமறுபுறம், நிறுவனத்தின் உரிமையாளர் பயனர்களுக்கு கட்டண சந்தாக்களை வழங்கும் பேஸ்புக் வணிக மாதிரியில் தேவையான மாற்றங்களைச் செய்ய விரும்புகிறார் என்றும் கூறுகிறார்கள். இருப்பினும் இதுகுறித்த குழப்பங்கள் பயனர்கள் மத்தியில் அதிகமாகியுள்ளது.\nமொபைல் இல்லாமல் இனி ஏடிஎம்மில் ரூ.10000 பணம் எடுக்க முடியாது\nப்ரீபெய்ட் ப்ளான்: ஏர்டெல்லின் சிறப்பு ஆஃபர்கள்\nவாட்ஸ்அப் வெப் தளத்தில் டார்க் தீம் வசதி அறிமுகம்\nவாட்ஸ் ஆப்பில் வரவுள்ள அசரவைக்கும் அம்சம்\nஃபேஸ்புக்கில் வந்த புதிய அம்சம்.. ஃபேஸ்புக் ஸ்டோரிக்களை இனி இன்ஸ்டாவில் பகிரலாம்\nஇரண்டு நாட்களில் சொந்தநாடு திரும்புகிறார் வெயின் பிராவோ.. சிஎஸ்கே சிஇஓ அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nரசிகர்கள் என்னை கொரோனா பரிசோதனை ராணி என்று அழைக்கின்றனர்.. பஞ்சாப் அணி நிர்வாகி பிரீத்தி ஜிந்தா பேட்டி\n84 ரன்களுக்குள் அடங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.. வெற்றி வாகை சூடிய ஆர்சிபி\nஅன்று இரவு நீண்ட நேரம் தூக்கம் வரவில்லை – பஞ்சாப் கேப்டன் லோகேஷ் ராகுல் பேட்டி\nஇந்தியா – இங்கிலாந்து போட்டி பகல்-இரவு போட்டிதான்.. கங்குலி பேட்டி\nமன்னார் வளைகுடா கடற்பகுதியில் பாதுகாப்பு அதிகரிப்பு\nவிடுதலைப் புலிகள் அமைப்பு பிராந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவே உள்ளது\nஇலங்கையில் கொரோனா தொற்றினால் 14 ஆவது உயிரிழப்பு\nகொரோனாவிலிருந்து மீண்ட நடிகை, தோழிக்கு திருமண வாழ்த்து..\nRRR படத்தின் புதிய டீஸர், தெறிக்கவிட்ட ராஜமௌலி..\nஅமரர் திரேசா சின்னராணி மரியதாசன்கனடா Brampton27/10/2019\nசெல்வி யோச் வாசின்டன் அஞ்சலினாஇத்தாலி Catania09/10/2020\nதமிழ் டுவின் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும் விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளையும் tech@tamiltwin.com என்ற மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduthalai.page/article/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%C2%A0-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/atXGGJ.html", "date_download": "2020-10-22T20:35:18Z", "digest": "sha1:PIH7H5DTSGA2GULEWPJ5VXNQI5JCL5HV", "length": 12294, "nlines": 62, "source_domain": "viduthalai.page", "title": "இராமஜென்ம பூமி டிரஸ்ட்டின் தலைவர் மகந்த் நிருத்திய கோபால் தாசுக்கு கரோனா தொற்று - Viduthalai", "raw_content": "\nALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை\nஇராமஜென்ம பூமி டிரஸ்ட்டின் தலைவர் மகந்த் நிருத்திய கோபால் தாசுக்கு கரோனா தொற்று\nஇராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற பிரதமர் உள்பட மற்றவர்கள் மருத்துவ நடைமுறைப்படி தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டாமா\nநாட்டின் பிரதமர் இதுபற்றி யோசிக்கவேண்டும்\nஇராமஜென்ம பூமி டிரஸ்ட்டின் தலைவர் மகந்த் நிருத்திய கோபால் தாசுக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், இராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற பிரதமர் உள்பட மற்றவர்கள் மருத்துவ நடைமுறைப்படி தங்களைத் தனிமைப் படுத்திக் கொள்ள வேண்டாமா நாட்டின் பிரதமர் ��ோடி இதுபற்றி யோசிக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.\nஉத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெற்ற இராமர் கோவிலுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் - பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கலந்து கொண்டார். அவருடன் உ.பி. ஆளுநர் ஆனந்தி பென்படேல், முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் மற்றும் பலரும் கலந்துகொண்டனர்.\nஅரசமைப்புச் சட்ட மாண்புகளை - விழுமியங்களை\nமதச்சார்பற்ற அரசின் கோட்பாடுகளை பிரமாணத்தின்மூலம் ஏற்ற அரசின் முக்கியப் பொறுப்பாளர்கள், இப்படி ஒரு குறிப்பிட்ட மத விழாவில் கலந்துகொள் வதும், அரசு இயந்திரத்தை முழுமையாக அதற்கு முடுக்கிவிட்டதும் அரசமைப்புச் சட்ட மாண்புகளை - விழுமியங்களை மீறிய செயல் அல்லவா என்ற கேள்விகள் நாட்டில் எழுந்தன; எவருமே பதில் அளிக்க வில்லை. தங்களுக்குள்ள அரசியல் பெரும் பான்மை நாடாளுமன்றத்தில் உள்ளது என்ற ஒரே துணிச்சலால் இப்படிக் காரியங் கள், அதுவும் கரோனா கொடுந்தொற்று (கோவிட் 19) நாளும் பெருகி, பலி எண் ணிக்கை கூடுதலாகி உலகின் பற்பல நாடுகளின் வரிசையில் முன்னே போகும் அவலமும் இருக்கும் நிலையில், இப் படிப்பட்ட நிலைப்பாடு சரியா என்ற கேள்விகளுக்குப் பதில் இல்லை\nஇராமஜென்ம பூமி டிரஸ்ட்டின் தலைவருக்குக் கரோனா\nஅவை ஒருபுறம் இருக்கட்டும். இன்று வந்துள்ள ஒரு செய்தி.\nஇராமர் கோவில் கட்டுவதற்கான இராமஜென்ம பூமி டிரஸ்ட்டின் தலைவர் மகந்த் நிருத்திய கோபால் தாசுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்று பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஅவர் இராமஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்திராவின் தலைவர் மட்டுமல்ல; மதுராவில் உள்ள கிருஷ்ண ஜென்ம பூமி டிரஸ்டின் தலைவரும்கூட\nஅவர், உ.பி. முதல்வர் தலையீட்டின் காரணமாக, குர்காமில் உள்ள மெடிண்டா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்ற செய்தி இன்றைய நாளேடுகளில் வந்துள்ளது.\nமருத்துவ நடைமுறைப்படி தனிமைப்படுத்திக் கொண்டிருக்க வேண்டாமா\nஇந்த நிலையில், அவ்விழாவில் கலந்து கொண்டு, அவரை நேரில் பார்த்துப் பேசியவர்கள் - நமது பிரதமர் மோடி அவர்கள், அவ்விழாவை ஒளிபரப்பிய தொலைக்காட்சி நிறுவனத்தைச் சேர்ந்த���ர் ஆகியோர் மருத்துவ நடைமுறைப்படி தங்களைத் தனிமைப்படுத்திக் கொண் டிருக்க வேண்டாமா\nபிரதமர் - அவர் எக்கட்சியினராக இருந்தாலும், நமது நாட்டின் பிரதமர்; அவரது உடல்நலனும், ஆரோக்கியமும் பொதுக் கவலைக்குரிய ஒன்றாகும். இதில் யாருக்கும் அரசியல் பார்வையே வராது.\nஏற்கெனவே உள்துறை அமைச்சர் அமித்ஷா, கரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் தம்மைத் தனிமைப்படுத்திக் கொண்டார்; சிகிச்சையும் பெற்று வருகிறார்.\nமுன்பு தன்னை வந்து சந்தித்தவர்களை யும் தனிமைப்படுத்திக் கொள்ளும்படிக் கூறினார் என்ற செய்தியும் வந்துள்ளது.\nகரோனா கொடுந்தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் முழு நலம் பெற்றுத் திரும்பவேண்டும்; அதிலும் பொதுவாழ்விலும், அரசியல் பொறுப்பு களிலும் உள்ள முக்கியஸ்தர்கள் - நலம் பெற்று, தமது பொதுத் தொண்டைத் தொடர வேண்டும் என்ற மனிதநேய உணர்வு அனைவருக்கும் உண்டு.\n‘இந்து' ஆங்கில நாளேட்டில் ...\nஇந்நிலையில், பிரதமர் அவர்கள் ஆகஸ்ட் 5 ஆம் தேதி அயோத்தியில் இராமன் கோவிலுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் மகந்த் நிருத்திய கோபால் தாசுடன் உரையாடி உள்ள நிலையில், அவர் தனிமைப்படுத்திக் கொள்வாரா என்ற ஒரு கேள்விபற்றி இன்று (14.8.2020) ‘இந்து' ஆங்கில நாளேட்டில் ‘‘However, a source in the Prime Minister’s Office said that the PM was “not isolating” and is “on course to the Independence Day address'' என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.\n‘‘எப்படியிருப்பினும் பிரதமர் அலுவ லகத்திலிருந்து கிடைத்த ஒரு தகவலின்படி பிரதமர் மோடி தனிமைப்படுத்திக் கொள்ள மாட்டார்; சுதந்திர தின உரையை நிகழ்த்த ஆயத்தமாகி வருகிறார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅவர் நலத்துடன் இருக்கவேண்டும் என்பது முக்கியம்; அதேநேரத்தில், அரசுகளும், மருத்துவர்களும் கூறியுள்ள அறிவுரை நடைமுறைகளையும் அவர் தவறாது கடைப்பிடிப்பது - நாட்டின் பொதுநலக் கண்ணோட்டத்திலும் மிகவும் முக்கியமானதல்லவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2618335", "date_download": "2020-10-22T21:19:49Z", "digest": "sha1:JFP25XVZEJNIVV24Q6VJDAR2RYN56VVS", "length": 22212, "nlines": 275, "source_domain": "www.dinamalar.com", "title": "விவசாய மின் இணைப்பு பதிவு செய்வது துவக்கம்| Dinamalar", "raw_content": "\nகேரளாவில் 18 திருநங்கையர் பிளஸ் 2 தேர்ச்சி\nகடற்படையில் பெண் பைலட்கள் சேர்ப்பு\nஜாதவ் தீர்ப்பு மறு ஆய்வு மசோதாவுக்கு ஒப்புதல்\nசீனாவிடமிருந��து கொரோனா தடுப்பூசி வாங்க மாட்டோம்: ...\nகோவாக்சின் தடுப்பு மருந்தின் 3வது கட்ட பரிசோதனைக்கு ...\nஒரு மணி நேர மழைக்கே தள்ளாடுகிறது தமிழகத்தின் தலை: ...\nஐபிஎல்: ராஜஸ்தான் அணி 7வது தோல்வி\nகொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும் - ராகுல் தகவல் 12\nபீகார் முதல்கட்ட தேர்தலில் கோடீஸ்வர வேட்பாளர்கள் 1\nவிவசாய மின் இணைப்பு பதிவு செய்வது துவக்கம்\nசென்னை : மின் வாரிய செயற்பொறியாளர் அலுவலகங்களில், விரைவு திட்டத்தின் கீழ், 25 ஆயிரம் விவசாய மின் இணைப்பு வழங்குவதற்கு, பதிவு செய்யும் பணி, நேற்று முதல் துவங்கியது. தமிழக மின் வாரியம், விவசாயத்திற்கு, சாதாரணம் மற்றும் சுயநிதி பிரிவுகளின் கீழ், மின் இணைப்பு வழங்குகிறது.சாதாரண பிரிவில், மின் வழித்தட செலவு, மின் வினியோகம் இலவசம். சுயநிதி பிரிவில், மின் வழித்தட செலவை,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை : மின் வாரிய செயற்பொறியாளர் அலுவலகங்களில், விரைவு திட்டத்தின் கீழ், 25 ஆயிரம் விவசாய மின் இணைப்பு வழங்குவதற்கு, பதிவு செய்யும் பணி, நேற்று முதல் துவங்கியது.\nதமிழக மின் வாரியம், விவசாயத்திற்கு, சாதாரணம் மற்றும் சுயநிதி பிரிவுகளின் கீழ், மின் இணைப்பு வழங்குகிறது.சாதாரண பிரிவில், மின் வழித்தட செலவு, மின் வினியோகம் இலவசம். சுயநிதி பிரிவில், மின் வழித்தட செலவை, விவசாயிகள் ஏற்க வேண்டும்; மின்சாரம் மட்டும் இலவசம். சுயநிதி பிரிவில், விரைவாக மின் இணைப்பு வழங்க, 'தத்கல்' என்ற திட்டமும் உள்ளது. அத்திட்டத்தின் கீழ், 5 குதிரை திறன் முதல், 15 குதிரை திறன் உள்ள மின் மோட்டாருக்கு, மின் இணைப்புகள் வழங்கப்படுகின்றன.\nஅதற்காக, 2.50 லட்சம் முதல், 4 லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. விவசாய மின் இணைப்பு கோரி, பல ஆண்டுகளாக, 4 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள், மின் வாரிய அலுவலகங்களில் நிலுவையில் உள்ளன.நடப்பாண்டில், விரைவு திட்டத்தில், 25 ஆயிரம்; சாதாரண பிரிவில், 25 ஆயிரம் விவசாய இணைப்புகள் வழங்கப்பட உள்ளன. அதன்படி, விண்ணப்ப சீனியாரிட்டி அடிப்படையில், சாதாரண பிரிவில், 25 ஆயிரம் இணைப்பு வழங்கும் பணி, ஜூலை முதல் துவங்கியது.\nவிரைவு திட்டத்தில், 25 ஆயிரம்இணைப்பு வழங்குவதற்கு, ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் விருப்ப அடிப்படையில் பதிவு செய்யும் பணி, நேற்று துவங்கியது. அவர்கள், செயற்பொறியாளர் அலுவலகங்களில், உரிய கட்டணத்தை செலுத்தி, அக்., 31 வரை பதிவு செய்யலாம்.மேலும், இதுவரை, விவசாய இணைப்புக்கு விண்ணப்பிக்காதவர்களும், விரைவு திட்டத்தில் இணைப்பு பெற, அக்., 31 வரை விண்ணப்பம் செலுத்தி, பதிவு செய்து கொள்ளலாம்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n'2 மாதங்களில் தமிழகம் பழைய நிலைக்கு திரும்பும்'(12)\nநில வகைப்பாடு பணிகளில் கருத்து கேட்பு ரத்து\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்���டம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'2 மாதங்களில் தமிழகம் பழைய நிலைக்கு திரும்பும்'\nநில வகைப்பாடு பணிகளில் கருத்து கேட்பு ரத்து\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/feb/01/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D-6-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D-3087212.html", "date_download": "2020-10-22T21:21:03Z", "digest": "sha1:J5QBSDUNZCOH2PMBRE4LU4D2K5QZSYFG", "length": 8892, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "விதி மீறல்: 6 தனியார் தங்கும் விடுதிகளுக்கு சீல்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n13 அக்டோபர் 2020 செவ்வாய்க்கிழமை 10:33:34 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\nவிதி மீறல்: 6 தனியார் தங்கும் விடுதிகளுக்கு சீல்\nகன்னியாகுமரியில் விதிகளை மீறி கட்டப்பட்டு வருவதாக 6 தனியார் தங்கும் விடுதிகளுக்கு வியாழக்கிழமை அதிகாரிகள் சீல் வைத்தனர்.\nசர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் சாதாரண தங்கும் விடுதிகள் முதல் நட்சத்திர அந்தஸ்து கொண்ட சுமார் 100-க்கும் மேற்பட்ட விடுதிகள் உள்ளன. இதில் ஊரக நகர அமைப்பு அனுமதித்த உயரத்தை விட கூடுதலாக சில தங்கும் விடுதிகள் கட்டப்பட்டு வருவதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் சிலர் வழக்குத் தொடர்ந்தனர். விசாரித்த நீதிபதிகள் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட��ர்.\nஇதையடுத்து நகர் ஊரமைப்புத் திட்ட அதிகாரிகள் கன்னியாகுமரியில் ஆய்வு நடத்தி அனுமதிக்கப்பட்ட உயரத்தை விட கூடுதலாக மாடிகள் கட்டப்பட்ட, சர்ச்ரோடு சந்திப்பு, கீழரதவீதி, நடுத்தெரு ஆகிய இடங்களில் உள்ள 6 தங்கும் விடுதிகளுக்கு திருநெல்வேலி நகர் ஊரமைப்பு துணை இயக்குநர் முருகேசன் முன்னிலையில் சீல் வைத்தனர்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nபுதிய உச்சத்தில் வெங்காயம் விலை - புகைப்படங்கள்\nநவராத்திரி கொலு பொம்மைகள் - புகைப்படங்கள்\nமயக்கும் ராஷி கண்ணா - புகைப்படங்கள்\nஅதிமுகவின் கட்சியின் 49வது ஆண்டு தொடக்க விழா - புகைப்படங்கள்\nசென்னையில் மழை: வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி\nகுஷ்புவுக்கு உற்சாக வரவேற்பு - புகைப்படங்கள்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nபுத்தம் புதுக் காலை படத்தின் டிரைலர் வெளியீடு\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/worship/2020/09/04112126/1844780/flowers-allowed-Thiruparankundram-Murugan-Temple.vpf", "date_download": "2020-10-22T20:51:30Z", "digest": "sha1:VJXWYOSWQW2ORS5GH2J5ZCCDXDXPIMQZ", "length": 16679, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருப்பரங்குன்றம் கோவிலுக்கு பூ, மாலை கொண்டு செல்ல பக்தர்களுக்கு அனுமதி || flowers allowed Thiruparankundram Murugan Temple", "raw_content": "\nசென்னை 23-10-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nதிருப்பரங்குன்றம் கோவிலுக்கு பூ, மாலை கொண்டு செல்ல பக்தர்களுக்கு அனுமதி\nபதிவு: செப்டம்பர் 04, 2020 11:21 IST\nதிருப்பரங்குன்றம் கோவிலுக்குள் பக்தர்கள் பூ மற்றும் மாலை கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டனர். அதனால் பூ மற்றும் மாலை வாங்கி சாமி தரிசனம் செய்தனர்.\nதிருப்பரங்குன்றம் கோவிலுக்குள் பக்தர்கள் பூ மற்றும் மாலை கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டனர். அதனால் பூ மற்றும் மாலை வாங்கி சாமி தரிசனம் செய்தனர்.\nகொரோனா வைரஸ் பரவல் காரணமாக கோவில்கள் கடந்த 5 மாதங்களாக பூட்டப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி முதல் சில கட்டுப்பாடுகளுடன் கோவில்கள் திறக்கப்பட்டன. இதனால் பக்தர்கள் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். ஆனால் பக்தர்கள் தரிசனத்திற்காக பூ , மாலை மற்றும் தேங்காய் பழத்துடன் கூடிய அர்ச்சனை தட்டுகள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படாததால் வருத்தம் அடைந்தனர். மேலும் பக்தர்களை மட்டும் எதிர்பார்த்து கோவில் வாசல் முன்பு கடை வைத்திருந்த தேங்காய், பழக்கடை வியாபாரிகள் மற்றும் பூ வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர்.\nஇதுதொடர்பாக தினத்தந்தியில் செய்தி பிரசுரிக்கப்பட்டது. அதன் எதிரொலியாக கோவிலுக்குள் பக்தர்கள் பூ மற்றும் மாலை கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டனர். அதனால் பூ மற்றும் மாலை வாங்கி சாமி தரிசனம் செய்தனர். இதுதொடர்பாக கோவில் வாசல் முன்பு பூக்கடை வைத்துள்ள குடும்பத்தினர் தங்களுக்கு வாழ்வாதாரம் கிடைத்துள்ளது. இதேவேளையில் அர்ச்சனைக்காக தேங்காய் பழ தட்டுகள் கொண்டு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும். அதன் மூலம் தங்களது வாழ்வாதாரம் கிடைக்கும் என்று வியாபாரிகள் வலியுறுத்தினர்.\nமேலும் சுபமுகூர்த்த நாட்களில் இந்த கோவிலில் குறைந்தபட்சம் 50 முதல் 100 திருமணங்கள் நடைபெறும். ஆனால் கோவில் மூடப்பட்டதால் கடந்த 5 மாதங்களாக கோவிலில் திருமணப்பதிவு செய்யப்படவில்லை. இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக திருமணப்பதிவு நடந்து வருகிறது. இதில் ஒரே நாளில் 5 திருமணத்திற்கு முன் பதிவு செய்துள்ளனர். மணமக்கள் உள்பட 10 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒரு திருமணத்திற்கு சுமார் 5 நிமிடம் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மணமக்கள் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும். சமூக இடைவெளி இருக்க வேண்டும் என்பது உள்பட சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.\nThiruparankundram Murugan Temple | திருப்பரங்குன்றம் முருகன்\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 155 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ராஜஸ்தான்\nஅரசு சார்பில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nரெயில்வே ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு- ரூ.2081.68 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nநாகை, காரைக்கால் துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nபீகார் துணை முதல்வருக்கு கொரோனா பாதிப்பு- எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி\nதமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nபீகார் துணை முதல்வருக்கு கொரோனா- எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி\nபுதிய வீட்டில் கண்டிப்பாக ஹோமம் செய்ய வேண்டுமா\nகன்னியாகுமரி பரிவேட்டை திருவிழா: பாரம்பரிய முறைப்படி நடத்தாவிட்டால் போராட்டம்\nதாலிக்கயிறு அழுக்காகி புது மாங்கல்யம் அணியும் போது இதை மறக்காதீங்க...\nகோவில்கள் ஏன் மலைகளிலும் உயரமான இடங்களிலும் அமைகிறார்கள் தெரியுமா\nதிருப்பரங்குன்றத்தில் முருகப்பெருமான் வீதி உலா புறப்பாடு ரத்து\nபழனி பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வந்த நடிகர் மாதவன்\nதமிழகத்தில் கடைகள் செயல்படும் நேரம் நீட்டிப்பு- முதலமைச்சர்\nதமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nரகசிய திருமணம் செய்த நடிகர் ஆர்.கே.சுரேஷ் - பொண்ணு யார் தெரியுமா\nகார்த்தி - ரஞ்சனி தம்பதினருக்கு குழந்தை பிறந்தது\nபார்வையாளர்கள் முன்பு பூங்கா காப்பாளரை கடித்துக் குதறி தின்ற கரடிகள்\nசென்னை தி.நகரில் ரூ.2கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை\nபெரம்பலூர் அருகே கிடைத்தது டைனோசர் முட்டையா\n- நீட் சாதனை மாணவர் ஜீவித்குமார் விளக்கம்\nதமிழகத்தில் புதிய மாவட்டங்களில் இடம் பெறும் தொகுதிகள் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newskadai.com/finance-company-cheating-lakhs-of-rupees-in-mayiladuthurai/", "date_download": "2020-10-22T21:28:17Z", "digest": "sha1:5I3UA2LL76GDI3K2GDTEM7JUSTL6XUQE", "length": 9626, "nlines": 86, "source_domain": "www.newskadai.com", "title": "தொடரும் சதுரங்க வேட்டை : நான்கு மடங்கு தருவதாக ஆசையை தூண்டிவிட்டு நூதன மோசடி...!! - Newskadai.com", "raw_content": "\nதொடரும் சதுரங்க வேட்டை : நான்கு மடங்கு தருவதாக ஆசையை தூண்டிவிட்டு நூதன மோசடி…\nமயிலாடுதுறை மாவட்டம் நல்லாத்துக்குடி பகுதியில் முதலீடு செய்யும் பணத்துக்கு நான்கு மடங்கு திருப்பி தருவதாகக் கூறி ரூபாய் 20 லட்சம் வரை மோசடி செய்துள்ளது தனியார் நிறுவனம். திருச்சியைச் சேர்ந்த எல்பின் நிறுவனம் பலவித கவர்ச்சிகர திட்டங்களை அறிவித்து பொதுமக்களிடம் முதலீடுகளைப் பெற்று வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த நிறுவனத்தின் மயிலாடுதுறை பகுதி ஏஜெண்ட் முத்துகுமார் நல்லாத்துகுடி பகுதியில் இந்த நிறுவனத்திற்கு ஆட்களை சேர்த்துள்ளார்.\nதிட்டத்தில் சேரும் ஒவ்வொருவரும் மேலும் 5 நபரை சேர்த்தால் அதற்கு அதிக கமிஷன் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இதை நம்பி நல்லாத்துக்குடியை சேர்ந்த இந்திரா என்பவர் இதில் சேர்ந்துள்ளார். பின்னர் அதே பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி, இந்திராணி, கோகிலா, பிரியங்கா, ஐஸ்வர்யா உட்பட 30-க்கும் மேற்பட்டவர்களையும் சேர்த்து விட்டுள்ளார். இவர்கள் அனைவரும் எல்பின் நிறுவன ஊழியர் திருப்பூரை சேர்ந்த அன்பழகன் என்பவரிடம் வங்கி மூலமாகவும், நேரிலும் பணத்தைக் கொடுத்துள்ளனர்.\nபணம் செலுத்தி சில மாதங்கள் ஆனபிறகு அவர்கள் கூறியபடி பரிசுப் பொருளோ கமிஷன் தொகையோ கிடைக்காத காரணத்தினால் அன்பழகனிடம் கேட்டுள்ளனர். ஆனால் அன்பழகனோ ஊரடங்கினால் கால தாமதாம் ஆவதாக கூறியதில் அனைவரும் ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில் திருப்பூர் அன்பழகன் நேற்று முன்தினம் நல்லாத்துகுடிக்கு பணம் பெறுவதற்காக ஒருவர் வீட்டிற்கு வந்துள்ளார். இதனையறிந்த இந்திரா மற்றும் பணம் முதலீடு செய்தவர்கள் அன்பழகனை சிறைப்பிடித்து வைத்துக் கொண்டு மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.\nபுகாரின் பேரில் மயிலாடுதுறை போலீசார் ஏஜெண்ட் முத்துக்குமார், நிறுவன உரிமையாளர்கள் ராஜா, ரமேஷ், அன்பழகன், ராமு, ஞானப்பிரகாசம் ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் நிறுவன ஊழியர்கள் திருப்பூரை சேர்ந்த அன்பழகன், ஞானப்பிரகாசம் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதில் தொடர்புடைய 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.\nபிரதமர் மோடி திறந்து வைத்த உலகின் மிக நீளமான அடல் சுரங்க பாதையில்… இத்தனை சிறப்பம்சங்களா\nமக்கள் உயிர் மீது இவ்வளவு அலட்சியமா… சேலம் கொரோனா பணியாளர்கள் மீது பாய்ந்தது நடவடிக்கை…\nஒரு சில மாவட்டம் தவிர குறைந்த கொரோனா… உங்கள் மாவட்டத்தில்\nகோவையில் பெண்ணிடம் செயின் பறிப்பு : திருடர்களை மடக்கிப் பிடித்த பொது மக்கள்..\nநாளை தனியார் பேருந்துகள் இயக்கப்படாது… தமிழக அரசின் உத்தரவால் பஸ் உரிமையாளர் அதிருப்தி…\nநெம்பர் பிளேட்டுக்கு அடுத்த ஆப்பு… போக்குவரத்து காவல்துறை அதிரடி..\nஒரு கிலோ வெங்காயத்தின் விலை இவ்வளவா\nதென் மாவட்டங்களை சுற்றி வளைத்த கொரோனா… தில்லாக ஆய்வுக்கு புறப்பட தயாராகும் எடப்பாடியார்…\n#coronavirus : ஏழு லட்சத்தை எட்டிப்பிடித்த இன்றைய...\nபுளியமரத்தில் கார் மோதி விபத்து… தேமுதிக பிரமுகர்...\nஐசியூ-வில் க��தித்தோடும் எலிகள்; கூண்டு வைத்து பிடிக்கும்...\nவீடு புகுந்து அவமானம்… கந்து வட்டி கும்பலால்...\n15 கோடி ரூபாய் செல்போன்கள் கொள்ளை… கண்டெய்னர்...\n\"நடப்பவைகளை நாமறிவோம், நல்லவைகளோடு துணைநிற்போம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/Kotikawtte", "date_download": "2020-10-22T20:56:05Z", "digest": "sha1:LIDRB4LSZMAX7YNSVGC2BRLORCFDVG2L", "length": 5174, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: Kotikawtte | Virakesari.lk", "raw_content": "\nகொரோனாவை கட்டுபடுத்த நாளொன்றுக்கு 10000 பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட வேண்டும் - அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்\nகுழப்பம் விளைவிப்போரின் வீட்டோ: முத்தையா முரளிதரனும் விஜய் சேதுபதியும்\nதகுதிகாண் போட்டி இரத்து - இலங்கை மெய்வல்லுநர் சங்கம்\nஇலங்கைக்கு உதவ சீனா மாத்திரமே இருக்கிறது - சின்ஹூவாவிற்கு வழங்கிய நேர்காணலில் பாலித்த கோஹோன\nவாகன வருவாய் அனுமதிப்பத்திர விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தம் - செயலாளர் அலுவலகம்\nநாட்டில் இன்று 309 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nபெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம்\nஇரட்டை பிரஜாவுரிமை : அமோக வெற்றி \nநிறைவேற்றப்பட்டது 20 ஆவது அரசியலமைப்பு\nகொரோனாவால் இலங்கையில் 14 ஆவது மரணம் பதிவு\nசடலத்தை தகனம் செய்ய சென்றவர்களுக்கு ஏற்பட்ட அவலம்\nகொழும்பு, கொட்டிகஹாவத்தை பகுதியில் எரிவாயு குழாயொன்று வெடித்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் காயமடைந்துள்ளனர்.\nகொரோனாவை கட்டுபடுத்த நாளொன்றுக்கு 10000 பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட வேண்டும் - அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்\nஇலங்கைக்கு உதவ சீனா மாத்திரமே இருக்கிறது - சின்ஹூவாவிற்கு வழங்கிய நேர்காணலில் பாலித்த கோஹோன\nவாகன வருவாய் அனுமதிப்பத்திர விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தம் - செயலாளர் அலுவலகம்\nபிரீத்தி ஸிந்தாவுக்கு “கொரோனா பரிசோதனை ராணி“ பட்டம்\nபெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2020/09/09/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-10-22T20:29:24Z", "digest": "sha1:IZ27UU2KWLSW65D6QSWA3TGHRBQBDFEY", "length": 5395, "nlines": 42, "source_domain": "plotenews.com", "title": "தனிப்பட்ட நபரை நாட்டின் சர்வாதிகாரியாக்கும் முயற்சியே 20 ஆவது திருத்தம்: சித்தார்த்தன்- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nதனிப்பட்ட நபரை நாட்டின் சர்வாதிகாரியாக்கும் முயற்சியே 20 ஆவது திருத்தம்: சித்தார்த்தன்-\nதனிப்பட்ட நபரை நாட்டின் சர்வாதிகாரியாக்குவதற்கான முயற்சியாக 20 ஆவது திருத்தத்தை பார்ப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் குறிப்பிட்டார். 19 ஆவது திருத்தத்தில் உள்ள ஜனநாயக அம்சங்கள் பலவற்றை இல்லாமலாக்குவதற்கான முயற்சி இடம்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த முயற்சியை தமிழ் தேசியக் கூட்டமைப்பு முழுமையாக எதிர்க்கும் என குறிப்பிட்ட தர்மலிங்கம் சித்தார்த்தன், பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் எதிர்ப்பை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் குறிப்பிட்டார். யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இவ்விடயங்களைக் குறிப்பிட்டார். நன்றி (newsfirst.lk/tamil)\n« சத்துருக்கொண்டான் படுகொலையின் 30ஆவது நினைவு தினம்- மேலும் ஐந்து பேருக்கு கொரோனா தொற்று- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/48591", "date_download": "2020-10-22T20:55:19Z", "digest": "sha1:KJ6MU5NKZ62OBC37SPUTOIM7SQJJSGBK", "length": 5740, "nlines": 49, "source_domain": "www.allaiyoor.com", "title": "அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு.எஸ்.இராஜலிங்���ம் (எஸ்.ஆர்) அவர்களின் 68வது பிறந்த நாள் வாழ்த்து இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nஅல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு.எஸ்.இராஜலிங்கம் (எஸ்.ஆர்) அவர்களின் 68வது பிறந்த நாள் வாழ்த்து இணைப்பு\nபிரான்ஸில் வசித்து வரும் அல்லைப்பிட்டியைச் சேர்ந்தவரும்-அல்லையூர் இணையத்தின் அறப்பணிகளுக்கும் ஆலயப்பணிகளுக்கும்-தொடர்ந்து உதவிவருபரும்-மண்மறவாத மனிதருமாகிய,திரு சுப்பிரமணியம் இராஜலிங்கம் (எஸ்.ஆர்)அவர்களின் 68 வது பிறந்த தினம்-19-01-2019 சனிக்கிழமை இன்றாகும்.\nதிரு எஸ்.இராஜலிங்கம்( எஸ்.ஆர்) அவர்கள்-நோய் நொடியின்றி,எல்லாச் செல்வங்களும் பெற்று-சிறந்த ஆரோக்கியத்துடன் வாழ அருள்புரிய வேண்டும் என்று-அல்லைப்பிட்டி மக்கள் சார்பிலும்-அல்லையூர் இணையத்தின் சார்பிலும்-அவரின் குல தெய்வமான-அல்லைப்பிட்டி மூன்றுமுடி அம்மனை வேண்டி நிற்கின்றோம்.\nதிரு எஸ்.இராஜலிங்கம்( எஸ்.ஆர்) அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு-19-01-2019 சனிக்கிழமை அன்று அல்லையூர் இணையஅறப்பணிக்குடும்பத்தினரின் ஏற்பாட்டில்-தாயகத்தில் மூன்று இடங்களில் சிறப்புணவு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nPrevious: அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னை ஆலயத்தில் இடம்பெற்ற தைப்பொங்கல் சிறப்பு நிகழ்வு-படங்கள் விபரங்கள் இணைப்பு\nNext: தீவகம் புங்குடுதீவில் இயங்கும்,தும்புத்தொழிற்சாலை, நிர்வாகத்தின் வேண்டுகோள் இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.christsquare.com/tamil-christian-news/wwe-champion-hulkkogan-says-about-jesus/", "date_download": "2020-10-22T20:06:18Z", "digest": "sha1:JDZ6D62BQ2DQ7ZF7OJPYKHXLPCHSKYRC", "length": 13536, "nlines": 166, "source_domain": "www.christsquare.com", "title": "நாம் ஒரே ஒரு குறிக்கோளில் மட்டும் நோக்கமாயிருக்கவேண்டும் - இயேசு | CHRISTSQUARE", "raw_content": "\nமல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் கூறுகிறார்…நாம் ஒரே ஒரு குறிக்கோளில் மட்டும் நோக்கமாயிருக்கவேண்டும் – இயேசு\nமல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் கூறுகிறார்…நாம் ஒர�� ஒரு குறிக்கோளில் மட்டும் நோக்கமாயிருக்கவேண்டும் – இயேசு\nபிரபல மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன், கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட உலகளாவிய நெருக்கடி தொடர்பான நிலையைக் குறித்து நேரடியாகப் பேசினார்.\nஇந்த தொற்று நோயால் ஏற்பட்ட நிலைமை எகிப்தில் ஏற்பட்ட வாதைகளைப் போன்றது என்றும், மக்கள் போற்றி இச்சித்து வணங்கக்கூடிய எல்லாவற்றையும் தேவன் எடுத்துச் செல்கிறார் என்றும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளார். அதற்கு உதாரணமாக ஒரு சில காரியங்களைக் கூறினார். மக்கள் விளையாட்டு வீரர்களைப் போற்றுகிறார்கள், இன்று நாடு முழுவதும் விளையாட்டு அரங்குகள் மூடப்பட்டுள்ளன, இசைக்கலைஞர்களைப் போற்றுகிறார்கள், ஆனால் இன்று திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன என்று நேரடியாகச் சுட்டிக்காட்டினார்.\nநடப்பது அனைத்தும் நாம் விழித்தெழுவதற்கு ஒரு வாய்ப்பு என எச்சரித்து, உறுதிப்படுத்தி, வேதாகமத்தில் 2 நாளாகமம் 7: 14\nஎன் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம் பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்குக் க்ஷேமத்தைக் கொடுப்பேன்.\nஎன்ற வசனத்தைச் சுட்டிக் காட்டி மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு செய்தியைக் கொடுத்துள்ளார்.\nUyar Malaiyo Lyrics John Jebaraj எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்…\nYennaku Yaar Undu Song Lyrics Chords PPT எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் உம்…\nEnnai vittu kodukathavar lyrics என்னை விட்டுக்கொடுக்காதவர் என்னை நடத்துகின்றவர் என்னை…\nEn Neethiyai Song Lyrics Chords PPT என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர் என்…\nஆப்பிரிக்காவில் ஊழியம் செய்யும் தமிழ் நாட்டை சேர்ந்த… ஜாம்பியா, ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு,…\nUmmai Than Nambiyirukkirom Lyrics உம்மைத்தான் நம்பியிருக்கிறோம் உம்மையன்றி யாரும் இல்லையப்பா…\nகடந்த 6 வாரங்களில் 48% விசுவாசிகள் தங்கள் சபைகளில் நடக்கும் எந்த ஆன்லைன் ஆராதனையும் பார்க்கவில்லையாம்.\nகனடாவின் ஒன்டாரியோவில் உள்ள கனெக்சஸ் ...\nகொரோனா வைரசுக்கு எதிரான ஆன்டிபாடி தயார்.. இஸ்ரேல் அறிவிப்பு.. தேவனுக்கே மகிமை\nகொரோனா வைரசுக்கு ஆன்டிபாடியை உருவாக்குவதில் ...\nகடுமையான விதிகளுடன் மீண்டும் தென் கொரியாவில் மெகா தேவாலயங்கள் திறக்கப்படுகிறது.\nதென��� கொரியாவில் உள்ள தேவாலயங்களுக்குக் ...\nசென்னை முழுவதும் இதுவரை 700 கி.மீ மேலாக சைக்கிளில் பயணத்து உதவி செய்யும் போதகர்.\nசென்னை: உலகமெங்கும் கொரோனா கொள்ளை ...\nகொரோனாவுக்குச் சிகிச்சைப் பெற்று வந்த பிரபல கிறிஸ்தவ நற்செய்தி பாடகர் பரிதாபமாக உயிரிழப்பு.\nஆமெரிக்காவிலுள்ள புளோரிடாவை சேர்ந்த கிறிஸ்தவ ...\nவிட்டுக்கொடுக்கலையே விட்டுக்கொடுக்கலையே சாத்தான் …\nபாதுகாப்பார் நெருக்கடியில் பதில் …\nகடந்த 6 வாரங்களில் 48% விசுவாசிகள் தங்கள் சபைகளில் நடக்கும் எந்த ஆன்லைன் ஆராதனையும் பார்க்கவில்லையாம்.\nகனடாவின் ஒன்டாரியோவில் உள்ள …\nகொரோனா வைரசுக்கு எதிரான ஆன்டிபாடி தயார்.. இஸ்ரேல் அறிவிப்பு.. தேவனுக்கே மகிமை\nகொரோனா வைரசுக்கு ஆன்டிபாடியை …\nகடுமையான விதிகளுடன் மீண்டும் தென் கொரியாவில் மெகா தேவாலயங்கள் திறக்கப்படுகிறது.\nதென் கொரியாவில் உள்ள …\nஎளிதான வாழ்வுக்காக ஜெபம் செய்யாதீர்கள். பலமுள்ள மனிதராக வாழ ஜெபம் செய்யுங்கள். (Visited …\nதீமை செய்வோரை மன்னிக்கவும் நேசிக்கவும் தயாராகும்வரை தேவ அன்பைப் பற்றி அறிவற்ற தேவப்பிள்ளையாக …\nகண்களில் கண்ணீர் மழை பொழியும் போது ஆத்துமாவில் அழகிய வானவில் தோன்றும் (Visited …\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\nஆப்பிரிக்க குழந்தைகள் உலக வரைபடத்தில் கைகளை வைத்து கொரோனா வைரஸுக்கு கண்ணீரோடு ஜெபிக்கும் வீடியோ\nமன்னிப்பை குறிக்கும் வகையில் புதிய எமோஜி Emoji.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://yuip.org/ta/", "date_download": "2020-10-22T20:30:03Z", "digest": "sha1:ANOF3RIRCIFI7BFMKS6E4NIXZNPPNJQ7", "length": 4888, "nlines": 21, "source_domain": "yuip.org", "title": "YuIP.org - உங்கள் பொது ஐபி மற்றும் உங்கள் தனிப்பட்ட ஐபி ஆன்லைன் பார்க்கவும்.", "raw_content": "YuIP.org YuIP தளம், திறந்த துறைமுகங்கள் சரிபார்க்க, உங்கள் IP கண்டறிய பயன்படுத்தவும் உலகின் பல சர்வர்கள் உள்ளுறைகிற சோதிக்க மற்றும் ஆன்லைன் PING ஆகும் கட்டளை கொடுக்க.\nஉங்கள் IP உள்ளூர் நெட்வொர்க்\nஇணையத்தில் உங்கள் IP, நான் நீங்கள் அணுக ஒவ்வொரு வலைத்தளத்தில் அது ஐபி முகவரியைக் காண முடியும் என்று, அதாவது உங்கள் பொது IP முகவரி குறிப்பிட்டு இருக்கிறேன். நீங்கள் ஒரு ப்ராக்சி சர்வர் பயன்படுத்தி இருந்தால் பொது ஐபி உங்கள் ப்ராக்ஸி சர்வர் ஐபி கேட்பவர்களாக பொருந்தவில்லை.\nலேன் உங்கள் ஐபி, இந���த உங்கள் தனிப்பட்ட ஐபி முகவரியும் ஒன்று தான். இந்த IP மட்டுமே உங்கள் உள்ளூர் நெட்வொர்க்குடன் இணைந்திருக்கும் சாதனங்களுக்காக கிடைக்கிறது. லேன் அணுகல் இந்த தளமானது Chrome உலாவி அல்லது Firefox உலாவி பயன்படுத்தி பரிந்துரைக்கிறோம் உள்ளது அனைவருக்கும் அதை பார்க்க கூடியது உங்கள் IP முகவரியைக் காண.\nமுன்னனுப்பியது ஐபி ஒரு HTTP ப்ராக்ஸி சர்வர் மூலம் இணைய தளத்தில் அணுக ஒரு சாதனத்தை அடையாளம் காண நோக்கம் கொண்ட ஒரு IP முகவரி ஒத்துள்ளது. இது உங்கள் ப்ராக்ஸி சர்வர் உங்கள் IP முன்னனுப்பியது காட்ட உள்ளமைக்கப்படாமலிருந்தாலோ கொண்டிருக்கும் வாய்ப்பும் உண்டு. ஐபி சுமை சீரான பயன்படுத்தி உள்ளது முன்னனுப்பியது என்று மற்ற சூழல்களில் உள்ளது.\nஉங்கள் ISP, இந்த துறையில் உங்கள் இணைய இணைப்பின் பொறுப்பு நிறுவனம் அடையாளம் முயற்சி.\nசராசரி கால அளவு, நான் ஒரு இணையதளத்தில் ஒரு சிறிய கட்டளை அனுப்ப மற்றும் பெற உங்கள் இணைய சராசரி நேரம் அர்த்தம். நீங்கள் இணையதளத்தை அணுகுவதற்கு போது இந்த மீண்டும் ஒவ்வொரு முறையும் நடக்கிறது. எனவே நேரம் குறுகிய, வேகமாக அனுப்ப மற்றும் நீங்கள் அருகில் உள்ள வட்டாரங்களில் சர்வர் பயன்படுத்தி உங்கள் இணைய கொண்டு செயலற்ற நிலை சோதனை செய்ய முயற்சிக்கும் comandos.O அமைப்பு பெற.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/vasthu-for-home/", "date_download": "2020-10-22T21:17:14Z", "digest": "sha1:U2PFYWMRKS4DQZQ2JFKZ5DWTLSUYVM64", "length": 7418, "nlines": 89, "source_domain": "dheivegam.com", "title": "vasthu for home Archives - Dheivegam", "raw_content": "\nநீங்கள் கட்டிக்கொண்டிருக்கும் புதிய வீடு, ஏதாவது பிரச்சனையால் பாதியிலேயே நின்று இருந்தாலும், கட்டிய வீட்டில்...\nநம்மில் பல பேருக்கு ஒரு வீடு கட்டி, அந்த வீட்டில் நிம்மதியாக குடி போக வேண்டும் என்பதுதான் கனவாகவே இருக்கும். எப்படியாவது அடித்துப்பிடித்து கடன் வாங்கி ஒரு வீட்டை கட்டுவதற்கு தொடங்குவோம். சில...\nஉங்கள் வீட்டில் வாஸ்து பிரச்சினையால், தொடர் கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கின்றதா\nநமக்கு எந்த ஒரு கஷ்டமும் இல்லை, என்று நம்புபவர்களுக்கு கஷ்டமே கட்டாயம் வராது. சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கும் வீட்டில் யாராவது ஒருவர் வந்து, 'வீடு இப்படி இருக்க கூடாதே, இப்படி இருந்தால் வீட்டில்...\nஇத மட்டும் செஞ்சு பாருங்க வீட்டில் பண பிரச்சினையே இருக்காது\nமனிதனா��் பிறந்த அனைவருக்கும் ஆடம்பரமாய் வாழ ஆசை இருக்கத்தான் செய்யும். ஆனால் அது எல்லோருக்கும் எளிதில் கிடைத்து விடுவதில்லை. அன்றாடம் தூக்கம் மறந்து, உணவை மறந்து ஓடிக்கொண்டிருப்பது இந்த பணத்திற்காக தானே\nவாஸ்து படி வீட்டுச் சுவரின் உயரம் எவ்வளவு இருந்தால் என்ன பலன் \nஒருவர் வளமாகவும் நலமாகவும் வாழ வீட்டை வாஸ்துப்படி கட்டவேண்டும் என்று கூறுகிறது வாஸ்து சாஸ்திரம். அந்த வகையில் வீட்டில் சுவர் எதனை அடி இருந்தால் என்ன பலன் என்று பார்ப்போம் வாருங்கள். 7 அடி...\nவாஸ்து பிரச்சனையை தீர்க்கவல்ல மாவிலை.\nவீட்டில் நடக்கும் எந்த ஒரு சுபகாரியங்கள் ஆகட்டும் இல்லை கோவில் திருவிழாவாகட்டும் மாவிலை தோரணம் இல்லாத ஒரு விழாவை பார்க்கவே முடியாது. எதற்காக மாவிலைக்கு இவளவு முக்கியத்துவம் தருகிறோம் வாருங்கள் பார்ப்போம். பூஜைகள் செய்யும்போது...\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2020/oct/14/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-3485019.html", "date_download": "2020-10-22T20:34:47Z", "digest": "sha1:JKSAIHDWYEE3SMBKJQP4T5JTGXHWSVFE", "length": 11828, "nlines": 143, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நியாய விலைக் கடைகளை முன்னதாகவே திறந்து பொருள்களை வழங்க ஊழியா்களுக்கு அறிவுரை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n13 அக்டோபர் 2020 செவ்வாய்க்கிழமை 10:33:34 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்\nநியாய விலைக் கடைகளை முன்னதாகவே திறந்து பொருள்களை வழங்க ஊழியா்களுக்கு அறிவுரை\nநியாய விலைக் கடைகளில் பயன்படுத்தப்படும் பயோமெட்ரிக் சாதனம்.\n‘பயோமெட்ரிக்’ முறையில் பொருள்களை வழங்குவதில் ‘சா்வா்’ பிரச்னை காரணமாக தாமதம் தொடா்வதால், நியாய விலைக் கடைகளை முன்னதாகவே திறந்து பொருள்களை வழங்க விற்பனையாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.\nமத்திய ��ரசு அறிவித்தபடி, ‘ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை’ திட்டம் தமிழகத்தில் அக்.1 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. உரிய குடும்ப அட்டைதாரா்கள், அத்தியாவசியப் பொருள்களை பெறுவதை உறுதி செய்யும் வகையில், பயோமெட்ரிக் முறையில் (விரல் ரேகை பதிவுடன்) பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. விழுப்புரம் மாவட்ட நியாய விலைக் கடைகளில் இத்திட்டத்தின் கீழ் பொருள்கள் விநியோகம் தொடங்கியுள்ளது.\nஇந்த நிலையில், நியாய விலைக் கடை விற்பனை முனைய சாதனத்தில் குடும்ப அட்டையை உள்ளீடு செய்வதுடன், ‘பயோமெட்ரிக்’ முறையில் குடும்பத் தலைவா் அல்லது உறுப்பினா்களின் விரல் ரேகை பதிவு செய்து வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், இதற்கான பணிகளில் தாமதம் ஏற்படுகிறது.\n‘பயோமெட்ரிக்’ பதிவுக்கான ‘சா்வா்’ தொய்வாக இருப்பதுடன் குடும்ப அட்டை ஸ்கேன் செய்து, கைரேகை பதிவை உள்ளீடு செய்வதற்கு இணைய வழி தொடா்பு மிகவும் தாமதமாக கிடைப்பதால், ஒரு நபருக்கு அரை மணி நேரம் வரை ஆகிறது. இந்தப் பிரச்னை 10 நாள்களுக்கும் மேலாக தொடா்கிறது.\nஇதனால், நியாயவிலைக் கடைகளில் ஒரு நாளைக்கு 50 பேருக்கு மட்டுமே பொருள்கள் வழங்க முடிகிறது. பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருப்பதால் பல்வேறு பிரச்னைகள் எழுகின்றன என்று விற்பனையாளா்கள் வேதனை தெரிவிக்கின்றனா்.\nஇதுகுறித்து விழுப்புரம் குடிமைப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, மாநிலம் முழுவதும் இந்தக் குறைபாடு உள்ளது. சா்வரை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒரு வார காலத்தில் நிலைமை சரியாகிவிடும். அதுவரை பொதுமக்கள் சிரமப்படாத வகையில், தினசரி காலை 10 மணிக்கு முன்பாகவே கடைகளைத் திறந்து, பொருள்களை வழங்கவேண்டும் என்று விற்பனையாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடா்பான குறைபாடுகள் சென்னையில் உள்ள உயரதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றாா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nபுதிய உச்சத்தில் வெங்காயம் விலை - புகைப்படங்கள்\nநவராத்திரி கொலு பொம்மைகள் - புகைப்படங்கள்\nமயக்கும் ராஷி கண்ணா - புகைப்படங்கள்\nஅதிமுகவின் கட்சியின் 49வது ஆண்டு தொடக்க விழா - புகைப்படங்கள்\nசென்னையில் மழை: வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி\nகுஷ்புவுக்கு உற்சாக வரவேற்பு - புகைப்படங���கள்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nபுத்தம் புதுக் காலை படத்தின் டிரைலர் வெளியீடு\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2011/03/sun-tv-thendral-serial-24-03-2011.html", "date_download": "2020-10-22T21:02:17Z", "digest": "sha1:24SSF6NIFGJL4UXOTCEZ6PYYVSQVBDLA", "length": 6619, "nlines": 106, "source_domain": "www.spottamil.com", "title": "Sun TV Thendral Serial 24-03-2011 - தென்றல் மெகாத்தொடர் - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nபிள்ளைகளுக்காக சுமார் 45 நாட்கள் எதுவுமே சாப்பிடாத தந்தை\nதன் பிள்ளைகளுக்காக சுமார் 45 நாட்கள் எதுவுமே சாப்பிடாத தந்தை. கேட் ஃபிஷ் என்ற ஒரு வகை மீன் இனத்தில் ஆண் மீனின் வாய்க்குள் தான் பெண் மீன் முட...\n31 ஆம் இன்று தான் ஆசியாவின் அரிய நூலகமான யாழ் நூலகம் எரிக்கப்பட்ட தினம்.\nமுன்னிரவில் ஆயுதங்களோடு உள்ளே புகுந்தார்கள். காவலாளி அடித்து விரட்டப்பட்டார். கதவுகள் உடைக்கப்பட்டன. 97,000அரிதான நூல்களும் ஓலைச்சுவடிகளும...\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nமீன்ரின் கட்லட் செய்யலாம் வாங்க - Fish cutlets\nதேவையான பொருட்கள்: 200 கிராம் பதப்படுத்திய மீன்- ரின் மீன் அல்லது மஞ்சள் உப்புச் சேர்த்து அவித்த அறுக்குளா அல்லது சூரை மீன் 200 கிராம் அவித்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/5087", "date_download": "2020-10-22T21:33:39Z", "digest": "sha1:IWSDOPEHFBODJUZ7SU3OWAIA3FEAH2TP", "length": 34285, "nlines": 138, "source_domain": "www.virakesari.lk", "title": "உலகின் மாபெரும் இரகசிய ஆவணக்கசிவு “பனாமா பேப்பர்ஸ்” | Virakesari.lk", "raw_content": "\nகொரோனாவை கட்டுபடுத்த நாளொன்றுக்கு 10000 பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட வேண்டும் - அரச வைத்திய அதிகாரி��ள் சங்கம்\nகுழப்பம் விளைவிப்போரின் வீட்டோ: முத்தையா முரளிதரனும் விஜய் சேதுபதியும்\nதகுதிகாண் போட்டி இரத்து - இலங்கை மெய்வல்லுநர் சங்கம்\nஇலங்கைக்கு உதவ சீனா மாத்திரமே இருக்கிறது - சின்ஹூவாவிற்கு வழங்கிய நேர்காணலில் பாலித்த கோஹோன\nவாகன வருவாய் அனுமதிப்பத்திர விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தம் - செயலாளர் அலுவலகம்\nநாட்டில் இன்று 309 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nபெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம்\nஇரட்டை பிரஜாவுரிமை : அமோக வெற்றி \nநிறைவேற்றப்பட்டது 20 ஆவது அரசியலமைப்பு\nகொரோனாவால் இலங்கையில் 14 ஆவது மரணம் பதிவு\nஉலகின் மாபெரும் இரகசிய ஆவணக்கசிவு “பனாமா பேப்பர்ஸ்”\nஉலகின் மாபெரும் இரகசிய ஆவணக்கசிவு “பனாமா பேப்பர்ஸ்”\nஉலக வரலாற்றில் மாபெரும் இரகசிய ஆவணங்களின் கசிவான ‘பனாமா பேப்பர்ஸ்’ ஆவணக் கசிவு இலங்கை உட்பட உலகமெங்குமுள்ள பல செல்வந்தர்களையும் அதிகாரத்திலுள்ளவர்களையும் கதிகலங்க வைத்துள்ளது.\nஇரகசியமாக சொத்துக்களையும் பணத்தையும் பதுக்கி வைத்திருந்தவர்களும் பொருளாதார தடை விதிப்புகளை துச்சமென மதித்து அவற்றின் கண்ணில் மண்ணைத் தூவிக் கொண்டிருந்தவர்களும் சட்டவிரோதமாக கொடுக்கல் வாங்கல்களை மேற்கொண்டிருந்த வர்களும் தாம் எப்போதும் சட்டத்தின் விசாரணைப்பிடியில் சிக்கலாம் என்ற அச்சத்தில் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.\nஉலகை உலுக்கிய இந்த ஆவணக் கசிவுகளின் மூலாதாரமாக பனாமாவை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் மொஸாக் பொன்ஸேகா என்ற சட்ட நிறுவனம் விளங்குகிறது.\nஅந்த நிறுவனம் உலகமெங்கும் அலுவலகங்களைச் செயற்படுத்தி அதிகாரத்தில் உள்ளவர்களதும் பிரபலங்களினதும் செல்வந்தர்களதும் சொத்து மற்றும் பணப் பதுக்கல் நடவடிக்கைகளுக்கு உதவி வருகின்றமை ‘பனாமா பேப்பர்ஸ்’ ஆவணக் கசிவின் மூலம் அம்பலமாகியுள்ளது.\nமொஸாக் பொன்ஸேகா நிறுவனத்திலிருந்து கசிந்த 11.5 மில்லியன் இரகசிய ஆவணங்கள் உலகமெங்குமுள்ள 214000 க்கு மேற்பட்ட வெளிநாட்டுக் கம்பனிகள் குறித்து அந்த கம்பனிகளின் பங்குதாரர்கள் மற்றும் பணிப்பாளர்களை ஆளடையாளப்படுத்துவது உள்ளடங்கலான தகவல்களை வழங்குகின்றன.\nஆர்ஜெண்டீனா, ஐஸ்லாந்து, சவூதி அரேபியா, உக்ரேன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளின் தற்போதைய ��ரசாங்கத் தலைவர்களும் பிரேசில், சீனா, பேரு, பிரான்ஸ், இந்தியா, மலேசியா, மெக்ஸிக்கோ, பாகிஸ்தான், ரோமானியா, ரஷ்யா, தென் ஆபிரிக்கா, ஸ்பெயின், சிரியா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் உள்ளடங்கலாக 40 க்கு மேற்பட்ட ஏனைய நாடுகளது அரசாங்கத் தலைவர்களது நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் அரசாங்க அதிகாரிகளும் எவ்வாறு தமது செல்வத்தை பதுக்கி வைத்துள்ளனர் என்ற தகவல்களை மேற்படி கசிந்த ஆவணங்கள் வெளிப்படுத்துகின்றன.\nஅந்த ஆவணங்கள் 12 தற்போதைய மற்றும் முன்னாள் அரசாங்கத் தலைவர்களும் அரசாங்கத் தலைவர்களுக்கும் ஏனைய அரசியல் வாதிகளுக்கும் நெருக்கமான 60 க்கு மேற்பட்ட உறவினர்களும் நண்பர்களும் தமது சொந்த நாட்டு பணத்தை களவாடியுள்ளதாக குற்றஞ்சாட்டுகின்றன.\nமொஸாக் பொன்ஸேகாவால் அதி இரகசியமாக பாதுகாப்பாக பேணப்பட்ட இந்த ஆவணங்கள் எவ்வாறு கசிந்தன என்பது அறியப்படாதுள்ளது.\nமொஸாக் பொன்ஸேகா நிறுவனமானது அந்தக் கசிவுகள் தனது நிறுவனத்திலுள்ளவர்களினால் மேற்கொள்ளப்படவில்லை என வலியுறுத்தியுள்ளது.\n1977 ஆம் ஆண்டிலிருந்து சுமார் 40 வருட காலத்திலான ஆவண தரவுகளை உள்ளடக்கிய மேற்படி 2 .6 ரெராபைட்ஸ் அளவான தரவுகள் கணினிகளை ஊடுறுவி தகவல்களைத் திருடும் வெளியாரால் களவாடப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் கூறுகிறது.\nமேற்படி தரவுகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அனாமதேய வட்டாரமொன்றால் ஜேர்மனியின் மிகப் பெரிய தினசரியான சட்டெயுட்ச் ஸெய்துங்கிற்கு வழங்கப்பட்டிருந்தது.\nதொடர்ந்து அந்த ஆவணங்கள் அமெரிக்காவை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் சர்வதேச புலனாய்வு ஊடகவியலாளர்கள் அமைப்பிடம் கையளிக்கப்பட்டது.\nஇதனையடுத்து அந்த ஊடகவியலாளர் அமைப்பு தனக்குக் கிடைக்கப் பெற்ற அந்தப் பெருந்தொகையான தரவுகளை உள்ளடக்கி குழப்பகரமாகவுள்ள அந்த ஆவணங்களை பகுப்பாய்வு செய்வதற்காக அவற்றை 80 க்கு மேற்பட்ட நாடுகளிலுள்ள 107 ஊடக நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 400 ஊடகவியலாளர்களுக்கு விநியோகித்தது.\nஅவ்வாறு பகுப்பாய்வு செய்யப்பட்ட மேற்படி ஆவணங்கள் தொடர்பான முதலாவது அறிக்கை கடந்த 3 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை வெளியாகியுள்ளது.\nஅதே சமயம் மொஸாக் பொன்ஸேகா நிறுவனத்துடன் தொடர்புபட்ட முழு கம்பனிகளதும் பட்டியல் எதிர்வரும் மே மாத ஆரம்பத்தில் வெளியிடப்படவுள்ளதாக அற���விக்கப்பட்டுள்ளது.\nமொஸாக் பொன்ஸேகா நிறுவனத்தால் வெளிநாடுகளில் செயற்படுத்தப்பட்டு வந்த கம்பனிகள் தனக்கென குறிப்பிடத்தக்க சொத்துக்களையோ செயற்பாடுகளையோ கொண்டிராது வர்த்தக பரிமாற்றங்களுக்கான ஊடகமாக சேவைகளை வழங்கி வந்துள்ளன. அவ்வாறான கம்பனிகளை செயற்படுத்துவது சட்ட விரோதமானதல்ல எனினும் அத்தகைய கம்பனிக்ள அந்தரங்கமாக வரி ஏய்ப்புகளுக்கும் நிதி மோசடிகளுக்கும் பயன்பட்டு வருகின்றன.\nமேற்படி ஆவணங்களின் கசிவால் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி தனது பதவியையே துறக்கும் நிலைக்கு ஐஸ்லாந்து பிரதமர் சிக்மண்டர் டேவிட் கன்லாக்ஸ்கன் தள்ளப்பட்டிருந்தார்.\nஅவர் தனது மனைவிக்கு சொந்தமான கம்பனியில் தனது வரி வருமானத்தை மறைத்து வைத்ததாக குற்றஞ்சாட்டப்படுகிறது.\nஇதன் மூலம், ஐஸ்லாந்து சட்டம் எதனையும் அவர் மீறவில்லை என்ற போதும் அவரது வெளிப்படைத்தன்மையில்லாத செயற்பாடு குறித்து நாடளாவிய ரீதியில் அவர் கடும் எதிர்ப்பை எதிர் கொண்டதால் பதவி விலகும் நிர்ப்பந்தத்துக்கு உள்ளானார்.\nமேலும் இந்த ஆவணங்கள் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு நெருக்கமானவர்கள் சந்தேகத்துக்கிடமான பல பில்லியன் டொலர் பண மோசடி வலைப்பின்னலுடன் தொடர்பு கொண்டுள்ளதை அம்பலப்படுத்தியுள்ளன.\nஅத்துடன் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரோனின் மறைந்த தந்தை லான் கமெரோன் மொஸாக் பொன்ஸேகாவின் வாடிக்கையாளர் என அந்த ஆவணங்கள் தெரிவிக்கின்றன.\nசீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கின் குடும்ப உறுப்பினர்களும் அந்நாட்டின் அதிகாரத்துவம் பொருந்திய சபையின் ஏனைய உறுப்பினர்கள் இருவரும் வெளிநாடுகளில் செயற்பட்டு வந்த நிறுவனங்களுடன் தொடர்பைக் கொண்டுள்ள தாக அந்த ஆவணங்களில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில் சீன அரசாங்கம் இது தொடர்பில் விமர்சனம் எதனையும் வெளியிட மறுத்துள்ளது. எனினும் மேற்படி விவகாரம் குறித்து சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை தணிக்கை செய்ய கோரப்பட்டுள்ளது.\nஆர்ஜென்டீனா ஜனாதிபதி மௌரிசியோ மாகிறை, சவூதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல்லாஸிஸ், உக்ரேனிய ஜனாதிபதி பெட்ரோ பொரோ ஷென்கோ, ஜஸ்லாந்து பிரதமர் சிக்மன்டர் டேவிட் கன்லாக்ஸன், ஐக்கிய அரபு இராச்சிய ஜனாதிபதி கலிபா ஸெய்த் பின் சுல்தான் ,ஜோர்ஜிய முன்னாள் பிரதமர் ��ிட்ஸினா ஜவனிஷ்விலி, ஈராக்கிய முன்னாள் பிரதமர் அயத் அல்லாவி, ஜோர்தான் முன்னார் பிரதமர் அலி அபு அல் ராகெப், கட்டார் முன்னாள் பிரதமர் ஹமான் பின் ஜஸிம், கட்டார் முன்னாள் ஆட்சியாளர் கலிபா அல் தானி, சூடான் முன்னாள் ஜனாதிபதி அஹ்மட் அலி அல் மிர்கானி, முன்னாள் உன்ரேனிய பிரதமர் பவ்லோ லஸரென்கோ ஆகியோரே பனாமா பேப்பர்ஸ் ஆவணங்களில் குறிப்பிடப்பட்ட 12 தற்போதைய மற்றும் முன்னாள் தலைவர்களாவர்.\nஎனினும் அந்தத் தலைவர்களில் அநேகர் தாம் எதுவித குற்றச் செயற்பாட்டிலும் ஈடுபடவில்லை என வாதிட்டு வருகின்றனர். ஏனையோர் எதுவித விமர்சனத்தையும் வெளியிடாது மௌனம் சாதித்து வருகின்றனர்.\nபாகிஸ்தானிய பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் மூன்று மகன்மாரில் ஒருவரான ஹுஸைன் ஷெரீப் வெளிநாடொன்றில் சொத்துக்களைக் கொண்டிருப்பதாக மேற்படி ஆவனங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் ஹுஸைன் தான் எதுவித தவறையும் செய்யவில்லை என வாதிட்டும் வருகின்றார்.\nமேற்படி ஆவணக்கசிவில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள 800 தனிநபர்களிடம் அவுஸ்திரேலிய வரி அலுவலகம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.\nஅதே சமயம் இது தொடர்பில் பிரித்தானியா, ஆஸ்திரியா, பிரான்ஸ், சுவிட்ஸர்லாந்து உள்ளடங்களாக உலகின் பல நாடுகளில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nமொஸாகா பொன்ஸேகா நிறுவனம் பொருளாதார தடைகளை எதிர்கொண்டுள்ள ஈரான், வடகொரியா, ரஷ்யா, சிரியா உள்ளடங்களான நாடுகளின் நிறுவனங்கள் தமது செயற்பாடுகளை முன்னெடுக்கவும் வர்த்தக பரிமாற்றங்களை மேற்கொள்ளவும் உதவிவந்துள்ளதாக பனாமா பேப்பர்ஸ் ஆவணங்கள் தெரிவிக்கின்றன.\nமேலும் 'பனாமா பேப்பர்ஸ்'ஆவணக் கசிவில் எச்.எஸ்.பி.சி, கிரெடிட் சுஸி, ஸ்கொட்லான்ட் ரோயல் வங்கி உள்ளடங்களாக வங்கிகளின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.\nஅந்த வங்கியின் பொருளாதார தடைகளை எதிர்கொண்டுள்ள நாடுகளைச் சேரந்த முக்கியஸ்தர்களுக்கு பணப்பரிமாற்றங்களை மேற்கொள்ள உதவியதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.\nஅத்துடன் இந்த வங்கிகள் உலகமெங்குமுள்ள வர்கள் பண லஞ்சம் பெறுதல், வரி ஏய்ப்பு செய்தல் என்பவற்றுக்கு உதவியுள்ளதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன. எனினும் அந்தக் குற்றச்சாட்டை அந்த வங்கிகள் மறுத்து வருகின்றன.\n'பனாமா பேப்பர்ஸ்' ஆவணத்தில் இலங்கை\nஜரிஸ் டைமஸ் ஊடகத்தால் வெளியிடப்பட்ட ��லக வரைப்படத்தில் மேற்படி ஆணவக் கசிவில் உள்ளடங்கிய நாடுகளில் ஒன்றாக இலங்கை குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅந்த ஆவணப்பட்டியலில் 43 வாடிக்கையாளர் மற்றும் 22 பங்குதாரர்களுடன் 3 இலங்கைக் கம்பனிகள் உள்ளதாக 'ஜரிஸ் டைமஸ்' தெரிவிக்கிறது.\nஇது தொடர்பான முழுமையான தகவல்கள் வெளிவரும் பட்சத்தில் இலங்கையில் அதிகாரத்துவம் மிக்க பதவிகளில் இருந்தவர்களால் மேற்கொள்ளப்பட்ட கடந்த கால மற்றும் நிகழ்கால ஊழல்கள் அம்பலத்துக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nபிரான்பரன்ஸி இன்டர் நஷனலால் 2002 ஆம் ஆண்டுக்கும் கடந்த ஆண்டுக்கும் இடையில் வெளியிடப்பட்ட ஊழலுக்கு எதிரான சுட்டெண்ணில் இலங்கை ஊழல் நிலை சராசரியாக 81.79 ஆக உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமொஸாகா பொன்ஸேகாவுடனான சுமார் 15,600 கம்பனிகளுடன் 500க்கு மேற்பட்ட வங்கிகள் தமது கிளைகள் மற்றும் உப நிறுவனங்களை உள்ளடக்கி பதிவு செய்துள்ளன.\nஇந்தக் கம்பனிகள் பணத்தின் நிஜ உரிமையாளர்களையும் பணம் எங்கிருந்து பெறப்பட்டது என்பதையும் மறைத்து அந்தப் பணத்திற்கு வரி செலுத்தாது தப்பிக்க உதவுகின்றன.\nமேற்படி வெற்றுக் கோதுகள் போன்ற கம்பனிகன் தனக்கென எதுவித சொத்துகளை கொண்டிராத போதும் தன்னால் கையாளப்படும் பணத்தின் உண்மையான உரிமையாளர்களை மறைத்து தனது பெயரில் பரிமாற்றங்களை மேற்கொண்டு வருகிறது.\nகசிந்த தரவுகள், கடவுச் சீட்டு விபரங்கள் உள்ளடங்களாக தனிப்பட்ட தகவல்கள் குற்றச் செயற்பாடுகளில் சம்பந்தப்படாத தரவுகள் என்பனவற்றையும் உள்ளடக்கி பாரியதாக காணப்படுகின்றன. தற்போது வெளியாகியுள்ள ஆவணக் கசிவுகள் உலகளாவிய ரீதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் மே மாத ஆரம்பத்தில் வெளியிடப்படவுள்ள எஞ்சிய ஆவண இரகசியங்கள் உலகில் மறைவாக மேற்கொள்ளப்படும் மேலும் பல உழல்களை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் என்பதில் சந்தேகமில்லை.\nஇதற்கு முன் வெளிவந்து பரப்பரப்பை ஏற்படுத்தியிருந்த விக்கிலீக்ஸ் ஆவணக் கசிவுடன் ஒப்பிடுகையில் பனாமா ஆவணக் கசிவு பாரிய அளவான ஒன்றாக கருதப்படுகிறது. விக்கிலீக்ஸ் ஆவணத்தின் கசிவை சிறிய நகரொன்றின் அளவிற்கு ஒப்பிடும் ஆய்வாளர்கள் பனாமாக கசிவை இந்தியா போன்ற ஒரு நாட்டின் அளவிற்கு ஒப்பிடுகின்றனர்.\nஇந்த ஆவணக் கசிவுகள் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு அவர்கள் பராபட்சமற்ற முறையில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவது அவசியமாகவுள்ளது.\nபனாமா பேப்பர்ஸ் இலங்கை மொஸாக் பொன்ஸேகா பிரேசில் சீனா பேரு பிரான்ஸ் இந்தியா மலேசியா மெக்ஸிக்கோ பாகிஸ்தான் ரோமானியா ரஷ்யா தென் ஆபிரிக்கா ஸ்பெயின் சிரியா\nகுழப்பம் விளைவிப்போரின் வீட்டோ: முத்தையா முரளிதரனும் விஜய் சேதுபதியும்\nதமிழர்களில் ஒரு பிரிவினரிடமிருந்து கிளம்பிய எதிர்ப்பு இலங்கையின் தலைசிறந்த சுழல் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கைக்கதைத் திரைப்படத்தில் நடிப்பதிலிருந்து நடிகர் விஜய் சேதுபதியை பின்வாங்கச் செய்துவிட்டது.\n2020-10-23 00:20:38 முத்தையா முரளிதரன் இனப் படுகொலை விஜய் சேதுபதியும். வாழ்க்கைக்கதை\nஇலங்கைக்கு உதவ சீனா மாத்திரமே இருக்கிறது - சின்ஹூவாவிற்கு வழங்கிய நேர்காணலில் பாலித்த கோஹோன\nஎந்தவொரு நாட்டிடமிருந்தும் இலங்கை பெருமளவு முதலீடுகளை எதிர்பார்க்கிறது. ஆனால், முதலீடுகள் . இலங்கைக்கு மிகவும் அவசியமாகத் தேவைப்படுகின்ற போது சீனா மாத்திரமே உதவுகிறது.\n2020-10-22 23:42:50 சீனா கடன் இலங்கை பாலித்த கோஹோன\nஇலங்கைக்கு மிகவும் அவசியமாகத் தேவைப்படும் போது முதலீடுகளை செய்து உதவ சீனா மாத்திரமே இருக்கிறது - பாலித்த கோஹோன\nஎந்தவொரு நாட்டிடமிருந்தும் இலங்கை பெருமளவு முதலீடுகளை எதிர்பார்க்கிறது. ஆனால், முதலீடுகள் இலங்கைக்கு மிகவும் அவசியமாகத் தேவைப்படுகின்ற போது சீனா மாத்திரமே உதவுகிறது.\nஅடுத்த சில மணி நேரங்கள் \nஇரட்டை பிரஜாவுரிமை விடயத்தில் ஆளும் தரப்பில் 22 உறுப்பினர்கள் எதிர்ப்பதுடன் முழு திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதில் இருந்து மூவர்விலகும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் எதிர்க்கட்சியில் சிலரது ஆதரவைப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் தொடர்ந்து முயற்சித்து வருகின்றது. இன்றைய பலப்பரீட்சையில் அரசு ஜெயிக்குமா இல்லையா என்பதை அடுத்த சில மணி நேரங்கள் கூறிவிடும்.\n2020-10-22 10:58:45 20 திருத்தச்சட்டம் அரசு வாக்கு\nஅரசு சுகாதார விதிமுறைகளை இறுக்கமாகக் கடைப்பிடிக்க கோரினாலும் அதனை பலரும் உதாசீனம் செய்து வருவதையே காணமுடிகின்றது. இவற்றைச்சட்டம் போட்டு தடுக்க முடியாது. தானாக மக்கள் உணர்ந்து நடப்பது ஒன்றே அவசியம் என்பதை வலியுறுத்திக் கூற விரும்புகிறோம்.\n2020-10-21 12:36:50 கொரோனா தொற���று மக்கள் நாடு\nகொரோனாவை கட்டுபடுத்த நாளொன்றுக்கு 10000 பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட வேண்டும் - அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்\nஇலங்கைக்கு உதவ சீனா மாத்திரமே இருக்கிறது - சின்ஹூவாவிற்கு வழங்கிய நேர்காணலில் பாலித்த கோஹோன\nவாகன வருவாய் அனுமதிப்பத்திர விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தம் - செயலாளர் அலுவலகம்\nபிரீத்தி ஸிந்தாவுக்கு “கொரோனா பரிசோதனை ராணி“ பட்டம்\nபெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/136621/", "date_download": "2020-10-22T21:00:07Z", "digest": "sha1:ETGXGPBSG6C5QAELREESJLPJHMXHPV36", "length": 11998, "nlines": 135, "source_domain": "www.pagetamil.com", "title": "குழந்தையில்லாததால் மஹிந்தவை விட மோடி தகுதி குறைந்தவரா?: மஹிந்தவின் அநாகரீக கருத்திற்கு மங்கள செருப்படி! - Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nகுழந்தையில்லாததால் மஹிந்தவை விட மோடி தகுதி குறைந்தவரா: மஹிந்தவின் அநாகரீக கருத்திற்கு மங்கள செருப்படி\nஅண்மைக்காலத்தில் எமது நாட்டின் அரசியல் வாரிசுகளின் தரத்தையும் தகுதியையும் பார்க்கும் போது, குழந்தை இல்லாதவராக இருப்பதென்பது எதிர்காலத்தில் சிறந்த அரசியல் தலைவர்களின் உருவாக்கத்திற்கு உதவக்கூடிய முக்கிய நேர்மறை விடயமாக அல்லவா கருதப்பட வேண்டும் என்று முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர கேள்வி எழுப்பியிருக்கிறார்.\nபொதுத்தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஜலனி பிரேமதாஸவின் மகப்பேற்றுச் சுதந்திரத்தை இழிவுபடுத்தும் வகையில் கீழ்த்தரமான கருத்து வெளியிட்டமை தொடர்பில் அண்மைக்காலமாக சமூகவலைத்தளங்களில் கண்டனங்கள் வெளியிடப்பட்டு வந்தன.\nஅதேவேளை மஹிந்த ராஜபக்ஷவின் கருத்தைக் கண்டிக்கும் விதமாக சர்வதேச ரீதியில் மாற்றத்தை ஏற்படுத்த விரும்புபவர்களை ஊக்குவிக்கும் ‘சேன்ஜ்’ என்ற பிரபல சிவில் அமைப்பின் ஊடாக சிவில் சமூக செயற்பாட்டாளரொருவர் ஐக்கிய நாடுகளுக்கு அனுப்பிவைப்பதற்காக ‘பெண்களின் மகப்பேற்றுச் சுதந்திரம் என்பது அரசியலுக்கான ஓர் ஆயுதம் அல்ல என்பதைப் பிரதமருக்குச் சொல்லுங்கள்’ என்ற தலைப்பில் மனுவொன்றை வெளியிட்டிருப்பதுடன், அதில் சுமார் 500 பேர் வரையி��் கையெழுத்திட்டுள்ளனர்.\nஅதுமாத்தரமன்றி தனிநபரொருவரின் மகப்பேற்றுச் சுதந்திரத்தை அரசியல் பிரசார மேடைகளில் பேசுபொருளாக்குவதைக் கண்டித்து பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டமொன்றும் மேற்கொள்ளப்பட்டது.\nஇத்தகையதொரு பின்னணியிலேயே மங்கள சமரவீரவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கருத்தைக் கண்டனம் செய்யும் வகையில் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கிறார்.\nஅதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது,\n‘குழந்தைகள் இல்லாமையின் காரணமாக நரேந்திரமோடி மஹிந்த ராஜபக்ஷவை விடவும் தகுதி குறைந்த தலைவரா அண்மைக்காலத்தில் எமது நாட்டின் அரசியல் வாரிசுகளின் தரத்தையும் தகுதியையும் பார்க்கும் போது, குழந்தை இல்லாதவராக இருப்பதென்பது எதிர்காலத்தில் சிறந்த அரசியல் தலைவர்களின் உருவாக்கத்திற்கு உதவக்கூடிய முக்கிய நேர்மறைவிடயமாக அல்லவா கருதப்பட வேண்டும் அண்மைக்காலத்தில் எமது நாட்டின் அரசியல் வாரிசுகளின் தரத்தையும் தகுதியையும் பார்க்கும் போது, குழந்தை இல்லாதவராக இருப்பதென்பது எதிர்காலத்தில் சிறந்த அரசியல் தலைவர்களின் உருவாக்கத்திற்கு உதவக்கூடிய முக்கிய நேர்மறைவிடயமாக அல்லவா கருதப்பட வேண்டும்’ என்று அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.\n20இன் துயரை விட, 8 பேரின் துரோகமே அதிகம் வலிக்கிறது: முன்னாள் எம்.பி சரவணபவன்\nகிளிநொச்சியில் தீயணைப்பு பிரிவின் சேவை இடைநிறுத்தம்\nமேலும் 259 பேருக்கு தொற்று\nமணிவண்ணனை மாநகரசபை உறுப்புரிமையில் இருந்து கட்சி நீக்கியிருப்பது\nசர்வாதிகாரப் போக்கு (47%, 37 Votes)\nசஹ்ரான் குழு மறைத்து வைத்திருந்த மேலுமொரு வாகனம் மீட்பு\n20இன் துயரை விட, 8 பேரின் துரோகமே அதிகம் வலிக்கிறது: முன்னாள் எம்.பி சரவணபவன்\nகிளிநொச்சியில் தீயணைப்பு பிரிவின் சேவை இடைநிறுத்தம்\n20வது திருத்தம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றம்\nமேலும் 259 பேருக்கு தொற்று\nDangerous movie -அப்சரா ராணி, நைனா கங்குலி\nசஹ்ரான் குழு மறைத்து வைத்திருந்த மேலுமொரு வாகனம் மீட்பு\nஉயிர்த்த ஞாயிறு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தடுப்புகாவலில் உள்ள மொஹமட் ஹணீபா மொஹமட் அக்கிரம் பயன்படுத்திய மற்றுமொரு வான் ஒன்றினை இன்று (22) மட்டக்களப்பு மாவட்ட குற்றவியல் பிரிவு பொலிசார் மீட்டு...\n20இன��� துயரை விட, 8 பேரின் துரோகமே அதிகம் வலிக்கிறது: முன்னாள் எம்.பி சரவணபவன்\nகிளிநொச்சியில் தீயணைப்பு பிரிவின் சேவை இடைநிறுத்தம்\n20வது திருத்தம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றம்\nமேலும் 259 பேருக்கு தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1542005", "date_download": "2020-10-22T21:19:58Z", "digest": "sha1:2PYKFYE4GEYZTFTUWBULIQ25XHCUCR2Z", "length": 4135, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"நரம்பணு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நரம்பணு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n22:10, 6 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்\n978 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n21:27, 6 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKalaiarasy (பேச்சு | பங்களிப்புகள்)\n22:10, 6 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKalaiarasy (பேச்சு | பங்களிப்புகள்)\nமுழுமையாக மாறுபாடடைந்த நரம்பணுக்கள் நிரந்தரமாக ஈரிழைக்கூறுபாடு நிலையைக் கடந்தவையாக (postmitotic) இருக்கும்{{cite journal | doi = 10.1038/nrn2124 | author = Herrup K, Yang Y\nநரம்பணுக்கள் அல்லது நியூரோன்கள் சிலசமயம் நரம்பு உயிரணுக்கள் (Nerve cells) எனவும் அழைக்கப்படுகின்றன. ஆனாலும் இந்த நரம்பணுக்கள் தவிர்ந்த வேறு உயிரணுக்களும் நரம்புத் தொகுதியில் காணப்படுவதனால், அவ்வாறு அழைப்பது பொருத்தமற்றதாக இருக்கும். நரம்பணுக்களுக்கு ஆதரவாகவும், பாதுகாப்ப்பாகவும் இருக்கும் [[நரம்புக்கட்டிகள்|நரம்புக்கட்டிகளும்]] (Glial cells) நரம்பு உயிரணுக்களே ஆகும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-10-22T20:31:06Z", "digest": "sha1:PQIXJGQO5NWHL3OMF67Y4T6ULO4RO4JG", "length": 5310, "nlines": 67, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "விரால் அடிப்பான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவிரால் அடிப்பானின் துணை இனப் பறவை\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 3.1)[1]\nவிரால் அடிப்பான் (osprey, Pandion haliaetus) என்பது ஒரு பகலாடி, மீன் உண்ணும் கொன்றுண்ணிப் பறவை ஆகும். இது ஒரு பெரிய கொன்றுண்ணிப் பறவையும், 60 cm (24 in) நீளத்திற்கு மேற்பட்டதும், சிறகுக்கு குறுக்காக 180 cm (71 in) அளவும் உள்ளது. மேற்பக்கத்தில் பழுப்பு நிறமும் கீழ்ப���பக்கத்திலும் தலைப்பகுதியில் சாம்பல் நிறமும் காணப்படும்.\n↑ \"Pandion haliaetus\". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2013). பார்த்த நாள் 26 November 2013.\nநீரை கிழித்து இரையை பிடிக்கும் ஆஸ்ப்ரே பறவை (காணொளி)\nவிரால் அடிப்பான் media at ARKive\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 பெப்ரவரி 2020, 16:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/opposition-to-the-20th-amendment/", "date_download": "2020-10-22T21:28:52Z", "digest": "sha1:MITVWI6UH6OHWFGTEWM6LMW4YZMKFPBZ", "length": 11083, "nlines": 76, "source_domain": "tamilnewsstar.com", "title": "அரசியலமைப்பின் 20ம் திருத்தச் சட்டமூலத்திற்கு - எதிரான நிலைப்பாடுகள் தொடர்ந்து அதிகரிப்பு Min tittel", "raw_content": "\nTamilaruvi FM – தமிழருவி வானொலி\nToday rasi palan – 23.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nஇங்கிலாந்தில் விடுதலைப் புலிகள் இயக்கம் மீது விதித்த தடை தவறானது\nகொரோனாவை ஒழிக்க முடியாது -நிபுணர் கருத்து\nதாய்லாந்தில் பிரதமருக்கு எதிரான போராட்டங்களுக்குத் தடை\nToday rasi palan – 22.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nபாகிஸ்தான் கராச்சியில் நடந்த குண்டு வெடிப்பில் 5 பேர் பலி\nகூகுள் முறைகேட்டில் ஈடுபடுவதாக அமெரிக்க அரசு வழக்கு\nஇந்தியாவுக்கு சீன தரப்பில் இருந்து எதிர்ப்பு\nஅமெரிக்காவுக்கு சீனா கடும் எதிர்ப்பு\nToday rasi palan – 21.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nHome/இலங்கை செய்திகள்/அரசியலமைப்பின் 20ம் திருத்தச் சட்டமூலத்திற்கு – எதிரான நிலைப்பாடுகள் தொடர்ந்து அதிகரிப்பு\nஅரசியலமைப்பின் 20ம் திருத்தச் சட்டமூலத்திற்கு – எதிரான நிலைப்பாடுகள் தொடர்ந்து அதிகரிப்பு\nஅருள் October 14, 2020\tஇலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் 2 Views\nஅரசியலமைப்பின் 20ம் திருத்தச் சட்டமூலத்திற்கு – எதிரான நிலைப்பாடுகள் தொடர்ந்து அதிகரிப்பு\nஅரசியலமைப்பின் 20ம் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிரான நிலைப்பாடுகள் தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றன.\nஅரசியலமைப்பின் 20வது திருத்தச்சட்டமூலத்தை முன்நோக்கி கொண்டுச்செல்ல வேண்டாம் என்று கத்தோலிக்க ஆயர் பேர���ை, அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.\nகத்தோலிக்க ஆயர் பேரவை நேற்று வெளியிட்ட விசேட அறிக்கையொன்றில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nதற்போதைய சூழ்நிலையில் புதிய அரசியலமைப்பை இயற்றும் பணிக்கு முன்னுரிமை வழங்குவதே சிறந்ததாகும்.\n20 ஆவது திருத்தச்சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் அது தொடர்பில் மீள் பரீசிலனை செய்யவேண்டும் எனவும் அந்த பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.\nஇதேநேரம், அரசியலமைப்பின் 20 ஆவது திருத்த சட்டமூலத்தை மீளபெற வேண்டும் என அமரபுர – ராமன்ன சமகிரி மஹா சங்கம் அறிக்கை ஒன்றின் மூலம் கடந்த தினம் வலியுறுத்தியிருந்தது.\nஎதிர்க்கட்சிகளும், 20ம் திருத்தத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டு வரும் நிலையில், ஆளும்கட்சிக்குள் சிலர் எதிர்ப்பை வெளியிட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎவ்வாறிருப்பினும், 20 திருத்தச் சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றின் சட்ட வியாக்கியானம் சபாநாயகருக்கு கிடைத்துள்ள நிலையில், அதனை எதிர்வரும் 20ஆம் திகதி சபையில் அறிவிக்க உள்ளதாக சபாநாயகர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nலடாக்கை சட்ட விரோதமாக இந்தியா உருவாக்கியது – சீனா சர்ச்சையை கிளப்பியுள்ளது\nTags online tamil news Tamil News tamilnewsstar அரசியலமைப்பின் 20ம் திருத்தச் சட்டமூலத்திற்கு\nPrevious லடாக்கை சட்ட விரோதமாக இந்தியா உருவாக்கியது – சீனா சர்ச்சையை கிளப்பியுள்ளது\nNext உலகளவில் 3.83 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு\nToday rasi palan – 23.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nஇங்கிலாந்தில் விடுதலைப் புலிகள் இயக்கம் மீது விதித்த தடை தவறானது\nகொரோனாவை ஒழிக்க முடியாது -நிபுணர் கருத்து\nதாய்லாந்தில் பிரதமருக்கு எதிரான போராட்டங்களுக்குத் தடை\nபாகிஸ்தான் கராச்சியில் நடந்த குண்டு வெடிப்பில் 5 பேர் பலி\nகூகுள் முறைகேட்டில் ஈடுபடுவதாக அமெரிக்க அரசு வழக்கு\nஇந்தியாவுக்கு சீன தரப்பில் இருந்து எதிர்ப்பு\nஇந்தியாவுக்கு சீன தரப்பில் இருந்து எதிர்ப்பு தைவானுடன் தொழிற்துறை ஒப்பந்த பேச்சுவார்த்தைகளை இந்தியா நடத்தக்கூடாது என சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/09/20080836/The-appointment-order-for-the-post-of-Bachelor-Assistant.vpf", "date_download": "2020-10-22T21:33:54Z", "digest": "sha1:SPVWKXLLEDMZYVIE6JRCF4JFKRI5S3YG", "length": 12856, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "The appointment order for the post of Bachelor Assistant was issued by the Education Officer || இளநிலை உதவியாளர் பணிக்கான நியமன ஆணை கல்வி அதிகாரி வழங்கினார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇளநிலை உதவியாளர் பணிக்கான நியமன ஆணை கல்வி அதிகாரி வழங்கினார்\nஇளநிலை உதவியாளர் பணிக்கான நியமன ஆணையை மாவட்ட கல்வி அதிகாரி ராமன் வழங்கினார்.\nபதிவு: செப்டம்பர் 20, 2020 08:08 AM\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-4 தேர்வு மூலம் இளநிலை உதவியாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் ஆன்லைன் மூலம் பணி நியமன கலந்தாய்வு நடந்தது. இதில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 14 பேர், வெளி மாவட்டங்களைச் சேர்ந்த 25 பேர் என மொத்தம் 39 பேர் குமரியை தேர்வு செய்தனர்.\nதமிழகம் முழுவதும் தேர்வு செய்யப்பட்டவர்களில் சிலருக்கு சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பணி நியமன ஆணைகளை வழங்கினார். மற்றவர்களுக்கு அந்தந்த மாவட்டங்களிலேயே முதன்மை கல்வி அதிகாரியால் வழங்கப்பட்டது. அதேபோல் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 14 பேருக்கு நேற்று மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி ராமன் அவருடைய அலுவலகத்தில் வைத்து பணி நியமன ஆணை வழங்கினார்.\nவெளி மாவட்டங்களில் இருந்து குமரி மாவட்டத்தை தேர்வு செய்த 25 பேருக்கான பணி நியமன ஆணை, கல்வி அலுவலகம் மூலமாக அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு வழங்கப்பட்டது. பணி நியமன ஆணை பெற்றவர்கள் அனைவரும் நாளை (திங்கட்கிழமை) பணியில் சேர வேண்டும் என முதன்மைக்கல்வி அதிகாரி ராமன் கூறினார்.\n1. கிசான் கடன் அட்டை மூலம் 150 மீனவர்களுக்கு ரூ.1 கோடி கடனுதவி கலெக்டர் வழங்கினார்\nதூத்துக்குடி மாவட்டத்தில் கிசான் கடன் அட்டை மூலம் 150 மீனவர்களுக்கு ரூ.1 கோடியே 14 லட்சம் கடன் உதவியை கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்.\n2. திருவள்ளூர் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற மின்வாரிய அதிகாரி கைது\nதிருவள்ளூர் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற மின்வாரிய அதிகாரி கைது போக்சோ சட்டம் பாய்ந்தது.\n3. வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடையாறு கால்வாய் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு\nவடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடையாறு கால்வாயில் தூர்வாரும் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\n4. தூத்துக்குடி துறைமுகம் வழியாக 45 ஆயிரம் டன் யூரியா இறக்குமதி வேளாண் அதிகாரி தகவல்\nதூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் வழியாக 45 ஆயிரத்து 161 டன் யூரியா இறக்குமதி செய்யப்பட்டது.\n5. உரம் வாங்குவதற்கு ஆதார் அட்டை அவசியம் வேளாண்மை அதிகாரி தகவல்\nநெல்லை மாவட்டத்தில் உரங்கள் வாங்குவதற்கு ஆதார் அட்டை அவசியம் என்று வேளாண்மை இணை இயக்குனர் கஜேந்திர பாண்டியன் தெரிவித்துள்ளார்.\n1. கொரோனா பாதிப்பால் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு பார்வையை இழந்த சிறுமி\n பிரபலங்களின் குழந்தைகளுக்கு தொடர்ந்து பாலியல் மிரட்டல் விடுக்கும் கொடுமை\n3. கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் இந்தியாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது- பில்கேட்ஸ்\n4. தினசரி மவுத்வாஷ் மூலம் சுத்தம் செய்தால் கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்யலாம் - ஆய்வில் தகவல்\n5. வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு\n1. அடிக்கடி மிஸ்டு கால் கொடுத்து பாலியல் தொந்தரவு: பெண்ணிடம் உல்லாசம் அனுபவிக்க துடித்த சபல ஆசாமி கொலை - மரத்தில் கட்டி வைத்து தீர்த்துக்கட்டிய தாய்-மகள் கைது\n2. வீட்டுக்கு அழைத்து பள்ளி மாணவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது\n3. ஷேர் ஆட்டோவில் பயணம் செய்து மூதாட்டிகளை குறி வைத்து நகை திருடிய 7 பெண்கள் கைது\n4. தூத்துக்குடியில் பயங்கரம்: ரவுடி சரமாரி வெட்டிக்கொலை 5 பேர் கும்பலுக்கு வலைவீச்சு\n5. “அவதூறு பரப்பும் உலகில் வாழ விரும்பவில்லை” ஆசிரியை தற்கொலையில் பரபரப்பு கடிதம் சிக்கியது - உருக்கமான தகவல்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/crime/519782-lalitha-jewellery-robbery.html", "date_download": "2020-10-22T20:55:59Z", "digest": "sha1:ML4CVXCZABGVM3DNMGOD5IOUYJP2EPI7", "length": 21371, "nlines": 288, "source_domain": "www.hindutamil.in", "title": "குடும்பத்தினரிடம் விசாரணையின் பிடி இறுகியதால் சரணடைந்த முருகன், சுரேஷை காவலில் எடுக்க முடிவு: நடவடிக்கைகள் தொடங்கியதாக திருச்சி மாநகர காவல் ஆணையர் தகவல் | lalitha jewellery robbery - hindutamil.in", "raw_content": "���ெள்ளி, அக்டோபர் 23 2020\nகுடும்பத்தினரிடம் விசாரணையின் பிடி இறுகியதால் சரணடைந்த முருகன், சுரேஷை காவலில் எடுக்க முடிவு: நடவடிக்கைகள் தொடங்கியதாக திருச்சி மாநகர காவல் ஆணையர் தகவல்\nகுடும்பத்தினரிடம் தனிப்படை போலீஸாரின் பிடி இறுகியதன் காரணமாகவே முருகன், சுரேஷ் ஆகியோர் சரணடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nதிருச்சி லலிதா ஜூவல்லரியில் கடந்த அக்.2-ம் தேதி ரூ.13 கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகள் கொள்ளை தொடர்பாக திருவாரூர் மணிகண்டன், கொள்ளை சம்பவத்தின் மூளையாக செயல்பட்ட முருகனின் சகோதரி கனகவல்லி ஆகியோர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில், வாகன சோதனையின்போது தப்பி ஓடிய கனகவல்லியின் மகன் சுரேஷ்(28) திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நீதிமன்றத்திலும், முருகன் நேற்று பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றத்திலும் சரணடைந்தனர். முக்கிய குற்றவாளிகள் இருவரும் தங்களிடம் சிக்காமல், நீதிமன்றத்தில் சரணடைந்தது திருச்சி போலீஸாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஇதுகுறித்து காவல் அதிகாரிகள் கூறியபோது, “காவல் ஆணையர் அ.அமல்ராஜ் உத்தரவின்பேரில் தனிப்படை போலீஸார் பெங்களூருவில் கடந்த ஒரு வாரமாக விசாரணை நடத்தினர். அப்போது, எலெக்ட்ரானிக் சிட்டி பகுதியில் முருகனின் மனைவி மஞ்சுளாவின் குடும்பத்தினர் வசித்து வந்தது தெரியவந்தது. உடனே அங்குசென்று மஞ்சுளாவின் தாய் முனியம்மா, தந்தை ஞானப்பா, சகோதரி சசிகலா, அவரது கணவர் செம்பையா, சகோதரர்கள் கணேஷ், ஷ்யாம் என அனைவரையும் பிடித்து விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர். அதேபோல, பெங்களூரு சிகாடிபாளையம் பகுதியில் வசித்து வந்த சுரேஷின் மனைவி குடும்பத்தினரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் முருகனின் மனைவி மஞ்சுளா மற்றும் 2 குழந்தைகள், சுரேஷின் மனைவி ஆகியோரையும் பிடிக்க முயற்சி செய்தனர்.\nபோலீஸ் விசாரணையின் பிடி இறுகியதை அறிந்த முருகனும், சுரேஷூம் வேறு வழியின்றி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாட்டில் முருகன் மீது 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. அவற்றின் விசாரணைக்காக நீதிமன்றங்களில் ஆஜராகாமல் முருகன் தலைமறைவாக இருந்து வந்தார். இதனால் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட பிடிவாரன்டுகளை நிறைவேற்றுவதற்காக 3 மாநில போல���ஸாரும் பல ஆண்டுகளாக தேடி வந்தபோதும், யாரிடமும் அவர் சிக்கவில்லை. ஆனால், இப்போது வேறு வழியின்றி சரணடையும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டார்.\nமுருகன் இப்போது எங்களிடம் பிடிபட்டிருந்தால், நேரடியாக திருச்சிக்கு கொண்டு வந்து விசாரித்து நகைகளை கைப்பற்றியிருக்கலாம். ஆனால், இப்போது பெங்களூருவிலுள்ள பழைய வழக்கு ஒன்று தொடர்பாக சரணடைந்திருப்பதால் உடனடியாக காவலில் எடுத்து விசாரிக்க கர்நாடகா காவல் துறையின் ஒத்துழைப்பைப் பெற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து இருமாநில காவல் துறை உயரதிகாரிகள் மட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஒரு வாரத்துக்குள் முருகனை காவலில் எடுத்து, திருச்சிக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றனர்.\nஇதற்கிடையே, செங்கம் நீதிமன்றத்தில் சரணடைந்த சுரேஷை அக்.14-ம் தேதிவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டிருந்தது.\nஅதன்பேரில் சுரேஷை, நேற்று முன்தினம் இரவே திருச்சிக்கு கொண்டு வந்து மத்திய சிறையில் அடைத்தனர். இதையடுத்து, சுரேஷை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு கோட்டை குற்றப்பிரிவு போலீஸார் திருச்சி ஜே.எம்.1 நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். அதேபோல, லலிதா ஜூவல்லரி வழக்கில் முருகனை கைது செய்வதற்கான உத்தரவு கடிதத்தை பெங்களூரு சிறை நிர்வாகத்திடம் அளித்து, அவரை திருச்சிக்கு அழைத்து வந்து ஜே.எம்.1 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கும், அதைத் தொடர்ந்து அவரை காவலில் எடுத்து விசாரிப்பதற்குமான சட்ட நடவடிக்கைகளை போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஇதுகுறித்து திருச்சி மாநகர காவல் ஆணையர் அ.அமல்ராஜிடம் கேட்டபோது, “முருகன், சுரேஷ் ஆகிய இருவரும் சரணடைந்து விட்டதால், அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளோம். இதற்கான சட்ட நடைமுறைகள் தொடங்கிவிட்டன. முருகன், சுரேஷ் ஆகியோரிடம் நடத்தப்படும் விசாரணையின் அடிப்படையில், கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் பறிமுதல் செய்யப்படும். இவர்களுக்கு வேறு ஏதேனும் வழக்குகளில் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரிக்கப்படும்” என்றார்.\nகுடும்பத்தினரிடம் விசாரணைகாவலில் எடுக்க முடிவுசரணடைந்த முருகன்திருச்சி மாநகர காவல் ஆணையர்\nவெங்காயத்தைப் பதுக்கியதால் விலை கிடுகிடு உயர்���ு: வேளாண்...\nமருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ தேர்வில் 700 மதிப்பெண்...\nஜனநாயகமும் கருத்துரிமையும் எல்லோருக்கும் பொதுவில்லையா\n‘என்எல்சி இந்தியா’ நிறுவனம், ‘இந்து தமிழ் திசை’...\nஎஸ்பிஐ வங்கித்தேர்வு; குறைந்த மதிப்பெண் எளிதான தேர்ச்சி,...\nபெங்களூருவுக்கு ‘ராயலான வெற்றி’: கொல்கத்தாவை சிதைத்த சிராஜ்:...\nநாடு முழுவதும் இயக்கப்படும் 200-க்கும் மேற்பட்ட மெயில்,...\nபண மோசடி குறித்து ரியா சக்ரபர்த்தியிடம் அமலாக்கப் பிரிவு தீவிர விசாரணை\n- தாத்ரி முஸ்லிம் குடும்பத்தினரிடம் விசாரணை\nநுங்கம்பாக்கம் காவல் நிலையத்துக்கு வழக்கு மாற்றம்: சுவாதி குடும்பத்தினரிடம் விசாரணை - தனிப்படை...\nமரக்காணம் அருகே 13 வயதுச் சிறுவனை அடித்துக் கொலை செய்த இளைஞர் கைது;...\nஇந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவருக்கு கொலை மிரட்டல்: சென்னை தொழிலதிபர்...\nபழனியில் இளைஞர் தற்கொலை: காவல்துறையைக் கண்டித்து உறவினர்கள் சாலை மறியல்\nதிருப்பனந்தாள் காவல் நிலையத்தில் இருந்து துப்பாக்கி திருடிய காவலர், உடந்தையாக இருந்தவர் கைது\nசீனாவிடமிருந்து கரோனா தடுப்பு மருந்தை வாங்கப் போவதில்லை: பிரேசில்\nஸ்னோடனுக்கு வழங்கிய அடைக்கலம்; ரஷ்யா நீட்டிப்பு\nகரோனா தொற்று; உலகெங்கும் இயற்கை மூலிகைகளுக்கான தேவை அதிகரிப்பு\nஅரசியலமைப்புச் சட்டச் சிக்கலை ஏற்படுத்தும் ஆளுநரைத் திரும்பப் பெறுக: குடியரசுத் தலைவருக்கு திருமாவளவன்...\nவெறிநாய்கள் கடித்து சிறுவன் பலி: ரெங்கசமுத்திரம் மக்கள் அச்சம்\nபுகைப்படங்களை ‘ஹேக்’ செய்து பணம் கேட்டு மிரட்டும் கும்பல்: கோவை போலீஸார் விசாரணை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kumudam.com/news/politics/22742", "date_download": "2020-10-22T21:08:16Z", "digest": "sha1:XMTBPRHVHBHH6NDR5ZIDEQIMFFFLU5ES", "length": 6500, "nlines": 74, "source_domain": "www.kumudam.com", "title": "போர்க்களமான ஆலோசனைக் கூட்டம் : திருச்சியில் தெறித்து ஓடிய அதிமுகவினர் - குமுதம் செய்தி தமிழ்", "raw_content": "\nபோர்க்களமான ஆலோசனைக் கூட்டம் : திருச்சியில் தெறித்து ஓடிய அதிமுகவினர்\n| POLITICSஅரசியல்| Updatedபுதுப்பிக்கப்பட்டது: Sep 14, 2020\nதிருச்சியில் நடைபெற்ற அதிமுக இளைஞர் பாசறை ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியினர் மீது சேர்களை வீசி சிலர் தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.\nதிருச்சி அடுத்த ஸ்ரீரங்கம் தனியார் மண்டபத்தில் அதிமுகவின் இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறையின் ஆலோசனைக்கூட்டம், அமைச்சர் பா.வளர்மதி மற்றும் மாவட்ட செயலர் பரஞ்ஜோதி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.\nஅப்போது மண்டபத்திற்குள் முத்தரையர் சமுதாயக் கொடியுடன் உள்ளே புகுந்த 30 பேர் , கட்சியில் சரியான நபர்களுக்கு பதவி வழங்கவில்லை, காசுக்காக பதவியை வித்துட்டீங்களே என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அங்கிருந்த சேர்களை தூக்கி கட்சியினர் மீது வீசினர். இதனால் கூட்டத்தில் இருந்த நிர்வாகிகள் கட்சியினர் தெறித்து ஓடினர்.\nபின்னர் மேடையை நோக்கி வந்த கும்பல் சிலரை குறிவைத்து தாக்கினர். இதைப் பார்த்த அமைச்சர் பா. வளர்மதி சேர்களுக்கு பின்னால் ஒளிந்து கொண்டார். பின்னர் வந்த காவல்துறையினர் அவரை பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.\nRelated Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க\nபீகாரில் பாஜக ஆட்சிக்கு வந்தால் கொரோனா தடுப்பூசி இலவசம்- நிர்மலா சீதாராமன்\nபிகார் தேர்தல் பொதுக் கூட்டத்தில் நாளை பேசுகிறார் நட்டா\nஅதிமுக அவைத்தலைவர் பதவியில் இருந்து என்னை யாரும் நீக்க முடியாது- மதுசூதனன்\nஉங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா\nRelated Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க\nதிமுக-வுக்கு ரஜினி கொடுத்த ஷாக்\nகடுப்பில் அமைச்சர் செங்கோட்டையன், அலட்சியப்படுத்தும் அதிகாரிகள்\nகூட்டணி கட்சிகளை இழக்கும் பாஜக | டெல்லி வாத்தியார்\nவெளியானது சென்னை திமுக வேட்பாளர் பட்டியல்\nஅ.தி.மு.க. ஐ.டி. விங் செய்த காரியத்தால் அசந்த முதல்வர்\nவேளாண் சட்டம் நடைமுறைக்கு வந்தால் என்ன நடக்கும்\nFind Us Hereஇங்கே தேடவும்\nPrivacy Policyதனியுரிமை கொள்கை | Terms & Conditionsவிதிமுறைகள் & நிபந்தனைகள் | Privacy Policyதனியுரிமைக் கொள்கை | About usஎங்களைப் பற்றி | Contact usஎங்களை தொடர்பு கொள்ள\nAll Rights Reservedஅனைத்து உரிமங்களும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/worship/2020/08/12140719/1779743/Aadi-kiruthigai-murugan-temple-pooja.vpf", "date_download": "2020-10-22T21:21:55Z", "digest": "sha1:YHWISDXW4U72YQA42MJH3G2GH7W6FP23", "length": 19612, "nlines": 206, "source_domain": "www.maalaimalar.com", "title": "பரணி கிருத்திகையையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை || Aadi kiruthigai murugan temple pooja", "raw_content": "\nசென்னை 23-10-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nபரணி கிருத்திகையையொட்டி முருகன் ��ோவில்களில் சிறப்பு பூஜை\nவேலூர் மாவட்டத்தில் பரணி கிருத்திகையையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. ரத்தினகிரி, வள்ளிமலை உள்ளிட்ட முக்கிய கோவில்கள் திறக்கப்படாததால் பக்தர்கள் சிலரே காவடி எடுத்து சென்றனர்.\nஉற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்ததை படத்தில் காணலாம்.\nவேலூர் மாவட்டத்தில் பரணி கிருத்திகையையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. ரத்தினகிரி, வள்ளிமலை உள்ளிட்ட முக்கிய கோவில்கள் திறக்கப்படாததால் பக்தர்கள் சிலரே காவடி எடுத்து சென்றனர்.\nமுருகன் கோவில்களில் நடைபெறும் முக்கியமான திருவிழாக்களில் ஆடிக்கிருத்திகை விழாவும் ஒன்றாகும். இதையொட்டி பக்தர்கள் விரதம் இருந்து காவடி எடுத்து ரத்தினகிரி, வள்ளிமலை, திருத்தணியில் உள்ள முருகன் கோவில்களுக்கு நடைபயணம் மற்றும் பஸ்களில் செல்வது வழக்கம். ஆடிக்கிருத்திகைக்கு முந்தைய நாள் பரணி கிருத்திகையாகும். அன்றைய தினமும் பக்தர்கள் பரணி காவடி எடுத்து முருகன் கோவில்களுக்கு செல்வார்கள். வள்ளிமலை, ரத்தினகிரி முருகன் கோவில்களுக்கு காவடி எடுத்து நடைபயணமாக வரும் பக்தர்களுக்கு வேலூர் பகுதியில் அன்னதானம், மோர் வழங்கப்படும்.\nஆனால் இந்தாண்டு கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக ரத்தினகிரி, வள்ளிமலை உள்ளிட்ட முக்கிய கோவில்கள் திறக்க அனுமதிக்கப்படவில்லை. மேலும் பொதுமக்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல தடை விதிக்கப்பட்டது. அதனால் வழக்கமான காவடி ஊர்வலங்கள் மற்றும் பொதுமக்களின் கூட்டம் இல்லாமல் கோவில்கள் வெறிச்சோடி காணப்பட்டன. சிலர் மோட்டார் சைக்கிளில் காவடி எடுத்து அருகேயுள்ள முருகன் கோவில்களுக்கு சென்றனர்.\nபரணி கிருத்திகையையொட்டி நேற்று காலை 6 மணிக்கு ரத்தினகிரி பாலமுருகன் கோவில் நடை திறக்கப்பட்டது. வள்ளி, தெய்வானை சமேத பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் மூலவருக்கு வெள்ளிக்கவசம் அணிவித்து பாலமுருகனடிமை சுவாமிகள் சிறப்பு பூஜை செய்தார். அதைத்தொடர்ந்து காலை 7.15 மணிக்கு கோவில் பூட்டப்பட்டது. ரத்தினகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பக்தர்கள் பரணி காவடி எடுத்து வந்து கோவில் மலையடிவாரத்தில் தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.\nவேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலி���் உள்ள சுப்பிரமணியசாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. சைதாப்பேட்டை வேலூர்-ஆற்சாடு சாலையில் உள்ள பழனி ஆண்டவர் கோவில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, பூஜை நடந்தது. அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சாமி தரிசனம் செய்தனர். மேலும் பரணி காவடி எடுத்து நடந்து சென்ற பக்தர்களும் முருகனை வணங்கினர்.\nஇதேபோன்று காமராஜர் சிலை அருகேயுள்ள பேரி சுப்பிரமணியசுவாமி கோவில், பாலமதி கோவில் உள்ளிட்ட பல்வேறு முருகன் கோவில்களில் உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜை நடந்தது.\nஆடி மாத வழிபாடுகள் பற்றிய செய்திகள் இதுவரை...\nஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா\nஆடி மாதம் விடை பெற்றது: கோவில்கள் முன்பு பக்தர்கள் வழிபாடு\nவீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோவிலில் ஆடி திருவிழா எளிமையாக நடந்தது\nஅம்பகரத்தூர் பத்ரகாளியம்மன் கோவிலில் விளக்கு பூஜை\nஆடி கடைசி வெள்ளியையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை\nமேலும் ஆடி மாத வழிபாடுகள் பற்றிய செய்திகள்\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 155 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ராஜஸ்தான்\nஅரசு சார்பில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nரெயில்வே ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு- ரூ.2081.68 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nநாகை, காரைக்கால் துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nபீகார் துணை முதல்வருக்கு கொரோனா பாதிப்பு- எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி\nதமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nபீகார் துணை முதல்வருக்கு கொரோனா- எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி\nபுதிய வீட்டில் கண்டிப்பாக ஹோமம் செய்ய வேண்டுமா\nகன்னியாகுமரி பரிவேட்டை திருவிழா: பாரம்பரிய முறைப்படி நடத்தாவிட்டால் போராட்டம்\nதாலிக்கயிறு அழுக்காகி புது மாங்கல்யம் அணியும் போது இதை மறக்காதீங்க...\nகோவில்கள் ஏன் மலைகளிலும் உயரமான இடங்களிலும் அமைகிறார்கள் தெரியுமா\nஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா\nஆடி மாதம் விடை பெற்றது: கோவில்கள் முன்பு பக்தர்கள் வழிபாடு\nவீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோவிலில் ஆடி திருவிழா எளிமையாக நடந்தது\nதிண்டுக்கல் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு\nஆடி கடைசி வெள்ளியையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை\nபழனி பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வந்த நடிகர் மாதவன்\nதமிழகத்தில் கடைகள் செயல்படும் நேரம் நீட்டிப்பு- முதலமைச்சர்\nதமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nரகசிய திருமணம் செய்த நடிகர் ஆர்.கே.சுரேஷ் - பொண்ணு யார் தெரியுமா\nகார்த்தி - ரஞ்சனி தம்பதினருக்கு குழந்தை பிறந்தது\nபார்வையாளர்கள் முன்பு பூங்கா காப்பாளரை கடித்துக் குதறி தின்ற கரடிகள்\nசென்னை தி.நகரில் ரூ.2கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை\nபெரம்பலூர் அருகே கிடைத்தது டைனோசர் முட்டையா\n- நீட் சாதனை மாணவர் ஜீவித்குமார் விளக்கம்\nதமிழகத்தில் புதிய மாவட்டங்களில் இடம் பெறும் தொகுதிகள் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/worship/2020/09/30105226/1931073/thiruvannamalai-Pournami-Girivalam-cancel.vpf", "date_download": "2020-10-22T21:12:48Z", "digest": "sha1:ZHQA6IIL7QNSCJKEA3SCRXR4VRHLYCIC", "length": 17288, "nlines": 195, "source_domain": "www.maalaimalar.com", "title": "கொரோனா ஊரடங்கு காரணமாக பவுர்ணமி கிரிவலத்திற்கு செல்ல தடை || thiruvannamalai Pournami Girivalam cancel", "raw_content": "\nசென்னை 23-10-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nகொரோனா ஊரடங்கு காரணமாக பவுர்ணமி கிரிவலத்திற்கு செல்ல தடை\nபதிவு: செப்டம்பர் 30, 2020 10:52 IST\nகொரோனா ஊரடங்கு காரணமாக திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை விதித்து கலெக்டர் உத்தரவிட்டார்.\nகொரோனா ஊரடங்கு காரணமாக திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை விதித்து கலெக்டர் உத்தரவிட்டார்.\nதிருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. ஒவ்வொரு மாதமும் வரும் பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அருணாசலேஸ்வரர் கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள்.\nகொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாத இறுதியில் மத்திய, மாநில அரசுகளால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் ஆன்மிக ஸ்தலங்களில் பக்தர்கள் சாமி தாிசனம் செய்யவும் தடை விதிக்கப்பட்டது. இதனால் கடந்த ஏப்ரல் மாத்தில் இருந்து பக்தர்கள் பவுர்ணமி கி���ிவலம் செல்லவும் மாவட்ட நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டது.\nஇந்த நிலையில் மத்திய, மாநில அரசுகளால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் செய்யப்பட்டு பஸ் உள்ளிட்ட வாகன போக்குவரத்து தொடங்கி உள்ளது. மேலும் ஆன்மிக ஸ்தலங்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யவும் அனுமதிக்கப்படுகின்றனர். அதன்படி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த 1-ந் தேதி முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி பக்தர்கள் சிலர் கிரிவலம் சென்று வருகின்றனர்.\nஇந்த நிலையில் நாளை (வியாழக்கிழமை) அதிகாலை 1.10 மணியளவில் தொடங்கி 2-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 2.55 மணியளவில் பவுர்ணமி நிறைவடைகிறது. போக்குவரத்து அனைத்தும் சீரானதால் வருகிற பவுர்ணமியன்று திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லலாம் என்று மக்கள் மிகவும் ஆர்வமாகவும், எதிர்பார்ப்பிலும் இருந்தனர்.\nஆனால் தொடர்ந்து கொரோனா ஊரடங்கு விதிமுறைகள் நடைமுறையில் உள்ளதால் பவுர்ணமியன்று பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கிரிவலம் செல்ல தடை விதித்து மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி உத்தரவிட்டு உள்ளார்.\nஇதனால் எதிர்ப்பார்ப்பில் இருந்த பொதுமக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. மேலும் பவுர்ணமியன்று கிரிவலப் பாதையில் தடுப்புகள் அமைத்து போலீசார் தீவிர பாதுகாப்பு பணியிலும் ஈடுபட உள்ளனர்.\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 155 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ராஜஸ்தான்\nஅரசு சார்பில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nரெயில்வே ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு- ரூ.2081.68 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nநாகை, காரைக்கால் துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nபீகார் துணை முதல்வருக்கு கொரோனா பாதிப்பு- எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி\nதமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nபீகார் துணை முதல்வருக்கு கொரோனா- எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி\nபுதிய வீட்டில் கண்டிப்பாக ஹோமம் செய்ய வேண்டுமா\nகன்னியாகுமரி பரிவேட்டை திருவிழா: பாரம்பரிய முறைப்படி நடத்தாவிட்டால் போராட்டம்\nதாலிக்கயிறு அழுக்காகி புது மாங்கல்யம் அணியும் போது இதை மறக்காதீங்க...\nகோவில்கள் ஏன் மலைகளிலும் உயரமான இடங்களில���ம் அமைகிறார்கள் தெரியுமா\nதிருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் ரத்து: ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற பக்தர்கள்\nதிருவண்ணாமலையில் பவுர்ணமிக்கு கிரிவலம் செல்ல அனுமதி அளிக்கப்படுமா\nமகாளய அமாவாசையையொட்டி திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம்\nநாளை பவுர்ணமி: திருவண்ணாமலையில் 6-வது மாதமாக கிரிவலம் செல்ல தடை நீடிப்பு\nபழனி பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வந்த நடிகர் மாதவன்\nதமிழகத்தில் கடைகள் செயல்படும் நேரம் நீட்டிப்பு- முதலமைச்சர்\nதமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nரகசிய திருமணம் செய்த நடிகர் ஆர்.கே.சுரேஷ் - பொண்ணு யார் தெரியுமா\nகார்த்தி - ரஞ்சனி தம்பதினருக்கு குழந்தை பிறந்தது\nபார்வையாளர்கள் முன்பு பூங்கா காப்பாளரை கடித்துக் குதறி தின்ற கரடிகள்\nசென்னை தி.நகரில் ரூ.2கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை\nபெரம்பலூர் அருகே கிடைத்தது டைனோசர் முட்டையா\n- நீட் சாதனை மாணவர் ஜீவித்குமார் விளக்கம்\nதமிழகத்தில் புதிய மாவட்டங்களில் இடம் பெறும் தொகுதிகள் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sauditamilweb.com/news/corona-update-saudi-sept12/", "date_download": "2020-10-22T20:15:14Z", "digest": "sha1:3W6NMZNFLDZ6ARGBKZSTEWZXKNO4HPOW", "length": 5699, "nlines": 59, "source_domain": "www.sauditamilweb.com", "title": "கொரோனா அப்டேட் (செப்டம்பர் 12): சவூதியில் இன்று மட்டும் 903 பேர் குணமடைந்துள்ளனர்..! | Saudi Tamil Web", "raw_content": "\nகொரோனா அப்டேட் (செப்டம்பர் 12): சவூதியில் இன்று மட்டும் 903 பேர் குணமடைந்துள்ளனர்..\nகொரோனா வைரஸால் இன்று புதிதாக 643 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 903 பேர் குணமடைந்துள்ளதாகவும், 27 பேர் மரணமடைந்துள்ளதாகவும் சவூதி சுகாதார அமைச்சகம் சனிக்கிழமை(12/09/2020) அன்று அறிவித்துள்ளது.\nசெப்டம்பர் 12, 2020 நிலவரப்படி: சவூதியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 325,050 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 301,836 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,240 ஆகவும் உயர்ந்துள்ளது.\nஅக்டோபர் 4 ஆம் தேதி முதல் உம்ரா யாத்திரைக்கு மக்கள் அனுமதிக்கப்படுவர் – சவூதி அரசு அறிவிப்பு..\nசவூதி அரேபியா : 15 சதவிகிதமாக உயர்த்தப்பட்ட வாட் வரி (VAT) – இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது\nவெளிநாட்டவரை ���ுன்புறுத்திய சவூதி குடிமகன் கைது..\nதமாமில் மீண்டும் மூடப்பட்ட மசூதி..\nசவூதியிலிருந்து தமிழகம் செல்லவிருக்கும் தனி விமானங்கள். உடனே பதிவு செய்யுங்கள்.\nசவூதி: இன்றைய கொரோனா நிலவரம்.\nசிறுமிகளைத் தவறான கோணத்தில் படமெடுத்த இளைஞர் – சவூதியில் இரு வேறு சம்பவங்களில் இளைஞர்கள் கைது\nகொரோனா அப்டேட் (ஜூலை 21): சவூதியில் புதிதாக 2,476 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 34 பேர் பலி..\nசவூதியில் கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவர் – சகோதரர் பகிர்ந்த உருக்கமான தகவல்கள்\nகொரோனா அப்டேட் (ஆகஸ்டு 17): சவூதியில் புதிதாக 1,372 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 1,432 பேர் குணம்..\nகொரோனா அப்டேட் (மே 23): சவூதியில் புதிதாக 2,442 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 15 பேர் பலி..\nகொரோனா அப்டேட் (ஆகஸ்டு 07): சவூதியில் புதிதாக 1,567 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 1,859 பேர் குணம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamizhkadal.com/2020/07/blog-post_854.html", "date_download": "2020-10-22T21:35:16Z", "digest": "sha1:FVXWWFELWPSW546B4MNEQMRQRMMO3FXD", "length": 6581, "nlines": 64, "source_domain": "www.thamizhkadal.com", "title": "ரேஷன் கடைகளில் , நாளை முதல் வழங்கப்படும் இலவச மாஸ்க் !! - தமிழ்க்கடல்", "raw_content": "\nHome பொதுச் செய்திகள் ரேஷன் கடைகளில் , நாளை முதல் வழங்கப்படும் இலவச மாஸ்க் \nரேஷன் கடைகளில் , நாளை முதல் வழங்கப்படும் இலவச மாஸ்க் \nஅனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.\nSUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி\nகரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில், தமிழகததில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகள் மூலம், இலவசமாக முகக் கவசம் வழங்கும் திட்டத்தை முதல்வர் சமீபத்தில் அறிவித்தார்.\nஅதன்படி, நாளை முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் இலவச முகக்கவசம் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார்.\nஅதன்படி, வீட்டிலுள்ள ஒவ்வொருவருக்கும் தலா இரண்டு முகக்கவசங்கள் என்ற கணக்கில் மறுபயன்பாடு செய்யக்கூடிய 13 கோடியே 48 லட்சம் முகக்கவசங்கள் வழங்கப்பட உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://chambertourism.lk/2019/10/04/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-22T21:16:39Z", "digest": "sha1:QSJUD6M7UVDTEXTI7LS54XR3XVFTP632", "length": 5267, "nlines": 120, "source_domain": "chambertourism.lk", "title": "இலங்கை சுற்றுலா மற்றும் கைத்தொழில் மன்றத்தின் தலைவர் ஏ.எம்.ஜவ்பர் தலைமையில் இடம்பெற்ற நன்நீர் மீனவர்களுக்கான மீன் பிடிக்கும் போட்டி – Chamber Tourism & Industry", "raw_content": "\nஇலங்கை சுற்றுலா மற்றும் கைத்தொழில் மன்றத்தின் தலைவர் ஏ.எம்.ஜவ்பர் தலைமையில் இடம்பெற்ற நன்நீர் மீனவர்களுக்கான மீன் பிடிக்கும் போட்டி\nஇலங்கை சுற்றுலா மற்றும் கைத்தொழில் மன்றத்தின் தலைவர் ஏ.எம்.ஜவ்பர் தலைமையில் இடம்பெற்ற நன்நீர் மீனவர்களுக்கான மீன் பிடிக்கும் போட்டி\n(29) அருகம்பாய் பலத்துக்கு அருகாமையில் நடைபெற்றது.\nஇந்நிகழ்வில் சுற்றுலாத்துறை வண ஜீவிராசிகள் மற்றும் கிறிஸ்துவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க, ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் தயா கமகே மற்றும் அமைச்சின் செயலாளர்கள் உயரதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.\nஇந்த போட்டியில் வெற்றி பெற்ற மீனவர்களுக்கு மீன் பிடிக்கும் வலைகள் வழங்கப்பட்டன…\nOctober 4, 2019இலங்கை சுற்றுலா மற்றும் கைத்தொழில் மன்றத்தின் தலைவர் ஏ.எம்.ஜவ்பர் தலைமையில் இடம்பெற்ற நன்நீர் மீனவர்களுக்கான மீன் பிடிக்கும் போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://filmcrazy.in/tag/iswarya-menon/", "date_download": "2020-10-22T21:30:04Z", "digest": "sha1:4G4LIK7OH4LIGZULJLABPIT5X4DKGIOA", "length": 2908, "nlines": 73, "source_domain": "filmcrazy.in", "title": "Iswarya Menon Archives - Film Crazy", "raw_content": "\nநடிகை ஐஸ்வர்யா மேனன் லேட்டஸ்ட் அட்டகாச படங்கள் | Iswarya Menon\nமஞ்சள் சேலையில் நடிகை ஐஸ்வர்யா மேனன் லேட்டஸ்ட் அட்டகாச படங்கள்\nஐஸ்வர்யா மேனன் லேட்டஸ்ட் அட்டகாச படங்கள் | Iswarya Menon Latest Stills\nஐஸ்வர்யா மேனன் லேட்டஸ்ட் அட்டகாச படங்கள்\nதனது சம்பளத்தை குறைத்து கொண்ட நடிகை நயன்தாரா\nநீச்சல் குளத்தில் நடிகை பிரியா பவானி சங்கர்\nபிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய ரேகாவின் உருக்கமான பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-10-22T21:46:31Z", "digest": "sha1:4HZAQI4STMOEHH32PRL2QUN5NWSLCMV7", "length": 13797, "nlines": 136, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "காட்டலான் மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகாட்டலான் (Catalan language) என்பது ஒரு உரோமானிய மொழி. இது அந்தோராவின் தேசிய மொழியும் ஆட்சி மொழியும் ஆகும். மேலும் பாலேயாரிக் தீவுகளிலும் காட்டலோனியாவிலும் இணை ஆட்சி மொழியாகவும் உள்ளது.\n3.1 காட்டலான் பேசுவோரின் எண்ணிக்கை\n3.1.1 காட்டலான் ஆட்சி மொழியாக (அல்லது இணை ஆட்சி மொழியாக) உள்ள இடங்கள்\n4 வட்டார மொழி வழக்குகள்\nகாட்டலான் மொழி வல்கர் இலத்தீனிலிருந்து பைரெனி மலைத்தொடர்களின் கிழக்கு பகுதியிலிருந்து பேசப்படத் துவங்கியது. இது கால்லோ-உரோமானியம், ஐபெரோ-உரோமானியம் மற்றும் கால்லோ-இத்தாலியம் போன்ற மொழிகளை ஒத்தது.\nபெரும்பாலான வாலென்சிய சமுதாயம், எசுப்பானியா.\nஆரகோனிலுள்ள சில இடங்கள், எசுப்பானியா.\nஅல்கேரோ நகரம், சார்தீனியா, இத்தாலி.\nகார்சே எனப்படும் மூர்சியாவிலுள்ள ஒரு சிறு இடம், எசுப்பானியா.\nகாட்டலான் ஆட்சி மொழியாக (அல்லது இணை ஆட்சி மொழியாக) உள்ள இடங்கள்தொகு\nஇடம் புரிந்துகொள்ளக் கூடியவர்கள் பேசக்கூடியவர்கள்\nகாட்டலோனியா (எசுப்பானியா) 6,949,195 6,043,088\nபாலேயாரிக் தீவுகள் (எசுப்பானியா) 931,989 746,792\nவாலென்சிய சமுதாயம் (வாலேன்சியன் என) (எசுப்பானியா) 3,648,443 2,547,661\nவட காட்டலோனியா (பிரான்சு) 203,121 125,622\nமேற்கண்ட எண்கள் காட்டலான் மொழியைத் தாய்மொழியைக் கொண்டவர்களை மட்டுமின்றி அதை பேசக்கூடிய அனைவரையும் குறிக்கிறது.\nஇடம் புரிந்துகொள்ளக் கூடியவர்கள் பேசக்கூடியவர்கள்\nஅல்கேரோ நகரம் (சார்தீனியா, இத்தாலி) 20,000 17,625\nஆரகோனிலுள்ள சில இடங்கள் 47,250 45,000\nகார்சே (மூர்சியா) சரியாக தெரியவில்லை சரியாக தெரியவில்லை\nஉலகின் மற்ற இடங்களில் சரியாக தெரியவில்லை 350,000\nமேற்கண்ட எண்கள் காட்டலான் மொழியைத் தாய்மொழியைக் கொண்டவர்களை மட்டுமின்றி அதை பேசக்கூடிய அனைவரையும் குறிக்கிறது.\nஇடம் புரிந்துகொள்ளக் கூடியவர்கள் பேசக்கூடியவர்கள்\nகாட்டலான் பேசப்படும் இடங்கள் (ஐரோப்பா) 11,875,405 9,587,763\nஉலகின் மற்ற இடங்களில் 362,000 350,000\nமேற்கண்ட எண்கள் காட்டலான் மொழியைத் தாய்மொழியைக் கொண்டவர்களை மட்டுமின்றி அதை பேசக்கூடிய அனைவரையும் குறிக்கிறது.\nகுறிப்பு: மேற்கண்ட பட்டியல்களில், புரிந்துகொள்ளக் கூடியவர்களின் எண்ணிக்கை பேசக்கூடியவர்களின் எண்ணிக்கையையும் தன்னுள்ளடக்கியதே.\nமையக் கட்டுரை: காட்டலான் எழுத்து\nமையக் கட்டுரை: காட்டலான் இலக்கணம்\nகாட்டலான் பெயரிடும் வழக்கங்கள் எசுபானியாவிலுள்ள பெயரிடும் வழக்கங்களைத் தழுவியே வரும். ஒரு நபருக்கு இரண்டு இறுதிப்பெயர்கள் வைக்கப்படுகிறது. அந்நபரின் தந்தையினுடைய பெயர் ஒன்று, தாயினுடைய பெயர் மற்றொன்று. அவ்விரு இறுதிப்பெயர்கலும் \"i\" (பொருள்: மற்றும்) என்ற எழுத்தால் பிரித்தெழுதப்படுகிறது. (எசுப்பானியத்தில் இதற்கு இணையான எழுத்து \"y\" ஆகும். ஆனால், அநேகநேரங்களில் இது எழுதப்படுவதில்லை; தவிர்க்கப்படுகிறது.)\n(எ-டு) Antoni Gaudíயின் முழுப்பெயர் Antoni Gaudí i Cornet என அவர் பெற்றோரின் பெயர்களைத் தழுவியே வருகிறது. அவரது தந்தையின் பெயர்: Francesc \"Gaudí\" i Serra ; அவரது தாயாரின் பெயர்: Antònia \"Cornet\" i Bertran.\nகாட்டலோனியாவில் பொதுவாக பேசப்படும் சில வார்த்தைகள் (மத்திய வட்டார மொழி வழக்கின்படியான உச்சரிப்பு - பார்செலோனிய (Barcelona) மற்றும் புறநகரம்).\nபொதுவாக மது அருந்தும் பொழுது: salut\nசில உபயோகமான வாலேன்சிய வாக்கியங்கள். (ஸ்டாண்டர்டு வாலேன்சியன் உச்சரிப்பு.)\nபொதுவாக மது அருந்தும் பொழுது: Jesús [dʑeˈzus]; salut [saˈlut]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2015, 19:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/today-rasi-palan-06-10-2020/", "date_download": "2020-10-22T20:48:21Z", "digest": "sha1:PN6TWWBH2D7UFDH5NSUGTWMRUD5QLXHO", "length": 17396, "nlines": 103, "source_domain": "tamilnewsstar.com", "title": "Today Rasi Palan – 06.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (அக்டோபர் 06, 2020) Min tittel", "raw_content": "\nTamilaruvi FM – தமிழருவி வானொலி\nToday rasi palan – 23.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nஇங்கிலாந்தில் விடுதலைப் புலிகள் இயக்கம் மீது விதித்த தடை தவறானது\nகொரோனாவை ஒழிக்க முடியாது -நிபுணர் கருத்து\nதாய்லாந்தில் பிரதமருக்கு எதிரான போராட்டங்களுக்குத் தடை\nToday rasi palan – 22.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nபாகிஸ்தான் கராச்சியில் நடந்த குண்டு வெடிப்பில் 5 பேர் பலி\nகூகுள் முறைகேட்டில் ஈடுபடுவதாக அமெரிக்க அரசு வழக்கு\nஇந்தியாவுக்கு சீன தரப்பில் இருந்து எதிர்ப்பு\nஅமெரிக்காவுக்கு சீனா கடும் எதிர்ப்பு\nToday rasi palan – 21.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nHome/ஆன்மிகம்/இன்றைய ராசிபலன்/Today rasi palan – 06.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 06.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\n���ருள் October 5, 2020\tஇன்றைய ராசிபலன், முக்கிய செய்திகள் 69 Views\nToday rasi palan – 06.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\n06-10-2020, புரட்டாசி 20, செவ்வாய்க்கிழமை, சதுர்த்தி திதி பகல் 12.32 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி. கிருத்திகை நட்சத்திரம் மாலை 05.54 வரை பின்பு ரோகிணி. சித்தயோகம் மாலை 05.54 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. முருக வழிபாடு நல்லது.\nஇன்றைய ராசிப்பலன் – 06.10.2020\nஇன்று உற்றார் உறவினர்கள் வழியில் சுப செலவுகள் ஏற்படும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்களின் உதவியுடன் செய்து முடிப்பீர்கள். பூர்வீக சொத்துகளால் அனுகூலப்பலன் கிட்டும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.\nஇன்று உடல்நிலையில் புது தெம்பும் உற்சாகமும் இருக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும்.\nஇன்று உங்களுக்கு பொருளாதார நிலை சற்று சுமாராக இருக்கும். வீண் செலவுகளை குறைத்துக் கொண்டால் பணப் பிரச்சினைகளை சமாளிக்க முடியும். உத்தியோக நிமித்தமாக செல்லும் பயணங்களால் அலைச்சல் சோர்வு ஏற்படும். தொழில் ரீதியாக பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும்.\nஇன்று எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு கௌரவ பதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை பலப்படும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் புதிய நபரின் அறிமுகத்தால் அனுகூலமான பலன் உண்டாகும்.\nஇன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் கடினமான காரியங்கள் கூட எளிதில் முடிந்து விடும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வழக்கு போன்ற விஷயங்களில் சாதகப் பலன் கிட்டும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும்.\nஇன்று குடும்பத்தில் அமைதியற்ற சூழ்நிலை நிலவும். பெண்களுக்கு வீட்டில் பணிச்சுமை அதிகரிக்கும். உற்றார் உறவினர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். தொழில் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகளில் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்பட்டால் அனுகூலப் பலனை பெறலாம்.\nஇன்ற��� உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சற்று மனகுழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரை நம்பி பெரிய தொகையை கொடுப்பது, அல்லது கடன் பெறுவதை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் வேலையில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.\nஇன்று குடும்பத்தில் தாராள தன வரவு உண்டாகும். உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். அரசு துறை ஊழியர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் கிட்டும். போட்டி பொறாமைகள் குறையும். சேமிப்பு உயரும்.\nஇன்று குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை பலப்படும். பயணங்களால் லாபகரமான பலன்கள் உண்டாகும். உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.\nஇன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். பிள்ளைகளால் மனசங்கடங்கள் உண்டாகும். கையிருப்பு குறையும். வியாபாரத்தில் லாபம் ஓரளவு இருக்கும். உத்தியோகத்தில் இதுவரை இருந்த நெருக்கடிகள் சற்று குறையும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.\nஇன்று குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படக்கூடும். நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு உடனிருப்பவர்களே தடையாக இருப்பார்கள். எதிலும் கவனமுடன் இருப்பது நல்லது. எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் அனுகூலம் கிட்டும்.\nஇன்று தொழில் தொடர்பான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும். திடீர் என்று நல்ல செய்தி வரும், சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இதுவரை இருந்த எதிர்ப்புகள் குறைந்து முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் பழைய கடன்கள் வசூலாகும்.\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nTags Today rasi palan – 06.10.2020 உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nPrevious தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 6¼ லட்சத்தை நெருங்கியது\nNext நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு\nToday rasi palan – 23.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nஇங்கிலாந்தில் விடுதலைப் புலிகள் இயக்கம் மீது விதித்த தடை தவறானது\nகொரோனாவை ஒழிக்க முடியாது -நிபுணர் கருத்து\nதாய்லாந்தில் பிரதமருக்கு எதிரான போராட்டங்களுக்குத் தடை\nToday rasi palan – 22.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nபாகிஸ்தான் கராச்சியில் நடந்த குண்டு வெடிப்பில் 5 பேர் பலி\nகூகுள் முறைகேட்டில் ஈடுபடுவதாக அமெரிக்க அரசு வழக்கு\nகூகுள் முறைகேட்டில் ஈடுபடுவதாக அமெரிக்க அரசு வழக்கு தனது மார்க்கெட் பலத்தை பயன்படுத்தி, போட்டி நிறுவனங்களுக்கு தொந்தரவு அளித்ததாக, கூகுள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-12-august-2019/", "date_download": "2020-10-22T21:18:00Z", "digest": "sha1:PAGABJSBBYIVM7O7OEMZWRFBHV5ZYBIL", "length": 8548, "nlines": 125, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 12 August 2019 – தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.சிறந்த மாநகராட்சிக்கான முதல்வர் விருதுக்கு சேலம் மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது.\nசிறந்த நகராட்சிக்கான முதல்வர் விருதுக்கு முதலிடத்தை தருமபுரி நகராட்சியும், வேதாரண்யம், அறந்தாங்கி ஆகியவை அடுத்தடுத்த இடங்களையும் பிடித்துள்ளன.\n1.பிற நிறுவனங்களுக்காக ஒப்பந்த முறையில் உற்பத்தி மேற்கொள்ளும் நிறுவனங்களில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\n1.சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 10-ஆவது நாளாக அதிகரித்து, புதிய உச்சத்தை தொட்டது. பவுனுக்கு ரூ.104 உயர்ந்து ரூ.28,656-க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த 10 நாள்களில் மட்டும் பவுனுக்கு ரூ.2,176 வரை உயர்ந்துள்ளது.\n2.நுகர்வோருக்கு நிதி உதவி வழங்கும், ‘ஹோம் கிரெடிட் இந்தியா’ நிறுவனம், கடன் வாங்குவது குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.இந்த ஆய்வு குறித்த அறிக்கையில், கூறப்பட்டு உள்ளதாவது:ஆய்வில் பங்கேற்றவர்களில், மூன்றில் ஒரு பகுதியினர், ‘மொபைல் போன், ரெப்ரிஜிரேட்டர், டிவி’ போன்ற நுகர்பொருள் சாதனங்களை வாங்கும் பொருட்டு, கடன் வாங்கவும் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.இரு சக்கர வாகனங்கள் வாங்குவதற்கு, 23.3 சதவீதம் பேரும், தனிநபர் கடன் வாங்குவதற்கு, 20.3 சதவீதம் பேரும் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.அடுத்து, கார் கடன் வாங்க தயாராக இருப்பதாக, 12.5 சதவீதம் பேரும், வீடு வாங்குவதற்காக, 12 சதவீதம் பேரும், தங்கம் வாங்குவதற்காக, 10.5 சதவீதம் பேரும் தயாராக இருப்பது, ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.\n1.சீனத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பெய்ஜிங் நகருக்கு வந்து சேர்ந்தார்.\n2.மத்திய அமெரிக்க நாடான கெளதமாலாவில்(Guatemala) அடுத்த அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான 2-ஆம் கட்டத் தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\n1. ரோஜர்ஸ் கோப்பை டிபிள்யுடிஏ டென்னிஸ் போட்டி மகளிர் இறுதிச் சுற்றுக்கு செரீனா வில்லியம்ஸ்-பியான்கா ஆன்ட்ரிஸ்கு ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.\n2.23 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய ஆடவர் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றது.\n3.ஹைதராபாத் ஓபன் பாட்மிண்டன் போட்டி ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய முன்னணி வீரர் செளரவ் வர்மா சாம்பியன் பட்டம் வென்றார். மகளிர் இரட்டையர் பிரிவில் அஸ்வினி-சிக்கி ரெட்டி இரண்டாம் இடம் பெற்றனர்.\nஎக்கோ 1 என்ற முதலாவது தொலைத்தொடர்பு செய்மதி ஏவப்பட்டது(1960)\nஐசக் சிங்கர் தனது தையல் இயந்திரத்திற்கான காப்புரிமம் பெற்றார்(1851)\n– தென்னகம்.காம் செய்தி குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=26459", "date_download": "2020-10-22T21:54:23Z", "digest": "sha1:HVWXGDN6NIYSRGQNDFOCHLVES3B4TKWA", "length": 7462, "nlines": 110, "source_domain": "www.dinakaran.com", "title": "விளைச்சல் தரும் விவசாய தேவதை | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆன்மீக செய்திகள்\nவிளைச்சல் தரும் விவசாய தேவதை\nகுறுமிளகு நீ தந்தா உன்\nமடியில் வந்து நலம் கேட்கும்\nவிவசாய தேவதைக்கு படையல் போட்டா\nவிளைச்சல் தரும் விவசாய தேவதை\nசரஸ்வதி தேவியின் தியான ரூபங்கள்\nசெய்யாறு அருகே அருள்பாலிக்கிறார் பக்தர்களை பார்த்து புன்னகைக்கும் கூழமந்தல் பேசும் பெருமாள்\nஆற்றங்கரைச் சொற்கிழத்தியின் அபூர்வ திருவுருவங்கள்\nவேண்டுதலை நிறைவேற்றும் திருநின்ற நாராயண பெருமாள்\nதிருமண தடை நீக்கும் வடுகீஸ்வரர்\nலாக்டவுன் டயட் உடலுக்கு ஊக்கம் அளிக்கும் இளநீர்\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமா�� நாடு திரும்பினர்..\n7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..\nபெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..\n: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..\nஉலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2622199", "date_download": "2020-10-22T20:40:00Z", "digest": "sha1:KJVI5NQUGBPWKICGUIGOD7VDLXPLZ7XK", "length": 28337, "nlines": 328, "source_domain": "www.dinamalar.com", "title": "தே.ஜ., கூட்டணியிலிருந்து அகாலி தளம் விலகியது ஏன்? | Dinamalar", "raw_content": "\nஜாதவ் தீர்ப்பு மறு ஆய்வு மசோதாவுக்கு ஒப்புதல்\nசீனாவிடமிருந்து கொரோனா தடுப்பூசி வாங்க மாட்டோம்: ...\nகோவாக்சின் தடுப்பு மருந்தின் 3வது கட்ட பரிசோதனைக்கு ...\nஒரு மணி நேர மழைக்கே தள்ளாடுகிறது தமிழகத்தின் தலை: ...\nஐபிஎல்: ராஜஸ்தான் அணி 7வது தோல்வி\nகொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும் - ராகுல் தகவல் 5\nபீகார் முதல்கட்ட தேர்தலில் கோடீஸ்வர வேட்பாளர்கள் 1\nசபர்மதி ஆற்றில் கடல் விமான போக்குவரத்து அக்.31ம் தேதி ...\nகாஷ்மீரில் நினைவு தூண்:ராணுவ அதிகாரிகள் சமாதிகளில் ...\nதே.ஜ., கூட்டணியிலிருந்து அகாலி தளம் விலகியது ஏன்\nசபரிமாலா வெளியிட்ட விபரங்கள் தவறு: நீட் சாதனை மாணவர் ... 59\n20 மொபைல் போன்; 650 ஏக்கர் நிலம் சொத்துக்களை குவித்த லஞ்ச ... 107\n'நீட்' தேர்வில் அரசு பள்ளி மாணவர் இந்திய அளவில் ... 59\nஏ.டி.எம்.,மில் ரொக்க பணம் செலுத்தினால் இனி கட்டணம் 29\nபுதுடில்லி: பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணியிலிருந்து, அகாலி தளம் விலகியதற்கு, கடந்த ஓராண்டாக, பா.ஜ.,வுடன் நீடித்து வந்த அதிருப்தியே காரணம் என, தெரியவந்துள்ளது.தே.ஜ., கூட்டணி, 1998ல் துவக்கப்பட்டது. அப்போதிருந்தே, கூட்டணியில், அகாலி தளம் கட்சி இருந்து வந்தது. அதற்கு முன், பஞ்சாப்பில், பா.ஜ.,வுடன், அகாலிதளம் கூட்டணி வைத்திருந்தது. பஞ்சாபில், 2017ல் நடந்த சட்டசபை தேர்தலில், அகாலி\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி: பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணியிலிருந்து, அகாலி தளம் விலகியதற்கு, கடந்த ஓராண்டாக, பா.ஜ.,வுடன் நீடித்து வந்த அதிருப்தியே காரணம் என, தெரியவ��்துள்ளது.\nதே.ஜ., கூட்டணி, 1998ல் துவக்கப்பட்டது. அப்போதிருந்தே, கூட்டணியில், அகாலி தளம் கட்சி இருந்து வந்தது. அதற்கு முன், பஞ்சாப்பில், பா.ஜ.,வுடன், அகாலிதளம் கூட்டணி வைத்திருந்தது. பஞ்சாபில், 2017ல் நடந்த சட்டசபை தேர்தலில், அகாலி தளம் தோல்வியடைந்தது. ஆனாலும், தே.ஜ., கூட்டணியில் அகாலி தளம் நீடித்தது.கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில், தே.ஜ., கூட்டணி அமோக வெற்றி பெற்றாலும், பஞ்சாபில் தோல்விஅடைந்தது.\nஎனினும், அமைச்சரவையில், அகாலி தளத்தின் ஹர்சிம்ரத் கவுருக்கு அமைச்சர் பதவியை, பிரதமர் மோடி வழங்கினார். இதன்பின், பா.ஜ., - அகாலி தளம் இடையே, அதிருப்தி ஏற்படத் துவங்கியது. கடந்த ஆண்டு அக்டோபரில், ஹரியானாவில் சட்டசபை தேர்தல் நடந்தது.இதற்கு முன், ஹரியானாவில் இருந்த, அகாலி தளத்தின் ஒரே எம்.எல்.ஏ.,வும் கட்சியிலிருந்து விலகி, பா.ஜ.,வில் சேர்ந்தார். இது, அகாலிதளத்துக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அடுத்து, குடியுரிமை சட்ட திருத்த மசோதாவில் பிரச்னை ஏற்பட்டது.\n'குடியுரிமை திருத்த சட்டத்தில், எந்த மதத்தினரையும் ஒதுக்க கூடாது. இந்தியாவுக்கு அகதி களாக வந்த அனைவருக்கும் குடியுரிமை வழங்க வேண்டும்' என, அகாலி தளம் தெரிவித்தது. குடியுரிமை திருத்த சட்ட பிரச்னையை காரணம் காட்டி, இந்த ஆண்டு துவக்கத்தில் நடந்த டில்லி சட்டசபை தேர்தலில், போட்டியிடாமல், அகாலிதளம் ஒதுங்கியது. இது, பா.ஜ.,வினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.\n'பஞ்சாபில், 2022ல் நடக்கும் சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்டு, ஆட்சி அமைப்போம்' என, பஞ்சாபை சேர்ந்த, பா.ஜ., தலைவர்கள் பகிரங்கமாக கூறினர்; இது, அகாலி தள தலைவர்களுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியது.இந்நிலையில் தான், பார்லிமென்டில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட விவசாய மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தே.ஜ., கூட்டணியிலிருந்து அகாலி தளம் விலகியுள்ளது.\nலோக்சபாவில் விவசாய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதும், அமைச்சர் பதவியை ஹர்சிம்ரத் கவுர் ராஜினாமா செய்தார். அப்போதே, தே.ஜ., கூட்டணியிலிருந்து அகாலி தளம் விலகப்போவது தெரிந்துவிட்டது. ராஜ்யசபாவிலும் விவசாய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், தே.ஜ., கூட்டணியிலிருந்து அகாலி தளம் விலகுவதாக, அக்கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதல், நேற்று முன்தினம் இரவு தெரிவித்தார்.\nஅகாலி தளம் விலகல் துரதிர்ஷ்டம்\nபஞ்சாப் மாநில, பா.ஜ., மூத்த தலைவர் மனோரஞ்சன் கலியா கூறுகையில், ''கூட்டணியில்\nஇருந்து அகாலி தளம் விலகியது துரதிர்ஷ்டம் தான். இதற்கு தலைமுறை மாற்றம் தான் காரணம். அகாலி தளம் விலகியது பற்றி, முன்னாள் முதல்வர் பிரகாஷ் சில் பாதல், இதுவரை எதுவும் கூறவில்லை,'' என்றார்.\nபஞ்சாப் மாநில பா.ஜ. மூத்த தலைவர் மனோரஞ்சன் கலியா கூறுகையில் ''கூட்டணி\nயிலிருந்து அகாலி தளம் விலகியது துரதிருஷ்டம் தான். இதற்கு தலைமுறை மாற்றம் தான்\nகாரணம். அகாலி தளம் விலகியது பற்றிமுன்னாள் முதல்வர் பிரகாஷ் சில் பாதல் இதுவரை எதுவும் கூறவில்லை'' என்றார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசீனா வாலாட்டினால் ஒட்ட நறுக்க களமிறக்கப்பட்டுள்ள ஏவுகணைகள்(7)\n» தினமலர் முதல் பக்கம்\nபாதலின் குடும்பம்தான் பஞ்சாபில் பெரிய விவசாய குடும்பம். இவர்கள்தான் மற்ற விவசாயிகளை, சரத் பவர் போல் ஆட்டிப் படைத்து வருடத்துக்கு 5000கோடி ரூபாய் சம்பாரிக்கிறார்கள். இவர்களிடம் தான் விவசாயிகள் விளை பொருட்களை கொடுக்க வேண்டும். உரமும் இவர்கள் மூலம் வாங்க முடியும். புதிய விவசாய சட்டத்தால் தனியுரிமை பரிபோவதால் இப்போது கூட்டணியிலிருந்து விலகி சட்டத்தை எதிர்க்கிறார்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்க��் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசீனா வாலாட்டினால் ஒட்ட நறுக்க களமிறக்கப்பட்டுள்ள ஏவுகணைகள்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/tag/human-body", "date_download": "2020-10-22T20:53:00Z", "digest": "sha1:HCER3BYGACHRFOVI6L46F7ZDF7EVAGEX", "length": 4079, "nlines": 103, "source_domain": "www.tamilxp.com", "title": "human body Archives - Health Tips Tamil, Health and Beauty Tips Tamil, மருத்துவ குறிப்புகள், TamilXP", "raw_content": "\n நம் அறியாத சில சுவாரசிய தகவல்கள்..\nதியான முத்திரை செய்வதால் ஏற்படும் நன்மைகள்\nஇரவில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதா\nஎச்சரிக்கை: இதை உணவில் அதிகம் சேர்த்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்\nநடைப்பயிற்சி செய்யும் போது இந்த தவறுகளை செய்யாதீர்கள்\n6000 mAh பேட்டரி உள்ள சிறந்த ஸ்மார்ட் போன்கள்\nகர்ப்பிணி பெண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்\nநீண்ட நேரம் மாஸ்க் அணிவதால் ஏற்படும் சரும பிர���்சனைகள்\nவெங்காயத்தில் உள்ள மருத்துவ குணங்கள்\nபாஜகவில் இணைந்த குஷ்புவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்\nஉலகத்தை புரட்டி போட்ட வைரஸ் தொற்றுகள் – ஒரு பார்வை\nமுகத்தை பிரகாசிக்கச் செய்யும் ஆரஞ்சு பழ தோல் நன்மைகள்\nதிருமண தடை நீக்கும் திருமணஞ்சேரி தல வரலாறு\nதியானம் செய்வதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்\nமனைவி கணவனிடம் மறைக்கும் விஷயங்கள் என்ன தெரியுமா\nபிலிப் கார்ட் (Flipkart) நிறுவனத்தின் கதை\nக/ பெ ரணசிங்கம் திரை விமர்சனம்\nதாம்பத்ய உறவை பெண்கள் விரும்ப என்ன காரணம்\nசிறுநீரக நோயை விரட்டும் மூக்கிரட்டை கீரை சூப்\nவாழ்நாளை நீட்டிக்கும் தாம்பத்திய உறவு\nவிடுதலை போராட்ட வீரர் பகத்சிங் வாழ்க்கை வரலாறு\nகொலஸ்ட்ராலை குறைக்கும் நட்ஸ் பிரியாணி\nநொய் உப்புமா செய்வது எப்படி\nஇந்த நேரத்தில் உடலுறவு மிகவும் நல்லது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.vijayarmstrong.com/2019/03/", "date_download": "2020-10-22T20:46:23Z", "digest": "sha1:VH2A3IINSHDWQLPDS6B3NMWC4ATKISV2", "length": 7020, "nlines": 165, "source_domain": "blog.vijayarmstrong.com", "title": "ஒளியுலகம்: March 2019", "raw_content": "\nLabels: ஒளிப்பதிவுப் பயிற்சிப் பட்டறை / Cinematography Workshop\n‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்\n‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின்...\n(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்ற...\nஇரண்டு இனங்கள் தங்களுக்குள் அடித்துக்கொண்டு 5,00,000 முதல் 10,00,000 மக்கள் வரை படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஐக்கிய நாடுகள் ...\n‘ஒளி எனும் மொழி’ நூல்\nஒளிப்பதிவுப் பயிற்சிப் பட்டறை / Cinematography Workshop\nஇரண்டு இனங்கள் தங்களுக்குள் அடித்துக்கொண்டு 5,00,000 முதல் 10,00,000 மக்கள் வரை படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஐக்கிய நாடுகள் ...\nஒளியமைப்பின் முக்கியமான அடிப்படை : Three-point lighting Technique\nஒளியமைப்பில் மிக அடிப்படையாக ஒரு முறை இருக்கிறது , குறிப்பாக நபர்களை படம்பிடிக்கும் போது பின்பற்ற வேண்டியது இது. இந்த அடிப்படையைக்...\nஅடுத்த தலைமுறை 'HD' தொழில்நுட்பம்:\nஅண்மைக் காலமாக தொலைக்காட்சிகளில் வரும் விளம்பரத்தைப் பார்த்திருப்பீர்கள். அடுத்தத் தலைமுறை தொலைக்காட்சி 'HDTV' தொழில்ந��ட்பம் வந்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2015/04/21/%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-27%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5/", "date_download": "2020-10-22T21:17:23Z", "digest": "sha1:OQZZS4OVNVZRUWOQYU5FI3KRQ3BMFNWN", "length": 19385, "nlines": 57, "source_domain": "plotenews.com", "title": "சபை அமர்வுகள் 27ஆம் திகதி வரை ஒத்திவைப்பு- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nசபை அமர்வுகள் 27ஆம் திகதி வரை ஒத்திவைப்பு-\nசபை அமர்வுகள் 27ஆம் திகதி வரை ஒத்திவைப்பு-\nபாராளுமன்ற சபை நடவடிக்கைளை எதிர்வரும் 27ஆம் திகதிவரை சபாநாயகர் சமல் ராஜபக்ஷ ஒத்திவைத்துள்ளார். பாராளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதை அடுத்தும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தை அடுத்துமே சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மேலும் 19வது அர­சி­ய­ல­மைப்பு திருத்தம் 27ஆம் திகதியே பாரா­ளு­மன்­றில் சமர்ப்பிக்கப்படும் எனவும் கூறப்படுகின்றது. இதேவேளை முழுமைபெறாத ஒழுங்கற்ற ஆடைகளில் நாடாளுமன்ற சபைக்குள் இரவொன்றைக் களிப்பதன் மூலம் நாடாளுமன்ற பாரம்பரியம் முறியடிக்கப்பட்டுள்ளது. இது, நாடாளுமன்ற வரலாற்றில் ஏற்படுத்தப்பட்ட கறையாகும் என தேசிய தொழிலாளர் சங்கம் சுட்டிக்காட்டியது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இலஞ்ச ஊழல��� ஆணைக்குழுவுக்கு அழைத்தமைக்கு எதிர்ப்பினை வெளிப்படுத்திய எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் நேற்றிரவு தங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபாராளுமன்ற எதிர்ப்பு நடவடிக்கை நிறைவு-\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு அழைத்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபாக்ஷவை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அழைக்காது அவர் இருக்கும் இடத்திற்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினர் சென்று விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டதாரர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது. முன்னாள் ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்து நாடாளுமன்ற வீதியில் நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டமும் கைவிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன அளித்த வாக்குறுதியை அடுத்தே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டுள்ளது.\nலஞ்ச மற்றும் ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் தலைவர் ஜகத் பாலபட்டபெந்தி நேற்றுமாலை சபாநாயகர் சமல் ராஜபக்ஷவிடம் முன்னிலையாகினார். ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழவின் பணிப்பாளர் மற்றும் தலைவரை சபாநாயகரிடம் முன்னிலையாகுமாறு விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமையவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பணிப்பாளர் நாட்டை விட்டு வெளியேறியிருப்பதனால் அவருக்கு பதிலாக ஆணைக்குழுவின் தலைவர் மாத்திரம் நேற்று முன்னிலையானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் செயற்பாடுகள் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு அழைத்தமை தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.\n6 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு-\nநாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக 6 மாவட்டங்களில் 24 மணித்தியாலங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி, கண்டி, காலி, களுத்துறை, மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களில் மண்சரிவு ஏற்படக்கூ��ிய ஆபத்து இருப்பதாகவும் இது தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்குமாறும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது. இதேவேளை இலங்கையை அண்மித்த வளிமண்டலத்தில் ஏற்பட்டிருக்கும் குழப்பமான வானிலை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மத்திய மலையகப் பகுதிகளில் அதிகூடிய மழைவீழ்ச்சி 150 மில்லிமீற்றர்வரை அதிகரிக்கும் என்றும் வெள்ளப்பெருக்குத் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.\nபுகலிடக் கோரிக்கையாளர்களை கம்போடியாவுக்கு அனுப்பும் திட்டம் தாமதம்-\nஇலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர்களை கம்போடியாவுக்கு அனுப்பும் அவுஸ்திரேலியாவின் திட்டம் தாமதமடைந்துள்ளது. புகலிடக் கோரிக்கையாளர்களை கம்போடியாவுக்கு அனுப்புவதற்கான ஆவணங்கள் இதுவரை தயாராகாதமையே இந்த தாமதத்திற்கான காரணம் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவுஸ்திரேலியாவின் கரையோர தடுப்பு முகாம்களான பப்புவா நியூ கினியா மற்றும் நவ்றூ தீவுகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் உள்ளிட்ட புகலிடக் கோரிக்கையாளர்களை கம்போடியாவுக்கு அனுப்ப கடந்த செப்டம்பரில் இணக்கம் எட்டப்பட்டிருந்தது. இதற்கமைய, புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றிய முதலாவது விமானம் நேற்று கம்போடியாவிற்கு பயணிக்கவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது இந்நிலையில், ஆவணங்கள் குறித்த நடவடிக்கைகள் நிறைவடையாததால் புகலிடக் கோரிக்கையாளர்களை கம்போடியாவுக்கு அனுப்பும் அவுஸ்திரேலியாவின் செயற்பாடு தாமதமடைந்துள்ளது.\nகொத்மலை இரட்டைக் கொலைச் சந்தேகநபர் கைது-\nநுவரெலியா மாவட்டம் பூண்டுலோயா, கொத்மலை பிரதேசத்தில் தாய் மற்றும் சகோதரியை கொலைசெய்து தலைமறைவாக சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். தலவாக்கலை பகுதியில் வைத்து குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். கொலைக்கு பயன்படுத்திய ஆயுதத்தை பொலிஸார் சந்தேகநபரிடம் இருந்து மீட்டுள்ளனர். சந்தேகநபர் இன்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக தெரியவருகின்றது.\nமுன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச நாடு திரும்பினார்-\nமுன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஸ இன்று பிற்பகல் சுமார் 1.35மணியளவில் இலங்கையை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. பஷில் ராஜபக்சவை வரவேற்கும் பொருட்டு அரசியல்வாதிகள் உள்ளிட்ட அவரது ஆதரவாலர்கள் பலர் அங்கு திரண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது சகோதரரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்ததன் பின்னர் பஷில் ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறி இருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபெண்ணின் சடலத்தை பொறுப்பேற்க உறவினர்கள் மறுப்பு-\nகொழும்பு, பம்பலப்பிட்டியில் உள்ள பிரபல பாடசாலையொன்றிலிருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண் சிற்றூழியரின் பூதவுடலை பொறுப்பேற்க உறவினர்கள் மறுத்துள்ளனர். சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண் சிற்றூழியரின் பிரேத பரிசோதனை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நடைபெற்றதாக, பொலிஸ் ஊடகப்பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். பிரேத பரிசோதனை அறிக்கையில் மரணத்திற்கான காரணம் குறிப்பிடப்படவில்லை. மேலதிக ஆய்வுகளுக்காக உடற்பாகங்களை சட்ட வைத்திய அதிகாரி பெற்றுக்கொண்டுள்ளமையே இதற்கு காரணம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார் இதற்கமைய ஆய்வுகள் நிறைவுபெற்ற பின்னரே மரணத்திற்கான காரணத்தை உறுதிப்படுத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார் பிரேத பரிசோதனை அறிக்கையில் மரணத்திற்கான காரணம் உறுதிசெய்யப்படாத நிலையில் பூதவுடலை பொறுப்பேற்பதற்கு உறவினர்கள் மறுத்துள்ளனர். இதற்கமைய பூதவுடல் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பொலிஸ் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.\n« இலங்கையில் ஐ.நா. போதைப்பொருள் -குற்றவியல் தடுப்பு அலுவலகம்- சங்கானை சிவப்பிரகாச மகாவித்தியாலய வருடாந்த பரிசளிப்பு விழா- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-10-22T20:39:48Z", "digest": "sha1:EWNNY5NKFU626QN624SJATM5S6HA2OJH", "length": 4811, "nlines": 83, "source_domain": "ta.wiktionary.org", "title": "சச்சரவு - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nசண்டை, தகராறு, வாதம், கலகம்\nஏன் இந்த வீண் சண்டை சச்சரவு (Why this useless quarrel\nஎல்லைச் சச்சரவு (border dispute)\nஅடிக்கடி அவர்களுக்குள் தர்க்கம், சச்சரவு, வாய்ச் சண்டை வராமல் போகாது. சச்ச��வு ஓய்ந்த பின் இருவரும் சேர்ந்து கொள்வார்கள் (It's not that they don't discuss, argue or qurrel among them; but after the quarrel subsides, they would unite)\nஅந்தத் தம்பதிகளிடையே ஒரு சிறு மனத்தாங்கல் கூட இதுவரை நின்றதில்லை. ஒரு சச்சரவு என்பதில்லை (பிணக்கு, ஜெயகாந்தன்)\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 30 திசம்பர் 2011, 06:24 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduthalai.page/article/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/SLZmut.html", "date_download": "2020-10-22T20:22:56Z", "digest": "sha1:CI3DZWPNULU4IEVXW3GB22IP3LFDYR4E", "length": 4369, "nlines": 37, "source_domain": "viduthalai.page", "title": "ராஜஸ்தானின் பாஜக செய்த மட்டமான அரசியல் எனக்குப் பிடிக்கவில்லை - Viduthalai", "raw_content": "\nALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை\nராஜஸ்தானின் பாஜக செய்த மட்டமான அரசியல் எனக்குப் பிடிக்கவில்லை\nவெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்த பாஜக தலைவர்\nஜெய்ப்பூர், ஆக.20 இமாச்சலப் பிரதேச முன்னாள் பாஜக முதல்வரும், அம்மாநில பாஜக தலைவருமான சாந்தகுமார் ராஜஸ்தானில் நீடித்துவந்த அரசியல் குழப் பம் முடிவுக்கு வந்ததில் தனக்கு பெரிய மகிழ்ச்சி என்றும், அக்குழப்பம் என் பது பாஜக செய்த மட்ட மான அரசியல் என்றும் கூறியுள்ளார்\nசாந்தகுமாரின்இந்தக் கருத்து அரசியல் வட்டா ரங்களில், குறிப்பாக பார தீயஜனதாமுகாமில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள் ளது.\n“ஒரு கட்சியானது ஜன நாயகத்தை கேலிக்குரியதாக ஆக்கிவருகிறது. சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவது,ஒருபெரியஅர சியல்சாகசம் என்று இன் றையநாளில்கருதப்படு கிறது. ஆனால், ராஜஸ்தா னில்இந்தமுயற்சிதோல் வியடைந்தது மகிழ்ச்சியளிக் கிறது'' என்று கூறியுள்ளார் அவர்.\nமத்தியப் பிரதேச பாணி யில்,ராஜஸ்தானிலும்காங் கிரஸ்ஆட்சியைக் கவிழ்க்க மத்திய பாரதீய ஜனதா அரசு பெரியளவில் முயன் றது. ஆனால், அம்முயற்சி தோல்வியையே தழுவியது. சட்டமன்றநம்பிக்கைவாக் கெடுப்பிலஅசோக் கெலாட் அரசு வென்றது. அதிர��ப்தியாளர் சச்சின் பைலட் மீண்டும் கட்சியு டன் சமரசமானார்.\nஇந்நிலையில், பாரதீய ஜனதாவின்தலைவர்(முன் னாள் மக்களவை உறுப்பி னர்மற்றும்மாநிலமுதல் வர்)ஒருவரே, தனது கட்சியின் மட்டமான அரசியல்வேலைகளைகண் டித்துள்ளது பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=7852", "date_download": "2020-10-22T20:26:09Z", "digest": "sha1:FG6CMEDVA7F6ZX2TCIFSENVPDDRKVBMG", "length": 12531, "nlines": 76, "source_domain": "www.dinakaran.com", "title": "புரதம் நிறைந்த சைவ உணவுகள்! | Protein-rich vegetarian foods! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > ஆரோக்கிய வாழ்வு\nபுரதம் நிறைந்த சைவ உணவுகள்\n* நம்முடைய உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான சத்துக்களில், புரதம்(Protein) தனி இடம் பெறுகிறது. அத்தகைய சிறப்புத்தன்மை வாய்ந்த இந்த ஊட்டச்சத்து அசைவ உணவு வகைகளான கோழி இறைச்சி, முட்டை போன்றவற்றில்தான் அதிகளவில் உள்ளது என பெரும்பாலானோர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இதில் ஓரளவுக்கு உண்மை இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும், பாரம்பரிய பின்னணி கொண்ட சைவ உணவுப்பண்டங்களிலும் அசைவ உணவுப்பொருட்களை மிஞ்சும் வகையில், புரதச்சத்து கூடுதலாக காணப்படுகிறது என்பது நம்மில் பலர் அறியாத செய்தியாக இன்றுவரை உள்ளது. அவர்களுக்காகவே புரதம் நிறைந்திருக்கிற தானியங்கள், காய்கறிகள் மற்றும் அவற்றில் உள்ள இந்த சத்தின் அளவு முதலானவை தொகுத்து தரப்பட்டுள்ளது.\nவளரும் குழந்தைகள் மட்டுமில்லாமல், முதுமைப்பருவத்தினருக்கும் அத்தியாவசியத் தேவையாக பாதாம் பருப்பு திகழ்கிறது. ஏனெனில் வயோதிக காலத்தில் ஏற்படுகிற நினைவாற்றல் குறைதல் போன்ற மூளை தொடர்பான பாதிப்புக்களை சரி செய்யவல்லது பாதாம்பருப்பு. பாதாம் புரோட்டீன் சத்தை தருவதோடு மட்டுமில்லாமல், உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான வைட்டமின் A, D, C போன்றவற்றையும் தருகிறது. இன்னொரு கூடுதல் தகவல்... 100 கிராம் முட்டையிலிருந்து வெறும் 11 கிராம் புரோட்டீன் சத்து மட்டுமே கிடைக்க, அதே அளவுள்ள பாதாம், 10.15 கிராம் கூடுதலாக, 21.15 கிராம் புரோட்டீனை அளிக்கிறது.\nபுரோட்டீன் எனும் ஊட்டச்சத்தை ஏராளமாக நமக்கு அள்ளித்தருகிற பயறு வகைகளில், மணிலா எனக் குறிப்பிடப்படுகிற நிலக்கடலையும் ஒன்று. ஆனால், என்ன காரணத்தினாலோ இன்று வரை அதனுடைய முக்கியத்துவம் அறியப்படாமல் உள்ளது. இதன் காரணமாக, குறைவான மதிப்பீட்டிலே வைக்கப்பட்டு உள்ளது. கோழி இறைச்சியில் எந்த அளவிற்கு புரதச்சத்து காணப்படுகிறதோ அந்த அளவுக்கு சமமாக வேர்க்கடலையிலும் புரதம் உள்ளது. 100 கிராம் அளவுள்ள கோழி இறைச்சியில் இருந்து 27 கிராம் புரோட்டீன் நமக்குக் கிடைத்தால், அதே அளவுள்ள மணிலா பயிர் மூலமாக, 26 கிராம் புரோட்டீனைப் பெறலாம்.\nநம்முடைய உடல் நலனுக்குத் தேவையான புரோட்டீன் மட்டுமின்றி மக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்து போன்றவை பூசணி விதையில் போதுமான அளவு காணப்படுகிறது. எலும்பு தேய்மானம், உடல் எடை அதிகரித்தல் போன்ற பிரச்னைகளைச் சரி செய்வதோடு, விரக்தி போன்ற மனம் தொடர்பான பாதிப்புக்களையும் பூசணி விதை குணப்படுத்த வல்லது. 100 கிராம் பூசணி விதையில் இருந்து, 600 கிராம் கலோரி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\n‘ஏராளமான ஊட்டச்சத்துக்களைத் தன்னிடம் கொண்டுள்ள பயறு என்ற ஒரே காரணத்துக்காக, எண்ணற்ற குடும்பத் தலைவிகள், சமையலில் கறுப்பு பட்டாணியை மூலப்பொருளாக(Ingredient) அடிக்கடி பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். உலர்ந்த பட்டாணியில் காணப்படுவதைவிட, இரவு முழுவதும் சுத்தமான நீரில் ஊற வைத்த கறுப்பு பட்டாணியில் புரோட்டீன் அளவு கூடுதலாக இருக்கிறது. 100 கிராம் எடையுள்ள முட்டையில் 11 கிராம் மட்டுமே புரதச்சத்து கிடைக்க, அதே அளவுள்ள கறுப்பு பட்டாணியில் 17 கிராம் புரோட்டீன் நமக்குக் கிடைக்கிறது. கிட்டத்தட்ட 6 கிராம் புரதம் அதிகம்.\nநமது முன்னோர்கள் காலந்தொட்டே, சமையலில் தவறாமல் இடம்பிடித்து வரும் உணவுப்பொருள் அவரை. உடல் நலனைப் பேணிப் பாதுகாத்திட உதவும் அவரையில், கொழுப்புச்சத்து மிகவும் குறைவு. அதேவேளையில் புரதம் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைய உள்ளன. ஒரு கப் அவரைக்காயில் 13 கிராம் அளவிற்குப் புரதச்சத்தும், நார்ச்சத்து 9.2 கிராமும் உள்ளது. முற்றிய அவரையைப் பயன்படுத்துவதால், எவ்வித நன்மையும் இல்லை.\nபுரதம் நிறைந்த சைவ உணவுகள்\nஉடலுக்கு ஊக்கம் அளிக்கும் இளநீர்\nதினமும் சாப்பிட வேண்டிய ஆரோக்கிய உணவுகள்\nலாக்டவுன் டயட் உடலுக்கு ஊக்கம் அளிக்கும் இளநீர்\nதலை ஒட்டிப் பிறந்த இரட்���ை சகோதரிகள் இனி தனித்தனியே: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..\n7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..\nபெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..\n: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..\nஉலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/tamil/subramaniya-bharathiyar-great-tamil-poet-birthday-celebrations/", "date_download": "2020-10-22T20:15:10Z", "digest": "sha1:3JJ5DWWWAYZBKN3QKKGOY62VQI3OVOAC", "length": 21055, "nlines": 187, "source_domain": "www.neotamil.com", "title": "பாரதி யார்? - நவகவிதை நாயகனின் வரலாற்று வாழ்க்கை!!", "raw_content": "\n10 லட்சம் டன் அணு உலை கழிவு தண்ணீரை கடலில் திறந்து விட இருக்கும் ஜப்பான்… பல நாடுகளையும் அச்சுறுத்தும் பாதிப்புகள்\nஜப்பானின் அரசாங்கம், ஃபுகுஷிமா டாயிச்சி (Fukushima Daiichi) அணுமின் நிலையத்திலிருந்து 1 மில்லியன் டன்னுக்கும் அதிகமான சுத்திகரிக்கப்பட்ட அசுத்தமான கதிரியக்க நீரை கடலுக்குள் விடுவிக்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் ஜப்பானிய ஊடகமான Kyodo -வில் செய்திகள் வெளியாகியுள்ளன....\nமனிதனின் பரிணாம வளர்ச்சி பற்றி ஆச்சரியப்படவைக்கும் அறிவியல் உண்மைகள்\nமனிதனை கடவுள் ஆதாம், ஏவாள் மூலமே உலகில் படைத்தார். இவ்வாறு ஒரு புறம் கூறப்படும் நிலையில், மனிதன் குரங்கிலிருந்தே தோன்றினான் என்று அறிவியல் கூறுகிறது. ஆதாம்,...\nபுதிய ஆராய்ச்சி முடிவு: மொபைல் ஃபோன் ஸ்கிரீன், ரூபாய் நோட்டுகள், வங்கி ATM திரை மீது 28 நாட்கள் உயிருடன் இருக்கும் கொரோனா வைரஸ்\nகொரோனா வைரஸ், பணத்தாள்கள், செல்பேசி திரைகள் மற்றும் துருபிடிக்காத எஃகு போன்றவற்றின் மேற்பரப்புகளில் 28 நாட்கள் உயிர்ப்புடன் இருக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.\n கதிர்வீச்சு பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்\nகதிர்வீச்சுக்கள் உண்மையிலேயே நமக்கு ஆபத்தானதா\nTRP Rating என்றால் என்ன தொலைக்காட்சி நிறுவனங்கள் கோடிக்கணக்கில் விளம்பர வருமானம் ஈட்ட காரணம் இது தானா\nடி.ஆர்.பி என்பது தொலைக்காட்சி சேனல்களுக்கான மற்றும் நிகழ்ச்சிகளுக்கான ஒரு மதிப்பீட்டு முறை.\nஇந்தியாவில் தேர்தல் நேரத்தில் பாதிப்பை ஏற்படுத்தப்போகும் நிஜ ‘போலி’ வீடியோக்கள்\nஇந்த 21 ஆம் நூற்றாண்டில் “போட்டோஷாப்” பல செய்திகளின் மீது ஏற்படுத்திவரும் தாக்கம் நாம் அறிந்ததே. போட்டோஷாப் மென்பொருளை மட்டுமே நம்பி அரசியல் செய்துவரும் கட்சிகள் பற்றியும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்....\nமிகச்சிறந்த கேமரா வசதி கொண்ட விலையுயர்ந்த புதிய செல்போன் மாடல்கள் இவை தான்\nபுதிதாக செல்போன் வாங்கும் ஒவ்வொருவரும் RAM, Memory, Battery, Screen Size போன்றவை கணக்கில் கொள்வது போன்று, கேமராக்களின் தரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அதுவும் இளைஞர்கள் கேமராக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து...\nCamScanner App தடை: ஆவணங்களை, புகைப்படங்களை ஸ்கேன் செய்யக்கூடிய 5 Mobile Apps\nhttps://www.facebook.com/NeoTamilTV/posts/748689185898817 CamScanner ஆவணங்களை ஸ்கேன் செய்வதற்கான ஒரு நல்ல App. ஆனால் இது அரசாங்கத்தின் உத்தரவை அடுத்து சீன நிறுவனங்களின் டிக்டாக் உட்பட பிற 58 பயன்பாடுகளுடன் இந்தியாவில்...\nHome தமிழ் பாரதி யார் - நவகவிதை நாயகனின் வரலாற்று வாழ்க்கை\n – நவகவிதை நாயகனின் வரலாற்று வாழ்க்கை\nதமிழ் இலக்கிய மரபில் எத்தனையோ ஆளுமைகள் பல்வேறு காலங்களில் கோலோச்சியிருக்கிறார்கள். இருப்பினும் அவர்தம் காலங்கள் கடந்த பின்னர் அவர்களது படைப்புகளும் மெல்ல ஓரங்கட்டப்பட்டுவிடும். வெகுசிலர் மட்டுமே இன்றும் மொழிக்காக, புலமைக்காக, அயரவைக்கும் சொல்லாட்சிகளுக்காக நினைவுகூரப்படுகின்றனர். அந்த வகையில் வள்ளுவன், கம்பன், இளங்கோ ஆகியோருக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார் பாரதி. இலக்கிய வெள்ளத்தில் பாமரர்கள் அள்ளிக் குடிக்கவும் உரிமையுண்டு என உரக்கச் சொல்லியவர் பாரதி மட்டுமே.\nதமிழகத்தின் இத்தனை கவிஞர்களில் பாரதிக்கு மட்டும் ஏன் இந்த தனிச்சிறப்பு அவரது காலத்தில் பெண்ணடிமை, சாதி ஒழிப்பு குறித்து தீவிரமாகப் பிரச்சாரம் செய்த பெரும் தலைவர்கள் இருந்திருக்கிறார்கள். எனினும் பாரதியை ஏன் கொண்டாடுகிறார்கள் அவரது காலத்தில் பெண்ணடிமை, சாதி ஒழிப்பு குறித்து தீவிரமாகப் பிரச்சாரம் செய்த பெரும் தலைவர்கள் இருந்திருக்கிறார்கள். எனினும் பாரதியை ஏன் கொண்டாடுகிறார்கள் காரணம் இருக்கிறது. கவிதை ராஜாக்களின், ஆளும் வர்க்கத்தின் பொழுதுபோக்காக இருந்த காலத்தில் பசித்த வயிறுகளுக்காக எ���ுதியவர் பாரதி மட்டுமே.\nசொல்வது முக்கியமல்ல சொன்னவண்ணம் வாழ்ந்து காட்டுவதே அரிது. வயிற்றிற்குச் சோறிட வேண்டும் இங்கு வாழும் மனிதர்கெல்லாம் என வீதிக்கு வீதி வெற்றுக் கோஷங்கள் போட்டிருந்த மக்களுக்கிடையில் குருவிகளின் பசிக்காக இரங்கியவர் பாரதி. அதற்கு ஏராளமான உதாரணங்களும் இருக்கின்றன.\nஒருமுறை நண்பர் சோமசுந்தர பாரதியுடன் நடைப்பயிற்சியில் இருந்த பாரதி, தான் ஆரம்பிக்க இருக்கும் புது செய்தித்தாள் பற்றியும் அதற்காகத் தான் சேர்த்து வைத்திருக்கும் 20 ருபாய் பற்றியும் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவர்களுக்கு அழும் பெண்குரலின் ஒலி கேட்கிறது. ஓடிச்சென்று பார்த்தபோது, பழ வியாபாரம் செய்யும் ஏழைப் பெண்ணொருத்தி கண்ணீர் உகுத்துக்கொண்டிருந்தாள். விற்காத பழங்களும், பசியடங்காத தன் குழந்தைகளின் வயிற்றையும் தன் அழுகைக்குக் காரணமாகச் சொன்னவளிடம் அந்த இருபது ரூபாயை நீட்டினார். உனக்கு எத்தனை பிள்ளைகள் என்றார் பாரதி. இரண்டு பெண்மக்கள் என்றாள் வியாபாரி. நமக்கும் அப்படியே என்றார். நிமிர்ந்து நடந்தார், முண்டாசுக்கட்டுக்கும் முறுக்கிவிட்ட மீசைக்கும் சொந்தக்காரர்.\nஇப்படி ஏராளமான செய்திகள் பாரதியின் வாழ்க்கையிலிருந்து நமக்குக் கிடைக்கின்றன. வெறும் உணர்ச்சிக் குவியல்களுக்காக, இன்பத்திற்காக எழுதியவர் பாரதி இல்லை. அவருடைய பேனா ஒவ்வொரு முறை தலைகுனியும் போதும் மானுட சமுதாயம் உயர்ந்திருக்கிறது. சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே அதை தொழுது வணங்கிடடி பாப்பா, செல்வம் மிகுந்த இந்துஸ்தானம்… என தமிழ்மொழியின் பெருமையை எடுத்துரைக்கும் அதே சமயத்தில் இந்தியாவின் தேவையையும் உணர்த்துவதே பாரதியின் பாங்கு.\nகாலங்காலமாய் ஆளும் வர்க்கத்தினைப் புகழ்ந்து பாடியே பரிசில் பெற்றுவந்த புலவர் கூட்டத்தினுள் ஏழைகளை நோக்கி, அவர்களின் அவலத்தைக் குறித்து, மூடநம்பிக்கைகள் குறித்துப் பேசியவர் பாரதி. தமிழின் நவீன இலக்கியம் அங்குதான் துவங்கியிருக்கிறது. பிற்பாடு வெளிவந்த அவரது வசனகவிதைகள் தமிழ் மொழியின் பரிணாம வளர்ச்சிக்குப் பெரிதும் உதவின.\nபசியில் துயருறும் மக்களைப் பார்க்கும்போது பாரதியின் கண்கள் கலங்கியிருக்கின்றன. அதுதான் அவரை சிறுவயதிலேயே, வறுமை என்பதை மண்மிசை மாய்ப்பேன் எனச் சொல்ல வைத்திருக���கிறது. வீட்டிற்கு வந்த நீலகண்ட பிரம்மச்சாரியின் நாள் கணக்கான பசியை அறிந்து கொண்ட பாரதி அப்போது சொன்னதுதான் இவை, தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்.\nதன் வாழ்க்கை முழுவதும் பிறரது வறுமைக்காகப் பாடிய, உழைத்த பாரதியும் கடைசிக்காலத்தில் வறுமை சூழ் உலகில் தான் வாழ்ந்தார். நல்ல உடைகள் இல்லாதபோதும், உணவிற்குக் கஷ்டப்படும் காலம் வந்த போதும் எத்தனை கோடி இன்பங்கள் வைத்தாய் இந்த வாழ்வினிலே என் இறைவா எனப் பாடும் அளவிற்கு நம்பிக்கை நாற்றின் விளைநிலமாக பாரதி இருந்தார். இன்றும் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி வானத்தில் பாரதி ஒரு சூப்பர் நட்சத்திரம்.\nNeoTamil.com - ல் எழுதப்படும் கட்டுரைகள் DMCA Copyright பெற்றவை. பதிவுகளை நகலெடுத்தல், தழுவுதல் ஆகிய செயல்களைக் கட்டுப்படுத்தக்கூடியது. பதிவுகளை பிற தளங்களில் அல்லது வடிவங்களில் (Audio, Video) பயன்படுத்த NeoTamil.com -ன் அனுமதி பெறுவது அவசியம்.\nஅறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள்.\nPrevious articleசெல்போனில் நாம் பயன்படுத்தும் எமோஜிக்களைக் கண்டுபிடித்தது இவர் தான்\nNext articleசெவ்வாய் கோளில் இருந்து கேட்கும் சத்தங்கள் – நாசா வீடியோ வெளியிட்டது\nபூமியை நெருங்கும் “பென்னு விண்கல்” பற்றிய 10 தகவல்கள்\nபூமியை நெருங்கும் பென்னு விண்கல், 2175 மற்றும் 2199 ஆண்டுகளுக்கு இடையில், பூமியை அடையும் வாய்ப்பு.\n10 லட்சம் டன் அணு உலை கழிவு தண்ணீரை கடலில் திறந்து விட இருக்கும்...\nமனிதனின் பரிணாம வளர்ச்சி பற்றி ஆச்சரியப்படவைக்கும் அறிவியல் உண்மைகள்\n232 கோடிக்கு ஏலம் போன 67 மில்லியன் ஆண்டு பழமையான டைனோசர் ...\nஇசைஞானி 75 : கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nபாரதி – தமிழகத்து உலகக் கவிஞனின் நினைவு நாள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ariyalur.nic.in/ta/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AF%86-46_29112018/", "date_download": "2020-10-22T21:33:04Z", "digest": "sha1:2Q4CVYPIVC3KYSWZ7E3BR4TCDP2UCXNS", "length": 6244, "nlines": 100, "source_domain": "ariyalur.nic.in", "title": "செறிவுசார் கடன் திட்ட அறிக்கையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வெளியிட்டார். | அரியலூர் மாவட்டம், தமிழ் நாடு அரசு | சிமெண்ட் நிலம் | இந்தியா", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nஅரியலூர் மாவட்டம் ARIYALUR DISTRICT\nமாவட்டம் – ஒரு பார்வை\nவருவாய் (ம) பேரிடர் மேலாண்மை\nபொருள்இயல் மற்றும் புள்ளிஇயல் துறை\nசமூக நலம் (ம) சத்துணவுத்திட்டம்\nஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம்.\nமாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு\nமின்சாரம் : – மின்தடை புகார்களுக்கு (fuse of call), கட்டணமில்லா தொலைபேசி எண். 1912 (ம) 04328 224055\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nசெறிவுசார் கடன் திட்ட அறிக்கையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வெளியிட்டார்.\nசெறிவுசார் கடன் திட்ட அறிக்கையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வெளியிட்டார்.\nவெளியிடப்பட்ட தேதி : 29/11/2018\nஅனைத்து வங்கிகளுக்கான ஆலோசனைக்கூட்டத்தில், செறிவுசார் கடன் திட்ட அறிக்கையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வெளியிட்டார்.(PDF 102 KB)\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், அரியலூர்\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் அரியலூர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது. , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம், தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Oct 22, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/01/20/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA/", "date_download": "2020-10-22T21:01:59Z", "digest": "sha1:YBGHOISHDYLFFW5EEOHXQAATOLFXZNTB", "length": 7062, "nlines": 133, "source_domain": "makkalosai.com.my", "title": "பெண்களுக்கான படம்! – அமலாபால் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome சினிமா பெண்களுக்கான படம்\nஆடை படத்திற்கு பின் அமாலா பால் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் ‘அதோ அந்த பறவை போல’. புதுமுக இயக்குனர் கே.ஆர்.வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தின் கதையை அருண் எழுதியுள்ளார். இந்த படத்தில் அமலா பால் இரு கதாபாத்திரங்களில் நடிக்கிறார் என்பதுபோல ‘டீஸரில்’ காட்டப்பட்டது.\nஇந்நிலையில் நடிகை அமலாபால் பேசும்போது, “இந்த படம் ரொம்ப சந்தோசத்தை கொடுத்தது. தயாரிப்பாளருக்கு கண்டிப்பா நல்ல லாபத்தை கொடுக்கும். காரணம் படத்தோட கதை. ஒரு இளம்பெண் எந்த உதவியுமே இல்லாம தனி ஆளா காட்டுல சிக்கிக்கிட்ட பிறகு அதுல இருந்து எப்படி வெளியில வர்றாங்கறது தான் படம். இன்னிக்கு நாடு இருக்கற நிலையில பெண்கள் பாதுகாப்புங்கறது எந்த அளவுக்கு இருக்குங்கிறது தான் பெரிய விவாதமா இருக்கு. இந்த சூழ்நிலையில இப்படி ஒரு படம் வர்றது ஒட்டுமொத்த பெண்களுக்கான படமாக இருக்கும்” என்றார்.\nPrevious articleபுதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிப்பு\nNext articleதமிழர்களின் கலாச்சாரமும் வாழ்வியலும் வியப்பில் ஆழ்த்தியது: ஹூஸ்டன் பல்கலைக்கழக கல்வித்துறை தலைவர்\n‘ஒத்த செருப்பு’ , ‘ஹவுஸ் ஓனர்’ படங்களுக்கு மத்திய அரசு விருது\nஇசையமைப்பாளராக ஜஸ்டின் பிரபாகரன் ஒப்பந்தம்\nமீண்டும் ‘கேங்ஸ்டராக’ பாபி சிம்ஹா\nநிதி அமைச்சர் நிர்மலா பற்றிய வதந்தி\nநிறுவன நிதி நிலைமைக்கு ஒருநாள் வேலை அமைச்சு அனுமதி\nரஜினி வெளியிட்ட உருக்கமான வீடியோ\nஒரே நாளில் 2 லட்சம் பேருக்கு புதிதாக கொரோனா – அதிரும் உலக நாடுகள்\nஎரிவாயுகலன்கள் திருடிய நபர்கள் கைது\nஅதிர்ச்சியில் ஆழ்த்திய சிறுமியின் செயல்\nஹெல்மெட் அணியாமல் சென்றால் டிரைவிங் லைசென்ஸ் ரத்து – போக்குவரத்து துறை அறிவிப்பு\nகர்ப்பணி யானைக்கு அன்னாசி பழத்தால் நேர்ந்த சோகம்\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nரஷ்யாவைப் போல சென்னையில் அமைக்கப்பட்ட பிரமாண்ட செட்\nபிசாசு 2 படத்தில் இணைந்த பிரபல இசையமைப்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilanjal.page/article/%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%8D....-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E2%80%98%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E2%80%9D-!!!/-OW4Hg.html", "date_download": "2020-10-22T20:27:38Z", "digest": "sha1:DHKFNHFTAI4I5KIZ3SFAXRKFZSW3HAZZ", "length": 2947, "nlines": 40, "source_domain": "tamilanjal.page", "title": "யம்மாடியோவ்.... உரலை பந்தாடிய ‘ராஜ மாதாக்கள்” !!! - தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்\nயம்மாடியோவ்.... உரலை பந்தாடிய ‘ராஜ மாதாக்கள்” \nJanuary 17, 2020 • காத்த.கிரி.கந்தசாமி\nநெல்லை மாவட்டம் வடலிவிளையில் நடந்த பொங்கல் விளையாட்டுப்போட்டிகள் தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்து உள்ளது.\nஇங்கு இளைஞர்கள் மட்டும் இல்லாமல், இளம்பெண்கள் முதல், அனைத்து வயது பெண்களும் உரல்களை தூக்கி அசத்தியது, பெண்களின் வலிமைக்கு சான்றாக இருந்தது.\nஇளைஞர்கள் இளவட்ட கல்லை தூக்கி அசத்தினார்கள்.\nபெண்கள் வயது பேதமின்றி கலந்து கொண்டு உரல்களை தூக்கி அசத்தியதை பார்த்து பொதுமக்கள் ஆரவாரம் செய்து பாராட்டினர்.\nஆண்களுக்கு பெண்கள் சளைத்தவர்கள் இல்லை என உரல்களை உயரதூக்கி போட்டு தங்கள் திறமையை பெண்கள் நிரூபித்தனர்.\nஇதற்கு ராதாபுரம் எம்.எல்.ஏ., இன்பதுரை ட்விட்டரில் பதிவிட்டு பாராட்டு தெரிவித்து உள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-7-august-2019/", "date_download": "2020-10-22T21:31:40Z", "digest": "sha1:FCDDPCW5T4EMYJR5ETUOQ5MGCHG6XN6P", "length": 7719, "nlines": 124, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 7 August 2019 – தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.தென்னிந்திய தொழில் நிறுவன உரிமையாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் தேசிய தொழிலாளர் நல்லுறவு மாநாடு வரும் 9, 10 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறவுள்ளது. இதனை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைக்கிறார்.\n2.வீட்டுவசதித் துறை முதன்மைச் செயலாளராக ராஜேஷ் லக்கானி நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலாளராக டி.கார்த்திகேயன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\n1.பாஜக மூத்த தலைவரும், வெளியுறவுத் துறை முன்னாள் அமைச்சருமான சுஷ்மா ஸ்வராஜ் (67), உடல்நலக்குறைவு காரணமாக, தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் இரவு காலமானார்.\n2.ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை நீக்குவதற்கான தீர்மானம், ஜம்மு-காஷ்மீரை இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கும் ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா-2019 ஆகியவை மக்களவையில் நிறைவேற்றப்பட்டன. ஏற்கெனவே இந்தத் தீர்மானமும், மசோதாவும் மாநிலங்களவையில் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டுவிட்டன. எனவே, அவற்றுக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் கிடைத்துவிட்டது.\n3.விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலத்தை, புவி சுற்றுவட்டப் பாதையில் ஐந்தாவது நிலை உயர்த்தும் பணியையும் இந்திய விண்வெளி ஆய்வு மைய (இஸ்ரோ) விஞ்ஞானிகள் வெற்றிகரமாக நிகழ்த்தினர்.\n1.என்எல்சி இந்தியா நிறுவனம் 30.6.2019 அன்றுடன் நிறைவடைந்த நிகழ் நிதியாண்டின் (2019-20) முதல் காலாண்டில் ரூ.323.04 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 1.07 சதவீதம் அதிகமாகும்.\n1.தங்களது எதிர்ப்பை மீறி அமெரிக்காவும், தென் கொரியாவும் கூட்டு ராணுவப் பயிற்சியைத் தொடங்கியதையடுத்து, வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனையில் ஈடுபட்டது.\n1. ஆசிய ஆடவர் 23 வயதுக்குட்பட்டோர் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு இந்திய அணி முதன்முறையாக தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது.\nதிமுக தலைவர் கருணாநிதி மறைந்த தினம் (2018)\nஇந்திய அறிவியலாளர் எம்.எஸ்.சுவாமிநாதன் பிறந்த தினம்(1925)\nஇந்திய கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் இறந்த தினம்(1941)\nஅமெரிக்க போர்ப் படை உருவாக்கப்பட்டது(1789)\nஇலங்கையில் சேமிப்பு வங்கி ஆரம்பிக்கப்பட்டது(1832)\nமுதல் கால்குலேட்டர் ஐபிஎம் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது(1944)\n– தென்னகம்.காம் செய்தி குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/81192/2-killed-in-lightning-strike-on-women-who-went-to-work-in-the-garden-.", "date_download": "2020-10-22T21:38:27Z", "digest": "sha1:NMSSX7RXMD7NK53PJPEJNS42M3DGA6JE", "length": 8992, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தோட்ட வேலைக்குச் சென்ற பெண்கள் மீது மின்னல் தாக்கி 2 பேர் உயிரிழப்பு... தேனியில் சோகம் | 2 killed in lightning strike on women who went to work in the garden ... Tragedy in Theni ... | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nதோட்ட வேலைக்குச் சென்ற பெண்கள் மீது மின்னல் தாக்கி 2 பேர் உயிரிழப்பு... தேனியில் சோகம்\nஆண்டிபட்டி அருகே தோட்டத்தில் வேலை செய்த பெண்கள் மீது மின்னல் தாக்கியதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மற்றொரு பெண் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nதேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கண்டமனூர் பகுதியை சேர்ந்த 12 பெண்கள் கண்டமனூர் விலக்கு அருகே உள்ள அரப்படி தேவன்பட்டி கிராமத்திற்கு தோட்டத்தில் மிளகாய் பறிக்கும் கூலி வேலைக்கு சென்றிருந்தனர். அப்போது, அவர்கள் தோட்டத்தில் மிளகாய் பறித்து கொண்டிருந்தபோது வானில் கருமேகங்கள் சூழ்ந்து மின்னல் வெட்டியது. திடீரென பெண்கள் வேலை செய்து கொண்டிருந்த தோட்டத்தில் பயங்கர சத்தத்துடன் மின்னல் தாக்கியது.\nஇதையடுத்து வேலை செய்த பெண்கள் அனைவரும் மயக்கம் அடைந்தனர். பின்னர் கண் விழித்து பார்த்தபோது, மணி, வள்ளியம்மாள் ஆகிய இருவரும் உடல் கருகிய நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து கிடந்தனர் பின்பு மின்னல் தாக்கியதில் படுகாயமடைந்த நாகம்மாள் தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.\nஇந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து க.விலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மிளகாய் பறிக்கச் சென்ற பெண்கள் மின்னல் தாக்கி இறந்த சம்பவம் இந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\n‘மன்கட் முறையில் அவுட் செய்யாமல் ரஷித்தை எச்சரித்த ஸ்டார்க்’ - அஸ்வினை குறிப்பிட்ட ரசிகர்\n1.2 லட்சம் ஆண்டு பழமையான மனித காலடித் தடங்கள்... சவுதி அரேபியாவில் ஆய்வில் கண்டுபிடிப்பு\nRelated Tags : தேனி மாவட்டம் , தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி, தேனி , மின்னல் தாக்கி, மின்னல், தோட்ட வேலை,\nகணவரே மகனாக... மேக்னாவுக்கு ஆண் குழந்தை.. ரசிகர்கள் நெகிழ்ச்சி..\nஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி - மாவட்ட ஆட்சியர்\nதன்பாலின சேர்க்கைக்கு இணங்க மறுத்த சிறுவன்... கொலை செய்து புதைத்த இளைஞர் கைது\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே...\nதமிழ்நாட்டில் புதிய மாவட்டங்களுக்கான தொகுதிகள் அறிவிப்பு\nபோதும்.. அணியை புதுப்பிக்க சி.எஸ்.கே. நிர்வாகம் முடிவு\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே...\nகணவரே மகனாக... மேக்னாவுக்கு ஆண் குழந்தை.. ரசிகர்கள் நெகிழ்ச்சி..\n''நம்மால் வெற்றி பெற முடியும்'' - இன்ஸ்டாவில் ஃபயர் விடும் ஜடேஜா.\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘மன்கட் முறையில் அவுட் செய்யாமல் ரஷித்தை எச்சரித்த ஸ்டார்க்’ - அஸ்வினை குறிப்பிட்ட ரசிகர்\n1.2 லட்சம் ஆண்டு பழமையான மனித காலடித் தடங்கள்... சவுதி அரேபியாவில் ஆய்வில் கண்டுபிடிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilinside.com/2016/03/blog-post_97.html", "date_download": "2020-10-22T21:42:42Z", "digest": "sha1:TQ6VZDNFYAGNH4VS3OYDRTFBKI5ZUSZC", "length": 12302, "nlines": 48, "source_domain": "www.tamilinside.com", "title": "திருப்பூர் காதல் திருமணம் செய்த தலித் இளைஞர் நடுரோட்டில் வெட்டிக் கொலை, மனைவி படுகாயம் - Tamil Inside", "raw_content": "\nHome / News / திருப்பூர் காதல் திருமணம் செய்த தலித் இளைஞர் நடுரோட்டில் வெட்டிக் ��ொலை, மனைவி படுகாயம்\nதிருப்பூர் காதல் திருமணம் செய்த தலித் இளைஞர் நடுரோட்டில் வெட்டிக் கொலை, மனைவி படுகாயம்\nதிருப்பூர்: உடுமலையில் பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் காதல் ஜோடியை சரமாரியாக அரிவாளால் ஒரு கும்பல் துடிக்க துடிக்க வெட்டிய சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் தலித் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த அந்தப் பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர வி சிகிச்சை பெற்று வருகிறார். ஜாதி மாறி காதல் திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரமடைந்த பெண்ணின் தாய் மாமாவும் அவரது நண்பர்களும் இந்த படுபாதக செயலை அரங்கேற்றியுள்ளனர். திருப்பூர் மாவட்டம், உடுமலை, கொமரலிங்கம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர், 22. இவர் பொள்ளாச்சியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். இவருக்கும் பழனியைச் சேர்ந்த கவுசல்யா, 19 என்ற இளம் பெண்ணுக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்னர் காதல் ஏற்பட்டது. இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கவே இருவரும் கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.\nசங்கர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதும் கவுசல்யா, வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் பெண்ணின் உறவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கவுசல்யா வீட்டை விட்டு வெளியேறி சங்கருடன் சென்று விடவே, தங்களது பெண்ணை சங்கர் கடத்தி சென்று விட்டதாக காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் இருவரும் விருப்பப்பட்டு திருமணம் செய்து கொண்டதாக காவல்நிலையத்தில் கவுசல்யா கூறியதாலும், கவுசல்யா மேஜர் என்பதாலும் சங்கரோடு செல்ல போலீசார் அனுமதித்தனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இவர்கள் ஒன்றாக குடும்பம் நடத்தி வந்தனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை இருவரும் பொருட்களை வாங்குவதற்காக உடுமலைக்கு வந்தனர்.\nஉடுமலை பேருந்து நிலையத்தில் இருந்து சாலையை கடப்பதற்காக நின்று கொண்டிருந்தனர். சந்தோசமாக பேசி சிரித்தபடியே கடைவீதிக்கு செல்ல நின்றுகொண்டிருந்தவர்களுக்குத் தங்களின் பின்னே எமன் நிற்கிறான் தெரியாது. அப்போது அவர்களை பின்தொடர்ந்து வந்த மூன்று பேரில் ஒருவன் கத்தியால் சங்கரின் கழுத்தில் திடீரென கத்தியால் குத்தினான். மற்றொருவ���் அரிவாளை எடுத்து இருவரையும் சரமாரியாக வெட்டினர்.\nகத்தியால் குத்தப்பட்ட சங்கர் நடுரோட்டில் விழுந்து துடித்த போதும் விடாமல் அந்த கும்பல் வெட்டியது. இதேபோல கவுசல்யாவையும் துரத்தி துரத்தி வெட்டியதில் கணவன் மனைவி இருவரும் படுகாயமடைந்து மயங்கினர். பட்டப்பகலில் நடுரோட்டில் நடந்த இந்த சம்பவத்தினை அந்த பகுதியில் நின்ற பொதுமக்கள் வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டு நிற்க முடிந்தது. இருவரையும் வெட்டிய பின்னர் மூவரும் சாவகாசமாக பைக்கில் ஏறி தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் அனைத்தும் அருகில் உள்ள கடையில் இருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. படுகாயமடைந்த சங்கர், கவுசல்யா ஆகியோர் உடுமலை அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனை கொண்டு வரப்பட்டனர். வரும் வழியில் சங்கர் இறந்தார்.\nகவுசல்யா படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஜாதி மாறி திருமணம் செய்ததன் காரணமாக பெண்ணின் உறவினர்கள் இந்த கொலையை செய்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக விசாரணை நந்து வருவதாகவும் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து கருத்து கூறிய சங்கரின் தந்தை, என் மகனை அடிக்கடி கொன்று விடுவதாக மிரட்டி வந்தனர். இப்போது கொலை செய்து விட்டனர். என் மகனிள் மரணத்திற்கு நீதி கிடைக்காமல் இங்கிருந்து நான் செல்லப்போவதில்லை என்று கூறினார். சாதி மாறி காதலித்து திருமணம் செய்த தருமபுரி இளவரசன், ஓமலூர் கோகுல்ராஜ் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் போல உடுமலையில் நடு ரோட்டில் தலித் இளைஞர் சங்கர் கொலை செய்யப்பட்ட சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னையில் திடீர் பள்ளம் பஸ், கார் சிக்கியுள்ளதால் பரபரப்பு அண்ணா சாலை\nசென்னையில் திடீர் பள்ளம் பஸ், கார் சிக்கியுள்ளதால் பரபரப்பு அண்ணா சாலை சென்னையில் திடீர் பள்ளம் பஸ், கார் சிக்கியுள்ளதால் பரபரப்பு அண்...\nகோடையில் முட்டை சாப்பிடுவது நல்லதா\nகோடையில் முட்டை சாப்பிடுவது நல்லதா கோடையில் முட்டை சாப்பிடுவது நல்லதா கோடையில் முட்டை சாப்பிடுவது நல்லதா வெயில் கொளுத்தும் கோடைக் காலத்தில் நாம் உண்ணும் உணவிலும் க...\nகாற்றில் ஓடும் கார் கண்டுபிடிப்பு அரக்கோணம் கிருஷ்ணா பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாதனை\nகாற்றில் ஓட��ம் கார் கண்டுபிடிப்பு அரக்கோணம் கிருஷ்ணா பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாதனை காற்றில் ஓடும் கார் கண்டுபிடிப்பு அரக்கோணம் கிரு...\nIT நிறுவனங்களில் தாக்குப்பிடிப்பது எப்படி..\nIT நிறுவனங்களில் தாக்குப்பிடிப்பது எப்படி.. IT நிறுவனங்களில் தாக்குப்பிடிப்பது எப்படி.. IT நிறுவனங்களில் தாக்குப்பிடிப்பது எப்படி.. 1990-களில் புற்றீசல் போல புறப்பட்டு, படிப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/232710?ref=rightsidebar-manithan", "date_download": "2020-10-22T20:42:10Z", "digest": "sha1:PXZGRXG75TR5ONZV5B5QMCJOR7DVKZOF", "length": 11163, "nlines": 144, "source_domain": "news.lankasri.com", "title": "லண்டன் இன்னும் சில நாட்களுக்குள் இதை எதிர் கொள்ளக் கூடும்! மக்களுக்கு எச்சரிக்கை தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nலண்டன் இன்னும் சில நாட்களுக்குள் இதை எதிர் கொள்ளக் கூடும்\nபிரித்தானியாவில் கொரோனா பரவல் தீவிரமாகி வரும் நிலையில், தலைநகரான லண்டன் புதிய கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை சில நாட்களுக்குள் எதிர் கொள்ளக் கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.\nஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.\nஇதனால் உலக சுகாதார அமைப்பு கட்டுப்பாடுகள் தளர்த்தும் விஷயத்தில் கவனமுடன் செயல்படும் படி அறிவுறுத்தியுள்ளது.\nஇந்நிலையில், பிரித்தானியாவில் சமீப நாட்களாக கொரோனாவால் புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,422 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 22 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇதனால் பிரித்தானியாவில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளது. தலைநகரான லண்டனிலும் கொரோனா வழக்குகள் அதிகரித்து வருவதால், இன்னும் சில நாட்களில் லண்டனில் ஊரடங்கு கொண்டு வரப்படலாம் என்ற கேள்விக்கு சுகாதார செயலாளர் ஒப்புக் கொண்டுள்ளார்.\nதலைநகரில் என்ன நடவடிக்கை தேவை என்பது குறித்து லண்டன் மேயர் Sadiq Khan-வுடன் வார இறுதியில் பேசியதாகவும், தலைநகரில் புதிய கட்டுப்பாடுகள் குறித்து நிராகரிக்க மாட்ட��ன் என்றும் Matt Hancock கூறியுள்ளார்.\nMatt Hancock நாளை சபை தலைவர்களை சந்தித்து நகரத்திற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பார் என்றும் நாளைக்கு முன்பே கடுமையான புதிய கட்டுப்பாடுகளை பரிந்துரைக்க முடியும் என்று கூறப்படுகிறது.\nலண்டன் அலுவலக ஊழியர்களுக்கு அடுத்த வாரம் ஒரு கட்டத்தில் இருந்து வீட்டிலிருந்து வேலை செய்ய அறிவுறுத்த முடியுமா என்று கேட்டதற்கு, Matt Hancock, அப்படி ஒரு கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டால், அதை நான் நிரகாரிக்க மாட்டேன் என்று மீண்டும் கூறியுள்ளார்.\nகொரோனாவின் பரவல் அதிகமாகி வருவதால், மிகவும் தாமதமாக இருப்பதை விட மிக விரைவாக செயல்படுவது நல்லது என்று எச்சரித்தார். ஏழு நாட்களில் 100,000 பேருக்கு வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.\nலண்டனில் 18.8 லிருந்து பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது.\nலண்டன் மேயரின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், நிலைமை தெளிவாக மோசமடைந்து வருகிறது. Sadiq Khan நாளை சபைத் தலைவர்களைச் சந்திப்பார், அதைத் தொடர்ந்து லண்டனுக்கு குறிப்பிட்ட நடவடிக்கைகள் அமைச்சர்களுக்கு பரிந்துரைக்கப்படும்.\nஅதன் பின் எந்த ஒரு முடிவாக இருந்தாலும், தாமதிக்காமல், விரைவான நடவடிக்கையை மேயர் எடுப்பார் என்று கூறியுள்ளார்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2020-10-22T21:44:36Z", "digest": "sha1:MXXLXQPRXXFKYE7HS7DSLJQN66FSXTA7", "length": 44325, "nlines": 182, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நேபாளத்தின் வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nநேபாள வரலாறு, இமயமலையில் அமைந்த நேபாளம், இந்தியா மற்றும் சீனாவின் திபெத் தன்னாட்சிப் பகுதியின் தாக்கங்கள் கொண்டுள்ளது. பல்வேறு மொழியினர், இனத்தவர்கள், பண்பாட்டினர் வாழும் நேபாள நாடு, 15 ம���தல் 16வது நூற்றாண்டு முடிய மூன்று பகுதிகளாக பிரிந்திருந்தது. அதனை கோர்க்கா நாட்டின் ஷா வம்சத்து அரசர்கள் ஒரே நாடாக ஒருங்கிணைத்தனர். நேபாளத்தின் தேசிய மொழியும், அதிக நேபாள மக்களால் பேசப்படும் ஒரே மொழி நேபாள மொழியாகும்.\nமன்னராட்சி நாடாக இருந்த நேபாளத்தில், குடியரசு முறை ஆட்சி முறை அமைய 1990 முதல் 2008 முடிய உள்நாட்டு போர் நடைபெற்றது. நேபாள நாட்டை ஜனநாயக குடியரசு நாடாக மாற்ற, நேபாள மன்னருக்கும், நேபாள அரசியல் கட்சி தலைவர்களுக்கும் இடையே 2008ஆம் ஆண்டில் உடன்படிக்கை ஏற்பட்டது. முதன் முதலாக நேபாளத்தின் சட்டபூர்வமான நாடாளுமன்றத்திற்கு 2008இல் தேர்தல் நடைபெற்றது. 2008ஆம் நடைபெற்ற நேபாள நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர், சூன் 2008இல் நேபாள நாட்டில் மன்னராட்சி முறை ஒழிக்கப்பட்டு, கூட்டாச்சி ஜனநாயகக் குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது.\n1.3 ஒருங்கிணைந்த நேபாளம் 1768 - 1846\n2 ராணா வம்ச ஆட்சி 1846 - 1951\n3 முதல் ஜனநாயக இயக்கம் 1950 - 1960\n4 தேசியப் பஞ்சாயத்து ஆட்சிக் காலம் 1960 - 1990\n5 இரண்டாம் ஜனநாயக இயக்கம்\n6 நேபாள ஜனநாயகக் குடியரசு (2007)\n6.1 நேபாள கூட்டாட்சி ஜனநாயகக் குடியரசு (2015)\n7 புதிய அரசியலமைப்புச் சட்டம் 2015\n8 நேபாளத் தேர்தல்கள், 2017\n8.1 நேபாள உள்ளாட்சி தேர்தல், 2017\n8.2 நேபாள நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களின் தேர்தல், 2017\n8.3 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்கள், 2017\nஉலகப் பாரம்பரியக் களமான, கௌதம புத்தர் பிறந்த லும்பினி\nஇதனையும் பார்க்க: கிராத இராச்சியம் மற்றும் லிச்சாவி\nகாத்மாண்டு சமவெளியில் 11 ஆயிரங்களுக்கு முற்பட்ட புதிய கற்காலத்தை சார்ந்த மக்கள் பயன்படுத்திய கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.[1]நேபாளத்தின் ஆதிகுடிகள் வேட்டைக்கார குசுந்தா எனும் பழமையாக இன மக்கள் என்று அறியப்படுகிறது.[2]\nபிற்கால வேதகாலத்தில், குறிப்பாக உபநிடதங்களில் நேபாள நாடு குறித்த செய்திகள் குறிக்கப்பட்டுள்ளது.[3]சமுத்திரகுப்தரின் அலகாபாத் தூண்களில், நேபாளத்தை, பாரத நாட்டின் எல்லைப்புற நாடாக, குறிப்பாக கிராத நாடாக குறித்துள்ளது. ஸ்கந்த புராணத்தில் நேபாள மகாத்மியம் என்று தனி அத்தியாயம் கொண்டுள்ளது. அதில் நேபாளத்தின் வளங்கள் குறித்து விளக்கப்பட்டுள்ளது.[4] நாராயண பூஜா எனும் நூலில் நேபாள நாட்டை குறித்துள்ளது.[3]\nநேபாளத்தில் திபெத்திய-பர்மிய மொழிகள் பேசுப��ர்கள், 2500 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வருகிறார்கள் [5]நேபாளத்தை லிச்சாவி [6] மற்றும் மல்லர் வம்சத்தை சார்ந்த மன்னர்கள் ஆண்டதை குறித்த விவரங்களும், கிழக்கு நேபாளத்தை கிராதர்கள் ஆட்சி செய்த குறிப்புகளும் தொல்லியல் புள்ளி விவரங்களில் காணப்படுகிறது.[7]\nதெற்கு நேபாளத்தை புத்தர் பிறந்த சாக்கிய வம்சத்தவர்கள் கி மு 500க்கு முன்னர் ஆண்டனர்.\nகி மு 320-இல் நேபாளத்தின் மத்தியப் பகுதியான காத்மாண்டு சமவெளி மற்றும் தெற்கின் தராய் பகுதியின் லிச்சாவி நாடு, மௌரியப் பேரரசின் கீழ் இருந்தது.\nகி பி 645இல் இந்தியாவில் பயணித்த சீன நாட்டு பௌத்த பிக்குவான யுவான் சுவானின் குறிப்புகளில், நேபாளத்தைப் பற்றிய குறிப்புகளில் நேபாள நாட்டை குறித்த குறிப்புகள் குறைவாகவே உள்ளது.[8][9] காத்மாண்டு சமவெளியில் கிடைத்த கல்வெட்டுக் குறிப்புகளில் நேபாள நாட்டைக் குறித்த முக்கிய வரலாற்று குறிப்புகள் காணப்படுகிறது.\nஎட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், திபெத்திய பேரரசால் வீழ்ந்த நேபாள லிச்சாவி வம்சத்திற்கு பின்னர் இராகவதேவன் என்ற மன்னர் கி பி 869-இல் நிறுவிய தாக்கூரி வம்ச அரசு 869 முதல் 1200 முடிய நேபாளத்தை ஆண்டது. [10]\nபின்னர் நேவார் எனப்படும் மல்லர் மன்னர்களின் ஆட்சி கி பி 1201 முதல் 1769 முடிய நடைபெற்றது. 11ஆம் நூற்றாண்டில் பொக்காரா பகுதியை நேபாளத்துடன் இணைக்கப்பட்டது. கி பி 11ஆம் நூற்றாண்டில், தென்னிந்திய சாளுக்கியப் பேரரசில் கீழ் நேபாள நாடு இணைக்கப்பட்டது. சாளுக்கியர் காலத்தில், பௌத்த சமயத்தின் ஆதிக்கத்திலிருந்த நேபாள நாடு இந்து சமய நாடாக மாறியது.\nமல்ல வம்சத்து அரசர்களுக்கு பின்னர், நேபாளம் 24 குறுநில மன்னர்களின் ஆளுகைக்குட்பட்டது. 1482-இல் நேபாள நாடு, காட்மாண்டு, பாதன் மற்றும் பக்தபூர் என மூன்று நாடுகளாக பிளவு பட்டது.\nஒருங்கிணைந்த நேபாளம் 1768 - 1846தொகு\nமுதன்மைக் கட்டுரைகள்: ஷா வம்சம், நேபாள இராச்சியம்மற்றும் நேபாள மன்னர்கள்\nஷா வம்சத்தின் கோர்க்கா மன்னர் பிரிதிவி நாராயணன் ஷா என்பவர், காட்மாண்டுப் போர் மற்றும் கீர்த்திப்பூர் போர்களில் நேவாரிகளான மல்லர் வம்சத்தினரை வென்று காத்மாண்டு சமவெளியைக் கைப்பற்றி, 1768ல் நேபாள இராச்சியத்தை உருவாக்கினர். மன்னர் பிரிதிவி நாராயணன் ஷாவின் போர்களை நேரில் கண்டவர் கிறித்தவப் பாதிரியார் குயுசெப்பி ஆவார்.[11] ஷா வம்சத்தினர் தற்கால நேபாளத்தை மே, 2008 முடிய ஆண்டனர்.\nநேவார் வம்ச அரசர்களின் மூன்று தலைமுறையாக தலைநகராக இருந்த பாதன், நேபாளம்\nஜானகி கோயில், ஜனக்பூர், நேபாளம்\nநேபாள கோர்க்கா மன்னர்களான ராணா பகதூர் ஷா, மேற்கில் வடக்கு இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தின் காங்கிரா, குமாவுன் மற்றும் கார்வால் பகுதிகளையும், கிழக்கில் சிக்கிம், டார்ஜிலிங் பகுதிகளை வென்று நேபாள இராச்சியத்துடன் இணைத்தனர். கோர்க்கா அரசு உச்சத்தில் இருக்கையில், கிழக்கில் டீஸ்டா ஆறு முதல் மேற்கில் சத்லஜ் ஆறு வரையும், தெற்கில் இமயமலையின் தெராய் சமவெளிப் பகுதிகள் வரை பரவியிருந்தது.\nதிபெத் பகுதியின் மலைக்கணவாய்களையும், உள் திங்கிரி சமவெளியின் கட்டுப்பாட்டுகள் குறித்து, சீனாவின் குயிங் பேரரசுக்கும்-நேபாள அரசுக்குமிடையே நடந்த போரில், நேபாளம் வெற்றியை இழந்தது. நேபாளத்திற்கு உண்டான இப்பின்னடைவால், 1816இல் ஏற்பட்ட நேபாள-சீன உடன்படிக்கையின்படி, நேபாளம், திபெத் மீதான கட்டுப்பாட்டை இழந்தது அல்லாமல், சீனாவிற்கு ஒரு பெருந்தொகை நட்ட ஈடுடாக செலுத்த வேண்டி வந்தது.\nஇந்திய-நேபாள எல்லைப்புறத்தில் இருந்த குறுநில மன்னராட்சிகள் தங்கள் நாட்டுடன் இணைப்பது குறித்து கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியாளர்களுக்கும் நேபாள நாட்டுக்குமிடையே தோன்றிய கருத்து மோதல்கள், 1815-1816-இல் ஆங்கிலேய-நேபாளப் போருக்கு வித்திட்டது. போரின் முடிவில் இருதரப்புக்குமிடையே ஏற்பட்ட சுகௌலி ஒப்பந்தப்படி, நேபாளம் கைப்பற்றியிருந்த சிக்கிம், கார்வால், குமாவுன், சிர்மூர் மற்றும் டார்ஜிலிங் பகுதிகள் கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியாளர்களுக்கு விட்டுத் தரப்பட்டது.\nராணா வம்ச ஆட்சி 1846 - 1951தொகு\nமுதன்மைக் கட்டுரை: ராணா வம்சம்\nநேபாளத்த்தின் ஷா வம்ச மன்னர்கள், நாட்டின் நிர்வாகத்தை கவணித்துக் கொள்ள, பரம்பரை தலைமை அமைச்சர் மற்றும் தலைமைப் படைத்தலைவர் பதவிகளுக்கு ராணா வம்சத்தினரை நியமித்துக் கொண்டனர்.\nபிற்கால ஷா வம்ச அரச குடும்பத்திற்குள் பிணக்குகள் நிலவியதன் விளைவாக, 1846ஆம் ஆண்டில் ராணா வம்சத்தின் நேபாள தலைமை அமைச்சரும், தலைமைப் படைத்தலைவருமான ஜங் பகதூர் ராணாவை, பதவியிலிருந்து நீக்க, நேபாள அரசி தீட்டிய சதித்திட்டம் வெளிப்பட்ட காரணத்தினால், நேபாள நாட்டு இராணுவத்திற்கும், நேபாள நாடு அரசியின் விசுவாசப் படைகளுக்கும் நடந்த போரில் அரசியும், அரச வம்சத்து இளவரசர்கள் மற்றும் அரண்மனை அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்டனர். இதனை கோத் படுகொலைகள் என நேபாள வரலாற்றில் குறிப்பிடப்படுகிறது.\nதங்களுக்கு எதிரான இச்சதித் திட்டத்தை முறியடித்த நேபாளப் படைத்தலைவர் ஜங் பகதூர் ராணா , நேபாள இராச்சிய மன்னர்களை பொம்மை மன்னர்களாக வைத்துக் கொண்டு, நாட்டை 1846 முதல் 1951 முடிய ஜங் பகதூர் ரானாவின் ராணா வம்சத்தினர் நிர்வகித்தனர்.\nராணா வம்ச பிரதம அமைச்சர்கள் , கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியாளர்களுக்கு உதவியாக இருந்தனர். 1857 சிப்பாய் கிளர்ச்சியை அடக்க, நேபாள நாட்டு கூர்க்கா படைகள் ஆங்கிலேயர்களுக்கு உதவின. பின்னர் முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களில், நேபாளம், பிரித்தானியப் பேரரசுக்கு உதவியது. அதற்கு கைம்மாறாக பிரித்தானிய அரசு, நேபாளி அல்லாத மக்கள் வாழும் தெராய் சமவெளிப் பகுதிகளை, நேபாளத்திற்கு பரிசாக வழங்கியது.\nநேபாள அரச குடும்பத்தினர், ஆண்டு 1920\nநேபாளத்தில் இருந்த அடிமை முறை 1924இல் ஒழிக்கப்பட்டது.[12] தெராய் சமவெளிப் பகுதியில், கடனை திருப்பி செலுத்தாத குடியானவர்கள், தங்கள் குடும்பத்துடன், கடனை வழங்கியவர்களுக்கு, அடிமையாக்கப்பட்டனர். தங்களது பொருளாதார மேம்பாட்டிற்கு அடிமைகளின் உழைப்பை சுரண்டினர். ராணா வம்ச அரசர்கள் இத்தகைய அடிமை முறையை ஒழித்தனர்.[13][14]\nமுதல் ஜனநாயக இயக்கம் 1950 - 1960தொகு\n1951 நேபாள புரட்சியின் முடிவில் நேபாளத்தில் ராணா வம்சத்தின் 105 ஆண்டு கால பரம்பரை கொடுங்கோல் ஆட்சி முடிவிற்கு வந்தது. திரிபுவன் வீர விக்ரம் ஷா மீண்டும் நேபாள மன்னரானார். மாத்ரிக பிரசாத் கொய்ராலா தலைமையில் நேபாளி காங்கிரஸ் கட்சியின் அமைச்சரவை பதவியேற்றது. முடியாட்சிக்கு எதிராக, ஜனநாயக அரசு முறை நடைமுறைப்படுத்திடவும், அரசியல் கட்சிகள் மற்றும் மக்கள் இயக்கங்கள் போராட்டங்கள் துவங்கின. 1960களில் நேபாளத்தில் அரசியல் கட்சி சார்பற்ற நேபாள தேசியப் பஞ்சாயத்து ஆட்சி முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.\nதேசியப் பஞ்சாயத்து ஆட்சிக் காலம் 1960 - 1990தொகு\n1955 முதல் 1972 முடிய நேபாள மன்னராக இருந்த மகேந்திரா, நேபாள அரசின் நிர்வாகத்தை ஏற்று நடத்த, அரசியல் கட்சிகள் சார்பற்ற பஞ்சாயத்து ஆட்சி முறையை 1960இல் உருவாக்கினார். இப்பஞ்சா��த்து அமைப்பு, நேபாளத்தை 1990 முடிய நிர்வகித்தது. 1972 முதல் 2001 முடிய நேபாள மன்னராக இருந்த வீரேந்திரரின் காலத்தில், ஜன் அந்தோலான் எனும் மக்கள் இயக்கத்தின் நீண்டகால போராட்டத்திற்குப் பின் மன்னர் பிரேந்திரா, அரசியல் அமைப்புச் சட்டத்தில், திருத்தங்கள் மேற்கொண்டு, மே 1991இல் பல அரசியல் கட்சிகள் கொண்ட நாடாளுமன்றம் அமைக்கப்பட்டது.[15]\nமுதன்மைக் கட்டுரை: நேபாள மக்கள் புரட்சி\n1996ஆம் ஆண்டில் நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்), மன்னரின் கீழ் இயங்கும் நாடாளுமன்ற நடைமுறையை நீக்கி, மக்கள் குடியரசு அமைய கிளர்ச்சிகள் செய்தன. இதனால் நேபாளம் முழுவதும் நீண்டகாலம் நடந்த உள்நாட்டுப் போரில் 12,000 பேர் கொல்லப்பட்டனர்.\n1 சூன் 2001இல் நேபாள அரண்மனையில் நேபாள அரச குடும்பத்தில் நடந்த படுகொலைகளில், மன்னர் வீரேந்திரர், ராணி ஐஸ்வரியா மற்றும் ஏழு அரச குடும்ப உறுப்பினர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இப்படுகொலைகளுக்கு காரணமான பட்டத்து இளவரசர் திபெந்திரா, மூன்று நாட்களுக்குப் பின்னர் தற்கொலை செய்து கொண்டார்.\nமன்னர் பிரேந்திராவின் இறப்பிற்கு பின், அவரது சகோதரர் ஞானேந்திரா நேபாள மன்னராக பட்டமேற்றார். நேபாள பொதுவுடமைக் கட்சியின் வன்முறைகளை ஒடுக்க, 1 பிப்ரவரி 2005இல் மன்னர் ஞானேந்திரர் நேபாள நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு, அனைத்து ஆட்சி அதிகாரங்களை தன் கையில் எடுத்துக் கொண்டார்.[15]பொதுவுடமை கட்சியின் ஆயுதப் போராளிகள், நேபாள நாட்டுப் புறங்களில் ஆதிக்கம் செலுத்தியதால், அவர்களை ஒடுக்கும் முயற்சிகள் எடுபடாது தோல்வி அடைந்ததால் மன்னர் ஞானேந்திரர் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டார்.\nநேபாளத்தில் நாடாளுமன்ற மக்களாட்சியை நிறுவவும், நேபாள மன்னரின் சனநாயகமற்ற நேரடி முடியாட்சியை ஒழிக்கவும், நேபாள அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து இரண்டாவது மக்கள் இயக்கம் போராடியதின் விளைவாக, [16]நேபாளத்தில் 29 மே 2008 அன்று மன்னராட்சி முறை ஒழிக்கப்பட்டு, ஜனநாயக ஆட்சி மலர்ந்தது.\nநேபாள ஜனநாயகக் குடியரசு (2007)தொகு\nநேபாள ஜனநாயக இயக்கத்தின் தொடர் போராட்டம் காரணமாக, மன்னர் ஞானேந்திரா நேபாள நாட்டின் முடியாட்சியை துறந்து, நேபாள நாட்டின் ஆட்சியை மக்களிடம் ஒப்படைத்தார். 24 ஏப்ரல் 2006இல் முடக்கப்பட்டிருந்த நாடாளுமன்றம் மீண்டும் செயல்படத் துவங்கியது. 18 மே 2006இல் ந��பாள நாடாளுமன்றம் கூடி, மன்னரின் அனைத்து அதிகாரங்களை பறித்து, நேபாளத்தை மதச்சார்பற்ற நாடாக அறிவிக்கப்பட்டது. 28 டிசம்பர் 2007 அன்று நேபாள அரசியல் சட்டத்தின் பிரிவு 159இல் திருத்தம் மேற்கொண்டு, நேபாள நாட்டை, ஜனநாயக குடியரசு நாடாக அறிவித்து, முடியாட்சி முறை ஒழிக்கப்பட்டது. [17][18]\nநேபாள கூட்டாட்சி ஜனநாயகக் குடியரசு (2015)தொகு\nநாராயணன் ஹிட்டி அரண்மனை, காத்மாண்டு, நேபாளம்\n10 ஏப்ரல் 2008ஆம் ஆண்டில் நேபாள நாடாளுமன்றத் தேர்தலில், நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம்) கட்சி, 564 தொகுதிகளில் பெரும்பான்மையான தொகுதிகளில் வென்று, பிற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, 28 மே 2008இல் புதிய கூட்டணி அரசை அமைத்தது. [18] நேபாள மன்னரையும், அவரது குடும்பத்தினரையும் அரண்மனையிலிருந்து வெளியேற்றி, அரண்மனையை அருங்காட்சியகமாக மாற்றி அமைத்தனர். [19]\nமே 2009இல் நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம்) கட்சியை ஒதுக்கி, மற்ற அரசியல் ஒன்று சேர்ந்து புதிய அரசை அமைத்தனர்.[20]\nநேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம்) கட்சியின் மாதவ குமார் நேபாள் என்பவரை பிரதமராக ஏற்றனர்.[21] பிப்ரவரி 2011இல் ஜலாநாத் கானால் பிரதமராக பதவிக்கு வந்தார்.[22] ஆகஸ்டு 2011இல் பாபுராம் பட்டாராய் பிரதமராக பதவி ஏற்றார்.[23]\nகுறித்த காலத்தில் அரசு நேபாளத்தின் புதிய அரசியல் சாசனத்தை இயற்றத் தவறியது.[24] எனவே அரசை கலைத்து விட்டு புதிய தேர்தலுக்கு குடியரசுத் தலைவர் ஆணையிட்டார். நேபாள உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான தற்காலிக அரசு, நாடாளுமன்ற தேர்தலை நடத்தியது. [25][26]2014இல் சுசில் கொய்ராலா பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[27]\nபுதிய அரசியலமைப்புச் சட்டம் 2015தொகு\nமுதன்மைக் கட்டுரை: நேபாள அரசியலமைப்பு சட்டம், 2015\nபுதிதாக அமைக்கப்பட்ட ஏழு நேபாள மாநிலங்கள்\nநேபாள குடியரசுத் தலைவர் வித்யா தேவி பண்டாரி\nநாட்டில் நடைபெற்ற உள்நாட்டுப் போர் முடிவடைந்து, பத்தாண்டுகள் ஆகும் நிலையில், நோபாளத்தை மதசார்பற்ற, ஜனநாயக நாடாக புதிய அரசியல் சாசனம் ஏற்றது. புதிய அரசியல் சாசனம் 20 செப்டம்பர் 2015 அன்று நடைமுறைக்கு வருவதை குறிக்கும் வகையில், நாட்டின் அதிபர் ராம் பரன் யாதவ் புதிய அரசியல் சாசனத்தில் கையெழுத்திட்டார்.\nநேபாளம் சமயசார்பற்ற, ஜனநாயக கூட்டாச்சி குடியரது நாடு என அறிவிக்கப்பட்டது.\nஈரவை முறைமையில் 334 உறுப்பினர்கள் கொண்ட நேபாள நாடாளுமன்றம் நிறுவ வழிகோலியது.\n20 செப்டம்பர் 2015 அன்று புதிதாக வரையறுக்கப்பட்ட நேபாள அரசியல் அமைப்புச் சட்டத்தின் பட்டியல் எண் 4-இன் படி, கூட்டாட்சித் தத்துவத்தை அடிப்படையாக் கொண்டு, நேபாளத்தின் 75 மாவட்டங்களைக் கொண்டு ஏழு புதிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டது. [28] [29]\nபுதிய குடியரசுத் தலைவர் தேர்தலில், பொதுவுடைமைக் கட்சி (ஒன்றிணைந்த மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சியை சேர்ந்த வித்யா தேவி பண்டாரி வெற்றி பெற்று, 29 அக்டோபர் 2015 அன்று முதல் பெண் குடியரசுத் தலைவராக பதவி ஏற்றுக் கொண்டார்.[30]\nநேபாள உள்ளாட்சி தேர்தல், 2017தொகு\nமுதன்மைக் கட்டுரை: நேபாள உள்ளாட்சி தேர்தல், 2017\nநேபாளத்தின் 7 மாநிலங்களில் உள்ள 6 மாநகராட்சிகள், 11 துணை-மாநகராட்சிகள், 276 நகர்புற நகராட்சிகள் மற்றும் 481 கிராமிய நகராட்சிகளுக்கும், 14 மே, 28 சூன், 18 செப்டம்பர் 2017 நாட்களில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.[31] 2015ல் நேபாளத்திற்கான புதிய அரசியல் அமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு, நடைபெறும் முதல் உள்ளாட்சி தேர்தல் ஆகும்.[32] [33]\nநேபாள நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களின் தேர்தல், 2017தொகு\nமுதன்மைக் கட்டுரை: நேபாள நாடாளுமன்றத் தேர்தல், 2017\nஐந்தாண்டு பதவிக்கால நேபாளத்தின் நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபைக்கு 275 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் வகையில், 26 நவம்பர் 2017 மற்றும் 7 டிசம்பர் 2017 அன்று இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.[34][35] தேர்ந்தெடுக்கப்பட்ட 275 உறுப்பினர்களில், 138 உறுப்பினர்களின் ஆதரவுடன் புதிய பிரதம அமைச்சரும், அமைச்சரவையும் பதவியேற்பர்.\nமாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்கள், 2017தொகு\nமுதன்மைக் கட்டுரை: நேபாள மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்கள், 2017\nநாடாளுமன்றத் தேர்தலுடன், நேபாளத்தின் ஏழு மாநில சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலும் நடைபெற்றது.\nநேபாள அரசியலமைப்பு சட்டம், 2015\nநேபாள உள்ளாட்சி தேர்தல், 2017\nநேபாள நாடாளுமன்றத் தேர்தல், 2017\nநேபாள மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்கள், 2017\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:58 மணிக்குத் திருத்தி���ோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/england-whitewash-pakistan-and-win-odi-series-prsbja", "date_download": "2020-10-22T21:24:12Z", "digest": "sha1:MEM4HUY2FSAO3FEAPHTL4JYEVRK5LDVQ", "length": 13657, "nlines": 128, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்றது இங்கிலாந்து!! கிறிஸ் வோக்ஸ் அபாரம்.. கடைசி போட்டியிலும் மண்ணை கவ்விய பாகிஸ்தான்", "raw_content": "\nபாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்றது இங்கிலாந்து கிறிஸ் வோக்ஸ் அபாரம்.. கடைசி போட்டியிலும் மண்ணை கவ்விய பாகிஸ்தான்\nபாகிஸ்தானை 4-0 என ஒயிட்வாஷ் செய்து ஒருநாள் தொடரை வென்றது இங்கிலாந்து அணி. கடைசி போட்டியில் 54 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி பெற்றது.\nபாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்து ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி வென்றுள்ளது.\nஇங்கிலாந்து பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடந்தது. இதில் முதல் போட்டி முடிவில்லாமல் முடிந்த நிலையில், அடுத்த 3 போட்டிகளிலும் வென்று தொடரை வென்றது இங்கிலாந்து அணி. கடைசி போட்டி நேற்று நடந்தது.\nஇந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஜானி பேர்ஸ்டோ மற்றும் ஜேம்ஸ் வின்ஸ் ஆகிய இருவரும் அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். ஆனால் இவருமே பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை. இவர்கள் இருவரின் விக்கெட்டுக்கு பிறகு கேப்டன் இயன் மோர்கனும் ஜோ ரூட்டும் இணைந்து சிறப்பாக ஆடி ரன்களை குவித்தனர். மோர்கன் 76 ரன்களிலும் ரூட் 84 ரன்களிலும் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டனர்.\nஜோஸ் பட்லர் தன் பங்கிற்கு 34 ரன்களை மட்டுமே சேர்த்தார். பட்லர் தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை ஆடவில்லை. 34 பந்துகளில் 34 ரன்கள் மட்டுமே எடுத்தார். பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ் என யாருமே சிறப்பாக ஆடவில்லை. கடைசி நேரத்தில் டாம் கரனின் அதிரடியால் இங்கிலாந்து அணியின் ரன் உயர்ந்தது. டாம் கரன் 15 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 351 ரன்களை குவித்தது.\n352 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் ஃபகார் ஜமானை முதல் ஓவரிலேயே டக் அவுட்டாக்கி அனுப்பினார் வோக்ஸ். அதன்பின்னர் அபித் அலி, முகமது ஹஃபீஸ் ஆகிய இருவரும் வோக்ஸ் வீசிய 3வது ஓவரில் ஆட்டமிழந்தனர். முதல் 3 விக்கெட்டுகளை விரைவிலேயே வீழ்த்தி இங்கிலாந்து அணிக்கு நம்பிக்கையளித்தார் வோக்ஸ். சர்ஃபராஸும் பாபர் அசாமும் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடினர்.\nநன்றாக ஆடிக்கொண்டிருந்த பாபர் அசாம் 80 ரன்களில் ரன் அவுட்டாகி வெளியேறினார். அதன்பின்னர் களமிறங்கிய ஷோயப் மாலிக் சோபிக்கவில்லை. மாலிக் 4 ரன்களில் வெளியேறினார். சிறப்பாக ஆடிய கேப்டன் சர்ஃபராஸ் அகமது சதத்தை நெருங்கிய போது 97 ரன்களில் அவசரப்பட்டு ரன் அவுட்டாகி சதமடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார்.\nபாகிஸ்தானின் ஸ்கோர் 32 ஓவருக்கு 193 ரன்கள் இருந்த நிலையில் சர்ஃபராஸ் அவுட்டானார். அதன்பின்னர் அந்த அணியின் வீரர்களால இலக்கை எட்டமுடியவில்லை. சீரான இடைவெளியில் பாகிஸ்தான் அணி விக்கெட்டுகளை இழந்தது. வோக்ஸ் மற்றும் அடில் ரஷீத் பின்வரிசை வீரர்களை சரித்துவிட்டனர். அதனால் பாகிஸ்தான் அணி 47வது ஓவரில் 297 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து 54 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து அணி 4-0 என பாகிஸ்தான் அணியை ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்றது. இந்த போட்டியில் 5விக்கெட்டுகளை வீழ்த்திய கிறிஸ் வோக்ஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.\nமனீஷ் பாண்டே - விஜய் சங்கர் செம பேட்டிங்.. RRஐ வீழ்த்தி பிளே ஆஃப் ரேஸில் பஞ்சாப்பை முந்திய சன்ரைசர்ஸ்\nRR vs SRH: தங்கள் தலையில் தாங்களே மண்ணை வாரி போட்டுகொண்ட ராஜஸ்தான்.. SRHக்கு எளிய இலக்கு\nஐபிஎல் 2020: காலம்போன காலத்துல தோனிக்கு அட்வைஸ் கொடுக்கும் அகார்கர்\nRR vs SRH: சன்ரைசர்ஸ் அணியில் 2 அதிரடி மாற்றங்கள்.. ஸ்மித் - வார்னர் முரண்பட்ட கருத்து\nகோலி, ரோஹித்துக்கு ஆப்படிக்கும் பிசிசிஐ-யின் அதிரடி முடிவு\nஐபிஎல் 2020: பழக்கதோஷத்தில் செம காமெடி பண்ண கோலி.. எதுக்குடா 2வது ரன்னுனு புரியாமலே ஓடிய குர்கீரத்.. வீடியோ\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nமனீஷ் பாண்டே - விஜய் சங்கர் செம பேட்டிங்.. RRஐ வீழ்த்தி பிளே ஆஃப் ரேஸில் பஞ்சாப்பை முந்திய சன்ரைசர்ஸ்\nமுடிவெடுக்காத ஆளுநர் மாளிகை முன்பு திமுக அக்டோபர்24ம் தேதி போராட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports/saina-nehwal-of-india-lost-her-shock-to-japan", "date_download": "2020-10-22T21:52:38Z", "digest": "sha1:G2C5ZADEDERA5MOHGKOEGDPASDIRTXOA", "length": 9341, "nlines": 119, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இந்தியாவின் சாய்னா நேவால் ஜப்பான் வீராங்கனையிடம் அதிர்ச்சி தோல்வி...", "raw_content": "\nஇந்தியாவின் சாய்னா நேவால் ஜப்பான் வீராங்கனையிடம் அதிர்ச்சி தோல்வி...\nமலேசிய ஓபன் பாட்மிண்டன் போட்டியின் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் சாய்னா நேவால் ஜப்பான் வீராங்கனையிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.\nமலேசிய ஓபன் பாட்மிண்டன் போட்டியின் கோலாலம்பூரில் நடைபெற்று வருகிறது. இதன் இரண்டாவது சுற்றில் ஜப்பான் வீராங்கனையான அகானே யாமாகுசியை எதிர்கொண்டார் இந்தியாவின் சாய்னா நேவால்.\nவிறுவிறுப்பாக நடைப்பெற்ற ஆட்டத்தில் சாய்னா நெவால் 15-21, 13-21 என்ற நேர் செட்களில் தோற்கடிக்கப்பட்டார். ஆட்டம் ஆரம்பித்த 35 நிமிடங்களில் இந்தப் போட்டி முடிவுக்கு வந்தது.\nஇந்தப் போட்டியில் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறிய மற்றொரு இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, மலேசியாவின் யிங் லீயை எதிர்கொள்கிறார்.\nயிங் லீ தரவரிசையில் 39-வது இடத்தில் உள்ளார் என்பதும் சிந்து 3-வது இடத்தில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஅதேபோன்று., ஆடவர் பிரிவில் போட்டியிட்ட இந்தியாவின் ஸ்ரீகாந்த் ஏற்கெனவே காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறிவிட்டார் என்பது கூடுதல் தகவல்.\nமேற்கு வங்கத்தில் ஆட்சியைப் பிடிக்கும் கனவில் உள்ள பாஜகவுக்கு அதிர்ச்சி... கூட்டணியை முறித்த முக்கிய கட்சி..\nஒரு வாரத்தில் சசிகலா விடுதலை.. எப்போது வேண்டுமானாலும் அறிவிப்பு... அரசியலில் அடுத்த பரபரப்பு..\nபீஞ்சமந்தை மலை ரோடு.. இரட்டை இலையா. உதயசூரியனா. அரசு விழாவில் அமைச்சர், எம்எல்ஏ மோதல்..\nகேகேஆரை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி.. மும்பை இந்தியன்ஸை பின்னுக்குத்தள்ளி புள்ளி பட்டியலில் 2ம் இடம்\nதமிழக அரசியலில் அடுத்த புயலை கிளப்ப வரும் விஜய் மக்கள் இயக்கம்..\nபசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை..8ஆயிரம் போலீசார் பாதுகாப்பு.. மாவட்ட ஆட்சியர் வீரராகவ்ராவ் தகவல்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nமேற்கு வங்கத்தில் ஆட்சியைப் பிடிக்கும் கனவில் உள்ள பாஜகவுக்கு அதிர்ச்சி... கூட்டணியை முறித்த முக்கிய கட்சி..\nஒரு வாரத்தில் சசிகலா விடுதலை.. எப்போது வேண்டுமானாலும் அறிவிப்பு... அரசியலில் அட��த்த பரபரப்பு..\nபீஞ்சமந்தை மலை ரோடு.. இரட்டை இலையா. உதயசூரியனா. அரசு விழாவில் அமைச்சர், எம்எல்ஏ மோதல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/eight-autos-are-seized-without-proper-documents-and-rs", "date_download": "2020-10-22T20:14:00Z", "digest": "sha1:STTCJCQYNAYNSLZTMJEUJAU7DXGHUEMX", "length": 9968, "nlines": 129, "source_domain": "tamil.asianetnews.com", "title": "உரிய ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்பட்ட எட்டு ஆட்டோக்கள் பறிமுதல்; ரூ.40 ஆயிரம் அபராதம்…", "raw_content": "\nஉரிய ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்பட்ட எட்டு ஆட்டோக்கள் பறிமுதல்; ரூ.40 ஆயிரம் அபராதம்…\nபொன்னேரியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்பட்ட எட்டு ஆட்டோக்களை மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பறிமுதல் செய்தனர் மற்றும் அவர்களிடம் ரூ.40 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.\nதிருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி இரயில் நிலையம், பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், அம்பேத்கர் சிலை, தேரடி சாலை ஆகிய இடங்களில் ஆட்டோ நிறுத்தங்கள் உள்ளன.\nஇங்குள்ள ஆட்டோக்கள் உரிய ஆவணங்கள் இன்றியும், ஓட்டுநர்கள் சிலர் சீருடை அணியாமலும், சாராயம் குடித்துவிட்டும் ஆட்டோக்களை இயக்கி விபத்து ஏற்படுத்துகின்றனர் என்று பொன்னேரி காவலாளர்கள், வட்டாரப் போக்குவரத்து அலுவலருக்கு புகார்கள் சென்றன.\nஇந்த நிலையில், செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலர் சம்பத்குமார் உத்தரவின்பேரில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மாணிக்கம், ராஜேந்திரன் ஆகியோர் பொன்னேரி புதிய பேருந்து நிலையம், அம்பேத்கர் சிலை அருகே உள்ள ஆட்டோ நிறுத்தங்களில் திடீர் ஆய்வு நடத்தினர்.\nஅப்போது, பதிவுச்சான்று, காப்பீடு உள்ளிட்ட உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்த எட்டு ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், விதிகளை மீறி, ஆட்டோக்களை இயக்கிய ஓட்டுநர்களிடம் ரூ.40 ஆயிரம் அபராதத் தொகை வசூலிகப்பட்டது.\nமனீஷ் பாண்டே - விஜய் சங்கர் செம பேட்டிங்.. RRஐ வீழ்த்தி பிளே ஆஃப் ரேஸில் பஞ்சாப்பை முந்திய சன்ரைசர்ஸ்\nமுடிவெடுக்காத ஆளுநர் மாளிகை முன்பு திமுக அக்டோபர்24ம் தேதி போராட்டம்.\nRR vs SRH: தங்கள் தலையில் தாங்களே மண்ணை வாரி போட்டுகொண்ட ராஜஸ்தான்.. SRHக்கு எளிய இலக்கு\n அதை பாஜக தலைமை சொல்லும்... பாஜக மூத்த தலைவர் பளிச் பதில்..\nகடமையை சலுகையைப் போல அறிவிப்பதா.. தாராளப் பிரபு நாடகம் சகிக்கல... எடப்பாடியார் மீது மு.க. ஸ்டாலின் அட்டாக்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nமனீஷ் பாண்டே - விஜய் சங்கர் செம பேட்டிங்.. RRஐ வீழ்த்தி பிளே ஆஃப் ரேஸில் பஞ்சாப்பை முந்திய சன்ரைசர்ஸ்\nமுடிவெடுக்காத ஆளுநர் மாளிகை முன்பு திமுக அக்டோபர்24ம் தேதி போராட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tech.tamiltwin.com/realme-x2-which-started-selling-in-china/", "date_download": "2020-10-22T20:33:01Z", "digest": "sha1:E4O4GZ7LKKIZ3WVNZQKYKSXGCO5DNWGU", "length": 8573, "nlines": 89, "source_domain": "tech.tamiltwin.com", "title": "சீனாவில் விற்பனையைத் தொடங்கிய Realme X2! | Techonology News in Tamil | தொழில்நுட்பச் செய்திகள்", "raw_content": "\nசீனாவில் விற்பனையைத் தொடங்கிய Realme X2\nசீனாவில் விற்பனையைத் தொடங்கிய Realme X2\nRealme X2 ஸ்மார்ட்போனின் டீசரைப் பார்த்தபின்னர், பலருடைய எதிர்பார்ப்பு அதன் அறிமுகம் குறித்ததாகவே இருந்து வந்தது. சீனாவில் சமீபத்தில் அறிமுகமாகி அதிக வரவேற்பினைப் பெற்றது.\nமேலும் இந்த ஸ்மார்ட்போன் டிசம்பர் மாதத்தில் Realme XT 730G என்ற பெயரில் இந்தியாவில் அறிமுகமாகும் என்ற தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.\nதற்போது இதுகுறித்த சிறப்பான விற்பனையை துவங்கியுள்ளது ரியல்மீ நிறுவனம்.\nஇந்த Realme X2 போன் ஆனது Realme X சீரியசின் ம��ம்படுத்தப்பட்ட அம்சமாக இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர்.\nRealme X2 முழு-எச்டி + சூப்பர் அமோலேட் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, அதில் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் அடங்கும்.\nஇந்த ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 730 ஜி SoC கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது.\nஇதில் மேம்பட்ட அம்சமாக இருப்பவைகளில் ஒன்று, VOOC 4.0 ஃப்ளாஷ் சார்ஜ் தொழில்நுட்பம் ஆகும், இது வேகமான சார்ஜிங் செய்யும் திறன் கொண்டதாகத் தெரிகிறது.\nதற்போது இதன் விற்பனை சீனாவில் தொடங்கியுள்ளது, அதாவது Realme X2 இன் விலைப் பட்டியல் வெளியாகியுள்ளது\n6 ஜிபி ரேம் + 64 ஜிபி சேமிப்பு கொண்ட வகை- ரூ .15,900\n8 ஜிபி ரேம் + 128 ஜிபி சேமிப்பு கொண்ட வகை- சுமார் ரூ .18,900\nசெப்டம்பர் 24 முதல் செப்டம்பர் 26 வரையிலான காலகட்டத்தில் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 1,000 தள்ளுபடி கிடைக்கும் என்று தெரிகிறது.\nஒரேநாளில் விற்பனைக்கு வந்த 3 ஐ போன்கள்\nதிடீரென 1.5 ஜிபி டேட்டாவினைக் குறைத்த ஏர்டெல்..\nஆகஸ்ட் 3 ஆம் தேதி அறிமுகம் ஆகவுள்ள கூகுள் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன்\nஆண்ட்ராய்டு 10 அப்டேட்டை பெறவுள்ள கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன்\nஅறிமுகமானது 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கேலக்ஸி ஏ30எஸ்\nஇரண்டு நாட்களில் சொந்தநாடு திரும்புகிறார் வெயின் பிராவோ.. சிஎஸ்கே சிஇஓ அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nரசிகர்கள் என்னை கொரோனா பரிசோதனை ராணி என்று அழைக்கின்றனர்.. பஞ்சாப் அணி நிர்வாகி பிரீத்தி ஜிந்தா பேட்டி\n84 ரன்களுக்குள் அடங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.. வெற்றி வாகை சூடிய ஆர்சிபி\nஅன்று இரவு நீண்ட நேரம் தூக்கம் வரவில்லை – பஞ்சாப் கேப்டன் லோகேஷ் ராகுல் பேட்டி\nஇந்தியா – இங்கிலாந்து போட்டி பகல்-இரவு போட்டிதான்.. கங்குலி பேட்டி\nமன்னார் வளைகுடா கடற்பகுதியில் பாதுகாப்பு அதிகரிப்பு\nவிடுதலைப் புலிகள் அமைப்பு பிராந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவே உள்ளது\nஇலங்கையில் கொரோனா தொற்றினால் 14 ஆவது உயிரிழப்பு\nகொரோனாவிலிருந்து மீண்ட நடிகை, தோழிக்கு திருமண வாழ்த்து..\nRRR படத்தின் புதிய டீஸர், தெறிக்கவிட்ட ராஜமௌலி..\nஅமரர் திரேசா சின்னராணி மரியதாசன்கனடா Brampton27/10/2019\nசெல்வி யோச் வாசின்டன் அஞ்சலினாஇத்தாலி Catania09/10/2020\nதமிழ் டுவின் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும் விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளையும் tech@tamiltwin.com என்ற மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/category/currentaffairs/", "date_download": "2020-10-22T21:30:34Z", "digest": "sha1:ON7Y4HEJVYTJPASL5VWXDEORGXSQCFT4", "length": 84934, "nlines": 699, "source_domain": "thennakam.com", "title": "நடப்பு நிகழ்வுகள் – தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nArchives for நடப்பு நிகழ்வுகள்\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட��� செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வட���வில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயல��யை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநம���ு தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்த���ள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akavizhi.com/2019/06/blog-post.html", "date_download": "2020-10-22T21:15:37Z", "digest": "sha1:3PVSSWBHNOSIDPRUB6VXEEH3LUFC3C35", "length": 4548, "nlines": 48, "source_domain": "www.akavizhi.com", "title": "அகவிழி: பச்சமண்ணு - குறும்படம்", "raw_content": "\nஅறம் கிளை பணிகள் 2019\nஇணைய வழி இலக்கியச் சந்திப்பு - 8\nவெளியீடு : சிவ பிக்சர்ஸ்\nஇணைய வழி இலக்கியச் சந்திப்பு எட்டில் பகவான் அவர்களின் ”பச்சமண்ணு” குறும்படம் திரையிடப்பட்டது.\nஇது குறித்த கருத்துகளை 2019 ஜூன் 15 முதல் 20 ஆம் தேதிகளில் தமுஎகச (அறம்) டெலக்ராம் குழுவில் உறுப்பினர்கள் 243 பேர் பகிர்ந்து கொண்டனர். இக்கலந்துரையாடலில் 117 ஆண்களும், 126 பெண்களும் பங்கேற்றனர்.விமர்சனங்கள் தொகுக்கப்பட்டு இயக்குநருக்கு வழங்கப்படுகிறது.\nஉறுப்பினர்களின் கருத்துத் தொகுப்பு (பதிவிறக்கம்)\nLabels: 8. பச்சமண்ணு - குறும்பட விமர்சனம்\n1 - தனித்த பறவை ஆவணப்பட விமர்சனம்\n10. ஒருத்தரும் வரேல - ஆவணப்பட விமர்சனம்\n11. அலைவரிசை - நாவல் விமர்சனம்\n12. மேற்குத் தொடர்ச்சி மலை - திரைப்பட விமர்சனம்\n13. அறியப்படாத தமிழகம் - நூல் விமர்சனம்\n14. எட்டு கதைகள் - நூல் விமர்சனம்\n15. நீலநிறப்பறவைகள் - நூல் விமர்சனம்\n16. பின்பும் பெய்தது மழை - நூல் விமர்சனம்\n17. அசுரன் - திரைப்பட விமர்சனம்\n18. மனித குல வரலாறு - நூல் விமர்சனம்\n19. இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு - திரைப்பட விமர்சனம்\n2 - முதல்மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே - நூல் விமர்சனம்\n20. யாருக்கோ கட்டிய வீடு - நூல் விமர்சனம்\n21. சொல்லவே முடியாத கதைகளின் கதை - நூல் விமர்சனம்\n22. ஒரு குச்சி ஒரு வானம் - நூல் விமர்சனம்\n23. பிடி மண் - நூல் விமர்சனம்\n24. கதையுதிர்காலம் - நூல் விமர்சனம்\n3 - கக்கூஸ் ஆவணப்பட விமர்சனம்\n4 - நீர்க்குடம் ஆவணப்பட விமர்சனம்\n5 - எசப்பாட்டு - நூல்.விமர்சனம்\n6. கல்வியை அழிக்கும் ஆங்கில மாயை - ஆவணப்பட விமர்சனம்\n7. சிதார் மரங்களில் இலைகள் பூப்பதில்லை - சிறுகதை நூல்\n8. பச்சமண்ணு - குறும்பட விமர்சனம்\n9. இது யாருடைய வகுப்பறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hariharaputhran.blogspot.com/2006/08/", "date_download": "2020-10-22T21:50:34Z", "digest": "sha1:SOTLT4GXDG7ZKIAD5NYPNBPK4PE6IH5S", "length": 39071, "nlines": 229, "source_domain": "hariharaputhran.blogspot.com", "title": "வனாந்திரி: August 2006", "raw_content": "\nஎன் ஜன்னல் வழிப் பார்வை | கலிலியோவின் உலகை | சதுரமாக்கியது\nஎன் ஜன்னலின் வழியே- 'நெடுங்குருதி'\nநெடுங்குருதி - தமிழின் தலை சிறந்த படைப்பு\n( இந்த விமர்சணத்தை படித்து பார்த்து,இதைப்பதிவிட ஒப்புதலும்..பாரட்டும் அளித்த ஆசிரியர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி )\nபுத்தக கடைகளில் ஒரு நாவல் என்னை படிக்குமாறு நீண்ட நாள் கேட்டுக்கொண்டிருக்கிறது.விலையும்,வேலையும் ஒத்திப்போட்டுக் கொண்டே வந்தது.\nபடிக்க வேண்டிய புத்தகங்கள் ஏற்கனவே அலமாரிகளில் காத்திருந்த போதும் புது புத்தகங்கள் வாங்குவதை நிறுத்த முடிவதே இல்லை. மிட்டாய��க்காரன் பின்னால் செல்லும் ஒரு குழந்தையைப் போல மனம் மீண்டும் மீண்டும் அச்சுக்களை நோக்கி செல்கிறது.அப்படி புத்தகமே வாங்கக்கூடாது என்று வைராக்கியமாக கடைக்குள் நுழைந்த ஒரு பொழுதில் 'நெடுங்குருதி' வாங்கினேன்.\nநாவலின் முதல் பக்கத்திலிருந்தே புதிய ஒரு உலகத்தில் ப்ரவேசிக்கும் அனுபவம் உண்டாகிறது.வெயில் உக்கிரமேறிப் போன 'வேம்பலை' என்ற கிராமத்தில் கதை சம்பவிக்கின்றது.எந்த கதாபாத்திரத்தயும் சுற்றிவராமல் நிகழ்வுகள் வேம்பலை என்ற நிலவெளியை சஞ்சரித்து வருகிறது.கதையில் படிந்திருப்பது வேம்பலையின் நிழல் மட்டும் அல்ல.ஓடிச்சென்று ஒளிந்து கொண்ட எண்ணற்ற ஆட்கள்-ஒடுங்கிவிட்ட-கிராமங்களின் நிழல் தான் கதை எங்கும் படிந்து கிடக்கிறது.\nவேம்பலையின் மக்கள் விசித்திரமானவர்களாய் இருக்கிறார்கள்.அவர்கள் நம்பிக்கைகள் ,வழிபாடுகள் அனைத்தும் கேட்டிராதவையாக இருக்கிறது.ஒருவேளை நம் முன்னோர்கள் இப்படித்தான் அலைந்து கொண்டிருந்திருப்பார்கள் போல.\"எறும்புகள் ஒரு ஊரை விட்டு விலகிப்பொனால்,அந்த ஊர் மனிதர்கள் வாழ சாத்தியமற்று போகிறது\".\"எறும்புகள் இரவுகளில் வானில் பரந்து போவதாகவும் .எறும்புகளுக்கு கடவுளின் இடம் தெரியும்\" என்றும் ஆதிலட்சுமி சொல்லும் போது வாயடைத்து போய் கேட்டுக்கொண்டிருக்கும் நாகு போல் நானும் ஆதிலட்சுமி வாயையே பார்த்துக் கொண்டிருந்தேன்.சிறுவன் நாகு நம்முடன் அலைந்து திரிந்த பால்ய கால நண்பர்களை நினைவுபடுத்துகிறான்..எறும்புகள் மொய்த்துப் போய் தரையில் கைகளை தேய்த்தபடி இருக்கும் சென்னம்மாவின் வீட்டைக்கடக்க நமக்கும் பயம் கவ்விக் கொள்கிறது.\nஒரு கதை என்பது உண்மைக்கு எவ்வளவு நெறுக்கமாக உள்ளது,அதே சமையம் எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்பதைக் கொண்டே தீர்மாணிக்கப்படுகிறது.இந்த அளவுகளில் நேர்த்தியாக விளையாடக் கூடியவர் ராமகிருஷ்ணன்.\nஊரைச்சுற்றி வரும் இரண்டு பரதேசிகள் மனதிற்கு மிகவும் நெறுக்கமானவர்களாக உள்ளார்கள்.வெகு நாள் கழித்து ஊருக்கு வரும் பரதேசிகள் வரவேற்பவர்களற்று தின்ன உணவற்று அலைகிறார்கள்.பசி புரயோடிப்பொகும் போது ரோஜாவின் அழகு தெரிவதில்லை.பஞ்சம் பரதேசிகளைக் கூட பீடித்து விடுகிறது.புறக்கணிப்பயும் உதாசீனத்தயும் தாங்கமுடியாமல் பசியோடு மூத்திரம் பெய்தபடியே கொச்சையாக ஏசிக்கொண்டு நடந்துசெல்லும் அவர்களின் இரவு மனதை கசக்குவதாய் இருக்கிறது.\nசொந்த பூமி என்பது ரத்த சம்மந்தமுள்ள உறவாகவே கிராமங்களில் கருதப்படுகிறது.பசு மாடுகளையும் ,ஆடுகளையும் புத்திரர்களைப் போல நேசிக்கும் மனிதர்கள் இன்னும் வாழத்தான் செய்கிறார்கள்.அழுகையை மறைக்க தெரியாத பெண்களும்.உக்கிரத்தைக் கட்டுப்படுத்த முடியாத ஆண்களுமாய் வேம்பலை வெம்மை உடையதாகவே இருக்கிறது.\nவீட்டின் மீது பூனை போல் ஏறி வரும் வெயிலை நோக்கி, \"என்னடா பெரிய மசுருன்னு நெனப்பா .வந்தேன் வக்காளி வகுந்திடுவேன் \" ன்னு தன் சூரிக்கத்தி எடுத்து கத்தும் சிங்கிக் கிழவனின் சப்தம் பிரம்மாண்டமானதாக எதிரொலிக்கிறது.\n\"ஊரின் சுபாவம் மக்களின் மீது படிந்து விடுகிறதா அல்லது மக்களின் சுபாவம் ஊரின் மீது படிந்து விடுகிறதா என்றே தெரிவதில்லை\".என்று 'கதாவிலாசத்தில்' ஒரு வாக்கியம் வரும்.கோடையில் துடங்கும் கதைவெளி வசந்தம்,மழை காலங்களைக் கடந்து பனிக்காலத்தில் முடிகிறது.பருவ காலங்கள் கூட மக்களின் மீது அப்பிக்கொண்டு விடுகிறது.வெயிலில் உக்கிரமேறிப்போகும் சுபாவமும்,\"மழைக்குப் பின் மக்களின் பேச்சில் கூட குளிர்மை ஏறி இருந்தது...\"மழை முடிந்த காலையில் மக்கள் விடாது புன்னகைத்த வண்ணமே இருந்தார்கள்\" போன்ற அவதானிப்புகளே இதற்கு சான்று.\nவருடங்கள் ஏறிய பின்னும் ஊர் தன் சுபாவங்களை மாற்றிக் கொள்வதே இல்லை.கதைவேளையில் மூன்று தலைமுறைகளை கடந்து விட்ட பின்னும் வேம்பலைக்குத்திரும்பும் மக்கள் தன் ஊரிடம் தங்களை ஒப்படைத்தபடியே இருக்கிறார்கள்.\nஊர் ஓர் விசித்திர முடிச்சு.தனக்கு பிரியப்பட்டவர்கள் கால்களில் கண்ணுக்குப் புலப்படாத ஒரு கயிற்றை கட்டி வைத்துள்ளது.தனக்கு தேவையான போது அவர்களை தனக்குள் இழுத்த்க் கொள்ளவும், நினைக்கும் போது அவர்களை வேளியேற்றவும் அது தயங்குவதே இல்லை.வேம்பலை ஒரு நீள் கதை.\nஇதைப் படிக்கும் போது நாம் சுற்றி அலைந்த ஊர்களும்,பிரிந்து வந்து விட்ட வீடுகளும்,ஏதேதோ ஊர்களில் கிடந்து உறங்கிய விழாக்கால ஊர்களின் நினைவு மேலெழுகிறது.கயிறு ஏதேனும் தென்படுகிறதா என்று என் கால்களிலும் தடவிப் பார்க்கிறேன்.எந்த ஊர் நம்மை எப்போது இழுத்துக் கொள்ளுமோ என்று பயமாக உள்ளது \nவீட்டிலிருந்து திடீரென காணாமல் போகும் ஆண்களும்,கண்ணீர் உ��ைந்து போன பெண்களும்,மிதமிஞ்சிய போதையில் திரியும் வாலிபர்களும்,குறுதிக்கறை ருசிகண்ட பூமி என வேம்பலை கண்முன்னே விரிந்து கிடக்கிறது.வேம்பலை எங்கோ இருக்கும் இடமல்ல .நம் அனைவருக்குள்ளும் இருக்கும் ஒரு வாழ்வியல்.\nபொன்னும் பவழமும் சிதரிக்கிடக்கும்,வனிகம் செழித்துப் பொங்கும், மும்மாரி பெய்யும்,கற்புக்கரசிகள் மழை கொண்டுவருவார்கள் என்றெல்லாம் மட்டுமே சொல்லப்பட்ட முலாம் பூசிய சரித்திர விஸ்தரிப்புகளிலிருந்து வேறுபட்டு ஒரு கலாச்சாரத்தின் உண்மயான,எதார்த்தமான வாழ்வியல்,அவர்களின் நம்பிக்கைகள்,சட்டதிட்டங்கள்,உறவுகள் என்று உண்மயின் ஒரு துண்டாக விழுந்திருக்கும் இந்நாவல் தமிழர்களை பிரதிபலிப்பதில் முக்கியாமான படைப்பு.அதனாலே இதை தமிழில் தலைசிறந்த படைப்பு என்று சொல்கிறேன்.\nநெடுங்குறுதி என்பது ஒரு புத்தகம் அல்ல.அது ஒரு அனுபவம்.தீவிர இலக்கிய ,கலாச்சார தேடல் உள்ளவர்கள் அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று \n(இதில் கதையில் ஒரு பகுதியை மட்டுமே நான் எடுத்தாண்டுள்ளேன்.இனி இப்புத்தகத்தைப் படிப்பவர்களின் ஆர்வத்தை குறைக்காமலிருக்கவும், நேரமின்மையாலும் கதையின் பெரும்பான்மையானவற்றை பற்றி நான் பேசவில்லை.என்னை மிகவும் கவர்ந்த வேம்பலை பற்றி மட்டுமே பேசியுள்ளேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்)\nஅவள் கூந்தல் போல இருட்டென்று சொல்லலாம்\nஅவளது பேச்சைப் போல மழை\nஅவள் பார்வை போன்ற மின்னல்\nகொஞ்ஜம் கூட குறையவே இல்லை...\nஎன்ன பிரகாசம்...அவள் புன்னகை போல..\nகாதலும் கடந்ததொரு நட்பு ..\nஉணர்வு உணர்வும் கடந்ததொரு உண்ணதம் ..\nஉண்மையில் சொன்னால் 'உயிர்' ..\nமந்திரி வருவதறிந்து, அவசரமாய் ரயில்கள்\nகட்டுப்பட்டுக் காத்திருந்த சாலயோர மரங்கள்\nசரிந்து ஆடும் கல்லூரி மேசைகள்\nசிதைவு பலபட்ட ஹாஸ்டல் கதவுகள்\nஏன் யாரும் ரசிப்பதே இல்லை \nஅம்மா ஏன் எழுந்து கொள்கிறாள் \nஏன் மிக வேறுமையாய் உள்ளது \nஏன் சிரிப்பை மறந்து விடுகிறன \nஏன் மணல் சுடுவதே இல்லை \nஏன் மண்ணிப்பு கேட்பதே இல்லை \nகழுதை ஏன் பாடுவதே இல்லை \nபாரதி ஏன் இறந்து போனான் \nஓளிந்து கோண்டே வந்த பஸ் பயண பெண்மணி\nஇறங்கியவுடன் ஏன் பார்த்துப் புன்னகைக்க வேண்டும் \nஒ-ள-வை என்று நாம் படிப்பதில்லை \nகாதலி ஏன் கண்பார்த்து அழுவதில்லை \nஏன் இரவு நீளமாய் உள்ளது \nநீங்கள் ஏன் இன்னும் கவிதை படித்துக்கொண்டே இருக்கிறீர்கள் \nதொடைத்து எறிகிறான் ஒரு சிறுவன்\n'என் மகனை எந்த கல்லூரியில் சேர்ப்பது \nபழைய மாணவனிடம் பாடம் கேட்கிறார்\nசொந்த வீடு என்பது சிலருக்கு கனவு ,சிலருக்கு நனவு, பலருக்கு அது நினைவில் மட்டும் நிற்க்கும் ஒரு சொர்க பூமி.எங்கெங்கோ ஊரை விட்டு வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கு சொந்த ஊர் நினைவுகள்,சொந்த வீட்டின் நினைவுகள் ஒரு பூனையைப் போல் நம் கால்களைச் சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கின்றது.வீடு சந்தோஷம்.அது இருக்கும் வரை இருப்பதாகவே தெரிவதில்லை.சொந்த வீட்டை இழந்தவர்கள் சிதைந்தவர்கள் தங்கள் அடையாளங்கள் அழிந்து விட்டதாகவே அலைகிறார்கள்.அப்படியொரு அடயாளமற்ற பின்குறிப்பு இதோ....\nடிசம்பர் 25 மதியம் வீட்டுக்கு தொலைப் பேசியிருந்தேன்.எங்கள் வீடு விலைபேசப்பட்டிருப்பதாக சொன்னார்கள்.அதன் பிறகு என்னவெல்லாம் சொன்னார்கள் என்று எனக்கு நினைவில்லை.தெரிந்துகொள்ளவும் விருப்பமில்லை.\nஒரு நாளில் எத்தனையோ பொருட்களை வாங்குகிறோம் , செலவழிக்கிறோம்.அதுபொல வீடும் ஒரு பண்டம் தானா.வீடு கற்களாலும் , மண்ணாலும் மட்டும்தான் ஆக்கப்பட்டுள்ளதா.வீடு கற்களாலும் , மண்ணாலும் மட்டும்தான் ஆக்கப்பட்டுள்ளதா.அப்படியானால் ஏன் இதயம் இப்படி கிணற்றுக்கடியில் கிடக்கும் கல்லைப்போல் கணக்க வேண்டும் .அப்படியானால் ஏன் இதயம் இப்படி கிணற்றுக்கடியில் கிடக்கும் கல்லைப்போல் கணக்க வேண்டும் \nவீடு என்பது ஒரு விசித்திர வெளி ( வேலியும் தான் ).அங்கு தனித் தனி உலகங்கள் இயங்குகின்றன,போர்கள் நடக்கின்றன,தெய்வங்கள் வருகின்றன,தோன்றி மறைகின்றன.வீடுகள், கல் மண்ணைத் தவிர்த்து கண்ணீர்,புண்ணகைகள்,ஆசைகள்,நிசப்தம்,விசும்பல்,வெளிப்படுத்த முடியாத கோபங்கள்,போராட்டங்களால் ஆனது தானே ).அங்கு தனித் தனி உலகங்கள் இயங்குகின்றன,போர்கள் நடக்கின்றன,தெய்வங்கள் வருகின்றன,தோன்றி மறைகின்றன.வீடுகள், கல் மண்ணைத் தவிர்த்து கண்ணீர்,புண்ணகைகள்,ஆசைகள்,நிசப்தம்,விசும்பல்,வெளிப்படுத்த முடியாத கோபங்கள்,போராட்டங்களால் ஆனது தானே.வருடங்கள் ஏற ஏற வீட்டின் மூலப்பொருட்கள் கூடிக்கொன்டே போகிறது.இது ஒரு மர்மச் சாம்பல் \nகாங்ரீட் பூக்களாக என் மலர்ந்திருக்கும் வீடு என்னை என் தாயை விட அதிக நாள் சுமந்திருக்கிறது.முதல் முறை நடக்க பழகிய போது தடுக்கி விழுந்த போது தரைகளின் மீது கொண்டிருந்த கோபம் அளப்பறியது.பெரியவனானதும் கண்டிப்பாக ஒரு நாள் தரைக்கு வலிக்குமாறு அடித்து விடவேண்டும் என ரௌத்திரம் கொண்டிருந்தவனாக இருந்தேன். அக்கோபம் பின்னாளில் பாசமாக மாறியிருக்கும்படி பரிபாஷைகள் புரிந்த நிலவெளியை உயிரற்றது என்று எப்படி சொல்ல முடியும் .இன்னும் ஏதேதோ மூலைகளில் யார் யாருடைய விசும்பல் சத்தங்களையோ என் வீடு சேகரம் செய்து வைத்துள்ளது தானே .என் வீடெங்கும் என் பாத சுவடுகள் நிரம்பிக்கிடக்கின்றன.எல்லா சுவர்களிலும் என் கைரேகைகள் பதிந்து இருக்கிறது...என் கைரேகைகளின் ஓவியப்பதிவு அல்லவா என் வீடு.என் வீடெங்கும் என் பாத சுவடுகள் நிரம்பிக்கிடக்கின்றன.எல்லா சுவர்களிலும் என் கைரேகைகள் பதிந்து இருக்கிறது...என் கைரேகைகளின் ஓவியப்பதிவு அல்லவா என் வீடு- அப்படியானால் என் வீடல்லாத நான் ரேகைகளற்றவனாகிவிடுவேனா - அப்படியானால் என் வீடல்லாத நான் ரேகைகளற்றவனாகிவிடுவேனா வீடு என்பது எப்போதும் பால்யத்தின் பதிவு.இன்னும் ஏதேதோ சுவர் விளிம்புகளில்,படிக்கட்டு முக்குகளில் அடித்துத் தெரித்த குறுதிக் கறைகளை சுமந்துகொண்டல்லவா இருக்கிறது.நான் மறுமுறை அங்கு செல்ல நேரிட்டால் என்னை நினைவு வைத்திருக்குமா என் சுவர்கள்.\nஆண்களுக்கு வீடு என்பது ஒரு அறை அவ்வளவு தான்.பெண்களுக்கு அது உலகம்...ஒரு பொருள் நம்மை விட்டு போய்விடும் என்று தெரிந்த பிறகு அவர்கள் அதன் மீது காட்டும் அன்பை மறைக்கத்தெரியாத நிராகரிப்பு நிலைகொள்ள முடியாததாக இருக்கிறது.விலை பேசப்பட்ட வீட்டின் பெண்கள் உறக்கமற்று விழித்த இரவுடயவர்களாகவே உள்ளார்கள். ஆண்கள் வீட்டிற்க்கு வர விருப்பமற்றவர்களைப் போல ஊர் அடங்கி பின்னிரவினில் வருவதும்,அதிகாலயிலேயே கிளம்புபவர்களாகவும் இருக்கிறார்கள். வீட்டை விட்டு வெளியூர் செல்பவர்கள் ஏதோ உறவினர்களை விட்டு செல்வதைப் போல் சென்று விடுகிறார்கள்.ஆட்களின் வருகைகளற்ற பூட்டப்பட்ட வீடுகள் தனக்குள் ஒரு ரகசியத்தைப் பேசி அசை போட்ட வண்ணம் இருக்கிறது.வீட்டை விற்ற நகரத்தில் மீண்டும் வாழ்வது துரதிஷ்டமானது \nஆயிரமாயிரம் துன்பங்கள் இருக்கும் போதும் தாய் மடிபோல் ஆறுதல் அளிப்பது வீட்டின் நிழல் தான்.அது நினைவுகளின் பத்தாயம்.வீட்டின் ஒவ்வொரு செங்கலும் நம்க்க�� ஒவ்வொன்றை நினைவு படுத்திய விதமே இருக்கின்றது.அது ஞாபகங்களின் அடுக்கு.அதை விட்டு வேறு ஒரு விசித்திர கிரகத்தில் நான் குடியேறிய பிறகு - நான் சிரிப்பது சிரிப்பு போலவே இருக்குமோ என்றோ,சமையலின் ருசி அதே போல் இருக்குமோ என்றோ...என்னால் உறுதியாக கூற முடியாது .ஏனெனில் வீடு ஒவ்வொருவர் காற்றில் கலந்திருக்கிறது \nஎன் நினைவுகளின் பெட்டி தொலைந்துவிட்டிருக்கிறது \nநிராகரிப்பின் சோகம் நிலைகொள்ளாமல் போகும்போது வார்த்தைகள் வலுவற்றதாகிவிடுகிறது...இறுதி எப்பொதும் வசீகரம் நிறைந்ததாகவே இருக்கிறது.கடைசி முத்தம், கடைசி பார்வை, கடைசி கை அசைப்பு, கடைசி பயணம் என்று.பிரியம் கூடிவிட்டிருந்த நண்பர்களின் பிரிவு துக்கங்களை கக்கிய வண்ணமிருக்கின்றன.\nஅப்படியான அரிய வெளிப்பாடுகளில் ஒன்று இது...\nதெரியவில்லை...இதை ஏன் எழுதுகிறேன் என்றே.இரண்டு வாய்ப்பு உண்டு .இதைப்ப் படித்து முடித்து கொச்சையாக உமிழ்ந்து கிழித்து எறிந்து விடலாம்.அல்லது சப்தங்கள் அடங்கிவிட்ட ஒரு இரவின் ச்ங்கீதமாய் கேட்டு நகர்ந்து போய் விடலாம்.\nமௌனத்தின் பிரம்மாண்டமான மதில் சுவர்களை கடக்க முடியாமல் அதன் சுவற்றிலே ஊறும் ஒரு பூரானைப் போல பேசவேண்டியவை மூலையில் முடங்கி இருக்கின்றன.ஆனால் வார்த்திகள் வடிகாட்டி விடுகிற மென் பாடலை பரஸ்பர மௌனங்கள் வெளிப்படுத்திவிடுகின்றன.\nபகிர்ந்து கொள்ளுதல் வார்த்தைகள் வழியாக சாத்தியப்ப் படும்போது உறவுகள் ஆசுவாசப்படுகின்றன.வார்த்தைகள் நாம் உமிழும் வரை தான் நமக்கு சொந்தமாகின்றன - அதன் பின் பிரபஞ்ச னீள் கடலின் மனற்பரப்பில் புதைந்து விடுகின்றன.கடலோரத்தில் கிளிஞ்சல்களை பொறுக்கிய வண்ணம் ஒரு சிருவன் செல்வதைப் பார்க்கின்றேன் .ஒரு கையளவு கிளிஞ்சல்கள் செர்ந்தவுடனே அதை கொட்டிவிட்டு மீண்டும் தன் முடிவற்ற தெடலில் புதைந்தவனாக அவன் இருந்தான்.\nஇரவின் கண்ணீர் மிகவும் கனத்ததாக இருக்கின்றது.நிராகரிப்பின் ஒலி எங்கோ நீண்டு ஒலிக்கின்றது.புறக்கணிப்பின் சோகம் படிந்த மனற்மேடுகளில் பரல்களை உருட்டும் சப்தம் கேட்டவண்ணமே இருக்கிறது. யார்யாரோ இரவுகளில் உறக்கமற்று அலைகிறார்கள்.\nஆனால் பிடித்திருக்கிறது இது.காயங்கள் அற்ற நாட்கள் யார் நினைவிலும் நிலைப்பதில்லை .\nரணங்களற்ற முகங்களை யவரும் ஞாபகம் வைத்துக்கொள்வதில்ல��.\nஎதையுமே நினைவுபடுத்தாத முகங்கள் எளிதில் மறக்கப்பட்டுவிடும்.\nஅந்த அளவில் யவருடைய உரையாடல்கள் மூலமோ,சில கவிதைகள் மூலமோ,உன் பெயர் கொண்ட\nசிறுமிகள் மூலமோ என் நெஃப்ரான்களின் பயண்பாட்டு பங்கீடுகளில் நீயும் கலந்து கொள்வாய்.\nஇவை அனைத்தும் புரிந்து கொள்வதற்காக எழுதியதாக எனக்கு தெரியவில்லை.எனது\nவார்த்தைகள் அந்தி கழிந்து மதிலேறி நிறயும் இருட்டு.இருள் ஒரு வகையில் அசௌகரியம்.\nரசிக்கப் பழகியவர்களுக்கு, அழகு.உங்கள் மெழுகுபத்திகளை அனைத்து விடுங்கள்.ஏனெனில்,\nஒரு சிறு தீக்குச்சியின் ஒளி கூட நிலவின் ரம்யத்தை ரசிக்க விடாமல் தடுத்துவிடலாம்...\nதெரிகிறது... நீ என்ன சொல்கிறாய் என்று...என்ன செய்வது...\n******** ஆழ்ந்த புரிதல்களில் *******\nஎன் ஜன்னலின் வழியே- 'நெடுங்குருதி'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=43&task=subcat", "date_download": "2020-10-22T21:02:15Z", "digest": "sha1:JF2KTJ27P2OICSD5NAB7XP7MKPMPBKOP", "length": 14130, "nlines": 183, "source_domain": "www.gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை சுகாதாரம், உடல் நலம்; மற்றும் சமூக சேவைகள் கொடுப்பனவுகள், உதவித் தொகைகள் மற்றும் ஏனைய அனுசரணைகள்\nகொடுப்பனவுகள், உதவித் தொகைகள் மற்றும் ஏனைய அனுசரணைகள்\nஇயற்கைசீற்ற நிவாரண நிதி (இயற்கை பேரழிவு)\nநகர அபிவிருத்தி அதிகார சபை சட்டத்தின் பிரகாரம் சட்டப் பிரிவில் வழக்குதல்.\nயானைகளின் மூலம் ஏற்படக் கூடிய சொத்து சேதங்கள், மனித உயிரிழப்புக்கள் மற்றும் காயங்கள் என்பவற்றிற்கு செலுத்தப்படுகின்ற நட்டஈடு\nஅனர்த்தங்களுக்கு இலக்காகிய குடும்பங்களுக்காக சமையலறை சாதனங்களுக்கான நிவாரணங்களைப் பெற்றுக்கொள்ளல்\nஅவசர கால நிலையில் நிதி வழங்குதல்\nஅனர்த்தங்களுக்கு இலக்காகி வீடுகள் அழிவூற்றவர்களுக்கான வீடமைப்பு நிவாரணங்களைப் பெற்றுக்கொள்ளல்\nமூலிகைச் செடிகளைக் கொள்வனவூ செய்தல்\nஅனர்த்தங்களுக்கு இலக்காகிய தொழிற்றுறை வல்லுநர்களுக்கான தொழில்சார் சாதனங்களுக்கான நிவாரணம்\nதேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம்\nமூலிகைச் செடிகள் அல்லது இலைக் கஞ்சி பெற்றுக்கொள்ளல்\nஅனர்த்தங்களுக்கு இலக்காகியவர்களுக்கு மருத்துவ சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்வதற்கான நிவாரணங்களைப் பெறுதல்\nகற்பழிப்பு வழக்குகள் அல்லது குழந்தைகள் வன்கொடுமைப் பற்றியப் புகார்கள்\nமகாவலி நிலையத்தின் சேவைகளை எவ்வாறு பெற்றுக் கொள்வது\nசுற்றுலா விடுதியொன்றில் தங்குவதற்கு முன்பதிவு செய்தல் எவ்வாறு\nசமுர்த்தி சமுதாய பாதுகாப்பு நிதி\nஉடல் ஊனமுற்றோருக்கான சாதனங்களை வழங்குதல்\nமுதியவர் மற்றும் குழந்தைகள் நல்வாழ்வு\nதகுதிகளின் அடிப்படையில் உதவி வழங்குதல்\nபொதுச் சேவை வழங்குதல் (பின் பாடி)\nஅந்தந்தக் கோட்டச் செயலகத்தில் உள்ள கிராமசேவ பிரிவுகளின் அடிப்படை.யில் கிராமப்புற மகளிரை மகளிர் அமைப்பு தொடங்குவதற்கு ஒருங்கிணைத்தல்\nபாடசாலை அறநெறிப் பாடசாலையில் மூலிகைத் தோட்டங்களை ஆரம்பித்தல்\nஆயூள்வேத நடமாடும் வைத்திய பிணிச் சேவை (Clinic)\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைம���கள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nகட்புலனற்றோர் புனர்வாழ்வு நம்பிக்கை நிதியம்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.idaikkaduweb.com/obituaries/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-10-22T20:11:28Z", "digest": "sha1:K2DFBNC5HJTQFGUE3Z3UFXGSNW2SA3EF", "length": 7141, "nlines": 116, "source_domain": "www.idaikkaduweb.com", "title": "திருமதி வள்ளியம்மாள் (சிவலோகம் ) சிதம்பரப்பிள்ளை இறைபதம் அடைந்துள்ளார் - IdaikkaduWeb", "raw_content": "\nIdaikkaduWeb > செய்திகள் > 2020 > திருமதி வள்ளியம்மாள் (சிவலோகம் ) சிதம்பரப்பிள்ளை இறைபதம் அடைந்துள்ளார்\nதிருமதி வள்ளியம்மாள் (சிவலோகம் ) சிதம்பரப்பிள்ளை இறைபதம் அடைந்துள்ளார்\nதோற்றம் – ஐப்பசி -20-1936\nஇடைக்காடு வடக்குகலட்டியைச் சேர்ந்த திருமதி வள்ளியம்மாள் (சிவலோகம் ) சிதம்பரப்பிள்ளை இன்று (Sept 14, 2020) கனடாவில் இறைபதம் அடைந்துள்ளார். அன்னார் அமரர் சிதம்பரப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும் அமரர்களான தாமோதரம்பிள்ளை + பாக்கியம் தம்பதிகளின் மூத்தமகளும் சுப்பர் + சிலம்பாத்தை தம்பதிகளின் மருமகளும், பத்மநாதன் + அமரர் ஸ்ரீஜெயமோகினி , அமரர் பாலசுப்ரமணியம் + நாகேஸ்வரி , மனோன்மணி + ஸ்ரீதட்சனா , அனந்தலக்சுமி + ஸ்ரீஜெயக்குமார் , இரகுநாதன் + வேல்விழி, திலகவதி + இரகுநாதன் , மகேந்திரன் + வள்ளி , கனகேந்திரன் + கஜனி , இரவீந்திரன் + சுனிதா , ஆகியோரின் தாயாரும் மாமியாரும், ஸ்ரீசிவசங்கரன் + யோகினி , கோகுலன் + ஆர்த்தி , இராகுலன் + பிருந்தா , சாரங்கன் , பாலகுகன் + அருந்ததி , ஜெயந்தி + ஜீவகன் , அமரர் சிந்துஜா , ஆர்த்தி + கோகுலன் , சங்கீத் , சோபினி, மீராஜா + நிர்மலன், சுஜேன், சிந்தூரன் , சுவஸ்திகா , அக்சனா, ஹரிதன் , அருஜனா, ஆகியோரின் அம்மம்மாவும் அப்பம்மாவும் ,\nலக்சுமி, கவினன் , ஆரன், கபிதன், கீர்த்திகன், அகரன், சுவேதா , ஐஸ்வினி, பிரசாத், கவின், ஈசான் , ஆகியோரின் பாட்டியுமாவார். சிறீஸ்கந்தராஜா , அமரர் இராஜலக்சுமி, பரமேஸ்வரன் , அமரர் கதிர்காமநாதன் , சிற்றம்பலம், மல்லிகாதேவி , அமரர் லோகந��தன் , கந்தையா ஆகியோரின் சகோதரியும் ஆவர். இவ்வறிவித்தலை உற்றார் , உறவினர்கள் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகிறோம் .\nPosted in: 2020, மரண அறிவித்தல்.\nரொரன்ரோ பல்கலைக்கழகம் தமிழ் இருக்கை - சொல்லாமல் செய்யும் பெரியோர்\nகனடா ரொரன்ரோ பல்கலைக்கழகத்தில் அமையவிருக்கும் தமிழ் இருக்கை நிறுவுவதற்காக தேவையான நிதிப்பங்களிப்புக்[...]\nஎமது நிதியத்தின் தலைவரும் பூநகரி மத்திய கல்லூரியின் அதிபருமாகிய திரு.வேலாயுதர் அரசகேசரி அவர்கள் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/3857", "date_download": "2020-10-22T21:10:06Z", "digest": "sha1:RMIB4G5XTZV2WPT4HVS6IWKLRUTRRVPN", "length": 13262, "nlines": 109, "source_domain": "www.tamilvoice.dk", "title": "கோவையிலில் சிறிலங்கா அமைச்சர் மகிந்த சிந்தனையை பின்பற்றி பின்வாசலால் \"ESCAPE\"", "raw_content": "\nகோவையிலில் சிறிலங்கா அமைச்சர் மகிந்த சிந்தனையை பின்பற்றி பின்வாசலால் \"ESCAPE\"\nகோவை கொடிசியாவில் நடைப்பெற்றுவரும் ஜவுளி கண்காட்சியை திறந்து வைப்பதற்காக சிறிலங்காவைச் சேர்ந்த M.P., Kasim Paisil, அமைச்சர் Risath Bathiyutheen ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர்.\nஇலங்கை அமைச்சர் வருவதை அறிந்த தமிழின உணர்வாளர்கள் அதிருப்தி அடைந்தனர். மதிமுக, பெரியார் திராவிடர் கழகம், நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்த தொண்டர்கள், சிறிலங்கா MP Kasim Paisil, அமைச்சர் Risath Pathijun ஆகியோர் வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்த தயாராக இருந்தனர்.\nகோவையில் பெருமளவில் திரண்டிருந்த பெரியார் திராவிட கழகத்தினர், ராஜபக்சே கூட்டாளியே திரும்பி போ, தமிழர்களை கொன்று குவித்த சிங்களனே திரும்பி போ என்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்த பதாதைகளை ஏந்திக்கொண்டு நின்றுக்கொண்டிருந்தனர்.\nபெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணனிடம் வந்த போலீசார், கண்காட்சியில் இலங்கையைச் சேர்ந்த யாரும் பங்கேற்கவில்லை என்று சொன்னதின் பேரில், ஆர்ப்பாட்டத்தை கலைத்தனர்.\nதிரும்பவும் கொடிசியா கண்காட்சியில் சிறிலங்கா அமைச்சர், Risath Bathiyutheen, Kasim Paisil M.P. ஆகியோர் கலந்து கொண்டனர் என்ற தகவலை தெரிந்துகொண்டு கொடிசியா முன்பு மதிமுக, பெரியார் திராவிடர் கழகம், நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்த தொண்டர்கள் திரண்டனர். வெளியேற்று வெளியேற்று சிங்கள எம்பியை வெளியேற்று என்ற கோசத்தோடு உள்ளே நுழைந்த அவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்ற���னர். பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.\nதன் வருகைக்கு எதிர்ப்பு கிளம்பியதால், சிறிலங்கா M:P., Kasim Paisal, கண்காட்சியில் கலந்து கொள்ளாமல் கொடிசியா வாளத்தின் பின் பக்கம் வழியாக, கோவை விமான நிலைத்துக்குச் சென்று சிறிலங்கா திரும்பினார். எதிர்ப்பு காரணமாக அமைச்சர் Risath Bathiyutheen கோவை பயணத்தை முன்கூட்டியே ரத்து செய்தார்.\nமுன்னதாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த தமிழக அமைச்சர்கள் பொங்கலூர் பழனிச்சாமி மற்றும் K.S.R.ராமச்சந்திரன் ஆகியோர், பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணனை சந்தித்து,சிறிலங்கா அமைச்சர் வருவதற்கு அதிருப்தி தெரிவித்து நாங்களும் இந்த கண்காட்சியில் பங்கேற்வில்லை என்று கூறிவிட்டு சென்றனர்.\nபோலீசார் தடையை மீறி சிறிலங்கா அமைச்சர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கொடிசியா அரங்கில் உள்ளே நுழைய முயன்றதால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.\nதலைவர் பிரபாகரன் பிறந்த நாள் கொண்டாட்டம்: போலீசார்-வக்கீல்கள் வாக்குவாதம்\nதமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு இன்று 56 வது பிறந்த நாள். இதை முன்னிட்டு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் தடா வழக்கறிஞர் மனோகரன் தலைமையில் 25 வழக்கறிஞர்கள் நீதிமன்ற வளாகத்தில் பிறந்த நாளை கொண்டாடினர். கேக் வெட்டி, இனிப்பு வழங்கி கொண்டாடினர். நீதிமன்ற வளாகத்திற்குள் கொடி,தோரணம் கட்டினர். போலீசார் வந்து இப்படியெல்லாம் செய்யக்கூடாது என்று எச்சரித்தனர். இது எங்கள் இடம். இது எங்கள் இஷ்டம் என்று போலீசாருடன் வழக்கறிஞர்கள் வாக்குவாதம் செய்தனர். சென்ற ஆண்டு இதே நாளில் […]\nதிமுகவுடன் விரிசலும் இல்லை; கசப்பும் இல்லை -திருமா\nவிடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ‘’தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேற வில்லை. தொடர்ந்து அந்த கூட்டணியில் நீடிக்கிறோம். தி.மு.க. வுடன் விரிசலும் இல்லை. கசப்பும் இல்லை’’ என்று கூறினார். அவர் மேலும், ’’ பா.ம.க. பொதுக்குழுவில் உள்ளாட்சி தேர்தலில் விடுதலை சிறுத்தையுடன் கூட்டணி அமைத்து போட்டியிட தீர்மானம் நிறை வேற்றி அழைப்பு விடுத்தது. மாநில செயற்��ுழுவில் இது குறித்து முடிவு செய்யப்படும். திருச்சி இடைத் தேர்தலில் விடுதலை […]\nபூந்தமல்லி சிறையில் 5 ஆவது நாளாகத் தொடரும் செந்தூரனின் பட்டினிப் போராட்டம்\nசெங்கல் பட்டிலிருந்து பூந்தமல்லி சிறைக்கு மாற்றப்பட்ட செந்தூரன் தம்மை விடுவிக்கக் கோரி இன்று 5 ஆவது நாளாகவும் தனது பட்டினிப் போராட்டத்தை உறுதியோரு தொடர்கிறார். பூந்தமல்லி சிறப்பு முகாமில் அடைக்கப் பட்டிருக்கும் செந்தூரன் என்பவர் செங்கல்பட்டு, பூந்தமல்லி ஆகிய பகுதிகளில் சிறப்பு முகாம் என்ற போர்வையில் அமைந்திருக்கும் தடுப்புச் சிறைகளிலிருந்து ஈழத் தமிழர்களை விடுவிக்க வேண்டும் என காலவரையற்ற உண்ணா நிலைப் போராட்டத்தில் குதித்துள்ளார். இரும்புக் கம்பிகளால் அடைக்கப்பட்ட கூரையைக் கொண்ட கட்டிடத்தில் 120 காவல் துறையினரின் […]\nபுலிகள் மீது \"பழி சுமத்திய\" பெண் போர்குற்றகாணொளியில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/birth-date-palan/", "date_download": "2020-10-22T20:59:02Z", "digest": "sha1:NXHA77UV6ALXFMZIAWVS7PHZTAFTU2WM", "length": 10031, "nlines": 105, "source_domain": "dheivegam.com", "title": "Birth date palan Archives - Dheivegam", "raw_content": "\nஇந்த தேதியில் பிறந்தவர்கள், இந்த நாட்களில் திருப்பதிக்கு சென்றால் கட்டாயம் குபேரராகும் யோகத்தை பெறலாம்.\n'திருப்பதிக்கு சென்றால் திருப்பம் உண்டாகும்' என்பது பொதுவான கருத்து. இது பல பேருக்கு பலித்திருக்கிறது என்றால் அது நிச்சயமாக பொய் ஆகாது. நம்மில் பலபேர் திருப்பதிக்கு சென்று வந்த பின்பு, நம் வாழ்க்கையில்...\n9, 18, 27 இந்த தேதியில் பிறந்தவர்களாக இருந்தால், நீங்கள் இப்படித்தான் இருப்பீர்கள்\n9, 18, 27 இந்த தேதிகளில் பிறந்த நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எப்படி இருப்பீர்கள் என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் பிறந்த தேதியின் கூட்டு எண் 9 ஆக இருந்தால் உங்களுக்கு...\n8, 17, 26 இந்த தேதியில் பிறந்தவர்களாக இருந்தால், நீங்கள் இப்படித்தான் இருப்பீர்கள்\n8, 17, 26 இந்த தேதிகளில் பிறந்த நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எப்படி இருப்பீர்கள் என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் பிறந்த தேதியின் கூட்டு எண் 8 ஆக இருந்தால் உங்களுக்கு...\n7, 16, 25 இந்த தேதியில் பிறந்தவர்களாக இருந்தால், நீங்கள் இப்படித்தான் இருப்பீர்கள்\n7, 16, 25 இந்த தேதிகளில் பிறந்த நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எப்படி இருப்பீர்கள் என்பதை பற��றி தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் பிறந்த தேதியின் கூட்டு எண் 7 ஆக இருந்தால் உங்களுக்கு...\n6, 15, 24 இந்த தேதியில் பிறந்தவர்களாக இருந்தால், நீங்கள் இப்படித்தான் இருப்பீர்கள்\n6, 15, 24 இந்த தேதிகளில் பிறந்த நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எப்படி இருப்பீர்கள் என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் பிறந்த தேதியின் கூட்டு எண் 6 ஆக இருந்தால் உங்களுக்கு...\n4, 13, 22, 31 இந்த தேதியில் பிறந்தவர்களாக இருந்தால், நீங்கள் இப்படித்தான் இருப்பீர்கள்\n4, 13, 22, 31 இந்த தேதிகளில் பிறந்த நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எப்படி இருப்பீர்கள் என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் பிறந்த தேதியின் கூட்டு எண் 4 ஆக இருந்தால்...\n3, 12, 21, 30 இந்த தேதியில் பிறந்தவர்களாக இருந்தால், நீங்கள் இப்படித்தான் இருப்பீர்கள்\n3, 12, 21, 30 இந்த தேதிகளில் பிறந்த நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எப்படி இருப்பீர்கள் என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் பிறந்த தேதியின் கூட்டு எண் 3 ஆக இருந்தால்...\n2, 11, 20, 29 இந்த தேதியில் பிறந்தவர்களாக இருந்தால், நீங்கள் இப்படித்தான் இருப்பீர்கள்\n2, 11, 20, 29 இந்த தேதிகளில் பிறந்த நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எப்படி இருப்பீர்கள் என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் பிறந்த தேதியின் கூட்டு எண் 2 ஆக இருந்தால்...\n1, 10, 19, 28 இந்த தேதியில் பிறந்தவர்களாக இருந்தால், நீங்கள் இப்படித்தான் இருப்பீர்கள்\n1, 10, 19, 28 இந்த தேதிகளில் பிறந்த நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எப்படி இருப்பீர்கள் என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் நவக்கிரகங்கள் ஒவ்வொன்றும் அவரவர் பிறந்த தேதி ஏற்ப ஆதிக்கம் செய்கிறது....\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/11/14/pondy.html", "date_download": "2020-10-22T21:40:01Z", "digest": "sha1:KI2QTWCUFUR2FMODPSFCVP3U24TY545X", "length": 12617, "nlines": 177, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாளைக்குள் விடுவிக்க வேண்டும்: வி.ஹெச்.பி. கெடு | Sivsena to conduct banth in Pondicherry tomorrow - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\n7.5% மருத்துவ இடஒதுக்கீடு.. கால அவகாசம் தேவை.. ஆளுநர்\nபீகாருக்கு இலவச கொரோனா தடுப்பூசி.. மரண பயத்தை பாஜக விற்பதற்கு சமம்.. எதிர்க்கட்சிகள்\nஅமெரிக்க அதிபர் வேட்பாளர்கள்.. இன்று காலை 6 மணிக்கு டிரம்ப்- பிடன் இடையே கடைசி காரசார விவாதம்\nவிசா கட்டுப்பாடுகளை தளர்த்திய இந்தியா.. ஆனால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை\nசென்னை, காஞ்சிபுரத்தில் அதிகாலை 2 மணிக்கு கனமழைக்கு வாய்ப்பு.. சொல்கிறது விண்டி செயலி\nநாளை முதல் வரும் 30-ஆம் தேதி வரை சென்னையில் மழைக்கு வாய்ப்பு- நார்வே சொன்ன நல்ல செய்தி\nஅக். 25 ல் மைக்கேல் பாம்பியோ இந்தியா வருகை.. இலங்கை, மாலத்தீவு, இந்தோனேஷியாவுக்கும் செல்கிறார்\nMovies எல்லாரும் குத்தும் போது ஏன் அழுதீங்க.. வேல்முருகனை விட்டு விளாசிய அனிதா.. டபுள் கேமும் ஆடிட்டாரு\nAutomobiles காவல் துறை அதிரடி எச்சரிக்கை... வாகனங்களில் ஹசார்டு லைட்கள் எதற்காக பயன்படுகின்றன தெரியுமா\nSports 2 விக்கெட் எடுத்துட்டா.. விட்டுருவோமா ஓட ஓட அடித்த மனிஷ்.. கை கொடுத்த விஜய்.. சரண்டர் ஆன ராஜஸ்தான்\nFinance லாபத்தில் 46% வீழ்ச்சி.. எஸ்பிஐ கார்டு செப்டம்பர் காலாண்டில் சற்று பின்னடைவு..\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் திருச்சியிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nLifestyle நீங்க உங்க லவ்வரை திருமணம் செய்ய தயாரா இருக்கிங்கனு இத வச்சே சொல்லிடலாமாம்...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாளைக்குள் விடுவிக்க வேண்டும்: வி.ஹெச்.பி. கெடு\nஹரித்துவார், கோவை & பாண்டிச்சேரி:\nஜெயேந்திரரை நாளைக்குள் விடுவிக்காவிட்டால் நாடு முழுவதும் போராட்டம் நடைபெறும் என்று இந்து அமைப்புகள்அறிவித்துள்ளன.\nஹரித்துவாரில் இன்று கூடிய வி.ஹெச்.பி., ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்து மத அமைப்புகளின் தலைவர்கள், ஜெயேந்திரரைநாளைக்குள் விடுவிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அவ்வாறு விடுவிக்கவில்லையென்றால்நாடு முழுவதும் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர்.\nஇந் நிலையில், அகில இந்திய பிராமணர் சங்க தலைவர் டாக்டர்.வி.பி. புத்துராமன், காஞ்சி சங்கரமடத்தை காப்பது ஒவ்வொருஇந்துவின் கடமையாகும் என்றும் வரும் 17 ஆம் தேதி இந்தியாவில் உள்ள அனைத்து இந்துக்களும் இந்த கைது நடவடிக்கைக்குஎதிர்ப்பு தெரிவித்து கருப்பு பேட்ஜ் அணிய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.\nஜெயேந்திரர் கைதைக் கண்டித்து பாண்டிச்சேரி மாநில சிவசேனா அமைப்பின் சார்பில் 12 மணி நேர பந்த்துக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.\nநாளை இந்த பந்த் நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக சிவசேனா தலைவர் ராம் விஸ்வலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,இந்த பந்த்தில் அனைத்து இந்து அமைப்புகளும் பங்கேற்க வேண்டும். ஜெயேந்திரருக்கு ஆதரவான நமது நிலையைஒற்றுமையுடன் வெளிக்காட்ட வேண்டும்.\nசிறுபான்மையினரை கவருவதற்காக பெரும்பான்மை சமூகத்தின் முக்கியத் தலைவரை அவமதித்து விட்டது தமிழக அரசு என்றுகூறியுள்ளார்.\nசர்வதேச சதி: விநாயகர் முரளி\nஇந் நிலையில், ஜெயேந்திரரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க சர்வதேச சதி நடப்பதாகவும், மடத்தின் சொத்துக்களைகைப்பற்ற முயலும் சிலர் தீட்டிய சதியில் ஜெயேந்திரர் சிக்கியுள்ளார் என்றும் காஞ்சி காமகோடி பக்தர்கள் பேரவையின்அமைப்பாளர் விநாயகர் முரளி நிருபர்களிடம் கூறினார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/womensafety/2020/07/04102847/1671615/Corona-pushes-from-depression-to-suicide.vpf", "date_download": "2020-10-22T20:50:49Z", "digest": "sha1:ZBG2BOK4FIZG3EKY3NWWFAJ35VVRQ3Y2", "length": 29519, "nlines": 220, "source_domain": "www.maalaimalar.com", "title": "மன உளைச்சலில் தொடங்கி தற்கொலை வரைக்கும் தள்ளுகிறது கொரோனா...பதறும் மனநல நிபுணர்கள் || Corona pushes from depression to suicide", "raw_content": "\nசென்னை 23-10-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nமன உளைச்சலில் தொடங்கி தற்கொலை வரைக்கும் தள்ளுகிறது கொரோனா...பதறும் மனநல நிபுணர்கள்\nகொரோனா மக்களை மனதளவில் மிகுந்த பாதிப்பில் தள்ளி விட்டிருப்பதாகவும், தற்கொலை போன்ற விபரீத எண்ணங்களுக்கு வழிநடத்துவதாகவும் மனநல மருத்துவ நிபுணர்கள் உரக்கச்சொல்கிறார்கள்.\nமன உளைச்சலில் தொடங்கி தற்கொலை வரைக்கும் தள்ளுகிறது கொரோனா\nகொரோனா மக்களை மனதளவில் மிகுந்த பாதிப்பில் தள்ளி விட்டிருப்பதாகவும், தற்கொலை போன்ற விபரீத எண்ணங்களுக்கு வழிநடத்துவதாகவும் மனநல மருத்துவ நிபுணர்கள் உரக்கச்சொல்கிறார்கள்.\nதெற்கத்தி சீமையான திருநெல்வேலியின் அடையாளச்சின்னங்களில் ஒன்று, இருட்டுக்கடை அல்வா\nமக்களின் நாவு இனிக்க இனிக்க, அந்த அல்வாவை கிளறி கொடுத்த அந்த கடையின் அதிபர் ஹரிசிங் இன்று இல்லை. அவர் தற்கொலை செய்து தனது உயிரை மாய்த்துக்கொண்டிருக்கிறார். அதுவும் 80 வயதில்....\n அவருக்கு முன்பாக கடந்த மே மாதம் 26-ந் தேதியும், 27-ந் தேதியும் அடுத்தடுத்து சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் 50 மற்றும் 57 வயது கொண்ட இருவர் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்டனர்.\nகொரோனாவின் தற்கொலை பாதை ...\nஇப்படி தற்கொலை மரணங்களுக்கு பாதை போட்டுக்கொடுக்கிறது, பாழாய்ப்போன கொரோனா வைரஸ் தொற்று.\nவந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்ற பெயர் தமிழ்நாட்டுக்கு உண்டு என்பதால்தானோ என்னவோ, கொரோனா வைரசையும் தமிழகம் வாழ வைத்துக்கொண்டிருக்கிறது போல.\nதமிழ்நாட்டில் கொரோனா பாதிப்புக்கு ஆளானோரின் எண்ணிக்கை 75 ஆயிரத்தை நெருங்குகிறது. பலி எண்ணிக்கையும் 1000 என்ற எண்ணிக்கையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.\nதொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்று தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்களின் உடல்களுக்குள் புகுந்து கொண்டிருக்கிறது. அதன் ஓய்வு ஒழிச்சலற்ற பயணம் எப்போது முடிவுக்கு வரும் என்றே தெரியவில்லை.\nஅதற்குள்ளே தமிழ்நாட்டு மக்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்கள். குடும்பத்தின் தலைவர்களே மனதளவில் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகி வருவது குடும்பங்களை கதி கலங்க வைத்து வருகிறது.\nமனச்சோர்வால் ஆயிரமாயிரம் மக்கள் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு நாள் இரவும் படுக்கைக்கு தூங்கச்செல்வதற்கு முன் நாளை நாம் நலமுடன் எழுந்திருப்போமா என்ற சந்தேகம் பெரும்பாலான மக்களை சித்ரவதை செய்கிறது.\nகொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஒரு புறம் உடலளவிலும், மனதளவிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது என்றால், இன்னொரு புறம் அந்த வைரசின் புற விளைவுகள் எண்ணிலடங்காமல் போய்க்கொண்டிருக்கிறது.\nகொரோனா வைரஸ் ஊரடங்கால் தொழில் நிறுவனங்களும், வர்த்தக நிறுவனங்களும், பொழுதுபோக்கு பூங்காக்களும், திரையரங்குகளும், வணிக வளாகங்களும், விடுதிகளும், உணவகங்களும் மூடப்பட்ட நிலையில், லட்சக்கணக்கானோர் வேலை வாய்ப்புகளை இழந்து தவிக்கிறார்கள். கூலித்தொழிலாளிகள் தொடங்கி ஆட்டோ ரிக்‌ஷா தொழிலாளிகள் வரை ஒட்டுமொத்த தொழிலாளர் துறையும் ஓசையின்றி முடங்கிப்போய் விட்டது.\nசேர்த்து வைத்திருந்த பணம் எல்லாம் செலவாகிப்போக, மிச்சமிருந்த நம்பிக்கையும் பறிபோக ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளையும் கண்ணீரில் கரைத்துக்கொண்டிருக்கிறார்கள்.\nஇதுதான் மக்களை மனதளவில் மிகுந்த பாதிப்பில் தள்ளி விட்டிருப்பதாகவும், தற்கொலை போன்ற விபரீத எண்ணங்களுக்கு வழிநடத்துவதாகவும் மனநல மருத்துவ நிபுணர்கள் உரக்கச்சொல்கிறார்கள்.\nசென்னை மனநல ஆஸ்பத்திரியின் இயக்குனர் டாக்டர் ஆர்.பூர்ண சந்திரிகா, “ கொரோனா வைரஸ் தொற்று, மக்களின் மனநலத்தை பல விதங்களிலும் பாதித்து இருக்கிறது. இதையொட்டி கடந்த ஏப்ரல் மாதம் இறுதிவரையில் 3,632 தொலைபேசி அழைப்புகள் எங்களுக்கு வந்தன. 2,603 பேருக்கு நாங்கள் ஆலோசனைகளை வழங்கினோம். மாவட்டங்களில் உள்ள எங்கள் மையங்களிலும் எங்கள் சேவை தொடர்கிறது” என்கிறார்.\nசென்னையில் 4 இலக்கத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தினந்தோறும் ஏறுமுகம் கண்டு வருகிறது. இது மாநிலத்தின் கொரோனா பாதிப்பில் முக்கிய பங்களிப்பாக மாறி இருக்கிறது. இதனால் மனதளவில் தளர்ந்து போகிற மக்களுக்கு ஆறுதலும், தேறுதலும் சொல்லி அவர்கள் வாழ்வில் நம்பிக்கை வெளிச்சம் பாய்ச்சுவதற்கு என்று பிரத்யேகமாக ஒரு இலவச ஹெல்ப்லைன் தொலைபேசி சேவையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் தொற்றால் மனச்சோர்வுக்கு மக்கள் தள்ளப்பட்டு வருகிற நிலையில், சென்னை மாஸ்டர்மைண்ட் பவுண்டேசன் இயக்குனர் லெப்டினன்ட் கர்னல் என்.டி.ராஜன் கூறும்போது, “உளவியல் கண்ணோட்டத்தில் மன அழுத்தம், பதற்றம், கவலை போன்றவற்றால் பாதிக்கப்படாத ஒரே ஒரு மனிதரைக்கூட எங்களால் பார்க்க முடியவில்லை. ஆளுக்கு ஆள் அதன் பாதிப்பும், பாதிப்பின் தீவிரமும் மாறுபடுகிறது” என்கிறார்.\nஇந்த அமைப்பு கொரோனா வைரஸ் தொற்று பரவத்தொடங்கிய காலம்தொட்டு, நாடு முழுவதும் இலவச கவுன்சிலிங் சேவையை தன்னலமற்று வழங்கிக்கொண்டிருக்கிறது.\nகொரோனாவால் அதிகம் பாதிக்கப்படுகிற வாய்ப்பை கொண்டுள்ள 50 வயதுக்கு மேற்பட்ட போலீசாரை பணியில் அமர்த்தாதீர்கள், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வைத்திருக்கிற பெண்களை கொரோனா வைரஸ் தொடர்பான வேலையில் ஈடுபடுத்தாதீர்கள் என்று இந்த அமைப்பு செய்த பரிந்துரையை பஞ்சாப் மாநில அரசு ஏற்று செயல்படுத்தி இருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தகுந்த அம்சம்.\nகொரோனா வைரஸ் தொற்றால் மனிதர்களின் மன நலம் இன்னும் மோசமான நிலைக்கு செல்கிற வாய்ப்பு உண்டு என்று மன ���ல நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.\nஇதுபற்றி விரிவாய் சொல்கிறபோது, ஒரு கட்டத்தில் எதற்காக நாம் உயிர் வாழ வேண்டும், தற்கொலை செய்துகொண்டு செத்தால் என்ன என்ற உணர்வுக்கு மக்கள் ஆட்படுவார்கள் என்ற கருத்தை மனநல மருத்துவ நிபுணர் டாக்டர் எஸ்.செந்தில்குமார் வைக்கிறார்.\nஅதே நேரத்தில், “மன நலம் பாதிக்கப்படுகிறவர்களில் பெரும்பாலோருக்கு மருந்துகள் தேவைப்படாது. நிலைமை மோசமாகி கொண்டிருக்கிற இந்த தருணத்தில், கொரோனா வைரசை எப்படி சமாளிப்பது கொரோனா வைரஸ் தொற்று உறுதியானால் எப்படி அதை சந்திப்பது கொரோனா வைரஸ் தொற்று உறுதியானால் எப்படி அதை சந்திப்பது ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு சென்றபின்னர் வாழ்க்கையை எப்படி எதிர்கொள்வது ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு சென்றபின்னர் வாழ்க்கையை எப்படி எதிர்கொள்வது இப்படி 3 கட்ட ஆலோசனை மக்களுக்கு தேவைப்படுகிறது என்று லெப்டினன்ட் கர்னல் என்.டி.ராஜன் யதார்த்தத்தை உணர்த்துகிறார்.\nமக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பது முக்கியம் என சொல்கிற அவர், ஆஸ்பத்திரிகளில் இருக்கிறபோதும்கூட தொற்று நோய் பீதியை ஏற்படுத்தக்கூடும், அது நோயாளிகளை தற்கொலை எண்ணத்துக்கு தள்ளக்கூடும் என்றும் எச்சரிக்க தவறவில்லை.\nகொரோனா வைரஸ் தொற்று பெருகி வருகிற இந்நாளில் மாநகராட்சி நிர்வாகம், கொரோனாவுக்கு எதிரான போரை நடத்தி வருகிற சூழலில், மக்களின் மனநலம் காக்கவும் வகை செய்திருக்கிறது.\nஒரு மன நல மருத்துவ நிபுணர், ஒரு ஆலோசகர், ஒரு சமூக சேவகர் என அடங்கிய குழுை-வை மண்டலம் தோறும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மன நல ஆலோசனை வழங்க களம் இறக்கி உள்ளது.\nகொரோனா பரவல் பீதிக்கு மத்தியில் மன நல மருத்துவ நிபுணர்களையும், ஆஸ்பத்திரிகளையும் நாடுவதற்கு தயங்குகிற மக்களும் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து அவர்களுக்காக பல்வேறு அமைப்புகள் தொலைபேசி வழியாக ஆலோசனைகள் வழங்குகின்றன.\nசுகாதார தளமான லைப்ரேட், தற்போது மனநல ஆலோசனைகள் பெறுவதற்காக ஆன்லைன் நோயாளிகளின் எண்ணிக்கை 180 சதவீதம் அதிகரித்து இருப்பதாக அதிர்ச்சி தகவல் சொல்கிறது. அதிலும் மார்ச் 1 முதல் ஜூன் 20 வரையில் இந்த ஏற்றம் ஏற்பட்டிருக்கிறதாம்.\nமும்பை, டெல்லி, புனே, ஆமதாபாத், சென்னை, பெங்களூரு என பெருநகர மக்களே இப்படி மன நல பாதிப்புக்கு ஆளானால் கிராமப்புற மக்களின் நிலை என்னாவது என்று எண்ணுகிறபோதே அடிவயிறு கலங்குகிறது.\nஎல்லாவற்றுக்கும் ஒரு காலம் இருக்கிறது. கொரோனாவுக்கும் ஒரு காலம் நிச்சயமாக இருக்கிறது. அது காலமெல்லாம் நம்மோடு இருந்து விடப்போவது இல்லை. இதுவும் கடந்து போகும் என்ற நம்பிக்கையை மன வயலில் விதையுங்கள். வாழ்க்கை, வசந்தமாகும்.\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 155 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ராஜஸ்தான்\nஅரசு சார்பில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nரெயில்வே ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு- ரூ.2081.68 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nநாகை, காரைக்கால் துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nபீகார் துணை முதல்வருக்கு கொரோனா பாதிப்பு- எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி\nதமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nபீகார் துணை முதல்வருக்கு கொரோனா- எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி\nமேலும் பெண்கள் பாதுகாப்பு செய்திகள்\nகாதலில் இனிமை.. கல்யாணத்தில் வெறுமை..இன்றைய தம்பதிகளின் வாழ்க்கையில் ஏன் இந்த முரண்பாடு\nபெருகி வரும் பெண் கொடுமை\n அப்ப இந்த விஷயத்தில் ஜாக்கிரதையா இருங்க...\nபுதிய வேலை... இந்த விஷயங்களை கவனிக்க மறக்காதீங்க...\nகொரோனா மனதை பாதிப்பது எப்படி\nபெண்களே மன அழுத்தத்தை கண்டறிவது எப்படி\nமனந்திறந்து பேசுங்கள்.. மகிழ்ச்சியை உருவாக்குங்கள்..\nபழனி பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வந்த நடிகர் மாதவன்\nதமிழகத்தில் கடைகள் செயல்படும் நேரம் நீட்டிப்பு- முதலமைச்சர்\nதமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nரகசிய திருமணம் செய்த நடிகர் ஆர்.கே.சுரேஷ் - பொண்ணு யார் தெரியுமா\nகார்த்தி - ரஞ்சனி தம்பதினருக்கு குழந்தை பிறந்தது\nபார்வையாளர்கள் முன்பு பூங்கா காப்பாளரை கடித்துக் குதறி தின்ற கரடிகள்\nசென்னை தி.நகரில் ரூ.2கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை\nபெரம்பலூர் அருகே கிடைத்தது டைனோசர் முட்டையா\n- நீட் சாதனை மாணவர் ஜீவித்குமார் விளக்கம்\nதமிழகத்தில் புதிய மாவட்டங்களில் இடம் பெறும் தொகுதிகள் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tag/woman-raped/", "date_download": "2020-10-22T20:51:57Z", "digest": "sha1:5COB6FUFMI47HMGF3PSA4CJXX2R26CR6", "length": 5929, "nlines": 81, "source_domain": "www.toptamilnews.com", "title": "woman raped Archives - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\n“சொத்தை பையனாக மாறிய அத்தை மகன்” -விருந்தாளியாக வந்த பெண்ணை விருந்தாக்கினார் .\nபெற்ற தாயே மகளை அடியாட்களை வைத்து பாலியல் பலாத்காரம் செய்ய வைத்த கொடுமை \nதெலுங்கானாவில் 22 வயது பெண்ணுக்கு உதவுவதாக கூறி 80 வயது முதியவர் பாலியல் வன்கொடுமை...\n“இப்படில்லாம் பண்ணா எப்படி கொரானா வராம இருக்கும்” பலாத்காரம் செய்யப்பட்ட பார்வையில்லாத பேங்க் மேனேஜர்..\n“ஏம்பா அடிக்கடி நண்பனை பாக்க போனது இதுக்குத்தானா “நண்பனின் சகோதரியை இவர் என்ன பண்ண...\nகதாநாயகி ஆசை வந்தது ,கண்டவனிடம் கற்பு போனது -படம் எடுப்பதாக கூறியவரால் பலாத்காரம் செய்யப்பட்ட...\nநண்பனின் தங்கையை நாசமாக்கிய நபர்… மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நடந்த கொடுமை\nகண்காட்சி பார்க்கச் சென்ற பெண்ணை காட்டுக்குள் கூட்டிச் சென்று கற்பழித்த நால்வர்\nஹோட்டலுக்கு வா… இல்லன்னா ஜெயிலுக்கு போ போலீஸ் என்று பொய் சொல்லி அழகியை அனுபவித்த...\n‘செக்கிங் பெயரில் நடந்த பாலியல் கொடுமை ‘-போலீஸ்னு பீட்டர் உட்டு, குவாட்டர் வுட்டு, மேட்டர்...\nஐய்யயோ இவங்க ஜெயிச்சிட்டா… நாடு என்னாவது\nதுப்பாக்கியால் சுட வேண்டும் என்று அமைச்சர் பேசுவாராம்… தூக்கிட்டு வந்து அடிக்க வேண்டாமான்னு ஸ்டாலின்...\n அரசின் உதவிக்காக ஏங்கி நிற்கும் அவலம்…\n‘சூட்கேஸ் கைப்பிடியில் தங்கக் கம்பி’ : கையும் களவுமாகச் சிக்கிக் கொண்ட இளைஞர் \n60 ஆண்டுகளுக்கு பிறகு மாபெரும் அபாயம்… 2 நாட்கள் வீடுகளுக்குள் முடங்கப்போகும் தமிழகம்..\nகுடும்பத்துடன் வரும் கிரிக்கெட் வீரர்கள்: தொந்தரவாக இருப்பதாக பிசிசிஐ விளக்கம்\nஎஸ்.பி.ஜி. திருத்த மசோதா அறிமுகம் பிரதமருடன் சேர்ந்து வசித்தால் மட்டுமே அவரது நெருங்கிய உறவினர்களுக்கு...\n“ஒழுங்கா கணக்கு போடு ,இல்லேன்னா ஸ்கூலை விட்டு ஓடு “- தாக்கிய வாத்தியார் நிலைமை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/humoursatire/117088-actress-aishwarya-rajesh-talks-about-her-struggles", "date_download": "2020-10-22T21:48:41Z", "digest": "sha1:2QW2VTYC5STFFXOJEYD3XVTBKVLR4RRU", "length": 15821, "nlines": 199, "source_domain": "cinema.vikatan.com", "title": "Ananda Vikatan - 23 March 2016 - “இதற்குத்தான் ஆசை���்பட்டேன்!” | Actress Aishwarya Rajesh talks about her struggles and success in kollywood - Ananda Vikatan", "raw_content": "\nமாப்பிள்ளை விஜயகாந்த்... மாமியார் பிரேமலதா\nஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று\nஆனந்த விகடன் விருதுகள் 2015 - சிறப்பிதழ்\nஉலகத்துல எவ்வளவோ கோர்ஸ் இருக்கு...நான் ஏன் இன்ஜினீயரிங் படிச்சேன்\nகாதலும் கடந்து போகும் - சினிமா விமர்சனம்\n\"குரு மீதான அன்பு எல்லாத்தையும்விட பெருசு\nமார்க்ஸ் முக்கியம் மை சன்\nஇருளர் இனத்தின் இரண்டு தீபங்கள்\n” - தெருவோரத் தங்கங்கள்...\n“வெளிப்படையா சொன்னா சாமிக் குத்தம் ஆகிடும்\nஇரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்\nகுடி குடியைக் கெடுக்கும் - 21\nமைல்ஸ் டு கோ - 5\n“டான்ஸ் மேல காதலா இருந்தப்ப, `நடிக்கணும்'னு ஆசை வந்துச்சு. நடிக்க சான்ஸ் கேட்டு, சினிமா கம்பெனிங்க படி ஏறி இறங்கிட்டு இருந்தேன். பல டைரக்டர்களை மீட் பண்ணியிருக்கேன். `யாராவது சான்ஸ் தர மாட்டாங்களா...'னு ஏங்கிக்கிட்டு இருந்த காலம் அது. இப்ப அஞ்சு வருஷமா சினிமாவுல தீவிரமா நடிச்சுக்கிட்டு இருக்கிறதைப் பார்த்தா சந்தோஷமா இருக்கு’’ துறுதுறுவெனப் பேசுகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.\n“சினிமா கனவு எப்படி நிறைவேறுச்சு\n“காலேஜ் படிச்சுக்கிட்டு இருக்கும்போதே நடிக்கணும்னு ஆசைப்பட்டேன். அலைஞ்சு திரிஞ்சு ஒருவழியா ‘அவர்களும் இவர்களும்’னு ஒரு படத்துல நடிச்சேன். அந்தப் படம் வந்ததே பல பேருக்குத் தெரியாது. அவ்வளவுதான் நம்ம சினிமா கரியர்னு நினைச்சுட்டு இருந்தப்போதான் ‘அட்டகத்தி’ படத்துல நடிக்க வாய்ப்பு கிடைச்சது. சின்ன ரோல்னாலும் பசங்க மனசுல ஒரு இடம் பிடிச்சுட்டேன். ஒரு சின்ன பிரேக்கும் கிடைச்சது.\nஅடுத்து விஜய் சேதுபதிகூட ‘ரம்மி’, ‘பண்ணையாரும் பத்மினியும்’, மணிகண்டன் இயக்கிய ‘காக்கா முட்டை’னு பல படங்கள். இப்ப `நல்லா நடிக்கிறேன்'னு எல்லாரும் சொல்றாங்க. கேட்கவே சந்தோஷமா இருக்கு. இதுக்குத்தானே இந்த ஐஸ்வர்யா ஆசைப்பட்டா\n“தொடர்ந்து விஜய் சேதுபதி கூடவே நான்கு படங்களுக்கு மேல் நடிச்சுட்டீங்களே\n“ஆமா... ஒவ்வொரு படத்துலயும் என்னை நடிக்கக் கூப்பிடுறதுக்கு முன்னாடி, `ஏற்கெனவே ரெண்டு பேரும் சேர்ந்து நடிச்சிருக்காங் களே'னுதான் இயக்குநர்கள் யோசிப்பாங்க. ஆனா, எங்களை ஸ்கிரீன்ல பார்க்கும்போது புதுசா இருக்கும். அதுதானே முக்கியம்.\n`ரம்மி’ பட ஷூட்டிங்லதான் விஜய் சேதுபதியை முதன்முதலாப் பார்த்தேன். ‘கூடமேல கூட வெச்சு...’ பாட்டு ஷூட் பண்ணாங்க. நான் கையில கூடையைத் தூக்கிட்டு வெட்கப்பட்டு விஜய்யைப் பார்த்து சிரிச்சுக்கிட்டே நடந்து வரணும். ஆனா, இந்த சீன் எடுக்கவே 20 டேக் மேல தாண்டிடுச்சு. எல்லாருக்கும் டென்ஷன். விஜய் சேதுபதிதான் பக்கத்துல வந்து நின்னு ‘நீங்க நல்லா நடிக்கிறீங்க. தைரியமா பண்ணுங்க’னு என்கரேஜ் பண்ணினார். அப்ப இருந்து, ‘இடம் பொருள் ஏவல்’, `பண்ணையாரும் பத்மினியும்', ‘தர்மதுரை’னு ஒண்ணா டிராவல் பண்றோம். விஜய் சேதுபதி ஆல்வேஸ் மை பெஸ்ட் ஃப்ரெண்ட்.''\n“ `காக்கா முட்டை’யில் உங்க நடிப்பை நிறையப் பேர் பாராட்டினாங்க...” எனக் கேட்கும்போதே குறுக்கிடுகிறார்...\n“இந்தப் படத்தின் வாய்ப்பை மட்டும் நான் மிஸ் பண்ணியிருந்தா, வாழ்க்கை முழுக்க வருத்தப்பட்டிருப்பேன். மணிகண்டன்கிட்ட முதல்ல கதை கேட்டபோது, `ரெண்டு பசங்களுக்கு அம்மாவா யோசிக்கிறேன்'னு சொல்லிட்டு வந்துட்டேன். இதைப் பத்தி விஜய் சேதுபதிகிட்ட எதேச்சையா சொன்னப்பதான் `மணிகண்டன் பிரமாதமான டைரக்டர். சான்ஸை விட்டுடாதீங்க. கண்டிப்பா நடிங்க’னு சொன்னார். முதலில் ஆடிஷன்ல நடிக்கவெச்சாங்க. இதைப் பார்த்த வெற்றி மாறன் சார், ‘இந்தப் பொண்ணு சரி இல்லை. வேற யாரையாவது மாத்திடலாம்’னு சொல்லிட்டார். ஆனாலும் மணிகண்டன்தான் என்னை நம்பிக்கையா நடிக்க வெச்சார்.\nபடம் எடுத்து முடிச்சு முழுப் படத்தையும் பார்த்தப் பிறகு, வெற்றி மாறன் சார் ‘எப்படிங்க இந்தப் பொண்ணை நடிக்க வெச்சீங்க’னு கேட்டு பாராட்டினார். அதேபோல சர்வதேச விருது நிகழ்ச்சியிலும் இதுதான் நடந்தது. `அந்தக் குழந்தைகளுக்கு உண்மையான அம்மாவா இவங்க’னு கேட்டு பாராட்டினார். அதேபோல சர்வதேச விருது நிகழ்ச்சியிலும் இதுதான் நடந்தது. `அந்தக் குழந்தைகளுக்கு உண்மையான அம்மாவா இவங்க'னு நிறையப் பேர் கேட்டாங்க. இந்த இயல்பான நடிப்புக்குக் காரணம் மணிகண்டன்தான். சின்னச் சின்ன ரியாக்‌ஷன்கூட கவனிச்சு மாத்தினார். நாளைக்கு எனக்கு பையன் பிறந்தா ‘பாருடா... அம்மா நல்ல நல்ல படங்களில் எல்லாம் நடிச்சிருக்கேன்’னு பெருமையா சொல்ல முடியும்.”\n“ `காக்கா முட்டை'க்குப் பிறகு எந்த மாதிரி கதைகள் உங்களிடம் வருது\n“வித்தியாசமான நிறைய ரோலில் நடிக்கக் கூப்பிடுறாங்க. ‘குற்றமே தண்டனை’யில நெகட்டிவ் கேரக்டர் பண்ணியிருக்��ேன். ‘தர்மதுரை’, ‘இடம் பொருள் ஏவல்’, ‘மனிதன்’னு நான் இப்ப நடிச்சிருக்கிற எல்லா படங்களுமே கொஞ்சம் வித்தியாசமா இருக்கும்.”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/kamalhassan-twist-for-the-big-boss-promo", "date_download": "2020-10-22T21:45:35Z", "digest": "sha1:X6ABXMNYK5QBEFZKRNZCQLVQ6SOECCY2", "length": 9837, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "உறவுகள் உதிருமா? மலருமா..? ட்விஸ்ட் வைக்கும் கமல்...!", "raw_content": "\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பலராலும் எதிர்ப்பார்க்கப்படும் நாட்கள் என்றால் அது சனி, மற்றும் ஞாயிற்று கிழமைகள் தான்.\nபோட்டியாளர்கள் ஏதாவது தவறு செய்தால், பொது மக்கள் பார்வையில் இருந்து போட்டியாளர்களிடம் மிகவும் நாசுக்காக கேள்விகளை கேட்பார் கமல். எனவே இந்த இரண்டு நாட்களை ரசிகர்கள் மிஸ் பண்ணவே மாட்டார்கள்.\nஎனினும் பிக்பாஸ் வீட்டில், பெரிதாக எந்த பிரச்னையும் இந்த வாரம் வெடிக்காததால் இன்று... கமல் போட்டியாளர்களிடம் அகம் டிவி வழியாக என்ன கேள்வி கேட்பார் என்பது அனைவருடைய எதிர்ப்பார்பாகவும் உள்ளது.\nஇந்நிலையில் இன்று வெளியாகியுள்ள ப்ரோமோவில்... தொகுப்பாளர் கமல் சில வசனங்கள் பேசுவது போல் வெளியாகியுள்ளது. அவை \"புதிய குடும்பம்\nகட்டுக்கோப்பை வலியுறுத்தும் இல்லத்துள் கட்டுக்குள் அடங்க மறுக்கும் உள்ளங்கள் உறவுகள் உதிருமா\nஎன்று ட்விஸ்ட் வைத்து பேசியுள்ளார். இன்று என்ன நடக்க போகிறது என பொறுத்திருந்து பார்ப்போம்.\nகட்டுக்கோப்பை வலியுறுத்தும் இல்லத்துள் கட்டுக்குள் அடங்க மறுக்கும் உள்ளங்கள்\nமனீஷ் பாண்டே - விஜய் சங்கர் செம பேட்டிங்.. RRஐ வீழ்த்தி பிளே ஆஃப் ரேஸில் பஞ்சாப்பை முந்திய சன்ரைசர்ஸ்\nமுடிவெடுக்காத ஆளுநர் மாளிகை முன்பு திமுக அக்டோபர்24ம் தேதி போராட்டம்.\nRR vs SRH: தங்கள் தலையில் தாங்களே மண்ணை வாரி போட்டுகொண்ட ராஜஸ்தான்.. SRHக்கு எளிய இலக்கு\n அதை பாஜக தலைமை சொல்லும்... பாஜக மூத்த தலைவர் பளிச் பதில்..\nகடமையை சலுகையைப் போல அறிவிப்பதா.. தாராளப் பிரபு நாடகம் சகிக்கல... எடப்பாடியார் மீது மு.க. ஸ்டாலின் அட்டாக்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. ��ிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nமனீஷ் பாண்டே - விஜய் சங்கர் செம பேட்டிங்.. RRஐ வீழ்த்தி பிளே ஆஃப் ரேஸில் பஞ்சாப்பை முந்திய சன்ரைசர்ஸ்\nமுடிவெடுக்காத ஆளுநர் மாளிகை முன்பு திமுக அக்டோபர்24ம் தேதி போராட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/08/12/cricket.html", "date_download": "2020-10-22T21:08:50Z", "digest": "sha1:S7AVU447VTSTEC2CUADRKZ244GFAWEP2", "length": 10143, "nlines": 170, "source_domain": "tamil.oneindia.com", "title": "மேட்ச் பிக்சிங்: 3 தென் ஆப்பிரிக்க வீரர்கள் மீது விசாரணை | Gibbs, Williams to face disciplinary action - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\n7.5% மருத்துவ இடஒதுக்கீடு.. கால அவகாசம் தேவை.. ஆளுநர்\nபீகாருக்கு இலவச கொரோனா தடுப்பூசி.. மரண பயத்தை பாஜக விற்பதற்கு சமம்.. எதிர்க்கட்சிகள்\nஅமெரிக்க அதிபர் வேட்பாளர்கள்.. இன்று காலை 6 மணிக்கு டிரம்ப்- பிடன் இடையே கடைசி காரசார விவாதம்\nவிசா கட்டுப்பாடுகளை தளர்த்திய இந்தியா.. ஆனால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை\nசென்னை, காஞ்சிபுரத்தில் அதிகாலை 2 மணிக்கு கனமழைக்கு வாய்ப்பு.. சொல்கிறது விண்டி செயலி\nநாளை முதல் வரும் 30-ஆம் தேதி வரை சென்னையில் மழைக்கு வாய்ப்பு- நார்வே சொன்ன நல்ல செய்தி\nஅக். 25 ல் மைக்கேல் பாம்பியோ இந்தியா வருகை.. இலங்கை, மாலத்தீவு, இந்தோனேஷியாவுக்கும் செல்கிறார்\nMovies எல்லாரும் குத்தும் போது ஏன் அழுதீங்க.. வேல்முருகனை விட்டு விளாசிய அனிதா.. டபுள் கேமும் ஆடிட்டாரு\nAutomobiles காவல் துறை அதிரடி எச்சரிக்கை... வாகனங்களில் ஹசார்டு லைட்கள் எதற்காக பயன்படுகின்றன தெரியுமா\nSports 2 விக்கெட் எடுத்துட்டா.. விட்டுருவோமா ஓட ஓட அடித்த மனிஷ்.. கை கொடுத்த விஜய்.. சரண்டர் ஆன ராஜஸ்தான்\nFinance லாபத்தில் 46% வீழ்ச்சி.. எஸ்பிஐ கார்டு செப்டம்பர் காலாண்டில் சற்று பின்னடைவு..\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் திருச்சியிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nLifestyle நீங்க உங்க லவ்வரை திருமணம் செய்ய தயாரா இருக்கிங்கனு இத வச்சே சொல்லிடலாமாம்...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமேட்ச் பிக்சிங்: 3 தென் ஆப்பிரிக்க வீரர்கள் மீது விசாரணை\nகிரிக்கெட் மேட்ச் பிக்சிங் விவகாரம் தொடர்பாக அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ள கிப்ஸ், ஹென்ரி வில்லியம்ஸ்,பீய்ட்டர் ஸ்டைர்டம் ஆகியோர் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தென் ஆப்பிரிக்ககிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.\nமேட்ச் பிக்சிங் குறித்து விசாரித்து வரும் கிங்க்ஸ் கமிஷனில் இவர்கள் கொடுத்துள்ள வாக்குமூலத்தின்அடிப்படையில் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வரும் 19 தேதி முதல் இவர்களின் வாக்குமூலத்தின் மீதுவிசாரணை நடக்கவுள்ளது.\nமேட்ச்சில் தோற்பதற்காக தங்களுக்குப் பணம் தருவதாக முன்னாள் கேப்டன் ஹன்சி குரேனியே கூறியதாக இந்தமூவரும் கிங்ஸ் கமிஷனில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=7856", "date_download": "2020-10-22T21:03:00Z", "digest": "sha1:G2H7JO3H4AMYOQHSHBRX6TGYLXCFKWWM", "length": 10674, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "நடைப்பயிற்சி தியானம் | Walking meditation - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > ஆரோக்கிய வாழ்வு\nஉடற்பயிற்சிகளிலேயே மிகவும் எளிமையானது நடைப்பயிற்சி. சிரம���்கள் அதிகமின்றி மனதுக்கும், உடலுக்கும் நன்மை தரக்கூடியதும் நடைப்பயிற்சிதான். இத்தகைய சிறப்பான நடைப்பயிற்சியில் கொஞ்சம் தியானத்தையும் சேர்த்து செய்வது தற்போதைய புதிய டெக்னிக். இதன்மூலம் உடலுக்கு மட்டுமின்றி மனதுக்கும் ஆரோக்கியம் கிடைக்கும் என்கிறார்கள் நவீன உடற்பயிற்சி நிபுணர்கள்.\nசரி… எப்படி நடைப்பயிற்சி தியானத்தை மேற்கொள்வது\nநடைப்பயிற்சி தியானமானது அமைதியான இடத்தில் அமர்ந்து தியானம் செய்வதற்கு இணையான பலனைத் தரக் கூடிய உடற்பயிற்சி. புத்தமதத்தினர் அதிகம் பயன்படுத்தும் இப்பயிற்சி முறைக்கு, இயக்கத்தில் தியானம் செய்வது என்று அர்த்தம். வெறுமனே பாட்டு கேட்டுக் கொண்டோ, உடன் வருபவர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டோ நடைப்பயிற்சி செய்வதைக்காட்டிலும் இதில் அதிக பலன்களைப் பெற முடியும். பொதுவாக நடைப்பயிற்சி மேற்கொள்ளும்போது நம் உடல் மட்டுமே அதில் எந்திரத்தனமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும். ஆனால், மனதை எங்கேயோ அலைபாய விட்டுக் கொண்டிருப்போம்.\nஇல்லாவிட்டால் காதில் ஏதாவது பாட்டு கேட்டுக் கொண்டோ, உடன் வருகிறவர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டோ நடைப்பயிற்சி மேற்கொள்வோம். ஆனால், நடைப்பயிற்சி தியானத்தில் மனதை ஒருமுகப்படுத்தி பயிற்சி மேற்கொள்ள வேண்டும். நடக்கும்போது ஒவ்வோர் அடியிலும் அமைதியையும், மகிழ்ச்சியையும் தரையில் பதிக்கிறோம் என்று பாசிட்டிவாக எண்ண வேண்டும். இதுபோல் மனதை ஒருமுகப்படுத்தி நடைப்பயிற்சி மேற்கொள்ளும்போது அபாரமான நன்மைகள் நாளடைவில் கிடைக்கும். நடக்க ஆரம்பிப்பதற்கு முன்பு முழு கவனத்தையும் கொண்டு வருவதற்காக ஒரு நிமிடம் ஆழமாக இழுத்து மூச்சு விடுங்கள். உங்கள் கால்கள் தரையில் பதிந்திருப்பதை ஆழமாக உணருங்கள். உங்கள் உடலுக்குள் இருக்கும் பலவிதமான உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவதோடு, எண்ண ஓட்டங்களையும் நிறுத்துங்கள்.\nஅதன் பின்னர் மெதுவாக நடக்க ஆரம்பியுங்கள். நடக்கும்போது எழும் எண்ண ஓட்டங்களை வலுக்கட்டாயமாக நிராகரிக்கவோ, அதை பகுப்பாய்வு செய்யவோ, ஏற்றுக்கொள்ளவோ தேவையில்லை. வெறுமனே அவற்றை கவனித்துவிட்டு நடைப்பயிற்சியில் மனதைத் திருப்பலாம். நடைப்பயிற்சி தியானத்தின் நுட்பம் பல நன்மைகளைக் கொண்டுள்ளது. பூமியோடு தொடர்பு கொண்ட உங்கள் உணர்வு அமைதியாகவு���், சீரானதாகவும் இருக்கும். உங்கள் சூழல் உடல் மற்றும் எண்ணங்களைப் பற்றிய வித்தியாசமான விழிப்புணர்வை வளர்க்கவும் இந்த தியானம் உதவுகிறது. மேலும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், செரிமானத்தைத் தூண்டவும், மனப்பதற்றத்தைக் குறைக்கவும், மன அழுத்தத்தை நீக்கவும், தூக்கத்தை மேம்படுத்தவும் நடைப்பயிற்சி தியானம் உதவுகிறது. நடப்பதில் தடுமாற்றம் ஏற்படாமல் சமநிலையை அதிகரிக்கவும் நடை தியானத்தை கடைபிடிக்கலாம்.\nஉடலுக்கு ஊக்கம் அளிக்கும் இளநீர்\nதினமும் சாப்பிட வேண்டிய ஆரோக்கிய உணவுகள்\nலாக்டவுன் டயட் உடலுக்கு ஊக்கம் அளிக்கும் இளநீர்\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..\n7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..\nபெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..\n: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..\nஉலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/featured/india-tour-of-west-indies-dhoni-take-two-months-rest-young-indians-placed-in-indian-team/", "date_download": "2020-10-22T21:59:26Z", "digest": "sha1:ONDEAF3OTMXBQ3OHSE7C3H5PKP5KSBCR", "length": 19101, "nlines": 190, "source_domain": "www.neotamil.com", "title": "வெஸ்ட் இண்டீஸ் செல்லும் இந்திய இளைஞர் பட்டாளம் - தோனிக்கு இடமில்லை!!", "raw_content": "\n10 லட்சம் டன் அணு உலை கழிவு தண்ணீரை கடலில் திறந்து விட இருக்கும் ஜப்பான்… பல நாடுகளையும் அச்சுறுத்தும் பாதிப்புகள்\nஜப்பானின் அரசாங்கம், ஃபுகுஷிமா டாயிச்சி (Fukushima Daiichi) அணுமின் நிலையத்திலிருந்து 1 மில்லியன் டன்னுக்கும் அதிகமான சுத்திகரிக்கப்பட்ட அசுத்தமான கதிரியக்க நீரை கடலுக்குள் விடுவிக்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் ஜப்பானிய ஊடகமான Kyodo -வில் செய்திகள் வெளியாகியுள்ளன....\nமனிதனின் பரிணாம வளர்ச்சி பற்றி ஆச்சரியப்படவைக்கும் அறிவியல் உண்மைகள்\nமனிதனை கடவுள் ஆதாம், ஏவாள் மூலமே உலகில் படைத்தார். இவ்வாறு ஒரு புறம் கூறப்படும் நிலையில், மனிதன் குரங்கிலிருந்தே தோன்றினான் என்று அறிவியல் கூறுகிறது. ஆதாம்,...\nபுதிய ஆராய்ச்சி முடிவு: மொபைல் ஃபோன் ஸ்கிரீன், ரூபாய் நோட்டுகள், வங்கி ATM திரை மீது 28 நாட்கள் உயிருடன் இருக்கும் கொரோனா வைரஸ்\nகொரோனா வைரஸ், பணத்தாள்கள், செல்பேசி திரைகள் மற்றும் துருபிடிக்காத எஃகு போன்றவற்றின் மேற்பரப்புகளில் 28 நாட்கள் உயிர்ப்புடன் இருக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.\n கதிர்வீச்சு பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்\nகதிர்வீச்சுக்கள் உண்மையிலேயே நமக்கு ஆபத்தானதா\nTRP Rating என்றால் என்ன தொலைக்காட்சி நிறுவனங்கள் கோடிக்கணக்கில் விளம்பர வருமானம் ஈட்ட காரணம் இது தானா\nடி.ஆர்.பி என்பது தொலைக்காட்சி சேனல்களுக்கான மற்றும் நிகழ்ச்சிகளுக்கான ஒரு மதிப்பீட்டு முறை.\nஇந்தியாவில் தேர்தல் நேரத்தில் பாதிப்பை ஏற்படுத்தப்போகும் நிஜ ‘போலி’ வீடியோக்கள்\nஇந்த 21 ஆம் நூற்றாண்டில் “போட்டோஷாப்” பல செய்திகளின் மீது ஏற்படுத்திவரும் தாக்கம் நாம் அறிந்ததே. போட்டோஷாப் மென்பொருளை மட்டுமே நம்பி அரசியல் செய்துவரும் கட்சிகள் பற்றியும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்....\nமிகச்சிறந்த கேமரா வசதி கொண்ட விலையுயர்ந்த புதிய செல்போன் மாடல்கள் இவை தான்\nபுதிதாக செல்போன் வாங்கும் ஒவ்வொருவரும் RAM, Memory, Battery, Screen Size போன்றவை கணக்கில் கொள்வது போன்று, கேமராக்களின் தரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அதுவும் இளைஞர்கள் கேமராக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து...\nCamScanner App தடை: ஆவணங்களை, புகைப்படங்களை ஸ்கேன் செய்யக்கூடிய 5 Mobile Apps\nhttps://www.facebook.com/NeoTamilTV/posts/748689185898817 CamScanner ஆவணங்களை ஸ்கேன் செய்வதற்கான ஒரு நல்ல App. ஆனால் இது அரசாங்கத்தின் உத்தரவை அடுத்து சீன நிறுவனங்களின் டிக்டாக் உட்பட பிற 58 பயன்பாடுகளுடன் இந்தியாவில்...\nHome Featured வெஸ்ட் இண்டீஸ் செல்லும் இந்திய இளைஞர் பட்டாளம் - தோனிக்கு இடமில்லை\nவெஸ்ட் இண்டீஸ் செல்லும் இந்திய இளைஞர் பட்டாளம் – தோனிக்கு இடமில்லை\nஉலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணியின் தோல்விக்குப் பிறகு பல்வேறு வகையான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தன. தோனியின் ஓய்வு, விராட்டின் கேப்டன்சி, மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தேர்வு என ஏகப்பட்ட வதந்திகள் கிளம்பின. ஆனால் அதற்கெல்லாம் பதிலளிக்கும் விதமாக இந்திய கிரிக்கெட் வாரியம் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான இந்திய அணியை அறிவித்திருக்க���றது.\nலிமிடட் ஓவர் போட்டிகளுக்கு ரோஹித் ஷர்மா கேப்டனாக நியமிக்கப்படலாம் என தகவல் வெளிவந்து கொண்டிருந்தது. ஆனால் பிசிசிஐ வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு கோலியே கேப்டனாக இருப்பார் எனத் தெளிவுபடுத்தியிருக்கிறது. அதேபோல தோனி ஓய்வு குறித்து அறிவிக்க வேண்டும், கிரிக்கெட் வாரியம் இதுகுறித்து அவரிடம் பேசவேண்டும் என சேவாக் மற்றும் கம்பீர் ஆகிய வீரர்கள் கருத்துக்கூறி வந்தனர். தோனி ஓய்வை அறிவிக்கவில்லை என்றால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாது என்ற தகவலும் தோனி ரசிகர்களை ஆத்திரமூட்டியது.\nஆனால் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு தோனி தனது விருப்பத்தின் பெயரிலேயே இரண்டுமாத ஓய்வில் சென்றுள்ளார். ராணுவத்தில் கௌரவ லெப்டினன்ட் கர்னல் பதவியில் இருக்கும் தோனி, இந்த இரண்டு மாத ஓய்வைத் தனது துணை ராணுவக் குழுவுடன் செலவிட உள்ளார். இந்தத் தகவலை செலெக்ஷ்ன் கமிட்டிக்கு ஏற்கெனவே தெரிவித்துவிட்டார். கோலியிடமும் இதுகுறித்து முன்பே தெரிவிக்கப்பட்டுவிட்டது.\nஒருநாள் மற்றும் இருபது ஓவர் போட்டிகளில் நவ்தீப் சைனி, கலீல் அஹமது, ராகுல் சாஹர், வாஷிங்டன் சுந்தர் மற்றும் தீபக் சாஹர் போன்ற இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.\nகையில் ஏற்பட்ட காயம் காரணமாக உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறிய ஷிக்கர் தவன் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் அவர் விளையாட இருக்கிறார். டெஸ்ட் அணியைப் பொறுத்தவரை ரஹானே, புஜாரா, அஸ்வின், விருத்திமான் சஹா, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா ஆகியோருக்கு வெகுநாட்கள் கழித்து வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.\nவிராட் கோலி (கேப்டன்), ரஹானே (துணை கேப்டன்), மயங்க் அகர்வால், கே.எல்.ராகுல், புஜாரா, ஹனுமா விஹாரி, ரோஹித் ஷர்மா, ரிஷப் பண்ட், சஹா, அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ், இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி, பும்ரா, உமேஷ் யாதவ்.\nவிராட் கோலி (கேப்டன்), ரோஹித் ஷர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவான், ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மணிஷ் பாண்டே, ரிஷப் பண்ட், ஜடேஜா, குல்தீப் யாதவ், சாஹல், கேதர் ஜாதவ், ஷமி, புவனேஷ்வர் குமார், கலீல் அஹமது, நவ்தீப் சைனி.\nவிராட் கோலி (கேப்டன்), ரோஹித் ஷர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவான், ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மணிஷ் பாண்டே, ரிஷப் பண்ட், க்ருணல் பாண்ட்யா, ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ரா��ுல் சாஹர், புவனேஷ்வர் குமார், கலீல் அஹமது, தீபக் சாஹர், நவ்தீப் சைனி ஆகியோர் பெயர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.\nNeoTamil.com - ல் எழுதப்படும் கட்டுரைகள் DMCA Copyright பெற்றவை. பதிவுகளை நகலெடுத்தல், தழுவுதல் ஆகிய செயல்களைக் கட்டுப்படுத்தக்கூடியது. பதிவுகளை பிற தளங்களில் அல்லது வடிவங்களில் (Audio, Video) பயன்படுத்த NeoTamil.com -ன் அனுமதி பெறுவது அவசியம்.\nஅறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள்.\nPrevious articleஎபோலாவை உலக பெருநோயாக அறிவித்தது உலக சுகாதார மையம் – ஆப்பிரிக்க நாடுகளின் தற்போதைய நிலை என்ன\nNext articleஆப்பிரிக்க யானைகளுக்கு நேரும் கொடூரம் – அதிர்ச்சியில் உறைய வைத்த புகைப்படம்\nபூமியை நெருங்கும் “பென்னு விண்கல்” பற்றிய 10 தகவல்கள்\nபூமியை நெருங்கும் பென்னு விண்கல், 2175 மற்றும் 2199 ஆண்டுகளுக்கு இடையில், பூமியை அடையும் வாய்ப்பு.\n10 லட்சம் டன் அணு உலை கழிவு தண்ணீரை கடலில் திறந்து விட இருக்கும்...\nமனிதனின் பரிணாம வளர்ச்சி பற்றி ஆச்சரியப்படவைக்கும் அறிவியல் உண்மைகள்\n232 கோடிக்கு ஏலம் போன 67 மில்லியன் ஆண்டு பழமையான டைனோசர் ...\nAK-203 ரக துப்பாக்கியைத் தயாரிக்க இருக்கும் இந்தியா\nபலம் வாய்ந்த நியூசிலாந்து அணியை வீழ்த்தியது பாகிஸ்தான்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/91131", "date_download": "2020-10-22T21:22:44Z", "digest": "sha1:L7NV3VOB33MOZJY4EQ4H5LAPJEEASLBV", "length": 17625, "nlines": 109, "source_domain": "www.virakesari.lk", "title": "மனித உரிமைகள் தொடர்பில் எழுந்துள்ள கவலை | Virakesari.lk", "raw_content": "\nகொரோனாவை கட்டுபடுத்த நாளொன்றுக்கு 10000 பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட வேண்டும் - அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்\nகுழப்பம் விளைவிப்போரின் வீட்டோ: முத்தையா முரளிதரனும் விஜய் சேதுபதியும்\nதகுதிகாண் போட்டி இரத்து - இலங்கை மெய்வல்லுநர் சங்கம்\nஇலங்கைக்கு உதவ சீனா மாத்திரமே இருக்கிறது - சின்ஹூவாவிற்கு வழங்கிய நேர்காணலில் பாலித்த கோஹோன\nவாகன வருவாய் அனுமதிப்பத்திர விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தம் - செயலாளர் அலுவலகம்\nநாட்டில் இன்று 309 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nபெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம்\nஇரட்டை பிரஜாவுரிமை : அமோக வெற்றி \nநிறைவேற்றப்பட்டது 20 ஆவது அரசியலமைப்பு\nகொர��னாவால் இலங்கையில் 14 ஆவது மரணம் பதிவு\nமனித உரிமைகள் தொடர்பில் எழுந்துள்ள கவலை\nமனித உரிமைகள் தொடர்பில் எழுந்துள்ள கவலை\nஇலங்கையில் இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேசம் தனது கவனத்தை செலுத்தி வருகின்றது.\nபுனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்ட முன்னாள் போராளிகள் தொடர்ந்து விசாரணைக்கு அழைக்கப்படுவது புலனாவுப்பிரிவினர் வடக்கு கிழக்கில் குவிக்கப்பட்டு தனிப்பட்ட விடயங்களைக் கூட கண்காணிக்க முயல்வது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.\nஇவை மாத்திரமின்றி காணாமல்போனவர்களின் உறவுகளால் அவ்வப்போது மேற்கொள்ளப்படும் போராட்டங்கள் தொடர்பில் தீவிரமாக கண்காணிக்கப்படுவது மற்றும் அச்சுறுத்தப்படுவது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்கள் பொதுமக்களால் தெரிவிக்ப்படுகின்றன.\nமனித உரிமை பேரவையின் 13 ஆவது அமர்வில் கலந்துகொள்வதற்காக இலங்கையிலிருந்து பயணித்தவர்களும் கலந்துகொண்டுவிட்டு இலங்கை திரும்பியவர்களும் விசாரணைக்கு உட்டுபத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியா குட்ரஸ் அது தொடர்பில் கவலை வெளியிட்டுள்ளார்.\nஜெனிவாவில் நடைபெற்றுவரும், ஐ.நா மனித உரிமை பேரவையின் 45 ஆவது கூட்டத்தொடரருக்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையிலேயே, ஐ.நா செயலாளர் இவ்வாறு கவலை வெளியிட்டுள்ளார்.\nஅத்துடன் இலங்கையிலும், ஜெனிவாவிலும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், மனித உரிமைகள் ஆர்வலர்கள் ஆகியோரும் கண்காணிக்கப்படுவதாக அவர் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.\nசிவில் அமைப்புக்கள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் புகார் வழங்கிய குடும்பங்கள் தொடர்ந்தும் கண்காணிக்கப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டுக்களும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகத்துக்கு கிடைத்து வருவதாகவும் ஐ.நா. செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.\nமேலும் இலங்கையில் சிவில் அதிகாரிகள் மேற்கொள்ளவேண்டிய கடமைகளுக்கு இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்படுவதாகவும் நாடு மெல்ல ஜனநாயக பண்புகளை இழந்து வருவது போன்ற தோற்றப்பாடே காணப்படுவதாகவும் உள்ளூரிலும் சர்வதேச ரீதியிலும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.\nஇந்நிலையில், தொடரும் ��ெயற்பாடுகளும் அதனை நியாயப்படுத்தும் வகையிலேயே அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.\nஎனவே, இலங்கையின் நற்பெயருக்கு எந்தவகையிலும் அபகீர்த்தி ஏற்படாதிருப்பதை உறுதி செய்யவேண்டிய பொறுப்பு ஆட்சியாளர்களைச் சார்ந்ததாகும்.\nஏற்கனவே, இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவது தொடர்பிலும் யுத்த குற்றங்கள் தொடர்பிலும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சர்வதேச சமூகத்தால் முன்வைக்கப்பட்டுள்ளன. இவை உலகில் இலங்கையின் நற்பெயருக்கு மாத்திரமன்றி கீர்த்திக்கும் சவாலாக மாறியுள்ளது.\nகடந்த காலங்களில் இடம்பெற்ற இனக்கலவரங்களின் போதும், யுத்த மீறல்களின் போதும் இலங்கை சர்வதுச ரீதியில் பாரிய பின்னடைவை எதிர்நோக்க நேர்ந்தது. கடந்தகால அனுபவங்களில் இருக்கும் பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டும்.\nவெறுமனே சர்வதேசத்தைப் பகைத்துக்கொண்டோ உதாசீனம் செய்யும் வகையிலோ நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் மூலம் எதனையும் சாதிக்க முடியாது என்பதை உணர்ந்து கொள்வது அவசியம்.\nசர்வதேச ரீதியில் இலங்கை முன்னேற வேண்டுமானால், முதலில் சர்வதேசத்தை அனுசரித்து அதற்கேற்ப நடந்து கொள்வதே விவேகமான செயலாக இருக்கும் என்பதை நினைவுப்படுத்த விரும்புகின்றோம்.\nவீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்\nகுழப்பம் விளைவிப்போரின் வீட்டோ: முத்தையா முரளிதரனும் விஜய் சேதுபதியும்\nதமிழர்களில் ஒரு பிரிவினரிடமிருந்து கிளம்பிய எதிர்ப்பு இலங்கையின் தலைசிறந்த சுழல் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கைக்கதைத் திரைப்படத்தில் நடிப்பதிலிருந்து நடிகர் விஜய் சேதுபதியை பின்வாங்கச் செய்துவிட்டது.\n2020-10-23 00:20:38 முத்தையா முரளிதரன் இனப் படுகொலை விஜய் சேதுபதியும். வாழ்க்கைக்கதை\nஇலங்கைக்கு உதவ சீனா மாத்திரமே இருக்கிறது - சின்ஹூவாவிற்கு வழங்கிய நேர்காணலில் பாலித்த கோஹோன\nஎந்தவொரு நாட்டிடமிருந்தும் இலங்கை பெருமளவு முதலீடுகளை எதிர்பார்க்கிறது. ஆனால், முதலீடுகள் . இலங்கைக்கு மிகவும் அவசியமாகத் தேவைப்படுகின்ற போது சீனா மாத்திரமே உதவுகிறது.\n2020-10-22 23:42:50 சீனா கடன் இலங்கை பாலித்த கோஹோன\nஇலங்கைக்கு மிகவும் அவசியமாகத் தேவைப்படும் போது முதலீடுகளை செய்து உதவ சீனா மாத்திரமே இருக்கிறது - பாலித்த கோஹோன\nஎந்தவொரு நாட்டிடமிருந்தும் இலங்கை பெருமளவு முதலீடுகளை எதிர்பார்க்கிறது. ஆனால், முதலீடுகள் இலங்கைக்கு மிகவும் அவசியமாகத் தேவைப்படுகின்ற போது சீனா மாத்திரமே உதவுகிறது.\nஅடுத்த சில மணி நேரங்கள் \nஇரட்டை பிரஜாவுரிமை விடயத்தில் ஆளும் தரப்பில் 22 உறுப்பினர்கள் எதிர்ப்பதுடன் முழு திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதில் இருந்து மூவர்விலகும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் எதிர்க்கட்சியில் சிலரது ஆதரவைப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் தொடர்ந்து முயற்சித்து வருகின்றது. இன்றைய பலப்பரீட்சையில் அரசு ஜெயிக்குமா இல்லையா என்பதை அடுத்த சில மணி நேரங்கள் கூறிவிடும்.\n2020-10-22 10:58:45 20 திருத்தச்சட்டம் அரசு வாக்கு\nஅரசு சுகாதார விதிமுறைகளை இறுக்கமாகக் கடைப்பிடிக்க கோரினாலும் அதனை பலரும் உதாசீனம் செய்து வருவதையே காணமுடிகின்றது. இவற்றைச்சட்டம் போட்டு தடுக்க முடியாது. தானாக மக்கள் உணர்ந்து நடப்பது ஒன்றே அவசியம் என்பதை வலியுறுத்திக் கூற விரும்புகிறோம்.\n2020-10-21 12:36:50 கொரோனா தொற்று மக்கள் நாடு\nகொரோனாவை கட்டுபடுத்த நாளொன்றுக்கு 10000 பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட வேண்டும் - அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்\nஇலங்கைக்கு உதவ சீனா மாத்திரமே இருக்கிறது - சின்ஹூவாவிற்கு வழங்கிய நேர்காணலில் பாலித்த கோஹோன\nவாகன வருவாய் அனுமதிப்பத்திர விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தம் - செயலாளர் அலுவலகம்\nபிரீத்தி ஸிந்தாவுக்கு “கொரோனா பரிசோதனை ராணி“ பட்டம்\nபெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/astrology/vedic_astrology/bphs/effects_of_curses_in_the_previous_birth_2.html", "date_download": "2020-10-22T20:33:50Z", "digest": "sha1:Q3Z6B75VIAG6VMVPSDDEKJDHC4IL4OEC", "length": 6065, "nlines": 48, "source_domain": "www.diamondtamil.com", "title": "முற்பிறவியின் சாபம் ஏற்படுத்தும் விளைவுகள் - பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம் - lord, rahu, mangal, associated, ஜோதிடம், lagn, சாபம், guru, budh, occupied, முற்பிறவியின், விளைவுகள், ஏற்படுத்தும், பிருஹத், பராசர, சாஸ்திரம், serpent, measures, gold, sani, strength, children, aspected, devoid, significator", "raw_content": "\nவெள்ளி, அக்டோபர் 23, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் ப���்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபிருஹத் பராசர ஹோர சாஸ்திரம்\nமுற்பிறவியின் சாபம் ஏற்படுத்தும் விளைவுகள்\nமுற்பிறவியின் சாபம் ஏற்படுத்தும் விளைவுகள் - பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nமுற்பிறவியின் சாபம் ஏற்படுத்தும் விளைவுகள் - பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம், lord, rahu, mangal, associated, ஜோதிடம், lagn, சாபம், guru, budh, occupied, முற்பிறவியின், விளைவுகள், ஏற்படுத்தும், பிருஹத், பராசர, சாஸ்திரம், serpent, measures, gold, sani, strength, children, aspected, devoid, significator\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2020-10-22T20:54:11Z", "digest": "sha1:ES5OK2WKCMQ77ZXRDMG3M2MTHJXB56RZ", "length": 4017, "nlines": 88, "source_domain": "chennaionline.com", "title": "அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா – Chennaionline", "raw_content": "\nஐபிஎல் போட்டிக்காக 20வது முறையாக கொரோனா பரிசோதனை செய்துக் கொண்ட நடிகை பிரீத்தி ஜிந்தா\nஅமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா\nதமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nஏற்கனவே அவரது மனைவி ஜெயந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.\nமுன்னதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியானது.\n← முதலமைச்சருடன் மத்திய நிபுணர் குழு ஆலோசனை\nரவுடி விகாஸ் துபே என்கவுண்டரில் சுட்டுக் கொலை →\nதி���ுச்சி பெல் வங்கியில் ரூ.1.47 கோடி கொள்ளை\nகர்நாடக தசரா விழா இன்று தொடங்கியது\nஇனவெறி வீடியோக்களை நீக்க யூடியூப் அதிரடி நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://febs-iubmb-2008.org/ta/winstrol-review", "date_download": "2020-10-22T21:20:26Z", "digest": "sha1:DFVWQ6MX5T7SJTT4SBPKNJDV6Y7NNRRX", "length": 22961, "nlines": 92, "source_domain": "febs-iubmb-2008.org", "title": "Winstrol ஆய்வு & முடிவுகள் - அமெரிக்க அறிக்கையிலிருந்து வல்லுநர்கள் ...", "raw_content": "\nஉணவில்முகப்பருவயதானதள்ளு அப்நோய் தடுக்கஅழகிய கூந்தல்சுருள் சிரைதசை கட்டிடம்ஆண்குறி விரிவாக்கம்சக்தி\nWinstrol கொண்டு Winstrol - சோதனை வெற்றிகரமாக தசை கட்டிடம் இருந்தது\nWinstrol தற்போது ஒரு உண்மையான Geheimratschlag என கணக்கிடுகிறது, ஆனால் புகழ் சமீபத்திய முறை ratz-fatz அதிகரித்து வருகிறது. இந்த பிரீமியம் தயாரிப்பு பயன்படுத்தி மேலும் பயனர்கள் வெற்றி உருவாக்கி தங்கள் சாதனைகளை பகிர்ந்து.\nஒருவேளை நீங்கள் ஏற்கனவே Winstrol உண்மையில் நேர்மறையான விமர்சனங்களை மற்றும் சான்றுகள் காட்ட முடியும் என்று கவனித்திருக்கிறேன். விளைவாக, தயாரிப்பு உண்மையில் தசை வெகுஜன அதிகரிக்க உதவும்\nWinstrol ஒரு இயற்கை செய்முறையை அடிப்படையாக கொண்டது. இது பரவலாக அறியப்பட்ட விளைவுகளைப் பயன்படுத்துகிறது மற்றும் குறைவான பக்க விளைவுகளையும் குறைந்த செலவையும் வழங்குவதற்காக கண்டுபிடிக்கப்பட்டது.\n> Winstrol -ஐ மிகக் குறைந்த விலையில் ஆர்டர் செய்ய கிளிக் செய்க <\nஎந்த சந்தர்ப்பத்திலும், வெளியீட்டாளர் மிகவும் நம்புகிறார். கொள்முதல் ஒரு விழிப்புணர்வு இல்லாமல் செய்யக்கூடியது மற்றும் பாதுகாப்பான இணைப்பு மூலம் மேற்கொள்ளப்படலாம்.\nஎனவே, Winstrol கையகப்படுத்தல் வாக்குறுதி:\nடாக்டர் மற்றும் டன் மருந்துகள் வழங்கப்படும்\nவிதிவிலக்கு இல்லாமல், பயன்படுத்தப்படும் எல்லா பொருட்களும் கரிம உடலின் உணவுப்பொருட்களை மட்டுமே மாசுபடுத்துவதில்லை\nஉங்கள் பிரச்சனையை யாரும் சொல்ல வேண்டிய அவசியமில்லை, இதன் விளைவாக நீங்கள் தடுக்கப்படுகிறீர்கள்\nஇது ஒரு இயற்கை தயாரிப்பு என்பதால், வாங்குவதற்கு மலிவானது மற்றும் வாங்குதல் சட்டபூர்வமாகவும் பரிந்துரைக்கப்படாததாகவும் உள்ளது\nபேக் மற்றும் கப்பல் ஏற்றுமதி செய்பவர் எளிமையான & முற்றிலும் அர்த்தமற்றது - நீங்கள் அதன்படி ஆன்லைனில் ஆர்டர் & அது ஒரு இரகசிய உள்ளது, நீங்கள் சரியாக அங்கு என��ன வாங்க\nWinstrol பயனர்களுக்கு எந்த அளவிற்கு Winstrol\nஒரு சுயாதீன ஆராய்ச்சி முடிவுகளில் தோற்றமளிக்கும் மற்றும் தீர்வுக்கான பண்புகளை ஒரு கண் வைத்திருந்தால் Winstrol படைப்புகள் மிகவும் எளிதாக புரிந்துகொள்ளக்கூடிய வடிவத்தில் காணலாம்.\nஇருப்பினும், உங்களிடம் இது ஏற்கனவே உங்களிடம் கையெழுத்திட்டது: அறிக்கைகள் மற்றும் பயனர் சுருக்கங்களின் கீழ் நாங்கள் விளைவுகளை மதிப்பீடு செய்வதற்கு முன்னர், Winstrol தொடர்பாக Winstrol வழங்குநருக்கு என்ன சொல்ல வேண்டும் என்பதை அறிய விரும்புகிறோம்:\nஇந்த வழியில், எங்கள் தயாரிப்பு அந்த மதிப்பிற்குரிய பயனர்கள் குறைந்தது இந்த விமர்சனங்களை தோன்றும்.\nஆர்வமுள்ள கட்சிகள் இந்த முறையை தவிர்க்க வேண்டும்\nஇந்த தீர்வை நீங்கள் பயன்படுத்த முடியாது என்று அடையாளம் சூழ்நிலைகள் உள்ளன: நீங்கள் உங்கள் உடல்நலத்தை செலுத்த விரும்பவில்லை. அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், எல்லாவற்றையும் தங்களுக்கே இருக்க வேண்டும். இது Waist Trainer விட அதிக அர்த்தமுள்ளதாக தெரிகிறது.\nஇந்த சிக்கல்களின் பட்டியலை நீங்கள் பாதிக்கக் கூடாது என்பதால் இந்த கேள்விகளுக்குப் பிறகு, நீங்கள் இன்னும் ஒரு காரியத்தை செய்ய வேண்டும்: நீங்கள் அறிவிக்க வேண்டிய தேவையான உறுதியைக் கண்டுபிடித்தால், \"இப்போதிலிருந்து, என் அளவு மற்றும் தசைகள் வலிமையையும் மேம்படுத்த விரும்புகிறேன். அதற்காக எல்லாவற்றையும் கொடுக்க \", கடைசியாக ஆரம்பிக்கவும், இன்றும் உங்கள் கோரிக்கையை சமாளிக்கவும்.\nநாம் தெளிவாக கூறக்கூடிய ஒன்று: இந்த பகுதியில், இந்த பரிகாரம் வெற்றிகரமான வெற்றிகரமான வாய்ப்புகளைக் காண்பதற்கான வெற்றிகரமான வாய்ப்பை வழங்குகிறது.\nநீங்கள் தற்போது தயாரிப்புடன் இணைந்த சூழ்நிலையை ஏற்க வேண்டுமா\nதற்போது இந்த விஷயத்தில் Winstrol உடலின் பயனுள்ள நுட்பங்களைப் பயன்படுத்தும் ஒரு வினோதமான தயாரிப்பு என்று புரிகிறது.\nஇதன் விளைவாக, Winstrol மற்றும் உயிரினங்களுக்கிடையிலான ஒத்துழைப்பு நடைபெறுகிறது, இதன் விளைவாக இதன் அறிகுறிகள் கிட்டத்தட்ட அழிக்கப்படுகின்றன.\nமுதலில் தயாரிப்பு ஒரு பிட் விசித்திரமாக முதலில் தோன்றும் என்று இருக்க முடியுமா முதல் வகுப்பு விளைவுகள் கவனிக்கப்படும்போது, சிறிது காலம் எடுக்கும்\nநேர்மையாக இருக்க வேண்டும், மக்கள் அதை பயன்படுத��த வேண்டும், மற்றும் பயன்பாடு ஆரம்பத்தில் அசாதாரண ஆறுதல் நன்றாக நடக்கும்.\nWinstrol விமர்சனங்கள் பக்க விளைவுகள் சாதாரணமாக ஏற்படாது என்பதை நிரூபிக்கின்றன.\nWinstrol எந்த வகையான பொருட்கள் மிகவும் சிறப்பாக உள்ளன\nWinstrol செயலில் பொருள் Winstrol நன்றாக நினைத்தேன் முக்கியமாக பின்வரும் முக்கிய செயலில் பொருட்கள் அடிப்படையாக கொண்டது:\nவிளைவு உறுப்புகளால் மட்டுமல்லாமல் அதனுடன் தொடர்புடைய டோஸ் அளவிலும் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது.\nஅதிர்ஷ்டவசமாக தயாரிப்பு, உற்பத்தியாளர் அனைத்து பொருட்கள் ஒரு சக்தி வாய்ந்த டோஸ் மீது கணக்கில், ஆராய்ச்சி படி தசை கட்டிடம் குறிப்பிட்ட முன்னேற்றம் உறுதி.\nதயாரிப்பு பயன்பாட்டைப் பற்றி சில பயனுள்ள தகவல்கள்\nஉற்பத்தியைப் பற்றிய நல்ல விளக்கம் மற்றும் முழுமையான தயாரிப்புகளின் எளிமை ஆகியவற்றின் காரணமாக தயாரிப்பு எந்தவொரு நேரத்திலும், எந்த நேரத்திலும் எந்தவொரு திடுக்கிடும் இல்லாமல் பாதுகாப்பாக பயன்படுத்தப்படலாம்.\nதயாரிப்பு அனைத்து நேரம் கசிந்தது, மற்றும் ஒரு அறிவிப்பு இல்லை. கட்டுரையைப் பயன்படுத்துவது மற்றும் சாதகமான அனுபவங்களை எவ்வாறு மற்ற ஆவணங்களால் விளக்க முடியும் - இது அதிக முயற்சியின்றி வெற்றி பெறும்\nWinstrol எந்த முடிவுகள் உண்மையானவை\nநீங்கள் Winstrol பயன்படுத்தி தசை கட்ட வாய்ப்பு மிகவும் அதிகமாக உள்ளது\nஉண்மையில் பல தெளிவான சான்றுகள் மற்றும் வாடிக்கையாளர் விமர்சனங்கள் என் கருத்தில் ஏற்கெனவே காட்டப்பட்டுள்ளன.\n> உண்மையான மற்றும் மலிவான Winstrol -ஐக் கண்டுபிடிக்க இங்கே செல்லவும் <\nகண்டறியக்கூடிய மாற்றங்கள் நேரம் எடுக்கும்.\nஉண்மையில், Winstrol முடிவுகளை மட்டுமே சிகிச்சை மேலும் செயல்முறை காண்பிக்கும் ஒரு வாய்ப்பு உள்ளது.\nமுடிவுகளை எவ்வளவு விரைவாக கவனிக்க வேண்டும் நீங்களே கண்டுபிடிக்க வேண்டும் இது ஒரு குறுகிய காலத்திற்கு பிறகு Winstrol விரும்பிய விளைவுகளை நீங்கள் உணரலாம்.\nமிகவும் பொதுவான சந்தர்ப்பங்களில் இது தனிப்பட்ட குடும்பம் மாற்றத்தைக் கவனிக்கின்றது. எந்தவொரு நிகழ்விலும் உங்கள் நண்பர்கள் உங்களை உயர்ந்த அனுபவத்தை அனுபவிப்பார்கள். Sustanon ஒரு தொடக்கமாக இருக்கலாம்.\nWinstrol விளைவு மிகவும் பயனுள்ளதாக Winstrol என்று Winstrol சமாதானப்படுத்தி, சமூக ஊடகங்கள் மற்றும் பயனர் மதிப்புரைகளின் அனுபவங���களைக் Winstrol, அவர்கள் மிகவும் விலையுயர்ந்த மற்றும் பொதுவாக ஒரே மருந்துகள் அடங்கும்.\nWinstrol படத்தைப் பெறுவதற்கு, நேரடி ஒப்பீடுகள், விமர்சனங்களும் நுகர்வோர் வெற்றிகளும் அடங்கும். இந்த அற்புதமான அனுபவங்களை நாம் உடனடியாக பார்க்கிறோம்:\nபுரிந்துகொள்வது, இது ஒரு சில அனுபவ அறிக்கைகள் மற்றும் Winstrol மாறுபட்ட டிகிரி அனைவருக்கும் Winstrol முடியும். மொத்தத்தில், எனினும், கண்டுபிடிப்புகள் குறிப்பிடத்தக்க தெரிகிறது மற்றும் நான் விளைவாக நீங்கள் முற்றிலும் திருப்தி இருக்கும் என்று நினைக்கிறேன்.\nபிற சுவாரஸ்யமான விளைவுகள் நம்பிக்கையுள்ள வாடிக்கையாளர்களால் உணரப்படலாம்:\nஎல்லோரும் நன்றாக Winstrol முயற்சி அறிவுறுத்தப்படுகிறது, நாம் நிச்சயமாக என்று.\nஒரு வாய்ப்பை Winstrol போன்ற நம்பகமானதாக இருக்கும்போது, அது விரைவில் சந்தையிலிருந்து விரைவில் வெளியேறுகிறது, ஏனென்றால் இயற்கைப் பொருட்கள் அவ்வளவு சக்திவாய்ந்ததாக இருக்கக்கூடும் என்பதால் சில சப்ளையர்கள். நீங்கள் அதை முயற்சி செய்ய விரும்பினால், நீண்ட நேரம் காத்திருக்க வேண்டாம்.\nஎங்கள் பார்வை: Winstrol விலையுயர்ந்த மற்றும் Winstrol உத்தரவிட முடியும் போது, நீங்கள் விரைவில் அதை நீங்களே முயற்சி செய்யலாம் நாம் தீர்வு வாங்க பரிந்துரைக்கிறோம் விற்பனையாளர் பாருங்கள்.\nஆரம்பத்தில் இருந்து செயல்முறை முடிக்க மிகவும் சிறிய சகிப்புத்தன்மை இருந்தால், அதை முழுமையாக வைத்திருப்பது சிறந்தது. அனைத்து பிறகு, முக்கிய காரணி: விட்டுவிடாதே.\nநீங்கள் இங்கே மட்டுமே Winstrol -ஐ வாங்க வேண்டும் என்பது வெளிப்படையானது\n→ இப்போது உங்கள் பொருளுக்கு உரிமை கோருங்கள்\nஎனினும், உங்கள் சூழ்நிலையை நீங்கள் உத்தேசிக்க முடியும் போதுமான செய்ய தூண்டுகிறது என்று அதிக வாய்ப்பு உள்ளது, இது உங்கள் நோக்கம் செயல்படுத்த அனுமதிக்கும்.\nபல நுகர்வோர் ஆரம்பத்தில் நீங்கள் செய்யவேண்டியவற்றை நீங்கள் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும்:\nஒரு சந்தேகத்திற்கிடமான கடை அல்லது வேறு எந்த ஆதாரத்திலிருந்தும் தயாரிப்புகளை வாங்குவதற்கான அபாயத்தை ஒருபோதும் நீங்கள் பரிந்துரைக்கக்கூடாது.\nஇறுதியில், நீங்கள் பணத்தை திசை திருப்ப மாட்டீர்கள், ஆனால் அச்சுறுத்தும் முயற்சியை எடுத்துக்கொள்வீர்கள்\nஉங்கள் தயாரிப்பு முறையானது மற்றும் செயல்த���றன் கொண்டது என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள, அசல் விற்பனையாளரின் முகப்புப் பக்கத்தின் வழியாக மட்டுமே நீங்கள் தயாரிப்பு வாங்க வேண்டும்.\nஇந்த கட்டத்தில் நீங்கள் அசல் தயாரிப்பு, மிகவும் விரிவான சேவை மற்றும் நம்பகமான கப்பல் சிறந்த ஒப்பந்தங்கள் இருப்பீர்கள்.\nWinstrol வரிசையைப் பற்றிய தகவல்:\nஇப்போதே கவனமில்லாந்த தேடல் முறைகளை விடுங்கள், இது எப்போது வேண்டுமானாலும் ஒரு போலியான போலிஸில் உங்களைக் கைப்பற்றும் . Breast Actives மாறாக, இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.. இப்போது இந்த பக்கத்தில் உள்ள இணைப்புகளில் ஒன்றை நீங்கள் நம்பலாம். இந்த சலுகையை நாங்கள் அடிக்கடி கட்டுப்படுத்துகிறோம். இதன் விளைவாக, கொள்முதல் விலை, விதிமுறைகள் மற்றும் விநியோகம் தொடர்ந்து சிறந்தவை.\n✓ Winstrol -ஐ இங்கே பாருங்கள்\n✓ ஒரே இரவில் விநியோகம்\nWinstrol க்கான சிறந்த மூலத்தை எங்கள் குழு இங்கே கண்டறிந்துள்ளது:\n→ இப்போது சலுகையைக் காட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2013/10/Mahabharatha-Sabhaparva-Section38.html", "date_download": "2020-10-22T20:27:57Z", "digest": "sha1:5PFDEELIZABBFW7BHKUQVA2Z33O27CCV", "length": 31972, "nlines": 97, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "கிருஷ்ணனை எதிர்க்கத் துணிந்த மன்னர்கள் - சபாபர்வம் பகுதி 38", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்...\nமுழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nமுகப்பு | பொருளடக்கம் | அச்சுநூல் | கிண்டில் | தொடர்புக்கு\nகிருஷ்ணனை எதிர்க்கத் துணிந்த மன்னர்கள் - சபாபர்வம் பகுதி 38\nசகாதேவன் சினம் தீரப் பேசுவது; பூமாரி பொழிவது; அனைத்து மன்னர்களையும் பாண்டவர்களுக்கும் யாதவர்களுக்கும் எதிராக சிசுபாலன் தூண்டுவது\nவைசம்பாயனர் சொன்னார், \"பெரும் பலம்வாய்ந்த பீஷ்மர் இதைச் சொல்லி முடித்தார். பிறகு சகாதேவன் (சிசுபாலனைப் பார்த்து), \"கேசியைக் கொன்ற, பெரும் சக்தி கொண்ட கருப்பு நிற கிருஷ்ணனை நான் வணங்குவதைக் காணச் சகியாத மன்னர்கள் யாரேனும் இங்கே இருப்பின், பெரும் பலவான்களான (சிசுபாலனைப் போன்ற) அவர்களின் தலைகளில் இந்த எனது பாதம் பதிந்ததாக ஆகட்டும். இதை நான் சொல்லும்போது, அப்படிப்பட்ட அவன் எனக்குப் போதிய பதிலைச் சொல்லட்டும். புத்திகூர்மையுள்ள மன்னர்கள் வழிகாட்டியாக, தந்தையாக, கு��ுவாக இருக்கும் கிருஷ்ணனுக்குச் செய்யப்பட்ட வழிபாட்டையும், கொடுக்கபட்ட அர்க்கியாவையும் {தீர்த்தத்தையும்} ஏற்கட்டும்.\nஇப்படி சகாதேவன் தனது பாதத்தைக் காட்டிய போது, அங்கே இருந்த புத்திசாலித்தனமும், ஞானமும், பெருமையும் கொண்ட பலசாலி ஏகாதிபதிகளில் யாரும் எதையும் சொல்லவில்லை. சகாதேவனின் தலையில் பூமாரி பொழிந்தது. ஒரு அரூபமான குரல் \"அற்புதம் அற்புதம்\" என்றது. பிறகு, கருப்பு மானின் தோலை அணிந்த கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் சொல்லும் நாரதர், அனைத்து சந்தேகங்களையும் அகற்றுபவர், அனைத்து உலகங்களையும் அறிந்தவர், கணக்கிலடங்கா உயிர்களுக்கு மத்தியில் தெளிவான தொனியில், \"தாமரைக் கண் கிருஷ்ணனை வணங்காத மனிதர்கள் அசைவுள்ளவர்களானாலும் இறந்தவர்களாகவே கருதப்பட வேண்டும், அவர்களிடம் எப்போதும் எந்தச் சந்தர்பத்திலும் பேசுதல் கூடாது\", என்றார் {நாரதர்}.\nவைசம்பாயனர் தொடர்ந்தார், \"மனிதர்களில் தெய்வமான சகாதேவன், அந்தணர்களுக்கும் க்ஷத்திரியர்களுக்கும் உள்ள வித்தியாசத்தை அறிந்தவன், வழிபடத் தகுந்தவர்களை வழிபட்டு விழாவினை முடித்து வைத்தான். ஆனால், முதல் மரியாதையை கிருஷ்ணன் ஏற்றதை விரும்பாத சுனிதன் (சிசுபாலன்), அந்த எதிரிகளை அறுப்பவன், கோபத்தால் தாமிரம் போலக் கண்கள் சிவக்க, அந்த மனித ஆட்சியாளர்களிடம் {மற்ற மன்னர்களிடம்}, \"உங்களுக்குத் தலைமையேற்க நான் இருக்கும்போது, நீங்கள் இப்போது என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் கூடியிருக்கும் விருஷ்ணிகளுக்கும் {யாதவர்களுக்கும்} பாண்டவர்களுக்கும் எதிராக போரில் வரிசையாக நிற்கலாமா கூடியிருக்கும் விருஷ்ணிகளுக்கும் {யாதவர்களுக்கும்} பாண்டவர்களுக்கும் எதிராக போரில் வரிசையாக நிற்கலாமா\" என்று கேட்டான். பிறகு அந்த சேதிகளில் {சேதி நாட்டவரில்} காளை {சிசுபாலன்}, மன்னர்களைத் தூண்டிவிட்டு, வேள்வி நிறைவடையாமல் தடுப்பது எப்படி என்று அவர்களுடன் ஆலோசனை செய்ய ஆரம்பித்தான். அந்த வேள்விக்கு அழைக்கப்பட்டு அங்கு வந்திருந்த ஏகாதிபதிகள் அனைவரும், சுனிதனைத் {சிசுபாலனைத்} தங்கள் தலைவனாகக் கொண்டு, மிகுந்த கோபத்துடன் முகம் மங்கி இருந்தனர். அவர்கள் அனைவரும், \"யுதிஷ்டிரனால் செய்யப்பட்ட வேள்வியின் கடைசி சடங்கையும், கிருஷ்ணனுக்கு செய்த மரியாதையையும் மறுப்பின்றி நம்���ால் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக கருதப்படாது\", என்று கூறினர். தங்கள் பலத்தின் மீதிருந்த அதீத நம்பிக்கையாலும், கோபத்தால் மதியிழந்ததாலும் அவர்கள் இப்படிப் பேச ஆரம்பித்தனர். தன்னம்பிக்கையால் அசைக்கப்பட்டு, தங்களுக்கு நேர்ந்த அவமானத்தைக் கருதி, அந்த ஏகாதிபதிகள் திரும்பத் திரும்ப அதையே சொல்லிக் கொண்டிருந்தனர். அவர்களது நண்பர்கள் அவர்களைச் சமாதானப் படுத்த முயற்சித்தாலும், அவர்களது முகங்கள் கோபத்தால் கர்ஜனை செய்யும் சிங்கம் தனது இரையை விரட்டிவிடுவது போல விரட்டப்பட்டனர். பெருங்கடலென இருந்த மன்னர்கள், கணக்கிலடங்கா அலைகளான தங்கள் துருப்புகளுடன் பயங்கரமான மோதலுக்குத் தயாராகிறார்கள் என்பதைக் கிருஷ்ணன் புரிந்து கொண்டான்.\nLabels: ஆர்க்கியாஹரண பர்வம், சகாதேவன், சபா பர்வம், சிசுபாலன், நாரதர்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன��� கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திர���் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\nகுல மற்றும் நில வரைபடங்கள்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/ahamed-patel-win-in-gujarath-rajyasaba-election", "date_download": "2020-10-22T21:17:42Z", "digest": "sha1:WVDFQDT3NDVAJAPIP4QSDJIPGXXJH7QC", "length": 11335, "nlines": 117, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பட்டைய கிளப்பிய அகமது பட்டேல்….குஜராத் மாநிலங்களவைத் தேர்தலில் பாஜக சூழ்ச்சியை முறியடித்து வெற்றி…", "raw_content": "\nபட்டைய கிளப்பிய அகமது பட்டேல்….குஜராத் மாநிலங்களவைத் தேர்தலில் பாஜக சூழ்ச்சியை முறியடித்து வெற்றி…\nபரபரப்பான சூழ்நிலையில் குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் அகமது பட்டேல் வெற்றி பெற்றார்.\nகுஜராத் மாநிலத்தில் 3 இடங்களுக்கான மாநிலங்களவை தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் ராஜினாமா செய்து பாஜகவில் இணைந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 6 பேர் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்தனர்.\nவாக்குப்பதிவு நடைபெற்ற போது, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இருவர், தாங்கள் பதிவு செய்த வாக்குச்சீட்டை பாஜக தலைவரிடம் காண்பித்தனர்.\nஇது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்த காங்கிரஸ், கட்சி மாறி வாக்களித்த எங்களது கட்சி எம்எல்ஏக்கள் வாக்கை செல்லாது என அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியது.\nஇதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் குவிந்த மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், நிர்மலா சீதாராமன், பியூஸ் கோயல், உள்ளிட்டோர் காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.\nஇதையடுத்து வாக்குப்பதிவின் முழுமையான வீடியோ காட்சிகளை ஆய்வு செய்ய தேர்தல் ஆணையம் முடிவு செய்ததையடுத்து மாலை 5 மணிக்கு நடைபெறுவதாக இருந்த வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது.\nஇதைத் தொடர்ந்து வீடியோ காட்சிகளை ஆய்வு செய்த தேர்தல் ஆணையம், பாஜகவுக்கு வாக்களித்த 2 காங்கிரஸ் எம்எல்ஏ.க்களின் வாக்குகள் செல்லாது என அறிவித்தது.\nஇதையடுத்து நள்ளிரவு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில், காங்கிரஸ் வேட்பாளர் அகமது பட்டேல் தன��்கு தேவையான 44 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.\nஇத்தேர்தலில் போட்டியிட்ட பாஜக தலைவர் அமித்ஷா மற்றும் ஸ்மிரிதி ராணி ஆகியோரும் வெற்றி பெற்றனர்.\nகாங்கிரஸ் கட்சியிலு இருந்து ராஜினாமா செய்து அகமது பட்டேலுக்கு நெருக்கடி கொடுத்து பாஜக சார்பில் போட்டியிட்ட ராஜ்புட்டுக்கு 38 வாக்குகள் கிடைத்தன..\nமனீஷ் பாண்டே - விஜய் சங்கர் செம பேட்டிங்.. RRஐ வீழ்த்தி பிளே ஆஃப் ரேஸில் பஞ்சாப்பை முந்திய சன்ரைசர்ஸ்\nமுடிவெடுக்காத ஆளுநர் மாளிகை முன்பு திமுக அக்டோபர்24ம் தேதி போராட்டம்.\nRR vs SRH: தங்கள் தலையில் தாங்களே மண்ணை வாரி போட்டுகொண்ட ராஜஸ்தான்.. SRHக்கு எளிய இலக்கு\n அதை பாஜக தலைமை சொல்லும்... பாஜக மூத்த தலைவர் பளிச் பதில்..\nகடமையை சலுகையைப் போல அறிவிப்பதா.. தாராளப் பிரபு நாடகம் சகிக்கல... எடப்பாடியார் மீது மு.க. ஸ்டாலின் அட்டாக்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nமனீஷ் பாண்டே - விஜய் சங்கர் செம பேட்டிங்.. RRஐ வீழ்த்தி பிளே ஆஃப் ரேஸில் பஞ்சாப்பை முந்திய சன்ரைசர்ஸ்\nமுடிவெடுக்காத ஆளுநர் மாளிகை முன்பு திமுக அக்டோபர்24ம் தேதி போராட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/tirumangalam---sengottai-4-way-road-mla-and-officers-re", "date_download": "2020-10-22T21:54:02Z", "digest": "sha1:BXWISOPLYSSM2PSLG3FB4QAHIBNN7YWC", "length": 8863, "nlines": 133, "source_domain": "tamil.asianetnews.com", "title": "திருமங்கலம் - செங்கோட்டை இடையே 4 வழி சாலை ; அதிகாரிகளுடன் சென்று எம்.எல்.ஏ. ஆய்வு...", "raw_content": "\nதிருமங்கலம் - செங்கோட்டை இடையே 4 வழி சாலை ; அதிகாரிகளுடன் சென்று எம்.எல்.ஏ. ஆய்வு...\nதிருமங்கலம் முதல் இராசபாளையம் வழியாக செங்கோட்டை வரை நான்கு வழி சாலை அமையவிருக்கும் இடங்களை எம்.எல்.ஏ. தங்க பாண்டியன், அதிகாரிகளுடன் சென்று ஆய்வு நடத்தினார்.\nமேலும், முதுகுடி வரையிலும் நான்கு வழிச்சாலை அமையவுள்ளதால் இராசபாளையத்தை அடுத்துள்ள கிராமப்புற பகுதி அதிகளவில் பயன்பெற உள்ளனர். இதுகுறித்து மதுரை நெடுஞ்சாலைதுறை அதிகாரிகளிடம் பேசி முதுகுடியில் இருந்து மீனாட்சிபுரம், புனல்வேலி, புத்தூர், சொக்கநாதன்புத்தூர் வழியாக சிவகிரி வரையிலான சாலையை இணைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்\" என்று அவர் கூறினார்.\nஇந்த ஆய்வில் நகரச் செயலாளர் ராமமூர்த்தி, கனகராஜ், நவமணி, வேல் முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.\nஇதற்கெல்லாம் ஆளுநருக்காக காத்திருக்க வேண்டாம்: அதிமுகவுக்கு விடுதலை சிறுத்தைகள் கொடுத்த பயங்கர பிளான்..\nரெம்ப குடிக்கிறாரு.. என் கணவருடன் சேர்த்து வையுங்கள்.. என் காதல் உண்மையானது. கதறி அழும் நடிகை வனிதா..\nஎன் வாழ்கையிலேயே இந்த வருஷ IPL தான் பெஸ்ட்.. இரண்டு சதங்கள் விலாசிய ஷிகர் தவான் ஆனந்த கண்ணீர் ..\nதமிழகத்தில் கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டும் அமித்ஷா..\nபீகார் சட்டப்பேரவைத் தேர்தல்... வெற்றியைத் தட்டித் தூக்கும் பாஜக கூட்டணி... கருத்துக்கணிப்பில் அதிரடி தகவல்..\nவெங்காயத்தை தமிழக அரசே விற்பனை செய்ய முடிவு.. கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தகவல்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்��னைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஇதற்கெல்லாம் ஆளுநருக்காக காத்திருக்க வேண்டாம்: அதிமுகவுக்கு விடுதலை சிறுத்தைகள் கொடுத்த பயங்கர பிளான்..\nரெம்ப குடிக்கிறாரு.. என் கணவருடன் சேர்த்து வையுங்கள்.. என் காதல் உண்மையானது. கதறி அழும் நடிகை வனிதா..\nஎன் வாழ்கையிலேயே இந்த வருஷ IPL தான் பெஸ்ட்.. இரண்டு சதங்கள் விலாசிய ஷிகர் தவான் ஆனந்த கண்ணீர் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akavizhi.com/2019/03/1-78.html", "date_download": "2020-10-22T20:05:11Z", "digest": "sha1:3T4APNHGRVIP3QHWQI3BAOEZR6MVCMIB", "length": 4537, "nlines": 50, "source_domain": "www.akavizhi.com", "title": "அகவிழி: தனித்த பறவை ஆவணப்படம்", "raw_content": "\nஅறம் கிளை பணிகள் 2019\nஇணைய வழி இலக்கியச் சந்திப்பு - 1\nஎழுத்தாளர் தேனி சீருடையான் அவர்களைப் பற்றிய ஆவணப்படம்\nநேரம் : 78 நிமிடங்கள்\nஇயக்கம் : அய்.தமிழ் மணி\n2019 பிப்ரவரி 20 ஆம் தேதி ஆவணப்படம் பற்றிய 249 பேரின் கருத்துகள் தொகுக்கப்பட்டு, இயக்குநர் அய்.தமிழ் மணி மற்றும் எழுத்தாளர் தேனி சீருடையான் அவர்களுக்கும் வழங்கப்பட்டது. இருவரின் ஏற்புரையும் பெறப்பட்டு, குழுவில் பதிவிடப்பட்டுள்ளது.\nஉறுப்பினர்களின் கருத்துத் தொகுப்பு - பதிவிறக்கம்\nதேனி சீருடையான் அவர்களின் ஏற்புரை\nஅய்.தமிழ் மணி அவர்களின் ஏற்புரை\nLabels: 1 - தனித்த பறவை ஆவணப்பட விமர்சனம்\n1 - தனித்த பறவை ஆவணப்பட விமர்சனம்\n10. ஒருத்தரும் வரேல - ஆவணப்பட விமர்சனம்\n11. அலைவரிசை - நாவல் விமர்சனம்\n12. மேற்குத் தொடர்ச்சி மலை - திரைப்பட விமர்சனம்\n13. அறியப்படாத தமிழகம் - நூல் விமர்சனம்\n14. எட்டு கதைகள் - நூல் விமர்சனம்\n15. நீலநிறப்பறவைகள் - நூல் விமர்சனம்\n16. பின்பும் பெய்த��ு மழை - நூல் விமர்சனம்\n17. அசுரன் - திரைப்பட விமர்சனம்\n18. மனித குல வரலாறு - நூல் விமர்சனம்\n19. இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு - திரைப்பட விமர்சனம்\n2 - முதல்மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே - நூல் விமர்சனம்\n20. யாருக்கோ கட்டிய வீடு - நூல் விமர்சனம்\n21. சொல்லவே முடியாத கதைகளின் கதை - நூல் விமர்சனம்\n22. ஒரு குச்சி ஒரு வானம் - நூல் விமர்சனம்\n23. பிடி மண் - நூல் விமர்சனம்\n24. கதையுதிர்காலம் - நூல் விமர்சனம்\n3 - கக்கூஸ் ஆவணப்பட விமர்சனம்\n4 - நீர்க்குடம் ஆவணப்பட விமர்சனம்\n5 - எசப்பாட்டு - நூல்.விமர்சனம்\n6. கல்வியை அழிக்கும் ஆங்கில மாயை - ஆவணப்பட விமர்சனம்\n7. சிதார் மரங்களில் இலைகள் பூப்பதில்லை - சிறுகதை நூல்\n8. பச்சமண்ணு - குறும்பட விமர்சனம்\n9. இது யாருடைய வகுப்பறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astrosage.com/tamil/rasi-palan/weekly/viruchigam-rasi-palan.asp", "date_download": "2020-10-22T21:11:11Z", "digest": "sha1:THNJXSBF2J4HUJ3YDZW3LWGTH3APIY7S", "length": 13114, "nlines": 211, "source_domain": "www.astrosage.com", "title": "விருச்சிகம் வாரந்திர ஜாதகம் : விருச்சிகம் வாரந்திர ஜோதிடம் பார்க்க", "raw_content": "\nமுகப்பு » தமிழ் » ராசிபலன் » வாராந்திர » விருச்சிகம் வாராந்திர ராசிபலன்\nவிருச்சிகம் வாராந்திர ஜாதகம் - Scorpio Weekly Horoscope in Tamil\nஇந்த வாரம் ஆரம்பத்தில் சந்திரன் பெயர்ச்சி விருச்சிக ராசியில் லக்கினம் அதாவது முதலாவது, இரெண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது வீட்டில் இருக்கும். வாரத்தின் தொடக்கத்தில் சந்திரன் பெயர்ச்சி உங்கள் ராசியின் முதலாவது வீட்டில் இருக்கும் பொது, உங்கள் மனதில் ஒரு விசித்திரமான கவனச்சிதறல் இருக்கும். இந்த நேரத்தில், உங்கள் சொந்த நடத்தை காரணமாக உங்கள் பிரியமானவர்களுடன் உங்கள் உறவுகளில் மோசமான விளைவை ஏற்படுத்தலாம். நீங்கள் மிகவும் மனரீதியாக உணர்ச்சிவசப்படுவீர்கள், அதனால்தான் உங்கள் உணர்ச்சிகளையும் நடத்தையையும் நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும், இல்லையெனில் நீங்கள் உங்கள் வேலையை கெடுப்பீர்கள். உங்களை உணர்ச்சி ரீதியாக பலவீனமாக உணர முடியும், அதனால்தான் இந்த நேரத்தில் எந்த விதமான முடிவையும் நீங்கள் தவிர்க்க வேண்டும்.\nஇதற்கு பிறகு சந்திரன் பெயர்ச்சி உங்கள் ராசியின் இரெண்டாவது வீட்டில் இருக்கும் பொது, இந்த நேரத்தில் செல்வத்தை குவிப்பதில் நீங்கள் வெற்றிகரமாக இருக்க முடியும். குடும்பத்துடனான உங்கள் உற���ு ஏற்ற இறக்கங்களுக்கு ஆளாகக்கூடும். இருப்பினும், உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் சிறந்த தொடர்பு.\nஇதற்கு பிறகு சந்திரன் பெயர்ச்சி உங்கள் ராசியின் மூன்றாவது வீட்டில் இருக்கும் பொது, இந்த நேரத்தில் நீங்கள் இளைய உடன்பிறப்புகளிடமிருந்து உதவி பெறுவீர்கள். நீங்கள் மேற்கொள்ளும் குறுகிய தூர பயணங்களிலிருந்து வெற்றி பெறுவீர்கள். இந்த நேரத்தில், அதிர்ஷ்டம் குறைவாக இருக்கும், உங்கள் தனிப்பட்ட முயற்சிகள் செயல்படும். காதல் வாழ்க்கையில் நடக்கும் சிக்கல்களில் முன்னேற்றம் இருக்கும்.\nஇதற்கு பிறகு சந்திரன் பெயர்ச்சி உங்கள் ராசியின் நான்காவது வீட்டில் இருக்கும் பொது, இந்த நேரத்தில், உங்கள் தாயின் ஆரோக்கியம் மேம்படும். அவர்களின் நாட்பட்ட நோய்கள் மற்றும் உடல் பிரச்சினைகளில் நிவாரணம் இருக்கும். இந்த நேரத்தில் ஒரு வாகனத்தைப் பெறுவது பற்றி நீங்கள் சிந்திக்கலாம். உங்கள் தனிப்பட்ட படைப்புகளும் மேம்படும்.\nஇதனுடவே இந்த வாரம் சுக்கிரன் பெயர்ச்சி உங்கள் ராசியின் பதினொன்றாவது வீட்டில் இருக்கும். முன்பை விட அதிக நன்மைகளைப் பெற வாய்ப்புள்ளது.இருப்பினும், இந்த நேரத்தில் உங்கள் தேவையற்ற செலவுகளை நீங்கள் கட்டுப்படுத்த முடியாது, இதன் காரணமாக நீங்கள் நிறைய பணம் செலவிடுவீர்கள். இந்த நேரம் பந்தயம் கட்ட நல்லது, ஆனால் பந்தயம் போன்றவற்றிலிருந்து விலகி இருக்க நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.\nபரிகாரம்: ஹனுமனாஷ்டக்கை ஒரு நாளைக்கு மூன்று முறை பாராயணம் செய்து ஹனுமான் இறைவனை வழங்குங்கள்.\nஅடுத்த வார விருச்சிகம் ராசி பலன் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=621343", "date_download": "2020-10-22T21:35:48Z", "digest": "sha1:2HAQQ6CALNNONPCMYPC6ULHXFUOZHMLN", "length": 10035, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "தங்கம் கடத்தல் வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐஏஎஸ். அதிகாரி சிவசங்கருக்கு சம்பளத்துடன் ஓராண்டு விடுப்பு: தகவல் வெளியானதால் உத்தரவு வாபஸ் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nதங்கம் கடத்தல் வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐஏஎஸ். அதிகாரி சிவசங���கருக்கு சம்பளத்துடன் ஓராண்டு விடுப்பு: தகவல் வெளியானதால் உத்தரவு வாபஸ்\nதிருவனந்தபுரம்: தங்கம் கடத்தல் வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கருக்கு ஒரு வருடம் விடுமுறை அளிக்க உத்தரவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. திருவனந்தபுரம் தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான சொப்னாவுடன் கேரள முதல்வர் பினராய் விஜயனின் முதன்மை செயலாளரும் ஐடி துறை செயலாளருமாக இருந்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கருக்கு தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கடந்த ஜூலை மாதம் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இவரிடம் சுங்க இலாகா, என்ஐஏ, மத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள் பலமுறை விசாரணை நடத்தினர்.\nஇந்த விசாரணையின் முடிவில் இவர் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பலகட்ட விசாரணைக்கு பின்னர் அவரை அதிகாரிகள் விடுவித்தனர். இவர் மீது புகார் கூறப்பட்டதை தொடர்ந்து கடந்த ஜூலை 7ம் தேதி இவர் முதல்வரின் முதன்மை செயலாளர் மற்றும் ஐடி துறை செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். பின்னர், ஜூலை 17ம் தேதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், சஸ்பெண்ட் செய்யப்படுவதற்கு இடைபட்ட காலத்தில், இவர் தனக்கு ஒரு வருடம் விடுமுறை அளிக்க வேண்டும் என்று அரசிடம் விண்ணப்பித்தார்.\nஇவரது விண்ணப்பத்தை பெற்று பரிசீலனை செய்த கேரள அரசு, ஜூலை 22ம் தேதி அவருக்கு ஒரு வருட விடுமுறை அளித்து உத்தரவிட்டது. அதாவது, ஜூலை 7ம் தேதி முதல் 2021 ஜூலை 6ம் தேதி வரை சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட்டது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஒருவருக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிப்பது சட்ட விரோதமாகும். ஆனால், சட்டத்தை மீறி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, உடனடியாக அந்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டது. இந்த தகவல் இப்போதுதான் வெளியாகி உள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nதங்கம் கடத்தல் வழக்கு சஸ்பெண்ட் ஐஏஎஸ். அதிகாரி சிவசங்கர் வாபஸ்\n8 மாதங்களுக்கு பிறகு மத்திய அரசு அனுமதி வெளிநாட்டினர் இந்தியா வர விசா கட்டுப்பாடுகள் நீக்கம்\nஇந்திய விமானப்படையால் தகர்க்கப்பட்ட பாலகோட் தீவிரவாத முகாம் மீண்டும் செயல்பட துவங்கியது: நூற்றுக்கணக்கான தீவிரவாதிகளுக்கு ஆயுத பயிற்சி\nஇலவச கொரோனா மருந்து 19 லட்சம் வேலை வாய்ப்பு: பீகாரில் பாஜ வாக்குறுதி\nபீகார் துணை முதல்வருக்கு கொரோனா\nசபரிமலை மண்டல, மகர விளக்கு சீசனில் பக்தர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்: கேரள உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nமேற்கு வங்கத்தில் துர்கை பூஜையில் பங்கேற்பு 78,000 வாக்கு மையங்களில் பிரதமர் மோடி உரை ஒளிபரப்பு: ‘பெண்கள் சக்தியின் அடையாளம்’ என பேச்சு\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..\n7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..\nபெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..\n: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..\nஉலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor-in-palamu/", "date_download": "2020-10-22T21:06:07Z", "digest": "sha1:CZKUXGOMXGE6A6TJ2KODDUP4ZMHQGWEH", "length": 23585, "nlines": 240, "source_domain": "www.tractorjunction.com", "title": "இதில் பயன்படுத்தப்படும் டிராக்டர்கள் Palamu, 11 விற்பனைக்கு இரண்டாவது கை டிராக்டர்கள் Palamu", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\n11 பயன்படுத்திய டிராக்டர்கள் Palamu நல்ல நிலையில் உள்ள இரண்டாவது கை டிராக்டர்களைக் கண்டுபிடிக்கவும் Palamu டிராக்டர்ஜங்க்ஷனில் மட்டுமே. இங்கே, நீங்கள் பழைய டிராக்டர்களை விற்பனைக்கு பெறலாம் Palamu சிறந்த விலையில். பயன்படுத்திய டிராக்டர் விலை Palamu ரூ. 1,30,000 மட்டும்.\nடிராக்டர் வாங்க டிராக்டரை விற்கவும்\nபழைய டிராக்டர் வரிசைப்படுத்து விலை - குறைந்த முதல் உயர் வரை விலை - உயர் முதல் குறைந்த வரை\nமஹிந்திரா 275 DI TU\nமஹிந்திரா 275 DI TU\nமஹிந்திரா 275 DI ECO\nமஹிந்திரா 275 DI TU\nமஹிந்திரா 275 DI TU\nமஹிந்திரா 585 DI பவர் பிளஸ்\nமஹிந்திரா 275 DI TU\nமஹிந்திரா 275 DI TU\nபயன்படுத்திய டிராக்டர்கள் கண்டுபிடிக்க Palamu - செகண்ட் ஹேண்ட் டிராக்டர்கள் விற்பனைக்கு Palamu\nஒரு பயன்படுத்திய டிராக்டர் கண்டுபிடிக்க Palamu இடம்\nநீங்கள் ஒரு இரண்டாம் கை டிராக்டர் தேடும் Palamu\nஆம் என்றால், நீங்கள் சரியான இடத்தில் இருக்கிறீர்கள். டிராக்டர்ஜங்ஷன் 100% சான்றளிக்கப்பட்ட டிராக்டர்கள் Palamu இல் வழங்குகிறது.\nஇங்கே அனைத்து பழைய டிராக்டர்கள் ஒரு நியாயமான சந்தை விலையில் கிடைக்கும் Palamu அதன் அம்சங்கள் மற்றும் முழு ஆவணங்களுடன்.\nஎத்தனை டிராக்டர்கள் கிடைக்கும் Palamu\nதற்போது, 11 இரண்டாவது கை டிராக்டர்களை எண்ணுங்கள் Palamu கூடிய இடம் மற்றும் சரிபார்க்கப்பட்ட வாங்குபவர் விவரங்கள் உள்ளன.\nபயன்படுத்தப்பட்ட டிராக்டர் விலை Palamu\nஇங்கே, பயன்படுத்தப்பட்ட டிராக்டர்களின் விலை வரம்பு Palamu பகுதி ரூ. 1,30,000 to Rs. 5,30,000. பொருத்தமான பழைய டிராக்டரை வாங்கவும்: உங்கள் பட்ஜெட்டில் இடம்.\nடிராக்டர்ஜங்க்ஷனில், பழைய டிராக்டர்களை விற்பனைக்கு பெறுங்கள் Palamu அவற்றின் சிறந்த பொருத்தமான விலையில்.\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Garhwa\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Ranchi\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Kodarma\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Hazaribagh\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Sahibganj\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு East Singhbhum\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Chatra\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Latehar\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு SERAIKELA-KHARSAWAN\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Godda\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு West Singhbhum\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Bokaro\n© 2020 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்ட��ை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_1935.09", "date_download": "2020-10-22T20:49:06Z", "digest": "sha1:47CL6PF2B3QEVU2AUII7YXY7LJJTQTNA", "length": 3046, "nlines": 31, "source_domain": "noolaham.org", "title": "\"சிவதொண்டன் 1935.09\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - நூலகம்", "raw_content": "\n\"சிவதொண்டன் 1935.09\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nசிவதொண்டன் 1935.09 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nநூலகம்:664 ‎ (← இணைப்புக்கள்)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/131778/", "date_download": "2020-10-22T21:04:37Z", "digest": "sha1:TBDUPZYYMQ7B5ALBRVJDJ4N4MGTPMZLY", "length": 11034, "nlines": 134, "source_domain": "www.pagetamil.com", "title": "அவுஸ்திரேலியாவில் கொரோனா 2ஆம் அலை? - Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஅவுஸ்திரேலியாவில் கொரோனா 2ஆம் அலை\nஒரு மாதத்திற்குப் பிறகு அவுஸ்திரேலியாவில் கொரோனாவுக்கு ஒருவர் பலியாகி உள்ளார். கொரோனா பரவல் தீவிரமடைவதை தொடர்ந்து, கட்டுப்பாட்டு நடவடிக்கைக்கு இராணுவம் அழைக்கப்பட்டள்ளது.\nஅவுஸ்திரேலியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணங்களில் ஒன்றான விக்டோரியாவில் மீண்டும் கொரோனா பரவ தொடங்கியுள்ளது. சுமார் ஒரே நாளில் 20 பேருக்கு அங்கு கரோனா உறுதிப்படுத்தபட்டுள்ளது. இந்த நிலையில் ஒரு மாதத்திற்கு பிறகு கரோனோவுக்கு ஒருவர் பலியாகி உள்ளார்.\nஇதுவரை விக்டோரி��ாவில் 241 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், விக்டோரியா மாகாணத்தில் கொரோனா இரண்டாம் பரவல் தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஆஸ்திரேலியாவில் கரோனா பரவல் 75% கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், 2020 ஆம் ஆண்டுவரை எல்லை மூடலைத் தொடர இருப்பதாக அந்நாடு தெரிவித்திருந்தது.\nஅவுஸ்திரேலியாவில் மீண்டும் கொரோனா பரவல் தொடங்கியுள்ள நிலையில், அதனைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக இராணுவம் அழைக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சகம் தரப்பில், ”மெல்போர்ன் மற்றும் விக்டோரியா மாகாணத்தில் கொரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. மேலும், கடந்த ஒருவாரமாக விக்டோரியா மாகாணத்தில் இரட்டை இலக்க எண்களில் கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. இந்த நிலையில் கொரோனா பரவலைத் தடுக்க இராணுவம் உதவிக்கு அழைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து விக்டோரியா மாகாண அரசின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “இராணுவ உதவியுடன் நிறைய பரிசோதனைகளைச் செய்து முடிவுகளை விரைவாகப் பெறலாம். நீங்கள் நோய்வாய்ப்பட்டிருந்தால் வீட்டிலேயே இருங்கள். பரிசோதனைகளைச் செய்யுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.\nஅவுஸ்திரேலியாவில் கொரோனா வைரஸால் இதுவரை 7,492 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6,915 பேர் குணமடைந்துள்ளனர். 102 பேர் பலியாகியுள்ளனர்.\nகொரோனா வைரஸுக்கு எதிரான ஒக்ஸ்போர்ட் தடுப்பு மருந்து கிளினிக்கல் பரிசோதனையில் தன்னார்வலர் உயிரிழப்பு\nநீர் நிரம்பிய பாத்திரத்தில் குழந்தையை மூழ்கடித்து ஞானஸ்நானம்: பாதிரியார் மீது வழக்கு\nகனடாவிற்கு போய் கைவரிசை; ஆலயத்திற்குள் சிறுமி துஷ்பிரயோகம்: சுவாமி புஷ்கரானந்தா கைது\nமணிவண்ணனை மாநகரசபை உறுப்புரிமையில் இருந்து கட்சி நீக்கியிருப்பது\nசர்வாதிகாரப் போக்கு (47%, 37 Votes)\nசஹ்ரான் குழு மறைத்து வைத்திருந்த மேலுமொரு வாகனம் மீட்பு\n20இன் துயரை விட, 8 பேரின் துரோகமே அதிகம் வலிக்கிறது: முன்னாள் எம்.பி சரவணபவன்\nகிளிநொச்சியில் தீயணைப்பு பிரிவின் சேவை இடைநிறுத்தம்\n20வது திருத்தம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றம்\nமேலும் 259 பேருக்கு தொற்று\nDangerous movie -அப்சரா ராணி, நைனா கங்குலி\nசஹ்ரான் குழு மறைத்து வைத்திருந்த மேலுமொரு வாகனம் மீட்பு\nஉயிர்த்த ஞாயிறு ச��்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தடுப்புகாவலில் உள்ள மொஹமட் ஹணீபா மொஹமட் அக்கிரம் பயன்படுத்திய மற்றுமொரு வான் ஒன்றினை இன்று (22) மட்டக்களப்பு மாவட்ட குற்றவியல் பிரிவு பொலிசார் மீட்டு...\n20இன் துயரை விட, 8 பேரின் துரோகமே அதிகம் வலிக்கிறது: முன்னாள் எம்.பி சரவணபவன்\nகிளிநொச்சியில் தீயணைப்பு பிரிவின் சேவை இடைநிறுத்தம்\n20வது திருத்தம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றம்\nமேலும் 259 பேருக்கு தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilinside.com/2016/11/home-remedies-to-cure-migraine-in-tamil.html", "date_download": "2020-10-22T21:32:01Z", "digest": "sha1:FZL6M6T36PMEBHROKIUOXU3N7BEHOFRZ", "length": 4023, "nlines": 45, "source_domain": "www.tamilinside.com", "title": "ஒற்றை தலைவலியை குணப்படுத்தும் இயற்கை மருத்துவம், Home Remedies to cure Migraine in tamil - Tamil Inside", "raw_content": "\nஒற்றை தலைவலியை குணப்படுத்தும் இயற்கை மருத்துவம், Home Remedies to cure Migraine in tamil\nஒற்றை தலைவலியை குணப்படுத்தும் இயற்கை மருத்துவம், Home Remedies to cure Migraine in tamil\nஒற்றை தலைவலியை குணப்படுத்தும் இயற்கை மருத்துவம், Home Remedies to cure Migraine in tamil\nசென்னையில் திடீர் பள்ளம் பஸ், கார் சிக்கியுள்ளதால் பரபரப்பு அண்ணா சாலை\nசென்னையில் திடீர் பள்ளம் பஸ், கார் சிக்கியுள்ளதால் பரபரப்பு அண்ணா சாலை சென்னையில் திடீர் பள்ளம் பஸ், கார் சிக்கியுள்ளதால் பரபரப்பு அண்...\nகோடையில் முட்டை சாப்பிடுவது நல்லதா\nகோடையில் முட்டை சாப்பிடுவது நல்லதா கோடையில் முட்டை சாப்பிடுவது நல்லதா கோடையில் முட்டை சாப்பிடுவது நல்லதா வெயில் கொளுத்தும் கோடைக் காலத்தில் நாம் உண்ணும் உணவிலும் க...\nகாற்றில் ஓடும் கார் கண்டுபிடிப்பு அரக்கோணம் கிருஷ்ணா பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாதனை\nகாற்றில் ஓடும் கார் கண்டுபிடிப்பு அரக்கோணம் கிருஷ்ணா பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாதனை காற்றில் ஓடும் கார் கண்டுபிடிப்பு அரக்கோணம் கிரு...\nIT நிறுவனங்களில் தாக்குப்பிடிப்பது எப்படி..\nIT நிறுவனங்களில் தாக்குப்பிடிப்பது எப்படி.. IT நிறுவனங்களில் தாக்குப்பிடிப்பது எப்படி.. IT நிறுவனங்களில் தாக்குப்பிடிப்பது எப்படி.. 1990-களில் புற்றீசல் போல புறப்பட்டு, படிப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globalrecordings.net/ta/program/2611", "date_download": "2020-10-22T21:39:25Z", "digest": "sha1:HMB6TTW2HKX6H7TJQPEOA5XZNLYWPA6Z", "length": 9533, "nlines": 63, "source_domain": "globalrecordings.net", "title": "Messages w/ LORON & KOULANGO - Touni - சுவிசேஷம் அறிவிப்பதற்கு, தேவாலயம் நாட்டப்படுவதற்கு மற்றும் அடிப்படை வேதாகம கல்விக்கும் மற்றும் போதனைகளுக்கும்", "raw_content": "\nஇந்த பதிவு பயனுள்ளதாக இருக்கிறதா\nஎங்களிடத்தில் சொல்லுங்கள் நன்கொடை தருக\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.\nநிரலின் கால அளவு: 28:34\nமுழு கோப்பை சேமிக்கவும் (10.6MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (3.2MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (10.9MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (3.2MB)\nM3U இயக்கப்பட்டியலை பதிவிறக்கம் செய்க\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nபதிவுகளை CD அல்லது பிற ஊடகங்களில் பதிவு செய்ய ஆர்டர் செய்வதற்கு அல்லது இவைகளை திறம்பட பயன்படுத்துவது பற்றியும் மேலும் எங்கள் உள்ளூர் ஊழிய பணிகளை பற்றியும் பற்றி அறிந்து கொள்ள உங்கள் அருகாமையில் உள்ள GRN பணித்தளத்தை அணுகவும் . எங்கள் பணித்தளத்தில் அணைத்து பதிவுகளும் அதன் வடிவங்களும் கிடைக்காது என்பதை நினைவில் கொள்க.\nபதிவுகளை உருவாக்குவது சற்று அதிகவிலையானது. தயவுசெய்து எங்கள் பணி தொடர்வதற்கு நன்கொடை அளியுங்கள்.\nஇப்பதிவுகளை நீங்கள் பயன்படுத்துவது பற்றியும், அதன் சாதகப்பலன்களைப் பற்றியும் உங்கள் கருத்துக்களை நங்கள் அறிய விரும்புகின்றோம். கருத்து வரி தொடர்புக்கு.\nஎங்கள் கேட்பொலி பதிவுகளைப் பற்றி\nGRN கேட்பொலி வேதாகம பாடங்கள்,வேதாகம ஆய்வு கருவிகள்,சுவிசேஷ பாடல்கள்,mp3 கிறிஸ்தவ இசை, மற்றும் சுவிசேஷ செய்திகள் 6000 க்கும்மேற்பட்ட மொழிகளிலும் கிளை மொழிகளிலும் பெரும்பாலும் கணினியின் நேரடி தொடர்பில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.கிறிஸ்தவ அமைப்பு நிறுவனங்கள்,மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும்,பிரபலமான இலவச mp3 களுடன் மற்றும் சுவிசேஷத்திற்கான விரிவுரைகள் சுவிசேஷ நோக்கத்திற்கும், தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும், அத்துடன் கிறிஸ்தவ தேவாலய சூழ்நிலைகளுக்கும் பயன்படும்.இதய மொழியின் மூலமாக பேசப்பட்ட பேச்சுரைகள் பாடிய பாடல்கள்,வேதாகம கதைகள்,இசை,பாடல்கள் இவைகள் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கும் நோக்கோடு பொருத்தமான கலாச்சார வழிகளிலும் குறிப்பாக வாய்மொழி சமூகத்தினருக்கும் சேரும்படியாக செய்யப்பட்டுள்ளது.\nஜீவனுள்ள வார்த்தைகள் - இரட்சிப்பை பற்றியும் கிறிஸ்தவ ஜீவியத்தை பற்றியும் GRN ஆயிரக்கணக்கான மொழிகளில் வேதாகம செய்திகளை ஆடியோவில் சுவிஷேச செய்திகளாக கொண்டுள்ளது.\nஇலவச பதிவிறக்கங்கள் - இங்கே நீங்கள் GRN இன் முதன்மையான செய்தி உரைகளை பற்பலமொழிகளில், படங்கள் இன்னும் தொடர்புடைய உபகரணங்களையும் பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.\nGRN இன் ஆடியோ நூலகம் - சுவிஷேஷத்திற்கும் வேதாகம அடிப்படை போதனைகளுக்கும் தேவையான உபகரணப் பொருட்கள் மக்களின் தேவைக்கும் கலாச்சாரத்திற்கும் பாணிகளுக்கும் ஏற்ற விதத்தில் பல்வேறு வடிவமைப்புகளில் அமைந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in.tamilmicset.com/india-news/pilot-landed-on-sydney-with-corona/", "date_download": "2020-10-22T20:45:07Z", "digest": "sha1:FF7BWGGF6BFHKGWGOYOKGK5ML2ZIVMNN", "length": 10366, "nlines": 58, "source_domain": "in.tamilmicset.com", "title": "கொரோனோவோடு சிட்னியில் தரையிரங்கிய இந்திய விமானி! விமான நிலையத்தில் பரபரப்பு • Tamil Micset India", "raw_content": "\nகொரோனோவோடு சிட்னியில் தரையிரங்கிய இந்திய விமானி\nடெல்லி இருந்து சிட்னிக்கு பயணிகளோடு கிளம்பிய ஏர் இந்தியா விமானத்தின் விமானிக்கு கொரோனா தொற்று இருப்பது சிட்னியில் கண்டறியப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nடெல்லியில் இருந்து சிட்னி செல்ல விருந்த ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானத்தினை இந்திய விமானி ஒருவர் ஒட்டிச்சென்றார்.மேலும் விமானத்தினை ஒட்டிச் செல்வதற்கு முன்பே ஜூன் 16 அவருக்கு கொரோனா பரிசோதனையானது நடைபெற்றது. அச்சோதனையில் அவருக்கு தொற்று இல்லை என தெரிய வந்தது.\nஜூன்.,20 ந்தேதியில் டெல்லி-சிட்னி விமானத்தினை இயக்கத்திற்காக விமானியின் பெயர் விமானத்தை இயக்குபவர்களின் பட்டியலில் இடம்பெற்றது. இந்நிலையில் தான்டெல்லியில் இருந்து புறப்பட்டது விமானம். அவ்வாறு புறப்படுவதற்கு முன்பும் அவருக்கு 2 முறை பரிசோதனை செய்யப்பட்டுளது.\nஇந்நிலையில் விமானம் சிட்னியில் தரையிரங்கியது.அங்கு சோதனையின் போது விமானிக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலைய���ல் சிட்னியில் பைலட் மற்றும் அவரது இரண்டு காக்பிட் குழுவினர் தனிமைப்படுத்தப்பட்டனர்.\nஇது குறித்து அதிகாரிகள் கூறுகையில், கேபின் குழுவினர் அல்லது பயணிகள் விமானியுடன் தொடர்பு கொள்ளாததால் அவர்கள் தனிமைப்படுத்தப்படவில்லை. என்ன குழப்பம் பரிசோதனையில்: விளக்கும் ஆய்வுகள் கொரோனா பரிசோதனையானது ஏர் இந்தியா நெறிமுறையின்படி, புறப்படும் தேதிக்கு ஐந்து நாட்களுக்கு முன்னர் ஒரு மாதிரியைக் கொடுக்கும், மேலும் இதனை கண்டறியும் நோக்கத்திற்காக குழுவினர் COVID-19 சோதனைக்கு நியமிக்கப்பட்ட இடத்தைப் பார்வையிட வேண்டும்.\nஜூன் 20ம் தேதி டெல்லி-சிட்னி விமானம் புறப்படுவதற்கு 4 நாட்களுக்கு முன்னர் விமானிக்கு எதிர்மறை அதாவது தொற்று இல்லை என்று வந்ததால் விமானத்தை இயக்க அவர் பட்டியலிடப்பட்டார். விமானத்திற்கு சற்று முன்னர் சோதனைக்கு இரண்டாவது மாதிரியை அவர் ஏன் கொடுத்தார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.\nவிமானத்தை இயக்குவதற்கு சற்று முன்னர் விமானிக்கு செல்லுபடியாகும் விமானத்திற்கு முந்தைய COVID-19 எதிர்மறை சோதனை அறிக்கை இருப்பதாக ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். ஏர் இந்தியாவின் ஜூன் 20ம் தேதி விமானம், வந்தே பாரத் மிஷனின் ஒரு பகுதி. இது சிக்கித் தவிக்கும் மக்கள் தங்கள் இடங்களுக்கு செல்ல உதவும் வகையில் சர்வதேச வெளியேற்ற விமானங்களை இயக்க மத்திய அரசு அங்கீகரித்தது.\n“ஏர் இந்தியா திங்களன்று டெல்லி-சிட்னி விமானத்தை இயக்குகிறது. திங்கட்கிழமை விமானத்தில் இயங்கும் குழுவினர் தங்களது கட்டாய ஓய்வு எடுத்து மீண்டும் செயல்படுவார்கள். இது தொடர்பாக வகுக்கப்பட்ட அனைத்து நெறிமுறைகளையும் நாங்கள் பின்பற்றியுள்ளோம், என்று விமானச் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.\nமேலும் அவர் கூறுகையில் “மே 30 அன்று, டெல்லியில் இருந்து மாஸ்கோவிற்கு ஒரு ஏர் இந்தியா விமானம் நடுப்பகுதியில் திரும்பும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது, விமானத்தில் இருந்த விமானிகளில் ஒருவர்க்கு கொரோனா தொற்று இருப்பது சோதனையில் தெரிய வந்ததை அதன் தரை குழு உணர்ந்தியது” என்று தெரிவித்தார்.\nமேலும் இரண்டு மூத்த அதிகாரத்துவத்தினர் குழு உறுப்பினர்களின் கொரோனா வைரஸ் சோதனை அறிக்கைகளை ஆராய்வதற்கு பொறுப்பான அதிகாரிகளின் “குறைவு” இருப்பதையும், அவர்கள் விமானியின் சோதனை முடிவுகளை சரியாகப் பார்க்கவில்லை என்பதை தெரிவித்தார். சம்பந்தப்பட்டவர்களின் மீது உரிய நடவடிக்கை பாயும் எனவும் தெரிவித்தார்.\nகொரோனாவிற்கு பயந்து சென்னையை விட்டு வெளியேற 34 லட்சம் பேர் விண்ணப்பம்\n“மீட்கப்படும் மக்களிடம் ஏர் இந்தியா பயணக்கட்டணம் வசூலித்ததே, நாங்கள் விதித்த தடைக்கு முக்கிய காரணம்” – அமெரிக்க விமானப்போக்குவரத்துத்துறை\nவெளிநாட்டில் இருந்து மது, சிகரெட் கொண்டு வர புதிய கட்டுப்பாடு\nஹைதராபாத்தில் பெண் மருத்துவர் கற்பழித்துக் கொலை..\nடைமண்ட் பிரின்சஸ் கப்பல் – கொரோனா பாதிப்பு 542 ஆக அதிகரிப்பு\nஇந்திய செய்திகள், முக்கிய தகவல்கள் மற்றும் பல தகவல்களை தமிழில் வழங்கும் இணையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pallivasalmurasu.page/article/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9/rHhPEc.html", "date_download": "2020-10-22T20:58:56Z", "digest": "sha1:H65HVX44BOB5I2KWCGA262UD6HQ4RMIZ", "length": 8373, "nlines": 35, "source_domain": "pallivasalmurasu.page", "title": "கவர்னர் கிரண்பெடி தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறார் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டினார். - பள்ளிவாசல் முரசு", "raw_content": "\nALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்\nகவர்னர் கிரண்பெடி தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறார் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டினார்.\nநாட்டின் பொருளாதார வளர்ச்சியை சீர்குலைத்த மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து அகில இந்திய அமைப்புசாரா தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் புதுவை தலைமை தபால் நிலையம் அருகில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். அமைப்பு சாரா தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செல்வகணபதி முன்னிலை வகித்தார். ஆர��ப்பாட்டத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்த காலத்தில் வேலை வாய்ப்புகள், பொருளாதார வளர்ச்சி, ஏற்றுமதி போன்றவை அதிகமாக இருந்தது. கட்டுமான பணிகள் அதிக அளவில் நடைபெற்றது. அரசு வேலைவாய்ப்பு தடையில்லாமல் கிடைத்தது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9 சதவீதத்திற்கு குறையவே இல்லை. விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைத்தது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அனைத்து துறை வளர்ச்சிகளிலும் கவனம் செலுத்தியது. 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது பா.ஜ.க.வினர் பொய்யான வாக்குறுதிகளை அளித்து தேர்தலில் வெற்றி பெற்றனர். தேர்தலில் அளித்த வாக்குறுதிகள் எதையுமே அவர்கள் நிறைவேற்றவில்லை. பிரதமர் மோடி 5 ஆண்டுகளில் 72 நாடுகளுக்கு சென்று வந்துள்ளார். ஒரு பிரதமர் வெளிநாட்டுக்கு சென்று வரும்போது, அந்த நாட்டின் முதலீடு, அங்குள்ள தொழிற்சாலைகள் நமது நாட்டுக்கு வரும். ஆனால் இவர் சென்றுவந்த பிறகு எதுவும் வந்ததுபோல் தெரியவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் இந்தியாவில் உணவு பாதுகாப்பு சட்டத்தை முழுமையாக நிறைவேற்றினோம். கிராமப்புற மக்களுக்கு 75 சதவீதமும், நகர்புற மக்களுக்கு 60 சதவீதமும் உணவு வழங்கினோம். தொழிற்சாலைகள் சிறப்பாக செயல்பட்டு வந்தது. ஆனால் தற்போது தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகிறது. பொருளாதார வளர்ச்சி குறைந்து வருகிறது. நடவடிக்கை எடுப்போம் என்று சொல்கின்றனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு அடுத்தபடியாக நாம்தான் அதிக சதவீத வாக்குகள் பெற்றுள்ளோம். எனவே பா.ஜ.க.வின் மக்கள் விரோத போக்கை காங்கிரஸ் கட்சிதான் எதிர்க்க வேண்டும். சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருடன் இணைந்து பணியாற்ற வேண்டும். புதுச்சேரி மாநிலத்தில் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த விடாமல் கவர்னர் கிரண்பெடி தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறார். அதனையும் மீறி நாம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். இதனை மக்களிடம் எடுத்து கூற வேண்டும். ரேஷன் கார்டுகளுக்கு இலவச அரிசி வழங்க ரூ.154 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நிதி இருந்தாலும் அரிசி போட முடியாத வகையில் கவர்னர் தடை செய்து வருகிறார். இவ்வாறு அவர் கூறினார். ஆர்ப்பாட்டத்தில் விஜயவேணி எம்.எல்.ஏ., மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Chobot", "date_download": "2020-10-22T21:11:31Z", "digest": "sha1:N6M7DGSR2OM6CR3MVJL74BSMI7R64WUU", "length": 3035, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பயனர்:Chobot - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇது ChongDae பயனர் கணக்கு மூலம் இயக்கப்படும் ஒரு தானியங்கியாகும்.\nஇது கைப்பாவைக் கணக்கன்று. அலுப்பு ஏற்படுத்தக்கூடிய ஒரே மாதிரியான பணிகளைத் தன்னியக்கமாகத் தொடர்ச்சியாகச் செய்ய உருவாக்கப்பட்ட ஒரு தானியங்கி கணக்கு\nநிர்வாகிகளின் கவனத்திற்கு: இத்தானியங்கி தவறான முறையில் இயங்கினாலோ அல்லது ஊறு விளைவித்தாலோ அதைத் தடுத்து விடுங்கள்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சனவரி 2011, 18:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/09/03/lankaspt.html", "date_download": "2020-10-22T21:14:11Z", "digest": "sha1:WB2LDRBMNXGD62DANBAPTCCDBVLOXHGP", "length": 15956, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "நீச்சல் அணியை எதிர்த்து இலங்கை ராணுவ அதிகாரி வழக்கு | lankan army officer files case against lankan olympic association - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\n7.5% மருத்துவ இடஒதுக்கீடு.. கால அவகாசம் தேவை.. ஆளுநர்\nபீகாருக்கு இலவச கொரோனா தடுப்பூசி.. மரண பயத்தை பாஜக விற்பதற்கு சமம்.. எதிர்க்கட்சிகள்\nஅமெரிக்க அதிபர் வேட்பாளர்கள்.. இன்று காலை 6 மணிக்கு டிரம்ப்- பிடன் இடையே கடைசி காரசார விவாதம்\nவிசா கட்டுப்பாடுகளை தளர்த்திய இந்தியா.. ஆனால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை\nசென்னை, காஞ்சிபுரத்தில் அதிகாலை 2 மணிக்கு கனமழைக்கு வாய்ப்பு.. சொல்கிறது விண்டி செயலி\nநாளை முதல் வரும் 30-ஆம் தேதி வரை சென்னையில் மழைக்கு வாய்ப்பு- நார்வே சொன்ன நல்ல செய்தி\nஅக். 25 ல் மைக்கேல் பாம்பியோ இந்தியா வருகை.. இலங்கை, மாலத்தீவு, இந்தோனேஷியாவுக்கும் செல்கிறார்\nயு.எஸ் அமைச்சர்கள் பாம்பியோ, எஸ்பர் அடுத்த வாரம் இந்தியா வருகை- சீனா ஆக்கிரமிப்பு குறித்து ஆலோசனை\nலடாக் எல்லைக்குள் ஊடுருவி சிக்கிய சீன ராணுவ வீரர்.. பத்திரமாக ஒப்படைப்பு\nதென்னிந்தியாவின் பாதுகாப்புக்கு சீனா-இலங்கை கூட்டணியால் பேராபத்து:இலங்கை மாஜி தமிழ் எம்பி எச்சரிக்கை\nசீனா பற்றி மாலை 6 மணிக்கு மோடி ஒருவார்த்தை கூட பேசமாட்டாருன்னு உறுதியாக சொல்றேன்... ராகுல் அட்டாக்\nவிழாக்காலம் என்பதால் கொரோனா கட்டுப்பாடுகளை கைவிட்டுவிடக் கூடாது - மோடி வேண்டுகோள்\nபிப்ரவரியில் இந்திய மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வரலாம்.. அரசு குழு வார்னிங்\nMovies எல்லாரும் குத்தும் போது ஏன் அழுதீங்க.. வேல்முருகனை விட்டு விளாசிய அனிதா.. டபுள் கேமும் ஆடிட்டாரு\nAutomobiles காவல் துறை அதிரடி எச்சரிக்கை... வாகனங்களில் ஹசார்டு லைட்கள் எதற்காக பயன்படுகின்றன தெரியுமா\nSports 2 விக்கெட் எடுத்துட்டா.. விட்டுருவோமா ஓட ஓட அடித்த மனிஷ்.. கை கொடுத்த விஜய்.. சரண்டர் ஆன ராஜஸ்தான்\nFinance லாபத்தில் 46% வீழ்ச்சி.. எஸ்பிஐ கார்டு செப்டம்பர் காலாண்டில் சற்று பின்னடைவு..\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் திருச்சியிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nLifestyle நீங்க உங்க லவ்வரை திருமணம் செய்ய தயாரா இருக்கிங்கனு இத வச்சே சொல்லிடலாமாம்...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநீச்சல் அணியை எதிர்த்து இலங்கை ராணுவ அதிகாரி வழக்கு\nசிட்னி ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் நீச்சல் அணியில் தனது மகள்சேர்க்கப்படாததால், இலங்கை பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் நீதிமன்றத்தில்வழக்குத் தொடர்ந்துள்ளார்.\nராணுவத்தில் அதிகாரியாக உள்ள ரோஹன் தலுவத்தேயின் மகள் ரதீஷா. சிட்னிசெல்லும் இலங்கை நீச்சல் அணியில், 50 மீட்டர் பிரீஸ்டைல் பிரிவில் ரதீஷாவுக்குப்பதில், தீக்ஷனா ரத்னசேகரா என்பவர் சேர்க்கப்பட்டிருந்தார்.\nதகுதிப் போட்டியில் சரியாக செய்தும், சரியான குறிப்பிடத்தக்க நேரத்தில் தூரத்தைக்கடந்தும் கூட தனது மகள் அணியில் சேர்க்கப்படாதது ரோஹனுக்கு கோபத்தைஏற்படுத்தியது.\nஇதுகு���ித்து இலங்கை விளையாட்டு அமைச்சகத்திடம் அவர் புகார் கூறினார். அதற்கு,50 மீட்டர் போட்டியில் ரதீஷாவை, தீக்ஷனா தோற்கடித்துள்ளார். எனவேதான்அவருக்கு வாய்ப்பு தரப்படவில்லை என்று பதில் வந்தது.\nஇதனால் சமாதானம் அடையாத ரோஹன், தற்போது இலங்கை ஒலிம்பிக் கமிட்டியின்தேர்வை எதிர்த்து நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஇந்தியா-அமெரிக்கா இடையே நல்லுறவு நீடிக்க டிரம்ப்-க்கு வாக்களியுங்க.. அமெரிக்கா வாழ் இந்தியர்கள் குழு\nலடாக் எல்லைக்குள் ஊடுருவி சிக்கிய சீன ராணுவ வீரர்.. கம்பளி, சாப்பாடு கொடுத்து கவனித்த இந்தியா\nFact check: பொது இடத்தில் சில்மிஷம்.. ஓங்கி அறைவிட்ட குஷ்பு.. அது பாஜக தொண்டர் கிடையாதுங்க\nதீபாவளி, பொங்கல்னு கூட்டமா கொண்டாட ஆரம்பிச்சீங்கன்னா.. கொரோனா நங்கூரம் போட்டு உட்கார்ந்துக்கும்\nஇந்தியா -இலங்கை கடற்படையின் கூட்டுப்பயிற்சி... திரிகோணமலையில் இன்று தொடங்குகிறது..\nஇந்திய மக்கள்தொகையில் 30 சதவீதம் பேர் கொரோனா பாதித்து மீண்டுள்ளனர்.. மருத்துவக் குழு\nஇந்தியாவில் சிறிய அளவில் கொரோனா சமூக பரவல்.. 9 மாதங்களில் முதல் முறையாக ஒப்புக் கொண்ட மத்திய அரசு\nகேம் ஸ்டார்ட்- சீனாவுடன் நெருங்கிய ராஜபக்சேவுக்கு செக்- தமிழர் தலைவர்களுடன் இந்தியா பேச்சுவார்த்தை\nஇந்தியாவில் ஒரே நாளில் 61,871 பேருக்கு கொரோனா தொற்று உறுதி- ஆக்டிவ்ஸ் கேஸ்களில் தமிழகம் 4-வது இடம்\nஇந்திய நிலத்தை யாராலும் ஆக்கிரமித்துவிட முடியாது- ராணுவம் தயார் நிலையில் உள்ளது: அமித்ஷா\n1972ல் கொல்லப்பட்ட.. பாக். அதிகாரியின் சமாதியை சீரமைத்த இந்திய ராணுவம்\nசுசுலில் கைப்பற்றிய மலைகளில் இருந்து வெளியேற சொல்லும் சீனா.. இந்தியா கொடுத்த பதிலடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/congress-upset-over-vaiko-s-meeting-with-bjp-leaders-357954.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-10-22T20:57:10Z", "digest": "sha1:R57LGTAL6U6VNH7QVQAHKKRETB6HEB5U", "length": 18891, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "மோடி, அத்வானி, சு.சுவாமி... பாஜக தலைவர்களை மட்டுமே சந்திக்கும் வைகோ... காங்.-ல் புகைச்சல்! | Congress upset over Vaiko's meeting with BJP leaders - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறி���ுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nபீகாருக்கு இலவச கொரோனா தடுப்பூசி.. மரண பயத்தை பாஜக விற்பதற்கு சமம்.. எதிர்க்கட்சிகள்\nஅமெரிக்க அதிபர் வேட்பாளர்கள்.. இன்று காலை 6 மணிக்கு டிரம்ப்- பிடன் இடையே கடைசி காரசார விவாதம்\nவிசா கட்டுப்பாடுகளை தளர்த்திய இந்தியா.. ஆனால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை\nசென்னை, காஞ்சிபுரத்தில் அதிகாலை 2 மணிக்கு கனமழைக்கு வாய்ப்பு.. சொல்கிறது விண்டி செயலி\nநாளை முதல் வரும் 30-ஆம் தேதி வரை சென்னையில் மழைக்கு வாய்ப்பு- நார்வே சொன்ன நல்ல செய்தி\nஅக். 25 ல் மைக்கேல் பாம்பியோ இந்தியா வருகை.. இலங்கை, மாலத்தீவு, இந்தோனேஷியாவுக்கும் செல்கிறார்\nவிசா கட்டுப்பாடுகளை தளர்த்திய இந்தியா.. ஆனால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை\nஅக். 25 ல் மைக்கேல் பாம்பியோ இந்தியா வருகை.. இலங்கை, மாலத்தீவு, இந்தோனேஷியாவுக்கும் செல்கிறார்\n11.58 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் தீபாவளி போனஸ்\nசேர்ந்த 10 நாளில் முத்தலாக் புகழ் ஷயரா பானுவுக்கு பாஜக அளித்த நவராத்திரி பரிசு\nஇந்தியாவில் பத்திரிக்கை சுதந்திரம் ஒடுக்கப்படுகிறது.. மோடிக்கு 2 சர்வதேச ஊடக அமைப்புகள் கடிதம்\nவிலை உயர்வு எதிரொலி... வெங்காய இறக்குமதிக்கு விதிகள் தளர்வு... மத்திய அரசு அறிவிப்பு..\nMovies எல்லாரும் குத்தும் போது ஏன் அழுதீங்க.. வேல்முருகனை விட்டு விளாசிய அனிதா.. டபுள் கேமும் ஆடிட்டாரு\nAutomobiles காவல் துறை அதிரடி எச்சரிக்கை... வாகனங்களில் ஹசார்டு லைட்கள் எதற்காக பயன்படுகின்றன தெரியுமா\nSports 2 விக்கெட் எடுத்துட்டா.. விட்டுருவோமா ஓட ஓட அடித்த மனிஷ்.. கை கொடுத்த விஜய்.. சரண்டர் ஆன ராஜஸ்தான்\nFinance லாபத்தில் 46% வீழ்ச்சி.. எஸ்பிஐ கார்டு செப்டம்பர் காலாண்டில் சற்று பின்னடைவு..\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் திருச்சியிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nLifestyle நீங்க உங்க லவ்வரை திருமணம் செய்ய தயாரா இருக்கிங்கனு இத வச்சே சொல்லிடலாமாம்...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமோடி, அத்வானி, சு.சுவாமி... பாஜக தலைவர்களை மட்டுமே சந்திக்கும் வைகோ... காங்.-ல் புகைச்சல்\nVaiko modi meet | மோடி, அத்வானி, சு.சுவாமியுடன் வைகோ சந்திப்பு காங்.-ல் புகைச்சல்\nடெல்லி: ராஜ்யசபா எம்.பியாகி இருக்கும் மதிமுக பொதுச்செயலர் வைகோ பிரதமர் மோடி, பாஜக மூத்த தலைவர் அத்வானி, ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டோரை சந்தித்து வரும் நிலையில் காங்கிரஸ் தலைவர்களை சந்திக்காதது ஏன் என்கிற புகைச்சல் அக்கட்சியில் கிளம்பியுள்ளது.\nதிமுக-காங்கிரஸ் கூட்டணியில் மதிமுகவும் இடம்பெற்றுள்ளது. இந்த கூட்டணியின் ஆதரவால்தான் வைகோ, ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வாகி உள்ளார்.\nவைகோவே பல இடங்களில், திமுக தலைவர் ஸ்டாலின் என்னை கட்டாயப்படுத்தி எம்.பி.யாக்கி இருக்கிறார். அவருக்கு நான் நன்றிக் கடன்பட்டிருக்கிறேன் என கூறிவருகிறார்.\nபயணங்கள் முடிவதில்லை.. இன்று குடும்பத்துடன் அத்வானியை சந்தித்து வாழ்த்து பெற்ற வைகோ\nஇந்நிலையில் டெல்லியில் பிரதமர் மோடியை திடீரென வைகோ சந்தித்தார். இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, மோடியுடன் பல விஷயங்களை விவாதித்தேன். அதை வெளிப்படுத்த முடியாது என புதிர் போட்டார்.\nமுன்னதாக வைகோவின் பரம எதிரியான, வைகோவை ராஜ்யசபாவுக்குள் நுழைய அனுமதிக்க கூடாது என கூறிவந்த சுப்பிரமணியன் சுவாமியை நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்து பேசினார். இருவரும் கை குலுக்கிக் கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர்.\nஇதனைத் தொடர்ந்து முன்னாள் நிதி அமைச்சர் யஸ்வந்த் சின்ஹாவையும் வைகோ சந்தித்தார். இன்று மனைவி, மகன், மருமகளுடன் பாஜக மூத்த தலைவரும் முன்னாள் துணை பிரதமருமான அத்வானியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.\nபாஜக தலைவர்களை மட்டும் சந்திக்கும் வைகோ கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் காங்கிரஸ் தலைவர்கள் ஒருவரை கூட சந்தித்ததாக அவரது ஊடக தொடர்பாளர் தமது பதிவுகளில் போடவில்லை. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.பிக்கள் திருமாவளவன், ரவிக்குமார் இருவரும் வைகோ நேரில் சென்று சால்வை அணிவித்து வாழ்த்தினர். தொடர்ந்து பாஜக தலைவர்களை மட்டும் வைகோ சந்தித்து வருவது காங்கிரஸ் கட்சியில் ஒருவித சலசலப்பையும் புகைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nசிறந்த முதல்வர் என பெயர் பெற்ற நிதிஷுக்கா இந்த நிலை.. டைம்ஸ் நவ் சி வோட்டரில் பின்னடைவு\nதேசிய மகளிர் ஆணைய தலைவி அப்படி ஒரு வார்த்தை சொல்லலாமா.. பெரும் ஷாக்.. சிக்கலில் ரேகா ஷர்மா\n30.67 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.3,737 கோடி தீபாவாளி போனஸ் - பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு\nஓடியாங்க.. ஓடியாங்க.. வீக் என்ட்டில் நெட்பிளிக்ஸ் இலவசம்.. இந்தியாவுக்கான ஃப்ரீ டிரையல் பிளான்\nயு.எஸ் அமைச்சர்கள் பாம்பியோ, எஸ்பர் அடுத்த வாரம் இந்தியா வருகை- சீனா ஆக்கிரமிப்பு குறித்து ஆலோசனை\nலடாக் எல்லைக்குள் ஊடுருவி சிக்கிய சீன ராணுவ வீரர்.. பத்திரமாக ஒப்படைப்பு\nநீட் தேர்வு முடிவில் எந்த குளறுபடியும் இல்லை.. விடைத்தாள்கள் போலியானவை.. தேசிய தேர்வு முகமை விளக்கம்\nடிஆர்பி ரேட்டிங் முறைகேடு.. சிபிஐ விசாரணைக்கு மாற்றம்\nபீகாரில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி.. 143 இடங்கள் வரை வெல்ல வாய்ப்பு- லோக்நிதி-சிஎஸ்டிஎஸ் கணிப்பு\nபீகார்: நிதிஷ்குமார் அரசுக்கு எதிரான அலை- ஆட்சிக்கு 43% பேர் எதிர்ப்பு.. சிஎஸ்டிஎஸ்-லோக்நிதி சர்வே\nலாக்டவுன் முடிந்தாலும்.. வைரஸ் இன்னும் அப்படியேதான் இருக்கு.. கவனமாக இருங்கள்.. மோடி வார்னிங்\nராகுல் கூறியது அவரது கருத்து.. வருத்தம் தெரிவித்தாச்சு.. மன்னிப்பெல்லாம் கேட்க மாட்டேன்.. கமல்நாத்\nபீகார் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் மோடி உரையில் முக்கிய அறிவிப்புகள் இருக்காது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvaiko mdmk rajyasabha mp வைகோ மதிமுக ராஜ்யசபா எம்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/kaildoss-movie-review/", "date_download": "2020-10-22T20:22:56Z", "digest": "sha1:HJQPX76U2MMM54NCIBUHQ4DL4NVFPQPS", "length": 2760, "nlines": 49, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – kaildoss movie review", "raw_content": "\nTag: actor bharath, actress ann shetal, director sri senthil, kaildoss movie review, kalidoss movie, slider, இயக்குநர் ஸ்ரீசெந்தில், காளிதாஸ் சினிமா விமர்சனம், காளிதாஸ் திரைப்படம், சினிமா விமர்சனம், நடிகர் ஆதவ் கண்ணதாசன், நடிகர் பரத், நடிகை ஆன் ஷீத்தல்\n‘காளிதாஸ்’ – சினிமா விமர்சனம்\n‘அன்பே வா’ சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு வரும் நடிகை டெல்னா டேவிஸ்\nஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் ‘டிராமா’\nசிம்பு நடிக்கவிருக்கும் படத்தின் இயக்குநர் மாற்றப்பட்டார்..\nஜீவா நடிப்பில் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் 91-வது ���டம்…\n4 கோடி ரூபாய்க்கு உத்தரவாதம் அளித்துவி்ட்டு ‘சக்ரா’ படத்தை வெளியிட விஷாலுக்கு அனுமதி..\nபிரபலங்கள் துவக்கி வைத்த அறிமுக நாயகர்கள் நடிக்கும் புதிய திரைப்படம்..\n‘காடன்’ திரைப்படம் பொங்கலுக்கு தியேட்டர்களில் வெளியாகிறது..\n‘மாறா’ படத்தின் இசையை தின்க் மியூஸிக் நிறுவனம் வெளியிடுகிறது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/10/10.html", "date_download": "2020-10-22T20:02:59Z", "digest": "sha1:ICTIHZN4TS27GC54SYAU5VGJGNULFS6G", "length": 11035, "nlines": 96, "source_domain": "www.kalvinews.com", "title": "10 மாதங்களாக ஊதியம் இல்லை : புதுச்சேரி ஆசிரியர்கள் கருப்புத் துணியால் கண்களைக் கட்டிப் போராட்டம்", "raw_content": "\n10 மாதங்களாக ஊதியம் இல்லை : புதுச்சேரி ஆசிரியர்கள் கருப்புத் துணியால் கண்களைக் கட்டிப் போராட்டம்\n10 மாதங்களாக ஊதியம் இல்லை : புதுச்சேரி ஆசிரியர்கள் கருப்புத் துணியால் கண்களைக் கட்டிப் போராட்டம்\nபத்து மாத ஊதியம், ஓய்வூதியம் தராததால் அரசு ஆணை பிறப்பிக்கும் வரை கல்வித்துறை வளாகத்திலேயே தங்கியிருக்கும் போராட்டத்தை அரசு நிதியுதவி பெறும் ஆசிரியர்கள், ஊழியர்கள் புதுச்சேரியில் நடத்தி வருகின்றனர். நான்காம் நாளான இன்று கண்களைக் கட்டிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nபுதுவை மாநிலத்தில் பணிபுரியும் அரசு நிதி உதவி பெறும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஊதியமும், ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியமும் கடந்த டிசம்பர் 2019 முதல் 10 மாதங்களாக வழங்கப்படவில்லை. இதுதொடர்பான சம்பளக் கோப்பு உயரதிகாரிகளால் பல்வேறு முறை திருப்பி அனுப்பப்பட்டது. இறுதியில் ஆளுநராலும் சம்பளக் கோப்பு திருப்பி அனுப்பப்பட்டது .\nஇதற்கிடையே கடந்த செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினத்தைப் புறக்கணித்து புதுச்சேரி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் இறுதியில் ஆசிரியர் பிரதிநிதிகளை அழைத்து பேசிய முதல்வர் நாராயணசாமி, சம்பந்தப்பட்ட தலைமை செயலர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பேசியுள்ளதாகவும் ஊதியம் விரைவில் வழங்கப்படும் என்று உறுதியளித்தார். ஆனால் அதன் பிறகும் சம்பளக் கோப்பு தலைமைச் செயலரால் திருப்பி அனுப்பப்பட்டது.\nஇதையடுத்து ஊதியம் மற்றும் ஓய்வூதியம் இரண்டையும் வழங்கும் அரசு ஆணை, ஆளுநர் ஒப்புதலுடன் வெளியிடப்படும் வரை, கல்வித் துறை இயக்குநர் அலுவலகத்திலேயே தங்கி இருக்கும் போராட்டத்தை ஆசிரியர்கள் தொடங்கியுள்ளனர். நான்காம் நாளான இன்று கண்களைக் கருப்புத் துணியால் கட்டி ஆசிரியர்கள், ஊழியர்கள் போராட்டத்தை நடத்தினர்.\nஇதுகுறித்துப் புதுவை அரசு நிதி உதவி பெறும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கூட்டமைப்பினர் கூறுகையில், \"ஒவ்வொரு முறையும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி நிர்வாகங்கள் மீது வரவு ,செலவுக் கணக்குகளை முறையாகக் காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டுடன் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் மறுக்கப்படுகிறது. இதற்கு ஆசிரியர்கள் எந்த விதத்திலும் பொறுப்பாக முடியாது.\nதகவல்களைப் புதுவை அரசு நேரடியாக நிர்வாகத்திடம் கேட்டுப் பெறும் அதிகாரம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளைப் பள்ளிகளுக்கு அனுப்பி, ஆய்வு செய்து தேவையான தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும். நிர்வாகங்களிடமிருந்து தகவல்களைப் பெற ஆசிரியர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தை நிறுத்த வேண்டியதில்லை .\nஆசிரியர்கள் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் ஆகிய இரண்டும் அரசின் கருவூலத் துறை மற்றும கல்வித் துறை மூலம் சம்பந்தப்பட்டவர் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படுகிறது. பள்ளியின் நிர்வாகங்களுக்கு இதில் ஒரு பைசா கூடச் செல்வதில்லை. நிர்வாகப் பிரச்சினையை எங்கள் ஊதியத்துடன் தொடர்புபடுத்தக் கூடாது\" என்றனர்.\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nநவம்பர் 2 முதல் பள்ளி & கல்லூரிகள் திறப்பு - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nஆசிரியர்களின் இறுதி நிலை ஊதியமான ரூ 65500 / - ஐ அடைந்தவர்களுக்கு , இனி ஆண்டு ஊதிய உயர்வு உண்டா\nஅரசு ஊழியர்களின் சலுகைகளை இரத்து செய்வது அதிரிச்சியளிக்கின்றது - ஆசிரியர் கழகம் கண்டனம்\n13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா \nதமிழகத்தில் பள்ளிகள், தியேட்டர்கள் நவம்பரில் திறப்பு \nG.O 116 ன் படி ஊக்க ஊதியம் ஆணை பெற நிதித் துறையின் ஒப்புதல் பெற்று வழங்கக் கோரும் விண்ணப்பம். (New )\nEarned Leave எனப்படும் ஈட்டிய விடுப்பு கணக்கீடு தொடர்பான தெளிவுரைகள் - RTI தகவல்கள்\nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lanka4tv.com/news-view/4375/13", "date_download": "2020-10-22T20:10:25Z", "digest": "sha1:AOCBCVT5WCRLM7O6TTW3VN7DU4QQGAGD", "length": 10395, "nlines": 207, "source_domain": "www.lanka4tv.com", "title": "இறப்புக்கும் பிடிக்காத பிறப்பு", "raw_content": "\nOct 22, 2020 - இங்கிலாந்தில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான தடை நீங்குகிறது\nOct 22, 2020 - ஒரு ஆண் விரும்பும் பெண்ணின் குணங்கள்.\nOct 22, 2020 - தேசிய பெண்கள் கமிஷன் தலைவர் 'லவ் ஜிகாத்' குறித்து பேசினாரா\nOct 22, 2020 - ஒழுக்கத்தில் உயர்ந்த வீர சிவாஜி\nOct 22, 2020 - வீட்டிலிருந்தவாறே முகத்தை வெண்மையாக்குங்கள்...\nOct 22, 2020 - பிரண்டை கார குழம்பு ருசியோ ருசி\nOct 22, 2020 - யாழில் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய 5 பேர் கைது\nOct 22, 2020 - 'கிரே' பட்டியலில் பாகிஸ்தான் தொடரும்\nOct 22, 2020 - செல்வம் குறையாது இருக்க இதை எல்லாம் செய்யாதீர்கள்...\nOct 22, 2020 - யார் இந்த உத்தம் சிங்\nOct 22, 2020 - சற்றுமுன் கொழும்பின் பல பகுதிகளுக்கு விதிக்கப்பட்டது ஊரடங்கு\nOct 21, 2020 - புதன் வக்ர பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தை பெரும் ராசிகள்\nபூக்களை கோர்த்து மறைந்த நார்..\nபிறர் பசியாற இறக்கும் உயிர்..\nஇரவுக்குள் காணாமல் போன நிழல்..\nஎன வினவும் நல் உள்ளங்களுக்கு\nஇது வெறும் வரிகளாக மட்டுமே\nஅந்த இறைவனுக்கு மட்டுமே புரியும்..\nநாள் ஒன்று எனக்கும் பிறக்கும்\nமேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்\nஎண் 07 இன் சிறப்புக்கள்.\nஎண் 07 இன் சிறப்புக்கள்.\nஎண் 9 இல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியங்கள்\nஎண் 9 இல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியங்கள்\nஎண் 8 இல்பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியங்கள்\nஎண் 8 இல்பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியங்கள்\nமேலும் எண் சோதிடம் ...\nசெல்வம் குறையாது இருக்க இதை எல்லாம் செய்யாதீர்கள்...\nசெல்வம் குறையாது இருக்க இதை எல்லாம் செய்யாதீர்கள்...\nபுதன் வக்ர பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தை பெரும் ராசிகள்\nபுதன் வக்ர பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தை பெரும் ராசிகள்\nசிவலிங்கத்தை பூஜை செய்வதால் என்னபலன்கள் கிடைக்கும் ...\nசிவலிங்கத்தை பூஜை செய்வதால் என்னபலன்கள் கிடைக்கும் ...\nவாழைக்காய் வறுவல் இன்று செய்து பாருங்கள்\nவாழைக்காய் வறுவல்இன்று செய்து பாருங்கள்\n நகைச்சுவை பட்டிமன்றம் - பகுதி 03\nசொத்து என்றால் அது என் மனைவி மட்டுமே\nசொத்து என்றால் அது என் மனைவி மட்டுமே\nதாய் மகனுக்கு எ��ுதிய டைரி குறிப்பு\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nயாழ் கலைஞர்களின் புதிய பாடல்\nயாழ் கலைஞர்களின் புதிய பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sauditamilweb.com/news/saudi-arabia-calls-una-for-the-elimination-of-islamophobia/", "date_download": "2020-10-22T21:07:46Z", "digest": "sha1:GDJKT3OTZIKMAPUV67RO7T7336DVVT7P", "length": 9450, "nlines": 58, "source_domain": "www.sauditamilweb.com", "title": "உலகாளவிய அளவில் \"இஸ்லாமிய வெறுப்புவாதத்தை\" வேரறுக்க ஐ.நா சபைக்கு சவூதி அழைப்பு | Saudi Tamil Web", "raw_content": "\nஉலகாளவிய அளவில் “இஸ்லாமிய வெறுப்புவாதத்தை” வேரறுக்க ஐ.நா சபைக்கு சவூதி அழைப்பு\nஉலகளாவிய அளவில் வளர்ந்து வரும் இஸ்லாமிய வெறுப்புவாதத்தைக் கட்டுப்படுத்தவும், இத்தகைய செயல்பாடுகளை அதன் வேரிலிருந்து ஒழிக்கவும் ஒரு திட்டவரைவை உருவாக்க சவூதி அரேபியா ஐக்கிய நாடுகள் சபைக்கு அழைப்பு விடுத்துள்ளது.\nஐ.நா சபைக்கான சவூதியின் தூதுக்குழுவில் உள்ள மனித உரிமைகள் பிரிவின் தலைவர் மிஷால் அல்-பாலாவி, இனவெறி, இனப் பாகுபாடு, பிற நாட்டினர் மீதான வெறுப்பு மற்றும் சகிப்புத்தன்மையற்றிருத்தல் ஆகியவற்றின் சமகால வடிவங்கள் குறித்த ஐ.நா. சிறப்பு அறிக்கையாளரான ஈ.டெண்டாய் அச்சியூமிடம் (E. Tendayi Achiume) வைத்துள்ள கோரிக்கையில், இனப் பாகுபாடு மற்றும் அசகிப்புத்தன்மையின் சமகால வடிவமான “இஸ்லாமிய வெறுப்புவாதம்” (Islamophobia) என்ற நிகழ்வின் மீது தொடர்ந்து சிறப்புக் கவனம் செலுத்துமாறு வலியுறுத்தியுள்ளார்.\nமிஷால் அல்-பலாவி மனித உரிமைகள் பேரவையில் ஆற்றிய உரையில், “இனவெறி, இனப் பாகுபாடு மற்றும் பிறநாட்டினர் மீதான வெறுப்பு ஆகியவை புழங்கும் இடமாக இணையம் மாறியுள்ளது. இணையத்தைப் பாதுகாப்பானதாக மாற்றுவதற்காகவும், கருத்துச் சுதந்திரம் மற்றும் கருத்தை வெளிப்படுத்தும் சுதந்திரம் ஆகியவற்றிற்கும், இனவெறி மற்றும் இனப் பாகுபாட்டிற்கு எதிராகப் போரிடுவதற்கும் இடையிலான துல்லியமான இடைவெளியைப் பராமரிப்பதற்கும் உரிய தீர்வுகளைக் கண்டறிய முயற்சியெடுப்பது தேவையானதாக உள்ளது.” எனக் கூறியுள்ளார்.\nஅல்-பாலாவி மேலும் கூறுகையில், இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் இனப் பாகுபாட்டின் அடிப்படையில் கருத்துக்களைப் பரப்புவது, தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இனவெறி மற்றும் வெறுப்பைத் தூண்டுவது ஆகியவை தண்டனைக்குரிய குற்றங்கள் ஆகும். இந்தக் குற்றங்க���ை செய்பவர்கள் ‘தகவல் குற்றத் தடுப்பு முறைமை 2007’ உள்ளிட்ட சவூதி சட்டங்களின்படி தண்டனைக்குள்ளாவார்கள். தகவல் தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி மற்றவர்களுக்குத் தீங்கு விளைவிப்பவர்களுக்கு ஒரு வருடத்திற்கு மிகாமல் சிறை தண்டனை அல்லது 500,000 சவூதி ரியால்களுக்கு மிகாமல் அபராதமும் விதிக்கப்படும். இன, மத மற்றும் தேசிய வெறுப்பை வளர்க்கும் எந்தவொரு அமைப்பும் சட்டத்தின் படி தடை செய்யப்படும் எனக் கூறியுள்ளார்.\nகொரோனா அப்டேட் (ஜூன் 20): சவூதியில் புதிதாக 3,941 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 46 பேர் பலி.. பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1200 ஐ தாண்டியது..\nசவூதி அரேபியாவின் மன்னர் மருத்துவமனையில் அனுமதி..\nஈத் அல் அத்ஹா – வின் முதல் நாளாக ஜூலை 31 ஆம் தேதியை அறிவித்தது சவூதி அரேபியா..\nசவூதியில் மீண்டும் தொடங்கும் பாஸ்போர்ட் சேவை- இந்திய தூதரகம்(ஜித்தா)..\nமதீனாவில் தொடங்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் மொபைல் பரிசோதனை ஆய்வகம்..\nகொரோனா அப்டேட் (ஆகஸ்டு 05): சவூதியில் புதிதாக 1,389 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 1,626 பேர் குணம்.. பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 3000 ஐ தாண்டியது..\nகொரோனா அப்டேட் (செப்டம்பர் 19): சவூதியில் இன்று மட்டும் 1,078 பேர் கொரோனா வைரஸால் குணமடைந்துள்ளனர்..\nசவூதியில் சட்ட விரோதமாகத் தயாரிக்கப்பட்ட 2000 முகக்கவசங்கள் பறிமுதல்\nஅக்டோபர் 4 ஆம் தேதி முதல் உம்ரா யாத்திரைக்கு மக்கள் அனுமதிக்கப்படுவர் – சவூதி அரசு அறிவிப்பு..\nஅதிகரித்து வரும் இஸ்லாத்திற்கு எதிரான வெறுப்பு குறித்து கவலை தெரிவித்த சவூதி அரேபியா..\nகொரோனா அப்டேட் (ஆகஸ்டு 03): சவூதியில் புதிதாக 1,258 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 1,972 பேர் குணம்..\nஜித்தாவில் மீண்டும் கடுமையாகும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/10646", "date_download": "2020-10-22T21:16:16Z", "digest": "sha1:OMBOYV6ES66BKAD4Q4SJUMJQRB6BCZC3", "length": 14660, "nlines": 105, "source_domain": "www.virakesari.lk", "title": "பிரித்தானியாவில் இலங்கையர்கள் ஐவர் மர்மமான முறையில் கடலில் மூழ்கி மரணம் | Virakesari.lk", "raw_content": "\nகொரோனாவை கட்டுபடுத்த நாளொன்றுக்கு 10000 பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட வேண்டும் - அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்\nகுழப்பம் விளைவிப்போரின் வீட்டோ: முத்தையா முரளிதரனும் விஜய் சேதுபதியும்\nதகுதிகாண் போட்டி இரத்து - இலங்கை மெய்வல்லுநர�� சங்கம்\nஇலங்கைக்கு உதவ சீனா மாத்திரமே இருக்கிறது - சின்ஹூவாவிற்கு வழங்கிய நேர்காணலில் பாலித்த கோஹோன\nவாகன வருவாய் அனுமதிப்பத்திர விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தம் - செயலாளர் அலுவலகம்\nநாட்டில் இன்று 309 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nபெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம்\nஇரட்டை பிரஜாவுரிமை : அமோக வெற்றி \nநிறைவேற்றப்பட்டது 20 ஆவது அரசியலமைப்பு\nகொரோனாவால் இலங்கையில் 14 ஆவது மரணம் பதிவு\nபிரித்தானியாவில் இலங்கையர்கள் ஐவர் மர்மமான முறையில் கடலில் மூழ்கி மரணம்\nபிரித்தானியாவில் இலங்கையர்கள் ஐவர் மர்மமான முறையில் கடலில் மூழ்கி மரணம்\nலண்டனிலிருந்து கிழக்கு சஸக்ஸிலுள்ள கடற்கரைக்கு சுற்றுலா சென்ற நண்பர்களான 5 இலங்கையர்கள் மர்மமான முறையில் கடலில் மூழ்கிப் பலியாகியுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nசெவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் இலங்கை வம்சாவளியினத்தவர்கள் என நம்பப்படுவதாக குறிப்பிட்டு பிரித்தானிய ஊடகங்கள் இன்று வியாழக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.\nஎனினும் இறந்தவர்களின் தனிப்பட்ட பெயர் விபரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.\nஉள்நாட்டையும் வெ ளிநாடுகளையும் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பய ணிகள் கூடியிருந்த கடற்கரையில் இடம்பெற்ற மேற்படி சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் மூவரின் சடலங்கள் செவ்வாய்க்கிழமை மாலையே கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.\nபின்னர் அன்றைய தினம் இரவு 8:00 மணியளவில் வேளையில் அவ்வழியாக சென்ற ஒருவரால் கரையொதுங்கியிருந்த ஏனைய இருவரின் சடலங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்த சடலங்கள் அரைக் காற்சட்டையும் ரீசேர்ட்டும் அணிந்த நிலையில் காணப்பட்டுள்ளன.\nஅந்த ஐவரும் லண்டனிலிருந்து வாகனமொன்றில் கிழக்கு சஸெக்ஸிற்கு பயணத்தை மேற்கொண்டிருந்ததாகவும் அவர்களுடன் வேறு நண்பர்களோ குடும்ப உறுப்பினர்களோ வந்திருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.\nஅவர்களது ஆடை அணிகள் அவர்கள் சட்டவிரோத குடியேற்றவாசிகள் என்ற ஊகத்தை ஏற்படுத்துவதாக உள்ளதாக தெரிவிக்கும் பொலிஸ் வட்டாரங்கள், விசாரணைகள் ஆரம்ப கட்டத்தில் உள்ளதால் எதனையும் உறுதிப்படுத்திக் கூற முடியாதுள்ளதாக தெரிவித்��ன.\nஅவர்கள் ஐவரும் 25 வயதுக்குட்பட்ட வயதுடைய இளைஞர்களாகத் தோன்றுவதாக தலைமை பொலிஸ் அதிகாரியான டி ரோஸ்கில்லி கூறினார்.\nமேற்படி சம்பவத்தில் அந்த ஐவருடன் வேறு எவரும் கடலில் மூழ்கிக் காணாமல்போயுள்ளதாக முறைப்பாடுகள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.\nபிரித்தானிய கரையோர காவல் படையினர் மீட்புக் குழுவினருடன் இணைந்து மீட்பு உலங்குவானூர்திகள், அம்புலன்ஸ் உலங்குவானூர்திகள் மற்றும் உயிர்காப்புப் படகுகள் என்பவற்றைப் பயன்படுத்தி அந்தக் கடல் பிராந்தியத்தில் தேடுதல் நடத்தியுள்ளனர்.\nஇந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் பிராந்திய அதிகாரிகள் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nலண்டன் கடற்கரை சுற்றுலா இலங்கை\nகொரோனாவை கட்டுபடுத்த நாளொன்றுக்கு 10000 பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட வேண்டும் - அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்\nதற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாளொன்றுக்கு 10000 பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட வேண்டும் எனவும் அனைவரும் கொரோனா தொற்றுக்கு எதிரான சுகாதார பழக்கங்களை கடைப்பிடிப்பதுடன் ஆரோக்கியம் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.\n2020-10-23 00:43:50 கொரோனா பரவல் பி.சி.ஆர். பரிசோதனை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்\nவாகன வருவாய் அனுமதிப்பத்திர விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தம் - செயலாளர் அலுவலகம்\nகொவிட் - 19 வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஒன்றாக, இன்றுமுதல் எதிர்வரும் 29 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் கொழும்பு மாவட்டத்தில் வாகன வருவாய் அனுமதிப்பத்திரம் விநியோகிப்பதைத்\n2020-10-22 23:21:50 கொவிட் - 19 வைரஸ் கொழும்பு மாவட்டம் வாகன வருவாய் அனுமதிப்பத்திரம்\nநாட்டில் இன்று 309 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநாட்டில் மேலும் 259 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\n2020-10-22 22:38:18 கொரோனா தொற்று அரசாங்க தகவல் திணைக்களம்\nபெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம்\n20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு முடிவடைந்துள்ள நிலையில் பாராளுமன்றில் இன்று சட்டமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.\n2020-10-22 22:22:42 20 ஆவது அரசியலமைப்பு பாராளுமன்றம் வாக்கெடுப்பு\n20 ஆவது அரசியலமைப்பு : மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு ஆரம்பம்\nபாராளுமன்றில் தற்போது 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இடம்பெற்றுவருகின்றது.\nகொரோனாவை கட்டுபடுத்த நாளொன்றுக்கு 10000 பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட வேண்டும் - அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்\nஇலங்கைக்கு உதவ சீனா மாத்திரமே இருக்கிறது - சின்ஹூவாவிற்கு வழங்கிய நேர்காணலில் பாலித்த கோஹோன\nவாகன வருவாய் அனுமதிப்பத்திர விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தம் - செயலாளர் அலுவலகம்\nபிரீத்தி ஸிந்தாவுக்கு “கொரோனா பரிசோதனை ராணி“ பட்டம்\nபெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/78370/Praggnanandhaa,-Divya-Deshmukh-shine-as-India-stun-China-to-qualify-for", "date_download": "2020-10-22T21:19:20Z", "digest": "sha1:RM6F25NVAQONWKKANCJWUT4GRHUBL6LW", "length": 6984, "nlines": 101, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆன்லைன் செஸ் போட்டி: இந்தியா அரையிறுதிக்கு தகுதி | Praggnanandhaa, Divya Deshmukh shine as India stun China to qualify for chess quarters | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஆன்லைன் செஸ் போட்டி: இந்தியா அரையிறுதிக்கு தகுதி\nசர்வதேச செஸ் கூட்டமைப்பு ஆன்லைன் செஸ் போட்டியில் இந்தியா அரையிறுதிக்கு தகுதிப்பெற்றுள்ளது\nசர்வதேச செஸ் கூட்டமைப்பு ஆன்லைன் செஸ் போட்டிகளை ஜூலை 22 முதல் ஆகஸ்ட் 30வரை நடத்தி வருகிறது. இதில் இந்தியா சார்பாக விளையாடிய சென்னை சிறுவன் பிரக்னாநந்தா(15) வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இவர் சீனாவின் லியூயானை தோற்கடித்தார்.\n20 வயதுக்கு உட்பட்டோருக்கான Pool 'A'பிரிவில் இந்தியாவின் பிரக்னாநந்தா, திவ்யா தேஷ்முக் ஆகியோர் 4 ட்ரா மற்றும் 2 வெற்றி என்ற கணக்கில் இந்தியாவை வெற்றி பெறச் செய்துள்ளனர். இந்நிலையில் இந்தியா ஆகஸ்ட் 28ம் தேதி நடைபெறும் அரையிறுதியில் இந்தியா விளையாட உள்ளது.\nதோட்டத்தில் பூப்பறித்த சிறுமி, ஊரை விட்டு தள்ளிவைக்கப்பட்ட 40 பட்டியலின குடும்பங்கள்\n“கோடீஸ்வரன் சீசன்-12”படப்பிட���ப்பை தொடங்கினார் அமிதாப்பச்சன்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்\nகணவரே மகனாக... மேக்னாவுக்கு ஆண் குழந்தை.. ரசிகர்கள் நெகிழ்ச்சி..\nஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி - மாவட்ட ஆட்சியர்\nதன்பாலின சேர்க்கைக்கு இணங்க மறுத்த சிறுவன்... கொலை செய்து புதைத்த இளைஞர் கைது\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே...\nதமிழ்நாட்டில் புதிய மாவட்டங்களுக்கான தொகுதிகள் அறிவிப்பு\nபோதும்.. அணியை புதுப்பிக்க சி.எஸ்.கே. நிர்வாகம் முடிவு\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே...\nகணவரே மகனாக... மேக்னாவுக்கு ஆண் குழந்தை.. ரசிகர்கள் நெகிழ்ச்சி..\n''நம்மால் வெற்றி பெற முடியும்'' - இன்ஸ்டாவில் ஃபயர் விடும் ஜடேஜா.\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதோட்டத்தில் பூப்பறித்த சிறுமி, ஊரை விட்டு தள்ளிவைக்கப்பட்ட 40 பட்டியலின குடும்பங்கள்\n“கோடீஸ்வரன் சீசன்-12”படப்பிடிப்பை தொடங்கினார் அமிதாப்பச்சன்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/best-places-visit-solapur-attractions-things-do-how-reach-003158.html?utm_medium=Desktop&utm_source=NP-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-10-22T20:20:40Z", "digest": "sha1:6YXSD7KCWGKN2HKZPVSVUKY54WKWQYIM", "length": 22142, "nlines": 191, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "சோலாப்பூர் சுற்றுலாத் தளங்கள் - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது | Best places to visit in solapur - attractions, things to do and how to reach - Tamil Nativeplanet", "raw_content": "\n»டிஸ்கோ பாஜி சாப்பிடுவதற்காகவே சோலாப்பூர் போகலாம்\nடிஸ்கோ பாஜி சாப்பிடுவதற்காகவே சோலாப்பூர் போகலாம்\n457 days ago வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n463 days ago யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n463 days ago அட்டகாசமான வானிலை.... குளுகுளு மக்கள்... சென்னையில் ஒரு பைக் ரைடு...\n464 days ago கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nNews பீகாருக்கு இலவச கொரோனா தடுப்பூசி.. மரண பயத்தை பாஜக விற்பதற்கு சமம்.. எதிர்க்கட்சிகள்\nMovies எல்லாரும் குத்தும் போது ஏன் அழுதீங்க.. வேல்முருகனை விட்டு விளாசிய அனிதா.. டபுள் கேமும் ஆடிட்டாரு\nAutomobiles காவல் துறை அதிரடி எச்சரிக்கை... வாகனங்களில் ஹசார்டு லைட்கள் எதற்காக பயன்படுகின்றன தெரியுமா\nSports 2 விக்கெட் எடுத்துட்டா.. விட்டுருவோமா ஓட ஓட அடித்த மனிஷ்.. கை கொடுத்த விஜய்.. சரண்டர் ஆன ராஜஸ்தான்\nFinance லாபத்தில் 46% வீழ்ச்சி.. எஸ்பிஐ கார்டு செப்டம்பர் காலாண்டில் சற்று பின்னடைவு..\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் திருச்சியிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nLifestyle நீங்க உங்க லவ்வரை திருமணம் செய்ய தயாரா இருக்கிங்கனு இத வச்சே சொல்லிடலாமாம்...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nசோலாப்பூர், புனே - ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. நான்கு முதல் 6 மணி நேரத்தில் எளிதில் புனே மற்றும் ஹைதராபாத் ஆகிய இரு நகரங்களையும் சோலாப்பூரிலிருந்து அடையமுடியும். இது மகராஷ்டிரம், கர்நாடகம் மற்றும் தெலங்கானா ஆகிய மூன்று மாநிலங்களிலிருந்து எளிதில் அணுகும் வகையில் எல்லையில் அமைந்துள்ளதால் மூன்று விதமான பழக்கங்கள் இருக்கின்றன. டிஸ்கோ பாஜி எனும் அற்புத உணவை சுவைக்கவும், சோலாப்பூரி சட்டா எனும் அழகிய கலை வண்ணங்களுடன் கூடிய போர்வைகளை வாங்கவும் ஒரு பயணம் போயிட்டு வந்துடலாமா என்ன நீங்க ஆயத்தமாயிட்டீங்க தானே\nமஹாராஷ்டிரா மாநிலத்தின் பிரதான நகரங்களில் ஒன்று சோலாப்பூர். இதன் மாவட்டம் 14,850 சதுர கிலோ மீட்டரில் அமைந்துள்ளது. சோலாப்பூர் மாவட்டத்துக்கு வடக்கில் ஓஸ்மானாபாத், அஹ்மத்நகர் மாவட்டங்களும் மேற்கில் சதாரா புனே மாவட்டங்களும் தெற்கில் பீஜாபுர் சாங்க்லி மாவட்டங்களும் கிழக்கில் குல்பர்கா மாவட்டமும் அமைந்துள்ளது.\nஸீனா நதிக்கரையில் அமைந்துள்ள சோலாப்பூர் ஜைனர்களுக்கான பிரசித்தி பெற்ற ஆன்மீக ஸ்தலமாக விளங்குகிறது.\nஇந்த நகரத்துக்கு சோலாப்பூர் என்ற பெயர் வந்ததற்கான காரணமாக வரலாற்றாசிரியர்கள் பலவிதமான கருத்துகளைக் கொண்டிருக்கின்றனர். சோலா என்றால் ஹிந்தியில் பதினாறு என்பது பொருள், எனவே சோலா+ஊர் என்ற அடிப்படையில் இந்த சோலாப்பூர் என்ற பெயர் வந்திருக்கலாம் என்பது ஒரு கருத்து. மற்றொன்று இந்நகரம் முஸ்லிம் ஆட்சியின்போது சந்தல்பூர் என்று அழைக்கப்பட்டு அது பின்னாளில் சோலாப்பூர் என்று திரிந்திருக்கலாம் என்பது. பிரிட்டிஷ் காலத்தில் இது ஷோலாப்பூர் என்று அழைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத் தக்கது.\nபோக்குவரத்துக்கு மிகவும் வசதியாக சோலாப்பூர் நகரம் ஹை���ராபாதிலிருந்து மும்பை செல்லும் நெடுஞ்சாலை மற்றும் ரயில் பாதையின் வழியில் அமைந்துள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம் மற்றும் இந்தியாவின் பல முக்கிய நகரங்களுக்கு இந்த ரயில் நிலையத்திலிருந்து பல ரயில்கள் உள்ளன. சோலாப்பூர் விமான நிலையம் ஆகாய மார்க்கமாக பயணிக்க விரும்புவோர்க்கு உகந்ததாக இருக்கிறது. சாலை வழியாக சோலாப்பூரை அடைவதற்கு பல அரசுப் போக்குவரத்து பேருந்துகளும் தனியார் பேருந்துகளும் பலவிதமான கட்டணங்களில் அதிக அளவில் கிடைக்கின்றன.\nமிதமான இனிமையான சீதோஷ்ண நிலையை சோலாப்பூர் நகரம் பெற்றுள்ளது. அதிகபட்ச உஷ்ணத்தை இது கோடைக்காலத்தில் அனுபவிக்கிறது. அப்போது வெப்பநிலை 400C யில் இருந்து 420C ஆக இருக்கும். மே மாதத்தின் போது சோலாப்பூர் பகுதியை சூரியன் சிறிதும் இரக்கமின்றி சுட்டுப்பொசுக்குவதால் அப்போது சுற்றுலாப்பயணிகள் பயணம் மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது. மழைக்காலத்தில் வெப்பம் தணிந்து நகரமும் கழுவி விட்டாற்போன்று காட்சியளிப்பதால் அக்காலத்தில் சோலாப்பூருக்கு வரலாம். குளிர்காலமான ஜனவரி மாதத்தில் இங்கு சீதோஷ்ண நிலை 90C ஆக காணப்படுகிறது. அம்மாதத்தில் இங்குள்ள சுற்றுலா ஸ்தலங்களை சுற்றுப்பார்க்கவும் புனித யாத்ரீக ஸ்தலங்களை தரிசிக்கவும் மிகவும் வசதியாக இருக்கும்.\nஅக்கல்கோட்டை, பந்தபூர், துல்ஜாபூர் உள்ளிட்ட பல நூறு கோவில்கள் இந்த நகரத்தில் அமைந்துள்ளன. மேலும் பல இடங்களைக் குறித்தும் காண்போம்.\nரேவணசித்தேஸ்வரர் கோயில் என்று அழைக்கப்படும் இந்த பழமையும் தொன்மையும் உடைய ஆலயம் சோலாப்பூர் மாவட்டத்தில் முக்கியமான ஆன்மீக யாத்ரீக ஸ்தலமாகும்\nஇந்துக்களின் திருவிழாவான மகர சங்கராந்தி இங்கு மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அந்த சுப நாளில் ஒரு பெரிய கால்நடை சந்தை ஒன்றும் இங்கு நடத்தப்படுகிறது.\nசோலாப்பூர் மாவட்டத்திலிருந்து 79 கி.மீ தொலைவில் இந்த ராமலிங்கேஸ்வர் மந்திர் (கோயில்) அமைந்துள்ளது. இந்த கோயிலின் அமைதிக்கும் ஆன்மீக சூழலுக்கும் பொருத்தமான இயற்கை அழகு கோயிலைச்சுற்றிலும் காணப்படுகிறது. குடும்பத்துடன் அமைதியாக பொழுதைக்கழிக்கவும் சிற்றுலா செல்லவும் இது மிகவும் பொருத்தமான இடமாகும்.\nஇந்த ஊரில் ஷெங்கா சட்னி மிகவும் பிரபலமாகும். கடலையில் செய்யப்படும் இந்த சட்னி, ஷெங்கா போலி, கதக் பக்பி உள்ளிட்ட உணவுகள் இங்கு மிகவும் சுவையானதாக பார்க்கப்படுகிறது. ஷெங்கா போலி என்பது நம்ம ஊரில் கிடைக்கும் அதே போலி போலத்தான். கடலையா வறுத்து செய்யப்பட்ட இந்த சக்கரை போலி மிகவும் சுவையானதாக இருக்கும். இங்கு கிடைக்கும் பாவ் பாஜி அத்துடன் மிக முக்கியமாக குறிப்பிட்டு சொல்லவேண்டிய டிஸ்கோ பாஜி எனும் உணவு மிக அருமையாக இருக்கும். அத்துடன் இங்கு கோடைக்காலங்களிலும் மணமணக்கும் சுவையுடன் கூடிய தேநீர் பிரபலமாகும்.\nவரலாற்று காலத்தில் சோலாப்பூர் சாளுக்கிய வம்சம், யாதவ வம்சம், ஆந்திரபிரத்யா வம்சம், ராஷ்டிரகூட வம்சம் மற்று பாமனி வம்சம் போன்ற பல்வேறு ராஜவம்சங்களின் ஆளுகையில் இருந்திருக்கிறது. முதலில் பாமனி அரசாட்சியின் கீழ் இருந்த சோலாப்பூர் மாவட்டம் பிறகு பிஜாபூர் மன்னர்களால் கைப்பற்றப் பட்டது. அது பின்னர் மராத்திய மன்னர்களின் கைக்கு மாறியது. பேஷ்வாக்களின் வீழ்ச்சிக்கு பிறகு 1818 ல் ஆங்கிலேயர்கள் அஹ்மத் நகரின் ஒரு துணை மண்டலமாக மாற்றினர். 1960 ஆண்டில் சோலாப்பூர் தனி மாவட்டம் என்ற அந்தஸ்தைப் பெற்றது. ஸீனா நதிக்கரையில் அமைந்துள்ள சோலாப்பூர் ஜைனர்களுக்கான பிரசித்தி பெற்ற ஆன்மீக ஸ்தலமாக விளங்குகிறது. இந்த நகரத்துக்கு சோலாப்பூர் என்ற பெயர் வந்ததற்கான காரணமாக வரலாற்றாசிரியர்கள் பலவிதமான கருத்துகளைக் கொண்டிருக்கின்றனர்.\nநீங்கள் குறைத்து மதிப்பிட்டுள்ள இந்தியாவின் 6 அழகிய நெடுஞ்சாலைகள்\nகேர்ள் பிரண்ட்ஸோட கார்ல பிக்னிக் போனா இப்படி போகணும்\nஉலகை அழிக்கும் மகா பிரளயம் சாய்ந்த நிலையில் கோவில் 8டிகிரி குளிரில் வினோத வழிபாடு\nஅம்மாடியோவ் 111 அடி சிலையாம் உலகின் மிக உயரமான சிவலிங்கம் எங்க இருக்கு தெரியுமா\nஇது புட்டு இல்ல இட்லி நம்பமாட்டிங்கல்ல இத மாதிரி 7 இருக்கு நம்பமாட்டிங்கல்ல இத மாதிரி 7 இருக்கு\nபேக் வாட்டர்ஸ் எனப்படும் உப்பங்கழிகள் எங்கெல்லாம் இருக்கு தெரியுமா\n அடிச்சி சொல்லும் 5 காரணங்கள் இதோ\nவெறும் 500 ரூபாய்க்கு கோவா போய்டலாம் தெரியுமா\n1500 பேர் அமர்ந்து தொழும் அற்புதமான மஸ்ஜித் எங்க இருக்கு தெரியுமா\nஅயினா மஹால் பயண வழிகாட்டி - என்னென்ன செய்வது , எப்படி அடைவது\nதும்கா பயண வழிகாட்டி - என்னென்ன செய்வது , எப்படி அடைவது\nஒட்டினன்னே பீச் பற்றி தெரியுமா\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈ��்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/teams-which-are-desperate-to-win-the-ipl-this-year", "date_download": "2020-10-22T21:41:37Z", "digest": "sha1:2WWSV7QG573RABJFHHBEFNETVLDAUTWM", "length": 8979, "nlines": 67, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "இந்த முறையாவது கோப்பையை வென்று விட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கும் அணிகள்!!", "raw_content": "\nஇந்த முறையாவது கோப்பையை வென்று விட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கும் அணிகள்\nஐபிஎல் தொடரில் இந்த முறை கண்டிப்பாக கோப்பையை வென்று விட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கும் அணிகள்\nஐபிஎல் தொடரானது கடந்த 2008ஆம் ஆண்டு முதல் மிகப் பிரம்மாண்டமாக இந்தியாவில் நடத்தப்பட்டு வருகிறது. ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் இந்த ஐபிஎல் தொடரில் வருடம் தோறும் பல சுவாரசியமான விஷயங்கள் நடக்கும்.\nஅந்த அளவிற்கு விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாத தொடர் தான், இந்த ஐபிஎல் தொடர். முன்னணி அதிரடி வீரர்களின் அதிரடியை காணும் பொழுது மிக பிரமிப்பாக இருக்கும். எனவே தான் ஐபிஎல் தொடரில் அதிரடிக்கு பஞ்சமிருக்காது. இந்த ஐபிஎல் தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும். அதில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மொத்தம் மூன்று முறை கோப்பையை வென்றுள்ளனர்.ஆனால் ஒரு சில அணிகள் இன்னும் ஒரு முறை கூட இந்த ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்றதில்லை. அந்த அணிகளை பற்றி இங்கு காண்போம்.\n#1) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்\nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் முன்னணி நட்சத்திர வீரர்கள் பலர், இந்த பெங்களூர் அணிக்காக தான் விளையாடி வருகிறார்கள். குறிப்பாக அதிரடிக்கு பெயர் போன ஏபி டி வில்லியர்ஸ் இந்த அணியில் தான் விளையாடுகிறார். அது மட்டுமின்றி சர்வதேச கிரிக்கெட் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனான விராட் கோலி, பெங்களூர் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இவ்வாறு தலைசிறந்த வீரர்கள் இந்த அணியில் இருந்தாலும், ஒரு முறை கூட இந்த அணி ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்றதில்லை. 2009, 2011 மற்றும் 2016 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணி இறுதிப் போட்டி வரை முன்னேறி தோல்வியடைந்தது. இந்த ஆ���்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்று விட வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது.\nஐபிஎல் தொடரில் அதிர்ஷ்டமில்லாத அணிகளில் டெல்லி அணியும் ஒன்று. தற்போது டெல்லி அணியில் பல முன்னணி நட்சத்திர வீரர்கள் விளையாடி வருகின்றனர். இதுவரை நடைபெற்ற ஐபிஎல் தொடர்களில், டெல்லி அணி ஒருமுறை கூட இறுதிப் போட்டி வரை முன்னேறியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டெல்லி அணி அரையிறுதி வரை முன்னேறி தோல்வியடைந்தது. அதுமட்டுமின்றி இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் தவான், டெல்லி அணிக்கு தொடக்க ஆட்டக்காரராக விளையாட இருக்கிறார். பந்துவீச்சில் ரபாடா மற்றும் கிறிஸ் மோரிஸ் போன்ற சிறந்த பந்து வீச்சாளர்கள் டெல்லி அணியில் உள்ளனர். பேட்டிங்கில் ரிஷப் பண்ட், ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் தவான் போன்ற திறமையான வீரர்கள் உள்ளனர். எனவே டெல்லி அணி இந்த முறையாவது கோப்பையை வெல்லுமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\n#3) கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nபஞ்சாப் அணியும் ஐபிஎல் தொடரில் ஒரு முறை கூட கோப்பையை வென்றதில்லை. 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் இறுதிப் போட்டி வரை முன்னேறி தோல்வியடைந்தது. கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில், பஞ்சாப் அணியில் ராகுல் மற்றும் கிறிஸ் கெய்ல் ஆகிய இருவரும் மிகச் சிறப்பான தொடக்கத்தை கொடுத்து வந்தனர். அதுமட்டுமின்றி மிடில் ஆர்டரில் அதிரடிக்கு டேவிட் மில்லர் உள்ளார். பந்துவீச்சில் ஷமி மற்றும் டை ஆகிய இருவரும் உள்ளனர். எனவே பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறப்பான வீரர்களை கொண்டுள்ளதால், இந்த முறை கோப்பையை வென்று விட வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்க உள்ளது பஞ்சாப் அணி.\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamilu.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-19-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE/", "date_download": "2020-10-22T21:22:05Z", "digest": "sha1:VMLQOYGIJKDHC6E2TQPWJLR5XO2TDIKI", "length": 23898, "nlines": 195, "source_domain": "worldtamilu.com", "title": "கோவிட் -19 | க்கு யேட்ஸ் நேர்மறையாக சோதிக்கும்போது ஜிரோ விளிம்பில் மேலும் விளையாட்டு செய்திகள் »", "raw_content": "\nபண்ணை சட்டங்களின் ‘தவறுகளை’ சரிசெய்ய பஞ்சாப் மையத்திற்கு மற்றொரு வாய்ப்பை அளித்துள்ளது என்று காங்கிரஸ் ���ூறுகிறது | இந்தியா செய்தி\nKXIP vs DC லைவ் ஸ்கோர்: ஷிகர் தவான் டன் டெல்லி தலைநகரங்களை 164/5 | கிரிக்கெட் செய்திகள்\nபாஜக வேட்பாளர் பிசாஹுலால் சிங் அவமதித்த கருத்துக்கு எம்.பி. உள்துறை அமைச்சர் மன்னிப்பு கோருகிறார் இந்தியா செய்தி\nFATF இல் பாகிஸ்தானின் தலைவிதி சமநிலையில் உள்ளது\nமத்திய ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பில் 5 பேர் கொல்லப்பட்டனர், 9 பேர் காயமடைந்தனர்\nகோவிட் -19 | க்கு யேட்ஸ் நேர்மறையாக சோதிக்கும்போது ஜிரோ விளிம்பில் மேலும் விளையாட்டு செய்திகள்\nஜியோவினாசோ (இத்தாலி): கோவிட் -19 க்கு நேர்மறை சோதனை செய்த பின்னர் பிரிட்டிஷ் சவாரி சைமன் யேட்ஸ் மூன்று வார சைக்கிள் ஓட்டப் போட்டியில் இருந்து விலகியுள்ளார் என்று அவரது அணி மிட்செல்டன்-ஸ்காட் சனிக்கிழமை தெரிவித்தார்.\nடூர் டி பிரான்சின் போது குழு உறுப்பினர்களிடையே நான்கு வழக்குகள் கண்டறியப்பட்ட போதிலும் – கிராண்ட் டூரில் நேர்மறையை சோதித்த முதல் சவாரி அவர் ஆவார்.\n2018 ஆம் ஆண்டில் வுல்டாவை வென்ற அணித் தலைவர் யேட்ஸ், சனிக்கிழமையன்று புக்லியாவின் ஜியோவினாசோவிலிருந்து எட்டாவது கட்டத்திற்கு முன்னதாக ஒட்டுமொத்த நிலைப்பாட்டில் 21 வது இடத்தில் இருந்தார், ஒட்டுமொத்த வெற்றியுடன் அவரது பிடியுடன் இருக்க முடியும்.\n“சைமனின் உடல்நலம் எங்கள் முக்கிய கவலையாக உள்ளது, அதிர்ஷ்டவசமாக, அவரது அறிகுறிகள் மிகவும் லேசாக இருக்கின்றன, இல்லையெனில் அவர் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார்” என்று குழு மருத்துவர் மேட்டியோ பெல்டெமாச்சி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nவெள்ளிக்கிழமை லேசான காய்ச்சல் ஏற்பட்ட பின்னர் யேட்ஸ் நேர்மறையை பரிசோதித்தார், மிட்செல்டன்-ஸ்காட் கூறினார். இரண்டாவது சோதனை நேர்மறையான முடிவை உறுதிப்படுத்தியது.\n28 வயதான அவர் தனது அறையில் தனிமைப்படுத்தப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்ட காலத்தைத் தொடங்க ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார், மிட்செல்டன்-ஸ்காட் மேலும் கூறினார்.\nஆனால் அதன் மீதமுள்ள ரைடர்ஸ் அனைவரும் எதிர்மறையாக சோதிக்கப்பட்டதாகவும், பந்தயத்தில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அணி தெரிவித்துள்ளது.\n“மற்ற அனைத்து ரைடர்ஸ் மற்றும் ஊழியர்கள் எதிர்மறையான முடிவுகளை அளித்துள்ளனர், மேலும் பந்தயத்தைத் தொடர அனுமதிக்கப்பட்டுள்ளனர், ஆனா���் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாங்கள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணிப்போம், மேலும் வரும் நாட்களில் மேலும் சோதனைக்கு உட்படுத்துவோம்” என்று பெல்டெமாச்சி கூறினார்.\nயேட்ஸின் நேர்மறை அவர் எவ்வாறு வைரஸைப் பிடித்தார் என்பதையும், அதை மற்றவர்களுக்கு அனுப்பியதா என்பதையும் பற்றிய தவிர்க்க முடியாத கேள்விகளை எழுப்புகிறார்.\nஇந்த பயம் பெரும்பாலும் வெற்றிகரமான டூர் டி பிரான்ஸைப் பின்தொடர்கிறது, இது கொரோனா வைரஸ் காரணமாக அதன் பாரம்பரிய இடத்திலிருந்து செப்டம்பருக்கு மாற்றப்பட்டது, ஆனால் சில நிகழ்வுகளுடன் கடந்து சென்றது.\nசவாரி செய்யாத நான்கு குழு உறுப்பினர்களும், டூர் டி பிரான்ஸ் இயக்குனர் கிறிஸ்டியன் ப்ருதோம்மே ஒரு வாரத்திற்கு தனிமைப்படுத்தப்பட வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்.\nஜிரோவில் சவாரி செய்யாத அணியின் துணை வீரர் ஆதாமின் இரட்டை சகோதரர் யேட்ஸ், பிரிண்டிசிக்கு ஏழாவது கட்டத்திற்குப் பிறகு போர்த்துகீசிய தலைவர் ஜோவா அல்மெய்டாவுக்கு பின்னால் 3 நிமிட 52 செக் இருந்தார்.\nஆகஸ்டில் தொழில்முறை சைக்கிள் ஓட்டுதல் திரும்பியதிலிருந்து, சைமன் யேட்ஸ் தனது அணித் தலைவர் பதவியை போலந்து சுற்றுப்பயணத்தில் மூன்றாவது இடத்தைப் பிடித்ததன் மூலமும், டிர்ரெனோ-அட்ரியாடிகோவை வென்ற முதல் பிரிட்டன் என்ற பெருமையையும் நியாயப்படுத்தியுள்ளார்.\nடூர் டி பிரான்ஸைப் போலவே, ஜிரோ வழக்கமான COVID-19 ஐ மேற்கொண்டு வருகிறது, ஆனால் அணிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சுதந்திரம் உள்ளது.\nடாக்டர் பெல்டெமாச்சி மேலும் கூறினார்: “எங்கள் வழக்கமான வெப்பநிலை சோதனைகளின் போது சைமன் வெள்ளிக்கிழமை மாலை மிகவும் லேசான வெப்பநிலையைக் காட்டினார், அவை ஜிரோ டி இத்தாலியாவின் போது ஒரு நாளைக்கு மூன்று முறை முடிக்கப்பட்டுள்ளன.\n“அணியின் RACESAFE COVID-19 கொள்கையைப் பின்பற்றி, அவர் தனது அறையில் தனிமைப்படுத்தப்பட்டார், மேலும் ஆர்.சி.எஸ் வழங்கும் சேவைகளைப் பயன்படுத்தி விரைவான சோதனைக்கு நாங்கள் உடனடியாகக் கோரியுள்ளோம், இது நேர்மறையாக திரும்பியுள்ளது.”\nயேட்ஸ் மிட்செல்டனுடனான தனது ஒப்பந்தத்தை 2022 வரை நீட்டித்துள்ளார், மேலும் அடுத்த பருவத்தில் ஈனியோஸுக்குப் புறப்படும் அவரது சகோதரர் ஆடம் உடன் பிரிந்து செல்வார்.\nபண்ணை சட்ட���்களின் ‘தவறுகளை’ சரிசெய்ய பஞ்சாப் மையத்திற்கு மற்றொரு வாய்ப்பை அளித்துள்ளது என்று காங்கிரஸ் கூறுகிறது | இந்தியா செய்தி\nபுதுடில்லி: பிரதமருக்கும் பஞ்சாப் இன்னொரு வாய்ப்பையும் அளித்துள்ளதாக காங்கிரஸ் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது பாஜக மத்திய தலைமை விவசாயிகளின் குரலைக் கேட்பதற்கும், கொண்டுவருவதற்கான \"வரலாற்று தவறுகளை\" சரிசெய்வதற்கும் புதிய...\nKXIP vs DC லைவ் ஸ்கோர்: ஷிகர் தவான் டன் டெல்லி தலைநகரங்களை 164/5 | கிரிக்கெட் செய்திகள்\nKXIP க்கான இலக்கு - 1652 வது ஓவரின் முடிவு: மறுமுனையில் காகிசோ ரபாடாவிலிருந்து ஒரு நேர்த்தியான ஆரம்பம். அவரது முதல் ஓவரில் இருந்து 5. ஆக்சர் படேல் இப்போது...\nபாஜக வேட்பாளர் பிசாஹுலால் சிங் அவமதித்த கருத்துக்கு எம்.பி. உள்துறை அமைச்சர் மன்னிப்பு கோருகிறார் இந்தியா செய்தி\nபோபால்: மத்தியப் பிரதேசம் உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா செவ்வாயன்று அனுப்பூரைச் சேர்ந்த பாஜக வேட்பாளர் பிசாஹுலால் சிங் சார்பாக மன்னிப்பு கோரியுள்ளார். காங்கிரஸ்...\nFATF இல் பாகிஸ்தானின் தலைவிதி சமநிலையில் உள்ளது\nஇஸ்லாமாபாத்: பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியுதவிக்கான உலகளாவிய கண்காணிப்பு நாய் என்ற வகையில், நிதி நடவடிக்கை பணிக்குழு (எஃப்ஏடிஎஃப்), தனது மெய்நிகர் முழுமையான கூட்டத்தை அக்டோபர் 21 முதல் 23 வரை பாரிஸில்...\nபண்ணை சட்டங்களின் ‘தவறுகளை’ சரிசெய்ய பஞ்சாப் மையத்திற்கு மற்றொரு வாய்ப்பை அளித்துள்ளது என்று காங்கிரஸ் கூறுகிறது | இந்தியா செய்தி\nபுதுடில்லி: பிரதமருக்கும் பஞ்சாப் இன்னொரு வாய்ப்பையும் அளித்துள்ளதாக காங்கிரஸ் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது பாஜக மத்திய தலைமை விவசாயிகளின் குரலைக் கேட்பதற்கும், கொண்டுவருவதற்கான \"வரலாற்று தவறுகளை\" சரிசெய்வதற்கும் புதிய...\nKXIP vs DC லைவ் ஸ்கோர்: ஷிகர் தவான் டன் டெல்லி தலைநகரங்களை 164/5 | கிரிக்கெட் செய்திகள்\nKXIP க்கான இலக்கு - 1652 வது ஓவரின் முடிவு: மறுமுனையில் காகிசோ ரபாடாவிலிருந்து ஒரு நேர்த்தியான ஆரம்பம். அவரது முதல் ஓவரில் இருந்து 5. ஆக்சர் படேல் இப்போது...\nபாஜக வேட்பாளர் பிசாஹுலால் சிங் அவமதித்த கருத்துக்கு எம்.பி. உள்துறை அமைச்சர் மன்னிப்பு கோருகிறார் இந்தியா செய்தி\nபோபால்: மத்தியப் பிரதேசம் உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா செவ்வாயன்று அனுப்பூரை���் சேர்ந்த பாஜக வேட்பாளர் பிசாஹுலால் சிங் சார்பாக மன்னிப்பு கோரியுள்ளார். காங்கிரஸ்...\nFATF இல் பாகிஸ்தானின் தலைவிதி சமநிலையில் உள்ளது\nஇஸ்லாமாபாத்: பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியுதவிக்கான உலகளாவிய கண்காணிப்பு நாய் என்ற வகையில், நிதி நடவடிக்கை பணிக்குழு (எஃப்ஏடிஎஃப்), தனது மெய்நிகர் முழுமையான கூட்டத்தை அக்டோபர் 21 முதல் 23 வரை பாரிஸில்...\nKXIP vs DC லைவ் ஸ்கோர்: ஷிகர் தவான் டன் டெல்லி தலைநகரங்களை 164/5 | கிரிக்கெட் செய்திகள்\nKXIP க்கான இலக்கு - 1652 வது ஓவரின் முடிவு: மறுமுனையில் காகிசோ ரபாடாவிலிருந்து ஒரு நேர்த்தியான ஆரம்பம். அவரது முதல் ஓவரில் இருந்து 5. ஆக்சர் படேல் இப்போது...\nபாஜக வேட்பாளர் பிசாஹுலால் சிங் அவமதித்த கருத்துக்கு எம்.பி. உள்துறை அமைச்சர் மன்னிப்பு கோருகிறார் இந்தியா செய்தி\nபோபால்: மத்தியப் பிரதேசம் உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா செவ்வாயன்று அனுப்பூரைச் சேர்ந்த பாஜக வேட்பாளர் பிசாஹுலால் சிங் சார்பாக மன்னிப்பு கோரியுள்ளார். காங்கிரஸ்...\nFATF இல் பாகிஸ்தானின் தலைவிதி சமநிலையில் உள்ளது\nஇஸ்லாமாபாத்: பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியுதவிக்கான உலகளாவிய கண்காணிப்பு நாய் என்ற வகையில், நிதி நடவடிக்கை பணிக்குழு (எஃப்ஏடிஎஃப்), தனது மெய்நிகர் முழுமையான கூட்டத்தை அக்டோபர் 21 முதல் 23 வரை பாரிஸில்...\nKXIP vs DC லைவ் ஸ்கோர்: ஷிகர் தவான் டன் டெல்லி தலைநகரங்களை 164/5 | கிரிக்கெட் செய்திகள்\nKXIP க்கான இலக்கு - 1652 வது ஓவரின் முடிவு: மறுமுனையில் காகிசோ ரபாடாவிலிருந்து ஒரு நேர்த்தியான ஆரம்பம். அவரது முதல் ஓவரில் இருந்து 5. ஆக்சர் படேல் இப்போது...\nபாஜக வேட்பாளர் பிசாஹுலால் சிங் அவமதித்த கருத்துக்கு எம்.பி. உள்துறை அமைச்சர் மன்னிப்பு கோருகிறார் இந்தியா செய்தி\nபோபால்: மத்தியப் பிரதேசம் உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா செவ்வாயன்று அனுப்பூரைச் சேர்ந்த பாஜக வேட்பாளர் பிசாஹுலால் சிங் சார்பாக மன்னிப்பு கோரியுள்ளார். காங்கிரஸ்...\nFATF இல் பாகிஸ்தானின் தலைவிதி சமநிலையில் உள்ளது\nஇஸ்லாமாபாத்: பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியுதவிக்கான உலகளாவிய கண்காணிப்பு நாய் என்ற வகையில், நிதி நடவடிக்கை பணிக்குழு (எஃப்ஏடிஎஃப்), தனது மெய்நிகர் முழுமையான கூட்டத்தை அக்டோபர் 21 முதல் 23 வரை பாரிஸில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/149384-kgf-chapter-2-will-starts-on-april", "date_download": "2020-10-22T21:36:44Z", "digest": "sha1:BK7XCS4M5EJWZTWDTFB3F65LP6B5SC6F", "length": 7849, "nlines": 147, "source_domain": "cinema.vikatan.com", "title": "`கே.ஜி.எஃப் 2'வின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடக்கம்! | KGF chapter 2 will starts on april", "raw_content": "\n`கே.ஜி.எஃப் 2'வின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடக்கம்\n`கே.ஜி.எஃப் 2'வின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடக்கம்\n`கே.ஜி.எஃப் 2'வின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடக்கம்\nபிரஷாந்த் நீல் இயக்கத்தில், யாஷ் நடிப்பில் வெளியான படம், `கே.ஜி.எஃப்'. இந்தப் படத்தின் முதல் அத்தியாயம் கடந்த ஆண்டு வெளியாகி தற்போது திரையரங்குகளில் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது. இந்தப் படத்தில் நடித்த யாஷுக்கு அவரது ரசிகர்கள் ஹெலிகாப்டரில் பால் அபிஷேகம்கூட செய்தனர். இந்தப் படத்தின் இரண்டாம் அத்தியாயத்தின் படப்பிடிப்பு, வரும் ஏப்ரல் மாதம் ஆரம்பமாகிறது.\nகடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 21-ம் தேதி வெளியான படம் `கே.ஜி.எஃப்'. கன்னட ரசிகர்கள் மட்டுமல்லாது தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. கோலார் தங்கச் சுரங்கத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தை, பிரஷாந்த் நீல் இயக்கினார். பல்வேறு கதாப்பாத்திரங்கள் படத்தில் இடம்பெற்றிருந்தாலும், முழுக்க முழுக்க 'ராக்கி' கதாப்பாத்திரத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டது. கடந்த வாரம் அமேசான் ப்ரைமிலும் படம் வெளியானது. இதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வைரல் கன்டென்ட்டும் இந்தப் படம்தான். இதன் முதல் அத்தியாயம் கருடனைக் கொன்றதோடு முடியும்.\nஇரண்டாம் அத்தியாயத்தில்தான் முக்கியமான சில கதைகள் சொல்லப்பட இருக்கின்றன. சஞ்சய் தத் இதன் இரண்டாம் அத்தியாயத்தில் நடிக்க இருக்கிறார் என்ற செய்தியும் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் படத்தில் யாஷுடைய பகுதியை ஏப்ரல் மாதம் தொடங்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. ஆக, சிறப்பான தரமான சம்பவத்தை 2020-ம் ஆண்டு எதிர்பார்க்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/director-adhik-ravichandran-talks-about-dabangg-3", "date_download": "2020-10-22T20:31:28Z", "digest": "sha1:WSOKW6CIDFRWB5H7BPPH7FPUJVLEMBF6", "length": 12542, "nlines": 154, "source_domain": "cinema.vikatan.com", "title": "``நான் ஒழுக்கமா இருக்கக் காரணமே அஜித் சார்தான்; ஏன்னா?! - ஆதிக் ரவிசந்திரன் | Director Adhik Ravichandran talks about Dabangg 3", "raw_content": "\n``���ான் ஒழுக்கமா இருக்கக் காரணமே அஜித் சார்தான்; ஏன்னா\n`தபாங் 3' படத்தின் தமிழ் வெர்ஷனுக்கு வசனங்கள் எழுதியிருக்கிறார் இயக்குநர் ஆதிக் ரவிசந்திரன். இதுகுறித்து அவரிடம் ஒரு சின்ன சாட்..\nசிம்புவை வைத்து கடைசியாக `அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' படத்தை இயக்கிய ஆதிக் ரவிசந்தர், தற்போது சில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இதுபோக, சல்மான் கான் நடிப்பில் பிரபு தேவா இயக்கியிருக்கும் `தபாங் 3' படத்துடைய தமிழ் வெர்ஷனுக்கு வசனங்களும் எழுதியிருக்கிறார். இதுகுறித்து அவரிடம் பேசினேன்.\n``பிரபுதேவா மாஸ்டர்கூட ஒரு படம் பண்ணிட்டிருக்கேன். அதைப் பத்தி இப்போ பேச முடியாது. இந்தப் படத்துடைய ஷூட்டிங்லதான் மாஸ்டர் எனக்கு நல்ல பழக்கமானார். இங்க இருக்கும்போதுதான் `தபாங் 3' படம் பற்றிச் சொன்னார். `தமிழ் வெர்ஷனுக்கு நீங்க டயலாக் எழுத முடியுமா'னு கேட்டிருந்தார். உடனே ஓகே சொல்லிட்டேன். `யங் மங் சங்' படத்துடைய இயக்குநர் அர்ஜுன் சாரும் நானும் சேர்ந்துதான் டப்பிங்குக்கு டயலாக் எழுதினோம்.\"\n`` `தபாங்' படத்துடைய டிஸ்கஷன் எல்லாத்துலேயும் அர்ஜுன் இருந்தார். ஸோ, படத்துடைய அடித்தளம் அவருக்கு நல்லாவே தெரியும். முதல்ல இந்தப் படத்துடைய ஸ்க்ரிப்ட்டை வாங்கி டாப் டு பாட்டம் படிச்சேன். அப்புறம் தமிழுக்கு ஏத்த மாதிரி வசனங்களை எழுதி முடிச்சேன். வசனங்களை எழுதுறதுக்கே 30 நாள்கள் ஆகிடுச்சு. இந்தப் படத்தைப் பார்க்கிறப்போ கண்டிப்பா டப்பிங்கிற ஃபீல் வராது. சல்மான் கான் தமிழ்ல நடிச்சு வெளியாகியிருந்தா எப்படி இருக்குமோ அப்படி நெனச்சுதான் படத்துக்கு வசனங்கள் எழுதினேன்.\nஇந்தப் படத்துல சல்மான் கானுடைய மீசை எம்.ஜி.ஆர் ஸ்டைல்ல இருக்கும். இதுக்காகவே, `தாய்க்குலத்தை அரவணைக்கிறவன் நான்'னு தமிழ் ஆடியன்ஸுக்குத் தகுந்த மாதிரி பன்ச் டயலாக்ஸ் எழுதினேன். என்னுடைய இன்புட்ஸைப் பார்த்துட்டு பிரபு தேவா மாஸ்டர் ரொம்பப் பாராட்டினார். சல்மான் கானுக்கும் எங்களுடைய வொர்க் பிடிச்சிருந்தது.\"\n`` `பாகுபலி', `கே.ஜி.எஃப்' போன்ற மாஸ் படங்கள்ல ஹீரோவுக்கு சேகர்தான் குரல் கொடுத்திருப்பார். அவருடைய வாய்ஸே செம கெத்தா இருக்கும். அவரைத்தான் இந்தப் படத்துலேயும் சல்மானுக்கு டப்பிங் பேச வெச்சோம். அவர் டப்பிங் பேசும்போது நானும் கூட இ��ுந்தேன். இந்த வருஷம் ரொம்பவே பாசிட்டிவா போயிட்டிருக்கு. நல்ல படங்களும் பண்ணிட்டிருக்கேன். அஜித் சார்கூட வேலை பார்த்ததுக்கு அப்புறம் லைஃப் ஸ்டைலே மாறிடுச்சு. ஷூட்டிங் ஸ்பாட்ல அவர் என்கிட்ட சொன்னதை எல்லாம் வாழ்க்கையில நடைமுறைக்குக் கொண்டு வந்தேன். என்னுடைய அம்மா அஜித் சாருடைய தீவிர ரசிகை. அவர்கூட நான் வொர்க் பண்றதுல அம்மாவும் ரொம்ப ஹேப்பி. இதுக்கு அப்புறமாவது நல்ல படங்கள் பண்ணுனு சொன்னாங்க. காலையில ரொம்ப லேட்டா எழுந்திருக்கிற பையன் நான். ஆனா, அஜித் சாருடைய வார்த்தையைக் கேட்டு சீக்கிரம் எழுந்திருக்க ஆரம்பிச்சிட்டேன்.''\n’’அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தை நான் நினைச்ச மாதிரி எடுத்திருந்தா...’’ - இயக்குநர் ஆதிக் ரவிசந்திரன்\n``நிறைய வேலைகளை முழு ஈடுபாட்டோட பண்ணிட்டிருக்கேன். ரொம்ப ஒழுக்கமா இருக்கேன். அதுக்கு காரணம் அஜித் சார்தான். அவரை இன்னொரு முறை பார்க்கிறதுக்காக காத்துட்டிருக்கேன். போனி கபூர், சல்மான் கான்னு இவங்ககூட வேலை பார்த்தது பாலிவுட் படங்கள் மேல நிறைய காதல் ஏற்பட்டிருக்கு. மாஸான படங்கள் எடுக்கணும்னுதான் சினிமாவுக்கு வந்தேன். ஆனா, சில காரணங்களால அது முடியாம போயிடுச்சு. இப்போவும் என்னுடைய ஃபோக்கஸ் முழுக்க படம் இயக்குறதுலதான் இருக்கு. நடுவுல படங்கள்ல நடிக்கிறப்போ வித்தியாசமான கதாபாத்திரங்கள்ல நடிக்கவும் ஆசைப்படுறேன்\" என்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chambertourism.lk/2013/07/", "date_download": "2020-10-22T20:57:40Z", "digest": "sha1:LJAUGME2ZWY2IQ3XFX5DKBHK2JWND3AO", "length": 2880, "nlines": 67, "source_domain": "chambertourism.lk", "title": "July 2013 – Chamber Tourism & Industry", "raw_content": "\nஉணவு மற்றும் குளிர்பாணங்கள் தொடர்பான நடவடிக்கைகள் பற்றிய பயிற்சிப்பட்டறை\nஅறுகம்பே, திருக்கோயில்,லாஹூகல மற்றும் பாணம பிரதேசங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வேலைவாய்ப்பற்ற 60 இளைஞர்களைக் கொண்ட ஒரு குழுவுக்கு உணவு மற்றும் குளிர்பாணங்கள் தொடர்பான நடவடிக்கைகள் பற்றிய ஒரு பயிற்சிப்பட்டரை நடாத்தப்பட்டது. கடந்த திங்கட்கிழமை 8 ஆம் திகதி அஷ்ரப் ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியானது கல்வி அமைச்சின் அனுசரனையோடு இலங்கை இராணுவமும் இலங்கை சுற்றுலாப் பயணத்துறை மற்றும் தொழிற்றுறையும் இணைந்து ஒழுங்கு செய்திருந்தது. இந்நிகழ்வில் பங்கு பற்றுனருக்கு சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் 632 பிரிகேட் கமாண்டர் கர்னல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://indianmurasu.com/index.php/component/k2/item/495-yes-bank-50-000?tmpl=component&print=1", "date_download": "2020-10-22T20:35:17Z", "digest": "sha1:GKZHAPWT5S6AHYYBXRNHIOIBXBAMG7AS", "length": 4210, "nlines": 27, "source_domain": "indianmurasu.com", "title": "ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டிற்குள் வந்த Yes Bank - ரூ.50,000 வரை மட்டுமே எடுக்க அனுமதி", "raw_content": "\nரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டிற்குள் வந்த Yes Bank - ரூ.50,000 வரை மட்டுமே எடுக்க அனுமதி Featured\nவாராக்கடன் அதிகரித்தால் தனியார் வங்கியான ‘Yes Bank’ கடுமையான நிதிச்சிக்கலில் தவித்து வந்த நிலையில் அதன் நிர்வாகம் முழுவதும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. எஸ் பேங்க்கினை நிர்வகிக்க எஸ்.பி.ஐ வங்கியின் முன்னாள் அலுலரான பிரசாந்த் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇதுகுறித்து, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியது:\nதனியார் வங்கியான ‘எஸ் பேங்க்’ ரிசர்வ் வங்கியின் முழு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. கடன்சுமையில் இருந்து மீட்டெடுக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. எஸ் பேங்க்கின் நிர்வாகக் குழு முழுமையாக ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படுகிறது. வங்கியில் வைப்புத்தொகை வைத்திருப்பவர்கள் அதிலிருந்து ரூ. 50,000 வரையே எடுக்க அனுமதிக்கப்படுவார்கள்.\nமருத்துவம் மற்றும் திருமணம் உள்ளிட்ட அவசர தேவைக்களுக்கு 50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுக்க வேண்டுமென்றால் வங்கி மேலாளரிடம் தெரிவித்து அவரது அனுமதியுடன் பணத்தை பெற்றுக்கொள்ளாம். வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெறும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த அறிவிப்பானது உடனடியாக அமலுக்கு வருகிறது என்றார்.\nபோருக்கு தயார் ஆகுங்கள் - சீன ராணுவத்திற்கு அதிபர் ஜிங்பிங் உத்தரவு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-06-april-2018/", "date_download": "2020-10-22T20:00:10Z", "digest": "sha1:EUXKBCA3EVENW2KXNDTO23ZJE227B3FQ", "length": 5892, "nlines": 112, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 06 April 2018 – தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.சமீபத்தில் நேபாள பிரதமராக பதவியேற்ற கே.பி.சர்மா ஒலி இந��தியாவில் மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறார். அவரது மனைவி ராதிகா சகாய ஒலியும் அவருடன் இன்று இந்தியா வருகிறார்.\n1.சவுதி அரேபியா நாட்டில் 40 ஆண்டுகளுக்கு பிறகு ஏப்ரல் 18-ம் தேதி முதல் தியேட்டர்கள் செயல்படத் தொடங்கும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.\n1.காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் மகளிருக்கான பளுதூக்குதல் போட்டியில் ( 48 கிலோ) இந்தியாவின் சாய்கோம் மீராபாய் சானு தங்கப்பதக்கம் வென்றார். ஆடவருக்கான பளு தூக்குதல் போட்டியில் (56 கிலோ) இந்தியாவின் குருராஜா வெள்ளிப்பதக்கம் வென்றார்.சாய்கோம் மீராபாய் சானு மற்றும் குருராஜா ஆகியோர்க்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து மோடி வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ‘காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்தியாவின் முதல் தங்கத்தை வென்றதற்காகவும், மூன்று காமன்வெல்த் சாதனைகளை உடைத்து சாய்கோம் மீராபாய் சானுவுக்கு வாழ்த்துக்கள். இந்த சாதனைகளால் இந்தியா மகிழ்ச்சி அடைந்துள்ளது என தெரிவித்துள்ளார்.\n1.இன்று சர்வதேச விளையாட்டு வளர்ச்சி மற்றும் அமைதி தினம்(International Day of Sport for Development and Peace).\nவிளையாட்டு என்பது கல்விக்கான ஒரு கருவியாகும். அது வளர்ச்சி, அமைதி, சமாதானம், ஒற்றுமை, ஒத்துழைப்பு, புரிதல் ஆகியவற்றை உள்ளூர், நாடு மற்றும் சர்வதேச அளவில் மேம்படுத்த உதவுகிறது. விளையாட்டின் மூலம் உலகம் முழுவதும் ஒற்றுமையையும் ஏற்படுத்த இத்தினம் ஏப்ரல் 6 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=621346", "date_download": "2020-10-22T20:45:35Z", "digest": "sha1:DQIQI7NQBC6CTAIDMEZPEGKIRTGQERJ6", "length": 23578, "nlines": 77, "source_domain": "www.dinakaran.com", "title": "ஹத்ராஸ் இளம்பெண் பலாத்காரம் செய்யப்படவில்லை:உபி போலீசார் திடீர் அறிவிப்பு: காயங்களால் இறந்ததாக தகவல் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஹத்ராஸ் இளம்பெண் பலாத்காரம் செய்யப்படவில்லை:உபி போலீசார் திடீர் அறிவிப்பு: காயங்களால் இறந்ததாக தகவல்\nலக்னோ: உத்தரப் பிரதேசத்தில் 4 பேர் கும்பலால் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இறந்ததாக கூறப்படும் ஹத்ராஸ் இளம்பெண், பாலியல் பலாத்காரமே செய்யப்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். இது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், ஹத்ராஸ் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த 19 வயது இளம்பெண் கடந்த 14ம் தேதி திடீரென காணாமல் சென்றார். பின்னர், உடல் முழுவதும் காயங்களுடன் நாக்கு துண்டிக்கப்பட்டு, கழுத்து நெறிக்கப்பட்ட நிலையில் கவலைக்கிடமாக கண்டெடுக்கப்பட்டார். அலிகாரில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.\nஆனால், அவருடைய உடல்நிலை மோசமானதால் டெல்லியில் உள்ள சப்தர்ஜிங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், அங்கும் சிகிச்சை பலனின்றி கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். இது, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்பெண்ணின் மரணத்துக்கு நீதி கேட்டு, நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது. இந்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்த 4 பேரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களை உடனடியாக தூக்கில் போட வேண்டும் என அனைத்து கட்சிகளும், பெண்கள் அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருந்த இளம்பெண்ணின் சடலத்தை, நேற்று முன்தினம் இரவே அவருடைய குடும்பத்தினரிடம் கூட கூறாமல், போலீசார் அவசர அவசரமாக எரித்து விட்டனர்.\nஇது, நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. போலீசாரின் இச்செயல் பெரும் சந்தேகத்தை அளித்தது. அவர்களின் செயலுக்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், உபி போலீசார் நேற்று பெரிய அதிர்ச்சி செய்தியை வெளியிட்டனர். ஹர்தராஸ் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விக்ரந்த் வீர் நேற்று அளித்த பேட்டியில், ‘‘ஹர்தராஸ் இளம்பெண் பாலியல் பலாத்காரமே செய்யப்படவில்லை. அலிகார் மருத்துவக் கல்லூரி மருத்துவனையின் அறிக்கையில், இளம்பெண்ணின் உடலில் பலத்த காயங்கள் இருப்பதாக மட்டுமே குறிப்பிடப்பட்டு உள்ளது, அவர் பலாத்காரம் செய்யப்பட்டதற்கான அடையாளங்கள் எதுவும் இல்லை. தடய அறிவியல் அறிக்கையில் இது தெளிவாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது,’’ என்றார்.\nஅதேபோல், இம்மாநில சட்டம் ஒழுங்கு ஏடிஜி பிரசாந்த் குமார் அளித்த பேட்டியில், ‘‘காய��்கள் காரணமாகவே ஹத்ராஸ் இளம்பெண் இறந்துள்ளார். அவருடைய கழுத்தில் பலத்த காயங்கள் உள்ளன. உடலிலும் சில எலும்புகளில் முறிவு ஏற்பட்டுள்ளது. இந்த கடுமையான காயங்கள் காரணமாகவே அவர் இறந்துள்ளார். அவருடைய வயிற்றுக்குள் விந்தணுக்கள் எதுவுமில்லை என்பதை தடய அறிவியல் அறிக்கை உறுதியாக தெரிவிக்கிறது. அப்பெண் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்திலும், தான் தாக்கப்பட்டதாகவே கூறியிருக்கிறார். சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தவும், சாதி மோதலை ஏற்படுத்தவும் யாரோ சிலரால், தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. அவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மக்கள் இதுபோன்ற தவறான தகவல்களை நம்பக் கூடாது,’’ என்றார்.\nதேசிய பெண்கள் ஆணையம் விடுத்துள்ள அறிக்கையில், `ஹத்ராஸ் இளம்பெண்ணின் இறுதிச் சடங்கை நிறைவேற்றுவதற்காக, சடலத்தை தங்களிடம் ஒப்படைக்கும்படி மாவட்ட ஆட்சியரிடம் அப்பெண்ணின் குடும்பத்தினர் கேட்ட போதிலும், போலீசார் அவசர அவசரமாக இரவில் சடலத்தை எரித்து விட்டனர். அவரது உடலை இரவோடு இரவாக, அவசரமாக எரிக்க வேண்டிய காரணம் என்ன என்பது குறித்து விளக்கம் அளிக்க கோரி உபி டிஜிபி., மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது,’ என கூறப்பட்டுள்ளது.\nபகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி கூறுகையில், மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், சட்டம், ஒழுங்கு சீர் கெட்டுவிட்டது. எனவே, மத்திய அரசு யோகி ஆதித்யநாத்துக்கு பதிலாக, தகுதி வாய்ந்த ஒருவரை முதல்வராக நியமிக்க வேண்டும். இல்லையெனில், ஆட்சியை கலைத்து விட்டு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும். ஒரு தாயின் கருவில் இருந்து பிறந்த நீங்கள், மற்றவர்களின் சகோதரி, மகள்களை உங்களின் சகோதரி, மகளாக கருத வேண்டும். அவர்களை பாதுகாக்க முடியவில்லை என்றால் பதவியை ராஜினாமா செய்து விடுங்கள்,’’ என்றார்.\nமேற்கு வங்க மாநிலம், ஜல்பைகுரியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, ``அக்னி பரிட்சையில் சீதை தீயிலிடப்பட்டதை போல, உ.பி.யில் பலாத்காரம் செய்யப்பட்ட ஹத்ராஸ் பெண்ணும் தீயிலிடப்பட்டு உள்ளார். மேற்கு வங்கத்தில் இதுபோன்ற குற்ற சம்பவம் நடந்த 72 மணி நேரத்துக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆனா��், அங்கு குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை,’’ என்று பேசினார்.\nடெல்லி எய்ம்சுக்கு பரிந்துரைத்த நிலையில் சப்தர்ஜங்கில் சேர்த்தது எப்படி அலிகார் மருத்துவமனை முதல்வர் அதிர்ச்சி\nஹத்ராஸ் மாவட்டத்தில் பாலியல் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண், அலிகாரில் உள்ள ஜவகர்லால் நேரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்தான் முதலில் சிகிச்சை பெற்றார். அவரை மேல் சிகிச்சைக்காக கடந்த 28ம் தேதி, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பும்படி இந்த மருத்துவமனையில் மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர். ஆனால், அவர் டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். இதனால் மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து இந்த மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் ஷாகித் அலி சித்திக் கூறியதாவது:\nவழக்கமாக, மேல் சிகிச்சைக்காக நோயாளிகளை வேறு இடங்களுக்கு மாற்றுவது பற்றி மருத்துவர்களே முடிவு எடுப்பார்கள். ஹத்ராஸ் இளம்பெண்ணை பொருத்தவரை, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் விருப்பப்படியே, அவரை டெல்லி கொண்டு செல்ல சம்மதித்தோம். டெல்லியில் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கும்படி நாங்கள் பரிந்துரை செய்தோம். ஆனால், அவரை ஏன் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்த்தனர் என்பது புரியவில்லை. இது தொடர்பான அறிக்கையை புலன் விசாரணை அதிகாரிகளிடமோ அல்லது நீதிமன்றத்திலோ சமர்ப்பிக்க மட்டுமே எங்களுக்கு அதிகாரம் உள்ளது. அவரை ஏன் சப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்த்தனர் என்பதற்கு ஹத்ராஸ் மாவட்ட நிர்வாகத்தால் மட்டுமே பதிலளிக்க முடியும். எங்களுக்கும் இதற்கும் தொடர்பில்லை. இவ்வாறு அவர் கூறினார்.\nஉபி.யில் மற்ெறாரு இளம்பெண் பலாத்காரம்\nஹத்ராஸ் இளம்பெண் பாலியல் பலாத்காரம், பலி சம்பவத்தால் நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள அதிர்ச்சி அடங்குவதற்குள், உத்தர பிரதேச மாநிலம், பல்ராம்பூரில் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மற்றொரு 22 வயது இளம்பெண்ணும் நேற்று முன்தினம் ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இறந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம், பல்ராம்பூர் அருகே நேற்று ம��ன்தினம் வேலைக்குச் சென்ற, தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த 22 வயது இளம்பெண்ணை ஒரு கும்பல் கடத்திச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. அத்துடன் அந்தப் பெண்ணை கடுமையாக தாக்கியும் உள்ளது. இந்த சம்பவம் ஹத்ராஸ் இளம்பெண் இறந்த அதே செவ்வாய்க் கிழமை நடந்துள்ளது.\nபலத்த காயமடைந்த அப்பெண் லக்னோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். பிரேத பரிசோதனை அறிக்கையில், கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. பெண்ணின் தாயார் கூறுகையில், எனது மகள் கடந்த செவ்வாய்க்கிழமை கல்லூரியில் சேர விண்ணப்பிக்க சென்றார். வழியில் அவரை கடத்திய 4 பேர் கும்பல், அவர்களின் அறைக்கு தூக்கிச் சென்று போதை ஊசி செலுத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அப்போது, எனது மகளின் கால் முறிக்கப்பட்டு இருந்தது. அவரால் நடக்கவும், பேசவும் முடியவில்லை,’’ என்று கூறினார்.\nஹத்ராஸ் இளம்பெண் பலாத்காரம் உபி போலீசார்\n8 மாதங்களுக்கு பிறகு மத்திய அரசு அனுமதி வெளிநாட்டினர் இந்தியா வர விசா கட்டுப்பாடுகள் நீக்கம்\nஇந்திய விமானப்படையால் தகர்க்கப்பட்ட பாலகோட் தீவிரவாத முகாம் மீண்டும் செயல்பட துவங்கியது: நூற்றுக்கணக்கான தீவிரவாதிகளுக்கு ஆயுத பயிற்சி\nஇலவச கொரோனா மருந்து 19 லட்சம் வேலை வாய்ப்பு: பீகாரில் பாஜ வாக்குறுதி\nபீகார் துணை முதல்வருக்கு கொரோனா\nசபரிமலை மண்டல, மகர விளக்கு சீசனில் பக்தர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்: கேரள உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nமேற்கு வங்கத்தில் துர்கை பூஜையில் பங்கேற்பு 78,000 வாக்கு மையங்களில் பிரதமர் மோடி உரை ஒளிபரப்பு: ‘பெண்கள் சக்தியின் அடையாளம்’ என பேச்சு\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..\n7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..\nபெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..\n: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..\nஉலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-10-22T21:43:31Z", "digest": "sha1:HRIT7VZWG6TFXFKCREOOC7LTXJ4PWYK5", "length": 6863, "nlines": 123, "source_domain": "globaltamilnews.net", "title": "பேராசிரியர் Archives - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவது ஏற்புடையது\nகொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு தொடர்ந்து இரு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் :\nஉலகம் • பிரதான செய்திகள்\nபாலஸ்தீன ஹமாஸ் போராளியும், பேராசிரியருமான பாதி அல்-பட்ஷ் மலேசியாவில் படுகொலை..\nபாலஸ்தீனை சேர்ந்த பேராசிரியரும் ஹமாஸ் போராளிகள் இயக்க...\nமாவோயிஸ்டுகளுடன் தொடர்பு வைத்திருந்த பேராசிரியருக்கு ஆயுள்தண்டனை\nமாவோயிஸ்டுகளுடன் தொடர்பு வைத்திருந்த டெல்லி...\n20வது திருத்த சட்ட மூலத்தின் இரண்டாவது வாசிப்பு நிறைவேற்றம் October 22, 2020\n14வது கொரோனா உயிாிழப்பு பதிவாகியது October 22, 2020\n“UK – புலிகளின் தடை : இலங்கை – தீர்ப்பை வரவேற்கும் தமிழ் தரப்புகள்… October 22, 2020\nரெலோ நியாஸ் கைது October 22, 2020\nகொட்டாஞ்சேனை பகுதிக்கும் ஊரடங்கு October 22, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nForex Cashback on யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nThavanathan Paramanathan on உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறந்து வைப்பு\nஇ.சுதர்சன் on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேரா��ிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivantv.com/videogallery/%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2020-10-22T21:08:48Z", "digest": "sha1:3VRNBBSF7PZ7BUWJQWQZCHPDH55DHZNI", "length": 8260, "nlines": 163, "source_domain": "sivantv.com", "title": "ருத்ராட்சம் திருமணமானவர்கள் அணியலாமா ? Sadhguru Tamil Video | Sivan TV", "raw_content": "\nசூரிச் – அருள்மிகு சிவன் கோவிலினால் வெளியிடப்பட்ட 2021ம் ஆண்டிற்கான பஞ்சாங்கம்.\nHome ருத்ராட்சம் திருமணமானவர்கள் அணியலாமா \nதாயுமானவர் சுவாமிகளும் சக்தி வழி..\nகாளியால் அருள்பெற்ற காளிதாசர் - ச�..\nபெண்களைக் காளியாக வழிபட்ட இராமகி..\nநவராத்திரி சிறப்பு சொற்பொழிவு ம�..\nவேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்ற..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் - சொ..\nபேர்ண் – ஞானலிங்கேசுரர் திருக்கோ..\nமானிப்பாய் மருதடி விநாயகர் கோவில் தேர்த்திருவிழா – 14.04.2016\nசூரிச் – அருள்மிகு சிவன் கோவிலில் துர்முகி வருடப் பிறப்பு விசேடபூசை 13.04.2016\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1338805.html", "date_download": "2020-10-22T20:41:45Z", "digest": "sha1:ZMMRP4EMVBJFJPBVCKOIEI5SLXVVYAGT", "length": 11109, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "திருப்பதியில் தமிழக வாலிபர்கள் 30 பேரிடம் விசாரணை..!!! – Athirady News ;", "raw_content": "\nதிருப்பதியில் தமிழக வாலிபர்கள் 30 பேரிடம் விசாரணை..\nதிருப்பதியில் தமிழக வாலிபர்கள் 30 பேரிடம் விசாரணை..\nதிருப்பதி தேவஸ்தான விஜிலன்ஸ் போலீசார் கோவில் அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.\nஅப்போது 30 பேர் கொண்ட கும்பல் சந்தேகத்திற்கு இடமாக அங்கும் இங்கும் சுற்றி திரிந்து கொண்டிருந்தனர்.\nஇதனால் அவர்கள் மீது சந்தேகம் அடைந்த போலீசார் 30 பேரையும் பிடித்து அலுவலகம் கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமுதற்கட்ட விசாரணையில் அவ���்கள் 30 பேரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. அவர்களிடம் தனித்தனியாக விவரங்களை போலீசார் சேகரித்தனர்.\nமேலும் அவர்களிடம் இருந்து பிஸ்கட், பிரட், சமையல் செய்ய தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். செம்மரம் கடத்த வந்த கும்பலா என போலீசார் விசாணை நடத்தி வருகின்றனர்.\nதிட்டமிட்டு பெண் டாக்டரை கற்பழித்து கொன்ற கொடூரம்- ஐதராபாத்தில் வலுக்கும் போராட்டம்..\nதமிழ் கட்சிகளின் ஒற்றுமையை குலைப்பது யார்\nஎன்ன கார்னர் பண்றாங்க பிக்பாஸ்.. கன்ஃபெஷன் ரூமில் கதறி அழுத மொட்டை சுரேஷ்.. இதுவும்…\nஇலங்கையில் மேலும் 259 பேருக்கு கொரோனா\nஇதுவரை உங்கள் வாழ்நாளில் நீங்கள் கண்டிராத மிரளவைக்கும் வெறித்தனமான விஷயங்கள்\nபுண்களை ஆற்றும் சீமை அகத்தி\nவவுனியா குருமன்காடு வீதி தாரிடப்பட்டு செப்பனிடப்பட்டது\nஅநாவசியமற்ற நடமாட்டங்களை குறைப்பதால் யாழில் கொரோணா பரவலை கட்டுப்படுத்த முடியும் என…\nபெருந்தொற்றுக் காலகட்டத்தில் மொழியுரிமையும் இலங்கையும்\nவவுனியாவில் 20 ஆவது திருத்தச் சட்ட மூலம் வெற்றிக்கொண்டாட்டம்\nவீடு புகுந்து வன்முறைக் கும்பல் தாக்குதல்; பெண் உள்பட இருவர் காயம்\nஎதிர்த்து வாக்களித்தார் ரிஷாட் பதியுதீன்; பைசல் காசிம், நசீர் அகமட் ஆதரவு\nஎன்ன கார்னர் பண்றாங்க பிக்பாஸ்.. கன்ஃபெஷன் ரூமில் கதறி அழுத மொட்டை…\nஇலங்கையில் மேலும் 259 பேருக்கு கொரோனா\nஇதுவரை உங்கள் வாழ்நாளில் நீங்கள் கண்டிராத மிரளவைக்கும் வெறித்தனமான…\nபுண்களை ஆற்றும் சீமை அகத்தி\nவவுனியா குருமன்காடு வீதி தாரிடப்பட்டு செப்பனிடப்பட்டது\nஅநாவசியமற்ற நடமாட்டங்களை குறைப்பதால் யாழில் கொரோணா பரவலை…\nபெருந்தொற்றுக் காலகட்டத்தில் மொழியுரிமையும் இலங்கையும்\nவவுனியாவில் 20 ஆவது திருத்தச் சட்ட மூலம் வெற்றிக்கொண்டாட்டம்\nவீடு புகுந்து வன்முறைக் கும்பல் தாக்குதல்; பெண் உள்பட இருவர்…\nஎதிர்த்து வாக்களித்தார் ரிஷாட் பதியுதீன்; பைசல் காசிம், நசீர் அகமட்…\n20 ஆபத்தானதென்றால் 19 மூலம் தமிழ் மக்களுக்கு எதனைப்…\nஜனநாயகத்தை கொலை செய்கின்றது அரசாங்கம்\n ஆதரவு 156; எதிர்ப்பு 65\nகோவிட் -19 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட 50 வயதுடைய பெண்…\nதெஹிவளை பொதுச்சந்தை தற்காலிகமாக மூடப்பட்டது\nஎன்ன கார்னர் பண்றாங்க பிக்பாஸ்.. கன்ஃபெஷன் ரூமில் கதறி அழுத மொட்டை…\nஇலங்கையில் மேலும் 259 பேருக்கு கொரோனா\nஇதுவரை உங்கள் வாழ்நாளில் நீங்கள் கண்டிராத மிரளவைக்கும் வெறித்தனமான…\nபுண்களை ஆற்றும் சீமை அகத்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/45940/Tamil-New-Year:-President-of-India,-PM,-Rajini,-Kamal-Tweets-their-wishes", "date_download": "2020-10-22T20:44:21Z", "digest": "sha1:UFPQ7CDDPO77UHULE66VPEW7GLCAP5OL", "length": 8432, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "குடியரசுத் தலைவர், பிரதமர் ட்விட்டரில் தமிழ் புத்தாண்டு வாழ்த்து! | Tamil New Year: President of India, PM, Rajini, Kamal Tweets their wishes on Twitter! | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nகுடியரசுத் தலைவர், பிரதமர் ட்விட்டரில் தமிழ் புத்தாண்டு வாழ்த்து\nஇன்று பிறந்துள்ள விகாரி தமிழ்ப் புத்தாண்டையொட்டி குடியரசுத் தலைவர், பிரதமர், ரஜினி, கமல் உள்ளிட்டோர் ட்விட்டரில் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.\nநம் தமிழ்நாட்டில் உள்ள சகோதர சகோதரிகள் மற்றும் உலகில் உள்ள அனைத்து தமிழ் உறவுகளுக்கும் என்னுடைய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். பிறக்கக்கூடிய இந்த வருடம் எல்லோர் வாழ்விலும்மகிழ்ச்சியும், இன்பமும் மற்றும் செழிப்பும் வழங்கிட வேண்டிக் கொள்கிறேன்.\n“நம் தமிழ்நாட்டில் உள்ள சகோதர, சகோதரிகள் மற்றும் உலகில் உள்ள அனைத்து தமிழ் உறவுகளுக்கும் என்னுடைய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். பிறக்கக்கூடிய இந்த வருடம் எல்லோர் வாழ்விலும் மகிழ்ச்சியும், இன்பமும் மற்றும் செழிப்பும் வழங்கிட வேண்டிக் கொள்கிறேன்” எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பதிவிட்டுள்ளார்.\n“தமிழ் சகோதரிகளுக்கும், சகோதரர்களுக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். வரும் ஆண்டில் உங்கள் ஆசைகள் நிறைவேறட்டும்; அனைவரின் வாழ்விலும் ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் பெருகட்டும்” எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டுள்ளார்.\nஅனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\n''சோஷியல் மீடியாவுக்கு நோ'' - யுபிஎஸ்சி வெற்றியாளர்கள் கடைபிடித்த பொதுவான ஒரு விஷயம்\nநீட் தேர்வு: நாள��� முதல் ஹால் டிக்கெட்\nRelated Tags : Tamil New Year, வாழ்த்து செய்தி, ட்விட்டர், Tweets, Twitter, Wishes, குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி, ரஜினி, கமல், Rajinikanth, Kamalhaasan, தமிழ் புத்தாண்டு,\nகணவரே மகனாக... மேக்னாவுக்கு ஆண் குழந்தை.. ரசிகர்கள் நெகிழ்ச்சி..\nஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி - மாவட்ட ஆட்சியர்\nதன்பாலின சேர்க்கைக்கு இணங்க மறுத்த சிறுவன்... கொலை செய்து புதைத்த இளைஞர் கைது\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே...\nதமிழ்நாட்டில் புதிய மாவட்டங்களுக்கான தொகுதிகள் அறிவிப்பு\nபோதும்.. அணியை புதுப்பிக்க சி.எஸ்.கே. நிர்வாகம் முடிவு\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே...\nகணவரே மகனாக... மேக்னாவுக்கு ஆண் குழந்தை.. ரசிகர்கள் நெகிழ்ச்சி..\n''நம்மால் வெற்றி பெற முடியும்'' - இன்ஸ்டாவில் ஃபயர் விடும் ஜடேஜா.\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n''சோஷியல் மீடியாவுக்கு நோ'' - யுபிஎஸ்சி வெற்றியாளர்கள் கடைபிடித்த பொதுவான ஒரு விஷயம்\nநீட் தேர்வு: நாளை முதல் ஹால் டிக்கெட்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-may17/33305-4-2020", "date_download": "2020-10-22T20:26:35Z", "digest": "sha1:U5NM4M4UMF5JIFTWJILZX3B74H3VP7Z3", "length": 10283, "nlines": 224, "source_domain": "keetru.com", "title": "பெரியார் முழக்கம் மே 25, 2017 இதழ் மின்னூல் வடிவில்...", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபெரியார் முழக்கம் - மே 2017\nகொளத்தூர் பாலமலையில் மே 17, 18இல் பெரியாரியல் பயிலரங்கம்\nபெரியார் முழக்கம் மே 17, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் முழக்கம் மே 03, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் முழக்கம் ஜனவரி 18, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nகழகத்தின் 6 நாள் பரப்புரைப் பயணம்: 6 முனைகளிலிருந்து புறப்படுகிறது\nஉலகை திரும்பிச் செல்லவியலாத இடத்துக்கு அழைத்துச் சென்ற ஸ்லெட்ஜ் வண்டி\nஇராசிபுரம் கழகம் எடுத்த மணியம்மையார் நூற்றாண்டு - மகளிர் நாள் விழா\n7 தமிழர் விடுதலை: ஈழ ஏதிலியர் உரிமைகளை வலியுறுத்தி தமிழக முதல்வரிடம் மனு\nபெரியார் முழக்கம் ஜனவரி 24, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் முழக்கம் டிசம்பர் 21, 2017 இதழ் மின்னூல் வடிவில்...\nஉங்கள் வீட்டிலும் ஓர் சூரிய மின் நிலையம்\nவிண்ணை எட்டும் விலை ஏற்றம் டீசலுக்கு\nமக்கள் அதிகாரம் குழுமத்தினர்: ��ுடிவுக்கு வந்து கொண்டிருக்கும் 'புரட்சி' பிசினஸ்\nகலாச்சார காவலர்களை மிஞ்சும் தமிழீழ காவலர்கள்\n30 ஆண்டுகளுக்கு முன்பான எச்சரிக்கையை கண்டுகொள்ளாத தலைவர்கள்\nபிரிவு: பெரியார் முழக்கம் - மே 2017\nவெளியிடப்பட்டது: 13 மே 2017\nபெரியார் முழக்கம் மே 25, 2017 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் முழக்கம் மே 25, 2017 இதழை மின்னூல் வடிவில் படிக்க இங்குஅழுத்தவும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2019/08/22/%E0%AE%95%E0%AF%87%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%90%E0%AE%8F-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-10-22T20:13:22Z", "digest": "sha1:CUZXYNJAIJZYFLPA6QRI35FWRR7E47C7", "length": 5513, "nlines": 116, "source_domain": "makkalosai.com.my", "title": "கேஎல்ஐஏ தொடர்பு சாதனங்கள் பழுது – பயணிகள் அவதி | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome மலேசியா கேஎல்ஐஏ தொடர்பு சாதனங்கள் பழுது – பயணிகள் அவதி\nகேஎல்ஐஏ தொடர்பு சாதனங்கள் பழுது – பயணிகள் அவதி\nஆகஸ்டு 21, புதன்கிழமை இரவில் இருந்து கோலாலம்பூர் விமான நிலையத்தின் இரு முனையங்களின் கணினி இணைப்புகளில் பழுது ஏற்பட்டு பயணிகளுக்கான சேவைகளில் தடை ஏற்பட்டுள்ளது.\nஅது தற்போது சரி செய்யப்பட்டு வருவதாகவும் பணியாளர்கள் 24 மணி நேரமும் சரி செய்யும் வேலையில் ஈடுபட்டுள்ளனர்.\nஇணையத் தொடர்பின் துண்டிப்பினால், வைஃபி தொடர்பு, விமானப் பயண அறிவிப்புகள், பயணிகள் பதிவு செய்யும் முகப்புகள், பயணப் பை கையாளும் சாதனங்கள் செயல்படாமல், அனைத்தும் பணியாளர்களே கையாளும் நிலைமை ஏற்பட்டுள்ளது.\nஎனவே, தாமதத்தைத் தவிர்க்க, பயணம் புறப்படுவதற்கு 4 மணி நேரத்துக்கு முன்னரே பதிவு செய்து கொள்ள வேண்டுமென கேட்டுக்\nPrevious articleசாலை அடாவடித்தனம் – ஆடவர் மீது கொலைக் குற்றச்சாட்டு\nNext articleமழலைச்செல்வம் அருளும் பூமீஸ்வரர் கோயில்\n4 புதிய கிளஸ்டர்கள் கண்டுபிடிப்பு\nதொற்று வீதம் குறைந்துவிட்டது : ஆனால் தினசரி சம்பவங்கள் 1,000தை தாண்டும்\nஇன்று 871 பேருக்கு கோவிட்- 7 பேர் மரணம்\n4 புதிய கிளஸ்டர்கள் க���்டுபிடிப்பு\nதொற்று வீதம் குறைந்துவிட்டது : ஆனால் தினசரி சம்பவங்கள் 1,000தை தாண்டும்\nஇன்று 871 பேருக்கு கோவிட்- 7 பேர் மரணம்\nகர்ப்பணி யானைக்கு அன்னாசி பழத்தால் நேர்ந்த சோகம்\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nஜாலான் கிள்ளான் லாமா கட்டுமான தளத்தில் பயங்கர தீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2014/05/", "date_download": "2020-10-22T21:32:14Z", "digest": "sha1:KJCFLHYDTUWKOHQBP5YPLKGYODUTITTJ", "length": 58113, "nlines": 933, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "Al Jazeera Lanka", "raw_content": "\nகிழக்கு மாகாண முதலமைச்சர் விவகாரம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசையும் அதன் தலைமைத்துவத்தையும் ஏமாற்றும் கபட நாடகத்தை ஜனாதிபதி செய்கின்றார்\n(எஸ்.அஷ்ரப்கான்) கிழக்கு மாகாண முதலமைச்சர் விவகாரம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசையும் அதன் தலைமைத்துவத்தையும் ஏமாற்றும் கபட நாடகத்தை ஜனாதிபதி செய்கின்றார் என்பதுடன், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசும் அதன் தலைமைத்துவமும் முஸ்லிம்களை ஏமாற்றி எதிர்வருகின்ற தேர்தல்களில் முஸ்லிம்களின் வாக்குகளைப் பெறுகின்ற ஒரு கபட நாடகம் அரங்கேறுகிறது என்று ஐக்கிய தேசியக்கட்சியின் அம்பாரை மாவட்ட வி பிரிவின் பிரச்சாரச் செயலாளர் எஸ்.அப்துஸ் ஸலாம் குற்றம் சாட்டினார்.\nமக்களின் தனிப்பட்ட வாழ்கையை பேஸ்புக் சீரழிப்பதாக ஈரான் குற்றச்சாட்டு\n. உரிமையாளர் மார் சக்கர்பேக்கிற்கு நீதிமன்ற அழைப்பானை. கட்டாரில் இருந்து அப்துல் மஜீத் ஜெசீம். பேஸ்புக் தளத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான மார்க் சக்கர்பேக்கிற்கு ஈரானிய நீதிமன்றம் அழைப்பானை பிறப்பித்துள்ளது.\nமுதலமைச்சர் கறிச்சண்டையில் முஸ்லிம் காங்கிரசினர்\nகிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி இன்னும் ஒரு சில மாதங்களில் முஸ்லிம் காங்கிரஸ் தரப்பிற்கு வழங்கப்படவுள்ளதால் அந்தப் பதவிக்கு சம்மாந்துறையைச் சேர்ந்த சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் அல்லது அட்டாளைச்சேனையைச் சேர்ந்த மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் ஆகிய இருவரில் ஒருவருக்கு வழங்கப்படலாம் என தெரியவருகின்றது.\nதென்றல் வழங்கும்பொன் மாலைப் பொழுது -பிரதியமைச்சர் பைஸர்முஸ்தபா பிரதம அதிதி\n(ஐ. ஏ. காதிர் கான்)\nநம் நாட்டில் இலைமறை காயாகவுள்ள இளம் கலைஞர்களுக்கு\nகளம் அமைத்துக் கொடுத்துதவும் முகமாக, இலங்கை ஒலிப���ப்புக்\n(அஸ்லம் எஸ்.மௌலானா, எம்.வை.அமீர்) கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வர் கலாநிதி சிறாஸ் மீராசாஹிப் தனது மாநகர சபை உறுப்பினர் பதவியை இழந்துள்ளார்.\nநிதியமைச்சின் வருடாந்த அறிக்கையை வெளியிட்டு வைத்து ஜனாதிபதி உரை\nசரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்ததால் நாட்டை முன்னேற்ற முடிந்தது\nசரியான நேரத்தில் சரியான தீர்மானத்தை எடுக்க முடிந்ததனாலேயே நாட்டை முன்னேற்ற முடிந்துள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். வெளிநாடுகளின் ஆலோசனையைப் பெற்று இங்கு செயற்படுபவர்களைப் போலன்றி, நாம் ஜனநாயக ரீதியிலும் வெளிப்படைத் தன்மையிலும் முதன்மையாகச் செயற்படுகிறோம் என தெரிவித்த ஜனாதிபதி: அ\nநீர்கொழும்பு-அல்-ஹிலால் மத்திய கல்லூரியின் ஆரம்பப் பிரிவு மாணவர்களின் கல்விக் கண்காட்சி\nநீர்கொழும்பு-அல்-ஹிலால் மத்திய கல்லூரியின் ஆரம்பப் பிரிவு மாணவர்களின் கல்விக் கண்காட்சி (22) வியாழக்கிழமை மற்றும் (23) வெள்ளிக்கிழமை ஆகிய இரு தினங்களிலும் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது.\nகஹடோவிட்ட வேயங்கொடையைச் சேர்ந்த ஆதம் நவாஸ் அகில இலங்கை சமாதான நீதவானாக சத்தியப் பிரமாணம்\nகஹடோவிட்ட வேயங்கொடையைச் சேர்ந்த ஆதம் நவாஸ் அவர்கள் அண்மையில் அத்தனகல்ல மாவட்ட நீதிவான் முன்னிலையில் அகில இலங்கை சமாதான நீதவானாக சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார். குருணாகல் கல்கமுகவ பிரதேச செயலகம்äகுடிவரவு குடியகழ்வு\nகிழக்கு மாகாண சபை உறுப்பினர் நவரட்ணராஜா ராஜினாமா\nகிழக்கு மாகாண சபை ஐக்கிய மக்கள் சுதந்தி முன்னணியின் உறுப்பினர் துரையப்பா நவரெட்ணராஜா தனது மாகாண சபை உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். அவர் தனது இராஜினாமா கடிதத்தை கிழக்கு மாகாண பேரவைச் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளார்.\nமாதாமாதம் பிறைபார்க்கும் நபிவழிக்கு முரணான புனித ஷஃபான் மாத தலைப்பிறை மாநாடு நாளை\nபுனித ஷஃபான் மாதத்தின் தலைப்பிறை யைத் தீர்மானிக்கும் மாநாடு நாளை (29ம் திகதி) வியாழக்கிழமை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது.\nகொழும்பு-கிராண்ட்பாஸ் மஸ்ஜிதுல் தீனுல் இஸ்லாம்\nகொழும்பு-கிராண்ட்பாஸ் வீதி, மோலவத்தையில் அமைந்துள்ள 'மஸ்ஜிதுல்\nதீனுல் இஸ்லாம் ' பள்ளிவாசலில் நேற்று முன்தினம் (25) ஞாயிற்றுக்\nகிழமை, இப் பள்ளிவாசலின் அ��ிவிருத்திப் பணிகள் தொடர்பாக ஆராயும்\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் டில்லி விமான நிலையத்தில்\nநரேந்திரமோடி பிரதமராக பதவியேற்கும் விழாவில் கலந்துகொள்வதற்காக சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் டில்லி விமான நிலையத்தில் வரவேற்கப்பட்டபோது எடுக்கப்பட்ட படம்.\nமக்காவுக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கிறது அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபை\nவருடத்தில் இரு தடவைகள் சூரியன் மக்காவுக்கு நேராக உச்சம் கொடுக்கிறது. அவை மே 28 அல்லது 29 மற்றும் ஜூலை 16 அல்லது 17 ஆகிய தினங்களாகும். இவ்வருடம் மே 28ம் திகதி கொழும்பு நேரப்படி பி.ப 2:48 மணிக்கு மக்காவுக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கின்றது.\nவெளிநாட்டில் வசிக்கும் இலங்கையருக்கு வாக்களிக்க வசதி\nவெளிநாடுகளிலுள்ள 20 இலட்சத்துக்கும் மேற்பட்ட இலங்கையர்களுக்கு வாக்களிப்புக்கான வசதிகளை எதிர்காலத்தில் ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படுமென தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.\nஇந்தியாவின் 14ஆவது பிரதமர் மோடி இன்று பதவியேற்பு\nஇந்தியாவின் 14வது பிரதமராக பாரதீய ஜனதாக் கட்சியைச் சேர்ந்த நரேந்திர மோடி இன்று பதவியேற்கிறார். இவரது பதவியேற்பு விழா இன்று மாலை 6 மணிக்கு இந்திய குடியரசுத் தலைவர் மாளிகையான ராஷ்டிரபதி பவனில் நடைபெறவுள்ளது.\n'அல்லாமா' பட்டம் பெற்றார் முபாறக் மௌலவி\nமுபாறக் அப்துல் மஜீத் எழுதிய இலங்கையின் இஸ்லாமிய இயக்கங்கள் தப்லீக் ஜமாஅத்இ தவ்ஹீத் ஜமாஅத்இ ஜமாஅத் இஸ்லாமி தாPக்காக்கள் எனும் நூல் வெளியீடு நேற்று (25) கொழும்பு-10இல் உள்ள முஸ்லிம் பெண்கள் கல்வி ஆய்வூ மையத்தில் கொழும்பு தாருள் குர்ஆன் ஹிபுல் மத்ரஸாவின் அதிபர் மௌலவி அஸ்ஹர் பாக்கவி தலைமையில் இடம்பெற்றது.\nஅல் முஹம்மதியா அரபுக்கல்லூரியில்முதலாவது பட்டமளிப்பு விழா\nஏத்தாளை, திகழி அல் முஹம்மதியா அரபுக்கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா ஜூன் முதலாம் திகதி மாலை 2:30 மணிக்கு கல்லூரி வளாகத்தில் இடம்பெறவிருக்கின்றது.\n\"அரசாங்கங்களின் அடிப்படை உரிமைகள் உலகில் மீறப்படுவது பெரும் கவலையளிக்கிறது'\nபிராந்தியத்தின் சமாதானத்தையும் ஸ்திரத்தன்மையையும் கட்டியெழுப்புகையில் நாடுகளின் இறைமையையும் ஆட்புல ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பது அவசியமாகுமென ஜ���ாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.\nஆளுநர் அலவி மெளலானவின் கொள்கைப் பிரகடனத்தை நிராகரிக்கிறார் மனோ\n13ம் திருத்தத்தின்படி அமைக்கப்பட்டுள்ள இந்த மாகாணசபைக்கு சட்டம், ஒழுங்கு தொடர்பான அதிகாரம் சட்டப்படி இருக்கிறது. முதலைமைச்சர் பிரசன்ன ரணதுங்க நிதி, கல்வி, உள்ளூராட்சி ஆகிய துறைகளுடன் சட்டம், ஒழுங்கு ஆகிய விடயங்களையும் கொண்டாள்கிறார் என்று அவரது அமைச்சு பொறுப்புகள் மற்றும் அதிகாரங்கள் பற்றிய அதிகாரபூர்வ பிரகடனம் கூறுகிறது.\nமென்பொருளால் கட்டுப்படுத்தப்படும் நவீன செயற்கைக் கரம்\nமென்பொருளால் கட்டுப்படுத்தப்படும் அதிநவீன செயற்கை இலத்திரனியல் கரமொன்று ஜேர்மனியின் லெயிப்ஸிக் நகரில் செவ்வாய்க்கிழமை(13) ஆரம்பமான ஒட்வேர்ல்ட் உலக எலும்பியல் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nசமயங்களுக்கு இடையில் செய்திகளை வழங்கும் போது ஊடகங்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்\n- பிரதி அமைச்சர் பைஸர் முஸ்தபா வேண்டுகோள்\n(ஐ .ஏ. காதிர் கான்)\nசமயங்களுக்கிடையிலான பிரச்சினைகளை பத்திரிகைகளின் வாயிலாக பிரசுரம் செய்யும் போதுஇ அல்லது வானொலிகள் ஊடாக அறிவிக்கும் போது மிகவும் அவதானத்துடன் மேற்கொள்ளுமாறுஇ சகல ஊடக நிறுவனங்களையும்இ முதலீட்டு ஊக்குவிப்பு பிரதி அமைச்சரும் இ ஸ்ரீல. சு .க மத்திய கொழும்பு\nஇன்றுள்ள நிலைமையை பார்க்கும்போது அரசாங்கத்தோடு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சேராமலேயே இருந்திருக்கலாம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப்; ஹக்கீம் தெரிவித்தார்.\nசட்டம், ஒழுங்கு: ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்க ஆலோசனை சபை\nசட்டம், ஒழுங்கு தொடர்பில் ஜனாதிபதி க்கு ஆலோசனை வழங்குவதற்காக ஆலோசனை சபையொன்றை நியமிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.\nபிஸ்மில்லா நலன்புரி சங்கத்தின் அங்கத்தவர் கூட்டம்\nபிஸ்மில்லா நலன்புரி சங்கத்தின் அங்கத்தவர் கூட்டம் கல்முனை செயிலான் வீதியில் உள்ள அத்னான் வீட்டில் 16.5.2014 வெள்ளி மாலை 4.45க்கு ஆரம்பமானது. கூட்டத்தை ஆரம்பித்து வைத்து தலைமையுரையாற்றிய மௌலவி முபாறக் அப்துல் மஜீத் உரையாற்றுகையில்\nஇந்த சங்கம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டாவது தலைமுறையில் நாம் வாழுகின்றோம். இந்த சங்கத்தை ஆரம்பிக்கும் போது நாம் என்ன வயதில்\nகல்முனை, சாய்ந்தமருத��� வலய பாடசாலை மாணவ தலைவர்களுக்கான தலைமைத்துவப்பயிற்சிநெறி கல்முனை, சாய்ந்தமருது வலய பாடசாலை\nபைஸர் முஸ்தபா மன்றத்தின் அனுசரணையில் மருதானையில் வெசாக் அன்னதானம்\nபைஸர் முஸ்தபா மன்றத்தின் அனுசரணையில், கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சமன் அபேகுண ரத்னவின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நெய்ச்சோறு\nமத நிந்தனை; யார் செய்தாலும் சட்ட நடவடிக்கை எடுங்கள்; முஸ்லிம் கவுன்சில்\nஎந்தவொரு மத்தினையும் நம்பிக்கையையும் எவரும் நிந்தனை செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. அண்மைக்காலமாக இஸ்லாம் மதத்தினை புத்த பிக்குகள் உட்பட சிலர் நிந்தித்து வருகின்றனர். இதேவேளை 2013ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ராஸிக் என்பவர் பௌத்த மத்தினையும் புத்த பெருமானையும் நிந்திக்கும் விதமாக கருத்துத் தெரிவித்து, யூடியூபில் பதிவேற்றம் செய்திருக்கிறார். இதுபோன்ற மத நிந்தனை விடயங்களை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம் என இலங்கை முஸ்லிம் கவுன்சில் தெரிவித்துள்ளது.\nஅ.இ.அ.தி.மு.கவின் ஆதரவின்றி ஆட்சியமைக்க போதிய பெரும்பான்மை\n21ம் திகதி பதவியேற்பு வைபவம்\nஇந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதாக் கட்சி அமோக வெற்றி பெற்றிருப்பதுடன், கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர தாமோதர்தாஸ் மோடி இந்தியாவின் 15வது பிரதமராகப் பதவியேற்கவுள்ளார். மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 330க்கும் அதிகமான தொகுதிகளை பாரதீய ஜனதாக் கட்சி தலைமையிலான கூட்டணி கைப்பற்றி பெரும்பான்மை பலத்துடன் மத்தியில் ஆட்சியமைக்கிறது.\nநாட்டின் பாதுகாப்பு கருதியே புலம்பெயர் அமைப்புக்கள் மீது தடை என்கிறது அரசாங்கம்\nவிடு­தலைப் புலி­களை அழித்­த­மை­யி­னா­லேயே சர்­வ­தேசம் எம்மை எதி­ரி­யாகப் பார்க்­கின்­றது. நாட்டில் அமை­தி­யை ஏற்­ப­டுத்த சர்­வ­தேச நாடுகள் விரும்பவில்லை. சர்­வ­தேச விசா­ர­ணையை நடத்­து­வது ஜன­நா­ய­கத்தை மீறும் செயலாகும் என்று அமைச்­ச­ரவை பேச்­சாளர் கெஹெ­லிய ரம்­புக்­வெல தெரிவித்தார்.\nஅரசாங்க அலுவலகங்களை நாடி மக்கள் வருவது 81வீதம் வீழ்ச்சி\nநடமாடும் சேவைகள் மற்றும் சமூகநலன் சேவைகள் ஊடாக மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டதையடுத்து, கிராமப்புறத்து மக்கள் அரச அலுவலகங்களைநாடி வருவது 81 வீதம் வீழ்ச்சியடைந்திருப்பதாக அரசாங்கம் தெரிவிக்கிறது. கிராமப்புறத்து மக்கள் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அரச அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டுவருவதற்காக அரச அலுவலகங்களை நோக்கி வரவேண்டிய தேவை அரசாங்கம்\nபுகைத்தலிலிருந்து மக்களை விடுவிக்கும் பணிகள் தொடரும்\nசிகரெட் பெட்டியில் புகையிலை பாதிப்பு தொடர்பான படங்களை பிரசுரிப்பது தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நாம் மதிக் கிறோம். ஆனால் பாராளு மன்றத்தினால் 80 வீதம் படங்களை பிரசுரிக்க அனுமதி வழங்கியிருக்கும் நிலையில் 50 முதல் 60 வீத பகுதியிலே பாதிப்பு படங்களை பிரசுரிக்க முடியும் என வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து தொடர்பில் திருப்தி அடைய முடியாது என சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.\nகடத்தல் நாடகம் ஆடி கொட்டாஞ்சேனையில் மறைந்திருந்த ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் உறுப்பினர் கைது\nவென்ளை வேனில் வந்த பொலிஸார் கடத்திச் சென்றதாகவும் சிலாபம் பகுதியில் தமது அமைப்பினால் நிகழ்த்திய உரை ஒன்று தொடர்பில் புகைப்படங்களை காண்பித்து தன்னிடம் விசாரனைகளை மேற்கொண்டதாகவும் கூறி நாடகமாடிய\nசகல இனங்களுக்கும், மதங்களுக்கும் சமமான கவனிப்பை ஜனாதிபதி மஹிந்த வழங்குகின்றார்''\nயார் என்ன சொன்னாலும் ஒரே பொது வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆவார். 30 வருட யுத்தத்தை நிறைவு செய்து சுதந்திரத்தை எவராலும் கொண்ட வர இயலவில்லை என சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பெளசி குறிப்பிட்டுள்ளார்.\nஊடகங்கள் சுட்டிக்காட்டியதன் பின்னரே சாஹிபு வீதியின் நிலை தெரியும் நிலையில் கல்முனை மேயர்\nகல்முனைக்குடி சாஹிபு வீதியின் புனரமைப்பு பணிகள் மீண்டும் ஆரம்பம்; முதல்வர் களத்திற்கு விஜயம்\nகடந்த சில மாதங்களாக தடைப்பட்டிருந்த கல்முனைக்குடி சாஹிபு வீதியின் புனரமைப்பு பணிகளை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு பொது மக்கள் வலியுறுத்தியதன் பேரில் கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி எம்.நிசாம் காரியப்பர் இன்று (10-05-2014) களத்திற்கு விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்தார்.\nதம்புள்ள பள்ளி விவகாரத்தில் முஸ்லிம் எம்பீக்கள் சமூகத்தை ஏமாற்றி விட்டார்கள்.\nபாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து முஸ்லிம் கட்சிகளும் அரசுக்கு முட்டுக்கொடுத்தும் தம்புள்ள பள்ளிவாயல் அகற்றப்படுவது உதியானதன் மூலம் அமைச்சர்களினதும் எம்பீக்களினதும் கையாலாகாதனம் மீண்டும் நிருபிக்கப்பட்டுள்ளதுடன்\nகுவைத்தில் ஹலால் மாநாடு; பிரதியமைச்சர் காதர் பயணம்\nகுவைத் நாட்டில் எதிர்வரும் 13ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை நடைபெறும் ஹலால் தொழில்துறையும் அது தொடர்பான சேவைகளும் குறித்த மூன்றாவது மாநாட் டில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி சுற்றாடல் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி பிரதியமைச்சர் ஏ.ஆர்.எம். அப்துல் காதர் பங்குபற்றுகிறார்.\nபெளத்த சம­யத்­துக்கு அவ­தூறு கூறி அவ­ம­தித்தார் என்ற குற்­றச்­சாட்­டுக்கு உள்­ளா­கி­யுள்ள சிறீ­லங்கா தெளஹீத் ஜமா அத்\nபெளத்த சம­யத்­துக்கு அவ­தூறு கூறி அவ­ம­தித்தார் என்ற குற்­றச்­சாட்­டுக்கு உள்­ளா­கி­யுள்ள சிறீ­லங்கா தெளஹீத் ஜமா அத்தின் பொதுச் செய­லாளர் ஆர்.அப்துர் ராஷிக்கை 10 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான இரு சரீ­ரப்­பி­ணையில் விடு­தலை செய்த நீதி­மன்றம் அவர்\nதம்புள்ள பள்ளிவாசலை அகற்றிச் செல்வதற்கு நிர்வாகம் இணக்கம்;\nதம்புள்ளை கைரியா ஜும்ஆ பள்ளிவாசலை அங்கிருந்து அகற்றி வேறொரு இடத்தில் அப்பள்ளிவாசலை நிர்மாணிப்பதற்கு பள்ளிவாசல் நிர்வாகம் உடன்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தம்புள்ளை பள்ளிவாசல் நிர்வாகத்திற்கும் நகர அபிவிருத்தி அதிகர சபையின் தம்புள்ளை நக\nஇலங்கையில் ஐரோப்பிய ஒன்றிய ( EU ) முதலீட்டுக்கான வாய்ப்பு - பிரதியமைச்சர் பைசெர் முஸ்தபா\nஅதிகரித்துள்ளது எனமுதலீட்டு ஊக்குவிப்பு கூறுகிறார்.\nமே 7ஆம் தேதி கலதாரி ஹோடெலில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றியம்-இலங்கை வர்த்தக கலந்துரையாடலின் தொடக்க கூட்டத்தில் உரையாற்றுகையில் முதலீட்டு ஊக்குவிப்பு பிரதியமைச்சரும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மத்திய கொழும்பு அமைப்பாளரும், ஜனாதிபதி\nதம்புள்ள பள்ளி புதினம் பார்க்க ஹரீஸ், தவ்பீக்கும் பயணம்.\nதனிநபர்களோ, அமைப்புக்களோ நாட்டின் சட்டத்தை கையில் எடுக்க முடியாது, தம்புள்ள பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வினை உடன் பெற்றுத் தருவதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ\nதம்புள்ள கைரிய்யா ஜும்ஆ பள்ளிவாசல் சம்பந்தமாக நீதி மன்றில் வழக்கு தாக்கல் செய்வேன்.- பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா ஆவேசம்\nதம்புள்ள கைரிய்யா ஜும்ஆ பள்ளிவாசலை அப்புறப்படுத்தாமல் இருப்���தற்கான சகல நடவடிக்கைகளையும் தான் மேல் மட்டத்தில் எடுப்பதாகவும், இது தொடர்பில் தான் கொழும்பு நீதிமன்றத்தில்\nசாதாரண ஒருவர் வழக்கு வைத்து காட்டிய பின்னரே அமைச்சர் ரிசாதுக்கு தைரியம் வந்துள்ளது.\nபொதுபல சேனா அமைப்பின் செயலாளர் வண.கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நேற்று முன்தினம் காலை கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார்.\nபள்ளிவாசல் காணியை அபகரிக்க முயற்சி ஒலுவிலில் பதற்றம்\nஒலுவில் பெரிய ஜும்ஆ பள்ளிவாசலுக்கு சொந்தமான காணியையும் அதிலுள்ள கட்டிடங்களையும் ஒரு குழுவினர் தங்களுக்கு சொந்தமானவையென உறுதி முடித்துள்ள சம்பவம் அம்பலமானதும் ஒலுவிலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு பொது மக்கள் அக்கரைப்பற்று பொலிஸில் புகார் செய்துள்ளனர்.\nஅஸ்வர் எம்.பி.யின் சிறப்புரிமை மிக மோசமாக மீறப்பட்டுள்ளது\nஉரிய நடவடிக்கை எடுக்கப்படுமென சபாநாயகர் சபையில் தெரிவிப்பு\nபாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வரின் சிறப்புரிமை மோசமாக மீறப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார். செயல்நுணுக்கக் கருத்திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததன் மூ\nகல்முனையில் கொள்ளை சம்பவம் அதிகரிப்பு;\nகல்முனை பிரதேசத்தில் பொது இடங்களில் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களின் உதிரிப்பாகங்களை திருடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.\nதன்னை விட்டு பிரிந்து சென்ற முன்னாள் மனைவியை இரகசிய நிலவறையில் அடைத்து வைத்த கணவர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.\nஎந்த பள்ளிவாசலுக்கு செல்வதற்கும் எனக்கு தடை விதிக்க முடியாது\nஎந்த பள்ளிவாசலுக்கும் செல்வதற்கு எனக்கு தடை விதிக்கப்படவில்லை. அவ்வாறு தடை விதிக்கவும் முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர் தெரிவித்தார்.\nபொதுபல சேனாவை கட்டுப்படுத்துமாறு வலியுறுத்தி இலங்கை முஸ்லிம்கள் லண்டன் நகரில் ஆர்ப்பாட்டம்.\nபொதுபல சேனா அமைப்பைக் கட்டுப்படுத்துமாறு இலங்கை அரசை வலியுறுத்தி ஐக்கிய இராஜ்யத்தில் வாழும் இலங்கை முஸ்லிம்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.\nஊடகம் ஒன்றுக்கு அனுமதி பெறத்தெரியாத அமைச்சர் ஊடகம் இல்லை என வேதனை\nமண்னாரில் சிலாவத்துறையில் முஸ்லீம்கள் 85 வீதமாக பரம்பரை பரம்பரையாக வாழ்ந்தனர். ஆனால் நேற்று அங்கு அதுவும் பாதுகாப்பு படையினர் பெரும்பாண்மையினர் வாழ்ந்த பிரதேசமாக 3 இடங்களில் பெரும்பாண்மையினம சார்ந்த பெயர்ப்பலகைகளை நாட்டி விட்டுச் சென்றுள்ளனர். என அமைச்சர் ரிசாத்பதியுத்தீன் தெரிவித்தார்.\nகல்முனை ஸாஹிரா பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் வருடாந்த பொதுக் கூட்டம்\nகல்முனை ஸாஹிராக் கல்லூரியின் பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் வருடாந்த பொதுக்கூட்டம் எதிர்வரும் மே 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை 9.15 மணியளவில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஉலக இளைஞர் மாநாடு இன்று ஆரம்பம்\nஹம்பாந்தோட்டையில் ஜனாதிபதியினால் அங்குரார்ப்பணம் ஐ.நா. விசேட அதிதிகள் உட்பட 168 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பு\nஇலங்கையில் முதல் தடவையாக நடத்தப்படும் உலக இளைஞர் மாநாடு ஹம்பாந்தோட்டை மாகம்புர மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று\nஹஜ், உம்ரா யாத்திரிகர்களுக்கு கட்டுப்பாடுகள்\nசிறுவர்கள் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு விசாக்கள் இல்லை சவூதி அரேபி யாவில் தீவிரமடை ந்து வரும் மேர்ஸ் வைரஸ் நோயை கட்டுப்படுத்தும் பொருட்டு ஹஜ், உம்ரா கடமைகளுக்கு சிறுவர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோரை அனுமதிப்பதில்லை என தீர்மானிக்கப் பட்டுள்ளது.\nவாக்கெடுப்பிலிருந்து தவிர்ந்து கொண்டமை முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் நாடகமே - பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபா\nமூன்று செயல் நுணுக்க கருத்திட்டங்கள் தொடர்பான நாடாளுமன்ற வாக்கெடுப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கலந்து கொள்ளாமையானது அந்தக் கட்சியின் ஓர் அரசியல் நாடகமே தவிர, சமூகம் சார்ந்த செயற்பாடு அல்ல என\nபொதுபல சேனாவை அரசாங்கம் தான் போசிக்கிறது என்றால் முஸ்லிம் கட்சிகள் இந்த அரசாங்கத்தில் இன்னும் ஒட்டிக் கொண்டிருப்பது ஏன்\n(அஸ்லம் எஸ்.மௌலானா) பொதுபல சேனாவை அரசாங்கம் தான் போசிக்கிறது என்றால் முஸ்லிம் கட்சிகள் இந்த அரசாங்கத்தில் இன்னும் ஒட்டிக் கொண்டிருப்பது ஏன் என்று கல்முனை மாநகர சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் பெஸ்டர் றியாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஐக்கிய தேசிய கட்சியின் மே தின ஊர்வலம் முதன்முறையாக அம்பாறையில்\nஉழைப்பாளரை கௌரவிக்கும் மே தின நிகழ்வுகளை அநேக கட்சிகளும் தொழிற்ச்சங்கங்களும் தலைநகரை மையப்படுத்தி நடத்தி இருந்த போதிலும் ஐக்கிய தேசிய கட்சி தனது மே தின ஊர்வலத்தையும்\nஜனாதிபதியிடம் நேரடியாக பேசும் சக்தி என்னிடமுள்ளது\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் கடிதம் மூலம் தொடர்புகொள்ளத் தேவையில்லை என பிரதி அமைச்சர் ஏ.ஆர்.ஏ.காதர் தெரிவித்தார்.\nதமிழர்களின் பொது நலன்களை பின்தள்ளும் TNA யின் சுயநலம்\nவடமாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் மே தின கூட்டத்தில் ஆற்றிய உரையில், தமிழ்த்தேசிய கூட்டமைப்பிற்குள் இருக்கும் கட்சிகள் சுயநலத்துடன் செயற்படுவதாகவும், அதனால் தமிழர்களின் பொது நன்மைகள் பின்னுக்குத் தள்ளப்படுவதாகவும் கவலை வெளியிட்டிருக்கிறார்.\nம். எம். இஸ்மதுல் ரஹ்மானின் சேவையைப் பாராட்டி லேக் ஹவுஸ் முஸ்லிம் மஜ்லிஸ் நடத்திய பாராட்டு\nலேக் ஹவுஸ் நிறுவனத்தில் தரக்கட்டுப்பாட்டுப் பிரிவில் 34 வருட காலம் பணியாற்றி ஓய்வுபெற்றுச் சென்ற உதவி முகாமையாளர் எம். எம். இஸ்மதுல் ரஹ்மானின் சேவையைப் பாராட்டி லேக் ஹவுஸ் முஸ்லிம் மஜ்லிஸ் நடத்திய பாராட்டு விழாவில் லேக் ஹவுஸ் பிரதிப்\nஅஸாத்சாலி தவ்ஹீத் ஜமாஅத்தை மன்னிப்பு கேட்கும்படி சொல்வதை உலமா கட்சி வன்மையாக கண்டித்துள்ளது.\nஅல்குர்ஆனை அவமதித்தமைக்காக பொது பலசேனா பகிரங்க மன்னிப்புக்கேட்காத வரை ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் மன்னிப்புக்கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியுள்ள உலமா கட்சி இது விடயத்தில் அரசியல்வாதியான அஸாத்சாலி தவ்ஹீத் ஜமாஅத்தை மன்னிப்பு கேட்கும்படி சொல்வதை வன்மையாக கண்டித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/12/13213437/Opposition-to-the-Citizenship-Bill-To-picket-Involved.vpf", "date_download": "2020-10-22T21:04:55Z", "digest": "sha1:U7WBTJOCD6OJLWJCN575Y2VEDAC6SEZB", "length": 14034, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Opposition to the Citizenship Bill To picket Involved DMK arrested || குடியுரிமை சட்டதிருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு: மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகுடியுரிமை சட்டதிருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு: மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் கைது + \"||\" + Opposition to the Citizenship Bill To picket Involved DMK arrested\nகுடியுர��மை சட்டதிருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு: மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் கைது\nமத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டதிருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின் கைதுசெய்யப்பட்டதை கண்டித்து வேலூரில் மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் கைதுசெய்யப்பட்டனர்.\nமத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டதிருத்த மசோதாவை கண்டித்து தமிழ்நாட்டில் தி.மு.க. சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று தி.மு.க. இளைஞரணி சார்பில் தடையைமீறி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. வேலூரில் அண்ணா கலையரங்கம் அருகே தி.மு.க. மத்திய மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.\nஇளைஞரணி மாவட்ட அமைப்பாளர் ராஜமார்த்தாண்டன் தலைமை தாங்கினார். தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் முகமதுசகி போராட்டத்தை தொடங்கிவைத்தார். இதில் கலந்துகொண்டவர்கள் குடியுரிமை சட்டதிருத்த மசோதா நகலை கிழித்து எறிந்து கோஷமிட்டனர்.\nஅனுமதியின்றி தடையைமீறி போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்களை போலீசார் கைதுசெய்து வேனில் ஏற்றினர். ஆனால் சிறிது நேரத்தில் அவர்கள் அங்கேயே இறக்கிவிடப்பட்டனர்.\nஇந்த நிலையில் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின் கைதுசெய்யப்பட்டார். இதுபற்றி தகவல் அறிந்ததும் 50-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் வேலூர் புதிய பஸ்நிலையம் அருகே உள்ள கிரீன்சர்க்கிள் பகுதியில் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nஇதுபற்றிய தகவல் அறிந்ததும் வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களை கைதுசெய்தனர். இதில் 20-க்கும் மேற்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.\n1. மழைநீரை அகற்றக்கோரி அரியாங்குப்பத்தில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் அதிகாரிகள் சமரசம்\nஅரியாங்குப்பத்தில் மழைநீரை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\n2. சங்கரன்கோவில் அருகே கார் மோதி மாணவர் சாவு வேகத்தடை அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்\nசங்கரன்கோவில் அருகே கார் மோதி பள்ளிக்கூட மாணவர் பரிதாபமாக இறந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், அந்த பகுதியில் வேகத்தடை அமைக்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.\n3. நெல்லையில் 40 ��ல்லறைகள் சேதம் பொதுமக்கள் சாலை மறியல்-8 பேர் கைது\nநெல்லையில் 40 கல்லறைகளை சேதப்படுத்திய மர்மநபர்களை கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\n4. காஷ்மீரில் தென்காசி ராணுவ வீரர் மரணம்: உண்மை நிலையை தெரிவிக்கக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்\nகாஷ்மீரில் தென்காசி ராணுவ வீரர் எப்படி இறந்தார் என்பது குறித்து உண்மை நிலையை தெரிவிக்கக்கோரி அவரது சொந்த ஊரில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\n5. கொள்முதல் செய்யப்படாததால் சாலையில் நெல்லை கொட்டி விவசாயிகள் மறியல் போக்குவரத்து பாதிப்பு\nகொள்முதல் செய்யப்படாததால் தஞ்சை அருகே விவசாயிகள் நெல்லை சாலையில் கொட்டி மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\n1. கொரோனா பாதிப்பால் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு பார்வையை இழந்த சிறுமி\n பிரபலங்களின் குழந்தைகளுக்கு தொடர்ந்து பாலியல் மிரட்டல் விடுக்கும் கொடுமை\n3. கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் இந்தியாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது- பில்கேட்ஸ்\n4. தினசரி மவுத்வாஷ் மூலம் சுத்தம் செய்தால் கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்யலாம் - ஆய்வில் தகவல்\n5. வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு\n1. அடிக்கடி மிஸ்டு கால் கொடுத்து பாலியல் தொந்தரவு: பெண்ணிடம் உல்லாசம் அனுபவிக்க துடித்த சபல ஆசாமி கொலை - மரத்தில் கட்டி வைத்து தீர்த்துக்கட்டிய தாய்-மகள் கைது\n2. வீட்டுக்கு அழைத்து பள்ளி மாணவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது\n3. ஷேர் ஆட்டோவில் பயணம் செய்து மூதாட்டிகளை குறி வைத்து நகை திருடிய 7 பெண்கள் கைது\n4. தூத்துக்குடியில் பயங்கரம்: ரவுடி சரமாரி வெட்டிக்கொலை 5 பேர் கும்பலுக்கு வலைவீச்சு\n5. “அவதூறு பரப்பும் உலகில் வாழ விரும்பவில்லை” ஆசிரியை தற்கொலையில் பரபரப்பு கடிதம் சிக்கியது - உருக்கமான தகவல்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2020/09/07084654/Germany-raises-pressure-on-Russia-in-Navalny-poisoning.vpf", "date_download": "2020-10-22T20:59:36Z", "digest": "sha1:JCOZ7L3275M6H5T3CID3LQZVNVVZZNLN", "length": 13552, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Germany raises pressure on Russia in Navalny poisoning probe || நவால்னி விவகாரம்: ரஷ்யாவுக்கு கடும் நெருக்கடி அளிக்கும் ஜெர்மனி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநவால்னி விவகாரம்: ரஷ்யாவுக்கு கடும் நெருக்கடி அளிக்கும் ஜெர்மனி + \"||\" + Germany raises pressure on Russia in Navalny poisoning probe\nநவால்னி விவகாரம்: ரஷ்யாவுக்கு கடும் நெருக்கடி அளிக்கும் ஜெர்மனி\nநவால்னி விவகாரம் தொடர்பான விசாரணைக்கு ரஷ்யா ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என ஜெர்மனி தெரிவித்துள்ளது.\nபதிவு: செப்டம்பர் 07, 2020 08:46 AM\nரஷிய அதிபா் புதினின் ஆட்சிக்கு எதிராக தீவிரமாகப் போராடி வருபவர் அலெக்ஸி நவால்னி. முக்கிய எதிர்க்கட்சி தலைவர்களில் ஒருவரான நவால்னி இதற்காக பல முறை சிறை சென்றுள்ளாா். புதினுக்கு எதிராக கடுமையாக போராடும் நவால்னிக்கு அச்சுறுத்தல்களும் அதிகமாக உள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு நவால்னி மீது அரசு ஆதரவாளர்கள் நச்சு தாக்குதல் நடத்தியதில் அவரது ஒரு கண் பாதிக்கப்பட்டது.\nஇந்த நிலையில், செர்பியா பிராந்தியத்தின் டோம்ஸ்க் நகரிலிருந்து விமானம் மூலம் அலெக்ஸி நவால்னி கடந்த மாதம் 13-ஆம் தேதி மாஸ்கோ வந்துகொண்டிருந்தாா். விமானம் பறந்துகொண்டிருந்தபோது திடீரென அவா் சுயநினைவு இழந்தாா். அதையடுத்து, அவா் சென்றுகொண்டிருந்த விமானம் ஓம்ஸ்க் நகரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. தற்போது அவர் மேல் சிகிச்சைக்காக ஜெர்மனி தலைநகா் பொலினிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு கோமா நிலையில், உயிருக்குப் போராடி வருகிறாா்.\nநவால்னியின் உடலில் ரஷிய ராணுவம் ரசாயன ஆயுதமாக உருவாக்கிய 'நோவிசோக்' என்ற நச்சுப் பொருள் கலந்திருப்பதாக ஜர்மனி தெரிவித்தது. இதுதொடா்பாக விசாரணை நடத்தவும் அந்த நாடு முடிவு செய்துள்ளது. டோம்ஸ் நகரிலிருந்து புறப்படுவதற்கு முன்னதாக, விமான நிலையித்திலுள்ள ஒரு விற்பனையகத்தில் நவால்னி தேநீா் அருந்தினாா். அந்தத் தேநீரில் வேண்டுமென்றே விஷம் கலக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.\nஇந்த நிலையில், நவால்னி விவகாரம் தொடர்பான விசாரணைக்கு ரஷ்யா ஒத்துழைப்பு அளிக்காவிட்டால் அந்த நாட்டுடன் மேற்கொண்டுள்ள 'நாா்ட் ஸ்ட்ரீம் 2' கடலடி குழாய் திட்டத்தை நாங்கள் கைவிட வேண்டியிருக்கும்.அந்த திட்டம் தொடா்பான எங்க���து நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளும் நிலைக்கு ரஷியா எங்களைக் கொண்டு செல்லாது என்று நம்புகிறோம் என ஜெர்மனி தெரிவித்துள்ளது.\n1. அலெக்சி நவால்னிக்கு விஷம் வைக்கப்பட்டதை பிரான்ஸ், சுவீடன் நாடுகள் உறுதி செய்தன-ஜெர்மனி தகவல்\nஅலெக்சி நவால்னிக்கு விஷம் வைக்கப்பட்டதை பிரான்ஸ், சுவீடன் நாடுகள் உறுதி செய்ததாக ஜெர்மனி தெரிவித்துள்ளது.\n2. ஜெர்மனியில் உள்ள அமெரிக்க படை வீரர்களை திரும்பப்பெற டிரம்ப் முடிவு\nஜெர்மனியில் உள்ள 9 ஆயிரம் அமெரிக்க படை வீரர்களை திரும்பப்பெற அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முடிவு எடுத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்\n3. ஜெர்மனியின் பிரீமியர் லீக் கால்பந்து வீரர்கள் 6 பேருக்கு கொரோனா\nஜெர்மனியின் பிரீமியர் லீக் கால்பந்து வீரர்கள் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.\n4. ஜெர்மனியில் ஊரடங்கை தளர்த்திய பிறகு கொரோனா பரவல் அதிகரிப்பு\nஜெர்மனியில் ஊரடங்கை தளர்த்திய பிறகு கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.\n5. ஜெர்மனியில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,61,985 ஆக அதிகரிப்பு\nஜெர்மனியில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 1,61,985 ஆக அதிகரித்துள்ளது.\n1. கொரோனா பாதிப்பால் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு பார்வையை இழந்த சிறுமி\n பிரபலங்களின் குழந்தைகளுக்கு தொடர்ந்து பாலியல் மிரட்டல் விடுக்கும் கொடுமை\n3. கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் இந்தியாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது- பில்கேட்ஸ்\n4. தினசரி மவுத்வாஷ் மூலம் சுத்தம் செய்தால் கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்யலாம் - ஆய்வில் தகவல்\n5. வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு\n1. சீனாவில் நூடுல்ஸ் உணவு சாப்பிட்டஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பலி\n2. பிரிக்கப்பட்ட தலைகள் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் பாகிஸ்தான் திரும்பினர்.\n3. ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தூதரகத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 15 பெண்கள் பலி\n4. சூரியனை சுற்றும் சிறுகோளில் மாதிரியை கைப்பற்றி நாசா விண்கலம் வரலாற்று சாதனை\n5. சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மீது ஜமால் கசோகியின் காதலி வழக்கு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேல��வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/crime/523771-farmer-cheated-in-sivagangai.html", "date_download": "2020-10-22T21:22:40Z", "digest": "sha1:FGRYQSF4OOQ4RGN3CI4ZY2IA4XQSDJGM", "length": 15330, "nlines": 284, "source_domain": "www.hindutamil.in", "title": "ரூ.42,000 டெபாசிட் செய்தால் ரூ.35 லட்சம் சம்பாதிக்கலாம்: செல்போன் கோபுரம் வைப்பதாகக் கூறி சிவகங்கை விவசாயிடம் நூதன மோசடி | Farmer cheated in sivagangai - hindutamil.in", "raw_content": "வெள்ளி, அக்டோபர் 23 2020\nரூ.42,000 டெபாசிட் செய்தால் ரூ.35 லட்சம் சம்பாதிக்கலாம்: செல்போன் கோபுரம் வைப்பதாகக் கூறி சிவகங்கை விவசாயிடம் நூதன மோசடி\nசிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே தனியார் செல்போன் கோபுரம் வைப்பதாகக் கூறி விவசாயிடம் மர்மநபர் ஒருவர் நூதன மோசடி செய்துள்ளனர்.\nசிங்கம்புணரி அருகே படமிஞ்சி கிராமத்தைச் சேர்ந்தவர் அழகர்சாமி (40). இவர் வெளிநாடு சென்றுவிட்டு சமீபத்தில் ஊருக்குத் திரும்பியுள்ளனர். ஊரில் விவசாயம் செய்து வந்தநிலையில், கடந்த வாரம் அவரது மொபைல் எண்ணுக்கு ஒரு எஸ்எம்எஸ் வந்துள்ளது. அதில், மொபைல் சேவை வழங்கும் ஒரு தனியார் நிறுவனம் பெயரில் கோபுரம் அமைக்க வீட்டின் மாடி வாடகைக்கு தேவைப்படுகிறது. அதற்கு வைப்புதொகையாக ரூ.35 லட்சமும், மாத வாடகையாக ரூ.29,500-ம் தரப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇதை நம்பிய அழகர்சாமி எஸ்எம்எஸ் வந்த மொபைல் எண்ணுக்கு பேசியுள்ளார். அதில் பேசிய நபர் ஆதார், குடும்ப அட்டை, புகைப்படம் போன்றவற்றை மின்னஞ்சலுக்கு அனுப்ப கூறியுள்ளார். அவற்றை அனுப்பி வைத்ததும். அனுமதி கிடைத்துவிட்டதாக கூறி ஒரு கடிதத்தை மர்ம நபர் அனுப்பியுள்ளார்.\nதொடர்ந்து வைப்புத் தொகையாக ரூ.12,500-ம், தடையில்லாத சான்று, ஜிஎஸ்டி எண் மற்றும் இதர செலவுக்காக ரூ.29,500-ம் சேர்த்து ஒரு வங்கி கணக்கை அனுப்பி, அதில் செலுத்த கூறியுள்ளார்.\nஇதையடுத்து தான் வெளிநாடு செல்வதற்காக வைத்திருந்த ரூ.42 ஆயிரத்தை அந்த வங்கி கணக்கில் அழகர்சாமி செலுத்தியுள்ளார். பணம் செலுத்திய சிறிது நேரத்தில் அந்த மர்மநபரின் மொபைல் எண் சுவிட்ஆப் ஆனது.\nஇதையடுத்து தான் ஏமாற்றம் அடைந்தது அழகர்சாமிக்கு தெரியவந்தது. ஆனால் இதுகுறித்து அவர் போலீஸாரிடம் புகார் தெரிவிக்கவில்லை.\nரூ.42000 டெபாசிட்ரூ.35 லட்சம் சம்பாதிக்கலாம்செல்போன் கோபுரம்சிவகங்கை விவசாயிநூதன மோசடி\nவெங்காயத்தைப் பதுக்கியதால் விலை கிடுகிடு உயர்வு: வேளாண்...\nமருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ தேர்வில் 700 மதிப்பெண்...\n‘என்எல்சி இந்தியா’ நிறுவனம், ‘இந்து தமிழ் திசை’...\nஜனநாயகமும் கருத்துரிமையும் எல்லோருக்கும் பொதுவில்லையா\nநாடு முழுவதும் இயக்கப்படும் 200-க்கும் மேற்பட்ட மெயில்,...\nஎஸ்பிஐ வங்கித்தேர்வு; குறைந்த மதிப்பெண் எளிதான தேர்ச்சி,...\nபெங்களூருவுக்கு ‘ராயலான வெற்றி’: கொல்கத்தாவை சிதைத்த சிராஜ்:...\nசோலார் பம்புசெட் திட்டத்தில் ஒதுக்கீடு வராததால் விவசாயிகள் அதிருப்தி\nபல்வேறு மாநிலங்களில் பொதுமக்களிடம் ரூ.42 ஆயிரம் கோடி மோசடி: உ.பி.யை சேர்ந்த 2...\nகரோனா ஊரடங்கிலும் கால்நடை விவசாயிகளுக்கு கை கொடுத்த ஆவின்; தினமும் 40 லட்சம்...\nதஞ்சாவூர் மாவட்டத்தில் பலரது வங்கி கணக்கிலிருந்து ரூ.5 கோடி நூதன மோசடி\nமரக்காணம் அருகே 13 வயதுச் சிறுவனை அடித்துக் கொலை செய்த இளைஞர் கைது;...\nஇந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவருக்கு கொலை மிரட்டல்: சென்னை தொழிலதிபர்...\nபழனியில் இளைஞர் தற்கொலை: காவல்துறையைக் கண்டித்து உறவினர்கள் சாலை மறியல்\nதிருப்பனந்தாள் காவல் நிலையத்தில் இருந்து துப்பாக்கி திருடிய காவலர், உடந்தையாக இருந்தவர் கைது\nகாளையார்கோவிலில் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி மயானத்தில் கிராமமக்கள் காத்திருப்பு போராட்டம்\nரூ.22 கோடி ஒதுக்கி 2 ஆண்டுகளாகியும் பெரியாறு ஷீல்டு கால்வாயைப் புனரமைக்காததால் விவசாயிகள்...\nமானாமதுரை அருகே வடிகால் வசதியின்றி சிமென்ட் சாலை அமைத்ததால் வீட்டிற்குள் புகுந்த மழைநீர்: ஒன்றிய...\nசிவகங்கை மாவட்டத்திற்கு தொடர்ந்து 30 நாட்கள் பெரியாறு நீர் திறக்க அமைச்சர் முன்னிலையில்...\nசிவசேனாவில் முதல்வர்; இதுதான் மக்கள் விருப்பம்: ராவத் திட்டவட்டம் - சரத்பவார் இன்று...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/143718-mental-stress-symptoms-and-treatment", "date_download": "2020-10-22T21:13:20Z", "digest": "sha1:6QJQDT3UXPMW2YRRWQPSYAQC6CEV7BVV", "length": 7499, "nlines": 188, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 05 September 2018 - நேர்பட யோசி! | Mental stress symptoms and treatment - Ananda Vikatan", "raw_content": "\n“டங் ஸ்லிப் ஆவது சகஜம்தான்\nஎச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் - சினிமா விமர்சனம்\nலக்ஷ்மி - சினிமா விமர்சனம்\nமேற்குத்தொடர்ச்சி மலை - சினிமா விமர்சனம்\n“ஹலோ, நயன்தாரா நம்பர் என்கிட்ட இல்லை\n“இளையராஜாவிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்...”\nகாந்தி முதல் காந்தி வரை...\nநான்காம் சுவர் - 2\nகேம் சேஞ்சர்ஸ் - 2\nவீரயுக நாயகன் வேள்பாரி - 98\nவிகடன் பிரஸ்மீட்: “அவங்களுக்குப் புரியாதுங்கிறதை நான் புரிஞ்சுகிட்டேன்” - சிம்பு\nஒளி வளர் விளக்கு - சிறுகதை\nகொடுக்கலுக்கும் வாங்கலுக்கும் இடையே பறக்கும் கொடி - கவிதை\nதமிழ் | வாசிப்பு | அரசியல் | இசை |சினிமா அரசியல் திறனாய்வுக் கட்டுரைகள் எழுதுவதிலும் சமூகப் பிரச்னைகள் குறித்து எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். எழுத்தின் மீதான காதலே இவ்விடத்தில் நிறுத்தியிருக்கிறது. என் எழுத்து படிப்பதற்கு எளிமையாகவும் என் எழுத்துக்கு நான் நேர்மையாகவும் இருந்தாலே போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://swisspungudutivu.com/%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%88/", "date_download": "2020-10-22T21:23:56Z", "digest": "sha1:WJMUAYZ3ZH73LUHWET7PZYGD5B5J4IHM", "length": 5776, "nlines": 78, "source_domain": "swisspungudutivu.com", "title": "ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்ட தம்பதி!! – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / இன்றைய செய்திகள் / ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்ட தம்பதி\nஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்ட தம்பதி\nThusyanthan August 30, 2020\tஇன்றைய செய்திகள், இலங்கை செய்திகள், செய்திகள்\nதெஹிவளை ரயில் வீதியில் நேற்று பிற்பகல் (29) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பொன்றில் ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த தம்பதியினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇதன்போது சுமார் ஆறு இலட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதெஹிவளை, ஓவன் பிளேஸ் பகுதியை சேர்ந்த தம்பதியினர் ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபடுவதாக தெஹிவளை பொலிஸ் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.\nஅதன்படி, தெஹிவளை ரயில் வீதியில் நேற்று பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது முச்சக்கரவண்டியில் ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த குறித்த தம்பதியினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇதன்போது, அவர்களிடம் இருந்து சுமார் 40 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றின் பெறுமதி சுமார் 6 இலட்சம் ரூபாய்க்கும் அதிகம் என தெரிவிக்கப்படுகிறது.\nகைது செய்யப��பட்ட தம்பதியினர் தெஹிவளை நீதவான் முன்னிலையில் இன்று (30) முற்படுத்தப்படவுள்ளனர்.\nPrevious மேலும் 322 பேர் தாயகம் திரும்பினர்\nNext இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ராஜினாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/english_tamil_dictionary/l/english_tamil_dictionary_l_71.html", "date_download": "2020-10-22T21:06:00Z", "digest": "sha1:NOG4YHYBG23536SGCIMVGLUT3LDDRVMW", "length": 9641, "nlines": 88, "source_domain": "www.diamondtamil.com", "title": "L வரிசை (L Series) - ஆங்கில-தமிழ் அகராதி - தமிழ், ஆங்கில, அகராதி, வரிசை, எல்லா, கீழே, series, lower, தென்கிழக்குப், lowlands, நிரைகோடுகளையும், அளவில், சாய்சதுரக், ஸ்காத்லாந்தின், ஊடுருவிச், இறக்கு, tamil, english, dictionary, வார்த்தை, விலை, word, என்பதன்", "raw_content": "\nவெள்ளி, அக்டோபர் 23, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nL வரிசை (L Series) - ஆங்கில-தமிழ் அகராதி\nஆங்கில வார்த்தை (English Word)\nதமிழ் வார்த்தை (Tamil Word)\n-3 v. இறக்கு, தாழ்த்து, குறையாக்கு, குறைபடு, (கப்.) படகைக் கீழே விடு, பாய்மரத்தைக் கீழே இழு, உயரத்தின் அளவைக்குறை, அமிழ்த்து, படிப்படியாகக் கீழே செய், அமிழ், கீழ்நோக்கிச் சாய், விலை இறக்கு, விலை, குறைவுறு, முனைப்புக்குறை, குரல் தணிவுறு, நிலையிறக்கு, இழிவு\na. பட்டியலின் அடியிற் சேர்க்கப்பட்ட.\na. ஸ்காத்லாந்தின் தென்கிழக்குப் பகுதிசார்ந்த அல்லதுத தென்கிழக்குப் பகுதியிலுள்ள.\nn. தென் ஸ்காத்லாந்து வாணர்.\n-1 n. ஸ்காத்லாந்தின் தென்கிழக்குப் பகுதி.\n-2 n. pl. பள்ளப்பகுதி நிலம்.\na. அடக்கவொடுக்கமான, பணிவுள்ள, தாழ்நிலையிலுள்ள, ஏழ்மை வாய்ந்த, எளிமையான, பகட்டில்லாத, (வினையடை) அடக்கமாக, பணிவாக, தாழ்மையாக, எளிமையாக.\nn. நீர்மட்ட இழிவரை, வேலை இறக்க எல்லைவரை, கீழ் எல்லை, அகட்டுநிலை.\nn. எல்லா நிரைகோடுகளையும் சம அளவி���் ஊடுருவிச் செல்லுஞ் சாய்வரை, (பெ.) சாய்வான தன்மையில் கப்பலிற் பயணஞ் செய்கிற, சாய்வாக மிதந்துசெல்கிற, எல்லா நிரைகோடுகள் வகையிலும் ஒரே வாய்வளவில் ஊடு செல்கிற.\nn. எல்லா நிரைகோடுகளையும் சம அளவில் ஊடுருவிச் செல்லும் கப்பற் பயண முறை.\nn. ஆகாய விமானத்தில் பயன்படுத்தப்படும் நீரியல் உயிரகம்.\nn. மாறா உளத்தர், கிளர்ச்சிப்பொழுதிலும் பற்று மாறாதவர், (பெ.) திடப்பற்றுடைய, பற்றுறுதிகாட்டுகிற, ஆர்வப் பற்றடைய, நம்பிக்கைக்குரிய கடமை தவறாத, காதல் உறுதியுடைய, பொறுப்பு மீறாத.\nn. இராஜ பக்தி, அரசப்பற்று, நிறைமை, பற்றுறுதி, வாய்மை தவறாமை, பற்றுறுதிக் கோட்பாடு.\nn. சாய்சதுர உரு, வைரவடிவம், எதிர்ச்சம கோணத்தீர்க்க சதுரம், மரபுரிமைச்சின்னத்தில் முதுகன்னி அல்லது கைம்பெண் நிலைக்குரிய சாய்சதுரவடிவக் கேடயம், சர்க்கரை கலந்த எளிதில் கரையுமியல்புடையமருந்து, நலமார்ந்த இன்பண்ட வகை, பலகணிச்சட்டத்தில் சாய்சதுரக் கண்ணாடித்தகடு.\na. மாறுபட்ட வண்ண அடுக்குடைய சாய்சதுரப் பலகணிச் சட்டம் பொருந்திய, பலகணிவகையில் சாய்சதுரக் கண்ணாடிச் சட்டங்களையுடைய.\nn. மொண்ணைத்தடியன், அருவருப்புப் பேருரு மடையன், நாகரிகம் தெரியாதவன், நாட்டுப்புறத்தான், காட்டான், செயல்நுட்பம் தெரியாத மாலுமி.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nL வரிசை (L Series) - ஆங்கில-தமிழ் அகராதி, தமிழ், ஆங்கில, அகராதி, வரிசை, எல்லா, கீழே, series, lower, தென்கிழக்குப், lowlands, நிரைகோடுகளையும், அளவில், சாய்சதுரக், ஸ்காத்லாந்தின், ஊடுருவிச், இறக்கு, tamil, english, dictionary, வார்த்தை, விலை, word, என்பதன்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/women/124530-this-is-how-i-manage-my-family-and-career-says-doctor-sharmila", "date_download": "2020-10-22T21:55:14Z", "digest": "sha1:GHSR3BUXVQ2VQ3K4NG3IBNI5ACOAOZVX", "length": 13868, "nlines": 163, "source_domain": "cinema.vikatan.com", "title": "''என் பொண்ணுக்கு பெஸ்ட் ஃப்ரெண்ட்... பிசினஸ் ஹெட்!'' - என்ன செய்கிறார் டாக்டர் ஷர்மிளா? | \"This is how I manage my family and career\" - Says Doctor Sharmila", "raw_content": "\n''என் பொண்ணுக்கு பெஸ்ட் ஃப்ரெண்ட்... பிசினஸ் ஹெட்'' - என்ன செய்கிறார் டாக்டர் ஷர்மிளா\n''என் பொண்ணுக்கு பெஸ்ட் ஃப்ரெண்ட்... பிசினஸ் ஹெட்'' - என்ன செய்கிறார் டாக்டர் ஷர்மிளா\nநடிப்பு, குடும்பம், பிசினஸ் என்று பிசியாக இருக்கும் ஷர்மிளா மீண்டும் 'பகல் நிலவு' சீரியல் மூலமாகச் சின்னத்திரைக்கு ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார்.\n'புதிரா புனிதமா' நிகழ்ச்சி மூலமாக அதிகம் அறியப்பட்டவர் டாக்டர் ஷர்மிளா. அவர் சைக்கியாட்ரிஸ்ட் என்றும் சைக்காலஜிஸ்ட் என்றும் குழப்பிக் கொண்டிருந்தவர்கள் ஏராளம். நடிப்பு, குடும்பம், பிசினஸ் என்று பிசியாக இருக்கும் ஷர்மிளா மீண்டும் 'பகல் நிலவு' சீரியல் மூலமாகச் சின்னத்திரைக்கு ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். என்ன செய்கிறார் என்பது குறித்து அவரிடம் பேசினோம்.\nநீங்க சைக்கியாட்ரிஸ்ட், சைக்காலஜிஸ்ட்னு ஓடிட்டு இருக்கே... ஆக்சுவலா நீங்க யாரு\n''(சிரிக்கிறார்). டாக்டர் மாத்ரூபூதம் மேல எனக்கு மதிப்பு அதிகம். அதனால அவர் பண்ணின ஷோல ஒரு அங்கமா இருந்தேன். அதை வைச்சு எல்லாரும் நான் சைக்கியாட்ரிஸ்ட், சைக்காலஜிஸ்ட்னு அவங்க அவங்களா நினைச்சுகிட்டாங்க. நான் படிச்சது ஜெனரல் மெடிசின். இப்ப கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி பார்மஸில எம்.டி.பண்ணினேன். அது தொடர்பான ஒரு கம்பெனிக்கு நான் எம்.டி. இனி மக்களுக்கு சந்தேகம் இருக்காதுனு நினைக்கிறேன்''\n''பாலசந்தர் நாடகங்களில் லீட் ரோல் பணியாற்றிய தருணம்\n''பள்ளி கல்லூரிகளில் நிறைய நாடகங்கள் பண்ணியிருந்தாலும் பாலசந்தர் சார் நாடகங்கள்ல நடிக்க எனக்கு கிடைச்ச வாய்ப்பை வரம்னுதான் நினைக்கிறேன். அவர் கிளிப்பிள்ளைக்கு சொல்லிக்கொடுக்கிற மாதிரி நடிச்சே காண்பிச்சிடுவார். பல முறை தப்பு பண்ணியிருக்கேன். கோவப்படுவார், பிறகு சமாதானமாகி நிறைய சொல்லித் தருவார். என்னோட சின்னத்திரை வளர்ச்சிக்கு அவர் கற்றுக்கொடுத்த பாடம்தான் மிக முக்கிய காரணம். இப்ப நெகட்டிவ் கேரக்டர்கள் நல்லா பண்றேன்னா அந்தப் பாராட்டெல்லாம் அவருக்குத்தான் போய்ச் சேரணும்''\n''ஷுட்டிங் ஸ்பாட்ல நீங்க எப்படி\n''நான் ரொம்ப ஜாலி டைப். ஷாட் ரெடின்னு சொல்ற வரைக்கும் யாரையாவது கலாய்ச்சுட்டு செம ஜாலியா இருப்பேன். வீட்லேயும் அப்படித்தான். நீங்க என் பொண்ணுகிட்ட கேட்டா கண்டிப்பா 'நான்தான் அவளோட பெஸ்ட் ப்ரெண்டு'னு சொல்லுவா. வாழ்க்கையில் எது நடந்தாலும் நன்மைக்கேன்னு ஈஸியா எடுத்துட்டு போயி���ுவேன். அதுதான் ஸ்ட்ரெஸ் இல்லாத வாழ்க்கையை எனக்கு தருதுன்னு கூட சொல்லலாம்.''\n''நான் நல்லா சமைப்பேன்.விஜய் டி.வி கிச்சன் சூப்பர் ஸ்டாரில் ரன்னரா வந்தேன். இப்ப ஒரு ப்ரீ ஸ்கூல் நடத்திட்டு வர்றேன். அதுல ஒரு ஆத்மார்த்தமான உணர்வு கிடைக்குது. என் பேக்ல எப்பவும் ஒரு புத்தகம் இருந்துகிட்டே இருக்கும். மேக்கப் பொருள்கள்கூட இல்லாம போகலாம். ஆனா என் பையில புத்தகம் இல்லாம மட்டும் இருக்காது. நான் படிச்சப்ப இரண்டாவது மொழியா இந்தி எடுத்திருந்தேன். அதனால நடிக்க வந்தப்ப டயலாக் டெலிவரியில எல்லாம் நிறைய கஷ்டப்பட்டேன். இப்ப தமிழ் புத்தகங்களைச் சரளமா வாசிக்கிறேன். அதுதான் என் வளர்ச்சிக்கு உதவியா இருக்குது''\n''குடும்பம், பிசினஸ், ஆக்‌டிங்... எப்படி சமாளிக்கிறீங்க\n''ஒரு வேலை செய்ற இடத்துல இன்னொரு வேலையைக் கொண்டு வர மாட்டேன். வீட்ல அம்மா, ஆபீஸ்ல ஹெட், நடிப்புல ஆக்ட்ரஸ். இதைக் கடைப்பிடிச்சாலே டென்ஷன் இல்லாம இருக்கலாம். மறுபடியும் சீரியல் சினிமா வாய்ப்புகள் வந்திட்டிருக்குது. ஓட ஆரம்பிக்க மனசும் உடம்பும் ரெடி.''\nஒரு டாக்டரா நீட் பத்தி என்ன நினைக்கிறீங்க\n''நாங்க படிச்ச காலத்துல எல்லாம் டுவெல்த் மார்க்கை வைச்சு டாக்டருக்கு அப்ளிகேஷன் கொடுத்தாங்க. இப்ப நீட்டுங்கறாங்க. நீட் எழுதணும்னா எல்லாரும் ஒரே மாதிரி படிக்கணும். நம்ம நாட்டுல பாடம் நடத்தும் விதமும் பாடங்களும் அப்படி அமையுறதில்லையே. ஒருபக்கம் கவர்மென்ட் ஸ்கூல்ல படிக்கிற பிள்ளைகள்... இன்னொரு பக்கம் பிரைவேட் ஸ்கூல். இவங்க ரெண்டு பேரையும் எப்படி போட்டியா எடுத்துகிட முடியும். அப்படின்னா கவர்மென்ட் ஸ்கூல் பசங்களுக்கு பிரைவேட் ஸ்கூல் மாதிரி கோச்சிங்கோ, பாட முறைகளையோ மாத்தினா மட்டும்தான் நீட் நம்ம தமிழ்நாட்டுல செல்லுபடியாகும். அதுவரைக்கும் அதைப் பத்தி பேசுறதுல நியாயமில்லை''\nஎளிய மக்களின் வாழ்வியலை எழுத்துக்களில் விளக்க முயற்சி செய்பவள்.கடல் காதலி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sites.google.com/site/budhhasangham/stories", "date_download": "2020-10-22T21:16:49Z", "digest": "sha1:527W5SFNJIAOB5YH7UMRRYUCMVBP42V7", "length": 27144, "nlines": 460, "source_domain": "sites.google.com", "title": "பௌத்தமும் தமிழும்! bautham.net - பௌத்தக் கதைகள்", "raw_content": "\nகௌதம புத்தர் வாழ்க்கை வரலாறு\nகௌதம புத்தர் வாழ்க்கை வரலாறு - முகவுரை\nகௌதம புத்தர் வாழ்க்கை வரலாறு - இல���லற வாழ்க்கை\nகௌதம புத்தர் வாழ்க்கை வரலாறு - கௌதமரின் துறவு வாழ்க்கை\nபகவன் புத்தர் வாழ்க்கை வரலாறு - புத்தராகிப் பௌத்த தர்மம் உபதேசித்தது\nபகவன் புத்தர் வாழ்க்கை வரலாறு - திரிபிடகம்\nபகவன் புத்தர் வாழ்க்கை வரலாறு - திரிசரணம் (மும்மணி)\nபகவன் புத்தர் வாழ்க்கை வரலாறு - புத்தர் பொன்மொழிகள்\nபகவன் புத்தர் வாழ்க்கை வரலாறு - புத்தர் புகழ்ப் பாக்கள்\nபௌத்தமும் தமிழும் Buddhism in Tamil Nadu\nபௌத்தமதம் தமிழ்நாடு வந்த வரலாறு\nபௌத்த மதம் தமிழ்நாட்டில் வளர்ச்சி பெற்ற வரலாறு\nபௌத்த மதம் மறைந்த வரலாறு\nஇந்து மதத்தில் பௌத்தமதக் கொள்கைகள்\nபௌத்தர் இயற்றிய தமிழ் நூல்கள்\nதமிழில் பாலி மொழிச் சொற்கள்\nஆசிய ஜோதி - முன்னுரை\nசிறந்த வினா - சிறந்த விடை\nஆண் மற்றும் பெண் துறவிகள்\nபுத்த பகவான் அருளிய போதனை What The Buddha Taught\nமுதலாவது உயர் வாய்மை - துக்கம்\nஇரண்டாவது உயர் வாய்மை - துக்க உற்பத்தி\nமூன்றாவது உயர்வாய்மை நிரோதம் - துக்க நிவாரணம்\nநாலாவது உயர் வாய்மை : மார்க்கம்\nதியானம் - மனப்பயிற்சி : பாவனை\nபுத்தபகவான் அருளிய போதனையும் இன்றைய உலகமும்\nபுத்த பகவானின் முதல் உபதேசம்\nசகல கவலைகளையும் துன்பங்களையும் ஒழித்தல்\nவிழிப்பு நிலையில் (கடைப்பிடி) இருத்தல்\nஅறவுரை - தம்ம பதம்\nபௌத்தம் - ஒரு அறிமுகம்\nபௌத்தம் - ஒரு சுருக்க வரலாறு\nபௌத்த தம்மம் - பௌத்தம் ஒரு தத்துவமா\nபௌத்தம் ஓர் அறநெறி அமைப்பா\nபௌத்தத்தின் சில முக்கிய அம்சங்கள்\nகன்மம் அல்லது காரண காரிய ஞானம்\nஎட்டு உயர் மேன்மையான எண்ணங்கள்\nஉள் மூச்சு - வெளி மூச்சு கடைப்பிடித்தல்\nபிறப்பும் இறப்பும் Birth and Death\nஉள்ளமும் மனமும் Heart and Mind\nநமது உண்மையான வீடு - அஜான் சா\nநல்ல பாம்போடு வாழ்தல் - அஜான் சா\nஅப்பால் உள்ள அமைதி - அஜான் சா\nஉள்ளத்தின் மத்திய வழி - அஜான் சா\nவழக்கமும் விடுதலையும் - அஜான் சா\n\"துச்சோ பொதிலா\" - போற்றுதற்குரிய காலி-நூல்\nநாம் ஏன் இங்கு இருக்கின்றோம்\nஅறம் தழுவிய உலக வாழ்க்கை\nசரியான பார்வை - அது சாந்தமான இடம்\nஎளிமையாகச் சொல்வதென்றால் .. 2\nஅஜான் ஃபுவாங் ஜோதிகொ பொன்மொழிகள்\nபேச்சில் கவனம் இருக்க வேண்டும்\nஅஜான் லீ கற்பித்த முறை - மூச்சின் மீது தியானம்\nபுத்தரின் வார்த்தைகள் The Words Of The Budhha\nஅகதவிநய சுத்தம் 1: மனத் தொந்தரவு அகற்றுதல்.\nஅகதவிநய சுத்தம் 2 : வெறுப்பைத் தணித்தல்\nஅட்டதண்ட சூத்திரம் Attadaṇḍa Sutta\nஆமகந்த ச��த்திரம் Āmagandha Sutta\nஆலவக சூத்திரம் Alavaka Sutta\nஇரத்தின சூத்திரம் Ratana Sutta\nஉத்தண சூத்திரம் Utthana Sutta\nஉரக சூத்திரம் Uraga Sutta\nகக்கவிஸான சூத்திரம் Khaggavisana Sutta\nகரணீய மெத்த சூத்திரம் Karaniya Metta Sutta\nகலஹவிவாத சூத்திரம் Kalahavivāda Sutta\nகாசி பரத்வாஜர் சூத்திரம் Kasi Bharadvaja Sutta\nகாம சூத்திரம் Kama Sutta\nகிம்சீல சூத்திரம் Kimsila Sutta\nகுஹத்தக்க சூத்திரம் Guhatthaka Sutta\nகொகாளிய சூத்திரம் Kokāliya Sutta\nசபிய சூத்திரம் Sabhiya Sutta\nசம்மாபரிப்பாஜனிய சூத்திரம் Sammāparibbājaniya Sutta\nசல்ல சூத்திரம் Salla Sutta\nசாரிபுத்திரர் சூத்திரம் Sāriputta Sutta\nசுண்டா சூத்திரம் Cunda Sutta\nசுத்தத் தக்க சூத்திரம் Suddhatthaka Sutta\nசுபாசித சூத்திரம் Subhasita Sutta\nசுள வியுஹ சூத்திரம் Cūḷabyūha Sutta\nசூசிலோம சூத்திரம் Sūciloma Sutta\nசேல சூத்திரம் Sela Sutta\nஜரா சூத்திரம் Jara Sutta\nதனிய சூத்திரம் Dhaniya Sutta\nதம்மச்சாரிய சூத்திரம் Dhammacariya Sutta\nதம்மிக சூத்திரம் Dhammika Sutta\nதிஸ்ஸ மெத்திய்ய மாணவ பூச்சா Tissa-metteyya-manava-puccha\nதிஸ்ஸ மெத்தெய்ய சூத்திரம் Tissa Metteyya Sutta\nதுத்தத்தக்க சூத்திரம் Dutthatthaka Sutta\nதுவத்தக்க சூத்திரம் – விரைவுப் பிரசங்கம் Tuvaṭaka Sutta\nதுவாயதாணுபஸ்ஸனா சூத்திரம் Dvayatanupassana Sutta\nநவ சூத்திரம் Nava Sutta\nநாளக சூத்திரம் Nalaka Sutta\nபசுர சூத்திரம் Pasura Sutta\nபதான சூத்திரம் Padhana Sutta\nபபஜ்ஜ சூத்திரம் Pabbaja Sutta\nபரமத்தக சூத்திரம் Paramatthaka Sutta\nபராபவ சூத்திரம் Parabhava Sutta\nபிராமண தம்மிக்க சூத்திரம் Brāhmaṇadhammika Sutta\nபுண்ணக மாணவ பூச்சா Punnaka-manava-puccha\nபுராபேத சூத்திரம் Purābheda Sutta\nமகந்திய சூத்திரம் Magandiya Sutta\nமங்கள சூத்திரம் Mangala Sutta\nமஹா வியுஹ சூத்திரம் Mahābyūha Sutta\nமாக சூத்திரம் Māgha Sutta\nமுனி சூத்திரம் Muni Sutta\nமேத்தகு மாணவ பூச்சா Mettagu manava puccha\nராகுல சூத்திரம் Rāhula Sutta\nவங்கீசர் சூத்திரம் Vaṅgīsa Sutta\nவசல சூத்திரம் Vasala Sutta\nவாசெட்ட சூத்திரம் Vāseṭṭha Sutta\nவிஜய சூத்திரம் Vijaya Sutta\nஹிரி சூத்திரம் Hiri Sutta\nஹேமவத சூத்திரம் Hemavata Sutta\nமனத்தைத் தடுமாற்றும் எண்ணங்களை நீக்குவது\nமஹா பரிநிப்பாண சூத்திரம் - முன்னுரை\nமஹா பரிநிப்பாண சூத்திரம் 1\nமஹா பரிநிப்பாண சூத்திரம் 2\nமஹா பரிநிப்பாண சூத்திரம் 3\nமஹா பரிநிப்பாண சூத்திரம் 4\nமஹா பரிநிப்பாண சூத்திரம் 5\nமஹா பரிநிப்பாண சூத்திரம் 6\nமஹா ஸாரோபம சுத்தம் - உரை\nஸல்லேக சுத்தம்: மன மாசுகள் நீக்குவது\nசார்பில் தோற்றம் - அஜான் அமரோ\nசார்பில் தோற்றம் - பன்னியவாரோ\nசார்பில் தோற்றம் - பிக்கு போதி\nகடைப்பிடியுடன் (கவனத்துடன் சாஷ்டாங்கமாக) வணங்குவது\nபௌத்தக் கதைகள் - \"வீட்டு நெருப்பை அயலாருக்குக் கொடுக்காதே\"\nப��த்தக் கதைகள் - அஜாதசத்துருவின் அதிகார வேட்கை\nபௌத்தக் கதைகள் - ஆனந்தர்: அணுக்கத் தொண்டர்\nபௌத்தக் கதைகள் - ஒரு பிடி கடுகு\nபௌத்தக் கதைகள் - கள்ளரை நல்லவராக்கிய காத்தியானி\nபௌத்தக் கதைகள் - கேமன்: பிறன்மனை நயந்த பேதை\nபௌத்தக் கதைகள் - படசாரி\nபௌத்தக் கதைகள் - பத்திரை குண்டலகேசி\nபௌத்தக் கதைகள் - பிச்சைச் சோறு\nபௌத்தக் கதைகள் - பிள்ளைத்தாய்ச்சி\nபௌத்தக் கதைகள் - பேருண்டியாளன் பிரசேனஜித்து\nபௌத்தக் கதைகள் - மலையில் உருண்ட பாறை\nபௌத்தக் கதைகள் - முன்னுரை\nபௌத்தக் கதைகள் - மூன்று விருந்துகள்\nசுத்த நிபாதம் Sutta Nipata\nஅவனியில் புது முறை அறநெறி\nஉண்டிட நாழி உடுத்திட நான்கு முழம் கொண்டிடச் சிறு குடிலும்\nவந்தாயா மகளே இங்கே வந்தாயா மகளே\nஆறாம் அறிவு - மறுபிறப்பெடுப்பது எப்படி\nஉடல் மீதுள்ள பற்றினை விடுவது\nஎன் செய்கைக்கு நானே உரிமையாளன்\nசமய நம்பிக்கையும், ஒளிமயமான எதிர்காலமும்\nநாம் உருவாக்கிய நமது தனிச் சிறை\nபற்றுக் கொள்பவனிடம் அசைவு இருக்கும்..\nவெறுப்பை நீக்க ஐந்து வழிகள்\nதுறவிக்கு ஒரு கேள்வி 1\nதுறவிக்கு ஒரு கேள்வி - 2\nதுறவிக்கு ஒரு கேள்வி 3\nதுறவிக்கு ஒரு கேள்வி 4\nதுறவிக்கு ஒரு கேள்வி 5\n\"வீட்டு நெருப்பை அயலாருக்குக் கொடுக்காதே\"\nகேமன்: பிறன்மனை நயந்த பேதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2020/08/12/", "date_download": "2020-10-22T21:10:39Z", "digest": "sha1:FS3NNHNMYER23HDCW5VN2R55GOIQDLNB", "length": 29416, "nlines": 257, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamil Oneindia Archives of 08ONTH 12, 2020: Daily and Latest News archives sitemap of 08ONTH 12, 2020 - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகோப்புகள் 2020 08 12\nExclusive: உதவிக்கு வர மாட்டாங்க, சுடுங்க.. உத்தரவிட்ட அதிகாரி பரபர பெங்களூர் போலீஸ் உரையாடல் ஆடியோ\nபெங்களூர் கலவரம்: எஸ்டிபிஐ நிர்வாகி கைது.. வீடு வீடாக சென்று கைது செய்வோம்.. அமைச்சர் வார்னிங்\nபெங்களூர் கலவரத்தின்போது.. இந்துக் கோவிலை காப்பாற்ற.. அரண் போல நின்ற இஸ்லாமியர்கள்\nபெங்களூரு: எம்எல்ஏ சீனிவாசமூர்த்தி வீடு சூறை- வாகனங்கள் தீக்கிரை- துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலி\nஒரு பேஸ்புக் போஸ்ட்.. பெங்களூரில் சூறையாடப்பட்ட எம்எல்ஏ வீடு.. 3 பேர் பலி.. பரபரப்பு.. என்ன நடந்தது\nபெங்களூர் கலவரம்.. 110 பேர் கைது.. 144 தடை உத்தரவு பிறப்பிப்பு.. கமிஷ்னர் அதிரடி உத்தரவு\nபெங்களூர் கலவரம்.. கோவிலை சுற்றி மனித சங்கிலி.. இஸ்லாமியர்கள் அமைத்த பாதுகாப்பு அரண்.. நெகிழ்ச்சி\nபெங்களூர் கலவரம்.. சர்ச்சைக்குரிய பேஸ்புக் பதிவு.. எம்எல்ஏ சீனிவாச மூர்த்தியின் உறவினர் நவீன் கைது\nபெங்களூர் கலவரம்.. நகரம் முழுக்க போலீஸ் குவிப்பு.. எடியூரப்பா அவசர ஆலோசனை\nமுதல்வருக்கு அக்கறை இருக்கா இல்லையா... கொள்ளிடத்தில் கெயில் பைப்... டிடிவி தினகரன் கேள்வி\nதமிழக வேலை தமிழருக்கே... வேலை உறுதிச்சட்டம் இயற்ற வேண்டும் -வேல்முருகன் வலியுறுத்தல்\nவிபி துரைசாமி பற்ற வைத்த நெருப்பொன்று.. டென்ஷனான அதிமுக.. ஏகப்பட்ட குஷியில் திமுக.. லாபம் யாருக்கு\nகலாய்ப்பது கூட தெரியாமல்.. காமெடி மெசேஜ்களை உண்மையென நம்பிய கட்ஜு.. இந்திக்கு ஆதரவாக பேசி சர்ச்சை\n\"அவர்\" மீது கடுங்கோபத்தில் அதிமுகவினர்... சட்டரீதியான நடவடிக்கைக்கு பரிசீலனை.. ஆக்‌ஷன் பாயுமா\n அதிமுக யாருடன் கூட்டணி என்று அப்புறம் முடிவு பண்ணலாம்- அமைச்சர் ஜெயக்குமார்\nசாக்லெட் பாய் Vs பிளேபாய்.. அவர் எதார்த்தமாக சொல்ல.. இவரும் பதார்த்தமாக பதில் தர.. தேவையா தலைவர்களே\nகொரோனா வைரஸ்...மாணவர்களை மனதளவில் கடுமையாக பாதித்துள்ளது...ராமதாஸ் அறிக்கை\nமழை முடியலை நீலகிரி கனமழை இன்னமும் இருக்கு - எச்சரிக்கும் வானிலை மையம்\nஅமெரிக்கா தேர்தல் தொடர்பாகவா நளினியும் முருகனும் பேச போகிறார்கள் - அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி\n\"மச்சக்கார\" முதல்வர்.. சூப்பர் ஸ்டாரையே மிஞ்சிய எடப்பாடியார்.. கருத்துக் கணிப்பில் செம ரெஸ்பான்ஸ்\nஉலக யானைகள் தினம்: அம்மாவும் நீயே அப்பாவும் நீயே..... யானைகளை நேசிப்பவர்களை தெரிந்து கொள்ளுங்கள்\nசொத்துக்களில் பங்கு... பெண் உரிமையில் புதிய மைல்கல்... நல்லி குப்புசாமி செட்டியார் மகள் வரவேற்பு..\n\"இத்தனை வருஷமாச்சு.. இன்னும் எனக்கு இந்தி தெரியாது.. ப்ரூப் பண்ணுங்க பார்ப்போம்\".. கனிமொழி சவால்\nபோதைப் பொருள் கடத்தல்...பாஜகவில் இருந்து லுவாங்கோ பி. அடைக்கலராஜ் நீக்கம்\n\"எஸ்.வி.சேகருக்கு ஜெயிலுக்கு போகணும்னு ஆசையா இருந்தா.. அனுப்பி வைப்போம்\".. ஜெயக்குமார் அதிரடி\nசென்னையில் குறையும் கொரோனா பாதிப்பு- 24 மணிநேரத்தில் 993 பேருக்கு தொற்று- பிற மாவட்டங்கள் நிலவரம்\nதமிழகத்தில் கொஞ்சமும் குறையாத கொரோனா.. இன்று 5871 பேருக்கு உறுதி.. அதிகரித்த பலி எண்ணிக்கை\nசாத்தான்குளம் சம்பவம்.. வெயிட்டிங் லிஸ்ட்டில் வைக்கப்பட்ட அருண் பாலகிருஷ்ணனுக்கு புதுப் பதவி\nதமிழ்நாட்டைச் சேர்ந்த 6 பேருக்கு 2020-ஆம் ஆண்டு சிறந்த புலனாய்வுக்கான உள்துறை அமைச்சரின் பதக்கம்\nதற்போதைய சூழல் தொடர்ந்தால் யானைகள் தினம் இருக்கும்...யானைகள் இருக்காது என்கிற நிலை வரும்– சீமான்\n1801-ல் வெள்ளையரை குலை நடுங்க வைத்த மருதுபாண்டியரின் வரலாற்று சிறப்புமிக்க நாவலந்தீவு போர் பிரகடனம்\nஇனிமே எதிர்பார்க்க முடியாது.. தமிழகத்தில் திடீரென்று மாறிய வானிலை.. வெதர் ரிப்போர்ட் சொல்வது என்ன\nப்பா.. 42 நாளில் 55% அதிகம் பெஞ்சிருக்கு.. இதுதான் பெஸ்ட் பருவமழை.. தமிழகத்தை புரட்டி எடுத்த வானிலை\nசாதித்தே விட்டார் கனிமொழி.. சென்னை ஏர்போர்ட்டில் தமிழ் தெரிந்தவர்களை நியமிக்க சிஐஎஸ்எஃப் திட்டம்\nநம்புனா நம்புங்க.. விஜயை திடீரென பாராட்டிய பாஜக.. அந்த டிவிட்தான் ஹைலைட்.. புகழ்ந்து தள்ளிய வானதி\nகுளித்து விட்டு வந்த கலையரசி.. பாத்ரூம் வாசலிலேயே கட்டிப்பிடித்த போலீஸ் கண்ணன்.. கொந்தளித்த மக்கள்\nஅதிமுக அரசை இனியும் நம்ப வேண்டாம்... 'கோமா' நிலையை அடைந்துவிட்டது -மு.க.ஸ்டாலின்\nகைப்புண்ணுக்கு கண்ணாடி எதுக்குய்யா... எடப்பாடியார்தான் முதல்வர் வேட்பாளர் என்கிறார் ஆர்.பி உதயகுமார்\nதமிழகத்தில் கொரோனாவால் 10 நாளில் 1000 பேர் பலி.. குமரி, கோவை, உள்பட 15 மாவட்டங்களில் கிடுகிடு\nகருணாநிதியை நன்றியுடன் நினைவு கூறுக... உச்சநீதிமன்ற தீர்ப்பு மணிமகுடத்தில் ஒரு மாணிக்ககல் -தமிழச்சி\nமுன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ.1.30 கோடி இழப்பீடு.. கேரள அரசு வழங்கியது\nதமிழகத்தில் பாஜகவை எந்த கட்சி அனுசரித்து செல்கிறதோ அந்த கட்சியுடன்தான் கூட்டணி - வி.பி துரைசாமி\nபாஜகவைவிட அதிமுக வீக்காவா இருக்கு.. திடீருன்னு இப்படி சொல்லிட்டாரே வி.பி.துரைசாமி.. என்ன லாஜிக்\nகோயம்புத்தூரில் அதிகரிக்கும் கொரோனா... 1,561 பேருக்கு சிகிச்சை\nவசமா சிக்க போறார் காதலி.. நிஜமாகவே அங்கொட லொக்காவை கொன்றது யார்.. 3 நாள் விசாரிக்க சிபிசிபிஐ முடிவு\nஇலங்கை: ராஜபக்சே குடும்பத்தின் 5 பேர் அமைச்சர்கள் டக்ளஸ் உள்ளிட்ட 4 தமிழர்களுக்கும் பதவி\nஅங்கொடா லொக்கா ...தொழில் கூட்டாளி...இலங்கையில் என்கவுண்டரில் சுட்டுக்கொலை\nஏளனம் செய்த ஆசிரியர்களுக்கு சமர��பணம்..10ம் வகுப்பில் பாஸ் ஆக்கிய முதல்வருக்கு நன்றி.. மாணவன் போஸ்டர்\nஹேப்பி நியூஸ்.. இதுவரை 70 சதவீதம் பேர் இந்தியாவில் டிஸ்சார்ஜாம்.. இன்னும் 30%தானா.. வேலை ஈஸியாச்சே\nகமலாவை வெறும் இந்தியராக சுருக்கிவிடாதீர்கள்.. அவர் சர்வதேச கனவுகளுடன் கூடியவர்- ஆனந்த் மகிந்திரா\n”செல்லுலார் ஜெயில்: கடிதங்கள், வரலாற்றுக் குறிப்புகள், நினைவுகள்” தலைப்பில் இணைய கருத்தரங்கு\nடிவி டிபேட் முடிஞ்சு கொஞ்ச நேரம்தான்.. காங். செய்தி தொடர்பாளர் ராஜீவ் தியாகி மாரடைப்பால் மரணம்\nமத்திய ஆயுஷ்துறை அமைச்சர் ஶ்ரீபாத் நாயக்குக்கு கொரோனா தொற்று-வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டதாக ட்வீட்\nஐ.டி. ரெய்டில் சிக்கிய சீனர் குறித்து ஷாக் தகவல்..'ஏழாம் அறிவு' வில்லன் டாங்லி எல்லாம் ஜூஜூபி கண்ணா\nபிரணாப் முகர்ஜி உடல்நிலையில் முன்னேற்றம்- பிரார்த்தனைகளுக்கு நன்றி- மகன் அபிஜித் முகர்ஜி\nபுதிய கொரோனா கேஸ்களில் உலகளவில் இந்தியா முதலிடம்.. 24 மணி நேரத்தில் 61252 பேர் பாதிப்பு.. மோசம்\nபிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏதும் இல்லை.. செயற்கை சுவாசத்துடன் கவலைக்கிடம்\nஎந்த பக்கம் திரும்பினாலும்.. அந்த ஒரு பெயர்தான்.. நாடே உச்சரிக்கும் ஒருவர்..யார் இந்த பினோத்\nபவானி சாகர் அணை திறக்க ஆணையிட்ட முதல்வர் - ஈரோடு, திருப்பூரில் 1.03 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி\nஅப்செட் இருக்கத்தானே செய்யும்.. என்ன செய்வது.. சச்சின் பைலட் ரிட்டர்ன் பற்றி அசோக் கெலாட் கருத்து\nஜம்மு காஷ்மீரில் அடுத்தடுத்து 5 தலைவர்கள் படுகொலை- உயிர் அச்சத்தில் பாஜக பிரமுகர்கள்\nஇடுக்கி நிலச்சரிவு.. மூணாறில் தொடரும் சோகம்.. மேலும் 3 உடல்கள் மீட்பு.. பலி எண்ணிக்கை 53 ஆக உயர்வு\nஇந்திய ராணுவ வரலாற்றில் முதல் முறை.. பாகிஸ்தான் எல்லை பாதுகாப்பு பணியில் பெண் வீரர்கள்.. நன்மைகள் பல\nமீண்டும் வேலைக்கு வாங்க.. ஆறுதல் அளிக்கும் நிறுவனங்கள்.. உயரும் வேலைவாய்ப்பு\nஉ.பி.யில் காங். புது வியூகம்... முதல்வர் வேட்பாளராக பிராமணரை அறிவிக்க திட்டம்- பாஜகவுக்கு நெருக்கடி\nகிரானைட் அரசுடமையாக்கக் கோரிய வழக்கில் பிஆர் பழனிச்சாமி விடுதலை ரத்து - மதுரை ஹைகோர்ட் கிளை\nஅரியவகை லிஸ்ட்டில் இணைந்துவிட்டதா நம்ம அயிரை மீன்கள்... குழம்புக்காக வலைவீசும் தென்தமிழகம்\n2 மாசத்துக்கு ஒரு வாட்டிதான் வருவார் கணவர்.. மனைவியுடன் தகராறு.. ஆளுக்கு ஒரு பக்கம் தீக்குளிப்பு\nதமிழ் வம்சாவளி.. சென்னை பெண்.. அமெரிக்க துணைஅதிபர் போட்டிக்கு கமலாவை தேர்வு செய்த பிடன்.. யார் இவர்\nகொரோனா.. உலகம் முழுக்க ஒரே நாளில் 254,728 கேஸ்கள்.. மொத்த பாதிப்பு 20,500,298 ஆக உயர்வு\nமொத்த திட்டமும் காலி.. பதற்றத்தில் உளறிய அதிபர்.. சென்னை பெண் மூலம் டிரம்பிற்கு பிடன் செக்-மேட்\nஆன்லைன் வகுப்புனாலும்.. தாலாட்டு தாலாட்டு தான்.. ஆஹா என்னா அருமையா தூங்குறான் இந்தக் குட்டிப்பையன்\nகலபகோஸ்னு ஒரு தீவு இருக்கறது உங்களுக்கு தெரியுமா.. அது வானத்துல இருந்து பார்த்தா இப்டிதான் இருக்கும்\nஆடிக்கிருத்திகையில் முருகனுக்கு விரதம் இருங்க அரசனைப் போல வாழ்வு கிடைக்கும்\nகருப்பாக.. விசித்திரமாக இருந்தது.. கருஞ்சிறுத்தையும் கிடையாது.. நீலகிரியில் வலம் வந்த வினோத விலங்கு\nபீகார் சட்டசபைத் தேர்தல்... முந்திக்கொண்ட காங்கிரஸ் ஆர்ஜேடி... தொகுதிகள் பங்கீடு முடிந்தது\nபுதுவையில் செவ்வாய்க்கிழமை தோறும் தளர்வு இல்லாத முழு லாக்டவுன் அமல்\nஅடங்காத பிக் பாஸ் ஜூலி.. அதுக்காக இப்படியா.. காண்டான ரசிகர்கள்\nசேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு.. அப்படியே மெழுகுச் சிலை மாதிரி\nரைசா ரைசா.. கிழிஞ்சிருக்கே ஜீன்ஸ் பேன்ட் ஒரு சைசா.. கலாய்க்கும் ரசிகர்கள்\nதனக்கு மிஞ்சிதான் தானம்- இது பழமொழி.. தனக்கு ஒன்றுமில்லாவிட்டாலும் தானம்.. இது மேரியின் புதுமொழி\nஅதிமுகவில் இளைஞர் பட்டாளம் இல்லையாம்... சொல்வது வேறு யாருமல்ல... அதிமுக எம்.எல்.ஏ தான்..\nஎந்த காலத்திலும் ஸ்டாலின் முதல்வராக வாய்ப்பில்லை ராஜா - அதிமுக முன்னாள் எம்பி ப.குமார்\nபாஜக பிரமுகர் \"ஒபியம்\" கடத்தினாரா.. பேரதிர்ச்சியில் திருச்சி.. 5 பேரை மடக்கி பிடித்த போலீஸ்\nமொத்தம் 7 பேர்.. ஒரே நேரத்தில் மண்ணெண்ணெய்யை எடுத்து.. அலறிய கலெக்டர் ஆபீஸ்.. மிரட்டும் கந்துவட்டி\nகணவர் கறுப்பர் இனம்..எனக்கு 2 கருப்பு இன குழந்தைகள்... கமலாவின் தாய் சியாமளா பெருமிதம்\nஉன்னை பார்க்க வேண்டும் என்றால் போதும்.. அடுத்த நாளே சென்னை வந்துடுவார்.. கமலா குறித்து சித்தி தகவல்\nகமலா ஹாரீஸால் அமெரிக்காவில் நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.. பராக் ஒபாமா நம்பிக்கை\nநான் அமெரிக்க அதிபரானால் இந்திய தமிழ் வம்சாவளி கமலா ஹாரீஸ் துணை அதிபர் வேட்பாளர்: ஜோ பிடன் அதிரடி\nக��லா ஹாரிஸ்க்கு தமிழரான தன் அம்மாவையும், இட்லியையும் ரொம்ப பிடிக்குமாம்.. மலரும் நினைவுகள்\nமுதல் கருப்பின பெண்.. முதல் ஆசிய அமெரிக்க பெண் கமலா ஹாரீஸ்.. பிரபலங்களின் பூரிப்பும், பாராட்டுகளும்\nபெசன்ட் நகரில் தாத்தா விதைத்த விதை...இன்று அமெரிக்க துணை அதிபர் போட்டியில்...கமலா ஹாரிஸ்\nஇந்த அமெரிக்காவே அவரோடதுனு டிரம்புக்கு நெனப்பு.. ஆனா ஜோ பிடனை பாருங்க.. விளாசிய கமலா ஹாரீஸ்\nபாகிஸ்தானுக்கு இனி கடன் தர மட்டோம்:.. ஆயிலும் தர மாட்டோம்.. சவுதி அரேபியா அதிரடி முடிவு\nரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி.. புயலை கிளப்பிய ஜெர்மனி.. மக்களின் உயிர்தான் முக்கியம்\nரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி.. பிரிட்டன் நிராகரிப்பு.. ஜெர்மனி எதிர்ப்பு.. நிதானம் காக்கும் இந்தியா\n'நெருப்புடன் விளையாடுகிறது' அமெரிக்கா.. அடிமடியிலேயே கைவைத்ததால் ஷாக்.. சீனா கடும் வார்னிங்\nபெய்ரூட்டில் வெடித்தது...அம்மோனியம் நைட்ரேட்டா... வெடிகுண்டா...நிபுணர்கள் புதிய தகவல்\nஅடேங்கப்பா.. இது போதுமா..ஸ்பெயினில் 3 மாதத்தில் பெய்ய வேண்டிய மழை 20 நிமிடத்தில் கொட்டி தீர்த்தது\nதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடை தொடரும்- மலேசியா அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/dmk-convenes-all-party-meeting-today-at-anna-arivalayam-398198.html?utm_source=articlepage-Slot1-13&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-10-22T20:51:53Z", "digest": "sha1:GVBFDINXNCTJ5DBYL77XL3MMKZHIO3SE", "length": 17312, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு.. தமிழகத்தில் வரும் 28-ஆம் தேதி திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம் | DMK convenes All party meeting today at Anna Arivalayam - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nபீகாருக்கு இலவச கொரோனா தடுப்பூசி.. மரண பயத்தை பாஜக விற்பதற்கு சமம்.. எதிர்க்கட்சிகள்\nஅமெரிக்க அதிபர் வேட்பாளர்கள்.. இன்று காலை 6 மணிக்கு டிரம்ப்- பிடன் இடையே கடைசி காரசார விவாதம்\nவிசா கட்டுப்பாடுகளை தளர்த்திய இந்தியா.. ஆனால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை\nசென்னை, காஞ்சிபுரத்தில் அதிகாலை 2 மணிக்கு கனமழைக்கு வாய்ப்பு.. சொல்கி���து விண்டி செயலி\nநாளை முதல் வரும் 30-ஆம் தேதி வரை சென்னையில் மழைக்கு வாய்ப்பு- நார்வே சொன்ன நல்ல செய்தி\nஅக். 25 ல் மைக்கேல் பாம்பியோ இந்தியா வருகை.. இலங்கை, மாலத்தீவு, இந்தோனேஷியாவுக்கும் செல்கிறார்\nசென்னை, காஞ்சிபுரத்தில் அதிகாலை 2 மணிக்கு கனமழைக்கு வாய்ப்பு.. சொல்கிறது விண்டி செயலி\nநாளை முதல் வரும் 30-ஆம் தேதி வரை சென்னையில் மழைக்கு வாய்ப்பு- நார்வே சொன்ன நல்ல செய்தி\nஒரு மணி நேர மழை.. தள்ளாடுகிறது தமிழகத்தின் தலை.. சென்னை மழை குறித்து கமல்\n7.5 % மசோதா.. ஒரு மாதம் காலஅவகாசம் கொடுதாச்சு.. இன்னும் 4 வாரம் தேவையா.. 24-இல் திமுக ஆர்ப்பாட்டம்\n7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதா மீது முடிவெடுக்க கால அவகாசம் தேவை- ஆளுநர்\nசென்னையில் நாளுக்கு நாள் குறையும் கொரோனா.. பண்டிகை காலங்களில் என்னவாகுமோ\nMovies எல்லாரும் குத்தும் போது ஏன் அழுதீங்க.. வேல்முருகனை விட்டு விளாசிய அனிதா.. டபுள் கேமும் ஆடிட்டாரு\nAutomobiles காவல் துறை அதிரடி எச்சரிக்கை... வாகனங்களில் ஹசார்டு லைட்கள் எதற்காக பயன்படுகின்றன தெரியுமா\nSports 2 விக்கெட் எடுத்துட்டா.. விட்டுருவோமா ஓட ஓட அடித்த மனிஷ்.. கை கொடுத்த விஜய்.. சரண்டர் ஆன ராஜஸ்தான்\nFinance லாபத்தில் 46% வீழ்ச்சி.. எஸ்பிஐ கார்டு செப்டம்பர் காலாண்டில் சற்று பின்னடைவு..\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் திருச்சியிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nLifestyle நீங்க உங்க லவ்வரை திருமணம் செய்ய தயாரா இருக்கிங்கனு இத வச்சே சொல்லிடலாமாம்...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு.. தமிழகத்தில் வரும் 28-ஆம் தேதி திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்\nசென்னை: நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 28-ஆம் தேதி திமுகவும் அதன் தோழமை கட்சிகளும் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக இன்று அண்ணா அறிவாலயத்தில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\nவேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருள்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் நாடாளுமன்றத்தில் ���ரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டன.\nவிவசாயிகளுக்கு எதிரான சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி நாடு தழுவிய போராட்டங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் விவசாயிகளுக்கு விரோதமான மத்திய அரசின் மசோதாக்கள் குறித்து விவாதிக்க திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 10.30 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.\nஅதன்படி இந்த கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று தொடங்கியது. இதில் மதிமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டன.\n40 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு... தயாராகும் திமுக தேர்தல் அறிக்கை.. உறுதி கூறிய கே.என்.நேரு..\nஇந்த நிலையில் வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 28-ஆம் தேதி திமுகவும் அதன் தோழமை கட்சிகளும் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட தலைநகரங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nசென்னையில் இன்று 1 மணிநேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டியது ஏன்.. வானிலை மையம் விளக்கம்\nதமிழகத்தில் 7 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு.. பண்டிகைகள் நெருங்குவதால் மக்களே உஷார்\nஒரு மணி நேர கனமழையில் நிரம்பி வழியும் சென்னை வேப்(ஏரி) \n1 மணி நேர மழைக்கே இப்படி.. சென்னை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை நிலைமையை பாருங்க\nபீகார் பாஜக பாணியில் எடப்பாடியார் அறிவித்த ஒற்றை அறிவிப்பு.. சமூக வலைதளங்களில் பரபர விவாதம்\nசென்னையை சூழ்ந்த கருமேகம்.. கொட்டும் கனமழை... நின்னு நிதானமாக 1 மணிநேரம் பெய்யும்\nஇருந்த இடத்தில் இருந்தே பிக்பாஸ் போல் கண்காணிக்கும் ஸ்டாலின்.. மாஸ்டர் பிளான்\nஇதுவேற லெவல் அரசியல்.. அடுத்தடுத்து மத்திய அரசுக்கு எதிராக சாட்டையை சுழற்றும் எடப்பாடி.. பின்னணி\nஅய்யா கிளம்பிட்டாருய்யா.. ஜெகனுக்கு ஷொட்டு.. அதிமுக அரசுக்கு திடீர் கொட்டு.. \"அதற்கு\" போடும் துண்டா\nஇது வேற லெவல்.. மதுரவாயல் வீட்டுக்கு ஸ்கெட்ச் போட்ட முரளி.. அயர்லாந்திலிருந்து கொத்தாக தூக்கிய அருள்\nதமிழகத்தில் 9 புதிய மாவட்டங்களில் 24 சட்டசபைத் தொகுதிகள் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nஅடிக்கடி வீட்டுக்கு வந்துபோன மைலாப்பூர் நண்பன்.. மனைவியுடன் உருவான கள்ளக்காதல்.. நேர்ந்த பயங்கரம்\nஎம்ஜிஆர் ரசிகர்களை.. திமுகவுக்கு மாற்றுவது எவ்வளவு கஷ்டமோ.. அவ்வளவு கஷ்டம் கொங்கு மண்டலத்தை அள்ளுவது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduthalai.page/article/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D!/OO-IxX.html", "date_download": "2020-10-22T20:28:50Z", "digest": "sha1:DP7LZZ3I6M34SAJMCGKRILHGUDX4NBQQ", "length": 6590, "nlines": 49, "source_domain": "viduthalai.page", "title": "பார்ப்பனப் பெண்ணின் ஆணவத்தைப் பாரீர்! - Viduthalai", "raw_content": "\nALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை\nபார்ப்பனப் பெண்ணின் ஆணவத்தைப் பாரீர்\n* சங்கர மடத்துல பிராமணர் அல்லாதார் சாப்பிட முடியாது - அது மடத்தின் சம்பிரதாயம்\n* ஆமாம், பிராமணர்தான் சாமியைத் தொடணும், அவன்தான் Highest in Society கண்டவன் கருவறைக்குள் போக முடியுமா\nதலையங்கம் எனும் யூடியூப் சானலுக்கு அளித்த பேட்டியில் பார்ப்பனப் பெண்மணி உமா ஆனந்தன் என்பவர் காஞ்சி மடத்தில் பார்ப்பனர், பார்ப்பனர் அல்லா தாருக்கு தனித்தனியே சாப்பாடு போடப் படுவதை ஒப்புக் கொண்டுள்ளார்.\nஅதே நேரத்தில், கருவறைத் தீண்டாமையை வலியுறுத்தி பார்ப்பன ஜாதி ஆணவத்துடன் பேசி யுள்ளார். அதன் காட்சிப்பதிவு சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகிறது.\nஅவர் பேசியுள்ளதாவது: \"அந்த இன்சி டென்ட்டுக்கு அப்புறம் என்னோட நிறைய நான் பிராமின்ஸ்லாம் வருவா மடத்துக்கு. அங்கே வந்து மடத்துடைய சம்பிரதாயம் and பெரியவா பூஜை முடிச்சப்புறம், தீர்த்தம் கொடுத்தப்புறம்தான் சாப்பாடு போடுவாங்க. பிராமின்ஸ்க்குதான் சாப்பாடு அப்படிங்கிறதால, மடத்தோட சம் பிரதாயத்தையும் விடாம, இதுக்காக காமாட்சிக் கோயில்கிட்ட ஒரு சத்திரம், அங்க இருக்கு கல்யாண மண்டபம் - அங்க வந்து Anybody and everybody can come and Eat Lunch. Free Lunch. சாப்பாடு அவ்வளோ நன்னாயிருக்கும். என்கூட கொஞ்சம் நிறைய பேர் வருவா நான் பிராமின்ஸ்னுட்டு, நான் என்கூட வர்ற பிராமின்ஸ் அங்கே சாப்பிடணும், பெரியவா பிரசாதம்னுவா. I go along whith them and eat with themன்னுட்டு அந்த மண்டபத்துக் குத்தான் நான் சாப்பிடப் போவேன் அவாளோட.\nஅதனாலே என���்கொன்னும் கொறஞ்சி போயிடறதோ, Nothing.\nஎல்லாரும் கேப்பா, ஏன் பிராமின்தான் அர்ச்சகர் ஆகணுமா\nசாமியத் தொட்டுப் பூஜை பண்ற அவர்தான் Highest in Society.\nபோன ஜென்மத்தில பண்ணிய புண்ணியம். அவா, பூஜை பண்றவாளா இன்னிக்கி பிறந்திருக்கா. ஏன்னா We believe in Re-birth, we believe in Karma.\nஅந்த கர்மா அக்கவுண்ட்டுனாலதான் இன் னிக்கி ஒரு குருக்கள் அவ்வளவு ஒசந்த இடத்தில பொறந்திருக்கார்.\nஇதிலே இன்னிக்குகூட I get எவனாச்சும் என்கிட்ட திட்றச்ச, ஏன் மாமி, கருவறைக்குள்ளே எல்லாரையும் விடுவீங்களா அப்பன்னான்.\nன்னு கேப்பேன் நான், கருவறைக்குள்ளே என்ன உங்க வீடா அது\nகுளிச்சுட்டு மடியா சாமியத் தொடறதுன்றது எப்பேர்ப்பட்ட பாக்கியம்\nஅந்த சாமியை குளிக்காமப் போய்த் தொடுவியா நீ சாப்பிட்டுட்டு கையலம்பிக்காம எச்சக் கையோட தொடுவியா\nஇதெல்லாம் நியதிகள் We have to follow.\nஇவ்வாறு அவர் பார்ப்பன ஜாதி ஆணவத்துடன் குறிப்பிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamilu.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1/", "date_download": "2020-10-22T20:01:59Z", "digest": "sha1:BGSLFY3VZAOUJQ2QDAMQPSHGG55C2UIO", "length": 20442, "nlines": 188, "source_domain": "worldtamilu.com", "title": "பார்சிலோனாவில் தங்குவதற்கு மெஸ்ஸியை உறுதியாக நம்பலாம் என்று சுரேஸ் | கால்பந்து செய்திகள் »", "raw_content": "\nபண்ணை சட்டங்களின் ‘தவறுகளை’ சரிசெய்ய பஞ்சாப் மையத்திற்கு மற்றொரு வாய்ப்பை அளித்துள்ளது என்று காங்கிரஸ் கூறுகிறது | இந்தியா செய்தி\nKXIP vs DC லைவ் ஸ்கோர்: ஷிகர் தவான் டன் டெல்லி தலைநகரங்களை 164/5 | கிரிக்கெட் செய்திகள்\nபாஜக வேட்பாளர் பிசாஹுலால் சிங் அவமதித்த கருத்துக்கு எம்.பி. உள்துறை அமைச்சர் மன்னிப்பு கோருகிறார் இந்தியா செய்தி\nFATF இல் பாகிஸ்தானின் தலைவிதி சமநிலையில் உள்ளது\nமத்திய ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பில் 5 பேர் கொல்லப்பட்டனர், 9 பேர் காயமடைந்தனர்\nபார்சிலோனாவில் தங்குவதற்கு மெஸ்ஸியை உறுதியாக நம்பலாம் என்று சுரேஸ் | கால்பந்து செய்திகள்\nமேட்ரிட்: லியோனல் மெஸ்ஸி தங்குவதற்கு உறுதியாக இருக்க முடியும் பார்சிலோனா இந்த பருவத்திற்கு அப்பால், ஆர்வம் இருந்தபோதிலும் மன்செஸ்டர் நகரம், அவரது முன்னாள் அணித் துணையின் கூற்றுப்படி லூயிஸ் சுரேஸ்.\nபார்கா கேப்டன் நெருங்கிய பருவத்தில் கிளப்பை விட்ட�� வெளியேற முயன்றார், ஆனால் ஜூன் 2021 இல் அவரது ஒப்பந்தம் முடியும் வரை தங்க ஒப்புக்கொண்டார்.\nஅர்ஜென்டினா ஃபார்வர்ட் மெஸ்ஸி, 33, கிளப்பின் குழுவில் தனது விரக்தியையும், திட்டமிடல் பற்றாக்குறையையும் வெளிப்படுத்தினார், ஆனால் இந்த பருவத்தில் தனது அனைத்தையும் தருவதாக கூறினார்.\nபார்சிலோனாவின் எல்லா நேரத்திலும் சிறந்த கோல் அடித்தவர் மெஸ்ஸி, ஜனவரி முதல் பிற கிளப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்த இலவசம் பெப் கார்டியோலாஅவரை மான்செஸ்டருக்கு கவர்ந்திழுக்க ஆர்வமுள்ள சிட்டி.\n“அவர் வேறொரு கிளப்பில் விளையாடுவதற்கான வாய்ப்பு இருக்கலாம், ஆனால் அவர் வசதியாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்ந்தால், ஒரு புதிய போர்டு வந்தால், அவர் கிளப்பில் தங்க விரும்புவார்” என்று அட்லெடிகோ மாட்ரிட் ஸ்ட்ரைக்கர் சுரேஸ் ஈஎஸ்பிஎன் தொலைக்காட்சியின் 90 நிமிடங்களுக்கு தெரிவித்தார்.\n“ஒரு நண்பராக நான் அவருக்கு (பார்காவில்) விஷயங்கள் சரியாக நடந்தால் மகிழ்ச்சியாக இருப்பேன், ஆனால் அவர் வேறு கிளப்புக்குச் சென்றாலும் கூட.”\nபார்சிலோனா தலைவர் ஜோசப் மரியா பார்டோமியு மார்ச் 2021 க்கான கிளப் தேர்தல்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது, ஆனால் அவருக்கும் வாரியத்திற்கும் எதிராக நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ள நிலையில், விரைவில் வெளியேற்றப்படலாம்.\nஅவர் வெளியேற முடிவு செய்தால் மெஸ்ஸிக்கு சூட்டர்களுக்கு பஞ்சமில்லை முகாம் ந ou மற்றும் மான்செஸ்டர் சிட்டியின் தலைமை இயக்க அதிகாரி ஒமர் பெர்ராடா மான்செஸ்டர் ஈவினிங் நியூஸுக்கு அளித்த பேட்டியில் ஸ்ட்ரைக்கருக்கான கதவைத் திறந்து விட்டார்.\n“அடுத்த கோடையில் என்ன நடக்கும் என்று யூகிப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது” என்று பெர்ராடா கூறினார். “மெஸ்ஸி ஒரு தலைமுறை திறமை வாய்ந்தவர், அவர் உலகின் மிகச் சிறந்த வீரர் மற்றும் சாதாரண முதலீடுகளுக்கு விதிவிலக்காக இருக்கலாம்.\n“ஒவ்வொரு பதவிக்கும் நாம் தயாராக இருக்க வேண்டும், ஏனென்றால் பல விஷயங்கள் நடக்கக்கூடும், ஆனால் அதே நேரத்தில் தேவைப்படும் போது அந்த முதலீட்டை (ஸ்ட்ரைக்கருக்கு) செய்வதற்கான நிதி வலிமையும் திறனும் எங்களிடம் உள்ளது என்று நான் நினைக்கிறேன்.\nபண்ணை சட்டங்களின் ‘தவறுகளை’ சரிசெய்ய பஞ்சாப் மையத்திற்கு மற்றொரு வாய்ப்பை அளித்துள���ளது என்று காங்கிரஸ் கூறுகிறது | இந்தியா செய்தி\nபுதுடில்லி: பிரதமருக்கும் பஞ்சாப் இன்னொரு வாய்ப்பையும் அளித்துள்ளதாக காங்கிரஸ் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது பாஜக மத்திய தலைமை விவசாயிகளின் குரலைக் கேட்பதற்கும், கொண்டுவருவதற்கான \"வரலாற்று தவறுகளை\" சரிசெய்வதற்கும் புதிய...\nKXIP vs DC லைவ் ஸ்கோர்: ஷிகர் தவான் டன் டெல்லி தலைநகரங்களை 164/5 | கிரிக்கெட் செய்திகள்\nKXIP க்கான இலக்கு - 1652 வது ஓவரின் முடிவு: மறுமுனையில் காகிசோ ரபாடாவிலிருந்து ஒரு நேர்த்தியான ஆரம்பம். அவரது முதல் ஓவரில் இருந்து 5. ஆக்சர் படேல் இப்போது...\nபாஜக வேட்பாளர் பிசாஹுலால் சிங் அவமதித்த கருத்துக்கு எம்.பி. உள்துறை அமைச்சர் மன்னிப்பு கோருகிறார் இந்தியா செய்தி\nபோபால்: மத்தியப் பிரதேசம் உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா செவ்வாயன்று அனுப்பூரைச் சேர்ந்த பாஜக வேட்பாளர் பிசாஹுலால் சிங் சார்பாக மன்னிப்பு கோரியுள்ளார். காங்கிரஸ்...\nFATF இல் பாகிஸ்தானின் தலைவிதி சமநிலையில் உள்ளது\nஇஸ்லாமாபாத்: பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியுதவிக்கான உலகளாவிய கண்காணிப்பு நாய் என்ற வகையில், நிதி நடவடிக்கை பணிக்குழு (எஃப்ஏடிஎஃப்), தனது மெய்நிகர் முழுமையான கூட்டத்தை அக்டோபர் 21 முதல் 23 வரை பாரிஸில்...\nபண்ணை சட்டங்களின் ‘தவறுகளை’ சரிசெய்ய பஞ்சாப் மையத்திற்கு மற்றொரு வாய்ப்பை அளித்துள்ளது என்று காங்கிரஸ் கூறுகிறது | இந்தியா செய்தி\nபுதுடில்லி: பிரதமருக்கும் பஞ்சாப் இன்னொரு வாய்ப்பையும் அளித்துள்ளதாக காங்கிரஸ் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது பாஜக மத்திய தலைமை விவசாயிகளின் குரலைக் கேட்பதற்கும், கொண்டுவருவதற்கான \"வரலாற்று தவறுகளை\" சரிசெய்வதற்கும் புதிய...\nKXIP vs DC லைவ் ஸ்கோர்: ஷிகர் தவான் டன் டெல்லி தலைநகரங்களை 164/5 | கிரிக்கெட் செய்திகள்\nKXIP க்கான இலக்கு - 1652 வது ஓவரின் முடிவு: மறுமுனையில் காகிசோ ரபாடாவிலிருந்து ஒரு நேர்த்தியான ஆரம்பம். அவரது முதல் ஓவரில் இருந்து 5. ஆக்சர் படேல் இப்போது...\nபாஜக வேட்பாளர் பிசாஹுலால் சிங் அவமதித்த கருத்துக்கு எம்.பி. உள்துறை அமைச்சர் மன்னிப்பு கோருகிறார் இந்தியா செய்தி\nபோபால்: மத்தியப் பிரதேசம் உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா செவ்வாயன்று அனுப்பூரைச் சேர்ந்த பாஜக வேட்பாளர் பிசாஹுலால் சிங் சார்பாக மன்னிப்பு கோரியுள்ளார். ���ாங்கிரஸ்...\nFATF இல் பாகிஸ்தானின் தலைவிதி சமநிலையில் உள்ளது\nஇஸ்லாமாபாத்: பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியுதவிக்கான உலகளாவிய கண்காணிப்பு நாய் என்ற வகையில், நிதி நடவடிக்கை பணிக்குழு (எஃப்ஏடிஎஃப்), தனது மெய்நிகர் முழுமையான கூட்டத்தை அக்டோபர் 21 முதல் 23 வரை பாரிஸில்...\nKXIP vs DC லைவ் ஸ்கோர்: ஷிகர் தவான் டன் டெல்லி தலைநகரங்களை 164/5 | கிரிக்கெட் செய்திகள்\nKXIP க்கான இலக்கு - 1652 வது ஓவரின் முடிவு: மறுமுனையில் காகிசோ ரபாடாவிலிருந்து ஒரு நேர்த்தியான ஆரம்பம். அவரது முதல் ஓவரில் இருந்து 5. ஆக்சர் படேல் இப்போது...\nபாஜக வேட்பாளர் பிசாஹுலால் சிங் அவமதித்த கருத்துக்கு எம்.பி. உள்துறை அமைச்சர் மன்னிப்பு கோருகிறார் இந்தியா செய்தி\nபோபால்: மத்தியப் பிரதேசம் உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா செவ்வாயன்று அனுப்பூரைச் சேர்ந்த பாஜக வேட்பாளர் பிசாஹுலால் சிங் சார்பாக மன்னிப்பு கோரியுள்ளார். காங்கிரஸ்...\nFATF இல் பாகிஸ்தானின் தலைவிதி சமநிலையில் உள்ளது\nஇஸ்லாமாபாத்: பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியுதவிக்கான உலகளாவிய கண்காணிப்பு நாய் என்ற வகையில், நிதி நடவடிக்கை பணிக்குழு (எஃப்ஏடிஎஃப்), தனது மெய்நிகர் முழுமையான கூட்டத்தை அக்டோபர் 21 முதல் 23 வரை பாரிஸில்...\nKXIP vs DC லைவ் ஸ்கோர்: ஷிகர் தவான் டன் டெல்லி தலைநகரங்களை 164/5 | கிரிக்கெட் செய்திகள்\nKXIP க்கான இலக்கு - 1652 வது ஓவரின் முடிவு: மறுமுனையில் காகிசோ ரபாடாவிலிருந்து ஒரு நேர்த்தியான ஆரம்பம். அவரது முதல் ஓவரில் இருந்து 5. ஆக்சர் படேல் இப்போது...\nபாஜக வேட்பாளர் பிசாஹுலால் சிங் அவமதித்த கருத்துக்கு எம்.பி. உள்துறை அமைச்சர் மன்னிப்பு கோருகிறார் இந்தியா செய்தி\nபோபால்: மத்தியப் பிரதேசம் உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா செவ்வாயன்று அனுப்பூரைச் சேர்ந்த பாஜக வேட்பாளர் பிசாஹுலால் சிங் சார்பாக மன்னிப்பு கோரியுள்ளார். காங்கிரஸ்...\nFATF இல் பாகிஸ்தானின் தலைவிதி சமநிலையில் உள்ளது\nஇஸ்லாமாபாத்: பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியுதவிக்கான உலகளாவிய கண்காணிப்பு நாய் என்ற வகையில், நிதி நடவடிக்கை பணிக்குழு (எஃப்ஏடிஎஃப்), தனது மெய்நிகர் முழுமையான கூட்டத்தை அக்டோபர் 21 முதல் 23 வரை பாரிஸில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tag/tik-tok-videos/", "date_download": "2020-10-22T20:01:59Z", "digest": "sha1:V6SUGHLTVYBGEWQFANMYAAEIOFGNWAEY", "length": 5083, "nlines": 78, "source_domain": "www.toptamilnews.com", "title": "tik tok videos Archives - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\n‘டிக் டாக்கில் டூயட்…இளம்பெண்ணுடன் ஓடிய மன்மதன்’ : நடுத்தெருவில் குழந்தையுடன் தவிக்கும்...\nடிக் டாக் பெண் நட்புடன் 2 குழந்தைகளின் தாய் ஓட்டம் \nஎன்ன அடி…டார்ச்சர் பண்ற ராஸ்கல்..\nடிக் டோக்கை தடை செய்தால் எனக்கு தான் மகிழ்ச்சி; என்னை கிண்டல் செய்கிறார்கள்: தமிழிசை...\nதொடரும் டிக் டோக் அவலம்: கைதான இரண்டு கல்லூரி மாணவர்கள்;காரணமான வீடியோ இது தான்\nவிஜயகாந்த் பாடலுக்கு போலீஸ் ஜீப்பில் டிக் டோக்: இருவர் கைது\nடிக் டோக் ஆப்-பில் பாலியல் தொழில்: கைதான புரோக்கர் பகீர் வாக்குமூலம்\nபோலீஸ் ஸ்டேஷன் வாசலில் டிக் டோக்: 4 பேர் மீது வழக்குப்பதிவு; வைரல் வீடியோ\nஸ்கூல்ல போன் யூஸ் பண்ண கூடாது- அட்வைஸ் செய்த தல அஜித் – வைரலாகும்...\nஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா ஏற்பாடுகள் தீவிரம்\nகாவல் நிலையத்தில் வைத்திருந்த பெட்டியை காணவில்லை என போலீசே போலீசில் புகார்\nதேனி: பெரியகுளம் நகராட்சியில் நாளை மாலை 5 மணி வரை முழு முடக்கம்\nராதாபுரம் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை நடைபெறும்: உயர்நீதி மன்றம் உத்தரவு\n14 தொலைக்காட்சிகள் மூலம் வீட்டிலிருந்தே கல்வி கற்கலாம்… மூன்று நாளில் அட்டவணை\nலாக் டவுனில் சிக்கி,லாக்கப்பில் சின்னாபின்னமான 13 வயது சிறுமி-பொறுப்பு போலீசின் பொறுப்பில்லாத செயல்..\n5000எம்.ஏ.எச் பேட்டரி திறன் கொண்ட மோட்டோ ஒன் பவர் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankar-mylyrics.blogspot.com/2011/02/blog-post_26.html", "date_download": "2020-10-22T21:31:15Z", "digest": "sha1:APE6RMNTNZEUMDVJGVQABUJZI2DGUZVJ", "length": 9016, "nlines": 180, "source_domain": "sankar-mylyrics.blogspot.com", "title": "மூன்றாம்பிறை: அகயுகம்", "raw_content": "\nசனி, 26 பிப்ரவரி, 2011\nயுகம் எங்கும் பிறர் பொருள்\nஞானம் தேவை இல்லை ..\nஇரு மெய் புணர் உலகில்\nஎன்ன சுற்றி பயன் அதற்கு..\nஇடுகையிட்டது சந்தான சங்கர் நேரம் முற்பகல் 12:28\nஞானம் தேவை இல்லை ..\n26 பிப்ரவரி, 2011 ’அன்று’ முற்பகல் 11:21\n26 பிப்ரவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 3:25\nகவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…\nகவிதை வீதி தங்களை அன்போடு அழைக்கிறது..\nதொடர்ந்து வாருங்கள்.. வழி காட்டியதற்கு நன்றி ...\n26 பிப்ரவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 4:55\nயுகம் தான் அகம் , அகம் தான் யுகம் என அருமையாக சொல்லியிர���க்கீங்க\nஅன்பை சொல்ல ஞானம் வேண்டாம் அதுவும் மிக அருமை\n28 பிப்ரவரி, 2011 ’அன்று’ முற்பகல் 10:38\n28 பிப்ரவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 3:30\n1 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 7:43\nபுறமற்ற அகத்தின் யுகம் அருமை\n1 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 10:36\nயுகமும் அகமும் ஒன்றென்று சொல்லி ஒரு மெல்லிய மனமயக்கத்தையே கொண்டுவந்திருக்கிறீர்கள் சங்கர் \n2 மார்ச், 2011 ’அன்று’ முற்பகல் 3:54\nஎன்ன சுற்றி பயன் அதற்கு..\n/// மிக அருமையான வரிகள்..\n2 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 6:07\nசக்தி கல்வி மையம் சொன்னது…\nகவிமை அருமை... தொடர்ந்து வாங்க.. நாம் ஒருவருக்கோருவர் ஆதரவாக இருப்போம்..\n3 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 4:57\n6 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 10:50\n7 மார்ச், 2011 ’அன்று’ முற்பகல் 10:50\nஉங்கள் வாழ்த்து என்றும் இனிது.\n9 மார்ச், 2011 ’அன்று’ முற்பகல் 11:29\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசந்தான சங்கர் எனது பெயர். நான் பெங்களூரில் வசித்து வருகிறேன்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://filmcrazy.in/dhanush-will-be-joining-hands-with-vetrimaaran-again/", "date_download": "2020-10-22T20:44:35Z", "digest": "sha1:CPZEGCDNEEMQSIIWG3KX7YGEXFBM336B", "length": 6729, "nlines": 92, "source_domain": "filmcrazy.in", "title": "மீண்டும் தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி! உறுதி செய்த தயாரிப்பாளர் - Film Crazy", "raw_content": "\nHome Cinema News மீண்டும் தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி\nமீண்டும் தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி\nதமிழ் சினிமாவின் வெற்றிக் கூட்டணிகளில் தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி முக்கியமானது. பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை & அசுரன் என நான்கு பிளாக்பஸ்டர் படங்கள் இவர்கள் கூட்டணியில் வெளியாகியுள்ளது.\nதனுஷ் தற்போது ஜகமே தந்திரம் ரிலீஸ் தேதியை எதிர்நோக்கியபடி, கர்ணன், கார்த்திக் நரேன் இயக்கத்தில் புதிய படம், பாலிவுட் படம் என அடுத்தடுத்து பிசியாகவுள்ளார். இந்த பக்கம் வெற்றிமாறன், சூரி நடிக்கும் ஒரு படம், அதைத் தொடர்ந்து தாணு தயாரிப்பில் சூர்யா நடிக்க ‘வாடிவாசல்’ என அடுத்தடுத்த இயக்கத்திற்கு ஆயுத்தமாகி வருகிறார். இந்நிலையில், மீண்டும் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ளதாகவும், இப்படத்தை ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. தனுஷ் ரசிகர்களிடம் கேள்விக்குறியாக இ��ுந்த இந்த செய்தியை உறுதிப்படுத்தியுள்ளார் எல்ரெட் குமார். ரசிகர் ஒருவர் இந்த கேள்வியை டுவிட்டரில் கேட்க, அதற்கு ஆமாம் என கூறி இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த செய்தி தனுஷ் ரசிகர்களிடம் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.\nலாஸ்லியா நடிக்கும் கிரைம் திரில்லர் திரைப்படம்\nசெய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…\nPrevious articleஅரசு கோரிக்கை ஏற்கும் வரை ஆம்னி பேருந்துகள் இயங்காது\nNext articleVJ மகேஸ்வரி லேட்டஸ்ட் அட்டகாச படங்கள் | VJ Maheswari\nதனது சம்பளத்தை குறைத்து கொண்ட நடிகை நயன்தாரா\nநீச்சல் குளத்தில் நடிகை பிரியா பவானி சங்கர்\nதனது சம்பளத்தை குறைத்து கொண்ட நடிகை நயன்தாரா\nநீச்சல் குளத்தில் நடிகை பிரியா பவானி சங்கர்\nபிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய ரேகாவின் உருக்கமான பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/09/11/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2020-10-22T20:34:55Z", "digest": "sha1:RWOV7BFTVZXVWJCC6TZMK5CESN5NDEYT", "length": 7556, "nlines": 135, "source_domain": "makkalosai.com.my", "title": "கண்கலங்கிய டிடி. ஏன் தெரியுமா? | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome சினிமா கண்கலங்கிய டிடி. ஏன் தெரியுமா\nகண்கலங்கிய டிடி. ஏன் தெரியுமா\nதமிழகத்தின் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர்களில் ஒருவர் டிடி என்று அழைக்கப்படும் திவ்யதர்ஷினி. இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சின்னத்திரையை தாண்டி வெள்ளித்திரையிலும் முத்திரை பதித்துள்ளார்.\nஇவர் நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜியின் மறைவு குறித்து கண்ணீர் மல்க பேசியுள்ளார். ஒரு மகிழ்ச்சியான மனிதர், அவருடன் பேசுவதற்கு மிகவும் விருப்பப்படுவேன், அவருடன் சேர்ந்து நிகழ்ச்சிகளை வழங்கும்போது இருவருக்கும் மிகப்பெரிய புரிதல் இருக்கும் என டிடி கூறியுள்ளார்.\nஎப்போதும் நிகழ்ச்சிகளுக்கு முன்பே தயாராகமாட்டார் , நாம பார்த்துக்கலாம் என்பார், இமிட்டேஷன் செய்வதில் பாலாஜிதான் முன்னோ டி என கண்ணீர் மல்க அவரின் திறமை பற்றி பேசியுள்ளார். ஜூலை வரையில் அவருடன் பேசிக்கொண்டிருந்தேன், நல்ல மனிதர், அவருடைய மறைவு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது என தெரிவித்துள்ள டிடி அவர் குரலை மீண்���ும் கேட்க முடியாது என்று நினைக்கும் போது மனது கணத்துடன் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.\nஇதே போல் பலரும் நடிகர் வடிவேல் பாலாஜியின் மறைவுக்கு தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அவரின் மறைவால் பெரிய மற்றும் சின்னத்திரையுலகம் அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழந்துள்ளது.\nPrevious articleகொரோனா பாதிப்பில் முதலிடத்தை நெருங்கும் இந்தியா\n800 படத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு\nகொரோனா பாதிப்பு தமன்னா உருக்கம்\nகோவிட்-19 புதிய பாதிப்பு 12 – மரணம் -1\nடெல்லியை பிற மாநிலங்கள் பின்பற்ற வேண்டும் – பிரதமர் மோடி\nஜாவி ஓவிய எழுத்துக் கல்விக்கு எதிராக மறியல் – ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்\nமோட்டார் சைக்கிளில் சென்ற கர்ப்பிணி, அவரின் கணவர் சாலை விபத்தில் மரணம்\nநிலப்பிரச்னையால் பெண் அடித்துக் கொலை\nஇலங்கை பிரச்னை கை கொடுக்குமா\nமோட்டார் சைக்கிள் திருட முயன்ற இரு ஆடவர் கைது\nகர்ப்பணி யானைக்கு அன்னாசி பழத்தால் நேர்ந்த சோகம்\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nசந்தானம் படத்தில் கமலின் சூப்பர் ஹிட் பாடல்\nசத்தமே இல்லாமல் விவாகரத்து செய்த நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eyetamil.ca/popular-news.html", "date_download": "2020-10-22T21:38:20Z", "digest": "sha1:5QGSITEBIFYLG5DCKIID5ALYWZARJGFF", "length": 15199, "nlines": 229, "source_domain": "eyetamil.ca", "title": "EyeTamil.ca - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online", "raw_content": "\nவிடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியா அரசாங்கத்தின் தடை தவறானது - பிரித்தானியாவில் தீர்ப்பு வெளியானது..\nஅலாஸ்காவில் ஏற்பட்ட 7.5 நிலநடுக்கத்தால் - பிரிட்டிஷ் கொலம்பியாவில் சுனாமி ஆபத்து இல்லை..\n800 படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது ஈழத் தமிழரை அவமதிப்பதாகும்-பினாங்கு துணை முதல்வர் ராமசாமி..\nஹாங்காங் மக்களுக்குப் புகலிடம் வழங்கக்கூடாது என கனடாவிற்கு சீனா மிரட்டல்..\nலவால் நகரத்தில் 2021 ஆம் ஆண்டுக்கான சொத்து வரியில் அதிகரிப்பு ஏற்படாது - மேயர் மார்க் டெமர்ஸ் அறிவிப்பு..\nகியூபெக்கில் COVID-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து நான்காவது நாளாக உயர்கின்றன..\nஇம்ரான்கானாக ஷாருக்கான் நடிக்க முடியுமா-சீனு இராமசாமி விஜய் சேதுபதியிடம் கேள்வி..\nமுத்தையா முரளிதரன் வாழ்க்கைப் படத்திலிருந்து விஜய் சேதுபதி விலக வேண்டும் - சீமான் வலியுறுத்தல்..\nஇலங்கை நாடாளுமன்றத்தில் தமிழர்கள���க்கு எதிரான அரசியல் நிகழ்வுகளுக்கு எதிராக - தமிழ்நாடு மாணவர் கழகம் கண்டனம்..\nமொன்றியலில் பொது சுகாதார வழிகாட்டுதல்களை மீறுவோர் தொடர்பாக - போலீசார் கடுமையான நடவடிக்கை..\nகொரோனா நோயாளிகளுக்கு 2-வது முறை தொற்று வந்தால் பாதிப்பு அதிகம்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு..\nவெஸ்ட் ஐலான்ட் பகுதிக்கான பருவகால காய்ச்சல் தடுப்பூசிகள் வழங்கப்படுகிறது..\nஅமெரிக்க அதிபர் தேர்தல் எப்படி நடைபெறுகிறது..\nஅமெரிக்க அதிபர் கிரெட்டா தன்பர்க்கின் ஆதரவு பெற்ற ஜோ பைடன்..\nஇலங்கையில் முகக்கவசம் அணியாவிட்டால் 10 ஆயிரம் ரூபாஅல்லது 6 மாத சிறை-விரைவில் வர்த்தமானி அறிவித்தல்..\nபிரான்சில் மீண்டும் ஒரே நாளில் 26 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிப்பு..\nகனடாவில் ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களுக்கு 2021ல் தடை..\nகியூபெக் மாகாணத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நிலவரம்..\nமுத்தையா முரளிதரனின் திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு திடீரென வலுக்கும் எதிர்ப்பு..\nமொன்றியல் -அஹுன்சிக்கில் உள்ள வீட்டில் இரண்டு சடலங்கள் மீட்பு..\nகோவிட்-19ல் பாதிக்கப்பட்டுள்ள வணிக நிறுவனங்களுக்கான உதவிகள் நீடிக்கப்படுகின்றன..\nஒரு நாள் பிரதமராக பதவி வகித்த 16 வயது சிறுமி-ஆவா முர்டோ..\nதிருகோணமலை மாவட்டத்தில் அறுபதுக்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தலில் - கிழக்கு மாகாண பணிப்பாளர் ஏ.லதாகரன்..\nதமிழகத்தில் ஒரே நாளில் 5088 பேருக்கு கொரோனா தொற்று தமிழக சுகாதாரத்துறை தெரிவிப்பு..\nஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த மேலும் 220 ஊழியர்களுக்கு கொரோனா..\nபுகைப்படத்திற்கு போஸ் கொடுத்து சர்ச்சையில் சிக்கிய ட்ரம்ப்..\nபிரான்சில் தமிழ் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறில் - நான்கு குழந்தைகள் உட்பட 5 பேர் பலி - 5 பேர் படுகாயம்..\nகியூபெக் ஜொலியட் மருத்துவமனையில் ஜாய்ஸ் எகுவானின் மரணம் குறித்து பொது விசாரணை ஆரம்பம் ..\nஸ்காபறோ ரூஜ் பார்க் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி அவர்களின் கோவிட்-19 தொடர்பான வேண்டுகோள்..\nஇலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்து ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் கவலை தெரிவிப்பு..\nஅல்வாய் வடக்கு(பிறந்த இடம்) அரியாலை Montreal - Canada\nஉரும்பிராய் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada\nயாழ். தோப்பு ,அச்சுவேலி- பிறப்பிடம்\nயாழ் காங்கேசன்துறை பிறப்பிடம், யாழ் இன்பர்சிட்டி வதிவிடம்\nயாழ் கல்வியன்காடு பிறப்பிடம், கனடா ரொரன்ரோ வசிப்பிடம்\nயாழ். சிருவிளான் இளவாலை பிறப்பிடம், கனடா மொன்றியல் வதிவிடம்\nநாரந்தனை(பிறந்த இடம்) புலோலி Montreal - Canada\nபண்டத்தரிப்பு(பிறந்த இடம்) Montreal - Canada\nயாழ்ப்பாணம் பருத்திதுறை (பிறப்பிடம்), பளை, திருக்கோணமலை (வதிவிடம்)\nசுன்னாகம்(பிறந்த இடம்) ஜேர்மனி Montreal - Canada\nயாழ்ப்பாணம் விடத்தட்பளை, உசன் பிறப்பிடம், மொன்றியல் வதிவிடம்\nபிறந்த இடம் நெடுந்தீவு ஸ்கந்தபுரம் (வதிவிடம் பிரான்ஸ்)\nயாழ். சிறுப்பிட்டி மத்தி (பிறந்த இடம்)- Montreal – Canada\nகாரைநகர்(பிறந்த இடம்) Montreal - Canada\nபரந்தன் குமரபுரம்(பிறந்த இடம்) பிரான்ஸ் -முன்னாள் போராளி, தொழிலதிபர்\nயாழ். கொற்றாவத்தை ( பிறந்த இடம் ) -கனடா\nமிரியம் ரஞ்சிதம் தம்பிப்பிள்ளை (றங்கா)\nகனடிய அரசு அறிவிப்பு, அவசர நடவடிக்கைக் கொடுப்பனவுக்கு விண்ணப்பிக்கலாம்\nஆத்மயோதி தமிழர் இணையத்தின் இணைய வழி தமிழ்க் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilangan.net/2009/10/", "date_download": "2020-10-22T20:51:08Z", "digest": "sha1:QKL2DPU6R7H6Q3F2H2CLC6465GP27C4M", "length": 16054, "nlines": 120, "source_domain": "www.ilangan.net", "title": "இலங்கன் - Ilangan: அக்டோபர் 2009", "raw_content": "\nபதிவர் சந்திப்பு - சீசன் - 2\nமீண்டும் தலைநகரில் பதிவர் சந்திப்பாம்.\nமுதல் சந்திப்பில் நம்ம பதிவர், அறிவிப்பாளர் லோசன் அண்ணா சொன்ன மாதிரி குளு குளு ஏசியில் 2ம் சந்திப்பு நடைபெறும் என எதிர்பார்த்தேன்.\nமுதல் தடவை பிளானிங் கொஞ்சம் பிசகினதால் பலரின் கைகள் கடித்ததாக அறியக்கிடைத்தது.\nஎனவே இந்த முறை ஒழுங்கமைப்பாளர்கள் இருக்கிறம் பேப்பர் நிறுவனத்தினர் என்பதால் பதிவர்களின் கைகள் கடிக்காது என நம்பலாம். ரொம்ப நல்லா பிளான் பண்ணியிருப்பாங்க..\nஇருப்பினும் இந்தத் தடவை என்னால் இந்தச் சந்திப்பில் கலந்து கொள்ள முடியுமா தெரியவில்லை. காரணம் நான் யாழ்ப்பாணத்தில் இருப்பதால்.\nஇருப்பினும் ஓர் ஆர்வக் கோளாறால் கிளியரன்ஸ்க்கு விண்ணப்பித்திருக்கிறேன்.\nபலரின் கருத்துப் படி குறைந்தது 1 மாதமாவது ஆகும் கிளியரன்ஸ் கிடைப்பதற்கு..\nஇருந்தாலும் ஓர் சப்பாசையில் முன் பதிவு செய்கிறேன்.\nயாழ் தேவிக்கு பெயர் மாற்றம்,\nஅ கர , உ கர , இ கர வம்புகள் இராது என நம்பலாம்.\nநானும் ஓர் வேண்டுகோள் விடுக்கிறேன்\nநிறைய பதிவர்கள் பாதுகாப்பில்லாமல் எழுதி வருவதால், அவர்களை பாதுகாக்க ஒரு \"பதிவர் நல வாரியம்\" அவசியப்படுகிறது.\nஇந்த பதிவர் சந்திப்பு-2 ஐ ஒழுங்க படுத்தியவர்கள் ஆராய்வார்கள் என நம்பலாம்.\nஇவ்வாறு ஒரு பதிவர் நல வாரியத்தை ஆரம்பித்தால்\nபதிவர் நல வாரியத்தை நாடலாம்.\nஅங்கே பதிவர்களுக்கென உள்ள கூகுல் கணக்கை டீபான்று ஓர் வங்கிக் கணக்கு அமைந்தால் மானிய அடிப்படையில் பதிவர்கள் நன்மை அடைவார்கள்.\nஇது என் கருத்து மட்டுமல்ல பலரின் கருத்து.\nஅத்தோடு நான் முதல் பதிவர் சந்திப்பில் கலந்து கொண்ட போது மடிக்கணணி வாயிலாக நேரடி ஒளிபரப்பை மேற்கொண்டிருந்தார்கள். அப்போது இது எனக்கு அதிகப்படியான விடயமாக தோன்றியது. (இதற்கு செலவு செய்யும் பணத்தில் ஒருவருக்கு தலா 5, 6 வடை, பற்றீசை வழங்கியிருக்கலாம் என எண்ணிக் கொண்டேன்)\nஆனால் தற்போது தூரத்தில் இருக்கும் போது தான் அதன் அருமை புரிகிறது. எனவே சத்தியமாய்ச் சொல்கிறேன். வடை, பற்றீஸ் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. அந்த நேரடி ஒளிபரப்பை மேற்கொள்ளும் படி ஒழுங்கமைப்பாளர்களிடம் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.\nஇது நடக்க நம்ம கௌ பாய் அண்ணனும் அருள் பாலிக்க வேண்டும்.\nபோனமுறை இவரின் கை தான் அதிகமாகக் கடித்தது என அறியக்கிடைத்தது.\nபதிவர் சந்திப்பு - 1ஐ விட பதிவர் சந்திப்பு - 2 சிறப்பாக இருக்க வேண்டும் என இறைவனை பிரார்தித்து கொள்கிறேன்.\nஎன்னிடம் வந்த அழகு, காதல், பணம், கடவுள்...\nமீண்டும் பதிவர் கோபி என்னை வம்புக்கு அழைத்திருக்கிறார். அதாவது ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறார்.\nஅழகு, காதல், பணம், கடவுள்\nஎன்னிடம் இல்லாத விடயங்களில் இதுவும் ஒன்று.\nதற்போதைக்கு அழகு என்றால் அது பக்கத்து வீட்டு சகானா தான்.\nஅதாவது பக்கத்து வீட்டில் இருக்கும் வெறும் நான்கு வயது நிரம்பிய சகானா என்கிற குழந்தை.\nபொதுவாக எல்லா குழந்தைகளும் அழகு தான். சூது, வாது தெரியாத பொய், களவு அறியாத பருவம் குழந்தை பருவம்.\nஎல்லா மனிதனும குழந்தையாக இருக்கும் போது ஒரே மாதிரியாகத் தான் இருப்பார்கள்.\nஅவர்களிடம் எந்த வஞ்சகமும் இருக்காது.\nஎனவே என்னை பொறுத்தவரை தறந்போதைக்கு பக்கத்து வீட்டில் இருக்கும் சகானா என்கிற குழந்தையின் செல்லச்சிரிப்பிலும், செல்ல குறும்பிலும் மட்டுமே அழகை காணமுடிகிறது.\nசிங்கத்திற்கு பாடசாலை காலத்திலிருந்து இன்று வரை எந்தவொரு காதல் என்கிற அசம்பாவிதமும் நடந்த���ே இல்லை.\nபாடசாலை காலத்தில் நானும் எனது சகாக்களும் இணைந்து செய்யும் குறும்பு வேலைகளிலேயே எனது பாடசாலை காலத்தை வீணடித்து விட்டதால்,\nஎங்கே களவாக இளநீர் குடிக்கலாம், எங்கே பெண்களின் சாப்பாட்டுப் பெட்டியை திருடி தின்னலாம், யாருடைய சைக்கிளில் வால்கட்டை புடுங்கலாம்,\nபோன்ற சமூக சேவைகளில் நானும் எனது சகாக்களும் ஈடுபட்டு வந்ததால் இந்த காதல் கத்தரிக்காயில் ஈடுபட ரைம் கிடைக்கவில்லை.\nஅத்தோடு எங்கடை கிளாசில படிச்ச எல்லா பெண்களிடமும் நிறைய காசு கடன் வாங்கியிருக்கிறேன் இற்றை வரை திருப்பி கொடுக்கவில்லை.\nஎனவே அவளவையின் கண்களுக்குள் நான் மாட்டுப்படவும் சந்தர்ப்பம் இல்லை. ஏனெனில் நான் அவர்களின் கண்களுக்கு கடன்காரனாக மட்டுமே தான் தெரிவேன்.\nஆக மொத்தத்தில் காதல் என்னோடு சம்பத்தப்படாத விடயம்.பின்னர் ஏலெவலுக்கு வந்தாப்பிறகு கூடப்படிக்கிற பொடியன்கள் தங்களுடைய காதல் கதைகளை சொல்லி உசுப்பேத்த பாப்பினம் அப்பவும் சிங்கம் அசந்ததே இல்லை.\nஎன்னைப் பொறுத்தவரை காதல் என்'பது பல பிரச்சனைகளை கொண்ட சிக்கலான கட்டமைப்பு.\nஒரு ஆண், பெண் ஆகிய மூலக்கூறுகள் இணைந்து காதல் என்கிற சிக்கலான கட்டமைப்பை உருவாக்குவது கடினம்.\nஆக மொத்தத்தில் எனக்கு இயலாத, கடினமான, வேண்டாத வேலலைதான் காதல்.\nஇந்தத் தொழிலில் ஈடுபட துணிவு மிக அவசியம். அது நம்மிடம் நிச்சயமக இல்லை என்பது உலகறிந்ததே.\nபணம் இல்லாதவர் பிணத்திற்கு சமம்.\nபணம் பத்தும் செய்யும் என பல பழமொழிகள் உண்டு.\nஎன்னைப் பொறுத்தவரை பணம் அதிக பிரச்சனை தருவது நடுத்தர வர்க்கத்திற்கே.\nஏழை மனிதனொருவர் தனது ஒரு நாள் தேவைக்கே பணம் தேடுகின்றான். அவன் அதற்கு மேல் தேட நினைப்பதுமில்லை தேடவும் முடியாது.\nஆனால் நடுத்தர வர்க்கத்தினரையே பணம் பந்தாடுகிறது.\nஇன்கூரன்ஸ் போன்ற ஆபத்தை விளைவிக்க வல்ல அனைத்தும் நடுத்தர வர்க்கத்தினருக்காகவே உருவாக்கப்பட்டது.\nசடுத்தர வர்க்கத்தினரை அலை பாய வைத்து அவர்களை சிப்பிலியாட்டுவது பணம் தான்.\nகடவுள் என்பது எங்கட வீட்டில் இருக்கின்ற ரோல் பிளக்கை போன்றது. அதாவது எங்கள் வீட்டு ரோல் பிளக்கில் கரண்ட் இருக்கா இல்லையா என்பதை கண்டுபிடிக்க முடிவதில்லை அதைப் போல் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதை என்னால் இற்றை வரை உணர முடிவதில்லை.\nஅண்மையில் கடவுளிட��் மனமுருக இரண்டு விடயத்துக்'காக வேண்டிக் கொண்டேன்.\nஅதில் ஒன்று நடந்து விட்டது. மற்றையது நடக்கவில்லை.\nஆக மொத்தத்தில் கடவுள் என்பது பத்தாம் வகுப்பு கணிதப்புத்தகத்தில் உள்ள நிகழ்தகவு பாடம் தான்.\nசுருங்கச் சொல்லின் உலகம் என்கிற கணிதப் புத்தகத்தில் கடவுள் என்'பது ஒரு நிகழ்தகவு பாடம்.\nஇதை தொடர பதிவர் தங்க முகுந்தனை அன்போடு அழைக்கின்றேன். நாள், நட்சத்திரம் பார்த்து அவர் பதிவிடுவார் என நம்புகிறேன்.\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள்\nபதிவர் சந்திப்பு - சீசன் - 2\nஎன்னிடம் வந்த அழகு, காதல், பணம், கடவுள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/81363/CSK-facing-MI-in-IPL-opener-today-what-are-all-the-plus-and-minus-of-Dhoni", "date_download": "2020-10-22T21:24:17Z", "digest": "sha1:7JKEB5K4VUSUSDV7RY7LRTLKNDYUNZF2", "length": 10622, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வெற்றி முனைப்பில் சிஎஸ்கேவின் 'DADDY'S ARMY': அணியின் பலம், பலவீனம் என்ன ? | CSK facing MI in IPL opener today what are all the plus and minus of Dhoni team | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nவெற்றி முனைப்பில் சிஎஸ்கேவின் 'DADDY'S ARMY': அணியின் பலம், பலவீனம் என்ன \nகடந்தாண்டு ஐபிஎல் பட்டத்தை நூலிழையில் தவறவிட்ட சென்னை அணி நடப்பாண்டு சீசனில் கோப்பையைக் கைப்பற்றும் முனைப்பில் களம் காணவுள்ளது. தல தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸின் பலம் பலவீனங்கள் என்னென்ன\nஐபிஎல் தொடரில் களமிறங்கிய அனைத்து சீசன்களிலும் ஃப்ளே ஆஃப், 8 முறை இறுதிப் போட்டிக்கு தகுதி, 3 முறை சாம்பியன், 2 முறை டி-20 சாம்பியன்ஸ் லீக் சாம்பியன். இத்தகைய பெருமைகளுடன் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அடியெடுத்து வைக்கிறது தல தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் படை. ஐபிஎல்லின் ஆரம்ப சீசன் முதலே சென்னை அணியின் பேட்டிங் மற்றும் கீப்பிங்கிற்கு ஆலமரமாக வலம் வருகிறார் கேப்டன் மகேந்திரசிங் தோனி.\nஆரம்பம் முதலே அதிரடி காட்டும் வாட்சன், நிதானமாக ஆட்டத்தை எடுத்துச் செல்லும் டூ பிளசி, எதிரணியினரை அசரும் நேரத்தில் துவம்சம் செய்யும் அம்பத்தி ராயுடு ஆகியோர் மேல்வரிசை பேட்டிங்கில் நம்பிக்கையளிக்கின்றனர். சுரேஷ் ரெய்னா இல்லாத நெருக்கடியை தமிழக வீரர்கள் முரளி விஜய் அல்லது ஜெகதீசன் சரிசெய்வார்கள் என நம்பப்படுகிறது. மத்திய வரிசையில் தல தோனிக்கு பக்க பலமாக இருக்கிறார் கேதர் ஜாதவ். ஆல் ரவுண்டர்களான ஜடேஜா, பிராவோ, கரண் சர்மா ஆகியோர் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் வலுசேர்க்கவுள்ளனர்.\nபந்துவீச்சைப் பொறுத்தவரையில் பவர் ப்ளே ஓவர்களில் நிபணரான ஆன தீபக் சாஹரும், கடைசி ஓவர்களில் திறன்பட வீசும் லுங்கி இங்கிடியும் பெரும் பலமாக உள்ளனர். மத்திய ஒவர்களில் எதிரணியினரின் ரன் வேகத்தை கட்டுப்படுத்த கைதேர்ந்த சுழற்பந்து வீச்சாளர்களையும் கொண்டுள்ளது சென்னை அணி. அமீரக மைதானங்கள் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமானவை என்பது கூடுதல் பலம். ஹர்பஜன்சிங் இல்லாத வெற்றிடத்தை பியூஸ் சாவ்லா பூர்த்தி செய்வார் என நம்பப்படுகிறது.\nபுதிதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள சாம் குரணும், ஜோஸ் ஹேசல்வுட்டும் தேசிய அணிக்காக விளையாடிய சமீபத்திய ஒருநாள் தொடரில் அசத்தலான ஃபார்மை வெளிப்படுத்தியுள்ளது சென்னைக்கு ‌பக்கபலம். ஃபீல்டிங்கில் ஜடேஜா, டூ பிளசி ஆகியோர் பிரமிக்க வைத்தாலும் மூத்த வீரர்கள் கடந்த சில சீசன்களாக சொதப்பி வருவது சிறு பலவீனமே.\nஇளம்வீரர்களைக் கொண்டு சவால் விடுத்த எதிரணிகளை அனுபவத்தால் அடக்கிய சென்னையின் DADDY'S ARMY, கடந்த இரு சீசன்களைப் போலவே இந்தாண்டும் சிங்க நடையிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nடிக்டாக், வி-சாட் செயலிகளுக்கு தடைவிதித்தது அமெரிக்கா..\nவழக்கறிஞரை துப்பாக்கி காட்டி மிரட்டிய தூத்துக்குடி எஸ்.ஐ. திண்டுக்கல்லுக்கு இடமாற்றம்\nகணவரே மகனாக... மேக்னாவுக்கு ஆண் குழந்தை.. ரசிகர்கள் நெகிழ்ச்சி..\nஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி - மாவட்ட ஆட்சியர்\nதன்பாலின சேர்க்கைக்கு இணங்க மறுத்த சிறுவன்... கொலை செய்து புதைத்த இளைஞர் கைது\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே...\nதமிழ்நாட்டில் புதிய மாவட்டங்களுக்கான தொகுதிகள் அறிவிப்பு\nபோதும்.. அணியை புதுப்பிக்க சி.எஸ்.கே. நிர்வாகம் முடிவு\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே...\nகணவரே மகனாக... மேக்னாவுக்கு ஆண் குழந்தை.. ரசிகர்கள் நெகிழ்ச்சி..\n''நம்மால் வெற்றி பெற முடியும்'' - இன்ஸ்டாவில் ஃபயர் விடும் ஜடேஜா.\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nடிக்டாக், ��ி-சாட் செயலிகளுக்கு தடைவிதித்தது அமெரிக்கா..\nவழக்கறிஞரை துப்பாக்கி காட்டி மிரட்டிய தூத்துக்குடி எஸ்.ஐ. திண்டுக்கல்லுக்கு இடமாற்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ffgrossheinrichschlag.com/ta/venapro-review", "date_download": "2020-10-22T20:28:13Z", "digest": "sha1:AH2FQUANJ6PT4PEZ7TZFH4VLPF4UWQCQ", "length": 31000, "nlines": 109, "source_domain": "ffgrossheinrichschlag.com", "title": "Venapro ஆய்வு, 3 வாரங்களுக்குப் பிறகான பயனர் அறிக்கை | மதிப்பீடு + உதவிக்குறிப்புகள்", "raw_content": "\nஎடை இழப்புகுற்றமற்ற தோல்வயதானதோற்றம்மார்பக பெருக்குதல்இறுக்கமான தோல்Chiropodyமூட்டுகளில்சுகாதாரமுடிஇலகுவான தோல்சுருள் சிரைஆண்மைதசைகள் உருவாக்கமூளை திறனை அதிகரிக்கபூச்சிகள்பெரிய ஆண்குறிபாலின ஹார்மோன்கள்சக்திபெண்கள் சக்திஅதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துதூங்குகுறட்டைவிடுதல்குறைந்த அழுத்தடெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாகவெள்ளை பற்கள்அழகான கண் முசி\nVenapro முடிவுகள்: சந்தையில் ஆரோக்கியத்தை பராமரிக்க வலுவான தீர்வு உள்ளதா\nபற்றி கவரப்பட்டேன் அறிக்கை வெகுவாக அதிகரித்தது Venapro மற்றும் பயன்பாட்டின் காரணமாக அவற்றின் அனுபவங்களை Venapro. நிச்சயமாக நாங்கள் அனுபவங்களில் ஆர்வமாக உள்ளோம்.\nஉங்கள் பிரச்சினைக்கு Venapro பதில் Venapro என்று எதிர்பார்க்கப்படுகிறது. நூற்றுக்கணக்கான அனுபவங்கள் தயாரிப்பு அதன் நற்பெயருக்கு ஏற்ப வாழ்கின்றன என்பதை தெளிவுபடுத்துகின்றன. அடுத்த கட்டுரையில், இது எல்லாவற்றிற்கும் கீழே கிடைத்தது, இது எப்படி உண்மை, அவர்கள் எவ்வாறு உகந்த முடிவுகளுக்கு தயாரிப்பைப் பயன்படுத்த வேண்டும்.\nVenapro பற்றி நீங்கள் என்ன தெரிந்து கொள்ள Venapro\nஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கத்திற்காக Venapro தெளிவாக தயாரிக்கப்பட்டது. வாடிக்கையாளர்கள் அவ்வப்போது மற்றும் நிரந்தரமாக தயாரிப்பைப் பயன்படுத்துகிறார்கள் - விரும்பிய முடிவுகள் மற்றும் பல்வேறு செயல்திறன் நிலைகளைப் பொறுத்து.\nவலையில் தொடர்புடைய பயனர் அறிக்கைகளைக் கேட்பது, இந்த முறை இந்த பகுதியில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.\nபெரும்பாலான வாசகர்கள் தங்கள் Venapro -ஐ இந்த கடையில் வாங்குகிறார்கள்.\nஎனவே இப்போது Venapro அனைத்து தொடர்புடைய பயனர் Venapro விரும்புகிறோம்.\nஅதன் இயற்கையான கட்டமைப்பைக் கொண்டு, Venapro பயன்பாடு நன்கு பொறுத்துக் கொள்ளப்படும் என்���ு எதிர்பார்க்க வேண்டும்.\nபயன்பாட்டின் இந்த பகுதியில் வழக்கமான ஆண்டுகள் வழங்குநரை வழங்க முடியும். இது உங்கள் விருப்பத்தைப் பெறுவதில் எந்த சந்தேகமும் இல்லாமல் உங்களுக்கு பயனளிக்கும்.\nடெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க Venapro தயாரிக்கப்பட்டது, இது ஒரு நல்ல தயாரிப்பு. அனைத்து புகார்களுக்கும் ஒரு அதிசய சிகிச்சையாக போட்டி வழிமுறைகள் மீண்டும் மீண்டும் விற்கப்படுகின்றன, அவை நிச்சயமாக நிபந்தனையுடன் மட்டுமே செயல்படுகின்றன.\nஇதன் விரும்பத்தகாத இறுதி முடிவு என்னவென்றால், பயனுள்ள பொருட்கள் மிகக் குறைவாகவே சேர்க்கப்படுகின்றன அல்லது இல்லை, அதனால்தான் இதே தயாரிப்புகள் மிதமிஞ்சியவை.\nVenapro உற்பத்தியாளரின் Venapro, இது இலவசமாகவும் அநாமதேயமாகவும் அனுப்பப்படுகிறது. Degnight மாறாக, இது குறிப்பிடத்தக்க வகையில் குறிப்பிடத்தக்கதாக அமைகிறது.\nVenapro என்ன பேசுகிறது, Venapro எதிராக என்ன\nVenapro மிகவும் குறிப்பிடத்தக்கதாக Venapro விஷயங்கள்:\nதயாரிப்பு குறித்த எங்கள் விரிவான மதிப்பாய்வின் படி, நாங்கள் ஒரு தெளிவான முடிவுக்கு வந்தோம்: மிகப்பெரிய கூடுதல் மதிப்பு கொள்முதல் முடிவை மிகவும் எளிதாக்குகிறது.\nஉங்களுக்கு மருத்துவர் அல்லது கெமிக்கல் கிளப் தேவையில்லை\nஒரு குறைபாடற்ற பொருந்தக்கூடிய தன்மை மற்றும் மிகவும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பயன்பாடு ஆகியவை இயற்கை பொருட்கள் அல்லது பொருட்களுக்கு மட்டுமே உத்தரவாதம் அளிக்கின்றன\nநீங்கள் மருந்தாளருக்கான வழியையும் ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கான வழிமுறைகளைப் பற்றிய கூச்ச உரையாடலையும் சேமிக்கிறீர்கள்\nபல சந்தர்ப்பங்களில், ஆரோக்கியத்தை பராமரிக்க பயன்படும் எய்ட்ஸ் ஒரு மருந்து மூலம் மட்டுமே பெற முடியும் - Venapro வாங்க எளிதானது மற்றும் இணையத்தில் மிகவும் மலிவானது\nபேக்கேஜிங் மற்றும் ஷிப்பிங் என்பது தெளிவற்றது மற்றும் முற்றிலும் அர்த்தமற்றது - ஏனென்றால் நீங்கள் இணையத்தில் அதற்கேற்ப வாங்குகிறீர்கள், நீங்களே ஆர்டர் செய்கிறீர்கள்\nVenapro வாக்குறுதியளிக்கப்பட்ட விளைவு தனிப்பட்ட கூறுகளின் Venapro மூலம் புரிந்துகொள்ளத்தக்கதாக வருகிறது.\nஏற்கனவே இருக்கும் வழிமுறைகளைப் பயன்படுத்தி, இப்போது உங்கள் உயிரினத்தின் இந்த தனித்துவமான உயிரியலைப் பயன்படுத்துகிறது.\nஉடல் உண்மையில் ஆரோக்கியத்தை மேம்படுத்த���வதற்கான பாத்திரங்களைக் கொண்டுள்ளது, மேலும் இது எல்லாவற்றையும் பெறுவது பற்றியது.\nஎனவே தயாரிப்பாளர் இப்போது காட்டப்பட்டுள்ள விளைவுகளை வலியுறுத்துகிறார்:\nVenapro சாத்தியமான தொடர்புடைய விளைவுகள் Venapro. எவ்வாறாயினும், இந்த முடிவுகள் நபரிடமிருந்து நபருக்கு கணிசமாக வலுவானதாகவோ அல்லது லேசாகவோ இருக்கலாம் என்பது தெளிவாக இருக்க வேண்டும். தனிப்பட்ட சோதனை மட்டுமே பாதுகாப்பைக் கொண்டுவரும்\nதயாரிப்பு எந்த இலக்கு குழுவை வாங்க வேண்டும்\nVenapro எந்த வாடிக்கையாளர் குழுவைத் தவிர்க்க வேண்டும்\nVenapro உடல் எடையை Venapro உதவுகிறது. அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்கள் இதை நிரூபிப்பார்கள்.\nநீங்கள் Venapro எடுத்துக் கொள்ளலாம் என்று ஒருபோதும் கருத வேண்டாம், திடீரென்று புகார்கள் எதுவும் இருக்காது. நீங்களே நேரம் கொடுங்கள். இது உங்களுக்கு தெளிவாக இருக்க வேண்டும். ஆரோக்கியமாக இருப்பது நேரத்தை எடுத்துக்கொள்ளும் செயல். பல நாட்கள் அல்லது சில மாதங்கள் கூட எதிர்பார்ப்புகளை உணர்ந்து கொள்ளும்.\nநிச்சயமாக, Venapro குறுக்குவழியாகக் காணலாம், ஆனால் அது உங்களை முதல் படியாக விடாது. நீங்கள் இறுதியில் அதிக ஆரோக்கியத்திற்காக பாடுபட்டால், நீங்கள் இந்த தயாரிப்பைப் பெறுவது மட்டுமல்லாமல், பயன்பாட்டை விடாமுயற்சியுடன் தொடர வேண்டும். சரியான நேரத்தில் முடிவுகள் உங்களுக்கு உறுதிப்பாட்டைக் கொடுக்க வேண்டும்.\nஇனி காத்திருக்க வேண்டாம், Venapro க்கான தற்போதைய சலுகையைத் தவறவிடாதீர்கள்.\nஅதைச் செய்ய நீங்கள் வளர வேண்டும் என்பதை நினைவில் கொள்க.\nVenapro நீங்கள் Venapro சூழ்நிலைகளை Venapro வேண்டுமா\nVenapro என்பது செயலில் உள்ள பொருட்களின் உதவியுடன் ஆதரிக்கப்படும் முறையான செயல்முறைகளை அடிப்படையாகக் கொண்டது.\nபல போட்டி தயாரிப்புகளைப் போலன்றி, தயாரிப்பு பின்னர் நமது உயிரினத்துடன் தொடர்பு கொள்கிறது. இது இல்லாத பக்க விளைவுகளையும் விளக்குகிறது.\nமருந்து முதலில் கொஞ்சம் வித்தியாசமாக வருவதற்கான வாய்ப்பு உள்ளதா விளைவு தீவிரமாக உணர உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட நேரம் தேவை என்று\n உடல் மாற்றங்கள் தெளிவாக உள்ளன, இந்த விஷயத்தில், ஒரு தற்காலிக பின்னடைவு அல்லது விசித்திரமான உடல் உணர்வு மட்டுமே - இது ஒரு துணை தயாரிப்பு ஆகும், அது பின்னர் மறைந்துவிடும்.\nஅனுப்பப்பட்ட வெவ்வேறு பயன���்களால் துணை தயாரிப்புகள் புகாரளிக்கப்படவில்லை ... ஆயினும்கூட, Garcinia Ultra Pure ஒரு சோதனையாக இருக்கும்.\nVenapro எந்த பொருட்கள் குறிப்பாக சுவாரஸ்யமானவை\nVenapro செயலில் உள்ள மூலக்கூறு Venapro நன்கு சீரானது மற்றும் முக்கியமாக பின்வரும் முக்கிய செயலில் உள்ள பொருட்களை அடிப்படையாகக் கொண்டது:\nஇந்த ஊட்டச்சத்து யில் எந்த தனிப்பட்ட பொருட்கள் துல்லியமாக சேர்க்கப்பட்டுள்ளன என்பதைத் தவிர, அத்தகைய கூறுகளின் அளவின் சரியான அளவிற்கு அடுத்ததாக ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.\nஅதிர்ஷ்டவசமாக, வாங்குபவர்கள் அளவைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை - மாறாக, அந்த பொருட்கள் ஆராய்ச்சியின் அடிப்படையில் மிகவும் சாத்தியமானவை.\nVenapro என்ன கருத்தில் கொள்ள வேண்டும்\nVenapro பல நன்மைகளைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் கற்றுக்கொள்ள நீங்கள் செய்ய வேண்டிய மிக முக்கியமான விஷயம், கட்டுரையின் மதிப்பீட்டில் சிறிது நேரம் Venapro.\nதொடர்ந்து வாய்ப்புகள் பற்றிய தவறான படத்தை உருவாக்குவது, தவறாகக் கருதப்படும் முடிவுகளுக்கு மட்டுமே வழிவகுக்கிறது. நீங்கள் உள்வாங்க வேண்டியது என்னவென்றால், நீங்கள் எங்கிருந்தாலும், தினமும் எல்லா இடங்களிலும் தயாரிப்பைப் பயன்படுத்துவது எளிது.\nபல இறுதி நுகர்வோரின் வாடிக்கையாளர் அனுபவத்தால் இது நிரூபிக்கப்பட்டுள்ளது.\nகேள்விக்கு இடமின்றி, தயாரிப்பு மற்றும் நெட்வொர்க்கில் உள்ள பிற இடங்களின் விரிவான தகவல்களை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள், இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் அடையலாம்.\nஏராளமான ஆவணங்கள் காரணமாக, இது ஒரு சிறிய அனுமானம் மட்டுமல்ல.\nஎந்த அளவிலும், எவ்வளவு விரைவாக முன்னேற்றம் ஏற்படுகிறது இது மிகவும் தனிப்பட்ட மற்றும் நபருக்கு நபர் வேறுபட்டது.\nஎவ்வாறாயினும், உங்கள் முடிவுகள் மேலதிக ஆய்வுகளிலிருந்து விஞ்சும் என்பதையும், ஒரு சில மணிநேரங்களில் வெற்றிகரமான ஆரோக்கியத்தை நீங்கள் கொண்டாட முடியும் என்பதையும் நீங்கள் உறுதியாக நம்பலாம் .\nசில பயனர்களுக்கு, விளைவு உடனடியாக ஏற்படுகிறது. மறுபுறம், மாற்றங்களைப் பிடிக்க சிறிது நேரம் ஆகலாம்.\nநீங்கள் புதிதாக வென்ற தன்னம்பிக்கையை நிச்சயமாக நேரடியாக பார்ப்பீர்கள். எல்லா விளைவுகளிலும் நீங்கள் விளைவுகளை நீங்களே உணர மாட்டீர்கள், ஆனால் ஒரு அந்நியன் உங்களுடன் பேசுகிறான்.\n[Prodktname] கிடைக்கும் வரையில் இங்கே வாங்குவதற்கு உங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு.\nதயாரிப்பில் மற்ற ஆண்கள் எவ்வளவு திருப்தி அடைகிறார்கள் என்பதை ஆராய நான் நிச்சயமாக உங்களுக்கு அறிவுறுத்துகிறேன். குறிக்கோள் மூன்றாம் தரப்பு மதிப்பீடுகள் செயல்திறனின் நம்பிக்கைக்குரிய அறிக்கையை வழங்குகின்றன.\nஅனைத்து மருத்துவ சோதனைகள், ஆய்வக பகுப்பாய்வுகள் மற்றும் தனிப்பட்ட அனுபவங்களை ஆராய்வதன் மூலம், Venapro வெற்றிகளின் தேர்வை என்னால் Venapro முடிந்தது:\nகேள்விக்குரிய தயாரிப்புடன் சிறந்த வெற்றி\nஇவை மக்களின் பொருத்தமற்ற அணுகுமுறைகள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆனால் இதன் விளைவாக மிகவும் கவர்ச்சிகரமானதாக இருக்கிறது, அது பெரும்பான்மையினருக்கு மாற்றத்தக்கது என்று நான் முடிவு செய்கிறேன் - எனவே உங்கள் நபருக்கும்.\nபரந்த வெகுஜன பின்வரும் மாற்றங்களை பதிவு செய்கிறது:\nமுடிவில் - எங்கள் கருத்து\nஅனுபவம் வாய்ந்த வாடிக்கையாளர் செயலில் உள்ள பொருட்களின் நன்கு கருதப்பட்ட கலவையிலிருந்து தரத்தை மட்டும் தீர்மானிக்க முடியும். ஆனால் அதிக அளவு வாடிக்கையாளர் கருத்துக்களும் விலையும் நேரடியாக நம்ப வேண்டும்.\nஒரு வாய்ப்பை வழங்குவதற்கான வழிமுறைகள் நிச்சயமாக பரிந்துரைக்கப்படுகின்றன. இது Raspberry Ketone விட வலுவானது. சுகாதாரத் துறையில் பல சோதனைகள் மற்றும் ஏமாற்றங்களுக்குப் பிறகு நான் உணர்கிறேன்: இந்த துறையில் முதல் விருப்பமாக Venapro காட்டுகிறது.\nஇவ்வாறு எங்கள் அறிக்கையை வெளிப்படையான நேர்மறையான இறுதி மதிப்பீட்டோடு முடிக்கிறோம். இருப்பினும், நீங்கள் வேலைநிறுத்தம் செய்வதற்கு முன், இந்த தயாரிப்பை வாங்குவதற்கு கீழே உள்ள எங்கள் உதவிக்குறிப்புகளைப் படிக்கவும், இதன் மூலம் அசலை சிறந்த விலையில் வாங்கலாம்.\nமிகப்பெரிய போனஸ்: இது எந்த பிரச்சனையும் இல்லாமல் அன்றாட வாழ்க்கையில் ஒருங்கிணைக்கப்படலாம்.\nபோட்டியிடும் தீர்வுகளுடன் ஒப்பிடும்போது பயனர் அறிக்கைகள், பொருட்களின் கலவை மற்றும் முகவரின் முன்னணி ஆகியவற்றை ஒரு வாய்ப்பு அடையாளம் கண்டால், தயாரிப்பு அது உறுதியளித்ததைச் செய்கிறது என்பதை அவர் நிச்சயமாகக் கண்டறிய வேண்டும்.\nநீங்கள் தொடங்குவதற்கு முன் ஒரு முக்கியமான விளக்கத்துடன் தொடங்கவும்:\nநான் முன்பே சொ���்னது போல, பிரபலமான புதுமைகளை நகலெடுக்க அறியப்பட்ட பல மூன்றாம் தரப்பு சப்ளையர்களுக்கு கொடுக்கப்பட்ட, தயாரிப்புக்கு ஆர்டர் செய்யும் போது நீங்கள் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.\nஎங்களால் பட்டியலிடப்பட்ட பக்கங்களில் ஒன்றை வாங்க முடிவு செய்தால், மற்ற கடைகளைப் போலல்லாமல், இந்த தயாரிப்புகளின் தரம் மற்றும் செலவுகள் குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை என்று நாங்கள் உத்தரவாதம் அளிக்க முடியும். இதை Miracle ஒப்பிட்டுப் பார்த்தால் இது வெளிப்படும். இந்த நோக்கத்திற்காக, கீழே தணிக்கை செய்யப்பட்ட மற்றும் தற்போதைய சலுகை தேர்வை மட்டுமே நாங்கள் உங்களுக்கு வழங்க முடியும்.\nஎனவே கவனம் செலுத்துங்கள்: சந்தேகத்திற்குரிய வழங்குநர்களிடமிருந்து Venapro வாங்குவது எப்போதும் ஒரு சூதாட்டமாகும், எனவே பெரும்பாலும் உடல்நலம் மற்றும் பணப்பையை விரும்பத்தகாத விளைவுகளைத் தூண்டுகிறது.\nதயவுசெய்து உற்பத்தியாளரிடமிருந்து மட்டுமே தயாரிப்பை வாங்கவும் - எந்த மாற்றுப் பக்கத்திலும் நீங்கள் ஒரு சிறந்த செலவு, அதிக நம்பகத்தன்மை மற்றும் பெயர் தெரியாதது அல்லது அது உண்மையில் உண்மையான வழிமுறையாகும் என்பதில் உறுதியாக இருப்பீர்கள்.\nநான் ஆராய்ச்சி செய்த குறுக்கு குறிப்புகளுக்கு நன்றி, எதுவும் கையை விட்டு வெளியேறக்கூடாது.\nஒருவர் சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு பெரிய அளவை ஆர்டர் செய்ய வேண்டும், இதனால் ஒரு பட்டியைச் சேமித்து, தொடர்ந்து பின்தொடர்வதைத் தவிர்க்க வேண்டும். இந்த வகை அனைத்து தயாரிப்புகளுக்கும் இந்த அணுகுமுறை நிறுவப்பட்டுள்ளது, ஏனெனில் நீண்ட கால பயன்பாடு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nஎனவே இது நிச்சயமாக VigRX Plus விட அதிக அர்த்தத்தை VigRX Plus.\nVenapro -ஐ மிகக் குறைந்த விலையில் வாங்க ஆர்வமா அதிக விலை, பயனற்ற போலி தயாரிப்புகளைத் தவிர்க்க அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பயன்படுத்தவும்.\nஇது மட்டுமே முறையான மூலமாகும்:\n→ மேலும் அறிய கிளிக் செய்க\nVenapro க்கான சிறந்த மூலத்தை எங்கள் குழு இங்கே கண்டறிந்துள்ளது:\n→ உங்கள் மாதிரியைக் கோருங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/rose-petals-so-many-medical-benefits-119062900041_1.html", "date_download": "2020-10-22T21:29:52Z", "digest": "sha1:N5I4T7T4IO3QSGZZD6RHQTVYBKDY77ZR", "length": 11641, "nlines": 162, "source_domain": "tamil.webdunia.com", "title": "ரோஜா ���தழ் இத்தனை மருத்துவ பயன்களை கொண்டதா...? | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 23 அக்டோபர் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nரோஜா இதழ் இத்தனை மருத்துவ பயன்களை கொண்டதா...\nரோஜா இதழ்களை சுத்தம் செய்து அப்படியே சாப்பிட்டு வர சுவையையும், மணத்தையும் தரும். வயிற்றுக் கடுப்பு, சீத பேதி இவைகளையும் போக்கும். உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தி தேக ஆரோக்கியத்தை வளர்க்கும்.\nரோஜா பூ லேசான துவர்ப்புச் சுவையுள்ளது. வயிற்றிலுள்ள வாயுக்களை அகற்றி குளிர்ச்சியைத் தரும். இதயத்திற்கு வலுவூட்டும். இதன் இதழ்கள் குளிர்ச்சியை உண்டாக்கும். பெண்களுக்கு கர்பப்பையினுள் ஏற்படும் ரத்த ஒழுக்கை நிறுத்தும். மலமிளக்கும் குணமுடையது.\nபூவைக் குடிநீராக்கிக் கொப்பளிக்க வாய்புண், ரசவீறு குறையும். குடிநீராக வைத்து ரணங்களைக் கழுவி வரச் சதை வளர்வது ஆறும்.\nரோஜா பூவிலிருந்து பன்னீர் தயாரிக்கப்படுகிறது. ரோஜாபூவிதழ் 1500 கிராம், அதனுடன் நாலரை லிட்டர் தண்ணீர் சேர்த்து வாளியிலிட்டு நன்கு காய்ச்சி வடிக்கும் நீரே பன்னீராகும்.\nரோஜாப்பூ பன்னீரை கண்கள் சிவந்து எரிச்சில் இருக்கும் நேரம் சில துளிகள் விட்டு வந்தால் எரிச்சல் மாறும். கண் நோய் சம்பந்தமான மருந்துகள் தயாரிக்க பன்னீர் பயன்படுகிறது.\nஅதிக வியர்வையின் காரணமாக உடலில் துர்நாற்றும் ஏற்படும். இவர்கள் குளிக்கும் நீரிடன் பன்னீரைக் கலந்து குளிக்க துர்நாற்றம் நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும்.\nஆரோக்கியம் தரும் கொள்ளு ரசம் செய்ய...\nநீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறந்த பாலக்கீரை..\nசரும பராமரிப்பில் அற்புத பலன்தரும் ஆரஞ்சு தோல் அழகு குறிப்புகள்\nமுகத்திற்கு ஆவிப் பிடிப்பதால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்குமா...\nவெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால்...\nஇதில் மேலும் படிக்கவு���் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/butterfly-pattu-poo-song-lyrics/", "date_download": "2020-10-22T21:19:04Z", "digest": "sha1:YYPFZBSM2MU6U36YOVEGAJMD2MNOV7QH", "length": 7817, "nlines": 218, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Butterfly Pattu Poo Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : ஸ்வர்ணலதா மற்றும் உன்னிகிருஷ்ணன்\nபெண் : பட்டர்ஃப்ளய் பட்டுப் பூ\nபுது அரசு அமைக்க வா…..\nஆண் : பட்டர்ஃப்ளய் பட்டுப் பூ\nஒத்திப் போ அடி எட்டிப் போ\nகொஞ்சம் கீழ இறங்கி வா\nபெண் : நெஞ்சுக்குள் லப்டப்பு…\nஆண் : ஒத்திப் போ அடி எட்டிப் போ…\nபெண் : மஞ்சத்தில் நடக்குதையா\nகனவுக்குள்ளே புதிய காதல் ஷோ\nஆண் : வோல்டேஜ் ஃபோர் ஃபார்ட்டி\nபெண் : ஓகேயா சொல்லு நீ\nஆண் : பட்டர்ஃப்ளய் பட்டுப் பூ\nபெண் : நெஞ்சுக்குள் லப்டப்பு…\nஆண் : பேச்சலர் எனக்கு கம்பெனி\nபெண் : காதல் கொடி ஏற்றி\nபுது அரசு அமைக்க வா…..\nஆண் : பட்டர்ஃப்ளய் பட்டுப் பூ\nபெண் : நெஞ்சுக்குள் லப்டப்பு…\nஆண் : மனச அடக்கி வச்சு\nவயச நீ விட்டுப் புட்டா\nபெண் : இளமைக்கு இனிமை தேவை\nஆண் : கண்மணி எனக்கது புரியுது\nஆஹா கண்மணி அவசரம் ஏனோ\nபெண் : நெஞ்சுக்குள் லப்டப்பு…\nஆண் : ஒத்திப் போ அடி எட்டிப் போ…\nபெண் : எனக்கு வேண்டும்\nஆண் : மேலே பறக்கும் கொடியே\nகொஞ்சம் கீழ இறங்கி வா\nஆண் : ஒத்திப் போ\nஆண் : அடி எட்டிப் போ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/devi-devi-song-lyrics/", "date_download": "2020-10-22T21:24:10Z", "digest": "sha1:RA6K4QV5KI5RWY2WJ25YDJMSJZRDWJGF", "length": 7236, "nlines": 197, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Devi Devi Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி\nஇசையமைப்பாளர் : விஜய் ஆனந்த்\nஆண் : தேவி தேவி தேனில் குளித்தேன்\nபெண் : காதல் பாடம் கண்ணில் படித்தேன்\nஆண் : இன்று நீ பாற்கடல்\nபெண் : பாவையின் பாற்குடம்\nஆண் : அழகே இனி ஒரு பிரிவில்லை\nதேவி தேவி தேனில் குளித்தேன்\nபெண் : ராத்திரி முழுதும் தூக்கமில்லை\nகண்கள் என் பேச்சை கேட்கவில்லை அஹ்ஹ\nஆண் : கடிதங்கள் எழுத நேரமில்லை\nபெண் : பள்ளிக் கொண்ட நானோ\nஆண் : தானே வந்தாய் மானே\nஆண் : தேனில் குளித்தேன்\nபெண் : காதல் ஆண் : ஹ்ம்ம்\nபெண் : பாடம் ஆண் : ஆஹ்ஹ\nபெண் : கண்ணில் படித்தேன்\nபெண் : ஆஆஆஅ ஹாஆஆஆ\nஆண் : நீரில்லை என்றால் மீனுமில்லை\nபெண் : பொய்யில்லை என்றால் கானம்மில்லை\nஉன் மொழி இல்லை என்றால் நானும்மில்லை\nஆண் : கட்டழகு மேனி கட்டுப்பட்டது\nஎந்தன் கண்ணில் ஏதோ தட்டுப்பட்டது\nபெண் : போதை ஏறும்போது\nபெண் : காதல் பாடம் கண்ணில் படித்தேன்\nஆண் : ஆ தேவி தேவி தேனில் குளித்தேன்\nபெண் : பாவையின் பாற்குடம்\nஆண் : இன்று நீ பாற்கடல் நீந்தி வந்தாயே\nபெண் : அழகே இனியொரு பிரிவில்லை\nபெண் : தேவா ஆண் : ஆஹ்\nபெண் : தேவா ஆண் : ஆஹ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/hawa-hawa-song-lyrics/", "date_download": "2020-10-22T21:50:03Z", "digest": "sha1:4IK7PSCIAS572RU655FZVG7E5TUNYVLX", "length": 7778, "nlines": 188, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Hawa Hawa Song Lyrics", "raw_content": "\nஇசையமைப்பாளா் : நிவாஸ்.கே. பிரசன்னா\nஆண் : உன்னால காக்கிச்சட்டை கலரு ஆச்சு\nபக்கம் நீ இருந்தாபோதும் தூக்கம் போச்சு\nவரப்போகும் துக்கம் எல்லாம் தூள் தூளாச்சு\nஆண் : ஹவ்வா ஹவ்வா ஹவ்வா\nஇனிப்போ அட கசப்போ வா என்ஜாய் பண்லாம் வா\nஎதுவாக இருந்தாலும் என்ஜாய் பண்லாம் வா\nபெண் : என்னால காக்கிச்சட்டை கலரு ஆச்சு\nபக்கம் நீ இருந்தாபோதும் தூக்கம் போச்சு\nவரப்போகும் துக்கம் எல்லாம் தூள் தூளாச்சு\nபெண் & ஆண் : ஹவ்வா ஹவ்வா ஹவ்வா\nஇனிப்போ அட கசப்போ வா என்ஜாய் பண்லாம் வா\nஎதுவாக இருந்தாலும் என்ஜாய் பண்லாம் வா\nஆண் : நேத்து என்ன ஆச்சு அது நேத்தே போயே போச்சு\nநேற்று இன்று நாளை என்றும் நீதான் என் மூச்சு\nபெண் : பாப்பா போட்டி இல்ல\nஅட வாழ்க்கை லேசு இல்ல\nஎல்லை தாண்டி போடும் ஆட்டம் என்றும் ஓயவில்ல\nஆண் : நீயும் நானும் சோ்ந்தே வாழும் நேரம்\nபோகும் தூரம் முடியாம நீளும்\nபெண் & ஆண் : உன்னால உலகம் அழகாச்சு\nஇனிப்போ அட கசப்போ வா என்ஜாய் பண்லாம் வா\nஎதுவாக இருந்தாலும் என்ஜாய் பண்லாம் வா\nஆண் : உன்னால காக்கிச்சட்டை கலரு ஆச்சு\nபெண் : போலீசும் திருடனாக மாறியாச்சு\nஆண் : பக்கம் நீ இருந்தாபோதும் தூக்கம் போச்சு\nவரப்போகும் துக்கம் எல்லாம் தூள் தூளாச்சு\nபெண் & ஆண் : உன்னால உலகம் அழகாச்சு\nஇனிப்போ அட கசப்போ வா என்ஜாய் பண்லாம் வா\nஎதுவாக இருந்தாலும் என்ஜாய் பண்லாம் வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-4/", "date_download": "2020-10-22T20:56:25Z", "digest": "sha1:ZKQWKU2GYVF4OYEPQAEFVOVC66ZXZIYN", "length": 6003, "nlines": 97, "source_domain": "chennaionline.com", "title": "இன்றைய ராசிபலன்கள்- பிப்ரவரி 7, 2020 – Chennaionline", "raw_content": "\nஐபிஎல் போட்டிக்காக 20வது முறையாக கொரோனா பரிசோதனை செய்துக் கொண்ட நடிகை பிரீத்தி ஜிந்தா\nஇன்றைய ராசிபலன்கள்- பிப்ரவரி 7, 2020\nமேஷம்: நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில், வியாபாரம் செழித்திட கூடுதல் நேரம் பணிபுரிவீர்கள்.\nரிஷபம்: வெற்றி நோக்கில் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரம் செழிக்க அனுகூலம் உண்டாகும். ஆதாயம் அதிகரிக்கும்.\nமிதுனம்: பிறர் சொல்லும் அவதுாறு பேச்சை பொருட்படுத்த வேண்டாம். தொழில், வியாபாரத்தில் இருக்கிற அனுகூலம் பாதுகாப்பது நல்லது.\nகடகம்: பேச்சு, செயலில் கூடுதல் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் வருகிற இடையூறு சரி செய்வதால் வளர்ச்சி சீராகும்.\nசிம்மம்: கருணை நிறைந்த மனதுடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கு பூர்த்தியாகும்.\nகன்னி: உங்கள் மீது சிலர் பொறாமை கொள்வர். தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூலத்தை பாதுகாப்பது நல்லது.\nதுலாம்: நண்பரின் நலனில் அக்கறை கொள்வீர்கள். தொழில், வியாபாரம் புதியவர்களின் ஆதரவால் வளர்ச்சி பெறும்.\nவிருச்சிகம்: உறவினரிடம் பேச நினைத்த விஷயம் மாறி போகலாம். தொழில்,வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேற தாமதமாகும்.\nதனுசு: கடந்த கால உழைப்பின் பலனைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரம் கூடுதல் உழைப்பால் சீராகும்.\nமகரம்: எதிர்மறையாக இருந்த சூழ்நிலை மறையும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற தகுந்த பணிகளில் ஈடுபடுவீர்கள். லாபம் உயரும்.\nகும்பம்: உங்கள் மனதில் சோர்வு ஏற்படலாம். தொழிலில் உற்பத்தி, விற்பனை சுமாராக இருக்கும்.\nமீனம்: பேச்சில் நிதானம் பின்பற்றவும். தொழில், வியாபாரத்தில் குளறுபடி சரிசெய்ய புதிய அணுகுமுறை தேவைப்படும்.\nஇன்றைய ராசிபலன்கள்- ஜனவரி 1, 2019\nஇன்றைய ராசிபலன்கள்- டிசம்பர் 22, 2019\nஇன்றைய ராசிபலன்கள்- ஜூன் 19, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilanjal.page/article/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87.%E0%AE%8F.%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81/myPTl_.html", "date_download": "2020-10-22T20:04:03Z", "digest": "sha1:2SGQQQPBEFV2I5YZZADCEOQ45S6OLNLL", "length": 3121, "nlines": 35, "source_domain": "tamilanjal.page", "title": "கோபி காசிபாளையத்தில் அகஸ்தியா குழுவினருக்கு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பரிசு - தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்\nகோபி காசிபாளையத்தில் அகஸ்தியா குழுவினருக்கு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பரிசு\nOctober 7, 2020 • கோபி மாரிச்சாமி • மாவட்ட செய்திகள்\nஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள காசிபாளையம் பேரூராட்சியில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பங்கு பெற்ற நிகழ்ச்சியில் அகஸ்தியா மார்ஷியல் ஆர்ட்ஸ் குழுவினர் கலந்து கொண்டு நமது பாரம்பரிய கலைகளான சிலம்பம், கத்தி சண்டை, கராத்தே, யோகா உள்ளிட்ட தற்காப்பு கலைகளையும், சாகச நிகழ்ச்சிகளையும் அமைச்சர் முன்னிலையில் செய்து காட்டி பாராட்டுகளை பெற்றதுடன், விழாவிற்கு வந்திருந்த அனைவரின் பாராட்டுதல்களையும் பெற்றனர். மேலும் அமைச்சர் அகஸ்தியா குழுவினருக்கு பரிசு தொகையினை வழங்கி கௌரவித்தார், அதனை பெற்று கொண்ட குழுவினர் அமைச்சருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு மகிழ்ந்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanipedia.org/wiki/TA/Prabhupada_0455_-_%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-22T21:20:27Z", "digest": "sha1:7GS35AAQPDFLXBDY5HI6L4VESXU4PHGA", "length": 13141, "nlines": 135, "source_domain": "vanipedia.org", "title": "TA/Prabhupada 0455 - உங்களுடைய தவறான தர்க்கத்தை உங்கள் கற்பனைக்கு எட்டாத செயல்களில் பிரயோகிக்காதீர்கள் - Vanipedia", "raw_content": "\nTA/Prabhupada 0455 - உங்களுடைய தவறான தர்க்கத்தை உங்கள் கற்பனைக்கு எட்டாத செயல்களில் பிரயோகிக்காதீர்கள்\nமுந்தைய பக்கம் - வீடியோ 0454\nஅடுத்த பக்கம் - வீடியோ 0457\nஉங்களுடைய தவறான தர்க்கத்தை உங்கள் கற்பனைக்கு எட்டாத செயல்களில் பிரயோகிக்காதீர்கள்\nப்ரடியும்ன: மொழிபெயர்ப்பு - பிரகலாத மஹாராஜாவின் தலையில் பகவான் நரசிம்ம-தேவின் கை தொட்ட்தும், பிரகலாத முழுமையாக பௌதிக தூய்மைக்கேடு மேலும் ஆசைகளில் இருந்து முக்தி பெற்றார், அவர் முழுமையாக தூய்மைப்படுத்தப்பட்டது போல். ஆகையினால் அவர் உடனடியாக உன்னத நிலையை அடைந்தார், மேலும் பேருவகையின் அனைத்து அறிகுறிகளும் அவர் உடலில் வெளிப்பட்டது. அவருடைய இதயத்தில் பாசம் நிறைந்திருந்தது, மேலும் கண்களில் கண்ணீர் நிறைந்திருந்தது, மேலும் இவ்வாறாக அவரால் முழுமையாக பகவானின் கமலாப் பாதங்களை அவருடைய ஆழ் இதயத்தில் கைப்பற்ற முடிந்தது.\" பிரபுபாதர்: ஸ தத்-கர-ஸ்பர்ச-துதாகிலாசுப: ஸபதி அபிவ்யக்த-பராத்ம்-தர்சன்: தத்-பாத-பத்மம் ஹ்ருதி நிர்வ்ருதோ ததௌ ஹ்ருஷ்யத்-தனு: க்லின்ன-ஹ்ருத்-அஸ்ரு-லோசன: (ஸ்ரீ. பா. 7.9.6) ஆகையால் ப்ரஹலாத மஹாராஜ, தத்-கர-ஸ்பர்ச, \"நரசிம்ம பகவானின் தாமரை உள்ளங்கை பட்டதால்,\" நகங்களை உடைய அதே உள்ளங்கை. தவகர-கமல-வரே நகம் அத்புத-ஸ்ருங்கம். அதே உள்ளங்கை நகம் அத்புதவுடன் ... தாலித ஹிரண்யக்ஷிபு தனு ப்ரிங்கம். உடனடியாக, நகத்தால் மட்டுமே ... இந்த பிரமாண்டமான அரக்கனை கொல்லுவதிற்கு, பகவானுக்கு எந்த ஆயுதமும் தேவையில்லை, வெறுமனே நகமே. தவகர-கமல. உதாரணம் மிகவும் அழகாகாக உள்ளது: -கமல. கமல என்றால் தாமரை மலர். பகவானின் உள்ளங்கை தாமரை மலரைப் போன்றது. ஆகையினால் தாமரை மலரில் அது மிகவும் மென்மையாக, மிகவும் இதமாக இருக்கும், மேலும் எவ்வாறு நகங்கள் தோன்றின ஆகையினால் அத்புத. தவகர-கமல, அத்புத. நகம் அத்புத-ஸ்ருங்கம். தாமரை மலரில், துளை போடும், முரட்டுத்தனமான நகங்கள், வளர்ப்பது நிகழக்கூடியது அல்ல. இது முரண்பாடானது. ஆகையினால் ஜெயதேவ் கூறுகிறார் அத்புத: \"அது அற்புதமானது. அது திகைப்புண்டாக்குகிறது.\" ஆகையினால் பகவானின் சக்தி, சக்தியும் கூர்மையான நகமும் நிறைந்த காட்சி, அவை அனைத்தும் கற்பனைக்கு எட்டாதது. ஸ்ரீல ஜீவ கோஸ்வாமி விளக்கியுள்ளார், \"நீங்கள் ஏற்றுக் கொள்வதைத் தவிர, கற்பனை செய்ய முடியாத பரம புருஷரின் சக்தியை, அங்கு புரிந்துணர்வு இல்லை.\" அசிந்திய. அசிந்திய-சக்தி. அசிந்திய என்றால் \"கற்பனை செய்ய முடியாத.\" அது எவ்வாறு நடக்கிறது என்று நீங்கள் ஊகஞ்செய்ய முடியாது, எவ்வாறு தாமரை மலரில், உடனடியாக இவ்வளவு கடினமான நகம், ஒரு வினாடிக்குள், ஹிரண்யக்ஷிபு போன்ற ஒரு அசுரனை அதனால் கொல்ல முடிந்தது. ஆகையினால் அது அசிந்திய. நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது. அசிந்திய. ஆகையினால் வேத அறிவுரை யாதெனில் அசிந்திய காலயே பாவ ந தம்ஸ தற்கெண யோஜயத் \"உங்களுடைய தவறான தர்க்கத்தை உங்கள் கற்பனைக்கு எட��டாத செயல்களில் பிரயோகிக்காதீர்கள்.\" தாமரை மலரில் எவ்வாறு நகம் வளரும் என்பதற்கு தர்க்கம் இல்லை. அவர்கள் கூறுகிறார்கள் \"புராணக்கதைகள்.\" என்று. ஏனென்றால் அவர்களுடைய திறமையற்ற முளையினால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை, காரியங்கள் எவ்வாறு அவ்வாறு நடக்கிறது என்று அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை, அவர்கள் \"கதை\" என்கிறார்கள்.\" கதையல்ல. அது உண்மைச் சம்பவம். ஆனால் அது உங்களாலோ அல்லது நம்மாலோ கற்பனை செய்ய முடியாது. அது சாத்தியமல்ல. ஆகையால் அந்த தவகர-கமல, ப்ரஹலாத மஹாராஜ் தலையின் மேல் வைக்கப்பட்டது. . ப்ரஹலாத-தாயினே. ப்ரஹலாத மஹாராஜின் உணர்வுகள், \"ஓ, எத்தனை நித்திய மகிழ்ச்சி நிறைந்தது இந்த கை.\" உணர்வுகள் மட்டுமல்ல, ஆனால் உடனடியாக அவருடைய அனைத்து பௌதிக துன்பங்கள், வேதனைகள், திடீரென மறைந்தன. இதுதான் தெய்வீகமான செயலின் உணர்வு. இந்த யுகத்தில் நாமும் இதே போன்ற வசதியை பெறலாம். பகவானின் தாமரைக்கு கரங்களால் தொட்டவுடன் ப்ரஹலாத மஹாராஜ் உடனடியாக மயங்கிப் போனார் என்பதல்ல .... நீங்களும் இதே சலுகையை உடனடியாக பெறலாம் நாமும் ப்ரஹலாத மஹாராஜ் போல் ஆனால். பிறகு அது சாத்தியமே. கிருஷ்ணர் அத்வய-ஞான, ஆகையால் இந்த யுகத்தில் கிருஷ்ணர் ஒலி அதிர்வு உருவத்தில் தோன்றியுள்ளார்: கலியுக நாம ரூபா கிருஷ்ணாவதார (சி. சி. ஆதி-லில 17.22). இந்த யுகம் ... ஏனென்றால் இந்த யுகத்தில் தாழ்வை அடைந்த இந்த மனிதர்கள், அவர்கள் ... அவர்களுக்கு தகுதி இல்லை. மண்டா:. எல்லோரும் தீயவர்கள். ஒருவருக்கும் தகுதி இல்லை. அவர்களுக்கு ஆன்மீக அறிவு இல்லை. அக்கறை இல்லை. உங்களுடைய மேற்கத்திய நாட்டில் அவர்கள் பௌதிக அறிவில் பெருமை கொண்டிருக்கிறார்கள், ஆனால் அவர்களுக்கு ஆன்மீக அறிவு இல்லை. ஒரு வேளை சரித்திரத்தில், முதல் முதலாக சரித்திரத்தில், அவர்கள் ஆன்மிக அறிவைப் பற்றி சில விபரங்கள் தெரிந்துக் கொள்கிறார்கள். பக்தர்கள்: ஜெய். பிரபுபாதர்: இல்லையெனில் அங்கு ஆன்மிக அறிவே இல்லை. அவர்களுக்கு தெரியவில்லை. அதுதான் காரணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://view7media.com/ilayarajas-1001st-movie-oru-melliya-koodu/", "date_download": "2020-10-22T20:48:05Z", "digest": "sha1:ROMZEPS2C46TIBAPRAUU42WXZXAEHUNF", "length": 8415, "nlines": 104, "source_domain": "view7media.com", "title": "இசைஞானி இளையராஜாவின் 1001 வது படம் ஒரு மெல்லிய கோடு | View7media - latest update about tamil cinema movie reviews", "raw_content": "\nநயன்தாராவின��� பெயரில் ஒரு மிரட்டலான பேய் படம்\nஇசைஞானி இளையராஜாவின் 1001 வது படம் ஒரு மெல்லிய கோடு\n20/03/2016 admin\tஇசைஞானி இளையராஜாவின் 1001 வது படம் ஒரு மெல்லிய கோடு\nஅக்ஷயா கிரியேசன்ஸ் பட நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கும் படம் “ஒரு மெல்லிய கோடு” இந்தப்படத்தில் அர்ஜுன், ஷாம் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். கதாநாயகிகளாக அக்ஷாபட், நேஹா சக்சேனா நடிக்கிறார்கள். மற்றும் மனிஷாகொய்ராலா ரவிகாளே, ஜீன், அருள்மணி ஆகியோர் நடிக்கிறார்கள்.\nஇந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.\nநிர்வாக தயாரிப்பு – இந்துமதி, தனஜெய் குன்டப்பூர்\nஎழுதி இயக்குபவர் – A.M.R. ரமேஷ்\nதயாரிப்பு மேற்பார்வை – அண்ணாமலை\nஅக்ஷயா கிரியேசன்ஸ் சார்பில் பிரமாண்டமாக இப்படம் தயாராகிறது. படம் பற்றி இயக்குனர் A.M.R.ரமேஷிடம் கேட்டோம்… நான் இயக்கிய அனைத்து படங்களுமே நிஜ சம்பவங்களை மையப்படுத்தி உருவாக்கினேன்.\nஇந்த படதின் கதை நிஜ சம்பவமா இல்லையா என்பதை படம் பார்க்கும் போது அறிவீர்கள். படத்தின் ஆரம்பம் முதல் கிளைமாக்ஸ் வரை படு வேகமான திரைக்கதை இருக்கும். ஆக்ஷன் திரில்லர் கலந்து படத்தை உருவாக்கி இருக்கிறோம்.\nஇசைஞானி இளையராஜாவின் 1001 வது படம் இது. அவரது பின்னணி இசை படத்தின் திரைக்கதைக்கு மிகப்பெரிய பலம். அவரது இசையில் அனைத்து பாடல்களும் சிறப்பாக அமைந்துள்ளது.\nபடத்தின் அணைத்து கட்ட பணிகளும் முடிந்துவிட்டது விரைவில் வெளியாக உள்ளது என்றார் இயக்குனர் A.M.R. ரமேஷ்\nகொரோனா வைரஸ் தொற்றை அகற்ற பாடுபடும் அனைத்து தொழிலாளர்களுக்கும் கரவொலி எழுப்பி சென்னை மக்கள் பாராட்டு\nநயன்தாராவின் பெயரில் ஒரு மிரட்டலான பேய் படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.org/romans-7/", "date_download": "2020-10-22T20:29:33Z", "digest": "sha1:OJ2WBG7E43B72RI3E6E6BCQUBPTN3FJY", "length": 10708, "nlines": 111, "source_domain": "tamilchristiansongs.org", "title": "Romans 7 in Tamil - Tamil Christian Songs .IN", "raw_content": "\n1 நியாயப்பிரமாணத்தை அறிந்திருக்கிறவர்களுடனே பேசுகிறேன். சகோதரரே, ஒரு மனுஷன் உயிரோடிருக்குமளவும் நியாயப்பிரமாணம் அவனை ஆளுகிறதென்று அறியாமலிருக்கிறீர்களா\n2 அதெப்படியென்றால், புருஷனையுடைய ஸ்திரீ தன் புருஷன் உயிரோடிருக்குமளவும் நியாயப்பிரமாணத்தின்படியே அவனுடைய நிபந்தனைக்கு உட்பட்டிருக்கிறாள்; புருஷன் மரித்த பின்பு புருஷனைப்பற்றிய பிரமாணத்தினின்று விடுதலையாயிருக்கிறாள்.\n3 ஆகையால், புருஷன் உயிரோடிருக்கையில் அவள் வேறொரு புருஷனை விவாகம்பண்ணினால் விபசாரியென்னப்படுவாள்; புருஷன் மரித்தபின்பு அவள் அந்தப் பிரமாணத்தினின்று விடுதலையானபடியால், வேறொரு புருஷனை விவாகம் பண்ணினாலும் விபசாரியல்ல.\n4 அப்படிப்போல, என் சகோதரரே, நீங்கள் மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து என்னும் வேறொருவருடையவர்களாகி, தேவனுக்கென்று கனிகொடுக்கும்படி கிறிஸ்துவின் சரீரத்தினாலே நியாயப்பிரமாணத்துக்கு மரித்தவர்களானீர்கள்.\n5 நாம் மாம்சத்திற்கு உட்பட்டிருந்த காலத்தில் நியாயப்பிரமாணத்தினாலே தோன்றிய பாவ இச்சைகள் மரணத்திற்கு ஏதுவான கனிகளைக் கொடுக்கத்தக்கதாக நம்முடைய அவயவங்களிலே பெலன்செய்தது.\n6 இப்பொழுதோ நாம் பழமையான எழுத்தின்படியல்ல, புதுமையான ஆவியின்படி ஊழியஞ்செய்யத்தக்கதாக, நம்மைக் கட்டியிருந்த நியாயப்பிரமாணத்துக்கு நாம் மரித்தவர்களாகி, அதினின்று விடுதலையாக்கப்பட்டிருக்கிறோம்.\n7 ஆகையால் என்ன சொல்லுவோம் நியாயப்பிரமாணம் பாவமோ அல்லவே. பாவம் இன்னதென்று நியாயப்பிரமாணத்தினால் நான் அறிந்தேனேயன்றி மற்றப்படி அறியவில்லை; இச்சியாதிருப்பாயாக என்று நியாயப்பிரமாணம் சொல்லாதிருந்தால், இச்சை பாவம் என்று நான் அறியாமலிருப்பேனே.\n8 பாவமானது கற்பனையினாலே சமயம்பெற்றுச் சகலவித இச்சைகளையும் என்னில் நடப்பித்தது. நியாயப்பிரமாணமில்லாவிட்டால் பாவம் செத்ததாயிருக்குமே.\n9 முன்னே நியாயப்பிரமாணமில்லாதவனாயிருந்தபோது நான் ஜீவனுள்ளவனாயிருந்தேன்; கற்பனை வந்தபோது பாவம் உயிர்கொண்டது, நான் மரித்தவனானேன்.\n10 இப்படியிருக்க, ஜீவனுக்கேதுவான கற்பனையே எனக்கு மரணத்துக்கேதுவாயிருக்கக்கண்டேன்.\n11 பாவமானது கற்பனையினாலே சமயம்பெற்று, என்னை வஞ்சித்து, அதினாலே என்னைக் கொன்றது.\n12 ஆகையால் நியாயப்பிரமாணம் பரிசுத்தமுள்ளதுதான், கற்பனையும் பரிசுத்தமாயும் நீதியாயும் நன்மையாயும் இருக்கிறது.\n13 இப்படியிருக்க, நன்மையானது எனக்கு மரணமாயிற்றோ அப்படியல்ல; பாவமே எனக்கு மரணமாயிற்று; பாவம் கற்பனையினாலே மிகுந்த பாவமுள்ளதாகும்படிக்கும், அது நன்மையானதைக் கொண்டு எனக்கு மரணத்தை உண்டாக்கினதினாலே, பாவமாகவே விளங்கும்படிக்கும் அப்படியாயிற்று.\n14 மேலும், நமக்குத் தெரிந்திருக்கிறபடி, நியாயப்பிரமாணம் ஆவிக்குரியதாயிருக்கிறது, நானோ பாவத்துக்குக் கீழாக விற்கப்பட்டு, மாம்சத்துக்குரியவனாயிருக்கிறேன்.\n15 எப்படியெனில், நான் செய்கிறது எனக்கே சம்மதியில்லை; நான் விரும்புகிறதைச் செய்யாமல், நான் வெறுக்கிறதையே செய்கிறேன்.\n16 இப்படி நான் விரும்பாததைச் செய்கிறவனாயிருக்க, நியாயப்பிரமாணம் நல்லதென்று ஒத்துக்கொள்ளுகிறேனே.\n17 ஆதலால் நான் அல்ல, எனக்குள் வாசமாயிருக்கிற பாவமே அப்படிச் செய்கிறது.\n18 அதெப்படியெனில், என்னிடத்தில், அதாவது, என் மாம்சத்தில், நன்மை வாசமாயிருக்கிறதில்லையென்று நான் அறிந்திருக்கிறேன்; நன்மைசெய்யவேண்டுமென்கிற விருப்பம் என்னிடத்திலிருக்கிறது, நன்மைசெய்வதோ என்னிடத்திலில்லை.\n19 ஆதலால் நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன்.\n20 அந்தப்படி நான் விரும்பாததை நான் செய்தால், நான் அல்ல, எனக்குள்ளே வாசமாயிருக்கிற பாவமே அப்படிச் செய்கிறது.\n21 ஆனபடியால் நன்மைசெய்ய விரும்புகிற என்னிடத்தில் தீமையுண்டென்கிற ஒரு பிரமாணத்தைக் காண்கிறேன்.\n22 உள்ளான மனுஷனுக்கேற்றபடி தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்மேல் பிரியமாயிருக்கிறேன்.\n23 ஆகிலும் என் மனதின் பிரமாணத்துக்கு விரோதமாய்ப் போராடுகிற வேறொரு பிரமாணத்தை என் அவயவங்களில் இருக்கக் காண்கிறேன்; அது என் அவயவங்களில் உண்டாயிருக்கிற பாவப்பிரமாணத்துக்கு என்னைச் சிறையாக்கிக் கொள்ளுகிறது.\n24 நிர்ப்பந்தமான மனுஷன் நான் இந்த மரணசரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்\n25 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன். ஆதலால் நானே என் மனதினாலே தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்கும், மாம்சத்தினாலேயோ பாவப்பிரமாணத்துக்கும் ஊழியஞ்செய்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/search/Yavatmal/-/distributor-ayurvedic-medicine-clinics/", "date_download": "2020-10-22T21:32:46Z", "digest": "sha1:VVSBUSFLWB5I76MMUTHUPJUOIGEOTBKA", "length": 5767, "nlines": 125, "source_domain": "www.asklaila.com", "title": "Top Distributor Ayurvedic Medicine Clinics in Yavatmal | Medicine Remedies Treatment - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந��தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nபாபா ராமதெவ் பதஞ்ஜலி ஆரோக்ய கென்திர\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nபாபா ராமதெவ் பதஞ்ஜலி ஆரோக்ய கென்திர\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nபாபா ராமதெவ் பதஞ்ஜலி ஆரோக்ய கென்திர\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nபாபா ராமதெவ் பதஞ்ஜலி ஆரோக்ய கென்திர\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nபாபா ராமதெவ் பதஞ்ஜலி ஆரோக்ய கென்திர\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/08/07172515/Abducted-Territorial-Army-soldier-Shakir-Manzoors.vpf", "date_download": "2020-10-22T20:42:25Z", "digest": "sha1:OBT2DVT6X2QE3CJNGSWIP5ODQWNFOC65", "length": 13064, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Abducted Territorial Army soldier Shakir Manzoor’s clothes recovered from Shopian village || காஷ்மீரின் ஷோபியானில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட இந்திய இராணுவ வீரரின் உடைகள் கண்டெடுப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகாஷ்மீரின் ஷோபியானில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட இந்திய இராணுவ வீரரின் உடைகள் கண்டெடுப்பு + \"||\" + Abducted Territorial Army soldier Shakir Manzoor’s clothes recovered from Shopian village\nகாஷ்மீரின் ஷோபியானில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட இந்திய இராணுவ வீரரின் உடைகள் கண்டெடுப்பு\nகாஷ்மீரின் ஷோபியானில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட இந்திய இராணுவ வீரரின் உடைகள் வெள்ளிக்கிழமை காலை கண்டுபிடிக்கப்பட்டன.\nதெற்கு காஷ்மீரின் ஷோபியானின் ரெஷிபோரா கிராமத்தைச் சேர்ந்த இந்திய இராணுவ வீரர் ஷாகிர் மன்சூர் பயங்கரவாதிகளால் ஆகஸ்ட் 2 ஆம் தேதி கடத்தப்பட்டார். அதே நேரத்தில், எரிக்கப்பட்ட நிலையில் அவரது கார் குல்காம் மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.\nஇந்த நிலையில் ஷோபியானில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட ஒரு இராணுவ வீரரின் உடைகள் இன்று காலை கண்டெடுக்கப்பட்டன. காணாமல் போன வீரரின் உடைகள் அவரது வீட்டிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள மற்றொரு கிராமமான லாண்டூராவில் ஒரு பழத்தோட்டத்திற்கு அருகில் மூன்று வெவ்வேறு இடங்களில் காணப்பட்டதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.\nகாணாமல் போன வீரரின் குடும்பத்தினர் துணிகள் ஷாகிருக்கு சொந்தமானவைதான் என்பதை உறுதிப்படுத்தியுள்ளதாகவும், அவர் கடத்தப்பட்ட நாளில் அவற்றை அணிந்திருந்ததாகவும் கூறி உள்ளனர்.\nஇதற்கிடையில், கடத்தப்பட்ட வீரரின் தந்தை மன்சூர் அகமது, ஷாகி���் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டிருந்தால், அவரது இறுதி சடங்கிற்காக பயங்கரவாதிகள் அவரது உடலை திருப்பித் தர வேண்டும் என்றும், அவர் உயிருடன் இருந்தால், அவர்கள் அவரை திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் கேட்டு கொண்டார்.\n1. காங்கோவில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 1300 சிறைக் கைதிகள் தப்பி ஓட்டம்\nகாங்கோவில் ஆயுதமேந்திய குழுவினர் நடத்திய தாக்குதலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறைக் கைதிகள் தப்பிச் சென்றனர்.\n2. காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை\nகாஷ்மீரின் இன்று பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.\n3. காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nகாஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.\n4. இந்தியாவிற்குள் நுழைய காஷ்மீர் எல்லையில் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகள் உளவுத்துறை எச்சரிக்கை\nஇந்தியாவிற்குள் நுழைய காஷ்மீர் எல்லையில் 200-முதல் 300 பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது.\n5. காஷ்மீரில் பயங்கரவாதியின் சொத்துகள் முடக்கம்: தேசிய புலனாய்வு முகமை நடவடிக்கை\nகாஷ்மீரில் பயங்கரவாதியின் சொத்துகள் முடக்கம் செய்து தேசிய புலனாய்வு முகமை நடவடிக்கை எடுத்துள்ளது.\n1. கொரோனா பாதிப்பால் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு பார்வையை இழந்த சிறுமி\n பிரபலங்களின் குழந்தைகளுக்கு தொடர்ந்து பாலியல் மிரட்டல் விடுக்கும் கொடுமை\n3. கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் இந்தியாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது- பில்கேட்ஸ்\n4. தினசரி மவுத்வாஷ் மூலம் சுத்தம் செய்தால் கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்யலாம் - ஆய்வில் தகவல்\n5. வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு\n1. நரேந்திர மோடி உரைக்கு யூடியூபில் ஆயிரக் கணக்கில் டிஸ்லைக்; சுதாரித்துக் கொண்ட பாஜக\n2. ஆடிட்டர் படிப்பில் சேர இனி 10ம் வகுப்பு படித்தால் மட்டும் போதும்\n3. தைவானுடன் வர்த்தகம் செய்ய வேண்டாம் இந்தியாவுக���கு சீனா எச்சரிக்கை\n4. பா.ஜனதாவால் பீகாரில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் நிதிஷ்குமார் -கருத்துக் கணிப்பு\n5. மேற்கு வங்காளத்தில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு: பா.ஜனதா கூட்டணியில் இருந்து கூர்கா ஜன்முக்தி மோர்ச்சா கட்சி விலகல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/jun/01/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B-3162391.html", "date_download": "2020-10-22T21:39:15Z", "digest": "sha1:BVA6YCALF3SCUMZO5ZDTRLPQNBJ566EP", "length": 12294, "nlines": 147, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அண்ணாமலை பல்கலைக்கழகத்தை மேம்படுத்த ஒத்துழைக்க வேண்டும்: முன்னாள் மாணவர்களுக்கு துணைவேந்தர் வேண்டுகோ- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n13 அக்டோபர் 2020 செவ்வாய்க்கிழமை 10:33:34 AM\nஅண்ணாமலை பல்கலைக்கழகத்தை மேம்படுத்த ஒத்துழைக்க வேண்டும்: முன்னாள் மாணவர்களுக்கு துணைவேந்தர் வேண்டுகோள்\nசென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குருவந்தனம் நிகழ்ச்சியில் முன்னாள் பேராசிரியர்களுக்கு பாதபூஜை நடத்தும் 1969-ஆம் ஆண்டு பொறியியல் படித்த முன்னாள் மாணவர்கள்.\nஅண்ணாமலை பல்கலைக்கழகத்தை மேம்படுத்த, முன்னாள் மாணவர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என அதன் துணைவேந்தர் முருகேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nகடந்த 1969-ஆம் ஆண்டு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்று பல்வேறு துறைகளில் பணியாற்றி, தொழில்துறையில் சாதித்த முன்னாள் மாணவர்கள் 50 பேர் தங்களது பேராசிரியர்களைக் கௌரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் குருவந்தனம் நிகழ்ச்சியை கடந்த 9 ஆண்டுகளாக நடத்தி வருகின்றனர்.\nஇதில் ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி தங்களது பழைய நினைவுகளை முன்னாள் மாணவர்கள் பகிர்ந்து வருகின்றனர்.\nஅதன்படி பத்தாவது ஆண்டு குருவந்தனம் நிகழ்ச்சி சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் துணைவேந்தர் முருகேசன் பேசியது:\nஅண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் தங்களது பல்கலைக்கழகத்தின் வளர்ச்சி, மேம்பாட்டுக்கு தொடர்ந்து உறுதுணையாக இருக்க வேண்டும்.\nபல சாதனையாளர்களை உருவாக்கிய அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இந்த ஆண்டு இறுதியில் 90-ஆவது ஆண்டை நிறைவு செய்கிறது. இதையொட்டி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி இரண்டு நாள்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதுஎன்றார்.\nபேராசிரியர்களுக்கு பாத பூஜை: குருவந்தனம் குறித்து முன்னாள் மாணவர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர்கள் பாலசுப்பிரமணியன், சங்கரன் உள்ளிட்டோர் கூறுகையில், ஆசிரியர்களை மாணவர்கள் மதிக்க வேண்டும் என்பது குறித்து இன்றைய தலைமுறையினரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும்.\nஎங்களது சங்கம் சார்பில் பல்கலைக்கழகத்துக்கு ரூ.12 லட்சம் மதிப்பிலான ஸ்மார்ட் வகுப்பறையை ஏற்படுத்தித் தர முடிவு செய்துள்ளோம் என்றனர்.\nமுன்னதாக, பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர்கள் பைரவன், கோவிந்தராஜன், ரத்தினசபாபதி, அம்பலவாணன், சபாரத்தினம், ஏகாம்பரம், குஞ்சிதபாதம் ஆகியோருக்கு முன்னாள் மாணவர்கள் பாதபூஜை நடத்தி மரியாதை செலுத்தினர்.\nஇந்த நிகழ்ச்சியில், அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பதிவாளர் கிருஷ்ணமோகன், முன்னாள் மாணவர் சங்க ஒருங்கிணைப்பாளர்கள் குருசாமி, அண்ணாமலை, சத்திய நாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nபுதிய உச்சத்தில் வெங்காயம் விலை - புகைப்படங்கள்\nநவராத்திரி கொலு பொம்மைகள் - புகைப்படங்கள்\nமயக்கும் ராஷி கண்ணா - புகைப்படங்கள்\nஅதிமுகவின் கட்சியின் 49வது ஆண்டு தொடக்க விழா - புகைப்படங்கள்\nசென்னையில் மழை: வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி\nகுஷ்புவுக்கு உற்சாக வரவேற்பு - புகைப்படங்கள்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nபுத்தம் புதுக் காலை படத்தின் டிரைலர் வெளியீடு\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/opinion/columns/536143-mobile-apps.html", "date_download": "2020-10-22T20:57:35Z", "digest": "sha1:3MFGMFRA43EYNTFZIVWNDVYECU6AEQLM", "length": 15361, "nlines": 276, "source_domain": "www.hindutamil.in", "title": "360: செயலிகளின் காலம் | mobile apps - hindutamil.in", "raw_content": "வெள்ளி, அக்டோபர் 23 2020\nகருத்துப் பேழை சிறப்புக் கட்டுரைகள்\nஎந்தத் தொழில்நுட்பத்தையும் அள்ளிக்கொள்வதில் இந்தியர்களுக்கு நிகர் இந்தியர்களேதான். 2016-க்கும் 2019-க்கும் இடைப்பட்ட காலத்தில் செல்பேசிச் செயலிகளைத் தரவிறக்குவது 200% அதிகரித்திருக்கிறது. இது உலக அளவில் மிகவும் அதிகம். சந்தை தொடர்பான தரவுகளை அலசும் நிறுவனமான ஆப் ஆனியின் 2020-க்கான அறிக்கை இந்தத் தகவலை வெளியிட்டிருக்கிறது. இந்தியர்கள் தரவிறக்கிய, பயன்படுத்திய செயலிகளில் முதல் இடத்தை ‘அமேஸான்’ பிடித்திருக்கிறது. அதைத் தொடர்ந்து ‘ஃப்ளிப்கார்ட்’, ‘பேடிஎம்’, ‘மின்ட்ரா’, ‘க்ளப் ஃபேக்டரி’ ஆகிய செயலிகள் இடம்பிடித்திருக்கின்றன. 2017-ல் ரூ.2.78 லட்சம் கோடிக்கு மின்வர்த்தகம் நடந்திருக்கிறது. இதுவே 2020-ல் ரூ.85.42 லட்சம் கோடிக்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மின்வர்த்தகம் போன்றே தற்போது பொழுதுபோக்கு தொடர்பான செயலிகளும் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. இந்தச் செயலிகள் கூடிய விரைவில் தொலைக்காட்சியின் இடத்தைப் பிடித்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றன. இவற்றில் ‘நெட்ஃப்ளிக்ஸ்’, ‘அமேஸான் பிரைம் வீடியோ’ இரண்டும் முதல் இடத்தில் இருக்கின்றன. ‘ஹாட்ஸ்டார்’, ‘ஜியோ டிவி’ ஆகியவையும் போட்டியில் இருக்கின்றன.\nதமிழகத்தின் தூங்கா நகரமாக மதுரை பெயரெடுத்திருப்பதைப் போல இந்தியாவின் தூங்கா நகரமாக மும்பை பெயரெடுக்கப்போகிறது. ஆம் ‘மும்பை 24 மணி நேரக் கொள்கை’ என்ற திட்டத்தை மகாராஷ்டிர அமைச்சரவை அங்கீகரித்திருப்பதாக அந்த மாநிலத்தின் சுற்றுலாத் துறை அமைச்சர் ஆதித்ய தாக்கரே அறிவித்திருக்கிறார். கடைகள், திரையரங்குகள், உணவகங்கள், வங்கிகள், அலுவலகங்கள் 24 மணி நேரமும் 365 நாட்களும் திறந்திருப்பதற்கு 2016-ல் மத்திய அரசு புதிய சட்டம் கொண்டுவந்தது. மாநிலங்கள் இந்தச் சட்டத்தைத் தங்களின் தேவைகளுக்கு ஏற்ப திருத்திய அமைத்துக்கொள்ளலாம் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து, கடந்த 2018-ல��� மகாராஷ்டிர மாநிலம் 24 மணி நேரமும் கடைகள் திறந்திருக்க அனுமதியை வழங்கியது. எனினும், அது செயல்பாட்டில் வரவில்லை. இதற்கிடையே கடந்த ஆண்டு தமிழ்நாடும் இதுபோன்ற திட்டத்துக்கு அனுமதி வழங்கியிருந்தது. ‘மும்பை 24 மணி நேரக் கொள்கை’யின்படி 24 மணி நேரமும் மால்களும் மல்ட்டிஃப்ளெக்ஸ்களும் கடைகளும் ஜனவரி 27-லிருந்து திறந்திருக்கும். பொழுதுபோக்கின் மாநகரான மும்பைக்கு இனி புதிய முகம் கிடைக்கப்போகிறது.\nவெங்காயத்தைப் பதுக்கியதால் விலை கிடுகிடு உயர்வு: வேளாண்...\nமருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ தேர்வில் 700 மதிப்பெண்...\nஜனநாயகமும் கருத்துரிமையும் எல்லோருக்கும் பொதுவில்லையா\n‘என்எல்சி இந்தியா’ நிறுவனம், ‘இந்து தமிழ் திசை’...\nஎஸ்பிஐ வங்கித்தேர்வு; குறைந்த மதிப்பெண் எளிதான தேர்ச்சி,...\nபெங்களூருவுக்கு ‘ராயலான வெற்றி’: கொல்கத்தாவை சிதைத்த சிராஜ்:...\nநாடு முழுவதும் இயக்கப்படும் 200-க்கும் மேற்பட்ட மெயில்,...\nபிப்ரவரியில் முடிவுக்கு வருமா பெருந்தொற்று\nவணிகமாகிவிடக் கூடாது பிளாஸ்மா சிகிச்சை\nநிதீஷுக்கு நெருக்கடி தரும் தேஜஸ்வி- பிரளயமாகும் பிஹார் தேர்தல் களம்\nசீனாவிடமிருந்து கரோனா தடுப்பு மருந்தை வாங்கப் போவதில்லை: பிரேசில்\nஸ்னோடனுக்கு வழங்கிய அடைக்கலம்; ரஷ்யா நீட்டிப்பு\nகரோனா தொற்று; உலகெங்கும் இயற்கை மூலிகைகளுக்கான தேவை அதிகரிப்பு\nஅரசியலமைப்புச் சட்டச் சிக்கலை ஏற்படுத்தும் ஆளுநரைத் திரும்பப் பெறுக: குடியரசுத் தலைவருக்கு திருமாவளவன்...\nஎன்ன சொல்கிறார்கள் இளம் வாசகர்கள்\nஇந்தியாவில் படிக்க வரும் மாணவர்களின் ஆங்கில திறனை பரிசோதிக்க டோஃபல் தேர்வு: கலாச்சார...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newskadai.com/ipl-2020-match-12-kolkata-knight-riders-beat-rajasthan-royals/", "date_download": "2020-10-22T20:55:59Z", "digest": "sha1:QOYUYTTIPG7NMJ42FGGCC6D2JBHTUOUH", "length": 9026, "nlines": 87, "source_domain": "www.newskadai.com", "title": "IPL : கொட்டாவி விட்ட ராஜஸ்தான் சிங்கங்கள் கட்டிப்போட்ட கொல்கத்தா வீரர்கள் - Newskadai.com", "raw_content": "\nIPL : கொட்டாவி விட்ட ராஜஸ்தான் சிங்கங்கள் கட்டிப்போட்ட கொல்கத்தா வீரர்கள்\nஐபிஎல் தொடரின் 12வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மி���் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்த இரு அணிகளும் அதன் முந்தைய போட்டிகளில் வெற்றி பெற்று இருந்ததால் இரண்டு அணியிலும் எந்த மாற்றமும் இல்லை. முதலில் பேட்டிங்கில் இறங்கிய கொல்கத்தா அணியில் ஷுப்மன் கில் அணிக்கு நல்ல துவக்கம் அளித்தார்.\nசுனில் நரைன் 15 ரன்கள், ராணா 22 ரன்கள், ஆண்ட்ரே ரஸ்ஸல் 24 ரன்கள் எடுத்தனர். கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். கம்மின்ஸ் 12 ரன்கள் சேர்த்தார். கடைசி வரை நின்ற இயான் மார்கன் 23 பந்துகளில் 34 ரன்கள் சேர்த்தார். ராஜஸ்தான் பவுலர் ஜோப்ரா ஆர்ச்சர் துல்லியமாக பந்து வீசினார். 4 ஓவர்களில் 18 ரன்கள் கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்.\nகொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் குவித்தது. 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு துவக்கமே சோதனையாக அமைந்தது. துவக்க வீரராக இறங்கிய ஸ்டீவ் ஸ்மித் 3 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த அனைத்து வீரர்களும் கொரோனாவுக்கு பயந்து ஓடுவது போல் மைதானத்தை விட்டு ஓடுவதிலேயே குறியாக இருந்தது போல் இருந்தது அவர்கள் ஆட்டம்.\nபஞ்சாப் அணிக்கு எதிராக 223 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை சேஸிங் செய்து வெற்றி பெற்ற அணியா இது என்ற எண்ணம் அனைத்து ரசிகர்களுக்கும் தோன்றியது. மிடில் ஆர்டர், பின் வரிசை என அனைத்து வீரர்களும் கை விட்டனர். டாம் கர்ரன் மட்டுமே போராடி 36 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 137 ரன்கள் மட்டுமே எடுத்தது.\n37 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. இது அந்த அணியின் இரண்டாவது வெற்றி ஆகும். சஞ்சு சாம்சன், பட்லர் என இரண்டு முக்கிய விக்கெட்களை சாய்த்த சிவம் மாவி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.\nதமிழகத்தில் மேலும் 7 சிறப்பு ரயில்கள் : தெற்கு ரயில்வே அறிவிப்பு…\nஒரே நாடு ஒரே ரேஷன் – முதலமைச்சர் பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்…\nசீனப் பகையால் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ஏற்பட்ட பல கோடி இழப்பு\nIPL கொண்டாட்டம் : “பாக்கத்தானே போறீங்க காளியோடு ஆட்டத்த, எடுடா வண்டிய… போடுடா விசில”… இம்ரான் தாஹிர் அதிரடி..\nஎல்லாம் இருந்தும் வெற்றியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ் அணி\n#IPL : எகிறி அடித்த டில்லி – பதுங்கிப் பாய நினைத்��ு பயந்து தோற்ற ராஜஸ்தான்…\nகொல்கத்தா அணியை துவம்சம் செய்த பெங்களூர் அணியின் பந்து வீச்சு\nப்ளே ஆப் போகுமா சென்னை அணி எதிர்பார்த்த ரசிகர்கள்- ஏமாற்றிய தோனி…\n#coronavirus : ஏழு லட்சத்தை எட்டிப்பிடித்த இன்றைய...\nபுளியமரத்தில் கார் மோதி விபத்து… தேமுதிக பிரமுகர்...\nஐசியூ-வில் குதித்தோடும் எலிகள்; கூண்டு வைத்து பிடிக்கும்...\nவீடு புகுந்து அவமானம்… கந்து வட்டி கும்பலால்...\n15 கோடி ரூபாய் செல்போன்கள் கொள்ளை… கண்டெய்னர்...\n\"நடப்பவைகளை நாமறிவோம், நல்லவைகளோடு துணைநிற்போம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ripbook.com/27725309/notice/111045?ref=jvpnews", "date_download": "2020-10-22T20:19:53Z", "digest": "sha1:VVNIYGKOB32DRUEMJEANZRILHVZVR4WL", "length": 8353, "nlines": 148, "source_domain": "www.ripbook.com", "title": "Ratnam Balakrishnan (செல்வம்) - 5th Year Remembrance - RIPBook", "raw_content": "\nஅமரர் இரத்தினம் பாலகிருஷ்ணன் (செல்வம்)\nஅச்சுவேலி பத்தமேனி(பிறந்த இடம்) சூரிச் - சுவிஸ்\nஇரத்தினம் பாலகிருஷ்ணன் 1960 - 2015 அச்சுவேலி பத்தமேனி இலங்கை\nபிறந்த இடம் : அச்சுவேலி பத்தமேனி\nவாழ்ந்த இடம் : சூரிச் - சுவிஸ்\nகண்ணீர் அஞ்சலிகள் Send Message\nகொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.\nயாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இரத்தினம் பாலகிருஷ்ணன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.\nதவியாய் நாம் தவித்திடவே எமை மறந்து\nவிண்ணுலகம் சென்றது ஏன் தானோ\nஅச்சுவேலி பத்தமேனி பிறந்த இடம்\nசூரிச் - சுவிஸ் வாழ்ந்த இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/investment/142925-nanayam-question-and-answers", "date_download": "2020-10-22T21:08:34Z", "digest": "sha1:T4GBRSHTPYK7YVZMQ4RCLGOCK6XXB3RI", "length": 8515, "nlines": 181, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 05 August 2018 - கூட்டாக வீட்டுக் கடன்... வாடகை வருமானத்தை கணக்கில் காட்டுவது எப்படி? | Nanayam: Question and Answers - Nanayam Vikatan", "raw_content": "\nமிகச் சிறந்த கல்வி நிறுவனங்களை இனியாவது உருவாக்குவோம்\nஇளைஞர்களின் செலவு... சேமிப்பு... முதலீடு... என்ன சொல்கிறது சர்வே முடிவு\nஜி.எஸ்.டி குறைப்பு... சந்தைக்கு சாதகமா\nஉங்கள் மதிப்பை அதிகரிக்கும் தாரக மந்திரம்\nமுத்ரா கடன் தராவிட்டால் சம்பள உயர்வு கட்... மத்திய இணையமைச்சரின் உத்தரவு சரியா\nபைபேக் வாபஸ்... ஏமாற்றம் தந்த பி.சி ஜுவல்லர்ஸ்\nமின் கட்டணத்தை மிச்சப்படுத்தும் சோலார் என��்ஜி\nமியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை ஆய்வு செய்வது எப்படி\nஆன்லைன் மோசடிகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ள 8 யோசனைகள்\nசிறந்த கல்வி நிறுவனம் இல்லையே, ஏன்\nஅமெரிக்கா - சீனா வணிக யுத்தம்... இந்தியாவுக்கு என்ன பாதிப்பு\nகடன் சுமையில் ஐ.எல் & எஃப்.எஸ்... முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்\nடாக்ஸ் ஃபைலிங்... ஆகஸ்ட் 31 வரை செய்யலாம்\nநிஃப்டியின் போக்கு: வட்டி விகித முடிவுகளே சந்தையின் போக்கை நிர்ணயிக்கும்\nஷேர்லக்: மிட் & ஸ்மால்கேப் பங்குகள் விலை எப்போது ஏறும்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 21\n - 7 - கைவிட்ட மகன்... கவலை தரும் கடன்\n - மெட்டல் & ஆயில்/அக்ரி கமாடிட்டி\nகூட்டாக வீட்டுக் கடன்... வாடகை வருமானத்தை கணக்கில் காட்டுவது எப்படி\nமியூச்சுவல் ஃபண்ட் எனும் அற்புதம் - ஒருநாள் பயிற்சி வகுப்பு\nகூட்டாக வீட்டுக் கடன்... வாடகை வருமானத்தை கணக்கில் காட்டுவது எப்படி\nகூட்டாக வீட்டுக் கடன்... வாடகை வருமானத்தை கணக்கில் காட்டுவது எப்படி\nகவிதை, நகைச்சுவை மற்றும் வணிகம், சமூகம் சார்ந்த எழுத்துக்களில் ஈடுபாடு உண்டு. இயற்கையை நேசிப்பவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/32604", "date_download": "2020-10-22T20:43:01Z", "digest": "sha1:RFEJWARYNBV42QDT44FZYQQ5RCZXY4QX", "length": 5363, "nlines": 50, "source_domain": "www.allaiyoor.com", "title": "தீவகம் வேலணை சரவணை பள்ளம்புலம் முருகமூர்த்தி ஆலயத்தின் வருடாந்த தீர்த்தத் திருவிழாவின் நிழற்படத் தொகுப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nதீவகம் வேலணை சரவணை பள்ளம்புலம் முருகமூர்த்தி ஆலயத்தின் வருடாந்த தீர்த்தத் திருவிழாவின் நிழற்படத் தொகுப்பு\nயாழ் தீவகம் வேலணை சரவணை பள்ளம்புலம் முருகமூர்த்தி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கடந்த 11.06.2016 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி-தொடர்ந்து திருவிழாக்கள் நடைபெற்று 18.06.2016 ஞாயிறு அன்று தேர்த்திருவிழாவும்- மறு நாள் 19.06.2016 திங்கட்கிழமை அன்று புதிதாக அமைக்கப்பட்ட தீர்த்தக் கேணியில் வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான் தீர்த்தமாடிய கண்கொள்ளாக் காட்சியும் இடம் பெற்றது.\nஅல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட- தீர்த்தத் திருவிழாவின் நிழற்படத் தொகுப்பினை கீழே இணைத்துள்ளோம்.\nபிரான்ஸில் வசிக்கும்-வேலணை பள்ளம்புலத்தினைச் சேர்ந்��� செல்வன் தில்லைநாதன் நிரோஜன் ..\nPrevious: யாழ் மண்டைதீவு கண்ணகை அம்மனின் மெய்சிலிர்க்க வைத்த பொங்கல் விழா-முழுமையான வீடியோ இணைப்பு\nNext: யாழில் 200 பேருக்கு நவீன முறையில் தயாரிக்கப்பட்ட செயற்கை கால்கள் பொருத்தும் பணிகள் ஆரம்பம்-படங்கள் விபரங்கள் இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/129789/", "date_download": "2020-10-22T20:09:20Z", "digest": "sha1:36QCBXAFCVOGC6YWZENMU3KPDBZUJXXO", "length": 8756, "nlines": 132, "source_domain": "www.pagetamil.com", "title": "கூட்டுத் தொழுகைகளுக்கு அனுமதி - Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nவழமையான ஐவேளை மற்றும் ஜும்ஆ கூட்டுத் தொழுகைகள் உள்ளிட்ட விசேட கூட்டுத் தொழுகைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nசுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட அனுமதியை அடுத்து, இன்று முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் குறித்த அனுமதி வழங்கப்படுவதாக, இலங்கை வக்ப் சபையின் தலைவர் சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீன் தெரிவித்தார்.\nநிகாஹ் (திருமணம்) மஜ்லிஸ் உள்ளிட்ட கூட்டு நிகழ்வுகளையும் சமூக இடைவெளி பேணி மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nஅத்துடன், ஏற்கனவே இது தொடர்பில் வக்ப் சபையினால் வெளியிடப்பட்ட விதிமுறைகள் மற்றும் வழிகாட்டல்கள் மற்றும் சுகாதார அமைச்சின் வழிகாட்டல்களை பேணுவது கட்டாயம் என அவர் தெரிவித்தார்.\nஅதன் அடிப்படையில் சுமார் 3 மாதங்களின் பின்னர் முஸ்லிம்கள் பள்ளிவாசல்களில் கூட்டாக நிறைவேற்றும் தொழுகைகள் இன்று முதல் இடம்பெறுகின்றன.\nநேற்று (12) முதல் அனைத்து மத தலங்களையும் வழிபாட்டிற்காக திறக்க அனமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\n20இன் துயரை விட, 8 பேரின் துரோகமே அதிகம் வலிக்கிறது: முன்னாள் எம்.பி சரவணபவன்\nகிளிநொச்சியில் தீயணைப்பு பிரிவின் சேவை இடைநிறுத்தம்\nமேலும் 259 பேருக்கு தொற்று\nமணிவண்ணனை மாநகரசபை உறுப்புரிமையில் இருந்து கட்சி நீக்கியிருப்பது\nசர்வாதிகாரப் போக்கு (47%, 37 Votes)\nசஹ்ரான் குழு மறைத்து வைத்திருந்த மேலுமொரு வாகனம் மீட்பு\n20இன் துயரை விட, 8 பேரின் துரோகமே அதிகம் வலிக்கிறது: முன்னாள் எம்.பி சரவணபவன்\nகிளிநொச்சியில் தீயணைப்பு பிரிவின் சேவை இடைநிறுத்தம்\n20வது திருத்தம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றம்\nமேலும் 259 பேருக்கு தொற்று\nDangerous movie -அப்சரா ராணி, நைனா கங்குலி\nசஹ்ரான் குழு மறைத்து வைத்திருந்த மேலுமொரு வாகனம் மீட்பு\nஉயிர்த்த ஞாயிறு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தடுப்புகாவலில் உள்ள மொஹமட் ஹணீபா மொஹமட் அக்கிரம் பயன்படுத்திய மற்றுமொரு வான் ஒன்றினை இன்று (22) மட்டக்களப்பு மாவட்ட குற்றவியல் பிரிவு பொலிசார் மீட்டு...\n20இன் துயரை விட, 8 பேரின் துரோகமே அதிகம் வலிக்கிறது: முன்னாள் எம்.பி சரவணபவன்\nகிளிநொச்சியில் தீயணைப்பு பிரிவின் சேவை இடைநிறுத்தம்\n20வது திருத்தம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றம்\nமேலும் 259 பேருக்கு தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/704", "date_download": "2020-10-22T20:40:27Z", "digest": "sha1:MUZXZ7NRUSPLC465QPKKBIRQXAD62BAW", "length": 7942, "nlines": 102, "source_domain": "www.tamilvoice.dk", "title": "இயக்கினர் சீமானின் நெருப்புரை", "raw_content": "\nதந்தை பெரியார் 130வது அகவை விழாவில் இயக்கினர் சீமானின் நெருப்புரை. பகுதி-1 பகுதி-2 பகுதி-3\nவன்னி செய்தி சேகரித்த நோர்வே ஊடகவியலாளரை காணவில்லை\nவன்னிக்குச் சென்று திரும்பிய பெரீன் ரக்கோ என்ற பெண் ஊடகவியலாளர் காணாமல் போன சம்பவம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. வன்னியில் இராணுவத்தினர் போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குறித்த ஊடகவியலாளர்கள் தகவல் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்தப் பெண் ஊடகவியலாளருக்கும் நோர்வே புலிகள் அமைப்பிற்கும் தொடர்பு இருப்பதாக கொழும்பில் வெளியாகும் சிங்கள பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. நோர்வேயின் என்.ஆர்.கே வானொலிச் சேவைக்காக கடமையாற்றிய பெண் ஊடகவியலாளரே காணாமல் போயுள்ளார். சுற்றுலாப் பயணி ஒருவரைப் போன்று குடிவரவு […]\nதேசியத்தலைவர் வாழ்ந்த வீட்டை சிங்களவர் இடித்துநொருக்கியுள்ளனர்.\nஇராணுவத்தால் தேசிய தலைவர் வாழ்ந்த வீடு இடித்து நொருக்கப்பட்டுள்ளது என்ற செய்தி அனைவரும் அறிந்த விடையம். பல வருடங்களுக்கு முன்னர் இலங்கை இராணுவம் யாழ்ப்பாணத்தை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தாலும், இது வரை அவரது வீடு மீது கைவைக்கவில்லை. இருப்பினும் இப்போது பிரபாகரன் வீட்டை இடித்து நொருக்கியுள்ளமை, பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. ஒரு போராட்ட வரலாறை அப்படியே மூடி மறைப்பதற்க்கான விடையமே இதுவாகும். வீட்டை இடித்து நொருக்கிய இராணுவம், தமது காவலாளிகள் 3 வரை அங்கு பாதுகாப்பிற்கென […]\nஇயக்குநர்கள் சீமான்- அமீர் கைது\nஇந்தியாவுக்கு எதிராக பிரிவினையைத் தூண்டியதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டைத் தொடர்ந்து இயக்குநர்கள் சீமான் மற்றும் அமீர் ஆகியோரை தமிழகக் காவல்துறை இன்று வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளது. அண்மையில் தமிழ்நாட்டின் இராமேஸ்வரத்தில் ஈழத்தில் தமிழர்கள் மீது சிங்களப் பேரினவாதம் நடத்தி வரும் இனப்படுகொலையைக் கண்டித்து தமிழ்த் திரையுலகம் பிரம்மாண்ட பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தை நடத்தினர். அக்கூட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளை சீமான் மற்றும் அமீர் புலிகளை ஆதரித்துப் பேசியதாகவும் பிரிவினையைத் தூண்டியதாகவும் ஜெயலலிதா உள்ளிட்ட சிலர் தமிழக அரசுக்கு கண்டனம் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85/", "date_download": "2020-10-22T20:43:30Z", "digest": "sha1:HWQO2LCVLTYHSPIACG7BVGCQ3IZTTMWN", "length": 7108, "nlines": 91, "source_domain": "chennaionline.com", "title": "கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் எனக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை – கங்குலி புகார் – Chennaionline", "raw_content": "\nஐபிஎல் போட்டிக்காக 20வது முறையாக கொரோனா பரிசோதனை செய்துக் கொண்ட நடிகை பிரீத்தி ஜிந்தா\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் எனக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை – கங்குலி புகார்\nஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவராக ஷாருக் கான் இருந்தார். தற்போது அவர்தான் இருந்து வருகிறார்.\nசவுரவ் கங்குலிக்குப் பிறகு கவுதம் கம்பிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இருந்தார். இவரது தலைமையில் இரண்மு முறை கொல்கத்தா அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.\nகம்பிர் அளித்த பேட்டியில் ‘‘ஷாருக் கான் என��னை சுதந்திரமாக செயல்பட அனுமதி அளித்தார்’’ என்றார். கவுதம் கம்பிர் கூறியதை அறிந்த சவுரவ் கங்குலி, தனக்கு அப்படி ஒரு சுதந்திரம் கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து கங்குலி கூறுகையில் ‘‘ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா அணியை நிர்வகிக்க முழு சுதந்திரம் அளிப்பதாக ஷாருக் கான் உறுதியளித்தார். ஆனால் அப்படி எதுவும் அளிக்கப்படவில்லை. அணியில் யாரை தேர்வு செய்வது என்பதில் பிறரின் தலையீடு இருந்தது. ஒரு அணி சிறப்பாக செயல்பட வேண்டும் என்றால் அந்த அணியின் கேப்டன் வசம் அணியை விட வேண்டும். உதாரணத்திற்கு சென்னை அணியை டோனிதான் நிர்வகிக்கிறார். இதேபோன்று மும்பையும் உள்ளது. அங்கு ரோகித் ஷர்மாவிடம் யாரை அணியில் சேர்க்க வேண்டும் என யாரும் கூறுவதில்லை’’ என்றார்.\nகங்குலியின் தலைமையில் 2008 மற்றும் 2010 ஆகிய ஆண்டுகளின் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி படுதோல்வி அடைந்தது. ஒருமுறை 100 ரன்களுக்குள் அந்த அணி சுருண்டது.\nஇதனால் கங்குலியின் பெயருக்கு கலங்கம் ஏற்பட்டது. அவர் தலைமையில் கொல்கத்தா அணி 27 போட்டிகளில் 13 போட்டிகளை மட்டுமே வென்றது. இதையடுத்து 2011-ம் ஆண்டு ஐபிஎல் தொடரின் ஏலத்தில் கங்குலி நிராகரிக்கப்பட்டு வெளியேறினார். அதன்பின்னர் கவுதம் காம்பீர் தலைமையில் கொல்கத்தா அணி 7 வருடம் விளையாடியது. இதில் 2 முறை கோப்பைகளையும் அந்த அணி வென்றது.\n← நடிகர்கள் அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் கொரோனாவால் பாதிப்பு\nபிரிஸ்பேன் டென்னிஸ் தொடரில் இருந்து வீனஸ் வில்லியம்ஸ் விலகல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in.tamilmicset.com/author/webdesk/", "date_download": "2020-10-22T20:10:03Z", "digest": "sha1:I5DUB4JB2HSV5KE5OELDJ2MZVAKQSQ6W", "length": 3688, "nlines": 78, "source_domain": "in.tamilmicset.com", "title": "Web Desk, Author at Tamil Micset India", "raw_content": "\nதங்களுக்கு சேரவேண்டிய தொகையை ஏர் இந்தியா வழங்க வேண்டும் – ஏர் இந்தியா விமானிகள் சங்கம்\nபேஸ்புக், டிக்டாக் உள்ளிட்ட 89 செயலிகளுக்கு இந்திய ராணுவம் தடை\nவந்தே பாரத் – வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்பும் விமானங்களின் விபரம்\nவெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்களை கட்டணமில்லாமல் மீட்க வேண்டும்-வைகோ\nவந்தே பாரத் திட்டத்தின் கீழ் 36 விமானங்கள் இயக்கப்படும் – ஏர் இந்தியா நிறுவனம்\nஇந்தியாவில் ஒரே நாளில் 24, 850 பேருக்கு கொரோனா தொற்று\nதமிழகத்தி���் மட்டும் அனைத்திற்கும் கட்டணம் – தாயகம் திரும்பும் பயணிகள் வேதனை\nஇந்தியாவில் ஆகஸ்ட் 15 முதல் கொரோனா தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வரும்\nஇந்தியாவில் சர்வதேச பயணிகள் விமான சேவை ஜூலை 31 வரை ரத்து\nசீனாவிற்கு பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இந்தியாவின் இரண்டு முக்கிய முடிவுகள்\nஇந்திய செய்திகள், முக்கிய தகவல்கள் மற்றும் பல தகவல்களை தமிழில் வழங்கும் இணையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF,_%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-22T21:49:24Z", "digest": "sha1:XPZEHYUEB5BU6DX4P57YFEHTTWISM3JX", "length": 27997, "nlines": 185, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஐவேலி ஊராட்சி, சேலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் சி. அ. இராமன், இ. ஆ. ப. [3]\nஏ. கே. பி. சின்ராஜ்\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nஐவேலி ஊராட்சி (Iveli Gram Panchayat), தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள சங்ககிரி வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, சங்ககிரி சட்டமன்றத் தொகுதிக்கும் நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2804 ஆகும். இவர்களில் பெண்கள் 1314 பேரும் ஆண்கள் 1490 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 4\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 13\nதரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் 2\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 2\nஊரணிகள் அல்லது குளங்கள் 2\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 45\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 16\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"சங்ககிரி வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவெள்ளாளகுண்டம் · வீராணம் · வலசையூர் · வளையக்காரனூர் · உடையாப்பட்டி · தைலானூர் · சுக்கம்பட்டி · எஸ். என். மங்கலம் · பூவனூர் · பெரியகவுண்டாபுரம் · பள்ளிப்பட்டி · மின்னாம்பள்ளி · மேட்டுப்பட்டி · மாசிநாயக்கன்பட்டி · எம். தாதனூர் · எம். பெருமாபாளையம் · எம். பாலப்பட்டி · குப்பனூர் · குள்ளம்பட்டி · கோராத்துப்பட்டி · கூட்டாத்துப்பட்டி · கருமாபுரம் · காரிப்பட்டி · தாசநாயக்கன்பட்டி · டி. பெருமாபாளையம் · சின்னனூர் · சின்னகவுண்டாபுரம் · அனுப்பூர் · ஆலடிப்பட்டி · அதிகாரிப்பட்டி · ஆச்சாங்குட்டப்பட்டி · ஏ. என். மங்கலம்\nவளையமாதேவி · துலுக்கனூர் · தென்னங்குடிபாளையம் · தாண்டவராயபுரம் · சீலியம்பட்டி · இராமநாயக்கன்பாளையம் · புங்கவாடி · பைத்தூர் · மஞ்சினி · மல்லியகரை · கொத்தாம்பாடி · கூளமேடு · கல்பகனூர் · கல்லாநத்தம் · ஈச்சம்பட்டி · சொக்கநாதபுரம் · அரசநத்தம் · அப்பமசமுத்திரம் · அம்மம்பாளையம் · அக்கிச்செட்டிபாளையம்\nவேம்பனேரி · வெள்ளரிவெள்ளி · பக்கநாடு · நெடுங்குளம் · இருப்பாளி · தாதாபுரம் · சித்தூர் · செட்டிமாங்குறிச்சி · ஆவணிபேரூர் கிழக்கு · ஆடையூர்\nஏற்காடு · வேலூர் · வெள்ளக்கடை · வாழவந்தி · தலைசோலை · செம்மநத்தம் · நாகலூர் · மாரமங்கலம் · மஞ்சகுட்டை\nவெள்ளாளப்பட்டி · வெள்ளக்கல்பட்டி · யு. மாரமங்கலம் · தும்பிபாடி · தொளசம்பட்டி · திண்டமங்கலம் · தேக்கம்பட்டி · தாதியம்பட்டி · சிக்கனம்பட்டி · சிக்கம்பட்டி · செம்மன்கூடல் · செல்லபிள்ளைகுட்டை · சங்கீதபட்டி · சாமிநாய்க்கன்பட்டி · எஸ். செட்டிபட்டி · புளியம்பட்டி · பொட்டிபுரம் · பெரியேரிபட்டி · பாகல்பட்டி · பச்சனம்பட்டி · நாரணம்பாளையம் · நல்லகவுண்டம்பட்டி · முத்துநாய்க்கன்பட்டி · மூங்கில்பாடி · மாங்குப்பை · எம். செட்டிபட்டி · கோட்டமேட்டுப்பட்டி · கோட்டமாரியம்மன்கோயில் · கோட்டகவுண்டம்பட்டி · காமலாபுரம் · கொல்லப்பட்டி · எட்டிகுட்டபட்டி · பல்பாக்கி\nவேப்பிலை · உம்பளிக்கம்பட்டி · செம்மாண்டப்பட்டி · பூசாரிப்பட்டி · பண்ணப்பட்டி · நடுப்பட்டி · மூக்கனூர் · கூக்குட்டப்பட்டி · கொங்குபட்டி · காருவள்ளி · கஞ்சநாய்க்கன்பட்டி · கணவாய்புதூர் · குண்டுக்கல் · தாராபுரம் · தீவட்டிப்பட்டி · டேனிஷ்பேட்டை · பொம்மியம்பட்டி\nஉலிபுரம் · தகரப்புதூர் · பச்சமலை · ஒதியத்தூர் · நாகியம்பட்டி · நடுவலூர் · மண்மலை · கொண்டையம்பள்ளி · கடம்பூர் · ஜங்கமசமுத்திரம் · கூடமலை · ஆணையம்பட்டி · பேளூர் · கிருஷ்ணாபுரம்\nவெள்ளாளபுரம் · தங்காயூர் · சமுத்திரம் · புதுப்பாளையம் · குரும்பப்பட்டி · கோரணம்பட்டி · கோணசமுத்திரம் · கச்சுப்பள்ளி · எருமைப்பட்டி\nசிங்கிரிப்பட்டி · சாம்பள்ளி · பண்ணவாடி · பாலமலை · நவப்பட்டி · மூலக்காடு · லக்கம்பட்டி · கோல்நாய்க்கன்பட்டி · காவேரிபுரம் · கருங்கல்லூர் · கண்ணாமூச்சி · தின்னப்பட்டி · சித்திரப்பட்டிபுதூர் · ஆலமரத்துப்பட்டி\nவீராச்சிப்பாளையம் · வடுகப்பட்டி · சுங்குடிவரதம்பட்டி · சன்னியாசிப்பட்டி அக்ரஹாரம் · புள்ளாகவுண்டம்பட்டி அக்ரஹாரம் · புள்ளாக்கவுண்டம்பட்டி · ஒலக்கசின்னானூர் · மொத்தையனூர் · மோரூர் மேற்கு · மோரூர் கிழக்கு · கோட்டவரதம்பட்டி · கோனேரிபட்டி அக்ரஹாரம் · கோனேரிபட்டி · காவேரிப்பட்டி அக்ரஹாரம் · காவேரிபட்டி · கத்தேரி · ஐவேலி · இருகாலூர் · தேவண்ணகவுண்டனூர் · சின்னாகவுண்டனூர் · அன்னதானப்பட்டி · ஆலத்தூர்\nவட்டமுத்தாம்பட்டி · திருமலைகிரி · சேலத்தாம்பட்டி · சர்க்கார்கொல்லப்பட்டி · சன்னியாசிகுண்டு · மல்லமூப்பம்பட்டி · மஜ்ராகொல்லப்பட்டி · கொண்டப்பநாய்க்கன்பட்டி · இனாம்வேடுகத்தாம்பட்டி · எருமாபாளையம் · தளவாய்பட்டி · செட்டிசாவடி · அய்யம்பெருமாம்பட்டி · ஆண்டிப்பட்டி\nவேப்பநத்தம் · வேப்பம்பூண்டி · வெள்ளையூர் · வரகூர் · வடகுமரை · ஊனத்தூர் · தியாகனூர் · திட்டச்சேரி · தென்குமரை · தலைவாசல் · சித்தேரி · சிறுவாச்சூர் · சாத்தப்பாடி · சார்வாய் புதூர் · சார்வாய் · சதாசிவபுரம் · புத்தூர் · புனல்வாசல் · புளியங்குறிச்சி · பெரியேரி · பட்டுத்துறை · பகடப்பாடி · நாவலூர் · நாவக்குறிச்சி · மணிவிழுந்தான் · லத்துவாடி · கவர்பனை · காட்டுக்கோட்டை · காமக்காபாளையம் · இலுப்பநத்தம் · கோவிந்தம்பாளையம் · கிழக்கு ராஜாபாளையம் · தேவியாக்குறிச்சி · ஆரத்தி அக்ரஹாரம் · ஆறகளூர்\nடி. கோணகாபாடி · செலவடை · ராமிரெட்டிபட்டி · பாப்பம்பாடி · பனிக்கனூர் · மானத்தாள் · மல்லிக்குட்டை · குருக்குப்பட்டி · கருக்கல்வாடி · எலவம்பட்டி · எடையப்பட்டி · துட்டம்பட்டி · தெசவிளக்கு · அரூர்பட்டி · அரியாம்பட்டி · அமரகுந்தி · அழகுசமுத்திரம்\nவீரக்கல் · தோரமங்கலம் · சூரப்பள்ளி · சாணாரப்பட்டி · பெரியசோரகை · கரிக்காப்பட்டி · கோனூர் · சின்னசோரகை · ஆவடத்தூர்\nவாழகுட்டபட்டி · தும்பல்பட்டி · திப்பம்பட்டி · தம்மநாயக்கன்பட்டி · சந்தியூர் ஆட்டையாம்பட்டி · பெரமனூர் · பாரப்பட்டி · பள்ளிதெருபட்டி · நிலவாரபட்டி · நெய்க்காரப்பட்டி · நாழிக்கல்பட்டி · மூக்குத்திபாளையம் · குரால்நத்தம் · கம்மாளப்பட்டி · கெஜல்நாயக்கன் பட்டி · ஏர்வாடிவாணியம்பாடி · தாசநாய்க்கன்பட்டி · அம்மாபாளையம் · அமானிகொண்டலாம்பட்டி · சந்தியூர்\nமேற்கு ராஜாபாளையம் · வெள்ளாளப்பட்டி · வீரக்கவுண்டனூர் · வைத்தியகவுண்டன்புதூர் · வடுகத்தம்பட்டி · உமையாள்புரம் · தும்பல் · தென்னம்பிள்ளையூர் · தாண்டானுர் · தளவாய்ப்பட்டி · தமையனூர் · செக்கடிப்பட்டி · புத்திரகவுண்டன்பாளையம் · பெரியகிருஷ்ணாபுரம் · பாப்பநாயக்கன்பட்டி · பனமடல் · பழனியாபுரி · பெ. க. மலை மேல்நாடு · பெ. க. மலை கீழ்நாடு · ஒட்டப்பட்டி · ஓலப்பாடி · முத்தாக்கவுண்டனூர் · மேட்டுடையார்பாளையம் · கொட்டவாடி · கல்யாணகிரி · கல்லேரிப்பட்டி · களரம்பட்டி · கோபாலபுரம் · இடையப்பட்டி · சின்னகிருஷ்ணாபுரம் · சி. க. மலை வடக்கு நாடு · சி. க. மலை தெற்கு நாடு · பே. கரடிப்பட்டி · ஆரியபாளையம் · ஏ. கொமாரபாளையம் · ஏ. கரடிப்பட்டி\nவைகுந்தம் · தப்பகுட்டை · நடுவனேரி · மாக். டொனால்டு சவுல்ட்ரி · கன்னந்தேரி · கண்டர்குலமாணிக்கம் · கனககிரி · காளிகவுண்டம்பாளையம் · கூடலூர் · ஏகாபுரம் · ஏஜிஆர். தாழையூர் · அ. புதூர்\nவிருதாசம்பட்டி · வெள்ளார் · தெத்திகிரிபட்டி · சாத்தப்பாடி · பொட்டனேரி · பள்ளிப்பட்டி · ஓலைப்பட்டி · மல்லிகுந்தம் · எம். என். பட்டி · எம். காளிபட்டி · குட்டபட்டி · கொப்பம்பட்டி · கூனாண்டியூர் · புக்கம்பட்டி · பானாபுரம் · அரங்கனூர் · அமரம்\nவிலாரிபாளையம் · வேப்பிலைபட்டி · துக்கியாம்பாளையம் · திருமனூர் · தேக்கல்பட்டி · சோமம்பட்டி · சிங்கிபுரம் · புழுதிகுட்டை · பொன்னாரம்பட்டி · நீர்முல்லிகுட்டை · முத்தம்பட்ட��� · மன்னார்பாளையம் · மண்ணாய்க்கன்பட்டி · குறிச்சி · குமாரபாளையம் · கோலாத்துகோம்பை · காட்டுவேப்பிலைபட்டி · சின்னமநாய்க்கன்பாளையம் · சந்திரபிள்ளைவலசு · அத்தனூர்பட்டி\nவேம்படிதாளம் · வீரபாண்டி · உத்தமசோழபுரம் · சேனைபாளையம் · ராக்கிபட்டி · ராஜாபாளையம் · புத்தூர் அக்ரஹாரம் · பூலவாரி அக்ரஹாரம் · பெருமாம்பட்டி · பெருமாகவுண்டம்பட்டி · பெரிய சீரகாபாடி · பாப்பாரப்பட்டி · முருங்கபட்டி · மூடுதுறை · மருளையம்பாளையம் · மாரமங்கலத்துப்பட்டி · கீரபாப்பம்பாடி · கல்பாரப்பட்டி · கடத்தூர் அக்ரஹாரம் · இனாம்பைரோஜி · எட்டிமாணிக்கம்பட்டி · சென்னகிரி · ஆரிகவுண்டம்பட்டி · ஆனைகுட்டபட்டி · அக்கரபாளையம்\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 ஆகத்து 2020, 03:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/kalugu-2-movie-review/", "date_download": "2020-10-22T21:26:26Z", "digest": "sha1:NZFXEZUPN7EBCCBEKWULBJXX7QSG2DJO", "length": 26552, "nlines": 87, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘கழுகு-2’ – சினிமா விமர்சனம்", "raw_content": "\n‘கழுகு-2’ – சினிமா விமர்சனம்\nகடந்த 2012-ம் ஆண்டில் கிருஷ்ணா, பிந்து மாதவி நடிப்பில் இயக்குநர் சத்ய சிவாவின் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்ற திரைப்படம் ‘கழுகு’.\nஏழு வருடங்களுக்குப் பிறகு தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகமாக இதே கூட்டணியில் 'கழுகு-2’ படம் உருவாகியுள்ளது.\nஇந்தப் படத்தை மதுக்கூர் மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சிங்காரவேலன் தயாரித்துள்ளார்.\nஇந்தப் படத்தில் கிருஷ்ணா நாயகனாகவும், பிந்து மாதவி நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும், காளி வெங்கட்டும், எம்.எஸ்.பாஸ்கரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nயுவன் சங்கர் ராஜா இசையமைக்க, ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவு செய்ய, கோபி கிருஷ்ணா படத் தொகுப்பை மேற்கொண்டுள்ளார். முதல் பாகத்தை எழுதி, இயக்கிய இயக்குநர் சத்யசிவாவே, இந்த 2-ம் பாகத்திற்கும் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார்.\nஇந்தப் படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் நிறுவனம் தமிழகம் முழுவதும் வெளியிட்டுள்ளத���.\nதேனி மாவட்டத்தில் ஊர். பெயர், முகவரியில்லாத ஆனால் நண்பர்களாக இருக்கும் திருடர்கள் கிருஷ்ணாவும், காளி வெங்கட்டும். ஒரு திருட்டுக்காக போலீஸ் அவர்களை கைது செய்திருக்கிறது.\nகொடைக்கானல் அருகேயிருக்கும் மலைப்பகுதியில் வசித்து வருகிறார் பிந்து மாதவி. இவருடைய அப்பாவான எம்.எஸ்.பாஸ்கர் தொழிலதிபரான தாடி வெங்கட்டின் கையாள். தாடி வெங்கட் அந்த மலைப் பகுதியில் சில இடங்களை குத்தகைக்கு எடுத்து அங்கேயிருக்கும் மரங்களை வெட்டி எடுத்து விற்பனை செய்ய நினைக்கிறார்.\nஇதற்காக லோக்கல் எம்.எல்.ஏ.வான ஹரீஷ் பெரடியிடம் லஞ்சம் பேசி அந்தப் பகுதியின் குத்தகையை கைப்பற்றுகிறார். இப்போது அந்தக் காட்டுக்குள் செந்நாய்களின் கூ்டடம் அதிகமாக இருப்பதால் உள்ளூர் மக்கள் யாரும் மரம் வெட்டும் வேலைக்கு வர மறுக்கிறார்கள்.\nஇதையறியும் தாடி வெங்கட் “துப்பாக்கி ஏந்திய வேட்டைக்காரர்களை துணைக்கு அழைத்து வந்தால் மக்கள் நம்பிக்கையுடன் வேலைக்கு வருவார்கள்..” என்று எம்.எஸ்.பாஸ்கரிடம் சொல்கிறார். இதற்காக வேட்டைக்காரர்களை தேடி எம்.எஸ்.பாஸ்கர் தேனிக்கு வருகிறார்.\nஅதே நேரம் போலீஸாரால் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும்போது கிருஷ்ணாவும், காளி வெங்கட்டும் போலீஸாரின் துப்பாக்கிகளை தூக்கிக் கொண்டு தப்பியோடுகிறார்கள்.\nஇவர்கள் தப்பியோடும்போது இவர்களைப் பார்க்கும் எம்.எஸ்.பாஸ்கர் இவர்கள் வேட்டைக்காரர்கள் என்று நினைத்து இவர்களை தன்னுடன் காட்டு வேலைக்கு வரும்படி அழைக்கிறார். அந்த சிச்சுவேஷனில் இருந்து தப்பிக்க நினைக்கும் கிருஷ்ணாவும், காளி வெங்கட்டும் சரியென்று சொல்ல, இருவரும் எம்.எஸ்.பாஸ்கருடன் இணைந்து கொடைக்கானல் மலைக்கு வருகிறார்கள்.\nஇங்கே தினம், தினம் மரம் வெட்ட காட்டுக்குள் செல்லும் மக்களுடன் துப்பாக்கியுடன் ச்சும்மா காவலுக்குச் செல்கிறார்கள் கிருஷ்ணாவும், காளி வெங்கட்டும். பிந்து மாதவி, கிருஷ்ணாவை பார்த்தவுடன் காதலிக்கத் துவங்குகிறார். முதலில் கிருஷ்ணா பிடி கொடுக்காமல் தப்பித்தவர் ஒரு கட்டத்தில் தான் யார் என்கிற உண்மையைச் சொல்லிவிட்டு பிந்து மாதவியின் காதலை ஏற்றுக் கொள்கிறார்.\nஇதே நேரம் மாநிலத்தின் மந்திரி ஒருவர் பயணம் செய்த ஹெலிகாப்டர் அந்தப் பகுதியில் விழுந்து நொறுங்குகிறது. இதையடுத்து எ���்.எல்.ஏ. ஹரீஷ் பெரடியும் அவரது கட்சிக்காரர்களும், போலீஸ்காரர்களும் அந்தக் காட்டுக்குள் நுழைந்து விழுந்து, உடைந்த அந்த ஹெலிகாப்டரை தேடுகிறார்கள்.\nஹெலிகாப்டர் கிடைக்காமல் போனாலும், பண்டைய காலத்தில் தமிழ் மக்கள் பயன்படுத்திய ‘முதுமக்கள் தாழி’ மட்டும் எம்.எல்.ஏ.வின் கண்களில் சிக்குகிறது. இதைப் பற்றி அறிந்த எம்.எல்.ஏ. அடுத்த நாளே தன்னுடைய ஆட்களை வைத்து அந்த தாழியை உடைத்து அதில் இருக்கும் பழங்காலத்திய நகைகளை திருடிச் செல்கிறார்.\nஇதனை ஒளிந்திருந்து பார்க்கும் கிருஷ்ணா இந்த நகைகளைக் கொள்ளையடித்துவிட்டு ஊருக்குச் சென்று செட்டிலாகலாம் என்று நினைக்கிறார். அவர் நினைத்தது நடந்ததா.. இல்லையா.. பிந்து மாதவியுடனான அவரது காதல் என்ன ஆனது என்பதுதான் இந்தக் ‘கழுகு-2’ படத்தின் பிந்தைய கதை.\nநாயகன் கிருஷ்ணாவுக்கு ஏற்ற கேரக்டர்தான். ஆனால் அவர் காட்டுவதுதான் நடிப்பு என்கிற வகையில் இயக்கம் செய்திருப்பதால் சீரியஸ் காட்சிகளில்கூட அவரது நடிப்பு நம்மை கதைக்குள் இழுக்கவில்லை. பிந்து மாதவியின் காதல் போர்ஷனிலும் காதலன் வேடத்தில்கூட கிருஷ்ணாவை முழுமையாகச் செய்யவிடவில்லை இயக்குநர். அதையும் அரைகுறை குழப்பத்திலேயே நகர்த்தியிருக்கிறார். இதனாலேயே முழுமையான நடிகராக கிருஷ்ணாவால் பரிமாணிக்க முடியவில்லை.\nநாயகி பிந்து மாதவி பழைய பாவாடை தாவணி, அதற்கு மேல் ஒரு மேல் துணி என்று படம் முழுவதும் சிம்பிளான உடையிலும் அழகாய்தான் காட்சியளிக்கிறார். சின்னச் சின்ன எக்ஸ்பிரஷன்களில் மட்டுமே நடிப்பில் கவர்கிறார். ஆனாலும், அவருக்கு வயதாகிவிட்டது என்பது சில, பல குளோஸப் காட்சிகளிலேயே தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.\nகிருஷ்ணாவின் மீது பரிதாபம் கொண்டு தனது காதலைச் சொல்லுவதிலும்.. அதே வேகத்தில் தனது பெற்றோரை இதற்காகவே பகைத்துக் கொள்வது என்பதிலும் சிறப்பாகவே நடித்திருக்கிறார் பிந்து மாதவி. அதிகப்படியான காதல் பேச்சுக்களும், தடாலடி ஆக்சன்களும் இல்லாமல் அவரையொரு அடக்கமான பெண்ணாக காட்டியிருப்பதால் பிந்துவுக்கு அதிகம் வேலையில்லாமல் போய்விட்டது. ஆனால், கடைசி காட்சியில் எல்லாவற்றுக்கும் சேர்த்து வைத்து அழுது தீர்த்துவிட்டார். பாராட்டுக்கள்.\nவெகு நாட்கள் கழித்து முழுப் படத்திலும் வருவது போன்ற கேரக்டரில் நடித்திருக்கிறார் ‘காளி’ வெங்கட். ஹீரோவுக்கு நண்பன் என்றாலும் அவருக்கு இணையான கதாபாத்திரம்தான். இடையில் கதையை நகர்த்தும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவராகவும் நடித்திருக்கிறார்.\nபிந்து மாதவியின் தந்தையாக நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர் குணச்சித்திரத்தையும் தாண்டி கொஞ்சம் வில்லத்தனத்தையும் செய்திருக்கிறார். முதலாளி வெங்கட்டிடம் ஒரு வேலையாளாக தன்னுடைய பணியை அடக்கமாகச் செய்யுபம் குணமும், கல்யாண நிச்சயத்தார்த்தத்தை நிறுத்தியதற்காக மகளிடம் கோபப்பட்டு கத்துவதும்.. இறுதியில் டிவிஸ்ட்டுகளின் நாயகனாகவே மாறிப் போவதுமாய் பாஸ்கரின் நடிப்புத் திறனுக்கு இந்தப் படமும் கொஞ்சம் சோளப் பொரியைப் போட்டிருக்கிறது.\nசட்டமன்ற உறுப்பினராக ஹரிஷ் பிராடி வசனங்களை மென்மையாக உச்சரிக்கும் பாணியில் புதிய வில்லனாக நடித்திருக்கிறார். பணம், பணம் என்று அலையும் பேய் மனிதனாக.. நகைகள் காணாமல் போகும்போது தனது மகனையை அடிக்கும் அளவுக்கு வெறித்தனம் மிக்கவராகவும் நடித்திருக்கிறார். இவருடைய நடிப்பில் குறைவில்லை. இவருடைய தேர்வும் மிக சரியானதே..\nதொழிலதிபர் தாடி வெங்கட், மற்றும் பிந்து மாதவியின் அம்மாவாக நடித்திருக்கும் ரமா ஆகியோருக்கு பெரிய ரோல்கள் இல்லை. காட்சிகளில் நடித்திருக்கிறார்கள். அவ்வளவுதான். ஆனால், தாடி வெங்கட்டிற்கு பின்னணி குரல் கொஞ்சமும் பொருந்தவில்லை.\nமுதல் பாராட்டு ஒளிப்பதிவாளர் ராஜாவுக்குத்தான். படத்தின் துவக்கம் முதல் இறுதிவரையிலும் ஒரு மெல்லிய இயற்கைக் காட்சிகளுக்கான டோனே தெரிகிறது.\nகாட்டுக்குள் காண்பிக்கப்படும் காட்சிகள் முழுவதிலும் தன்னுடைய வித்தையை மொத்தமாகக் காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். போலீஸ் ஜீப்புகள் வந்து செல்லும் அந்த பாதையும், பிந்து மாதவி போலீஸை பார்த்ததும் அவசரம், அவசரமாக ஓடும் காட்சியிலும் கேமிராவின் கைவண்ணம் அழகு.\nபாடல் காட்சியிலும் பிரேம் பை பிரேம் மிக அழகாகக் காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். மரம், செடி, கொடி என்று மெல்லிய இருட்டாய் காட்சியளிக்கும் காட்டின் அழகையும், அதில் ஒளிந்திருக்கும் இயற்கையின் அதிசயத்தையும் மிகத் தெளிவாகவே படம் பிடித்துக் காட்டியிருக்கிறார். இப்படியொரு இடத்தில் நாம் குடி போகக் கூடாதா என்று நாம் நினைக்கும் அளவுக்க��� இருக்கிறது இவரது ஒளிப்பதிவு. பாராட்டுக்கள்.\nயுவன் சங்கர் ராஜாவின் இசையில், 'காந்த கண்ணழகி' பாடல் மட்டுமே கேட்கும் ரகம். இதற்கு யாஷிகா போட்டிருக்கும் ஆட்டமும் ஜோர்.. பின்னணி இசையில் இயக்கத்தை மீறி போகாமல் தனது முத்திரையை பதித்திருக்கிறார் யுவன். கோபி கிருஷ்ணாவின் படத் தொகுப்பு படத்தை போரடிக்காமல் நகர்த்தியிருக்கிறது.\nகாட்டில் மரம் திருட்டு, செந்நாய்களின் தொல்லை.. மலைவாழ் மக்களின் பிரச்சினை. இடையில் ஒரு காதல்.. என்று போய்க் கொண்டிருந்த திரைக்கதையில் திடீரென்று முதுமக்கள் தாழி.. நகைகள் திருட்டு.. எம்.எல்.ஏ.வின் தேடுதல் வேட்டை என்று திசை மாறியதால் படத்தின் மீதான முழு கவனமும் சிதறிவிட்டது.\nஅதிலும் திரைக்கதையில் அழுத்தமும், உண்மைத்தனமும் இல்லாமல் சில காட்சிகள் எடுக்கப்பட்டிருப்பதால் அதுவே காமெடியாகிவிட்டது. பிந்து மாதவி டீ போட வந்தவர், போலீஸை பார்த்தவுடன் பதறியடித்து ஓடுகிறார். ஓட்டமாய் ஓடுகிறார். ஓடிக் கொண்டேயிருக்கிறார். இத்தனை தூரத்திலா உட்கார்ந்து டீ போடுவார்கள்..\nஅதேபோல் ஹெலிகாப்டரை தேடி வந்தவர்கள் தேடும் அழகே பக்கென்று சிரிப்பைத் தந்துவிட்டது. அவ்வளவு பெரிய ஹெலிகாப்டர் மலையில் விழுந்தால் காட்டுக்குள் இருக்கும் மக்களின் காதுகளுக்கு கேட்காமலா போயிருக்கும்.. அதிலும் அந்த தேடுதல் வேட்டை காட்சியில் ஏதோ புழு, பூச்சியைத் தேடுவதை போல நடிகர்கள் பாவ்லா காட்டியிருப்பது நகைச்சுவையின் உச்சம். படத்தில் நகைச்சுவை தெறித்திருப்பது பிந்து மாதவியை பெண் பார்க்க வந்த நேரத்தில் ஒரு பெரிசு விடும் அந்த ஒரேயொரு டயலாக்குதான்..\nசெந்நாய்க் கூட்டத்தை இரண்டு முறை மட்டுமே காட்டிவிட்டு அதையும் அம்போவென்று பாதியிலேயே விட்டுவிட்டார்கள். செந்நாய்களின் கூட்டத்தை கிராபிக்ஸில் செய்திருந்தாலும் இன்னும் கொஞ்சம் நன்றாகவே செய்திருக்கலாம். பொம்மை போல் தெரிந்ததால் அது பார்வையாளர்களிடத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை.\nபடத்தின் கதையை காதலாகக் கொண்டு போவதா.. அல்லது சமூக நோக்கில் கொண்டு செல்வதா.. அல்லது சமூக நோக்கில் கொண்டு செல்வதா.. அல்லது திருடர்களின் வேட்டையாகக் கொண்டு போவதா... அல்லது திருடர்களின் வேட்டையாகக் கொண்டு போவதா... என்கிற குழப்பத்தில் இயக்குநர் செய்திருக்கும் திரைக்கதைதா���் படத்திற்கு சோதனையாய் அமைந்திருக்கிறது.\nஇதை முதலிலேயே சரி செய்திருந்தால் படம் ஒரு வழியாக ஒரு நிலையை அடைந்திருக்கும். இப்போது முழுமையடையாமல் இருப்பதால், இந்தக் ‘கழுகு-2’ வெகு தூரமோ, அல்லது வெகு உயரமோ பறக்கவில்லை என்பதுதான் உண்மை.\nactor krishna actress bindhu madhavi director sathya siva kalugu-2 movie kalugu-2 movie review movie review இயக்குநர் சத்யசிவா கழுகு-2 சினிமா விமர்சனம் கழுகு-2 திரைப்படம் சினிமா விமர்சனம் நடிகர் காளி வெங்கட் நடிகர் கிருஷ்ணா நடிகர் பிந்து மாதவி\nPrevious Post‘மாநாடு’ படத்தில் இருந்து சிம்பு டிஸ்மிஸ்.. Next PostZEE5 தளத்தில் இடம் பெற்றுள்ள காமெடி டாக் ஷோ ‘மெட்ராஸ் மீட்டர்’..\nக / பெ.ரணசிங்கம் – சினிமா விமர்சனம்\nபொன் மகள் வந்தாள் – சினிமா விமர்சனம்\nஅசுர குரு – சினிமா விமர்சனம்\n‘அன்பே வா’ சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு வரும் நடிகை டெல்னா டேவிஸ்\nஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் ‘டிராமா’\nசிம்பு நடிக்கவிருக்கும் படத்தின் இயக்குநர் மாற்றப்பட்டார்..\nஜீவா நடிப்பில் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் 91-வது படம்…\n4 கோடி ரூபாய்க்கு உத்தரவாதம் அளித்துவி்ட்டு ‘சக்ரா’ படத்தை வெளியிட விஷாலுக்கு அனுமதி..\nபிரபலங்கள் துவக்கி வைத்த அறிமுக நாயகர்கள் நடிக்கும் புதிய திரைப்படம்..\n‘காடன்’ திரைப்படம் பொங்கலுக்கு தியேட்டர்களில் வெளியாகிறது..\n‘மாறா’ படத்தின் இசையை தின்க் மியூஸிக் நிறுவனம் வெளியிடுகிறது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akavizhi.com/2019/08/blog-post_26.html", "date_download": "2020-10-22T21:03:31Z", "digest": "sha1:XQVKX6RM7XSUKZO245KGWDIHMNKZT3KI", "length": 4976, "nlines": 48, "source_domain": "www.akavizhi.com", "title": "அகவிழி: மேற்குத் தொடர்ச்சி மலை - திரைப்பட விமர்சனம்", "raw_content": "\nஅறம் கிளை பணிகள் 2019\nமேற்குத் தொடர்ச்சி மலை - திரைப்பட விமர்சனம்\nஇணைய வழி இலக்கியச் சந்திப்பு - 12\nமேற்குத் தொடர்ச்சி மலை (திரைப்படம்)\nஇயக்கம் : லெனின் பாரதி\nஇணைய வழி இலக்கியச் சந்திப்பு பன்னிரெண்டில் லெனின் பாரதி அவர்கள் இயக்கிய மேற்குத் தொடர்ச்சி மலை திரைப்படம் அறிவிக்கப்பட்டது. 509 பேர் கொண்ட குழுவில் பெரும்பான்மையோர் திரைப்படத்தைப் பார்த்தனர்.\nஇது குறித்த கருத்துகளை 2019 ஆகஸ்ட் மாதம் தமுஎகச (அறம்) டெலக்ராம் குழுவில் உறுப்பினர்கள் 304 பேர் பகிர்ந்து கொண்டனர். இக்கலந்துரையாடலில் 141 ஆண்களும், 163 பெண்களும் பங்கேற்றனர்.விமர்சனங்கள் தொகுக்கப்பட்டு இயக்குநருக்கு வழங்கப்படுகிறது.\n(பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்)\nLabels: 12. மேற்குத் தொடர்ச்சி மலை - திரைப்பட விமர்சனம்\n1 - தனித்த பறவை ஆவணப்பட விமர்சனம்\n10. ஒருத்தரும் வரேல - ஆவணப்பட விமர்சனம்\n11. அலைவரிசை - நாவல் விமர்சனம்\n12. மேற்குத் தொடர்ச்சி மலை - திரைப்பட விமர்சனம்\n13. அறியப்படாத தமிழகம் - நூல் விமர்சனம்\n14. எட்டு கதைகள் - நூல் விமர்சனம்\n15. நீலநிறப்பறவைகள் - நூல் விமர்சனம்\n16. பின்பும் பெய்தது மழை - நூல் விமர்சனம்\n17. அசுரன் - திரைப்பட விமர்சனம்\n18. மனித குல வரலாறு - நூல் விமர்சனம்\n19. இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு - திரைப்பட விமர்சனம்\n2 - முதல்மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே - நூல் விமர்சனம்\n20. யாருக்கோ கட்டிய வீடு - நூல் விமர்சனம்\n21. சொல்லவே முடியாத கதைகளின் கதை - நூல் விமர்சனம்\n22. ஒரு குச்சி ஒரு வானம் - நூல் விமர்சனம்\n23. பிடி மண் - நூல் விமர்சனம்\n24. கதையுதிர்காலம் - நூல் விமர்சனம்\n3 - கக்கூஸ் ஆவணப்பட விமர்சனம்\n4 - நீர்க்குடம் ஆவணப்பட விமர்சனம்\n5 - எசப்பாட்டு - நூல்.விமர்சனம்\n6. கல்வியை அழிக்கும் ஆங்கில மாயை - ஆவணப்பட விமர்சனம்\n7. சிதார் மரங்களில் இலைகள் பூப்பதில்லை - சிறுகதை நூல்\n8. பச்சமண்ணு - குறும்பட விமர்சனம்\n9. இது யாருடைய வகுப்பறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2020/oct/17/request-to-register-itpl-project-objection-in-dmk-dotal-report-3487180.html", "date_download": "2020-10-22T21:07:52Z", "digest": "sha1:RSULG7GDCGTH7Y3GXZFDATWPONWF5ZZ6", "length": 11362, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "திமுக தோ்தல் அறிக்கையில்ஐடிபிஎல் திட்ட எதிா்ப்பை பதிவு செய்யக் கோரிக்கை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n13 அக்டோபர் 2020 செவ்வாய்க்கிழமை 10:33:34 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு\nதிமுக தோ்தல் அறிக்கையில் ஐடிபிஎல் திட்ட எதிா்ப்பை பதிவு செய்யக் கோரிக்கை\nஈரோடு: திமுக சட்டப் பேரவைத் தோ்தல் அறிக்கையில் விவசாயிகளை பாதிக்கும் ஐடிபிஎல் திட்ட எதிா்ப்பைப் பதிவு செய்ய வேண்டும் என திமுக மாநிலங்களவை உறுப்பினரைச் சந்தித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூட்டமைப்பினா் வலியுறுத்தினா்.\nஇது குறித்து பாரத் பெட்ரோலியத்தின் ஐடிபிஎல் திட்ட பாதிப்பு விவசாயிகள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் கி.வே.பொன்னையன், அா்ச்சுணன், கண்ணுசாமி ஆகியோா் திமுக சட்டப் பேரவைத் தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழு உறுப்பினா், மாநிலங்களவை உறுப்பினா் அந்தியூா் செல்வராஜை ஈரோட்டில் சனிக்கிழமை நேரில் சந்தித்து கோரிக்கையை வலியுறுத்தினா்.\nஇது குறித்து ஒருங்கிணைப்பாளா் கி.வே.பொன்னையன் கூறியதாவது:\nகோவை மாவட்டம், இருகூரில் இருந்து கா்நாடக மாநிலம் தேவனஹந்தி வரை பாரத் பெட்ரோலியம் நிறுவனம் சாா்பில் ஐடிபிஎல் திட்டத்தின் கீழ் பெட்ரோல், டீசல் கொண்டு செல்வதற்கான குழாய் பதிக்கப்படுகிறது. கோவை, திருப்பூா், ஈரோடு, நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி உள்பட பல்வேறு மாவட்டங்களின் விவசாய நிலங்கள் வழியாக இக்குழாய் கொண்டு செல்லப்படுகிறது.\nஇதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவா். அந்த நிலத்தை விற்க முடியாது. அங்கு வீடு கட்டுதல், கிணறு அமைத்தல் உள்ளிட்ட எந்தப் பணிகளையும் மேற்கொள்ள இயலாது. எனவே, இத்திட்டத்தை செயல்படுத்தக் கூடாது. இதற்கு மாற்றாக சாலையோரமாக குழாய்களைப் பதிக்க வேண்டும் என கூட்டமைப்பு சாா்பில் போராட்டம் நடத்தப்படுகிறது.\nகெயில் திட்டமும் இதேபோன்று விளை நிலங்கள் வழியாக குழாய் கொண்டு செல்லும் வகையில் வடிவமைத்திருந்தனா். அதற்கு விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்ததால் அப்போதைய முதல்வா் ஜெயலலிதா அத்திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்கவில்லை. அதேபோல் ஐடிபிஎல் திட்டத்தையும் செயல்படுத்த அனுமதிக்கக் கூடாது. அதுபோன்ற தீா்மானத்துடன் திமுக சட்டப் பேரவைத் தோ்தல் அறிக்கையில் இக்கோரிக்கையை சோ்க்க வேண்டும் என வலியுறுதினோம் என்றாா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nபுதிய உச்சத்தில் வெங்காயம் விலை - புகைப்படங்கள்\nநவராத்திரி கொலு பொம்மைகள் - புகைப்படங்கள்\nமயக்கும் ராஷி கண்ணா - புகைப்படங்கள்\nஅதிமுகவின் கட்சியின் 49வது ஆண்டு தொடக்க விழா - புகைப்படங்கள்\nசென்னையில் மழை: வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி\nகுஷ்புவுக்கு உற்சாக வரவேற்பு - புகைப்படங்கள்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nபுத்தம் புதுக் காலை படத்தின் டிரைலர் வெளியீடு\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/09/18184146/Students-besiege-Villupuram-Collectors-office-with.vpf", "date_download": "2020-10-22T21:24:21Z", "digest": "sha1:PKLDQMDQMP65UMSRBTWGMUAT7OUGWOKW", "length": 14219, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Students besiege Villupuram Collector's office with parents asking for proof || சாதிச்சான்று கேட்டு விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தை பெற்றோருடன் மாணவர்கள் முற்றுகை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசாதிச்சான்று கேட்டு விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தை பெற்றோருடன் மாணவர்கள் முற்றுகை + \"||\" + Students besiege Villupuram Collector's office with parents asking for proof\nசாதிச்சான்று கேட்டு விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தை பெற்றோருடன் மாணவர்கள் முற்றுகை\nசாதிச்சான்று கேட்டு விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தை பெற்றோருடன் மாணவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nபதிவு: செப்டம்பர் 18, 2020 19:00 PM\nவிழுப்புரம் சாலாமேடு பகுதியில் வசித்து வரும் இந்து மலைக்குறவன் இனத்தை சேர்ந்த மாணவ- மாணவிகள் தங்களுக்கு சாதிச்சான்று வழங்கக்கோரி நேற்று முன்தினம் மதியம் தங்கள் பெற்றோருடன் விழுப்புரம் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇருப்பினும் கோட்டாட்சியர் அங்கு வராததால் இவர்கள் மாலை வரை தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் இரவு 8 மணியையும் கடந்து நீடித்தது. அதன் பின்னர் விழுப்புரம் தாலுகா போலீசார் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கலெக்டரிடம் சென்று இதுபற்றி முறையிடுங்கள் என போலீசார் கூறியதன்பேரில் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.\nஇந்நிலையில் நேற்று காலை சாலாமேடு பகுதியை சேர்ந்த இந்து மலைக்குறவன் இன மாணவ- மாணவிகள் தங்கள் பெற்றோருடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். இதேபோல் சித்தேரிக்கரை, திருவெண்ணெய்நல்லூர், மடப்பட்டு, எரளூர், ஆற்காடு, ஆயந்தூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த மலைக்குறவன் இன மாணவ- மாணவிகளும் தங்கள் பெற்றோருடன் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர்.\nஇவர்கள் அனைவரும் கலெக்டர் அலுவலகத்தை மு��்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சாதிச்சான்று கேட்டு விண்ணப்பித்து 5 ஆண்டுகளாகியும், இதுநாள் வரையிலும் வழங்காததால் மாணவர்கள், உயர்படிப்பு படிக்க முடியாத நிலை உள்ளது, எனவே உடனடியாக சாதிச்சான்று வழங்கக்கோரி அவர்கள் கோஷம் எழுப்பினர்.\nஇதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள், கலெக்டர் அலுவலக அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். மனுவை பெற்ற அதிகாரிகள், இதுகுறித்து கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். அதன் பிறகு அனைவரும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.\nஇந்த திடீர் போராட்டத்தினால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.\n1. கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க திரண்டு வந்த கந்தர்வகோட்டை பகுதி பொதுமக்கள்\nகலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க கந்தர்வகோட்டை பகுதி பொதுமக்கள் திரண்டு வந்தனர்.\n2. ‘அலைபாயுதே’ சினிமா பாணியில் திருமணம்: காதல் கணவர் ஏற்க மறுத்ததால் விஷம் குடித்த பெண் - திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு\n‘அலைபாயுதே’ சினிமா பாணியில் திருமணம் செய்த கொண்ட பெண் காதல் கணவர் ஏற்க மறுத்ததால் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.\n3. கொரோனா தடுப்பு நடவடிக்கை கலெக்டர் அலுவலகத்தில் கிருமி நாசினி தெளிப்பு\nகொரோனா தடுப்பு நடவடிக்கையாக கோவை கலெக்டர் அலுவலகம் முழுவதும் நேற்று கிருமிநாசினி தெளிக்கப்பட்டதுடன், தூய்மை பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.\n1. கொரோனா பாதிப்பால் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு பார்வையை இழந்த சிறுமி\n பிரபலங்களின் குழந்தைகளுக்கு தொடர்ந்து பாலியல் மிரட்டல் விடுக்கும் கொடுமை\n3. கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் இந்தியாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது- பில்கேட்ஸ்\n4. தினசரி மவுத்வாஷ் மூலம் சுத்தம் செய்தால் கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்யலாம் - ஆய்வில் தகவல்\n5. வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு\n1. அடிக்கடி மிஸ்டு கால் கொடுத்து பாலியல் தொந்தரவு: பெண்ணிடம் உல்லாசம் அன��பவிக்க துடித்த சபல ஆசாமி கொலை - மரத்தில் கட்டி வைத்து தீர்த்துக்கட்டிய தாய்-மகள் கைது\n2. வீட்டுக்கு அழைத்து பள்ளி மாணவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது\n3. ஷேர் ஆட்டோவில் பயணம் செய்து மூதாட்டிகளை குறி வைத்து நகை திருடிய 7 பெண்கள் கைது\n4. தூத்துக்குடியில் பயங்கரம்: ரவுடி சரமாரி வெட்டிக்கொலை 5 பேர் கும்பலுக்கு வலைவீச்சு\n5. “அவதூறு பரப்பும் உலகில் வாழ விரும்பவில்லை” ஆசிரியை தற்கொலையில் பரபரப்பு கடிதம் சிக்கியது - உருக்கமான தகவல்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/09/26110536/His-family-pays-last-respects-to-the-body-of-singer.vpf", "date_download": "2020-10-22T21:40:16Z", "digest": "sha1:M7QTCZOSKMQJ66HDMWMZOXIVBGX4FSAZ", "length": 13377, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "His family pays last respects to the body of singer SB Balasubramaniam || பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடலுக்கு அவரது குடும்பத்தினர் இறுதி மரியாதை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடலுக்கு அவரது குடும்பத்தினர் இறுதி மரியாதை + \"||\" + His family pays last respects to the body of singer SB Balasubramaniam\nபாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடலுக்கு அவரது குடும்பத்தினர் இறுதி மரியாதை\nபாடகர் எஸ்.பி.பி. உடலுக்கு அவரது மகன் எஸ்.பி.பி.சரண், சகோதரி சைலஜா உள்ளிட்டோர் இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர்.\nபதிவு: செப்டம்பர் 26, 2020 11:05 AM\nசென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்(வயது 74) நேற்று மரணம் அடைந்தார். இந்திய இசை உலகில் நீங்காத இடம் பிடித்தவரும், பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரருமான எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மறைவு திரை உலகத்தினரையும், அவரது ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nஅவரது உடல் நேற்று இரவு 8 மணிக்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல் சென்னை செங்குன்றத்தை அடுத்த தாமரைப்பாக்கத்தில் உள்ள அவருடைய பண்ணை இல்ல வளாகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பண்ணை வீட்டில் இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டு இன்று காலை 11 மணி அளவில் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.\nஅவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பல்வேறு ஊர்களில் இருந்து அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் வந்துள்ளனர். பாடகர் மனோ, இயக்குனர்கள் அமீர், பாரதிராஜா உள்ளிட்ட பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். ரசிகர்களுக்கு அஞ்சலி செலுத்த அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை 7 மணியளவில் அனுமதி வழங்கப்பட்டது.\nமேலும் எஸ்.பி.பி.யின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில், காவல்துறை மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்படும் என்று முதல்வா் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்நிலையில் தற்போது அவரது மகன் எஸ்.பி.பி.சரண், சகோதரி சைலஜா உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும், இறுதிச்சடங்குகளை செய்து வருகின்றனர். இதன் பிறகு இன்னும் சிறிது நேரத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.\n1. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் காலமானார் - எஸ்.பி.பி.சரண் அறிவிப்பு\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\n2. பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் விரைவில் குணமடைந்து வருவார் - வதந்திகளை நம்ப வேண்டாம் என எஸ்.பி.பி.சரண் தகவல்\nபாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் விரைவில் குணமடைந்து வருவார் என்றும் அவரது உடல்நிலை குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அவரது மகன் எஸ்.பி.பி.சரண் தெரிவித்துள்ளார்.\n3. பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை கவலைக்கிடம்: செயற்கை சுவாச கருவியுடன் தீவிர சிகிச்சை\nகொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.\n4. பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு மருத்துவ உதவி - அரசு அறிவிப்பு\nபாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு தேவையான மருத்துவ உதவி செய்ய தயாராக உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.\n5. பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதி\nபிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனா தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n1. கொரோனா பாதிப்பால் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு பார்வையை இழந்த சிறுமி\n பிரபலங்களின் குழந்தைகளுக்கு தொடர்ந்து பாலியல் மிரட்டல் விடுக்கும் கொடுமை\n3. கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் இந்தியாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது- பில்கேட்ஸ்\n4. தினசரி மவுத்வாஷ் மூலம் சுத்தம் செய்தால் கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்யலாம் - ஆய்வில் தகவல்\n5. வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு\n1. பெரம்பலூர் அருகே கிடைத்தது 12 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர்களின் முட்டைகளா...\n2. தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\n3. சசிகலா ஒரு வாரத்தில் விடுதலையாக அதிக வாய்ப்பு...\n4. சென்னை-பெங்களூரு இடையே இன்று முதல் சிறப்பு ரெயில் இயக்கம்\n5. தமிழகத்தில் இன்று 3,086 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை அறிவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/galatta-daily-tamil/india-news/karnataka-woman-police-protection-for-sixth-marriage.html", "date_download": "2020-10-22T20:51:21Z", "digest": "sha1:P4XP777GXUCGNCRZ2D6YNEWHPQSUOGM2", "length": 20322, "nlines": 184, "source_domain": "www.galatta.com", "title": "“மருதமலை” வடிவேலு காமெடி போல்.. 5 பேரை கல்யாணம் செய்து கழற்றிவிட்ட பெண்.. 6 வது காதலனுடன் பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம்", "raw_content": "\n“மருதமலை” வடிவேலு காமெடி போல்.. 5 பேரை கல்யாணம் செய்து கழற்றிவிட்ட பெண்.. 6 வது காதலனுடன் பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம்\n“மருதமலை” படத்தில் வரும் வடிவேலு காமெடியைப் போல், 5 பேரை கல்யாணம் செய்து கழற்றிவிட்ட பெண் ஒருவர், தன்னுடைய 6 வது காதலனுடன் பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஅர்ஜுன் - வடிவேல் நடிப்பில் வெளியான “மருதமலை” படத்தில் மிகவும் பிரபலமான காமெடி ஒன்று இருக்கும். அதாவது, ஏட்டு ஏகாம்பரமாக நடிகர் வடிவேலு தலைமைக் காவலராக இருப்பார். அப்போது, மாலையும் கழுத்துமாகக் காதல் ஜோடி ஒன்று காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்து ஏட்டு ஏகாம்பரமான நடிகர் வடிவேலுவிடம் “எங்களை காப்பாத்துங்க சார். நாங்க லவ்வர்ஸ். எங்க காதலுக்கு எங்க வீட்டுல எதிர்ப்பு தெரிவிச்சாங்க. அதான் நாங்க வீட்டை விட்டு ஓடி வந்துட்டோம்” என்பார்கள். அப்போது, ஏட்டு ஏகாம்பரமான நடிகர் வடிவேலு, “இந்த ஏட்டு ஏகாம்பரம் இருக்கும் போது பயமா” என்பது போல் வடிவேலு வசனம் பேசிக்கொண்டு இருப்பார். அப்போது, ஒரு 4 பேர் காவல் நிலையத்திற்குள் திபு திபு என்று ரண கொடூரமாக ஓடி வருவார்கள்.\nவந்த 4 பேரும், கோரசாக, “ஐயா, அவ எங்க பொண்டாட்டியா.. எங்களைக் கழற்றி விட்டு விட்டு, 5 வதா, அவனைக் கல்யாணம் பண்ணிக்க ஓடி வந்துட்டா சார். என் கூடவே என் பொண்டாட்டியை அனுப்பி வையுங்கள் ஐயா” என்று 4 பேரும் அந்த ஒரு பெண்ணுக்காகப் போட்டிப் போடுவார்கள்.\nசினிமாவில் நகைச்சுவையாக வந்த இந்த காட்சி, தற்போது கர்நாடகா மாநிலத்தில் உண்மையிலேயே நடந்துள்ளது, அனைத்து தரப்பு மக்களையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.\nகர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் கம்பினஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த 22 வயதான சந்துரு என்ற இளைஞன், பார்ப்பதற்கு இளம் பெண் போன்று தோற்றம் இருக்கும் ஒரு பெண்ணுடன், அங்குள்ள ஒரு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.\n“எங்களைக் காப்பாற்றுங்கள் சார்” என்று, கூறிக்கொண்டே காதலர்கள் இருவரும் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். போலீசார், “நீங்கள் யார்\n“நாங்கள் இருவரும் உயிருக்கு உயிராகக் காதலிக்கிறோம். தங்களுடைய காதலுக்கு எங்கள் வீட்டில் கடும் எதிர்ப்பு இருக்கிறது. நாங்கள் இருவரின் உயிருக்கும் கடும் அச்சுறுத்தல் இருக்கிறது. இதனால், நாங்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டோம்” எங்களைக் காப்பாற்றுங்கள் சார்” என்று காதலன் சந்திரு கூறியுள்ளான்.\nஇதனையடுத்து, காதலர்கள் இருவரையும் போலீசார் ஆசுவாசப்படு அங்கு அமர வைத்துள்ளனர். அந்த நேரம் பார்த்து, அந்த காவல் நிலையத்தில் திபு திபு என்று 5 பேர் அங்கு ஆவேசமாக வந்துள்ளனர்.\nஇதனால், அதிர்ச்சியடைந்த போலீசார், “யார் நீங்கள்” என்று, கடுமையான குரலில் கேட்டுள்ளார்கள். அப்போது அவர்கள் 5 பேரும் ஒன்றாகச் சேர்ந்து கோரசாக, “சந்துரு அழைத்து வந்தது எங்களுடைய மனைவி” என்று, கூறியுள்ளனர். இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த அங்கிருந்த போலீசார், அந்த காதலர்களைப் பார்த்துள்ளனர். அவர்கள் இருவரும் தலையைக் கீழே போட்டு நின்றுள்ளனர். இதனால், அங்கிருந்த போலீசார் அதிர்ச்சியில் இருந்து சற்றும் மீள முடியாமல் அப்படியே ஆடிப்போனார்கள்.\nஇதனையடுத்து, நிதானத்திற்கு வந்த போலீசார் அந்த பெண்ணிடம் விசாரித்துள்ளனர். அப்போது, பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தெரிய வந்தது. ��ிசாரணையில், “அந்த பெண்ணின் பெயர் பிரியா என்பதும், அவருக்கு தற்போது 38 வயது ஆவதும்” தெரிய வந்தது. அதை அவர் ஒப்புக் கொண்டார்.\nதற்போது “மனைவியை என்று உரிமை கோரி வந்துள்ள சிக்கமகளூருவை சேர்ந்த பசவராஜ், பெங்களூருவைச் சேர்ந்த கிரண், ரமேஷ், துக்காராம் மேலும் ஒரு இளைஞன் ஆகிய 5 பேரையும் பிரியா, காதலித்து அடுத்தடுத்து திருமணம் செய்துகொண்டுள்ளார். திருமணத்திற்குப் பிறகு, அவர்களிடம் சிறிது காலம் குடும்பம் நடத்திவிட்டுத் அதன் பிறகு பிரியா தலைமறைவாகி விடுவார்.\nஇப்படி காதலித்து திருமணம் செய்துகொண்ட 5 பேரில் 2 பேருக்குப் பிரியா குழந்தையும் பெற்றுக்கொண்டதும்” தெரிய வந்தது.\nஅந்நிலையில் “ 22 வயதான சந்துருவை நான் இப்போது தீவிரமாகக் காதலிக்கிறேன் என்றும், 6 வதாக அவரையே திருமணம் செய்து கொண்டதாகவும்” பிரியா கூறி அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி கொடுத்துள்ளார்.\nபிரியாவும், “சந்துரு உடன் தான் வாழ்வேன்” என்று அடம் பிடிக்கப் பதிலுக்கு, 22 வயதான சந்துருவும் “பிரியாவுடன் தான் வாழ்வேன்” என்று, அடம் பிடித்துள்ளார்.\nஆனால், போலீசார் அந்த இளைஞருக்கு அறிவுரை கூறி உள்ளனர். “இந்த 5 கணவருக்கும் ஏற்பட்ட நிலைமை நாளை உனக்கு வரும். அதனால், இப்போது நீ யோசித்துக்கொள். நீ இப்போது தான் வாழ்க்கையைத் தொடங்க இருக்கிறாய். நீ உன் வாழ்க்கையை இளமையிலேயே தொலைத்து விடாதே” என்று அறிவுரை கூறி உள்ளனர். ஆனால், போலீசாரின் அறிவுரையை சந்துரு ஏற்றுக்கொள்ள வில்லை.\nகுறிப்பாக, “காதலி பிரியாவுக்கு ஏற்கனவே 5 திருமணம் செய்துகொண்டது பற்றி தனக்குக் கவலை இல்லை என்றும், அவருக்கு தற்போது 38 வயது ஆவது குறித்தும் எனக்குக் கவலை இல்லை” என்றும், சந்துரு கூறி உள்ளார். ஆனால், பிரியாவின் 5 கணவன்மார்களும் “எங்கள் மனைவி எங்களுக்கே வேண்டும். நாங்கள் யாருக்கும் விட்டுத் தர மாட்டோம்” என்று கூறி, அங்கேயே அழுது அடம் பிடித்துள்ளனர்.\nஇதனையடுத்து, சந்துருவிடம் அவரது பெற்றோர் குறித்து போலீசா விசாரித்தபோது, அவர் தாய் தந்தை இல்லாதவர் என்றும், அவரை அவருடைய அக்கா தான் வளர்த்து வருகிறார் என்பதையும் போலீசார் தெரிந்துகொண்டனர். இதனையடுத்து, சந்துருவின் அக்காவை காவல் நிலையம் வரவைத்து, சந்துருவிடம், அவரது அக்காவைப் பேச வைத்துள்ளனர். வளர்த்த அக்கா பேசியும் சந்துரு எதை��ும் கேட்கவில்லை. இதனால், போலீசார் எந்த முடிவும் எடுக்க முடியாமல் மாட்டிக் கொண்ட முழித்தனர்.\nஇதனால், மாற்று யோசித்த போலீசார், “முறைப்படி விவாகரத்து பெறாமல் சந்துருவைத் திருமணம் செய்து கொண்டது தவறு” என்று, பிரியா மீது வழக்குப் பதிவு செய்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து, சந்துருவை அவரது அக்காவுடன் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம், கர்நாடக மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.\nகண்ணாம்பூச்சி விளையாட போன சிறுமி.. மனசை ரணமாக்கும் கொடூரம் உங்கள் வீட்டுல பெண் குழந்தை இருக்கா உங்கள் வீட்டுல பெண் குழந்தை இருக்கா அப்ப கட்டாயம் இதை படிங்க..\nஇடஒதுக்கீடு வழங்க இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லை -உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nலடாக்கில் சீன ராணுவம் மீண்டும் அத்துமீறல்\nவிஜய் மல்லையாவின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்\nகண்ணாம்பூச்சி விளையாட போன சிறுமி.. மனசை ரணமாக்கும் கொடூரம் உங்கள் வீட்டுல பெண் குழந்தை இருக்கா உங்கள் வீட்டுல பெண் குழந்தை இருக்கா அப்ப கட்டாயம் இதை படிங்க..\nசற்றுமுன் காலமானார் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி\nதாம்பத்திய உறவுக்கு மறுத்த மனைவி.. ஆற்றில் ஆடைகளின்றி கொன்று மிதக்கவிட்ட கணவன் திருமணமான ஒரே மாதத்தில் கணவன் வெறிச்செயல்..\nராமர் கோவில் கட்டுமானத்திற்கு எஸ்.பி.ஐ. மூலம் நிதி திரட்டப்பட்டது - எஸ்.டி.பி.ஐ. கட்சி குற்றச்சாட்ட\n``இது உங்கள் அனைவரையும் அடிமையாக்கும் முயற்சி\" - இந்திய பொருளாதாரம் குறித்து ராகுல் காந்தி கருத்து\nபாரதிக்கு முன் மாஸ் காட்டும் கண்ணம்மா \nபியானோ வாசித்து யுவனுக்கு வாழ்த்து சொன்ன நடிகர் விவேக் \nமகாவிற்காக டிரஸ் செலக்ட் செய்யும் மாயன் \nவி படத்தின் ரொமான்டிக் பாடல் வீடியோ இதோ \nரசிகரின் கேள்விக்கு VJ சித்ராவின் சூப்பர் பதில் \nஎஸ்.பி.பி-யின் நுரையீரலில் முன்னேற்றம் இருப்பதாக சரண் பதிவு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eyetamil.ca/news-story/725/tamil", "date_download": "2020-10-22T20:45:43Z", "digest": "sha1:QHYGE3TRBEMWIASFJGPT5WVVQGLNXF7T", "length": 9135, "nlines": 133, "source_domain": "eyetamil.ca", "title": "தமிழ் சினிமாவில் குஷ்புவுக்கு கோவில் கட்டியது போல் நயன்தாராவை ‘கடவுள்’ ஆக்கிய ரசிகர்கள்..!! - EyeTamil.ca", "raw_content": "\nதமிழ் சினிமாவில் குஷ்புவுக்கு கோவில் கட்டியது போல் நயன்தாராவை ‘கடவுள்’ ஆக்கிய ரசிகர்கள்..\nதமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில், நம்பர்-1 நாயகியாக இருந்தவர், குஷ்பு. அந்த சமயத்தில் எல்லா பிரபல கதாநாயகர்களும் தங்கள் படங்களில், குஷ்புவை ஜோடியாக்கி கொள்வதில் ஆர்வம் காட்டினார்கள். ரசிகர்கள், ‘கனவுக்கன்னி’யாக குஷ்புவை கொண்டாடினார்கள். இதன் உச்சகட்டமாக சில ரசிகர்கள், குஷ்புவுக்கு கோவில் கட்டினார்கள்.\nகுஷ்புவை கொண்டாடிய அதே ரசிகர்கள் இப்போது அந்த இடத்தில், நயன்தாராவை வைத்து அழகு பார்க்கிறார்கள்.\nநயன்தாரா தற்போது, ‘மூக்குத்தி அம்மன்’ என்ற பக்தி படத்தில் நடித்து வருகிறார். ஐசரி கணேஷ் தயாரிக்கும் இந்த படத்தில், நயன்தாரா அம்மன் வேடத்தில் நடிக்கிறார்.\nஅவர், ‘அம்மன்’ வேடத்தில் இருக்கும் படம் ஒன்றை (கடவுளாக நினைத்து) வீட்டின் பூஜை அறையில் வைத்து, சில ரசிகர்கள் வணங்கி வருகிறார்கள்.\n“நயன்தாராவுக்கு ரசிகர்கள் இதே வரவேற்பை தொடர்ந்தால், அவர் எதிர்காலத்தில் அடுத்த கட்டத்துக்கு (அரசியலுக்கு) நகர்வது நிச்சயம்” என்கிறார், ஒரு பிரபல பட அதிபர்\nஅல்வாய் வடக்கு(பிறந்த இடம்) அரியாலை Montreal - Canada\nஉரும்பிராய் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada\nயாழ். தோப்பு ,அச்சுவேலி- பிறப்பிடம்\nயாழ் காங்கேசன்துறை பிறப்பிடம், யாழ் இன்பர்சிட்டி வதிவிடம்\nயாழ் கல்வியன்காடு பிறப்பிடம், கனடா ரொரன்ரோ வசிப்பிடம்\nயாழ். சிருவிளான் இளவாலை பிறப்பிடம், கனடா மொன்றியல் வதிவிடம்\nநாரந்தனை(பிறந்த இடம்) புலோலி Montreal - Canada\nபண்டத்தரிப்பு(பிறந்த இடம்) Montreal - Canada\nயாழ்ப்பாணம் பருத்திதுறை (பிறப்பிடம்), பளை, திருக்கோணமலை (வதிவிடம்)\nசுன்னாகம்(பிறந்த இடம்) ஜேர்மனி Montreal - Canada\nயாழ்ப்பாணம் விடத்தட்பளை, உசன் பிறப்பிடம், மொன்றியல் வதிவிடம்\nபிறந்த இடம் நெடுந்தீவு ஸ்கந்தபுரம் (வதிவிடம் பிரான்ஸ்)\nயாழ். சிறுப்பிட்டி மத்தி (பிறந்த இடம்)- Montreal – Canada\nகாரைநகர்(பிறந்த இடம்) Montreal - Canada\nபரந்தன் குமரபுரம்(பிறந்த இடம்) பிரான்ஸ் -முன்னாள் போராளி, தொழிலதிபர்\nயாழ். கொற்றாவத்தை ( பிறந்த இடம் ) -கனடா\nமிரியம் ரஞ்சிதம் தம்பிப்பிள்ளை (றங்கா)\nகனடிய அரசு அறிவிப்பு, அவசர நடவடிக்கைக் கொடுப்பனவுக்கு விண்ணப்பிக்கலாம்\nஆத்மயோதி தமிழர் இணையத்தின் இணைய வழி தமிழ்க் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ariyalur.nic.in/ta/%E0%AE%9A%E0%AF%86-%E0%AE%B5%E0%AF%86-55_27032019/", "date_download": "2020-10-22T20:41:48Z", "digest": "sha1:NCWUIRDOTERGKLR7LYHMQTCZYLT4ASZE", "length": 5968, "nlines": 99, "source_domain": "ariyalur.nic.in", "title": "100% வாக்குப்பதிவு குறித்து மாணவர்களின் ஸ்கேட்டிங் பேரணி – 27.03.2019. | அரியலூர் மாவட்டம், தமிழ் நாடு அரசு | சிமெண்ட் நிலம் | இந்தியா", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nஅரியலூர் மாவட்டம் ARIYALUR DISTRICT\nமாவட்டம் – ஒரு பார்வை\nவருவாய் (ம) பேரிடர் மேலாண்மை\nபொருள்இயல் மற்றும் புள்ளிஇயல் துறை\nசமூக நலம் (ம) சத்துணவுத்திட்டம்\nஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம்.\nமாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு\nமின்சாரம் : – மின்தடை புகார்களுக்கு (fuse of call), கட்டணமில்லா தொலைபேசி எண். 1912 (ம) 04328 224055\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nதகவல் பெறும் உரிமை சட்டம்\n100% வாக்குப்பதிவு குறித்து மாணவர்களின் ஸ்கேட்டிங் பேரணி – 27.03.2019.\n100% வாக்குப்பதிவு குறித்து மாணவர்களின் ஸ்கேட்டிங் பேரணி – 27.03.2019.\nவெளியிடப்பட்ட தேதி : 28/03/2019\n100% வாக்குப்பதிவு குறித்து மாணவர்களின் ஸ்கேட்டிங் பேரணி – 27.03.2019. (PDF 18 KB)\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், அரியலூர்\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் அரியலூர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது. , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம், தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Oct 22, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://neerodai.com/about-us-html/", "date_download": "2020-10-22T20:32:10Z", "digest": "sha1:KTQQXFMUT6RS7U73L3GROJVD4GJGEXN5", "length": 9542, "nlines": 150, "source_domain": "neerodai.com", "title": "About Us, About Neerodai, Our Goal, History - Neerodai", "raw_content": "\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்\nஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்\nஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\nநீரோடையுடன் நட்சத்திரப்படி பிறந்தநாளை கொண்டாட துவங்குங்கள்\nநீரோடையில் தங்கள் பதிவுகளை வெளியிட, ஜோதிட ஆலோசனைகள் பெற, எங்களுடன் வாட்சாப்பில் கலந்துரையாட..\n(திரு)நங்கை – சகோதரிக்கு ஒரு கவிதை\nகொலுக்கள் தத்துவ விளக்கம் மற்றும் ஆன்மிக சிந்தனைகள்\nஎன் மின்மினி (கதை பாகம் – 25)\nபறவையின் பாதை – நூல் விமர்சனம்\nவார ராசிபலன் ஐப்பசி 02 – ஐப்பசி 08\nஐப்பசி மாத மின்னிதழ் (Oct-Nov 2020)\nகனவு பூக்கள் – மனதைத்தொடும் சிறுமியின் கதை\nபொது கவிதைகள் தொகுப்பு – 3\n��ிவாக (ம்) ரத்து…. (குட்டி கதை)\nநீரோடை மகேஷ்-பிரியா திருமண நாள்\nஜபம் (வழிபாடு) செய்தால் என்ன கிடைக்கும்\nஎல்லாம் மறந்தேன் உன்னை தவிர\nஅம்மா கவிதை – அடுத்த பிறவி எதற்கு\nமுகவரி தொலைத்த முகில் கூட்டம்\nகதை உணர்ச்சிபூர்வமாக நகர்கிறது . கதாசிரியருக்கு வாழ்த்துகள்..\nஒவ்வொரு வாரமும் புதிய திருப்பத் துடன் போகிறது\nஅருமையான திறனாய்வு நூல் விமர்சனம்... ஒவ்வொரு கவிதையும் மிக விளக்கிய விதம் மிகவும் அருமை...\nநன்றாக இருக்கிறது நூல் விமர்சனம்\nஅருமையான விமர்சனம்..படிக்க தூண்டும் ஆவல்.. வாழ்த்துகள்\nநீரோடைக்கு நன்றி. வாசித்த வாசகர்களுக்கும் நன்றி. கதையும் கவிதைகளும் அருமை.\nஇந்த மாதம் முழுதும் இனிமை பயக்கட்டும்\nமுதல் பெயர் (First name)\nகடைசி பெயர் (Last name)\nநீரோடையில் எழுத நினைப்பவர்கள் தொடர்புகொள்ள\nதி.வள்ளி on என் மின்மினி (கதை பாகம் – 25)\nRajakumari on என் மின்மினி (கதை பாகம் – 25)\nதி.வள்ளி on பறவையின் பாதை – நூல் விமர்சனம்\nRajakumari on பறவையின் பாதை – நூல் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2020-10-22T21:50:34Z", "digest": "sha1:CUELSD2JKR36WI6RA3AFJZQEG2KCC5AM", "length": 11238, "nlines": 100, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வருவாய் துறை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவருவாய்த் துறை, தமிழ்நாடு அரசின் தொன்மையான துறைகளில் ஒன்றாகும். இத்துறை முதலில் பிரித்தானிய இந்தியாவின் சென்னை மாகாணத்தில் கி பி 1786ல் துவக்கப்பட்டது.\nவருவாய் துறை தமிழ் நாடு\nR. B. உதயகுமாா், வருவாய் துறை அமைச்சா்\nDr. B. சந்திரமோகன், இ.ஆ.ப.,, அரசு முதன்மைச் செயலாளா்\nA. S. சவுரிநாராயணன், இணை செயலாளர்\n3 வருவாய் நிர்வாகம், பேரிடர் மேலாண்மை மற்றும் தணிப்புத்துறையின் நிர்வாகம்\n4 துறையின் மாவட்ட அளவிலான முக்கிய அலுவலர்கள்\n4.1 தமிழக பேரிடர் மேலாண்மை\n4.1.1 மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணைக்குழு:\n4.1.2 மாநில பேரிடர் மீட்பு நிதி (01.04.2010)\nஇந்தியாவில் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தால் 1781-ல் வருவாய் வாரியம் உருவாக்கப்பட்டது. முதல் வருவாய் வாரியம் 1786-ல் வங்காள மாகாணத்திலும் அதனைத்தொடர்ந்து சென்னை மாகாணத்திலும் தோற்றுவிக்கப்பட்டது. பின்னர் பிரித்தானிய இந்தியாவின் அனைத்து மாகாணங்களிலும் தோற்றுவிக்கப்பட்டது. தமிழகத்தில் 1980-ஆம் ஆண்டில் தமிழ்நாடு வருவாய் வாரியம் ஒழிக்கப்பட்டு, தமிழ்நாடு அரசு வருவாய்த்துறை உருவாக்கப்பட்டது.\n2004 சுனாமிக்குப் பின்னர், பேரிடர் மேலாண்மையை நிர்வகிக்கவும், தணிக்கவும் 2005-ஆம் ஆண்டு முதல் வருவாய்த் துறையானது வருவாய் நிர்வாகம், பேரிடர் மேலாண்மை மற்றும் தணிக்கும் துறை என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. [1]\n1. தமிழக அரசின் திட்டங்களை செம்மையாக செயல்படுத்தி மக்களுக்கு சேவை செய்தல்\n2. இயற்கை இடர்பாடுகளின் போது நிவாரணமும் அதன்படி மறுசீரமைப்பும் செய்தல்\n3. அரசு நிலங்களை பாதுகாத்தல், அவை தொடர்பான ஆவணங்களை பராமரித்தல்\n4. நிலவகை மாற்றம், நில ஒப்படை, அரசு நில குத்தகை, நிலக்கொடை, ஆக்ரமணம், நில உரிமை மாற்றம், நில எடுப்பு, பட்டா வழங்கல், நில சீர்திருத்தம், வரிவிதித்து வசூலித்தல் போன்ற பணிகளையும் வருவாய்த்துறை செய்கிறது.\nவருவாய் நிர்வாகம், பேரிடர் மேலாண்மை மற்றும் தணிப்புத்துறையின் நிர்வாகம்தொகு\nவருவாய் நிர்வாகம், பேரிடர் மேலாண்மை மற்றும் தணிப்புத் துறையானது ஐந்து இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் தலைமையிலான ஆணையாளர்கள் ஐந்து துறைகளை நிர்வகிக்கின்றனர். அவைகள் பின்வருமாறு:\nவருவாய் நிருவாகம், பேரிடர் மேலாண்மை மற்றும் பேரிடர் தணிப்புத்துறை ஆணையரகம். [2]\nநில நிருவாக ஆணையரகம் [3]\nநில அளவை மற்றும் நிலவரித் திட்ட ஆணையரகம். [5]\nநகர்புற நில உச்சவரம்பு மற்றும் நகர்ப்புற நிலவரி இயக்குநரகம். [6]\nதுறையின் மாவட்ட அளவிலான முக்கிய அலுவலர்கள்தொகு\n2004 சுனாமிக்குப் பின்னர், தமிழக அரசு 2005-ல் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை முகமை மூலம் கொள்கைகள் வகுத்துள்ளது. அரசு ஆணை எண் 143 வருவாய் என்சி 1(2), நாள்: 27.05.2013-ன் படி மாநில பேரிடர் மேலாண்மை ஆணைக்குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. [7] பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005 பிரிவு 14(2)-ன் படி மாநில பேரிடர் மேலாண்மை ஆணைக்குழுவின் தலைவராக முதலமைச்சரும், உறுப்பினர்களாக அதிகபட்சம் 9 நபர்கள் இருப்பர்.[8]\nமாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணைக்குழு:தொகு\nபேரிடர் மேலாண்மை சட்டம் 2005 பிரிவு 25(2)-ன் படி அதிகபட்சம் 7 உறுப்பினர்கள்\nதலைவர் --- மாவட்ட ஆட்சியர்\nஉறுப்பினர்கள் --மாவட்ட வருவாய் அலுவலர், காவல் துறை கண்காணிப்பாளர், தலைமை மருத்துவ அதிகாரி மற்றும் மாவட்ட அளவிலான இரு அதிகாரிகள்\nமாநில பேரிடர் மீட்பு நிதி (01.04.2010)தொகு\nஇந்திய அரசின் பங்கு - 75% மாநில அரசின் பங்கு\t- 25%\nஇந்திய அரசி��் பங்கு\t- 90% மாநில அரசின் பங்கு\t- 10%\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஆகத்து 2019, 14:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.com/2020/08/22/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-10-22T20:50:26Z", "digest": "sha1:2LNVQM5VA4OQY5KXGYSWYA2ZIKAJNYPU", "length": 25086, "nlines": 173, "source_domain": "vimarisanam.com", "title": "முதல்வராக “திருமதி துர்கா ஸ்டாலின்” -சுப்ரமணியன் சுவாமி பேட்டி | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← இன்னும் பார்க்காத சுவாரஸ்யங்கள் எத்தனையோ…. \nகுரல் இனிமையா…குழல் இனிமையா ….\nமுதல்வராக “திருமதி துர்கா ஸ்டாலின்” -சுப்ரமணியன் சுவாமி பேட்டி\nஅவ்வப்போது எதாவது பிரச்சினைகளை அதிரடியாக\nகிளப்பும் டாக்டர் சுப்ரமணிய சுவாமி இப்போது\nநடைமுறையில் நடைபெற சற்றும் வாய்ப்பு இல்லை\nஎன்றாலும் கூட, விவாதங்களைக் கிளப்பும் அளவிற்கு\n” dmk-க்கு ஒரேவழி ஸ்டாலின் ரிசைன் பண்ணிடணும்.\nநியூஸ் 18 தொலைக்காட்சிக்கு டாக்டர் சுவாமி\nநேற்று கொடுத்த பேட்டி கீழே –\nவிமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...\nபடத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.\n← இன்னும் பார்க்காத சுவாரஸ்யங்கள் எத்தனையோ…. \nகுரல் இனிமையா…குழல் இனிமையா ….\n4 Responses to முதல்வராக “திருமதி துர்கா ஸ்டாலின்” -சுப்ரமணியன் சுவாமி பேட்டி\n12:53 பிப இல் ஓகஸ்ட் 22, 2020\nசார்… பேசாம நீங்களே முக்கியமான பாயிண்டுகள் என்று பத்து பாயிண்டை போட்டுடக்கூடாதா உங்களுக்கு நான் என்ன கெடுதல் செய்தேன். இவர் என்ன பேசுகிறார் என்று பொறுமையாக 40 நிமிஷம் கேட்கணுமா உங்களுக்கு நான் என்ன கெடுதல் செய்தேன். இவர் என்ன பேசுகிறார் என்று பொறுமையாக 40 நிமிஷம் கேட்கணுமா\n1. கோர்ட் உத்தரவு போட்டாகிவிட்டால், அதற்கு அடிபணிந்துதான் நடக்கணும், அது விநாயகர் ஊர்வலமானாலும் சரி வேறு எதுனாலும் சரி – கரெக்டுதான்.\n2. திமுக இந்து மத எதிர்ப்பு கட்சி, தேசவிரோதக் கட்சி. சொல்வது ஒன்று செய்வது ஒன்று – அதாவது அவங்க குடும்பத்துல மத்திய அரசு ஹிந்திப் பள்ளிகளை நடத்துவாங்க, ஹிந்தி படிப்பாங்க, சமஸ்கிருத பெயர் வச்சுக்குவாங்க ஆனா ஊரை ஏமாற்றுவார்கள் – சரியாத்தான் சொல்கிறார்.\n3. ஒரு சீட்டு ரெண்டு சீட்டுக்கு கெஞ்சிக்கொண்டு கூட்டணி சேராமல் தனித்து நின்று தமிழகத்தில் பாஜக போராடணும்- நல்ல கருத்துதான். அப்படி இல்லாமல் கூட்டணிப் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தால் அந்தக் கட்சி வளரவே முடியாது, காங்கிரஸைப் போல கரைந்துதான் போகும் – சரியான கருத்துதான் from his party point of view.\n4. சசிகலாதான் கட்சியை வழிநடத்தினார்கள், ஜெ. அரசாட்சி மட்டும் பார்த்துக்கொண்டார் – அட.. இது என்ன புதுசா கண்டுபிடிக்கிறார் ஜெ. இருந்தபோது இவர் எந்த உலகத்தில் இருந்தார் ஜெ. இருந்தபோது இவர் எந்த உலகத்தில் இருந்தார் கட்சிக்கு உழைக்கும் எந்தத் தொண்டனுக்கும் எப்போது வேண்டுமானாலும் எந்தப் பதவியும் தேடி வரும் என்ற நம்பிக்கையை விதைத்தது ஜெ. இருந்தாலும் அதிமுக, ஒரு தலைவன்/தலைவி பின்னால் அணி திரண்டால்தான் பிழைக்கும். அந்தத் தலைவன்/தலைவிக்கு மக்கள் அறிமுகம் இருக்கவேண்டும். சசிகலா அந்த ஒருங்கிணைப்பாளரா இருப்பாரா என்பது சந்தேகம்தான். காரணம், sizeable மக்கள் தொகையுள்ள பிரபல ஜாதியிலிருந்து தமிழகத்தில் முதலமைச்சர்கள் வர இயலாது. எப்போதும் மிகக் குறைந்த அளவு சதவிகிதம் உள்ள ஜாதியிலிருந்துதான் வர முடியும். அல்லது தேசியக் கட்சிகள் அப்பாயிண்ட் செய்யும் தலைவராகத்தான் வரமுடியும்.\nஆனா, பாஜக தலைவர்கள் எல்லோரும், ஏதோ அவங்க, தமிழகத்துல கூட்டணியை வழி நடத்துவதுபோலப் பேசறாங்க. எனக்கு கவுண்டமனி நகைச்சுவைதான் நினைவுக்கு வருது (எடுக்கறது பிச்சை..இதுல எகத்தாளமா\n3:40 பிப இல் ஓகஸ்ட் 22, 2020\n// உங்களுக்கு நான் என்ன கெடுதல்\nசெய்தேன். இவர் என்ன பேசுகிறார்\nஎன்று பொறுமையாக 40 நிமிஷம்\n“யான் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம்…”\n3:46 பிப இல் ஓகஸ்ட் 22, 2020\nசில பேட்டிகளில் அவர் என்ன சொல்கிறார்\nஎன்பதை செய்தித் தலைப்புகளை வைத்து\nநாம் முடிவு செய்வது தவறாகி விடும்.\nஇந்த பேட்டியிலும் அதே மாதிரி தான்.\nதமிழகத்தின் அத்தனை செய்தி தளங்களிலும்\nசு.சுவாமி இதற்கு முக்கியத்துவம் கொடுத்து\nசொன்ன மாதிரி தலைப்பு போடுகிறார்கள்…\nஆனால் – உண்மையில் அவர் எந்த\nசூழ்நிலையில் இதைச் சொல்லி விட்டு\nகடந்து போகிறார் என்பது பேட்டியை\nஒழுங்காக முழுவதும் பார்த்தால் தானே\nஅதற்காகவே நான் அந்த 40 நிமிட\nகாரணம் – நான் ஒரு இடுகையை தயாரிக்க\n1:08 பிப இல் ஓகஸ்ட் 22, 2020\n1. துர்க்கா ஸ்டாலின் கோவிலுக்குச் செல்வதால், இந்து கலாச்சாரத்தைப் பின்பற்றுவதால் அவர் திமுக தலைவராக ஆனால் ஆதரிப்போம். சசிகலா 6 ஆண்டுகள் தலைவராக ஆகமுடியாது (அடப்பாவீ..அதுக்குத்தான் அவருக்கு ஆதரவு தெரிவித்து பொம்மை முதலமைச்சரை உட்கார வைக்கலாம் என்ற எண்ணமா) . தமிழகத்தில் ஹிந்து கலாச்சாரமுள்ள அரசை அமைக்க முயற்சிப்போம். – திமுக, காங்கிரஸ் சிறுபான்மையினரைச் சார்ந்திருப்பதற்காக இந்து எதிர்ப்பு, கோவில் எதிர்ப்பு, இந்துக் கலாச்சார எதிர்ப்பு என்று பல தசாப்தங்களாக செயல்பட்டு வருகிறார்கள். தராசு முள்ளை ஒரேயடியாக ஹிந்து கலாச்சாரம் என்று மாற்ற முயல்கிறாரா) . தமிழகத்தில் ஹிந்து கலாச்சாரமுள்ள அரசை அமைக்க முயற்சிப்போம். – திமுக, காங்கிரஸ் சிறுபான்மையினரைச் சார்ந்திருப்பதற்காக இந்து எதிர்ப்பு, கோவில் எதிர்ப்பு, இந்துக் கலாச்சார எதிர்ப்பு என்று பல தசாப்தங்களாக செயல்பட்டு வருகிறார்கள். தராசு முள்ளை ஒரேயடியாக ஹிந்து கலாச்சாரம் என்று மாற்ற முயல்கிறாரா துர்கா ஸ்டாலின் – என் அவதானத்தில், அதற்கு கனிமொழி சரியான சாய்ஸாக இருப்பார், துர்கா அவர்களால் கட்சியை கட்டுப்படுத்த முடியாது.\n2. ராஜபக்‌ஷே ஆதரவு – இதுவும் எனக்கு சரியான முடிவாகத்தான் தெரியுது. அந்த நாட்டு மக்கள் யாரைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கிறார்களோ அவர்களிடம்தான் நாம் நல்லெண்ணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். நமக்கு நம்ம நாட்டின் இண்டெரெஸ்ட்தான் முக்கியம். இங்கிருக்கும் அல்லக்கை அரசியல்கட்சிகள் மாதிரி, பொதுத்தளத்தில் எதிர்ப்பு, பிறகு ராஜபக்‌ஷேவைச் சந்தித்து கையூட்டு பெற்றுக்கொண்டு பல் இளிப்பது என்பது இரு நாடுகளுக்கு இடையேயான உறவுக்குச் சரிப்பட்டு வராது.\n3. இந்த நெறியாளர் கேட்கிறார்… ஊடகங்கள் பாஜக சார்பாக இருக்கு என்று. தமிழகத்தில் ஊடகங்கள் எதுவும் தேச நலனுக்கு எதிராகத்தான் செயல்படுது, திமுகவின் அடிமைகளாக இருக்கு, இந்து மத எதிர்ப்பு, சிறுபான்ம�� ஆதரவு என்ற நிலையை எடுத்திருக்கிறது என்பது சின்னக் குழந்தைகளுக்குக் கூடத் தெரியும். தமிழகத்தில் 30 சேனல்களில் 30மே கட்சியாளர்களால் நடத்தப்படுவது. அதில் ஒன்றுகூட பாஜக வினால் கிடையாது என்பது யாருக்குத்தான் தெரியாது\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\nமூலம் பெற - மேலே உள்ள\nwidget -ஐ க்ளிக் செய்யுங்கள்...\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nதமிழருவி மணியனின் ஆசை பலிக்குமா… ரஜினி கட்சி துவங்குவாரா … \nஐடியா-க்களுக்கு ஏது எல்லை .....\nபிள்ளை, பெண்களின் மீது பெற்றோரின் கட்டுப்பாடு.....\nகலைஞர் உல்டா செய்து 'ஹிட்' ஆக்கிய ஒரு தமிழ்க்காப்பியம்....\nமாறி வரும் விவேக் ....\nஇவர் வழி தனி வழி -\nமாறி வரும் விவேக் …… இல் அருணாசலம்\nகலைஞர் உல்டா செய்து ‘ஹிட… இல் மெய்ப்பொருள்\nதமிழருவி மணியனின் ஆசை பலிக்கும… இல் மெய்ப்பொருள்\nதமிழருவி மணியனின் ஆசை பலிக்கும… இல் மெய்ப்பொருள்\nதமிழருவி மணியனின் ஆசை பலிக்கும… இல் GOPI\nஐடியா-க்களுக்கு ஏது எல்லை… இல் புதியவன்\nதமிழருவி மணியனின் ஆசை பலிக்கும… இல் புதியவன்\nதமிழருவி மணியனின் ஆசை பலிக்கும… இல் jksmraja\nதமிழருவி மணியனின் ஆசை பலிக்கும… இல் GOPI\nதமிழருவி மணியனின் ஆசை பலிக்கும… இல் jksmraja\nதமிழருவி மணியனின் ஆசை பலிக்கும… இல் வானரம்.\nதமிழருவி மணியனின் ஆசை பலிக்கும… இல் vimarisanam - kaviri…\nதமிழருவி மணியனின் ஆசை பலிக்கும… இல் vimarisanam - kaviri…\nதமிழருவி மணியனின் ஆசை பலிக்கும… இல் arul\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nமாறி வரும் விவேக் ….\nகலைஞர் உல்டா செய்து ‘ஹிட்’ ஆக்கிய ஒரு தமிழ்க்காப்பியம்….\nஐடியா-க்களுக்கு ஏது எல்லை …..\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/crime/521182-couple-money-forgery.html", "date_download": "2020-10-22T21:14:37Z", "digest": "sha1:VLXUZBYOE72JAHRMMCML3NLTMWI6UDNB", "length": 15819, "nlines": 279, "source_domain": "www.hindutamil.in", "title": "இரட்டிப்பு பணம் தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்த தம்பதி கைது | couple money forgery - hindutamil.in", "raw_content": "வெள்ளி, அக்டோபர் 23 2020\nஇரட்டிப்பு பணம் தருவதாக கூறி பல கோடி ரூபா���் மோசடி செய்த தம்பதி கைது\nசேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் தனியார் நிறுவனம் நடத்தி வந்தவர் மணி வண்ணன். இவர் தனது நிறுவனத்தில் முதலீடு செய்தால் 100 நாட்களில் இரட்டிப் பாக பணம் தருவதாக கவர்ச்சிகரமான அறிவிப்பு வெளியிட்டு பலரிடமும் முத லீடு திரட்டியுள்ளார். மேலும், இவர் நிறுவனத்தின் மூலம் மசாலா வகைகள் மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவைக்கு விநியோக உரிமை தருவதாகவும், அதிக பணம் செலுத்தினால் வெளிநாடுகளுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்ய விநியோக உரிமை தருவதாகவும் தெரிவித்துள்ளார்.\nசேலம் அங்கம்மாள் காலனியைச் சேர்ந்த பெண்ணிடம் வெளிநாடுகளில் சமையல் எண்ணெய், மசாலா பொருட்கள் விநியோ கஸ்தர் உரிமை தருவதாக கூறி ரூ.63 லட் சத்தையும், சீலநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் மணிகண்டன் மற் றும் அவரது உறவினர்களிடம், தனது நிறுவ னத்தின் பங்குகள் மற்றும் விநியோகஸ்தர் உரிமை வாங்கிக் கொடுப்பதாகக் கூறி ரூ. 2.82 லட்சத்தையும் மணிவண்ணன் வாங்கியுள்ளார். இதேபோன்று, குகை பகுதியைச் சேர்ந்த அரிசி கடை உரிமையாளர் கார்த்திகேயன் என்பவர் ரூ.3.53 கோடி முதலீடு செய்துள்ளார்.\nமேலும், சேலம் ஐந்து ரோடு பகுதியைச் சேர்ந்த அச்சக உரிமையாளர் சார்லஸ் என்பவரிடம் பணத்தை இரட்டிப்பாக்குவ தாகக் கூறி அவரிடம் ரூ.34.50 லட்சம் பெற்று, அதில் ரூ.7 லட்சத்தை மட்டும் திரும்ப அளித்து உள்ளார். இதுபோன்று, பலரிடம் பணம் பெற்ற மணிவண்ணன் அதற்கான பணப் பலனை வழங்கவில்லை எனவும் கொடுத்த பணத்தையும் திரும்ப தரவில்லை என்றும் புகார் எழுந்தது.\nஇவரால் பாதிக்கப்பட்டவர்கள் சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவில் புகார் செய்தனர். இதையடுத்து போலீஸ் விசார ணையில், மணிவண்ணணின் மோசடிக்கு அவரது மனைவி இந்துமதி, சகோதரர் ராம், மாமனார் மாணிக்கம், மாமியார் சரஸ் வதி, அலுவலக ஊழியர் ஈஸ்வரி ஆகியோர் உடந்தையாக இருந்தது தெரியவந்தது.\nஇதையடுத்து, மணிவண்ணன், இந்துமதி ஆகியோரை நேற்று முன்தினம் இரவு போலீ ஸார் கைது செய்தனர். மணிவண்ணனிடம் 350-க்கும் மேற்பட்டவர்கள் பல கோடி ரூபாய் பணம் கொடுத்து ஏமாந்திருப்பதும், மோசடி செய்த பணத்தில் மணிவண்ணன் வெளிநாடுகளுக்கு சென்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் தெரியவந்துள் ளதாக போலீஸ் வட்டாரங்கள் கூறின.\nஇரட்டிப்பு பணம்பல கோடி ���ூபாய் மோசடி\nவெங்காயத்தைப் பதுக்கியதால் விலை கிடுகிடு உயர்வு: வேளாண்...\nமருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ தேர்வில் 700 மதிப்பெண்...\n‘என்எல்சி இந்தியா’ நிறுவனம், ‘இந்து தமிழ் திசை’...\nஜனநாயகமும் கருத்துரிமையும் எல்லோருக்கும் பொதுவில்லையா\nநாடு முழுவதும் இயக்கப்படும் 200-க்கும் மேற்பட்ட மெயில்,...\nஎஸ்பிஐ வங்கித்தேர்வு; குறைந்த மதிப்பெண் எளிதான தேர்ச்சி,...\nபெங்களூருவுக்கு ‘ராயலான வெற்றி’: கொல்கத்தாவை சிதைத்த சிராஜ்:...\nவங்கி மேலாளர் பேசுவதாக கூறி நூதன முறையில் பல கோடி ரூபாய் மோசடி;...\nவங்கியில் கடன் பெற்றுத் தருவதாக கூறி போலி கால்சென்டர் நடத்தி பல கோடி...\nமரக்காணம் அருகே 13 வயதுச் சிறுவனை அடித்துக் கொலை செய்த இளைஞர் கைது;...\nஇந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவருக்கு கொலை மிரட்டல்: சென்னை தொழிலதிபர்...\nபழனியில் இளைஞர் தற்கொலை: காவல்துறையைக் கண்டித்து உறவினர்கள் சாலை மறியல்\nதிருப்பனந்தாள் காவல் நிலையத்தில் இருந்து துப்பாக்கி திருடிய காவலர், உடந்தையாக இருந்தவர் கைது\nசீனாவிடமிருந்து கரோனா தடுப்பு மருந்தை வாங்கப் போவதில்லை: பிரேசில்\nஸ்னோடனுக்கு வழங்கிய அடைக்கலம்; ரஷ்யா நீட்டிப்பு\nகரோனா தொற்று; உலகெங்கும் இயற்கை மூலிகைகளுக்கான தேவை அதிகரிப்பு\nஅரசியலமைப்புச் சட்டச் சிக்கலை ஏற்படுத்தும் ஆளுநரைத் திரும்பப் பெறுக: குடியரசுத் தலைவருக்கு திருமாவளவன்...\nதமிழகக் காவல்துறையினரிடம் கொள்ளையர்களுடன் நகைகளையும் ஒப்படைத்த உத்திரபிரதேசப் போலீஸார்\nவிக்கிரவாண்டியில் விஜயகாந்த் பிரச்சாரம்: தேமுதிக தொண்டர்கள் உற்சாகம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kumudam.com/news/national/20532", "date_download": "2020-10-22T20:36:10Z", "digest": "sha1:SAOIVYLY2HDEBOYAJGYME6F7A4TCDSXG", "length": 4369, "nlines": 69, "source_domain": "www.kumudam.com", "title": "சூழலியல் தாக்க மதிப்பீடு 2020 - விரிவான ரிப்போர்ட் - குமுதம் செய்தி தமிழ்", "raw_content": "\nRelated Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க\n23 வது மாடி விளிம்பில் சிறுமி செய்த காரியம் - வைரல் வீடியோ\nஇறந்த மனைவியை மெழுகு சிலையாக கண் முன் நிறுத்திய காதல் கணவர்\nஇது மட்டும் நடந்திருந்தால் அத்தனை பேரும் இறந்திருப்பார்கள்\nஇந்தியர்கள் மனதில் நினைவில் நிற்கும் அப்துல் கலாம்\nமாதம்14 ��யிரம் வருமானத்தில் ஸ்விஸ் வங்கியில் அக்கௌண்ட் வைத்த பாட்டி\nபத்மநாபசாமி கோவில் பாதாள அறை ரகசியங்கள் என்ன\nஉங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா\nRelated Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க\nகூடுதலான மொழியில் ஜே.இ.இ தேர்வு - ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பு\nதனது குடும்பத்துக்காக தினமும் 150 கி.மீ சைக்கிளில் பயணம் செய்யும் இளைஞர்…\nவடிவேலு படத்தில் கிணற்றை காணோம்னு சொல்ற மாதிரி உண்மையிலேயே ஒரு பஸ் ஸ்டாப் க\nஉணவிற்கு எந்த மதமும் இல்லை.. மனம் திறந்த டெல்லி உணவக உரிமையாளர்கள்.\nசாலையோர செடிகளை தத்தெடுத்துக்கொண்ட டெல்லி தாத்தா.. வைரலாகும் வீடியோ.\nFind Us Hereஇங்கே தேடவும்\nPrivacy Policyதனியுரிமை கொள்கை | Terms & Conditionsவிதிமுறைகள் & நிபந்தனைகள் | Privacy Policyதனியுரிமைக் கொள்கை | About usஎங்களைப் பற்றி | Contact usஎங்களை தொடர்பு கொள்ள\nAll Rights Reservedஅனைத்து உரிமங்களும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/ngk-teaser-date-announced-formerly", "date_download": "2020-10-22T20:01:46Z", "digest": "sha1:227C6GZFWVHCHQLJWJR75HGT4TC2MUXV", "length": 5951, "nlines": 37, "source_domain": "www.tamilspark.com", "title": "சூர்யாவின் NGK குறித்து வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு! ரசிகர்கள் உற்சாகம் - TamilSpark", "raw_content": "\nசூர்யாவின் NGK குறித்து வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு\nஇயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில், சூர்யா நடித்து வரும் படம் என்.ஜி.கே. இப்படத்தில் சூர்யாவுடன் ரகுல் பிரீத்தி சிங், சாய் பல்லவி உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.\nட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு இப்படத்தை தயாரிக்கிறார். மேலும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.\nஅரசியலை மையமாக கொண்ட இப்படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்புகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் என்.ஜி.கே படப்பிடிப்பு தளங்களின் புகைப்படங்கள் வளியாகின. அதில் சூர்யா புகைப்படத்துடன் கூடிய பேனர்களில் காக்கும் முன்னேற்ற கழகம் (KMK ) என்ற கட்சியின் பெயர் இடம்பெற்றதையடுத்து ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.\nஇந்நிலையில் NGK படத்தின் டீசர் வருகிற பிப்ரவரி 14ம் தேதி வெளியாக உள்ளது என ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பை சூர்யா ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.\nபச்சை உடையில் தேவதைபோல் காட்சிய��ிக்கும் நடிகை லாஷ்லியா வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்\nகூகுள் மேப்பை நம்பி காரில் போனவருக்கு நள்ளிரவில் காத்திருந்த அதிர்ச்சி\nடாப் தமிழ் சினிமா ஹீரோயின்களின் மேக்கப் இல்லாத ரியல் புகைப்படம்.. யார் அழகு\nமீண்டும் டுவிட்டரில் மாஸ் என்ட்ரி கொடுத்த சிம்பு முதல் வீடியோவே சும்மா மிரளவைக்குதே முதல் வீடியோவே சும்மா மிரளவைக்குதே\nஅதிர்ச்சி தகவல்: கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட தன்னார்வலர் ஒருவர் மரணம்..\nதிருமண கோலத்தில், கையில் கிரிக்கெட் பேட்டோடு இப்படியொரு போட்டோஷூட்டா இந்த இளம்பெண் யார்னு தெரியுமா\nBreaking: தமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும்\nசனம் ஷெட்டி, சுரேஷுக்கு இடையே வெடித்த பெரும் மோதல் நடிகர் கவின் இவருக்கு ஆதரவாக, என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா\nவெளியே போனா செருப்பாலே அடிப்பாங்க ஆவேசமான நிஷா\nநடிகை மேக்னா ராஜுக்கு குழந்தை பிறந்தாச்சு.. என்ன குழந்தை தெரியுமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2020/08/28/kannada-supreme-hero-sashi-kumars-son-akshit-sashi-kumar-introducing-as-hero-in-multilingual-tamil-kannada-and-telugu-movie-seetyanam/", "date_download": "2020-10-22T20:24:48Z", "digest": "sha1:MJCAO73BNW5EEZPHF7AT534L67TQGK7W", "length": 14668, "nlines": 201, "source_domain": "mykollywood.com", "title": "Kannada supreme hero Sashi Kumar’s son Akshit Sashi Kumar introducing as hero in multilingual Tamil, Kannada and Telugu movie Seetyanam – www.mykollywood.com", "raw_content": "\nசீதாயணம் படத்தின் மூலம் நடிகர் சசிகுமாரின் மகன் ஹீரோவாக அறிமுகம்\nபாட்ஷா நடிகரின் மகன் தமிழில் அறிமுகமாகும் ‘சீதாயணம்’\nபெண்களை மதிக்கும் கருத்தை வலியுறுத்தி மும்மொழிகளில் வெளியாகும் ‘சீதாயணம்’\n‘சீதாயணம்’ மூலம் ஹீரோவாக அறிமுகமாகும் நடிகர் சசிகுமாரின் மகன் அக்ஷித்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த எவர்கிரீன் மாஸ் ஹிட் படம் பாட்ஷா.\nபாட்ஷாவில் அவரது தம்பியாக நடித்து, தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் சசிகுமார்.\nகன்னடத்தில் பிரபல நடிகரான இவர், நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.\nஇந்நிலையில் தற்போது இவரது மகன் அக்ஷித்தும் தந்தையை போலவே ‘சீதாயணம்’ என்கிற படத்தில் கதாநாயகனாக நடிப்பதன் மூலம் நடிப்புத்துறையில் காலடி எடுத்து வைத்துள்ளார்.\nகன்னடம், தெலுங்கு, தமிழ் என ஒரே நேரத்தில் மும்மொழிகளில் தயாராகியுள்ள இந்தப்படத்தை பிரபாகர் ஆரிபாக இயக்கியுள்ளார்.\nகலர் கிளவுட்ஸ் என்டர்டெயின்மென்ட�� பேனரில்\nலலிதா ராஜ்யலக்ஷ்மி தயாரித்துள்ள மும்மொழிப் படத்தை ரோஹன் பரத்வாஜ் வழங்குகிறார்.\nஇப்படத்தில் அக்ஷித்துக்கு ஜோடியாக அனாஹிதா பூஷண் நடிக்க, முக்கிய வேடங்களில் வித்யுலேகா ராமன், விக்ரம் சர்மா, அஜய் கோஷ், மதுநந்தன், பிட்டிரி சத்தி, ஹிடேஷ் ஷெட்டி, குண்டு சுதர்ஷன், கிருஷ்ண பகவான், ஜபர்தஸ்த் அப்பாராவ், அனந்த், பேபி திரிகேஷா, ஐ.கே. திரினாத், மதுமணி, ஷர்மிதா கவுடா, மேக்னா கவுடா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.\nஹீரோவின் காதல் விவகாரத்தில் எதிர்பாராத திருப்பம் ஏற்படுகிறது.. இதன் விளைவு என்ன\nஹீரோ யாருக்கு எதிராக போராடுகிறார்\n என்ற சில திருப்பங்களுடன் பெண்களை மதிக்க வேண்டும் என்கிற கருத்துடன் உருவாகியுள்ளது சீதாயணம்.\nபடத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள் இடம்பெறுகின்றன.\nபுகழ்பெற்ற தமிழ் மற்றும் கன்னட இசை அமைப்பாளர் உபேந்திர குமாரின் வாரிசான இசைமைப்பாளர் பத்மநாப பரத்வாஜ், இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.\nபடத்தில் முதல் முறையாக திருமண அழைப்பிதழில் இருக்கும் ஒரு ஸ்லோகத்தை பாடல் வடிவத்தில் உருவாக்கியுள்ளார்.\nதெலுங்கு கன்னடத்தில்,ஸ்வேதா மோகன் இந்தப் பாடலை பாட…\nதமிழில், பிரபல பின்னணிக் குரல் S.N.சுரேந்தர் மகளும், நடிகர் இளைய தளபதி விஜய்யின் உறவினர் பாடகி பல்லவி வினோத் தமிழில் மூச்சு விடாமல் முதல் முறையாக பாடி இருக்கிறார்…\nபாங்காங், மங்களூர், அகும்பே, ஹைதராபாத் மற்றும் விசாகப்பட்டிணம் ஆகிய பகுதிகளில் 63 நாட்கள் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.\nதற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து, ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.\nஅதை தொடர்ந்து விரைவில் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன..\nநடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் oகலைஞர்கள் விபரம்\nநடிகர்கள் ; அக்ஷீத் . அனாஹிதா பூஷண், வித்யுலேகா ராமன், விக்ரம் சர்மா,\nஅஜய் கோஷ், மதுநந்தன், பிட்டிரி சத்தி, ஹிடேஷ் ஷெட்டி, குண்டு சுதர்ஷன், கிருஷ்ண பகவான், ஜபர்தஸ்த் அப்பாராவ், அனந்த், பேபி திரிகேஷா, ஐ.கே. திரினாத், மதுமணி, ஷர்மிதா கவுடா, மேக்னா கவுடா மற்றும் பலர்.\nசண்டைப்பயிற்சி ; ரியல் சுரேஷ்\nஇசை ; பத்மநாபா பரத்வாஜ்\nஒளிப்பதிவு ; கொல்லி துர்கபிரசாத்\nபடத்தொகுப்பு ; பிரவீன் புடி\nஇயக்குனர் ; பிரபாகர் ஆரிபாக\nதயாரிப்பு ; ல��ிதா ராஜ்யலக்ஷ்மி\nநிர்வாக தயாரிப்பு ; ப்ருத்வி பொலவரப்பு\n“சொன்னது நீதானா” பாடலுக்கு கவர் ட்ராக் உருவாக்கிய செந்தில்குமரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://sankar-mylyrics.blogspot.com/2009_12_27_archive.html", "date_download": "2020-10-22T21:08:28Z", "digest": "sha1:Z65RGOI7IVCBD5XDLDQ5SNHQV6LKMTYF", "length": 5367, "nlines": 90, "source_domain": "sankar-mylyrics.blogspot.com", "title": "மூன்றாம்பிறை: 27/12/09 - 3/1/10", "raw_content": "\nவெள்ளி, 1 ஜனவரி, 2010\nஒரு போக்குவரத்து சாலை நிறுத்தத்தில்\nநம் வலையுலக ஜாம்பவான்களின் வரிகள்\nஎப்படி இருக்குமென்று ஒரு சிறு கற்பனை..\nமேகம் புணர்ந்த துளிகளில் அழுக்ககற்றி குளித்தது\nமெர்சிடிசின் யன்னலில் நிழல் முகம்\nதரை புணர்ந்த தடம் விட்டுசென்றது\nதண்ணீர் வாகனம் பச்சை ஒளி கடந்து...\nநின்ற வாகனத்தில் விழித்தெழுந்தான் பிஞ்சுக்கரம் பட்டு,\nமாமாவ புடிச்சுக்கோ என்றாள் மூன்று வயது மகனிடம்,\nபலூனுக்கு விழைந்து அழுதவனை அதட்டினாள்\nஉங்கப்பன் சரியா இருந்தா நமேக்கேன்டா\nஇந்த நிலைமையென்று குரல் தழுத்தாள்..\nஎங்கோ தப்புணர்ந்தவன் வேகமாய் இறங்கி\nவாங்கி வந்தான் கைநிறைய பலூன்களுடன்\nஅழுத குழந்தையின் கைகளில் ஒன்றை திணித்து..\nசிறு சிறு ஊதல்களில் பெரிதாகும் பலூனைப்போல்\nசிறு சிறு ஊடல்களில் பெரிதாகும் பந்தம்\nகுழந்தைகளையும் எண்ணி பேருந்து நிற்கும்முன்\n(நேசமித்ரா, பா.ரா பிழையிருந்தால் மன்னியுங்கள்\nஉங்கள் நிழலாய் நானும் வரைந்து\nஅனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்..\nஇடுகையிட்டது சந்தான சங்கர் நேரம் முற்பகல் 12:25 19 கருத்துரைகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nசந்தான சங்கர் எனது பெயர். நான் பெங்களூரில் வசித்து வருகிறேன்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.christsquare.com/tamil-christian-songs-lyrics/ummai-than-nambiyirukkirom-lyrics/", "date_download": "2020-10-22T21:43:09Z", "digest": "sha1:T3XNF2TMU3S4N6GVC6XMS55VBNSGP33G", "length": 11858, "nlines": 241, "source_domain": "www.christsquare.com", "title": "Ummai Than Nambiyirukkirom | CHRISTSQUARE", "raw_content": "\nUyar Malaiyo Lyrics John Jebaraj எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்…\nYennaku Yaar Undu Song Lyrics Chords PPT எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் உம்…\nEnnai vittu kodukathavar lyrics என்னை விட்டுக்கொடுக்காதவர் என்னை நடத்துகின்றவர் என்னை…\nEn Neethiyai Song Lyrics Chords PPT என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர் என்…\nஆப்பிரிக்காவில் ஊழியம் செய்யும் தமிழ் நாட்டை சேர்ந்த… ஜாம்பியா, ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு,…\nUmmai Than Nambiyirukkirom Lyrics உம்மைத்தான் நம்பியிருக்கிறோம் உம்மையன்றி யாரும் இல்லையப்பா…\nகடந்த 6 வாரங்களில் 48% விசுவாசிகள் தங்கள் சபைகளில் நடக்கும் எந்த ஆன்லைன் ஆராதனையும் பார்க்கவில்லையாம்.\nகனடாவின் ஒன்டாரியோவில் உள்ள கனெக்சஸ் ...\nகொரோனா வைரசுக்கு எதிரான ஆன்டிபாடி தயார்.. இஸ்ரேல் அறிவிப்பு.. தேவனுக்கே மகிமை\nகொரோனா வைரசுக்கு ஆன்டிபாடியை உருவாக்குவதில் ...\nகடுமையான விதிகளுடன் மீண்டும் தென் கொரியாவில் மெகா தேவாலயங்கள் திறக்கப்படுகிறது.\nதென் கொரியாவில் உள்ள தேவாலயங்களுக்குக் ...\nசென்னை முழுவதும் இதுவரை 700 கி.மீ மேலாக சைக்கிளில் பயணத்து உதவி செய்யும் போதகர்.\nசென்னை: உலகமெங்கும் கொரோனா கொள்ளை ...\nகொரோனாவுக்குச் சிகிச்சைப் பெற்று வந்த பிரபல கிறிஸ்தவ நற்செய்தி பாடகர் பரிதாபமாக உயிரிழப்பு.\nஆமெரிக்காவிலுள்ள புளோரிடாவை சேர்ந்த கிறிஸ்தவ ...\nவிட்டுக்கொடுக்கலையே விட்டுக்கொடுக்கலையே சாத்தான் …\nபாதுகாப்பார் நெருக்கடியில் பதில் …\nகடந்த 6 வாரங்களில் 48% விசுவாசிகள் தங்கள் சபைகளில் நடக்கும் எந்த ஆன்லைன் ஆராதனையும் பார்க்கவில்லையாம்.\nகனடாவின் ஒன்டாரியோவில் உள்ள …\nகொரோனா வைரசுக்கு எதிரான ஆன்டிபாடி தயார்.. இஸ்ரேல் அறிவிப்பு.. தேவனுக்கே மகிமை\nகொரோனா வைரசுக்கு ஆன்டிபாடியை …\nகடுமையான விதிகளுடன் மீண்டும் தென் கொரியாவில் மெகா தேவாலயங்கள் திறக்கப்படுகிறது.\nதென் கொரியாவில் உள்ள …\nஎளிதான வாழ்வுக்காக ஜெபம் செய்யாதீர்கள். பலமுள்ள மனிதராக வாழ ஜெபம் செய்யுங்கள். (Visited …\nதீமை செய்வோரை மன்னிக்கவும் நேசிக்கவும் தயாராகும்வரை தேவ அன்பைப் பற்றி அறிவற்ற தேவப்பிள்ளையாக …\nகண்களில் கண்ணீர் மழை பொழியும் போது ஆத்துமாவில் அழகிய வானவில் தோன்றும் (Visited …\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\nஉங்களை அவர் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-10-22T20:33:59Z", "digest": "sha1:DFOXV7BN7BPKPUSPQ4NKKYRA326YW2RJ", "length": 2418, "nlines": 30, "source_domain": "www.cinemapettai.com", "title": "பொன் ராதாகிருஷ்ணன் | Latest பொன் ராதாகிருஷ்ணன் News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nAll posts tagged \"பொன் ராதாகிருஷ்ணன்\"\nஎம்.ஜி.ஆர், ஜெயலலிதா, காமராஜருக்கு நிகரான வெற்றிடம் உள்ளது.. பொன்.ராதாகிருஷ்ணன்\nதமிழகத்தில் சர்வ நிச்சயமாக வெற்றிடம் உள்ளது, பாரதிய ஜனதா கட்சி உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றக் கூடிய பணிகளை மேற்கொண்டு...\nரஜினிக்கு பொன் ராதாகிருஷ்ணன் பதில்.. தலைவர் பேச்சிக்கு இப்போ அர்த்தம் புரிகிறது\nரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் ஏராளமான கேள்விகள் கேட்கப்பட்டன நீங்கள் கமலஹாசனுக்கு ஆதரவு தெரிவிப்பீர்களா என கேட்டதற்கு அதைப்பற்றி எல்லாம் கேட்க வேண்டாம் எனக்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/african-woman-strips-in-delhi-metro-after-being-abused-by-fellow-passengers/", "date_download": "2020-10-22T21:44:44Z", "digest": "sha1:VSWJVM6H7GNPSFAIR2U2V4QGU5JR4RZZ", "length": 11812, "nlines": 134, "source_domain": "www.patrikai.com", "title": "டெல்லி ரயிலில் ஆப்ரிக்க பெண்களிடம் அத்துமீறல் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nடெல்லி ரயிலில் ஆப்ரிக்க பெண்களிடம் அத்துமீறல்\nடெல்லி ரயிலில் ஆப்ரிக்க பெண்களிடம் அத்துமீறல்\nஆப்ரிக்கர்கள் மீதான தாக்குதல் சமீப காலமாக இந்தியாவில் அதிகரித்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் தான் நொய்டாவில் பெரிய அளவில் வன்முறை வெடித்தது. இந்த விவகாரத்திற்கு ஆப்ரிக்கா கண்டனம் தெரிவித்திருந்தது.\nஇந்நிலையில் டெல்லி மெட்ரோ ரயலில் பயணம் செய்த 2 ஆப்ரிக்க பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாயினர். மெட்ரோ ரயிலில் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆண் பயணிகள் சிலர் அந்த பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஇதனால் அந்த பெண் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். உடன் இருந்த மற்றொரு ஆப்ரிக்க பெண் அவருக்கு ஆதரவாக தகராறில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் அந்த பெண் தனது மேலாடையை கழட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வளைதளங்களில் வைரலாகியுள்ளது.\nபஞ்சாப் சட்டமன்ற தேர்தல்: இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு தேர்தலில் போட்டியிட குற்றவாளிகளுக்கு நிரந்தர தடை தேர்தலில் போட்டியிட குற்றவாளிகளுக்கு நிரந்தர தடை தேர்தல் ஆணையம் கருத்து ஏர்செல்–மேக்சிஸ்: மாறன் சகோதரர்களுக்கு டில்லி ஐகோர்ட்டு நோட்டீஸ்\nPrevious ஆசிய செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட்டது\nNext பீகாரில் சாராயம் குடித்த எலிகள்\nபாஜகவுக்கு தெரிவித்த ஆதரவைத் திரும்பப் பெற்றார் சுயேட்சை எம்.எல்.ஏ.,\nநடிகை கங்கனா, அவரது சகோதரிக்கு மும்பை காவல்துறை சம்மன்…\nபீகாரில் சட்டமன்றத் தேர்தலில் ராம் விலாஸ் பாஸ்வான் மகன் தனித்துப்போட்டி…\nடில்லியில் இன்று 3,882 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி டில்லியில் இன்று 3,882 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,44,318 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,383 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,63,858 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 7,539 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 7,539 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,25,197 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3077 பேருக்குப் பாதிப்பு…\nசென்னையில் இன்று 833 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 833 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்று தமிழகத்தில் 3077…\nதமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு 7 லட்சத்தை தாண்டியது\nசென்னை இன்று தமிழகத்தில் 3,077 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,00,193 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 79,821 பேருக்கு…\nபாஜகவுக்கு தெரிவித்த ஆதரவைத் திரும்பப் பெற்றார் சுயேட்சை எம்.எல்.ஏ.,\nநடிகை கங்கனா, அவரது சகோதரிக்கு மும்பை காவல்துறை சம்மன்…\nசென்னையில் மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு கொரோனா தொற்று\nபீகாரில் சட்டமன்றத் தேர்தலில் ராம் விலாஸ் பாஸ்வான் மகன் தனித்துப்போட்டி…\nஐபிஎல் புள்ளிப் பட்டியல் – இரண்டாமிட��்திற்கு முன்னேறிய பெங்களூரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/director-gauthman-started-a-new-party-and-said-he-will-contest-against-rajinikanth/", "date_download": "2020-10-22T21:48:12Z", "digest": "sha1:4JHQ2YERMMVUMDXWS4HKTKV3Z3A6AEDD", "length": 12802, "nlines": 136, "source_domain": "www.patrikai.com", "title": "ரஜினியை எதிர்த்து போட்டி இடுவேன் : புதுக் கட்சி தொடங்கிய கவுதமன் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nரஜினியை எதிர்த்து போட்டி இடுவேன் : புதுக் கட்சி தொடங்கிய கவுதமன்\nரஜினியை எதிர்த்து போட்டி இடுவேன் : புதுக் கட்சி தொடங்கிய கவுதமன்\nநடிகர் ரஜினிகாந்தை எதிர்த்து போட்டியிடப்போவதாக புதுக் கட்சிய் தொடங்கி உள்ள இயக்குனர் கவுதமன் கூறி உள்ளார்.\nகனவே கலையாதே என்னும் தமிழ்ப்படத்தின் மூலம் இயக்குனர் கவுதமன் இயக்குனராக அறிமுகம் ஆனார். அதன் பிற்கு மகிழ்ச்சி என்னும் ஒரு படத்தில் நடித்துள்ளார். அத்துடன் மக்கள் தொலைக்காட்சிக்காக சந்தன கடத்தல் புகழ் வீரப்பன் மற்றும் ஆட்டோ சங்கர் வரலாற்றை தொடராக எடுத்திருந்தார்.\nசமீப காலமாக அரசியலில் பல கருத்துக்களை தெரிவித்து வரும் கவுதமன் புதிய கட்சி தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து கவுதமன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.\nஅந்த சந்திப்பில் கவுதமன், “தமிழ் இனத்தை காக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் நாங்கள் அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளோம். பாஜகவின் தமிழகத்தில் இந்தி திணிப்பால் மக்கள் பாதிப்பு அடைதுள்ளனர். அதை எதிர்த்து கட்சி ஆரம்பித்துள்ளோம்.\nஎங்கள் கட்சியின் பெயர், கொடி மற்றும் கொள்கை ஆகியவைகள் பொங்கலுக்கு பிறகு மாநாடு நடத்தி அறிவிக்க உள்ளோம். நடிகர் ரஜினிகாந்த் கட்சியை தொடங்கி எந்த தொகுதியில் போட்டி இட்டாலும் அவரை எதிர்த்து நான் அந்தத் தொகுதியில் போட்டி இடுவேன்” என தெரிவித்துள்ளார்.\n63 நாட்கள் சித்திரவதை: போலீஸார் மீது பரபரப்புப் புகார் சிறார் இல்லத்தில் கலவரம்: இளம் குற்றவாளிகள் பயங்கர மோதல் ரஜினியை தமிழர் என்று அறிவிக்க வேண்டும்\nPrevious ஜெயலலிதா பிறந்த தினம் : 500 மதுக்கடைகளை மூட அரசு முடிவு\nNext தருமபுரி மாணவி வன்கொடுமை – கொலை வழக்கில் ஒருவர் கைது\nசென்னையில் மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு கொரோனா தொற்று\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு விவகாரம்: ஸ்டாலின் கடிதத்திற்கு ஆளுநர் பதில்\nகடமையை மக்களுக்கு காட்டும் சலுகையைப் போல் நினைக்கும் முதல்வர்: ஸ்டாலின்\nடில்லியில் இன்று 3,882 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி டில்லியில் இன்று 3,882 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,44,318 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,383 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,63,858 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 7,539 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 7,539 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,25,197 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3077 பேருக்குப் பாதிப்பு…\nசென்னையில் இன்று 833 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 833 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்று தமிழகத்தில் 3077…\nதமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு 7 லட்சத்தை தாண்டியது\nசென்னை இன்று தமிழகத்தில் 3,077 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,00,193 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 79,821 பேருக்கு…\nபாஜகவுக்கு தெரிவித்த ஆதரவைத் திரும்பப் பெற்றார் சுயேட்சை எம்.எல்.ஏ.,\nநடிகை கங்கனா, அவரது சகோதரிக்கு மும்பை காவல்துறை சம்மன்…\nசென்னையில் மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு கொரோனா தொற்று\nபீகாரில் சட்டமன்றத் தேர்தலில் ராம் விலாஸ் பாஸ்வான் மகன் தனித்துப்போட்டி…\nஐபிஎல் புள்ளிப் பட்டியல் – இரண்டாமிடத்திற்கு முன்னேறிய பெங்களூரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/in-india-corona-affected-toll-exceeds-73-65-lakhs/", "date_download": "2020-10-22T20:55:05Z", "digest": "sha1:6XDSUW5RI3M3LHP6GL2JMOX6S2F5WQUS", "length": 13962, "nlines": 139, "source_domain": "www.patrikai.com", "title": "இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 73.65 லட்சத்தை தாண்டியது | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 73.65 லட்சத்தை தாண்டியது\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 73.65 லட்சத்தை தாண்டியது\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 73,65,509 ஆக உயர்ந்து 1,12,146 பேர் மரணம் அடைந்துள்ளனர்.\nநேற்று இந்தியாவில் 60,419 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 73.65,509 ஆகி உள்ளது. நேற்று 835 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,12,146 ஆகி உள்ளது. நேற்று 68,202 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 64,48,658 ஆகி உள்ளது. தற்போது 8,03,531 பேர் சிகிச்சையில் உள்ளனர்.\nமகாராஷ்டிராவில் நேற்று 10,226 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 15,64,615 ஆகி உள்ளது நேற்று 337 பேர் உயிர் இழந்து மொத்தம் 41,196 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 13,714 பேர் குணமடைந்து மொத்தம் 13,30,483 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.\nஆந்திர மாநிலத்தில் நேற்று 4,038 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 7,71,503 ஆகி உள்ளது இதில் நேற்று 38 பேர் உயிர் இழந்து மொத்தம் 6,357 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 5,622 பேர் குணமடைந்து மொத்தம் 7,25,099 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.\nகர்நாடகா மாநிலத்தில் நேற்று 8,477 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 7,43,848 ஆகி உள்ளது இதில் நேற்று 85 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 10,283 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 8,841 பேர் குணமடைந்து மொத்தம் 6,20,008 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.\nதமிழகத்தில் நேற்று 4,410 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 6, 74,802 ஆகி உள்ளது இதில் நேற்று 49 பேர் உயிர் இழந்து மொத்தம் 10,472 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 5,055 பேர் குணமடைந்து மொத்தம் 6,22,458 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் நேற்று 2,672 பேருக்குப் ��ாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 4,47,383 ஆகி உள்ளது இதில் நேற்று 36 பேர் உயிர் இழந்து மொத்தம் 6,543 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 3,239 பேர் குணமடைந்து மொத்தம் 4,04,545 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.\nகொரோனா : இந்தியாவில் 1013 பேர் உயிர் இழப்பு இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3.33 லட்சத்தை தாண்டியது இந்தியாவில் கொரோனா பாதிப்பு 14.36 லட்சத்தை தாண்டியது\nPrevious உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.91 கோடியை தாண்டியது\nNext இன்று நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு\nபாஜகவுக்கு தெரிவித்த ஆதரவைத் திரும்பப் பெற்றார் சுயேட்சை எம்.எல்.ஏ.,\nநடிகை கங்கனா, அவரது சகோதரிக்கு மும்பை காவல்துறை சம்மன்…\nபீகாரில் சட்டமன்றத் தேர்தலில் ராம் விலாஸ் பாஸ்வான் மகன் தனித்துப்போட்டி…\nடில்லியில் இன்று 3,882 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி டில்லியில் இன்று 3,882 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,44,318 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,383 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,63,858 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 7,539 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 7,539 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,25,197 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3077 பேருக்குப் பாதிப்பு…\nசென்னையில் இன்று 833 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 833 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்று தமிழகத்தில் 3077…\nதமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு 7 லட்சத்தை தாண்டியது\nசென்னை இன்று தமிழகத்தில் 3,077 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,00,193 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 79,821 பேருக்கு…\nபாஜகவுக்கு தெரிவித்த ஆதரவைத் திரும்பப் பெற்றார் சுயேட்சை எம்.���ல்.ஏ.,\nநடிகை கங்கனா, அவரது சகோதரிக்கு மும்பை காவல்துறை சம்மன்…\nசென்னையில் மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு கொரோனா தொற்று\nபீகாரில் சட்டமன்றத் தேர்தலில் ராம் விலாஸ் பாஸ்வான் மகன் தனித்துப்போட்டி…\nஐபிஎல் புள்ளிப் பட்டியல் – இரண்டாமிடத்திற்கு முன்னேறிய பெங்களூரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/manmohansingh-admitted-in-aiims-for-chest-pain/", "date_download": "2020-10-22T21:34:56Z", "digest": "sha1:EFHZ2V447QFH4NVAY6OUWKCDTDYQGGFQ", "length": 11762, "nlines": 133, "source_domain": "www.patrikai.com", "title": "திடீர் நெஞ்சுவலி – எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் மன்மோகன்சிங்! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிடீர் நெஞ்சுவலி – எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் மன்மோகன்சிங்\nதிடீர் நெஞ்சுவலி – எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் மன்மோகன்சிங்\nபுதுடெல்லி: முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங், திடீர் நெஞ்சு வலி காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகடந்த 2004 முதல் 2014ம் ஆண்டுவரை இந்தியாவின் பிரதமராக இருந்தவர் காங்கிரஸ் கட்சியின் டாக்டர். மன்மோகன்சிங். 2007-08 காலகட்டத்தில், உலகளவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டபோது, இந்தியப் பொருளாதாரத்தை சிறப்பாக கட்டிக்காத்த பெருமை இவருக்கு உண்டு.\nதற்போது 87 வயதாகும் மன்மோகன் சிங்கிற்கு, திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும், அதன்பொருட்டு, அவர் டெல்லியின் புகழ்பெற்ற எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமன்மோகன்சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவலால் பல வட்டாரங்களிலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nமனித முகத்துடன் பிறந்த மாட்டின் கன்று ஓகி புயல் : பாதிக்கப்பட்ட பகுதிகளை மோடி பார்வை இடுகிறார் அபுதாபி லாட்டரியில் ரூ. 12 கோடி ஜாக்பாட் அடித்த இந்தியர்\nPrevious வரும் 12ம் தேதி முதல் ரயில் சேவை தொடக்கம்: நாளை முன்பதிவு ஆரம்பம்\nNext இந்தியா : 67 ��யிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு\nபாஜகவுக்கு தெரிவித்த ஆதரவைத் திரும்பப் பெற்றார் சுயேட்சை எம்.எல்.ஏ.,\nநடிகை கங்கனா, அவரது சகோதரிக்கு மும்பை காவல்துறை சம்மன்…\nபீகாரில் சட்டமன்றத் தேர்தலில் ராம் விலாஸ் பாஸ்வான் மகன் தனித்துப்போட்டி…\nடில்லியில் இன்று 3,882 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி டில்லியில் இன்று 3,882 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,44,318 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,383 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,63,858 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 7,539 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 7,539 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,25,197 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3077 பேருக்குப் பாதிப்பு…\nசென்னையில் இன்று 833 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 833 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்று தமிழகத்தில் 3077…\nதமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு 7 லட்சத்தை தாண்டியது\nசென்னை இன்று தமிழகத்தில் 3,077 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,00,193 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 79,821 பேருக்கு…\nபாஜகவுக்கு தெரிவித்த ஆதரவைத் திரும்பப் பெற்றார் சுயேட்சை எம்.எல்.ஏ.,\nநடிகை கங்கனா, அவரது சகோதரிக்கு மும்பை காவல்துறை சம்மன்…\nசென்னையில் மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு கொரோனா தொற்று\nபீகாரில் சட்டமன்றத் தேர்தலில் ராம் விலாஸ் பாஸ்வான் மகன் தனித்துப்போட்டி…\nஐபிஎல் புள்ளிப் பட்டியல் – இரண்டாமிடத்திற்கு முன்னேறிய பெங்களூரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/private-jobs-only-for-kanada-origin-karnataka-goverment-decide-to-pass-new-rule-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2020-10-22T21:01:38Z", "digest": "sha1:CPPQW56N3VIC35ZIMSHOPOFSDQFTG3BY", "length": 14042, "nlines": 136, "source_domain": "www.patrikai.com", "title": "கர்நாடகாவில் கன்னடர்களுக்கு மட்டுமே வேலை.. மாநில அரசு திடீர் முடிவு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகர்நாடகாவில் கன்னடர்களுக்கு மட்டுமே வேலை.. மாநில அரசு திடீர் முடிவு\nபெங்களூர் உட்பட கர்நாடகாவில் செயல்படும் அனைத்து தனியார் நிறுவனங்களில் 100 சதவீதம் கன்னடர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கர்நாடக அரசு சட்டம் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. தமிழ்நாடு உள்பட இதர மாநில ஊழியர்களுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n‘கர்நாடக தொழில் வேலை வாய்ப்பு (நிலை உத்தரவு) விதிமுறை 1961’ என்ற சட்டத்தில் திருத்தம் கொண்டுவர கர்நாடக அரசு திட்டமிடடுள்ளது. இதன் மூலம் அங்குள்ள தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பிற மாநில ஊழியர்கள் வேலைவாய்ப்பை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது. 100 சதவீதம் கன்னடர்களுக்கு மட்டுமே வேலை கிடைக்கும்.\nஇந்த திருத்தத்தில், 5% குறையாத பணியிடங்கள், கன்னட மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்க வேண்டும் என்ற ஷரத்தும் சேர்க்கப்பட உள்ளதாக செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக அரசிடம், நிலம், நீர், மின்சாரம் அல்லது வரி சலுகை பெறும் அனைத்து தனியார் நிறுவனங்களும் கன்னடர்களுக்கு மட்டுமே வேலை வழங்க வேண்டும் என்று சட்ட திருத்தத்தில் இடம் பெற்றுள்ளது என அரசு அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதேநேரம், தகவல் தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பம், புதிய தொழில் முனைவோர், அறிவுசார் தொழில் நிறுவனங்களுக்கு இந்த விதிமுறையிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதி விலக்கு சட்ட திருத்தம் அமலுக்கு வந்த பிறகு அதிகபட்சமாக 5 வருடங்களுக்கு மட்டுமே அமலில் இருக்கும்.\nகர்நாடகாவில் பிறந்த அல்லது, கர்நாடகாவில் 15 ஆண்டுகளுக்கு குறையாமல் வசிக்கும் நபர் கன்னடர் என கருதப்படுவர். அந்த நபருக்கு கன்னடம் புரிய, பேச, வாசிக்க, எழுதவும் தெரி���்திருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nவெங்காய விலை குறைப்புக்கு உதவ அரசுத் துறைகளை நாடும் மோடி உரிய ஆவணங்கள் இல்லை மத்திய அரசின் நிதியை இழக்கப்போகும் 1.3 கோடி உ.பி. விவசாயிகள் மத்திய அரசின் நிதியை இழக்கப்போகும் 1.3 கோடி உ.பி. விவசாயிகள் ப்ரியங்கா காந்தியின் கழுத்தை நெரித்து கீழே தள்ளிய போலிசார்: உ.பி.யில் பரபரப்பு\nPrevious கார் டிரைவர் வங்கிக் கணக்கில் அவருக்கே தெரியாமல் 7.00.00.000 ரூபாய் டெபாசிட்\nNext பணமதிப்பிறக்கம் ஒரு பொருளாதார கொள்ளை: மோடி மீது ராகுல் குற்றச்சாட்டு\nபாஜகவுக்கு தெரிவித்த ஆதரவைத் திரும்பப் பெற்றார் சுயேட்சை எம்.எல்.ஏ.,\nநடிகை கங்கனா, அவரது சகோதரிக்கு மும்பை காவல்துறை சம்மன்…\nபீகாரில் சட்டமன்றத் தேர்தலில் ராம் விலாஸ் பாஸ்வான் மகன் தனித்துப்போட்டி…\nடில்லியில் இன்று 3,882 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி டில்லியில் இன்று 3,882 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,44,318 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,383 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,63,858 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 7,539 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 7,539 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,25,197 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3077 பேருக்குப் பாதிப்பு…\nசென்னையில் இன்று 833 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 833 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்று தமிழகத்தில் 3077…\nதமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு 7 லட்சத்தை தாண்டியது\nசென்னை இன்று தமிழகத்தில் 3,077 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,00,193 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 79,821 பேருக்கு…\nபாஜகவுக்கு தெரிவித்த ஆதரவைத் திரும்பப��� பெற்றார் சுயேட்சை எம்.எல்.ஏ.,\nநடிகை கங்கனா, அவரது சகோதரிக்கு மும்பை காவல்துறை சம்மன்…\nசென்னையில் மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு கொரோனா தொற்று\nபீகாரில் சட்டமன்றத் தேர்தலில் ராம் விலாஸ் பாஸ்வான் மகன் தனித்துப்போட்டி…\nஐபிஎல் புள்ளிப் பட்டியல் – இரண்டாமிடத்திற்கு முன்னேறிய பெங்களூரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/shvedh-production-no2-working-stills/", "date_download": "2020-10-22T21:39:25Z", "digest": "sha1:YN7N67U542ZXMPKIFYFJNMHSMXP4M37S", "length": 9872, "nlines": 132, "source_domain": "www.patrikai.com", "title": "ஷ்வேத் ப்ரொடக்ஷன் 2 வின் அடுத்த படத்திற்கான அறிவிப்பு ..! | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஷ்வேத் ப்ரொடக்ஷன் 2 வின் அடுத்த படத்திற்கான அறிவிப்பு ..\nஷ்வேத் ப்ரொடக்ஷன் 2 வின் அடுத்த படத்திற்கான அறிவிப்பு ..\nவிவாகரத்து மனு: குடும்பநல கோர்ட்டில் அமலா பால் இன்று தாக்கல் சத்தமில்லாமல் நடக்கும் சாயிஷா ஆர்யா திருமணம்… சத்தமில்லாமல் நடக்கும் சாயிஷா ஆர்யா திருமணம்… “நடிகர் கவுண்டமணியை சந்தித்ததில் மகிழ்ச்சி” – இந்திய கிரிக்கெட் வீரர்\nPrevious மக்களிடையே தீயாக பரவி வரும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை: ப.சிதம்பரம் பெருமிதம்\nNext காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம்பெற காரணம்\nசென்னையில் மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு கொரோனா தொற்று\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு விவகாரம்: ஸ்டாலின் கடிதத்திற்கு ஆளுநர் பதில்\nகடமையை மக்களுக்கு காட்டும் சலுகையைப் போல் நினைக்கும் முதல்வர்: ஸ்டாலின்\nடில்லியில் இன்று 3,882 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி டில்லியில் இன்று 3,882 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,44,318 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,383 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,63,858 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 7,539 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 7,539 பேரு���்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,25,197 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3077 பேருக்குப் பாதிப்பு…\nசென்னையில் இன்று 833 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 833 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்று தமிழகத்தில் 3077…\nதமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு 7 லட்சத்தை தாண்டியது\nசென்னை இன்று தமிழகத்தில் 3,077 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,00,193 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 79,821 பேருக்கு…\nபாஜகவுக்கு தெரிவித்த ஆதரவைத் திரும்பப் பெற்றார் சுயேட்சை எம்.எல்.ஏ.,\nநடிகை கங்கனா, அவரது சகோதரிக்கு மும்பை காவல்துறை சம்மன்…\nசென்னையில் மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு கொரோனா தொற்று\nபீகாரில் சட்டமன்றத் தேர்தலில் ராம் விலாஸ் பாஸ்வான் மகன் தனித்துப்போட்டி…\nஐபிஎல் புள்ளிப் பட்டியல் – இரண்டாமிடத்திற்கு முன்னேறிய பெங்களூரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivantv.com/videogallery/shri-sidhivinayagar-devasthanam-coventry-day02/", "date_download": "2020-10-22T20:13:22Z", "digest": "sha1:L75CGFQA2GX2FWD2RRGHPP3G3HFQBLB7", "length": 9182, "nlines": 167, "source_domain": "sivantv.com", "title": "Shri Sidhivinayagar Devasthanam COVENTRY DAY02 | Sivan TV", "raw_content": "\nசூரிச் – அருள்மிகு சிவன் கோவிலினால் வெளியிடப்பட்ட 2021ம் ஆண்டிற்கான பஞ்சாங்கம்.\nஜேர்மனி - ஹம் ஸ்ரீ காமாட்ஷி அம்பாள..\nசுவிற்சர்லாந்து பேர்ண் ஸ்ரீ கல்ய..\nஇந்தியா தஞ்சை பெரிய கோவில் மகா கு�..\nசுவிச்சர்லாந்து - பேர்ண் சைவநெறி�..\nசுவிச்சர்லாந்து ஓல்ரன் மனோன்மணி ..\nசுவிச்சர்லாந்து பேர்ன் ஞானமிகு ஞ..\nசுவிச்சர்லாந்து பேர்ன் ஞானமிகு ஞ..\nஜேர்மனி - சுவேற்றா ஸ்ரீ கனகதுர்க்�..\nசுவிற்சர்லாந்து ஓல்ரன் மனோன்மணி ..\nஜேர்மனி - ஹம் ஸ்ரீ காமாட்சி அம்பாள..\nசுவிச்சர்லாந்து கூர் அருள்மிகு ஸ..\nஓல்ரன் ஸ்ரீ மனோன்மணி அம்பாள் திர�..\nஜேர்மனி குறிஞ்சிக் குமரன் திருக்..\nசுவிற்சர்லாந்து இந்து சைவத் திரு..\nசுவிச்சர்லாந்து – பேர்ன் ஞானலிங்..\nசுவிச்சர்லாந்து – பேர்ன் ஞானலிங்..\nசுவிச்சர்லாந்து - பேர்ன் ஞானலிங்�..\nசுவிச்சர்லாந்து - பேர்ன் ஞானலிங்�..\nஜேர்மனி அன்னை ஸ்ரீ கனகதுர்க்கா அ�..\nஜேர்மனி - ஹம் ஸ்ரீ காமாக்ஷி அம்பாள..\nஓல்ரன் ஸ்ரீ மனோன்மணி அம்மன் கோவி�..\nயேர்மனி சுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்க..\nபேர்ன் ஸ்ரீ கல்யாணசுப்பிரமணியர் ..\nஓல்ரன் மனோன்மணி அம்மன் திருக்கோவ..\nஜெர்மனி - கெமஸ்பாக் ஸ்ரீ குறிஞ்சி�..\nஜெர்மனி - வூப்பெற்றால் ஸ்ரீ நவதுர�..\nஜெர்மனி - ஹம் ஸ்ரீ காமாட்சி அம்பாள..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வர�..\nசுவிஸ் – நலவாழ்வு அமைப்பின் மருந�..\nசுவிஸ் - நலவாழ்வு அமைப்பின் மருந்�..\nபேர்ன் – ஞானலிங்கேசுரர் திருக்கோ..\nபேர்ன் – ஞானலிங்கேசுரர் திருக்கோ..\nபேர்ன் – ஞானலிங்கேசுரர் திருக்கோ..\nபேர்ன் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nசூரிச் ஹரே கிருஷ்ண ஆலய கிருஷ்ண ஜெ�..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nசுவெற்ரா கனகதுர்க்கா அம்பாள் ஆலய..\nசுவிற்சர்லாந்து - ஓல்ரன் அருள்மி�..\nகூர்-நவசக்தி விநாயகர் ஆலய தேர்த்�..\nதூண்- ஸ்ரீ சீரடிசாயிபாபா மன்றத்த�..\nதூண்- ஸ்ரீ சீரடிசாயிபாபா மன்றத்த�..\nமர்த்தினி - வலே ஞானலிங்கேச்சுரர் �..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nபேர்ண் – ஞானலிங்கேசுரர் திருக்கோ..\nகனடா- மிசிசாகா ஜெயதுர்க்கா தேவஸ்�..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nசுவிஸ் - கூர் நவசக்தி விநாயகர் கோவ..\nயாழ் இந்து பாலர்களின் காத்தவராயன..\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/astrology/vedic_astrology/pulippani_300/song206.html", "date_download": "2020-10-22T20:12:30Z", "digest": "sha1:WYTNS2SXI3S3HNBFCSCSCJZV2G3RFVTV", "length": 6622, "nlines": 56, "source_domain": "www.diamondtamil.com", "title": "பாடல் 206 - சந்திர மகாதிசை, சந்திர புத்திப் பலன்கள் - புலிப்பாணி ஜோதிடம் 300 - சந்திர, ஜோதிடம், புலிப்பாணி, புத்திப், செய்யும், மகாதிசை, பாடல், பலன்கள், கொள்ளச், astrology, மன்னருடன், மகாதிசையில்", "raw_content": "\nவெள்ளி, அக்டோபர் 23, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபாடல் 206 - சந்திர மகாதிசை, சந்திர புத்திப் பலன்கள்\nபாடல் 206 - சந்திர மகாதிசை, சந்திர புத்திப் பலன்கள் - புலிப்பாணி ஜோதிடம் 300\nசொல்லவே சந்திரதிசை வருஷம் பத்தில்\nசுகமுடைய சந்திரபுத்தி மாதம் பத்து\nநில்லவே யதனுடைய பலனைச் சொல்வோம்\nஇனி, சந்திர மகாதிசையில் சந்திர பகவானின் சுயபுத்தி 10, மாதங்களாகும் இவ்னது பொசிப்புக் காலத்தில் ஏற்படும் பலன்களாவன; தன்னிகரில்லா மன்னருடன் மகிழ்வுடன் நட்புக் கொள்ளச் செய்யும். சொல்லுதற்கரிய சுயம்வரங்களை கூட்டி வைத்து கல்யாண வைபோகத்தை நிறைவு செய்து மகிழ்ச்சி கொள்ளச் செய்யும். சத்துருக்களை வென்று வெற்றி வாகை சூடச் செய்யும். வேண்டிய தனலாபங்களையும் பொருட் சேர்க்கையையும் ஏற்படுத்தி மகிழ்வுதரும் என்று போகர் அருளால் புலிபாணி கூறினேன்.\nஇப்பாடலில் சந்திர மகாதிசையில் சந்திர புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபாடல் 206 - சந்திர மகாதிசை, சந்திர புத்திப் பலன்கள் - புலிப்பாணி ஜோதிடம் 300, சந்திர, ஜோதிடம், புலிப்பாணி, புத்திப், செய்யும், மகாதிசை, பாடல், பலன்கள், கொள்ளச், astrology, மன்னருடன், மகாதிசையில்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/186501/news/186501.html", "date_download": "2020-10-22T20:45:03Z", "digest": "sha1:M2C5ZSZS5RIWJ32QLYUR3IBCZ4Q4GJLW", "length": 9258, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "சென்னை மெட்ரோ இனி பெண்கள் கையில்!!(மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nசென்னை மெட்ரோ இனி பெண்கள் கையில்\nபெண் ரயில் ஓட்டுநர்களைத் தவிர்த்து கண்ட்ரோல் ரூமில் ரயிலைக் கட்டுப்படுத்துவதும் பெண்கள் என்ற நிலையில் இயங்கிக் கொண்டிருந்த சென்னை மெட்ரோ இந்த ஆகஸ்ட் முதல் பெண்களுக்கென மேலும் சில சிறப்புக்களை சேர்த்து இயங்கத் துவங்கியுள்ளது.\nமீனம்பாக்கம் விமானநிலையம் முதல் சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் மீனம்பாக்கம் விமானநிலையம் முதல் தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வரை என இரண்டு வழித்தடங்களில் இயங்கிக் கொண்டிருக்கும் சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் சில, பெண்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளன.\nசென்னையில் மொத்தம் 26 மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளன. அவற்றில் சென்னை கோயம்பேடு மட்டும் ஷெனாய் நகர் மெட்ரோ ரயில் நிலையங்கள் முழுவதும் பெண்களின் கட்டுப்பாட்டுக்குள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.பெண்கள் பாதுகாப்பு, பெண்கள் முன்னேற்றம் என்பதை முன்னிறுத்தும் வகையில், பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அவர்களை மேம்படுத்தும் விதமாக, பெண்களை மட்டுமே முன்னிறுத்தி செயல்படுத்த சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில்தான் இந்த நடவடிக்கைகள். இனி இந்த இரண்டு ரயில் நிலையங்களிலும் ஆண் ஊழியர்கள் பணியில் ஈடுபட மாட்டார்கள்.\nநிலையத்தில் அறிவிப்பு செய்வதில் துவங்கி, பயணச்சீட்டு வழங்குதல், பயணிகளை கையாளுதல், கண்காணிப்புப் பணி, பயணிகளை பரிசோதனை செய்வது, வாடிக்கையாளர் சேவை, ரயில் நிலையத்தைப் பராமரிப்பது, துப்புரவுப் பணி என அனைத்து வேலைகளிலும் முழுக்க பெண்களே உள்ளனர். ஷிப்ட் அடிப்படையில் ஒரு ரயில் நிலையத்தில் மொத்தம் 15 பெண்கள் பணியில் இருக்கிறார்கள். பணியில் இருக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, சிசிடிவி கண்காணிப்பு மூலமான பாதுகாப்பு மெட்ரோ ரயில் நிலையங்களில் தீவிரபடுத்தப்பட்டுள்ளது.\nவாகன நெரிசலில் சிக்கிச் சிதைந்த சென்னை மக்களுக்கு மகிழ்ச்சியான வரவு சென்னை மெட்ரோ. முழுவதும் நவீனமயமான, குளிரூட்டப்பட்ட பெட்டிகளின் நெரிசலற்ற இருக்கைகளில், டென்ஷன் துளியுமின்றி, சென்னையின் மொத்த அழகையும் உள்வாங்கி, தூரங்களை நிமிடங்களில் கடந்து பயணிப்பது தனி சுகமே. அதிலும் நாம் பயணிக்கும் இந்த மெட்ரோ ரயிலை பெண்கள் இயக்குகிறார்கள் என்ற செய்தி கூடுதல் மகிழ்ச்சியாக இருந்த நிலையில், பெண்கள் மட்டுமே பயணிப்பதற்கென்றே தனி பெட்டியும் தற்போது இதில் இணைக்கப்பட்டுள்ளது.சாதனையோ, சாகசமோ எந���த எல்லையையும் தொடும் துடிப்பில் இன்றைய இளம் பெண்கள் களம் காண்கிறார்கள்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\n20ஆவது திருத்தச் சட்டமூலம்: உள்வீட்டு எதிர்ப்புகள் எடுபடாது\nஉடல் சோர்வை போக்கும் பொன்னாங்க\nஉடல் வறட்சியை தடுக்கும் தர்பூசணி\nகுழந்தைச் செல்வம் இனி எளிதாகவே கிடைக்கும்\nநாங்கள் வருவதுக்குள் நீ செத்துபோயிடு சீமான் ஆவேச பேச்சு\nஇந்த பேச்சை நீங்கள் வாழ்நாளில் கேட்டு இருக்க மாட்டிர்கள்\nவடிவேல் பாலாஜி இறப்புக்கு என்ன காரணம் டாக்டரின் ரிப்போர்ட்\nஇந்த பெயருக்கு காரணம் யார் \nவடிவேல் பாலாஜி இறப்புக்கு என்ன காரணம் டாக்டரின் ரிப்போர்ட்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velaiththalam.lk/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86", "date_download": "2020-10-22T20:02:39Z", "digest": "sha1:AYVZ4ZYKBRE7G6SWD4VJRLJAX3SNWDGD", "length": 20157, "nlines": 284, "source_domain": "www.velaiththalam.lk", "title": "இது நாம் அவதானத்துடன் செயற்படவேண்டிய தருணம் – பொது சுகாதார பரிசோதகர் சங்கம் | velaiththalam.lk", "raw_content": "\nசிறுவர்கள்- இளையோர் மற்றும் பெண்களின் தொழில் வாய்ப்பு\nஅன்சல் லங்கா தொழிலாளர் போராட்டம்\nILO வருடாந்த மாநாடு (ஜெனிவா)\nஇலங்கைக்கு ஏற்புடைய தொழிலாளர் சமவாயங்கள் பரிந்துரைகள் அமுலாக்குதல்\nILO அறிக்கைகள் சமர்ப்பித்தலுக்கான நேர அட்டவணை\nசமவாயங்கள் அதன் பரிந்துரைகளை அமுலாககும் நிபுணத்துவ குழுவின் அறிக்கையும் கண்காணிப்பும்\nசர்வதேச தொழிலாளர் நியமங்கள்- ILO\nசிறுவர்கள்- இளையோர் மற்றும் பெண்களின் தொழில் வாய்ப்பு\nஅன்சல் லங்கா தொழிலாளர் போராட்டம்\nILO வருடாந்த மாநாடு (ஜெனிவா)\nஇலங்கைக்கு ஏற்புடைய தொழிலாளர் சமவாயங்கள் பரிந்துரைகள் அமுலாக்குதல்\nILO அறிக்கைகள் சமர்ப்பித்தலுக்கான நேர அட்டவணை\nசமவாயங்கள் அதன் பரிந்துரைகளை அமுலாககும் நிபுணத்துவ குழுவின் அறிக்கையும் கண்காணிப்பும்\nசர்வதேச தொழிலாளர் நியமங்கள்- ILO\nஇது நாம் அவதானத்துடன் செயற்படவேண்டிய தருணம் – பொது சுகாதார பரிசோதகர் சங்கம்\nசிறுவர்கள்- இளையோர் மற்றும் பெண்களின் தொழில் வாய்ப்பு\nஅன்சல் லங்கா தொழிலாளர் போராட்டம்\nILO வருடாந்த மாநாடு (ஜெனிவா)\nஇலங்கைக்கு ஏற்புடைய தொழிலாளர் சமவாயங்கள் பரிந்துரைகள் அமுலாக்குதல்\nILO அறிக்கைகள் சமர்ப்பித்தலுக்கான நேர அட்டவணை\nசமவாயங்கள் அதன் பரிந்துரைகளை அமுலாககும் நிபுணத்துவ குழுவின் அறிக்கையும் கண்காணிப்பும்\nசர்வதேச தொழிலாளர் நியமங்கள்- ILO\nஇது நாம் அவதானத்துடன் செயற்படவேண்டிய தருணம் – பொது சுகாதார பரிசோதகர் சங்கம்\nகட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தைச் சூழவுள்ள பகுதிகளில் கொவிட் 19 தொற்றுள்ளவர்கள் அடையாளங்காணப்பட்டு வருகின்றனர். இது நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது என இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சஙகத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.\nகுறித்த பகுதிகளில் பெரும் எண்ணிக்கையான கொரோனா தொற்றாளர்கள் அடையாளங்காணப்படுகின்றனர். இதுவரை கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தை அண்மித்த பகுதிகளில் 135 கொரோனா தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.\nஇந்நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர கடுமையாக போராடி வருகிறோம். திவுலபிட்டிய மற்றும் மினுவங்கொட பிரதேசத்தில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. எனினும் இப்பிரதேசங்களில் இன்னும் தொற்றாளர்கள் உள்ளனர். அவர்கள் நாள்தோறும் அடையாளங்காணப்பட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் நிறுவன கோவை மற்றும் ஒழுக்கக்கோவை என்பவற்றை அடிப்படையாக கொண்டு பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கொவிட் 19 நிலைமை குறித்து ஊடகங்களுக்கு வழங்கி வருவதை தவிர்க்குமாறு அனைத்து அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள கடிதம் குறித்து கருத்து தெரிவித்த அவர், எந்த சந்தர்ப்பத்திலும் தொழிற்சங்கங்களின் கருத்து சுதந்திரத்தை தடை செய்ய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு முடியாது என்று தெரிவித்தார்.\nமேலும், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொவிட் 19 பரவல் நிலைமையை அரசியல் நோக்கங்களை நிறைவேற்ற பயன்படுத்த வேண்டாம் என்றும் துறைகளுக்கிடையில் பிரச்சினைகளை உருவாக்க பயன்படுத்த வேணடாம் என்றும் தான் உரிய தரப்பினரிடம் கோருவதாகவும் தெரிவித்துள்ளார்.\nMORE IN சங்கச் செய்திகள்\nஇருநாள் விடுமுறையுடன் இலவச வாகன நிறுத்தம்\nஉங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்\nதமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.\nகொழும்பில் சில பிரதேசங்களில் தனிமைப்படுத���தல் ஊரடங்கு உத்தரவு\nபரீட்சை மத்திய நிலைய சுகாதார பாதுகாப்பு நிதியை விரைவாக வழங்குக\nசுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் குறித்த கலந்துரையாடல்\nபேலியகொடை மீன் சந்தையில் 49 பேருக்கு கொரோனா தொற்று\nஅரச ஊழியர்களுக்கு அரச சேவை ஆணைக்குழுவின் அறிவித்தல்\nஇன்றிரவு முதல் கம்பஹா மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு\nமேலும் 5 பிரதேசங்களில் பொலிஸ் ஊரடங்கு\nஊழியர் தனிமைப்படுத்தல்குறித்த மனித உரிமை ஆணைக்குழு கவனம் செலுத்துமா\nஒரு இலட்சம் வேலைவாய்ப்புத் திட்டம் ஆரம்பம்\nஆசிரிய உதவியாளர்களை ஆசிரியர் சேவையில் உள்ளீர்க்க நடவடிக்கை\nகட்டுநாயக்க வர்த்தக வலய ஊழியர்கள் சொந்த வாகனங்களை பயன்படுத்த தடை\nஅரசாங்கத்தின் முடிவுக்கு எதிராக உயர்நீதிமன்றை நாடும் ஆசிரியர் சங்கம்\nஅரசாங்க தகவல் திணைக்கள ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்களுக்கு\nகவனயீனமாக இருந்தால் நாடு முடக்கப்படலாம்\nஉழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/actor-vijay-antony-play-the-lead-role-in-vijay-milton-movie", "date_download": "2020-10-22T21:42:12Z", "digest": "sha1:LEGMHEERLKIIXWPKRKCVIXK5F43PL4LG", "length": 7036, "nlines": 143, "source_domain": "cinema.vikatan.com", "title": "விஜய் ஆண்டனி மற்றும் விஜய் மில்டனின் கூட்டணியில் புதிய படம்! - Actor vijay antony play the lead role in vijay milton movie", "raw_content": "\nவிஜய் ஆண்டனி மற்றும் விஜய் மில்டனின் கூட்டணியில் புதிய படம்\nவிஜய் மில்டன் மற்றும் விஜய் ஆண்டனி\nஇயக்குநரும், ஒளிப்பதிவாளரும் விஜய் மில்டன் எடுக்கயிருக்கும் புதிய படத்தில் விஜய் ஆண்டனி நடிக்கயிருக்கிறார்.\nஇசையமைப்பாளர் டூ நடிகர் என அவதாரம் எடுத்து படங்களில் நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி. சில தினங்களுக்கு முன்பு இவரது நடிப்பில் 'கொலைகாரன்' த்ரில்லர் படம் ரிலீஸானது. தற்போது இவரது நடிப்பில் 'அக்னி சிறகுகள்' 'தமிழரசன்' உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது. இப்படங்களுக்கு பிறகு விஜய் ஆண்டனி இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான விஜய் மில்டன் படத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வருகிறது.\nஇன்பினிட்டி பிலிம் வென்ச்சர்ஸ் சார்பில் லலிதா தனஞ்செயன், எஸ்.விக்ரம் குமார், பி.பிரதீப் குமார் மற்றும் கமல் போரா ஆகியோர் இந்த படத்தைத் தயாரிக���கிறார்கள்.மேலும், இப்படத்துகான ஒளிப்பதிவும் விஜய் மில்டனே செய்ய இருக்கிறார். படப்பிடிப்பு கடற்கரை பகுதிகளான கோவா, டையூ, டாமன் உள்ளிட்ட இடங்களில் நடைபெற இருக்கிறது. அக்டோர் மாதம் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் மில்டன் இயக்கத்தில் கடைசியாக 'கோலி சோடா 2' ரிலீஸானது. படத்தில் நடிக்கப் போகும் மற்றவர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகுமாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-18-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-10-22T20:17:36Z", "digest": "sha1:267OBPUO7LHYZ7VJTACQVXUQ54ACILJZ", "length": 5823, "nlines": 116, "source_domain": "thennakam.com", "title": "நடப்பு நிகழ்வுகள் – 18 மார்ச் 2017 – தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநடப்பு நிகழ்வுகள் – 18 மார்ச் 2017\n1.அ.தி.மு.க. சார்பில் “அம்மாவின் அரண்” என்ற அலைபேசி செயலி வெளியிடப்பட்டுள்ளது.பெண்களுக்கென பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் இந்த செயலியில் இடம்பெற்றுள்ளது.\n1.உத்தரகாண்ட் மாநிலத்தின் 8-வது முதல் மந்திரியாக பா.ஜ.க.வைச் சேர்ந்த திரிவேந்திர சிங் ராவத் இன்று பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் கே.கே.பால் பதவிப்பிரமாணம் மற்றும் ரகசியக் காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.\n1.இந்திய விளையாட்டு ஆணையத்தின் ( Sports Authority Of India – SAI ) உறுப்பினராக பேட்மிண்டன் வீராங்கனை ஜூவலா கட்டா நியமிக்கப்பட்டுள்ளார்.\n1.இன்று ருடால்ஃப் டீசல் பிறந்த தினம் (Rudolf Diesel Birth Anniversary Day).\nருடால்ஃப் டீசல் 1858ஆம் ஆண்டு மார்ச் 18 அன்று பாரிஸ் நகரில் பிறந்தார். இவரின் கண்டுபிடிப்பு தொழில் துறையின் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தது. இவர் நீராவி இயந்திரத்திற்குப் பதிலாக டீசல் இயந்திரத்தைக் கண்டுபிடித்தார். இது உலகின் மிக முக்கியமான கண்டுபிடிப்பாகும். இவரின் கண்டுபிடிப்பு உலகை வேகமாக மாற்றி அமைத்தது.\n2.அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட நாள் 18 மார்ச் 1850.\n3.வணிக உரிமைகளை வழங்கும் உடன்பாட்டில் ஹவாய் ஐக்கிய அமெரிக்காவுடன் கையெழுத்திட்ட நாள் 18 மார்ச் 1850.\n4.சோவியத் விண்வெளி வீரர் அலெக்சி லியோனொவ் வஸ்கோத் 2 விண்கலத்தின் வெளியே 12 நிமிடங்கள் நடமாடி விண்வெளியில் நடந்த முதல் மனிதன��� ஆன நாள் 18 மார்ச் 1965.\n– தென்னகம்.காம் செய்தி குழு\n« நடப்பு நிகழ்வுகள் – 17 மார்ச் 2017\nநடப்பு நிகழ்வுகள் – 19 மார்ச் 2017 »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kumudam.com/news/national/20534", "date_download": "2020-10-22T20:27:14Z", "digest": "sha1:VOKWN4CWVGFBUYG2QOOBNA4YDSUTVDG7", "length": 4361, "nlines": 69, "source_domain": "www.kumudam.com", "title": "இந்தியர்கள் மனதில் நினைவில் நிற்கும் அப்துல் கலாம் - குமுதம் செய்தி தமிழ்", "raw_content": "\nRelated Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க\n23 வது மாடி விளிம்பில் சிறுமி செய்த காரியம் - வைரல் வீடியோ\nஇறந்த மனைவியை மெழுகு சிலையாக கண் முன் நிறுத்திய காதல் கணவர்\nஇது மட்டும் நடந்திருந்தால் அத்தனை பேரும் இறந்திருப்பார்கள்\nசூழலியல் தாக்க மதிப்பீடு 2020 - விரிவான ரிப்போர்ட்\nமாதம்14 ஆயிரம் வருமானத்தில் ஸ்விஸ் வங்கியில் அக்கௌண்ட் வைத்த பாட்டி\nபத்மநாபசாமி கோவில் பாதாள அறை ரகசியங்கள் என்ன\nஉங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா\nRelated Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க\nகூடுதலான மொழியில் ஜே.இ.இ தேர்வு - ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பு\nதனது குடும்பத்துக்காக தினமும் 150 கி.மீ சைக்கிளில் பயணம் செய்யும் இளைஞர்…\nவடிவேலு படத்தில் கிணற்றை காணோம்னு சொல்ற மாதிரி உண்மையிலேயே ஒரு பஸ் ஸ்டாப் க\nஉணவிற்கு எந்த மதமும் இல்லை.. மனம் திறந்த டெல்லி உணவக உரிமையாளர்கள்.\nசாலையோர செடிகளை தத்தெடுத்துக்கொண்ட டெல்லி தாத்தா.. வைரலாகும் வீடியோ.\nFind Us Hereஇங்கே தேடவும்\nPrivacy Policyதனியுரிமை கொள்கை | Terms & Conditionsவிதிமுறைகள் & நிபந்தனைகள் | Privacy Policyதனியுரிமைக் கொள்கை | About usஎங்களைப் பற்றி | Contact usஎங்களை தொடர்பு கொள்ள\nAll Rights Reservedஅனைத்து உரிமங்களும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/05/coronavirus-pharmaceutical-company-in-chennai.html", "date_download": "2020-10-22T20:57:42Z", "digest": "sha1:IBIZ6CIFP3OV7XBVI3PST5MI4356LKJT", "length": 8306, "nlines": 72, "source_domain": "www.pathivu.com", "title": "கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாகக் கூறி, குடித்துப் பார்த்தவர் பலி! - www.pathivu.com", "raw_content": "\nHome / தமிழ்நாடு / கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாகக் கூறி, குடித்துப் பார்த்தவர் பலி\nகொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாகக் கூறி, குடித்துப் பார்த்தவர் பலி\nமுகிலினி May 09, 2020 தமிழ்நாடு\nகொரோனா வைரஸானCOVID-19க்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட தமிழகம் சென்னையைச் சேர்ந்த நபர்கள் அவர்\nஉருவாக்கிய இரரசாயன கலவையை குடித்து உரிமையாளர் டாக்டர் ராஜ்குமாரின் மேலாளராக இருந்த சிவநேசன் (47) என்பவர் இறந்துள்ளார்.\nஇந்த மருந்து கரைசலை குறைவாக உட்கொண்டதால் நிறுவன உரிமையாளர் ராஜ்குமார் சிகிச்சைக்கு பிறகு நலமடைந்துள்ளார்.\nநிவாரண் 90 என்ற பிரபல மருந்தை தயாரிக்கும் சுஜாதா பயோடெக் நிறுவனத்தைச் சேர்ந்த இந்த நபர்களே இவ்வாறு தெற்கு சென்னை நகரத்தில் உள்ள ஒரு வீட்டில், நைட்ரிக் ஆக்சைடு மற்றும் சோடியம் நைட்ரேட் கலவையான அவற்றின் தீர்வை பரிசோதித்தனர், என்றும் ஊரடங்கு அமுலில் இருந்ததால் அலுவலம் செல்லமுடியாமையால் சிவனேசன் ஒரு ரசாயனங்களை உள்ளூர் சந்தையில் இருந்து வாங்கி ஆராய்ச்சி மேற்கொண்டார் என்றும் கூறப்படுகிறது.\nபார்ட்டியுடன் தொடங்கியது சுமந்திரன் ஆட்டம்\nமாவை- சுமந்திரன் உள்ளக முரண்பாடுகளையடுத்து கட்சிக்குள் தனது பலத்தை காட்ட சுமந்திரன் தரப்பு தயாராகிவருகின்றது. நேற்றிரவு தனது ஆதரவு அணி உள்ளு...\nஇலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் 800 திரைப்படத்தில்,\nதராகி கொலை :உத்தரவிட்ட லக்ஸ்மன் கதிர்காமர்\nஊடகவியலாளர் தராகி சிவராம் படுகொலைக்கான உத்தரவை இலங்கை முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரே பிறப்பித்திருந்தார்.தனது சிபார்சினை அ...\nமுத்தையா முரளிதரனின் கதையினை விஜய்சேதுபதி நடிக்க புறப்பட்டு பின்வாங்கிக்கொண்ட நிலையில் அதன் இலங்கை திரைகதை எழுத்தாளர் பற்றி தகவல் வெளியாகியு...\nபாரிஸ் புறநகரில் கத்திக் குத்து\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுன���யா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcutsongs.com/category/karakattam-pics/", "date_download": "2020-10-22T20:28:54Z", "digest": "sha1:OSDING6ZYKUS3BHMBSGAU6YBDK6TDP4O", "length": 1875, "nlines": 41, "source_domain": "tamilcutsongs.com", "title": "Karakattam Pics Archives - Download Tamil Ringtones", "raw_content": "\nகரகாட்ட அழகி தஞ்சாவூர் நீலா HD போட்டோஸ்\nதஞ்சாவூர் கரகாட்ட குழுவின் மற்றுமொரு அழகி We had seen Kutty Revathi...\nதஞ்சை அழகி அம்முவின் கலக்கல் போட்டோஸ்\nதஞ்சாவூர் அம்முவின் நடனத்திற்கு கூடாத கூட்டங்களே இல்லை. We had already seen...\nகரகாட்ட அழகி குட்டி சித்ராவின் புகைப்படங்கள் | Kutty Chitra\nஆடல் பாடல் திவ்யாவின் HD புகைப்படங்கள் | Adal Padal Pics\nகரகாட்ட அழகிகளின் HD புகைப்படங்கள் | Karakattam HD\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.ilangan.net/2009/08/", "date_download": "2020-10-22T20:38:16Z", "digest": "sha1:7Z2WLQ6EOLM6UA3PDU23EARTIESYSK7P", "length": 20953, "nlines": 114, "source_domain": "www.ilangan.net", "title": "இலங்கன் - Ilangan: ஆகஸ்ட் 2009", "raw_content": "\nதமிழில் பிழை. (யான் பட்ட துன்பம்.)\nதமிழ் எழுத்துக்களில் மாற்றம் தேவை. பல தடவை இது தொடர்பாக பலர் தமது கருத்துக்களை தெரிவித்திருத்தும் இதற்கான சரியான முடிவு எட்டப்படவில்லை. அதாவது தமிழ் எழுத்துக்கள் சிலவற்றில் சில மாற்றங்கள் அவசியமாக தேவைப்படுகின்றன.\nஉதாரணமாக “farvis” என்ற பெயரை தமிழில் எழுதினால் “பர்விஸ்” என்று தான் உச்சரிக்க முடிகிறது. அதாவது “fa” என்ற தொனியை தரும் எழுத்து தமிழில் இல்லை.\n“bus”ஐ தமிழில் எழுதி உச்சரித்தால் “பஸ்” என்று தான் உச்சரிக்க முடிகிறது. சரியான தொனியில் தமிழில் உச்சரிக்க முடிவதில்லை.\nஎனவே இவ்வாறான பிறமொழி எழுத்துக்களின் ஒலியை தரக்கூடிய சரியான எழுத்து தமிழில் இல்லை. புதிய சொற்களின் அறிமுகம் கிடைக்கும் போது, தமிழில் அவற்றிற்கான சரியான எழுத்துக்கள் அவசியமாகின்றன.\nஎனவே இவ்வாறான எழுத்துக்களுக்கு தமிழில் புதிய எழுத்துக்கள் தேவைப்படுகின்றன. “fa” என்பதற்கு தமிழில் ‘பf ” என்றோ அல்லது ‘fa” என்ற உச்சரிப்பை சரியாக மேற்கொள்ளக்கூடிய எழுத்து தேவை.\nஇதே போல “bandara” என்ற பெயரை தமிழில் “பண்டார” என்று எழுதும் போது சரியான உச்சரிப்பு கிடைப்பதில்லை. எனவே இதற்கும் ‘ba” என்பதற்கு தகுந்த தமிழ் எழுத்து அவசியமாகின்றது.\nதமிழில், முஸ்லீம் உணவகங்கங்களில் ‘fa” என்பதற்கு “பf ” என்ற எழுத்து அதிகமாக பயன்படுத்தப்படுகின்ற போதும் (உலகளாவிய ரீதியில்) பொதுவாக இந்த ���ழுத்துக்களுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை.\nஆனால் சகோதர மொழியில் (சிங்கள மொழியில்) “fa” என்ற எழுத்து\nஇதே போன்று சிங்களத்தில் உள்ள \" ga\nஒலியை தரும் எழுத்துக்களும் தமிழில் இல்லை.\nஎனவே தமிழிலும், புதிய சொற்கள் அதிகம் பயன்படும் அந்நிய சொற்களை சரியாக உச்சரிக்கத்தக்கவாறான சரியான தமிழ் எழுத்துக்களும் தேவைப்படுகின்றன.\nஇவ்வாறான மாற்றங்கள் தமிழில் ஏற்படுத்தப்படுமாயின் பிற சொற்களுக்கும் அந்நிய மொழிகளுக்கும் ஏற்றவாறான சரியான உச்சரிப்பை தமிழில் கொடுக்க முடியும்.\nஇவ்வாறான நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படவேண்டும்\n1. சில விளையாட்டு வீரர்களின் பெயர்களை தமிழ் பத்திரிகைகளில் வாசிக்கும் போது கன்றாவியாகவிருக்கிறது.\n2. என்னைப் போன்ற சிங்கங்கள் பரீட்சைகளில் “பிட்” அடிக்கும் போதும் உச்சரிப்புப் பிழையால் பாதிக்கப்படுகின்றனர்.\n3. முக்கியமாக நான் இதை எழுத காரணம் spoken தமிழ் - சிங்கள புத்தகங்களில் சிங்கள சொற்களை தமிழில் எழுதும் போது அவற்றிற்கான உச்சரிப்பு தமிழில் வேறு படுகின்றது. இது தெரியாமல் சிங்கள சொல்லொன்றை தமிழில் வாசித்து அதன் பிரகாரம் (ஆங்கில) வகுப்பில் சிங்கள நண்பியொருவருடன் உரையாட, உச்சரிப்பு பிழையால் சிங்களத்தில் அது கெட்டவார்த்தையாக மாறி பலத்த சங்கடத்தை ஏற்படுத்தி விட்டது.\n(என்ன சொல் என்பதை வெளியிட முடியாத காரணத்தால் தணிக்கை செய்யப்பட்டுள்ளது) எனவே வலு கவனம்.\nஆங்கில பல சொற்களுக்கு தமிழில் சரியான எழுத்துக்கள் இல்லாமையால் அவை கெட்டவார்த்தைகளாக உச்சரிக்கப்படக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகம் காணப்படுகின்றன.\nதமிழில் புதிய எழுத்துக்கள் தேவைப்படுகின்றன. எனவே தமிழ் ஆய்வாளர்களே, தமிழ் ஆசான்களே, தமிழ் பெரியார்களே இது உங்களின் கடமையல்லவா\nஇதற்கு சரியான நடவடிக்கை எடுக்கப்படும் வரை நான் எனது கழுகு கண்களால் பார்த்துக்கொண்டே இருப்பேன். (news first)\nதெரிவிப்பது இலங்க(ய)ன் தீர்மானிக்க வேண்டியது நீங்கள்.\nஇயற்கையிற்கு புது வரைவிலக்கணம் நயன்தாரா\nஇயற்கைக்கு புது வரைவிலக்கணம் வேண்டும்.\nகாரணம் ஒரு தொலைக்காட்சியில் அடிக்கடி ஒளிபரப்பாகும் வாசகங்கள் இவை.\n“இயற்கை இறைவன் தந்த அருங்கொடைகளில் ஒன்று” எனவே இயற்கையை பாதுகாப்போம். இயற்கை அழிவை தடுப்போம்.\nதற்காலத்தில் இவ்வாறான வாசகங்கள் மக்களை செ���்றடையுமா\nதற்காலத்தில் இயற்கையை தாயிற்கோ, கோயிலுக்கோ உவமித்தல் தகுமா ( ஆரம்பகாலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டன. மரவழிபாட்டிற்கென ஒரு வேத காலமே இருந்தது)\nஅனேக தாய்மார்கள் முதியோர் இல்லங்களில் வாழ்வதால், தாய்க்குலங்களையே கவனிக்கமுடியாத நிலையில் எப்படி இயற்கையை பாதுகாப்பது\n“ஆலயம் தொழுவது வேலை மினக்கேடு” என்றாகிவிட்ட இந்நிலையில் இயற்கையை, இறைவன் தந்த அருங்கொடை, வரப்பிரசாதம், செல்வம் என்றெல்லாம் கூறுவது ஏற்றுக்கொள்ளப்படுமா\nஇயற்கையை பாதுகாப்பதற்காகவென பல அமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இவையும் எவ்வகையில் சாத்தியம் எனவே எனது யோசனைப்படி இயற்கைக்கு புது வரைவிலக்கணமும் உவமையும் தேவை.\nஇயற்கையை நமீதாவுக்கோ, நயன்தாராவுக்கோ ஒப்பிடும் போது நம் இளைஞர்களுக்கு மத்தியில் (எனக்கும்) ஒரு தனிக்கவனம் இயற்கை மீது தோன்றும்.\nஎனவே கவிஞர்களும் நமீதா, நயன்தாராவை இயற்கை வளங்களை (பூ, மரம், செடி, கொடி, நீர்வீழ்ச்சி, வானம், காற்று, மழை…..) உவமித்து பாடுவதை நிறுத்தி இயற்கை வளங்களை நமீதா, நயன்தாராவுக்கு உவமித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.\nஉதாரணத்துக்கு ரம்பாவின் கால்கள் வாழை மரத்தை போல என்று வர்ணிப்பதை தவிர்த்து, வாழை மரம் ரம்பாவின் கால்கள் போன்றது என்று வர்ணித்தால் வாழை மரத்தை வெட்டும் ஒவ்வொரு மனிதனும் ரம்பாவின் கால்களையா நாம் வெட்டுகின்றோம் என்று யோசிப்பான்.\nஇவ்வாறு உவமித்தால் இயற்கை வளங்கள் பாதுகாக்கப்படும்.\nஎனவே ஒவ்வொரு இயற்கை வளங்களை அழிக்கும் மனிதனும் சற்றுச் சிந்தித்து விழிப்புடன் இருப்பான்.\nஇயற்கை வளங்களை பாதுகாக்கவென புதிய அமைப்புக்கள் உருவாக்கப்படத்தேவையில்லை. தானாகவே இயற்கை வளங்களை பாதுகாப்பதற்கான அமைப்புகள் உருவாகும் ரசிகர் மன்றங்களின் வாயிலாக.\nஎனவே இயற்கையை பாதுகாக்க இவ்வாறான அதிரடி நடவடிக்கைகளை சம்பந்தப்பட்டவர்கள் மேற்கொண்டால் சிறப்பு.\nநான் உதாரணத்துக்காக சொன்ன நமீதா, நயன்தாரா எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்குமோ தெரியவில்லை.\nஏனெனில் அண்மையில் “யாழ்தேவி” திரட்டி தொடர்பான சர்ச்சையைப் போன்று அமையாமல் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளத்தக்க ஒருவர் அவசியம் எனவே என்னால் முடிந்த சில பரிந்துரைகளை தருகிறேன் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளத்தக்க ஒருவரை தெரிவு செய்து இயற்கையை அழியாமல் பாதுகாப்போம்.\nஉங்களால் முடிந்தால் பின்னூட்டம் வழியாக பரிந்துரை செய்து பொதுவான ஒருவரை தேர்வு செய்யும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.\nத்ரிஸா, தமன்னா, ஸ்ரேயா, மும்தாஜ், சோனா(வடிவேல்), ஸ்னேகா, ப்ரியாமணி, சானாகான் (புது ரம்பா), பழைய ரம்பா……….\nமல்லிகா செராவத், ஸில்பா செட்டி, அசின், ஸ்ருதி ஹாஸன், ஜெனிலியா…….\nஇலங்கன் வழமைக்கு மாறாக அறிவு பூர்வமாக, உலகை நோக்கிய பார்வையில் சமூக சிந்தனையுடன் எழுதிய பதிவு இது.\nபி.கு: என் சுய கௌரவத்தை பாதிக்கும் வண்ணம் போலியான கிசு கிசு செய்திகள் வெளிவருகின்றன போலிகளை கண்டு ஏமாறாதீர்கள். http://tamilgopi.blogspot.com\nபதிவர் சந்திப்பு சிறு விமர்சனம்.\nவடையும், பற்றீசும், ரீயும் நன்றாக இருந்தது. ( கேக்கை சுவைபார்க்கவில்லை). பதிவர் சந்திப்பு பதிவர் ஒன்றுகூடல் என அனைத்து தளங்களினதும் விளம்பரத்தோடு பரபரப்பாக தமிழ் சங்க விநோதன் மண்டபத்தில் பதிவர்களை ஒன்றாக காணக்கிடைத்தது மிக்க மகிழ்ச்சி.\nஆனால் பலத்த எதிர்பார்ப்போடு போனவர்களுக்கு எதிர்பார்த்ததைத் போன்று அதிகம் கிடைக்காதது பலத்த ஏமாற்றம். அண்மையில் எதிர்பார்ப்போடு போன சேரனின் “பொக்கிசம்” போல.\nஆவலுடன் பார்க்கவேண்டும் என்றிருந்த சில பதிவர்களை காணக்கிடைத்தது மிக்க மகிழ்ச்சி. எனது அபிமான புல்லட், வந்தியத்தேவன், தமிழ் பூங்கா, சர்வேஸ்வரன், ஆதிரை போன்ற பலரை காணக்கிடைத்தது மிக்க மகிழ்ச்சி.\nஇடையிடையே புல்லட்டின் காமெடி கலகலப்பு.\nபுல்லட்டின் ஆலோசனைக்கு அமைய இனி என்னுடைய பதிவுக்கு ஹிட்ஸ் மற்றும் வருகை தந்தோரின் எண்ணிக்கை ஆகியன அதிகரிக்கும் என்றொரு நம்பிக்கை.\nஇரண்டு தடவை பற்றீஸ் கிடைத்தது இரட்டிப்பு மகிழ்ச்சி. மொத்தத்தில் பதிவர் சந்திப்பில் வடை, பற்றீஸ், ரீ, பதிவர் புல்லட், வந்தி இவையெல்லாம் ப்ளஸ். மற்றெல்லாம் ………..\nமதிப்பெண் நூற்றுக்கு ஐம்பது போடலாம்.\nஇது முதல் தடவையென்பதால் இனி வரும் ஒன்றுகூடல்கள் சிறப்பாக இருக்கும் என நம்பலாம். இவ்வாறானதொரு சந்திப்பை ஏற்படுத்தியதே பெரிய விடயம்.\nபெட்டியில் ஏதாவது போடணும்னு மனதார நினைத்திருந்தாலும் என் கையால் எதுவும் போட முடியாமை சிறு வருத்தம். (உண்மையா சொல்லுறேன்)\nயார் யார் பெட்டியில் போடுகிறார்கள் என்பதை வாசலில் இருந்து படம் பிடித்து கொண்டிருந்த “கமரா���ின்” கண்களுக்குள் அகப்படாமல் வெளியே வர போதும் போதும் என்றாகிவிட்டது.\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள்\nதமிழில் பிழை. (யான் பட்ட துன்பம்.)\nஇயற்கையிற்கு புது வரைவிலக்கணம் நயன்தாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/82072/%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D---%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-10-22T21:06:21Z", "digest": "sha1:5ZJWXXPVPMIEZAROJCXPO2MASJA2KURU", "length": 9549, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஓய்ந்தது குரல் - காலமானார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்..! | SP Balasubrahmanyam passed away at 1:04 pm today | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஓய்ந்தது குரல் - காலமானார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்..\n50 நாட்களுக்கு மேலாக தொடர் சிகிச்சையில் இருந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 74\nகொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அனுமதிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட எஸ்.பி.பி. தான் நலமுடன் இருப்பதாகவும், லேசான அறிகுறி ஏற்பட்டதால் சிகிச்சை பெற மருத்துவமனையில் சேர்ந்ததாகவும் தெரிவித்திருந்தார்.\nஇந்தச் சூழலில், கடந்த ஆகஸ்ட் 12-ஆம் தேதி அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. அதே நேரம், எஸ்.பி.பி.யின் உடல்நிலை சீரடைந்து வருவதாக புதிய தலைமுறைக்கு அவரது மகன், எஸ்.பி.பிசரண் தகவல் அளித்தார். இதைத்தொடர்ந்து எஸ்.பி.பி. விரைவில் குணமடைய வேண்டி ஆகஸ்ட் 16 ஆம் தேதி திரையுலக பிரபலங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து கூட்டுப் பிரார்த்தனை நடத்தினர்.\nஅதற்கு அடுத்த இரு நாட்களில் அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்திருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.செப்டம்பர் 1‌ஆம் தேதி மீண்டும் வீடியோ வெளியிட்ட எஸ்பிபி சரண், எஸ்.பி.பிக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், தனது தங்கை பல்லவியை கண்டு அவர் மகிழ்ச்சி அடைந்ததாகவும் தெரிவித்தா‌ர்.\nசெப்டம்பர் 7 ஆம் தேதி நுரையீரலில் ஏற்பட்ட பிரச்னை வேகமாக குணமடைந்து வருவதாக அவரது மகன் எஸ்.பி.பி. சரண் கூறினார்.செப்டம்பர் 8 ஆம் தேதி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை திருப்திகரமாக இருப்பதாக தெரிவித்தது.இதைத் தொடர்ந்து ‌எஸ்.பி.பி. கொரோனாவில் இருந்து மீண்டு விட்டதாகவும், அந்த நல்ல செய்திக்காகவே தாம் காத்திருந்ததாகவும் எஸ்.பி.பி. சரண் தெரிவித்திருந்தார்.\nஇந்தச் சூழலில் எஸ்.பி.பியின் உடல்நிலை தற்போது மீண்டும் மிகவும் மோசமடைந்த நிலையில் இன்று அவர் உயிர் பிரிந்தது. எஸ்பிபியின் உயிரிழப்புக்கு திரையுலகினர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\nதிகார்: சிறைத்துறை டி.ஜி.பிக்கு கொரோனா\nநீதான் என் கனவு மகனே, வா வா கண் திறந்து: எஸ்பிபி பாடி வெளியான கடைசிப் பாடல்\nகணவரே மகனாக... மேக்னாவுக்கு ஆண் குழந்தை.. ரசிகர்கள் நெகிழ்ச்சி..\nஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி - மாவட்ட ஆட்சியர்\nதன்பாலின சேர்க்கைக்கு இணங்க மறுத்த சிறுவன்... கொலை செய்து புதைத்த இளைஞர் கைது\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே...\nதமிழ்நாட்டில் புதிய மாவட்டங்களுக்கான தொகுதிகள் அறிவிப்பு\nபோதும்.. அணியை புதுப்பிக்க சி.எஸ்.கே. நிர்வாகம் முடிவு\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே...\nகணவரே மகனாக... மேக்னாவுக்கு ஆண் குழந்தை.. ரசிகர்கள் நெகிழ்ச்சி..\n''நம்மால் வெற்றி பெற முடியும்'' - இன்ஸ்டாவில் ஃபயர் விடும் ஜடேஜா.\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதிகார்: சிறைத்துறை டி.ஜி.பிக்கு கொரோனா\nநீதான் என் கனவு மகனே, வா வா கண் திறந்து: எஸ்பிபி பாடி வெளியான கடைசிப் பாடல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/sambavam-movie/", "date_download": "2020-10-22T20:52:35Z", "digest": "sha1:PCZZ2XDF6UTHDEWVEPJLLYXGKU3FOYV7", "length": 3153, "nlines": 52, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – sambavam movie", "raw_content": "\nTag: actor srikhanth, actress dinesh, actress poorna, actress srusti dangea, director ranjith paarijaatham, sambavam movie, இயக்குநர் ரஞ்சித் பாரிஜாதம், சம்பவம் திரைப்படம், நடிகர் தினேஷ், நடிகர் ஸ்ரீகாந்த், நடிகை சிருஷ்டி டாங்கே, நடிகை பூர்ணா\nவிஜய் பட தலைப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இயக்குநர் ரஞ்சித் பாரிஜாதம்\n‘மைனா’, ‘சாட்டை’, ‘மொசக்குட்டி’, ‘சவுகார்பேட்டை’,...\nநடன இயக்குந���் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\n‘மைனா’, ‘சாட்டை’, ‘மொசக்குட்டி’, ‘சவுகார்பேட்டை’,...\n‘அன்பே வா’ சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு வரும் நடிகை டெல்னா டேவிஸ்\nஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் ‘டிராமா’\nசிம்பு நடிக்கவிருக்கும் படத்தின் இயக்குநர் மாற்றப்பட்டார்..\nஜீவா நடிப்பில் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் 91-வது படம்…\n4 கோடி ரூபாய்க்கு உத்தரவாதம் அளித்துவி்ட்டு ‘சக்ரா’ படத்தை வெளியிட விஷாலுக்கு அனுமதி..\nபிரபலங்கள் துவக்கி வைத்த அறிமுக நாயகர்கள் நடிக்கும் புதிய திரைப்படம்..\n‘காடன்’ திரைப்படம் பொங்கலுக்கு தியேட்டர்களில் வெளியாகிறது..\n‘மாறா’ படத்தின் இசையை தின்க் மியூஸிக் நிறுவனம் வெளியிடுகிறது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviexpress.in/2020/09/rti-go-37-date-10032020.html", "date_download": "2020-10-22T20:22:13Z", "digest": "sha1:BGYDOUSGCLTR3QSJ7BU2F7YHHYKZ7T2I", "length": 14790, "nlines": 390, "source_domain": "www.kalviexpress.in", "title": "RTI –GO. 37 Date -10.03.2020 உயர்கல்வி ஊக்க ஊதியத்தை நிறுத்துவது தொடர்பாக கருவூலங்களுக்கு உத்தரவு ஏதும் பிறப்பிக்க வில்லை - கருவூல ஆணையரகம்", "raw_content": "\nHomeCM CELL/RTIRTI –GO. 37 Date -10.03.2020 உயர்கல்வி ஊக்க ஊதியத்தை நிறுத்துவது தொடர்பாக கருவூலங்களுக்கு உத்தரவு ஏதும் பிறப்பிக்க வில்லை - கருவூல ஆணையரகம்\nRTI –GO. 37 Date -10.03.2020 உயர்கல்வி ஊக்க ஊதியத்தை நிறுத்துவது தொடர்பாக கருவூலங்களுக்கு உத்தரவு ஏதும் பிறப்பிக்க வில்லை - கருவூல ஆணையரகம்\nRTI –GO. 37 Date -10.03.2020 உயர்கல்வி ஊக்க ஊதியத்தை நிறுத்துவது தொடர்பாக கருவூலங்களுக்கு உத்தரவு ஏதும் பிறப்பிக்க வில்லை - கருவூல ஆணையரகம்\nஅரசாணை 37, நாள் : 10.03.2020 தொடர்பாக திரு V சிங்காரம் என்பார் தகவல் பெறும் சட்டம் 2005 யில் பொது தகவல் அளிக்கும் அலுவலர் , கருவூலம் மற்றும் கணக்குத்துறை ஆணையர் அலுவலகம், நந்தனம், சென்னை - 35. அவர்களிடம் சில வினாக்களுக்கு பதில் தருமாறு வேண்டிருந்தார் அதற்கான RTI பதில்கள் அணுப்பபட்டுள்ளது . அவர் கோரிய கேள்விகள் மற்றும் RTI பதில் கீழே தரப்பட்டுள்ளது\nஅரசாணை 37, நாள் : 10.03.2020 தொடர்பாக, மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்களுக்கு, கருவூல ஆணையர் அலுவலர் அலுவலகத்திலிருந்து ஏதேனும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதா அதன் விபரம் தருக.\nஅரசாணை எண்.37, நாள்10.03.2020 இவ்வலுவலகத்தால் மேற்குறிப்பிட்டு அனைத்து மாவட்ட கருவூலங்கள��க்கும் 18.03.2020-ல் அனுப்பப்பட்டது. இது தொடர்பாக உத்தரவு ஏதும் பிறப்பிக்கப்பட வில்லை என தெரிவிக்கலாகிறது.\nஅரசாணை 37, நாள் : 10.03.2020 அனைத்துத்துறை அரசு ஊழியர்களுக்கும் பொருந்துமா என்பதற்கான விபரம் - தேவை.\nஅரசாணை எண்.37, நாள்.10.03.2020-ன் பத்தி 2ல் பொருந்தக் கூடிய துறைகளின் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கலாகிறது\nஅரசாணை 37, நாள் : 10.03.2020 ஆசிரியர்களுக்குப் பொருந்துமா என்ற விபரம் தருக.\nமேற்படி அசாணை ஆசிரியர்களுகுகுப் பொருந்துமெனில் அவ்வரசாணையின் எந்த சரத்து அல்லது எந்த பத்தியில், ஆசிரியர்களின் உயர்கல்வி ஊக்க ஊதியம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது என்ற விபரம் தருக.\nஅரசாணை எண்.37, நாள்.10.03.2020, அனைத்து துறையினருக்கும் பொருந்தும் என ஆணையிடப்பட்டுள்ளது. ஆசிரியருக்கு பொருந்துமா என தெளிவுரை கோரி அரசுக்கு கடிதம் இவ்வலுவலகத்திலிருந்து எழுதப்பட்டுள்ளது. அரசிடமிருந்து பதில் இதுவரை பெறப்படவில்லை.\nஆசிரியர்களின் உயர் கல்விக்கான ஊதியத்தை நிறுத்துவது தொடர்பாக மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்களுக்கு வாய்மொழியாகவோ அல்லது எழுத்துப் பூர்வமாகவோ உத்தரவு ஏதும் பிறப்பிக்கப்பட்டுள்ளதா என்ற விபரம் தருக.\nஆசிரியர்களின் உயர்கல்வி ஊக்க ஊதியம் நிறுத்தம் தொடர்பாக இவ்வலுவலகம் மூலம் ஏதேனும் உத்தரவு பிறப்பித்திருப்பின், எந்த அரசாணையின்படி அவ்வாறான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்ற விபரம் தருக.\nஆசிரியர்களின் உயர்கல்விக்கான ஊதியத்தை நிறுத்துவது தொடர்பாக மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்களுக்கு உத்தரவு ஏதும்பிறப்பிக்கப்படவில்லை என தெரிவிக்கலாகிறது.\nஅரசாணை 37, நாள் : 10.03.2020ன் பார்வையில், ஆசிரியர்களின் உயர்கல்வி ஊக்க ஊதியம் தொடர்பான அரசாணைகள் எதனையும் காட்டப்பட்டுள்ளதா என்ற விபரம் தருக.\nஆசிரியர்களின் உயர்கல்வி ஊக்க ஊதியம் தொடர்பான அரசாணைகள் எதையும் ரத்து செய்து, அரசு ஏதும் உத்தரவு பிறப்பித்து கருவூல ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதா என்ற விபரம் தருக,\nஇது குறித்த விவரம் இவ்வலுவலகத்தில் இல்லை என தெரிவிக்கலாகிறது. :\nதற்போது ஆசிரியர்களுக்கு உயர்கல்வி ஊக்க ஊதியம் வேண்டி பட்டியல் சமர்ப்பிக்கப்படும் போது அனுமதிக்கப்படுமா அல்லது நிராகரிக்கப்படுமா நிராகரிக்கப்படுமெனில் அதற்கான ��ாரணத்தை விளக்கமுடன் தருக.\nதனியார் கோரும் தகவல் யூகத்தின் அடிப்படையில் உள்ளதால் பதில் அளிக்க 2(9)ன் படி வழிவகையில்லை என தெரிவிக்கலாகிறது.\nஇணைப்பு 1 - கேள்வி கடிதம்\nஇணைப்பு 2 - RTI பதில் கடிதம்\n1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..\n2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..\n3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..\n4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..\n22.08.2017 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களின் ஊதியம் பிடித்திருந்தால் - உரிய நடவடிக்கை எடுக்கப்படும். - RTI News\nவரும் 2019-2020 கல்வி ஆண்டு முதல் 9-ஆம் வகுப்பிற்கு முப்பருவ முறை ரத்து- ஒரே புத்தகமாக வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kumudam.com/news/life%20style/23376", "date_download": "2020-10-22T20:46:21Z", "digest": "sha1:B7GHEV74FVQEHEVOKU7BZCHOEV4JNQ3H", "length": 4039, "nlines": 73, "source_domain": "www.kumudam.com", "title": "குட்டீஸ்க்கு பிடிச்ச சாக்லேட் பிரௌனி வீட்டிலேயே செய்யலாம் - குமுதம் செய்தி தமிழ்", "raw_content": "\nRelated Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க\nஇட்லி தோசை சப்பாத்தி எல்லாத்துக்கும் தொட்டுக்க\nசூடான வெங்காய பக்கோடா 10 நிமிஷத்துல செய்யுங்க\nகணவரை ஈர்க்கும் மிளகு குழம்பு செய்வது எப்படி\nசிகப்பு காரச் சட்னியுடன் மைசூர் மசால் தோசை செய்முறை\nமன்னித்தல் ஏன் உங்களை விடுதலை செய்யும் தெரியுமா \nHealthy ஆனா Homemade பிரட் சுலபமாக செய்வது எப்படி\nஉங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா\nRelated Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க\nவால்நட்ஸ் பயன்படுத்தி சருமத்தை ஜொலிக்க வையுங்க\nமுழங்கால் கருப்பாக இருக்கா…இதை பயன்படுத்துங்க…\nசரும வறட்சிக்கு இதுவும் காரணமாக இருக்கலாம்.\nவெயிலால் முகம் கருத்துப் போகிறதா\nFind Us Hereஇங்கே தேடவும்\nPrivacy Policyதனியுரிமை கொள்கை | Terms & Conditionsவிதிமுறைகள் & நிபந்தனைகள் | Privacy Policyதனியுரிமைக் கொள்கை | About usஎங்களைப் பற்றி | Contact usஎங்களை தொடர்பு கொள்ள\nAll Rights Reservedஅனைத்து உரிமங்களும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/nee-vaanavilla-song-lyrics/", "date_download": "2020-10-22T21:04:01Z", "digest": "sha1:TI7UMT4TKUEGDKSSV6JIHE4DDHYOWIDR", "length": 5103, "nlines": 157, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Nee Vaanavilla Song Lyrics - Aadai Film", "raw_content": "\nபாடகி : ஷக்திஸ்ரீ கோபாலன்\nபெண் : நீ வானவில்லா\nவண்ணம் தேடும் வெள்ள பூவா\nபெண் : நீ பார்க்கும் பொருளா\nபெண் : நீ வானவில்லா\nவண்ணம் தேடும் வெள்ள பூவா\nபெண் : நீ பார்க்கும் பொருளா\nபெண் : {சரிவ நினைச்சி\nபெண் : ஹேய் காலம் உண்டு\nபெண் : {கனவ வெதைச்சி\nபெண் : ஹேய் காலம் உண்டு\nஹேய் ஹேய் வானம் உண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/baddha-konasana/", "date_download": "2020-10-22T20:38:20Z", "digest": "sha1:OXIE3GHBCZXL2P4MHNZTIWHKHLUUSFF3", "length": 8270, "nlines": 75, "source_domain": "www.tamildoctor.com", "title": "பெண்களின் அந்த நாட்களில் இந்த ஆசனம் செய்யுங்க கைமேல் பலன் - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome பெண்கள் உடல் கட்டுப்பாடு பெண்களின் அந்த நாட்களில் இந்த ஆசனம் செய்யுங்க கைமேல் பலன்\nபெண்களின் அந்த நாட்களில் இந்த ஆசனம் செய்யுங்க கைமேல் பலன்\nபெயர் விளக்கம்: “பத்த கோணாசனம்” என்றால் கட்டப்பட்ட கோண ஆசன நிலை என்று பொருள்.\nசெய்முறை: தண்டாசனத்தில் உட்காரவும். இரு முழங்கால்களையும் மடக்கி, உள்ளங்கால்களை ஒன்றாக சேர்த்து இரு குதிகால்களையும் குத, குய்யத்தின் மத்தியில் படும்படி வைக்கவும்.\nகை விரல்களை ஒன்றாகச் கோர்த்து உள்ளங்கைகளை சற்று பாதங்களுக்கு அடியில் நகர்த்தி கை விரல்களால் பாதங்களை கெட்டியாக பிடித்துக்கொண்டு நேராக நிமிரவும். முதுகு, கழுத்து, தலை ஒரே நேர்க்கோட்டில் இருக்கட்டும். இந்த நிலையில் சில முறை மூச்சை இழுத்துவிடவும். மூச்சை வெளியேவிட்டபடி முன்னுக்கு குனிந்து தலையை தரையை நோக்கி கொண்டு வந்து, தாடை தரையை தொடும்படி வைக்கவும். இந்த ஆசன நிலையில் 30 வினாடி முதல் ஒரு நிமிடம் வரை சாதாரண மூச்சுடன் நிலைத்திருக்கவும். பிறகு மூச்சை உள்ளுக்கு இழுத்து நேராக நிமிர்ந்து ஆரம்ப நிலைக்கு வரவும்.\nஇந்த ஆசனத்தை 2 முதல் 4 முறை பயிற்சி செய்யலாம்.\nகவனம் செலுத்தவேண்டிய இடம் : தொடைகளின் சந்துப் பகுதியிலும், மூலாதாரம் அல்லது சுவாதிஷ்டான சக்கரத்தின்மீதும் கவனம் செலுத்தவும்.\nபயிற்சிக் குறிப்பு: சிலருக்கு இப்பயிற்சியில் உள்ளங்கால்களை ஒன்றாக சேர்த்து வைக்கும்போது கால்கள் இரண்டும் தரையில் படியாமல் மேலே தூக்கிக்கொண்டு நிற்கும். அத்தகையவர்கள் கால்களை மேலும் கீழுமாக ஏற்றி இறக்கி 10 முதல் 15 முறை காலை, மாலை செய்து வந்தால் சி�� நாட்களில் கால்கள் தரையில் படிந்து விடும். கால்கள் இரண்டும் தரையில் படிந்த பிறகு நிதானமாக முன்குனிந்து எவ்வளவு வளையமுடியுமோ அந்த அளவுக்கு வளைந்து அதே நிலையில் பயிற்சி செய்யவும். நாள் படப்பட வளையும் தன்மை அதிகாத்து தாடையால் தரையை தொடும் நிலை கைகூடும்.\nபயன்கள்: விரைவாதத்திற்கு பயனுள்ளது. மலட்டுத்தனம் நீங்கும். ஆண், பெண் பிறப்புறுப்புகளின் குறைபாடுகளை நீக்கி, வலுப்படுத்துகிறது. சிறுநீரகத்தின் செயல்பாடு நன்றாக அமையும். சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை குறைபாடுகள் நீங்கும். பெண்களுக்கு மிகவும் பயனுள்ள ஆசனம் இது. மாதவிடாயின் போது ஏற்படும் இடுப்புவலியையும் வயிற்று வலியையும், அதிக இரத்தப்போக்கையும் கட்டுப்படுத்துகிறது.\nPrevious articleகால்களை இப்பிடி வச்கிட்டு உக்கார்ந்தால் எப்படிபட்டவங்க \nNext articleநிங்கள் உடலில் உள்ள கொழுப்பை இலகுவாக கரைக்க உதவும் மருத்துவம்\nஇரவில் தூங்கும் போது திடீரென உடல் அதிர்ந்து விழிப்பு வருவது ஏன் கொஞ்சம் இதை கவனியுங்க பக்கத்தில் தூங்குறவங்கள பதற விட வேண்டாம்\nபெண்களை மிகுதியாக பால் வகை மகிழ்வுணர செய்யும் 5 இடங்கள் இவைதானாம்\nகாம உணர்வுகளை அடக்கினால் தலைவலி வரும்\nஒரு பெண் குழந்தை பருவமடைவதை எந்த அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம்\nஎதிர் வீட்டு பெண்ணுடன் அக்கா முறையில் பழகிய கணவர் மனைவிக்கு பக்கு பக்குன்னு அடித்தது...\nநெருங்கி பழகும் பெண் உங்களை காதலிக்கிறாரா என்று அறியலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mmnews360.net/2821/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-10-22T20:25:09Z", "digest": "sha1:WDAJC7EOMQ5HTZMABOVEUMDPNBD2TVB4", "length": 7398, "nlines": 74, "source_domain": "mmnews360.net", "title": "மருத்துவர்களுக்கு வாழ்த்து - சீமான் - MMNews360", "raw_content": "\nமருத்துவர்களுக்கு வாழ்த்து – சீமான்\nகொரோனா பரவல் தடுப்புப் பெரும்போரில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு தங்கள் உடலையும், உயிரையும் துச்சமெனக் கருதி மக்கள் உயிர்காக்க அரும்பாடாற்றி வரும் மருத்துவத்துறையைச் சேர்ந்த பெருந்தகைகள் அனைவருக்கும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்\nகொரோனா பரவல் தடுப்புப் பெரும்போரில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு தங்கள் உடலையும், உயிரையும் துச்சமென���் கருதி மக்கள் உயிர்காக்க அரும்பாடாற்றி வரும் மருத்துவத்துறையைச் சேர்ந்த பெருந்தகைகள் அனைவருக்கும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்\nOctober 8, 2020 திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்… ஓ.பி.எஸ் வாழ்த்து\nநாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …\nOctober 8, 2020 தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nகர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …\nNext Next post: உயிர் காக்கும் உன்னத பணி மருத்துவர் தின நல்வாழ்த்து – துணை முதல்வர்\nதமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nபணக்கார குடும்பமாக உருவெடுத்தது தான் ஒரே சாதனை- அமைச்சர் ஜெயக்குமார்\nஅண்ணா மேலாண்மை நிலையத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கியது… October 8, 2020\nஆசியாவின் பிரமாண்ட ஏரோ ஷோ\nபிரபல இயக்குனருக்கு திருமணம் – இயக்குநர் மறுப்பு\nஇ(எ)துவும் கடந்து போகும் – ஹர்பஜன் சிங் உருக்கம்\n… வாழ்த்து தெரிவித்த அமைச்சர்\nபிறந்தநாள் கொண்டாடும் ஜாகிர் கான்… விரேந்திர சேவாக் ட்விட்டரில் வாழ்த்து… விரேந்திர சேவாக் ட்விட்டரில் வாழ்த்து\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பிராவோ\n… உதவிக்கரம் நீட்டும் காவல்துறை\nகுறுக்குவழி இலக்கை வேகப்படுத்தாது – விஜயகுமார் ஐபிஎஸ்\nக/பெ ரணசிங்கம் நியாயம் கேட்கிற படம் – சூர்யா\nகடற்கரை நகரம் – Part 1 (1,104)\n09-05-2020 அன்று துபாயில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த மீட்பு விமானங்களுக்கு சென்னை சுங்கத்துறையின் உதவி (1,024)\nசெவித்திறனற்ற மாற்றுத் திறனாளி மாணவர்களுக்காண தொகுதி-IV தேர்வுக்கான(Group-IV) கட்டணமில்லா பயிற்சி வகுப்பு (935)\nதமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nபணக்கார குடும்பமாக உருவெடுத்தது தான் ஒரே சாதனை- அமைச்சர் ஜெயக்குமார்\nஅண்ணா மேலாண்மை நிலையத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கியது… October 8, 2020\nஆசியாவின் பிரமாண்ட ஏரோ ஷோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2015/10/25/18038/", "date_download": "2020-10-22T20:37:51Z", "digest": "sha1:VNZPKAFSL3IHKTZVTVEPVH5MKZKWCESA", "length": 9188, "nlines": 56, "source_domain": "plotenews.com", "title": "ஆனந்தசங்கரியுட���் இணைகிறார்? கருணா -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nகருணா அம்மான எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இருந்து விலகி தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார்.\nகடந்த அரசாங்கத்தில் பிரதியமைச்சராக பதவிவகித்த விநாயகமூர்த்தி முரளிதரன், ஆனந்தசங்கிரியின் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து இனிவரும் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளார்.\nஎவ்வாறாயினும் கருணா அம்மான் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து கொள்வது தொடர்பில் தனக்கு அறியத்தரவில்லை என்று வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.\nஅரசியல் பழிவாங்களுக்கு இலக்கான இலங்கை இராணு வீரர்கள் இராணுத் தளபதியுடன் சந்திப்பு\nஅரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளாக்கப்பட்ட இலங்கை இராணுவப் படையின் வீரர்கள் சிலர் இன்று பிற்பகல் இராணுவத் தளபதி லெப்டினல் ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவை சந்திக்க உள்ளனர்.\nஇராணுவத் தலைமையகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற இருக்கின்றது.\n2010ம் ஆண்டு கட்டாயப்படுத்தல் காரணமாக ஓய்வுப் பெற்ற முப்படைகளி்ன வீரர்கள் 40 பேர் கடந்த தினங்களில் மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.\nஜனாதிபதியால் நியமிக்கப்ப��்ட விஷேட குழுவின் பரிந்துரைக்கமைய அவர்கள் மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.\nஅந்த 40 பேரில் இராணுவப் படையை சேர்ந்த 15 வீரர்கள் இருப்பதுடன் அவர்களில் பெரும்பாலானோர் இராணுவத்தில் உயர் பதவிகளில் இருக்கக்கூடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nமூவின மக்களும் ஒன்றிணைந்து செயற்பட்டால் நாடு துரித வளர்ச்சியடையும்\nஎமது நாட்டின் இனத்தின் ஒற்றுமை மற்றும் அதன் சமத்துவ தன்மைக்காக மூவின மக்களும் ஒன்றினைந்து செயற்படவேண்டும்.\nஅப்போது நாடு துரித வளர்ச்சியினை பெற்றுக்கொள்ளும் என புனர்வாழ்வு, மீள் குடியேற்றம் மற்றும் இந்து விவகார அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்தார்.\nஇலங்கையின் ஒரே மக்கள் என்ற அமைப்பின் எற்பாட்டில் புதிய இலங்கையினை (Unity Mission trust) உருவாக்கும் நோக்குடன் புதிய உலகம், புதிய இலங்கை, புதிய வழிகள் போன்ற எண்ணக்கருவில் அமைந்த எட்டாவது இளைஞயர் மாநாடு நேற்று யாழ் சுண்டுக்குழி மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.இம்மாநாட்டுக்கு பிரதம அதிதியாக புனர்வாழ்வு, மீள் குடியேற்றம் மற்றும் இந்து விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்தார்\nஇந்த நிகழ்வில் இலங்கையின் ஒரே மக்கள் என்ற அமைப்பின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.\n« ஐநாவின் குழுவினருடன் அமைச்சர் மனோ கணேசன் சந்திப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் – இன்று கொழும்பில் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/dmk-president-mk-stalin-criticize-cm-edappadi-palaniswami-398874.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-10-22T21:04:41Z", "digest": "sha1:AFD347CH7PPH3IFO5R23NN4SGZCPJJFQ", "length": 20063, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "நானும் விவசாயி என்று பச்சைத் துண்டு போட்டு நடிக்கிறார் முதலமைச்சர்... மு.க.ஸ்டாலின் பாய்ச்சல்..! | Dmk President Mk Stalin Criticize Cm Edappadi palanisami - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nவிசா கட்டுப்பாடுகளை தளர்த்திய இந்தியா.. ஆனால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை\nசென்னை, காஞ்சிபுரத்தில் அதிகாலை 2 மணிக்கு கனமழைக்கு வாய்ப்பு.. சொல்கிறது விண்டி செயலி\nநாளை முதல் வரும் 30-ஆம் தேதி வரை சென்னையில் மழைக்கு வாய்ப்பு- நார்வே சொன்ன நல்ல செய்தி\nஅக். 25 ல் மைக்கேல் பாம்பியோ இந்தியா வருகை.. இலங்கை, மாலத்தீவு, இந்தோனேஷியாவுக்கும் செல்கிறார்\nஒரு மணி நேர மழை.. தள்ளாடுகிறது தமிழகத்தின் தலை.. சென்னை மழை குறித்து கமல்\n7.5 % மசோதா.. ஒரு மாதம் காலஅவகாசம் கொடுதாச்சு.. இன்னும் 4 வாரம் தேவையா.. 24-இல் திமுக ஆர்ப்பாட்டம்\nசென்னை, காஞ்சிபுரத்தில் அதிகாலை 2 மணிக்கு கனமழைக்கு வாய்ப்பு.. சொல்கிறது விண்டி செயலி\nநாளை முதல் வரும் 30-ஆம் தேதி வரை சென்னையில் மழைக்கு வாய்ப்பு- நார்வே சொன்ன நல்ல செய்தி\nஒரு மணி நேர மழை.. தள்ளாடுகிறது தமிழகத்தின் தலை.. சென்னை மழை குறித்து கமல்\n7.5 % மசோதா.. ஒரு மாதம் காலஅவகாசம் கொடுதாச்சு.. இன்னும் 4 வாரம் தேவையா.. 24-இல் திமுக ஆர்ப்பாட்டம்\n7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதா மீது முடிவெடுக்க கால அவகாசம் தேவை- ஆளுநர்\nசென்னையில் நாளுக்கு நாள் குறையும் கொரோனா.. பண்டிகை காலங்களில் என்னவாகுமோ\nMovies ஹிப் ஹாப் தமிழாவை இழுத்து விட்ட சோம்ஸ்.. கேபி, தாத்தா சென்டிமென்ட்டை வச்சி ஓட்டிய சம்ஸ்\nSports போன வருஷம் அவர்.. இந்த வருஷம் நான்.. ரொம்ப வலிக்குது.. அதிர வைத்த மூத்த சிஎஸ்கே வீரர்\nAutomobiles ஜீப் காம்பஸ் ஏழு-இருக்கை கார் மீண்டும் இந்தியாவில் சோதனை எம்ஜி ஹெக்டர் ப்ளஸுக்கு தயாராகும் போட்டி\nFinance லாபத்தில் 46% வீழ்ச்சி.. எஸ்பிஐ கார்டு செப்டம்பர் காலாண்டில் சற்று பின்னடைவு..\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் திருச்சியிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nLifestyle நீங்க உங்க லவ்வரை திருமணம் செய்ய தயாரா இருக்கிங்கனு இத வச்சே சொல்லிடலாமாம்...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநானும் விவசாயி என்று பச்சைத் துண்டு போட்டு நடிக்கிறார் முதலமைச்சர்... மு.க.ஸ்டாலின் பாய்ச்சல்..\nசென்னை: நானும் விவசாயி, நானும் விவசாயி என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சொல்லிக் கொள்கிறாரே தவிர; விவசாயியாக நடந்து கொள்ளவில்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nகரூரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் சென்னையில் இருந்தவ��று காணொலிக் காட்சி மூலம் கலந்துகொண்டு பேசிய போது அவர் இதனைக் கூறினார்.\nஅந்த நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசியதாவது;\nபுதிய விவசாய மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்... நினைத்ததை சாதித்த மத்திய அரசு..\n''மக்களுக்கு உதவிகள் செய்வதற்குக் கூட அனுமதி தராத இரக்கமற்ற அரசாங்கமாக அ.தி.மு.க. அரசு இருக்கிறது. கொரோனா கால ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காய்கறிகள், மளிகைப் பொருட்கள் வழங்குவதற்குக் கூட இந்த அரசு அனுமதி வழங்கவில்லை. அதற்கும் நீதிமன்றத்துக்குப் போய்த்தான் அனுமதி வாங்கினோம்.''\n''மத்திய அரசு கொண்டு வரும் விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் - மத்திய பா.ஜ.க. அரசின் விவசாய விரோத சட்டத்துக்குத் தலையாட்டிய எடப்பாடி அரசைக் கண்டித்தும் நாளைய தினம் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. நாங்கள் மட்டுமல்ல; பா.ஜ.க.வின் கூட்டணிக் கட்சியான சிரோமணி அகாலிதளம் இந்தச் சட்டங்களை எதிர்த்துள்ளது. மத்திய அமைச்சரவையில் இருந்து ஒரு அமைச்சரே விலகி உள்ளார். இதை விட மிகப்பெரிய எதிர்ப்பு வேறு எதுவும் இருக்க முடியாது.''\n''ஆனால், எடப்பாடி பழனிசாமி ஆதரிக்கிறார். தான் ஆதரிக்கிறது மட்டுமில்லாமல்; மற்றவர்களையும் ஆதரிக்கச் சொல்கிறார். \"நானும் விவசாயி, நானும் விவசாயிதான்\" என்று எடப்பாடி பழனிசாமி சொல்லிக் கொள்கிறாரே தவிர; விவசாயியாக நடந்துகொள்ளவில்லை விவசாயிகள் விரோதச் சட்டத்துக்கு ஆதரவாக அறிக்கை விட்டிருக்கிறார். இதைவிட விவசாயிகளுக்கு வேறு துரோகம் இருக்க முடியுமா விவசாயிகள் விரோதச் சட்டத்துக்கு ஆதரவாக அறிக்கை விட்டிருக்கிறார். இதைவிட விவசாயிகளுக்கு வேறு துரோகம் இருக்க முடியுமா பச்சைத் துண்டு போட்டு நடித்தவரின் பச்சைத் துரோகம் இது பச்சைத் துண்டு போட்டு நடித்தவரின் பச்சைத் துரோகம் இது\n''இந்தத் துரோகச் சட்டத்தை ஆதரித்ததால் தான், பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமியைப் பாராட்டுகிறார். கொரோனாவை முதலமைச்சர் பழனிசாமி கட்டுப்படுத்திவிட்டார் என்று சொல்லி இருக்கிறார். மாநில உரிமைகளுக்காக போராடாத தலையாட்டிப் பொம்மையாக பழனிசாமி இருப்பதால் தான் பிரதமர் மோடி அவரைப் பாராட்டுகிறார்.''\n''ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய் கொடுங்கள் என்று ஐந்து மாதங்களாக கேட்டுக் கொண்டிருக்கிறேன். எடப்பாடி அரசு அதைச் செய்யவே இல்லை. ஊரடங்கு இருந்தால் தானே இழப்பீடு கேட்பீர்கள், இதோ ஊரடங்கையே தளர்த்திவிட்டோம் என்று சொல்லி அனைத்துக்கும் திறப்புவிழா நடத்திவிட்டார்கள்.அனைத்தையும் திறந்து வைத்துவிட்டு, அதை ஊரடங்கு காலம் என்று சொல்வதை மாதிரிக் கேலிக்கூத்து வேறு எதுவும் இருக்க முடியாது.''\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nசென்னையில் இன்று 1 மணிநேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டியது ஏன்.. வானிலை மையம் விளக்கம்\nதமிழகத்தில் 7 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு.. பண்டிகைகள் நெருங்குவதால் மக்களே உஷார்\nஒரு மணி நேர கனமழையில் நிரம்பி வழியும் சென்னை வேப்(ஏரி) \n1 மணி நேர மழைக்கே இப்படி.. சென்னை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை நிலைமையை பாருங்க\nபீகார் பாஜக பாணியில் எடப்பாடியார் அறிவித்த ஒற்றை அறிவிப்பு.. சமூக வலைதளங்களில் பரபர விவாதம்\nசென்னையை சூழ்ந்த கருமேகம்.. கொட்டும் கனமழை... நின்னு நிதானமாக 1 மணிநேரம் பெய்யும்\nஇருந்த இடத்தில் இருந்தே பிக்பாஸ் போல் கண்காணிக்கும் ஸ்டாலின்.. மாஸ்டர் பிளான்\nஇதுவேற லெவல் அரசியல்.. அடுத்தடுத்து மத்திய அரசுக்கு எதிராக சாட்டையை சுழற்றும் எடப்பாடி.. பின்னணி\nஅய்யா கிளம்பிட்டாருய்யா.. ஜெகனுக்கு ஷொட்டு.. அதிமுக அரசுக்கு திடீர் கொட்டு.. \"அதற்கு\" போடும் துண்டா\nஇது வேற லெவல்.. மதுரவாயல் வீட்டுக்கு ஸ்கெட்ச் போட்ட முரளி.. அயர்லாந்திலிருந்து கொத்தாக தூக்கிய அருள்\nதமிழகத்தில் 9 புதிய மாவட்டங்களில் 24 சட்டசபைத் தொகுதிகள் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nஅடிக்கடி வீட்டுக்கு வந்துபோன மைலாப்பூர் நண்பன்.. மனைவியுடன் உருவான கள்ளக்காதல்.. நேர்ந்த பயங்கரம்\nஎம்ஜிஆர் ரசிகர்களை.. திமுகவுக்கு மாற்றுவது எவ்வளவு கஷ்டமோ.. அவ்வளவு கஷ்டம் கொங்கு மண்டலத்தை அள்ளுவது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2020-10-22T20:53:18Z", "digest": "sha1:WKRBTT4O3HXQUIFQZP24PRDMZVCQ53KP", "length": 3258, "nlines": 34, "source_domain": "www.cinemapettai.com", "title": "விஜய் மகன் சஞ்சய் | Latest விஜய் மகன் சஞ்சய் News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nAll posts tagged \"விஜய் மகன் சஞ்சய்\"\nவிஜய் மகனுக்கு வந்த அடுத்த சிக்கல்.. சங்கீதாவின் ஐடியா.. மனைவி சொல்லே மந்திரம் என தலை அசைத்த தளபதி\nஇளைய தளபதி விஜய்யின் மகன் சஞ்சய் கொரோனாவின் பாதிப்பு அதிகமாக இருப்பதால் கனடாவில் மாட்டிக்கொண்டு உள்ளதாக செய்திகள் பரவலாக பேசப்பட்டது. ஊருக்கே...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவெளிநாட்டில் படிக்கும் விஜய் மகன் சஞ்சயின் தற்போதைய புகைப்படம்.. நம்ம ஆளுனு துண்டா தெரியுதே\nநடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவர் திரைப்படம் திரையில் வருகிறது என்றாலே திரையரங்கமே திருவிழா போல் காட்சியளிக்கும்,...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவிஜய் சேதுபதி படத்தின் இரண்டாம் பாகத்தில் ஹீரோவாக விஜய் மகன்.. முதல் படத்துல வாங்க போற சம்பளம் எவளோ தெரியுமா\nதமிழ் சினிமாவில் மிகவும் கஷ்டப்பட்டு தற்போது நல்ல நிலையில் இருக்கும் நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. மாஸ் மசாலா படங்களுக்கு நடுவே...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/here-are-todays-29-09-2020-zodiac-benefits", "date_download": "2020-10-22T21:14:01Z", "digest": "sha1:SZ7VE32UPFU6NVM4RKQNPJ52QML33PMD", "length": 5398, "nlines": 47, "source_domain": "dinasuvadu.com", "title": "HOME", "raw_content": "\nஇன்றைய (29/09/2020) ராசி பலன்கள் இதோ. உங்களுக்கான நாள் எப்படி இருக்கும்.\nஇன்றைய (29/09/2020) ராசி பலன்கள் இதோ. உங்களுக்கான நாள் எப்படி இருக்கும்.\nஇன்றைய (29/09/2020) ராசி பலன்கள் இதோ. உங்களுக்கான நாள் எப்படி இருக்கும்.\nமேஷம் : இன்று உங்கள் தேவைகள் நிறைவேறும். இன்று முக்கிய முடிவுகள் எடுக்கலாம்.\nரிஷபம் : இன்று பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. அதன் மூலம் உங்கள் ஆற்றல் பெருகும்.\nமிதுனம் : இன்று உங்கள் எதிர்காலம் குறித்த பயம் காணப்படும். தியானம் மூலம் இந்த உணர்வை கட்டுப்படுத்தலாம்.\nகடகம் : இன்று மனக்குழப்பம் காணப்படும்.சிறிது பொறுமையுடன் இருப்பது நல்லது.\nசிம்மம் : இன்று நம்பிக்கை உணர்வுடன் இருப்பீர்கள். அனுசரணை போக்கு காணப்படும்.\nகன்னி : இன்று உங்களைச் சுற்றியிருக்கும் விஷயங்களை உங்களுக்கு சாதகமாக ஆக்கிக் கொள்வீர்கள்.\nதுலாம் : இன்று உங்களுக்கு சாதகமான நாள் அல்ல. இன்று தன்னம்பிக்கை குறைந்து காணப்படும்.\nவிருச்சிகம் : இன்று அதிக பதட்டம் காணப்படும். தியானம் செய்வதன் மூலம் இதை சமாளிக்கலாம்.\nதனுசு : இன்று உங்களிடம் நம்பிக்கை காணப்படும். இதனால், பொருத்தமான முடிவுகளை எடுப்பீர்கள்.\nமகரம் : இன்று சுமாரான பலன்களே கிடைக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.\nகும்பம் : இன்று சிறந்த பலன்களை அடைய முடியாது. அது உங்களுக்கு கவலை அளிக்கும்.\nமீனம் : இன்று பொறுமையான அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும். இதனால், சிறிது வெற்றி காணலாம்.\n#IPL2020: 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஹைதராபாத்..\n#IPL2020: சிறப்பாக பந்து வீசிய ஹோல்டர்..155 ரன் இலக்கு வைத்த ராஜஸ்தான்..\nகிசான் சூர்யோதயா, உள்ளிட்ட மூன்று திட்டங்களை திறந்து வைக்கும் பிரதமர் மோடி\nவாணியாறு அணையின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.\n#BREAKING: ஆளுநர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம் - ஸ்டாலின் அறிவிப்பு..\n\"பராசக்தி ஹீரோ டா.. நாங்க திரும்பி வருவோம்\" தமிழில் பேசி அசத்தும் தாஹிர்\nமுதலைக்கடியில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பிக்கும் நபர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ\n#BREAKING: மசோதா மீது முடிவெடுக்க அவகாசம் தேவை..தமிழக ஆளுநர்.\nபாலியல் பலாத்காரம் செய்ததாக 16 வயது சிறுமி புகார்..சிறுவனை கைது செய்த போலீசார்.\nசீனாவுடனான பதட்டங்களுக்கு மத்தியில் தைவானுக்கு 1.8 பில்லியன் டாலர் ஆயுத விற்பனை.. டிரம்ப் நிர்வாகம் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-14/10323-2010-08-10-00-35-40", "date_download": "2020-10-22T21:04:09Z", "digest": "sha1:VFSW5VRTF64DTGBPZJ643LXIECR4XOD4", "length": 9604, "nlines": 229, "source_domain": "keetru.com", "title": "காட்சிப்பிழை திரைப்பட ஆய்விதழின் அறிமுக விழா", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஉங்கள் வீட்டிலும் ஓர் சூரிய மின் நிலையம்\nவிண்ணை எட்டும் விலை ஏற்றம் டீசலுக்கு\nமக்கள் அதிகாரம் குழுமத்தினர்: முடிவுக்கு வந்து கொண்டிருக்கும் 'புரட்சி' பிசினஸ்\nகலாச்சார காவலர்களை மிஞ்சும் தமிழீழ காவலர்கள்\n30 ஆண்டுகளுக்கு முன்பான எச்சரிக்கையை கண்டுகொள்ளாத தலைவர்கள்\nவெளியிடப்பட்டது: 10 ஆகஸ்ட் 2010\nகாட்சிப்பிழை திரைப்பட ஆய்விதழின் அறிமுக விழா\nநாள் 14-8-2010, சனிக்கிழமை, மாலை 6.30 மணி\nஇடம் - இக்சா மையம், மியூசியம் எதிரில், எழும்பூர், சென்னை\nமுனைவர் ராஜன் குறை,திரைப்பட ஆய்வாளர்\nஎழுத்தாளர் . வெங்கடேஷ் சக்ரவர்த்தி\nஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-�� இயலுமைப்படுத்த வேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/06/05/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-10-22T20:33:30Z", "digest": "sha1:YKMRQJYFW4VCOXDEHCKBYTTCM4JUISTO", "length": 6042, "nlines": 135, "source_domain": "makkalosai.com.my", "title": "பூஜைக்குரிய சிறந்த மலர்கள் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome ஆன்மிகம் பூஜைக்குரிய சிறந்த மலர்கள்\nவானை நோக்கி வளர்கிறது மரம். அது ஒளியின் மீது கொண்ட நாட்டத்தின் அழகான குறியீடு மலர். ஒவ்வொரு மலருக்கும் ஒரு நிறம் உண்டு, மணம் உண்டு. அதேபோல் ஒவ்வொரு மலருக்கும் தனித்தனிக் குணம் உண்டு என்கிறது ஆன்மிகம்.\nநமது உடலுக்குப் பலமும், மனதுக்கு நலமும், வாழ்வுக்கு வளமும் சேர்க்கிற ஆற்றல் மலருக்கு உண்டு. மலர் தூவி இறைவனை வழிபடுங்கள், நீங்கள் எண்ணியனவெல்லாம் இயன்றிவிடும். எல்லாம் இறைவன் அருள்.\nமூன்று சிறந்த மலர்கள் என்னவென்றால் வெண் தாமரை மலர், செந்தாமரை மலர், ரோஜா.\nஇதனுடைய பண்பும் பலனும் அடுத்த தொகுப்பில் படியுங்கள்.\nPrevious articleவன்முறையில் காந்தி சிலை அவமதிப்பு\nNext articleகருப்பின ஆடவர் மரணம்: அமெரிக்காவில் தீவிரமடையும் போராட்டம்\nநவராத்திரி நான்காம் நாள் ஸ்ரீ மஹா கவுரி\nநவராத்திரிபூஜை நேரம்எப்படி விரதம் இருக்க வேண்டும்\nநவராத்திரி விழா நேரலை ஒளிபரப்பு\nபசியில் வாடுபவர்களுக்கு உதவிய நல்லுள்ளங்கள்\nமோடியின் 70வது பிறந்த நாளில்…\nமனைவியின் உயிர் இறுதி கட்டத்தில்.. அவரை காணமுடியாமல் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் கணவர்\nதொற்று அதிகரித்த போதும் நிவாரணம் தெம்பைத்தருகிறது\nயோகிபாபுவுக்கு கவுண்டமணி சொன்ன அறிவுரை\nகர்ப்பணி யானைக்கு அன்னாசி பழத்தால் நேர்ந்த சோகம்\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nகடுமையான நோயிலிருந்து விடுபட ருத்ர மந்திரம்\nதென்காசி, கடையம் கோயில்களில் தெப்ப உற்சவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-22T20:55:20Z", "digest": "sha1:MGFK4SJETWX4CS2N3SKHUOJTQPUTK3R5", "length": 5321, "nlines": 92, "source_domain": "ta.wiktionary.org", "title": "பங்கயம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nபங்கயங் காடுகொண் டலர்ந்த பாங்கெலாம்(சூளா. நாட்டு. 2).\nதாமரை வடிவினதாகிய ஓர் ஆயுதம்\nமணிமலர்ப் பங்கயந் தண்டம் (கந்தபு. விடைபெறு. 37).\nஆதாரங்கள் ---பங்கயம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nபங்கயம், பங்கஜம், பங்கசாதம், பங்கசம், பங்கயன், பங்கயச்செல்வி, பங்கயப்படு, பங்கயப்பீடிகை, பங்கயாசனன், பாதபங்கயமலை, பாதபங்கயம், பங்கயத்தவன்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 27 ஏப்ரல் 2016, 08:18 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/cop-harasses-teen-girl-who-tried-to-file-a-complaint-of-molestation-priyanka-gandhi-tweets-video-358096.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-10-22T21:09:56Z", "digest": "sha1:6KYYVJARWRLJIB7JG5XBHOYQUF4M2L6O", "length": 21411, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "இப்படியா 16 வயசு பொண்ணுக்கிட்ட நடந்துகிறது.. வீடியோ வெளியிட்டு போலீசை கிழித்த பிரியங்கா காந்தி | Cop Harasses Teen girl who tried to file a complaint of molestation, Priyanka Gandhi Tweets Video - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\n7.5% மருத்துவ இடஒதுக்கீடு.. கால அவகாசம் தேவை.. ஆளுநர்\nபீகாருக்கு இலவச கொரோனா தடுப்பூசி.. மரண பயத்தை பாஜக விற்பதற்கு சமம்.. எதிர்க்கட்சிகள்\nஅமெரிக்க அதிபர் வேட்பாளர்கள்.. இன்று காலை 6 மணிக்கு டிரம்ப்- பிடன் இடையே கடைசி காரசார விவாதம்\nவிசா கட்டுப்பாடுகளை தளர்த்திய இந்தியா.. ஆனால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை\nசென்னை, காஞ்சிபுரத்தில் அதிகாலை 2 மணிக்கு கனமழைக்கு வாய்ப்பு.. சொல்கிறது விண்டி செயலி\nநாளை முதல் வரும் 30-ஆம் தேதி வரை சென்னையில் மழைக்கு வாய்ப்பு- நார்வே சொன்ன நல்ல செய்தி\nஅக். 25 ல் மைக்கேல் பாம்பியோ இந்தியா வருகை.. இலங்கை, மாலத்தீவு, இந்தோனேஷியாவுக்கும் செல்கிறார்\nநிர்வாணமாக கால்வாயில் மிதந்து வந்�� இளம் பெண் உடல்.. உ.பியில் இன்னும் ஒரு கொடூரம்.. ஷாக்\nகச்சேரிக்கு போன பாடகிக்கு நடந்த கொடுமை.. பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த எம்எல்ஏ.. மகனும் விடவில்லை\nகால்வாய் நீரில் ஆட்டம் கண்ட மர்ம பொருள்.. ஏலியன் என நினைத்து அச்சமடைந்த உ.பி. கிராம மக்கள்\nகொடிது கொடிது வறுமை கொடிது... உத்தரபிரதேசத்தில் 6 வயது மகளை கொன்ற தாய் கைது\nஉத்தரப் பிரதேசம் உத்தரகண்டில்...காலியாகும் 11 ராஜ்ய சபா இடங்களுக்கு நவம்பர் 9ல் தேர்தல்\nஇளம் பெண்ணை கல்லூரிக்குள் இழுத்துச் சென்ற மாணவர்கள்.. பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து அட்டூழியம்\nMovies எல்லாரும் குத்தும் போது ஏன் அழுதீங்க.. வேல்முருகனை விட்டு விளாசிய அனிதா.. டபுள் கேமும் ஆடிட்டாரு\nAutomobiles காவல் துறை அதிரடி எச்சரிக்கை... வாகனங்களில் ஹசார்டு லைட்கள் எதற்காக பயன்படுகின்றன தெரியுமா\nSports 2 விக்கெட் எடுத்துட்டா.. விட்டுருவோமா ஓட ஓட அடித்த மனிஷ்.. கை கொடுத்த விஜய்.. சரண்டர் ஆன ராஜஸ்தான்\nFinance லாபத்தில் 46% வீழ்ச்சி.. எஸ்பிஐ கார்டு செப்டம்பர் காலாண்டில் சற்று பின்னடைவு..\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் திருச்சியிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nLifestyle நீங்க உங்க லவ்வரை திருமணம் செய்ய தயாரா இருக்கிங்கனு இத வச்சே சொல்லிடலாமாம்...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇப்படியா 16 வயசு பொண்ணுக்கிட்ட நடந்துகிறது.. வீடியோ வெளியிட்டு போலீசை கிழித்த பிரியங்கா காந்தி\nகான்பூர்: உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் பாலியல் துன்புறத்தல் புகார் அளிக்க வந்த 16 வயது பெண்ணுக்கு எதிராக தலைமை காவலர் ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டும் காட்சி வைரலாகி வருகிறது. இந்த வீடியோ டுவிட்டரில் வெளியிட்டுள்ள பிரியங்கா காந்தி இப்படியா ஒரு பெண்ணிடம் போலீஸ் நடந்து கொள்வது என கடுமையாக விமர்சித்துள்ளார்.\nஉத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஒரு காவல்நிலையத்தில் தார் பாபு என்பவர் தலைமைக்காவலராக பணியாற்றுகிறார்.\nஇந்நிலையில் அண்மையில் காவல்நிலையம் சென்ற 16 வயது பெண், தனக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக தலைமைக்காவலர் தாரா பாபுவிடம் புகார் அளித்துள்ளார். அப்போது தார் பாபு, அந்த 16 வயது பெண்ண��� மிக மோசமாக பேசியுள்ளார்.\nஇது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் காவல்நிலையத்தில் மொபைலில் எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.அந்த வீடியோவில் தலைமைக் காவலர் தாரா பாபு ஒரு சேரில் அமர்ந்து கொண்டு, அந்த பெண்ணிடம் ஏன் மோதிரம் அணிகிறாய், ஏன் கழுத்தில் செயின் போட்டுள்ளாய். ஏன் இத்தனை அலங்கார நகைகள், இதை அணிவதால் உனக்கு என்ன நன்மை, இப்படியெல்லாம் அணியலாமா என்ற ரீதியில் கேட்டு திட்டுகிறார்.\nஅப்போது கூலி வேலை செய்யும் பெண்ணின் பெற்றோர் காவலரிடம் பேச முயல்கிறார்கள். ஆனால் அவர்களை பேச விடாமல் தடுக்கும் தார் பாபு, உங்கள் பொண்ணு வீட்டில் என்ன செய்கிறார் என்று உங்களுக்கு தெரியலையா நீங்கள் வேலைக்கு போகிறீர்கள் என சொல்கிறீர்கள், வீட்டுக்கே வருவதில்லையா நீங்கள் வேலைக்கு போகிறீர்கள் என சொல்கிறீர்கள், வீட்டுக்கே வருவதில்லையா என மிரட்டும் தொணியில் பேசுகிறார். அதற்கு பிறகு காவல் நிலையத்தில் புகாரை ஏற்று வழக்கு பதிவு செய்கிறார்கள்.\nஇந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பலரும் தலைமைக் காவலர் தார் பாபுவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்த சூழலில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, 16 வயது பெண்ணிடம் இப்படியா பேசுவது என அந்த காவலருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டுள்ள பிரிங்கா காந்தி அந்த வீடியோவுக்கு கீழ், பாலியல் வன்கொடுமை புகார் அளிக்க வந்த பெண்ணிடம் இப்படியா நடந்து கொள்வது. ஒரு புறம் உத்தரப்பிரதேசத்தில் குற்றங்கள் குறைவாக இருப்பதாக காட்டுகிறார்கள். மறுபுறம் புகார் அளிக்க வந்தவர்கள் மீது சட்டத்தை பாதுகாக்க வேண்டியவர்களே இப்படி நடந்து கொள்கிறார்கள்\" என இந்தியில் டுவிட் செய்துள்ளார்.\nபிரியங்கா காந்தி டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவுக்கு பிறகு நடவடிக்கையில் இறங்கியுள்ள உத்தரப்பிரதேச போலீசார் இச்சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர். தலைமைக்காவலர் தார் பாபுவிடம் துறைரீதியான விசாரணை நடந்து வருவதாகவும் தேவைப்பட்டால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவச��்\nமேலும் uttar pradesh செய்திகள்\nபலாத்காரமே நடக்கலை.. கவுரவக் கொலைதான்.. நாங்கள் அப்பாவிங்க.. புதுசாக குழப்பும் ஹத்ராஸ் குற்றவாளி\nஹத்ராஸ் தலித் பெண்ணுக்கும் பலாத்கார குற்றவாளிக்கும் இடையே போனில் தொடர்பு.. சொல்கிறது உ.பி. போலீஸ்\nநாட்டில் 24 போலி பல்கலைக் கழங்கள்...உத்தரப் பிரதேசத்தில் தான் அதிகம்...யுஜிசி தகவல்\nஹத்ராஸ் போகும் வழியில் கைது செய்யப்பட்ட மலையாள பத்திரிக்கையாளர்.. உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு\nஅதிர்ச்சி.. பயங்கரமானது.. ஹத்ராஸ் வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து.. சாட்சிகளை பாதுகாக்க உத்தரவு\nஹத்ராஸ்.. பெண் உடலை இரவோடு எரித்தது ஏன் உச்சநீதிமன்றத்தில் உத்தர பிரதேச அரசு கூறிய காரணத்தை பாருங்க\n\\\"ஹேட்ஸ் ஆப் பிரியங்கா\\\".. லத்தியை பாய்ந்து தடுத்து.. களமிறங்கினால் பாஜக என்னாகும்.. திக் திக் சர்வே\nபலாத்காரம் செஞ்சுட்டு அட்வைஸ் பெண்களுக்கா ஆர்.எஸ்.எஸ்.-ன் ஆணாதிக்க சிந்தனை... ராகுல் செம பாய்ச்சல்\nஇதோ.. இந்த 2 போட்டோக்கள்தான்.. நாட்டின் தலையெழுத்தையே மாற்ற போகிறது.. பூரிக்கும் காங். தொண்டர்கள்\nஹத்ராஸ் பெண்.. பாஜக ஐடி செல் வெளியிட்ட வீடியோ உள்பட 3 வீடியோக்கள்.. அம்பலமான பலாத்கார முயற்சி\nஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை வழக்கு..சிபிஐ விசாரணைக்கு முதல்வர் யோகி உத்தரவு\nஹத்ராஸ்: நாடே பற்றி எரிகிறது.. பாஜக அமைச்சர் ஸ்மிருதி இரானி இப்படி பேசுகிறாரே .. புதிய சர்ச்சை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nuttar pradesh priyanka gandhi girl police உத்தரப்பிரதேசம் பிரியங்கா காந்தி சிறுமி போலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduthalai.page/article/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81/Djp3Mh.html", "date_download": "2020-10-22T20:54:27Z", "digest": "sha1:I62FLZFDC233KDLDUOP6R5BMPBYABXLM", "length": 1839, "nlines": 31, "source_domain": "viduthalai.page", "title": "மறைவு - Viduthalai", "raw_content": "\nALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை\nமதுரையில் இருந்து வெளிவரும் 'மதுரை மணி' மாலை நாளிதழின் தலைமை செய்தியாளர் எஸ்.பாலமுருகன் (வயது 52) அவர்கள் உடல் நலக்குறைவால் நேற்று (26.9.2020) மாலை மறை வுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவருக்கு பா.உமா என்ற மனைவியும், பா.ரேவதி என்ற மகளும், பா.வெங்கடேஷ் என்ற மகனும் உள்ளனர். அவரின் மறைவிற்கு சென்னை பத்திரிகையாளர் சங்கம் (MUJ) ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள���ு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=26460", "date_download": "2020-10-22T20:14:13Z", "digest": "sha1:XKPYZRXTHQ7OSQJ62MZXNK5N57CDGWLM", "length": 24820, "nlines": 93, "source_domain": "www.dinakaran.com", "title": "வேளாண் கடவுளர் நால்வர் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆன்மீக செய்திகள்\nவேளாண்மை சிறப்பு ஒரு நாட்டின் பண்பாட்டின் சிறப்பைக் காட்டும் அறிகுறி ஆகும். வேளாண்மை சிறந்திருக்கும் நாடுகளில் கலை, அறிவியல், பண்பாட்டு ஒழுக்க விதிகள், உணவு, உடை, இருப்பிடம், கைவினைத் தொழில்கள், சமயம், வழிபாடு, கலை இலக்கியம் விழா கொண்டாட்டங்கள் என அனைத்தும் சிறப்பாக இருக்கும். தமிழகத்தில் வேளாண்மை சிறந்து காணப்படும் நிலப்பகுதியை மருதம் என்று அழைத்தனர். இது நன்னீர் வேளாண் நிலங்களைக் கொண்டதாகும் தொல்காப்பியர் இதனை தீம்புனல் உலகம் என்றார். இந்நிலத்தின் தெய்வம் வேந்தன் எனப்பட்டான். வேளாண்மை என்பது நிலம், நீர் ஆகியவற்றை முதலாகக் கொண்டது. நன்னிலம் என்பது ஆற்று நீர்ப் பாசனம் உள்ள இடத்தைக் குறிக்கும். இதனை நஞ்சை பூமி என்பர். புஞ்சை என்பது மழை நீரை எதிர்பார்த்திருக்கும் வானம் பார்த்த பூமி. இங்கு வேளாண்மையுடன் ஆடு மாடு மேய்க்கும் தொழிலும் நடைபெறும். இதனை காடும் காடு சேர்ந்த நிலங்களும் என்றார் தொல்காப்பியர்.\nவேளாண்மைக்கு இன்றியமையாத் தேவைகளான விதை நெல், நீர், உழுபடை கருவிகள் ஆகியனவாகும். இவை ஒவ்வொன்றிற்கும் வேளாண் குடியினர் தனித்தனி தெய்வங்கள் வைத்து வணங்கினர். விதைநெல் வீரியம் கொண்டு வளர வேண்டுமென இந்திரனை வணங்கினர். இந்திரன் என்பவன் ஆண் முதன்மை சமுதாயத்தின் முழு முதற் கடவுள் ஆவான். இந்திரனே இந்திரிய தானம் செய்பவன். அதனால் அவனது உலகம் தேவலோகம் என்றும் அங்கு அவனால் இந்திரிய தானம் பெறப்பட்ட அறுபதினாயிரம் பெண்கள் அப்சரஸ்கள் வாழ்ந்ததாகவும் அவனை உயர்த்தி புராணங்கள் வளர்ந்தன. வித்து, இந்திரியம் என்ற சொற்கள் ஆண் முதன்மை சமுதாயத்தின் தாரக மந்திரங்கள் ஆகும். தாய்த் தெய்வ வழிபாட்டுக்கு அடுத்துத் தோன்றிய இச்சமுதாயம் மனித உற்பத்தியில் ஆணின் பங்கை உணர்ந்து அதனையே முக்கியத்துவப்படுத்தியது.\nவேளாண் மக்கள் ���ுதன்முதலில் நிலத்தில் இறங்கி ஏர் உழும் நன்னாளை நாள் ஏர் பூட்டுதல், பொன் ஏர் பூட்டுதல் என்று அழைத்து\nஇந்திரனை வழிபட்டுத் தொடங்குவதுண்டு. இதனை இந்திர விழா என்றே குறிப்பிடுகின்றனர். தமிழர் பொது வழிபாட்டிலிருந்து இந்திரனை அகலிகை கதை சொல்லி விலக்கி வைத்த பிறகும் நாற்று முடியை ‘இந்திர முடி’ என்று தான் அழைகின்றனர். வேளாண் குடி மகளிர் நாற்று முடியை வைத்து கும்மி கொட்டி துதிப் பாடல் பாடும்போது\nஉற்ற துணை நமக்குண்டு பெண்டுகாள்\nமலரடி சென்னி வைத்து வணங்குவோம்\n- என்ற வரிகள் ஓரானை ஊர்ந்து வரும்\nஇந்திரனையும் அறம் போதித்த அன்னையையும் குறிக்கின்றது.\nபலருக்கு இந்திரனுக்கும் வேளாண்மைக்கும் என்ன தொடர்பு என்று தெரியாத நிலையிலும் அவன் பெயரால் நடக்கும் சடங்குகளும் வழிபாடுகளும் தொடர்கின்றன. நாற்று நடுதல் நிகழ்ச்சியை இந்திர விழா என்று வழங்குவர். ராஜபாளையத்தில் வெண்குடை விழா இந்திரன் படம் வரைந்த கொடியை ஏற்றிக் கொண்டாடப்படுகிறது. ஆனால் அங்கு வழிபடு கடவுள் ஐயனார். இந்திரன் வணங்கிய தெய்வமே ஐயனார் என்ற கருத்தும் இங்கு நிலவுகிறது.\nகோவை அருகே பேரூர் பட்டிசுவரம் கோயிலில் நடைபெற்ற இந்திர விழா பின்னர் சைவ சமய எழுச்சியின் காரணமாக சிவன் பங்கேற்கும் விழாவாக மாற்றம் பெற்றது. அங்கு ஆனி மாதம் 12 முதல் 23 வரை பத்து நாட்கள் நடைபெறும் இந்திர விழாவில் சிவனும் பார்வதியும் வயலில் இறங்கி உழவன், உழத்தியாக உருமாறி வேளாண் பணிகளை செய்கின்றனர். இப்பணிகளில் அவர்களுடன் அவர்களின் பிள்ளைகளும் சிவ கணங்களும் சேர்ந்து கழனியில் இறங்கி பங்கு பெறுவதாக ஐதீகம். கோயிலுக்கு ஐயனின் அருளைப் பெற வந்த சுந்தரர் அங்கு ஒருவரும் இல்லாததால் வயலுக்கு வந்து அம்மையப்பரிடம் ஆசி பெற்றுச் சென்றதாக தலபுராணம் உரைக்கிறது.\nசிவனும் பார்வதியும் காப்பு கட்டி கோயிலை விட்டு கிளம்பும் முன்பு இந்திரனுக்கும் மாலை அணிவித்து பூசைகள் நடைபெறும். பத்தாம் நாள் முழு நிலவன்று ஆனி உத்திரத்தன்று நடராசர் பூசையுடன் விழா நிறைவுறும். பங்குனி சித்திரை முழு நிலவு நாட்களில் இந்திர விழா நடைபெற்றதற்கான சான்றுகள் பழந்தமிழ் இலக்கியத்தில் ஏராளம் உண்டு. இவ்விழாவும் முழு நிலா நாள் அன்றே நிறைவு பெறுகிறது. இதுவே ஆரம்பத்தில் இவ்வழிபாடு இந்திரனுக்கு நடந்ததற்கு நற்சான்றாகும். ஆக விதை இடுதல், நாற்று நடுதல் ஆகிய வேளாண் பணிகளுக்குரிய வழிபடு தெய்வம் இந்திரன் ஆவான்.\nமருத நிலத்தில் வேளாண்மை முக்கிய தொழிலாக இருந்தாலும் அதனைச் சார்ந்து வேறு பல தொழில்களும் நடந்தன. அவற்றில் சில, தோலால் கமலை செய்தல், இரும்பினால் கொழு முனை செய்தல், மரத்தைக் கொண்டு கலப்பை, நுகத்தடி, வண்டிச் சக்கரம் செய்தல், ஏரியில் கரையைச் செப்பனிட்டு காவல் செய்பவர், கலுங்கு மடையை திறப்பவர் என பல தோழிகள் வேளாண்மை சார்ந்து விளங்கின.\nகலப்பை என்பது முக்கிய உழவுக் கருவியாக உள்ளது. வேளாண் பொறியியல் மற்றும் நிற மேலாண்மை துறையில் தமிழர்கள் நிகரற்ற ஆடல் பெற்று உலகுக்கு முன்னோடியாக இருந்தற்கு திருச்சி கல்லணை, சென்னை வீராணம் ஏரி, ராமநாதபுரம் கண்மாய் போன்றன தகுந்த எடுத்துக்காட்டுகள் ஆகும். கலப்பையை கையில் வைத்திருக்கும் பலராமன் வேளாண் கடவுளாக ஒரு காலத்தில் சிறப்பாக வழிபடப்பட்டார். பழனி முருகன் மீது பாடப்பட்ட வையாபுரி பள்ளு என்ற நுலில் பலராமன் ஆசி பெற்றுச் சென்றார் என்று பாடப்பட்டுள்ளது. சிலப்பதிகாரத்தில் பலராமன் வழிபாடு இருந்ததற்கு சான்று உள்ளது.\nஏரிக்கொரு ஐயனாரும் ஊருக்கொரு பிடாரியும் என்பதைப்போல வேளாண் மக்கள் குடியிருக்கும் ஊர்களில் ஏரி காக்கும் காவல் தெய்வமாக ஐயனார் கோயில் ஒன்று கண்டிப்பாகக் காணப்படும். மழைநீர்த் தேக்கத்துக்கு வழங்கப்படும் பெயர்களான கயம், வாவி, தடாகம், பொய்கை, குளம், குட்டை, ஏரி, கிடங்கு, மடு, மதகு மடை ஆகியன தமிழ் வேளாண் குடியினரின் மழை நீர் சேகரிப்புக்கான சான்றுகள் ஆகும். மருத நிலத்துத் தலைவனான வேந்தன் தனது வேளாண்குடி மக்களுக்கு நீர்த்தேக்கம் அமைத்து தருவது அவனது இன்றியமையா கடமையாகக் கருதப்பட்டது. அவ்வாறு செய்யாதவனை மன்னன் என்று மக்கள் கொள்ளார்.\nஅடுபோர்ச் செழிய, இகழாது வல்லே\nநிலன்நெறி மருங்கில் நீர்நிலை பெருகத்]\nதட்டோர் அம்மா; இவன் தட்டோரே\n- என்று குடபுலவியனார் பாண்டியன் நெடுஞ்செழியனைப் பார்த்துப் பாடினர்.\nகரிகாலன் ஒன்றாம் நூற்றாண்டில் கட்டிய கல்லணை 18௦௦ அடி நீளமும் 4௦ அடி அகலமும் கொண்டது. பல மன்னர்கள் தமிழகத்தில் வேளாண்மை சிறக்க ஏரிகள் அமைத்தனர். மதுரைக்கு அருகில் உள்ள ஊர்களில் ஏரி காத்த ஐயனார், மாட்டை காத்த ஐயனார், அருஞ்சுனை காத்த ஐயனார் என்று மக்கள் இவரை அவர் காவல் செய்யும் நீர்நிலையின் பெயரால் அழைத்தனர். ஐயனார் சேகரிக்கப்பட்ட நீருக்குரிய காவல் தெய்வம் ஆவார். கிராமம் தோறும் கோயில்கள் உண்டு அவை பெரும்பாலும் கண்மாய், குளம் மற்றும் ஏரிக் கரைகளில் எழுப்பப்பட்டுள்ளன.\nஇந்திரன் இடி மற்றும் மழைக்குரிய கடவுள் எனக் கருதப்பட்டாலும் அக்கருத்து வட நாட்டில்தான் பிரபலமாகியுள்ளது. தமிழகத்தில் மழைக்குரிய கடவுள் மாரியம்மன். மாரி என்றால் மழை. அவள் வழமை கோட்பாடு சார்ந்த தெய்வம் ஆவாள் அவளுக்கு ஆடி, பங்குனி மாதத்தில் விழா எடுக்கப்படும். வேளாண் பணிகள் முடிந்த நிலையிலும் [பங்குனி] தொடங்கும் நிலையிலும் [ஆடி] வணங்கப்படுவாள். வளமைச் சடங்கான [FERTILITY ritual] முளைப்பாரி எடுத்தல் மாரியம்மனுக்குரிய முக்கிய வழிபாட்டுச் சடங்காகும்.\nபயறு விதைகளை மண்ணில் பூசி அதன் மீது தண்ணீர் தெளித்து ஒரு வாரம் இருட்டறையில் வைத்து வளர விடுவர். அந்த விதைகள் பொன்னிறமாக வளர்ந்திருந்தால் அந்த ஆண்டு நல்ல மழை பொழியும் என்று ஊகிக்கலாம். வெளிர் பச்சையாக இருந்தால் மழை குறைவு என அறியலாம். மாரியம்மனுக்கு சிறப்பு பூசைகள் செய்தால் அவள் மனம் குளிர்ந்து மழை பெய்விப்பாள் என்பது சமய நம்பிக்கை.\nஜேம்ஸ் ஃபிரேசர் என்பவர் மக்களின் ஆதி சமய நம்பிக்கை போலச் செய்தல் சடங்கு [ IMITATIVE RITUAL] என்றார். முளைப்பாலிகை எடுப்பதும் ஒரு போலச் செய்தல் சடங்கே ஆகும். பயறு பச்சை நன்றாக விளைய வேண்டும் என்று ஆசைப்படுவோர் ஒரு முன்னோடி ஆய்வாக [AS A PILOT STUDY] இச்சடங்கைச் செய்கின்றனர். இதன் விளைவைக் கண்டு மழையின் அளவைக் கண்டு கொள்கின்றனர். மழை பெய்யவில்லை என்றால் வெப்பம் அதிகரித்து மக்களுக்கு புட்டம்மை, பாலம்மை, பொன்னுக்கு வீங்கி, கண் வலி, அக்கி, மணல் வாரி போன்ற வெப்ப நோய்களின் தாக்குதல் ஏற்படும். இதனால் மாரியம்மனுக்கு பொங்கல் வைத்தும் மாவிளக்கு எடுத்தும் கூழ்காய்ச்சி ஊற்றியும் தீச்சட்டி எடுத்தும் வணங்குகின்றனர்.\nஆக வேளாண்மை தொழில் தொடர்பாக விதைநெல் [இந்திரன்], மழை [மாரியம்மன்], ஏரி காத்தல் [ஐயனார்], உழவு கருவி [பலராமன்] என ஒவ்வொன்றுக்கும் தனித்தனி கடவுள் வழிபாடுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. மக்கள் தாம் ஆசைப்படுவது நடக்க வேண்டும் என்பதற்காக அதையே கடவுளிடம் செய்து காட்டி இது வேண்டும் என்று கேட்கின்றனர். இந்திர வழி��ாட்டில் கடவுளரே வந்து நாற்று நடுவதாக செய்து காட்டுதலும் மாரியம்மன் வழிபாட்டில் முளைப்பாரி எடுத்தலும் தொல்சமய முறைகளில் [PRIMITIVE RELIGIOUS PRACTICES] பின்பற்றப்பட்ட ஒரு போலச் செய்தல் சடங்கேயாகும்.\nசரஸ்வதி தேவியின் தியான ரூபங்கள்\nசெய்யாறு அருகே அருள்பாலிக்கிறார் பக்தர்களை பார்த்து புன்னகைக்கும் கூழமந்தல் பேசும் பெருமாள்\nஆற்றங்கரைச் சொற்கிழத்தியின் அபூர்வ திருவுருவங்கள்\nவேண்டுதலை நிறைவேற்றும் திருநின்ற நாராயண பெருமாள்\nதிருமண தடை நீக்கும் வடுகீஸ்வரர்\nலாக்டவுன் டயட் உடலுக்கு ஊக்கம் அளிக்கும் இளநீர்\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..\n7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..\nபெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..\n: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..\nஉலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/cauvery-verdict-the-opinion-of-tamil-political-party-leaders/", "date_download": "2020-10-22T20:06:31Z", "digest": "sha1:FD2RIND4PHCUH4LMVZAO2FZFDEXV5GXL", "length": 26973, "nlines": 167, "source_domain": "www.patrikai.com", "title": "காவிரி தீர்ப்பு: தமிழக அரசியல் கட்சி தலைவர்களின் கருத்து | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகாவிரி தீர்ப்பு: தமிழக அரசியல் கட்சி தலைவர்களின் கருத்து\nகாவிரி தீர்ப்பு: தமிழக அரசியல் கட்சி தலைவர்களின் கருத்து\nகாவிரி மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதி மன்றம் இன்று இறுதி தீர்ப்பு வழங்கி உள்ளது.\nதீர்ப்பில், காவிரி நதியை உரிமை கோர எந்த மாநிலத்துக்கும் உரிமை இல்லை என்றும், காவிரி நீரை எந்த மாநிலமும் தனியாக உரிமை கோர முடியாது, நதி நீர் என்பது தேசிய சொத்து என்று தெரிவித்த உச்சநீதிமன்றம் தமிழகத்திற்கு ஏற்கனவே வ���ங்கப்பட்டு வந்த 192 டிஎம்சி தண்ணீரை 177.25 டி.எம்.சியாக குறைத்துவிட்டது.\nஇது தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், தீர்ப்பு குறித்து தமிழக அரசியல் கட்சி தலைவர்கள், விவசாய சங்கங்கள் கூறியிருப்பதாவது,\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பு காரணமாக தமிழக விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்றும், தீரப்பு தஞ்சை விவசாயிகளுக்கு வேதனை அளிக்கிறது , நீதிமன்றம் எங்களை வஞ்சித்துவிட்டது என்றும் கூறி உள்ளனர். மேலும், ஒவ்வொரு முறை விசாரணையின்போதும், காவிரி நீரை குறைத்துக் கொண்டே வருவது ஏற்கத்தக்கதல்ல, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டாலும் கர்நாடகா நீரைத் தந்துவிடப்போகிறதா என்று கேள்வி எழுப்பி உள்ள விவசாய சங்கம், காவிரி நீர் குறைப்பால் தமிழகத்தில் 1 லட்சம் ஏக்கர் விவசாயம் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் கவலை தெரிவித்து உள்ளது.\nகாவிரி உரிமை குழு தலைவர் மணியரசன்:\nஉச்சநீதிமன்ற தீர்ப்பு தமிழக விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என காவிரி உரிமை மீட்புக்குழு தலைவர் மணியரசன் கருத்து தெரிவித்துள்ளார். சட்டத்துக்கு விரோதமாக கூடுதலாக பாசன பகுதிகளை அதிகரித்துக்கொண்டது கர்நாடகா என அவர் கூறியுள்ளார். மத்திய அரசு திட்டமிட்டு தமிழகத்தை புறக்கணிப்பதாக மணியரசன் கருத்து தெரிவித்துள்ளார்.\nதமிழகத்திற்கான காவிரி நீரின் அளவை அதிகரிப்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் முழு அமர்வை அணுக முடியுமா என்பதற்காக சட்டப்படியான சாத்தியக் கூறுகளையும் தமிழக அரசு ஆராய வேண்டும் என்றும் ராமதாஸ் வற்புறுத்தி உள்ளார்.\nகாவிரி வழக்கில் வில்லன் மத்திய அரசு என்று குற்றம் சாட்டியுள்ள வைகோ, தமிழகத்தை நாசம் செய்யும் முடிவோடு மோடி அரசு உள்ளது என்றும், காவிரி வழக்கில் தமிழகத்திற்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.\nதமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்:\nகாவிரி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கவில்லை என்று கூறியுள்ள தமிழிசை, தமிழகத்திற்கு 14.75 டிஎம்சி நீர் குறைக்கப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது என்றும் , தமிழகத்திற்கான பங்கை குறைக்கும் உத்தரவை தமிழக பாஜக வரவேற்கவில்லை என்றும் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.\nகாவிரியில் தமிழகத்துக்கான பங்கு கிடைக���க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் ஒதுக்கீடு செய்துள்ள 177.25 டிஎம்சி நீரை கர்நாடக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.\nவிடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்:\nதீர்ப்பு தமிழகத்திற்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இது தமிழகத்திற்கு அளிக்கப்பட்ட அநீதியாகும்.\nஇத்தீர்ப்பிற்கு பின்னர் யாரும் மேல் முறையீட்டிற்கு செல்ல முடியாது என உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. இது தமிழகத்திற்கு எதிராக ஒரு நிலைப் பாடாகும். ஏனென்றால் தமிழகம்தான் மேல் முறையீடு செய்வதற்கான வகையில் பாதிக்கப்பட்டுள்ளது.\nமேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று கூறியிருந்தாலும் மத்திய அரசு அவ்வாறு செய்யுமா, என்பது கேள்விக்குறியாக உள்ளது.\nமார்க்சிய கம்யூனிஸ்டு கட்சி தலைவர் ஜி.ராமகிருஷ்ணன்:\nஉச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழக நலனை பாதிக்கும் வகையில் உள்ளது என்றும் விவசாயிகள் நலனுக்கு எதிராக உள்ளது என்றும், மார்க்சிஸ்ட் கம்யூன்ஸ்ட் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார். இந்த வழக்கில், மேல்முறையீடு செய்ய முடியாது என்பதை ஏற்க முடியாது என்று கூறிய அவர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்டதை வரவேற்பதாகவும் தெரிவித்து உள்ளார்.\nதிராவிடக் கழகத் தலைவர் கி.வீரமணி:\nநடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு 192 டி.எம்.சி. வழங்க ஆணையிட்டதை மாற்றி, 177.25 டி.எம்.சி. நீராகக் குறைந்திருப்பது வருந்தத்தக்கதும், ஏமாற்றமளிக்கக் கூடியதாகும். ஏற்கனவே, காவிரி டெல்டா பகுதியில் சம்பா, குறுவை போன்ற பயிர்ச் சாகுபடிகள் சரிவர நடக்காமல் பாலைவனமாக அப்பகுதி மாறிடும் நிலையில், உச்சநீதிமன்றம் அளித்த இந்த அளவு நீரையாவது அளிக்க உறுதி செய்யப்பட வேண்டும்.\nஆளுங்கட்சி, உடனடியாக அனைத்துக் கட்சிகள், சமூக, விவசாய அமைப்பினரைக் கூட்டி, ஒன்றுபட்ட ஒருமித்த குரலில் நமது நியாயமான கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றிட அனைத்து முயற்சிகளையும் செய்ய வேண்டும்\nஇந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் இரா.முத்தரசன்:\nதமிழகத்தில் காவிரி நீரை படிப்படியாக குறைத்து இப்போது மேலும் 15 டி.எம்.சி. நீரை குறைத்து இருப்பது தமிழக மக்களையும் விவசாயிகளையும் ஏமாற்றம் அடையச் செய்துள்ளது. நிலத்தடி நீர் மட்டம் 20 அடி இருப்பதாக கார��ம் காட்டி குறைத்து இருக்கிறார்கள். நிலத்தடி நீர் மட்டம் நிரந்தரமல்ல. மழையின் அளவை பொறுத்து மாறும். காவிரி பிரச்சினையில் இன்று சுப்ரீம் கோர்ட்டு இறுதி தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது ஏமாற்றம் அளிக்கிறது. 14.75 டி.எம்.சி. தண்ணீர் குறைப்பு தமிழகத்துக்கு பின்னடைவு தான்.\nஇந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்:\n‘நதிகள் தேசியச் சொத்து’ என்ற அடிப்படையில், காவிரி நீரை எந்த மாநிலமும் உரிமை கொண்டாட முடியாது என்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கதுதான். ஆனால் 14.75 டி.எம்.சி. தண்ணீரை, கர்நாடகாவுக்குக் கூடுதலாகத் தர வேண்டும் என்ற தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.\nஅகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழக நிறுவன தலைவர் டாக்டர் சேதுராமன்\nகூறுகையில், “தமிழக விவசாயிகள் வாழ்வாதாரத்திற்கு காவிரி நீரை நம்பாமல் மாற்று வழி விவசாயம் எப்படி என்பது குறித்து சிந்திக்க வைத்து விட்டார்கள். மூன்று போகம் விளைச்சல் என்பது இனி கானல் நிராகிவிட்டது. அரிசிக்குப் பதிலாக கோது மையை அதிகமாக மக்கள் பயன்படுத்திக் கொள்ள உச்ச நீதிமன்றம் மறைமுகமாக நமக்கு உணர்த்தியுள்ளது”\nகாவிரி நதீநீர் பங்கீட்டில் தமிழ்நாட்டின் உரிமை பறிக்கப்பட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ பாலகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.\nதமிழகம் மத்திய அரசால் தொடர்ந்து வஞ்சிக்கப்படுகிறது. உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு மிகுந்த ஏமாற்றத்தையும் , அதிர்ச்சியையும் அளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், உச்சநீதிமன்றத்தில் சரியான வாதங்களை எடுத்துவைக்கத் தமிழக அரசு தவறிவிட்டதன் காரணமாகவே தீர்ப்பு தமிழகத்திற்கு பாதகமாக வந்துள்ளது என்று பாலகிருஷ்ணன் அதிருப்தி தெரிவித்துள்ளார்.\nகாங். முன்னாள் எம்.பி. கே.எஸ்.அழகிரி:\nகாவிரி வழக்கில் வெளியான தீர்ப்பு நியாயமானது அல்ல என்று காங்கிரஸ் முன்னாள் எம்பி கே.எஸ்.அழகிரி கருத்து தெரிவித்துள்ளார். காவிரி தீர்ப்பை ஏற்பது தவிர வேறு வழியில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.\nகாவிரி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழக விவசாயிகளை பாதிக்கும், தமிழகத்தில் பாசன பரப்பின் அளவு, இருபோக விவசாயம் தற்போது கேள்வி குறியாகியுள்ளது எ���்றும் தமிழக விவசாயிகளின் நலன் கருதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நீரின் அளவையாவது கர்நாடக அரசு உடனடியாக வழங்கிட வேண்டும் என்றும் அதனை மத்திய அரசு உறுதி செய்திட வேண்டும் என்றும் கூறி உள்ளார்.\nபேஸ்புக் டார்ச்சர்: சென்னை கமிஷனரிடம் பெண் பதிவர் புகார் பொங்கலுக்கு 7 நாள் விடுமுறை: பட்டதாரிகளுக்கு 4 மாதங்களில் வேலை: விஜயகாந்த் வெளி்யிட்ட தேர்தல் அறிக்கை சசிகலா, எடப்பாடி மீது ஆள் கடத்தல் வழக்கு பதிவு\nPrevious ரஜினி மீதான வழக்கு இன்று மதியம் விசாரணை\nNext காவிரி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது\nசென்னையில் மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு கொரோனா தொற்று\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு விவகாரம்: ஸ்டாலின் கடிதத்திற்கு ஆளுநர் பதில்\nகடமையை மக்களுக்கு காட்டும் சலுகையைப் போல் நினைக்கும் முதல்வர்: ஸ்டாலின்\nடில்லியில் இன்று 3,882 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி டில்லியில் இன்று 3,882 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,44,318 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,383 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,63,858 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 7,539 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 7,539 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,25,197 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3077 பேருக்குப் பாதிப்பு…\nசென்னையில் இன்று 833 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 833 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்று தமிழகத்தில் 3077…\nதமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு 7 லட்சத்தை தாண்டியது\nசென்னை இன்று தமிழகத்தில் 3,077 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,00,193 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்���ில் 79,821 பேருக்கு…\nபாஜகவுக்கு தெரிவித்த ஆதரவைத் திரும்பப் பெற்றார் சுயேட்சை எம்.எல்.ஏ.,\nநடிகை கங்கனா, அவரது சகோதரிக்கு மும்பை காவல்துறை சம்மன்…\nசென்னையில் மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு கொரோனா தொற்று\nபீகாரில் சட்டமன்றத் தேர்தலில் ராம் விலாஸ் பாஸ்வான் மகன் தனித்துப்போட்டி…\nஐபிஎல் புள்ளிப் பட்டியல் – இரண்டாமிடத்திற்கு முன்னேறிய பெங்களூரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/election-commissioners-said-media-about-2-days-chennai-discussion-with-political-parties-police-and-election-officials-police/", "date_download": "2020-10-22T21:03:10Z", "digest": "sha1:3CHZX4XZQGVQQ52PE6UJNTE234FHGSNM", "length": 18128, "nlines": 145, "source_domain": "www.patrikai.com", "title": "2நாள் சந்திப்பின்போது நடைபெற்றது என்ன? சென்னையில் தேர்தல் ஆணையர்கள் பேட்டி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n2நாள் சந்திப்பின்போது நடைபெற்றது என்ன சென்னையில் தேர்தல் ஆணையர்கள் பேட்டி\n2நாள் சந்திப்பின்போது நடைபெற்றது என்ன சென்னையில் தேர்தல் ஆணையர்கள் பேட்டி\nநாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்ட வாக்குப் பதிவுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், தேர்தல் பரப்புரை உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது.\nதமிழகத்தில் வரும் 18ந்தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்திய தேர்தல் ஆணையர்கள் நேற்று முதல், சென்னையில், தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் தேர்தல் அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினர்.\nநேற்று முதல் ஒவ்வொரு கட்டமாக நடைபெற்று வந்த ஆலோசனை கூட்டம் இன்று காலை சட்டம் ஒழுங்கு நிலைமை தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணை யர்கள் அசோக் லவாசா, சுஷீல் சந்திரா, திரேந்திர ஓஜா ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.\nஅதைத்தொடர்ந்து இன்று மதியம் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, அவர்கள் கூறியதாவது,\nதேர்தல் தொடர்பாக தமிழகத்தில் அனைத்துக்கட்சி பிரதிநிதிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி னோம். மேலும் காவல்துரை அதிகாரிகளி,, வருமான வரி மற்றும் தேர்தல் அதிகாரிக��ை சந்தித்தோம் என்று தெரிவித்தனர்.\nஅதைத்தொடர்ந்து பேசிய தேர்தல் ஆணையர் அசோக் லவாசா, தமிழகத்தில் நடைபெற்று வரும் பணப்பட்டுவாடா விவகாரத்தில் கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் பல அரசியல் கட்சிகள் வற்புறுத்தி இருப்பதாகவும், தேர்தல் பறக்கும் படையினர் பொதுமக்களை இடையூறு செய்ய கூடாது எனவும் வலியுறுத்தினர் என்று கூறினார்.\nமேலும், அரசியல் கட்சிகள் கூட சி.சி.டி.வி.களை சாவடிகளுக்குள் மட்டுமல்ல, வாக்குப்பதிவு நிலையங்களுக்கு வெளியேயும் அமைக்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளன. அதுபோல, காலியாக உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு விரைந்து இடைத்தேர்தல் நடத்த கோரிக்கை வைக்கப்பட்டுடளளது. இதுகுறித்து பரிசீலிக்கப்படும் என்றார்.\nவாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதி மற்றும் , தண்ணீர் வசதி, வெயிலுக்காக ஷாமியானா போன்ற வசதிகள் ஏற்பாடு செய்யப்படும் என்று கூறியவர், பதற்றமான வாக்குச்சாவடிகளில் சிஆர்பிஎஃப் பாதுகாப்பு தர உத்தரவிடப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.\nவாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா, அதிகார துஷ்பிரயோகம் குறித்து தேர்தல் அலுவலர்க ளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுஉள்ளது. அவர்கள் தீவிரமா பணியாற்றுவார்கள் என்று தெரிவித்தவர், தமிழகத்தில் 19,655 ஆயுதங்கள் மாவட்ட அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.\nதமிழகத்தில் தேர்தலின்போது எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெற வாய்ப்பில்லை என்றவர், இதுவரை 8787 நபர்கள் (சமூக விரோத சக்திகள்) கட்டுப்படுத்தப்பட்டு உள்ளனர் என்றும் கூறினார்.\nஅத்துடன், தேர்தல் ஆணையம் விரைவில் விரைவில் புகைப்பட வாக்காளர் அட்டைகள் விநியோகிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.\nநேற்று முன்தினம் இரவு (2ந்தேதி) சென்னை வந்த தேர்தல் ஆணையர்கள், நேற்று அங்கீகரிக்கப் பட்ட அரசியல் கட்சியின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினர்.\nஇன்று தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உள்துறை கூடுதல் தலைமைச் செயலா ளர் நிரஞ்சன் மார்டி, காவல்துறை இயக்குநர் ராஜேந்திரன் உள்பட உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின்போது, நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிகளவில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது தொடர்பாகவும், பண புழக்கத்தை கட்டு��்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.\nவேலூரில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்: துரைமுருகன், அவரது மகன் கதிர் ஆனந்த் உயர்நீதி மன்றத்தில் முறையீடு கட்டுக்கட்டாக வாக்காளர் பெயருடன் பணம் பறிமுதல்: வேலூர் தொகுதி தேர்தல் ரத்தா சத்யபிரதா சாஹு ரஃபேல் புத்தகம் பறிமுதல் குறித்து ஊடகங்கள் வாயிலாகவே தெரிந்து கொண்டோம் சத்யபிரதா சாஹு ரஃபேல் புத்தகம் பறிமுதல் குறித்து ஊடகங்கள் வாயிலாகவே தெரிந்து கொண்டோம்\nPrevious நாடு முழுவதும் ரூ.377 கோடி, தமிழகத்தில் மட்டும் ரூ.127 கோடி ரொக்கம் பறிமுதல்: தேர்தல் ஆணையம் தகவல்\nNext அரசு தலையீட்டால் கட்டணத்தை திரும்ப அளித்த அடையார் பள்ளி\nசென்னையில் மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு கொரோனா தொற்று\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு விவகாரம்: ஸ்டாலின் கடிதத்திற்கு ஆளுநர் பதில்\nகடமையை மக்களுக்கு காட்டும் சலுகையைப் போல் நினைக்கும் முதல்வர்: ஸ்டாலின்\nடில்லியில் இன்று 3,882 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி டில்லியில் இன்று 3,882 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,44,318 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,383 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,63,858 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 7,539 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 7,539 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,25,197 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3077 பேருக்குப் பாதிப்பு…\nசென்னையில் இன்று 833 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 833 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்று தமிழகத்தில் 3077…\nதமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு 7 லட்சத்தை தாண்டியது\nசென்னை இன்று தமிழகத்தி���் 3,077 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,00,193 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 79,821 பேருக்கு…\nபாஜகவுக்கு தெரிவித்த ஆதரவைத் திரும்பப் பெற்றார் சுயேட்சை எம்.எல்.ஏ.,\nநடிகை கங்கனா, அவரது சகோதரிக்கு மும்பை காவல்துறை சம்மன்…\nசென்னையில் மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு கொரோனா தொற்று\nபீகாரில் சட்டமன்றத் தேர்தலில் ராம் விலாஸ் பாஸ்வான் மகன் தனித்துப்போட்டி…\nஐபிஎல் புள்ளிப் பட்டியல் – இரண்டாமிடத்திற்கு முன்னேறிய பெங்களூரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/history-today-06-11-2016/", "date_download": "2020-10-22T21:09:11Z", "digest": "sha1:OKRKIT6MHFEHKX2LFZKC4Z22W5Z756KG", "length": 11914, "nlines": 149, "source_domain": "www.patrikai.com", "title": "வரலாற்றில் இன்று 06.11.2016 | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n1632 – முப்பதாண்டுப் போரில் சுவீடனின் பேரரசன் குஸ்டாவஸ் அடொல்பஸ் கொல்லப்பட்டான்.\n1860 – ஆபிரகாம் லிங்கன் அமெரிக்காவின் 16வது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1913 – தென்னாபிரிக்காவில் மகாத்மா காந்தி இந்திய சுரங்கத் தொழிலாளர்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்டார்.\n1918 – போலந்தில் இரண்டாவது போலந்து குடியரசு அமைக்கப்பட்டது.\n1935 – எட்வின் ஆம்ஸ்ட்ரோங் பண்பலை ஒலிபரப்பு பற்றிய ஆய்வை வெளியிட்டார்.\n1943 – இரண்டாம் உலகப் போர்: ரஷ்யா உக்ரேனின் கீவ் நகரைக் கைப்பற்றினர்.\n1944 – புளூட்டோனியம் முதற்தடவையாக உருவாக்கப்பட்டது.\n1963 – வியட்நாம்இராணுவப் புரட்சியை, இராணுவத் தலைவர் டோங் வான் மின் வியட்நாமின் அதிபர்.\n1977 – ஐக்கிய அமெரிக்காவின் ஜோர்ஜியாவில் அணைக்கட்டு ஒன்று இடிந்ததில் 39 பேர் கொல்லப்பட்டனர்.\n1861 – ஜேம்ஸ் நெய்ஸ்மித், கூடைப்பந்து கண்டுபிடிப்பாளர் (இ. 1939)\n1979 – லமார் ஓடம், அமெரிக்க கூடைப்பந்தாட்டக்காரர்\n1893 – பீட்டர் சாய்க்கோவ்ஸ்கி, ரஷ்ய இசையமைப்பாளர் (பி. 1840)\nடொமினிக்கன் குடியரசு – அரசியலமைப்பு நாள் (1844)\nதஜிகிஸ்தான் – அரசியலமைப்பு நாள் (1994)\nவரலாற்றில் இன்று 09-11-2016 வரலாற்றில் இன்று 27.10.2016 வரலாற்றில் இன்று 30.10.2016\nPrevious 50 லட்சம்பேர் பங்கேற்ற வரலாற்றில் 7-வது மிகப்பெரிய பேரணி\nNext ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி சாம்பியன்: பிரதமர் மோடி வாழ்த்து\nகொரோனா முடக்கம் – உலகெங்கும் 30 விமான நிறுவனங்கள் காலி\nநவராத்திரி விழா: அமெரிக்கா வாழ் இந்தியர்களுக்கு அதிபர் வேட்பாளர் ஜோ பிடன், கமலா ஹாரிஸ் வாழ்த்து…\nஜெருசலேம் பிரார்த்தனை சுவற்றில் டிஜிடல் பிரார்த்தனைகளை எழுத இஸ்ரேல் அனுமதி\nடில்லியில் இன்று 3,882 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி டில்லியில் இன்று 3,882 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,44,318 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,383 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,63,858 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 7,539 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 7,539 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,25,197 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3077 பேருக்குப் பாதிப்பு…\nசென்னையில் இன்று 833 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 833 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்று தமிழகத்தில் 3077…\nதமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு 7 லட்சத்தை தாண்டியது\nசென்னை இன்று தமிழகத்தில் 3,077 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,00,193 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 79,821 பேருக்கு…\nபாஜகவுக்கு தெரிவித்த ஆதரவைத் திரும்பப் பெற்றார் சுயேட்சை எம்.எல்.ஏ.,\nநடிகை கங்கனா, அவரது சகோதரிக்கு மும்பை காவல்துறை சம்மன்…\nசென்னையில் மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு கொரோனா தொற்று\nபீகாரில் சட்டமன்றத் தேர்தலில் ராம் விலாஸ் பாஸ்வான் மகன் தனித்துப்போட்டி…\nஐபிஎல் புள்ளிப் பட்டியல் – இரண்டாமிடத்திற்கு முன்னேறிய பெங்களூரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/nadigar-sangam-one-year-special-article/", "date_download": "2020-10-22T21:54:02Z", "digest": "sha1:QJDWNLWT5FMQSYJUHPQ6EJDSETQKBDS2", "length": 14621, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "பாராட்டுக்கள் முதல் பஞ்சாயத்துகள் வரை – நடிகர் சங்கம் ஒன் இயர் ஸ்பெஷல் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபாராட்டுக்கள் முதல் பஞ்சாயத்துகள் வரை – நடிகர் சங்கம் ஒன் இயர் ஸ்பெஷல்\nபாராட்டுக்கள் முதல் பஞ்சாயத்துகள் வரை – நடிகர் சங்கம் ஒன் இயர் ஸ்பெஷல்\nகடந்த ஆண்டு சட்டசபை தேர்தலை போல அனைத்து தொலைக்காட்சிகளிலும் லைவ் டெலிகாஸ்ட் ஆகியது இந்த நடிகர் சங்க தேர்தல். 3500 பேர் கொண்ட இந்த சங்கத்தின் தேர்தல் எதற்காக இப்படி ஒரு பரபரப்பு என்றால் அதற்கு முக்கிய காரணம் விஷாலின் குற்றச்சாட்டு தான், சங்கத்தில் ஊழல், சங்கத்தின் கட்டிடம் மீட்க வேண்டும் என்று அரசியல் தலைவர்களை போல இவர் பேசிய ஆவேசமான பேச்சுகள் அதுமட்டுமல்ல ராதாரவியின் பீப் பேச்சுக்கள் என்று கலை கட்டியது அந்த தேர்தல்.\nதேர்தல் நடக்கும் போது யாரோ விஷாலை கம்பியால் தாக்கியதாகவும் அவர் மயக்கம் அடைந்ததாகவும் நடந்த விஷயங்களை மறக்க முடியுமா பாண்டவர் அணியின் டர்னிங் பாய்ன்ட் அது தான். அதன் பின் விஷாலின் அணி வெற்றி பெற்றது, நாசர் தலைவராக ஆனார், விஷால் செயளாலராக ஆனார். கார்த்திக் பொருளாலர், கருணாஸ் மற்றும் பொன்வண்ணன் ஆகியோர் துணை தலைவர்களாக நியமிக்கப்பட்டனர்.\nஅதன்பின் இவர்கள் தலைமையிலான சங்கம் பல நற்பணிகளுக்கும் சங்க உறுப்பினர்களுக்கும் ஓடி ஓடி பணியாற்றினர். ஒரு வழியாக சங்கத்தின் கட்டிடத்தையும் மீட்டுவிட்டார்களாம் அதன்பின் கட்டிடம் கட்ட சங்கத்தில் பணம் இல்லாததால் நட்சத்திர கிரிக்கெட் நடத்தி சன் டிவியிடம் இருந்து கோடிகளை பெற்றனர். அந்த பணத்தில் பல திட்டங்கள் நடைபெறுவதாக நிர்வாகாம் தெரிவித்தனர். அந்த கட்டிடத்தில் தான் விஷால் திருமணம் செய்துக்கொள்வேன் என்று கூறியுள்ளதால் விறுவிறுவென பணிகள் நடைபெருகின்றன.\nஅதன்பின் இவர்கள் நல்ல அணியாக உள்ளனர் என்று நினைத்த காலத்தில் தான் வாராகி என்பவர் சங்கத்தில் ஊழல் நடக���குது, விஷாலும் நாசரும் 3 கோடி ஊழல் செய்துள்ளனர் என்றார். அட ச்சே இவங்களும் இப்படித்தான என நினைத்த போது விஷாலும் நாசரும் நாங்கள் ஊழலில் ஈடுபடவில்லை வேண்டும் என்றால் சங்க உறுப்பினர்கள் அல்லாத ஆட்கள் கூட வந்து எங்கள் கணக்கு வழக்குகளை பார்க்கனும் என்றார். அப்போது நமக்கு புரிந்தது சங்கத்தில் என்ன நடக்குதுன்னு.\nஇப்படி பலர் தூற்றலாலும் பலர் வாழ்த்துக்களாலும் இந்த தென்னிந்திய நடிகர் சங்கம் இன்றுடன் ஒரு வருடத்தை பூர்த்தி செய்கின்றது. வாழ்த்துகள்\nதென்னிந்திய நடிகர் சங்கம் ஓராண்டு சாதனைகள் தொகுப்பு நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் மீது வழக்கு பதிய உயர் நீதி மன்றத்தில் மனு நடிகர் சங்கத் தேர்தல் அதிகாரியிடம் ஆவணங்கள் ஒப்படைப்பு…\nPrevious செல்வராகவன் இயக்கத்தில் சாய்பல்லவி..\nNext மதுரை சிந்தாமணி திரையரங்கம் இடிக்கப்பட்டது..\nராஜசேகரின் உடல்நலம் குறித்து சிவத்மிகா பதிவு….\nதர்ஷா குப்தாவின் ‘தந்துவிட்டேன் என்னை’ வெப் சீரிஸ் ட்ரைலர் வெளியீடு….\nஸ்ரீநிதி ஷெட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு ‘கே.ஜி.எப்’ படத்தின் புதிய போஸ்ட்டர்….\nடில்லியில் இன்று 3,882 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி டில்லியில் இன்று 3,882 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,44,318 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,383 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,63,858 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 7,539 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 7,539 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,25,197 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3077 பேருக்குப் பாதிப்பு…\nசென்னையில் இன்று 833 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 833 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்று தமிழகத்தில் 3077…\nதமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு 7 லட்சத்தை தாண்டியது\nசென்னை இன்று தமிழகத்தில் 3,077 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,00,193 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 79,821 பேருக்கு…\nபாஜகவுக்கு தெரிவித்த ஆதரவைத் திரும்பப் பெற்றார் சுயேட்சை எம்.எல்.ஏ.,\nநடிகை கங்கனா, அவரது சகோதரிக்கு மும்பை காவல்துறை சம்மன்…\nசென்னையில் மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு கொரோனா தொற்று\nபீகாரில் சட்டமன்றத் தேர்தலில் ராம் விலாஸ் பாஸ்வான் மகன் தனித்துப்போட்டி…\nஐபிஎல் புள்ளிப் பட்டியல் – இரண்டாமிடத்திற்கு முன்னேறிய பெங்களூரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/sholapur-bank-no-money-teacher-salary-rs-900/", "date_download": "2020-10-22T21:19:49Z", "digest": "sha1:X6WI3JUDFR6D3BETHMBVI4DKRZZJLEXT", "length": 13087, "nlines": 137, "source_domain": "www.patrikai.com", "title": "வங்கியில் பணம் இல்லை….ஆசிரியர்களுக்கு ரூ.900 மட்டுமே சம்பளம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nவங்கியில் பணம் இல்லை….ஆசிரியர்களுக்கு ரூ.900 மட்டுமே சம்பளம்\nவங்கியில் பணம் இல்லை….ஆசிரியர்களுக்கு ரூ.900 மட்டுமே சம்பளம்\nவங்கியில் பணம் இல்லாததால் ஆசிரியர்களுக்கு ரூ. 900 மட்டுமே சம்பளம்\nமகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூர் மாவட்ட கூட்டுறவு வங்கியில் பணம் இல்லாததால் ரூ. 900 மட்டுமே சம்பளம் வழங்க கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.\nமகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சோலாப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கூட்டுறவு வங்கி மும்பை நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு விசாரணையின் போது….\nவங்கியில் கணக்கு வைத்துள்ள ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க 95 கோடி ரூபாய் வேண்டும். ஆனால் எங்களுக்கு ரிசர்வ் வங்கி ரூ. 1 கோடி மட்டுமே வழங்கியுள்ளது. அதனால் ஒவ்வொரு ஆசிரியருக்கு 900 ரூபாய் மட்டுமே ஊதியமாக கணக்குகளில் வரவு வைக்க முடியும். இந்த பணத்தை வைத்து ஒரு மாதம் முழுவதும் எப்படி சமாளிக்க முடியும் என அந்த வங்கியின் வக்கீல் வி.எம்.தோரத் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.\nகூட்டுறவு வங்கிகளுக்கு பணம் வழங்குவதை ரிசர்வ் வங���கி நிறுத்தி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. வங்கி வாடிக்கையாளர்களுக்கு பணத்தை கொடுக்காமல், அந்த பணம் வேறு எங்கோ சென்று கொண்டிருக்கிறது என்றும் வக்கீல் தெரிவித்தார்.\nவாரத்திற்கு 24 ஆயிரம் ரூபாய் பெறலாம் என்று அறிவித்துள்ள நிலையில் ஏன் ஆசிரியர்களால் சம்பளம் எடுக்க முடியவில்லை என நீதிபதி கேள்வி எழுப்பினார். ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கும் பிரச்னை தொடர்பாக ரிசர்வ் வங்கி பரிசீலனை செய்ய வேண்டும் என நீதிபதி அபய் ஒகா தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி சம்பளம் பலமடங்கு உயர்வு… அரசு ஊழியர்களுக்கு சம்பளம்- பணமாக கிடையாது அரசு ஊழியர்களுக்கு சம்பளம்- பணமாக கிடையாது பாராளுமன்ற நிலைக்குழு முன் ஆர்.பி.ஐ. கவர்னர் உர்ஜித் பட்டேல் ஆஜர்\nPrevious முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து வெள்ளையறிக்கை :மு.க.ஸ்டாலின்\nNext டெல்லி அரசுக்கு சில அதிகாரம் இருக்க வேண்டும்: உச்சநீதிமன்றம் கருத்து..\nபாஜகவுக்கு தெரிவித்த ஆதரவைத் திரும்பப் பெற்றார் சுயேட்சை எம்.எல்.ஏ.,\nநடிகை கங்கனா, அவரது சகோதரிக்கு மும்பை காவல்துறை சம்மன்…\nபீகாரில் சட்டமன்றத் தேர்தலில் ராம் விலாஸ் பாஸ்வான் மகன் தனித்துப்போட்டி…\nடில்லியில் இன்று 3,882 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி டில்லியில் இன்று 3,882 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,44,318 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,383 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,63,858 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 7,539 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 7,539 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,25,197 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3077 பேருக்குப் பாதிப்பு…\nசென்னையில் இன்று 833 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 833 பேருக்கு க���ரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்று தமிழகத்தில் 3077…\nதமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு 7 லட்சத்தை தாண்டியது\nசென்னை இன்று தமிழகத்தில் 3,077 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,00,193 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 79,821 பேருக்கு…\nபாஜகவுக்கு தெரிவித்த ஆதரவைத் திரும்பப் பெற்றார் சுயேட்சை எம்.எல்.ஏ.,\nநடிகை கங்கனா, அவரது சகோதரிக்கு மும்பை காவல்துறை சம்மன்…\nசென்னையில் மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு கொரோனா தொற்று\nபீகாரில் சட்டமன்றத் தேர்தலில் ராம் விலாஸ் பாஸ்வான் மகன் தனித்துப்போட்டி…\nஐபிஎல் புள்ளிப் பட்டியல் – இரண்டாமிடத்திற்கு முன்னேறிய பெங்களூரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/the-easiest-way-to-get-rid-of-the-body-heat-please-check-it-out/", "date_download": "2020-10-22T21:28:29Z", "digest": "sha1:LVB3GL7IEHFLPW7HQD5PWHULKNGTDDS2", "length": 18628, "nlines": 165, "source_domain": "www.patrikai.com", "title": "உடலில் சூட்டை போக்க எளிய வழி: பரீட்சித்து பாருங்களேன்…! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஉடலில் சூட்டை போக்க எளிய வழி: பரீட்சித்து பாருங்களேன்…\nஉடலில் சூட்டை போக்க எளிய வழி: பரீட்சித்து பாருங்களேன்…\nஉடலின் வெப்பம் அதிகரிப்பதற்கு பல்வேறு காரணிகள் உள்ளன. அதில் முக்கியமானது உடலைச் சுற்றியுள்ள சுற்றுச்சூழல் வெப்பம்.\nகோடைக்காலத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும். இக்காலத்தில் தான் பலருக்கும் அடிக்கடி உடல் சூடு பிடித்துக் கொள்ளும்.\nஇப்படி உடலின் வெப்பம் அதிகரித்தால், வயிற்று வலி, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் என்று பலவற்றையும் சந்திக்கக்கூடும்.\nஆனால் இந்த உடல் சூட்டைக் குறைப்பதற்கு ஒருசில இயற்கை வைத்தியங்கள் உள்ளன. அவற்றை அன்றாடம் கோடைக்காலத்தில் பின்பற்றினால், உடல் சூட்டில் இருந்து விடுபடலாம்\nஉடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் எளிய வழி வாசகர்களுக்காக… பரிட்சித்துத்தான் பாருங்களேன்…\nபருவ நிலை மாற்றமே நமது உடல் உஷ்ணமாவதற்கு ��ெரிதும் காரணம்… வெயில் நேர பயணங்கள், ஒரே இடத்தில் பல மணி நேரம் அமர்ந்து வேலை செய்வது… காலத்திற்கு தகுந்த மாதிரி கயிறு கட்டில்கள், நாற்காலிகள் மறைந்து சோபா,குஷன் சேர் போன்ற மெத்தைகள் நமது உடம்பின் சூட்டை அதிகரித்து வருகிறது.\nஇதன் காரணமாக நமது உடலில் ஆரோக்கியம் குறைவதோடு பெரும்பாலான நோய்கள் தோன்ற காரணமாகவும் அமைகிறது.\nவெப்பம் காரணமாக பெரும்பாலோனோர் தோல் நோயினால் பாதிக்கப்பட்டுவதை பார்த்திருப்போம். தற்போது அதை தவிர்க்க ஏராளமான சன் கிரீம்கள் வந்துள்ளன. இந்த கிரிம்கள் அனைத்தும் கெமிக்கல்களால் தயார் செய்யப்படுகிறது.\nஇதை உபயோகிப்பதன் காரணமாக புதுப்புது வகையான நோய்கள், முகப்பரு, தோல் வியாதிகள், தலை முடி உதிர்தல், வயிற்று வலி, உடல் எடை குறைதல் போன்ற எரிச்சலூட்டும் உபாதைகள் ஏற்படுகிறது.\nஇதுபோன்ற சரீர பிரச்சினைகளில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள ஏற்கனவே காஞ்சி மகா பெரியவாள் அற்புதமான, ஆரோக்கியமான தீர்வை சொல்லியுள்ளார்கள்.\n1, நல்லெண்ணெய் 2.பூண்டு 3.மிளகு\nநல்லெண்ணையை ஒரு குழி கரண்டியில் தேவையான அளவு எடுத்து கொண்டு அதனை மிதமான சூட்டில் சூடு படுத்தவும்.\nஎண்ணெய் காய்ந்ததும் அதில் மிளகு மற்றும் தோல் உரிக்காத பூண்டை போட்டு சில நிமிடத்தில் சூடானதும் அடுப்பில் இருந்து இறக்கிவிடவும்.\nசூடு ஆறினதும் எண்ணையை இரு கால்களின் பெருவிரல் நகத்தில் மட்டும் பூசி விட வேண்டும்.\n2 நிமிடங்கள் கழித்து உடனே காலை கழுவி விட வேண்டும்.\nஇதனை செய்யும் போதே உங்கள் உடம்பு குளிர்ச்சி அடைவதை உணர முடியும்.\n2 நிமிடத்திற்கு மேல் இதனை விரலில் வைத்திருக்க கூடாது.\nசளி, ஜுரம் உள்ளவர்கள் இதனை முயற்சி செய்ய வேண்டாம். மிகுந்த மன அழுத்தம், உஷ்ண உடம்பு உள்ளவர்கள் இதனை கட்டாயம் செய்து பயன்பெறுங்கள்.\nஇதன் வாசனை தெய்வீக தன்மை கொண்டதாக இருக்கும்.\nஅந்த காலத்தில் சித்தர்கள், குழந்தை இல்லாத ஆண்கள் தங்களிடம் குழந்தை வேண்டும் என்று வந்தால் மேல் குறிப்பிட்ட மருத்துவ முறையையே சொல்வார்களாம்.\nஇதனை I.T துறையில் வேலை செய்பவர்கள் தினமும் காலை குளிக்க போகும் முன் எண்ணையை தடவினால் மன அழுத்தம் நீங்கும்.\nமேலும் சிறியவர்களாக இருந்தால் வாரத்தில் இருமுறை இதனை செய்யலாம்.\nஅதேபோல் சனி நீராடு என்பார்கள் பெரியவர்கள். இன்றைய காலக்கட்டத்தில் அதை யாரும் கடைபிடிப்பதில்லை.\nவாரத்தில் ஒரு நாள் சனிக்கிழமையன்று உச்சி முதல் உள்ளங்கால்வரை நன்றாக நல்லெண்ணை தேய்த்து, வெதுவெதுப்பான சூடுநீரில் குளித்தால் உடலில் உள்ள சரும நோய்கள் முதற்கொண்டு உடல் சூடுவரை அனைத்தும் தணிந்துவிடும்… உடலும் சுறுசுறுப்பாக இருக்கும்.\nஅதுபோல தினசரி குளிக்கும்போது காலின் நகக்கண்களில் முதலில் தண்ணீர் ஊற்றி பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக மேலே ஊற்றிக்கொண்டு கடைசியில் தலையில் ஊற்ற வேண்டும்…\nஇதுபோன்ற பழங்கால நடைமுறைகளை கடைபிடித்தால் நாம் நோயின்றி நூறாண்டு வாழலாம் என்பதில் சந்தேகமில்லை…\nஇந்தியாவின் டைபாய்ட் தடுப்பூசி : உலக சுகாதார நிறுவனம் அங்கீகாரம் தலை சுற்றல் ஏற்படுவது ஏன் (அனைவருக்குமான மருத்துவக் கட்டுரை) நெல்லிக்காய் மருத்துவ பலன்கள் ( அலோபதி- சித்த மருத்துவம் )\n, The easiest way to get rid of the body Heat, உடலில் சூட்டை போக்க எளிய வழி: பரீட்சித்து பாருங்களேன்...\nPrevious உறவுகள் தொடர்கதை.. : டாக்டர் காமராஜ் எழுதும் புதிய தொடர்..\nNext நீங்கள் முகம் கழுவும் முறை சரிதானா… எப்படி முறையாக முகம் கழுவணும்… தெரிஞ்சிக்கோங்க…\n டாக்டர் ஃபஷிலா ஆசாத், வாழ்வியல் – மனநல ஆலோசகர்\n டாக்டர் ஃபஜிலா ஆசாத், சர்வதேச வாழ்வியல் ஆலோசகர்\nவாழ்வின் அர்த்தம் – டாக்டர் ஃபஜிலா ஆசாத்\nடில்லியில் இன்று 3,882 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி டில்லியில் இன்று 3,882 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,44,318 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,383 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,63,858 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 7,539 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 7,539 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,25,197 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3077 பேருக்குப் பாதிப்பு…\nசென்னையில் இன்று 833 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 833 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்று தமிழகத்தில் 3077…\nதமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு 7 லட்சத்தை தாண்டியது\nசென்னை இன்று தமிழகத்தில் 3,077 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,00,193 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 79,821 பேருக்கு…\nநடிகை கங்கனா, அவரது சகோதரிக்கு மும்பை காவல்துறை சம்மன்…\nசென்னையில் மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு கொரோனா தொற்று\nபீகாரில் சட்டமன்றத் தேர்தலில் ராம் விலாஸ் பாஸ்வான் மகன் தனித்துப்போட்டி…\nஐபிஎல் புள்ளிப் பட்டியல் – இரண்டாமிடத்திற்கு முன்னேறிய பெங்களூரு\nராஜஸ்தானை 8 விக்கெட்டுகளில் எளிதாக வென்ற ஐதராபாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/77918/The-ban-imposed-by-the-government-on-the-Ganesha-Chaturthi-festival-cannot", "date_download": "2020-10-22T21:40:05Z", "digest": "sha1:XOTIIBPSKOGHH2ZUGF2VJPG5BGQOWPQI", "length": 10469, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு அரசு விதித்த தடையை ரத்து செய்ய முடியாது - நீதிபதிகள் | The ban imposed by the government on the Ganesha Chaturthi festival cannot be revoked says madurai high court | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nவிநாயகர் சதுர்த்தி விழாவிற்கு அரசு விதித்த தடையை ரத்து செய்ய முடியாது - நீதிபதிகள்\nவிநாயகர் சதுர்த்தி அன்று பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவி வழிபட தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரிய வழக்கைத் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.\nதூத்துக்குடியை சேர்ந்த ராமசாமி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,\" வரும் 22ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக இந்த விழா கொண்டாடப்படுவது வழக்கம். தற்போது கொரோனா நோய்த்தொற்று காரணமாக தமிழக அரசு விநாயகர் சதுர்த்தி அன்று பொது இடங்களில் சிலைகளை நிறுவி வழிபடுவதற்கும், ஊர்வலமாக எடுத்துச் செல்வத���்கும் அனுமதி மறுத்து உத்தரவு பிறப்பித்தது. தமிழக் ஆரசின் உத்தரவை ரத்து செய்து, சமூக இடைவெளி உள்ளிட்டவற்றை கடைபிடிக்கும் வகையில் உரிய வழிகாட்டுதலுடன் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட அனுமதித்து உத்தரவிட வேண்டும்\" எனக் கூறியிருந்தார்.\nஇந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “அழகர் கோவில் சித்திரைத் திருவிழா உள்பட 400 ஆண்டுகளுக்கும் மேலாக கொண்டாடப்படும் பல கோவில்களின் பழமையான விழாக்கள் கூட, கொரோனா நோய்த்தொற்று காரணமாக விமரிசையாக கொண்டாட அனுமதிக்கப்படவில்லை. கொரோனா தொற்று பரவி வரும் சூழலில் பொது இடங்களில் சிலைகளை நிறுவ அனுமதிக்க இயலாது. அது போல அனுமதி வழங்கினால், குறைவான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் பாதிப்பிற்கு உள்ளாவர்.\nகொரோனாவிற்கு இன்னமும் மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், முகக்கவசமும், கிருமி நாசினியும், நோய் எதிர்ப்பை அதிகரிப்பதுமே தற்போதைய பாதுகாப்பாக கருதப்படும் சூழலில், மக்கள் பெருமளவில் கூடுவது அதிக ஆபத்தை ஏற்படுத்தலாம். மத வழிபாட்டு பழக்கம் மற்றும் உணர்வுகள் தொடர்பான முடிவுகளை தற்போதைய நோய்த்தொற்று சூழலை கருத்தில் கொண்டே எடுக்க வேண்டும். ஆகவே கொரோனா நோய்த்தொற்றுப்பரவல் தடுப்பு நடவடிக்கை தொடர்பான அரசின் உத்தரவில் தலையிட இயலாது. அது சரியான முடிவே” எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.\n”உதவி கேட்டு 32 ஆயிரம் கோரிக்கைகள் வந்துவிட்டன.. முடிந்தவரை செய்வேன்” சோனுசூட்\nவிஷம் வைத்து கொல்லப்பட்ட நூற்றாண்டு புளியமரம் அகற்றம் : மக்கள் கவலை\nRelated Tags : madurai, high court, ban, ganesha chaturthi festival, revoked , விநாயகர் சதுர்த்தி, விழா, அரசு தடை, ரத்து செய்ய முடியாது, மதுரை , உயர்நீதிமன்றம்,\nகணவரே மகனாக... மேக்னாவுக்கு ஆண் குழந்தை.. ரசிகர்கள் நெகிழ்ச்சி..\nஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி - மாவட்ட ஆட்சியர்\nதன்பாலின சேர்க்கைக்கு இணங்க மறுத்த சிறுவன்... கொலை செய்து புதைத்த இளைஞர் கைது\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே...\nதமிழ்நாட்டில் புதிய மாவட்டங்களுக்கான தொகுதிகள் அறிவிப்பு\nபோதும்.. அணியை புதுப்பிக்க சி.எஸ்.கே. நிர்வாகம் முடிவு\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே...\nகணவரே மகனாக... மேக்னாவுக்கு ஆண் குழந்தை.. ரசிகர்கள் நெகிழ்ச்சி..\n''நம்மால் வெற்றி பெற முடியும்'' - இன்ஸ்டாவில் ஃபயர் விடும் ஜடேஜா.\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n”உதவி கேட்டு 32 ஆயிரம் கோரிக்கைகள் வந்துவிட்டன.. முடிந்தவரை செய்வேன்” சோனுசூட்\nவிஷம் வைத்து கொல்லப்பட்ட நூற்றாண்டு புளியமரம் அகற்றம் : மக்கள் கவலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/232698?ref=rightsidebar-manithan", "date_download": "2020-10-22T21:40:04Z", "digest": "sha1:VTJBZZCMQ7KRBGENLSR24YYUO3MOUNS5", "length": 7940, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "ஆண் குழந்தை வேண்டும்: மனைவியின் வயிற்றை கிழித்த கொடூர கணவன் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஆண் குழந்தை வேண்டும்: மனைவியின் வயிற்றை கிழித்த கொடூர கணவன்\nவயிற்றில் உள்ள குழந்தை என்ன பாலினம் என்பதை அறிய மனைவியின் வயிற்றை கிழித்த கொடூர சம்பவம் இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் அரங்கேறியுள்ளது\nஉத்தர பிரதேசத்தின் நெக்பூர் பகுதியில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. ஏற்கெனவே 5 பெண் குழந்தைகளுக்கு தந்தையான பன்னலால் என்பவர்,\n6வதாக தனக்கு ஆண் குழந்தை வேண்டுமென்று நினைத்துள்ளார். மனைவியும் கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் வயிற்றில் இருப்பது ஆண் குழந்தையா என தெரிந்துகொள்வதற்காக மனைவியின் வயிற்றை கிழித்துள்ளார் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nகூரான ஆயுதத்தால் கிழித்ததில் 35 வயதான அவரது மனைவி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார் என தெரிய வந்துள்ளது.\nஆனால் துரிதமாக செயல்பட்ட கர்ப்பிணியின் குடும்பத்தினர் அவரை விரைவாக மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்துள்ளனர்.\nகர்ப்பிணியின் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பன்னலால் மீது வழக்குப்பதிவு செய்த பொலிசார் அவரை கைது செய்துள்ளனர்.\nகணவனின் தாக்குதலுக்கு இலக்கான அந்த பெண் 7 மாத கர்ப்பிணி என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/director-siva-aravind/", "date_download": "2020-10-22T21:18:30Z", "digest": "sha1:NZ6LHS74YV64BD2N7QPTZINWY64AHIBM", "length": 3161, "nlines": 52, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – director siva aravind", "raw_content": "\nTag: actor kavin, actress ramya nambeesan, director siva aravind, natpunaa ennaanu theriyuma movie, producer ravindhar chandrasekar, இயக்குநர் சிவா அரவிந்த், தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், நடிகர் கவின், நடிகை ரம்யா நம்பீசன், நட்புனா என்னானு தெரியுமா திரைப்படம்\n‘நட்புனா என்னானு தெரியுமா’ திரைப்படம் மே 17-ம் தேதி வெளியாகிறது..\nலிப்ரா புரொடக்ஷன் நிறுவனத்தின் சார்பில்...\nரசிகர்கள் மத்தியில் நடைபெறும் ‘நட்புனா என்னானு தெரியுமா’ பட விழா..\nலிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்திரன் சந்திரசேகரன்...\n‘அன்பே வா’ சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு வரும் நடிகை டெல்னா டேவிஸ்\nஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் ‘டிராமா’\nசிம்பு நடிக்கவிருக்கும் படத்தின் இயக்குநர் மாற்றப்பட்டார்..\nஜீவா நடிப்பில் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் 91-வது படம்…\n4 கோடி ரூபாய்க்கு உத்தரவாதம் அளித்துவி்ட்டு ‘சக்ரா’ படத்தை வெளியிட விஷாலுக்கு அனுமதி..\nபிரபலங்கள் துவக்கி வைத்த அறிமுக நாயகர்கள் நடிக்கும் புதிய திரைப்படம்..\n‘காடன்’ திரைப்படம் பொங்கலுக்கு தியேட்டர்களில் வெளியாகிறது..\n‘மாறா’ படத்தின் இசையை தின்க் மியூஸிக் நிறுவனம் வெளியிடுகிறது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/08/19062139/Union-Cabinet-meeting-chaired-by-Prime-Minister-Modi.vpf", "date_download": "2020-10-22T20:26:14Z", "digest": "sha1:FL3QGUZF3JOVVHM3MNWBSTLTUIMQNM2X", "length": 11825, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Union Cabinet meeting chaired by Prime Minister Modi today || பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்\nபிரதமர் நரேந்திரமோடி தலைமையில், இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாக ���றிவிக்கப்பட்டுள்ளது.\nநாடு முழுவதும் ஒரே மாதிரியான புதிய கல்விக் கொள்கையை பிரதமர் மோடி தலைமையிலான அரசு கொண்டு வந்தது. இந்தக் கல்விக் கொள்கையில் உள்ள அம்சங்களில் ஒன்றான மும்மொழிக் கொள்கை, ஒருங்கிணைந்த தொழிற்கல்வி, சமஸ்கிருதத்தை தேசிய நீரோட்டத்தில் சேர்த்தல் உள்ளிட்டவற்றிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதற்கு தமிழகமும் கடும் எதிர்ப்பு காட்டி வருகிறது.\nஇந்த நிலையில், பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை 10.30 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. அமைச்சர்களுடன் காணொளி காட்சியின் மூலம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார். இந்தக் கூட்டத்தில் புதிய கல்விக் கொள்கை பற்றி முக்கிய ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.\nமேலும், நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்பட இருக்கிறது. இதைத்தொடர்ந்து, கூட்டத்தில் முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.\n1. குஜராத்தில் 3 முத்தான திட்டங்களை 24-ம் தேதி தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி\nகுஜராத்தில் மூன்று முத்தான திட்டங்களை அக்டோபர் 24 -ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் திறந்து வைக்க உள்ளார்.\n2. குஜராத்தில் ‘சீ ப்ளேன்’விமான சேவையை அக்.31-ம் தேதி துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி\nகுஜராத்தில் ”சீ ப்ளேன்” எனப்படும் விமானம் சேவையை அக்டோபர் 31ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.\n3. நரேந்திர மோடி உரைக்கு யூடியூபில் ஆயிரக் கணக்கில் டிஸ்லைக்; சுதாரித்துக் கொண்ட பாஜக\nநரேந்திர மோடி எச்சரித்த காணொளி சமூக ஊடகங்களில் பேசுபொருள் ஆகியுள்ளதாக இந்தியா.காம் செய்தி இணையதளம் தெரிவிக்கிறது.\n4. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்\nபிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.\n5. மார்தோமா திருச்சபை தலைவர் மரணம்-பிரதமர் மோடி இரங்கல்\nமார்தோமா திருச்சபை தலைவர் கணைய புற்று நோய் பாதிப்பால் நேற்று அதிகாலை மரணம் அடைந்தார்.\n1. கொரோனா பாதிப்பால் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு பார்வையை இழந்த சிறுமி\n பிரபலங்களின் குழந்தைகளுக்கு தொடர்ந்து பாலியல் மிரட்டல் விடுக்கும் கொடுமை\n3. கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் இந்தியாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது- பில்கேட்ஸ்\n4. தினசரி மவுத்வாஷ் மூலம் சுத்தம் செய்தால் கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்யலாம் - ஆய்வில் தகவல்\n5. வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு\n1. நரேந்திர மோடி உரைக்கு யூடியூபில் ஆயிரக் கணக்கில் டிஸ்லைக்; சுதாரித்துக் கொண்ட பாஜக\n2. ஆடிட்டர் படிப்பில் சேர இனி 10ம் வகுப்பு படித்தால் மட்டும் போதும்\n3. தைவானுடன் வர்த்தகம் செய்ய வேண்டாம் இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை\n4. பா.ஜனதாவால் பீகாரில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் நிதிஷ்குமார் -கருத்துக் கணிப்பு\n5. மேற்கு வங்காளத்தில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு: பா.ஜனதா கூட்டணியில் இருந்து கூர்கா ஜன்முக்தி மோர்ச்சா கட்சி விலகல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/04/blog-post_622.html", "date_download": "2020-10-22T20:52:57Z", "digest": "sha1:7QRXPQQ5OLS6JXLJWVYGTRZMICBBND54", "length": 5930, "nlines": 89, "source_domain": "www.kalvinews.com", "title": "அண்ணா பல்கலை தேர்வு தள்ளிவைப்பு!", "raw_content": "\nஅண்ணா பல்கலை தேர்வு தள்ளிவைப்பு\nஅண்ணா பல்கலை கட்டுப்பாட்டில் உள்ள, அனைத்து இன்ஜினியரிங் கல்லுாரிகளின், செமஸ்டர் தேர்வுகளும் தள்ளிவைக்கப்பட்டு உள்ளன.\nகொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக, நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால், அண்ணா பல்கலையில், வரும், 18ல் துவங்குவதாக இருந்த, செமஸ்டர் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டு உள்ளன.\nஅண்ணா பல்கலையின் வளாக கல்லுாரிகள், உறுப்பு கல்லுாரிகள், அரசு இன்ஜினியரிங் கல்லுாரிகள், இணைப்பு கல்லுாரிகள் என அனைத்திலும், ஏப்.,மற்றும் மே மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டு உள்ளன.ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதும், செமஸ்டர் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்றும், அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nநவம்பர் 2 முதல் பள்ளி & கல்லூரிகள் திறப்பு - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nஆசிரியர்களின் இறுதி நிலை ஊதியமான ரூ 65500 / - ஐ அடைந்தவர்களுக்கு , இனி ஆண்டு ஊதிய உயர்வு உண்டா\nஅரசு ஊழியர்களின் சலுகைகளை இரத்து செய்வது அதிரிச்சியளிக்கின்றது - ஆசிரியர் கழகம் கண்டனம்\n13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா \nதமிழகத்தில் பள்ளிகள், தியேட்டர்கள் நவம்பரில் திறப்பு \nG.O 116 ன் படி ஊக்க ஊதியம் ஆணை பெற நிதித் துறையின் ஒப்புதல் பெற்று வழங்கக் கோரும் விண்ணப்பம். (New )\nEarned Leave எனப்படும் ஈட்டிய விடுப்பு கணக்கீடு தொடர்பான தெளிவுரைகள் - RTI தகவல்கள்\nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.learnspottech.com/page/2/", "date_download": "2020-10-22T20:10:08Z", "digest": "sha1:4MK2SUWQWRPQVIGL6DZEFRIJDNZZW4J5", "length": 13569, "nlines": 62, "source_domain": "www.learnspottech.com", "title": "Learnspottech - Page 2 Of 13 - Tech Informations Unknownfacts Health Tips Nijam Nizhal Aanathu", "raw_content": "\nஉலகத்திலேயே மிக மிக அழகான 9 வளர்ப்பு பாம்புகள் எது தெரியுமா\nஉலகத்திலேயே மிக மிக அழகான 9 வளர்ப்பு பாம்புகள் எது தெரியுமா பாம்புகள் பயத்தையும் அபாயத்தையும் ஏற்படுத்துகிற பயங்கரமான உயிரினங்கள் பாம்புகள் விஷத்தை கொண்டிருக்கின்றன என்ற விஷயத்தை தெரிந்து கொண்ட நாள் முதல் நாம் பாம்பைப் பார்த்தால் பத்தடி தூரம் விலகி ஓடுகிறோம், பொதுவாக நமக்கு பாம்பைப் பார்த்தால் பயம் தான் ஏற்படுமே தவிர அவற்றை பற்றவும் அவற்றின்மேல் பற்று வைக்கவும் தைரியம் வராது ஆனால் பாம்புகளில் சில பாம்புகள் தங்களின் அழகான தோற்றத்தால் நம்மை கவனிக்க … Read more உலகத்திலேயே மிக மிக அழகான 9 வளர்ப்பு பாம்புகள் எது தெரியுமா\nவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 5 சின்னங்கள் மற்றும் அதன் படைப்புகளில் மறைந்திருக்கும் உண்மைகள் பற்றி அறிய\nசில படைப்புகள் உலகம் முழுவதிலும் சிறப்பு வாழ்ந்ததாக உள்ளன, ஆனால் வரலாற்றை நாம் சற்று கூர்ந்து நோக்கினால் அவை ஒரு சில மர்மங்களை கொண்டிருப்பதைக் காண முடியும், அப்படி பட்ட ஐந்து பிரபல படைப்புகளையும் அவற்றிலுள்ள பெரும்பாலானோருக்கு தெரியாத சில விஷயங்களைப் பற்றி இப்போது பார்ப்போம். Secret Apartment of the Eiffel Tower : சீக்ரெட் அபார்ட்மெண்ட் ஆஃ தே ஈபெல் டவர் பிரான்ஸ் மிகவும் பிரபலமான நினைவுச் சின்னமாக இருக்கும் ஈபிள் டவரை வடி���மைத்த … Read more வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 5 சின்னங்கள் மற்றும் அதன் படைப்புகளில் மறைந்திருக்கும் உண்மைகள் பற்றி அறிய\nஉங்களின் வாழ்க்கையில் பொதுவாக மனதில் எழும் 5 விதமான சந்தேகங்கள் மற்றும் அதன் விளக்கங்கள்\nநம் வாழ்நாள் முழுவதும் நாம் பார்க்கும் சில விஷயங்கள் தொடர்பாக ஏதாவது ஒரு சந்தேகம் எழாமல் இருப்பதில்லை அவற்றைப் பார்க்கும்போது, இது ஏன் எதற்கு எப்படி என்பன போன்ற மனதை அரிக்கும் வினாக்கள் பல தோன்றி மறையும் என்றாலும், அவற்றிற்கான தர்க்க ரீதியான விளக்கங்களை பலரும் பெற்றிருக்க மாட்டார்கள், இவ்வாறு பலருக்கும் வரக்கூடிய சில பொதுவான சந்தேகங்களையும் அதன் விளக்கங்களையும் இப்போது பார்ப்போம். விற்பனை செய்யப்படும் பொருட்கள் 99 மற்றும் 199 அல்லது ஆயிரத்து 999 ரூபாய் … Read more உங்களின் வாழ்க்கையில் பொதுவாக மனதில் எழும் 5 விதமான சந்தேகங்கள் மற்றும் அதன் விளக்கங்கள்\nCategories -, Unknownfacts Tags உங்களின் வழர்க பொதுவாக மனதில் எழும் 5 விதமான சந்தேகங்கள் மற்றும் அதன் விளக்கங்கள், ஏன் ஆபாச படங்களை புளு பிலிம் என்று அழைக்கப் படுகிறது, கேக்குகளில் மெழுகுவர்த்திகளை ஏற்றி பின்பு ஏன் அவற்றை ஊதி அணைக்கின்றனர் Leave a comment\nவெற்றிக்கான சரியான மனநிலையை உருவாக்க 5 உதவிக்குறிப்புகள் 2020\nவெற்றிக்கான சரியான மனநிலையை வளர்ப்பதற்கான 5 உதவிக்குறிப்புகள் 2020. வெற்றி என்பது நீங்கள் வெறுமனே எடுக்கும் செயல் அல்ல, அது எப்படி வாழ்க்கை. நீங்கள் பெரிய காரியங்களைச் செய்ய விரும்பினால், நீங்கள் வெறுமனே செய்யும் எல்லாவற்றிலும் பெருமை பிரதிபலிக்க வேண்டும். எனவே, நீங்கள் எதைச் சாதிக்க விரும்பினாலும், சரியான மனநிலையைப் பின்பற்றுவதன் மூலம் வெற்றிக்கான பாதையை தொடங்க வேண்டும். பூர்த்தி செய்வதற்கான சரியான மனநிலையை வளர்க்க 5 குறிப்புகள் பின்வருமாறு. 1. வெற்றி என்றால் என்ன என்பதை … Read more வெற்றிக்கான சரியான மனநிலையை உருவாக்க 5 உதவிக்குறிப்புகள் 2020\nCategories -, Health & Medicine Tags வெற்றிக்கான சரியான மனநிலையை உருவாக்க 5 உதவிக்குறிப்புகள் 2020 Leave a comment\nவாய்வுத் தொல்லையில் இருந்து முற்றிலும் விடுபட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/132701/", "date_download": "2020-10-22T20:02:54Z", "digest": "sha1:AM2TFMTDFQ2CRWAVQXOSCLOYH6ED2FJU", "length": 12333, "nlines": 134, "source_domain": "www.pagetamil.com", "title": "ட்ரம்பிற்கு பிடியாணை...கைவிரித்தது இன்டர்போல்! - Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஈரானின் முக்கிய இராணுவத் தளபதி குவாசிம் சுலைமானி உள்ளிட்ட இராணுவ வீரர்களை ட்ரோன் மூலம் கொலை செய்த விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்ட 30 பேரைக் கைது செய்ய ஈரான் நீதிமன்றம் உத்தரவிட்டு, இன்டர்போல் உதவியை நாடியுள்ளது.\nகடந்த ஜனவரி 3ஆம் திகதி பாக்தாத்தில் ஈரானின் குவாட்ஸ் படையின் தளபதி குவாசிம் சுலைமானி, துணைத் தளபதி அபு மெஹதி முஹென்திஸ் உள்ளிட்ட இராணுவ வீரர்களை அமெரிக்காவின் ஆள் இல்லாத இராணுவ விமானம் குண்டுவீசித் தாக்கியது. இதில் சுலைமானி உள்ளிட்ட முக்கிய இராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டார்கள்.\nஇந்த விவகாரத்தில் பழிக்குப் பழி வாங்குவோம் என்று முழக்கமிட்ட ஈரான் அரசு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை தீவிரவாதியாக அறிவித்தது. மேலும், பதிலடியாக ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவ தளத்தில் ஈரான் குண்டுவீசித் தாக்குதல் நடத்தியது. இதில் கொல்லப்பட்ட அமெரிக்க இராணுவ வீரர்கள் குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை.\nஇந்நிலையில் ஈரான் தளபதி சுலைமானி உள்ளிட்ட இராணுவத்தினரைக் கொலை செய்ததில் 40 அமெரிக்க அதிகாரிகளுக்குப் பங்கு உண்டு என்பதை ஈரான் இராணுவம் கண்டறிந்துள்ளது. இதையடுத்து, ஜனாதிபதி ட்ரம்ப் உள்ளிட்ட 40 பேரைக் கைது செய்ய ரெட் கோர்னர் நோட்டீஸ் அனுப்பி ஈரான் நாட்டு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.\nஇதுகுறித்து டெஹ்ரான் அரசு வழக்கறிஞர் அலி அல்குவாஸிமெஹர் கூறுகையில், “ஈரான் தளபதி சுலைமானி உள்ளிட்ட இராணுவத்தினரைக் கடந்த ஜனவரி 3ஆம் திகதி பாக்தாத்தில் அமெரிக்க இராணுவம் ஆள் இல்லா விமானம் மூலம் குண்டுவீசித் தாக்கிக் கொன்றது. இந்தக் கொலையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உள்ளிட்ட 40 அமெரிக்க அதிகாரிகளுக்குப் பங்கு இருக்கிறது என்பதைக் கண்டறிந்துள்ளோம்.\nஅதில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இன்டர்போல் உதவியையும் நாட ரெட் கோர்னர் நோட்டீஸ் வழங்கியுள்ளது. ட்ரம்ப் மீது தீவிரவாதம் மற்றும் கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.\nஆனால், ஜனாதிபதி ட்ரம்ப் தவிர மற்றவர்கள் ���ார் என்பது குறித்து ஈரான் அரசு வெளியிடவில்லை.\nஇதுகுறித்து இன்டர்போல் வெளியிட்ட அறிக்கையில், “அரசியல்ரீதியாக, மதரீதியாக எந்தவிதமான நடவடிக்கையையும் யாருக்கு எதிராகவும் எடுக்க முடியாது. பொதுவாக இதுபோன்ற கோரிக்கைகளை ஈரான் கருத்தில்கொள்ளாது. இதற்கு உதவ முடியாது” எனத் தெரிவிக்கப்பட்டது.\nகொரோனா வைரஸுக்கு எதிரான ஒக்ஸ்போர்ட் தடுப்பு மருந்து கிளினிக்கல் பரிசோதனையில் தன்னார்வலர் உயிரிழப்பு\nநீர் நிரம்பிய பாத்திரத்தில் குழந்தையை மூழ்கடித்து ஞானஸ்நானம்: பாதிரியார் மீது வழக்கு\nகனடாவிற்கு போய் கைவரிசை; ஆலயத்திற்குள் சிறுமி துஷ்பிரயோகம்: சுவாமி புஷ்கரானந்தா கைது\nமணிவண்ணனை மாநகரசபை உறுப்புரிமையில் இருந்து கட்சி நீக்கியிருப்பது\nசர்வாதிகாரப் போக்கு (47%, 37 Votes)\nசஹ்ரான் குழு மறைத்து வைத்திருந்த மேலுமொரு வாகனம் மீட்பு\n20இன் துயரை விட, 8 பேரின் துரோகமே அதிகம் வலிக்கிறது: முன்னாள் எம்.பி சரவணபவன்\nகிளிநொச்சியில் தீயணைப்பு பிரிவின் சேவை இடைநிறுத்தம்\n20வது திருத்தம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றம்\nமேலும் 259 பேருக்கு தொற்று\nDangerous movie -அப்சரா ராணி, நைனா கங்குலி\nசஹ்ரான் குழு மறைத்து வைத்திருந்த மேலுமொரு வாகனம் மீட்பு\nஉயிர்த்த ஞாயிறு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தடுப்புகாவலில் உள்ள மொஹமட் ஹணீபா மொஹமட் அக்கிரம் பயன்படுத்திய மற்றுமொரு வான் ஒன்றினை இன்று (22) மட்டக்களப்பு மாவட்ட குற்றவியல் பிரிவு பொலிசார் மீட்டு...\n20இன் துயரை விட, 8 பேரின் துரோகமே அதிகம் வலிக்கிறது: முன்னாள் எம்.பி சரவணபவன்\nகிளிநொச்சியில் தீயணைப்பு பிரிவின் சேவை இடைநிறுத்தம்\n20வது திருத்தம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றம்\nமேலும் 259 பேருக்கு தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/151412/", "date_download": "2020-10-22T20:16:51Z", "digest": "sha1:KVYMYPKSDBNIXO5J5VK26AIKVYGTILPN", "length": 9731, "nlines": 133, "source_domain": "www.pagetamil.com", "title": "வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் வழிபாட்டு தடைக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனு: சுமந்திரன்! - Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nவெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் வழிபாட்டு தடைக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனு: சுமந��திரன்\nவவுனியா வடக்குப் பகுதியில் அமைந்துள்ள, வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு அடியவர்கள் சென்று வழிபடுவதற்கு அண்மை நாட்களாக நெடுங்கேணி பொலிசார் தடைவிதித்து வருகின்றனர்.\nஇந் நிலையில் இவ் வழிபாட்டுத் தடைக்கு எதிராக விரைவில் அடிப்படை உரிமைமீறல் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக தமிழ்தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nஆலயத்தில் வழிபாட்டிற்கு செல்வதற்கு பொலிசார் தடை விதித்துள்ளமை தொடர்பில், ஆலய நிர்வாகத்தினருடன் பேச்சு நடத்திய தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், சந்திப்பின் பின்னர் கருத்துத் தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துளார்.\nவவுனியா தமிழரசுக்கட்சியின் அலுவலகத்தில் இன்று (16) இந்த சந்திப்பு நடந்தது.\nஇது தொடர்பில் எம்.ஏ.சுமந்திரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,\nவெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டிருக்கின்றன.\nஅந்த ஆலயத்தினுடைய, பூர்வீகம், வரலாறு இவற்றை எல்லாம் வைத்து மக்கள் அங்கே வணங்குவதற்குரிய உரித்து அவர்களுக்கு இருக்கின்றது. அதை எவரும் தடுக்க முடியாது என்ற ரீதியிலே அடிப்படை உரிமை மீறல் வழக்கு ஒன்றினை உடனடியாகத் தாக்கல் செய்வதாக இருக்கின்றோம் என்றார்.\n20இன் துயரை விட, 8 பேரின் துரோகமே அதிகம் வலிக்கிறது: முன்னாள் எம்.பி சரவணபவன்\nகிளிநொச்சியில் தீயணைப்பு பிரிவின் சேவை இடைநிறுத்தம்\nமேலும் 259 பேருக்கு தொற்று\nமணிவண்ணனை மாநகரசபை உறுப்புரிமையில் இருந்து கட்சி நீக்கியிருப்பது\nசர்வாதிகாரப் போக்கு (47%, 37 Votes)\nசஹ்ரான் குழு மறைத்து வைத்திருந்த மேலுமொரு வாகனம் மீட்பு\n20இன் துயரை விட, 8 பேரின் துரோகமே அதிகம் வலிக்கிறது: முன்னாள் எம்.பி சரவணபவன்\nகிளிநொச்சியில் தீயணைப்பு பிரிவின் சேவை இடைநிறுத்தம்\n20வது திருத்தம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றம்\nமேலும் 259 பேருக்கு தொற்று\nDangerous movie -அப்சரா ராணி, நைனா கங்குலி\nசஹ்ரான் குழு மறைத்து வைத்திருந்த மேலுமொரு வாகனம் மீட்பு\nஉயிர்த்த ஞாயிறு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தடுப்புகாவலில் உள்ள மொஹமட் ஹணீபா மொஹமட் அக்கிரம் பயன்படுத்திய மற்றுமொரு வான் ஒன்றினை இன்று (22) மட்டக்களப்பு மாவட்ட குற���றவியல் பிரிவு பொலிசார் மீட்டு...\n20இன் துயரை விட, 8 பேரின் துரோகமே அதிகம் வலிக்கிறது: முன்னாள் எம்.பி சரவணபவன்\nகிளிநொச்சியில் தீயணைப்பு பிரிவின் சேவை இடைநிறுத்தம்\n20வது திருத்தம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றம்\nமேலும் 259 பேருக்கு தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/53190/Rishabh-Pant,-Kuldeep-Yadav-play-cricket-in-their-hotel-corridor-ahead-of", "date_download": "2020-10-22T21:12:46Z", "digest": "sha1:MKTUND44V4ON4XJYV3XEAXNEND257K3V", "length": 7883, "nlines": 101, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“ஹோட்டலுக்கு உள்ளே கிரிக்கெட் பயிற்சி” : ரிஷாப், குல்தீப் சேட்டை | Rishabh Pant, Kuldeep Yadav play cricket in their hotel corridor ahead of 2nd ODI vs West Indies | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n“ஹோட்டலுக்கு உள்ளே கிரிக்கெட் பயிற்சி” : ரிஷாப், குல்தீப் சேட்டை\nவெளிப்புறத்தில் மழை பெய்ததால் ஹோட்டல் அறைகளுக்கு வெளியே இருக்கும் இடத்தில் ரிஷாப் பண்ட், குல்தீப் யாதவ் பயிற்சி செய்தனர்.\nஇந்திய அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளனர். இந்த பயணத்தில் ஏற்கெனவே டி20 தொடர் நடந்து முடிந்துவிட்டது. அதில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வாஷ் அவுட் செய்துள்ளது. இதைத்தொடர்ந்து ஒருநாள் தொடரின் முதல் போட்டி கடந்த வியாழக்கிழமை அன்று நடைபெற்றது. ஆனால் அன்றைய தினம் மழை பொழிவால் போட்டி, 43 ஓவர்களாக குறைக்கப்பட்டது. மழை தொடர்ந்தால் பின்னர் போட்டி நிறுத்தப்பட்டு ரத்தும் செய்யப்பட்டது.\nஇந்நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று கயானாவில் நடைபெறவுள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் பயிற்சி எடுத்து வந்தனர். இந்நிலையில் அங்கு மழை பொழிவதால் வீரர்கள் பயிற்சி எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தாங்கள் பயிற்சி செய்வோம் என ஹோட்டலுக்குள்ளேயே இந்திய வீரர்கள் ரிஷாப் பண்ட் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஆகியோர் பயிற்சி எடுத்து வருகின்றனர். இதுதொடர்பான வீடியோ ஒன்றையும் ரிஷாப் பண்ட் வெளியிட்டுள்ளார்.\nகேஜிஎஃப் இரண்டாம் பாகத்தில் நடிக்கவுள்ள வடசென்னை நடிகர்\n’’முழங்கால் பிரச்னை எப்ப ஆரம்பிச்சுதுன்னா...’’ சின்ன தல விளக்கம்\nகணவரே மகனாக... மேக்னாவுக்கு ஆண் குழந்தை.. ரசிகர்கள் நெகிழ்ச்சி..\nஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி - மாவட்ட ஆட்சியர்\nதன்பாலின சேர்க்கைக்கு இணங்க மறுத்த சிறுவன்... கொலை செய்து புதைத்த இளைஞர் கைது\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே...\nதமிழ்நாட்டில் புதிய மாவட்டங்களுக்கான தொகுதிகள் அறிவிப்பு\nபோதும்.. அணியை புதுப்பிக்க சி.எஸ்.கே. நிர்வாகம் முடிவு\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே...\nகணவரே மகனாக... மேக்னாவுக்கு ஆண் குழந்தை.. ரசிகர்கள் நெகிழ்ச்சி..\n''நம்மால் வெற்றி பெற முடியும்'' - இன்ஸ்டாவில் ஃபயர் விடும் ஜடேஜா.\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகேஜிஎஃப் இரண்டாம் பாகத்தில் நடிக்கவுள்ள வடசென்னை நடிகர்\n’’முழங்கால் பிரச்னை எப்ப ஆரம்பிச்சுதுன்னா...’’ சின்ன தல விளக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://itctamil.com/2020/06/01/%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-2020-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0/", "date_download": "2020-10-22T21:05:59Z", "digest": "sha1:VZLXL42QBUGHJVBH2DWZMLQS6AYYJZHF", "length": 18881, "nlines": 120, "source_domain": "itctamil.com", "title": "சனி வக்ர பெயர்ச்சி 2020 - திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும் பணக்கஷ்டம் நீங்கும் ராசிக்காரர்கள் யார்? - ITCTAMIL NEWS", "raw_content": "\nHome ஜோதிடம் சனி வக்ர பெயர்ச்சி 2020 – திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும் பணக்கஷ்டம் நீங்கும் ராசிக்காரர்கள் யார்\nசனி வக்ர பெயர்ச்சி 2020 – திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும் பணக்கஷ்டம் நீங்கும் ராசிக்காரர்கள் யார்\nசனிபகவான் திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 24.1.2020 முதல் மகர ராசியில் சஞ்சரிக்கிறார்.\nமே மாதம் 11 ஆம் தேதி முதல் செப்டம்பர் 29ஆம் தேதி வரை மகரத்தில் வக்ரம் பெற்றுச் சஞ்சரிக்கின்றார்\nஇந்த வக்ர சஞ்சாரத்தினால் சில ராசிக்காரர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும் பணக்கஷ்டம் நீங்கும் வாய்ப்பு உள்ளது.\nசனிபகவான் வக்ரமடைவதால் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்று பார்க்கலாம்.\nநமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்\nதொழில் ஸ்தானத்தில் உள்ள சனிபகவானால் வேலை, தொழிலில் நிறைய பிரச்சினை ஏற்பட்டது. இனி உங்களுக்கு மந்த நிலை மாறும்.\nமிகவும் உற்சாகமாக வேலையை தொடங்குவீர்கள். உங்களுக்கு அதிர்ஷ்டகரமான கால கட்டம். பண வரவு அதிகரிக்கும்.\nஇந்த கால கட்டத்தில் வரும் பணத்தை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். வருங்காலத்திற்கு தேவைப்படும்.\nநிரந்தர வேலை கிடைக்கும் சிலருக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும். மாணவர்கள் உயர்கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நன்றாக படித்து தேர்வுகளை எதிர்கொள்வீர்கள்.\nரிஷபம் ராசிக்காரர்களுக்கு கடந்த இரண்டரை ஆண்டு காலமாக அஷ்டமத்து சனி ஆட்டி படைத்தது. ஜனவரி முதல் ஒன்பதாம் வீட்டிற்கு போன சனியால் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விட்டீர்கள்.\nசனி வக்ரம் பெற்றிருக்கும் இந்த கால கட்டத்தில் நீங்கள் எந்த முதலீடுகளையும் பெரிய அளவில் செய்ய வேண்டாம். இந்த கால கட்டத்தில் உங்கள் சொந்த வாழ்க்கையில் சில பிரச்சினைகள் வரலாம்.\nமே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை எச்சரிக்கையாக இருப்பது நல்லது. மாணவர்கள் படிப்பில் கவனமாக இருங்க. உயர்கல்வி தேர்வுகளுக்காக கவனமாக படிங்கள்.\nமிதுனம் ராசிக்காரர்களுக்கு சனிபகவானின் வக்ர சஞ்சாரத்தினால் பாதிப்புகள் நீங்கி நன்மையை கொடுக்கும். பொருளாதார ரீதியாக பிரச்சினைகள் வரலாம் வருமானம் இல்லையே என்று கவலைப்பட வேண்டாம் திடீர் அதிர்ஷ்டங்கள் வரலாம்.\nவேலை தொழிலில் இருந்த பாதிப்புகள் நீங்கும். அதே நேரத்தில் குடும்பத்தில் கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன சண்டைகள் வரலாம் விட்டுக்கொடுத்து போங்கள்.\nமுன் யோசனையின்றி பேசிவிட்டு அப்புறம் வருத்தப்படாதீர்கள். மாணவர்கள் படிப்பில் அக்கறை காட்டுங்கள். தேர்வுகளில் கவனம் செலுத்துங்கள்.\nகடகம் ராசிக்காரர்களுக்கு வக்ர சஞ்சாரத்தினால் பாதிப்புகள் குறையும். எதிரிகள் தொல்லை குறையும், மறைமுக போட்டி பொறாமைகள் குறையும்.\nஇந்த 140 நாட்களை உங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளுங்கள். திடீர் அதிர்ஷ்டங்கள், பண வரவுகள் வரலாம். தொழில் வியாபாரத்தில் ஏற்பட்டிருந்த மந்தநிலை மாறும்.\nபடிப்பில் சுமாராக இருந்த மாணவர்கள் கூட பாயும் புலியாக மாறி படித்து தேர்வுகளை எதிர்கொள்வீர்கள்.\nசிம்மம் ராசிக்காரர்களுக்கு சனியின் வக்ர சஞ்சாரத்தினால் உங்க நிதி நிலமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் தீரும். திடீர் அதிர்ஷ்டங்களும் பண வருமானமும் வரும்.\nஇந்த கால கட்டத்தில் சேமித்து பழகுங்கள். பிள்ளைகளால் இருந்து வந்த தொல்லைகள் நீங்கும்.\n���ம்பு வழக்குகளில் இருந்து வந்த பிரச்சினைகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். மாணவர்களுக்கு சாதகமான காலகட்டம் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.\nசனி பகவான் வக்ர சஞ்சாரத்தினால் உங்களின் திறமை பளிச்சிடும். வேலை தொழிலில் இருந்த பிரச்சினைகள் தீரும்.\nஉங்களுக்கு இருந்த இடைஞ்சல்கள் எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் தீரும். குடும்ப வாழ்க்கையில் குதூகலமாக இருப்பீர்கள்.\nஇந்த 140 நாட்களும் உங்களுக்கு வருமானம் நன்றாக இருக்கும். கடன் பிரச்சினை தீரும் என்றாலும் உங்க உடல் ஆரோக்கியத்திலும் உங்க அம்மாவின் ஆரோக்கியத்திலும் கவனமாக இருங்கள்.\nமாணவர்கள் படிப்பில் கவனமாக இருங்க தேர்வுகளை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்.\nதுலாம் ராசிக்காரர்கள் சனி வக்ர சஞ்சார கால கட்டத்தில் நல்ல வாய்ப்புகள் தேடி வரும். இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.\nஉங்க அம்மாவின் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. அம்மா வழி உறவினர்களிடம் இந்த கால கட்டத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் எதுவும் வைத்துக்கொள்ள வேண்டாம்.\nஜாமீன் கையெழுத்து போட்டு யாருக்கும் பணம் கடனாக வாங்கித்தர வேண்டாம்.\nமாணவர்கள் படிப்பில் கவனமாக இருங்க தேர்வுகளை தைரியமாக எதிர்கொள்ளுங்கள். உயர்கல்விக்காக மேற்கொள்ளும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.\nவிருச்சிகம் ராசிக்காரர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சியால் குடும்பத்தில் ஏற்பட்டு வந்த பிரச்சினைகள், பாதிப்புகள் தீரும். சின்னச் சின்ன சந்தோஷங்களை அனுபவிப்பீர்கள்.\nஉங்களின் திறமைகள் வெளிப்படும். பணவரவு நன்றாக இருக்கும் தேவைகள் நிறைவேறும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். கடன் வாங்காதீங்கள்.\nஅதே நேரத்தில் கால்களில் பிரச்சினை வரலாம் கவனம். மாணவர்கள் படிப்பில் கவனமாக இருங்கள். மறதி ஏற்படலாம் என்பதால் ஒருமுறைக்கு இருமுறை திரும்ப படிங்க.\nதனுசு ராசிக்காரர்களே, மகரத்தில் ஆட்சி பெற்றிருந்த சனி வக்ரமடைவதால் பாதிப்பு வருமே என்று நினைக்காதீங்க உங்களுக்கு பாதிப்புகள் நீங்கி நன்மைகள் நடைபெறும்.\nகுடும்பத்தில் பிரச்சினைகள் நீங்கும். வீட்டிலும் குடும்பத்தில் உள்ளவர்களிடம் பேசும் போது கவனமாக இருங்கள்.\nஉடல் ஆரோக்கியத்தில அக்கறை காட்டுங்கள். இந்த காலகட்டத்தில் புதிய பிசினஸ் செய்யலாமா என்று நினைப்பீங்க பெரிய அளவில் மு��லீடுகள் எதுவும் செய்யாதீர்கள்.\nமாணவர்கள் உங்க படிப்பில் கவனமாக இருங்கள். படித்ததை ஒருமுறைக்கு இருமுறை எழுதிப்பாருங்கள்.\nமகரம் ராசிக்காரர்களுக்கு உங்களுடைய ராசி அதிபதி ஆட்சி பெற்ற சனி வக்ரமடைவதால் உங்களுக்கு பண பிரச்சினை வரலாம்.\nநிதி நிர்வாகத்தில் கவனமாக இருங்கள். வேலை விஷயத்தில் கவனமாக இருங்கள். எந்த சூழ்நிலையிலும் இப்போதைக்கு புது வேலைக்கு மாற வேண்டாம்.\nஉடல் பிறந்தவர்களுடன் பேசும் போது கவனமாக இருங்கள். தாய் வழி உறவினர்களிடம் பணம் கொடுக்கல் வாங்கல் வைத்துக்கொள்ள வேண்டாம். உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் படிப்பில் அக்கறை காட்டுங்கள்.\nகும்பம் ராசிக்காரர்களுக்கு வக்ர சனிப்பெயர்ச்சியால் விரைய செலவுகள் குறையும். தொழில் வியாபாரத்தில் போட்ட முதலீடு திரும்ப வருமா என்ற யோசனை எழலாம்.\nகவலை வேண்டாம் உங்க பணம் பத்திரமாக இருக்கும். பங்குச்சந்தைகளில் இந்த கால கட்டங்களில் நீங்கள் செய்யும் முதலீடுகளால் நல்ல லாபம் கிடைக்கும்.\nசின்னச் சின்ன உடல் நலப்பிரச்சினைகள் வரலாம் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.\nமீனம் ராசிக்காரர்களுக்கு தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். திடீர் பண வருமானம் வரலாம். ஆடம்பர செலவுகளை குறைத்து விடுங்கள்.\nகொரோனா வைரஸ் காரணமாக முடங்கிப் போயிருந்த கலைத்துறையினருக்கு நம்பிக்கை வெளிச்சம் தென்படும். புதிய வாய்ப்புகள் வரும் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.\nஉங்க ஆரோக்கியரீதியாக சின்னச் சின்ன பாதிப்புகள் வரலாம். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும்.\nPrevious articleலண்டனில் தமிழர் வீட்டை சுற்றிவளைத்த பொலிசார் 35 பேருக்கு தலா ஆயிரம் பவுண்டுகள் அபராதம் 35 பேருக்கு தலா ஆயிரம் பவுண்டுகள் அபராதம்\n ஒட்டுமொத்த நாடே எதிர்பார்ப்பு.. |\nகோத்தாபயவும், மகிந்தவும், இரணிலும், சஜித்தும் ஒரே குட்டையில் பிறந்த சிங்கள மட்டைகள். சி.வி.விக்கினேஸ்வரன்.\nஇன்றைய ராசிப்பலன் – 26.03.2020 பங்குனி 13, வியாழக்கிழமை,\nஇன்றைய ராசி பலன் 25/03/2020 புதன் கிழமை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2020-10-22T21:37:30Z", "digest": "sha1:IHSHSLDQD63NMT6B7B4LTXTKCCWKTSQB", "length": 10330, "nlines": 96, "source_domain": "ta.wikipedia.org", "title": "புலமைத்துவ வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுலமைத்துவ வரலாறு (Intellectual history) என்பது, எண்ணங்கள், சிந்தனையாளர்கள் பற்றிய வரலாறு ஆகும். எண்ணங்களை உருவாக்கி அவற்றைப்பற்றிக் கலந்துரையாடி, எழுதி, அல்லது வேறு விதங்களின் அவற்றோடு தொடர்புள்ள மக்களின் அறிவை விலக்கிவிட்டு இவ்வரலாற்றைக் கருத்தில் எடுக்க முடியாது. வரலாற்றாளர்களால் பயிலப்படும் புலமைத்துவ வரலாறு மெய்யியலாளர் பயிலும் மெய்யியல் வரலாற்றுக்கு இணையானது என்பதுடன், எண்ணங்களின் வரலாற்றுக்கு நெருக்கமானது. இதன் மையப்பொருள் என்னவெனில், எண்ணங்கள், அதை உருவாக்குபவர்களும், பயன்படுத்துபவர்களுமான மக்களிடம் இருந்து விலகித் தனியாக வளர்ச்சியடைவதில்லை என்பதுடன், எண்ணங்களைத் தனியாக அல்லாது, அவற்றை உருவாக்கும் பண்பாடு, வாழ்க்கை, வரலாறு ஆகியவற்றின் சூழலிலேயே ஆய்வு செய்யவேண்டும் என்பதுமாகும்.[1]\nபுலமைத்துவ வரலாறு, கடந்தகால எண்ணங்களை அவற்றில் சூழலில் வைத்து ஆராய்வதன் மூலம் புரிந்துகொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இங்கே \"சூழல்\" என்பது அரசியல், பண்பாட்டு, புலமைத்துவ, சமூகச் சூழல்களைக் குறிக்கலாம். ஒருவர் ஒரு உரையைக் காலவரிடைச் சூழலிலோ அல்லது சமகாலப் புலமைத்துவ நேரச் சூழலிலோ வாசிக்க முடியும். இவ்விரு வகையான சூழ்நிலையாக்கமும் புலமைத்துவ வரலாற்றாளர்களால் கைக்கொள்ளப்படுவதே. அதேவேளை ஒன்றிலிருந்து மற்றது வேறாக நிற்பனவும் அல்ல. பொதுவாக, புலமைத்துவ வரலாற்றாளர்கள் கடந்த காலத்தின் கருத்துருக்களையும், உரைகளையும் பலதரப்பட்ட சூழல்களில் வைத்துப் பார்க்க முயல்கிறார்கள்.\nபுலமைத்துவ வரலாறு என்பது புலமையாளர்களின் வரலாறு அல்ல. இது எழுத்துக்களில் வெளிப்படுத்தப்படும் எண்ணங்களை ஆய்வு செய்வதால், காட்சிச் சான்றுகளையும் சொற்களல்லாத சான்றுகளையும் பயன்படுத்துகின்ற பிற பண்பாட்டு வரலாறுகளில் இருந்து வேறுபடுகின்றது. கடந்த காலத்துக்குரிய எந்தவொரு எழுத்துமூலமான தடயமும் புலமைத்துவ வரலாற்றுக்கான பொருளாக இருக்கலாம். \"புலமையாளன்\" என்னும் கருத்துரு மிகவும் அண்மைக் காலத்தைச் சேர்ந்தது. இது சிந்தனையோடு தொழில்முறையில் தொடர்புடைய ஒருவரைக் குறிக்கிறது. ஆனால், தனது சிந்தனைகளை வெளிப்படுத்துவதற்காக எழுதும் எவரும் புலமைத்துவ வரலாற்ற���க்கான கருப்பொருளாக இருக்கமுடியும். ஒழுங்குமுறை சாராத ஒரு சிந்தனையாளர் தொடர்பான புலமைத்துவ வரலாற்றுக்கு, கார்லோ கின்சுபர்க் என்பவரின் ஆக்கமான \"வெண்ணெய்க்கட்டியும் புழுக்களும்\" (The Cheese and the Worms) என்னும் நூலில் உள்ள, 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இத்தாலிய ஆலை உரிமையாளர் மெனோக்கியோ பற்றிய புகழ்பெற்ற ஆய்வை சிறந்த எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 07:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamilu.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D-vs-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-10-22T20:19:32Z", "digest": "sha1:7Q2JE4GMAV5FSZIWVVUGQ3KGQVTXZ75Q", "length": 25797, "nlines": 202, "source_domain": "worldtamilu.com", "title": "எஸ்.ஆர்.எச் vs ஆர்.ஆர்: தேவாத்தியா, பராக் ஸ்னாப் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நான்கு போட்டிகளில் தோல்வியடைந்தது | கிரிக்கெட் செய்திகள் »", "raw_content": "\nபண்ணை சட்டங்களின் ‘தவறுகளை’ சரிசெய்ய பஞ்சாப் மையத்திற்கு மற்றொரு வாய்ப்பை அளித்துள்ளது என்று காங்கிரஸ் கூறுகிறது | இந்தியா செய்தி\nKXIP vs DC லைவ் ஸ்கோர்: ஷிகர் தவான் டன் டெல்லி தலைநகரங்களை 164/5 | கிரிக்கெட் செய்திகள்\nபாஜக வேட்பாளர் பிசாஹுலால் சிங் அவமதித்த கருத்துக்கு எம்.பி. உள்துறை அமைச்சர் மன்னிப்பு கோருகிறார் இந்தியா செய்தி\nFATF இல் பாகிஸ்தானின் தலைவிதி சமநிலையில் உள்ளது\nமத்திய ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பில் 5 பேர் கொல்லப்பட்டனர், 9 பேர் காயமடைந்தனர்\nஎஸ்.ஆர்.எச் vs ஆர்.ஆர்: தேவாத்தியா, பராக் ஸ்னாப் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நான்கு போட்டிகளில் தோல்வியடைந்தது | கிரிக்கெட் செய்திகள்\nதுபாய்: ராகுல் தேவதியாதந்திரமான விளையாட்டுகளை வெல்லும் வினோதமான திறன் மீட்கப்பட்டது ராஜஸ்தான் ராயல்ஸ் அவர்கள் மீண்டும் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஞாயிற்றுக்கிழமை, ஐ.பி.எல்லில் அவர்களின் நான்கு போட்டிகளில் தோல்வியுற்றது.\nகிங்ஸ் லெவன் பஞ்சாபிற்கு எதிரான ஒரு ஓவரில் ஐந்து சிக்ஸர்களுடன் வீட்டுப் பெயராக மாறிய திவாடியா, 28 பந்துகளில் ஆட்டம���ழக்காமல் 45 ரன்கள் எடுத்தார், ராயல்ஸ் 159 ரன்கள் எடுத்த இலக்கை ஒரு பந்துடன் மீறியது.\nமதிப்பெண் அட்டை | புள்ளிகள் அட்டவணை\nஉடன் ரியான் பராக் .\nஇரண்டு பந்துகளில் இரண்டு தேவைப்பட்ட நிலையில், பராக் கலீல் அகமதுவை ஒரு ஓவர் கூடுதல் கவர் மூலம் அடித்தார் மற்றும் ஒரு முன்கூட்டியே ‘பிஹு ஜிக்’ என்று உடைத்தார். எட்டு ஓவர்களில் ஆறாவது விக்கெட்டுக்கு 85 ரன்கள் சேர்த்தபோது, ​​அவர்களின் புகழ்பெற்ற சர்வதேச நட்சத்திரங்கள் ஏமாற்றுவதற்காக முகஸ்துதி செய்தனர்.\nதெவாடியா ஷார்ஜா இரவின் நினைவுகளை மீண்டும் கொண்டு வந்தது, ஆனால் இந்த முறை அது ரஷீத் கான் இடது கை ஆட்டக்காரர் தொடர்ச்சியாக மூன்று பவுண்டரிகளை அடித்ததால் 18 வது ஓவரில் அவர் முடிவைப் பெற்றார்.\nஆட்டத்தில் வெற்றி பெற என்ன ஒரு வழி. @Rjasthanroyals #SRH ஐ 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதால் ரியான் பராக் எழுதிய ஒரு MAXIMUM. இது ஏபிஎஸ்… https://t.co/oqm3Yr79QO\n– இந்தியன் பிரீமியர் லீக் (@IPL) 1602423981000\nஇரண்டு ஓவர்களில் 22 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், தெவதியா டி நடராஜனை நோக்கி வீழ்ந்தார், அவர் யார்க்கர்களை வீச முயற்சித்த நீளத்தை இழந்தார், ஒரு நான்கு மற்றும் ஒரு சிக்ஸர் ஓவர் ஷார்ட் ஃபைன் லெக்கில் ராயல்ஸ் அணிக்கு ஆதரவாக ஆட்டத்தை ஆட்டினார்.\nமறுபிரவேச மனிதர் பென் ஸ்டோக்ஸ் (5) ஐ அனுப்புவதற்கான வினோதமான முடிவு, பாதையின் மந்தநிலையால் அவரைச் சரியாகச் செய்யவில்லை. இடது கை வேகப்பந்து வீச்சாளர் கலீல் ஆஃப்-ஸ்டம்பிற்கு வெளியே ஒருவரைப் பெற்றார், ஆனால் பந்து வந்தது. ஸ்டோக்ஸ் தாமதமாக, ஒரு இழுக்க வடிவமைத்து, அதை அவரது ஸ்டம்புகளில் வாசித்தார்.\nஸ்டீவ் ஸ்மித் (5) விஜய் சங்கரின் கையை ஆழமாக ஆடினார், ஆனால் அந்த செயல்பாட்டில் தோல்வியுற்றார், அதே நேரத்தில் ஜோஸ் பட்லர் (16) கலீலில் இருந்து ஒரு பந்து வீச்சைப் பெற்றார், அது விரல்கள் உருண்டபின் வந்தது. பவர் பிளேவுக்குள் ராயல்ஸ் 3 விக்கெட்டுக்கு 26 ஆக குறைக்கப்பட்டதால் உள்ளே விளிம்பை டைவிங் ஜானி பேர்ஸ்டோவ் எடுத்தார்.\nமுன்னதாக, மனிஷ் பாண்டே அரைசதம் அடித்தாலும், ராஜஸ்தான் ராயல்ஸ் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை 4 விக்கெட்டுக்கு 158 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது.\nஎங்களுடன் நின்ற ஒவ்வொருவருக்கும், இது உங்களுக்கானது\n– ராஜஸ்தான் ராயல்ஸ் (j ராஜஸ்தான்ராயல்ஸ்) 1602424252000\nபிட்சுகள் நாளுக்கு நாள் மெதுவாக வருவதோடு, ஸ்ட்ரோக் தயாரிப்பதும் மிகவும் கடினமாகிவிட்டதால், பாண்டே ஆரம்பத்தில் போராடினார், ஆனால் 44 பந்துகளில் 54 ரன்களில் இரண்டு பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்களுடன் முடித்தார்.\nஇரண்டாவது விக்கெட்டுக்கு 10 ஓவர்களில் 73 ரன்கள் எடுத்தார், கேப்டன் டேவிட் வார்னர் (38 பந்துகளில் 48), அவர் கீறல் மற்றும் நேரத்திற்காக போராடினார்.\nகேன் வில்லியம்சன் (12 பந்துகளில் 22 ஆட்டமிழக்காமல்) தனது வகுப்பை சுருக்கமாகக் காட்டினார், இதில் ராயல்ஸின் சிறந்த பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சரின் ஒரு கை நேரான சிக்ஸர் (4 ஓவர்களில் 1/25) மற்றும் கடைசி பந்து வீச்சில் மற்றொரு ஆட்டத்துடன் முடிந்தது இறுதி.\nஇளம் பிரியாம் கார்க் (8 பந்துகளில் 15) 15 இன்னிங்ஸின் கடைசி சில ஓவர்களில் மதிப்புமிக்க சிறிய பங்களிப்பை வழங்கினார்.\nஜெய்தேவ் உனட்கட்டுக்கு (4 ஓவர்களில் 1/31) இது ஒரு சிறந்த நாட்களில் ஒன்றாகும், ஏனெனில் அவரது மெதுவான பந்து வீச்சின் மாறுபாடு பவர் பிளேயில் இருந்து 26 ரன்கள் மட்டுமே எடுத்ததால் பேட்ஸ்மேன்களுக்கு சில சிக்கல்களை ஏற்படுத்தியது.\nமொத்தத்தில், ராஜஸ்தான் பந்து வீச்சாளர்கள் 42 டாட் பந்துகளை நிர்வகித்தனர், இது ஏழு ஓவர்கள் ஒரு ரன் கூட எடுக்காமல் இருந்தது.\nபேர்ஸ்டோவ் (19 பந்துகளில் 16) மற்றும் வார்னர் பந்தை சதுரத்திலிருந்து பெறத் தவறிவிட்டனர், மேலும் அவை கடினமாக அடித்தன, குறைந்த தூரம் அது பயணித்தது.\nஇறுதியாக, பேர்ஸ்டோ கார்த்திக் தியாகியின் ஒரு சிக்ஸருடன் திண்ணைகளை உடைத்தார், ஆனால் அடுத்த பந்து வீச்சில், சஞ்சு சாம்சன் ஆழ்மனதில் அற்புதமாக எடுக்கப்பட்டார்.\nபாண்டே மற்றும் வார்னர் அவ்வப்போது சிக்ஸர்களைத் தாக்கி கப்பலை சீராக வைத்தனர். ஸ்ரேயாஸ் கோபாலின் டாஸ் அப் பந்து வீச்சில் பாண்டேவின் நேரான சிக்ஸர் ஒரு அற்புதமான ஷாட் ஆகும்.\nஉண்மையில், சன்ரைசர்ஸ் பேட்ஸ்மேன்கள் சிக்ஸர்களை அடிப்பது எளிதாக இருந்தது – அவர்களில் ஒன்பது பேர் தங்கள் இன்னிங்ஸின் போது பவுண்டரிகளை விட (ஆறு மட்டுமே).\nபண்ணை சட்டங்களின் ‘தவறுகளை’ சரிசெய்ய பஞ்சாப் மையத்திற்கு மற்றொரு வாய்ப்பை அளித்துள்ளது என்று காங்கிரஸ் கூறுகிறது | இந்தியா செய்தி\nபுதுடில்லி: பிரதமருக்கும் பஞ்சாப் இன்னொரு வாய்ப்பையும் அளித்துள்ளதாக காங்கிரஸ் செவ்வாய்க்கிழமை தெரிவ���த்துள்ளது பாஜக மத்திய தலைமை விவசாயிகளின் குரலைக் கேட்பதற்கும், கொண்டுவருவதற்கான \"வரலாற்று தவறுகளை\" சரிசெய்வதற்கும் புதிய...\nKXIP vs DC லைவ் ஸ்கோர்: ஷிகர் தவான் டன் டெல்லி தலைநகரங்களை 164/5 | கிரிக்கெட் செய்திகள்\nKXIP க்கான இலக்கு - 1652 வது ஓவரின் முடிவு: மறுமுனையில் காகிசோ ரபாடாவிலிருந்து ஒரு நேர்த்தியான ஆரம்பம். அவரது முதல் ஓவரில் இருந்து 5. ஆக்சர் படேல் இப்போது...\nபாஜக வேட்பாளர் பிசாஹுலால் சிங் அவமதித்த கருத்துக்கு எம்.பி. உள்துறை அமைச்சர் மன்னிப்பு கோருகிறார் இந்தியா செய்தி\nபோபால்: மத்தியப் பிரதேசம் உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா செவ்வாயன்று அனுப்பூரைச் சேர்ந்த பாஜக வேட்பாளர் பிசாஹுலால் சிங் சார்பாக மன்னிப்பு கோரியுள்ளார். காங்கிரஸ்...\nFATF இல் பாகிஸ்தானின் தலைவிதி சமநிலையில் உள்ளது\nஇஸ்லாமாபாத்: பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியுதவிக்கான உலகளாவிய கண்காணிப்பு நாய் என்ற வகையில், நிதி நடவடிக்கை பணிக்குழு (எஃப்ஏடிஎஃப்), தனது மெய்நிகர் முழுமையான கூட்டத்தை அக்டோபர் 21 முதல் 23 வரை பாரிஸில்...\nபண்ணை சட்டங்களின் ‘தவறுகளை’ சரிசெய்ய பஞ்சாப் மையத்திற்கு மற்றொரு வாய்ப்பை அளித்துள்ளது என்று காங்கிரஸ் கூறுகிறது | இந்தியா செய்தி\nபுதுடில்லி: பிரதமருக்கும் பஞ்சாப் இன்னொரு வாய்ப்பையும் அளித்துள்ளதாக காங்கிரஸ் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது பாஜக மத்திய தலைமை விவசாயிகளின் குரலைக் கேட்பதற்கும், கொண்டுவருவதற்கான \"வரலாற்று தவறுகளை\" சரிசெய்வதற்கும் புதிய...\nKXIP vs DC லைவ் ஸ்கோர்: ஷிகர் தவான் டன் டெல்லி தலைநகரங்களை 164/5 | கிரிக்கெட் செய்திகள்\nKXIP க்கான இலக்கு - 1652 வது ஓவரின் முடிவு: மறுமுனையில் காகிசோ ரபாடாவிலிருந்து ஒரு நேர்த்தியான ஆரம்பம். அவரது முதல் ஓவரில் இருந்து 5. ஆக்சர் படேல் இப்போது...\nபாஜக வேட்பாளர் பிசாஹுலால் சிங் அவமதித்த கருத்துக்கு எம்.பி. உள்துறை அமைச்சர் மன்னிப்பு கோருகிறார் இந்தியா செய்தி\nபோபால்: மத்தியப் பிரதேசம் உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா செவ்வாயன்று அனுப்பூரைச் சேர்ந்த பாஜக வேட்பாளர் பிசாஹுலால் சிங் சார்பாக மன்னிப்பு கோரியுள்ளார். காங்கிரஸ்...\nFATF இல் பாகிஸ்தானின் தலைவிதி சமநிலையில் உள்ளது\nஇஸ்லாமாபாத்: பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியுதவிக்கான உலகளாவிய கண்காணிப்பு நாய் என்ற வகையில��, நிதி நடவடிக்கை பணிக்குழு (எஃப்ஏடிஎஃப்), தனது மெய்நிகர் முழுமையான கூட்டத்தை அக்டோபர் 21 முதல் 23 வரை பாரிஸில்...\nKXIP vs DC லைவ் ஸ்கோர்: ஷிகர் தவான் டன் டெல்லி தலைநகரங்களை 164/5 | கிரிக்கெட் செய்திகள்\nKXIP க்கான இலக்கு - 1652 வது ஓவரின் முடிவு: மறுமுனையில் காகிசோ ரபாடாவிலிருந்து ஒரு நேர்த்தியான ஆரம்பம். அவரது முதல் ஓவரில் இருந்து 5. ஆக்சர் படேல் இப்போது...\nபாஜக வேட்பாளர் பிசாஹுலால் சிங் அவமதித்த கருத்துக்கு எம்.பி. உள்துறை அமைச்சர் மன்னிப்பு கோருகிறார் இந்தியா செய்தி\nபோபால்: மத்தியப் பிரதேசம் உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா செவ்வாயன்று அனுப்பூரைச் சேர்ந்த பாஜக வேட்பாளர் பிசாஹுலால் சிங் சார்பாக மன்னிப்பு கோரியுள்ளார். காங்கிரஸ்...\nFATF இல் பாகிஸ்தானின் தலைவிதி சமநிலையில் உள்ளது\nஇஸ்லாமாபாத்: பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியுதவிக்கான உலகளாவிய கண்காணிப்பு நாய் என்ற வகையில், நிதி நடவடிக்கை பணிக்குழு (எஃப்ஏடிஎஃப்), தனது மெய்நிகர் முழுமையான கூட்டத்தை அக்டோபர் 21 முதல் 23 வரை பாரிஸில்...\nKXIP vs DC லைவ் ஸ்கோர்: ஷிகர் தவான் டன் டெல்லி தலைநகரங்களை 164/5 | கிரிக்கெட் செய்திகள்\nKXIP க்கான இலக்கு - 1652 வது ஓவரின் முடிவு: மறுமுனையில் காகிசோ ரபாடாவிலிருந்து ஒரு நேர்த்தியான ஆரம்பம். அவரது முதல் ஓவரில் இருந்து 5. ஆக்சர் படேல் இப்போது...\nபாஜக வேட்பாளர் பிசாஹுலால் சிங் அவமதித்த கருத்துக்கு எம்.பி. உள்துறை அமைச்சர் மன்னிப்பு கோருகிறார் இந்தியா செய்தி\nபோபால்: மத்தியப் பிரதேசம் உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா செவ்வாயன்று அனுப்பூரைச் சேர்ந்த பாஜக வேட்பாளர் பிசாஹுலால் சிங் சார்பாக மன்னிப்பு கோரியுள்ளார். காங்கிரஸ்...\nFATF இல் பாகிஸ்தானின் தலைவிதி சமநிலையில் உள்ளது\nஇஸ்லாமாபாத்: பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியுதவிக்கான உலகளாவிய கண்காணிப்பு நாய் என்ற வகையில், நிதி நடவடிக்கை பணிக்குழு (எஃப்ஏடிஎஃப்), தனது மெய்நிகர் முழுமையான கூட்டத்தை அக்டோபர் 21 முதல் 23 வரை பாரிஸில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamilnadu-news/madurai-man-gets-hand-stuck-inside-toilet-commode-at-petrol-bunk.html", "date_download": "2020-10-22T21:16:10Z", "digest": "sha1:T27HDXL5NNHPCKEBZ7L5GOLCNGWVKKL2", "length": 7975, "nlines": 53, "source_domain": "www.behindwoods.com", "title": "Madurai Man gets hand stuck inside toilet commode at petrol bunk | Tamil Nadu News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள��, வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n‘காலேஜ் படிக்கும்போது மலர்ந்த காதல்’.. ஆணாக மாறிய பெண்ணை திருமணம் செய்த இளம்பெண்.. மதுரை நீதிமன்றத்தில் தஞ்சம்..\n‘இளைஞரின் செயலால்’... ‘உறைந்துப் போய் நின்ற போலீசார்’... 'மதுரையில் நடந்த பரபரப்பு சம்பவம்'\n'கல்யாணத்துக்கு போகணும்' நகையைத் திருப்பி தாங்கன்னு... 'பொண்டாட்டி' சண்டை போட்டா... கடன் கேட்டேன் யாரும் குடுக்கல... 'குமரியில்' நடந்த கொடூரம்\nவீட்டில் யாருமில்லா நேரம் பார்த்து கல்லூரி மாணவர் செய்த விபரீத செயல்.. அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்..\nதனியா 'நைட்ல' யாருகிட்ட பேசுறாரு... கணவரின் மொபைலை பார்த்து 'அதிர்ந்து' போன புது மனைவி... புதுக்கோட்டையில் நடந்த பயங்கரம்\n'கூல்டிரிங்ஸ்ஸில் மயக்கமருந்து'.. ‘பாக்க அம்மா, மகன் மாதிரி இருந்தாங்க’.. மதுரை ரயில்வே ஸ்டேஷனில் பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி..\nVIDEO: ‘சாப்பிட்ட Puffs-க்கு காசு கேட்ட பேக்கரி ஊழியர்’.. கண்மூடித்தனமாக தாக்கிய இளைஞர்கள்.. பரபரப்பு வீடியோ..\n‘ஒருவாரமாக தனிமைப்படுத்தப்பட்ட’.... ‘சொகுசு கப்பலில்’... ‘மதுரையைச் சேர்ந்த ஒருவர் உள்பட’... ‘தமிழர்கள் 6 பேர் உள்ளதாக தகவல்’\nகொஞ்சம்மா அடிச்சாதான் முறைகேடு... மொத்தம்மா சுருட்டுனா அதுக்கு பேரு வேற... ரூ. 540 கோடிக்கு நாமம் சாத்திய ம.பி.'ஸ்\n‘டயர் வெடித்து லாரியில் மோதிய கார்’.. கோயிலுக்கு சென்ற தம்பதிக்கு நேர்ந்த சோகம்..\n‘சுற்றுலா’ சென்ற இடத்தில்... ‘அதிவேகத்தில்’ பின்னால் வந்த பேருந்தால் ‘கோர’ விபத்து... ‘மதுரையில்’ நேர்ந்த சோகம்...\n‘கைவிட்ட பிள்ளைகள்’.. ‘பாட்டில் வித்து சிறுகச்சிறுக சேத்த பணம்’.. கடவுள் மாதிரி வந்த ஆட்டோ டிரைவர்..\nதமிழக டாஸ்மாக்கில்... 'மதுபானங்கள்' விலை 'கிடுகிடு' உயர்வு... நாளை முதல் 'அமலுக்கு' வருகிறது\n‘திடீரென கேட்ட அலறல் சத்தம்’.. ‘தூக்கத்திலேயே பறிபோன உயிர்’.. நெஞ்சை பதறவைத்த சம்பவம்..\nவிடுமுறை தினத்தில்... 'சென்னையில்' உள்ள ஒயின் ஷாப்புகளை 'மூட' உத்தரவு... காரணம் இதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=26462", "date_download": "2020-10-22T20:19:56Z", "digest": "sha1:YGH2IPQT577WUNU5EVIWIEJPB5WUH462", "length": 7122, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "குறிஞ்சி கடவுள் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிரு��்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆன்மீக செய்திகள்\nஇந்த ஐந்து நிலங்களிலேயும் முதல் நிலம் என்று சொல்வது குறிஞ்சி. முதல் என்பது வரிசையினால் அல்ல; காலத்தினால் முதன்மையானது; பழமையானது. உலகம் தோன்றுவதற்கு முன்னால் எங்கே பார்த்தாலும் தண்ணீர் நிரம்பியிருந்தது. உலகம் தோன்றியபோது முதலில் மலைதான் தன் தலையை நீட்டியது.‘‘கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடுமுன்தோன்றி மூத்த குடி”என்று தன் குடியின் பழமையை ஒரு மறவன் பேசுகிறான். கல் தோன்றிய பிறகே மண், ஆறு, ஊர், கடற்கரை யாவும் தோன்றின.\nமுதலில் தோன்றிய மலைக்குத் தெய்வம் முருகன் என்று தமிழர் வைத்தார்கள். அதனால் முருகனை முதல்வனாகவும் மிகப் பழைய தெய்வமாகவும் அவர்கள் கொண்டிருந்தார்கள் என்று தெரியவரும். முருக வழிபாடு பழங்காலந்தொட்டே தமிழ் நாட்டில் இருந்து வருகின்றது.‘‘சேயோன் மேய மைவரை உலகமும்”என்று தொல்காப்பியம் சொல்கிறது. சேயோன் என்பதற்குச் சிவந்த நிறம் உடையவன் என்று பொருள். சிவந்த நிறம் உடைய முருகன் மலையையும் மலையைச் சார்ந்த இடத்தையும் விரும்பி, அங்கே தங்கி இருக்கிறான்.இந்த நாட்டினர் உயர்ந்த கடவுளை உயர்ந்த இடத்தில் வைத்துப் போற்றவேண்டுமென்று எண்ணினார்கள்.\nசரஸ்வதி தேவியின் தியான ரூபங்கள்\nசெய்யாறு அருகே அருள்பாலிக்கிறார் பக்தர்களை பார்த்து புன்னகைக்கும் கூழமந்தல் பேசும் பெருமாள்\nஆற்றங்கரைச் சொற்கிழத்தியின் அபூர்வ திருவுருவங்கள்\nவேண்டுதலை நிறைவேற்றும் திருநின்ற நாராயண பெருமாள்\nதிருமண தடை நீக்கும் வடுகீஸ்வரர்\nலாக்டவுன் டயட் உடலுக்கு ஊக்கம் அளிக்கும் இளநீர்\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..\n7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..\nபெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..\n: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..\nஉலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t155178-105", "date_download": "2020-10-22T20:16:28Z", "digest": "sha1:36ECM4N7N7VGTNTD4UTSIXXUDR6OAHYD", "length": 23457, "nlines": 209, "source_domain": "www.eegarai.net", "title": "முதலாம் உலகப் போரின் போது: ‘எம்டன்’ கப்பல் சென்னையில் குண்டு வீசி 105 ஆண்டுகள் நிறைவு - நினைவு கல்வெட்டில் மலர் தூவி மரியாதை", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» பதிவை சேமிப்பது எப்படி \n» கங்கையை கொணர்ந்த பகீரதன் தவம்\n» தனியாய் பயணம், துணையாய் துணிவு\n» மாணவன் கேட்காத பாடம்\n» ஹர ஹர சங்கர, ஜெய ஜெய சங்கர \n» திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் நந்தியின் பிரசித்தி \n» மரங்கள் இல்லாமல் காகிதம்\n» அமிஷின்.சீதா மிதிலை போர்.மங்கை\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» மறுபக்கம் – கவிதை\n» எதிரிக்கு நகைச்சுவை உணர்வு அதிகம்..\n» டி.வி.விளம்பரக் கம்பெனி மீது தலைவருக்கு ஏன் கோபம்\n» திறப்பு – கவிதை\n» நாயுடமை & பிரேமை – கவிதைகள்\n» அன்னாசி பழத்தை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள்\n» கொரோனா குயின் ப்ரீத்தி ஜிந்தா.. நெட்டிசன்கள் புகழாரம்.\n» தமிழில் ஒத்த செருப்பு, ஹவுஸ் ஓனர் படங்கள் தேர்வு..\n» பிரபாஸ் பிறந்தநாளுக்கு ராதேஷ்யாம் படக்குழுவின் சிறப்பு பரிசு.\n» கடைசி ஆசை என்னவென்று சொல்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:42 pm\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:40 pm\n» ஐபிஎல் கிரிக்கெட்டில் ஷிகர் தவான் புதிய சாதனை\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:37 pm\n» தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:34 pm\n» அரசு அதிகாரியின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை- நகை, பணம் சிக்கியது\n» தமிழகத்தில் புதிய மாவட்டங்களில் இடம் பெறும் தொகுதிகள் அறிவிப்பு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:09 pm\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:01 pm\n» இதான் உங்களுக்கு முதல் கேஸா\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:57 pm\n» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ\n» சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க வேண்டுமா\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:58 pm\n» குழந்தைகளுக்காக வேலையை இழக்கும் இந்தியப் பெண்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:35 pm\n» எள்ளின் பயன்களும் மருத்துவ குணங்களும் \nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:31 pm\n» பறவைகளை வசீகரிக்கும் மரங்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:24 pm\n» ஆறு வித்தியாசங்கள் – கண்டுபிடி\n» ஆறு வித்தியாசங்கள் (கண்டுபிடி)\n» பிடுங்கலாம், நட முடியாது...விடுகதைகள்\n» தமிழ் நாவல் தேவை\n» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....\n» ஒரு வார்த்தை – அனுஷா நடராஜன்\n» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் by Krishnaamma - சுக்கு மல்லி காபி by Krishnaamma - சுக்கு மல்லி காபி\n» நவராத்திரி - அப்பம் \n» வெள்ளை பட்டாணி மசாலா சுண்டல்\nமுதலாம் உலகப் போரின் போது: ‘எம்டன்’ கப்பல் சென்னையில் குண்டு வீசி 105 ஆண்டுகள் நிறைவு - நினைவு கல்வெட்டில் மலர் தூவி மரியாதை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nமுதலாம் உலகப் போரின் போது: ‘எம்டன்’ கப்பல் சென்னையில் குண்டு வீசி 105 ஆண்டுகள் நிறைவு - நினைவு கல்வெட்டில் மலர் தூவி மரியாதை\nமுதலாம் உலகப்போர் 1914-ம் ஆண்டு முதல் 1918-ம் ஆண்டு\nவரை நேச நாடுகளான பிரான்ஸ், ரஷியா, இங்கிலாந்து,\nஅமெரிக்கா ஆகிய நாடுகளுக்கும், மைய நாடுகளான\nஆஸ்திரேலியா, ஹங்கேரி, ஜெர்மனி, இத்தாலி ஆகிய\nஅப்போது இந்தியா ஆங்கிலேயர்கள் வசம் இருந்தது. அதனால்,\nமுதலாம் உலகப்போரின் தாக்கம் இந்தியாவையும் விட்டு\nவைக்கவில்லை. அப்போது, ஆங்கிலேயர்கள் கிழக்கிந்திய\nகம்பெனியை ‘மதரசாப்பட்டினம்’ என்று அழைக்கப்பட்ட\nசென்னையில் ஆரம்பித்து இருந்ததால், அதனை சுற்றியே\nஇதனால் ஜெர்மனியின் கோரப் பார்வை சென்னை மீது\nதிரும்பியது. ஜெர்மனியின் “எஸ்.எம்.எஸ். எம்டன்” என்ற\nநவீன போர்க்கப்பலில் 1914-ம் ஆண்டு செப்டம்பர் மாதம்,\nசென்னை நோக்கி வீரர்கள் வந்தனர்.\nகேப்டன் வான் முல்லர் தலைமையில், வந்த கப்பலில்,\nதிருவனந்தபுரத்தை சேர்ந்த தமிழ் குடும்பத்தை சேர்ந்த\nபொறியாளர் செண்பகராமன் என்ற வீரரும் இடம்\nபெற்றிருந்தார். ஜெர்மனியின் படையில் அவர் இருந்த\nபோதும், இங்கிலாந்தின் பிடியில் இருந்து இந்தியாவை\nகாப்பாற்ற வேண்டும் என்ற வேட்கையுடன் இருந்தார்.\nசெப்டம்பர் 22-ந்தேதி இரவு 10 மணி அளவில், சென்னையில்\nஇருந்து 2 கடல் மைல் தொலைவில் “எம்டன்” கப்பல் நிலை\nநிறுத்தப்பட்டது. இதை அறிந்த ஆங்கிலேயர்கள்\n(பிரிட்டிஷ்காரர்கள்) மின்சாரத்தை நிறுத்தி நகரையே இருளில்\nஆனால் ஐகோர்ட்டு வளாகத்தில் இருந்த கலங்கரை விளக்கம்\nஅந்த வெளிச்சத்தை மையமாக வைத்து, ‘எம்டன்’ கப்பலில்\nஇருந்து பீரங்கிகள் மூலம் 130 முறை குண்டுகள் வீசினர். இதில்\nசென்னை துறைமுகத்தில் இருந்த எண்ணெய் கிடங்குகள்\nவெடித்து சிதறின. ஒரு குண்டு விழுந்து வெடித்ததில் ஐகோர்ட்டு\nசுற்றுச்சுவர் முழுவதும் இடிந்து விழுந்தது.\nமற்றொரு குண்டு வெடிக்காமல் ஐகோர்ட்டு வளாகத்திலேயே\nகிடந்தது. சேதத்தை ஏற்படுத்திவிட்டு ‘எம்டன்’ கப்பல்\nஆங்கிலேயே கடற்படை பின்தொடர்ந்தும், ‘எம்டன்’ கப்பலை\nஒன்றும் செய்ய முடியவில்லை. ஆங்கிலேயே படைக்கு சிம்ம\nசொப்பனமாக விளங்கிய இந்த ‘எம்டன்’ கப்பல் 1914-ம் ஆண்டு\nநவம்பர் 9-ந்தேதி ஆஸ்திரேலிய போர் கப்பலால் சிட்னி துறைமுகம்\nஅருகே சுட்டு வீழ்த்தப்பட்டு கடலுக்குள் மூழ்கடிக்கப்பட்டது.\nசென்னையில் ‘எம்டன்’ கப்பல் குண்டு வீசிய பகுதியான\nஐகோர்ட்டு வளாகத்தில் நினைவு கல்வெட்டு அமைக்கப்பட்டுள்ளது.\nவெடிக்காமல் கிடந்த குண்டு எழும்பூரில் உள்ள அரசு\nகுண்டு வீசிய பொறியாளர் செண்பகராமனுக்கு சென்னை\nகிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் சிலை வைக்கப்பட்டுள்ளது.\nசென்னையில் ‘எம்டன்’ கப்பல் குண்டு வீசிய இடத்தை காட்டும்\nவகையில் ஐகோர்ட்டுக்குள் நீதிபதிகள் செல்லும் வாசல் அருகில்\nஉள்ள சுற்றுச்சுவரில் வைக்கப்பட்டுள்ள நினைவு கல்வெட்டில்,\nபல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் மலர் தூவி மரியாதை\nஇவர்களுடன் ஐகோர்ட்டு வக்கீல்கள் ஏ.செல்லமுத்து, இரா.சிவசங்கர்,\nஜெ.எப்.பிரகாஷ், ஆர்.லட்சுமிகாந்த் உள்பட பலர் நேற்று மலர் தூவி\nசென்னையில் “எம்டன்” கப்பல் குண்டு வீசி நேற்றுடன்\n105 ஆண்டுகள் நிறைவடைந்தது. ஆனால் சென்னையில் “எம்டன்”\nகப்பல் குண்டு வீசியதை நினைவுகூரும் தடயங்கள் எதுவும்\nசொல்லும்படி இல்லை. சாதாரண மைல் கல்லைப்போலவே\nஇதற்கான நினைவு கல்வெட்டு தேடிக் கண்டுபிடிக்கும் நிலையில்தான்\nஎனவே தமிழக அரசு “எம்டன்” கப்பல் குண்டுவீசிய இடத்தை\nஅடையாளம் காட்டும் வகையில் புதிதாக நினைவிடம் அமைக்க\nவேண்டும் என்று வக்கீல்கள் மற்றும் பொதுமக்கள் அரசுக்கு\nRe: முதலாம் உலகப் போரின் போது: ‘எம்டன்’ கப்பல் சென்னையில் குண்டு வீசி 105 ஆண்டுகள் நிறைவு - நினைவு கல்வெட்டில் மலர் தூவி மரியாதை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sauditamilweb.com/author/madhavan/", "date_download": "2020-10-22T20:40:53Z", "digest": "sha1:GUYOS6DJKFRYAMYE433WA37REP7GTIAB", "length": 4212, "nlines": 70, "source_domain": "www.sauditamilweb.com", "title": "Madhavan, Author at Saudi Tamil Web", "raw_content": "\nஅக்டோபர் 4 ஆம் தேதி முதல் உம்ரா யாத்திரைக்கு மக்கள் அனுமதிக்கப்படுவர் – சவூதி அரசு அறிவிப்பு..\nமுக்கியச் செய்தி: இந்தியாவிலிருந்து மக்கள் சவூதி வர தற்காலிகத் தடை விதித்தது சவூதி அரசு..\nஇஸ்லாமியர்களின் புனித நகரமான மெக்காவில் பிரம்மாண்ட தீ விபத்து – வீடியோ உள்ளே..\nசவூதி திரும்புவோர் இந்த வழிமுறைகளை கட்டாயம் பின்பற்றவேண்டும் – விமானப் போக்குவரத்து ஆணையம் அறிவிப்பு..\nசவூதி அரேபியா: உம்ரா யாத்திரைக்கு மக்கள் அனுமதிக்கப்படுவர் என அரசு அறிவிப்பு – பிரார்த்தனையாளர்கள் மகிழ்ச்சி..\nசெல்லுபடியாகும் அனைத்து விதமான விசாக்கள் மூலமாகவும் மக்கள் சவூதிக்கு வரலாம் – வெளிவந்தது அறிவிப்பு..\nசவூதி: விரைவில் மீண்டும் துவங்கப்பட இருக்கும் சர்வதேச விமான சேவைகள் – வெளிவந்த புதிய தகவல்..\nசவூதி தேசிய தினம் : பொது மற்றும் தனியார் துறைகளுக்கு விடுமுறை அறிவித்தது அரசு..\nகாலாவதியான ரெசிடென்சி விசாக்கள் மேலும் ஒரு மாத காலத்திற்கு செல்லுபடியாகும் – சவூதி அரசு அறிவிப்பு..\nசவூதியிலிருந்து தமிழகத்திற்கு கூடுதலாக 2 விமானங்கள் இயக்கப்படுவதாக இந்திய அரசு அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://healthcarelawsuit.us/ta/saw-palmetto-review", "date_download": "2020-10-22T20:03:14Z", "digest": "sha1:JJCQZ5VFNG4SLE2P4OKL2OHNREHISALD", "length": 41222, "nlines": 129, "source_domain": "healthcarelawsuit.us", "title": "Saw Palmetto உடன் உண்மையான வெற்றி சாத்தியமா? இது மட்டும்...", "raw_content": "\nஎடை இழந்துவிடபருவயதானஅழகுதள்ளு அப்இறுக்கமான தோல்அழகான அடிசுறுசுறுப்புநோய் தடுக்கமுடி பாதுகாப்புசருமத்தை வெண்மையாக்கும்சுருள் சிரைநிலைத்திருக்கும் ஆற்றலைக்தசை கட்டிடம்Nootropicஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்இனக்கவர்ச்சிஉறுதியையும்பெண் வலிமையைமுன் ஒர்க்அவுட்புரோஸ்டேட்புரதம் பார்கள்புகைதூக்கம்குறைவான குறட்டைவிடுதல்டெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாகபிரகாசமான பற்கள்கடவுட் சீரம்\nSaw Palmetto அனுபவங்கள் - ஆய்வுகளில் ஆற்றல் அதிகரிப்பு உண்மையிலேயே வெற்றிகரமாக உள்ளதா\nஆற்றல் அதிகரிப்பு பிரச்சினையைப் பொருத்தவரை, Saw Palmetto பொதுவாக இந்த தலைப்புடன் தொடர்புடையது - ஏன் பயனர்களின் சான்றுகளை நீங்கள் பார்த்தால், காரணம் விரைவாக அடையாளம் காணக்கூடியதாக மாறும்: பலரும் Saw Palmetto ஆற்றல் அதிகரிப்பில் நன்றாக Saw Palmetto என்று கூறுகிறார்கள். இது உண்மையா பயனர்களின் சான்றுகளை நீங்கள் பார்த்தால், காரணம் விரைவாக அடையாளம் காணக்கூடியதாக மாறும்: பலரும் Saw Palmetto ஆற்றல் அதிகரிப்பில் நன்றாக Saw Palmetto என்று கூறுகிறார்கள். இது உண்மையா அது அதன் வாக்குறுதியின்படி இருந்தால் நாங்கள் விளக்குவோம்.\nஉங்கள் காதலி, மற்ற பெண்களுடன், அவரது தனித்துவமான உறுதியுடன் கூற விரும்புகிறீர்களா\nஎதிர்காலத்தில் நீங்கள் இதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை, அது மிகவும் முக்கியமானது. படுக்கையில் சரியாக வேலை செய்யாத ஒருவர் வெறுமனே ஒரு உண்மையான பையன் அல்ல\nஇயற்கையாகவே, இதை ஏற்றுக்கொள்வது ஒரு கனமான உணவு, நீங்கள் இப்போது உண்மைகளை எதிர்கொண்டு விஷயங்களை மாற்றும் கட்டத்தில் இருக்கிறீர்கள். உங்கள் இனப்பெருக்க சக்தியில் அவர்கள் ஈடுபடாத காரணத்தினால் கூட்டாண்மை பாழடைந்த எண்ணற்ற மனிதர்களில் ஒருவராக நீங்கள் இருக்க விரும்பவில்லை.\nசில சந்தர்ப்பங்களில் இன்னும் மோசமானது: நீங்கள் ஒரு கூட்டாளரைக் கூட பெறவில்லை, ஏனென்றால் உங்கள் சுய சந்தேகங்கள் காரணமாக உரையாடலில் ஈடுபட உங்களுக்கு தைரியம் இல்லை. நாங்கள் உங்களுக்கு ஏதாவது சொல்ல வேண்டுமா\nஇனப்பெருக்கம் செய்யும் சக்தியுடனான உங்கள் பிரச்சினைகள், இது உங்கள் ரகசியமாக இருந்தாலும், அந்நியர்களால், குறிப்பாக எதிர் பாலினத்தவர்களால் உணரப்படுகிறது. அவர்கள் வெறுமனே ஆணாகவோ எரிச்சலாகவோ செயல்படுவதில்லை.\n✓ அடுத்த நாள் டெலிவரி\n✓ பணம் திரும்ப கிடைக்கும் உத்தரவாதம்\nசிறந்த சலுகைக்கு இங்கே கிளிக் செய்க\nSaw Palmetto அதன் சொந்த இடத்திற்கு வருவது இதுதான்: மேலும் உச்சரிக்கப்படும் மற்றும் சிறந்த நிலைகள், அதிக சகிப்புத்தன்மை, உடலுறவுக்கு அதிக ஆசை மற்றும் சுய மரியாதை அதிகரித்தல். திருப்தியடைந்த பயனர்கள் இதைப் பற்றி சொல்கிறார்கள்.\nமுடிவுகளை இதயத்திற்கு எடுத்துச் செல்லும் எவரும் சந்தேகத்திற்கு இடமின்றி அத்தகைய முடிவுக்கு வருவார்கள்: Saw Palmetto குணப்படுத்தும் சிகிச்சை மிகவும் சாத்தியம்.\n எனவே எங்கள் கருத்தை நீங்கள் கேட்க விரும்பினால், தயாரிப்பைப் பயன்படுத்த நாங்கள் மிகவும் பரிந்துரைக்கிறோம்.\nSaw Palmetto பற்றி நீங்கள் என்ன தெரிந்து கொள்ள வேண்டும்\nஆற்றல் மற்றும் விறைப்பு செயல்பாட்டை மேம்படுத்தும் நோக்கத்திற்க��க Saw Palmetto தெளிவாக உருவாக்கப்பட்டது. முகவரின் பயன்பாடு குறுகிய அல்லது நிரந்தரமானது - விரும்பிய முடிவுகள் மற்றும் உங்கள் தனிப்பட்ட பலங்களைப் பொறுத்து. மிகவும் ஆர்வமுள்ள பயனர்கள் Saw Palmetto தங்கள் பெரிய முன்னேற்றத்தைப் பற்றி கூறுகிறார்கள். வெப்ஷாப்பில் வாங்குவதற்கு முன்பு நீங்கள் என்ன தெரிந்து கொள்ள வேண்டும்\nஇது வெளிப்படையாகச் சொல்லப்படலாம்: இது ஆரோக்கியமான மற்றும் குறைவான ஆபத்தான தயாரிப்பு என்பதை நிரூபிக்கிறது, குறிப்பாக இது மெதுவாக பயனுள்ள, இயற்கை சூத்திரத்தால் நம்பப்படுகிறது. அதேபோல், Prostalgene ஒரு சோதனையாக இருக்கும்.\nSaw Palmetto தயாரிப்பாளர் ஒரு நல்ல பெயரைக் கொண்டுள்ளார் மற்றும் நீண்ட காலமாக தனது வாடிக்கையாளர்களுக்கு தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறார் - எனவே நிறைய அறிவு உள்ளது.\nஉற்பத்தி செய்யும் நிறுவனம் Saw Palmetto விற்கிறது, எனவே ஆற்றல் அதிகரிப்பு சிக்கலைத் தீர்க்க மட்டுமே ஆராய்ச்சி செய்யப்பட்டது.\nSaw Palmetto டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறது, இது ஒரு சிறந்த தயாரிப்பாக அமைகிறது. பிற போட்டியாளர் தயாரிப்புகள் ஒரே நேரத்தில் பல சிக்கல்களுக்கு சிகிச்சையளிக்க முயற்சி செய்கின்றன, அவை நிச்சயமாக அரிதாகவே செயல்படும்.\nஇது ஆரோக்கியமான பொருட்கள் மிகக் குறைவாகவோ அல்லது இல்லாமலோ சேர்க்கப்படுகின்றன என்பதை நெருக்கமான பார்வைக்கு இட்டுச் செல்கிறது, இதனால் பயன்பாடு வெறும் நேரத்தை வீணடிக்கும்.\nதற்செயலாக, Saw Palmetto தயாரிக்கும் நிறுவனம் நிதியை ஒரு வெப்ஷாப்பில் விற்கிறது. அதாவது தனித்துவமான குறைந்த கொள்முதல் விலை.\nஎன்ன எதிராக பேசுகிறார் Saw Palmetto\nமலிவான சலுகைகள் எதுவும் கிடைக்கவில்லை\nநேர்மறையான முடிவுகளுடன் என்னை சோதிக்கிறது\nஅன்றாட வாழ்க்கையில் நன்றாக ஒருங்கிணைக்க\nஇந்த நன்மைகள் Saw Palmetto பரிந்துரைக்கின்றன:\nSaw Palmetto விரிவான பகுப்பாய்வின் படி, நாங்கள் தெளிவாகக் கூறுகிறோம்: பெரிய நன்மை கொள்முதல் முடிவை மிகவும் எளிதாக்குகிறது.\nஒரு குறைபாடற்ற பொருந்தக்கூடிய தன்மை மற்றும் மிகவும் மென்மையான பயன்பாடு முற்றிலும் இயற்கையான பொருட்கள் அல்லது பொருட்களை அனுமதிக்கின்றன\nஉங்கள் எந்தவொரு சூழ்நிலையையும் நீங்கள் சொல்லத் தேவையில்லை, மேலும் தடுப்பு வாசலை எடுக்க வேண்டும்\nஆற்றல் அதிகரிப்புக்க�� பயன்படுத்தப்படும் கருவிகள் பல சந்தர்ப்பங்களில் ஆர்டர் செய்வதற்கான மருந்துடன் மட்டுமே உள்ளன - Saw Palmetto நீங்கள் பிணைய Saw Palmetto எளிதாகவும் மிகவும் நியாயமான Saw Palmetto முடியும்\nதொகுப்பு மற்றும் அனுப்புநர் எளிமையானவை மற்றும் அர்த்தமற்றவை - ஏனென்றால் நீங்கள் இணையத்தில் அதற்கேற்ப ஆர்டர் செய்து நீங்களே வைத்துக் கொள்ளுங்கள், அங்கு நீங்கள் எதை வாங்குகிறீர்கள்\nSaw Palmetto விளைவு என்ன\nSaw Palmetto மிகவும் திறம்பட செயல்படுகிறது, ஏனெனில் பொருட்களின் சேர்க்கை மிகவும் நன்றாக இருக்கிறது.\nஏற்கனவே இருக்கும் இந்த செயல்முறைகளைப் பயன்படுத்துவதன் மூலம், உங்கள் உயிரினத்தின் மிகவும் சிக்கலான கட்டுமானத்திலிருந்து இது பயனடைகிறது.\nசில மில்லியன் ஆண்டுகால வளர்ச்சியானது, முடிந்தவரை நம்பகமான விறைப்புத்தன்மைக்கான அனைத்து செயல்முறைகளும் ஏற்கனவே உள்ளன, அவை மட்டுமே தொடங்கப்பட வேண்டும்.\nதயாரிப்பாளரின் வணிக வலைத்தளத்தைத் தொடர்ந்து, விளைவுகள் குறிப்பாக குறிப்பிடத்தக்கவை:\nநிரந்தர விளைவு முடிவில் ஒரு விஷயத்தை சாத்தியமாக்குகிறது: நீங்கள் எப்போதும் சிந்திக்காமல் உங்கள் மனைவியை மகிழ்ச்சியடையச் செய்யலாம்\nஇதன் விளைவாக பின்வருமாறு சுருக்கமாகக் கூறலாம்: அவை விரைவாக விறைப்புத்தன்மைக்கு வரும், வீக்கம் மிகவும் கடினமானது மற்றும் விழிப்புணர்வு நீண்ட நேரம் எடுக்கும்\nஇந்த வழியில், தயாரிப்பு முதல் பார்வையில் தோன்றலாம் - ஆனால் அவசியமில்லை. மருந்துகள் தனிப்பட்ட ஒழுங்குமுறைகளுக்கு உட்பட்டவை என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும், இதனால் முடிவுகள் பலவீனமாகவோ அல்லது வலுவாகவோ இருக்கும்.\nபார்வையில் Saw Palmetto பொருட்கள்\nஆற்றலை அதிகரிக்க இந்த முகவரின் ஒவ்வொரு மூலப்பொருளையும் பகுப்பாய்வு செய்வது மிகவும் சுவாரஸ்யமானவற்றில் எங்கள் கவனத்தின் எல்லைக்கு அப்பாற்பட்டது.\nபொதுவாக எந்த வகையிலும் மட்டும் செயல்திறனுக்கான தீர்க்கமான பொருட்களின் வகை அல்ல, ஆனால் அதனுடன் தொடர்புடைய அளவின் அளவையும் கூட சொல்ல வேண்டும்.\nSaw Palmetto, தயாரிப்பாளர் அனைத்து பொருட்களின் சக்திவாய்ந்த அளவை நம்ப விரும்புகிறார், இது ஆய்வுகள் படி, ஆற்றலை அதிகரிப்பதில் ஈர்க்கக்கூடிய முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்று உறுதியளிக்கிறது.\nமுட்டாள்தனமாக இருக்காதீர்கள் - அதிகாரப்பூர்வ கடையில் மட்டுமே Saw Palmetto -ஐ வாங்கவும்.\nஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா\nநேர்மையற்ற இயற்கை பொருட்களின் கலவையின் காரணமாக, Saw Palmetto கவுண்டரில் கிடைக்கிறது.\nதயாரிப்பாளர் மற்றும் செய்தி மற்றும் ஆன்லைன் போக்குவரத்தில் கருத்து இரண்டுமே ஒருமனதாக உள்ளன: உற்பத்தியாளர், பல மதிப்புரைகள் மற்றும் இணையத்தின் படி தயாரிப்பு எந்தவொரு விரும்பத்தகாத பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.\nஅளவுகளுக்கு மதிப்பளிப்பது பொருத்தமானது, ஏனெனில் சோதனைகளில் தயாரிப்பு மிகவும் வலுவானதாகத் தோன்றியது, இது பயனர்கள் செய்த மகத்தான முன்னேற்றங்களை விளக்குகிறது.\nஎன் அறிவுரை என்னவென்றால், நீங்கள் Saw Palmetto அசல் தயாரிப்பாளரிடமிருந்து மட்டுமே வாங்குகிறீர்கள், ஏனெனில் இது எப்போதும் ஆபத்தான பொருட்களுடன் ஆபத்தான நகல்களுக்கு வரும். இந்த உரையில் பகிர்தலை நீங்கள் பின்பற்றினால், நீங்கள் நம்பக்கூடிய தயாரிப்பாளரின் முகப்புப்பக்கத்திற்கு வருவீர்கள்.\nSaw Palmetto ஒரு நுகர்வோர் என்ற வகையில் உங்களுக்கு ஏற்றதா\nஎந்த வாடிக்கையாளர் குழு Saw Palmetto பயனற்றதாக இருக்கும் என்பதைப் பார்த்து இதற்கு எளிதாக பதிலளிக்க முடியும்.\nஎல்லாவற்றிற்கும் மேலாக, Saw Palmetto பெறுவதன் மூலம் எந்தவொரு பெண்ணும் ஆற்றலால் பாதிக்கப்படுகிறாள் என்பது மறுக்கமுடியாதது.\nநீங்கள் ஒரு டேப்லெட்டில் மட்டுமே எறிந்துவிட்டு, உங்கள் எல்லா விவகாரங்களையும் எந்த நேரத்திலும் மாற்ற முடியும் என்று நீங்கள் கருதுகிறீர்கள் என்றால், உங்கள் அணுகுமுறையை மதிப்பாய்வு செய்வது உங்களுக்கு முக்கியம். எனவே இது சந்தேகத்திற்கு இடமின்றி Zeta White விட வலுவானது. எந்தவொரு சந்தர்ப்பத்திலும், உங்களுக்கு கட்டுப்பாடும் விடாமுயற்சியும் தேவை, ஏனென்றால் உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள் வாரங்கள் அல்லது மாதங்கள் ஆகும்.\nSaw Palmetto ஒரு Saw Palmetto கருதப்பட்டாலும், தயாரிப்பு முழு வழியையும் சேமிக்காது. எனவே, உங்கள் ஆற்றலை அதிகரிக்க விரும்பினால், நீங்கள் Saw Palmetto பிடிக்கலாம், நடைமுறையில் ஒட்டிக்கொள்ளலாம், மேலும் எதிர்காலத்தில் முடிவுகளை அனுபவிக்க ஆரம்பிக்கலாம்.\nபயன்பாட்டின் போது ஏதாவது கருத்தில் கொள்ள வேண்டுமா\nதயாரிப்பை பயனரால் எளிதாகப் பயன்படுத்தலாம், எல்லா நேரங்களிலும் மற்றும் அதிக சச்சரவு இல்லாமல் - உற்பத்தியாளரின் விரிவ���ன விளக்கத்திற்கும், மொத்தத்தில் உற்பத்தியின் எளிமைக்கும் நன்றி.\nஎளிதில் பொருந்தக்கூடிய பரிமாணங்கள் மற்றும் Saw Palmetto நேரடியான பயன்பாடு ஆகியவை சாதாரண வாழ்க்கையில் ஒருங்கிணைப்பதை விதிவிலக்காக எளிதாக்குகின்றன. தயாரிப்பாளர் பயன்பாடு மற்றும் உட்கொள்ளல் அடிப்படையில் அத்தியாவசிய தரவை வழங்குகிறார் - இந்த வழியில் நீங்கள் எளிதாக வெற்றியை அடைய முடியும்\nஎந்த நேரத்தில் முதல் மேம்பாடுகள் காணப்படுகின்றன\nஎப்படியாவது முதல் வரிசைப்படுத்தலுக்குப் பிறகு Saw Palmetto மீண்டும் மீண்டும் தன்னைக் காணும்படி செய்கிறார், மேலும் தயாரிப்பாளரின் கூற்றுப்படி ஒரு சில நாட்களில் ஏற்கனவே சிறிய வெற்றிகளை அடைய முடியும்.\nசோதனையில், Saw Palmetto பெரும்பாலும் வாடிக்கையாளர்களால் நேரடி விளைவை வழங்கியது, இது ஆரம்பத்தில் சிறிது நேரம் மட்டுமே நீடித்தது. தொடர்ச்சியான பயன்பாட்டின் மூலம், இந்த முடிவுகள் உறுதிப்படுத்தப்படுகின்றன, இதனால் பயன்பாடு முடிந்த பின்னரும் விளைவுகள் நிரந்தரமாக இருக்கும்.\nபல பயனர்கள் பல வருடங்களுக்குப் பிறகும் கட்டுரையை மிகுந்த ஆர்வத்துடன் தெரிவிக்கின்றனர்\nஆகவே, விரைவான முடிவுகளின் தனித்துவமான செய்திகளுக்கு எதிராக உறுதியாக இருப்பதும், குறைந்தது பல வாரங்களுக்கு Saw Palmetto விவேகமானதாகும். கூடுதலாக, மேலும் தகவலுக்கு எங்கள் வாடிக்கையாளர் சேவையைத் தொடர்பு கொள்ளவும்.\nSaw Palmetto பிற பயனர்களின் முடிவுகள்\nதிருப்திகரமான அனுபவங்களைப் பற்றி பேசும் பயனர்களின் அறிக்கைகளை இன்னும் உன்னிப்பாகப் பார்ப்பது. மறுபுறம், சிறிய வெற்றியைப் பற்றி பேசும் பயனர்களை ஒருவர் சில சமயங்களில் கேட்கிறார், ஆனால் இது சிறுபான்மையினரில் தெளிவாக உள்ளது.\nஅது நமக்கு என்ன சொல்கிறது\nSaw Palmetto பற்றி உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால், சிரமங்களை எதிர்கொள்ளும் ஆர்வம் உங்களுக்கு இல்லாமல் இருக்கலாம்.\nஆனால் மற்ற நுகர்வோரின் கருத்துக்களை உற்று நோக்கலாம்.\nSaw Palmetto மற்ற தயாரிப்புகளை விட நன்றாக Saw Palmetto\nபல்வேறு தனிப்பட்ட அனுபவங்களின் அடிப்படையில், ஒரு பெரிய சதவீத மக்கள் மிகவும் திருப்தி அடைந்துள்ளனர் என்பதைக் காண்பது எளிது. பொதுவாக, இது எந்த வகையிலும் இல்லை, ஏனென்றால் பெரும்பாலான பிற உற்பத்தியாளர்கள் எப்போதும் எதிர்மறையாக மதிப்பிடப்படுவார்கள்.\nநீங்கள�� Saw Palmetto -ஐ வாங்க விரும்புகிறீர்களா அதிக விலை, பயனற்ற போலி தயாரிப்புகளைத் தவிர்க்க அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பயன்படுத்தவும்.\nநம்பகமான ஒரே கடையை நாங்கள் கண்டோம்:\n→ எங்கள் நம்பகமான கடையை இங்கே காணலாம்\nநானே இதுவரை ஒரு சிறந்த மாற்றீட்டைக் கண்டுபிடிக்க முடியவில்லை.\nஉண்மையில், எதிர்பார்த்த மறுசீரமைப்பு வழிமுறைகளை சோதித்த கிட்டத்தட்ட அனைவராலும் சான்றளிக்கப்படுகிறது:\nSaw Palmetto விறைப்பு செயல்பாட்டில் பாரிய முன்னேற்றத்திற்கு வழிவகுத்தது\nஇது அதிக கடினத்தன்மை, அதிக சகிப்புத்தன்மை - சில நேரங்களில் 30 நிமிடங்கள் அல்லது அதற்கு மேற்பட்டது - மற்றும் பல சென்டிமீட்டர் பெரிய ஒரு விறைப்புத்தன்மை ஆகிய இரண்டையும் அறிவிக்கிறது\nஒட்டுமொத்தமாக, பயனர்கள் அதிக ஆண்களை உணர்ந்தனர், உடலுறவில் மிகவும் வேடிக்கையாக இருந்தனர் மற்றும் அவர்களின் கூட்டாளரை சிறப்பாக திருப்திப்படுத்த முடியும்\nமுன்பை ஒப்பிடுகையில், பயன்பாட்டின் முழு காலத்திலும் பாலியல் செயல்திறன் மேம்பட்டது\nSaw Palmetto அதை எடுத்த சில மணிநேரங்களில் மட்டுமல்ல, கடிகாரத்தை சுற்றி தன்னிச்சையான உடலுறவு கொள்ளலாம் என்பதும் குறிப்பாக வலியுறுத்தப்படுகிறது\nபல பயனர்கள் தங்களைத் தாண்டி வளர்ந்து, வாழ்க்கையில் ஒரு புதிய அணுகுமுறையை வளர்த்துக் கொண்டனர் (இது அதிகரித்த தன்னம்பிக்கை மற்றும் குறைவான தடைகள் காரணமாகும்)\nகடினமான & வற்றாத விறைப்புக்கு நன்றி, அன்பை உருவாக்கும் போது நல்ல மனநிலை உறுதி செய்யப்படுகிறது\nஅதைச் செய்யத் தவறியதைப் பற்றி இனி கவலைப்படாமல் இருப்பது அருமையாக இருக்காது அல்லவா\nSaw Palmetto, வெற்றியின் வாய்ப்பு, நம் பார்வையில், மகத்தானது.\nஅன்றாட வாழ்க்கையில் வேறு நல்ல விஷயங்கள் உள்ளன என்று நீங்கள் நம்பலாம், ஆனால் நேர்மையாக இருக்கட்டும்: நெருக்கமான தலைப்புகளைப் பற்றி பேசும்போது சங்கடமான உணர்வு எங்கிருந்து வருகிறது நிச்சயமாக செக்ஸ் கூட உங்களுக்கு முக்கியம். இயலாமையை ஒரு முறை மற்றும் அனைவருக்கும் அறிவிக்க நிச்சயமாக போதுமான காரணம் நிச்சயமாக செக்ஸ் கூட உங்களுக்கு முக்கியம். இயலாமையை ஒரு முறை மற்றும் அனைவருக்கும் அறிவிக்க நிச்சயமாக போதுமான காரணம் விறைப்பு செயல்பாடு மற்றும் வாழ்க்கை கொண்ட ஒரு நபர் எவ்வளவு திருப்தி அடைகிறாரோ, எதிர் பாலினத்தி���் மீது அதிக பாதிப்பு ஏற்படுவதோடு, சுயமரியாதையையும் அதிகமாக வெளிப்படுத்துகிறது. மற்றவர்களுடன் உடலுறவு கொள்வதை இனி வெட்கப்படுவதோ அல்லது பொறாமைப்படுவதோ இல்லை - இது தலையை மிகவும் அமைதியாக்குகிறது.\nமகிழ்ச்சியான மக்களின் மதிப்பீடுகள் மற்றும் அனுபவங்களால் இது மேலும் சமிக்ஞை செய்யப்படுகிறது. ஒட்டுமொத்தமாக, வலுவான விறைப்பு திறன் வாழ்க்கையில் அதிக மகிழ்ச்சியை அளிக்கிறது என்பதை மக்கள் அறிவார்கள்.\nஇறுதியாக நான் எந்த முடிவுக்கு வர முடியும்\nஎல்லாவற்றிற்கும் மேலாக, பொருட்களின் கவனமான கலவை, சோதனை அறிக்கைகளிலிருந்து ஏராளமான பதிவுகள் மற்றும் விலை ஒரு சக்திவாய்ந்த நிகழ்வாக செயல்படுகின்றன. Chocolate Slim மாறாக, இந்த காரணத்திற்காக இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nதயாரிப்புக்காக பேசும் வாதங்களின் முழுமையை பகுப்பாய்வு செய்யும் எவரும் அதற்குப் பிறகு சந்தேகத்திற்கு இடமின்றி உணருவார்கள்: Saw Palmetto அதன் அனைத்து அம்சங்களிலும் அளித்த வாக்குறுதிகளை வைத்திருக்கிறது.\nஅதை முயற்சிக்க முயற்சிப்பது எனது கடமை. ஆற்றல் அதிகரிக்கும் துறையில் எண்ணற்ற சோதனைகள் மற்றும் விரக்திகளுக்குப் பிறகு, நான் உணர்கிறேன்: தயாரிப்பு சொன்ன துறையில் முதல் தீர்வை வழங்குகிறது.\nஎங்கள் தெளிவான முடிவு இவ்வாறு: ஒரு கொள்முதல் நிச்சயமாக பயனுள்ளது. மேலோட்டப் பார்வை உங்களை இருப்புக்கு வெளியே Saw Palmetto சென்றிருந்தால், தற்செயலாக ஒரு மோசமான பிரதிபலிப்பைக் கட்டளையிடுவதைத் தவிர்ப்பதற்காக Saw Palmetto பெறுவது குறித்த எங்கள் கருத்துகளைப் படிப்பது நல்லது.\nபெரிய பிளஸ் என்னவென்றால், இது உங்கள் தனிப்பட்ட வழக்கத்தில் எந்த பிரச்சனையும் இல்லாமல் ஒருங்கிணைக்கப்படலாம்.\nSaw Palmetto வாங்கிய தகவல்\nதயாரிப்பை ஆர்டர் செய்யும் போது நீங்கள் உங்கள் பாதுகாப்பில் இருக்க வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்த வேண்டும், இது போன்ற பிரபலமான வழிமுறைகளைப் போலவே சாயல்களும் குறுகிய நேரத்தை மட்டுமே எடுக்கும்.\nநாங்கள் தீர்மானித்த ஒரு ஆன்லைன் ஸ்டோரில் ஷாப்பிங் செய்ய நீங்கள் தேர்வுசெய்தால், வீணான கலவைகள், துண்டிக்கும் பொருட்கள் மற்றும் விலையுயர்ந்த விற்பனை விலைகள் போன்ற சிக்கல்களைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை என்பதற்கான உத்தரவாதத்தை நாங்கள் உங்களுக்கு வழங்���ுவோம். இந்த நோக்கத்திற்காக, கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் தற்போதைய சலுகைகளை மட்டுமே நாங்கள் சமர்ப்பிக்கிறோம். ஆன்லைனில் ஆன்லைனில் தீர்வு காண்பது நல்ல யோசனையாக இருக்காது. முகவரின் சரிபார்க்கப்பட்ட முகவரின் இணையதளத்தில், ஆபரேட்டர் ஒரு கவலையற்ற, பாதுகாப்பான மற்றும் குறைந்த ரகசியமான ஷாப்பிங் செயல்முறையை வழங்குகிறது.\nஇதற்காக நீங்கள் ஆய்வு செய்த எங்கள் வலைத்தளங்களை தயக்கமின்றி பயன்படுத்த வேண்டும்.\nமுகவரை சோதிக்க நீங்கள் முடிவு செய்திருந்தால், பரிந்துரைக்கப்பட்ட ஆர்டர் அளவின் தலைப்பு இன்னும் உள்ளது. ஒரு சிறிய தொகுப்பு அளவிற்கு மாறாக ஒரு சப்ளை பேக்கை ஆர்டர் செய்யும் விஷயத்தில், பேக்கேஜிங் யூனிட்டிற்கான செலவு கணிசமாக மலிவானது மற்றும் கூடுதல் ஆர்டர்களை நீங்களே சேமிக்கிறீர்கள். நீங்கள் தவறாகக் கருதினால், பேக் பயன்படுத்தப்பட்ட பிறகு உங்களிடம் சிறிது நேரம் தயாரிப்பு இருக்காது.\nWinstrol ஒரு சோதனை ஓட்டத்திற்கு மதிப்புள்ளது.\nSaw Palmetto க்கான சிறந்த சலுகையை நீங்கள் இங்கே காணலாம்:\n✓ ஒரே இரவில் விநியோகம்\nஇப்போதே Saw Palmetto -ஐ ஆர்டர் செய்யுங்கள்\nSaw Palmetto க்கான மலிவான சலுகையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.404india.com/author/kavi/", "date_download": "2020-10-22T20:16:15Z", "digest": "sha1:3VYS7DQNHT4OIASHXOZVR5YS3FMM65OE", "length": 26645, "nlines": 298, "source_domain": "www.404india.com", "title": "KV 404india | 404india : News", "raw_content": "\nதமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு-முழுவிவரம்\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை\nதமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை\nஉலகளவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 2.28 கோடி..\nவெளிநாடுகளில் சிக்கி தவித்த 11.23 லட்சம் இந்தியர்கள்… வந்தே பாரத் திட்டத்தின் கீழ் நாடு திரும்பினர்\nஸ்விகி ஊழியர்களுக்கு சம்பளம் குறைக்கப்பட்ட விவகாரம்.. முதல்வர் தலையிட ஸ்டாலின் கோரிக்கை\nகேரள அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம்..\nதெலுங்கானாவில் ஸ்ரீசைலம் அணையின் நீர்மின் நிலையத்தில் தீ விபத்து..\nபாஜக எம்.எல்.ஏ மாரடைப்பால் திடீர் மரணம்…\nஉயருகிறது விமான நிலைய பாதுகாப்பு கட்டணம்… விமான போக்குவரத்து அமைச்சகம் முடிவு\nஐ.பி.எல்-2020 டைட்டில் ஸ்பான்ஸராக விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம்-பி.சி.சி.ஐ\nஇந்தியா மற்றும் சீனா இடையிலான எல்லை பிரச்சனை காரணமாக பிரபலங்கள் பலர் சீனா பொருட்களுக்கு அம்பாசிட்டொராக இருக்க மறுத்து வருகின்றனர். அதே போன்றே பி.சி.சி.ஐ, சீனா மொபைல்…\nதேர்வுகள் நடந்தால் தான் பட்டம் வழங்கப்படும்- யூ.ஜி.சி\nகல்லூரி இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு கட்டாயம் தேர்வு நடத்த வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு எனப்படும் யூ.ஜி.சி தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச்…\nமீட்புப் பணியை விரிவுபடுத்தி நிதியுதவியை 25 லட்சமாக உயர்த்த வேண்டும்-மு.க ஸ்டாலின்\nமூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்க்களின் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு…\nகனமழையை எதிர்கொள்ள தயாராகவேண்டும்- பினராயி விஜயன்\nகனமழையை எதிர்கொள்ள மக்கள் அனைவரும் தயாராக வேண்டும் என கேரளா முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். கடந்த சில நாட்களாக மகாராஷ்டிரா மாநிலத்தில் மழை வெளுத்து வாங்கியது.…\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வங்கக்கடலில் உருவானது\nஇந்திய வானிலை ஆய்வு மையம், வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகியுள்ளதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்” வடக்கு…\nராமர் கோவில் பூஜையில் நான் கலந்துக்கொள்ள மாட்டேன்: உமா பாரதி\nவரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோவில் பூஜை நடைபெற உள்ளது. இதில் பா.ஜ.க தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் பலர்…\nஇந்திய அணி செய்த அதிஷ்டம்- ஷஹித் அஃப்ரிடி\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் ஷாஹித் அஃப்ரிடி தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகின்றார். இதனை கலாய்த்து இந்தியா ரசிகர்கள்…\nமூன்று இந்திய வீரர்கள் பலி- மணிப்பூரில் பயங்கரவாத தாக்குதல்\nமணிப்பூர் சந்தல் மாவட்டத்தில் நடந்த தாக்குதலில் சுமார் 3 இந்திய வீரர்கள் மரணமடைந்துள்ளார். மேலும் 4 பேர் காயமடைந்துள்ளனர். நேற்று மாலை சுமார் 6:30 மணிக்கு சந்தல்…\nநாளை மறுநாள் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு\nகொரோன��� காரணமாக நாடே முடங்கி கிடக்கின்றது. தேர்வுகள் நடத்த பெற்றோர்களிடம் இருந்தும் அரசியல் தலைவர்களிடம் இருந்தும் பல எதிர்ப்புகள் எழுந்தன. அதன் விளைவாக பல தடைகளை மீறி…\nவிராட் கோலி மற்றும் தமன்னா மீது புகார் மனு\nஆன்லைன் ரம்மி விளையாட்டை தடைசெய்யக் கோரியும் அதனை ஆதரிக்கும் வகையில் விளம்பரத்தில் நடிக்கும் இந்தியா கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி மற்றும் நடிகை தமன்னாஆகிய இருவர் மீதும்…\nசந்திரபாபு நாயுடு நடிகர் சோனு சூட் உதவியை குறிப்பிட்டு பாராட்டியுள்ளார்\nஆந்திரா மாநிலத்தில் உள்ள விவசாயிக்கு நடிகர் சோனு சூட் டிராக்டர் ஒன்றை அவர் வீட்டுக்கு அனுப்பியுள்ளார். இதனை பாராட்டி சந்திரபாபு நாயுடு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஆந்திரா…\nதடுப்பு மருந்து வந்தவுடன் மெட்ரோ ரயில்கள் மற்றும் பள்ளிகள் திறக்கப்படும்\nஇங்கிலாந்தின் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்ட பல்கலைக்கழகம் இணைத்து தயாரித்துள்ள கொரோனா தொற்றிற்கான தடுப்பு மருந்தை அடுத்த மாதம் பரிசோதனை செய்ய உள்ளனர். இந்த மருந்தை இந்தியாவை சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட்…\nமாவட்ட ஆட்சியர்களுடன் வருகின்ற 29-ஆம் தேதி ஆலோசனை-முதல்வர் பழனிச்சாமி\nசென்னை: சென்னையில் அதிகமாக கொரோனா தொற்று பரவிவரும் நிலையில், அங்கு பலவிதமான கட்டுப்பாடுகளை அரசு செயல்படுத்தி வருகின்றது. மக்களின் நலனை கருத்தில் கொண்டு பொது இடங்களில் கூட…\nதொகுதி நிதியை எம்எல்ஏக்கள் பயன்படுத்தவிடாமல் அரசு தடுக்கின்றது -மு.க.ஸ்டாலின்\nசென்னை: கொரோனா நேரத்திலும் தொகுதி மேம்பாட்டு நிதிகளை சட்டமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்த விடாமல் அ.தி.மு.க அரசு தடுக்கின்றது என தி.மு.க தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். சட்டமன்ற உறுப்பினர்…\nகாலியாக உள்ள தொகுதிகளுக்கு கட்டாயம் தேர்தல் நடத்தப்படும்-தேர்தல் ஆணையம்\nபுது தில்லி: நாடு முழுவதும் உள்ள காலியான தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் இந்த…\nகர்நாடக முதல்வர் அலுவலகம் சீல் வைக்கப்பட்டது: தனிமைப்படுத்திக் கொண்ட எடியூரப்பா\nநாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. கர்நாடகாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில்,விதான்…\nஇந்தியா எல்லா சோதனைகளையும் கடந்து மீண்டு வரும்- பிரதமர் மோடி\nஇன்று நடந்த இந்தியா குளோபல் வீக்-2020 மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துக்கொண்டு பேசினார். அப்பொழுது கொரோனா தொற்றிற்கு எதிராகா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் இந்தியா மிகப்பெரிய பங்கினை…\nஇயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்டும் தோனி\nநேற்று இந்திய கிரிக்கட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனி தனது 39 ஆவது பிறந்தநாளை குடுப்பதினாருடன் சிறப்பாககவும் மிகவும் எளிமையாகவும்…\nதென் கொரியாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் பிசிஆர் கருவிகள்\nதற்பொழுது தமிழக மருத்துவ பணிகள் கழகத்திடம் 4 லட்சம் பசிஆர் கருவிகள் உள்ளது. மேலும் தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் சுமார் 1.6 லட்சம் பசிஆர் கருவிகள் உள்ளன.…\nசிறுத்தைகளை கொன்று குவிக்கும் அசாம் மக்கள்\nஅஸ்ஸாமில் ஒரு சில மக்கள் சிறுத்தைகளை கொன்று குவிப்பது சகஜமாகி வருகின்றது. தற்பொழுது மேலும் ஒரு சிறுத்தையை மக்கள் சிலர் அடித்துக் கொன்றுள்ளனர். இந்த வருடத்தில் அசாம்…\nகட்டாய வட்டி தள்ளுபடி-ரிசர்வ் வாங்கி அறிவுறுத்தல்\nகொரோனா தொற்று காரணமாக இந்தியா பல விதமான நிதி நெருக்கடியை சந்தித்து வருகின்றது. இந்தியாவின் பொருளாதாரமும் பெருமளவில் சரிந்துள்ளது. வங்கித்துறைகள் பலவும் மக்கள் தங்களிடம் பெற்ற தொகைகளின்…\nடெல்லி மற்றும் ஹரியானாவில் நில அதிர்வு\nடெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டது. இந்திய நேரத்தின்படி சுமார் இரவு 9:08 மணியளவில் டெல்லி-NCR மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில்…\nபீட்டர்ஸன்கு தகுந்த பதிலடி கொடுத்த விராட் கோலி\nகொரோனா காரணமாக உலகமே ஸ்தம்பித்து இருக்கின்றது. இதனால் மக்கள் அனைவரும் தங்களின் அன்றாட வேலைகளை செய்ய முடியாமல் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். பிரபலங்கள் ஒன்றும் விதிவிளக்கல்ல என்பதை…\nதரையில் விழுந்து நொறுங்கிய பாகிஸ்தான் விமானம்-நடந்தது என்ன\nபாகிஸ்தானில் உள்ள லாகூர் விமான நிலையத்திலிருந்து கராச்சி நோக்கி சுமார் 91 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றது ஏர்பஸ்-320 ரக விமானம். இந்த விமானம் கராச்சியில் தரையிறங்க முயன்றப���து…\nஜூன்-1 முதல் ரயில்கள் இயக்கப்படும்-இந்தியன் ரயில்வே அறிவிப்பு\nஜூன் 1 முதல் 200 ரயில்கள் இயக்கப்படும் என்று இந்திய ரயில்வேத்துறை அறிவித்துள்ளது. கோரோனா தொற்று காரணமாக ரயில்,விமானம்,பேருந்து போன்ற சேவைகள் தற்காலிகமாக தடைசெய்யப்பட்டு இருந்தது. தற்பொழுது…\nதமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு-முழுவிவரம்\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை\nதமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை\nஉலகளவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 2.28 கோடி..\nவெளிநாடுகளில் சிக்கி தவித்த 11.23 லட்சம் இந்தியர்கள்… வந்தே பாரத் திட்டத்தின் கீழ் நாடு திரும்பினர்\nஸ்விகி ஊழியர்களுக்கு சம்பளம் குறைக்கப்பட்ட விவகாரம்.. முதல்வர் தலையிட ஸ்டாலின் கோரிக்கை\nகேரள அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம்..\nதெலுங்கானாவில் ஸ்ரீசைலம் அணையின் நீர்மின் நிலையத்தில் தீ விபத்து..\nபாஜக எம்.எல்.ஏ மாரடைப்பால் திடீர் மரணம்…\nஉயருகிறது விமான நிலைய பாதுகாப்பு கட்டணம்… விமான போக்குவரத்து அமைச்சகம் முடிவு\nதிமுகவும், அதிமுகவும் இந்து மக்களின் எதிரி… பாஜக பிரமுகர் நடிகை காயத்ரி ரகுராம்\nவிநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட ஏன் தடை…\nஇ.கம்யூ மூத்த தலைவர் நல்லகண்ணுக்கு காய்ச்சல் ..\nபோலீசாரை அரிவாளால் வெட்டிய பிரபல ரவுடி..\nஅமெரிக்காவில் இந்த ஆண்டு மட்டும் 3,80,000 வீடியோக்கள் நீக்கம்..\nஇஸ்ரோ ஆராய்ச்சி மையம் தனியார்மயமாக்கப்படாது… இஸ்ரோ தலைவர் சிவன் நம்பிக்கை\nஎஸ்.பி.பி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்…\nகேரளாவில் புதிதாக 1,758 பேர்களுக்கு கொரோனா…\nசென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 14,355 பேருக்கு இ பாஸ்…\nவிறுவிறுப்பான களத்தில் அமெரிக்க அதிபர் தேர்தல்… ஜோ பைடன் ஜனநாயக் கட்சி வேட்பாளராக அறிவிப்பு\nமாலி நாட்டில் ராணுவ புரட்சி.. அதிபர் இப்ராஹிம் பவுபகர் கைது…\nஉலகம் முழுவதும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை…\nஓபிசி மாணவர்களுக்கு இடஒதுக்கீட்டை இறுதி செய்ய அமைக்கப்பட்ட குழு…\nமும்பையில் 24 மணி நேரத்தில் நடந்த சம்பவம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2618342", "date_download": "2020-10-22T20:51:23Z", "digest": "sha1:ZXI7HSBZKHC5TJPKIGODOEB4MEM5X5EG", "length": 21130, "nlines": 272, "source_domain": "www.dinamalar.com", "title": "ஆர்.டி.ஓ., ஆபீஸ்களில் ஸ்லாட் முறை நீக்கம்| Dinamalar", "raw_content": "\nஜாதவ் தீர்ப்பு மறு ஆய்வு மசோதாவுக்கு ஒப்புதல்\nசீனாவிடமிருந்து கொரோனா தடுப்பூசி வாங்க மாட்டோம்: ...\nகோவாக்சின் தடுப்பு மருந்தின் 3வது கட்ட பரிசோதனைக்கு ...\nஒரு மணி நேர மழைக்கே தள்ளாடுகிறது தமிழகத்தின் தலை: ...\nஐபிஎல்: ராஜஸ்தான் அணி 7வது தோல்வி\nகொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும் - ராகுல் தகவல் 5\nபீகார் முதல்கட்ட தேர்தலில் கோடீஸ்வர வேட்பாளர்கள் 1\nசபர்மதி ஆற்றில் கடல் விமான போக்குவரத்து அக்.31ம் தேதி ...\nகாஷ்மீரில் நினைவு தூண்:ராணுவ அதிகாரிகள் சமாதிகளில் ...\nஆர்.டி.ஓ., ஆபீஸ்களில் 'ஸ்லாட்' முறை நீக்கம்\nசென்னை : தமிழக வட்டார போக்குவரத்து அலுவலகங்களில், லைசென்ஸ் நடைமுறைக்கான, 'ஸ்லாட்' முறை நீக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், வட்டார போக்குவரத்து அலுவலகங்களான, ஆர்.டி.ஓ., அலுவலகங்களில், எத்தனை பேருக்கு உரிமம் வழங்கலாம்; லைசென்ஸ் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம் என, அங்குள்ள பணியாளர்களின் எண்ணிக்கைக்கேற்ப நிர்ணயம் செய்யப்படுகிறது. இதற்கு, 'ஸ்லாட்' என்று பெயர்.\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை : தமிழக வட்டார போக்குவரத்து அலுவலகங்களில், லைசென்ஸ் நடைமுறைக்கான, 'ஸ்லாட்' முறை நீக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில், வட்டார போக்குவரத்து அலுவலகங்களான, ஆர்.டி.ஓ., அலுவலகங்களில், எத்தனை பேருக்கு உரிமம் வழங்கலாம்; லைசென்ஸ் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம் என, அங்குள்ள பணியாளர்களின் எண்ணிக்கைக்கேற்ப நிர்ணயம் செய்யப்படுகிறது. இதற்கு, 'ஸ்லாட்' என்று பெயர். இதனால், ஓட்டுனர் உரிமம் பெற முடியாமல், ஆயிரக் கணக்கானோர் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது, ஆர்.டி.ஓ., அலுவலகங்கள், ௧௦௦ சதவீத பணியாளர்களுடன் இயங்குவதால், போக்குவரத்து கமிஷனர் ஜவஹர், 'ஸ்லாட்' முறையை நீக்கி உத்தரவிட்டு உள்ளார்.\nஇது குறித்து, அவர் கூறியதாவது: தற்போது, 'ஸ்லாட்' முறை நீக்கப்பட்டுள்ளது. தேவையின் அடிப்படையில், ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் உள்ள ஆட்களின் நிலைக்கேற்ப, ஆர்.டி.ஓ.,க்களே முடிவெடுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 'ஸ்லாட்' முறை நீக்கும்பணிகளை, மத்திய தகவல் மையமான, என்.ஐ.சி., செய்து வருகிறது. இந்த பணிகள் ஓரிரு நாட்களில் முடியும். இவ்வாறு, ஜவஹர் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபேரூராட்சியில் அதிகரிக்கும் கொரோனா தொற்று பரவல்\nகச்சேரி ரோடு நெரிசலுக்கு தீர்வு: 'பார்க்கிங்' பகுதியான குட்டை திடல்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபேரூராட்சியில் அதிகரிக்கும் கொரோனா தொற்று பரவல்\nகச்சேரி ரோடு நெரிசலுக்கு தீர்வு: 'பார்க்கிங்' பகுதியான குட்டை திடல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kumudam.com/news/bakthi/22777", "date_download": "2020-10-22T21:06:01Z", "digest": "sha1:VXMXAQYYTFZYUO7YVUEAI5GSIDMI2HVR", "length": 4948, "nlines": 86, "source_domain": "www.kumudam.com", "title": "ஆன்மீக பொன்மொழிகள் - குமுதம் செய்தி தமிழ்", "raw_content": "\n| BAKTHIஆன்மீகம்| Updatedபுதுப்பிக்கப்பட்டது: Sep 14, 2020\nதவிர வேறு எந்த மனிதரையும் கண்டு நீங்கள் எச்சரிக்கையாக இருக்கத் தேவையில்லை.\nஅறிவொளி இருந்தால் அந்தத் தீபத்திலிருந்து மற்றவர்கள் மெழுகுவத்திகளை\nகுறைகளை நீங்களே அடையாளம் கண்டுகொள்வதுதான் வளர்ச்சியின் அடையாளம்.\nதீமையென்றும் எதுவும் இல்லை. அவ்விதம் ஆக்குவது அவரவர் மனமே.\nஇடத்தில் பயன் இருந்தாலும் மதிப்பு கிடையாது.\nRelated Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க\nவிளக்கு எரிந்ததும் திரியை என்ன செய்யலாம்\nஉங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா\nRelated Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க\nஹாங்காங்கிலும் தைப் பூசத் திருவிழா கோலாகலம்\nஸ்ரீதேவி பூதேவி ஸ்மேத ஸ்ரீ கஜேந்திர வரதராஜ பெருமாள் திருக்கோவில் கும்பாபிஷே\nலேசர் விளக்குகளால் மின்னும் திருச்சூர் தேவாலயம்... அசத்தல் வீடியோ\nதங்கம் போல் மின்னும் கைலாய மலை... காணக் கிடைக்காத காணொளி\nதிருவாதிரை கூட்டு களி ஸ்பெஷல்\nFind Us Hereஇங்கே தேடவும்\nPrivacy Policyதனியுரிமை கொள்கை | Terms & Conditionsவிதிமுறைகள் & நிபந்தனைகள் | Privacy Policyதனியுரிமைக் கொள்கை | About usஎங்களைப் பற்றி | Contact usஎங்களை தொடர்பு கொள்ள\nAll Rights Reservedஅனைத்து உரிமங்களும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/judiciary/142318-gutka-case-issue", "date_download": "2020-10-22T21:21:17Z", "digest": "sha1:FVPQ4WCD7CNSCVMNUQOZUHXG6WS3X5FA", "length": 7253, "nlines": 170, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 08 July 2018 - பதவி உயர்வா... பந்தாடினார்களா? - குட்கா போலீஸுக்குக் குட்டு | Gutka case Issue - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: ஆறு அமைச்சர்களுக்கு கல்தா\n19 மாதங்களாக நடக்கவில்லை உள்ளாட்சித் தேர்தல்... மக்களைச் சந்திக்க அச்சப்படும் எடப்பாடி அரசு\nமுதலில் மேற்கு... இப்போது தெற்கு - சாட்டையைச் சுழற்றும் ஸ்டாலின்\nஅமைச்சர் முறுக்... எடப்பாடி சுருக்\nபுற்றுநோயை உண்டாக்கும் ரசாயன மீன் - மிரட்டும் புது பயங்கரம்\nதாதுமணல் விவகாரம் -2: அணு ஆயுத மூலப்பொருள்... அளவுக்கு அதிகமான ஸ்டாக்\n - குட்கா போலீஸுக்குக் குட்டு\nஹஷிஷ் ஆயில்... போதை ஸ்டாம்ப்... - புது போதைகளில் தள்ளாடும் தமிழகம்\nநிதி கொடுக்கும் எம்.எல்.ஏ... வாங்க மறுக்கும் அதிகாரிகள்\nகாவிரியில் பதுங்கிய கர்நாடகா... காரணம் என்ன\n“பாவ மன்னிப்பு முறையை ஒழிக்க நான் பலிகடாவாகத் தயார்\nதிருச்சிக்கு பொறுப்பு இருக்கு... சேலத்துக்கு இல்லையா\n‘ஸ்மார்ட் சிட்டி’க்காக ஊருக்கு வெளியே போகும் மார்க்கெட்\n” - நிர்மலாதேவிக்கு விதவிதமாக வாய்ஸ் டெஸ்ட்\n - குட்கா போலீஸுக்குக் குட்டு\n - குட்கா போலீஸுக்குக் குட்டு\n - குட்கா போலீஸுக்குக் குட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2020/oct/07/theaters-to-be-opened-from-oct-15-3480010.html", "date_download": "2020-10-22T20:21:08Z", "digest": "sha1:MFPRGVG2BAD3TM6LEPFSA462HHG6BBX4", "length": 13218, "nlines": 143, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அக்.15 முதல் திரையரங்குகள் திறப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n13 அக்டோபர் 2020 செவ்வாய்க்கிழமை 10:33:34 AM\nஅக்.15 முதல் திரையரங்குகள் திறப்பு\nபுது தில்லி: திரையரங்குகள் வரும் 15 ஆம் தேதி முதல் செயல்படத் தொடங்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், ஒவ்வொருவரும் ஒரு இடம் விட்டு அமரும் வகையிலும் 50 சதவீத பாா்வையாளா்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் வகையிலும் வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டிருப்பதாக மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் தெரிவித்துள்ளாா்.\nகரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதிலும் உள்ள திரையரங்குகள் கடந்த 7 மாதங்களாக மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் மத்திய அரசு பொது முடக்கத் தளா்வுகளை அறிவித்து வரும் நிலையில், கடந்த செப்டம்பா் 30 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட 5 ஆம் கட்ட தளா்வில், திரையரங்குகள் அக்டோபா் 15 ஆம் தேதி முதல் செயல்படத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் திரையரங்குகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா். முன்னதாக செய்தியாளா்களிடம் அவா் பேசும்போது, நாடு முழுவதிலும் 7 மாதங்களுக்குப் பிறகு திரையரங்குகள் திறக்கப்பட உள்ளன. வைரஸ் பரவலைக் கருத்தில் கொண்டு 50 சதவீத பாா்வையாளா்கள் மட்டுமே திரையரங்குகளில் அனுமதிக்கப்படுவாா்கள். சமூக இடைவெளிக்காக பாா்வையாளா்கள் ஒரு இடத்தை காலியாக விட்டு அடுத்த இடத்தில் அமர வைக்கப்படுவாா்கள்.\nஅதேபோல் திரையரங்குகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒன்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகள் உள்ள வளாகங்களில் இணையவழி டிக்கெட் முன்பதிவு முறை கட்டாயமாக்கப்படுகிறது. மற்ற திரையரங்குகளில் டிக்கெட் விற்பனை மையங்கள் திறந்திருக்கும். திரையரங்குகளில் சரியான காற்றோட்ட வசதி இருக்க வேண்டும். ஏ.சி. பயன்படுத்தும் திரையரங்குகளில் வெப்பநிலை 23 டிகிரி செல்சியஷூக்கு மேல் இருக்க வேண்டும்.\nஒருவா் பின் ஒருவராக இடைவெளி விட்டு வருவதும், செல்வதும் உறுதி செய்யப்பட வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகள் இருக்கும் வளாகங்களில், திரைப்படங்கள் தொடங்குவது, இடைவெளி விடுவது, காட்சிகள் முடிவடைவது என அனைத்தும் வெவ்வேறு நேரங்களில் நடத்தப்பட வேண்டும். பாக்கெட்டில் அடைக்கப்பட்ட தின்பண்டங்கள், பானங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். உணவகங்களிலும் ஆன்லைன் பணப் பரிவா்த்தனைகளே நடத்தப்பட வேண்டும். பாா்வையாளா்கள் இருக்கும் இடங்களுக்கே சென்று உணவு விநியோகம் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.\nமுன்னதாக திரையரங்கில் நுழையும் பாா்வையாளா்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படும். அவா்கள் கைகளை சுத்தம் செய்து கொள்வதற்கான ஏற்பாடுகள் நுழைவு வாயிலில் செய்யப்பட வேண்டும். பாா்வையாளா்கள் ஆரோக்கிய சேது செயலியைப் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்படுவாா்கள். அத்துடன் ஒவ்வொரு காட்சி முடிவடைந்த பிறகும் திரையரங்குகள் முழுமையாக கிருமி நீக்கம் செய்யப்ப�� வேண்டும் என்றும் வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டிருப்பதாக ஜாவடேகா் மேலும் தெரிவித்தாா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nபுதிய உச்சத்தில் வெங்காயம் விலை - புகைப்படங்கள்\nநவராத்திரி கொலு பொம்மைகள் - புகைப்படங்கள்\nமயக்கும் ராஷி கண்ணா - புகைப்படங்கள்\nஅதிமுகவின் கட்சியின் 49வது ஆண்டு தொடக்க விழா - புகைப்படங்கள்\nசென்னையில் மழை: வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி\nகுஷ்புவுக்கு உற்சாக வரவேற்பு - புகைப்படங்கள்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nபுத்தம் புதுக் காலை படத்தின் டிரைலர் வெளியீடு\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ripbook.com/42030326/notice/111508?ref=canadamirror", "date_download": "2020-10-22T21:45:34Z", "digest": "sha1:JV5XKKPASGBAWHJWC7U4NUJYK2LUMJJT", "length": 10048, "nlines": 159, "source_domain": "www.ripbook.com", "title": "Saraswathy Sinnathurai (பவளம்) - Obituary - RIPBook", "raw_content": "\nதிருமதி சரஸ்வதி சின்னத்துரை (பவளம்)\nவண்ணார்பண்ணை(பிறந்த இடம்) Brampton - Canada\nசரஸ்வதி சின்னத்துரை 2020 வண்ணார்பண்ணை இலங்கை\nபிறந்த இடம் : வண்ணார்பண்ணை\nகண்ணீர் அஞ்சலிகள் Send Message\nகொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.\nயாழ். வண்ணார்பண்ணை கேசாவில் பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி சின்னத்துரை அவர்கள் 17-09-2020 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான குருசாமி பொன்னம்மா தம்பதிகளின் இளைய மகளும்,\nகாலஞ்சென்ற வல்லிபுரம் சின்னத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,\nபரராசசிங்கம்(கனடா), பத்மநாதன்(பிரான்ஸ்), குணசிங்கம்(சுவிஸ்), மனோரஞ்சிதம்(கனடா), நிர்மலாதேவி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,\nஜெயகேந்திரவதி(மலர்- கனடா), சந்திரா(பிரான்ஸ்), லோகேஸ்வரி(கனடா), தங்கராசா(கனடா), விஜயகுமார்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nகாலஞ்சென்ற சிவபாக்கியம் நடராஜா அவர்களின் அன்புச் சகோதரியும்,\nஜெகதாம்பாள்(சுவிஸ்), விஜயலஷ்மி(இலங்கை), காலஞ்சென்ற துரைசிங்கம்(சுவிஸ்), தில்லைநாயகி(ஜே���்மனி), இந்திராதேவி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும்,\nபாமினி, பவித்திரா, நிரோசன், வினோத், சபேஸ், சந்தோஷ் ஆகியோரின் அப்பம்மாவும்,\nபிரசாந், பிரதிஸ்ரா, பிரவீணா, பிரதீபா, வினோஜிதன், விதுசன் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,\nஷாக், ஷிம்ரியா, அஸ்னா, அனாஸ், இஸானா, ஆர்யானா, அபி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://katchatheevu.com/", "date_download": "2020-10-22T20:32:47Z", "digest": "sha1:I4BSGCRNQCFGRWMAFB6EA5CEDKDTOBE4", "length": 15527, "nlines": 108, "source_domain": "katchatheevu.com", "title": "katchatheevu", "raw_content": "\nகச்சதீவும் நமதே கீழை கடலும் நமதே\nஇலங்கை இனக்கொலை ஆட்சியாளர்கள் தெலுங்கர்கள் – சீதையின் மைந்தன்\nஇலங்கை இனக்கொலை ஆட்சியாளர்கள் தெலுங்கர்கள்\n10.05.2017 அன்று சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் கச்சத்தீவு மீட்பு எழுச்சிப்பயணத் துவக்க விழாவில் “இலங்கை இனக்கொலை ஆட்சியாளர்கள் தெலுங்கர்கள்” என்ற நூல் வெளியீட்டு நிகழ்சிக் காணொலியின்\nyoutube இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது. இதனை அனைவரும் பரப்புமாறு அன்புடன் வேண்டுகிறேன்.\nMay 15, 2017 | Categories: News | Comments Off on இலங்கை இனக்கொலை ஆட்சியாளர்கள் தெலுங்கர்கள் – சீதையின் மைந்தன்\nதமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன் அவர்களுடன்\nதமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன் அவர்களுடன் நேரில் சந்திப்பு:\nகச்சத்தீவு மீட்பு இயக்கம் 10.05.2017 சென்னையில் முன்னெடுக்கும் கச்சத்தீவு மீட்பு எழுச்சிப்பயணத் துவக்க நிகழ்வில் கலந்துகொண்டு நிகழ்வில் வெளியிட உள்ள ”இலங்கை இனக்கொலை ஆட்சியாளர்கள் தெலுங்கர்கள்” என்ற நூலின் முதற்படியைப் பெற்றுக்கொண்டு நிகழ்ச்சியினைச் சிறப்பிக்குமாறு, ஆற்றலரசு அவர்களுடன் நேரில் சந்தித்து கேட்டுக்கொண்டோம். முன்னரே ஒப்புக்கொண்ட வேறொரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதால், இயன்றவரை நமது நிகழ்ச்சியில் பங்கேற்க முயல்வதாகவும், இயலாவிடினும் தொடர்ந்து நடைபெற இருக்கும் இந்நூலின் அறிமுக கூட்டங்களில் தான் நிச்சயம் கலந்து கொள்வதாகவும், நமது அனைத்து முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருப்பதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.\nதமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன் அவர்களுக்கு நமது நெஞ்��ார்ந்த நன்றி\nMay 11, 2017 | Categories: News | Comments Off on தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன் அவர்களுடன்\nகச்சத்தீவு தமிழீழ மீட்பு எழுச்சிப் பயணத் துவக்க விழா சீமானுக்கு அழைப்பு\nசீமானுடன் சீதையின் மைந்தன், ஆற்றலரசு\n10-05-2017 அன்று சென்னையில் கச்சத்தீவு மீட்பு இயக்கம் முன்னெடுக்கும் “கச்சத்தீவு தமிழீழ மீட்பு எழுச்சிப் பயணத் துவக்க விழா” நிகழ்வில் பங்கேற்க நாம் தமிழர் கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களை நேரில் சந்தித்து அழைத்தோம்.\n10-05-2017 அன்று கண்ணகி கோவில் விழாவில் கலந்துகொள்ள இருப்பதால், பிறிதொரு நாளில் “இலங்கை இனக்கொலை ஆட்சியாளர்கள் தெலுங்கர்கள்” என்ற நமது நூலை தமது கட்சி சார்பாக நூல் அறிமுக நிகழ்வு ஒன்றினை தமது அலுவலக உள்ளரங்கத்திலேயே நடத்துவதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.\nதிருமிகு. சீமான் அவர்களுக்கு கச்சத்தீவு மீட்பு இயக்கம் சார்பாக நமது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.\nMay 11, 2017 | Categories: News | Comments Off on கச்சத்தீவு தமிழீழ மீட்பு எழுச்சிப் பயணத் துவக்க விழா சீமானுக்கு அழைப்பு\nகச்சத்தீவு மீட்பு எழுச்சிப் பயண துவக்க விழா\nகச்சத்தீவு மீட்பு இயக்கம் சார்பாக கச்சத்தீவு மீட்பு எழுச்சிப் பயண துவக்க விழா 10-05-2017 மாலை 4 மணிக்கு சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் சிறப்பாக நடைபெற்றது.\nஇந்நிகழ்வில் சீதையின் மைந்தனின் “இலங்கை இனக்கொலை ஆட்சியாளர்கள் தெலுங்கர்கள்” என்ற நூல் மக்கள் மாநாடு கட்சி தலைவர் வழக்குரைஞர் சக்திவேல் அவர்களால் வெளியிடப்பட்டது.\nநிகழ்ச்சியின் முழு காணொலியும் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும்.\nMay 10, 2017 | Categories: News | Comments Off on கச்சத்தீவு மீட்பு எழுச்சிப் பயண துவக்க விழா\nஅரசு விழா திருமலை நாயக்கருக்கா\n – சீதையின் மைந்தன் தமிழ் பதிப்பு\nபிரதமர் உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்ய கோரிக்கை\nகச்சதீவை இலங்கைக்கு சொந்தமானது என்று கூறிவரும் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, வெளியுறவு துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், பாதுகாப்பு அமைச்சர் அந்தோனி, பிரதமரின் ஆலோசகர் சிவசங்கர மேனன் உள்பட 6 பேர் மீது இ.பி.கோ 121 சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிய கோரி ராமேஸ்வரம் காவல் நிலையத்தில் கச்சதீவு மீட்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் சீதையின் மைந்தன் மனு கொடுத்துள்ளார்\nMarch 1, 2014 | Categories: News | Comments Off on பிரதமர் உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்ய கோரிக்கை\nதிரு.சீதையின்மைந்தன் “மக்கள் முன்னால்” நிகழ்ச்சி தந்தி TV\nகச்சதீவு மீட்பு இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.சீதையின்மைந்தன் அவர்கள் தந்தி தொலைகாட்சியில் பங்கேற்ற “மக்கள் முன்னால்” நிகழ்ச்சி (19-01-2014 ஞாயிறு இரவு 7:30க்கு) .\nJanuary 25, 2014 | Categories: News | Comments Off on திரு.சீதையின்மைந்தன் “மக்கள் முன்னால்” நிகழ்ச்சி தந்தி TV\nதிரு.சீதையின்மைந்தன் பங்குபெறும் “மக்கள் முன்னால்” நிகழ்ச்சி தந்தி TVல்\nகச்சதீவு மீட்பு இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.சீதையின்மைந்தன் அவர்கள் பங்குபெறும் “மக்கள் முன்னால்” நிகழ்ச்சி நாளை (19-01-2014 ஞாயிறு இரவு 7:30க்கு) தந்தி தொலைகாட்சியில் காணத்தவறாதீர்கள்.\nJanuary 18, 2014 | Categories: News | Comments Off on திரு.சீதையின்மைந்தன் பங்குபெறும் “மக்கள் முன்னால்” நிகழ்ச்சி தந்தி TVல்\nஇலங்கை இனக்கொலை ஆட்சியாளர்கள் தெலுங்கர்கள் – சீதையின் மைந்தன்\nதமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன் அவர்களுடன்\nகச்சத்தீவு தமிழீழ மீட்பு எழுச்சிப் பயணத் துவக்க விழா சீமானுக்கு அழைப்பு\nகச்சத்தீவு மீட்பு எழுச்சிப் பயண துவக்க விழா\nஅரசு விழா திருமலை நாயக்கருக்கா\nபிரதமர் உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்ய கோரிக்கை\nதிரு.சீதையின்மைந்தன் “மக்கள் முன்னால்” நிகழ்ச்சி தந்தி TV\nதிரு.சீதையின்மைந்தன் பங்குபெறும் “மக்கள் முன்னால்” நிகழ்ச்சி தந்தி TVல்\nஇனி என்ன செய்ய வேண்டும்\nSiragu.com ல் சீதையின்மைந்தனின் படைப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://katchatheevu.com/2014/01/", "date_download": "2020-10-22T20:06:16Z", "digest": "sha1:MJFBBVJWNY7IK2AILJIPOXJAD3EBMWNA", "length": 4187, "nlines": 55, "source_domain": "katchatheevu.com", "title": "» 2014 » January katchatheevu", "raw_content": "\nகச்சதீவும் நமதே கீழை கடலும் நமதே\nதிரு.சீதையின்மைந்தன் “மக்கள் முன்னால்” நிகழ்ச்சி தந்தி TV\nகச்சதீவு மீட்பு இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.சீதையின்மைந்தன் அவர்கள் தந்தி தொலைகாட்சியில் பங்கேற்ற “மக்கள் முன்னால்” நிகழ்ச்சி (19-01-2014 ஞாயிறு இரவு 7:30க்கு) .\nJanuary 25, 2014 | Categories: News | Comments Off on திரு.சீதையின்மைந்தன் “மக்கள் முன்னால்” நிகழ்ச்சி தந்தி TV\nதிரு.சீதையின்மைந்தன் பங்குபெறும் “மக்கள் முன்னால்” நிகழ்ச்சி தந்தி TVல்\nகச்சதீவு மீட்பு இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.சீதையின்மைந்தன் அவர்கள் பங்குபெறும் “மக்கள் முன்னால்” நிகழ்ச்சி நாளை (19-01-2014 ஞாயிறு இரவு 7:30க்கு) தந்தி தொலைகாட்சியில் காணத்தவறாதீர்கள்.\nJanuary 18, 2014 | Categories: News | Comments Off on திரு.சீதையின்மைந்தன் பங்குபெறும் “மக்கள் முன்னால்” நிகழ்ச்சி தந்தி TVல்\nஇலங்கை இனக்கொலை ஆட்சியாளர்கள் தெலுங்கர்கள் – சீதையின் மைந்தன்\nதமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன் அவர்களுடன்\nகச்சத்தீவு தமிழீழ மீட்பு எழுச்சிப் பயணத் துவக்க விழா சீமானுக்கு அழைப்பு\nகச்சத்தீவு மீட்பு எழுச்சிப் பயண துவக்க விழா\nஅரசு விழா திருமலை நாயக்கருக்கா\nபிரதமர் உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்ய கோரிக்கை\nதிரு.சீதையின்மைந்தன் “மக்கள் முன்னால்” நிகழ்ச்சி தந்தி TV\nதிரு.சீதையின்மைந்தன் பங்குபெறும் “மக்கள் முன்னால்” நிகழ்ச்சி தந்தி TVல்\nஇனி என்ன செய்ய வேண்டும்\nSiragu.com ல் சீதையின்மைந்தனின் படைப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/india/tamilnadu_info/districts/thirunelveli11.html", "date_download": "2020-10-22T21:25:21Z", "digest": "sha1:K3664TJMBI2IFPMWTI2NM47IOJNPYGK6", "length": 11765, "nlines": 72, "source_domain": "www.diamondtamil.com", "title": "திருநெல்வேலி - Tirunelveli - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - திருநெல்வேலி, பிள்ளை, தமிழக, எழுதிய, tamilnadu, மாவட்டங்கள், காணியர், தமிழ்நாட்டுத், தகவல்கள், நெல்லை, | , இவர்கள், கவிராஜ, கம்பர், இவர்களின், புதுமைப்பித்தன், பெருமக்கள், பலியர், information, districts, tirunelveli, இந்தியா, கோயில், பளிஞர், மாவட்டத்தில், நின்று, வாழ்கின்றனர்", "raw_content": "\nவெள்ளி, அக்டோபர் 23, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nதிருநெல்வேலி - தமிழக மாவட்டங்கள்\nசிவன் கோயிலின் கிழக்கே நின்று பார���த்தால் சுவரில் ஒரு கதவு தெரியும். அதைத் தள்ளி விட்டு அதனுள் பலர் நின்று கொள்ள முடியும்.\nதிருநெல்வேலி மாவட்டத்தில் பலியர், பளிஞர் காணியர் முதலியோர் உள்ளனர்.\nசங்கரன் கோயில் வட்டத்தில் வாசுதேவ நல்லூருக்கருகில் தலையணை என்னுமிடத்தில் வாழ்கின்றனர். குள்ள உருவமும் பரந்த தலை முடியையும் கொண்டவர்கள். தேனெடுத்தல், மான் வேட்டை இவர்களின் முக்கியத் தொழில்கள்.\nபொதிகை மலையில் கலியாண தீர்த்தத்துக்கு 16 கி.மீ அப்பால் இவர்களின் குடியிருப்பு உள்ளது. இயற்கையோடு இயைந்த வாழ்க்கை. சொக்கி என்ற குழல் கருவியை வாசிக்கின்றனர். மலையாளத் தமிழில் தமிழ் பேசுவது இவர்கள் மரபு.\nநெல்லை மாவட்டத்தில் 'காணியர்' பாபநாசம் கீழ் அணைக்கட்டில் வாழ்கின்றனர். இவர்கள் வேளாண்மைத் தொழில் செய்கின்றனர்.\nதிருநெல்வேலி மாவட்டத்து புகழ்பெற்ற பெருமக்கள் :\nஅகத்தியர் மற்றொகத்து நப்பசலையார், திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர், சொல்லதிகாரத்துக்கு உரை எழுதிய சேனாவரையர், நம்மாழ்வார், பெரியாழ்வார் போன்ற வைணவ பெருமக்கள். குமரகுருபரர், குற்றால குறவஞ்சியை இயற்றிய திரிகூட ராசப்பக் கவிராயர். திருநெல்வேலி வரலாறு எழுதிய கால்டுவெல். நெல்லை நகரில் வாழ்ந்த தமிழ்ச் சான்றோர்: கவிராஜ நெல்லையப்ப பிள்ளை, கவிராஜ ஈஸ்வர மூர்த்தியாபிள்ளை பலபட்டை அழகிய சொக்கநாதப் பிள்ளை, இரட்சண்ய யாத்திரிகம் எழுதிய கிருஷ்ணபிள்ளை, வடகன் குளம் சவரிராயலு பிள்ளை, காசு பிள்ளை, முன்னீர் பள்ளம் பூரணலிங்கம் பிள்ளை, ரசிகமணி டி.கே.சி, வையாபுரிபிள்ளை, வெள்ளக் கால் சுப்பிரமணிய முதலியார், சொல்லின் செல்வர் ரா.பி. சேதுபிள்ளை, தேவநேயபாவாணர், ம.லெ.தங்கப்பா, புதுமைப்பித்தன், அ.மாதவையா, பி.ஸ்ரீ.; பாஸ்கர தொண்டைமான், மீ.பா. சோமசுந்தரம், சிதம்பர ரகுநாதன், போன்றோர் குறிப்பிடத் தக்கவர்கள்.\nஜி.கிட்டப்பா, ரெங்கம்மா, வி.வி.சடகோபன், சுந்தர மூர்த்தி ஒதுவார், ஹரிகேச முத்தையாபாகவதர்.\nகாருக்குறிச்சி அருணாசலம், ஐயாகுட்டிக் கம்பர், திருநெல்வேலி சின்ன சுப்பையா கம்பர்.\nடி.வி.எஸ். அய்யங்கார், என்பில்டு சுந்தரம் ஐயர், ஸ்பென்ஸர் அனந்தராம கிருஷ்ணன் - அடிசன் & எடிசன் நிறுவனம். இந்தியா சிமெண்ட்ஸ் சங்கரலிங்கம் அய்யர்.\nவ. சுப்பையாபிள்ளை. சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.\nபாரம்ப��ிய ஏற்றுமதி பொருள்கள் :\nபனை ஓலை ஈர்க்கிலிருந்து செய்யப்படும் வலை கூடுகள் வெங்காயம் அழுகாமல் காப்பாற்றுகிறது. கப்பல்களில் விரிக்கக் கூடியதும், கசியாமல் பொருள்களை காப்பாற்றும் பனையோலை பாய்கள், கொச்சி, பம்பாய் துறை முகங்களுக்குச் செல்கின்றன. அமெரிக்காவில் சாலைகள் சுத்தம் செய்யப்பயன்படுத்தப்படும் பனைநார் மிகுதியாக இங்கிருந்து தான் ஏற்றுமதிசெய்யப்படுகிறது.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nதிருநெல்வேலி - Tirunelveli - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - திருநெல்வேலி, பிள்ளை, தமிழக, எழுதிய, tamilnadu, மாவட்டங்கள், காணியர், தமிழ்நாட்டுத், தகவல்கள், நெல்லை, | , இவர்கள், கவிராஜ, கம்பர், இவர்களின், புதுமைப்பித்தன், பெருமக்கள், பலியர், information, districts, tirunelveli, இந்தியா, கோயில், பளிஞர், மாவட்டத்தில், நின்று, வாழ்கின்றனர்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/71749/news/71749.html", "date_download": "2020-10-22T20:27:43Z", "digest": "sha1:2QUETF6F3EHSPTIZAXPBTSI5PFVCDYMW", "length": 8016, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "அதிகரிக்கும் உடல் எடை – குளிர்பான விளம்பரங்களுக்கு கட்டுப்பாடு!! : நிதர்சனம்", "raw_content": "\nஅதிகரிக்கும் உடல் எடை – குளிர்பான விளம்பரங்களுக்கு கட்டுப்பாடு\nமக்களிடையே அதிகரித்துவரும் உடல்பருமன் மெக்சிகோ அரசிற்கு இப்போது தலையாய பிரச்சினையாக உள்ளது.\nஅந்நாட்டு மக்களில் பெரியவர்களில் 70 சதவிகிதத்தினரும், சிறியவர்களில் 30 சதவிகிதத்தினரும் அதிக எடை கொண்டவர்களாக இருக்கின்றனர் என்று அரசு கணக்கீடுகள் தெரிவிக்கின்றன.\nஇதனால் ஏற்படக்கூடும் நேரடியான அல்லது மறைமுகமான பிரச்சினைகளினால் பொது சுகாதார அமைப்பிற்கான செலவினங்கள் வரும் 2017-ம் ஆண்டில் 11. 7 பில்லியன் டொலர்களாக அதிகரிக்கக்கூடும் என்று அரசாங்க அதிகாரிகள் கருதுகின்றனர்.\nமெக்சிகோவில் குளிர்பானங்களின் விற்பனை தனி நபர் ஒருவரின் வருட நுகர்வோர் அளவு 163 லிட்டர் என்ற அளவில் அதிகமாகக் காணப்படுகின்றது.\nமெக்சிகன் உணவு வகைகளி��ும் பொறித்த உணவுகளே பிரதானமாக இருக்கின்றன. இதுமட்டுமின்றி, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்திக்கான அமைப்பில் ஒருங்கிணைந்து செயல்படும் 34 நாடுகளில் மெக்சிகோவில்தான் நீரிழிவு நோய்த்தாக்கம் அதிகமாக உள்ளது.\nபெருகிவரும் இந்தப் பிரச்சினையைச் சமாளிக்கும் விதமாக உயர் கலோரி குளிர்பானங்கள் மற்றும் உணவுகள் மீதான வரி விதிப்பை மெக்சிகோ அரசு சென்ற வருடம் அதிகரித்தது.\nஇப்போது தொலைக்காட்சி விளம்பரங்களைக் கட்டுப்படுத்தும் முடிவை அந்நாட்டு அரசு நேற்று அறிவித்துள்ளது. உடனடியாக நடைமுறைக்கு வரும் இந்த உத்தரவினால் வார நாட்களில் தினம் மதியம் 2.30 மணியிலிருந்து இரவு 9.30 மணி வரையிலும், வார விடுமுறை தினங்களில் காலை 7 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் இத்தகைய விளம்பரங்கள் ஒலி, ஒளிபரப்பப்படுவது அங்கு தடை செய்யப்பட்டுள்ளது.\nதிரையரங்குகளிலும் குளிர்பான விளம்பரங்கள் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் ஒவ்வொரு ஆண்டும் இத்தகைய உணவு மற்றும் குளிர்பானங்கள் மீது வெளிவரும் விளம்பரங்களில் 40 சதவிகிதம் விளம்பரங்கள் நிறுத்தப்படும் என்று மெக்சிகோவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.\n20ஆவது திருத்தச் சட்டமூலம்: உள்வீட்டு எதிர்ப்புகள் எடுபடாது\nஉடல் சோர்வை போக்கும் பொன்னாங்க\nஉடல் வறட்சியை தடுக்கும் தர்பூசணி\nகுழந்தைச் செல்வம் இனி எளிதாகவே கிடைக்கும்\nநாங்கள் வருவதுக்குள் நீ செத்துபோயிடு சீமான் ஆவேச பேச்சு\nஇந்த பேச்சை நீங்கள் வாழ்நாளில் கேட்டு இருக்க மாட்டிர்கள்\nவடிவேல் பாலாஜி இறப்புக்கு என்ன காரணம் டாக்டரின் ரிப்போர்ட்\nஇந்த பெயருக்கு காரணம் யார் \nவடிவேல் பாலாஜி இறப்புக்கு என்ன காரணம் டாக்டரின் ரிப்போர்ட்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/80427/news/80427.html", "date_download": "2020-10-22T21:15:56Z", "digest": "sha1:QNE5GGW26GAKLEHTVEQWGNSM66AGLUY7", "length": 5762, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "மாஸ் படத்தில் புதிதாக இணைந்த நாயகி!! : நிதர்சனம்", "raw_content": "\nமாஸ் படத்தில் புதிதாக இணைந்த நாயகி\nசூர்யா தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாஸ் படத்தில் நடித்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.\nஇப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நயன்தாரா, எமி ஜாக்சன் என இரண்டு ஹீரோயின்கள் நடித்து வ���ுகிறார்கள் என்பதும் ஏற்கனவே வெளியான செய்திதான். ஆனால் அதுவல்ல செய்தி. படத்தில் நயன்தாரா, எமி ஜாக்சன் போட்டியாக இப்போது மேலும் ஒரு நாயகியும் இணைந்துள்ளார்.\nஅது யார் என்றால் நடிகை ப்ரணிதா. இவர், ‘சகுனி’ படத்தில் சூர்யாவின் தம்பி கார்த்திக்கு ஜோடியாக நடித்தவர். தற்போது முதன் முதலாக இப்படத்தின் மூலம் சூர்யாவுடன் இணைந்து நடிக்க இருக்கிறார். படத்தில் அவர் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறபடுகிறது.\nசூர்யா-ப்ரணிதா நடிக்கும் காட்சிகளை படம்பிடிக்க படக்குழு விரைவிலேயே பல்கேரியா செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆவியை மையமாக வைத்து மிக பிரம்மாண்டமாக மாஸ் திரைப்படம் எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\n20ஆவது திருத்தச் சட்டமூலம்: உள்வீட்டு எதிர்ப்புகள் எடுபடாது\nஉடல் சோர்வை போக்கும் பொன்னாங்க\nஉடல் வறட்சியை தடுக்கும் தர்பூசணி\nகுழந்தைச் செல்வம் இனி எளிதாகவே கிடைக்கும்\nநாங்கள் வருவதுக்குள் நீ செத்துபோயிடு சீமான் ஆவேச பேச்சு\nஇந்த பேச்சை நீங்கள் வாழ்நாளில் கேட்டு இருக்க மாட்டிர்கள்\nவடிவேல் பாலாஜி இறப்புக்கு என்ன காரணம் டாக்டரின் ரிப்போர்ட்\nஇந்த பெயருக்கு காரணம் யார் \nவடிவேல் பாலாஜி இறப்புக்கு என்ன காரணம் டாக்டரின் ரிப்போர்ட்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/80619/news/80619.html", "date_download": "2020-10-22T21:00:38Z", "digest": "sha1:FP3XBKJZOEHSS4OJMJ6ZXRAWQ25JBS72", "length": 6141, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "ராஜஸ்தானில் சொத்து தகராறில் மனைவியின் மூக்கு, விரல்களை துண்டித்த கணவன்!! : நிதர்சனம்", "raw_content": "\nராஜஸ்தானில் சொத்து தகராறில் மனைவியின் மூக்கு, விரல்களை துண்டித்த கணவன்\nராஜஸ்தானில் நிலத்தகராறில் கோபம் அடைந்த கணவன், தன் மனைவியின் மூக்கு மற்றும் கை விரல்களை துண்டித்தான்.\nபோர்கோடா பகுதியைச் சேர்ந்தவர் நந்த் சிங் (வயது 40). இவரது மனைவி ஷிம்லா கன்வா. இருவருக்கும் இடையே தகராறு இருந்ததால் சில வருடங்கள் பிரிந்து வாழ்ந்துள்ளனர். அவர்களுக்கிடையே சொத்து தகராறும் இருந்துள்ளது. இந்த பிரச்சினையை தீர்ப்பது தொடர்பாக பேசுவதற்கு நேற்று ஷிம்லா தன் கணவரை பார்க்க சென்றுள்ளார்.\nஅப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கோபம் அடைந்த நந்த் சிங், தனது இளைய சசோதரருடன் சே��்ந்து மனைவியின் மூக்கு மற்றும் கையில் உள்ள 4 விரல்களை துண்டித்து எறிந்துள்ளார். அத்துடன் மனைவியை வெளியில் விடாமல் ஒரு அறைக்குள் தள்ளி பூட்டிவிட்டு சென்றுள்ளார். இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஷிம்லாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.\nஇச்சம்பவம் குறித்து நந்த் மற்றும் அவரது சசோதரர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆனால், அவர்களை கைது செய்யவில்லை.\n20ஆவது திருத்தச் சட்டமூலம்: உள்வீட்டு எதிர்ப்புகள் எடுபடாது\nஉடல் சோர்வை போக்கும் பொன்னாங்க\nஉடல் வறட்சியை தடுக்கும் தர்பூசணி\nகுழந்தைச் செல்வம் இனி எளிதாகவே கிடைக்கும்\nநாங்கள் வருவதுக்குள் நீ செத்துபோயிடு சீமான் ஆவேச பேச்சு\nஇந்த பேச்சை நீங்கள் வாழ்நாளில் கேட்டு இருக்க மாட்டிர்கள்\nவடிவேல் பாலாஜி இறப்புக்கு என்ன காரணம் டாக்டரின் ரிப்போர்ட்\nஇந்த பெயருக்கு காரணம் யார் \nவடிவேல் பாலாஜி இறப்புக்கு என்ன காரணம் டாக்டரின் ரிப்போர்ட்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/85360/news/85360.html", "date_download": "2020-10-22T20:19:22Z", "digest": "sha1:BXUPXJNVPKH6KRRHNRD4HHQURXH2ML3B", "length": 7762, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "கோவையில் ஆபாச படம்–புதுப்பட சி.டி.தயாரிக்கும் தொழிற்சாலை கண்டுபிடிப்பு: 2 பேர் கைது!! : நிதர்சனம்", "raw_content": "\nகோவையில் ஆபாச படம்–புதுப்பட சி.டி.தயாரிக்கும் தொழிற்சாலை கண்டுபிடிப்பு: 2 பேர் கைது\nகோவை கணபதி பகுதியில் ஆபாச படங்கள் மற்றும் தற்போது திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கும் சினிமாக்களின் சி.டி.க்கள் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்படுவதாக சரவணம்பட்டி போலீசுக்கு தகவல் வந்தது.\nஇன்ஸ்பெக்டர் ஜோதி உத்தரவின் பேரில் போலீசார் கணபதி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் ரகசியமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.\nஅப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஆபாசபடம் மற்றும் புதுப்படங்களின் சி.டி.க்கள் தயாரிப்பது உறுதியானது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜோதி மற்றும் போலீசார் அந்த வீட்டை இன்று சுற்றி வளைத்தனர்.\nஅதிரடியாக உள்ளே புகுந்தனர். அங்கு ஆபாச சி.டி. மற்றும் புதுப்பட சி.டி.க்களின் தயாரிப்பு பணி நடைபெறும் இடம் தொழிற்சாலை போலவே இருந்தது. சி.டி.தயாரித்துக்கொண்டிருந்த 2 பேரை மடக்கிப்பிடி��்து கைது செய்தனர்.\nபின்னர் அங்கிருந்த 6 யூனிட் எந்திரங்களை பறிமுதல் செய்தனர். மேலும் அங்கு மலைபோல் குவித்து வைக்கப்பட்டிருந்த 1,250 சி.டி.க்களை பறிமுதல் செய்தனர்.\nஅவற்றில் ஆபாச பட சி.டி.க்கள் மற்றும் சமீபத்தில் ரிலீசாகி ஓடிக்கொண்டிருக்கும் ‘ஐ, என்னை அறிந்தால், பிசாசு, டார்லிங், ஆம்பள, கில்லாடி, இசை’ உள்பட பல புதிய பட சினிமாக்களின் சி.டி.க்கள் இருந்தது.\nகைதானவர்களிடம் போலீசார் விசாரித்த போது அவர்களில் ஒருவர் கோவை உக்கடம் ஜி.எம்.நகரை சேர்ந்த இக்பால்(வயது 54) என்பதும், மற்றொருவர் கோவை பூ மார்க்கெட் சித்தி விநாயகர் கோவில் வீதியை சேர்ந்த சீனிவாசன் (41) என்றும் தெரியவந்தது.\nதொடர்ந்து அவர்களிடம் ரகசிய இடத்தில் விசாரணை நடந்து வருகிறது. எவ்வளவு காலமாக இந்த ஆபாச சி.டி.தயாரிப்பு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது என்பது தெரியவில்லை. தொடர் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.\n20ஆவது திருத்தச் சட்டமூலம்: உள்வீட்டு எதிர்ப்புகள் எடுபடாது\nஉடல் சோர்வை போக்கும் பொன்னாங்க\nஉடல் வறட்சியை தடுக்கும் தர்பூசணி\nகுழந்தைச் செல்வம் இனி எளிதாகவே கிடைக்கும்\nநாங்கள் வருவதுக்குள் நீ செத்துபோயிடு சீமான் ஆவேச பேச்சு\nஇந்த பேச்சை நீங்கள் வாழ்நாளில் கேட்டு இருக்க மாட்டிர்கள்\nவடிவேல் பாலாஜி இறப்புக்கு என்ன காரணம் டாக்டரின் ரிப்போர்ட்\nஇந்த பெயருக்கு காரணம் யார் \nவடிவேல் பாலாஜி இறப்புக்கு என்ன காரணம் டாக்டரின் ரிப்போர்ட்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/85874/news/85874.html", "date_download": "2020-10-22T21:14:40Z", "digest": "sha1:DLLTEMUZAFGB66UO4I5OHNVZQDSAHQIW", "length": 5752, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஐ,நா அறிக்கை பிற்போடப்பட்டமைக்கு சில நாடுகள் ஆதரவு!! : நிதர்சனம்", "raw_content": "\nஐ,நா அறிக்கை பிற்போடப்பட்டமைக்கு சில நாடுகள் ஆதரவு\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்படவிருந்த, இலங்கை குறித்த அறிக்கை பிற்போடப்பட்டமைக்கு, ஐ.நாவின் உறுப்புரிமை கொண்ட சில நாடுகள் ஆதரவளித்துள்ளன.\nஇலங்கையின் புதிய அரசாங்கத்திற்கு இது குறித்து கால அவகாசம் வழங்க வேண்டும் என அந்த நாடுகள் சுட்டிக்காட்டியுள்ளன.\nயுத்த காலத்தில் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்த, ஐக்��ிய நாடுகள் சபையின் சர்வதேச விசாரணை அறிக்கை அடுத்த மாதம் சமர்ப்பிக்கப்படவிருந்தது.\nஎனினும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் முயற்சியின் பலனாக அந்த அறிக்கை எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரை பிற்போடப்பட்டுள்ளது.\nஇதற்கு ஜப்பான், அமெரிக்கா, சீனா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் ஆதரவளிப்பதாகத், தெரிவித்துள்ளன என ஜெனிவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தரவதிவிடப் பிரதிநிதி காரியாலயம் தெரிவித்துள்ளது.\n20ஆவது திருத்தச் சட்டமூலம்: உள்வீட்டு எதிர்ப்புகள் எடுபடாது\nஉடல் சோர்வை போக்கும் பொன்னாங்க\nஉடல் வறட்சியை தடுக்கும் தர்பூசணி\nகுழந்தைச் செல்வம் இனி எளிதாகவே கிடைக்கும்\nநாங்கள் வருவதுக்குள் நீ செத்துபோயிடு சீமான் ஆவேச பேச்சு\nஇந்த பேச்சை நீங்கள் வாழ்நாளில் கேட்டு இருக்க மாட்டிர்கள்\nவடிவேல் பாலாஜி இறப்புக்கு என்ன காரணம் டாக்டரின் ரிப்போர்ட்\nஇந்த பெயருக்கு காரணம் யார் \nவடிவேல் பாலாஜி இறப்புக்கு என்ன காரணம் டாக்டரின் ரிப்போர்ட்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/45869/edappadi-pazhanisamy-and-Panneerselvam-have-written-a-joint-letter-to-the", "date_download": "2020-10-22T21:43:40Z", "digest": "sha1:AJN7NGST3UWN75SDES2COT7OA6MJMRLU", "length": 8400, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வெற்றியை எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவிற்கு காணிக்கையாக்குவோம் - ஈபிஎஸ்;ஒபிஎஸ் | edappadi pazhanisamy and Panneerselvam have written a joint letter to the AIADMK volunteers. | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nவெற்றியை எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவிற்கு காணிக்கையாக்குவோம் - ஈபிஎஸ்;ஒபிஎஸ்\nஎதிர்க்கட்சிகளின் சூழ்ச்சியை முறியடித்து தேர்தலில் வெற்றிபெற்று அதனை மறைந்த முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு காணிக்கையாக்குவோம் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வலியுறுத்தி உள்ளனர்.\nஅதிமுக தொண்டர்களுக்கு இருவரும் கூட்டாக எழுதியுள்ள மடலில், மக்களவை மற்றும் இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் வெற்றி என்ற உற���தியோடு பனியாற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.\nதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மக்களிடம் எடுத்துச் சொல்ல சாதனைகள் ஏதும் இல்லாததால் அதிமுக மீதும், தமிழக அரசு மற்றும் பிரதமர் மோடி மீதும் தரம் தாழ்ந்த விமர்சனங்களைத் தொடுப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.\nஆனால் அதிமுக ஆட்சியின் சாதனைகள், மீட்டெடுத்த உரிமைகளை வீடு வீடாக மக்களிடம் அதிமுகவினர் எடுத்துச் சென்று மிகுந்த விழிப்போடு களப்பணியாற்றிட வேண்டும் எனக் கூறியுள்ளனர்.\nமேலும், அதிமுக தொண்டர்கள் அனைவரும் தற்போது ஒவ்வொரு விநாடியும் உன்னதமானவை என்பதை உணர்ந்து செயல்பட்டு மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் முழுமையான அளவில் வெற்றி பெற்று மறைந்த முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு காணிக்கையாக்கக வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.\nபாலியல் புகாரில் சிக்கிய அமமுக வேட்பாளர் கதிர்காமுவுக்கு முன்ஜாமீன்\nமீண்டும் அதிரடியாக மிரட்டிய ரஸ்ஸல் - அரைசதம் அடித்த சுப்மன் கில்\nகணவரே மகனாக... மேக்னாவுக்கு ஆண் குழந்தை.. ரசிகர்கள் நெகிழ்ச்சி..\nஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி - மாவட்ட ஆட்சியர்\nதன்பாலின சேர்க்கைக்கு இணங்க மறுத்த சிறுவன்... கொலை செய்து புதைத்த இளைஞர் கைது\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே...\nதமிழ்நாட்டில் புதிய மாவட்டங்களுக்கான தொகுதிகள் அறிவிப்பு\nபோதும்.. அணியை புதுப்பிக்க சி.எஸ்.கே. நிர்வாகம் முடிவு\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே...\nகணவரே மகனாக... மேக்னாவுக்கு ஆண் குழந்தை.. ரசிகர்கள் நெகிழ்ச்சி..\n''நம்மால் வெற்றி பெற முடியும்'' - இன்ஸ்டாவில் ஃபயர் விடும் ஜடேஜா.\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபாலியல் புகாரில் சிக்கிய அமமுக வேட்பாளர் கதிர்காமுவுக்கு முன்ஜாமீன்\nமீண்டும் அதிரடியாக மிரட்டிய ரஸ்ஸல் - அரைசதம் அடித்த சுப்மன் கில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-10-22T21:48:43Z", "digest": "sha1:3XHQDTRRWOBMT3YJ44ZOO23J34NE4A2Y", "length": 21798, "nlines": 154, "source_domain": "www.tamilhindu.com", "title": "ராப்ரி தேவி | தமிழ்ஹிந்து", "raw_content": "\n2019 தேர்தல்: வாராது போல வந்த மாமணியைத் தோற்போமோ\nமோடி எப்படியாவது ஒழிய வேண்டும் என்பதே இவர்களது ஒரே குறி. அதற்கா��� எவருடனும் கூட்டணி வைக்கவும் எதைச் செய்யவும் சோனியாவும், கம்னியுஸ்டுகளும் பிற மாநிலக் கட்சிகளும் தயாராக இருக்கிறார்கள். காங்கிரஸ் ஜெயிக்கா விட்டாலும் பரவாயில்லை, எப்படியாவது மோடி அகற்றப் பட வேண்டும், எவர் வந்தாலும் தங்கள் கொள்ளைகளைக் குறையாமல் அடிக்கலாம் என்ற நம்பிக்கையில் இருக்கும் காங்கிரஸும், இந்தியாவைத் துண்டு துண்டாகப் பிரித்து பலவீனப் படுத்த விரும்பும் அத்தனை நாசகார சக்திகளும் கொண்டாட்டங்களுடன் காத்திருக்கின்றன... ஒருவேளை மோடியும் பிஜேபியும் அழியுமானால் என்னென்ன நடக்கப் போகின்றன வலிமையற்ற கொள்ளைக்காரர்களினால் சீன பாக்கிஸ்தானியக் கைக்கூலிகளினால் ஆன அரசாங்கம் நிலையற்ற இந்தியாவை... [மேலும்..»]\nமோடி என்ற நிகரற்ற ஆளுமையை பிரதமராகக் கொண்ட பாஜகவுக்கு அதன் தலைவரான அமித் ஷாவின் ராஜதந்திர அணுகுமுறையும் சேர்ந்ததால்தான் அடுத்தடுத்து பல மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்று இன்று ஏகதேச பாரதம் காவிமயமாகி இருக்கிறது. அதன் தொடர்ச்சியே, தற்போது வடகிழக்கில் பாஜக பெற்றுள்ள வெற்றி\nஉச்ச நீதிமன்றத்தின் புதிய தீர்ப்பு, மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான கூட்டணி அரசுக்கு காவிரி விவகாரத்தில் நேர்வழியைக் காட்டி இருக்கிறது. நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தும் கடமையை மோடி அரசு நிறைவேற்றும்போது, யாரும் குறைகாண முடியாது. இதைக் காட்டி பாஜகவை கர்நாடக எதிரியாக காங்கிரஸ் கட்சியால் சித்தரிக்க முடியாது. எனவே, மிக விரைவில் காவிரி நதி நீர் ஆணையம் அமைக்கப்படும் என்று நம்பலாம்... [மேலும்..»]\nமொழிவாரி மாநிலங்கள்: உரிமை கோரலும், நிறைவேறாத கனவும்\nகடந்து வந்த பாதையில் நாம் திரும்பிச் செல்ல முடியாது. மொழிவாரி மாநிலங்கள் ஒரு சரித்திர நிகழ்வு. அதன் தோல்வி, நமது உள்ளார்ந்த கலாச்சார ஒருமைப்பாட்டை வலுப்படுத்த வேண்டியதன் தேவையை உணர்த்துகிறது. வீக்கமல்ல, அனைவருக்கும் சமச்சீரான வளர்ச்சியே அடிப்படைத் தேவை என்பதும் உணரப்படுகிறது. இவ்விரண்டையும் வலுப்படுத்துவதே, ஒரு நாடு என்ற முறையில் பண்பட்டு வரும் இந்தியாவை மேலும் உறுதியானதாக்கும். [மேலும்..»]\nமீண்டும் அம்மா: மீளாத தமிழக அரசியல்\nதமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் அம்மாவுக்கு மீண்டும் அரியணையைத் தந்துவிட்டன. ஆளுங்கட்சி மீதான அதிருப்தி அலையை மீறி, மீண���டும் வெற்றி பெற்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஆறாவது முறையாக முதல்வராகி இருக்கிறார். அதேசமயம், மாற்று அரசியலுக்கான வாய்ப்பு என்ற கருதுகோள் இந்த முடிவுகளில் மிகக் கடுமையாக நிராகரிக்கப்பட்டிருக்கிறது. தமிழக அரசியல் களம் திமுக- அதிமுக என்ற இரு திராவிட அரசியல் கழகங்களிடையிலான வேட்டை மைதானமாக மாறி இருக்கிறது. இதை மாற்ற இம்முறை அருமையான வாய்ப்பு உருவாகி இருந்தது. ஆனால், மூன்றாவது அணி என்ற பெயரில் உருவான கோமாளிக் கூட்டணியால் அந்த வாய்ப்பு தகர்க்கப்பட்டுள்ளது. தன்னை அதீதமாக முன்னிறுத்திய... [மேலும்..»]\nதமிழகத்தின் எதிர்காலம் உங்கள் கையில்…\nஇரு திராவிடக் கட்சிகளும் அந்திம திசையில் உள்ளன. கட்சித் தலைமையை மையம் கொண்ட இவ்விரு கட்சிகளுக்கும் நீண்ட எதிர்காலம் இல்லை. விரைவில் ஏற்படவுள்ள அந்த வெற்றிடத்தை நிரப்ப மாற்று சக்தி வேண்டும். மாற்று அரசியலிலும் இங்கு மும்முனைப் போட்டி உள்ளது. ம.ந.கூ, பாமக, பாஜக அணிகளிடையே எதனை மாற்று அரசியலாக நீங்கள் கருதுகிறீர்கள் உருப்படாத இடதுசாரிகளை சுமையாகக் கொண்ட மக்கள் நலக் கூட்டணியுடன் கைகோர்த்த விஜயகாந்த் தலைமையிலான அணியா உருப்படாத இடதுசாரிகளை சுமையாகக் கொண்ட மக்கள் நலக் கூட்டணியுடன் கைகோர்த்த விஜயகாந்த் தலைமையிலான அணியா வன்னியர்களின் வாக்கு வங்கியை மட்டுமே பிரதானமாகக் கொண்டு வாய்ச்சவடால் பேசும் பாமகவா வன்னியர்களின் வாக்கு வங்கியை மட்டுமே பிரதானமாகக் கொண்டு வாய்ச்சவடால் பேசும் பாமகவா தமிழகத்தின் அரசியல் சூழலை முற்றிலும் மாற்றத் துடிக்கும் சித்தாந்த பலம் கொண்ட பாஜகவா தமிழகத்தின் அரசியல் சூழலை முற்றிலும் மாற்றத் துடிக்கும் சித்தாந்த பலம் கொண்ட பாஜகவா\nதேசத்தின் கண்கள் மகதம் நோக்கி..\nஇந்திய அரசியல் வரலாற்றில் மகதம் பேரிடம் வகித்து வந்திருக்கிறது. நாட்டை ஒருங்கிணைத்த அரசியல் பேரரசு முதலில் அமைந்த இடம் மகதம். அதன் தலைநகரான பாடலிபுத்திரம் தான் பொதுயுகத்திற்கு முந்தைய 300 ஆண்டுகள் முன்னிருந்து சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு பாரத தேசத்தின் அரசியல் மையமாக இருந்தது. அங்குதான் சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம் உருவானது. அதுவெல்லாம் பழைய கதை. அன்றைய மகதம் தான் இன்றைய பிகார். இன்றைய அரசியலிலும் பிகார் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. ஆனால், குப்தப் பேரரசு, மௌரியப் பேரரசு உள்ளிட்ட மாபெரும் அரசுகள் உருவான கழனியான பிகார் இன்னமும் நோஞ்சான் மாநிலமாகத் தான் இருக்கிறது. நாட்டின் பிற மாநிலங்களுடன்... [மேலும்..»]\nகாங்கிரஸ்: புயலிலே ஒரு தோணி\nமுன்னாள் மத்திய அமைச்சர் நட்வர் சிங் எழுதியுள்ள சுயசரிதை காங்கிரஸ் கட்சிக்குள் கலகத்தைக் கிளப்பி உள்ளது. 2004-ம் ஆண்டில் சோனியா காந்தியை பிரதமராக விடாமல் தடுத்தது ராகுல் காந்தி தான். சோனியா காந்தி சொந்த விருப்பத்தின் பேரில் பிரதமர் பதவியை துறக்கவில்லை என்று போட்டு உடைத்திருக்கிறார் நட்வர் சிங். இதுவரை, தேடிவந்த பிரதமர் பதவியை மறுத்த தியாகியாக, பாரத தேசத்தைக் காக்கவென்றே இத்தாலியில் பிறப்பெடுத்துவந்த அன்னையாக காங்கிரஸ்காரர்களால் புகழ் பாடப்பட்டுவந்த சோனியா அம்மையார், உயிரச்சத்திற்குப் பயந்தே அந்தப் பதவியை மறுத்தார் என்பது இப்போது தெரிய வந்திருக்கிறது. “சோனியா காந்தி உண்மையிலேயே தனது மனசாட்சி கூறியதன் காரணமாக பிரதமர்... [மேலும்..»]\nநல்லாட்சி நல்கிய நாயகருக்கு பீகார் வழங்கிய பரிசு\nஐக்கிய ஜனதாதளத்தின் வெற்றிச் சதவிகிதம் 82%; உடனிருந்த பா.ஜ.க.வின் வெற்றி விகிதமோ 89%... இஸ்லாமியர்களும் மதத்தைத் தாண்டி சிந்தித்துச் செயல்படுவார்கள் என்பதை ஏற்கனவே குஜராத்தில் மோடியின் வெற்றி நிரூபித்தது; பீகாரில் நிதிஷின் வெற்றி உறுதிப்படுத்தியுள்ளது... அரசியல் என்பது பிழைக்கும் வழியல்ல; மக்களுக்கு சேவை செய்வதற்கான மார்க்கம்... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\nசங்ககாலத் தமிழகத்தில் சைவம் – 2\nஅதிமுக- பாஜக கூட்டணி அமையுமா\nதமிழறிஞர் ஹரி கிருஷ்ணனுக்கு இண்டிக் அகாதமி Grateful2Gurus விருது\nசமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 3\nஒரே நிலம், நீர், நெருப்பு — ஆனால் மனிதன்…\n) உரிமைக்குப் போராடும் பெண்கள்\nதலபுராணம் என்னும் கருவூலம் – 6\n: ஒரு வித்தியாசமான குரல்\nபொய்கள் அறிவியலாக்கப்படும் கலிகாலம் – 3 [நிறைவுப் பகுதி]\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 27\nஇந்திய மதப்பிரிவினை சட்டம் = பண்பாட்டு அழிவு \nதுப்பாக்கி – திரை விமர்சனம்\nஇராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 26\nதாலியும் பர்தாவும் விஜய் டிவியும் – நடந்தது என்ன\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2020-10-22T20:48:49Z", "digest": "sha1:WCNFN4LN5PIN6PRLRPGZRCRPU52C4EGT", "length": 5527, "nlines": 76, "source_domain": "chennaionline.com", "title": "விவசாய சேவைகள் சட்டத்திருத்த மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது – Chennaionline", "raw_content": "\nஐபிஎல் போட்டிக்காக 20வது முறையாக கொரோனா பரிசோதனை செய்துக் கொண்ட நடிகை பிரீத்தி ஜிந்தா\nவிவசாய சேவைகள் சட்டத்திருத்த மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது\nபாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் முதல் நாளில் மக்களவையில் விவசாய விளைபொருள் வர்த்தக மசோதா, விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும், விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டத்திருத்த மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்ட மசோதா ஆகிய மசோதாக்களை மத்திய அரசு தாக்கல் செய்தது.\nவேளாண் துறை தொடர்பாக ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டங்களுக்கு மாற்றாக இந்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளன.\nபாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் முதல் நாளில் மக்களவையில் விவசாய விளைபொருள் வர்த்தக மசோதா, விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும், விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டத்திருத்த மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்ட மசோதா ஆகிய மசோதாக்களை மத்திய அரசு தாக்கல் செய்தது.\nவேளாண் துறை தொடர்பாக ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டங்களுக்கு மாற்றாக இந்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளன.\n← உயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழக 29வது பட்டமளிப்பு விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nவிவசாயிகள் அடிமைகளாக மாற்றப்படுவார்கள் – மத்திய அரசுக்கு திமுக கண்டனம் →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://filmcrazy.in/gayathri-yuvraaj-latest-photos/", "date_download": "2020-10-22T20:23:54Z", "digest": "sha1:SWPYQL2RADKBG2IWUMC5CCMXTU7ATQ3N", "length": 5136, "nlines": 95, "source_domain": "filmcrazy.in", "title": "சின்னத்திரை நடிகை காயத்ரி யுவராஜ் லேட்டஸ்ட் அழகிய படங்கள் - Film Crazy", "raw_content": "\nHome Actress சின்னத்திரை நடிகை காயத்ரி யுவராஜ் லேட்டஸ்ட் அழகிய படங்கள்\nசின்னத்திரை நடிகை காயத்ரி யுவராஜ் லேட்டஸ்ட் அழகிய படங்கள்\n———————– மேலும் உங்கள் பார்வைக்கு ————————-\nகீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘பெண்குயின்’ வரும் ஜூன் 19 முதல் அமேசான் பிரைமில்\n👉 ஜோதிகா, கீர்த்தி சுரேஷை தொடர்ந்து OTT -ல் வெளியாகும் வரலக்ஷ்மியின் திரைப்படம்\n👉 சாய் பல்லவி நடித்தால் நான் விலகி கொள்கிறேன் ராஷ்மிகா\n👉 புல்லட் ஓட்ட கற்றுக்கொள்ளும் போது தவறி விழுந்த ஷ்ரத்தா ஸ்ரீநாத்\n👉 சுஷாந்த் சிங் நடித்த கடைசி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி\n👉 சமந்தா முத்தமிட்ட நபருக்கு கொரோனா பாதிப்பு\nசெய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…\nPrevious articleசாய் பல்லவி நடித்தால் நான் விலகி கொள்கிறேன் ராஷ்மிகா\nNext article‘நான் எப்படி விஜய் சாரை அடிப்பது’ என்று கேட்டதற்கு ஷங்கர் சார் கூறியது\nதனது சம்பளத்தை குறைத்து கொண்ட நடிகை நயன்தாரா\nநீச்சல் குளத்தில் நடிகை பிரியா பவானி சங்கர்\nதனது சம்பளத்தை குறைத்து கொண்ட நடிகை நயன்தாரா\nநீச்சல் குளத்தில் நடிகை பிரியா பவானி சங்கர்\nபிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய ரேகாவின் உருக்கமான பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-22T21:08:45Z", "digest": "sha1:EI3NJVTFAAPMH2FHYKMGH2ECIWAT6GKV", "length": 13648, "nlines": 100, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "புனித பேட்ரிக்கின் நாள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபுனித பேட்ரிக்கின் நாள் (Saint Patrick's Day) அல்லது புனித பேட்ரிக்கின் விழா (Feast of Saint Patrick, ஐரிய மொழி: Lá Fhéile Pádraig) என்பது ஆண்டுதோறும் மார்ச் 17 அன்று கொண்டாடப்படும் கத்தோலிக்க சமய மற்றும் கலாச்சார விடுமுறை நாள் ஆகும். அயர்லாந்தின் பாதுகாவலரான புனித பேட்ரிக்கின் (அண். கிபி 385–461) இறப்பை நினைவு கூரவும், அயர்லாந்தில் கிறித்துவத்தின் வருகையை நினைவுகூரவும்[3] ஐரிய மக்களின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை சிறப்பிக்கவும்[4] இவ்விழா கொண்டாடப்படுகின்றது.\nபுனித பேட்ரிக்கின் உருவம் பொறிக்கப்பட்ட ஆலய கண்ணாடி, புனித பெனின் ஆலயம், அயர்லாந்து\nஐரிய மக்கள் மற்றும் ஐரிய பூர்வீகம் உடையோர்,\nகத்தோலிக்க திருச்சபை, ஆங்கிலிக்க ஒன்றியம், கிழக்கு மரபுவழி திருச்சபை, லூதரனியம்\nகிறித்தவம், கலாச்சாரம், நாடு சார்\nபுனித பேட்ரிக்கின் விழா, அயர்லாந்தில் கிறித்துவத்தின் வருகையை நினைவகூர[3]\nபேரணிகள், பச்சை நிற உடையணிதல், ஐரிய பியர் அல்லது விஸ்கி அருந்துவது\nதிருப்பலி அல்லது பிற வழிபாடுகள்\nபுனித பேட்ரிக்கின் நாள் ஒரு கிறித்தவ விழா நாளாக 17ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கொண்டாடப்பட்டது. இது தற்போது கத்தோலிக்க திருச்சபை, ஆங்கிலிக்க ஒன்றியம் (குறிப்பாக அயர்லாந்து திருச்சபை),[5] கிழக்கு மரபுவழி திருச்சபை மற்றும் லூதரனியம் ஆகிய சபைகளில் கொண்டாடப்படுகின்றது.\nஇந்நாளில் பொதுவாக பேரணியில் செல்வது, ஐரிய மக்களின் மரபு இசை, நடனம், பச்சை நிற உடைகள் அணிவது வழக்கமாகும்.[6] கிறித்தவர்கள் ஆலய வழிபாட்டில் பங்கேற்பர்.[4][7] இவ்விழா பொதுவாக தவக் காலத்தில் நிகழ்வதாலும், இவ்விழாவன்று நோன்புக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாலும் இந்த நாள் மது அருந்துவதோடு அதிகம் தொடர்புபடுத்தப்பட்டது.[4][6][8][9]\nஅயர்லாந்து குடியரசு,[10] வட அயர்லாந்து,[11] நியூஃபவுன்லாந்து மற்றும் லாப்ரடோர் மற்றும் மொன்செராட் ஆகிய இடங்களில் இது பொது விடுமுறை நாளாகும். அயர்லாந்து மக்கள் அதிகம் வசிக்கும் கனடா, அமெரிக்க ஐக்கிய நாடு, அர்கெந்தீனா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இடங்களிலும் இது பெருவாரியாகக் கொண்டாடப்படுகின்றது.\nவெள்ளை மாளிகை, வாசிங்டன் டிசி, ஐ.அ\nநியூயார்க் நகரம், நியூயார்க், ஐ.அ\ncat=1. பார்த்த நாள்: மார்ச் 22, 2013.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 செப்டம்பர் 2020, 04:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kumudam.com/news/bakthi/22779", "date_download": "2020-10-22T21:17:00Z", "digest": "sha1:YQXKV56FE7UALQ7CLKOXP3KMAG4JF3IC", "length": 8030, "nlines": 95, "source_domain": "www.kumudam.com", "title": "ராகு கேது தோஷம் நீக்கும் கோவில் - குமுதம் செய்தி தமிழ்", "raw_content": "\nராகு கேது தோஷம் நீக்கும் கோவில்\n| BAKTHIஆன்மீகம்| Updatedபுதுப்பிக்கப்பட்டது: Sep 14, 2020\nராகு கேது தோஷம் நீக்கும் கோவில்\nதிருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவிலில்\nஅமைந்துள்ளது சங்கரநயினார் கோவில். இக்கோயிலின் இறைவன் சங்கரலிங்கசுவாமி; இறைவி\nகோமதி அம்மன் என்ற ஆவுடையம்மன்\nசைவமும், வைணவமும் பிளவுபடக்கூடாது என்பதற்காக, அரனும் அரியும் ஒன்று என்பதை உலகுக்கு உணர்த்தும் விதமாக இறைவன், ‘சங்கரநாராயணராக’ தோன்றிய அற்புதமான திருத்தலம்,\nபாண்டிய நாட்டு பஞ்ச ஸ்தலங்களில் ஒன்றாக அருள்மிகு சங்கரநாராயணன் கோவில் திகழ்கிறது.\nஉக்கிரப் பாண்டியன் என்னும் மன்னனால் கட்டப்பட்ட இக்கோயிலின் தொன்மை\nகி.பி.1022 ( கோவிலமைப்பு ).\nசோழ நாட்டில் புகழ் பெற்ற பஞ்ச ஸ்தலங்கள்\nஅமைந்திருக்கிறது. இதே போன்று பாண்டிய நாட்டிலும் புகழ் பெற்ற பஞ்ச ஸ்தலங்கள்\nஸ்ரீ கோமதி அம்மன், சிவனை வேண்டி ஊசி முனை மேலிருந்து தவம் செய்யும் யோகினி.\nசங்கன், பதுமன் என்ற இரு நாக மன்னர்களிடையே சண்டை மூண்டது.\nசங்கன் தன் கடவுளான சிவனே அதிக ஆற்றல் உள்ளவர் என்றும் பதுமன் தன் விருப்பக்\nகடவுளான திருமாலே அதிக ஆற்றல் உடையவர் என்றும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இருவரும்\nஅம்மனிடன் சென்று முறையிட்டனர். சங்கன், பதுமன் மட்டுமின்றி,\nஇறைவனின் முழு வடிவத்தை உலக மக்கள் உணர வேண்டும் என அம்மன் சிவனிடம்\nவேண்ட, அம்மனின் வேண்டுகோளுக்கு இணங்க சிவன், சங்கரநாராயணராகக் (சங்கரன்-சிவன்; நாராயணன்-திருமால்)\nகடவுளர் இருவருமே சமம் என்றும், அன்பினாலும்\nதியாகத்தாலும் மட்டுமே இவர்களை அடைய முடியும் என்றும், சிவனும்\nதிருமாலும் இணைந்த சங்கரநாராயணர் தோற்றத்தால் உணர்த்தப்பட்டது. நாகர் இருவரும்\nஇறைவனை வழிபட்டு, கோமதி அம்மனுடன் தங்கினர். நாகங்கள்\nஅம்மனுடன் குடியிருப்பதால், இந்தத் தேவியை வணங்குவதன் மூலம்,\nஇங்கு உள்ள புற்று மண்\nமிகவும் பிரசித்தி பெற்றது. புற்று மண்ணை நெற்றியில்\nபக்தியுடன் பக்தர்கள் இட்டுக் கொள்வார்கள்.\nRelated Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க\nவிளக்கு எரிந்ததும் திரியை என்ன செய்யலாம்\nஉங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்க��� வேண்டுமா\nRelated Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க\nஹாங்காங்கிலும் தைப் பூசத் திருவிழா கோலாகலம்\nஸ்ரீதேவி பூதேவி ஸ்மேத ஸ்ரீ கஜேந்திர வரதராஜ பெருமாள் திருக்கோவில் கும்பாபிஷே\nலேசர் விளக்குகளால் மின்னும் திருச்சூர் தேவாலயம்... அசத்தல் வீடியோ\nதங்கம் போல் மின்னும் கைலாய மலை... காணக் கிடைக்காத காணொளி\nதிருவாதிரை கூட்டு களி ஸ்பெஷல்\nFind Us Hereஇங்கே தேடவும்\nPrivacy Policyதனியுரிமை கொள்கை | Terms & Conditionsவிதிமுறைகள் & நிபந்தனைகள் | Privacy Policyதனியுரிமைக் கொள்கை | About usஎங்களைப் பற்றி | Contact usஎங்களை தொடர்பு கொள்ள\nAll Rights Reservedஅனைத்து உரிமங்களும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.learnspottech.com/tag/true-love/", "date_download": "2020-10-22T20:04:05Z", "digest": "sha1:MUGE337NX2EIMOWAVOSLMISSKEVMX3PX", "length": 13298, "nlines": 62, "source_domain": "www.learnspottech.com", "title": "True Love Archives - Learnspottech", "raw_content": "\nகாதலின் ஆழத்தை உணர வைக்கும் காதல் ….. By Mullai : பவி : திவ்யா வீட்டுக்குச் சென்றாள்… வீடு பூட்டி இருந்தது… பக்கத்து வீட்டில் விசாரித்தால்… ஊருக்கு போயி இருப்பதாக சொன்னார்கள்…. என்னனு தெரில பாப்பா, அவசர அவரசமாக…ஊருக்குப் புறப்பட்டு போனாங்க மா… என்று சொன்னார்கள்… ராஜியும், திவ்யாவை பார்க்க கிளம்பினான்… ஆவலுடன். மொபைல் எடுத்தான்… ஒரு மேஜ்… நான் ஊருக்கு போறேன் ராஜி, சித்தி Husband இறந்ததுவிட்டாங்க… … Read more நிஜம் நிழல் ஆனது – nijam nizhal aanathu – true love story – part 11\nநிஜம் நிழல் ஆனது பகுதி 10 – True Love Story\nஅன்பின் ஆழத்தை புரியவைக்கும் ஓர் காவியம் By Mullai : திவ்யா… பெங்களூரிலிருந்து… திருச்சி வர கிளம்பினாள்… அருண் அழைத்து வர சென்றான்… அருணின் அக்கா… புவனா… திருமணம்… பற்றிப் பேசினாள். அருண் : அவள்.. M.sc படிக்கட்டும்… அக்கா… நான் தான் படிக்கல அக்கா.. என்றான்… சரி டா தம்பி உன் விருப்பம் படி செய் என்று கூறி அனுப்பினாள்… திருச்சி வந்து இறங்கினாள்… திவ்யா… பவிக்கு அவள் … Read more நிஜம் நிழல் ஆனது பகுதி 10 – True Love Story\nஅன்பைப் புரியவைக்கும் ஓர் அழகான காதல் காவியம் By Mullai : திவ்யா : ராஜி உடம்பு சரி ஆகிவிட்டதா என்றாள்… ராஜி : திவ்யா… நல்ல இருக்கேன்… Sorry பரீட்சை ஆரம்பம் அதனாலதான் … போன் பண்ண முடில என்றான்… திவ்யா : பரவாயில்லை விடுங்க…. exam முடித்து விட்டதா என்றாள்.. ராஜி : … Read more நிஜம் நிழல் ஆனது – Nijam Nizhal Aanathu – True Love Story\nகாதல் அன்பையும், வலியையும் உணர்த்தும் காதல் கதை By Mullai : திவ்யாவிற்கு, ராஜியிடம், இருந்து மெசேஜ் வரவில்லை.. பெங்களூரில், இருந்து திவ்யாவின், சித்தி பசங்க வந்திருந்தாங்க.. அவளால், படிக்க முடிய வில்லை.. எந்த நேரமும் மொபைலைப் பார்த்துக் கொண்டு இருந்தாள், அப்படி இருக்கும் போது… பசங்க விளையாடிட்டு இருந்தாங்க, திவ்யாவிற்கு இந்த நினைப்பில்… அதிகமான யோசனை பண்ணியாதால்… மயக்கம் போட்டு விழுந்து விட்டாள். பதறிப் போன அருண், திவ்யாவை கையில் தூக்கிக் கொண்டு மருத்துவமனையில் அட்மிட் … Read more nijam nizhal aanathu part 8 – நிஜம் நிழல் ஆனது காதல் கதை\nஉள்ளத்தின் ஆழத்தில் புதைந்து கிடக்கும் ஒரு அதிசயம் காதல்… By Mullai : காலேஜ் – ல், அவங்க டிபார்ட்மென்ட் பசங்க எல்லாரும் Tour போனாங்க…ஆனால் திவ்யாவிக்கு விருப்பம் இல்லை அதனால் போகவில்லை, பவியும்’ , திவ்யாவைப் பார்த்து போக மறுத்து விட்டாள்…பவி : என்னடி உன் ராஜி Call பண்ணாரா.. என்று கேட்டாள்.திவ்யா : உனக்கு அறிவு இல்லையா… அவர் எனக்கு நல்ல நண்பர், அதை தாண்டி ஒன்னும் இல்லை என்றாள். பவி … Read more நிஜம் நிழல் ஆனது – part 7 – True love – Nijam Nizhal Anathu\nஇனிமையான காதல் பயணத்தில் அடுத்த ஒரு அத்தியாயம் By Mullai : திவ்யா : பவி சென்றவுடன், வேலை எல்லாம் முடித்து விட்டு சாப்பிட்டு படுத்தாள்.. தூக்கம் வர வில்லை, கடிதத்தை பிரித்து படித்தாள். ராஜி : எப்படி இருக்கிறீங்க திவ்யா என் கடிதத்தைப் பார்த்து நீங்க என்ன நினைப்பிங்கனு தெரியல இருந்தாலும், ஒரு ஆசை உங்களுக்கு கடிதம் எழுத வேண்டும் என்று எழுதிட்டேன், தப்ப நினைக்க வேண்டாம் திவ்யா. இதனால உங்களுக்குப் பிரச்சனை வருமா … Read more நிஜம் நிழல் ஆனது part 6 – Nijam Nizhal Aanathu part 6\nமனதைத் தொட்டக் காதல் கதை By Mullai : திவ்யாவும், திவாகரும் நடந்துச் சென்று வீட்டை அடைந்தார்கள்…. வீட்டுக்கு உள்ள வர திவாகரின் மனம் இடம் தர வில்லை…. திவ்யா உள்ளே போனாள்…. அவள் மாமாவின் கண்களில் கோவம்…. பேச வில்லை…. பாட்டி. வா டி இவளோ நேரமா.. வர என்றால்…. திவ்யா : எதுவும் பேச வில்லை…. ரூம்க்கு போயி மொபைலை தேடினாள் காணவில்லை…. அருண் : திவ்யா … Read more நிஜம் நிழல் ஆனது part 5 – Nijam Nizhal Aanathu -True Love Story\nநிஜம் நிழல் ஆனது காதல் காவியம் By Mullai : திவ்யா : யார் போன் பண்ணா.. என்ன ஏதுன்னு ஒன்னும் புரியல… மாமா கிட்ட சொல்லணும்னு நினைச்சாலும் தைரியம் இல்ல… ராஜி : இந்தப் பக்கம் நம்ம ஹீரோ… தெரியாம போன் பண்ணினோம்…ஆன அவங்க மறுபடியும் Message பண்ணாங்க ….சரி யார் என்று போன் பண்���ா Wrong No -னு, சொல்றாங்க …. சரி இருந்தாலும் .. Sorry – னு, ஒரு மெசேஜ் கடைசியாக அனுப்பலாம் என்று அனுப்பினான். ஆனால் அவனுக்குத் தெரியாது, கடைசி அல்ல … Read more நிஜம் நிழல் ஆனது part 4 – True Love Story\nநிஜம் நிழல் ஆனது -The Real Love Story By Mullai : ஊர் பயணம் முடிந்து வழக்கம் போல் காலேஜ் போனால்…திவ்யா…. நடந்ததை எல்லாம் மறக்க முயன்றால், அருண் திவ்யாவுக்கு… போன் கொடுத்தான் சிரித்த முகத்துடன் வாங்கி கொண்டாள்…. பொங்கல் திருநாள் வந்தது, சிறப்பாக கொண்டாடினார்கள். வாசலில் வண்ண வண்ண கோலம் போட்டால் திவ்யா… janurary 13 1999 இரவு 1 மணி ஆனது அவள் கோலம் போட்டு முடிக்க… அதுவரை அவள் மாமா கூட … Read more நிஜம் நிழல் ஆனது part 3 True Love Story\nநிஜம் நிழல் ஆனது இரண்டாம் பாகம் By Mullai : திவ்யாவுக்கு அவள் மாமா பிறந்தநாள் பரிசு வழங்க நினைத்தார்,என்ன வேணும்னு திவ்யாவை கேட்டார் எதுவும் வேண்டாம் மாமா உங்க அன்பே போதும்-னு திவ்யா சொன்னால்…ஆனாலும் அருண் அவள் சொன்னதை பெரிதாக நினைக்காமல் மொபைல் போன் ஒன்றை பரிசாக வாங்கினான். அருணுக்கு திவ்யாவை திருமணம் செய்துகொள்ளும் ஆசை உள்ளது. ஆனால் அதை திவ்யாவிடம் சொல்ல தயங்கினான்…. திவ்யா மனதில் அந்த … Read more நிஜம் நிழல் ஆனது part2 – True Love Story\nவாய்வுத் தொல்லையில் இருந்து முற்றிலும் விடுபட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE/2013-07-30-13-43-33/76-77017", "date_download": "2020-10-22T20:15:24Z", "digest": "sha1:UXKSH2DZVJTJDNNOQWYETGSF37MCGYQX", "length": 10276, "nlines": 161, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || இலங்கை உணவில் தன்நிறைவு கண்டுள்ளது: பசில் TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மலையக��் இலங்கை உணவில் தன்நிறைவு கண்டுள்ளது: பசில்\nஇலங்கை உணவில் தன்நிறைவு கண்டுள்ளது: பசில்\n'இலங்கை நாடு தற்போது உணவில் தன்நிறைவு கண்டுள்ளது என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.\nகண்டி பொல்காவலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.\nஇங்கு மேலும் உரையாற்றிய அவர்,\n'2005ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ இந்நாட்டின் ஆட்சியை கையிலெடுக்கும் போது நாடு பாரிய பாதாளத்தில் இருந்தது.\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது முதலாவது வேலையாக நாட்டின் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.\nஇன்று நாட்டின் எந்த ஒரு பிரதேசத்திற்கும் சரலமாக செல்லலாம்.\nஅடுத்ததாக நாடு உணவில் தன்நிறைவு கான வேண்டும் என்பதனை கருத்தில் கொண்டு ஜனாதிபதி பல திட்டங்களை நடை முறைக்கு கொண்டுவந்தார்.\nபாரிய குளங்கள் புனரமைக்கப்பட்டன. உர மானியம் வழங்கப்பட்டது. இன்று நெல் உற்பத்தியில் நாடு தன்நிறைவு கண்டுள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக ஒரு அரிசி மணியேனும் இறக்குமதி செய்யவில்லை.\nவரட்சி மற்றும் வெள்ள அபாயமும் ஏற்பட்ட போதும் எங்கள் களஞ்சியங்கள் நிறைந்தே காணப்பட்டன.\nஅடுத்ததாக நகர மக்கள் அனுபவிக்கும் அனைத்து சுகபோகங்களும் 80 சதவீதமான கிராமத்து மக்களுக்கும் வழங்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தார். கிராம வீதிகள் காபட் வீதிகளாக நிர்மாணிக்கப்பட்டன.\nகொன்க்ரீட் பாதைகள் மற்றும் சுகாதார நிலையங்கள் நிர்மாணிக்கப்பட்டன.\nபலமான ஜனாதிபதி, பலமான அரசாங்கம் போன்று பலமான மாகாண சபையும் நாட்டின் எதிர்கால அபிவிருத்திற்கு அவசியம்' என்றும் அமைச்சர் பசில் ராஜபகஷ இங்கு தெரிவித்தார்.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்��. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n3ஆவது வாசிப்புக்கும் 156 ஆதரவு\nவாக்களிக்க வராத மூவர் யார்\nஇரட்டை பிரஜாவுரிமைக்கு 157 ஆதரவு\nஅரவிந்தகுமார் பல்டி: மனோ எதிர்ப்பு\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\nஷிவானி, சனம் ஷெட்டியை குறிவைத்த போட்டியாளர்கள்\nபிக் பாஸ் வீட்டில் வெடித்த புதிய சண்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/6236", "date_download": "2020-10-22T21:46:41Z", "digest": "sha1:5FMCWDDRUPI5BLNLFEYWAJ43UPEX5QSZ", "length": 11421, "nlines": 104, "source_domain": "www.tamilvoice.dk", "title": "நோர்வேயில் பிள்ளைக்கு அடித்த இந்திய தம்பதிகளுக்கு சிறைத்தண்டனை !", "raw_content": "\nநோர்வேயில் பிள்ளைக்கு அடித்த இந்திய தம்பதிகளுக்கு சிறைத்தண்டனை \n4. december 2012 adminKommentarer lukket til நோர்வேயில் பிள்ளைக்கு அடித்த இந்திய தம்பதிகளுக்கு சிறைத்தண்டனை \nதமது பிள்ளைக்கு அடித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் நோர்வேயின் வதிவுரிமை கொண்ட இந்தியாவின் ஹைதராபாத்தைச் சேர்ந்த சந்திரசேகருக்கு 18மாதங்களும் அவரது மனைவி அனுபமா சந்திரசேகருக்கு 15மாதங்களும் நோர்வே நீதிமன்றம் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.\nஅத்தம்பதிகளின் 7வயது மகன் தனது பெற்றோர் தனக்கு அடிப்பதாக பாடசாலையில் ஆசிரியர்களிடம் முறைப்பாடு செய்திருந்தார். இந்த முறைப்பாட்டையடுத்து அச்சிறுவனை நோர்வே சிறுவர் காப்பகம் பொறுப்பெடுத்து கொண்டது. எனினும் அச்சிறுவனை தமது நாட்டிற்கு கொண்டு சென்று விட்டு மீண்டும் சிறுவர் காப்பகத்தில் ஒப்படைப்பதாக கோரியதையடுத்து அச்சிறுவன் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டான்.\nஇவர்கள் இந்தியாவுக்கு சென்ற நிலையில் நோர்வே ஒஸ்லோ நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பிள்ளைகளை இந்தியாவில் உறவினர்களிடம் ஒப்படைத்து விட்டு ஒஸ்லோ நீதிமன்றில் ஆஜரான இவர்களுக்கு சிறுவனை துன்புறுத்திய குற்றச்சாட்டின் பேரில் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த தம்பதியர் தமக்கு வழங்கப்பட்டதீர்ப்பு தொடர்பில் மேன்முறையீடு செய்வதற்கும் தீர்மானித்துள்ளனர்.\nசுவிஸ் குடியுரிமை பெறுவது எளிமையாக்கப்படும் என சுவிட்சர்லாந்து அரசு அறிவிப்பு\nசுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள மூன்றாம் தலைமுறை புலம்பெயர்ந்தவர்கள் குடியு���ிமை பெறுவதை எளிமையாக்கப்படும் என அந்நாட்டு அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. பிற நாடுகளில் உள்ள சட்டங்களை போல் சுவிட்சர்லாந்து நாட்டில் ஒருவர் பிறந்தால் மட்டும் அவருக்கு குடியுரிமை கிடைக்காது. சுவிஸில் குடியேறிய தாத்தா/பாட்டி அல்லது தந்தை/தாய் ஆகியவர்கள் சுவிஸ் குடியுரிமை பெறவில்லை என்றால், இவர்களின் சந்ததியினர் மூன்றாம் தலைமுறை புலம்பெயர்ந்தவர்கள் என அழைக்கப்படுகின்றனர். இந்த மூன்றாம் தலைமுறையினர் சுவிஸில் பிறந்திருந்திருந்தாலும் கூட அவர்களுக்கு குடிமக்களை போல் குடியுரிமை வழங்கப்படாமல் […]\nஅன்னா ஹஸாரே மீண்டும் உண்ணாவிரதம்\nஇந்தியாவில் ஊழல் கண்காணிப்புக்கு எதிராக வலிமையான சட்டம் இயற்றப்பட வேண்டும் என வலியுறுத்திவரும் காந்தியவாதியான அன்னா ஹஸாரே, இன்று ஞாயிற்றுக்கிழமை மீண்டும் ஒருநாள் உண்ணாவிரதத்தை மேற்கொள்கிறார். ஊழல் எதிர்ப்பு நடவடிக்கை தொடர்பான நாடாளுமன்ற குழுவின் வலுவற்ற யோசனைகளுக்கு எதிராக அன்னா இன்று அடையாள உண்ணாவிரதத்தை மேற்கொள்கிறார். புதுடில்லியில் ஆர்ப்பாட்டங்களுக்குப் பெயர்பெற்ற ஜந்தர்மந்தர் பகுதியில் காலை 10.15மணியளவில் அவர் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். ‘நான் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளேன். இப்போது நான் அதிகம் பேசப்போவதில்லை’ அவர் கூறினார். அன்னா ஹஸாரே குழுவின் […]\nஇந்திய பாதுகாப்பு படையினரால் வங்கதேசவர்கள் படுகொலை செய்யப்படுவது அதிகரிப்பு\nஇந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினரால் படுகொலை செய்யப்படும் வங்கதேசத்தவரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக வங்கதேசம் புகார் அளித்துள்ளது. அமெரிக்காவின் தெற்காசிய விவகாரங்களுக்கான இணை அமைச்சர் ராபர்ட் பிளேக்கிடம் அந்நாடு இந்த புகாரை தெரிவித்துள்ளது. ராபர்ட் பிளேக்குடனான சந்திப்பின் போது வங்கதேச பிரதமரின் ஊடக உதவி செயலாளர் இதனைத் தெரிவித்துள்ளார். வங்கதேச எல்லையில் எல்லைப் பாதுகாப்புப் படையினரின் படுகொலைகளும் சித்திரவதைகளும் குறைத்துக் கொள்ளப்படும் என்று இந்தியா பலமுறை உறுதி அளித்திருந்தது. ஆனால் இத்தகைய உறுதிமொழிகளை அந்நாடு கடைபிடிக்கவில்லை என்று […]\nரஷ்யா – நோர்வே உறவில் புதிய மாற்றம்- தகவல் பங்காளனாக ஈழத்தமிழன்.\nஈழத்து இளைஞர்களை காக்க களத்திலும் புலத்திலும் தாமதமின்றி ஒருங்கிணை��ும் வரலாற்று நிமிடமிது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indianmurasu.com/index.php/component/k2/item/451-2-1?tmpl=component&print=1", "date_download": "2020-10-22T20:50:28Z", "digest": "sha1:QSF645JJTSX7LQSSAAB3JVYIYNHFJWY7", "length": 7322, "nlines": 32, "source_domain": "indianmurasu.com", "title": "சுனாமி போல நடந்தது: இந்தியன் 2 விபத்து பற்றி கமல் உருக்கம் - ரூ.1 கோடி நிதி உதவி", "raw_content": "\nசுனாமி போல நடந்தது: இந்தியன் 2 விபத்து பற்றி கமல் உருக்கம் - ரூ.1 கோடி நிதி உதவி Featured\nஇந்தியன் 2 படத்தின் ஷூட்டிங்கின் போது நடைபெற்ற விபத்து காரணமாக உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நடிகர் கமல்ஹாசன் 1 கோடி ரூபாய் நிதி உதவி அளித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் இந்தியன் 2 படம் வேகமாக தயாராகி வருகிறது. யாரும் எதிர்பார்க்காத வகையில் நேற்று அதிர்ச்சி அளிக்கும் வகையில், இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டது.\nஇந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உதவி இயக்குனர் கிருஷ்ணா, ஆர்ட் உதவியாளர் சந்திரன், தயாரிப்பு உதவியாளர் மது ஆகியோர் இந்த விபத்தில் பலியானார்கள். இந்த நிலையில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தை நேரில் சந்தித்து இன்று கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்தார். அவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.\nஅஞ்சலிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் கூறியது:\nஇது போன்ற விஷயங்கள் இனி நடக்க கூடாது. இதற்கு தேவையான விஷயங்கள் அனைத்தையும் செய்ய வேண்டும். இந்த சினிமா துறை இதற்கான முயற்சிகள் எடுக்க வேண்டும். இது நாம் செய்ய வேண்டிய விஷயம். நாம் பல கோடி சம்பாதிக்கிறோம்.\n100 கோடி, 200 கோடி என்று மார் தட்டிக்கொள்கிறோம். ஆனால் கடை நிலை ஊழியர் ஒருவருக்கு பணம் கொடுக்க முடியாமல், அவர்களை பாதுகாக்க முடியாமல் நாம் கஷ்டப்படுகிறோம். நாம் இதற்கு வெட்கப்பட வேண்டும். ஒரு தனிப்பட்ட நபராக எனக்கு இது அவமானம். என்னால் முடிந்தது நிதி உதவி மட்டும்தான்.\nஇதில் இறந்தவர்கள் மற்றும் காயம் அடைந்தவருக்கு நான் நிதி உதவி அளிக்கிறேன். இதில், காயம் அடைந்தோர், உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி நிதி உதவி அளிக்கிறேன். இவர்கள் மிகவும் வறுமையான குடும்பத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் மிகப்பெரிய உறவை இழந்து இருக்கிறார்கள். நானும் விபத்தை சந்தித்���ு இருக்கிறேன். விபத்தில் இருந்து வெளியே வருவது மிகவும் சிரமம்.\nகிருஷ்ணா என்னிடம் துணை இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். இரண்டு நாட்கள் முன்புதான் வந்து அவர் என்னிடம் இந்தியன் 2 குழுவில் இணைந்தது குறித்து பேசினார். ஆனால் இப்போது அவர் நம்முடன் இல்லை. அதேபோல் மதுவும், சந்திரனும் எனக்கும் மிகவும் நெருக்கம். இவர்களுக்காக நான் அறிவித்த தொகை, கொஞ்சம் கூட போதாது.\nஆனால் இது அவர்களின் குடும்பத்திற்கு கொஞ்சம் உதவும். இது சிகிச்சையாக இருக்க முடியாது. இப்படி கஷ்டப்பட்டு பணியாற்றும் மக்களுக்கு இன்சூரன்ஸ் இருக்க வேண்டும். அவர்களின் வாழ்க்கைக்கு பாதுகாப்பு வேண்டும். இது நம்முடைய கடமை என்று கமல்ஹாசன்,. இந்தியன் 2 படப்பிடிப்பு தள விபத்தை எனது குடும்பத்தில் நடந்த விபத்தாக பார்க்கிறேன் என்றார்.\nபோருக்கு தயார் ஆகுங்கள் - சீன ராணுவத்திற்கு அதிபர் ஜிங்பிங் உத்தரவு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_27,_2011", "date_download": "2020-10-22T21:07:03Z", "digest": "sha1:J62FMET3WHX2TNSCNT5KK5QFB3YAPSIZ", "length": 4458, "nlines": 60, "source_domain": "ta.wikinews.org", "title": "\"பகுப்பு:மார்ச் 27, 2011\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\n\"பகுப்பு:மார்ச் 27, 2011\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பகுப்பு:மார்ச் 27, 2011\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:மார்ச் 27, 2011 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:மார்ச் 26, 2011 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:மார்ச் 28, 2011 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2011/மார்ச் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2011/மார்ச்/27 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2020/08/30101248/Members-of-the-public-protest-against-burying-the.vpf", "date_download": "2020-10-22T21:41:59Z", "digest": "sha1:EKRZDS44NEPDJ26FEGTNK4ZYCBMZLSWL", "length": 14159, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Members of the public protest against burying the body of a priest who died of corona infection in the cemetery || கொரோனா தொற்றால் இறந்த பாதிரியார் உடலை கல்லறை தோட்டத்தில் புதைப்பதை எதிர்த்து திரண்ட பொதுமக்கள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகொரோனா தொற்றால் இறந்த பாதிரியார் உடலை கல்லறை தோட்டத்தில் புதைப்பதை எதிர்த்து திரண்ட பொதுமக்கள்\nஆரணி அருகே கொரோனா தொற்றால் இறந்த பாதிரியாரின் உடலை கல்லறை தோட்டத்தில் புதைக்க எதிரப்பு தெரிவித்து பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nஆரணியை அடுத்த அரியப்பாடி ஊராட்சிக்குட்பட்ட காமராஜர் நகரை சேர்ந்தவர் ஜான்ரவி (வயது 52). பாதிரியார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். திடீர் மூச்சுத் திணறல் ஏற்படவே உடனடியாக அவர் வேலூர் அரசு மருத்துவமனையில் கடந்த 24-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நடந்த பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.\nஇந்த நிலையில் பாதிரியார் ஜான்ரவி சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். அவரது உடல் குண்ணத்தூரில் உள்ள கிறிஸ்தவ கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்படுவதற்காக நேற்று குழியும் எடுக்கப்பட்டது.\nஇதனை அறிந்த அந்த பகுதியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கொரோனா பாதித்தவரின் உடலை இங்கு புதைக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.\nதகவல் அறிந்த ஆரணி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் இறந்தவர் உடலை அவர் வாழ்ந்த இடத்தில்தான் புதைக்க வேண்டும். இடம் மாறி புதைக்க முடியாது என கூறி சமரச முயற்சியில் ஈடுபட்டனர். வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலரும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதற்குள் இறந்த ஜான்ரவி உடல் ஏற்றப்பட்ட வேன் வந்ததும் எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் அவர்களாகவே கலைந்து சென்றனர். பின்னனர் ஜான்ரவி உடலை கவச உடை அணிந்த சுகாதார ஊழியர்கள் பாதுகாப்பான முறையில் புதைத்தனர்.\nஇந்த நிலையில் பாதிரியார் உடலை புதுப்பிக்க எதிர்ப்பு தெரிவித்த வெங்���டேசன் உள்பட 20 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. உடன்குடியில் மரத்தில் மோட்டார்சைக்கிள் மோதி வாலிபர் பலி மாடு குறுக்கே வந்ததால் பரிதாபம்\nஉடன்குடியில், மாடு குறுக்கே வந்ததால் மோட்டார்சைக்கிளில் வந்த வாலிபர் மரத்தில் மோதி பரிதாபமாக இறந்தார்.\n2. திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 180 பேர் பாதிப்பு\nதிருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 180 பேர் பாதிப்புக்குள்ளானார்கள்.\n3. கொரோனாவில் இருந்து மீண்டனர்: ஒரேநாளில் 9 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ் கர்நாடக சுகாதாரத்துறை தகவல்\nகொரோனாவில் இருந்து நேற்று ஒரேநாளில் 9 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளதாக, கர்நாடக சுகாதாரத்துறை கூறியுள்ளது.\n4. சயான்-தாராவி சாலையில் லாரி மீது கார் மோதி என்ஜினீயர் பலி 3 பேர் காயம்\nசயான்-தாராவி சாலையில் நின்றுகொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் என்ஜினீயர் பலியானார். 3 பேர் காயம் அடைந்தனர்.\n5. மராட்டியத்தில் ஒரேநாளில் 23,371 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர் 180 பேர் உயிரிழப்பு\nமராட்டியத்தில் நேற்று ஒரேநாளில் 23 ஆயிரத்து 371 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர். மேலும் 180 பேர் உயிரிழந்தனர்.\n1. கொரோனா பாதிப்பால் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு பார்வையை இழந்த சிறுமி\n பிரபலங்களின் குழந்தைகளுக்கு தொடர்ந்து பாலியல் மிரட்டல் விடுக்கும் கொடுமை\n3. கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் இந்தியாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது- பில்கேட்ஸ்\n4. தினசரி மவுத்வாஷ் மூலம் சுத்தம் செய்தால் கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்யலாம் - ஆய்வில் தகவல்\n5. வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு\n1. அடிக்கடி மிஸ்டு கால் கொடுத்து பாலியல் தொந்தரவு: பெண்ணிடம் உல்லாசம் அனுபவிக்க துடித்த சபல ஆசாமி கொலை - மரத்தில் கட்டி வைத்து தீர்த்துக்கட்டிய தாய்-மகள் கைது\n2. வீட்டுக்கு அழைத்து பள்ளி மாணவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது\n3. ஷேர் ஆட்டோவில் பயணம் செய்து மூதாட்டிகளை குறி வைத்து நகை திருடிய 7 பெண்கள் கைது\n4. தூத்துக்குடியில் பயங்கரம்: ரவுடி சரமாரி வெட்டிக்கொலை 5 பேர் கும்பலுக்கு வலைவீச்சு\n5. “அவதூறு பரப்பும் உலகி��் வாழ விரும்பவில்லை” ஆசிரியை தற்கொலையில் பரபரப்பு கடிதம் சிக்கியது - உருக்கமான தகவல்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/09/23080013/No-chance-of-extending-curfew-again-in-Tamil-Nadu.vpf", "date_download": "2020-10-22T21:37:11Z", "digest": "sha1:3P3A7FOUZ64PLGGFWZSN456Z6KVBRSOW", "length": 13173, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "No chance of extending curfew again in Tamil Nadu || தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்பு இல்லை சுகாதார துறை செயலாளர் தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதமிழகத்தில் மீண்டும் ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்பு இல்லை சுகாதார துறை செயலாளர் தகவல் + \"||\" + No chance of extending curfew again in Tamil Nadu\nதமிழகத்தில் மீண்டும் ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்பு இல்லை சுகாதார துறை செயலாளர் தகவல்\nதமிழகத்தில் மீண்டும் ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்பு இல்லை என்று தமிழக சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.\nபதிவு: செப்டம்பர் 23, 2020 08:00 AM\nதிருவள்ளூர் மாவட்டம் திருத்தணிக்கு தமிழக சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வருகை தந்தார். திருத்தணி பஸ்நிலையம், முருகன் கோவில், அரசு ஆஸ்பத்திரி உள்ளிட்ட பகுதிகளை அவர் ஆய்வு செய்தார். திருத்தணி பஸ்நிலையத்தில் அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்களிடம் முக கவசம் அணியுமாறும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.\nஅப்போது அவர் நிருபர்களிடம் பேசியதாவது:-\nதமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. இருப்பினும் நோய் தொற்று அதிகரிக்காமல் இருக்க பொதுமக்கள் முக கவசம், சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.\nகொரோனா தொற்றுக்கு மருந்து கண்டுபிடித்து வருகின்றனர். அது பொதுமக்கள் உபயோகத்திற்கு வர இன்னும் 3 மாதங்களுக்கு மேல் ஆகும். தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு வருவதற்கு வாய்ப்பு இல்லை.\nஅவருடன் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், திருத்தணி ஆர்.டி.ஓ. சத்யா, துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகர், தாசில்தார் உமா உள்பட பலர் சென்றனர்.\n1. விரைவில் அனைவருக்கும் மின்சார ரெயிலில் அனுமதி மந்திரி விஜய் வடேடிவார் தகவல்\nமும்பையில் விரைவில் அனைவரும் மின்சார ரெயிலில் பயணம் செய்ய அனுமதி வழங்கப்படும் என மந்திரி விஜய் வடேடிவார் கூறினார்.\n2. அனுமதி பெறாத மனைகளுக்கு அடிப்படை வசதிகள் வழங்கப்படாது கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் தகவல்\nஅனுமதி பெறாத மனைகள் மற்றும் மனைப்பிரிவுக்கு அடிப்படை வசதிகள் வழங்கப்படாது என தென்காசி மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் தெரிவித்துள்ளார்.\n3. இணையதளம் மூலம் திறன் மேம்பாட்டு பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம் கலெக்டர் ஷில்பா தகவல்\nஇணையதளம் மூலம் நடைபெறும் திறன் மேம்பாட்டு பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம் என்று நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார்.\n4. கர்நாடகத்தில் வீடு இல்லாத அனைவருக்கும் இலவச வீட்டுமனை முதல்-மந்திரி எடியூரப்பா தகவல்\nகர்நாடகத்தில் வீடு இல்லாத அனைவருக்கும் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார்.\n5. தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பாடத்திட்டங்களை குறைப்பது பற்றி 10 நாளில் முடிவு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்\nதமிழகத்தில் அரசு பள்ளிகளில் பாடத்திட்டங்களை குறைப்பது பற்றி 10 நாட்களில் முடிவு செய்யப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.\n1. கொரோனா பாதிப்பால் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு பார்வையை இழந்த சிறுமி\n பிரபலங்களின் குழந்தைகளுக்கு தொடர்ந்து பாலியல் மிரட்டல் விடுக்கும் கொடுமை\n3. கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் இந்தியாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது- பில்கேட்ஸ்\n4. தினசரி மவுத்வாஷ் மூலம் சுத்தம் செய்தால் கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்யலாம் - ஆய்வில் தகவல்\n5. வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு\n1. அடிக்கடி மிஸ்டு கால் கொடுத்து பாலியல் தொந்தரவு: பெண்ணிடம் உல்லாசம் அனுபவிக்க துடித்த சபல ஆசாமி கொலை - மரத்தில் கட்டி வைத்து தீர்த்துக்கட்டிய தாய்-மகள் கைது\n2. வீட்டுக்கு அழைத்து பள்ளி மாணவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது\n3. ஷேர் ஆட்டோவில் பயணம் செய்து மூதாட்டிகளை குறி வைத்து நகை திருடிய 7 பெண்கள் கைது\n4. தூத்துக்குடியில் பயங்கரம்: ரவுடி சரமாரி வெட்டிக்கொலை 5 பேர் கும்பலுக்கு வலைவீச்சு\n5. “அவதூறு பரப்பும் உலகில் வாழ விரும்பவில்லை” ஆசிரியை தற்கொலையில் பரபரப்பு கடிதம் சிக்கியது - உருக்கமான தகவல்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kumudam.com/news/cinema/23421", "date_download": "2020-10-22T20:53:58Z", "digest": "sha1:CJZ36P2OTH2OBVUO7KN6NGPBIA5UTZCC", "length": 6911, "nlines": 71, "source_domain": "www.kumudam.com", "title": "டிக் டிக் டிக் பார்த்து கூசாத கண்ணு இப்ப கூசிருச்சோ… பாராதிராஜாவுக்கு இளம் இயக்குநர் பதிலடி - குமுதம் செய்தி தமிழ்", "raw_content": "\nடிக் டிக் டிக் பார்த்து கூசாத கண்ணு இப்ப கூசிருச்சோ… பாராதிராஜாவுக்கு இளம் இயக்குநர் பதிலடி\n| CINEMAசினிமா| Updatedபுதுப்பிக்கப்பட்டது: Oct 08, 2020\nதமிழ் சினிமாவில் ஹர ஹர மஹா தேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து, கஜினிகாந்த் ஆகிய படங்களை இயக்கியவர் சந்தோஷ் பி ஜெயக்குமார். இவர் இயக்கியதில் இரண்டு படங்கள் ஆபாசப் படங்கள்.\nஇதனை தொடர்ந்து தற்போது மூன்றாவதாகவும் இரண்டாம் குத்து என்ற ஆபாசப் படத்தை இயக்கியுள்ளார் சந்தோஷ் பி ஜெயக்குமார். இந்த படத்தின் டீஸரை நேற்று நடிகர் ஆர்யா வெளியிட்டார். படத்தில் ஆபாசமான வசனங்கள் காட்சிகள் உள்ளதால் ரசிகர்களும், திரையுலகத்தை சேர்ந்தவர்களும் இப்படத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில் இயக்குநர் பாரதிராஜாவும் இப்படத்தை கண்டித்து அறிக்கையும் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் ”இரண்டாம் குத்து படத்தின் விளம்பரத்தை பார்க்கவே கூசியது” என்று இயக்குநர் பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார்.\nஅந்த அறிக்கைக்கு பதில் அளிக்கும் வகையில் இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “அவர் மீது மரியாதை இருக்கிறது. 1981ல் வெளிவந்த டிக் டிக் டிக் படத்தைப் பார்த்து கூசாத கண்ணு இப்ப கூசிருச்சோ” என்று பதிவிட்டுள்ளார்.\nசந்தோஷின் இந்த பதில் சினிமா வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.\nRelated Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க\nதிருமண உடையில் அசத்தும் அபிராமி…\nமீண்டும் பிறந்துள்ள சிரஞ்சீவி சார்ஜா…\nஉங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா\nRelated Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க\nதமிழ் நடிகையை மையமாக வைத்து பாலிவுட்டில் உருவான படம்\nஜெயலலி���ாவாக நடிக்கும் நடிகை மீது தேசத் துரோக வழக்கு\nஅந்த படம் பார்த்து கதறி அழுதேன் மனம் திறந்த ஸ்ரீகாந்த்\nபெண் இசையமைப்பாளர்கள் ஏன் குறைவாக இருக்காங்க தெரியுமா \nFind Us Hereஇங்கே தேடவும்\nPrivacy Policyதனியுரிமை கொள்கை | Terms & Conditionsவிதிமுறைகள் & நிபந்தனைகள் | Privacy Policyதனியுரிமைக் கொள்கை | About usஎங்களைப் பற்றி | Contact usஎங்களை தொடர்பு கொள்ள\nAll Rights Reservedஅனைத்து உரிமங்களும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/worship/2020/09/21124331/1898916/perumal-temple-Purattasi-thiruvizha.vpf", "date_download": "2020-10-22T21:41:49Z", "digest": "sha1:ZS3W6OOGDCTRZWKBJNWQAUHQ7UETRXD6", "length": 19455, "nlines": 195, "source_domain": "www.maalaimalar.com", "title": "தல்லாகுளம் பெருமாள் கோவில் புரட்டாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் || perumal temple Purattasi thiruvizha", "raw_content": "\nசென்னை 23-10-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nதல்லாகுளம் பெருமாள் கோவில் புரட்டாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\nபதிவு: செப்டம்பர் 21, 2020 12:43 IST\nமதுரை தல்லாகுளம் பெருமாள் கோவில் புரட்டாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் சமூக இடைவெளியை பின்பற்றி முக கவசம் அணிந்து தனித்தனியாக வந்து சாமி தரிசனம் செய்தனர்.\nதல்லாகுளம் பெருமாள் கோவிலில் கொடியேற்றமும், சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி,பூதேவியுடன் அருள்பாலித்த பெருமாளும்\nமதுரை தல்லாகுளம் பெருமாள் கோவில் புரட்டாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் சமூக இடைவெளியை பின்பற்றி முக கவசம் அணிந்து தனித்தனியாக வந்து சாமி தரிசனம் செய்தனர்.\nதிருமாலிருஞ்சோலை, தென் திருப்பதி என போற்றப்படும் புண்ணிய தலம் மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலாகும். இந்த கோவிலின் உபகோவிலானது மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள். இங்கு நடைபெறும் திருவிழாக்களில் புரட்டாசி திருவிழா மிகவும் முக்கியமானது. இந்த விழாவானது நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nஇதில் மேளதாளம் முழங்க பட்டர்களின் வேத மந்திரங்கள் ஒலிக்க கருடன் உருவம் பொறித்த கொடி ஏற்றப்பட்டது. அந்த கொடிமரத்தில் நாணல் புல்கள் செருகப்பட்டு, பூ மாலைகள், பரிவட்டங்கள் இணைக்கப்பட்டு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து நூபுரகங்கை தீர்த்தத்தினால் அபிஷேகமும், தீபாராதனைகளும் நடந்தது. இதைதொடர்ந்து உற்சவர் ஸ்ரீதேவி, பூமிதேவி, ச���ேத பெருமாளுக்கு விசேஷ பூஜைகளும், தீபாராதனைகளும் நடந்தது. இதைபோலவே மூலவர் சுவாமிக்கும், தேவியர்களுக்கும் பூஜைகள் நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் சமூக இடைவெளியை பின்பற்றி முக கவசம் அணிந்து தனித்தனியாக வந்து சாமி தரிசனம் செய்தனர்.\nமுன்னதாக அவர்களுக்கு கைகளில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு, கருவி மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்த பின்னரே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இரவு அன்ன வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது.\nவிழாவில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை கிருஷ்ணர் அவதாரமும், இரவு சிம்ம வாகனத்தில் சுவாமி புறப்பாடும், நாளை(திங்கட்கிழமை) காலையில் ராமர் அவதாரமும், இரவு அனுமார் வாகனத்திலும் பெருமாள் எழுந்தருள்வார். 22-ந் தேதி காலையில் கஜேந்திர மோட்சம் நடைபெறும். 23-ந் தேதி காலையில் ராஜாங்க சேவையும், இரவு சேஷ வாகனத்திலும், 24-ந் தேதி காலையில் காளிங்க நர்த்தனமும், இரவு மோகன அவதாரம், யானை வாகனத்தில் பெருமாள் புறப்பாடும் நடக்கும்.\n25-ந் தேதி காலையில் சேஷ சயனமும், இரவு புஷ்ப விமானத்தில் சுவாமி எழுந்தருளல், 26-ந் தேதி காலையில் வெண்ணை தாழி, இரவு குதிரை வாகனத்தில் பெருமாள் எழுந்தருளல் நடக்கிறது. 27-ந் தேதி காலையில் திருத்தேர், இரவு பூப்பல்லக்கு உற்சவம், 28-ந் தேதி காலையில் தீர்த்தவாரியும், இரவு சாத்துமுறை, பூச்சப்பர விழாவும் நடைபெறும். 29-ந் தேதி காலையில் தெப்ப உற்வசமும், 30-ந் தேதி காலையில் உற்சவ சாந்தியுடன் இந்த திருவிழா நிறைவு பெறுகிறது.\nதிருவிழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி அனிதா, கண்காணிப்பாளர்கள், கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர். மேலும் கொரோனா நோய் பரவலை தடுக்கும் பொருட்டு இந்த திருவிழாவில் காலை, மாலையில் நடைபெறும் அனைத்தும் நிகழ்வுகளும் கோவில் உள்பிரகாரத்தில் நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nPurattasi | Perumal | புரட்டாசி திருவிழா | பெருமாள்\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 155 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ராஜஸ்தான்\nஅரசு சார்பில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nரெயில்வே ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு- ரூ.2081.68 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nநாகை, காரைக்கால் துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை க��ண்டு ஏற்றம்\nபீகார் துணை முதல்வருக்கு கொரோனா பாதிப்பு- எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி\nதமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nபீகார் துணை முதல்வருக்கு கொரோனா- எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி\nபுதிய வீட்டில் கண்டிப்பாக ஹோமம் செய்ய வேண்டுமா\nகன்னியாகுமரி பரிவேட்டை திருவிழா: பாரம்பரிய முறைப்படி நடத்தாவிட்டால் போராட்டம்\nதாலிக்கயிறு அழுக்காகி புது மாங்கல்யம் அணியும் போது இதை மறக்காதீங்க...\nகோவில்கள் ஏன் மலைகளிலும் உயரமான இடங்களிலும் அமைகிறார்கள் தெரியுமா\nபுரட்டாசி அமாவாசை அன்று சமயபுரம் கோவில் வளாகத்தில் பக்தர்கள் இரவில் தங்க அனுமதி கிடையாது\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சேவை நேரம் அதிகரிப்பு\nகாளிப்பட்டி சென்றாய பெருமாள் கோவிலில் சாமிக்கு சிறப்பு அலங்காரம்\nபுரட்டாசி கடைசி சனிக்கிழமை: பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு\nதிருப்பரங்குன்றம் கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை விழா\nபழனி பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வந்த நடிகர் மாதவன்\nதமிழகத்தில் கடைகள் செயல்படும் நேரம் நீட்டிப்பு- முதலமைச்சர்\nதமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nரகசிய திருமணம் செய்த நடிகர் ஆர்.கே.சுரேஷ் - பொண்ணு யார் தெரியுமா\nகார்த்தி - ரஞ்சனி தம்பதினருக்கு குழந்தை பிறந்தது\nபார்வையாளர்கள் முன்பு பூங்கா காப்பாளரை கடித்துக் குதறி தின்ற கரடிகள்\nசென்னை தி.நகரில் ரூ.2கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை\nபெரம்பலூர் அருகே கிடைத்தது டைனோசர் முட்டையா\n- நீட் சாதனை மாணவர் ஜீவித்குமார் விளக்கம்\nதமிழகத்தில் புதிய மாவட்டங்களில் இடம் பெறும் தொகுதிகள் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/naturalbeauty/2020/09/10094800/1866208/Green-tea-removes-dead-cells.vpf", "date_download": "2020-10-22T20:56:15Z", "digest": "sha1:CMQ2W7JRN2P7AYIUEQ4ORXMIMKTTTC4A", "length": 22237, "nlines": 199, "source_domain": "www.maalaimalar.com", "title": "இறந்த செல்களை அகற்றி சருமத்துக்கு உயிரூட்டம் தரும் கிரீன் டீ || Green tea removes dead cells", "raw_content": "\nசென்னை 23-10-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஇறந்த செல்களை அகற்றி சருமத்துக்கு உயிரூட்டம் தரும் கிரீன் டீ\nபதிவு: செப்டம்பர் 10, 2020 09:47 IST\nகிரீன் டீ உடலுக்கும் மனதுக்கும் மட்டுமே சிறந்தது என்று நினைத்துகொண்டிருந்தால் இனி அந்த எண்ணத்தை மாற்றி கொள்ளுங்கள். அது சருமத்துக்கும் மிகவும் சிறந்தது.\nஇறந்த செல்களை அகற்றி சருமத்துக்கு உயிரூட்டம் தரும் கிரீன் டீ\nகிரீன் டீ உடலுக்கும் மனதுக்கும் மட்டுமே சிறந்தது என்று நினைத்துகொண்டிருந்தால் இனி அந்த எண்ணத்தை மாற்றி கொள்ளுங்கள். அது சருமத்துக்கும் மிகவும் சிறந்தது.\nபொதுவாகவே அழகு பராமரிப்பு செய்யும் போது ஒவ்வொரு சருமத்துக்கும் ஒவ்வொரு விதமான பராமரிப்பு செய்ய வேண்டும். எல்லா வகையான சருமத்துக்கும் ஒரு பொருளை கொண்டு பராமரிக்கலாம் என்று சொல்லக்கூடிய வகையில் வெகு சில பொருள்களே உண்டு. அப்படியான பொருள்களில் கிரீன் டீ பேக் ஒன்று. இந்த கிரீன் டீ பேக் பொருளை கொண்டு சருமத்தின் ஒட்டு மொத்த அமைப்பையும், அழகையும் ஏன் நிறத்தையும் கூட மேம்படுத்திவிட முடியும்.\nகிரீன் டீயில் இருக்கும் ஆக்ஸிஜனேற்றிகள் அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் ஆன் டி மைக்ரோபியல் பண்புகள் கொண்டிருப்பதால் இவை முகப்பருவுக்கு எண்ணெய் சருமத்துக்கும் நல்ல தீர்வாக இருக்கிறது.\nகிரீன் டீயில் இருக்கும் பாலிபினால்கள் சருமத்துக்கு பயன்படுத்தும் போது, முகத்தில் வடியும் எண்ணெய் சுரப்பை குறைக்க உதவுவதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.\nமுகத்தில் சருமத்தில் உண்டாகும் பாக்டீரியா தொற்று முகப்பருக்களின் வளர்ச்சியை அதிகரித்துவிடக்கூடும். இந்த பாலிபினால்கள் இந்த பாக்டீரியாவின் வளர்ச்சியை கட்டுப்படுத்த உதவுகிறது. கிரீன் டீயில் இருக்கும் கேடசின்கள் பாக்டிரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டிருப்பதோடு ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை கட்டுப்படுத்தும் குணங்களையும் கொண்டிருக்கின்றன.\nஇயல்பாக கிரீன் டீ உடலில் இருக்கும் நச்சை நீக்குவது போன்றே சருமத்தில் இருக்கும் நச்சையும் நீக்கி வெளியேற்றுவதால் முகப்பரு மற்றும் பருக்களின் பிரச்சனையிலிருந்து எளிதாக நிவாரணம் பெற முடிகிறது. பருக்கள் இருக்கும் பகுதியில் கிரீன் டீபேக் கொண்டு நேரடியாக தடவி மசாஜ் போன்று செய்வதன் மூலம் பருக்கள் குறைகிறது.\nசருமத்தை ஈரப்பதமாக்ககூடிய குணங்கள் கிரீன் டீயிலும் உண்டு. இதில் வைட்டமின் ஈ உள்ளது. இவை சருமத்தை வறட்சி இன்றி வைக்க உதவுகிறது. சருமத்தை மென்மையாக்க உதவுகிறது. தொடர்ந்து 15 நாட்கள் வரை கிரீன் டீ சாறை முகத்தில் தடவி வந்தால் வறட்சியான முகமும் ஈரப்பதம் கொண்டு மென்மையாக மாறும். இது ஆய்வு ஒன்றிலும் நிரூபணம் ஆகியுள்ளது. அதோடு சருமத்தின் கடினமான தன்மையையும் இது போக்க செய்கிறது.\nகூடுதலாக இவை முகத்தில் உண்டாகும் தோல் சிவப்பு, அழற்சி வீக்கம், எரிச்சல் போன்றவற்றையும் குறைக்க உதவுகிறது. கிரீன் டீயை சருமத்தில் பயன்படுத்துவதன் மூலம் முகத்தின் எரிச்சலும் தணிக்கப்படுகிறது.\nகிரீன் டீசிறந்த நச்சுநீக்கி. இவை முகத்தில் தேங்கியிருக்கும் பழைய செல்களை அகற்றி சருமத்துக்கு உயிரூட்டம் தருகிறது. இறந்த செல்களை அகற்றி சருமத்தில் இருக்கும் எண்ணெய்பசை மாசுவையும் நீக்கி சருமத்தை சுத்தம் செய்கிறது. இதனால் சருமம் புதுப்பிக்கப்பட்டு முகம் பொலிவடைகிறது.\nசர்க்கரையுடன் கிரீன் டீ, ஆலிவ் எண்ணெய் கலந்து ஸ்க்ரப் செய்வதன் மூலம் மிகச்சிறந்த முடிவை பெறக்கூடும். முகத்துக்கு மட்டுமல்ல உடலுக்கும் இப்படி ஸ்க்ரப் செய்வதன் மூலம் உடல் முழுக்க பொலிவு பெறமுடியும். குறைந்தது மாதம் இருமுறையாவது இப்படி செய்துவரலாம்.\nகிரீன் டீயில் இருக்கும் ஆன் டி ஆக்ஸிடன்ர்கள் உடலை இளமையாகவும் ஆரோக்கியமாகவும் வைக்க உதவுகிறது இந்த பலனை முழுமையாக பெறுவதற்கு முகத்துக்கு செய்ய வேண்டிய பராமரிப்புகளை குறித்த நேரத்தில் செய்வதும் அவசியம்.\nமுகத்தில் நெற்றியில் சுருக்க கோடுகள், வயதான தோற்றத்துக்கான அறிகுறிகள் தெரியும் போதே கிரீன் டீபராமரிப்புக்கு மாறிவிட வேண்டும். முகத்தில் தேங்கியிருக்கும் பழைய செல்களும், தூசிகளும் தான் சருமத்தின் வயதை வேகமாக அதிகரிக்க வழி செய்யும். இந்த நேரத்தில் பராமரிப்பு இல்லாத போது இதனால் இளவயதிலேயே சருமத்தின் தோற்றம் வயதானது போல் மாறிவிடகூடும் வாய்ப்பும் உண்டு.\nகிரீன் டீ பயன்படுத்தும் போது சருமத்தில் இருக்கும் தேவையற்ற ஆக்ஸிஜனேற்றிகளை அகற்ற உதவுவதோடு ஃப்ரீ ரேடிக்கல்ஸையும் எதிர்த்து போராடுகிறது. அப்போது இதில் இருக்கும் பாலிபினால்கள் வயதான அறிகுறியை தடுத்து நிறுத்தி சருமத்தை இளமையாக வைக்க உதவுகிறது. பழைய செல்களை நீக்கி செல்களை புதுப்பித்து நச்சை நீக்குவதால் முன்பை காட்டிலும் முகத்தில் இளமையும் ஆரோக்கியமும் அதிகரித்துவிடுகிறது.\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி��்கு 155 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ராஜஸ்தான்\nஅரசு சார்பில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nரெயில்வே ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு- ரூ.2081.68 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nநாகை, காரைக்கால் துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nபீகார் துணை முதல்வருக்கு கொரோனா பாதிப்பு- எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி\nதமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nபீகார் துணை முதல்வருக்கு கொரோனா- எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி\nமேலும் இயற்கை அழகு செய்திகள்\nமழைக்காலத்தில் கூந்தலை சரியாக பராமரிக்காவிட்டால் ஏற்படும் பாதிப்புகள்\nகண்களுக்கு மஸ்காரா தீட்டுவது எப்படி தெரியுமா\nசெயற்கை நகைகள் பெண்களுக்கு ஏற்படுத்தும் ‘அலர்ஜி’\nபெண்களே அழகாக தெரிய ஆடை விஷயத்தில் அக்கறை காட்டுங்கள்\nபெண்களை பாடாய்ப்படுத்தும் பொடுகு தொல்லைக்கு நிரந்தர தீர்வு தரும் பொருட்கள்\nசருமத்தில் சுருக்கம் வராமல் தடுக்கும் எளிய வழிமுறைகள்\nசரும அழகிற்கு பாதாம் எண்ணெயை இப்படி யூஸ் பண்ணுங்க...\n35 வயதில் வரும் சரும சுருக்கத்தை போக்கும் இளமை ரகசியம்\nஆயில் சருமத்திற்கு நீங்கள் செய்யும் இந்த தவறுகள் தான் காரணம்\nபழனி பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வந்த நடிகர் மாதவன்\nதமிழகத்தில் கடைகள் செயல்படும் நேரம் நீட்டிப்பு- முதலமைச்சர்\nதமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nரகசிய திருமணம் செய்த நடிகர் ஆர்.கே.சுரேஷ் - பொண்ணு யார் தெரியுமா\nகார்த்தி - ரஞ்சனி தம்பதினருக்கு குழந்தை பிறந்தது\nபார்வையாளர்கள் முன்பு பூங்கா காப்பாளரை கடித்துக் குதறி தின்ற கரடிகள்\nசென்னை தி.நகரில் ரூ.2கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை\nபெரம்பலூர் அருகே கிடைத்தது டைனோசர் முட்டையா\n- நீட் சாதனை மாணவர் ஜீவித்குமார் விளக்கம்\nதமிழகத்தில் புதிய மாவட்டங்களில் இடம் பெறும் தொகுதிகள் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.towercranesupply.com/product-list/tower-crane-bases-fixing-angle", "date_download": "2020-10-22T19:59:54Z", "digest": "sha1:T6J5D5T6YZ3KM7JBZTTMNMTXCW4NQTU5", "length": 8620, "nlines": 133, "source_domain": "ta.towercranesupply.com", "title": "", "raw_content": "\nகோபுரம் பாரம் தூக்கும் கருவி\nகோபுரம் கிரேன் மேஸ்ட் பிரிவு மாஸ்ட்ஸ்\nடவர் கிரேன் பேஸ்கள் கோணத்தை சரிசெய்தல்\nடவர் கிரேன் நங்கூரம் ஃப்ரேம் காலர்\nடவர் கிரேன் அடாப்டர் மாஸ்ட்\nடவர் கிரேன் உதிரி பாகங்கள்\nகோபுரம் கிரானே பட்டியல் மவுன்\nடவர் கிரேன் பேஸ்கள் கோணத்தை சரிசெய்தல்\nடவர் கிரேன் பேஸ்கள் கோணத்தை சரிசெய்தல்\nK639A மாஸ்டுக்கான கோணங்களைத் திருப்பியது\nயங்கோன் கோபுரம் கிரேன் மாண்டலே கோபுரம் கிரேன் நய்பிடிவா டவர் கிரேன் டங்ஜி கோபுரம் கிரேன்\nதளங்கள் K639A கோணங்களில் K639A ஐ சரிசெய்கிறது தளங்கள் K60 2M\nஆங்கிள் கோபுரம் கிரானை சரிசெய்ய P12C தளங்கள்\nமவுரித்தானியா டவர் கிரேன், மேற்கு சஹாரா டவர் கிரேன்\nP12C சரிசெய்தல் கோணம் P12C தளங்கள் MCT85 சரிசெய்தல் கோணம்\nஆங்கிள் கோபுரம் கிரானை சரிசெய்ய R12C தளங்கள்\nசெனகல் கோபுரம் கிரேன், காம்பியா டவர் கிரேன்,\nR12C தளங்கள் R12C சரிசெய்தல் கோணம் MCT85\nஆங்கிள் கோபுரம் கிரேன் பொருத்தப்பட்ட P16A தளங்கள்\nதென்னாப்பிரிக்கா டவர் கிரேன், சுவாசிலாந்து டவர் கிரேன்\nP16A தளங்கள் P16A சரிசெய்தல் கோணம் L44A1\nஆங்கிள் கோபுரம் கிரேன் பொருத்தப்பட்ட R16A தளங்கள்\nலெசோதோ டவர் கிரேன், மடகாஸ்கர் டவர் கிரேன்,\nR16A தளங்கள் R16A சரிசெய்தல் கோணம் 1.6m L வகை\nஆங்கிள் கோபுரம் கிரானை சரி செய்ய P16E தளங்கள்\nகொமோரோஸ் டவர் கிரேன், மொரிஷியஸ் டவர் கிரேன்,\nP16E தளங்கள் P16E சரிசெய்தல் கோணம் L44A1 நிறமி கோணம்\nஆங்கிள் கோபுரம் கிரானை சரிசெய்ய R16E தளங்கள்\nலா ரியூனியன் டவர் கிரேன், செயிண்ட் ஹெலினா டவர் கிரேன்\nR16E தளங்கள் R16E சரிசெய்தல் கோணம் L44A1 நிறமி கோணம்\nஆங்கிள் கோபுரம் கிரானை சரி செய்ய P20A தளங்கள்\nகிரீன்லாண்ட் டவர் கிரேன் குவாதமாலா டவர் கிரேன் சுய நிர்மாணம் கோபுரம் கிரேன் டபாய் கட்டுமான உயர்த்தி கோபுரம் கிரேன் பயன்படுத்தப்படும்\nP20A தளங்கள் P20A சரிசெய்தல் கோணம் P21A தளங்கள்\nஆங்கிள் கோபுரம் கிரானை சரிசெய்ய R20A தளங்கள்\nபெலிஸ் கோபுரம் கிரேன், எல் சால்வடார் கோபுரம் கிரேன், கோபுரம் கிரேன் இந்தியா கோபுரம் கிரேன் ஆபரேட்டர் சம்பளம்\nR20A தளங்கள் R20A சரிசெய்தல் கோணம் R21A தளங்கள்\n நாங்கள் விரைவில் பதிலளிப்போம் (12 மணி நேரத்திற்குள்)\nகோபுரம் பாரம் தூக்கும் கருவி\nகோபுரம் கிரேன் மேஸ்ட் பிரிவு மாஸ்ட்ஸ்\nடவர் கிரேன் பேஸ்கள் கோணத்தை சரிசெய்தல்\nடவர் கிரேன் நங்கூரம் ஃப்ரேம் ���ாலர்\nடவர் கிரேன் அடாப்டர் மாஸ்ட்\nடவர் கிரேன் உதிரி பாகங்கள்\nகோபுரம் கிரானே பட்டியல் மவுன்\nஜாப் 12 டன் டவர் கிரேன் லுஃபிங்\nமேலாடை 10Ton டவர் கொக்கு பிளாட் சிறந்த\nடாப் கிட் 10 டன் டவர் கிரேன் ஹேமர் ஹெட்\nடெர்ரிக் கிரேன் 16 டன்\nமுகவரி : ரோஜெட் 1,256 டொங்கீபி டமாலு டாடாங் மாவட்டம் ஷெனியாங், சீனா\nபிரிவுகள்: கட்டுமான பொருட்கள், வன்பொருள், பிளம்பிங் மற்றும் வெப்பமூட்டும் உபகரணங்கள் மற்றும் பொருட்கள் மொத்த விற்பனை தள வகைகள் கட்டுமான பொருட்கள் மொத்த விற்பனை ISIC குறியீடுகள் 4663 முகவரி தொடர்புகொள்ள Shenyang, மின்னஞ்சல்: sales@cn-zcjj.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.towercranesupply.com/product-tag/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-22T20:40:35Z", "digest": "sha1:ICCVHK7DQT45C4IO2OV3AHPL7LKTVOIW", "length": 9156, "nlines": 130, "source_domain": "ta.towercranesupply.com", "title": "", "raw_content": "\nகோபுரம் பாரம் தூக்கும் கருவி\nகோபுரம் கிரேன் மேஸ்ட் பிரிவு மாஸ்ட்ஸ்\nடவர் கிரேன் பேஸ்கள் கோணத்தை சரிசெய்தல்\nடவர் கிரேன் நங்கூரம் ஃப்ரேம் காலர்\nடவர் கிரேன் அடாப்டர் மாஸ்ட்\nடவர் கிரேன் உதிரி பாகங்கள்\nகோபுரம் கிரானே பட்டியல் மவுன்\nMC85 டவர் கிரேன் லீஸ் வாடகை வாடகை\nப்ரூனே கோபுரம் கிரானே பயன்படுத்தப்பட்டது, சிங்கப்பூர் டவர் கிரேன் பயன்படுத்தப்பட்டது\nmc85 டவர் கிரேன் உதிரி பாகங்கள் மாஸ்ட் பிரிவு\nMC78 டவர் கிரேன் லீஸ் வாடகை வாடகை\nஇந்தோனேசியா டவர் கிரேன் பயன்படுத்தப்பட்டது, கிழக்கு திமோர் டவர் கிரேன் பயன்படுத்தப்படுகிறது\nmc78 டவர் கிரேன் உதிரி பாகங்கள் மாஸ்ட் பிரிவு\nMDT249J10 டவர் கிரேன் லீஸ் வாடகை வாடகை\nநேபாளத்தில் டவர் கிரேன் பயன்படுத்தப்பட்டது, பூட்டான் டவர் கிரேன் பயன்படுத்தப்பட்டது\nmdt249j10 டவர் கிரேன் உதிரி பாகங்கள் மாஸ்ட் பிரிவு\nMDT259J10 டவர் கிரேன் லீஸ் வாடகை வாடகை\nபாக்கிஸ்தான் டவர் கிரேன் பயன்படுத்தப்பட்டது, இலங்கையில் டவர் கிரேன் பயன்படுத்தப்பட்டது, மாலத்தீவுகள் டவர் கிரேன் பயன்படுத்தப்படுகிறது\nmdt259j10 டவர் கிரேன் லீஸ் உதிரி பாகங்கள் மாஸ்ட் பிரிவு\nMDT259J12 டவர் கிரேன் லீஸ் வாடகை வாடகை\nகஜகஸ்தான் கோபுரம் கிரேன், கிர்கிஸ்தானில் டவர் கிரேன் பயன்படுத்தப்பட்டது\nmdt259j12 டவர் கிரேன் உதிரி பாகங்கள் மாஸ்ட் பிரிவு\nMDT98 டவர் கிரேன் லீஸ் வாடகை வாடகை\nதாஜிக்ஸ்தான் டவர் கிரேன் பயன்படுத்தப்ப���ுகிறது, உஸ்பெகிஸ்தான் டவர் கிரேன் பயன்படுத்தப்படுகிறது\nmdt98 டவர் கிரேன் உதிரி பாகங்கள் மாஸ்ட் பிரிவு\nF1515C டவர் கிரேன் லீஸ் வாடகை வாடகை\nஈரான் டவர் கிரானைப் பயன்படுத்தியது, சிரியா டவர் கிரேன் பயன்படுத்தப்படும் ஜோர்டன், ஜோர்டான் டவர் கிரேன் பயன்படுத்தப்படுகிறது\nf1515c டவர் கிரேன் உதிரி பாகங்கள் மாஸ்ட் பிரிவு\nMC85B டவர் கிரேன் லீஸ் வாடகை வாடகை\nலெபனானில் டவர் கிரேன் பயன்படுத்தப்படும், இஸ்ரேல் டவர் கிரேன் பயன்படுத்தப்பட்டது, பாலஸ்தீன டவர் கிரேன் பயன்படுத்தப்படுகிறது\nmc85b டவர் கிரேன் உதிரி பாகங்கள் மாஸ்ட் பிரிவு\nMDT368 L16 டவர் கிரேன் லீஸ் வாடகை வாடகை\nகுவைத்தில் பயன்படுத்தப்படும் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ.) டவர் கிரேன் பயன்படுத்தப்படுகிறது, ஓமான் டவர் கிரேன்,\nmdt368 l16 டவர் கிரேன் உதிரி பாகங்கள் மாஸ்ட் பிரிவு\n நாங்கள் விரைவில் பதிலளிப்போம் (12 மணி நேரத்திற்குள்)\nகோபுரம் பாரம் தூக்கும் கருவி\nகோபுரம் கிரேன் மேஸ்ட் பிரிவு மாஸ்ட்ஸ்\nடவர் கிரேன் பேஸ்கள் கோணத்தை சரிசெய்தல்\nடவர் கிரேன் நங்கூரம் ஃப்ரேம் காலர்\nடவர் கிரேன் அடாப்டர் மாஸ்ட்\nடவர் கிரேன் உதிரி பாகங்கள்\nகோபுரம் கிரானே பட்டியல் மவுன்\nஜாப் 12 டன் டவர் கிரேன் லுஃபிங்\nமேலாடை 10Ton டவர் கொக்கு பிளாட் சிறந்த\nடாப் கிட் 10 டன் டவர் கிரேன் ஹேமர் ஹெட்\nடெர்ரிக் கிரேன் 16 டன்\nமுகவரி : ரோஜெட் 1,256 டொங்கீபி டமாலு டாடாங் மாவட்டம் ஷெனியாங், சீனா\nபிரிவுகள்: கட்டுமான பொருட்கள், வன்பொருள், பிளம்பிங் மற்றும் வெப்பமூட்டும் உபகரணங்கள் மற்றும் பொருட்கள் மொத்த விற்பனை தள வகைகள் கட்டுமான பொருட்கள் மொத்த விற்பனை ISIC குறியீடுகள் 4663 முகவரி தொடர்புகொள்ள Shenyang, மின்னஞ்சல்: sales@cn-zcjj.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/135820/", "date_download": "2020-10-22T21:32:56Z", "digest": "sha1:4OGVVZUCBRKJZU3TSKCLPREVN2VE7GHX", "length": 9226, "nlines": 132, "source_domain": "www.pagetamil.com", "title": "தொற்றாளர் எண்ணிக்கை 2073 ஆனது: ஒரே குடும்பத்தில் 5 பேருக்கு தொற்று! - Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதொற்றாளர் எண்ணிக்கை 2073 ஆனது: ஒரே குடும்பத்தில் 5 பேருக்கு தொற்று\nஇன்று (18) நாட்டில் 5 பேர் கொரொனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளர்.\nஇன்று அடையாளம் காணப்பட்டவர்களில் 4 பேர் ஹோமாகமவை சேர்ந்தவர்கள். அந்த பகுதியை சேர்ந்த இராணுவ வீரர் ஒருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்தார். அதன் தொடர்ச்சியாக ஹோமாகமவில் 31 பொலிசார் தனிமைப்படுத்தப்பட்டிருந்தன்.\nஅவரது தாய்க்கு கொரோனா தொற்று 2 நாட்களின் முன்னர் உறுதிசெய்யப்பட்டிருந்தது. இதையடுத்து, இராணுவ வீரரின் குடும்பத்தில் இருந்த 6 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.\nஅவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் இராணுவ வீரரின் தந்தை, இரண்டு சகோதரர்கள், பாட்டி ஆகியோர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இராணுவ வீரரின் குடும்பத்தில் 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.\nதற்போது கந்தக்காட்டுடன் தொடர்புடைய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 554 ஆகும்.\nஇன்று நாட்டில் பதிவான மொத்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 2703. குணப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 2023. தற்போது 668 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\n20வது திருத்தம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றம்\nஇரட்டை பிரஜாவுரிமையுடையவர்கள் தேர்தலில் போட்டியிடும் சரத்தும் நிறைவேறியது\nஎதிர்தரப்பிலிருந்து 20வது திருத்தத்தை ஆதரித்த 8 எம்.பிக்களின் விபரம்\nமணிவண்ணனை மாநகரசபை உறுப்புரிமையில் இருந்து கட்சி நீக்கியிருப்பது\nசர்வாதிகாரப் போக்கு (47%, 37 Votes)\nசஹ்ரான் குழு மறைத்து வைத்திருந்த மேலுமொரு வாகனம் மீட்பு\n20இன் துயரை விட, 8 பேரின் துரோகமே அதிகம் வலிக்கிறது: முன்னாள் எம்.பி சரவணபவன்\nகிளிநொச்சியில் தீயணைப்பு பிரிவின் சேவை இடைநிறுத்தம்\n20வது திருத்தம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றம்\nமேலும் 259 பேருக்கு தொற்று\nDangerous movie -அப்சரா ராணி, நைனா கங்குலி\nசஹ்ரான் குழு மறைத்து வைத்திருந்த மேலுமொரு வாகனம் மீட்பு\nஉயிர்த்த ஞாயிறு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தடுப்புகாவலில் உள்ள மொஹமட் ஹணீபா மொஹமட் அக்கிரம் பயன்படுத்திய மற்றுமொரு வான் ஒன்றினை இன்று (22) மட்டக்களப்பு மாவட்ட குற்றவியல் பிரிவு பொலிசார் மீட்டு...\n20இன் துயரை விட, 8 பேரின் துரோகமே அதிகம் வலிக்கிறது: முன்னாள் எம்.பி சரவணபவன்\nகிளிநொச்சியில் தீயணைப்பு பிரிவின் சேவை இடைநிறுத்தம்\n20வது திருத்தம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றம்\nமேலும் 259 பேருக்கு தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/05/05", "date_download": "2020-10-22T21:41:26Z", "digest": "sha1:FAO26SGJUEU33F465NQ5Q5BL4PDHXLRO", "length": 7371, "nlines": 99, "source_domain": "www.puthinappalakai.net", "title": "05 | May | 2017 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nபுதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டவரைவு – கூட்டமைப்பு அதிர்ச்சி\nசிறிலங்கா அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்ட வரைவு, மக்கள் மீதான கேள்வி கேட்க முடியாத நிறைவேற்று அதிகாரத்திற்கு மேலும் வலுச்சேர்ப்பதாகவும், பன்முகத்தன்மை மற்றும் பேச்சு சுதந்திரத்திற்கு தடையாகவும், மற்றும் சித்திரவதை துன்புறுத்தல்கள் மேலும் இடம்பெற வழிசமைக்கும் ஒன்றாகவுமே காணப்படுகின்றது.\nவிரிவு May 05, 2017 | 3:17 // புதினப்பணிமனை பிரிவு: செய்திகள்\nஇரண்டு மாத சரிவுக்குப் பின் மீண்டும் அதிகரித்துள்ள சுற்றுலாப் பயணிகள் வருகை\nகடந்த மாதங்களில் சரிவைக் கண்டிருந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை, ஏப்ரல் மாதத்தில் மீண்டும் அதிகரித்திருப்பதாக சிறிலங்கா அரசாங்கத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.\nவிரிவு May 05, 2017 | 3:03 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்காவைக் கண்காணிக்க வருகிறார் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்\nநல்லிணக்கச் செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கும், கண்காணிப்பதற்கும், அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் பில் ஜோன்சன் விரைவில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.\nவிரிவு May 05, 2017 | 2:35 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -8\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -7 : ஈழத்தில் மதவாதம்\t0 Comments\nகட்டுரைகள் இந்தியாவின் நலன்களுக்கு பாதகமாக எதையும் செய்யமாட்டோம் – கோத்தா செவ்வி\t0 Comments\nகட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 6 : தமிழ்நாடு\t0 Comments\nகட்டுரைகள் அதிகாரப் பகிர்வுக்காக தமிழர்கள் போராட வேண்டும் – என்.ராம்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 ��ாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t5 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://itctamil.com/2020/03/25/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-10-22T20:01:20Z", "digest": "sha1:GRMQYNLZDY5OJRSB5DBOW5TBY7PPGTU3", "length": 5868, "nlines": 68, "source_domain": "itctamil.com", "title": "அச்சுவேலி நெசவுசாலையில் 25 பேர் தனிமைப்படுத்தலில்..! அரியாலைக்கு சென்றவர்கள்..! - ITCTAMIL NEWS", "raw_content": "\nHome இலங்கை செய்திகள் அச்சுவேலி நெசவுசாலையில் 25 பேர் தனிமைப்படுத்தலில்..\nஅச்சுவேலி நெசவுசாலையில் 25 பேர் தனிமைப்படுத்தலில்..\nஅச்சுவேலியில் உள்ள அரச நெசவுசாலையை சுமார் 20 வருடங்களாக ஆக்கிரமித்து ஊழிய சபை நடத்தி வரும் மதக்குழுவினர் 25 பேர் நெசவுசாலை வளாகத்தினுள் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். அரியாலையில் நடைபெற்ற ஆராதனையில் கலந்துகொண்டனர் என்பதற்காகவே இவர்கள் கடந்த 6 நாள்களாக பொலிஸ் காவலுடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nகுறித்த மதக்குழுவினர் அரசுக்கு சொந்தமான அந்தக் கட்டிடத்தை ஆக்கிரமித்தமைக்கு எதிராக பிரதேச மக்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.\nமத வழிபாடு என்ற பெயரில் அங்கு இடம்பெறும்; களியாட்டங்கள் மற்றும் அதிக ஒலி எழுப்பலால் தாங்கள் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளனர் என மக்கள் தெரிவித்திருந்தனர்.\nஇந்த நெசவுசாலையை மீளவும் கைத்தொழில் திணைக்களம் பொறுப்பெடுத்து நடத்தவேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்தனர். எனினும், அதிகாரிகள் இதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுத்திருக்கவில்லை.\nஎன மக்கள் குற்றம் சுமத்தியிருந்தனர்.இதற்கு எதிராக மல்லாகம் நீதிமன்றில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது.\nPrevious articleஜனாதிபதியின் உத்தரவு துாக்கி வீசப்பட்டது.. ஊரடங்கு தளர்த்தப்பட்டதும் கொடிகட்டி பறந்�� சாராய வியாபாரம்.\nNext articleமூடிய அறைக்குள் மருத்துவர்கள், இராணுவம், அதிகாரிகள் பேச்சு..\nவேலணையில் மரநடுகை திட்டம் முன்னெடுப்பு…\nயாழ் வணிகர் கழகத்தினர் கோரிக்கை…\nயாழ் மாநகர சபை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினரால் யாழ் நகரில்covid 19 விழிப்புணர்வு செயற்பாடு முன்னெடுப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://neobiota2018.org/ta/%E0%AE%AA-%E0%AE%A4-%E0%AE%9A-%E0%AE%95-%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%AE", "date_download": "2020-10-22T20:55:48Z", "digest": "sha1:HTW3IFYQ4PGTA7K7PNYFTCMWJOO3RF7Y", "length": 5538, "nlines": 20, "source_domain": "neobiota2018.org", "title": "பாத சுகாதாரம் | பக்கவிளைவுகள், மருந்தளவு & எச்சரிக்கை", "raw_content": "\nஉணவில்குற்றமற்ற தோல்இளம் தங்கஅழகுமார்பக பெருக்குதல்Celluliteபாத சுகாதாரம்சுறுசுறுப்புசுகாதார பராமரிப்புமுடிஇலகுவான தோல்சுருள் சிரைபொறுமைதசைத்தொகுதிமூளை திறனை அதிகரிக்கபூச்சிகள்பெரிய ஆண்குறிபாலின ஹார்மோன்கள்சக்திபெண்கள் சக்திஅதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துநன்றாக தூங்ககுறட்டை விடு குறைப்புமேலும் டெஸ்டோஸ்டிரோன்பல் வெண்மைகடவுட் சீரம்\nபாத சுகாதாரம் | பக்கவிளைவுகள், மருந்தளவு & எச்சரிக்கை\nநான் அவளது தயாரிப்புகளை பட்டியலில் சேர்க்கலாமா என்று அவளுடைய கால்களை மேம்படுத்த விரும்பும் ஒருவர் என்னிடம் கேட்டார்.\nஅதைக் கேட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் அவளும் ஒரு அழகான கால் பெண் என்று சொன்னாள். அது அவளுக்கு மிகவும் நன்றாக இருந்தது. அவள் அவர்களைப் பார்க்கக் கூட கேட்டாள் அவளும் ஒரு அழகான கால் பெண் என்று சொன்னாள். அது அவளுக்கு மிகவும் நன்றாக இருந்தது. அவள் அவர்களைப் பார்க்கக் கூட கேட்டாள் நான் ஒரு எலும்பியல் செவிலியர் மற்றும் பாதத்தை அளவிடுவதில் மிகவும் நல்லவன். இந்த பக்கத்தில் உள்ள கருவிகளைப் பயன்படுத்தும் பல வாடிக்கையாளர்கள் என்னிடம் உள்ளனர். உங்களுக்கு நல்ல கண் இருக்கிறது. அது குறித்து விரைவில் ஒரு மதிப்பாய்வு செய்வேன் நான் ஒரு எலும்பியல் செவிலியர் மற்றும் பாதத்தை அளவிடுவதில் மிகவும் நல்லவன். இந்த பக்கத்தில் உள்ள கருவிகளைப் பயன்படுத்தும் பல வாடிக்கையாளர்கள் என்னிடம் உள்ளனர். உங்களுக்கு நல்ல கண் இருக்கிறது. அது குறித்து விரைவில் ஒரு மதிப்பாய்வு செய்வேன் இந்த அழகான கால் தயாரிப்புகளுக்கான நல்ல பழைய நாட்களில் நாங்கள் திரும���பி வந்துள்ளோம், பட்டியல் வளர்ந்து வருகிறது என்று நான் மகிழ்ச்சியடைகிறேன் இந்த அழகான கால் தயாரிப்புகளுக்கான நல்ல பழைய நாட்களில் நாங்கள் திரும்பி வந்துள்ளோம், பட்டியல் வளர்ந்து வருகிறது என்று நான் மகிழ்ச்சியடைகிறேன் உங்களிடம் பல்வேறு வகையான காலணிகள், வெவ்வேறு கால் வடிவங்கள் மற்றும் பாணிகளைக் கொண்ட நபர்களுக்கான காலணிகள் உள்ளன என்று எனக்குத் தெரியும். அது உங்களுக்கு மிகவும் நல்லது. வெவ்வேறு பிராண்டுகள், வெவ்வேறு காலணிகளுக்கான வெவ்வேறு காலணிகள் உங்களுக்குத் தெரியும் என்று எனக்குத் தெரியும். அது மிகவும் பெரியது உங்களிடம் பல்வேறு வகையான காலணிகள், வெவ்வேறு கால் வடிவங்கள் மற்றும் பாணிகளைக் கொண்ட நபர்களுக்கான காலணிகள் உள்ளன என்று எனக்குத் தெரியும். அது உங்களுக்கு மிகவும் நல்லது. வெவ்வேறு பிராண்டுகள், வெவ்வேறு காலணிகளுக்கான வெவ்வேறு காலணிகள் உங்களுக்குத் தெரியும் என்று எனக்குத் தெரியும். அது மிகவும் பெரியது நான் லுலுலேமன் பிராண்டின் பெரிய ரசிகன். நான் பிராண்டின் அசல் வாங்குபவர், இது இப்போது லுலுலெமோன் அத்லெடிகா பிராண்டாகும். லுலுலெமோன் சேகரிப்பு என்று நான் அழைக்கும் எனது சொந்த சாக்ஸ் வரிசையும் என்னிடம் உள்ளது.\nமேலும் அழகியல் மற்றும் ஆரோக்கியமான கால்களுக்கு, Valgomed தீர்வுதான். மகிழ்ச்சி அடைந்த பயனர்கள் ஏற்க...\nZetaClear பயன்பாடு கால்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் ஒரு ரகசிய ZetaClear நிரூபிக்கப்பட்டுள்ளது. ஈ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE", "date_download": "2020-10-22T21:55:09Z", "digest": "sha1:TMMQXOK5POOZLMJ2GM7SASJRGTIT4GGC", "length": 5045, "nlines": 62, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஆல் இன் ஆல் அழகு ராஜா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஆல் இன் ஆல் அழகு ராஜா\nஆல் இன் ஆல் அழகு ராஜா (ஆங்கிலம்: All in All Azhagu Raja), நவம்பர் 2, 2013ல் வெளிவந்த இந்தியத் தமிழ் திரைப்படம். இது தீபாவளி அன்று வெளியான திரைப்படம் ஆகும். இதில் கார்த்தி, சந்தானம், காஜல் அகர்வால், பிரபு, சரண்யா, நாசர், பாசுகர் போன்றோர் நடித்துள்ளனர்.\nஆல் இன் ஆல் அழகு ராஜா\nகே. இ. ஞானவேல் ராஜா\nகார்த்திக் (இராஜா) உள்ளூரில் கேபிள் தொலைக்காட்சி நடத்தி வருகிறார். அவருடைய உதவியாளர் சந்தானம். தன்னுடைய தொலைக்காட்சி புகழ்பெற்று தான் ஒரு கோடி சம்பாதிக்கும் வரை தனக்கு திருமணம் வேண்டாம் என்று இருக்கிறார். ஒரு திருமணத்தில் காஜல் அகர்வாலை (தேவிப் பிரியா) சந்தித்ததும் அவரை காதலிக்க தொடங்குகிறார். பிரபு அத்திருமணத்திற்கு ஒத்துக்கொள்ள மறுத்து ஏன் என்பதை கார்த்திக்குக்கு விளக்குகிறார். முடிவில் கார்த்தியும் காஜல் அகர்வாலும் இணைந்தார்களா என்பதை இயக்குநர் நகைச்சுவையாக சொல்லியுள்ளார்.\n↑ ஆல் இன் ஆல் அழகு ராஜா இரண்டாம் நாள் வருவாய், சூப்பர்வுட்ஸ், நவம்பர் 4, 2013.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2019, 05:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2303863", "date_download": "2020-10-22T21:19:07Z", "digest": "sha1:735VGXYCMHVIZGPOJ7RIG2D6FN5YTGKZ", "length": 6388, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கெய்ரோ\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கெய்ரோ\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n15:22, 12 சூன் 2017 இல் நிலவும் திருத்தம்\n3,587 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\n14:57, 12 சூன் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nArularasan. G (பேச்சு | பங்களிப்புகள்)\n15:22, 12 சூன் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nArularasan. G (பேச்சு | பங்களிப்புகள்)\nகெய்ரோவிலும், நைல் ஆற்றுப் பள்ளத்தாக்கிலும், சூடான பாலைவன சூழலில் உள்ளது. ([[கோப்பென் காலநிலை வகைப்பாடு]] முறையின் படியான {{cite web|url=http://koeppen-geiger.vu-wien.ac.at/pics/kottek_et_al_2006.gif |title=World Map of Köppen-Geiger Climate Classification |publisher=Köppen-Geiger |accessdate=22 January 2010}}), ஆனால் பெரும்பாலும் [[மத்தியத்தரைக் கடல்]] மற்றும் நைல் வடிநிலத்திலிருந்து மிக அதிகமான தொலைவில் இல்லாததால் அதிக ஈரப்பதத்துடனான காலநிலை உள்ளது. காற்று புயல்கள் அடிக்கடி ஏற்பட்டு, சகாரா பாலைவன மண்ணை நகரத்திற்கு கொண்டு வருகின்றன, சில நேரங்களில் மார்ச் முதல் மே வரை காற்று அடிக்கடி அசவுகரியமாக உலர்வுத் தன்மையை உண்டாக்குகிறது. குளிர்கால வெப்பநிலையானது அதிகபட்சம் 14 முதல் 22 ° C (57 முதல் 72 ° F வரை) இருக்கும், அதேசமயம் இரவு நேர வெப்பநிலை 11 ° C (52 ° F) க்கு குறைவாக இருக்கும், ��ெரும்பாலும் 5 ° C (41 ° F). கோடைக் காலத்தில், அதிகபட்சம் 40 ° C (104 ° F) ஐ விட அதிகமாகவும், 20 டிகிரி செல்சியஸ் (68 ° F) வரை குறைந்தும் காணப்படும். மழைப்பொழிவு மிகக் குறைவு மேலும் குளிர்ந்த மாதங்களில் மட்டுமே பொழிகிறது, ஆனால் திடீர் மழை காரணமாக கடுமையான வெள்ளம் ஏற்படுகிறது. பனிப்பொழிவு மிகவும் அரிது; 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13 ம் தேதி கெய்ரோவின் கிழக்குப் புறநகர்ப்பகுதிகளில் பனிப்பொழிவு ஏற்பட்டது, முதல் முறையாக கெய்ரோ பகுதியில் பல தசாப்தங்களுக்குப் பிறகு இந்த வகையான மழைப்பொழிவை பெற்றது. {{cite news|title= Biblical snowstorm: Rare flakes in Cairo, Jerusalem paralyzed by over a foot |first= Jason |last= Samenow |work= The Washington Post |date= 13 December 2013 |url= http://www.washingtonpost.com/blogs/capital-weather-gang/wp/2013/12/13/rare-snow-in-cairo-jerusalem-paralyzed-in-historic-snow/}} மிகவும் வெப்பமான காலம் சூன் மாதம் ( 13.9 °C (57 °F) ) முதல் ஆகத்து ( 18.3 °C (65 °F) ) வரை நிலவும்.\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள், நிர்வாகிகள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/rahul-gandhi-says-that-thyagi-recognition-will-be-given-martyrs-342229.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-10-22T20:10:57Z", "digest": "sha1:4MVVLKYBVWIU5TOMW3H4EUK72CSFHLIP", "length": 16653, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு தியாகி அந்தஸ்து- ராகுல் வாக்குறுதி | Rahul Gandhi says that Thyagi recognition will be given for martyrs - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nபீகாருக்கு இலவச கொரோனா தடுப்பூசி.. மரண பயத்தை பாஜக விற்பதற்கு சமம்.. எதிர்க்கட்சிகள்\nஅமெரிக்க அதிபர் வேட்பாளர்கள்.. இன்று காலை 6 மணிக்கு டிரம்ப்- பிடன் இடையே கடைசி காரசார விவாதம்\nவிசா கட்டுப்பாடுகளை தளர்த்திய இந்தியா.. ஆனால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை\nசென்னை, காஞ்சிபுரத்தில் அதிகாலை 2 மணிக்கு கனமழைக்கு வாய்ப்பு.. சொல்கிறது விண்டி செயலி\nநாளை முதல் வரும் 30-ஆம் தேதி வரை சென்னையில் மழைக்கு வாய்ப்பு- நார்வே சொன்ன நல்ல செய்தி\nஅக். 25 ல் மைக்கேல் பாம்பியோ இந்தியா வருகை.. இலங்கை, மாலத்தீவு, இந்தோனேஷியாவுக்கும் செல்கிறார்\nவிசா கட்டுப்பாடுகளை தளர்த்திய இந்தியா.. ஆனால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை\nஅக். 25 ல் மைக்கேல் பாம்பியோ இந்தியா வருகை.. இலங்கை, மாலத்தீவு, இந்தோனேஷியாவுக்கும் செல்கிறார்\n11.58 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் தீபாவளி போனஸ்\nசேர்ந்த 10 நாளில் முத்தலாக் புகழ் ஷயரா பானுவுக்கு பாஜக அளித்த நவராத்திரி பரிசு\nஇந்தியாவில் பத்திரிக்கை சுதந்திரம் ஒடுக்கப்படுகிறது.. மோடிக்கு 2 சர்வதேச ஊடக அமைப்புகள் கடிதம்\nவிலை உயர்வு எதிரொலி... வெங்காய இறக்குமதிக்கு விதிகள் தளர்வு... மத்திய அரசு அறிவிப்பு..\nMovies எல்லாரும் குத்தும் போது ஏன் அழுதீங்க.. வேல்முருகனை விட்டு விளாசிய அனிதா.. டபுள் கேமும் ஆடிட்டாரு\nAutomobiles காவல் துறை அதிரடி எச்சரிக்கை... வாகனங்களில் ஹசார்டு லைட்கள் எதற்காக பயன்படுகின்றன தெரியுமா\nSports 2 விக்கெட் எடுத்துட்டா.. விட்டுருவோமா ஓட ஓட அடித்த மனிஷ்.. கை கொடுத்த விஜய்.. சரண்டர் ஆன ராஜஸ்தான்\nFinance லாபத்தில் 46% வீழ்ச்சி.. எஸ்பிஐ கார்டு செப்டம்பர் காலாண்டில் சற்று பின்னடைவு..\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் திருச்சியிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nLifestyle நீங்க உங்க லவ்வரை திருமணம் செய்ய தயாரா இருக்கிங்கனு இத வச்சே சொல்லிடலாமாம்...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு தியாகி அந்தஸ்து- ராகுல் வாக்குறுதி\nடெல்லி: மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைந்தால் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு தியாகி அந்தஸ்து வழங்கப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார்.\nநாடாளுமன்றத் தேர்தலுக்காக அத்துணை கட்சிகளும் தீயாய் வேலை செய்து வருகின்றன. அதில் காங்கிரஸ் ஒரு படி மேலே போய் தேர்தல் வாக்குறுதிகளையும் அவ்வப்போது அறிவித்து வருகிறது.\nஇந் நிலையில் டெல்லியில் மாணவர்களிடையே ராகுல் காந்தி நேற்று கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்தினார். அப்போது ராகுல் கூறுகையில் ராணுவ வீரர்கள், துணை ராணுவ படையினர் உள்ளிட்டோர் தீவிரவாத தாக்குதலில் தங்கள் இன்னுயிர்களை இழக்கின்றனர்.\nஆனால் அவர்களுக்கு உரிய ஆதரவும் அங்கீகாரமும் கிடைப்பதில்லை. இது வருத்தத்தையும் வேதனையையும் அளிக்கிறது. எனவே காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்தால் வீரமரணமடைந்த வீரர்களுக்கு தியாகி அந்தஸ்து வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.\nஜம்மு- காஷ்மீரில் புல்வாமா தாக்குதலில் 40 வீரர்கள் பலியான சம்பவத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் 40 பேருக்கும் தியாகி அந்தஸ்து அளிக்கப்படவில்லை என ஆதங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nசிறந்த முதல்வர் என பெயர் பெற்ற நிதிஷுக்கா இந்த நிலை.. டைம்ஸ் நவ் சி வோட்டரில் பின்னடைவு\nதேசிய மகளிர் ஆணைய தலைவி அப்படி ஒரு வார்த்தை சொல்லலாமா.. பெரும் ஷாக்.. சிக்கலில் ரேகா ஷர்மா\n30.67 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.3,737 கோடி தீபாவாளி போனஸ் - பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு\nஓடியாங்க.. ஓடியாங்க.. வீக் என்ட்டில் நெட்பிளிக்ஸ் இலவசம்.. இந்தியாவுக்கான ஃப்ரீ டிரையல் பிளான்\nயு.எஸ் அமைச்சர்கள் பாம்பியோ, எஸ்பர் அடுத்த வாரம் இந்தியா வருகை- சீனா ஆக்கிரமிப்பு குறித்து ஆலோசனை\nலடாக் எல்லைக்குள் ஊடுருவி சிக்கிய சீன ராணுவ வீரர்.. பத்திரமாக ஒப்படைப்பு\nநீட் தேர்வு முடிவில் எந்த குளறுபடியும் இல்லை.. விடைத்தாள்கள் போலியானவை.. தேசிய தேர்வு முகமை விளக்கம்\nடிஆர்பி ரேட்டிங் முறைகேடு.. சிபிஐ விசாரணைக்கு மாற்றம்\nபீகாரில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி.. 143 இடங்கள் வரை வெல்ல வாய்ப்பு- லோக்நிதி-சிஎஸ்டிஎஸ் கணிப்பு\nபீகார்: நிதிஷ்குமார் அரசுக்கு எதிரான அலை- ஆட்சிக்கு 43% பேர் எதிர்ப்பு.. சிஎஸ்டிஎஸ்-லோக்நிதி சர்வே\nலாக்டவுன் முடிந்தாலும்.. வைரஸ் இன்னும் அப்படியேதான் இருக்கு.. கவனமாக இருங்கள்.. மோடி வார்னிங்\nராகுல் கூறியது அவரது கருத்து.. வருத்தம் தெரிவித்தாச்சு.. மன்னிப்பெல்லாம் கேட்க மாட்டேன்.. கமல்நாத்\nபீகார் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் மோடி உரையில் முக்கிய அறிவிப்புகள் இருக்காது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrahul gandhi martyrs ராகுல் காந்தி வீரமரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2457223&Print=1", "date_download": "2020-10-22T20:57:19Z", "digest": "sha1:Y3PYNJRESEO4CT75SYNHHF7V37BN7WEU", "length": 18047, "nlines": 122, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": " காங்., சோனியா அழைத்த கூட்டத்திற்கு பெரிய கட்சிகள்...| Dinamalar\n' காங்., சோனியா அழைத்த கூட்டத்திற்கு பெரிய கட்சிகள்...\nபுதுடில்லி: குடியுரிமை திருத்த சட்டம் உள்ளிட்ட விவகாரங்களில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக விவாதிப்பதற்காக காங்., தலைவர் சோனியா அழைப்பு விடுத்திருந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் முக்கிய பெரிய கட்சிகள் பங்கேற்கவில்லை. ஸ்டாலின், மம்தா பானர்ஜி, மாயாவதி, அரவிந்த் கெஜ்ரிவால், உத்தவ் தாக்கரே ஆகியோர் புறக்கணித்தனர்.சி.ஏ.ஏ., எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டம்,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி: குடியுரிமை திருத்த சட்டம் உள்ளிட்ட விவகாரங்களில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக விவாதிப்பதற்காக காங்., தலைவர் சோனியா அழைப்பு விடுத்திருந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் முக்கிய பெரிய கட்சிகள் பங்கேற்கவில்லை. ஸ்டாலின், மம்தா பானர்ஜி, மாயாவதி, அரவிந்த் கெஜ்ரிவால், உத்தவ் தாக்கரே ஆகியோர் புறக்கணித்தனர்.\nசி.ஏ.ஏ., எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டம், என்.ஆர்.சி., எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு, என்.பி.ஆர்., எனப்படும் தேசிய மக்கள்தொகை பதிவேடு பிரச்னைகளை முன்வைத்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. டில்லி ஜவஹர்லால் நேரு பல் கலையில் நடந்த தாக்குதலால் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்தப் போராட்டங்களுக்கு, காங்., கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.\nகுடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்ட பிரச்னைகளில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதிப்பதற்காக எதிர்க்கட்சிகளின் கூட்டத்துக்கு, காங்., தலைவர் சோனியா அழைப்பு விடுத்திருந்தார். டில்லியில் பார்லி., வளாகத்தில் இந்தக் கூட்டம் நேற்று நடந்தது. இந்தப் பிரச்னைகள் குறித்து முக்கிய எதிர்க்கட்சிகள் ஏற்கனவே தங்களுக்குள் விவாதம் நடத்தின. காங்., மூத்த தலைவர் குலாம் நபி ஆசாதுடனும் ஆலோசனை நடத்தின. அப்போது, தொடர்ந்து ஆதரவு அளித்து மாணவர்கள் போராட்டத்தை தீவிரபடுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.\nஇந்நிலையில் சோனியா நடத்திய கூட்டத்தை முக்கிய எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ளன. இதற்கு பல்வேறு அரசியல் காரணங்கள் கூறப்படுகின்றன. காங்., தலைமை��ிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள தி.மு.க., இந்தக் கூட்டத்தை புறக்கணித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்களுடைய மாநிலங்களில் போராட்டம் நடத்தி வரும் திரிணமுல் காங்., தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, உத்தர பிரதேசத்தை சேர்ந்த பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியும் புறக்கணித்துள்ளனர். காங்., கூட்டணியில் மஹாராஷ்டிராவில் ஆட்சியில் அமர்ந்துள்ள உத்தவ் தாக்கரேயின் சிவசேனாவும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.\nடில்லியில் விரைவில் சட்டசபை தேர்தலை சந்திக்கும் நிலையில், ஆம் ஆத்மி தலைவரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலும் புறக்கணித்தார். தேசியவாத காங்., தலைவர் சரத் பவார், கம்யூ., தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, டி. ராஜா, ஜார்க்கண்ட் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான ஹேந்த் சோரன் உட்பட 20 கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். காங்., சார்பில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் தலைவர் ராகுல் பங்கேற்றனர்.\nஜார்க்கண்ட் முதல்வராக, ஹேமந்த் சோரன் கடந்த மாதம் பதவியேற்றபோது, பெரும்பாலான எதிர்க்கட்சிகள் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றன. கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக, குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், இந்தக் கூட்டத்தை முக்கிய எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ளன. இது, சோனியா தலைமையிலான காங்.,குக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.\nஎதிர்க்கட்சிகள் நடத்திய கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதாவது: சி.ஏ.ஏ., - என்.பி.ஆர்., மற்றும் என்.ஆர்.சி., ஆகியவை, அரசியல் சாசனத்துக்கு விரோதமான ஒரு தொகுப்பு. இது ஏழை, எளிய மக்கள், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர், மதம் மற்றும் மொழி ரீதியிலான சிறுபான்மையினரை குறி வைத்து கொண்டு வரப்பட்டுள்ளது. அதனால், சி.ஏ.ஏ., சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். என்.பி.ஆர்., கணக்கெடுப்பு பணியை நிறுத்த வேண்டும். இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஎதிர்க்கட்சிகள் கூட்டத்தில் காங்., தலைவர் சோனியா பேசியதாவது: நாட்டில் பொருளாதார மந்தநிலை நிலவுகிறது, வேலை வாய்ப்பு இல்லை, வளர்ச்சிப் பணிகள் நடக்கவில்லை. இதுபோன்ற குறைகளை மூடி மறைக்கும் திசை திருப்பும் முயற்சியில் பிரதமர் மோடி, உள்துறை அம��ச்சர் அமித் ஷா ஈடுபட்டுள்ளனர். சி.ஏ.ஏ. மற்றும் என்.ஆர்.சி. ஆகியவற்றின் மூலம் அவர்களுடைய நிர்வாக திறமையின்மை மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாதது வெளிப்படையாக தெரிய வந்துள்ளது.\nமத்திய அரசின் முயற்சிகளை எதிர்க்கட்சிகள் இணைந்து முறியடிப்போம். இந்த அரசின் மீதான மக்களின் கோபம் தற்போது நாடு முழுவதும் வெளிப்பட்டுள்ளது. ஆனால் மக்களை திசைதிருப்பும் வகையில் மோடி மற்றும் அமித் ஷா தொடர்ந்து பொய் தகவல்களை தெரிவித்து வருகின்றனர். அவர்களுடைய திட்டம் வெற்றி பெற விட மாட்டோம். இவ்வாறு அவர் பேசினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n' சிவசேனா கடும் எதிர்ப்பு(11)\nசாலை பாதுகாப்பில் சிறப்பு கவனம்; தமிழகத்துக்கு மத்திய அரசு விருது(4)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/BOWLER?page=1", "date_download": "2020-10-22T21:37:20Z", "digest": "sha1:NAIOLTQQRGF6YZN6QZYMIYBTX2ULSGQU", "length": 3853, "nlines": 100, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | BOWLER", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n32 ரன்களுக்குள் 5 விக்கெட் காலி....\nமுத்தையா முரளிதரனின் 800வது விக்...\nமும்பை மின்வெட்டு... அன்றே சொன்ன...\n‘அந்த பவுலர்களிடம் கொஞ்சம் உஷாரா...\nநடப்பு ஐபிஎல் சீஸனிலிருந்து புவன...\nKXIP VS MI : பஞ்சாப்புக்கு 192 ர...\n“என் மகள் ஐராவை பார்க்காமல் தவிக...\nஸ்டூவர்ட் பிராட் : சொல்ல மாளாத ச...\nகேப்டன் கோலியின் நம்பிக்கை நட்சத...\nபோதும்.. அணியை புதுப்பிக்க சி.எஸ்.கே. நிர்வாகம் முடிவு\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே...\nகணவரே மகனாக... மேக்னாவுக்கு ஆண் குழந்தை.. ரசிகர்கள் நெகிழ்ச்சி..\n''நம்மால் வெற்றி பெற முடியும்'' - இன்ஸ்டாவில் ஃபயர் விடும் ஜடேஜா.\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/4753", "date_download": "2020-10-22T20:19:20Z", "digest": "sha1:ENFQOA7DA7D6CA63CR4BG2ARAWGTOO4H", "length": 9822, "nlines": 103, "source_domain": "www.tamilvoice.dk", "title": "சில்வா குழுவின் அறிக்கை வெளியாகும் வரை நவநீதம்பிள்ளையின் இலங்கை விஜயம் ஒத்திவைப்பு", "raw_content": "\nசில்வா குழுவின் அறிக்கை வெளியாகும் வரை நவநீதம்பிள்ளையின் இலங்கை விஜயம் ஒத்திவைப்பு\n10. december 2011 adminKommentarer lukket til சில்வா குழுவின் அறிக்கை வெளியாகும் வரை நவநீதம்பிள்ளையின் இலங்கை விஜயம் ஒத்திவைப்பு\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் நவநீதம்பிள்ளை, தனது இலங்கைக்கான விஜயத்தினை ஒத்திவைத்ததாக அறிவித்துள்ளார்.\nசிறிலங்கா ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள சீ.ஆர்.டி. சில்வா குழுவின் அறிக்கை (கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை) பகிரங்கப்படுத்தப்பட்டதன் பின்னரே இலங்கைக்கான விஜயம் எப்போது என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமேற்படி சீ.ஆர்.டி. சில்வா குழுவின் அறிக்கை தற்போது சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் வாசிக்கப்பட்டு வருகின்றது.\nஜோதிட கணிப்பு வெளியிட்ட டிவி நிகழ்ச்சிக்கு ராஜபக்சே தடை.\nவிஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியால் இலங்கை அதிபர் ராஜபட்ச கோபமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் இருந்து ஒளிபரப்பாகும் விஜய் டிவியில், டிசம்பர் 31-ம் தேதியன்று 2012-ல் இந்திய அரசியல்வாதிகளின் நிலைகுறித்து ஜோதிட கணிப்பு வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் 6 பிரபல ஜோதிடர்கள் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தனர். அப்போது நிகழ்ச்சி தொகுப்பாளர் அண்டை நாட்டில் உள்ள அரசியல் தலைவர்களின் நிலை குறித்தும் கருத்து கேட்டார். இலங்கை அதிபர் ராஜபட்சவின் ஜாதகத்தைக் கொண்டு கருத்து தெரிவித்த ஜோதிடர் குழுவின் தலைவர், […]\n\"விஜயகலா அக்காவுக்கு எப்பவும் என்ர கோட்டிலதான் கண்\". – கருணா\nகருணாவுக்கு கோட் சூட் போட்டு வந்து அறிக்கை வாசிக்கத்தான் தெரியும். சனம் படும் கஷ்டம் தெரியாது என நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா குற்றம் சாட்டினார். விஜயகலா அக்காவுக்கு என்ர கோட் சூட்டில தான் எப்பவும் ஒரு கண் என இதற்கு பதிலளித்த கருணா நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். மீள்குடி��ேற்றம் செய்வதற்கு இன்னும் 6647பேர் மட்டும் தான் இருக்கிறார்கள். ஏனையவர்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு விட்டார்கள் என சிறிலங்கா மீள்குடியேற்ற பிரதியமைச்சர் கருணா தெரிவித்த போது சிறிலங்கா நாடாளுமன்ற […]\nஐ.நா. அமைதி காக்கும் படை கூட்டத்தில் பங்குபற்றுவதிலிருந்து சவேந்திர சில்வா தடுக்கப்பட்டார்.\n23. februar 2012 கொழும்பு செய்தியாளர்\nநேற்று புதன்கிழமை நடந்த ஐ.நா. அமைதி காக்கும் உயர்மட்டக் குழுக்கூட்டத்தின் செயற்பாடுகளில் பங்குபற்றாதவாறு சிறிலங்கா மேஜர் ஜெனரல், சவேந்திர சில்வா தடுக்கப்பட்டுள்ளார். ஐ.நா. தலைமையதிகாரியான பான் கீ மூனுக்கு ஆலோசனை வழங்க நியமிக்கப்பட்ட விசேட ஆலோசனைக் குழுவின் முதல் கூட்டம் புதன்கிழமை நடந்தபோது சிறிலங்கா மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அங்கு போயிருந்தார். அவருடன் யாரும் பேசவில்லை. அவருக்கு ஆவணங்கள் எதுவும் கொடுக்கப்படவும் இல்லை என இராஜதந்திரிகள் கூறியுள்ளனர். ஐ.நா.வின் அமைதி காக்கும் படைக்கு ஆசிய பசுபிக் […]\nஅண்ணா அறிவாலயத்தில் தி.மு.க.வினர் உண்ணாவிரதம்\nநிர்வாணமாக நின்று மாணவியை கூப்பிட்ட சிறிலங்கா படையினனுக்கு கல்லெறி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%86%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF_%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%87%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-22T21:20:42Z", "digest": "sha1:XIHSYBYWVSCJWNUYVS5JW7SR57J7V4SG", "length": 15467, "nlines": 175, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இரண்டாம் உலகப் போருக்கு பிந்திய ஆகாய-ஆகாய சண்டை இழப்புக்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇரண்டாம் உலகப் போருக்கு பிந்திய ஆகாய-ஆகாய சண்டை இழப்புக்கள்\nவான்-வான் சண்டை என்பது போரில் பறக்கும் இயந்திரங்களின் ஈடுபாடாகும். கொரிய யுத்தம் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு கொரியப் போரில் பெரிய அளவு ஆகாய-ஆகாயப் போர் நடந்துள்ளது.\nவான்-வான் போரில் விமான இழப்புதொகு\nவான்-வான் போர் விமான இழப்புக்கள்\nஅரச விமானப்படை 5 [1]\nஇசுரேலிய விமானப்படை 3 [2]\nஎகிப்து விமானப்படை 15 [2]\nசீரிய விமானப்படை 2 [2]\nசீன விமானப்படை 379 (சீன உரிமை கோரல்); 792 (அமெரிக்க உரிமை கோரல்) [A 1] [3][4]\nவடகொரிய விமானப்படை 270 (அமெரிக்க உரிமை கோரல்)\nஐக்கிய அமெரிக்க ஆயுதப் படைகள் 78 (அ���ெரிக்க உரிமை கோரல்); 650 (சோவியத்-சீன உரிமை கோரல்) [A 2] [3][4]\nஐநா கூட்டு விமானப்படை 1,097 [A 3] [5]\nஅர்கெந்தீனா கடற்படை விமானம் 1 [6]\nவியட்னாம் விமானப்படை 195 [7]\nஐக்கிய அமெரிக்க ஆயுதப் படைகள் 77 [7]\nஇசுரேலிய விமானப்படை [A 4]\nயோர்தானிய விமானப்படை 72 [9]\nஎகிப்து விமானப்படை 113 [9]\nஇசுரேலிய விமானப்படை [A 5]\nஇசுரேலிய விமானப்படை 5 [10]\nசீரிய விமானப்படை 277 [10]\n1980 ஈரான் – ஈராக் போர் ஈரான் – ஈராக் போர்\nஈராக்கிய விமானப்படை 234 (நிச்சயப்படுத்தப்பட்டது) [11][12]\n1980 ஈரான் – ஈராக் போர் ஈரான் – ஈராக் போர்\nஈரானிய விமானப்படை 73 (நிச்சயப்படுத்தப்பட்டது) [13]\n 1950-1970 அமெரிக்க சோவியத் வான்பரப்பில் தாக்குதல்கள்\nஐக்கிய அமெரிக்க ஆயுதப் படைகள் 16 [A 6]\n 1950-1970 அமெரிக்க சோவியத் வான்பரப்பில் தாக்குதல்கள்\nசோவியத் வான் பாதுகாப்பு படைகள் 1 [A 7]\nஅர்கெந்தீனா விமானப்படை 23 [14]\nபிரித்தானிய படை 1 [15]\nலிபிய விமானப்படை 4 [16]\nஅமெரிக்க கடற்படை 1 [17]\nஈராக்கிய வான்படை 33 [17]\nஇந்திய வான்படை 110 [18][19]\nபாக்கிஸ்தான் வான்படை (இந்திய உரிமை கோரல்) 10–94 [A 8] [20][21]\nசீரிய விமானப்படை 82–86 [22][23][24]\nஆப்கான் சோவியத் போர் [A 9]\nஆப்கான் படை 8 [25]\nஆப்கான் சோவியத் போர் [A 10]\nபாகிஸ்தான் விமானப்படை 1 [A 11] [25]\n ஈராக்கிய பறப்புக்கு தடையான பகுதிகள்\nஐக்கிய அமெரிக்க ஆயுதப் படைகள் 3 [A 12] [26]\n ஈராக்கிய பறப்புக்கு தடையான பகுதிகள்\nஇத்தாலிய படை 1 [A 13] [27]\nசிறுப்ஸ்கா வான்படை 5 [28]\nபெரு வான்படை 3 [29]\nதுருக்கி வான்படை 1 (துருக்கி உரிமை கோரல்) [30]\nஎரித்திரியா வான்படை 8 [31]\nயூகோஸ்லா வான்படை 5 + 1 பாரிய சேதம், பின்னர் நிலத்தில் வைத்து அழிக்கப்பட்டது [32]\nஜார்ஜியா உளவு விமானம் வீழ்த்தப்படல்\nஜார்ஜியா வான்படை 1 (ஜார்ஜியா உரிமை கோரல்)[33] 0 (ரஷ்யா உரிமை கோரல்)[34]\n↑ 8.0 8.1 பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; Cordesman p. 119 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 பெப்ரவரி 2020, 15:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2157102", "date_download": "2020-10-22T21:54:57Z", "digest": "sha1:VYW4MNE6E6Q4C6N2F26QM6B7EMOE7CV6", "length": 6476, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"யாக்கூப் ஆஃப்னர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"யாக்கூப் ஆஃப்னர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n09:36, 22 திசம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்\n1,165 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\n09:25, 22 திசம்பர் 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMayooranathan (பேச்சு | பங்களிப்புகள்)\n09:36, 22 திசம்பர் 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMayooranathan (பேச்சு | பங்களிப்புகள்)\nயாக்கூப் ஆஃப்னர் 1754ம் ஆண்டு [[செருமனி]]யில் உள்ள ஆலெ (Halle) என்னும் இடத்தில் பிறந்தார். இவரது தந்தையார் ஒரு பிரான்சியர். ஒரு வைத்தியர். தாய் ஒரு செருமானியர். யாக்கூப் பிறந்து சில நாட்களின் பின்னர் தந்தையின் தொழில் காரணமாக அவர்களது குடும்பம் எம்ப்டென் என்னும் இடத்துக்குக் குடி பெயர்ந்தது. 1765ல் அவர்கள் அம்சுடர்டாமில்[[அம்சுட்டர்டாம்|அம்சுட்டர்டாமில்]] குடியேறினர்குட்டியேறினர். யாக்கூபின் தந்தைக்குத் தொழில் வாய்ப்பு எதிர்பார்த்தபடி அமையாததால், [[ஒல்லாந்தக் கிழக்கிந்தியக் கம்பனி]]யின் கப்பலில், கப்பல் மருத்துவராகப் பணியேற்றுக் [[கேப் டவுன்|கேப் டவுனுக்குப்]] பயணமானார். மகன் யாக்கூபையும் அவர் தன்னுடன் அழைத்துச் சென்றார். ஆனால், கப்பல் கேப் டவுனை எட்டுமுன்பே மூத்த ஆஃப்னர் இறந்துவிட்டார். இவர்களது நண்பர்களான ஒரு குடும்பத்தினர் இரண்டு ஆண்டுகள் சிறுவனான யாக்கூபை வளர்த்தனர். அதன் பின்னர் யாக்கூப் தானே உழைத்துக்கொள்ள வேண்டும் என எண்ணிய அவர்கள் 14 வயதே ஆகியிருந்த யாக்கூபை [[சக்கார்த்தா]] செல்லவிருந்த ஒரு கப்பலில் வேலைக்குச் சேர்த்துவிட்டனர். சக்கார்த்தாவில் சில காலம் இவர் ஒல்லாந்தக் கிழக்கிந்தியக் கம்பனியின் உயர் அதிகாரி ஒருவரின் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக்கொடுத்து வந்தார். மீண்டு கேப் டவுனுக்குத் திரும்பிய ஆஃப்னர் அங்கே அடிமை வியாபாரி ஒருவரிடம் வேலைக்குச் சேர்ந்தார். அடிமைகளை நடத்துவது தொடர்பில் ஆஃப்னருக்கு அவரது முதலாளியுடன் அடிக்கடி தகராறு ஏற்படலாயிற்று. இதனால், வேலையை விட்டுவிட்டு 1770ல் மீண்டும் அம்சுட்டர்டாமுக்கே திரும்பினார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-10-22T20:44:22Z", "digest": "sha1:4NRRKD27PJ5T4E5E7QJ7IRCIXK4FM7PC", "length": 5506, "nlines": 51, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பயன்பாட்டு அறிவியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nபயன்பாட்டு அறிவியல் அல்லது பயன்முக அறிவியல் (இலங்கை வழக்கு: பிரயோக விஞ்ஞானம்) என்பது அறிவியல் கொள்கைகளின் அடிப்படையில் நாம் விரும்பக்கூடிய பயன்பாடுகளுக்கும் பயன்படுமாறு வளர்த்தெடுக்கப்படும் அறிவியல். பயன்பாட்டு அறிவியலில் நடைமுறை இடர்ப்பாடுகளை போக்குவதும்(எடுத்துக்காட்டாக ஒரு ஆற்றைக் கடக்க பாலம் அமைப்பது), பொருள் சிக்கனமாகப் பயன்படுத்துதலும், பிற கெடுதிகள் வாராமல் வகுதிகள் (design) செய்வதும் எப்படி என்று சில இயற்கை வழியாகவும் செயற்கை வழியாகவும் சிந்தித்து அறிவியல் முறைகளை கையாள்வது வழக்கம். பொறியியலும், மருத்துவமும், மருந்தியலும், வேளாண்மையு போன்ற துறைகள் பயன்பாட்டு அல்லது பயன்முக அறிவியல் துறைகளில் சிலவாகும். பயன்முக அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் முக்கிய பங்குவகிக்கிறது. .\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 சூன் 2015, 22:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/09/13050431/An-11pound-jewelery-robbery-at-the-home-of-a-troubled.vpf", "date_download": "2020-10-22T21:40:56Z", "digest": "sha1:OJTR3TLQFI54OTURYFEDJOSJO2GW7OYC", "length": 13931, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "An 11-pound jewelery robbery at the home of a troubled Anganwadi worker near Kadayam || கடையம் அருகே பரபரப்பு அங்கன்வாடி பணியாளர் வீட்டில் 11 பவுன் நகை கொள்ளை மர்மநபர்களுக்கு வலைவீச்சு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகடையம் அருகே பரபரப்பு அங்கன்வாடி பணியாளர் வீட்டில் 11 பவுன் நகை கொள��ளை மர்மநபர்களுக்கு வலைவீச்சு + \"||\" + An 11-pound jewelery robbery at the home of a troubled Anganwadi worker near Kadayam\nகடையம் அருகே பரபரப்பு அங்கன்வாடி பணியாளர் வீட்டில் 11 பவுன் நகை கொள்ளை மர்மநபர்களுக்கு வலைவீச்சு\nகடையம் அருகே அங்கன்வாடி பணியாளர் வீட்டின் பூட்டை உடைத்து 11 பவுன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\nபதிவு: செப்டம்பர் 13, 2020 05:04 AM\nகடையம் அருகே சிவசைலம் புதுக்குடியிருப்பை சேர்ந்தவர் ஜெயபால். இவர் மைக் செட் மற்றும் சவுண்டு சர்வீஸ் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி ராதா. அங்கன்வாடி பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை ராதா குடும்பத்தினருடன் அருகில் உள்ள கோவிலுக்கு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவுகள் திறந்து கிடந்தன. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.\nபீரோவில் இருந்த 3 சங்கிலிகள் உள்பட மொத்தம் 11 பவுன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது.\nஇதுகுறித்த தகவல் அறிந்ததும் ஆலங்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்னி வளவன், கடையம் இன்ஸ்பெக்டர் ரெகுராஜன், ஆழ்வார்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் வந்து அங்கு பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை சேகரித்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n1. சென்னை தியாகராயநகரில் துணிகரம் 5 கிலோ தங்க-வைர நகைகள் கொள்ளை\nசென்னை தியாகராயநகரில் மொத்த நகை வியாபார கடையின் பூட்டை உடைத்து 5 கிலோ தங்க-வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. தனி ஒரு ஆளாக வந்து முகமூடி அணிந்த கொள்ளையன் இந்த திருட்டில் ஈடுபட்டுள்ளார்.\n2. படப்பையில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2¼ லட்சம் கொள்ளை\nபடப்பையில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2¼ லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.\n3. ஈரோடு அருகே ��ுணிகரம் வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் நகை - ரூ.1 லட்சம் கொள்ளை\nஈரோடு அருகே வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் நகையையும், ரூ.1 லட்சத்தையும் கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.\n4. கொரோனா வீட்டில் கொள்ளைபோன வழக்கில் மேலும் ஒருவர் கைது\nசென்னை தியாகராயநகரில் கொரோனா வீட்டில் கொள்ளை போன சம்பவத்தில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். கொள்ளை போன நகைகளை தங்க கட்டிகளாக மும்பையில் போலீசார் மீட்டனர்.\n5. மயிலாடுதுறை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகைகள், 1 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை\nமயிலாடுதுறை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகைகள், 1 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.20 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்\n1. கொரோனா பாதிப்பால் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு பார்வையை இழந்த சிறுமி\n பிரபலங்களின் குழந்தைகளுக்கு தொடர்ந்து பாலியல் மிரட்டல் விடுக்கும் கொடுமை\n3. கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் இந்தியாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது- பில்கேட்ஸ்\n4. தினசரி மவுத்வாஷ் மூலம் சுத்தம் செய்தால் கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்யலாம் - ஆய்வில் தகவல்\n5. வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு\n1. அடிக்கடி மிஸ்டு கால் கொடுத்து பாலியல் தொந்தரவு: பெண்ணிடம் உல்லாசம் அனுபவிக்க துடித்த சபல ஆசாமி கொலை - மரத்தில் கட்டி வைத்து தீர்த்துக்கட்டிய தாய்-மகள் கைது\n2. வீட்டுக்கு அழைத்து பள்ளி மாணவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது\n3. ஷேர் ஆட்டோவில் பயணம் செய்து மூதாட்டிகளை குறி வைத்து நகை திருடிய 7 பெண்கள் கைது\n4. தூத்துக்குடியில் பயங்கரம்: ரவுடி சரமாரி வெட்டிக்கொலை 5 பேர் கும்பலுக்கு வலைவீச்சு\n5. “அவதூறு பரப்பும் உலகில் வாழ விரும்பவில்லை” ஆசிரியை தற்கொலையில் பரபரப்பு கடிதம் சிக்கியது - உருக்கமான தகவல்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newskadai.com/tsunami-scare-in-kanyakumari-because-of-receded-sea-on-past-two-days/", "date_download": "2020-10-22T20:29:08Z", "digest": "sha1:2NETI6TCZMH5A5MSSMYEQRD4XS7VCGI5", "length": 7867, "nlines": 85, "source_domain": "www.newskadai.com", "title": "சுனாமி அறிகுறியா?... இரு தினங்களாக கடல் உள்வாங்கியதால் மக்கள் பீதி...!! - Newskadai.com", "raw_content": "\n… இரு தினங்களாக கடல் உள்வாங்கியதால் மக்கள் பீதி…\nதமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. சில கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றும் அவ்வப்போது வீசி வருகிறது. இதனால் வானிலை ஆய்வு மையம் மீனவர்கள் கடலுக்குள் செல்ல எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் கன்னியாகுமரி கடல்பகுதியில் இரண்டு நாட்களாக கடல் உள்வாங்கி மக்களிடையே சுனாமி பீதியை ஏற்படுத்தியுள்ளது.\nநேற்று முன்தினம் மாலையில் கன்னியாகுமரியில் கடல் திடீரென சில மீட்டர் தூரம் உள்வாங்கியது. திருவள்ளுவர் சிலை வரை கடல் உள்வாங்கி தரைப்பகுதி தெரிய வந்தது. இதனைக் கண்ட அப்பகுதி மக்களுக்கு அச்சம் ஏற்பட்டது. இரவு முழுவதும் உள்வாங்கியிருந்த கடல் நீர் நேற்று காலையில் தான் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. பின்னர் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனார். ஆனால் நேற்று மாலையும் மீண்டும் கடல் உள்வாங்கியதால் அப்பகுதி மக்கள் பதட்டமடைந்தனர்.\nஇது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “கடந்த 2004 ஆம் ஆண்டு இதேபோல் தான் சுனாமிக்கு முன்பு கடல் உள்வாங்கியது. அதனால் இது சுனாமி வருவதற்கான அறிகுறியா என்ற அச்சம் எங்கள் மக்கள் மத்தியில் ஏற்பட்டது. இருப்பினும் கடலில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதும் தெரிய வருகிறது. அதனால்கூட இப்படி கடல் உள்வாங்கியிருக்கலாம். எப்படியிருந்தாலும் எங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்க வேண்டும்” என்று கூறினர்.\nIPL : பேட்டிங்கில் தூள் கிளப்பிய டெல்லி – வெறியுடன் துரத்திய கொல்கத்தா\nமீண்டும் குறைந்தது தங்கம் விலை… சவரனுக்கு இவ்வளவு கம்மியா\nஎகிறி அடிக்கும் பாஜக… அமைதி காக்கும் அதிமுக… கொதிக்கும் தொண்டர்கள்…\nஅடுத்த 24 மணி நேரத்தில்… இந்த 7 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்க போகுது…\nமக்கள் உயிர் மீது இவ்வளவு அலட்சியமா… சேலம் கொரோனா பணியாளர்கள் மீது பாய்ந்தது நடவடிக்கை…\nதமிழகத்தில் இ-பாஸ் முறை ரத்தா..\nஅதிரடி சரவெடி: 40 சதவீத பாடங்கள் குறைப்பு – அமைச்சர் செங்கோட்டையன் அசத்தல்…\nபள்ளியில் பசுமை புரட்சி… அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வாழ்த்து…\n#coronavirus : ஏழு லட்சத்தை எட்டிப்பிடித்த இன்றைய...\nபுளியமரத்தில் கார் மோதி விபத்து… தேமுதிக பிரமுகர்...\nஐசியூ-வில் குதித்தோடும் எலிகள்; கூண்டு வைத்து பிடிக்கும்...\nவீடு புகுந்து அவமானம்… கந்து வட்டி கும்பலால்...\n15 கோடி ரூபாய் செல்போன்கள் கொள்ளை… கண்டெய்னர்...\n\"நடப்பவைகளை நாமறிவோம், நல்லவைகளோடு துணைநிற்போம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2019/10/blog-post_10.html", "date_download": "2020-10-22T20:29:15Z", "digest": "sha1:TRJ45YG6VVDTRUQCF2DXFXRRLKUMZU2C", "length": 15841, "nlines": 120, "source_domain": "www.spottamil.com", "title": "கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nHome curry leaves கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள்\nகறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள்\nஉணவின் வாசனையை அதிகரிக்கத்தான் கறிவேப்பிலை பயன்படுகிறது என்று பலர் கருதுகின்றனர். இதனால்தான் சாப்பிடும்போது உணவில் கிடக்கும் கறிவேப்பிலையை எடுத்து கீழே போட்டு விடுகிறார்கள். ஆனால் இனிமேல் இப்படி செய்யாதீர்கள். ஏனெனில் கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.\nகறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் போன்றவைகள் உள்ளன. மேலும் கறிவேப்பிலையில் கோயினிஜாக், குளுகோசைட், ஒலியோரெசின், ஆஸ்பர்ஜான் சொரின், ஆஸ்பார்டிக் அமிலம், அயாமைன், புரோலைன் போன்ற அமினோ அமிலங்கள் உள்ளது.\nஇவைகள்தான் கறிவேப்பிலைக்கு இனிய மணத்தை தருகிறது. பல மருத்துவ குணங்களையும் வெளிப்படுத்துகிறது. இந்திய சமையலில் வாசனைக்கு சேர்க்கப்படும் மசாலா அயிட்டமான கறிவேப்பிலை புற்றுநோயை ஆரம்பத்திலேயே கொல்லும் ஆற்றல் உடையது என்பதை ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.\nநியூட்ரிசன் சைன்டிஸ்ட் ஆப் சிசையரோ என்பது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மசாலாப் பொருட்கள் நல்ல வாசனை உடையது மட்டுமல்ல அது பல மருத்துவ குணங்களை கொண்டது என்பதை அந்நிறுவனம் கண்டறிந்துள்ளது. இந்நிறுவன தலைமை ஆராய்ச்சியாளர் லனேகோபியாக் கறிவேப்பிலை சிறந்த ஆண் ஆக்ஸிடென்டாக இயங்குகிறது என்கிறார்.\nஇது புற்றுநோய். இதய நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் கறிவேப்பிலையால் ஞாபகசக்தி எளிதில் கிடைக்கிறது என்கிறார் இவர். கறிவேப்பிலையிலிருந்து எண்ணை எடுத்து அதை நுரையீரல், இருதயம், கண்நோய்களுக்கு தலைக்கு தேய்க்கும் எண்ணையாக பயன்படுத்தலாம் என இங்கிலாந்தில் உள்ள வேளாண் மருத்துவ ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.\nசாதாரணமாக 100 கிராம் கறிவேப்பிலையை அரைத்து சாற்றை எடுத்து 100 கிராம் தேங்காய் எண்ணையில் கலந்து இதமான சூட்டில் ஈரப்பதம் நீங்கும் வரை காய்ச்சி தினசரி தேய்த்து வந்தால் உடல் உஷ்ணம் மங்கும். பரம்பர நரை வராது. கண்பார்வை குறைவு ஏற்படாது. கறிவேப்பிலையை அரைத்து சாப்பிட்டால் நுரையீரல், இருதய சம்பந்தப்பட்ட, ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது குறையும் என்கிறது இந்நிறுவனம்.\nதிருவனந்தபுரத்தில் உள்ள கேரளா யூனிவர்சிட்டியில் கறிவேப்பிலையையும், கடுகையும் தாளிக்க பயன்படுத்தினால் அதனால் நன்மை உண்டா என்பது பற்றி ஆராய்ந்தார்கள் மருத்துவ குழுவினர். அதில் கறிவேப்பிலையும், கடுகும் சேர்ந்து நமது திசுக்களை அழிவிலிருந்து பாதுகாக்கிறது என்பது தெரியவந்தது. மேலும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதையும் தடுக்கிறது.\nபிரிரேடிக்கல்ஸ் உருவாவதால்தான் டி.என்.ஏ. பாதிக்கிறது. செல்களிலுள்ள புரோட்டின் அழிகிறது. விளைவு கேன்சர், வாதநோய்கள் தோன்றுகின்றன. தாளிதம் செய்யும்போது நாம் பயன்படுத்தும் கறிவேப்பிலையும், கடுகும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதை தடுப்பதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.\nஇதுதவிர நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை இலையையும், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சாற்றை விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவை பாதியாக குறைத்து விடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். தினசரி வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் கனமாவது குறைக்கப்படும்.\nசிறுநீரில் சர்க்கரை வெளியேறுவதும் முற்றிலும் தடை செய்யப்படும். கறிவேப்பிலை ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கவும், அறிவை பெருக்கவும் உதவுகிறது. கறிவேப்பிலையை பச்சையாகவே மென்று தின்றால் குரல் இனிமையாகும். சளியும் குறையும் என்கிறார்கள் மருத்துவர்கள்.\nகறிவேப்பிலையின் 12 விதமான மருத்துவ பயன்கள்\n1) இரத்த சோகையைக் குணப்படுத்துகிறது:\n2) வயிற்றுப் போக்கு மற்றும் மூலநோய் சிகிச்சைக்கு உகந்தது:\n3) குமட்டல் மற்றும் தலைச்சுற்றுக்குத் த��ர்வு:\n4) சீரான இரத்த ஓட்டத்திற்கு வழிவகுக்கிறது:\n5) வேதிச்சிகிச்சையால் ஏற்படும் (கீமோதெரபி) பக்க விளைவுகளைக் குறைக்கிறது:\n6) தோலில் ஏற்படும் நோய்த் தொற்றினைக் குணப்படுத்துகிறது:\n7) கண்பார்வையை மென்மேலும் உறுதியாக்கிறது:\n9) கெட்டக் கொழுப்பினைக் குறைக்கிறது:\n11) நீரிழிவு நோய்க்குத் தீர்வு கிடைக்கிறது:\n12) செரிமான மண்டலத்திற்கு நல்லது:\nகறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் Reviewed by தமிழ் on அக்டோபர் 17, 2019 Rating: 5\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nபிள்ளைகளுக்காக சுமார் 45 நாட்கள் எதுவுமே சாப்பிடாத தந்தை\nதன் பிள்ளைகளுக்காக சுமார் 45 நாட்கள் எதுவுமே சாப்பிடாத தந்தை. கேட் ஃபிஷ் என்ற ஒரு வகை மீன் இனத்தில் ஆண் மீனின் வாய்க்குள் தான் பெண் மீன் முட...\n31 ஆம் இன்று தான் ஆசியாவின் அரிய நூலகமான யாழ் நூலகம் எரிக்கப்பட்ட தினம்.\nமுன்னிரவில் ஆயுதங்களோடு உள்ளே புகுந்தார்கள். காவலாளி அடித்து விரட்டப்பட்டார். கதவுகள் உடைக்கப்பட்டன. 97,000அரிதான நூல்களும் ஓலைச்சுவடிகளும...\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nமீன்ரின் கட்லட் செய்யலாம் வாங்க - Fish cutlets\nதேவையான பொருட்கள்: 200 கிராம் பதப்படுத்திய மீன்- ரின் மீன் அல்லது மஞ்சள் உப்புச் சேர்த்து அவித்த அறுக்குளா அல்லது சூரை மீன் 200 கிராம் அவித்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2018_02_04_archive.html", "date_download": "2020-10-22T21:07:50Z", "digest": "sha1:IR5AWMLCRW2A3TJLIT5O2UKBJFTZHPGV", "length": 14007, "nlines": 398, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: 2018-02-04", "raw_content": "\nநிழலிங்கே நிஜமங்கே நிலமை ஆச்சே –நாட்டில் நிகழ்கின்ற நடைமுறைகள் அனைத்தும் போச்சே\nநிழலிங்கே நிஜமங்கே நிலமை ஆச்சே –நாட்டில்\nநிகழ்கின்ற நடைமுறைகள் அனைத்தும் போச்சே\nவிழலுக்கே நீர்பாய்ச்சி வீணாய்ப் போனோம் –புலம்பி\nதழலுக்கு சுடுவதுதான் இயல்பு தா���ே –தெரிந்தும்\nதடம்மாறி வீழ்ந்ததுவும் அந்தோ நாமே\nசுழலுக்குள் சிக்கிவிட்ட கதைதான் இன்றே-கவிதை\nசொல்லுவது புரிந்தாலே போதும் நன்றே\nLabels: இன்றைய தமிழக ஆட்சி அவல நிலை புனைவு\nஉய்யாவழியில் ஆளாதீர் ஆய்ந்து-விரைந்து உய்யும் வழிதனைக் காணுங்கள்\nபொய்யாத் தோன்றும் கானலையே -நம்பி\nLabels: தமிழக அரசியலின் இன்றைய அவல நிலை கவிதை புனைவு\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nமழையே மழையே வாராயோ-நீரும் மன்னுயிர் வாழ்ந்திட தாராயோ விழையா ரிடமே பெய்கின்றாய்-உன்னை விழைவா ரிடமே பொய்கின்றாய் விழையா ரிடமே பெய்கின்றாய்-உன்னை விழைவா ரிடமே பொய்கின்றாய்\nபோதுமென்ற மனங் கொண்டே புகலுமிங்கே யார் உண்டே யாதும் ஊரே என்றிங்கே எண்ணும் மனிதர் யாரிங்கே தீதே செய்யார் இவரென்றே தேடிப் ப...\nபதிவர் சந்திப்பும் பாராட்டுக் கவிதையும்\nகாணாது தம்முள்ளே நட்பு கொண்ட-சங்க காலத்து பிசிராந்தை சோழன் போல காணாது வலைவழியே கண்ட பலரும்-அங்கே கண்ணுற்று களித்திட நெஞ்சம் மலரும் காணாது வலைவழியே கண்ட பலரும்-அங்கே கண்ணுற்று களித்திட நெஞ்சம் மலரும்\nஎன் ஐரோப்பிய சுற்றுப் பயணம்- பகுதி பதினாறு-ஈங்கிள்பர்க் -\nஈங்கிள்பர்க் (11-8-2013) வழக்கம்போல் காலை உணவை முடித்துக் கொண்டு புறப்பட்டோம் அன்று நாங்க...\nஎன் ஐரோப்பிய சுற்றுப் பயணம்- பகுதி பதினைந்து-ஈங்கிள்பர்க்\nஈங்கிள்பர்க் (10-8-2013) கூக்கு கடிகாரத் கண்டுவிட்ட தொழிற் சாலையை விட்டு எங்கள் பயணம் சுவிட்...\nநிழலிங்கே நிஜமங்கே நிலமை ஆச்சே –நாட்டில் நிகழ்கின்...\nஉய்யாவழியில் ஆளாதீர் ஆய்ந்து-விரைந்து உய்யும் வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-10-22T20:19:41Z", "digest": "sha1:AGGDGJRV5VOPF5IFMUBCDHWK5QD6PGTQ", "length": 5188, "nlines": 75, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகை மாளவிகா மேனன்", "raw_content": "\nTag: actor yogibabu, actress malavika menon, director shakthi chidambaram, pei mama movie, pei mama movie stills, இயக்குநர் ஷக்தி சிதம்பரம், நடிகர் யோகிபாபு, நடிகை மாளவிகா மேனன், பேய் மாமா திரைப்படம், பேய் மாமா ஸ்டில்ஸ்\n‘பேய் மாமா’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘அருவா சண்ட’ படத்திற்காக நடிகை ரம்யா நம்பீசன் பாடிய பாடல்..\nதமிழ்த் திரையுலகில் முதல் முழுமையான டிஜிட்டல்...\n‘அருவா சண்ட’ படத்திற்காக வைரமுத்துவின் பாடலை பாடிய ரம்யா நம்பீசன்…\n‘சிலந்தி’, ‘ர��தந்த்ரா’ படங்களை தொடர்ந்து ஆதிராஜன்...\n‘அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது..\nசினிமா விநியோகத்தில் தனக்கென ஒரு இடத்தை...\nவங்கியில் மோசடி செய்த பணத்தில் தயாரிக்கப்பட்ட ‘அருவா சண்ட’ படத்திற்கு தடை உத்தரவு..\n‘அருவா சண்ட’ படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து...\n‘அருவா சண்ட’ படத்திற்காக அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் படமான பாடல் காட்சி..\n‘சிலந்தி’, ‘ரணதந்த்ரா’ படங்களைத் தொடர்ந்து...\n‘அருவா சண்ட’ படத்தின் டீஸர்\n‘அருவா சண்ட’ படத்தின் ஸ்டில்ஸ்\nகாதல் சண்டையும், கபடி சண்டையும் கலந்ததுதான் ‘அருவா சண்ட’ திரைப்படம்\nஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன் நிறுவனம் சார்பில்...\n‘அருவா சண்ட’ படப்பிடிப்பில் நிஜமான அருவா வெட்டு..\nஒயிட் ஸ்க்ரீன் பட நிறுவனம் சார்பில் வி.ராஜா...\n‘அன்பே வா’ சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு வரும் நடிகை டெல்னா டேவிஸ்\nஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் ‘டிராமா’\nசிம்பு நடிக்கவிருக்கும் படத்தின் இயக்குநர் மாற்றப்பட்டார்..\nஜீவா நடிப்பில் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் 91-வது படம்…\n4 கோடி ரூபாய்க்கு உத்தரவாதம் அளித்துவி்ட்டு ‘சக்ரா’ படத்தை வெளியிட விஷாலுக்கு அனுமதி..\nபிரபலங்கள் துவக்கி வைத்த அறிமுக நாயகர்கள் நடிக்கும் புதிய திரைப்படம்..\n‘காடன்’ திரைப்படம் பொங்கலுக்கு தியேட்டர்களில் வெளியாகிறது..\n‘மாறா’ படத்தின் இசையை தின்க் மியூஸிக் நிறுவனம் வெளியிடுகிறது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.com/2019/08/09/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-2-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-10-22T20:07:47Z", "digest": "sha1:WI3ZFOJCFP3UI7RBBIDLT6UAMPLEKEFS", "length": 17283, "nlines": 157, "source_domain": "vimarisanam.com", "title": "(பகுதி-2) அச்சமாக, அதிர்ச்சியாக, …… இருக்கிறது…!!! | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← அச்சமாக, அதிர்ச்சியாக, …… இருக்கிறது…\n(பகுதி-2) அச்சமாக, அதிர்ச்சியாக, …… இருக்கிறது…\nகொஞ்சம் மிகைப்படுத்தல் – இருக்கக்கூடும்.\nஆனால், அநேகமாக இவையெல்லாமே எதிர்காலத்தில்\nமுக்கியமா ‘Banking’ எனப்படும் வங்கி சேவைகள்.\n‘BitCoin’ னு ஒண்ணை பத்தி கேள்விப்பட்டு இருக்கீங்களா\nஅடுத்த 10 வருஷத்துல உலக கரன்ஸி இப்படி ஏதாவது\nஅப்புறம், ‘Insurance’ எனப்படும் காப்பீட்டு திட்டங்கள்.\nமொத்தமா செம்ம அடி வாங்கும்.\nரியல்-எஸ்டேட் (வீட்டுமனை) சுத்தமாக மாறிப் போகும்.\nசிட்டிக்குள்ள குவியும் கலாச்சாரம் மாறிப்போய்\nபரவி வாழும் நிலை உருவாகும். வீட்டு பக்கத்திலியே\nGreen House வெச்சு காய்கறி உணவு பொருள்கள்\nவிவசாயம்: இன்னைக்கு பணக்கார நாட்டு விவசாயிகள்,\nமெஷின்களை மேய்க்கும் மேனஜர்களாக தான்\nஇருக்கிறார்கள். நம்ம ஊருக்கு சீக்கிரமே இந்த\nஇன்னும் சொல்லப் போனால் சாப்பாட்டுக்கு\nமாற்றாக மாத்திரைகள் வந்து விடும்.\nவிண்வெளி வீரர்கள் வானில் இருக்கும் பொழுது\nமலஜலம் கழிக்க முடியாது. எனவே அவர்களுக்கு\nகாத்துல இருக்கிற ஈரப்பதத்தை உறிஞ்சி தண்ணீர்\n‘Moodies’ங்கற ஒரு App, இப்பவே உங்க முகத்தை\nscan செஞ்சு உங்க மூடு என்னனு சொல்லுது…\n2020-ல நீங்க பொய் சொல்றீங்களா இல்ல உண்மைய\nசொல்றீங்களானு அச்சு பிசகாம சொல்லிடும்.\nஇப்பவே கூகுள் அசிஸ்டண்டும் Alexa வும்,\nSiriயும், வேலைக்காரர், உதவியாளர், செகரட்டரி\nஇப்பவே மனுஷங்களோட சராசரி ஆயுட்காலம்\nவருஷத்துக்கு 3 மாசம் கூடிகிட்டே போகுது..\n(2012ல 79ஆ இருந்த சராசரி ஆயுட்காலம்\nஇப்ப 80 ஆயிடுச்சு). 2036ல மனுஷனுங்க நிச்சயம்\n100 வருஷத்துக்கு மேல வாழ்வாங்க.\nTricoder X னு ஒண்ணு அடுத்த வருஷம் மார்கெட்க்கு\nவருது. உங்க செல் போன்ல உட்கார்ந்துகிட்டு\nவேலை செய்யும் இது, உங்க கண்ணை ஸ்கேன்\nபண்ணும். உங்க ரத்த மாதிரியை ஆராயும்.\nஉங்க மூச்சு காத்தை அலசும். உங்க உடம்புல\nஎன்ன வியாதி, எந்த மூலைல எந்த நிலைல\nஇருந்தாலும் சொல்லிப்புடும். அப்புறம் என்ன 2035-ல\n100 வருஷம் வாழறதெலாம் ஜுஜுபி. டாக்டர்கள்\nClinic_ வைக்கத் தேவையில்லாம, online-ல யே\nஒரு op – ய Treat பண்ண முடியும்.\nமாற்றம் ஒன்றே மாறாதது. மாற்றத்திற்கு ஏற்ப நம்மை\nதயார்படுத்திக் கொள்ள மட்டுமே நம்மால் முடியும்.\nநமது வாரிசுகள் படித்த பின் வேலைக்கு சென்று\nசம்பாதிக்க இப்போதைய படிப்புகள் ஒன்றும்\nகடந்த நூறு வருடங்களில் நடந்ததை விட\nஅதிவேக பாய்ச்சல் முன்னேற்றம் அடுத்த\nஎதிர்காலம் நம் கையில் இல்லை….\nகடந்த காலமும் நிகழ்காலமும் மட்டும் –\n– நம் கையிலா இருந்தது /இருக்கிறது….\n( தினமணி செய்தித்தளத்தில் வந்த\nவிமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் ச��ய்யுங்கள்...\nபடத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.\n← அச்சமாக, அதிர்ச்சியாக, …… இருக்கிறது…\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\nமூலம் பெற - மேலே உள்ள\nwidget -ஐ க்ளிக் செய்யுங்கள்...\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nதமிழருவி மணியனின் ஆசை பலிக்குமா… ரஜினி கட்சி துவங்குவாரா … \nஐடியா-க்களுக்கு ஏது எல்லை .....\nபிள்ளை, பெண்களின் மீது பெற்றோரின் கட்டுப்பாடு.....\nகலைஞர் உல்டா செய்து 'ஹிட்' ஆக்கிய ஒரு தமிழ்க்காப்பியம்....\nமாறி வரும் விவேக் ....\nஇவர் வழி தனி வழி -\nமாறி வரும் விவேக் …… இல் அருணாசலம்\nகலைஞர் உல்டா செய்து ‘ஹிட… இல் மெய்ப்பொருள்\nதமிழருவி மணியனின் ஆசை பலிக்கும… இல் மெய்ப்பொருள்\nதமிழருவி மணியனின் ஆசை பலிக்கும… இல் மெய்ப்பொருள்\nதமிழருவி மணியனின் ஆசை பலிக்கும… இல் GOPI\nஐடியா-க்களுக்கு ஏது எல்லை… இல் புதியவன்\nதமிழருவி மணியனின் ஆசை பலிக்கும… இல் புதியவன்\nதமிழருவி மணியனின் ஆசை பலிக்கும… இல் jksmraja\nதமிழருவி மணியனின் ஆசை பலிக்கும… இல் GOPI\nதமிழருவி மணியனின் ஆசை பலிக்கும… இல் jksmraja\nதமிழருவி மணியனின் ஆசை பலிக்கும… இல் வானரம்.\nதமிழருவி மணியனின் ஆசை பலிக்கும… இல் vimarisanam - kaviri…\nதமிழருவி மணியனின் ஆசை பலிக்கும… இல் vimarisanam - kaviri…\nதமிழருவி மணியனின் ஆசை பலிக்கும… இல் arul\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nமாறி வரும் விவேக் ….\nகலைஞர் உல்டா செய்து ‘ஹிட்’ ஆக்கிய ஒரு தமிழ்க்காப்பியம்….\nஐடியா-க்களுக்கு ஏது எல்லை …..\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/do-not-overuse-sanitizer-ministry-of-health-warning/", "date_download": "2020-10-22T21:10:20Z", "digest": "sha1:JZCTQ7VN5S2XABDNJJI4X5KBOONLTMUH", "length": 13498, "nlines": 138, "source_domain": "www.patrikai.com", "title": "சானிடைசர்களை அதிகமாக பயன்படுத்த வேண்டாம்! சுகாதார அமைச்சகம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசானிடைசர்களை அதிகமாக பயன்படுத��த வேண்டாம்\nசானிடைசர்களை அதிகமாக பயன்படுத்த வேண்டாம்\nகொரோனா தொற்று பரவலை தடுக்க கைகளில் உபயோகப்படுத்தப்படும் சானிடைசரை அதிகமாக பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nநாடு முழுவதும் தொற்று பரவல் தீவிரமடைந்து வருகிறது. இதை தடுக்க பொதுமக்களில் அடிக்கடி கைகழுவ வேண்டும் என்றும், கைசுத்திகரிப்பான் (சானிடைசர்) பயன்படுத்த சுகாதாரத்துறை அறிவித்து உள்ளது.\nஆனால், சானிடைசர் அடிக்கடி உபயோகப்படுத்துவதால், கைகளில் அலர்ஜி ஏற்படுவதாகவும் பல்வேறு புகார்கள் கூறப்படுகிறது. இதையடுத்து, கை சுத்திகரிப்பானை (சானிடைசர்) அதிகம் பயன்படுத்த வேண்டாம் என்று சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.\nஇதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், சானிடைசரின் அதிகப்படியான பயன்பாடு மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்று தெரிவித்திருப்பதுடன், கடந்த ஆறு மாதங்களில் நம் வாழ்வில் சானிட்டைசரின் பயன்பாடு அதிகமாக இருப்பதாகவும் தெரிவித்து உள்ளன.\nஉங்களைப் பாதுகாக்க முகமூடிகளைப் பயன்படுத்துங்கள். சுடு நீர் மற்றும் கைகளை சுத்தம் செய்யுங்கள். இருப்பினும், சானிடைசரை தேவையின்றி அதிகம் பயன்படுத்த வேண்டாம் எச்சரித்து உள்ளனர்.\nமேலும், சானிடைசரின் அதிகப்படியான பயன்பாடு சருமத்தை சுத்தமாக வைத்திருக்கும் பாக்டீரியாக்களின் அழிவுக்கு காரணமாவதாகவும், சானிடைசருக்கு பதிலாக சோப்பு மற்றும் தண்ணீரைப் பயன்படுத்துங்கள் என்றும் அறிவுறுத்தி உள்ளது.\nகொரோனா பாதிப்பு இரட்டிப்பாகும் நாட்கள் 17.4 ஆக அதிகரிப்பு கொரோனா நிவாரண நிதி : மோடியின் தாய் ரூ.25000 நன்கொடை கொரோனா தடுப்பு மருந்துகளை தயாரியுங்கள் சித்தா, ஓமியோபதி, யுனானி, ஆயுர்வேதா நிபுணர்களுக்கு ஆயுஷ் அனுமதி…\n Ministry of Health warning, Ministry of Health, sanitizer, அதிகப்படியான பயன்பாடு, கொரோனா, சுகாதார அமைச்சகம், சுத்திகரிப்பு\nPrevious பிரான்சில் இருந்து முதல்கட்டமாக இந்தியா புறப்பட்ட 5 ரபேல் ஜெட் விமானங்கள்..\nNext இலவச முகக் கவசங்கள் வழங்கும் திட்டம்… தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி\nபாஜகவுக்கு தெரிவித்த ஆதரவைத் திரும்பப் பெற்றார் சுயேட்சை எம்.எல்.ஏ.,\nநடிகை கங்கனா, அவரது சகோதரிக்கு மும்பை காவல்துறை சம்மன்…\nபீகாரில் சட்டமன்றத் தேர்தலில் ராம் விலாஸ் பாஸ்வான் மகன் தனித்துப்போட்டி…\nடில்லியில் இன்று 3,882 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி டில்லியில் இன்று 3,882 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,44,318 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,383 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,63,858 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 7,539 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 7,539 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,25,197 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3077 பேருக்குப் பாதிப்பு…\nசென்னையில் இன்று 833 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 833 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்று தமிழகத்தில் 3077…\nதமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு 7 லட்சத்தை தாண்டியது\nசென்னை இன்று தமிழகத்தில் 3,077 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,00,193 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 79,821 பேருக்கு…\nபாஜகவுக்கு தெரிவித்த ஆதரவைத் திரும்பப் பெற்றார் சுயேட்சை எம்.எல்.ஏ.,\nநடிகை கங்கனா, அவரது சகோதரிக்கு மும்பை காவல்துறை சம்மன்…\nசென்னையில் மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு கொரோனா தொற்று\nபீகாரில் சட்டமன்றத் தேர்தலில் ராம் விலாஸ் பாஸ்வான் மகன் தனித்துப்போட்டி…\nஐபிஎல் புள்ளிப் பட்டியல் – இரண்டாமிடத்திற்கு முன்னேறிய பெங்களூரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/kerala-govt-bans-packing-of-food-items-in-printed-papers/", "date_download": "2020-10-22T21:40:59Z", "digest": "sha1:JYCMYVKJ3MB5R3NARB7AI3ZYCOFBS3XI", "length": 13909, "nlines": 136, "source_domain": "www.patrikai.com", "title": "கடலையைக் கூட நியுஸ் பேப்பரில் கட்டித் தராதே : கேரள அரசு உத்தரவு. | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்த���கரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகடலையைக் கூட நியுஸ் பேப்பரில் கட்டித் தராதே : கேரள அரசு உத்தரவு.\nகடலையைக் கூட நியுஸ் பேப்பரில் கட்டித் தராதே : கேரள அரசு உத்தரவு.\nவறுத்த கடலை, மிக்சர் போன்ற எந்த ஒரு உணவுப் பண்டத்தையும், ரோடு ஓரக் கடைகளில் கூட பழைய செய்தித்தாளில் கட்டிக் கொடுக்கக் கூடாது என கேரள அரசு உத்தரவிட்டுள்ளது,\nஇந்திய உணவுப்பொருள் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் உணவுப் பொருட்கள் பழைய செய்தித்தாள்களில் கட்டித் தருவது தவறு என கூறியது. செய்தித்தாள்களில் உள்ள மை உணவுப் பொருள்களில் கலந்து அது மக்களுக்கு கேடு விளைவுக்கும் என தெரிவித்திருந்தது.\nஅதையொட்டி, கேரள அரசின் உணவுப் பாதுகாப்புத் துறை அமைச்சகம் எந்த ஒரு உணவுப் பொருளும் அச்சடித்த காகிதத்தில் கட்டித் தரக் கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் சாலை ஓரங்களில் விற்கப்படும் கடலை போன்றவைகளுக்கும் இது பொருந்தும் எனவும் தெரிவித்துள்ளது.\nகேரளாவின் உள்துறை அமைச்சர் ஜலீல் இதையொட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஓட்டல்கள், உணவு விடுதிகள், காய்கறி மற்றும் பழக்கடைகள் விரைவில் தங்களின் குப்பைகளை அழிக்கும் நிலையங்களை அவர்களே அமைத்துக் கொள்ள வேண்டி இருக்கும். அதற்கான அரசாணைகள் விரைவில் பிறப்பிக்கப் படும். செப்டம்பர் 15ஆம் தேதிக்கு மேலும் அமைக்காதவர்களின் உரிமங்கள் ரத்து செய்யப்படும்.” எனக் கூறி உள்ளார்.\nமேலும், “பொதுவான குப்பை அழிக்கும் நிலையங்களை அரசு நடத்தி வருகிறது. ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களினாலோ, அல்லது பழுதினாலோ இவை ஒரு நாள் வேலை செய்யாவிட்டாலும் குப்பைகள் மலை போல் சேர்ந்து விடுகின்றன. அதனால் தனியார் இது போல குப்பை அழிக்கும் நிலையங்கள் அமைப்பதை அரசு மிகவும் வரவேற்கிறது. கொச்சியில் அதுபோல ஒரு நிலையம் அமைக்கப்பட உள்ளது. கோழிக்கோட்டிலும் ஒரு நிலையம் அமைக்க வெளிநாட்டு நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடைபெறுகிறது” எனக் கூறினார்.\nகெஜ்ரிவால்மீது புகார் கூறிய கபில் மிஸ்ராவுக்கு சட்டசபைக்குள் அடிஉதை ஜியோமி மொபைல் வாங்கினால் 100 GB டேட்டா ஜியோமி மொபைல் வாங்கினால் 100 GB டேட்டா ஜியோ சலுகை கரிப் கல்யாண் யோஜ்னா திட்டம் மூலம் ரூ. 4,900 கோடி கறுப்பு பணம் வெளியே வந்துள்ளது\nPrevious அமர்நாத்தில் மேலும் ஓர் பயங்கரம் : பஸ் கவிழ்ந்து 10 பேர் பலி\nNext மத்திய பிரதேசம்: நோயாளிகளுக்கு பரிசோதனை மேற்கொள்ள ஜோதிடர்கள் நியமனம்\nபாஜகவுக்கு தெரிவித்த ஆதரவைத் திரும்பப் பெற்றார் சுயேட்சை எம்.எல்.ஏ.,\nநடிகை கங்கனா, அவரது சகோதரிக்கு மும்பை காவல்துறை சம்மன்…\nபீகாரில் சட்டமன்றத் தேர்தலில் ராம் விலாஸ் பாஸ்வான் மகன் தனித்துப்போட்டி…\nடில்லியில் இன்று 3,882 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி டில்லியில் இன்று 3,882 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,44,318 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,383 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,63,858 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 7,539 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 7,539 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,25,197 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3077 பேருக்குப் பாதிப்பு…\nசென்னையில் இன்று 833 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 833 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்று தமிழகத்தில் 3077…\nதமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு 7 லட்சத்தை தாண்டியது\nசென்னை இன்று தமிழகத்தில் 3,077 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,00,193 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 79,821 பேருக்கு…\nபாஜகவுக்கு தெரிவித்த ஆதரவைத் திரும்பப் பெற்றார் சுயேட்சை எம்.எல்.ஏ.,\nநடிகை கங்கனா, அவரது சகோதரிக்கு மும்பை காவல்துறை சம்மன்…\nசென்னையில் மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு கொரோனா தொற்று\nபீகாரில் சட்டமன்றத் தேர்தலில் ராம் விலாஸ் பாஸ்வான் மகன் தனித்துப்போட்டி…\nஐபிஎல் புள்ளிப் பட்டியல் – இர���்டாமிடத்திற்கு முன்னேறிய பெங்களூரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/sri-lankan-police-has-questioned-national-cricket-team-player-danushka-gunathilaka-in-norwegian-women-rape-case/", "date_download": "2020-10-22T21:04:43Z", "digest": "sha1:2LNI3KZEZ5YWPV6GMFFGD2PANJQKZBKA", "length": 13385, "nlines": 136, "source_domain": "www.patrikai.com", "title": "நைஜீரியா பெண் பாலியல் பலாத்காரம்….இலங்கை கிரிக்கெட் வீரரிடம் போலீஸ் விசாரணை | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nநைஜீரியா பெண் பாலியல் பலாத்காரம்….இலங்கை கிரிக்கெட் வீரரிடம் போலீஸ் விசாரணை\nநைஜீரியா பெண் பாலியல் பலாத்காரம்….இலங்கை கிரிக்கெட் வீரரிடம் போலீஸ் விசாரணை\nநார்வே பெண் பாலியல் பலாத்கார வழக்கில் இலங்கை கிரிக்கெட் அணி வீரரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.\nஇலங்கை அணியில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இருப்பவர் தனுஸ்கா குணதிலகா (வயது 27). தென் ஆப்ரிக்கான அணியினர் இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளனர். இதற்காக இரு அணி வீரர்களும் கொழும்பு ஓட்டலில் தங்கியிருந்தனர். அப்போது குணத்திலகாவின் நண்பர் சந்தீப் ஜூட் செலியா (வயது 26) என்பவர் நைஜீரியா பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்டார்.\nஇவரை தொடர்ந்து குணதிலகாவிடம் போலீசார் கடந்த 24ம் தேதி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில்,‘‘சம்பவம் நடந்த அன்று நான் நன்றாக தூங்கிவிட்டேன். நைஜீரியா பெண்ணுக்கும், எனது நண்பருக்கும் இடையில் நடந்தது குறித்து எனக்கு எதுவும் தெரியாது’’ என்று தெரிவித்துள்ளார்.\nபிரிட்டன் பாஸ்போர்ட் பெற்றுள்ள செலியா, இலங்கை வம்சாவளியை சேர்ந்தவர். ‘‘கடந்த ஞாயிற்றுக் கிழமை மாலை குணத்திலகா முன்னிலையில் இவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார்’’என்று நைஜீரியா பெண் அளித்த புகாரின் பேரில் இவர் கைது செய்யப்ப்டடார்.\nகுணத்திலகா மீது வழக்கு ஏதும் பதிவு செய்யப்படவில்லை. புகார் அளித்த பெண் இலங்கையில் இருந்து வெளியேறிவிட்டார். எனினும் தென் ஆப்ரிக்காவுடனான ஒருநாள் போட்டிக்கான அணியில் இருந்து குணத்திலகா நீக்கப்பட்டுள்ளார்.\nஇன்று உலகளாவிய குழந்தைகள் நாள் உலக அகதிகள் தினம்: ஐ.நா. தலைவர் அறிக்கை ரோஹிங்கியா விவகாரம்: ஆங் சாங் சுகிக்கு வழங்கப்பட்ட கவுரவ குடியுரிமையை திரும்ப பெறுகிறது கனடா\nPrevious கோடை சூட்டை தணிக்க நாய் கறி சாப்பிடும் வட கொரியா மக்கள்\nNext பங்களாதேஷ்: மழையில் முத்தமிட்ட ஜோடியின் புகைப்படம் வைரல்….போட்டோகிராபர் மீது தாக்குதல்\nகொரோனா முடக்கம் – உலகெங்கும் 30 விமான நிறுவனங்கள் காலி\nநவராத்திரி விழா: அமெரிக்கா வாழ் இந்தியர்களுக்கு அதிபர் வேட்பாளர் ஜோ பிடன், கமலா ஹாரிஸ் வாழ்த்து…\nஜெருசலேம் பிரார்த்தனை சுவற்றில் டிஜிடல் பிரார்த்தனைகளை எழுத இஸ்ரேல் அனுமதி\nடில்லியில் இன்று 3,882 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி டில்லியில் இன்று 3,882 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,44,318 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,383 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,63,858 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 7,539 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 7,539 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,25,197 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3077 பேருக்குப் பாதிப்பு…\nசென்னையில் இன்று 833 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 833 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்று தமிழகத்தில் 3077…\nதமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு 7 லட்சத்தை தாண்டியது\nசென்னை இன்று தமிழகத்தில் 3,077 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,00,193 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 79,821 பேருக்கு…\nபாஜகவுக்கு தெரிவித்த ஆதரவைத் திரும்பப் பெற்றார் சுயேட்சை எம்.எல்.ஏ.,\nநடிகை கங்கனா, அவரது சகோதரிக்கு மும்பை காவல்துறை சம்மன்…\nசென்னையில் மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு கொரோனா தொற்று\nபீகாரில் சட��டமன்றத் தேர்தலில் ராம் விலாஸ் பாஸ்வான் மகன் தனித்துப்போட்டி…\nஐபிஎல் புள்ளிப் பட்டியல் – இரண்டாமிடத்திற்கு முன்னேறிய பெங்களூரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/suresh-kamaksi-asked-if-bala-and-sasikumar-responsible-for-ashok-kumar-suicide/", "date_download": "2020-10-22T21:56:52Z", "digest": "sha1:R6LDF4MAYXTTPXQ2UYP7XICCI4AF5KHO", "length": 16312, "nlines": 142, "source_domain": "www.patrikai.com", "title": "அசோக்குமார் தற்கொலை… இயக்குநர் பாலா – நடிகர் சசிகுமாருக்கு பொறுப்பில்லையா?: : இயக்குநர் & தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி கேள்வி! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஅசோக்குமார் தற்கொலை… இயக்குநர் பாலா – நடிகர் சசிகுமாருக்கு பொறுப்பில்லையா: : இயக்குநர் & தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி கேள்வி\nஅசோக்குமார் தற்கொலை… இயக்குநர் பாலா – நடிகர் சசிகுமாருக்கு பொறுப்பில்லையா: : இயக்குநர் & தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி கேள்வி\nசசிகுமாரின் உறவினரும் அவரது திரைப்பட நிறுவன பொறுப்பாளருமான அசோக்குமார் நேற்று தற்கொலை செய்துகொண்டார். தனது தற்கொலைக்கு கந்துவட்டியே காரணம் என்றும் பிரபல ஃபைனான்சியர் அன்புவின் மிரட்டலை அடுத்தே தான் தற்கொலை செய்துகொண்டதாகவும் அவர் எழுதியதாக ஒரு கடிதம் கைப்பற்றப்பட்டிருக்கிறது.\nஇந்த நிலையில், திரைப்பட இயக்குநரும் தயாரிப்பாளருமான சுரேஷ்காமாட்சி நம்மிடம் தெரிவித்ததாவது:\n“ஃபைனான்சியர் அன்புவின் கந்துவட்டி மிரட்டலால் அசோக்குமார் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து விரிவாக பேச வேண்டும்.\nதாரைத்தப்பட்டை படத்துக்காகத்தான் சசிகுமார், அன்புவிடம் வட்டிக்கு கடன் வாங்கியிருக்கிறார். அன்பு வட்டி தொழிலை, முறையாக செய்து வருகிறார்.. கொடுத்த பணத்தைத் திருப்பித்தரவில்லை என்றால் கேட்கத்தானே செய்வார். படத்தில் நடிக்கும் நடிகர்கள், சம்பளம் தராவிட்டால், டப்பிங் பேச வருவார்களா.. மறுப்பார்கள்தானே.. அதுபோல, தனக்கான பணம் வரவில்லை என்றால் கேட்கிறார்.\nதிரைத்துறையில் பெரும்பாலும் பணமே இல்லாமல்தான் தயாரிப்பாளர்கள் படம் எடுக்க வருகிறார்க��். வட்டிக்கு வாங்கித்தான் படங்கள் உருவாகின்றன. வட்டிக்குப் பணம் கொடுப்பவர்களை ஒழித்துவிட்டால், திரைப்படங்கள் தயாரிப்பதே முடியாமல் போய்விடும். திரைத்துறையே அழிந்துவிடும்.\nசசிகுமாருக்கு எப்படி இந்தக் கடன் வந்தது. தயாரிப்பாளராக அவரது திட்டமில் தவறு. அதே போல,இயக்குநர் பாலா, உரிய காலத்தில் திட்டமிட்டு படத்தை முடித்திருந்தால், படச் செலவு அதிகரித்திருக்காது. ஆகவே அவர் மீதும் தவறு.\nஇதையெல்லாம் விட்டுவிட்டு ஃபைனான்சியர் அன்புவின் மீது மட்டும் குறை சொல்வது தவறு. அவருக்கு மனிதாபிமானம் இல்லை என்று சிலர் சொல்கிறார்கள். கசாப்புகடையில் மனிதாபிமானத்தை எதிர்பார்க்கக்கூடாது. அப்படி எதிர்பார்ப்பவர்கள் ஃபைனான்சியர்களை நாடக்கூடாது.\nநான் கந்துவட்டிக்கு ஆதரவானவன் இல்லை. அதே நேரம், திரைத்துறையில் கந்துவட்டி இல்லை என்பதையும் சொல்வேன். எத்தனையோ சமயங்களில் படத்தயாரிப்பாளர்கல் வட்டிப்பணத்தைத் தர முடியாத நிலையில், ஃபைனான்சிர்கள் பெருந்தன்மையுடன் பொறுத்துக்கொண்டு படத்தை வெளியிட உதவியிருக்கிறார்கள் என்பதையும் மறந்துவிடக்கூடாது” என்றார் சுரேஷ் காமாட்சி.\n“விருது பற்றி கவலை இல்லை”: மன்சூரலிகான் “குடியரசு தின” சிறப்பு பேட்டி சென்சார் போர்டில் பொறுக்கிகளும், கோமாளிகளும், முட்டாள்களுமே இருக்கிறார்கள்”: மன்சூரலிகான் “குடியரசு தின” சிறப்பு பேட்டி சென்சார் போர்டில் பொறுக்கிகளும், கோமாளிகளும், முட்டாள்களுமே இருக்கிறார்கள்: இயக்குநர் வ.கவுதமன் காட்டம் “அதனால் திருமணம் வேண்டாம் என்றேன்” மனம் திறக்கிறார் ‘வைக்கம் விஜயலட்சுமி’\nTags: 'Suresh kamaksi asked if Bala and Sasikumar responsible for Ashok Kumar suicide, அசோக்குமார் தற்கொலை… இயக்குநர் பாலா - நடிகர் சசிகுமாருக்கு பொறுப்பில்லையா: : இயக்குநர் & தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி கேள்வி\nPrevious கந்துவட்டியால் பாதிக்கப்பட்டால் தயாரிப்பாளர் சங்கத்துக்கு வாருங்கள்: நடிகர் பிரகாஷ்ராஜ்\nNext நடிகர் திலீப் வழக்கு : முதல் மனைவி சாட்சி ஆனார்\nராஜசேகரின் உடல்நலம் குறித்து சிவத்மிகா பதிவு….\nதர்ஷா குப்தாவின் ‘தந்துவிட்டேன் என்னை’ வெப் சீரிஸ் ட்ரைலர் வெளியீடு….\nஸ்ரீநிதி ஷெட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு ‘கே.ஜி.எப்’ படத்தின் புதிய போஸ்ட்டர்….\nடில்லியில் இன்று 3,882 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி டில்ல���யில் இன்று 3,882 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,44,318 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,383 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,63,858 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 7,539 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 7,539 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,25,197 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3077 பேருக்குப் பாதிப்பு…\nசென்னையில் இன்று 833 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 833 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்று தமிழகத்தில் 3077…\nதமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு 7 லட்சத்தை தாண்டியது\nசென்னை இன்று தமிழகத்தில் 3,077 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,00,193 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 79,821 பேருக்கு…\nபாஜகவுக்கு தெரிவித்த ஆதரவைத் திரும்பப் பெற்றார் சுயேட்சை எம்.எல்.ஏ.,\nநடிகை கங்கனா, அவரது சகோதரிக்கு மும்பை காவல்துறை சம்மன்…\nசென்னையில் மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு கொரோனா தொற்று\nபீகாரில் சட்டமன்றத் தேர்தலில் ராம் விலாஸ் பாஸ்வான் மகன் தனித்துப்போட்டி…\nஐபிஎல் புள்ளிப் பட்டியல் – இரண்டாமிடத்திற்கு முன்னேறிய பெங்களூரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/the-myths-and-reality-regarding-gst-is-clarifed-by-hashmukh-adhia/", "date_download": "2020-10-22T20:33:12Z", "digest": "sha1:BFSS4NLSY6FF2U44QMM2FGBIKQMVCTUQ", "length": 14375, "nlines": 149, "source_domain": "www.patrikai.com", "title": "ஜி எஸ் டி : ஏழு ஊகங்களும், அதன் உண்மைகளும் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்��த் தொடர் வெடிக்கும்\nஜி எஸ் டி : ஏழு ஊகங்களும், அதன் உண்மைகளும்\nஜி எஸ் டி : ஏழு ஊகங்களும், அதன் உண்மைகளும்\nவருமானத்துறை செயலாளர் ஹஷ்முக் ஆதியா சமீபத்தில் அமுலான ஜிஎஸ்டி பற்றி உலவி வரும் ஊகங்களையும் அதைப் பற்றிய உண்மைகளையும் விளக்கியுள்ளார்.\nஜி எஸ் டி அமுலானதிலிருந்தே பல ஊகங்கள் உலவி வருகின்றன. உண்மை நிலை தெரியாமலே, ஆதரிப்போர் அதை உயர்த்தியும், எதிர்ப்போர் அதை தாழ்த்தியும் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் வருமானத்துறை செயலாளர் பொதுவான 7 ஊகங்களையும், அதன் உண்மை நிலையையும் தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கி உள்ளார்.\nஊகம் 1 : அனைத்து பில்களும் கம்ப்யூட்டரின் மூலம் மட்டும் தான் உருவாக்க வேண்டும்\nஉண்மை 1 : கையால் எழுதும் பில்களும் செல்லுபடி ஆகும்\nஊகம் 2 : ஜிஎஸ்டியின் கீழ் வாணிபம் செய்ய இண்டர்நெட் இணப்பு அத்தியாவசியம்\nஉண்மை 2 : மாதாந்திர ரிடர்ன் பதியும் போது மட்டுமே இண்டர்நெட் இணைப்பு தேவைப்படும்\nஊகம் 3 : தற்காலிக பதிவு எண்ணுடன் வியாபாரம் செய்ய இயலாது, நிரந்தர எண் வரும்வரை காத்திருக்க வேண்டும்\nஉண்மை 3 : தற்காலிக எண்ணே பின்னால் நிரந்தரமாக்கப்படும், எனவே உடனடியாக வியாபாரத்தை துவக்கலாம்\nஊகம் 4 : வாணிபப் பொருள் தற்போதிலிருந்து தான் வரிவிதிப்புக்கு உள்ளானதால் பதிவு எண் வரும்வரை வாணிபம் செய்யக்கூடாது.\nஉண்மை 4 : வாணிபத்தை தொடரலாம். 30 நாட்களுக்குள் பதிவு செய்தாக வேண்டும்\nஊகம் 5 : ஒரு மாதத்துக்கு 3 ரிடர்ன்கள் பதிவு செய்ய வேண்டும்\nஉண்மை 5 : ஒரே ரிடர்ன் பதிவு செய்ய வேண்டும், அது மூன்று பகுதிகளைக் கொண்டது, முதல் பகுதியை மட்டும் விற்பனையாளர் பதிந்தால், மற்ற இரண்டைய்யும் கம்ப்யூட்டர் ஆட்டோமேட்டிக்காக அதுவே பதிந்துவிடும்\nஊகம் 6 : சிறு வியாபாரிகளும் பில் விவரங்களுடன் ரிடர்ன் பதிவு செய்ய வேண்டும்\nஉண்மை 6 : சிறு வியாபாரிகள் மொத்த வியாபாரத்தை ரிடர்னில் பதிவு செய்தால் போதுமானது.\nஊகம் 7 : முந்தைய வாட் வரியை விட ஜிஎஸ்டி அதிகம்\nஉண்மை 7 : அப்படிப் பார்வைக்கு தெரிகின்றது. முன்பு கண்ணுக்கு தெரியாமல் இருந்த ஆயத்தீர்வை, இதர வரிகள் போன்றவை தற்போது ஜிஎஸ்டியில் சேர்ந்திருப்பதால் அதிகமாகத் தோன்றுகிறது\nஇவ்வாறு தனது ட்விட்டர் பக்கத்தில் ஆதியா பதிந்துள்ளார்.\nசமாஜ்வாடி கட்சி: வீதிக்கு வந்த குடும்பச் சண்டை தேர்த��ை பாதிக்குமா வங்கி கணக்கு மாற்றம் : மகாராஷ்டிர அரசு முடிவுக்குஆசிரியர்கள் எதிர்ப்பு உ.பி. அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் இல்லாததால் 30 குழந்தைகள் பலி\nPrevious ‘செஃல்பி’ மோகம்: 3 மாணவிகள் உட்பட 4 பேர் அணையில் மூழ்கி பலி\nNext மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக வேணுகோபால் பதவியேற்றார்\nபாஜகவுக்கு தெரிவித்த ஆதரவைத் திரும்பப் பெற்றார் சுயேட்சை எம்.எல்.ஏ.,\nநடிகை கங்கனா, அவரது சகோதரிக்கு மும்பை காவல்துறை சம்மன்…\nபீகாரில் சட்டமன்றத் தேர்தலில் ராம் விலாஸ் பாஸ்வான் மகன் தனித்துப்போட்டி…\nடில்லியில் இன்று 3,882 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி டில்லியில் இன்று 3,882 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,44,318 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,383 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,63,858 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 7,539 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 7,539 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,25,197 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3077 பேருக்குப் பாதிப்பு…\nசென்னையில் இன்று 833 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 833 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்று தமிழகத்தில் 3077…\nதமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு 7 லட்சத்தை தாண்டியது\nசென்னை இன்று தமிழகத்தில் 3,077 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,00,193 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 79,821 பேருக்கு…\nபாஜகவுக்கு தெரிவித்த ஆதரவைத் திரும்பப் பெற்றார் சுயேட்சை எம்.எல்.ஏ.,\nநடிகை கங்கனா, அவரது சகோதரிக்கு மும்பை காவல்துறை சம்மன்…\nசென்னையில் மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு கொரோனா தொற்று\nபீகாரில் சட்டமன்றத் தேர்தலில் ராம் விலாஸ் பாஸ்வான் மகன் தனித்துப்போட்டி…\nஐபிஎல் புள்ளிப் பட்டியல் – இரண்டாமிடத்திற்கு முன்னேறிய பெங்களூரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/this-cartoon-painting-by-cartoon-kathir/", "date_download": "2020-10-22T21:48:50Z", "digest": "sha1:IIZ7BVO5KLO7U5QOHB4DUUYT5JJRCHGA", "length": 9646, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "கார்டூன் கதிர் ( Cartoon Kathir) வரைந்த ஓவியம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகார்டூன் கதிர் ( Cartoon Kathir) வரைந்த ஓவியம்\nகார்டூன் கதிர் ( Cartoon Kathir) வரைந்த ஓவியம்\nகார்டூன் கதிர் ( Cartoon Kathir) வரைந்த ஓவியம்\nசிக்னலே இல்லாமல் சீரான போக்குவரத்து வழிகாட்டும் வீடியோ “நெட்” கதை: புத்திசாலி நாய்\nPrevious ஆர்வக் கோளாறால் அமெரிக்காவுக்கு புகார் அனுப்பிய நெட்டிசன்: வாட்ஸ்அப்பில் வைரலாகிறது\nNext 100 நாளில் அரசுப் பணியாளர் ஆவது எப்படி: சொல்கிறார் காவல் அதிகாரி\nபிக்பாஸ் வீட்டில் மீண்டும் தலைதூக்கும் குரூப்பிஸம்….\nபிக்பாஸ் போட்டியில் கதறி அழும் சுரேஷ் சக்ரவர்த்தி…\nசொர்க்கபுரி, மயாபுரி என பிரிந்த பிக்பாஸ் இல்லம்…\nடில்லியில் இன்று 3,882 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி டில்லியில் இன்று 3,882 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,44,318 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,383 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,63,858 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 7,539 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 7,539 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,25,197 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3077 பேருக்குப் பாதிப்பு…\nசென்னையில் இன்று 833 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இ���்று 833 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்று தமிழகத்தில் 3077…\nதமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு 7 லட்சத்தை தாண்டியது\nசென்னை இன்று தமிழகத்தில் 3,077 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,00,193 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 79,821 பேருக்கு…\nபாஜகவுக்கு தெரிவித்த ஆதரவைத் திரும்பப் பெற்றார் சுயேட்சை எம்.எல்.ஏ.,\nநடிகை கங்கனா, அவரது சகோதரிக்கு மும்பை காவல்துறை சம்மன்…\nசென்னையில் மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு கொரோனா தொற்று\nபீகாரில் சட்டமன்றத் தேர்தலில் ராம் விலாஸ் பாஸ்வான் மகன் தனித்துப்போட்டி…\nஐபிஎல் புள்ளிப் பட்டியல் – இரண்டாமிடத்திற்கு முன்னேறிய பெங்களூரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/uae-airlines-was-denied-approval-to-bring-back-stranded-indians/", "date_download": "2020-10-22T21:56:43Z", "digest": "sha1:ZG5KXCHRI5IT26RH5KEV6RDACT2YYVO6", "length": 14363, "nlines": 136, "source_domain": "www.patrikai.com", "title": "வெளிநாடு சென்ற இந்தியர்களைத் தாயகம் அழைத்து வர துபாய் விமானச்சேவைக்கு இந்திய அரசு அனுமதி மறுப்பு | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nவெளிநாடு சென்ற இந்தியர்களைத் தாயகம் அழைத்து வர துபாய் விமானச்சேவைக்கு இந்திய அரசு அனுமதி மறுப்பு\nவெளிநாடு சென்ற இந்தியர்களைத் தாயகம் அழைத்து வர துபாய் விமானச்சேவைக்கு இந்திய அரசு அனுமதி மறுப்பு\nதுபாயில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை தாயகம் அழைத்து வர அமீரக விமானச்சேவைக்கு இந்திய அரசு அனுமதி அளிக்க மறுத்துள்ளது.\nகொரோனா தொடர்பாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் இந்தியாவில் சர்வதேச விமானச் சேவை நிறுத்தப்பட்டது. இதனால் பணி, மருத்துவம் மற்றும் சுற்றுலா தொடர்பாக வெளிநாடு சென்றிருந்த பல இந்தியர்கள் மீண்டும் தாயகம் வர முடியாமல் சிக்கித் தவித்து வந்தனர், இவ்வாறு அமீரகத்தில் துபாயில் ஏராளமானோர் சிக்கி உள்ளனர்.\nஇங்குள்ள சில தொண்டு நிறுவனங்கள் இந்த இந்தியர்களை மீண்டும் தாயகம் அனுப்ப ஏற்பாடு செய்தன. இதற்காக அமீரக விமான��் சேவை நிறுவன விமானம் எற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விமானத்தில் செல்ல நேற்று முன் தினம் அதாவது வெள்ளிக்கிழமை தாயகம் திரும்பும் கனவுகளுடன் ஏராளமானோர் விமான நிலையம் வந்து காத்து இருந்துள்ளனர்.\nஅவர்களுக்கு பேரிடியாக இந்திய விமான போக்குவரத்து அமைச்சகம் இந்த விமானச் சேவைக்கு அனுமதி மறுத்துள்ளதாக கடைசி நேரத்தில் வந்த செய்தி அமைந்தது. இதற்கு இந்தியாவில் உள்ள பல மாநில அரசுகளும் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் இறுதி முடிவு எடுக்க வேண்டிய விமான பயணத்துறை இயக்குநரகம் ஒப்புதல் வழங்கவில்லை எனத் தெரிய வந்துள்ளது.\nஇது குறித்து தங்களுக்கு எவ்வித விளக்கமும் வரவில்லை என இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. ஆனால் இந்திய ஊடகங்கள், இந்திய ஏர்லைன்ஸ் விமானத்தில் அதிகமான பயணிகளை ஏற்றிச் செல்ல அமீரக அரசு கட்டுப்பாடுகள் விதித்ததால் இந்திய அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறி வருகின்றன. எது எப்படி இருந்தாலும் இந்த விமானத்தில் பயணம் செய்ய வந்தவர்கள் கடும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.\nதுபாயில் வசிக்கும் கல்ஃப் நியூஸ் ஆசிரியருக்கு பாஜக ஐடி குழு மிரட்டலா : அதிர்ச்சி தகவல் துபாய் தொழிலாளர்களைத் தனி விமானத்தில் அனுப்பும் ஓட்டல் முதலாளி.. இலங்கையில் தமிழ் பெண்களுக்குப் பொட்டு வைக்கத் தடையா : அதிர்ச்சி தகவல் துபாய் தொழிலாளர்களைத் தனி விமானத்தில் அனுப்பும் ஓட்டல் முதலாளி.. இலங்கையில் தமிழ் பெண்களுக்குப் பொட்டு வைக்கத் தடையா\nPrevious அமெரிக்கா இந்தியாவை நேசிக்கிறது : டிரம்ப் டிவிட்டர் பதிவு\nNext ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை பயன்படுத்த தடை: உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு\nகொரோனா முடக்கம் – உலகெங்கும் 30 விமான நிறுவனங்கள் காலி\nநவராத்திரி விழா: அமெரிக்கா வாழ் இந்தியர்களுக்கு அதிபர் வேட்பாளர் ஜோ பிடன், கமலா ஹாரிஸ் வாழ்த்து…\nஜெருசலேம் பிரார்த்தனை சுவற்றில் டிஜிடல் பிரார்த்தனைகளை எழுத இஸ்ரேல் அனுமதி\nடில்லியில் இன்று 3,882 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி டில்லியில் இன்று 3,882 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,44,318 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,383 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,63,858 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 7,539 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 7,539 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,25,197 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3077 பேருக்குப் பாதிப்பு…\nசென்னையில் இன்று 833 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 833 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்று தமிழகத்தில் 3077…\nதமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு 7 லட்சத்தை தாண்டியது\nசென்னை இன்று தமிழகத்தில் 3,077 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,00,193 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 79,821 பேருக்கு…\nபாஜகவுக்கு தெரிவித்த ஆதரவைத் திரும்பப் பெற்றார் சுயேட்சை எம்.எல்.ஏ.,\nநடிகை கங்கனா, அவரது சகோதரிக்கு மும்பை காவல்துறை சம்மன்…\nசென்னையில் மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு கொரோனா தொற்று\nபீகாரில் சட்டமன்றத் தேர்தலில் ராம் விலாஸ் பாஸ்வான் மகன் தனித்துப்போட்டி…\nஐபிஎல் புள்ளிப் பட்டியல் – இரண்டாமிடத்திற்கு முன்னேறிய பெங்களூரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://industry.gov.lk/web/index.php/ta/faqs/productivity-improvement.html", "date_download": "2020-10-22T20:22:21Z", "digest": "sha1:SVEYJE366B32PLING27SPGD6Y72KCAQF", "length": 10755, "nlines": 98, "source_domain": "industry.gov.lk", "title": "உற்பத்தித் திறன் மேம்படுத்தல் நிகழ்ச்சித் திட்டம்", "raw_content": "கைத்தொழில் நிகழ்வுகள் சமீப செய்திகள்\nவணிக, சுங்கவரி சார் செயற்பாடுகள்\nகைத்தொழில் உதவி நிகழ்ச்சித் திட்டம்\nகைத்தொழில் பதிவு, மு.த.சே. பிரிவு\nஉற்பத்தித் திறன் மேம்படுத்தல் நிகழ்ச்சித் திட்டம்\nஅமைச்சுக்கு ISO 9001 - 2000 சான்றிதழைப் பெறுதல்.\nகைத்தொழில் மற்றும் வணிகம் பற்றிய அமைச்சில் தர முகாமை முறைமை ஒன்றை விருத்தி செய்வதற்காக அமைச்சு ISO 9001 – 2000 சான்றிதழைப் பெறுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. அது, கைத்தொழில் துறையில் முதலீடு செய்வதற்கு அல்லது தற்போதுள்ள தமது கைத���தொழிலில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு அமைச்சுக்கு விஜயஞ் செய்யும் முதலீட்டாளர்களுக்கு மகிழ்வளிக்கும் சூழ்நிலையை உருவாக்குதவதற்கு மிக முக்கியமானது.\nகைத்தொழில் துறையில் உற்பத்தித் திறன் மேம்படுத்தல் நிகழ்ச்சித் திட்டத்தைச் செயற்படுத்துதல்.\nஉற்பத்தித் திறன் மேம்படுத்தல் நிகழ்ச்சித் திட்டமானது, உற்பத்தி செய்யும் கைத்தொழிலதிபரை உற்பத்தித் திறனை அதிகரிப்பதன் மூலம் உலக சந்தையில் போட்டித்தன்மையை எதிர்கொண்டு நிலைபெறச் செய்வதற்கு தயார்படுத்துவது மிக முக்கியமானது. அது, சராசரி உற்பத்திச் செலவைக் குறைப்பதன் மூலம் இலாப அளவை உச்சப்படுத்துவதற்கு கைத்தொழில்களுக்கு உதவுகிறது. இந்த நிகழ்ச்சித் திட்டங்கள் உள்ளூர்க் கைத்தொழில்கள் சருவதேய வாங்குநர்களிடையே அங்கீகாரம் பெறுவதற்கும் உதவுகின்றன.\nஇந்த உண்மை நிலைகளைப் பரிசீலனை செய்து கைத்தொழில் மற்றும் வணிகம் பற்றிய அமைச்சு ஒரு முன்னோடி நிகழ்ச்சித் திட்டமாக பத்துத் தொழிற்சாலைகளில் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கான நிகழ்ச்சித் திட்டம் ஒன்றை ஆரம்பித்தள்ளது. பின்னர் அது விரிவுபடுத்தப்படும். இந்தப் பத்துத் தொழிற்சாலைகளில் மூன்று தொழிற்சாலைகள், நிகழ்ச்சித் திட்டத்தின் இறுதியில் தர விருதினை, வென்றெடுப்பதற்கு இலக்குக் குறிக்கப்பட்டன. மேலும் உள்ளூர்க் கைத்தொழில்கள் தர முகாமை முறைமையைக் கைக்கொள்வதற்கு அவற்றை ஊக்குவிப்பதற்கு இத்தொழிற்சாலைகள் ஏனைய தொழிற்சாலைகளுக்கு மாதிரிச் செயன்முறைகாட்டு தொழிற்சாலைகளாகவும் விளங்கவுள்ளன.\nஇது தொடர்பில் இந்த அமைச்சு வெகு சீக்கிரத்தில் பெரிய, நடுத்தர, சிறிய அளவிலான கைத்தொழில்களிலிருந்து விண்ணப்பங்களைக் கோரவுள்ளது. முப்பது கம்பனிகள் ஒரு தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டத்துக்குத் தெரிவு செய்யப்படும். இறுதியில் பத்துக் கம்பனிகள் சான்றிதழ்கள் வழங்குவதற்காகத் தெரிவு செய்யப்படும். இந்தத் தெரிவு, தெரிவுத் தகுதிறனின் மீது செய்யப்படும். இக்கம்பனிகளின் முகாமையும் பணியாளர்களும் மிகுந்த ஆர்வம் காட்டியுள்ளனர்.\nவணிக, விலைப்பட்டியல் தொடர்புற்ற முயற்சிகள்\nகைத்தொழில் உதவி நிகழ்ச்சித் திட்டம்\nஇறுதியாக புதுப்பிக்கப்பட்டது : 16-10-2020.\nகாப்புரிமை © 2020 கைத்தொழில் மற்றும��� வணிகம் பற்றிய அமைச்சு. முழுப் பதிப்புரிமை உடையது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/137038/", "date_download": "2020-10-22T20:18:37Z", "digest": "sha1:CK76G3HZCYY5JOKSELGX7LJ5CLJFH3NM", "length": 9892, "nlines": 133, "source_domain": "www.pagetamil.com", "title": "மோட்டார் சைக்கிளில் 400 சட்டவிரோத சிகரெட் பக்கட்டுக்களை கடத்திய இளைஞன் கைது - Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமோட்டார் சைக்கிளில் 400 சட்டவிரோத சிகரெட் பக்கட்டுக்களை கடத்திய இளைஞன் கைது\nநீண்ட காலமாக ரகசியமாக சட்டவிரோத சிகரட்டுக்களை கடத்தி வந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஅம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் எல்லைக்குட்பட்ட நிந்தவூர் பகுதியின் ஊடாக தினமும் சட்டவிரோதமாக மோட்டார் சைக்களிள் ஒன்றில் சிகரட் பக்கெட்டுக்கள் கடத்தப்படுவதாக இரகசிய தகவல் வழங்கப்பட்டிருந்தது.\nகுறித்த தகவலுக்கு அமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எச். ஜயலத்தின் வழிகாட்டலுக்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி விஜயராஜா தலைமையிலான உப பொலிஸ் பரிசோதகர் ஜனோசன் மற்றும் சார்ஜன்ட் றவூப் குழுவினர் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையினால் சந்தேக நபர் மோட்டார் சைக்கிளுடன் சட்டவிரோத சிக்கிரட் பக்கட்டுக்களுடன் கைதாகியுள்ளார்.\nஇவ்வாறு கைதானவர் கல்முனை பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடையவர் எனவும் சுமார் குறித்த சந்தேக நபரிடம் இருந்து 400 சட்டவிரோத சிக்கரட் பக்கட்டுக்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.\nமேலும் சந்தேக நபரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் சிகரட் பக்கட்டுக்கள் நாளை (28) சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகுறித்த சந்தேக நபர் கல்முனை பிராந்தியத்திலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் மாத்திரை விநியோகத்திலும் ஈடுபட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசஹ்ரான் குழு மறைத்து வைத்திருந்த மேலுமொரு வாகனம் மீட்பு\nகில்லாடி ரெலோ பாயிஸ் கைது\nசமைக்கவில்லையென மனைவியை துவம்சம் செய்தவர் கைது\nமணிவண்ணனை மாநகரசபை உறுப்புரிமையில் இருந்து கட்சி நீக்கியிருப்பது\nசர்வாதிகாரப் போக்���ு (47%, 37 Votes)\nசஹ்ரான் குழு மறைத்து வைத்திருந்த மேலுமொரு வாகனம் மீட்பு\n20இன் துயரை விட, 8 பேரின் துரோகமே அதிகம் வலிக்கிறது: முன்னாள் எம்.பி சரவணபவன்\nகிளிநொச்சியில் தீயணைப்பு பிரிவின் சேவை இடைநிறுத்தம்\n20வது திருத்தம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றம்\nமேலும் 259 பேருக்கு தொற்று\nDangerous movie -அப்சரா ராணி, நைனா கங்குலி\nசஹ்ரான் குழு மறைத்து வைத்திருந்த மேலுமொரு வாகனம் மீட்பு\nஉயிர்த்த ஞாயிறு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தடுப்புகாவலில் உள்ள மொஹமட் ஹணீபா மொஹமட் அக்கிரம் பயன்படுத்திய மற்றுமொரு வான் ஒன்றினை இன்று (22) மட்டக்களப்பு மாவட்ட குற்றவியல் பிரிவு பொலிசார் மீட்டு...\n20இன் துயரை விட, 8 பேரின் துரோகமே அதிகம் வலிக்கிறது: முன்னாள் எம்.பி சரவணபவன்\nகிளிநொச்சியில் தீயணைப்பு பிரிவின் சேவை இடைநிறுத்தம்\n20வது திருத்தம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றம்\nமேலும் 259 பேருக்கு தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globalrecordings.net/ta/program/1130", "date_download": "2020-10-22T20:47:52Z", "digest": "sha1:SONZS7ESINVDDNVQTVF2U5V3K36TY2OU", "length": 9614, "nlines": 63, "source_domain": "globalrecordings.net", "title": "உயிருள்ள வார்த்தைகள் - Neyo - சுவிசேஷம் அறிவிப்பதற்கு, தேவாலயம் நாட்டப்படுவதற்கு மற்றும் அடிப்படை வேதாகம கல்விக்கும் மற்றும் போதனைகளுக்கும்", "raw_content": "\nஉயிருள்ள வார்த்தைகள் - Neyo\nஇந்த பதிவு பயனுள்ளதாக இருக்கிறதா\nஎங்களிடத்தில் சொல்லுங்கள் நன்கொடை தருக\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.\nநிரலின் கால அளவு: 19:43\nமுழு கோப்பை சேமிக்கவும் (6.5MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (1.9MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (9MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (2.1MB)\nM3U இயக்கப்பட்டியலை பதிவிறக்கம் செய்க\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nபதிவுகளை CD அல்லது பிற ஊடகங்களில் பதிவு செய்ய ஆர்டர் செய்வதற்கு அல்லது இவைகளை திறம்பட பயன்படுத்துவது பற��றியும் மேலும் எங்கள் உள்ளூர் ஊழிய பணிகளை பற்றியும் பற்றி அறிந்து கொள்ள உங்கள் அருகாமையில் உள்ள GRN பணித்தளத்தை அணுகவும் . எங்கள் பணித்தளத்தில் அணைத்து பதிவுகளும் அதன் வடிவங்களும் கிடைக்காது என்பதை நினைவில் கொள்க.\nபதிவுகளை உருவாக்குவது சற்று அதிகவிலையானது. தயவுசெய்து எங்கள் பணி தொடர்வதற்கு நன்கொடை அளியுங்கள்.\nஇப்பதிவுகளை நீங்கள் பயன்படுத்துவது பற்றியும், அதன் சாதகப்பலன்களைப் பற்றியும் உங்கள் கருத்துக்களை நங்கள் அறிய விரும்புகின்றோம். கருத்து வரி தொடர்புக்கு.\nஎங்கள் கேட்பொலி பதிவுகளைப் பற்றி\nGRN கேட்பொலி வேதாகம பாடங்கள்,வேதாகம ஆய்வு கருவிகள்,சுவிசேஷ பாடல்கள்,mp3 கிறிஸ்தவ இசை, மற்றும் சுவிசேஷ செய்திகள் 6000 க்கும்மேற்பட்ட மொழிகளிலும் கிளை மொழிகளிலும் பெரும்பாலும் கணினியின் நேரடி தொடர்பில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.கிறிஸ்தவ அமைப்பு நிறுவனங்கள்,மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும்,பிரபலமான இலவச mp3 களுடன் மற்றும் சுவிசேஷத்திற்கான விரிவுரைகள் சுவிசேஷ நோக்கத்திற்கும், தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும், அத்துடன் கிறிஸ்தவ தேவாலய சூழ்நிலைகளுக்கும் பயன்படும்.இதய மொழியின் மூலமாக பேசப்பட்ட பேச்சுரைகள் பாடிய பாடல்கள்,வேதாகம கதைகள்,இசை,பாடல்கள் இவைகள் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கும் நோக்கோடு பொருத்தமான கலாச்சார வழிகளிலும் குறிப்பாக வாய்மொழி சமூகத்தினருக்கும் சேரும்படியாக செய்யப்பட்டுள்ளது.\nஜீவனுள்ள வார்த்தைகள் - இரட்சிப்பை பற்றியும் கிறிஸ்தவ ஜீவியத்தை பற்றியும் GRN ஆயிரக்கணக்கான மொழிகளில் வேதாகம செய்திகளை ஆடியோவில் சுவிஷேச செய்திகளாக கொண்டுள்ளது.\nஇலவச பதிவிறக்கங்கள் - இங்கே நீங்கள் GRN இன் முதன்மையான செய்தி உரைகளை பற்பலமொழிகளில், படங்கள் இன்னும் தொடர்புடைய உபகரணங்களையும் பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.\nGRN இன் ஆடியோ நூலகம் - சுவிஷேஷத்திற்கும் வேதாகம அடிப்படை போதனைகளுக்கும் தேவையான உபகரணப் பொருட்கள் மக்களின் தேவைக்கும் கலாச்சாரத்திற்கும் பாணிகளுக்கும் ஏற்ற விதத்தில் பல்வேறு வடிவமைப்புகளில் அமைந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.404india.com/are-you-someone-who-wants-to-grow-a-chicken/", "date_download": "2020-10-22T21:10:32Z", "digest": "sha1:OVTZGJSQP6IR5NLAQODX6JBZLM4YIKWL", "length": 28153, "nlines": 267, "source_domain": "www.404india.com", "title": "நாட்டுக்கோழி வளர்க்க ஆசை படுபவரா நீங்கள்? நஷ்டத்தைத் தவிர்க்க சில நல்ல யோசனைகள்! | 404india : News", "raw_content": "\nதமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு-முழுவிவரம்\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை\nதமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை\nஉலகளவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 2.28 கோடி..\nவெளிநாடுகளில் சிக்கி தவித்த 11.23 லட்சம் இந்தியர்கள்… வந்தே பாரத் திட்டத்தின் கீழ் நாடு திரும்பினர்\nஸ்விகி ஊழியர்களுக்கு சம்பளம் குறைக்கப்பட்ட விவகாரம்.. முதல்வர் தலையிட ஸ்டாலின் கோரிக்கை\nகேரள அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம்..\nதெலுங்கானாவில் ஸ்ரீசைலம் அணையின் நீர்மின் நிலையத்தில் தீ விபத்து..\nபாஜக எம்.எல்.ஏ மாரடைப்பால் திடீர் மரணம்…\nஉயருகிறது விமான நிலைய பாதுகாப்பு கட்டணம்… விமான போக்குவரத்து அமைச்சகம் முடிவு\nHome/General/நாட்டுக்கோழி வளர்க்க ஆசை படுபவரா நீங்கள் நஷ்டத்தைத் தவிர்க்க சில நல்ல யோசனைகள்\nநாட்டுக்கோழி வளர்க்க ஆசை படுபவரா நீங்கள் நஷ்டத்தைத் தவிர்க்க சில நல்ல யோசனைகள்\nநாட்டுக்கோழிகள் வளர்ப்பில் பலர் நல்ல லாபத்தை பார்த்து வந்தாலும்,\nஒரு சிலர் பண்ணை ஆரம்பித்து சில மாதங்களிலேயே நஷ்டம் ஏற்பட்டு கோழி வளர்ப்பைக் கைவிட்டு விடுகிறார்கள்.\nஇதைத் தவிர்த்து, லாபகரமாக நாட்டுக்கோழிகளை வளர்க்கும் முறை குறித்து சில முக்கியமான தகவல்களை இங்கு காண்போம்;\n“நாட்டுக்கோழி வளர்ப்பு நல்ல வருமானம் தரக்கூடிய தொழில்தான். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் அதை நாம் முறையாக செய்தால் நஷ்டத்தை தவிர்க்கலாம்.\nகோழி வளர்க்கறது என்ன பெரிய கம்ப சூத்திரமா கிராமத்துல தானா அலையுற நாட்டுக்கோழிங்கள நாங்க சின்ன வயசுலயே பார்த்திருக்கோம்’னு நினைச்சுகிட்டு இதுல இறங்கக்கூடாது.\nமுறையாக பயிற்சி எடுக்க வேண்டியது மிகவும் அவசியம். ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கிற தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக ஆராய்ச்சி மையங்களில் இதற்க்கான பயிற்சி இலவசமாவே கொடுக்கப்படுகிறது.\nநாட்டுக்கோழிகளைக் கூண்டுல அடைச்சு வெச்சு வளர்த்தா பெருசா லாபம் கிடைக்காது. அதுகளை மேய்ச்சல் முறையில வளர்க்கும் போதுதான், நாட்டுக்கோழிக்கான இயற்க்கை குணங்களோட கோழிகள் இருக்கும்.\nஇயற்கை முறையில் செலவுகளைக் குறைச்சு லாபத்தை அதிகரிக்க முடியும்.\nநாட்டுக்கோழிகளை வாங்கும்போது, தரமான தூய ரக நாட்டுக்கோழிகளா பார்த்து வாங்க வேண்டியது மிகவும் முக்கியம். அதிகமான நஷ்டம் வருவது இந்த இடத்தில் தான்.\nமுதல் கோணல் முற்றும் கோணல்னு சொல்ற மாதிரி, இதுல தப்பு நடந்தா, தொடர்ந்து எல்லாமே தவறாகிடும். அதுனால தரம், ரகம் பார்த்து வாங்குறதுல மிகவும் கவனமா இருக்கணும்.\nஎப்பவுமே ‘வருமுன் காப்போம்’தான் சிறந்த வழி. அதனால, நோய் வருதோ இல்லையோ அந்தந்த சீசன்ல தடுப்பூசிகளைப் போட வேண்டியது அவசியம்.\nநாட்டுக்கோழிகளுக்குப் பெருசா நோய்கள் தாக்காதுன்னாலும், தடுப்பு மருந்துகளைத் தவறாம கொடுக்கணும். அதை முறையா கடைப்பிடிச்சா, நோய்த் தாக்குதலிலிருந்து கோழிகளைக் காப்பாத்திடலாம். பெரும்பாலான பண்ணைகளில் நோய்த்தடுப்பு முறைகளை சரிவர செய்யாமல் கோழிகள் இறப்பு அதிகமாகி நஷ்டம் ஏற்படுகிறது.\nஅடுத்து தீவன மேலாண்மையைச் சரியாகக் கடைப்பிடிக்க வில்லை என்றாலும் அதிக நஷ்டம் ஏற்ப்படும்.\nநாட்டுக்கோழிகளைப் பிராய்லர் கோழி மாதிரி அடைச்சு வெச்சுத் தீவனம் போட்டு வளர்த்தா நஷ்டம்தான் வரும்.\nநாட்டுக்கோழிளை மேய்ச்சல் முறையில விட்டுட்டா, அதுங்களே தங்களுக்கான தீவனத்தைத் தேடி எடுத்துக்கும். குறைந்த அளவு நாம கொடுத்தா போதுமானது.\nஅதுவும் மனிதர்களுக்குத்தேவையில்லாத கழிவுகளைத்தான் கோழிகளுக்குக் கொடுக்கணும்.\nஅழுகிய காய்கறிகள், முட்டைகோஸ், காலிஃபிளவர் கீரைகளில் கழிவுகள் மற்ற இலைகளும் கொடுத்தாலே போதுமானது.\nஎவ்வளவு விலை அதிகமான, சத்தான கம்பெனி தீவனம் கொடுத்தாலும் 120 நாட்கள்ல நாட்டுக்கோழி ஒண்ணே கால் கிலோவுல இருந்து ஒன்றரை கிலோ எடைதான் வரும். இதுதான் நாட்டுக்கோழியோட இயல்பு.\nஅதனால, நாட்டுக்கோழிகளுக்கு விலை அதிகமான கம்பெனி தீவனம் தேவையே இல்லை. கடைகள்ல வாங்கினா ஒரு கிலோ தீவனம் 30 ரூபாய் வரை இருக்கும். அதனால, தீவனத்தைக் குறைவான செலவில் நாமளே தயாரித்து கொடுக்கலாம்.\nமக்காச்சோளம் 50%, தவிடு 40%, பிண்ணாக்கு/ கருவாடு/ சோயா 8%, தாது உப்புக்கலவை 2%, உப்பு 1% இத எல்லாத்தையும் ஒண்ணாப் போட்டு அரைத்தால் தீவனம் தயார். விலை மலிவான, தரம் குறைஞ்ச தானியங்களை அதாவது, உடைஞ்ச தானியங்களைக் குறைவான விலையில் வாங்கிப் பயன்படுத்தினாலே போதுமானது. நாம தயாரிக்கிற தீவனம் ஒரு கிலோ பத்து ரூபாயைத் தாண்டக்கூடாது. அப்பொழுதுதான் லாபகரமானதாயிருக்கும்.\nகோழிகளைப் பொறுத்தவரைக்கும் தீவனம் வெச்சா, காலி பண்ணிக்கிட்டே இருக்கும். தட்டு காலியா இருக்கேன்னு நாமளும் கொட்டிக்கிட்டே இருக்கக்கூடாது.\nஒரு வார வயதுடைய ஒரு கோழிக்கு 10 கிராம் தீவனம் கொடுத்தால் போதும். இதை ஒவ்வொரு வாரமும் பத்துப்பத்து கிராமா அதிகரிச்சுட்டே போகணும்.\nஇந்தத் தீவனத்தையும், ஒரு நாளைக்கு மூணு வேளையா பிரிச்சுக் கொடுக்கணும்.\nமீதித் தீவனத் தேவையை ‘மார்க்கெட் வேஸ்ட்’ கொடுக்குறது, மேய்ச்சலுக்கு விடுறது மூலமா சரிக்கட்டணும்.\nஅசோலாவையும் தீவனத்தோட கொடுக்கலாம். இந்த முறைகளைக் கடைப்பிடித்தால் நாட்டுக்கோழி வளர்ப்பு கண்டிப்பா லாபகரமாக இருக்கும்.\nதமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு-முழுவிவரம்\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை\nதமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை\nஉலகளவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 2.28 கோடி..\nவெளிநாடுகளில் சிக்கி தவித்த 11.23 லட்சம் இந்தியர்கள்… வந்தே பாரத் திட்டத்தின் கீழ் நாடு திரும்பினர்\nஸ்விகி ஊழியர்களுக்கு சம்பளம் குறைக்கப்பட்ட விவகாரம்.. முதல்வர் தலையிட ஸ்டாலின் கோரிக்கை\nகேரள அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம்..\nதெலுங்கானாவில் ஸ்ரீசைலம் அணையின் நீர்மின் நிலையத்தில் தீ விபத்து..\nபாஜக எம்.எல்.ஏ மாரடைப்பால் திடீர் மரணம்…\nஉயருகிறது விமான நிலைய பாதுகாப்பு கட்டணம்… விமான போக்குவரத்து அமைச்சகம் முடிவு\nதமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு-முழுவிவரம்\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை\nதமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை\nஉலகளவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 2.28 கோடி..\nவெளிநாடுகளில் சிக்கி தவித்த 11.23 லட்சம் இந்தியர்கள்… வந்தே பாரத் திட்டத்தின் கீழ் நாடு திரும்பினர்\nஸ்விகி ஊழியர்களுக்கு சம்பளம் குறைக்கப்பட்ட விவகாரம்.. முதல்வர் தலையிட ஸ்டாலின் கோரிக்கை\nகேரள அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம்..\nதெலுங்கானாவில் ஸ்ரீசைலம் அணையின் நீர்மின் நிலையத்தில் தீ விபத்து..\nபாஜக எம்.எல்.ஏ மாரடைப்பால் திடீர் மரணம்…\nஉயருகிறது விமான நிலைய பாதுகாப்பு கட்டணம்… விமான போக்குவரத்து அமைச்சகம் முடிவு\nதிமுகவும், அதிமுகவும் இந்து மக்களின் எதிரி… பாஜக பிரமுகர் நடிகை காயத்ரி ரகுராம்\nவிநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட ஏன் தடை…\nஇ.கம்யூ மூத்த தலைவர் நல்லகண்ணுக்கு காய்ச்சல் ..\nபோலீசாரை அரிவாளால் வெட்டிய பிரபல ரவுடி..\nஅமெரிக்காவில் இந்த ஆண்டு மட்டும் 3,80,000 வீடியோக்கள் நீக்கம்..\nஇஸ்ரோ ஆராய்ச்சி மையம் தனியார்மயமாக்கப்படாது… இஸ்ரோ தலைவர் சிவன் நம்பிக்கை\nஎஸ்.பி.பி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்…\nகேரளாவில் புதிதாக 1,758 பேர்களுக்கு கொரோனா…\nசென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 14,355 பேருக்கு இ பாஸ்…\nவிறுவிறுப்பான களத்தில் அமெரிக்க அதிபர் தேர்தல்… ஜோ பைடன் ஜனநாயக் கட்சி வேட்பாளராக அறிவிப்பு\nமாலி நாட்டில் ராணுவ புரட்சி.. அதிபர் இப்ராஹிம் பவுபகர் கைது…\nஉலகம் முழுவதும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை…\nஓபிசி மாணவர்களுக்கு இடஒதுக்கீட்டை இறுதி செய்ய அமைக்கப்பட்ட குழு…\nமும்பையில் 24 மணி நேரத்தில் நடந்த சம்பவம்..\nடாஸ்மாக் கடை ஊழியர் ஒருவருக்கு கொரோனா…\nதமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு-முழுவிவரம்\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை\nதமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை\nஉலகளவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 2.28 கோடி..\nவெளிநாடுகளில் சிக்கி தவித்த 11.23 லட்சம் இந்தியர்கள்… வந்தே பாரத் திட்டத்தின் கீழ் நாடு திரும்பினர்\nஸ்விகி ஊழியர்களுக்கு சம்பளம் குறைக்கப்பட்ட விவகாரம்.. முதல்வர் தலையிட ஸ்டாலின் கோரிக்கை\nகேரள அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம்..\nதெலுங்கானாவில் ஸ்ரீசைலம் அணையின் நீர்மின் நிலையத்தில் தீ விபத்து..\nபாஜக எம்.எல்.ஏ மாரடைப்பால் திடீர் மரணம்…\nஉயருகிறது விமான நிலைய பாதுகாப்பு கட்டணம்… விமான போக்குவரத்து அமைச்சகம் முடிவு\nதிமுகவும், அதிமுகவும் இந்து ��க்களின் எதிரி… பாஜக பிரமுகர் நடிகை காயத்ரி ரகுராம்\nவிநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட ஏன் தடை…\nஇ.கம்யூ மூத்த தலைவர் நல்லகண்ணுக்கு காய்ச்சல் ..\nபோலீசாரை அரிவாளால் வெட்டிய பிரபல ரவுடி..\nஅமெரிக்காவில் இந்த ஆண்டு மட்டும் 3,80,000 வீடியோக்கள் நீக்கம்..\nஇஸ்ரோ ஆராய்ச்சி மையம் தனியார்மயமாக்கப்படாது… இஸ்ரோ தலைவர் சிவன் நம்பிக்கை\nஎஸ்.பி.பி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்…\nகேரளாவில் புதிதாக 1,758 பேர்களுக்கு கொரோனா…\nசென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 14,355 பேருக்கு இ பாஸ்…\nவிறுவிறுப்பான களத்தில் அமெரிக்க அதிபர் தேர்தல்… ஜோ பைடன் ஜனநாயக் கட்சி வேட்பாளராக அறிவிப்பு\nமாலி நாட்டில் ராணுவ புரட்சி.. அதிபர் இப்ராஹிம் பவுபகர் கைது…\nஉலகம் முழுவதும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை…\nஓபிசி மாணவர்களுக்கு இடஒதுக்கீட்டை இறுதி செய்ய அமைக்கப்பட்ட குழு…\nமும்பையில் 24 மணி நேரத்தில் நடந்த சம்பவம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2020-10-22T20:12:02Z", "digest": "sha1:ZDYFXGBOWD3OTBL7IEEFAKUTGG7H6PES", "length": 7723, "nlines": 62, "source_domain": "www.cinemapettai.com", "title": "யாஷிகா | Latest யாஷிகா News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nகவர்ச்சியில் நீங்க ஒரு திறந்த புத்தகம்.. மழைக்கு இதமாக யாஷிகா வெளியிட்ட கிளுகிளுப்பு புகைப்படம்\nநடிகை யாஷிகா தமிழில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் பிரபலமடைந்தார். அதன் பின்பு பிக்...\nதங்க நகைகளுடன் சூட் அணிந்துள்ள யாஷிகாவின் போட்டோ.. சக்கரை பொங்கல் வடகறி போல செம்ம காம்போ\nமாடலிங்கின் மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். எனினும் பிக் பாஸ், இருட்டு அறையில் முரட்டு குத்து படம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில்...\nபெரிய சம்பளத்தில் பிரபல சன் டிவி சீரியலுக்கு வரும் யாஷிகா ஆனந்த்.. இருக்கு செமையான கில்மா சீன் இருக்கு\nசினிமா படப்பிடிப்புகள் தற்பொழுது ஆரம்பிக்குமா என்பது கேள்விக்குறியாகத்தான் உள்ளது. அதுவரையில் வெறும் இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தையும் வீடியோவையும் வெளியிட்டு கொண்டிருந்தால் சரிவராது என...\nரம்யா பாண்டியனுக்கு போட்டியாக கவர்ச்சி தூக்கலாக சிகப்பு கலர் புடவையில் யாஷிகா\nமாடலிங்கின் மூலம் பிரபலமானவர் ���ாஷிகா ஆனந்த். எனினும் பிக் பாஸ், இருட்டு அறையில் முரட்டு குத்து படம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில்...\nபஞ்சு மிட்டாய் போல.. பிங்க் கலர் குட்டி ட்ரெஸ்ஸில் யாஷிகா.. ஜொள்ளு விடும் நெட்டிசன்கள்\nமாடலிங்கின் மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். எனினும் பிக் பாஸ், இருட்டு அறையில் முரட்டு குத்து படம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில்...\nதுளியும் கவர்ச்சி இல்லாமல் போட்டோ பதிவிட்ட யாஷிகா.. அட பாருடா என சொல்லும் நெட்டிசன்கள்\nமாடலிங்கின் மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். எனினும் பிக் பாஸ், இருட்டு அறையில் முரட்டு குத்து படம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில்...\nஐந்து அடி Fanta பாட்டில் போல் இருக்கும் யாஷிகா.. கவர்ச்சிக்கு பஞ்சமா\nயாஷிகா பிக் பாஸ் நண்பர்களுடன் அடிக்கடி சந்திப்பது பார்ட்டி பண்ணுவது என பல நேரங்களில் போட்டோஸ் நாமும் பார்த்துள்ளோம். சினிமாவில் தற்போது...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nகண் அடித்தபடி போட்டோவுக்கு போஸ் கொடுத்த யாஷிகா – மகத்\nபிக் பாஸ் வீட்டில் இருந்தே இருவரும் பெஸ்டி தான். இருவரும் அடிக்கடி சந்திப்பது பார்ட்டி பண்ணுவது என பல நேரங்களில் போட்டோஸ்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஇப்படியும் ஒரு ஆடையா.. யாஷிகா ஆனந்தின் வைரல் போட்டோ\nகவலை வேண்டாம், துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து, மற்றும் நோட்டா ஆகிய படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் மூலம்...\nwait & watch – வயித்துக்குள்ள வாட்ச்சா யோகிபாபு – யாஷிகா ஆனந்த் இணைந்து கலக்கும் ஜாம்பி டீஸர்.\nஜாம்பி யோகி பாபுவுடன் யாஷிகா முக்கிய ரோலில் நடிக்கும் படம். திகில் கலந்த நகைச்சுவை படம். ‘மோ’ படத்தை இயக்கிய புவன்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/08/15110148/Singer-SB-Balasubramaniam-will-recover-soon--Dont.vpf", "date_download": "2020-10-22T20:18:04Z", "digest": "sha1:LZAYKMQBIRLRODSIF3U5WKUBB7IIUK6P", "length": 14145, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Singer SB Balasubramaniam will recover soon - Don't believe the rumors SBP Charan || பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் விரைவில் குணமடைந்து வருவார் - வதந்திகளை நம்ப வேண்டாம் என எஸ்.பி.பி.சரண் தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் விரைவில் குணமடைந்து வருவார் - வதந்திகளை நம்ப வேண்டாம் என எஸ்.பி.பி.சரண் தகவல் + \"||\" + Singer SB Balasubramaniam will recover soon - Don't believe the rumors SBP Charan\nபாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் விரைவில் குணமடைந்து வருவார் - வதந்திகளை நம்ப வேண்டாம் என எஸ்.பி.பி.சரண் தகவல்\nபாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் விரைவில் குணமடைந்து வருவார் என்றும் அவரது உடல்நிலை குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அவரது மகன் எஸ்.பி.பி.சரண் தெரிவித்துள்ளார்.\nபிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி.பியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அச்சப்படும் நிலை இல்லை என்றும் அவரது மகன் எஸ்.பி.பி. சரண் தெரிவித்துள்ளார்.\nஎஸ்.பி.பி உடல்நிலை பூரண நலம்பெறப் பிரார்த்தனை செய்வதாக இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட பிரபலங்கள் கருத்து பதிவிட்டு வருகிறார்கள். மேலும் அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டர் பதிவில், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்ய அரசு தயாராக உள்ளது என்றும், எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி சரண் மற்றும் எம்.ஜி.எம் மருத்துவமனையின் எம்.டி.யிடம் விசாரித்ததாகவும், அவர் விரைவாக குணமடைய வாழ்த்துவதாகவும் தெரிவித்தார்.\nஇந்நிலையில் கடந்த 13 ஆம் தேதி எஸ்.பி.பி.யின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதால் உடனடியாக அவா் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். அதனை தொடர்ந்து சமூக வலைதளங்களில் அவரது உடல்நிலை குறித்த மாறுபட்ட தகவல்கள் பரவத் தொடங்கின.\nஇதை தொடர்ந்து எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ்.பி.பி.சரண் தனது டுவிட்டர் தனது தந்தையின் உடல்நிலை குறித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியுள்ளதாவது;-\n“எஸ்.பி.பி.-யின் நிலை கவலைக்கிடமாக இருந்தாலும் எம்ஜிஎம் மருத்துவமனையின் பாதுகாப்பான சிகிச்சையில் உள்ளார். விரைவில் அவர் இந்தப் பாதிப்பிலிருந்து மீண்டு வருவார் என நம்பிக்கையுடன் உள்ளோம். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். அனைவருடைய பிரார்த்தனைகளுக்கும் நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.\n1. பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடலுக்கு அவரது குடும்பத்தினர் இறுதி மரியாதை\nபாடகர் எஸ்.பி.பி. உடலுக்கு அவரது மகன் எஸ்.பி.பி.சரண், சகோதரி சைலஜா உள்ளிட்டோர் இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர்.\n2. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் காலமானார் - எஸ்.பி.பி.சரண் அறிவிப்பு\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\n3. பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை கவலைக்கிடம்: செயற்கை சுவாச கருவியுடன் தீவிர சிகிச்சை\nகொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.\n4. பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு மருத்துவ உதவி - அரசு அறிவிப்பு\nபாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு தேவையான மருத்துவ உதவி செய்ய தயாராக உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.\n5. பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதி\nபிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனா தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n1. கொரோனா பாதிப்பால் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு பார்வையை இழந்த சிறுமி\n பிரபலங்களின் குழந்தைகளுக்கு தொடர்ந்து பாலியல் மிரட்டல் விடுக்கும் கொடுமை\n3. கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் இந்தியாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது- பில்கேட்ஸ்\n4. தினசரி மவுத்வாஷ் மூலம் சுத்தம் செய்தால் கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்யலாம் - ஆய்வில் தகவல்\n5. வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு\n1. 3-வது கணவரை பிரிந்து விட்டேனா\n2. அன்பு கணவரே மகனாக பிறந்துள்ளார்: மேக்னாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது - வாழ்த்து கூறிய ரசிகர்கள்\n3. பிரபாகரன் வாழ்க்கை வெப் தொடராகிறது - விஜய் சேதுபதி நடிக்க அழைப்பு\n4. பிரீத்தி ஜிந்தாவுக்கு 20 தடவை கொரோனா பரிசோதனை\n5. ‘டூயட்’ காட்சிகளை தவிர்ப்பேன்: “கதாநாயகிகளை தொட்டு நடிக்க மாட்டேன்” - நடிகர் யோகி பாபு சொல்கிறார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/119700-eruma-saani-harija-says-about-her-new-movie", "date_download": "2020-10-22T21:35:34Z", "digest": "sha1:QDO4N7FM4RTJGUSOEWY6XLH6F27ZNK4K", "length": 15422, "nlines": 157, "source_domain": "cinema.vikatan.com", "title": "``அவர் செலக்‌ஷன் மாதிரிதான் என் சாய்ஸும் இருக்கும்!’’ - யாரைச் சொல்கிறார், `எரும சாணி' ஹரிஜா | Eruma saani harija says about her new movie", "raw_content": "\n``அவர் செலக்‌ஷன் மாதிரிதான் என் சாய்ஸும் இருக்கும்’’ - யாரைச் சொல்கிறார், `எரும சாணி' ஹரிஜா\n``அவர் செலக்‌ஷன் மாதிரிதான் என் சாய்ஸும் இருக்கும்’’ - யாரைச் சொல்கிறார், `எரும சாணி' ஹரிஜா\n``அவர் செலக்‌ஷன் மாதிரிதான் என் சாய்ஸும் இருக்கும்’’ - யாரைச் சொல்கிறார், `எரும சாணி' ஹரிஜா\n``என் நிச்சயத்துக்கு அப்புறம் நடிக்க மாட்டேன்னு பல பேர் புரளியைக் கிளப்பினாங்க. அதையெல்லாம் பிரேக் பண்ணனும்னு இப்போ நிறைய படங்களில் நடிச்சிட்டு வறேன்'' - கலகலப்பாகச் சிரிக்கிறார், `எரும சாணி' ஹரிஜா. சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா, ஹன்சிகா நடிக்கும் படத்தில், `எரும சாணி' ஹரிஜாவுக்கும் முக்கியமான கேரக்டர். அவரிடம் பேசினேன்.\n``எனக்கு எப்போதும் கேமரா ரொம்பப் பிடிக்கும். என் வாழ்க்கையில் கேமரா ஒரு அங்கம். அதனால், எப்போவுமே அதை நான் லவ் பண்ணிட்டுதான் இருப்பேன். `ஹரிஜா'வாக இருப்பது நான் பெருமைப்படக்கூடிய விஷயம். எனக்கு சினிமாவில் நடிக்க நிறைய சான்ஸ் வந்துக்கிட்டேதான் இருந்துச்சு. நான்தான் சில படங்களை தவிர்த்துக்கொண்டே வந்தேன். இயக்குநர் சாம் ஆண்டன் டீமிலிருந்து என்னை அவங்க படத்துல நடிக்கக் கூப்பிட்டப்போகூட முதலில் யோசிச்சேன். அப்புறம் உதவி இயக்குநர் டேனிஸ் அண்ணா என்கிட்ட கதையைச் சொன்னார்.\nநாம எதிர்ப்பார்த்திருந்த ஸ்க்ரிப்ட் இதுதான். சரியான சமயத்தில் சினிமாவில் என்ட்ரி கொடுக்க, இந்தப் படம் நல்ல சாய்ஸ்னு ஓகே சொல்லிட்டேன். நல்ல கேரக்டர் ரோல் பண்றது எப்போவுமே எனக்குப் பிடிக்கும். அதேமாதிரி இந்தப் படத்தோட ஷூட்டிங் ஸ்பாட்டே எனக்கு ஜாலியா இருந்துச்சு. `எரும சாணி' ஷூட்டிங் ஸ்பாட் எப்படி இருக்குமோ, அப்படித்தான் இந்த ஸ்பாட்டும் இருந்துச்சு. படத்தோட ஹீரோ அதர்வாகூட எனக்கு நிறைய சீன்ஸ் இருந்துச்சு. நல்ல ஃப்ரெண்ட்லியா பழகினார், அதர்வா. தவிர மொத்தப் படக்குழுவும் புது டீம் மாதிரியான ஃபீலை எனக்குக் கொடுக்காம பார்த்துக்கிட்டாங்க. என் போர்ஷன் முழுக்க சென்னையில்தான் நடந்துச்சு. 15 நாள்ல எனக்காக ஷூட்டிங் முடிஞ்சது. என் கேரக்டர் என்னனு மட்டும் கேட்காதீங்க, அது சஸ்பென்ஸ். படம் பார்க்கும்போது நீங்களே தெரிஞ்சுக்கோங்க. இந்தப் படத்துல கமிட் ஆனதை, யார்கிட்டேயும் சொல்லலை. இப்போ ஷூட்டிங் முடிஞ்சிருச்சு. அதனால, `அதர்வாகூட நடிச்சிருக்கேன்'னு எல்லோர்கிட்டேயும் சொல்லிக்கிட்டு இருக்கேன்.\nஆக்சுவலா, `எரும சாணி' விஜய்தான் இந்த ஸ்க்ரிப்டைப் பத்தி என்கிட்ட முதல்ல பேசுனார். இந்தப் படத்துக்கான வாய்ப்பை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்தது, விஜய்தான். எங்களுக்குள்ளே எப்போவுமே நல்ல புரிதல் இருக்கும். எனக்கு எந்த மாதிரியான ஸ்க்ரிப்ட் தேவைனு விஜய்க்குத் தெரியும். விஜய், எனக்கு நல்ல ஃபிரெண்ட்\nவீட்டுல எனக்கு அப்பா, அம்மா பெரிய சப்போர்ட். அதர்வா படத்துல கமிட் ஆனவுடனே படத்துல என் கேரக்டர் என்னனு வீட்டுல சொன்னேன். அவங்களுக்கும் ரொம்பப் பிடிச்சியிருந்தது. எனக்கு சினிமாவுல வந்த நிறைய சான்ஸை நான் தவிர்த்திருக்கேன். அதனால, பொண்ணு நல்ல கேரக்டருக்குத்தான் ஓகே சொல்லியிருப்பானு அவங்களுக்குப் பெரிய நம்பிக்கை. அதேமாதிரி என் வருங்கால கணவரும் எனக்குப் பெருசா சப்போர்ட் பண்ணுனார். அவருக்கு என் ஃபீல்ட்டைப் பத்தி நல்லாத் தெரியும். ஏன்னா, அவரே ஒரு குறும்பட இயக்குநர்தான்.\nஇந்தப் படம் தவிர, `எரும சாணி' டீமோட 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது'னு ஒரு படத்துல நடிச்சிருக்கேன். இந்தப் படத்தோட ஷூட்டிங்கும் இப்போதான் முடிஞ்சது. இந்தப் படத்துல நாங்க பிஸியா இருந்ததுனால, `எரும சாணி'க்கான வீடியோ எதையும் எடுக்கமுடியலை. இந்தப் படத்தை ரமேஷ் வெங்கட்ராம் டைரக்‌ஷன் பண்ணியிருக்கார். காமெடி த்ரில்லர் படம். சினிமாவில் நடிக்க ஆரம்பிச்சாலும், `எரும சாணி' யூ-டியூப் சேனல்லேயும் தொடர்ந்து நடிப்பேன். ஏன்னா, எனக்கு எல்லாமும் கத்துக்கொடுத்தது, `எரும சாணி' சேனல்தான். எவ்ளோ வயசு ஆனாலும், இந்தச் சேனல்ல நடிச்சுக்கிட்டு, எல்லோரையும் சிரிக்கவெச்சுக்கிட்டுதான் இருப்பேன்.\" என்ற ஹரிஜாவிடம், `சினிமாவுல எந்த ஹீரோகூட நடிக்க ஆசை\n``மேடிகூட நடிக்கணும்னு ரொம்ப ஆசை. அவரை என் ஃபேவரைட் ஹீரோனு சொல்ல மாட்டேன். ஆனா, அவரோட ஆன் ஸ்கீரீன் பெர்ஃபாமென்ஸ் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவர் தேர்ந்தெடுக்கிற படங்கள் எல்லாமே எனக்குப் பிடிக்கும். சினிமாவுல நானும் அப்படித்தான் செலக்ட் பண்ணனும்னு நினைப்பேன். இதுவரைக்கும் நான் அவரை மீட் பண்ணதில்லை. ஆனா, நிச்சயம் ஒருநாள் அவரைப் பார���ப்பேன். கொஞ்ச நாளைக்கு முன்னாடி நடிகர் எஸ்.ஜே.சூர்யாவை ஊட்டியில் ஒரு ஷூட்டிங் ஸ்பாட்டில் பார்த்தேன். `நான்தான் சார், `எருமசாணி' ஹரிஜா'னு அறிமுகப்படுத்திக்கிட்டேன். `ஓ யெஸ்... பார்த்திருக்கேன்'னு சொன்னார். ஐ எம் ஸோ ஹாப்பி\nஇப்போதான் காலேஜ் ஃபைனல் இயர் பண்ணிக்கிட்டிருக்கேன். எனக்கு கேமரா எவ்வளவு முக்கியமோ, அதேமாதிரி படிப்பும் முக்கியம். ஒரே நேரத்தில் படிப்பு ப்ளஸ் சினிமா ரெண்டையும் பேலன்ஸ் பண்றது சவாலாதான் இருக்கு., பண்ணுவோம்'' தம்ப்ஸ் அப் காட்டிச் சிரிக்கிறார், ஹரிஜா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/television/127008-the-real-story-of-reality-show-heroes-series-episode-15", "date_download": "2020-10-22T20:04:38Z", "digest": "sha1:KIKGO5EIGNBX2YKJLIQECR4GY2H6ZHQ3", "length": 17878, "nlines": 159, "source_domain": "cinema.vikatan.com", "title": "’’இரும்பு அடிக்கிற இடத்துல ஈக்கு என்ன வேலைனு ரக்‌ஷனை கிண்டலடிச்சாங்க!\" அத்தியாயம் 15 | The real story of reality show heroes series episode 15", "raw_content": "\n’’இரும்பு அடிக்கிற இடத்துல ஈக்கு என்ன வேலைனு ரக்‌ஷனை கிண்டலடிச்சாங்க\n’’இரும்பு அடிக்கிற இடத்துல ஈக்கு என்ன வேலைனு ரக்‌ஷனை கிண்டலடிச்சாங்க\n’’இரும்பு அடிக்கிற இடத்துல ஈக்கு என்ன வேலைனு ரக்‌ஷனை கிண்டலடிச்சாங்க\nஎன்னோட ஷோவில் தொகுப்பாளரா இருக்கிறவங்களுக்கும் எனக்கும் அதிகமான ட்ராவல் இருக்காது. நான் போட்டியாளர்களையும் அவங்களோட ஸ்கிரிப்டிலும்தான் அதிக கவனமா இருப்பேன். அதுனால போட்டியாளர்கள்தாம் என்கூட அதிகமாக ட்ராவல் ஆவாங்க. ஆனால், தொகுப்பாளர்கள் ஷோவோட ஷூட்டிங்கிற்கு மட்டும்தான் வருவாங்க. அதனாலேயே எங்களுக்குள்ள ட்ராவல் இருக்காது. ஆனால், இந்த லிஸ்டில் ரக்‌ஷன் வரமாட்டான். ஏன்னா, ரக்‌ஷன் எங்க டீமுக்கு வந்த ரூட்டே தனி.\nஇந்தத் தொடரின் முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.\nரக்‌ஷன் விஜய் டிவிக்கு வர்றதுக்கு முன்னாடி வேறு சில டிவிகளில் தொகுப்பாளரா இருந்திருக்கான். `அது இது எது’ ஷோவோட தீவிரமான ரசிகன். அதனால என்னைப் பார்த்து விஜய் டிவி காமெடி ஷோவில் எப்படியாவது தொகுப்பாளராகணும்னு என்னை ரொம்ப நாளா ஃபாலோ பண்ணிட்டு இருந்தான். ரிகர்சல், ஷூட்டிங், ஸ்பெஷல் ஷோ என நான் எங்க போனாலும் ரக்‌ஷன் அங்க இருப்பான். ஆனால், என்கிட்ட வந்து பேசுனது இல்லை. நானா ஒரு நாள், `என்னடா இந்தப் பையன் ரொம்ப நாளா நம்மை ஃபாலோ பண்றானே’னு கூப்பிட���டுப் பேசுனேன். அப்போதான் என்னோட ஷோவில் தொகுப்பாளராகணும்னு சொன்னான். `விஜய் டிவியைப் பொறுத்தவரை ஆங்கர்ஸை சேனல்தான் முடிவு பண்ணும். நீ அங்க போய் கேளு’னு அனுப்பி வெச்சேன். சேனல்ல, `இப்போ விஜய் டிவியில் போயிட்டு இருக்கிற எல்லா ஷோக்களுக்கும் வீ.ஜே கரெக்ட்டா இருக்காங்க. வேற ஏதாவது ஷோ வந்தா சொல்றேன்’னு சொல்லிருக்காங்க.\nஅதுக்கு அப்பறமும் என்னைப் பார்க்க வந்துட்டே இருந்தான். நான் டீமோட உட்கார்ந்து ஸ்கிரிப்ட் டிஸ்கஷன் பண்ணும்போது அவனும் வருவான். கொஞ்ச நாள்ல அவனும் எங்க டீமில் ஒருத்தனா மாறிட்டான். `அது இது எது’ ஷோவுக்கு உதவி இயக்குநரா வேலை பார்த்தான். சில எபிசோடுகளில் நடிக்கவும் செஞ்சிருக்கான். அந்த டைம்லதான் அவனுக்கு ஆங்கரிங் சொல்லிக் கொடுத்தோம். கூட்டமா இருக்கிற ஒரு இடத்துக்குக் கூப்பிட்டுப் போய், அங்க கேமராவை வெச்சு பேசுனு சொல்லுவோம். யாருமே இல்லாத ரூம்ல அவனை மட்டும் நிக்க வெச்சு பேசுனு சொல்லுவோம். இப்படி ஆங்கரிங்காக அவனை அதிகமா ட்ரையின் பண்ணுனோம்.\nரக்‌ஷன் எதிர்பார்த்துட்டு இருந்த நாள் வந்தது. `கலக்கப்போவது யாரு’ சீசன் 5 ஆரம்பிக்கலாம்னு விஜய் டிவியில் முடிவு பண்ணி ஆடிஷனுக்கும் கிளம்பியாச்சு. ரக்‌ஷனும் ஆடிஷன் நடக்குற இடத்துக்கெல்லாம் வந்தான். அப்போ நான், `ரக்‌ஷா, இந்த சீசனை ஆங்கரே இல்லாம பண்ணலாம்னு இருக்கேன். அப்படிப் பண்ணுனா நல்லா இருக்கும்ல’னு அவன்கிட்டேயே சொன்னேன்; ஷாக் ஆகிருப்பான். முதலில் எங்களுக்கு இந்தப் ப்ளான்தான் இருந்தது. ஷோ ஆரம்பிக்கிறதுக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடிதான் ஆங்கர்ஸ் போட்டுகலாம்னு முடிவு பண்ணினோம். அப்போ நானும் சேனல்ல ரக்‌ஷனை வெச்சே போகலாமானு சொன்னதுக்கு அவங்களும் ஓகே சொல்லிட்டு ரக்‌ஷன்கிட்ட, `உனக்கு அஞ்சு எபிசோடுதான் கொடுப்பேன். அதுல நீ நிரூபிக்கலைனா ஐ யம் சாரி’னு சொல்லி அனுப்பிட்டாங்க.\nரக்‌ஷனுக்கு செம பதற்றம். ஷூட் அன்னைக்கு என்ன பண்றதுன்னு தெரியாம சுத்திட்டு இருந்தான். நான் போட்டியாளர்களோட ஸ்கிரிப்ட் வொர்க்கில் இருந்த போது என்கிட்ட வந்து, `அண்ணா நான் இப்படிப் பேசுனா, இந்த மாதிரி ஓப்பனிங் கொடுக்கவா’னு கேட்டுட்டு இருந்தான். `எனக்கு ஷோ கன்ட்டென்ட்தான் முக்கியம். இதெல்லாம் நீயே பாத்துக்கோ. என்கிட்ட வராத’னு சொல்லி அனுப்பிவிட்டுட்டேன். முதல் எபிசோடு டெலிகாஸ்ட் ஆனதும் ரக்‌ஷனோட ஆங்கரிங்கிற்கு நிறைய நெகட்டிவ் கமென்ட்ஸ் வந்தது. `சில பேரு கஷ்டப்பட்டு ஆங்கராவாங்க. ஆனால், நீ ஆங்கராகியும் கஷ்டப்பட்டுட்டு இருக்க’னு ரக்‌ஷன்கிட்ட சொன்னேன். ரொம்ப தடுமாறுனான். சீசன் 5ல போட்டியாளர்கள் எல்லாரும் செம வெயிட்டா இருந்தாங்க. அவங்களுக்கு நடுவுல ரக்‌ஷன் இருந்தான். இரும்பு அடிக்கிற இடத்துல ஈக்கு என்ன வேலைனு ரக்‌ஷனைக் கிண்டலடிச்சாங்க.\nநடுவர்களும் ரக்‌ஷனை செமயா கலாய்ப்பாங்க. அதெல்லாம் பார்த்ததும், `சரி, ஆங்கரிங்ல தடுமாறுறான். இவனைப் போட்டியாளர்களோடு சேர்த்துவிடலாம்’னு முடிவு பண்ணினோம். வாராவாரம் ஒரு ஜோடியோடு சேர்ந்து காமெடி பண்ண வெச்சதும் பதற்றம் எல்லாம் போய் நார்மலாக ஆரம்பிச்சுட்டான். அதுக்கப்பறம் ஆங்கரிங்கை விட பெர்ஃபார்மன்ஸ்ல அதிக ஆர்வம் காட்ட ஆரம்பிச்சுட்டான். விஜய் டிவியில் எந்த ரியாலிட்டி ஷோவிலும் இல்லாத மாதிரி ஆங்கரை பெர்ஃபார்மன்ஸில் கொண்டு வந்தோம். தொடர்ந்து பல ஹிட் எபிசோடுகளில் ரக்‌ஷன் பெர்ஃபார்ம் பண்ண ஆரம்பிச்சான். நிறைய கெட்டப் போட ஆரம்பிச்சான். எல்லாமே ஹிட்டாக ஆரம்பிச்சது. அதை எல்லாம் பார்த்து வெளியில இருந்து சில பேர் என்கிட்ட, `போற போக்கைப் பார்த்தால் ரக்‌ஷன் டைட்டில் வின்னராகிடுவான் போல’னு சொல்ல ஆரம்பிச்சாங்க. அப்போதுதான் நம்ம ஸ்டூடென்ட் ஃபர்ஸ்ட் மார்க் வாங்குன ஃபீல் எனக்குக் கிடைச்சது. ஏன்னா, அனுபவம் இருக்கிறவங்க நிறைய பேர் இந்த ஷோவுக்குள் வந்து பிரபலமாகியிருக்காங்க. ஆனால், எந்த அனுபவமும் இல்லாமல் இந்த ஷோவில் எல்.கே.ஜி.யிலிருந்து ஆரம்பிச்சு எல்லாத்தையும் கத்துக்கிட்டவங்க சில பேருதான். அதுல ரக்‌ஷனும் ஒரு ஆள்.\n`கலக்கப்போவது யாரு’ சீசன் 5, 6, 7னு தொடர்ந்து மூணு சீசன் பண்ணுனான். நிறைய பட வாய்ப்புகள் வந்தும் சரியான படத்துக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தான். இப்போ துல்கர் சல்மானோட `கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தில் நடிச்சிட்டு இருக்கான். இருந்தாலும் சின்னத்திரையை விட்டுடக் கூடாதுனு இப்போ `ரெடி ஸ்டெடி போ’ பண்ணிட்டு இருக்கான். வாய்ப்புக் கேட்டு வரும்போது எப்படி இருந்தானோ அதே மாதிரிதான் ஷோ ஹிட்டானதுக்கு அப்பறமும் இருந்தான். எப்போதும் மாறாமல் இருக்குறதுதான் ரக்‌ஷனோட பலம். அந்த பலத்தோடு இன்னும் அவனுக்கு நிறைய வெற்றிகள் கிடைக்க என் வாழ்த்துகள்.\nரியாலிட்டி ஷோ ஹீரோக்களின் ரியல்கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/writer/r-p-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF/?add-to-cart=1881", "date_download": "2020-10-22T21:07:47Z", "digest": "sha1:W742SB6J544THHLSVHMH6OM75MAHZSCZ", "length": 4231, "nlines": 153, "source_domain": "dialforbooks.in", "title": "R.P. சாரதி – Dial for Books", "raw_content": "\nமதி நிலையம் ₹ 425.00\nபில்கேட்ஸ் (ஒரு கோடீஸ்வரனின் சாதனை சரித்திரம்)\nமதி நிலையம் ₹ 55.00\nப்ராடிஜி தமிழ் ₹ 30.00\nப்ராடிஜி தமிழ் ₹ 30.00\nப்ராடிஜி தமிழ் ₹ 30.00\nப்ராடிஜி தமிழ் ₹ 30.00\nப்ராடிஜி தமிழ் ₹ 30.00\nப்ராடிஜி தமிழ் ₹ 30.00\nப்ராடிஜி தமிழ் ₹ 30.00\nப்ராடிஜி தமிழ் ₹ 30.00\nப்ராடிஜி தமிழ் ₹ 30.00\nப்ராடிஜி தமிழ் ₹ 40.00\nAny Imprintகிழக்கு (2)ப்ராடிஜி தமிழ் (10)மதி நிலையம் (2)வரம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://itctamil.com/2020/05/26/%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-10-22T21:15:51Z", "digest": "sha1:T2Z5FKOKAETH4FNNDFMHDG32IKTZKI2T", "length": 7332, "nlines": 67, "source_domain": "itctamil.com", "title": "ரத்னஜீவன் ஹூல் மீது அரசியல் அழுத்தம்! - ITCTAMIL NEWS", "raw_content": "\nHome அரசியல் ரத்னஜீவன் ஹூல் மீது அரசியல் அழுத்தம்\nரத்னஜீவன் ஹூல் மீது அரசியல் அழுத்தம்\nதேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரத்னஜீவன் ஹூல் தொடர்பில் தொடர்ச்சியாக அரசியல் ரீதியிலான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்ற நிலையில், பொலிஸில் முறைப்பாடு ஒன்றினை செய்வதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம் எடுத்துள்ளது. பெரும்பாலும் நாளைய தினம் முறைப்பாட்டை செய்யலாம் என பேராசிரியர் ரதனஜீவன் ஹூல் தெரிவித்தார்.\nபொதுத் தேர்தலை நடத்துவதில் தேர்தல்கள் ஆணைக்குழு தாமதங்களை முன்னெடுத்து வருவதாக அரசியல் ரீதியில் குற்றச்சாட்டுக்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், தேர்தல்கள் திணைக்கள உறுப்பினர் பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் தனது பதவியை பயன்படுத்தி அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் நாட்டில் சகலருக்கும் கொவிட் -19 தனிமைப்படுத்தல் கட்டாயமாக உள்ள போதிலும் பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் அவற்றை கருத்தில் கொள்ளாது தனது மகளை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைத்து வந்தார் என பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று காலையில் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் நடத்திய கலந்துரையாடலில் இந்த விடய��்களை கலந்துரையாடியுள்ளனர்.\nதனக்கு எதிராக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு அழுத்தம் பிரயோகிக்கப்படுகின்ற நிலையில் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் பொலிஸில் முறைப்பாடொன்றை செய்யவும் தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம் எடுத்துள்ளதாக அவர் கூறினார். தனக்கு எதிராக தொடர்ச்சியாக பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அரசியல் ரீதியில் அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றதன பின்னணியில் ஒரு சிலர் எதனை எதிர்பார்க்கின்றனர் என்பது எனக்கு தெரியும். ஆகவே ஆணைக்குழு சார்பில் நாளைய தினம் பெரும்பாலும் பொலிஸில் முறைப்பாடொன்றை செய்ய வாய்ப்புகள் உள்ளதாக பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் தெரிவித்தார்.\nPrevious articleநான்கு முனைகளால் வட்டுவாகல் கிராமமும் நந்திக்கடலும் அபகரிப்பு\nNext articleகொரோனா வைரஸ் சிகிச்சை டிரம்ப் பயன்படுத்தும் மருந்தை தடுத்து நிறுத்திய உலக சுகாதார நிறுவனம்\nகடந்தகாலங்களில் கட்சி அடிப்படையிலேயே வீடுகள் பகிரப்பட்டன-ஜீவன் தொண்டமான்\nசிறிதரனுக்கு சரியான பாடம் புகட்டுவோம்-தமிழரசு கட்சியின் மகளிர் அணிச் செயலாளர்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மக்கள் வெறுக்கத் தொடங்கியுள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othercountries/03/232831?ref=rightsidebar-manithan", "date_download": "2020-10-22T21:00:59Z", "digest": "sha1:VODTEOITU37S6TUAUNGQWBCBQIYVP4MY", "length": 8190, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "66 வயது கோடீஸ்வரரை மணந்து கொண்ட 31 வயது அழகிய இளம்பெண்! விமர்சனத்துக்கு கொடுத்துள்ள பதிலடி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n66 வயது கோடீஸ்வரரை மணந்து கொண்ட 31 வயது அழகிய இளம்பெண்\nபிலிப்பைன்ஸை சேர்ந்த 31 வயதான இளம்பெண் 66 வயதான கோடீஸ்வரரை மணந்து கொண்டு வாழ்ந்து வரும் நிலையில் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.\nPauleen Luna (31) என்ற அழகிய இளம்பெண் நடிகையாக உள்ளார். இவருக்கும் Vic Sotto (66) என்பவருக்கும் கடந்த 2016ல் திருமணம் நடைபெற்றது.\nகோடீஸ்வரரான Vic Sottoன் சொத்து மதிப்பு $14 மில்லியன் என கணக்கிடப்பட்டுள்ளது.\nஇந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது, Pauleen-ஐ விட Vicக்கு 34 வயது அதிகம் என்பதால் இந்த திருமணம் குறித்து முதலில் விமர்சனம் எழுந்தது.\nஆனால் விமர்சனங்களை உடைக்கும் வகையில் தம்பதி இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.\nஇது குறித்து Pauleen கூறுகையில், கணவருடனான வயது வித்தியாசத்தை எப்படி எதிர்கொள்கிறீர்கள் என இப்போதும் என்னிடம் கேட்கிறார்கள்.\nஇது பற்றி நான் என்றைக்கும் சிந்தித்ததில்லை, Vic எனக்கு மிகவும் மரியாதை கொடுப்பதோடு, பாதுகாப்பு உணர்வையும் தருவார்.\nஎன்னை அவர் மிகவும் நேசிப்பதால் வாழ்க்கை மகிழ்ச்சியாக உள்ளது. என்னை தன்னுடைய பாதியாக மதிக்கும் Vic என் முடிவுகளுக்கு மதிப்பு தருபவர்.\nஎன்னிடம் குரலை உயர்த்தி கூட அவர் பேசமாட்டார் என கூறியுள்ளார்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2664722", "date_download": "2020-10-22T21:52:20Z", "digest": "sha1:PYICBIJNP5I75UJWB7D6LTRRLI4RQ6YM", "length": 12121, "nlines": 53, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சுன்னி இசுலாம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சுன்னி இசுலாம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n09:21, 26 பெப்ரவரி 2019 இல் நிலவும் திருத்தம்\n18 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\nHammadh407ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\n09:08, 26 பெப்ரவரி 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஅடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n09:21, 26 பெப்ரவரி 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (Hammadh407ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)\n'''சன���னிசுன்னி இஸ்லாம்''' (Suni Islam) என்பது [[இஸ்லாம்|இஸ்லாமிய]]ப் பிரிவுகளில் ஒரு முக்கியமான உட்பிரிவாகும். இதுவே மிகப் பெரிய பிரிவும் ஆகும். சன்னிசுன்னி என்ற வார்த்தை சுன்னா என்ற [[அரபு]] வார்த்தையில் இருந்து வந்ததாகும். இதற்கு [[முகம்மது நபி]]யின் வழிமுறை என்பது அர்த்தமாகும்.\n[[படிமம்:Map of expansion of Caliphate.svg|375px|left|thumbnail|கலீபாக்களின் கீழ் இஸ்லாமிய பேரரசு{{legend|#a1584e|[[முகம்மது நபி]]யின் கீழ் பேரரசு, 622-632}} {{legend|#ef9070|ராஷிதீன் கலீபாக்கள் கீழ் பேரரசு, 632-661}} {{legend|#fad07d|உமய்யா கலீபாக்கள் கீழ் பேரரசு , 661-750}}]]634-ம் ஆண்டு கலீபாவாக தேர்ந்தெடுக்கப்பட்ட உமர் அவர்கள், ஒன்பது ஆண்டுகள் மட்டுமே ஆட்சி செய்த நிலையில் 644-ம் ஆண்டு ஆபு லுலுவா என்ற பாரசீகனால் கொல்லப்பட்டார். இதற்கு இடைப்பட்ட அவரது ஆட்சி காலத்தில், அவர் கடைப்பிடித்த கடுமையான சட்டங்களால் அதிருப்தி அடைந்த ஒரு கூட்டத்தினர் இவருக்கு பிறகு முகம்மது நபியின் மருமகன்களில் ஒருவரான [[அலீ]] என்பவர் ஆட்சிக்கு வரவேண்டும் என்று விரும்பினர். இவர்கள் ஷீஆ அல்-அலி கூட்டத்தார் என அழைக்கப்படுகின்றனர். ஆனால் அலியை விட மூத்தவரான முகம்மது நபியின் மற்றொரு மருமகன் [[உதுமான்]] என்பவர் அடுத்த கலீபாவாக வரவேண்டும் என்று பெரும்பான்மையான முஸ்லிம்கள் விரும்பினர். இதன் பேரில் சிலர் கூடி அலியின் சம்மதத்தோடு உதுமானை மூன்றாவது கலிபாவாக தேர்ந்தெடுத்தனர். பின்பு கடைசியாக உதுமானின் மறைவுக்கு பிறகு அலி நான்காவது கலீபாவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஇவரது ஆட்சி காலத்தில் இவருக்கு எதிராக மிகப்பெரிய அதிருப்திக் கூட்டம் ஒன்று உருவாகியது. இவர்கள் காரிஜிய்யா கூட்டத்தார் என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் உதுமான், [[முகம்மது நபி]] அவர்களுக்கு எதிரானவர் என்ற தோற்றத்தை மக்களிடையே பரப்பினார். மேலும் [[முகம்மது நபி]] மிகவும் அதிகமாக உயர்த்தி இறைவனுக்கு சமமானவர் என்றும் கூறத்தொடங்கினர். இதனால் அதிருப்தி அடைந்த ஷீஆ அல்-அலி கூட்டத்தார் பதிலுக்கு அலியை மிகவும் அதிகமாக உயர்த்தி இறைவனுக்கு சமமானவர் என்றும் கூறத்தொடங்கினர். மேலும் [[முகம்மது நபி]]யினை திட்டவும் தொடங்கினர். இதனால் கோபமுற்ற மற்ற, காரிஜிய்யா கூட்டத்தார் அல்லாதவர்களும் ஷீஆ அல்-அலி கூட்டத்ததாரை வெறுக்க தொடங்கினர். இவர்கள் தங்களை காரிஜிய்யா மற்றும் ஷீஆ அல்-அலி கூட்டத்த��ரிடம் இருந்து வேறுபடுத்தி உதாரண நபிவழி கூட்டம் என பொருள்படும்படி சன்னிசூன்னி முஸ்லிம் என அழைத்துக்கொண்டனர். இவ்வாறே சன்னிசூன்னி இஸ்லாம் பிரிவு தொடங்கியது.\n== நம்பிக்கைகள் மற்றும் கொள்கைகள். ==\n[[படிமம்:Uthman Koran-RZ.jpg|right|thumbnail|உலகின் மிக பழமையானதாக கருதப்படும் திருமறை - உதுமான் காலத்தது]]\nசன்னிசூன்னி முஸ்லிம்கள் [[திருக்குர்ஆன்|திருமறை]] மற்றும் முகம்மது நபியின் வழியை மட்டும் பின்பற்றுகின்றனர். திருமறையில் [[அல்லா]] கூறிய வாழ்க்கை, வழிபாட்டு, சட்ட முறைகள் மற்றும் முகம்மது நபியின் வழிகாட்டுதல் ஆகியவற்றை மற்றும் தங்கள் வாழ்க்கையில் மேற்கொள்கின்றனர். இவர்களின் நம்பிக்கைப் படி முகம்மதே நபி. அலி ஒரு ஸஹாபி (நபி தோழர்) மட்டுமே அன்றி வேறு எந்த தெய்வ சக்தியும் கொண்டவர் அல்லர். மேலும் முகம்மது நபி குடும்பத்தாருக்கும் தெய்வ சக்தி கிடையாது.\n== சட்ட தொகுப்புகள். ==\n\"என்னையோ, மாலிக், ஷாபீஈ, அவ்ஸாயீ, ஸவ்ரீ போன்ற (இமாம்களையோ) பின்பற்றாதே அவர்கள் எதிலிருந்து புரிந்து கொண்டார்களோ (அந்தக் குர்ஆன், ஹதீஸ்களிலிருந்து ) நீயும் புரிந்து கொள் அவர்கள் எதிலிருந்து புரிந்து கொண்டார்களோ (அந்தக் குர்ஆன், ஹதீஸ்களிலிருந்து ) நீயும் புரிந்து கொள்\"ஈகாழுல் ஹிமாம், பக்கம் 113. இது [[அராபியத் தீபகற்பம்|அரேபிய தீபகற்பத்தில்]] உள்ள அநேக நாடுகளில் உள்ள முஸ்லிம்களால் பின்பற்றப்படுகின்றது.\n
மேற்கண்டவாறு சன்னிசூன்னி இஸ்லாம் நான்கு சட்டத்தொகுப்புகளைப் பிரபல்யமாக கொண்டிருந்த போதிலும், இவைகளின் அடிப்படை கொள்கைகள் ஒன்றே ஆகும். இவை திருக்குர்ஆனிலிருந்தும் முகம்மத் நபியின் சுன்னாவிலிருந்தும் மட்டுமே எடுக்கப்படுகின்றன. இவைகளுக்கிடையே வணக்க வழிபாட்டு முறைகளின் கிளை விடயங்களில் மட்டுமே மிக அரிதான வித்தியாசங்கள் உள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2019/11/blog-post_891.html", "date_download": "2020-10-22T21:07:53Z", "digest": "sha1:5T5MG7OQ6D3JDAIKPIPNYA7RDMLLIKY4", "length": 18996, "nlines": 341, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "பிரபாகரன் தமிழ் மக்களை ஒன்று திரட்டியதை போல் முஸ்லிம்களும் ஒன்றுபட வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது – ஹரிஸ் எம்.பி சூளுரை", "raw_content": "\nபிரபாகரன் தமிழ் மக்களை ஒன்று திரட்டியதை போல் முஸ்லிம்களும் ஒன்றுபட வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது – ஹரிஸ் எம்.பி சூளுரை\nகடந்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசாவை ஆதரித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வும் சமகால அரசியல் சம்மந்தமான கலந்துரையாடலும் இன்று சனிக்கிழமை (30) சாய்ந்தமருது, மாளிகைக்காடு பிரதேசதில் அமைந்துள்ள தனியார் மண்டபம் ஒன்றில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம். ஹரீஸ் தலைமையில் இடம்பெற்றது.\nஇந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட அமைப்பாளர்கள், உயர்பீட உறுப்பினர்கள், கல்முனை மாநகர சபையின் மேயர் எ.எம். றகீப், உப மேயர் காத்தமுத்து கணேஸ் மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.\nஇந்த நிகழ்வின் போது உரையற்றிய பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் கூறும் போது நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் சர்வதேச சக்திகளின் தலையீடு இருந்தது என்ற விடயம் எல்லோருக்கும் தெரிந்தது, அதிலும் இந்தியாவின் தலையீடு அதிகமாக இருந்ததை இந்த இடத்தில் கூறியாக வேண்டும், குறிப்பாக இந்தியாவில் நடந்து முடிந்த தேர்தலில் நரேந்திர மோடியின் வெற்றிக்கான காரணம் இலங்கையில் ஸஹ்ரான் என்ற பைத்தியம் மேற்கொண்ட ஈஸ்டர் தாக்குதலையும், முஸ்லிம் மக்களுக்கு எதிரான இனவாத கருத்துக்களையே கடந்த தேர்தலில் பிரச்சாரம் செய்திருந்தார், சஹ்ரன் குழுவினரின் அடுத்த இலக்கு தமிழ் நாடு என்றும் கருத்துக்களை முன்வைத்தனர்.\nமோடி பிரதமரானதும் முஸ்லிம் மக்கள் மீது அடக்குமுறைகளை பிரயோகித்தார், குறிப்பாக பாபர் மஸ்ஜித் இடிக்கப்ப்ட வேண்டும் என்றும் அதே இடத்தில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதே போன்ற நிலை இலங்கையிலும் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்று கருத்து தெரிவித்தார்.\nதொடர்ந்து உரையாற்றுகையில் காஸ்மீர் இன்று லடக் என்றும் ஜம்மு என்றும் பிரியப்பட்டுள்ளது இதைப்போன்றுதான் கோடீஸ்வரனும் , மாநகரசபை உறுப்பினர் ராஜன் போன்றோர் கல்முனையை கூறு போட துடிக்கின்றனர். இலங்கையின் நில அமைப்பில் கிழக்கு மாகாணத்தின் அமைப்பானது முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இங்குள்ள முஸ்லிம் மக்களின் வர்தகம், கல்வி ,கலாச்சாரம��� ,அரசியல் என்பவற்றின் இருப்பை கேள்விக்குறியாக்கி இல்லாமல் ஆக்குவதற்கு வல்லரசான இந்தியா முழுமையாக செயற்படுகின்றது. குறிப்பாக ஏழு,எட்டு வருடங்களுக்கு முன்னதாகவே இந்தியாவின் உளவுத்துறையினர் கிழக்கு இலங்கையில் கால்பதித்துவிட்டனர். வடக்கில் தமிழ் மக்கள் ராஜபக்‌ஷ குடும்பத்தை எதிர்த்து வாக்களித்திருந்தாலும் அவர்களை கட்டாயம் இந்தியா பாதுகாக்கும் .\nஅண்மையில் கண்டி தலதா மாளிகைக்கு முன்னால் அத்துலுகிரிய ரத்ன தேரர் அவர்கள் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு எதிராக மெர்கொண்ட உண்ணாவிரதமானது மீண்டும் ஒரு கருப்பு ஜூலை கலவரத்தை உருவாக்க முயன்றுள்ளார். இன்னும் சில மாதங்களில் பொது தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முஸ்லிம்களின் இருப்பு சம்பந்தமான விடயம் இன்னும் கேள்விக்குறியாகாவே உள்ளது. முஸ்லிம் மக்கள் இன்று சிங்கள மக்கள் மத்தியில் எதிரிகளாக சித்தரிக்கப்பட்டுள்ளனர்.\nநடைபெற்று முடிந்த சனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட சஜித் பிரேமதாஸ இன்று கடனாளியாக மாறி விட்டார் .\nஎனினும் சஜித் பிரேமதாஸவை வெற்றி பெற வைப்பதற்கு முஸ்லிம் மக்கள் ஒன்று பட்டதைப்போன்று இன்று முஸ்லிம்களின் இருப்பை பாதுகாக்க கட்டாயம் ஒன்றுபட வேடிய நிலை காணப்படுகின்றது. வடக்கில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் தந்தை செல்வநாயகம் போன்றோர் தமிழ் மக்களை ஒன்று திரட்டியதை போல் முஸ்லிம் மக்களும் வருகின்ற பொது தேற்தலில் கட்சி பேதங்கள் மறந்து ஒன்று பட்டு தமது இருப்பை பாதுகாக்க வேண்டும் என தனது கருத்தில் தெரிவித்தார்.\nஒவ்வொரு நிமிடமும் நம்மை நோக்கி எறிகணைகள் வந்த வண்ணமே இருக்கிறது. நாங்கள் ஒற்றுமைப்பட்டு இனி செயலாற்ற முன்வர வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல அரசியல் கட்சி முக்கியஸ்தர்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலை சந்தித்து நாங்கள் ஒற்றுமையாக வாக்களித்தால் அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஐந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாவார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.\nதொடர்ந்தும் அங்கு பேசும் போது,\nகல்முனை பிரதேச விவகாரம் பற்றிய பிரதமருடனான கலந்துரையாடலுக்கு குறித்த தொகுதியின் மக்கள��� பிரதிநிதியாகிய எனக்கு எவ்வித அழைப்புக்களும் விடுக்கப்பட்டிருக்க வில்லை. நான் நேரடியாக பிரதமர் மஹிந்தவை சந்தித்து மக்களின் பிரச்சினையை பற்றி தெளிவாக விளக்கியவுடன் அன்று மாலை என்னையும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் அதற்கான ஏற்பாடுகளை தான் செய்வதாகவும் வாக்குறுதியளித்தார். அதன் பிரகாரமே நான் அக்கூட்டத்திற்க்கு சென்று வரவேற்பறையில் காத்திருந்தேன். அங்கு கலந்து கொண்டிருந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் அதிருப்தியுடன…\nமைத்திரிபால ஒரு புத்திஜீவியாகவோ, அறிஞராகவோ அவருடைய ஆட்சிக் காலத்தில் செயற்படவில்லை.\nபிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் \nசஜீத் − ரணில் பிரச்சினை\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவர் ரிஷாத் பதியுதீன் பி.பி.சிக்கு பரபரப்பு பேட்டி....\nஅப் பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது...;\nதற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் தலைவர்களை தமது அரசாங்கத்தில் சேர்த்துக் கொள்வதில்லை என்றுகூறி ஆளுந்தரப்பு நிராகரித்திருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nஆளுங்கட்சியில்தான் இருக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டுடன் நாம் அரசியல் செய்யவில்லை.\nகடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கிடைத்த 69 லட்சம் வாக்குகளை எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அணியினர் ஒட்டுமொத்தமாகப் பெற்றாலும், அவற்றினைக் கொண்டு நாடாளுமன்றத்திலுள்ள 225 ஆசனங்களில் 105 ஆசனங்களை மட்டுமே கைப்பற்ற முடியும். அதேவேளை, எதிர்த்தரப்பினருக்கு 119 ஆசனங்கள் கிடைக்கும். எனவே, எதிர்வரும் பொதுத் தேர்தல் சவால் மிகுந்ததாகவே அமையும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/news/mobile-phones/huawei-mate-20-mate-20-pro-launch-date-49936.html", "date_download": "2020-10-22T21:40:11Z", "digest": "sha1:TVKUJNFTO63M4HQV4LML3X2YJR35USB6", "length": 10157, "nlines": 170, "source_domain": "www.digit.in", "title": "Huawei mate ஸ்மார்ட்போன் அறிமுக தேதி பத்தி தெரியனுமா | Digit Tamil", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nHuawei mate ஸ்மார்ட்போன் அறிமுக தேதி பத்தி தெரியனுமா\nஎழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 01 Sep 2018\nஹூவாய் நிறுவனத்தின் மேட் 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்���து.\nஹூவாய் நிறுவனத்தின் மேட் 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஹூவாய் தனது கிரின் 980 7NM . பிராசஸர்களை அறிமுகம் செய்தது. புதிய பிராசஸரில் பிரத்யேக டூயல் நியூரல் நெட்வொர்க் பிராசசிங் யூனிட்கள் வழங்கப்பட்டுள்ளன.\nபுதிய பிராசஸர் அறிமுகம் செய்ததும் மேட் 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் வெளியீடு குறித்த அறிவிப்பை வெளியிடப்பட்டது. அதன்படி மேட் 20 சீரிஸ் மாடல்களில் கிரின் 980 பிராசஸர்களை கொண்டிருக்கும் என்றும் இவை அக்டோபர் 16-ம் தேதி அறிமுகம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஉயர்-ரக மேட் 20 ப்ரோ ஃபிளாக்ஷிப் மாடலில் மூன்று பிரைமரி கேமராக்கள், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்ற அம்சங்கள் ஹூவாய் P20 மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.\nஹூவாய் மேட் 20 மாடலில் 4200 Mah\nபேட்டரி, 6.3 இன்ச் AMOLED டிஸ்ப்ளே மற்றும் வயர்லெஸ் சார்ஜர், கிளாஸ் பேக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, ஆன்ட்ராய்டு 9.0 பை மற்றும் EMUI 9.0 கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஹூவாய் மேட் 20 சீரிஸ் மொத்தம் நான்கு மாடல்கள்: HMA-AL00, HMA-L09, HMA-L29, HMA-TL00 வெளியிடப்படும் என்றும் இவற்றின் விவரங்கள் விரைவில் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது.\nAMAZON GREAT INDIAN FESTIVAL SALE வெறும், RS 1000 யில் வாங்கலாம் ப்ளூடூத்ஹெட்போன்.\nRELIANCE JIO வின் 5G PLAN எப்படி இருக்கும்,குவால்காம் 5G பற்றி வெளியான தகவல்.\nReliance அறிமுகப்படுத்தியுள்ளது மேட் இன் இந்தியா பிரவுசர் JioPages\nபழைய டேட்டா தொலையாமல் எப்படி WhatsApp நம்பரை எப்படி மாற்றுவது \nடார்க் மோட் பயன்படுத்துவர்களா அதில் இருக்கும் பெரும் ஆபத்தை தெரிந்து கொள்ளுங்கள்.\nதினமும் 4GB டேட்டா Vi யின் டபுள் தமக்கா ஆபர் 336GB வரை டேட்டா நன்மை.\nPaytm வாலட்டில் க்ரெடிட் கார்டிலிருந்து பணம் செலுத்தினால் 2% வட்டி வசூலிக்கப்படும்.\nAMAZON GREAT INDIAN FESTIVAL SALE வாஷிங் மெஷினில் அதிரடி ஆபர் வழங்கப்படுகிறது.\nNokia 225 மற்றும் Nokia 215 ஸ்மார்ட்போன் 4ஜி வசதியுடன் அறிமுகம்.\nஇந்தியாவின் டிசம்பர் 2017 ஆம் ஆண்டின் Rs5000கீழ் உள்ள சிறந்த Top 10 போன்கள்..\nஇந்தியாவில் ஆண்டின் சிறந்த கேமரா போன்கள்\nசெப்டம்பர் 2017ஆம் ஆண்டின் Rs 7000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்\nசெப்டம்பர் 2017ஆம் ஆண்டின��� Rs6000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்..\nசெப்டம்பர் ஆம் ஆண்டின் Rs8000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்\nஇந்தியாவில் அக்டோபர் ஆம் ஆண்டின் சிறந்த Xiaomi ஸ்மார்ட்போன்கள்\nஇந்தியாவில் டிசம்பர் ஆம் ஆண்டின் சிறந்த போன்கள்.\nRs,10000க்கு கீழ் உள்ள சிறந்த லெனோவா போன்கள்\n15000 க்குள் இருக்கும் பெஸ்ட் ஸ்மார்ட்போன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/09/15090755/Before-Theni-Collector-OfficeInnovative-struggle-to.vpf", "date_download": "2020-10-22T21:38:26Z", "digest": "sha1:77VVEVIWU33O7MHNNWKFO6BZ6VXJWIUL", "length": 15011, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Before Theni Collector Office Innovative struggle to cancel ‘Need’ selection || தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு ‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி நூதன போராட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதேனி கலெக்டர் அலுவலகம் முன்பு ‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி நூதன போராட்டம் + \"||\" + Before Theni Collector Office Innovative struggle to cancel ‘Need’ selection\nதேனி கலெக்டர் அலுவலகம் முன்பு ‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி நூதன போராட்டம்\n‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் மாணவர் சங்கத்தினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nபதிவு: செப்டம்பர் 15, 2020 09:07 AM\nதமிழகம் முழுவதும் ‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தேனி மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் சார்பில் தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு ‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, இந்த சங்கங்களின் நிர்வாகிகள் தேனி அரசு தொழிற்பயிற்சி நிலையம் முன்பு நேற்று காலை திரண்டனர். அங்கு இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட தலைவர் பிரேம்குமார் பிணம்போல் வேடமிட்டார். அவரை அங்கிருந்து கலெக்டர் அலுவலகம் வரை பாடைகட்டி ஊர்வலமாக தூக்கி வந்தனர். பின்னர் கலெக்டர் அலுவலகம் அருகில் வந்தபோது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். இதனால், போலீசாருக்கும், ஊர்வலத்தில் வந்தவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.\nஇதைத்தொடர்ந்து பிணம் போல் வேடமிட்ட நபரை கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் படுக்க வைத்து, மற்றவர்கள் தரையில் அமர்ந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் முனீஸ்வரன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச்செயலாளர் சவுந்தரபாண்டியன், மாணவர் சங்க மாவட்ட செயலாளர் நாகராஜ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.\nபின்னர் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு, சாலையோரம் நின்று ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். போராட்டம் முடிந்த பின்னர், நிர்வாகிகள் சிலரை போலீசார் கைது செய்ய முயன்றனர். இதையடுத்து போலீசாரை கண்டித்து மீண்டும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் கைது நடவடிக்கையை கைவிட்டதால், போராட்டத்தை முடித்துக்கொண்டு போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.\n1. நைஜீரியாவில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு: 12 பேர் உயிரிழப்பு\nநைஜீரியாவில் போலீசாரின் அத்துமீறல்களுக்கு எதிராக 2 வாரங்களுக்கும் மேலாக போராட்டம் நடைபெற்று வருகிறது.\n2. டிராக்டர் மோதி பலியான தொழிலாளி உடலை உரிமையாளர் வீட்டு முன் வைத்து உறவினர்கள் போராட்டம்\nடிராக்டர் மோதி பலியான தொழிலாளியின் உடலை, டிராக்டர் உரிமையாளர் வீட்டு முன் வைத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\n3. நெல்லை கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி போராட்டம்\nநெல்லை கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.\n4. சாலைவரியை நீக்கக்கோரி சுற்றுலா வாகன உரிமையாளர்கள் 2-வது நாளாக போராட்டம்\nசாலைவரியை ரத்துசெய்யக்கோரி புதுவையில் சுற்றுலா வாகன உரிமையாளர்கள் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n5. சாலைவரியை ரத்துசெய்யக்கோரி சுற்றுலா வாகன உரிமையாளர்கள் போராட்டம் 100 அடி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்\nசாலை வரியை ரத்துசெய்யக்கோரி சுற்றுலா வாகன உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் 100 அடி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.\n1. கொரோனா பாதிப்பால் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு பார்வையை இழந்த சிறுமி\n பிரபலங்களின் குழந்தைகளுக்கு தொடர்ந்து பாலியல் மிரட்டல் விடுக்கும் கொடுமை\n3. கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் இந்தியாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது- பில்கேட்ஸ்\n4. தினசரி மவுத்வாஷ் மூலம் சுத்தம் செய்தால் கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்யலாம் - ஆய்வில் தகவல்\n5. வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு\n1. அடிக்கடி மிஸ்டு கால் கொடுத்து பாலியல் தொந்தரவு: பெண்ணிடம் உல்லாசம் அனுபவிக்க துடித்த சபல ஆசாமி கொலை - மரத்தில் கட்டி வைத்து தீர்த்துக்கட்டிய தாய்-மகள் கைது\n2. வீட்டுக்கு அழைத்து பள்ளி மாணவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது\n3. ஷேர் ஆட்டோவில் பயணம் செய்து மூதாட்டிகளை குறி வைத்து நகை திருடிய 7 பெண்கள் கைது\n4. தூத்துக்குடியில் பயங்கரம்: ரவுடி சரமாரி வெட்டிக்கொலை 5 பேர் கும்பலுக்கு வலைவீச்சு\n5. “அவதூறு பரப்பும் உலகில் வாழ விரும்பவில்லை” ஆசிரியை தற்கொலையில் பரபரப்பு கடிதம் சிக்கியது - உருக்கமான தகவல்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t148923-200-82", "date_download": "2020-10-22T20:19:18Z", "digest": "sha1:ANU3U7OM5OZBDABHEAZ5FH7SGSQSQAPI", "length": 26018, "nlines": 150, "source_domain": "www.eegarai.net", "title": "டெங்கு காய்ச்சலுக்கு 200 பேர் பாதிப்பு: 82 நடமாடும் மருத்துவக் குழுக்கள்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» பதிவை சேமிப்பது எப்படி \n» கங்கையை கொணர்ந்த பகீரதன் தவம்\n» தனியாய் பயணம், துணையாய் துணிவு\n» மாணவன் கேட்காத பாடம்\n» ஹர ஹர சங்கர, ஜெய ஜெய சங்கர \n» திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் நந்தியின் பிரசித்தி \n» மரங்கள் இல்லாமல் காகிதம்\n» அமிஷின்.சீதா மிதிலை போர்.மங்கை\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» மறுபக்கம் – கவிதை\n» எதிரிக்கு நகைச்சுவை உணர்வு அதிகம்..\n» டி.வி.விளம்பரக் கம்பெனி மீது தலைவருக்கு ஏன் கோபம்\n» திறப்பு – கவிதை\n» நாயுடமை & பிரேமை – கவிதைகள்\n» அன்னாசி பழத்தை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள்\n» கொரோனா குயின் ப்ரீத்தி ஜிந்தா.. நெட்டிசன்கள் புகழாரம்.\n» தமிழில் ஒத்த செருப்பு, ஹவுஸ் ஓனர் படங்கள் தேர்வு..\n» பிரபாஸ் பிறந்தநாளுக்கு ராதேஷ்யாம் படக்குழுவின் சிறப்பு பரிசு.\n» கடைசி ஆசை என்னவென்று சொல்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:42 pm\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:40 pm\n» ஐபிஎல் கிரிக்கெட்டில் ஷிகர் தவான் புதிய சாதனை\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:37 pm\n» தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:34 pm\n» அரசு அதிகாரியின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை- நகை, பணம் சிக்கியது\n» தமிழகத்தில் புதிய மாவட்டங்களில் இடம் பெறும் தொகுதிகள் அறிவிப்பு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:09 pm\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:01 pm\n» இதான் உங்களுக்கு முதல் கேஸா\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:57 pm\n» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ\n» சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க வேண்டுமா\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:58 pm\n» குழந்தைகளுக்காக வேலையை இழக்கும் இந்தியப் பெண்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:35 pm\n» எள்ளின் பயன்களும் மருத்துவ குணங்களும் \nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:31 pm\n» பறவைகளை வசீகரிக்கும் மரங்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:24 pm\n» ஆறு வித்தியாசங்கள் – கண்டுபிடி\n» ஆறு வித்தியாசங்கள் (கண்டுபிடி)\n» பிடுங்கலாம், நட முடியாது...விடுகதைகள்\n» தமிழ் நாவல் தேவை\n» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....\n» ஒரு வார்த்தை – அனுஷா நடராஜன்\n» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் by Krishnaamma - சுக்கு மல்லி காபி by Krishnaamma - சுக்கு மல்லி காபி\n» நவராத்திரி - அப்பம் \n» வெள்ளை பட்டாணி மசாலா சுண்டல்\nடெங்கு காய்ச்சலுக்கு 200 பேர் பாதிப்பு: 82 நடமாடும் மருத்துவக் குழுக்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nடெங்கு காய்ச்சலுக்கு 200 பேர் பாதிப்பு: 82 நடமாடும் மருத்துவக் குழுக்கள்\nசென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் கொசு வலை பாதுகாப்புடன் சிகிச்சை பெறும் நோயாளிகள்.\nசென்னை உள்பட தமிழகம் முழுவதும் அக்டோபர் மாதத்தில் மட்டும் 200 பேர் டெங்கு காய்ச்சலிலும், 100 பேர் பன்றிக் காய்ச்சலிலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nடெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டும் டெங்கு, பன்றிக் காய்ச்சலில் 100 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மூன்று மாவட்டங்களில் 82 நடமாடும் மருத்த��வக் குழுக்களை தமிழக சுகாதாரத் துறை அமைத்துள்ளது.\nதமிழகத்தில் அண்மைக்காலமாக டெங்கு, பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகமாகி வருகிறது. ஒரே நேரத்தில் இரண்டு வகையான காய்ச்சல் பரவி வருவதால் அதைத் தடுக்க தமிழக சுகாதாரத் துறை பல்வேறு துறைகளுடன் இணைந்து தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில், குறிப்பாக சென்னை கொளத்தூர் மேற்குத் தெருவைச் சேர்ந்த 6 வயது நிரம்பிய தீக்ஷா, தக்ஷண் ஆகிய இரட்டைக் குழந்தைகள் இருவரும் கடந்த சனிக்கிழமை இரவு உயிரிழந்தது, பொதுமக்களிடம் டெங்கு காய்ச்சல் மீதான அச்சத்தை அதிகப்படுத்தியுள்ளது.\n200 பேர் பாதிப்பு: இது குறித்து சுகாதாரத் துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அக்டோபர் மாதத்தில் மட்டும் 200 பேர் டெங்கு காய்ச்சலிலும், 100 பேர் பன்றிக் காய்ச்சலிலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டும் அக்டோபர் மாதத்தில் மட்டும் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் 100 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் நாளொன்றுக்கு சுமார் 10 பேர் வரை அனுமதிக்கப்படுகின்றனர்.\nகடந்த 2017-ஆம் ஆண்டில் தமிழகம் முழுவதும் சுமார் 23,000 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். ஆனால், சுகாதாரத் துறை எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் டெங்கு பாதிப்பு பெருமளவு குறைக்கப்பட்டு, இந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி தற்போது வரை தமிழகம் முழுவதும் 2,400 பேர் டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார் அவர்.\n82 நடமாடும் மருத்துவக் குழுக்கள்: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பைக் கட்டுப்படுத்தும் வகையில், சுகாதாரத் துறை சார்பில் 82 நடமாடும் மருத்துவக் குழுக்கள், கொசு ஒழிப்பு விரைவுக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நடமாடும் மருத்துவக் குழு வாகனங்களை சென்னையில் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்த சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் பரவுவதை தடுக்க சுகாதாரத் துறை கொசு ஒழிப்பு, விழிப்புணர்வு ஏற்படுத்துதல், காய்ச்சல் கண்டறிதல், காய்ச்சல் கண்ட இடங்களில�� உடனடி தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல், மருத்துவ முகாம்கள் நடத்துதல் போன்ற தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.\n20,000 பணியாளர்கள்: சுகாதாரத் துறை சார்பில் ஒரு வட்டத்துக்கு 10 தற்காலிகப் பணியாளர்களும், ஊரக வளர்ச்சித் துறை சார்பில் ஒரு வட்டத்துக்கு 20 தற்காலிகப் பணியாளர்களும், பேரூராட்சி சார்பில் ஒவ்வொரு பேரூராட்சிக்கு 10 தற்காலிகப் பணியாளர்களும், நகராட்சி, மாநகராட்சி சார்பில் 250-300 வீடுகளுக்கு ஒரு பணியாளர் வீதம் மொத்தம் 20 ஆயிரம் தற்காலிகப் பணியாளர்கள் டெங்கு கொசு ஒழிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எலைசா முறையில் டெங்கு காய்ச்சலைக் கண்டுபிடிக்கும் ரத்தப் பரிசோதனை மையங்கள் 31-இல் இருந்து 125-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மருந்துகள், ரத்த அணுக்கள், பரிசோதனைக் கருவி, ரத்தக் கூறுகள், ரத்தம், சுய தற்காப்பு சாதனங்களும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், அனைத்து அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களிலும் நிலவேம்புக் குடிநீர், பப்பாளி இலைச்சாறு, மலைவேம்பு இலைச்சாறு வழங்கப்படுகிறது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.\nஎழும்பூர் அரசு மருத்துவமனையில் 27 குழந்தைகளுக்கு சிகிச்சை\nசென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் 27 குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் ரத்தப் பரிசோதனையில் 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.\nராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை ஆகியவற்றில் டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் சுமார் 13 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதில் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 3 பேரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 5 பேரும், ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 5 பேரும், தனியார் மருத்துவமனைகளில் சிலரும் டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\n24 மணி நேர கட்டுப்பாட்டு அறை\nடெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் வகையில், சென்னையில் உள்ள பொது சுகாதாரத் துறை இயக்குநரகத்தில் 24 மணி நேரமும் செயல்படக் கூடிய கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. 044 24350496, 044 24334811, 94443 40496, 87544 48477 என்ற எண்களில் இந்த மையத்தை தொடர்பு கொள்ளலாம் என்றார்.\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரல���று - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t149337-topic", "date_download": "2020-10-22T21:18:50Z", "digest": "sha1:WVOCRL3E45UO5Z5L2RLKKMAIGPS4YI4F", "length": 24421, "nlines": 218, "source_domain": "www.eegarai.net", "title": "ஆன்லைனில் விற்கப்படும் பொருட்களில் ஐந்தில் ஒன்று போலியானது: ஆய்வு தரும் அதிர்ச்சி முடிவுகள்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» பதிவை சேமிப்பது எப்படி \n» கங்கையை கொணர்ந்த பகீரதன் தவம்\n» தனியாய் பயணம், துணையாய் துணிவு\n» மாணவன் கேட்காத பாடம்\n» ஹர ஹர சங்கர, ஜெய ஜெய சங்கர \n» திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் நந்தியின் பிரசித்தி \n» மரங்கள் இல்லாமல் காகிதம்\n» அமிஷின்.சீதா மிதிலை போர்.மங்கை\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» மறுபக்கம் – கவிதை\n» எதிரிக்கு நகைச்சுவை உணர்வு அதிகம்..\n» டி.வி.விளம்பரக் கம்பெனி மீது தலைவருக்கு ஏன் கோபம்\n» திறப்பு – கவிதை\n» நாயுடமை & பிரேமை – கவிதைகள்\n» அன்னாசி பழத்தை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள்\n» கொரோனா குயின் ப்ரீத்தி ஜிந்தா.. நெட்டிசன்கள் புகழாரம்.\n» தமிழில் ஒத்த செருப்பு, ஹவுஸ் ஓனர் படங்கள் தேர்வு..\n» பிரபாஸ் பிறந்தநாளுக்கு ராதேஷ்யாம் படக்குழுவின் சிறப்பு பரிசு.\n» கடைசி ஆசை என்னவென்று சொல்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:42 pm\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:40 pm\n» ஐபிஎல் கிரிக்கெட்டில் ஷிகர் தவான் புதிய சாதனை\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:37 pm\n» தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:34 pm\n» அரசு அதிகாரியின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை- நகை, பணம் சிக்கியது\n» தமிழகத்தில் புதிய மாவட்டங்களில் இடம் பெறும் தொகுதிகள் அறிவிப்பு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:09 pm\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:01 pm\n» இதான் உங்களுக்கு முதல் கேஸா\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:57 pm\n» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ\n» சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க வேண்டுமா\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:58 pm\n» குழந்தைகளுக்காக வேலையை இழக்கும் இந்தியப் பெண்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:35 pm\n» எள்ளின் பயன்களும் மருத்துவ குணங்களும் \nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:31 pm\n» பறவைகளை வசீகரிக்கும் மரங்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:24 pm\n» ஆறு வித்தியாசங்கள் – கண்டுபிடி\n» ஆறு வித்தியாசங்கள் (கண்டுபிடி)\n» பிடுங்கலாம், நட முடியாது...விடுகதைகள்\n» தமிழ் நாவல் தேவை\n» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....\n» ஒரு வார்த்தை – அனுஷா நடராஜன்\n» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் by Krishnaamma - சுக்கு மல்லி காபி by Krishnaamma - சுக்கு மல்லி காபி\n» நவராத்திரி - அப்பம் \n» வெள்ளை பட்டாணி மசாலா சுண்டல்\nஆன்லைனில் விற்கப்படும் பொருட்களில் ஐந்தில் ஒன்று போலியானது: ஆய்வு தரும் அதிர்ச்சி முடிவுகள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nஆன்லைனில் விற்கப்படும் பொருட்களில் ஐந்தில் ஒன்று போலியானது: ஆய்வு தரும் அதிர்ச்சி முடிவுகள்\nஆன்லைனில் விற்கப்படும் பொருட்களில் ஐந்தில் ஒன்று போலியாக உள்ளதாக ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nலோக்கல் சர்க்கிள் என்னும் இணையதளம் இந்தியா முழுவதும் உள்ள 200 நகரங்களில் இந்த ஆய்வை நடத்தியது.\nகடந்த ஆறு மாதங்களில், ஆன்லைன் மூலம் போலியான பொருட்கள் விற்கப்பட்டதாக சுமார் 20% வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆன்லைனில் விற்கப்படும் பொருட்களில் ஐந்தில் ஒன்று போலியானது. இதில் அதிகமானவை ஒப்பனை மற்றும் வாசனைத் திரவியங்களுக்கான பொருட்கள் ஆகும்.\nஎந்த ஆன்லைன் வணிக நிறுவனம் அதிக அளவில் போலியான பொருட்களை விற்பனை செய்கிறது என்ற கேள்விக்கு 37 சதவீதம் பேர் ஸ்நாப்டீல் என்று தெரிவித்துள்ளனர். அமேசான் என 20 சதவீதம் பேரும் பிளிப்கார்ட் என 22 சதவீதம் பேரும், பேடிஎம் மால் என 21 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.\nRe: ஆன்லைனில் விற்கப்படும் பொருட்களில் ஐந்தில் ஒன்று போலியானது: ஆய்வு தரும் அதிர்ச்சி முடிவுகள்\nஆன்லைன் பொருட்களில் எது போலியானது என்பதை எப்படிக் கண்டறிவது என்பது உங்களுக்குத் தெரியுமா என்ற கேள்விக்கு தெரியாது என 69% பேர் தெரிவித்துள்ளனர். 16% பேர் தெரியும் எனவும் 15% பேர் சொல்ல முடியாது என்றும் தெரிவித்துள்ளனர்.\nஎந்தப் பொருட்களில் போலிகள் அதிகம் இருக்கின்றன என்ற கேள்விக்கு நறுமண மற்றும் ஒப்பனைப் பொருட்களில் 35 சதவீதம் என்றும் விளையாட்டுக்குத் தேவையான உபகரணங்களில் 22 சதவீதம் போலி என்றும், 5 சதவீதப் பைகள் போலியாக இருக்கின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதேபோல ஆன்லைனில் பொருட்களை விற்கும் நிறுவனங்களின் முழு விவரங்களை (பெயர், முகவரி, தொலைபேசி எண், ஜிஎஸ்டிஎன்) ஆன்லைன் நிறுவனங்கள் வெளியிட்டால் போலிகளின் எண்ணிக்கை குறையுமா என்ற கேள்விக்கு ஆம் என்று 78% பேரும் இல்லை என்று 14% பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். 8 சதவீதம் பேர் கருத்து எதுவும் இல்லை என்று கூறியுள்ளனர்\nRe: ஆன்லைனில் விற்கப்படும் பொருட்களில் ஐந்தில் ஒன்று போலியானது: ஆய்வு தரும் அதிர்ச்சி முடிவுகள்\nஇவை நேரடியாக வாங்கும் பொழுதும் சந்திக்கும் ஒரு பிரச்சனை ... உண்மைத்தன்மையை கண்டறிவது ....அதனால் நாம் வாங்கிய பொருள் உண்மையே என நினைத்தது விட வேண்டும், போலி என தெரிந்து விட்டால் பயன்படுத்தும் நாட்கள் அந்த எண்ணத்திலேயே நரகமாகி விடும் ...\nRe: ஆன்லைனில் விற்கப்படும் பொருட்களில் ஐந்தில் ஒன்று போலியானது: ஆய்வு தரும் அதிர்ச்சி முடிவுகள்\nRe: ஆன்லைனில் விற்கப்படும் பொருட்களில் ஐந்தில் ஒன்று போலியானது: ஆய்வு தரும் அதிர்ச்சி முடிவுகள்\nவிழிப்பு உணர்வு ஏற்பட்டால் சரி\nRe: ஆன்லைனில் விற்கப்படும் பொருட்களில் ஐந்தில் ஒன்று போலியானது: ஆய்வு தரும் அதிர்ச்சி முடிவுகள்\n@ரா.ரமேஷ்குமார் wrote: இவை நேரடியாக வாங்கும் பொழுதும் சந்திக்கும் ஒரு பிரச்சனை ... உண்மைத்தன்மையை கண்டறிவது ....அதனால் நாம் வாங்கிய பொருள் உண்மையே என நினைத்தது விட வேண்டும், போலி என தெரிந்து விட்டால் பயன்படுத்தும் நாட்கள் அந்த எண்ணத்திலேயே நரகமாகி விடும் ...\nமேற்கோள் செய்த பதிவு: 1284950\nவாங்கி பின்னர் ஆராய்ச்சி தேவையற்றது.\nRe: ஆன்லைனில் விற்கப்படும் பொருட்களில் ஐந்தில் ஒன்று போலியானது: ஆய்வு தரும் அதிர்ச்சி முடிவுகள்\n@SK wrote: உண்மை தான் ரமேஷ்\nமேற்கோள் செய்த பதிவு: 1284968\nRe: ஆன்லைனில் விற்கப்படும் பொருட்களில் ஐந்தில் ஒன்று போலியானது: ஆய்வு தரும் அதிர்ச்சி முடிவுகள்\nவிழிப்பு உணர்வு ஏற்பட்டால் சரி\nமேற்கோள் செய்த பதிவு: 1284984\nRe: ஆன்லைனில் விற்கப்படும் பொருட்களில் ஐந்தில் ஒன்று போலியானது: ஆய்வு தரும் அதிர்ச்சி முடிவுகள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுக��்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t155288-topic", "date_download": "2020-10-22T20:23:09Z", "digest": "sha1:OVBA6H6DX5EHESKSI2LFQHPLNGG36KQQ", "length": 23975, "nlines": 182, "source_domain": "www.eegarai.net", "title": "எல்லை மீறிய இம்ரான் கான்; முதன்மை செயலாளர் விதிஷா மைத்ரா கடும் தாக்கு", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» பதிவை சேமிப்பது எப்படி \n» கங்கையை கொணர்ந்த பகீரதன் தவம்\n» தனியாய் பயணம், துணையாய் துணிவு\n» மாணவன் கேட்காத பாடம்\n» ஹர ஹர சங்கர, ஜெய ஜெய சங்கர \n» திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் நந்தியின் பிரசித்தி \n» மரங்கள் இல்லாமல் காகிதம்\n» அமிஷின்.சீதா மிதிலை போர்.மங்கை\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» மறுபக்கம் – கவிதை\n» எதிரிக்கு நகைச்சுவை உணர்வு அதிகம்..\n» டி.வி.விளம்பரக் கம்பெனி மீது தலைவருக்கு ஏன் கோபம்\n» திறப்பு – கவிதை\n» நாயுடமை & பிரேமை – கவிதைகள்\n» அன்னாசி பழத்தை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள்\n» கொரோனா குயின் ப்ரீத்தி ஜிந்தா.. நெட்டிசன்கள் புகழாரம்.\n» தமிழில் ஒத்த செருப்பு, ஹவுஸ் ஓனர் படங்கள் தேர்வு..\n» பிரபாஸ் பிறந்தநாளுக்கு ராதேஷ்யாம் படக்குழுவின் சிறப்பு பரிசு.\n» கடைசி ஆசை என்னவென்று சொல்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:42 pm\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:40 pm\n» ஐபிஎல் கிரிக்கெட்டில் ஷிகர் தவான் புதிய சாதனை\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:37 pm\n» தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:34 pm\n» அரசு அதிகாரியின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை- நகை, பணம் சிக்கியது\n» தமிழகத்தில் புதிய மாவட்டங்களில் இடம் பெறும் தொகுதிகள் அறிவிப்பு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:09 pm\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:01 pm\n» இதான் உங்களுக்கு முதல் கேஸா\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:57 pm\n» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ\n» சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க வேண்டுமா\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:58 pm\n» குழந்தைகளுக்காக வேலையை இழக்கும் இந்தியப் பெண்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:35 pm\n» எள்ளின் பயன்களும் மருத்துவ குணங்களும் \nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:31 pm\n» பறவைகளை வசீகரிக்கும் மரங்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:24 pm\n» ஆறு வித்தியாசங்கள் – கண்டுபிடி\n» ஆறு வித்தியாசங்கள் (கண்டுபிடி)\n» பிடுங்கலாம், நட முடியாது...விடுகதைகள்\n» தமிழ் நாவல் தேவை\n» தமிழ் நூல்கள் இலகு��ாகத் தரவிறக்கம் செய்க....\n» ஒரு வார்த்தை – அனுஷா நடராஜன்\n» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் by Krishnaamma - சுக்கு மல்லி காபி by Krishnaamma - சுக்கு மல்லி காபி\n» நவராத்திரி - அப்பம் \n» வெள்ளை பட்டாணி மசாலா சுண்டல்\nஎல்லை மீறிய இம்ரான் கான்; முதன்மை செயலாளர் விதிஷா மைத்ரா கடும் தாக்கு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nஎல்லை மீறிய இம்ரான் கான்; முதன்மை செயலாளர் விதிஷா மைத்ரா கடும் தாக்கு\nஎல்லை மீறிய இம்ரான் கான்; முதன்மை செயலாளர் விதிஷா மைத்ரா கடும் தாக்கு\nகாஷ்மீர் பிரச்ணை குறித்து பேசும் போது, இப்போது தான் அங்கிருந்தால் கண்டிப்பாக துப்பாக்கி ஏந்தியிருப்பேன் என்று தெரிவித்தார்\nநியூயார்க்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் சர்ச்சை பேச்சுக்கு இந்திய வெளியுறவுத்துறை முதன்மை செயலாளர் விதிஷா மைத்ரா கடுமையான பதிலடி கொடுத்துள்ளார்.\nஇதனைத் தொடர்ந்து பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், தான் பிரதமராக பதவியேற்ற பின்பு இந்தியாவுடன் நல்லுறவை தொடர விரும்பியதாகவும், ஆனால், இந்தியா அதனை விரும்பவில்லை எனவும் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். அனு ஆயுதங்களை கொண்ட இந்தியாவும், பாகிஸ்தானும் மோதிக் கொண்டால் அதனால் ஏற்படும் பின் விளைவுகள் எண்ணி பார்க்க வேண்டும் என மிரட்டும் தொனியில் பேசிய இம்ரான் கான், காஷ்மீர் பிரச்ணை குறித்து பேசும் போது, இப்போது தான் அங்கிருந்தால் கண்டிப்பாக துப்பாக்கி ஏந்தியிருப்பேன் என்றும் தெரிவித்தார்.\nஇதையடுத்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஐ.நாவில் பேசியதற்கு பதில் தரும் உரிமையை பயன்படுத்தி இந்தியாவின் வெளியுறவுத்துறை முதன்மை செயலாளர் விதிஷா மைத்ரா, கடுமையான பதிலடி கொடுத்துள்ளார்.\nஐக்கிய நாடுகளால் தீவிரவாதிகள் அறிவிக்கப்பட்ட பயங்கரவாதிகள் 130 பேர் பாகிஸ்தானில் உள்ளனர். 25 முறை தடைசெய்யப்பட்ட தீவிரவாத இயக்கங்கள் அங்கு தான் உள்ளது. இதனை பாகிஸ்தான் பிரதமரால் மறுக்க இயலுமா என சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.\nதீவிரவாதிகளுக்கு ஓய்வூதியம் அளிக்கும் ஒரே நாடு பாகிஸ்தானாக தான் இருக்கும் என சாடிய அவர், காஷ்மீர் பிரச்ணைக்கு பாகிஸ்தான் கடுமையாக எதிர்வினையாற்றி வருகிறது. இது அந்நாடு அமைதியை விரும்பாததை சுட்டிக் காட்டுவதாக குறிப்பிட்டார். மே���ும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு இங்கு வரலாற்றை நினைவுப்படுத்த கடமைப்பட்டுள்ளேன். 1971ல் சொந்த நாட்டு மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப் படுகொலையை மறந்து விடாதீர்கள் எனவும் விதிஷா மைத்ரா குறிப்பிட்டார்.\nபாகிஸ்தானில் சிறுபான்மையினர் எண்ணிக்கை 1947இல் 23 சதவீதமாக இருந்தது; தற்போது 3 சதவீதமாக குறைந்துவிட்டதாக குறிப்பிட்ட விதிஷா, அனைத்து சிறுபான்மையினரும் அங்கு கொடுமையான சட்டங்களால் பாதிக்கப்படுகின்றனர். கட்டாய மதமாற்றம் செய்யப்படுகின்றனர் என குற்றம் சாட்டினார்.\nபாகிஸ்தான் பிரதமரின் அனு ஆயுத பேச்சு மிரட்டும் தொனியில் உள்ளது. இதனை ராஜதந்திரம் என்று சொல்ல முடியாது. தந்திரம் என்று வேண்டுமானால் சொல்லலாம். அவரது பேச்சு அரசியல் முதிர்ச்சியற்ற அனுசக்தி பேரழிவை கட்டவிழ்த்து விடுவதற்கான அச்சுறுத்தலாக உள்ளது. பாகிஸ்தான் பிரதமரின் பேச்சு, துப்பாக்கி கலாசாரத்தை ஊக்குவிக்கும் வகையில் மீறியதாக அமைந்துள்ளது எனவும் விதிஷா மைத்ரா கடுமையாக சாடினார்.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: எல்லை மீறிய இம்ரான் கான்; முதன்மை செயலாளர் விதிஷா மைத்ரா கடும் தாக்கு\nRe: எல்லை மீறிய இம்ரான் கான்; முதன்மை செயலாளர் விதிஷா மைத்ரா கடும் தாக்கு\nபாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பெண் சமூக ஆர்வலர் குலாலாய் இஸ்மாயில்...,அங்கு,பலுசிஸ்தான் பழங்குடியினர் மற்றும் சிறுபான்மை மக்களின் மீதான தாக்குதல்களைக் கண்டித்து ஐ.நா. முன் ஆர்ப்பாட்டம்.\nஎல்லாம் சரி,காஷ்மீர் மக்கள் படும் துன்பங்களுக்கு விடிவு எப்போதுஇந்திய ராணுவம் ஒரு பக்கம்,தீவிரவாதிகள் ஒரு பக்கம்,மக்களின் போராடடம் இன்னொரு பக்கம்.\nRe: எல்லை மீறிய இம்ரான் கான்; முதன்மை செயலாளர் விதிஷா மைத்ரா கடும் தாக்கு\nமடிக்கணினி மக்கர் பண்ணினாலும், நாட்டாமை தீர்ப்பை தப்பா சொன்னாலும் கூட.... வந்து நாலு வார்த்தை நல்லதாய் சொல்லிட்டு..... நன்றி\nRe: எல்லை மீறிய இம்ரான் கான்; முதன்மை செயலாளர் விதிஷா மைத்ரா கடும் தாக்கு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்தி���் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்��ர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_2019.01.31&oldid=336974", "date_download": "2020-10-22T20:12:26Z", "digest": "sha1:TBM4IK2JVIC2CZY6YCWFNH2Z26NJFPVA", "length": 3169, "nlines": 48, "source_domain": "noolaham.org", "title": "உதயன் 2019.01.31 - நூலகம்", "raw_content": "\nNatkeeranBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:30, 16 ஜனவரி 2020 அன்றிருந்தவாரான திருத்தம்\n(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)\nஉதயன் 2019.01.31 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,596] இதழ்கள் [12,348] பத்திரிகைகள் [49,212] பிரசுரங்கள் [827] நினைவு மலர்கள் [1,414] சிறப்பு மலர்கள் [4,983] எழுத்தாளர்கள் [4,136] பதிப்பாளர்கள் [3,386] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\nநியூ உதயன் பப்ளிகேசன்(பிறைவேற்) லிமிட்ரெட் நிறுவனம்\n2019 இல் வெளியான பத்திரிகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-28-october-2019/", "date_download": "2020-10-22T20:21:09Z", "digest": "sha1:SP4GENDDX2TNMTZ3M6UHC3DB2JQZSGAN", "length": 5373, "nlines": 119, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 28 October 2019 – தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.கடந்த 2009 முதல் கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் மட்டும் 12 குழந்தைகள் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளன. அதில் 2 குழந்தைகள் மட்டுமே உயிரோடு மீட்கப்பட்டுள்ளன. இப்போது ஆழ்துளை கிணற்றில் சுஜித் விழுந்தது 13வது சம்பவம் ஆகும்.\n1.நீண்டகால நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு மாதம் 10 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்படும் என ஜெகன்மோகன் தலைமையிலான ஆந்திர அரசு அறிவித்துள்ளது.\n2.பாஜகவின் மனோகர் லால் கட்டர், ஹரியாணா மாநிலத்தின் முதல்வராக இரண்டாவது முறையாக பதவியேற்றுக் கொண்டார்.\n1.முருகப்பா குழுமத்தைச் சோ்ந்த காா்போரண்டம் யுனிவா்சல் நிறுவனம் செப்டம்பருடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் ரூ.64.5 கோடியை வரிக்கு பிந்தைய லாபமாக ஈட்டியுள்ளது.\n1.அமெரிக்கப் படைகள் தாக்குதலில் ஐஎஸ்ஐஎஸ் தலைவர் அபுபக்கர் அல்-பக்தாதி உயிரிழந்து விட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.\n1.பேஸல் ஏடிபி ஓபன் டென்னிஸ் போட்டி இறுதிச் சுற்றில் ரோஜா் பெடரா்-டி மினாா் ஆகியோா் மோத��கின்றனா்.\nசெக் குடியரசு மற்றும் ஸ்லோவாக்கியா தேசிய தினம்(1918)\nமுதலாவது ஏர்பஸ் ஏ300 இயக்கப்பட்டது(1972)\nகனடா- அலாஸ்கா இடையேயான அலாஸ்கா நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது(1942)\nஸ்பெயினின் முதல் ரயில் பாதை திறக்கப்பட்டது(1848)\n– தென்னகம்.காம் செய்தி குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hariharaputhran.blogspot.com/2006/09/", "date_download": "2020-10-22T21:36:17Z", "digest": "sha1:H2PN7A65KVUUXRI2AY7YUI36PEHIKYT5", "length": 32191, "nlines": 128, "source_domain": "hariharaputhran.blogspot.com", "title": "வனாந்திரி: September 2006", "raw_content": "\nஎன் ஜன்னல் வழிப் பார்வை | கலிலியோவின் உலகை | சதுரமாக்கியது\nஎன் ஜன்னலின் வழியே: ரஜினி சப்தமா\n::சக்த்திகள் அதிகமாகும் போது பொறுப்புகளும் அதிகமாகிறது ::\n(SPIDERMAN படத்தில் வரும் ஒரு வசனம்)\n\"பெரிய லட்சியமென்று எதுவும் இல்லை..\nகூட இருக்கிறவங்களையும் சந்தொஷமா வாழ விடனும்.. \"\nஇது ஏதோ சாமியாரோ..அல்லது தெருக்கோடியில் வெட்டிக்கதை பேசிக்கொண்டிருக்கும் மனிதரின் பேச்சல்ல.தமிழ்த் திரையுலகின் புதிய கதவுகளைத் திறந்து,பல இலக்கணங்களை உருவக்கி,மிகக்குறுகிய காலத்தில் இன்று உலக அளவில் தனக்கென ஒரு மிகப்பெரிய மக்கள்கூட்டத்தைக் கொண்டிருக்கும் ஒரு மாமனிதனின் சொற்கள். ஒரு 25 வருடங்களுக்கு முன் அந்த தாடியுடன் கூடிய மெலிந்த கருத்த அழுக்கு மனிதன் திறந்த ஒரு பழைய இரும்பு கேட், தமிழ்த் திரை உலகின் புதிய வாசல்களைத் திறக்கப் போவதைப் பலரும் அப்போது அறிந்திருக்கவில்லை...\nநீங்கள் இதைப் படித்துக் கொண்டிருக்கும் இந்த நிமிஷத்தில் கூட இந்த கருத்த மனிதர் ஏதோ இடங்களில் அநியாயத்திற்கு எதிராக குரல்கொடுத்துக் கொண்டோ,காதலியுடன் டூயட் பாடிக்கொண்டோ,வில்லனுடன் சண்டை போட்டுக் கொண்டோ இருக்கிறார்.\n'ரஜினிகாந்த்' என்ற பெயர் தமிழ்த் திரை உலகிலும், அரசியல் உலகிலும் தவிர்க்க முடியாத மந்திரமாகியிருப்பதற்கு பின்னால் '''ஷிவாஜி ராவ்''' என்ற தனி மனிதரின் வாழ்க்கை எவ்வாறு ''பரிநாமம்'' அடைந்திருக்கிறது என்பதற்கான பதிவோ அல்லது அதற்கான முயற்ச்சியோ தான் இந்த படைப்பு \n'ரஜினி' என்ற பெயரே எனக்கு \"இது எப்படி இருக்கு\" என்ற வசனத்தின் மூலம் தான் எனக்குள் பதிவாயிருக்க வேண்டும்.அப்போது 'அபூர்வ ராகங்கள்'ளோ...'பைரவி'யோ பார்க்கும் அளவுக்கு பொறுமையோ பக்குவமோ எனக்கு போதாது.\nநான் சொல்வது 1980 களிலிருந்து 1990 களில் இருக்கும்...சினிமா ரசிகர்களே 'ரஜினி' 'கமல்' என்று இரு வேறு துருவங்களாக பிளவுபட்டிருந்த நேரம்..நான் அப்போ கமல் சைடு ).பைத்தியக்காரன் ,பரட்டைத்தலையன் என்று கேலிகளும் நையாண்டிகளும் பரப்பியபடி இருந்த போதும் ரஜினி ரசிகர் கூட்டதின் பிரம்மாண்டத்தை எண்ணி வியப்பாக இருக்கும்.நானும் ரஜினியின் ரசிகனாகும் ரகசிய ஆசை கொண்டவனாகவே இருந்தேன்).பைத்தியக்காரன் ,பரட்டைத்தலையன் என்று கேலிகளும் நையாண்டிகளும் பரப்பியபடி இருந்த போதும் ரஜினி ரசிகர் கூட்டதின் பிரம்மாண்டத்தை எண்ணி வியப்பாக இருக்கும்.நானும் ரஜினியின் ரசிகனாகும் ரகசிய ஆசை கொண்டவனாகவே இருந்தேன்\nஅது 'தளபதி' படம் வெளிவந்திருந்த சமையம்.எனக்கு 8 வயதிருக்கும்.மணிரத்னம்,மம்முட்டி,ரஜினி என்று\nமூன்று சூப்பர் ஸ்டார்கள் இணைந்த திரைப்படத்திற்கு யாரோ கைப்பிடித்து அழைத்து சென்றதாய் ஞாபகம்.\nஅந்த சினிமாவில் எங்கும் பிரவேசித்த 'சூர்யா' என்ற மனிதன் திரையரங்கை விட்டு வெளியே வந்த\nபின்னரும் என்னைத்த் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தான்.இரவில் என்னுடனே ஓரத்தில் '''கிடந்துரங்கினான்''.\nஏதோ கொடியில் உலரும் மஞ்சள் துணி சூர்யாவையே நினைவுபடுத்தியது.அந்த மனிதனின் கண்ணீர்\nகணமாக இருந்தது...அவன் கைகள் பழுப்பேறி இருந்த போதும், அவன் பார்வையில் கூட அன்பை\nவெளிப்படித்துபவனாகவே இருந்தான்-. ரஜினி என்கிற பிம்பம் என்னுள் படியத்துடங்கியது அப்போதிலிருந்து தான்.\nதமிழ் நாட்டில் இரண்டே வகை மனிதர்கள் தான் இருக்கிறார்கள்.\nஒன்று ரஜினியை விரும்புபவர்கள் ;\nபுறக்கணிப்பவர்கள் என்று யாரும் இருக்க முடியாது \nஇதுவரை யாருக்கும் அமைந்திராத அளவுக்கு ரசிகர்வட்டாரம் ரஜினிக்கு வாய்த்துள்ளது.கையை சுழற்றி\nசல்யூட் அடிக்கும் இரண்டு வயது குழந்தை முதல் 22வது முறை ஒளிபரப்பினாலும் 'பாட்ஷா'வையும்\n'அண்ணாமலை'யும் வாய்பிளந்து பார்க்கும் தாய்மார்கள் வரை ரஜினியின் தாக்கம் இருக்கதான் செய்கிறது.\nவருடத்திற்கு 2 படங்கள்வீதம் வரும் சமகால 'இளசு'களை ஓவர்டேக் செய்து அனைத்து ரசிகர்களின் இதைய\nஒரு கேளிக்கையாளன் எப்போது நட்சத்திரம் ஆகிறார் \nஒரு நட்சத்திரம் எப்போது ஒரு தலைவன் ஆகிறான் \nஒரு தலைவன் எப்போது சகாப்த்தமாகிறான் \nஎன்ற வினவுகள் ஒரு மனிதனிடம் கவனிக்கப்பட வேண்டியவை.அது ரஜினிகாந்தோ...வேறு\nஇதே ராயப்பேட்டையில் மூட்டை சுமந்த ஒரு மனிதன் இன்று எந்த பொதிமூட்டைகளில் தேடினாலும் அவரின்\nஒன்றிரண்டு புகைப்ப்டமாவது கிடைக்ககூடும் என்பது உறுதி.வாழ்வின் முழுநீள ஏற்ற இறக்கங்களை கடந்து வந்த\nஎந்த மனிதனுடைய வாழ்வும் பாதுகாக்கப் படவேண்டியது தான்.அந்த வகையில் இந்த புத்தகம் அக்கடமையைச்\nஇவ்வாறு வெற்றிகளை சுவைத்துவந்த சாதணைகளுக்கு பின்னால் பல அறிவாளர்களது பங்கு இருக்கிறது.அவை\nஅனைத்தையும் பரவலாக விரித்திருக்கிறது இந்நூல்.\nரஜினியின் வாழ்வில் வரும் வெவ்வேறு காலகட்டங்களை அவரின் பட தலைப்புகளைப் பயண்படுத்தியிருப்பது நல்ல CREATIVITY\nபுத்தக பெரும்பான்மை பக்கங்களில் ரஜினி சொன்னதாக வரும் கருத்துக்களௌக்கு அவர் அளித்த பேட்டிகளையே\nமேற்கோள் காட்டியிருப்பது சிறந்த உத்தி.இது தேவையில்லாத சந்தேகங்களை களைவதுடன் ,நாம் உறுதி\nசெய்யப்பட்ட கருத்துக்களைத் தான் படித்துக் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வை ஏற்ப்படுத்துகிறது.\nரஜினி மசாலாப் படங்களையே செய்து வந்தாலும் கலைப் ''ப்டங்கள்'' மீது கொண்டிருக்கும்\nஈடுபாடுகளையும்.,அவரது இலக்கிய ''ரசணை'' '''உபபந்ந்டவம்','''விஷ்ணூபுரம்' ''போண்ற'' சுத்த இலக்கிய படைப்புகள்\nவரை நீள்வது இதுவரை கேட்டிறாத தகவல்கள்\nபுத்தகத்தில் வரும் கருத்து வழிதல் முனுக்குப் பின் முரனாக இருப்பதுவும்,சிற்சில இடங்களில் ஆசிரியர் தடுக்க\nவேண்டும் என்று நினைத்த போதும் ஒருதலைபட்சமான 'ஜால்ரா' கருத்துக்கள் வெளிப்படுவதும் சிறிய நெருடல்.\nதமிழ் ரசிகர்களுக்கும் ,தமிழ் ரசணைக்கும் ஒரு முன்னுதாரணம் ரஜினியின் வெற்றி.அது வரை சினிமா உலகில்\nஹீரோக்களை மட்டுமே பிரதாணப்படுத்தி வந்த காலகட்டம்.ஹீரோ போலவே முடிவெட்டிக் கொள்ளவும்,துணி\nஅணிந்து கொள்ளவும் விரும்பினார்கள்.ஆனால் ஒரு வில்லனைக் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தது தமிழ்\nசினிமா.ஆடை ,அலங்காரம் தாண்டி ஒரு நடிகனின் (mannerism) மேனரிசத்தை மக்கள் 'கப்' என்று பிடித்துக்\nகொண்டார்கள்.ஹிந்தி உலகில் கடந்த 20 ஆண்டுகளில் யாரும் தங்கள் குழந்தைகளுக்கு 'ப்ரான்' ** என்றூ பெயர்\nவைக்கவில்லை என்கிறது ஒரு பிரபல பத்திரிக்கை.ஆனால் இங்கோ கதையே வேறு...ரஜினி சிகரட்டைக் கவ்விப்\nபிடித்தாலோ...தலையைக் கோதி விட்டாலோ..வெளியே வரும் அனைவரும் அதை முயற்சிக்கிறார்கள்.பாட்சா படம்\nபார்க்கப் போனால் திரையரங்கை விட்டு ஆயிரக்கணக்கில் பாட்சாக்கள் வெளிவருகிறார்கள்...''இன்த ''சக்த்தியைத்'' தான்\nஅரசியலுக்கு ரஜினியை ஒரு கவர்ச்சிப் பொருளாகக் காட்டியது.\n( **ப்ரான் :-ஹிந்தியில் மிகப் பிரபலமான வில்லன் நடிகர்.நம்ம ஊர் நம்பியார் மாதிரி )\nநடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து ஒருமுறை இணையற்ற படைப்பாளி அடூர் கோபாலகிருஷ்ணன்\nகூறியதை நினைவுக்கு வருகிறது \"ஒரு நல்ல நடிகனால்,நல்ல தலைவனாகவும் நடிக்க முடியும்\" என்றார்.அதனால்\nசினிமாக்காரர்களின் அரசியல் பூச்சு இவவளவு முக்கியத்துவமாகத்தான் எடுத்துக் கொள்ள முடியும் என்பதற்க்கு\nரஜினியென்ற நடிகரிடம் தமிழகம் ,கலை உலகம் இன்னும் நிறைய எதிர் பார்க்கிறது. பழைய ரஜினி படங்கள்\n(முள்ளும் மலரும்,ஜானி,6முதல் 60 வரை) போன்ற படங்களைக் காண எத்தனையோ நாள் விடுப்பு\nபோட்டிருக்கிறேன்.ஹிந்தியில் அமித்தாப் செய்யும் ரோல்களைக்க் காணும் போது வயிற்றெரிச்கலாகத்தான்\nஇருக்கிறது.ரஜினியும் இப்படி ஒரு இன்னிங்ஸ் வருவாரா என்று\nரஜினி பற்றிய பரிபூர்ணமான புத்தகம் என்று இதைக் கூற முடியாவிட்டாலும்,ரஜினி என்னும் வாழ்வியல்\nநிகழ்வுகளை,அவரைச் செதுக்கிய நிகழ்வுகளை,தருணங்களை கவனமாக கையாண்டிருக்கிற ஒரு புத்தகம்...\nசில உண்மைகள் மறைக்கப் பட்டிருந்தாலும்...சொல்லிய வரை உண்மையே என்று கூறிக்க் கொள்ள முடியும்\nரஜினி என்ற வெற்றி மனிதனின் வரலாறு இதில் சப்தமாக சொல்லப் பட்டிருக்கிறது...\nஇது சகாப்த்தமாவது காலத்தின் கையில் தான் இருக்கிறது...\nஇந்த தலைப்பை எப்படி முடிப்பது என்று தெரியாமல் குழம்பிக்கொண்டிருக்கிறேன்....\nஎன் புதிய i-PODடில் ஒரு பாடல் கேட்க நினைத்து ஆன் செய்கிறேன்...\nஹை பிட்சில் பாடல் ஒலித்தது...\n( நிலைகொள்ளா உலகில் நினைவுகள் மட்டுமே நமக்கு சொந்தமாகின்றன.பால்ய வயதிலிருந்து பதின் வயதுகளின் சிறகுகளைக் ஏதோ ஒரு அவசரத்தில் களைந்து விட்டு வந்திருக்கிறோம்.நாம் படித்த கல்லூரியோ பள்ளியோ நம் முறிந்த சிறகுகளைச் சேகரம் செய்து வைத்துள்ளது.கல்லூரிக்கால நண்பர்களும் மனிதர்களும் அப்படியே காலத்தின் கைபடாமல் மனதில் நிலைகொண்டிருக்கிறார்கள்.அப்படி ஒரு நிலவெளியில் பிரவேசித்த நினைவின் மணற்பரப்பிலிருந்து இருந்து சில கிளிஞ்சல்கள் இதோ ...)\nசஞ்சி* நிறைய துணிகளுடனும் மனது நிறைய அனுபவங்களுடனும் பேருந்திலிருந்து இறங்குகிறேன்.��ருகில் உட்கார்ந்திருந்த பெரியவரிடம் ஏதோ மிகவும் நெருக்கமான நண்பர் போல விடை சொல்கிறேன்.ஒவ்வொரு பயணத்தின் முடிவிலும் காலியான கீசை**களும் ,பிதுஙும் அனுபவங்களும் திணிக்கப்பட்டிருக்கின்றன.ஓரிரு சஞ்சிகள் அதிகமாயிருக்ககூடும்.ஒவ்வொரு பயணமும் பெண்மையை முழுமையாக சுகித்தவனைப் போல சோர்வையும் சுகத்தயும் அளிக்கிறது. [ *சஞ்சி-( பயணப் ) பை **கீசை-பாக்கெட் ]\nநான் ஒரு தூரதேசி.காற்றின் பாடலுக்கு காது கொடுத்துக் கொண்டே,இலைகள் படபடக்கும் இரகசியங்களை சேகரித்துக் கொண்டே இந்த பிரதேசத்திற்க்கு வந்தவர்கள் தானே நாம்.நான் ஒரு கூழாங்கற்களைப் போல நினைவுகளைக் குடித்துக் கொண்டிருக்கிறேன்.கூழாங்கற்களை கன்னங்களில் வைத்து பார்த்திருக்கிறீர்களா.அதில் நதி ஓடும்ம் சப்தம் கேற்கும்.நமக்குள்ளும் ஒரு நதி ஓடியவண்ணம் தானிருக்கிறது.அதனால் தான் நதி ஓய்வதே இல்லாமல் அலைபாய்ந்த படி இருக்கிறதோ.அதில் நதி ஓடும்ம் சப்தம் கேற்கும்.நமக்குள்ளும் ஒரு நதி ஓடியவண்ணம் தானிருக்கிறது.அதனால் தான் நதி ஓய்வதே இல்லாமல் அலைபாய்ந்த படி இருக்கிறதோ.நான் வார்த்தைகளை விழுங்கிவிட்ட கூழாங்கல்.\nஇந்த நிலப்பரப்பில் ஒரு ஆயிரம்பேர் இருப்பது தோராயமான கணக்கு தான்.பல்லாயிரக்கணக்கான பேர் தங்கள் சுவடுகளை விட்டுவிட்டு போயிருக்கிறார்கள்.மின் கம்பத்தில் தோய்த்த சுண்ணாம்பு போல அவை நிறம் மாறியிருக்கும் கவனித்திருக்கிறீர்களா.நாம் எவரெவரோ காலடிச்சுவடிகளின் மேல் நடக்கிறோம்.யார் யாரோ அமர்ந்த இருக்கைகளில் உட்கார்ந்து தோள்களை பகிர்கிறோம்.நம் முகங்கள் யார்யாரையோ எவர்க்கோ நினைவு படுத்திக் கொண்டே இருக்கிறது.வசந்த காலத்தில் வீசும் காற்றில் இலைகள் ஆடும்போது எவனோ முன்னோன் ஒருவனைப் பற்றிய இரகசியத்தை கசிவதை கவனித்திருக்கிறேன்.உதடுகளில் தேக்கி வைக்கப்பட்டு செலவழிக்கப் படாத முத்தங்கள் கூட இங்கு நிராசைகளாக அலையக்கூடும்.யாரோ இரண்டுபேர் காரணமின்றி நட்பை அறுத்துக்கொண்ட துரதிஷ்டமான தடங்களில் மறுபடியும் பேசப்படாத வார்த்தைகள் மௌனமாக சஞ்ஜரித்துக் கொண்டே இருக்கிறது.நெடிய பொழுதுகளில் அவ்விடங்களை கடக்கையில் விசும்பல் சப்தம் மேலெழுகிறது.தொண்டையில் ஏதோ அடைத்து வலியை உண்டக்குகிறது.கண்களின் ஓரத்தில் சோகம் படிந்து விடுகிறது.\nஏதேதோ காரணங்க���ுக்காக எவெரெவரோ வெட்கி பூத்த மலர்களில் இன்னும் அதன் சிலிர்ப்பு மீளவே இல்லை.\nபகிர்ந்து கொள்ள முடியாத சோகத்துடன் எவனோ மரத்தடியில் கற்களை எண்ணிக்கொண்டிருக்கிறான்.அந்த பரல்களின் சப்தம் ,ஒரு ஈரத்துணியைப் போல உலர்ந்த வண்ணம் இருக்கிறது.\nகல்லூரியிலிருந்து ஒவ்வொரு முறை ஊருக்கு கிளம்பும் பயணிக்கும் போதும் பேருந்து நிறுத்தம் வரை நண்பன் வருகிறான்.நாம் தனியே பயணிக்கிறோம்.தனியே விடப்பட்டவனாக திரும்புகிறான் நண்பன்.ஒவ்வொரு பயணத்திலும் யவரோ ஒருவர் விடப்பட்டுவிடுகிறார்கள்.மற்றவர் அவர்களை நினைத்தபடி பயணிக்கிறார்கள்....\nவார்த்தைகள் தீர்ந்து விடப்போவது போல அவசர..அவசரமாக பேசிமுடிக்கிறான்.பேருந்து வந்துவிடுகிறது...ஓடிச்சென்று ஏறியவனிடம்..\"எப்ப வருவ டா \" என்கிறான் உரத்தகுரலில்.அந்த கேள்வியே சீக்கிரம் வரவேண்டும் என்று தோன்ற வைக்கிறது.மனம் கணத்தவனாக திரும்பிக்கொண்டிருந்த அவனை கவனித்தேன்.அவன் தனியே நடக்கும் போது கூட நான்கு கால் தடங்களை விட்டுச்செல்பவனாக இருந்தான்.\nபால்யத்தின் இறுதி நாட்களைக் கழித்த இடங்களைக் கடந்து வந்து கொண்டிருந்தேன்.அங்கு தொலைத்து விட்ட அறியாமையைத் தேடி கலைகிறேன்.காற்று அதை சேகரம் செய்து வைத்துள்ளது.தொடமுயன்ற போது விரல்களின் நடுவே கிழிந்து சென்றது காற்று.\nகாரணமற்ற சினேகம் கொண்ட மனிதர்களை அங்கு பார்க்க முடிகிறது.பால்யகிலேசத்தில் வந்து புகையிலைப் பொருட்க்கள் கேட்க்கும் பையன்களை விரட்டி விடும் கடைக்காரர்களையும்,ஒருமுறை 4 சிகரட் கேட்ட ஒருவனிடம் \"இன்று இதுமட்டும் போதுஞ் சாமி \" என்று இரண்டை மட்டும் கொடுத்தனுப்பும் டீக்கடை வியாபரிகளிடமும் சினேகம் கொண்டவனாகவே இருந்தேன்.வியாபாரத்தையும் மீறிய அவர்களின் முதிர்ச்சியான அன்பு அதிர்ச்சி தருவதாகவே இருக்கிறது.\nசிலுவையை சுமப்பவன் போல நகர முடியாமல் அவ்விடங்களைக் கடக்கிறேன்.சிலுவை சுமப்பவன் இன்னும் சில காலத்தில் அந்த சிலுவை தன்னை சுமக்க போவதை அறிந்தே இருக்கிறான்.தார்சாலை சூட்டில் உருகுவதைப் போல ரகசியமாய் துக்கம் ஏதோ மூலையில் கசிவதை உணர முடிகிறது.அப்போது தான் தெரிந்தது ஆண்டு மாற்றங்களில் இழந்தவைகள் பட்டியலில் கண்ணீரும் சேர்ந்துவிட்டது.\nநண்பன் பையின் ஒரு மூலையைப் பிடித்தபடி வருகிறான்.கூடாத சாத்யங்களில் மனம் கூடுகிறது.மனம் ஒரு எடைக்கல்லைப் போல் கனமாக இருக்கிறது.அப்போது தான் வந்தேரிய ஒரு மாணவன் யாரையோ விசாரித்தபடி உள்ளே செல்கிறான்.ஓரு கர்பஸ்திரியைப் போல காலம் பார்த்துக் கொண்டே இருந்தது கண்ணீர்.இரண்டு பேருந்துகள் கடந்து போயின..\"அடுத்த வண்டியில் போகலாம்\", என்றான் நண்பன்.நிராகரிக்கப் பட்ட வன்மத்தில் சுட்டது சூரியன்.தூரத்தில் வரும் அடுத்த பேருந்தில் செல்ல ஒப்பியது மனம்.ஏறிக்கொண்டேன்...கையசைத்தேன்...நகரும் பேருந்தில் துண்டாகித் தெரிந்தது நண்பனின் பிம்பம். தேக்கி வைத்த கண்ணீர் தொண்டயில் வலியை உண்டாக்கியது....\"எப்ப...வருவ...\" என்பது போல எதையோ கேட்க வந்து மறந்தவன் போல நின்றான்.\nவெயில் எங்களையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது \nஎன் ஜன்னலின் வழியே: ரஜினி சப்தமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/education/sangam_literature/ettuttokai/purananuru/purananuru38.html", "date_download": "2020-10-22T21:26:00Z", "digest": "sha1:I75UN4CEU72HC5HK2PUOKM2EPPLURT7N", "length": 8789, "nlines": 71, "source_domain": "www.diamondtamil.com", "title": "புறநானூறு - 38. வேண்டியது விளைக்கும் வேந்தன்! - வேண்டியது, விளைக்கும், இலக்கியங்கள், புறநானூறு, வேந்தன், உடையவன், இரத்தலும், ஈதலும், இடம், நிழலிலே, அளவு, நோக்கும், ஆற்றலை, சங்க, எட்டுத்தொகை, நோக்கும்வாய், வேண்டினும், நின்நிழல், பிறந்து", "raw_content": "\nவெள்ளி, அக்டோபர் 23, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\n38. வேண்டியது விளைக்கும் வேந்தன்\nபுறநானூறு - 38. வேண்டியது விளைக்கும் வேந்தன்\nபாடியவர்: ஆவூர் மூலங் கிழார்.\nபாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்.\n' என்று அவன் கேட்ப, அவர் பாடியது.\nவரை புரையும் மழகளிற்றின் மிசை,\nவான் துடை��்கும் வகைய போல\nவிரவு உருவின கொடி நுடங்கும்\nவியன் தானை விறல் வேந்தே\nநீ, உடன்று நோக்கும்வாய் எரிதவழ, 5\nநீ, நயந்து நோக்கும்வாய் பொன்பூப்பச்,\nசெஞ் ஞாயிற்று நிலவு வேண்டினும்,\nவெண் திங்களுள் வெயில் வேண்டினும்,\nவேண்டியது விளைக்கும் ஆற்றலை ஆகலின்,\nநின்நிழல் பிறந்து, நின்நிழல் வளர்ந்த, 10\nஎம் அளவு எவனோ மற்றே\nபொலம்பூங் காவின் நன்னாட் டோரும்\nசெய்வினை மருங்கின் எய்தல் அல்லதை,\nஉடையோர் ஈதலும், இல்லோர் இரத்தலும்\nகடவ தன்மையின், கையறவு உடைத்துஎன, 15\nஆண்டுச் செய் நுகர்ச்சி ஈண்டும் கூடலின்,\nஒன்னார் தேஎத்தும், நின்னுடைத் தெனவே.\nமலை போன்ற வாலிபக் களிற்றின் மேல் வானத்தைத் துடைப்பது போன்ற கொடியுடன் கூடிய யானைப்படையை உடையவன் தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியன். இப்படிப்பட்ட வெற்றி வேந்தனே நீ மாறுபட்டு நோக்கும் இடம் தீப் பற்றி எரியும். விரும்பி நோக்கும் இடம் பொன் பூக்கும். அதனால் நீ ஞாயிற்றில் நிலவையும், நிலாவில் வெயிலையும் விளைவிக்கும் ஆற்றலை உடையவன். உன் நிழலிலே பிறந்து, உன் நிழலிலே வளர்திருக்கும் என் அளவு எத்துணை நீ மாறுபட்டு நோக்கும் இடம் தீப் பற்றி எரியும். விரும்பி நோக்கும் இடம் பொன் பூக்கும். அதனால் நீ ஞாயிற்றில் நிலவையும், நிலாவில் வெயிலையும் விளைவிக்கும் ஆற்றலை உடையவன். உன் நிழலிலே பிறந்து, உன் நிழலிலே வளர்திருக்கும் என் அளவு எத்துணை பொன்னுலகம் என்னும் மேலுலக வாழ்வு இவ்வுலகில் செய்யும் நல்வினையால் இறந்தபின் கிடைக்குமாம். அங்கே உடையவர் ஈதலும், இல்லாதவர் இரத்தலும் இல்லை. இந்த இன்பத்துடன் உன் குடை நிழல் ஆண்டு சென்று நுகரும் பொன்னுலக இன்பத்தை ஈண்டே பெறவைப்பதால் புலவர்கள் உன் நாட்டையே நினைக்கின்றனர். நீ பெற்றுவிடுவாய் என்று எண்ணிப் பகைவர் நாட்டையும் உன்னிடையது என்றே உண்ணுகின்றனர்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபுறநானூறு - 38. வேண்டியது விளைக்கும் வேந்தன், வேண்டியது, விளைக்கும், இலக்கியங்கள், புறநானூறு, வேந்தன், உடையவன், இரத்தலும், ஈதலும், இடம், நிழலிலே, அளவு, நோக்கும், ஆற்றலை, சங்க, எட்டுத்தொகை, நோக்கும்வாய், வேண்டினும், நின்நிழல், பிறந்து\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ க��\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.idaikkaduweb.com/2019/12/?cat=4", "date_download": "2020-10-22T21:38:18Z", "digest": "sha1:GS5JFKHR34ACDB7FMCKL3RT2KVGOLMQC", "length": 7480, "nlines": 129, "source_domain": "www.idaikkaduweb.com", "title": "மரண அறிவித்தல் Archives - IdaikkaduWeb", "raw_content": "\nமுல்லைத்தீவு ஒட்டுசுட்டானைப் பிறப்பிடமாகவும், இடைக்காடு, கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரப்பிள்ளை\nவேலாயுதப்பிள்ளை அவர்கள் 30-12-2019 திங்கட்கிழமை அன்று அவுஸ்திரேலியாவில் காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை(ஓய்வுநிலை தபால் அதிபர்), சின்னப்பிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், சரவணமுத்து(பிரதம கணக்காளர்) சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nசிலம்பு செல்வி அவர்களின் அன்புக் கணவரும்,\nதர்ஷினி(Doctor Of Chiropractic), தர்மினி(Bachelor Of Mathematics) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nசிவபாக்கியம்(ஒட்டுசுட்டான்), நல்லதம்பி(கனடா), காலஞ்சென்ற கமலாதேவி, கதிர்காமு(நாதன் -இடைக்காடு) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,\nகாலஞ்சென்ற சிவப்பிரகாசம், சிவஞானசுந்தரம்(ஓய்வுநிலை தபால் அதிபர்- இலங்கை), கங்கா(கனடா), பரமேஸ்வரி(இலங்கை), பத்மினி(அவுஸ்திரேலியா), சிறிகாந்தன்(அவுஸ்திரேலியா), சிவா(லண்டன்), தேன்மொழி(கனடா), ஆனந்தன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nசிவலோகநாதன், கையிலை, சிவசோதி, சிவகணேஸ்(கனடா), சிவயோகம்(இலங்கை), கமலினி, ரூபன், சுதா, கமல்(கனடா), குமுதா(சுவிஸ்), சிவா(இலங்கை), ஆரதன், அக்‌ஷன்யன்(லண்டன்), சுறேண்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nபிரதீபன், சசி, காலஞ்சென்ற மதுரா, அமலன், மிதுலன், தீபா, சரவணன், சுதன், அர்சுனா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்\nரூபன் – மருமகன் 416-566-6523\nகமல் – மருமகன் 416-464-0282\nதேனி – மைத்துனி 647-638-8611\nபிரதீபன்(சசி) – பெறாமகன் 647-280-3215\nகையிலை – மருமகள் 416-305-4475\nரொரன்ரோ பல்கலைக்கழகம் தமிழ் இருக்கை - சொல்லாமல் செய்யும் பெரியோர்\nகனடா ரொரன்ரோ பல்கலைக்கழகத்தில் அமையவிருக்கும் தமிழ் இருக்கை நிறுவுவதற்காக தேவையான நிதிப்பங்களிப்புக்[...]\nஎமது நிதியத்தின் தலைவரும் பூநகரி மத்திய கல்லூரியின் அதிபருமாகிய திரு.வேலாயுதர் அரசகேசரி அவர்கள் [...]\nதிருமதி வள்ளியம்மாள் (சிவலோகம் ) சிதம்பரப்பிள்ளை இறைபதம் அடைந்துள்ளார்\nதோற்றம் - ஐப்பசி -20-1936 மறைவு- புரட்டாதி -14-2020 இடைக்காடு வடக்குகலட்டியைச் சேர்ந[...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/77712/Sachin-Tendulkar-shares-what-prompted-him-to-suggest-MS-Dhoni's-name-for", "date_download": "2020-10-22T20:53:58Z", "digest": "sha1:Z5FGLX6XDRWBPRCFCZKVQIUO2ZPFDLHO", "length": 8989, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தோனியை கேப்டனாக பரிந்துரைக்க காரணம் என்ன ? சச்சின் டெண்டுல்கர் விளக்கம் | Sachin Tendulkar shares what prompted him to suggest MS Dhoni's name for India captaincy | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nதோனியை கேப்டனாக பரிந்துரைக்க காரணம் என்ன \nமகேந்திர சிங் தோனியை இந்திய அணிக்கு கேப்டனாக்குமாறு பிசிசிஐயிடம் பரிந்துரை செய்ய என்ன காரணம் என்பதை இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் விளக்கியுள்ளார்.\nஇந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஆகஸ்ட் 15 ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுப் பெறுவதாக அறிவித்தார். அவருக்கு பல இந்நாள் முன்னாள் வீரர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சியினர் பலர் வாழ்த்து தெரிவித்து வந்தனர். 2007, டி20 உலகக் கோப்பை போட்டிக்கு தோனியை கேப்டனாக்குமாறு அப்போது சச்சின் டெண்டுல்கர் பிசிசிஐக்கு யோசனை சொன்னார். அதன்படி 2007 டி20 உலகக் கோப்பை போட்டிக்கு தோனி கேப்டனானார். இந்தியாவும் கோப்பையை வென்றது.\nபிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்துள்ள சச்சின் டெண்டுல்கர், அப்போது தோனியை கேப்டனாக பரிந்துரை செய்ய காரணம் என்ன என்பதை கூறியுள்ளார் அதில் \"டெஸ்ட் போட்டிகளில் ஸ்லிப் பொசிஷனில் பீல்டிங் செய்வேன், அப்போது தோனியுடன் உரையாற்றும் வாய்ப்பு அதிகம். அப்போதுதான் அவரைப் பற்றி அவரின் சிந்தனை குறித்து என்னால் அறிய முடிந்தது. ஒரு போட்டி எவ்வாறு செல்லும் எப்படி முடியும் என அறியும் ஆற்றல் தோனிக்கு அபாரமாக இருந்தது. இதையெல்லாம் வைத்துதான் பிசிசிஐக்கு தோனியை கேப்டனாக்குமாறு பரிந்துரை செய்தேன்\" எனத் தெரிவித்துள்ளார்.\n2007 உலகக் கோப்பை அணிக்கு வீரேந்திர சேவாக், ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங் ஆகியோரின் பெயர் கேப்டன் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇப்படியெல்லாம் சரும ஒவ்வாமை வருமா வகைகள், காரணங்கள் மற்றும் சிகிச்சைகள்\nமுத்தையா முரளிதரனின் அறியாத பக்கங்கள்... '800' படத்திற்குத் தயாராகும் விஜய்சேதுபதி\nகணவரே மகனாக... மேக்னாவுக்கு ஆண் குழந்தை.. ரசிகர்கள் நெகிழ்ச்சி..\nஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி - மாவட்ட ஆட்சியர்\nதன்பாலின சேர்க்கைக்கு இணங்க மறுத்த சிறுவன்... கொலை செய்து புதைத்த இளைஞர் கைது\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே...\nதமிழ்நாட்டில் புதிய மாவட்டங்களுக்கான தொகுதிகள் அறிவிப்பு\nபோதும்.. அணியை புதுப்பிக்க சி.எஸ்.கே. நிர்வாகம் முடிவு\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே...\nகணவரே மகனாக... மேக்னாவுக்கு ஆண் குழந்தை.. ரசிகர்கள் நெகிழ்ச்சி..\n''நம்மால் வெற்றி பெற முடியும்'' - இன்ஸ்டாவில் ஃபயர் விடும் ஜடேஜா.\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇப்படியெல்லாம் சரும ஒவ்வாமை வருமா வகைகள், காரணங்கள் மற்றும் சிகிச்சைகள்\nமுத்தையா முரளிதரனின் அறியாத பக்கங்கள்... '800' படத்திற்குத் தயாராகும் விஜய்சேதுபதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velaiththalam.lk/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D", "date_download": "2020-10-22T20:54:14Z", "digest": "sha1:UUVF5GEWORXYWBX6SHKE3VEGFTOXGUR3", "length": 17476, "nlines": 280, "source_domain": "www.velaiththalam.lk", "title": "ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலையிழப்பு | velaiththalam.lk", "raw_content": "\nசிறுவர்கள்- இளையோர் மற்றும் பெண்களின் தொழில் வாய்ப்பு\nஅன்சல் லங்கா தொழிலாளர் போராட்டம்\nILO வருடாந்த மாநாடு (ஜெனிவா)\nஇலங்கைக்கு ஏற்புடைய தொழிலாளர் சமவாயங்கள் பரிந்துரைகள் அமுலாக்குதல்\nILO அறிக்கைகள் சமர்ப்பித்தலுக்கான நேர அட்டவணை\nசமவாயங்கள் அதன் பரிந்துரைகளை அமுலாககும் நிபுணத்துவ குழுவின் அறிக்கையும் கண்காணிப்பும்\nசர்வதேச தொழிலாளர் நியமங்கள்- ILO\nசிறுவர்கள்- இளையோர் மற்றும் பெண்களின் தொழில் வாய்ப்பு\nஅன்சல் லங்கா தொழிலாளர் போராட்டம்\nILO வருடாந்த மாநாடு (ஜெனிவா)\nஇலங்கைக்கு ஏற்புடைய தொழிலாளர் சமவாயங்கள் பரிந்துரைகள் அமுலாக்குதல்\nILO அறிக்கைகள் சமர்ப்பித்தலுக்கான நேர அட்டவணை\nசமவாயங்கள் அதன் பரிந்துரைகளை அமுலாககும் நிபுணத்துவ குழுவின் அறிக்கையும் கண்காணிப்பும்\nசர்வதேச தொழிலாளர் நியமங்கள்- ILO\nஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலையிழப்பு\nசிறுவர்கள்- இளையோர் மற்றும் பெண்களின் தொழில் வாய்ப்பு\nஅன்சல் லங்கா தொழிலாளர் போராட்டம்\nILO வருடாந்த மாநாடு (ஜெனிவா)\nஇலங்கைக்கு ஏற்புடைய தொழிலாளர் சமவாயங்கள் பரிந்துரைகள் அமுலாக்குதல்\nILO அறிக்கைகள் சமர்ப்பித்தலுக்கான நேர அட்டவணை\nசமவாயங்கள் அதன் பரிந்துரைகளை அமுலாககும் நிபுணத்துவ குழுவின் அறிக்கையும் கண்காணிப்பும்\nசர்வதேச தொழிலாளர் நியமங்கள்- ILO\nஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலையிழப்பு\nஇந்த வருடம் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் தொழில்வாய்ப்பை இழந்துள்ளனர் என்று இலங்கை ஆடை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் (Sri Lankan Apparel Exporters Association – SLAEA) தலைவர் ரெஹான் லகானி தெரிவித்துள்ளார்.\nஎதிர்வரும் 6 மாத காலத்திற்கு ஆடைத்தொழிற்சாலைகளுக்கு எவ்வித உற்பத்தி மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகள் கிடைக்கவில்லையென சுட்டிக்காட்டியுள்ள அவர், அரசாங்கம் வழங்கியுள்ள 50 பில்லியன் (250 மில். அமெ.டொலர்) நிவாரணமானது தேவைகளுடன் ஒப்பிடும் போது மிகவும் குறைவாகவுள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nகட்டார் சர்வதேச விமானநிலையத்தில் சேவைக்கட்டணமாக 10 டொலர் அறவீடு\nஉங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்\nதமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.\nகொழும்பில் சில பிரதேசங்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு\nபரீட்சை மத்திய நிலைய சுகாதார பாதுகாப்பு நிதியை விரைவாக வழங்குக\nசுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் குறித்த கலந்துரையாடல்\nபேலியகொடை மீன் சந்தையில் 49 பேருக்கு கொரோனா தொற்று\nஅரச ஊழியர்களுக்கு அரச சேவை ஆணைக்குழுவின் அறிவித்தல்\nஇன்றிரவு முதல் கம்பஹா மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு\nமேலும் 5 பிரதேசங்களில் பொலிஸ் ஊரடங்கு\nஊழியர் தனிமைப்படுத்தல்குறித்த மனித உரிமை ஆணைக்குழு கவனம் செலுத்துமா\nஒரு இலட்சம் வேலைவாய்ப்புத் திட்டம் ஆரம்பம்\nஆசிரிய உதவியாளர்களை ஆசிரியர் சேவையில் உள்ளீர்க்க நடவடிக்கை\nகட்டுநாயக்க வர்த்தக வலய ஊழியர்கள் சொந்த வாகனங்களை பயன்படுத்த தடை\nஅரசாங்கத்தின் முடிவுக்கு எதிராக உயர்நீதிமன்றை நாடும் ஆசிரியர் சங்கம்\nஅரசாங்க தகவல் திணைக்கள ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்களுக்கு\nகவனயீனமாக இருந்தால் நாடு முடக்கப்படலாம்\nஉழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indusladies.com/community/threads/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81.273997/", "date_download": "2020-10-22T21:46:50Z", "digest": "sha1:VIHAIQEWBZENQ6RHODZ4QPPKUK72HMHQ", "length": 24234, "nlines": 297, "source_domain": "indusladies.com", "title": "படித்ததில் பிடித்தது - சிறுகதை & துணுக்கு& | Indusladies", "raw_content": "\nபடித்ததில் பிடித்தது - சிறுகதை & துணுக்கு&\nகுட்டித் தோழி (எழுதியவர் : விழியன் - - பாட்டி சொன்ன கதைகள்)\n​இரயில் அரை மணி நேரம் தாமதம். எந்த ரயில் சரியான நேரத்திற்கு வருகிறது இரயில் நிலையத்தில் அன்று கூட்டம் சற்று அதிகமாகவே இருந்தது. சென்ற வெள்ளிக்கிழமை விடுமுறை என்பதால் இந்த ஞாயிற்றுக்கிழமை அதிக கூட்டம். காட்பாடியில் இருந்து பெங்களூர் செல்ல எப்படியும் நான்கு மணி நேரம் பிடிக்கும். எப்படி நேரத்தை செலவு செய்வது இரயில் நிலையத்தில் அன்று கூட்டம் சற்று அதிகமாகவே இருந்தது. சென்ற வெள்ளிக்கிழமை விடுமுறை என்பதால் இந்த ஞாயிற்றுக்கிழமை அதிக கூட்டம். காட்பாடியில் இருந்து பெங்களூர் செல்ல எப்படியும் நான்கு மணி நேரம் பிடிக்கும். எப்படி நேரத்தை செலவு செய்வது புதிதாய் வாங்கிய புத்தகம் இரண்டையும் வீட்டிலேயே விட்டுவிட்டேன். ஹிக்கின்போத்தம்ஸ் கடை எதிர் பிளாட்பாரத்தில் தான் இருந்தது. அங்கு சென்றுவர சோம்பேறித்தனம்\n\"டங் டங். பயணிகள் கவனத்திற்கு, சென்னையில் இருந்து பங்காருப்பேட்டை வழியாக பெங்களூர் செல்லும் லால்பாக் எக்ஸ்பிரஸ் இன்னும் சற்று நேரத்தில் ஒன்றாவது பிளாட்பாரத்தில் வந்து சேரும்.\"\nஎன்னுடைய சிறு வயதில், 'எப்படி இந்த அக்கா வார்த்தை தவறாமல், ஒரு தவறில்லாமல் அறிவிக்கிறாங்க'ன்னு அதிசயித்தது உண்டு.\nவண்டி வந்தது. என் இருக்கையை��் தேடிப் பிடித்து உட்காருவதற்குள் பெரும் சிரமமாகிவிட்டது. எதிரிலே மூன்று நாள் தாடியுடன் முப்பத்தைந்து வயதான கணவன், முப்பதை சற்றே கடந்திருக்கும் மனைவி மற்றும் எல்லாம் வாழ்ந்து முடிந்தது போன்ற தோற்றத்தில் ஒரு பெரியவர். இரயிலின் சத்தத்தைவிட அதிகமாக அருகே அழுகுரல். குழந்தைகளின் சண்டை. சண்டையிட்டது ஒரு ஆறு வயது பெண்குழந்தையும் நான்கு வயது சிறுவனும்.\n\"விடுடா விடு\" ஏதோ ஒரு விளையாட்டுப் பொருளுக்காக சண்டை. \"மம்மி அந்தப் பையன் பீப்பீல எச்சி வெச்சிட்டான்\". லேசான சிணுங்கல் அந்தப் பெண் குழந்தையிடம்.\n\"அமுதா.. இங்க வா. தம்பி தானே.. வா வந்து தாத்தாகிட்ட உட்கார்.\" அப்போது தான் தெரிந்தது அந்தக் குழந்தை எதிரே அமர்ந்திருந்த 35-30ன் குழந்தை என்று.\n\"தா அதை முதலில்; பையில் வைக்கிறேன். அமைதியா எங்காச்சும் இருக்கியா நீ\" இது அமுதாவின் அப்பா.\nஒரு மணி நேரம் கடந்ததே தெரியவில்லை. பயணம் முழுவதும் அமுதாவின் அட்டகாசங்களை மட்டுமே நோட்டமிட்டபடி நான். மடிக்கு மடி தாவினாள். தாத்தாவிடம் கொஞ்சினாள். அம்மாவிடம் அடாவடித்தாள். அந்தச் சிறுவனிடம் \"உன் பேச்சு டூ\" என்றாள். அப்பாவிடம் அடக்கமாக சில நிமிடம். என் மடிக்கும் வந்து சேர்ந்தாள்.\n சொல்லுங்க உங்க பேரு என்ன\n\"அமுதா.. உங்க பேரு என்ன\" மழலைத் தமிழில் கேட்டாள்.\n அதுவும் மழலைத்தமிழ் அழகோ அழகு..\n\"குட் நேம். ஹலோ விழியன். ஹவ் டு யு டு\" என் கையைக் குலுக்கினாள்.\nஅடடா எனக்கு இது தோன்றாமல் போச்சே. பக்கத்தில் கடன் வாங்கிய வார இதழை மூடி வைத்து விட்டேன். அடுத்த ஒரு மணி நேரம் என்னைப் படாதபாடு படுத்திவிட்டாள். கேள்வி மேல் கேள்வி. \"நீங்க எங்க வேலை செய்யறீங்க. என்ன கேம்ஸ் விளையாடுவீங்க ஏன் இவ்வளவு குண்டா இருக்கீங்க ஏன் இவ்வளவு குண்டா இருக்கீங்க எந்த ஸ்கூல்ல படிச்சீங்க\" சலிக்காமல் பதில் தந்தேன்.\nஒரு கட்டத்தில் அவள் கேள்விகளில் இருந்து தப்பிக்க அவளிடம் சின்ன விளையாட்டு விளையாடினேன்.\n\"இது கூட எனக்குத் தெரியாதா\n\"சரி. இந்த வட்டம் மாதிரி என்ன என்ன பொருள் உனக்குத் தெரியும்\n\"இட்லி, தோசை, அம்மா வளையல், நிலா, சன், பாட்டி பொட்டு, ம்ம்ம் காயின், என் டாலர்... ..\" எக்ஸ்பிரஸ் வேகத்தில் ஆரம்பித்தவள் கூட்ஸ் வண்டிபோல சொல்லிக்கொண்டே போனாள்.\nஅதன் பின்னர் பாட்டு ஒன்றை சொல்லித் தந்தேன். அவளும் ஆடிக்கொண்டே பாட்டு பாடி என்னையும் ஆட வைத்தாள். பேசிப் பேசி என் சக்தியே குறைந்துவிட்டது. ரயில்வே கேண்டீனில் இருந்து பஜ்ஜி போண்டா வந்தது. ஒரு ப்ளேட் கொடுக்கச் சொன்னேன். மூன்று போண்டா பதினாறு ரூபாய். ஒன்றை எடுத்து அமுதாவிடம் கொடுத்தேன். அவள் அம்மாவைப் பார்த்து சாப்பிடட்டுமா என்று கேட்பாள் என எதிர்பார்த்தேன்.\n\"அங்கிள். இது பேட் ஆயில்ல (bad oil) செய்து இருப்பாங்க. ஸ்டொமக் ப்ராப்ளம் வரும். நீங்க இப்பவே குண்டா இருக்கீங்க. இன்னும் சாப்பிட்டா அவ்வளவு தான்\"\nசுரீர் என்று மண்டை மீது அடித்தது போல இருந்தது. கேண்டீன் சர்வர் வேகமாக நடையைக் கட்டினார். மிகவும் நெருடலாகிவிட்டது. வாயில் வைத்ததை உண்டுவிட்டு மீதி இருந்த இரண்டு போண்டாவை அந்த வழியே யாசகம் கேட்டு வந்த ஒரு வயதான பாட்டியிடம் கொடுத்தேன்.\nஅமுதா என்னைப் பார்த்து அநாயசமாக, \"அவங்க ஒடம்பு கெட்டுப்போனா பரவாயில்லையா\" எனக் கேட்டுவிட்டு அவள் அம்மாவின் மடியினில் குடிபெயர்ந்தாள்.\nஎன்ன செய்வதென தெரியாமல் கண்ணயர்ந்தேன். குப்பம் ரயில் நிலையத்தில் ஜன்னலோர சீட் காலியானது. அமுதா மீண்டும் வந்து மடி மீது உட்கார்ந்து கொண்டாள்.\nஅவள் வகுப்புக் கதைகளைக் கூற ஆரம்பித்தாள். தன் தோழி ஜெனி·பர் வைத்திருக்கும் பென்சில் பாக்ஸ் முதல் அவள் வகுப்பு ஆசிரியை வரை ஓயாமல் பேசினாள். எத்தனை உன்னிப்பான பார்வைகள், நினைவுகள், கவனிப்புகள். அவள் பேசி எனக்குத் தாகம் எடுத்தது.\n\"அமுதா காபி, டீ, பால் ஏதாச்சும் குடிக்கறியா, இல்ல இதுக்கும் ஏதாச்சும் வெச்சிருக்கியா\nடீ குடித்தேன். பிளாஸ்டிக் கப்பை கீழே போட வந்தேன், அமுதாவின் பார்வையில் ஏதோ இருப்பது புரிந்தது.\n\"கீழே போடாதே\" என்ற எச்சரிக்கை கண்களாலே. நானும் என்ன செய்ய என்று கேட்டேன்.\nஉடனே தன் அம்மா அருகிலிருந்த கவரை எடுத்து நீட்டினாள். அதில் ஏற்கெனவே 4-5 கப்புகளும், பிஸ்கட் கவர்களும் இருந்தன. வார்த்தைகள் தேவையில்லை அவள் செய்கைக்கு. எத்தனை பாடங்களை சொல்லாமல் சொல்லித் தருகிறாள்.\nஅள்ளி அணைத்தபடி \"யாருடா உனக்கு இதெல்லாம் சொல்லித் தந்தது\" ஆனந்த ஆச்சரியத்தில் நான். அவள் முகத்தில் புன்னகை. அப்பாவையும் அம்மாவையும் பார்த்தாள். அப்பாவிற்கு சந்தோஷம். மெல்லத் தலையாட்டியபடி என் காதருகே வந்து \"எங்க புவனா மிஸ்\" என்று ரகசியம் பேசினாள்.\nஇதன் நடுவே, காட்பாடியருகே ஒரு சிறுவனிடம் சண்டையிட்டாளே அந்தக் குடும்பம் அடுத்த ரயில் நிலையத்தில் இறங்கியது. அமுதா ஓடிச்சென்று அந்தப் பீப்பீயை அவனுக்குப் பரிசளித்து வந்தாள்.\n\"உனக்கு இதே தொழிலாப் போச்சு\". அமுதாவின் அப்பா தன் பணத்தை இப்படியே விரயப்படுத்துகிறாள் என்று வருத்தப்பட்டார்.\n\"அங்கிள், நாம ஏதாச்சும் கேம் விளையாடலாமா\nநான் \"இப்போ ஐந்து கண்ணாடிப் பொருள்களை சொல்லு பார்ப்போம்\" என்றேன்.\n\"உங்க மூக்குக் கண்ணாடி\" விழுந்து விழுந்து சிரித்தாள் கள்ளமில்லாமல். \"ஜன்னல் கண்ணாடி\" \"கிஸான் பாட்டில்\" \"அப்புறம்..ம் ம்.. அதோ லைட் மேல கண்ணாடி\" \"அங்ங். அப்பா குடிப்பாரே அந்த old monk பாட்டில்.. ..\" நிசப்தம். எங்கள் உரையாடலை சுற்றி இருந்த அனைவரும் ரசித்துக் கொண்டிருக்க, அனைவருக்கும் ஆச்சர்யம்.\nபடால்..படால் என்று அமுதாவின் கன்னம் பதம் பார்க்கப்பட்டது. அவளைத் தன் பக்கம் இழுத்தார் அவள் அப்பா. \"சார்..\" என்று நான் தடுக்க..முறைத்தார்.\nஅமுதா அழுது அழுது தூங்கிவிட்டாள். கலகலவென இருந்த இடம் காலியானது போல இருந்தது.\nகே.ஆர்.புரத்தில் வண்டி நின்றது. அந்தக் குடும்பம் இறங்கியது. இன்னமும் அம்மா தோள்மீது தூங்கியபடி அமுதா. பத்தடி நடந்த பின்னர், மெல்லக் கண்களைத் திறந்தவள் மெல்லிய சிரிப்பை என் மீது வீசிவிட்டு மீண்டும் படுத்துக்கொண்டாள்.\nஅந்தக் குட்டித் தோழியை இனி எப்போது காண்பேனோ என்ற ஏக்கம் மனதை நிறைத்தது.\nபடித்ததில் பிடித்தது - சிறுகதை - பத்து 9+1\nRe: படித்ததில் பிடித்தது - சிறுகதை & துணுக்க\n ....மனதில் நிற்கிறாள் அந்த குட்டிப்பெண் அமுதா\nRe: படித்ததில் பிடித்தது - சிறுகதை & துணுக்க\nஒரு ஊரில் பெரிய கோயிலில் கோபுரத்தில் நிறைய புறாக்கள் வாழ்ந்து வந்தன,\nதிடீரென்று கோயிலில் திருப்பணி நடந்தது. அதனால் அங்கு வாழ்ந்த புறாக்கள் வேறு இடம் தேடி பறந்தன.\nவழியில் ஒரு தேவாலயத்தை கண்டன. அங்கு சில புறாக்கள் இருந்ததன. அவைகளோடு இந்த புறாக்களும் அங்கு குடியேறின,\nசில நாட்கள் கழித்து கிறிஸ்துமஸ் வந்தது. தேவாலயம் புதுப்பிக்க தயாரானது.\nஇப்போது இங்கு இருந்து சென்ற பறவைகளும் அங்கு இருந்த பறவைகளும் வேறு இடம் தேடி பறந்தன .\nவழியில் ஒரு மசூதியை கண்டது அங்கும் சில புறாக்கள் இருந்தன. அவைகளோடு இந்த புறாக்களும் குடியேறின.\nசில நாட்கள் கழித்து ரமலான் வந்தது. வழக்கம் போல் இடம் தேடி ப��ந்தன.\nஇப்போது மூன்று இடத்திலும் உள்ள புறாக்களும் கோயிலில் குடியேறின.\nகீழே மனிதர்கள் சண்டை போட்டு ஒருவரை ஒருவர் வெட்டி சாய்த்துக்கொண்டு இருந்தனர்.\nஒரு குஞ்சுப்புறா தாய் புறாவுடன் கேட்டது \"ஏன் இவர்கள் சண்டை போடுகிறார்கள்\nஅதற்கு அந்த தாய் புறா சொன்னது \"நாம் இங்கு இருந்த போதும் புறா தான், தேவாலயத்துக்கு போனபோதும் புறா தான், மசூதிக்கு போன போதும் புறா தான் \",\nஆனால் மனிதன் \"கோயிலுக்கு போனால் இந்து\"\n\"மசூதிக்கு போனால் முஸ்லிம்\" என்றது.\n\"அது எப்படி நாம் எங்கு போனாலும் புறா தானே, அதுபோல தானே மனிதர்களும் என்றது.\nஅதற்கு தாய் புறா \"இது புரிந்ததனால் தான் நாம் மேலே இருக்கிறோம், இவர்கள் கீழே இருக்கிறார்கள்\" என்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/virat-kohli-equals-sourav-gangulys-record?related", "date_download": "2020-10-22T20:29:42Z", "digest": "sha1:7BSUJMABLN53YQZOVAZTUYZMNORE5BVH", "length": 7810, "nlines": 66, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "சவுரவ் கங்குலின் சாதனையை சமன் செய்த விராட் கோஹ்லி", "raw_content": "\nசவுரவ் கங்குலின் சாதனையை சமன் செய்த விராட் கோஹ்லி\nகேப்டன்சியில் உச்சம் தொடும் கோஹ்லி\nமெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 137 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த போட்டியில் ஆட்டநாயகனாக ஜொலித்தார் வேக பந்துவீச்சாளர் பும்ரா. கேப்டன் விராட் கோஹ்லி அந்நிய மண்ணில் அதிக வெற்றி பெற்ற முன்னாள் இந்திய அணியின் கேப்டன் சவுரவ் கங்குலியின் சாதனையை சமன் செய்தார்.\nபோட்டியின் நாளாவது நாளான நேற்று இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை இரண்டாவது இன்னிங்சில் 261 ரன்களுக்கு சுருட்டியது. இந்த வெற்றியுடன் விராட் கோஹ்லி அந்நிய மண்ணில் மொத்தமாக 11 டெஸ்ட் வெற்றிகளை 24 போட்டிகளில் பதிவு செய்தார். ஆனால் கங்கூலி 28 டெஸ்ட் போட்டிகளில் இதே எண்ணிக்கையிலான வெற்றியைப் பெற்றார்.\nமேலும் 150 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி ஆஸ்திரேலியா , இங்கிலாந்து , மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகியவற்றிற்கு அடுத்து ஐந்தாவதாக இந்த இலக்கை அடைந்துள்ளது. 1978ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி ஆஸ்திரேலியாவில் 2 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெறுவது இதுவே முதல் முறையாகும்.\nஇந்திய அணி முதல் இன்னிங்சில் 443/7 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. இந்திய அணி தரப்பில் புஜாரா 106,கோஹ்லி 82,அகர்வால் 76 மற்றும் ரோஹித் ஷர்மா 63 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலிய மண்ணில் அவர் அடித்த முதல் சதம் இது. மொத்தத்தில் அவர் அடித்த 17 வது டெஸ்ட் சதம் இதுவாகும். கம்மின்ஸ் 3 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 151 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இந்திய தரப்பில் பும்ரா 6 விக்கெட் சாய்த்தார்.\nஇரண்டாவது இன்னிங்சில் தடுமாறிய இந்திய அணி 106 ரன் எடுப்பதற்குள் 8 விக்கெட் இழந்து டிக்ளேர் செய்தது. அகர்வால் , விஹாரி , பாண்ட் தவிர மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை. 398 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு விளையாடிய எதிரணி 261 ரன்னில் சுருண்டது. கம்மின்ஸ் 63, மார்ஷ் 44, ஹெட் 34 மற்றும் கவாஜா 33 ரன்களும் எடுத்தனர்.\nஇதனால் இந்திய அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பும்ரா மற்றும் ஜடேஜா தலா மூன்று விக்கெட்களை வீழ்த்தினர். ஜஸ்பிரிட் பும்ரா ஆட்ட நாயகன் விருதை பெற்றார். ஆஸ்திரேலிய மண்ணில் 9 விக்கெட் வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்னும் பெருமையையும் பும்ரா பெற்றார்.\n4 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்று உள்ளது. இரண்டு அணிகளுக்கும் இடையிலான கடைசி மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டி சிட்னியில் வரும் ஜனவரி 3 தேதி நடக்கவுள்ளது. அந்த போட்டியிலும் இந்திய அணி வெல்லும் பட்சத்தில் ஆஸ்திரேலிய மண்ணில் அது ஒரு சாதனையாக அமையும். போட்டியில் வெற்றி பெற்று புதிய சாதனை படைக்க இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்.\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/09/22151952/COVID19-Singapore-develops-robot-for-swab-tests.vpf", "date_download": "2020-10-22T21:29:20Z", "digest": "sha1:GNTIZHAD3L2O4FUE2Z3X5UR6MAL6QDU2", "length": 11543, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "COVID-19: Singapore develops robot for swab tests || சிங்கப்பூரில் கொரோனா பரிசோதனை செய்ய ரோபோக்கள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசிங்கப்பூரில் கொரோனா பரிசோதனை செய்ய ரோபோக்கள்\nசிங்கப்பூரில் கொரோனா பரிசோதனை செய்வதற்காக புதிய ரோபோக்களை அந்நாட்டு விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.\nபதிவு: செப்டம்பர் 22, 2020 15:19 PM\nகொரோனா பரிசோதனை செய்வதற்காக மனிதர்களின் மூக்கு, தொண்டை ஆகியவற்றின் உட்புறம் படிந்திருக்கும் மாதிரியை எடுத்து சோதனை செய்யப்படுகிறது.\nஇந்த சோதனையை மேற்கொள்வதற்காக சிங்கப்பூா் தேசிய புற்றுநோய் மையம், சிங்கப்பூா் பொது மருத்துவமனை ஆகிய இரண்டும் பையோபோ சா்ஜிகல் நிறுவனத்துடன் இணைந்து புதிய ரோபோவை உருவாக்கியுள்ளன.\nஸ்வோபோ என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ தானாகவே சிந்தித்து செயல்படக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பரிசோதனையின் போது ஊழியர்களுக்கு கொரோனா பரவும் அபாயத்தை குறைக்கவே ரோபோவை உருவாக்கியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\n1. தடுப்பூசி தற்காலிகமானது... கொரோனாவை ஒழிக்க முடியாது -நிபுணர் கருத்து\nகொரோனா தொற்று நிரந்தரமாக மனித சமூகத்தில் இருக்கும் என்றும், ஆனால் தடுப்பூசி ஒரு தற்காலிகத் தீர்வினை வழங்கும் என லண்டன் நிபுணர் கூறி உள்ளார்.\n2. இந்தியப் பொருளாதாரம் “மறுமலர்ச்சியின் வாசலில்”உள்ளது - ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி கந்த தாஸ்\nகொரோனா தாக்கத்திற்கு பிறகு இந்தியப் பொருளாதாரம் “மறுமலர்ச்சியின் வாசலில்”உள்ளது என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி கந்த தாஸ்கூறினார்.\n3. முதற்கட்ட தடுப்பு ஊசி அடுத்த ஆண்டு ஜனவரி - ஜூன் மாதம் வரை வழங்கத் திட்டம் - மத்திய சுகாதாரத்துறை செயலாளர்\nமுதற்கட்ட தடுப்பு மருந்து அடுத்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்தார்.\n4. தினசரி மவுத்வாஷ் மூலம் சுத்தம் செய்தால் கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்யலாம் - ஆய்வில் தகவல்\nதினசரி மவுத்வாஷ் மூலம் நாம் வாய் கொப்பளிச்சா கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்யலாம் என புதிய ஆய்வில் தெரியவந்து உள்ளது.\n5. கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் இந்தியாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது- பில்கேட்ஸ்\nகொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி திறன், முக்கிய பங்கு வகிக்கும் என மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.\n1. கொரோனா பாதிப்பால் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு பார்வையை இழந்த சிறுமி\n பிரபலங்களின் குழந்தைகளுக்கு தொடர்ந்து பாலியல் மிரட்டல் விடுக்கும் கொடுமை\n3. கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் இந்தியாவின் பங்கு முக்கியத்த��வம் வாய்ந்தது- பில்கேட்ஸ்\n4. தினசரி மவுத்வாஷ் மூலம் சுத்தம் செய்தால் கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்யலாம் - ஆய்வில் தகவல்\n5. வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு\n1. சீனாவில் நூடுல்ஸ் உணவு சாப்பிட்டஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பலி\n2. பிரிக்கப்பட்ட தலைகள் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் பாகிஸ்தான் திரும்பினர்.\n3. ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தூதரகத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 15 பெண்கள் பலி\n4. சூரியனை சுற்றும் சிறுகோளில் மாதிரியை கைப்பற்றி நாசா விண்கலம் வரலாற்று சாதனை\n5. சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மீது ஜமால் கசோகியின் காதலி வழக்கு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=7865", "date_download": "2020-10-22T21:54:16Z", "digest": "sha1:MGAU35R7QLYEJXROW4MVBIQCEJP2KHWV", "length": 14229, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆரோக்கியரீதியான சில சவால்கள்! | Some Healthy Challenges! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > ஆரோக்கிய வாழ்வு\nலாக்டவுன் சூழ்நிலை காரணமாக Work from home தவிர்க்க முடியாத விஷயமாகிவிட்டது. ஊரடங்கு முடிந்தாலும் கூட, இன்னும் சில காலம் வரை ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிவதை ஊக்குவிக்கும் முடிவில் இருக்கின்றன பல நிறுவனங்கள். இதேபோல கல்வித்துறையிலும் எல்.கே.ஜி முதல் உயர்நிலைக் கல்வி வரையில் ஆன்லைன் வகுப்புகளும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் நிர்வாகக் கூட்டங்களும், மருத்துவ ஆலோசனைகளும் வீடியோ கான்ஃபரன்சிங், வெபினார்(Webinar) என்றுதான் இனி அதிகம் நடக்கப் போகிறது. இந்த வீடியோ கான்ஃப்ரன்ஸிங் முறை, Work from home விஷயத்தில் ஒரு பக்கம் நன்மைகள் கிடைத்தாலும், ஆரோக்கியரீதியாக பல சவால்களும் இல்லாமல் இல்லை என்கிறார்கள் மருத்துவ வல்லுநர்கள்.\nஎதனால் இப்படி சொல்கிறார்கள்… காரணம் இல்லாமல் இல்லை... அலுவலகம் என்றால் வேலை செய்வதற்கேற்ற சூழலுடன் மேஜை, நாற்காலி, வெளிச்சம், தொழில்நுட்ப உபகரணங்கள் என அனைத்து வசதிகளுடனும் இருக்கும். ஆனால், வீட்டி���் சூழல் வேறு மாதிரிதான் இருக்கும். இதில் ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசமெல்லாம் பெரிதாக இல்லை. போதிய வெளிச்சம், காற்றோட்டம், மேஜை, நாற்காலி போன்ற அலுவலக வசதிகளை எந்த வீட்டிலும் அப்படியே எதிர்பார்க்க முடியாது. வளரும் நாடு என்று குறிப்பிடப்படும் இந்தியாவில், பல வீடுகளில் வேலை செய்வதற்கென்று தனி அறையே கிடையாது. குழந்தைகள் உள்ள வீடுகளில் கேட்கவே வேண்டாம். கூச்சல், குழப்பம் என்று அமைதியாக வேலை செய்யவே முடியாது.\nஇதன் காரணமாக கவனச்சிதறல்களால் டென்ஷன் ஏற்படுவதுதான் மிச்சமாக இருக்கும். அதேபோல் குறைவான வெளிச்சத்தில் பல மணி நேரம் கம்ப்யூட்டரில் வேலை செய்வதாலும், நீல நிறக் கதிர்களின் வெளிப்பாட்டாலும் கண்களில் அழுத்தம், கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம் போன்ற கண் சார்ந்த பிரச்னைகள் உண்டாக வாய்ப்புகள் அதிகம். இளவயதினர் சிறுவயதிலேயே கண் கண்ணாடி அணியும் நிலையும் வரக்கூடும். சிலர் மேஜை, நாற்காலிகள் இல்லாமல் படுக்கையிலும், தரையிலும் அமர்ந்துகொண்டு வேலை செய்வார்கள். கம்ப்யூட்டருடன் சரியான இடைவெளியும் இருக்காது. தவறான பொசிஷனில்(Wrong posture) அமர்ந்து வேலை செய்வதால் கீழ் முதுகு, கழுத்து, முதுகுத் தண்டுவடங்களில் வலியும் ஏற்படலாம். காற்றோட்டமில்லாத அறைகள் தலைவலி, மன உளைச்சலை உண்டாக்கவும் காரணியாகலாம்.\nலாக்டவுனில் ஸ்மார்ட்போன்களின் அதீத பயன்பாட்டால் பலருக்கும் கட்டைவிரல், மணிக்கட்டு, கழுத்து, மற்றும் தோள்பட்டை கைகளில் வலி ஏற்படுவதாகவும் எலும்பியல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். இப்படியெல்லாம் எந்த பிரச்னையும் இல்லை. சகல வசதிகளும் அலுவலகத்தைப் போலவே இருக்கிறது என்று சொன்னாலும் சில நேரங்களில் வீடியோ கால்களின்போது, தொழில்நுட்ப கோளாறுகளினால் சரியாக கேட்கவோ, பார்க்கவோ முடியாது. சில நேரங்களில் அப்படியே ஸ்தம்பித்துவிடுவதும் உண்டு. இதன் காரணமாகவும் பலர் பதற்றம் ஆகிறார்கள். பெரியவர்களின் நிலையே இப்படி இருக்கும்போது, பள்ளிச் சிறுவர்களின் நிலை பற்றி சொல்லத் தேவையில்லை. பொதுவாக குழந்தைகளுக்கு ஆசிரியரின் நேரடி கண்காணிப்பு அவசியம். ஆன்லைன் வகுப்புகளில் குழந்தைகளை முழு கவனத்துடன் ஈடுபடச் செய்வது கடினம்.\nஇதையெல்லாம் தாண்டி நாள் முழுவதும் Work or home செய்கிறவர்கள் அலுவலக கால்கள், வீடியோ க���ன்ஃபரன்ஸிங், மீட்டிங் என எந்நேரமும் அறைக்குள்ளேயே முடங்கி இருக்கிறார்கள். வெயிலோ, காற்றோ எதுவும் இல்லை. எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சாப்பாடு, தூக்கம்... என்று மாறுபட்ட வாழ்க்கைமுறையைத்தான் பின்பற்றுகிறார்கள். எப்போது எழுகிறார்கள் எப்போது தூங்குகிறார்கள் என்று வீட்டில் இருப்பவர்களுக்குக்கூட தெரிவதில்லை. இவர்களின் உலகமே தனியாக இயங்குகிறது. அதேபோல் ஆன்லைன் வகுப்புகளை தவறவிடும் மாணவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள்.\nபெரியவர்களுக்கும் சரி, மாணவர்களுக்கும் சரி… தன் சக நண்பர்களைப் பார்க்காமல் சமூகத்தோடு இணையாமல் தனிமையில் இருப்பது பல மனநலப் பிரச்னைகளுக்கு வழி வகுக்கும் என்பது மனநல நிபுணர்களின் கருத்து. இதற்காக மனநல மருத்துவர்கள் ஆன்லைன் மூலமாக மனநல ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்கள். சமூகத்தோடு இணையாமல் தனிமையை விரும்புபவர்களுக்கும், சமூக பதற்றக் கோளாறு (Social Anxiety) உள்ளவர்களுக்கும் வேண்டுமானால் ஒர்க் ஃப்ரம் ஹோம் கான்செப்ட் சரியானதாக இருக்கும். மற்றவர்களுக்கு இயல்பு வாழ்க்கையே சிறந்த வழி. விரைவில் மாற்றம் வரட்டும்\nஉடலுக்கு ஊக்கம் அளிக்கும் இளநீர்\nதினமும் சாப்பிட வேண்டிய ஆரோக்கிய உணவுகள்\nலாக்டவுன் டயட் உடலுக்கு ஊக்கம் அளிக்கும் இளநீர்\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..\n7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..\nபெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..\n: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..\nஉலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.asiriyar.net/2020/05/blog-post_54.html", "date_download": "2020-10-22T21:26:09Z", "digest": "sha1:ZGHMF2BOE5GG4XZ4ECOXFJWRMSRHAZY5", "length": 24004, "nlines": 307, "source_domain": "www.asiriyar.net", "title": "வெளிமாவட்டத்தில் உள்ள ஆசிரியர்கள், மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு வர பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை - தமிழக அரசு வெளியீடு ! - Asiriyar.Net", "raw_content": "\nHome Unlabelled வெளிமாவட்டத்தில் உள்ள ஆசிரிய���்கள், மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு வர பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை - தமிழக அரசு வெளியீடு \nவெளிமாவட்டத்தில் உள்ள ஆசிரியர்கள், மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு வர பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை - தமிழக அரசு வெளியீடு \nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை நடத்துதல் மற்றும் விடைத்தாள் திருத்தம் மேற்கொள்வது தொடர்பான தமிழக அரசின் செய்திக் குறிப்பு - 21.05.2020\n1. கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்கனவே , 27.03.2020 முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட மார்ச் / ஏப்ரல் 2020 பருவத்திற்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மற்றும் 26.03.2020 அன்று நடைபெற இருந்த மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன . இது தவிர , 24.03.2020 அன்று நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வுகளை எழுத இயலாத 36,089 தேர்வர்களுக்கு மட்டும் மறுதேர்வு நடத்தப்படும் என மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டது .\n2 . மேற்குறிப்பிட்ட பொதுத் தேர்வுகள் 01.06.2020 முதல் நடத்தப்படும் எனவும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு விடைத்தாள் திருத்தும் பணிகள் 27.05.2020 முதல் தொடங்கும் எனவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது . எனினும் , தேர்வுகளை ஒத்தி வைக்கக் கோரி பெற்றோர்கள் மற்றும் பிற தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைளை ஏற்று , 01.06.2020 தொடங்க இருந்த பொதுத் தேர்வுகள் 15.06.2020 முதல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது .\n3 . இந்நிலையில் பொதுத் தேர்வுகள் / விடைத்தாள் திருத்தும் பணிகளை பாதுகாப்பான முறையில் மேற்கொள்ளும் பொருட்டு கீழ்க்காணும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பிற ஏற்பாடுகள் மேற்கொள்ள 20.05.2020 நாளிட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் அரசாணை ( நிலை ) எண் 246 இல் உத்தரவிடப்பட்டுள்ளது :\nகாரணமாக • கோவிட் -19 தொற்றுநோய் பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை மாணவர்களுக்கு உரிய பாதுகாப்புடன் சமூக இடைவெளியோடு தேர்வுகள் நடத்திடும் நோக்கத்தின் அடிப்படையில் , ஒரு தேர்வறைக்கு 20 தேர்வர்கள் தேர்வெழுதுவர் மற்றும் தற்போதைய நடைமுறையை மாற்றி ஒரு தேர்வறைக்கு 10 என்ற எண்ணிக்கையில் மாணவர்கள் சமூக இடைவெளியோடு அமர வைக்கப்படுவர் .\n* அதற்கேற்ப , மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் , அவரவர் பயிலும் பள்ளிகளையே தேர்வு மைய���ாக அமைத்து அந்தந்த பள்ளிகளிலேயே ( நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் நீங்கலாக ) தேர்வர்கள் தேர்வு எழுதிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் . இதனால் , மாணவர்கள் அதிக தூரம் பயணம் செய்வதும் தவிர்க்கப்படும் .\n• இதன் காரணமாக பத்தாம் வகுப்பு தேர்விற்கு ஏற்கனவே தேர்வு மையமாக செயல்படும் 3,825 பள்ளிகள் முதன்மைத் தேர்வு மையங்களாகவும் , அவற்றோடு இணைக்கப்பட்ட 8865 பள்ளிகள் துணைத் தேர்வு மையங்களாகவும் செயல்படும் . இதனால் மொத்தம் 12690 தேர்வு மையங்களில் 9.7 இலட்சம் மாணவர்கள் தேர்வினை எழுதுவர் .\n• மேல்நிலை முதலாம் ஆண்டு தேர்விற்கு ஏற்கனவே தேர்வு மையமாக செயல்படும் 3,016 பள்ளிகள் முதன்மைத் தேர்வு மையங்களாகவும் , அவற்றோடு இணைக்கப்பட்ட 4384 பள்ளிகள் துணைத் தேர்வு மையங்களாகவும் செயல்படும் . இதனால் மொத்தம் 7400 தேர்வு மையங்களில் 8.41 இலட்சம் மாணவர்கள் தேர்வினை எழுதுவர் .\n• இது தவிர , 24.03.2020 அன்று நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வுகளை எழுத இயலாத 36,089 தேர்வர்களுக்கு மட்டும் 18.06.2020 அன்று அவர்கள் ஏற்கனவே பிற தேர்வுகளை எழுதிய தேர்வு மையங்களிலேயே தேர்வு நடத்தப்படும்\n• இத்தேர்வு எழுதும் மாணவர்கள் , ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் தேர்வு நாளன்று பயன்படுத்தும் பொருட்டு சுமார் 46.37 இலட்சம் முகக்கவசங்கள் இலவசமாக வழங்கப்படும் .\n• தேர்வு மையங்கள் மற்றும் விடைத்தாள் திருத்தும் மையங்கள் காலையில் பணி தொடங்குவதற்கு முன்னும் மற்றும் மாலையில் பணி நிறைவுற்ற பின்னும் சுத்தம் செய்யப்பட்டு போதிய அளவு கிருமி நாசினி தெளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் .\n• தேர்வு மையங்கள் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ( Containment Zone ) இருப்பின் அத்தேர்வு மையங்களுக்கு மாற்று தேர்வு மையங்கள் ( Altemate Examination Centres ) அமைக்கப்படும் . நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ( Containment Zone ) வசிக்கும் மாணவர்களுக்கு மட்டும் சிறப்பு தேர்வு மையங்கள் ( Special Examination Centres ) அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் .\n. வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களைச் சார்ந்த விடுதிகளில் தங்கி பயிலும் மாணவர்களின் நலனுக்காக பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும் 11.06.2020 முதல் தேர்வு முடிவுறும் வரை அனைத்து வகை அரசு / தனியார் பள்ளி விடுதிகள் மற்றும் நலத்துறை விடுதிகள் செயல்பட அனுமதிக்கப்படும் . அவ்வாறு செயல்படும் விடுதிகளில் சம்மந��தப்பட்ட துறைகள் / நிர்வாகங்கள் மூலம் தினமும் இருமுறை உரிய முறையில் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்துதல் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுதல் ஆகியவை உறுதி செய்யப்படும் .\n• குறிப்பிட்ட தேதிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தேர்வு மையங்கள் / விடைத்தாள் திருத்தும் மையங்களுக்குச் சென்றுவர தேவையின் அடிப்படையில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் போதிய அரசு பேருந்து மற்றும் தனியார் பள்ளி வாகன வசதிகள் ஏற்படுத்தித் தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் .\n• வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து தேர்வு எழுதும் பொருட்டு சொந்த ஊருக்குத் திரும்ப வரும் மாணவர்கள் அடையாள அட்டை ( ID card ) அல்லது தேர்வு அனுமதி சீட்டினைக் காண்பிக்கும்பட்சத்தில் அம்மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் / பாதுகாவலர்கள் TNepass இல்லாமல் தேர்வு மையங்கள் அமைந்துள்ள அவர்களது சொந்த ஊர் திரும்ப அனுமதிக்கப்படுவர் . மேலும் , வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து தேர்வு எழுதும் பொருட்டு வரும் மாணவர்கள் அடையாள அட்டை ( ID card ) அல்லது தேர்வு அனுமதிச் சீட்டினைக் காண்பிக்கும்பட்சத்தில் அவர்களையும் அவர்கள் பெற்றோர் / பாதுகாவலர்களையும் TNepass இல்லாமல் தேர்வு மையங்கள் அமைந்துள்ள இடங்களுக்கு தேர்வு நடைபெறும் நாட்களில் அவர்களது பெற்றோர் மற்றும் காப்பாளர்களுடன் வந்து செல்ல அனுமதி வழங்கப்படும் . இவ்விலக்கானது தேர்வு மற்றும் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கும் பொருந்தும் . தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் புதியதாக தேர்வு நுழைவுச் சீட்டு ( Hall ticket ) கணினி மூலம் பதிவிறக்கம் ( Online download ) செய்து கொள்ள வழிவகை செய்யப்படும் . மேலும் மாணவர்கள் இதனை பள்ளிக்குச் சென்று தலைமையாசிரியர்களிடமும் பெற்றுக் கொள்ளலாம் . மேற்காண் இரு முறைகளிலும் நுழைவுச் சீட்டு பெற இயலாதவர்களுக்கு தக்க மாற்று ஏற்பாடுகள் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் . நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ( Containment Zone ) வசிக்கும் மற்றும் வெளியூரிலிருந்து வந்து வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ள மாணவர்களை எக்காரணம் கொண்டும் பள்ளிக்கு வந்து நுழைவுச் சீட்டு பெற அழைக்காமல் அவர்களது வீடுகளுக்குச் சென்று நுழைவுச் சீட்டு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப��படும்.\n• மாணவர்கள் வெளியூர் சென்றுள்ள இடம் நோய் கட்டுப்பாட்டு பகுதியாக ( Containment Zone ) இருந்தால் , அப்பகுதியில் இருந்து தனி வாகனம் மூலம் சொந்த ஊர் திரும்ப சிறப்பு அனுமதி வழங்கப்படும் . எனினும் , அத்தகைய மாணவர்களும் , பெற்றோர்களும் உரிய பாதுகாப்பு நடைமுறைகளைத் தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்றும் , அதேபோல் மாணவர்கள் வெளியூரிலிருந்து சொந்த ஊர் திரும்பும்போது அவர்கள் குடியிருப்பு நோய் கட்டுப்பாட்டு பகுதியாக ( Containment Zone ) இருந்தால் , அவர்கள் நோய் கட்டுப்பாட்டு பகுதிக்கான வழிமுறைகளை தவறாமல் கடைபிடிக்க அறிவுறுத்தப்படும் . மேற்காணும் தேர்வு தொடர்பான அனைத்து ஏற்பாடுகளும் அரசால் அவ்வப்போது வெளியிடப்படும் கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை வழிமுறைகளைச் சார்ந்து மேற்கொள்ளப்படும் . .\nவெளியீடு : இயக்குநர் , செய்தி மக்கள் தொடர்புத்துறை , சென்னை -9\nG.O 116 - ஆசிரியர்களுக்கு உயர்கல்வி ஊக்க ஊதியம் கிடையாது - தெளிவுரைகள் வழங்கி அரசாணை வெளியீடு\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் - குமுதம் ரிப்போர்ட்டர் கட்டுரை\nஇன்று (04.10.2020) அரசு அலுவலகங்களில் தேசியக்கொடி அரைக் கம்பத்தில் பறக்க விட வேண்டும் - தமிழக அரசு உத்தரவு\nஆசிரியர்கள் தேவை -நிரந்தரப் பணியிடம் - with or with out TET - விண்ணப்பிக்க கடைசி தேதி -12.10.2020\nஆசிரியர் பதவி உயர்வுக்கு புதிய நடைமுறை\nபள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்\nதொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு NISHTHA-Online Training - செயல்முறைகள்\nTeachers Fixation - (Class 6 to 10th ) ஆசிரியர் பணியிடம் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பாட வாரியாக பகிர்ந்தளித்தல் பட்டியல்\nபோலி பணி நியமன ஆணைகள் மூலம் அரசுப் பள்ளியில் சேர்ந்த 5 பேர் கைது - CEO அலுவலக கண்காணிப்பாளரும் கைது - நியமன ஆணைகள் தயாரித்தது எப்படி\nNISHTHA பயிற்சி - ஆசிரியர்களுக்கான முக்கிய வழிகாட்டுதல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.asiriyar.net/2020/06/11062020-proceedings.html", "date_download": "2020-10-22T21:23:45Z", "digest": "sha1:O2QGKKTAMO5OTFKMJZUODGELMJAMZNIR", "length": 12515, "nlines": 303, "source_domain": "www.asiriyar.net", "title": "துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு \"அறை கண்காணிப்பாளர்\" பணி - 11.06.2020 குள் தேர்வுமையத்தில் வருகையை உறுதி செய்ய வேண்டும் - Proceedings - Asiriyar.Net", "raw_content": "\nHome CEO/DEO/BEO துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு \"அறை கண்காணிப்பாளர்\" பணி - 11.06.2020 குள் தேர்வுமையத்தில�� வருகையை உறுதி செய்ய வேண்டும் - Proceedings\nதுவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு \"அறை கண்காணிப்பாளர்\" பணி - 11.06.2020 குள் தேர்வுமையத்தில் வருகையை உறுதி செய்ய வேண்டும் - Proceedings\nந.க.எண்‌.3633/அ4/2020 நாள்‌: 08.06.2020 மாண்டு தேர்வு - திருத்திய கால அட்டவணையின்‌ படி 15.06.2020 முதல்‌ 25.06.2020 வரை நடைபெற உள்ள பொதுத்தேர்வினை நடத்திட அறை கண்காணிப்பாளர்கள்‌ நியமனம்‌ செய்து ஆணை வழங்குதல்‌ - சார்பு. பார்வை: ரிஅரசுகடிதம்‌ (115)எண்‌.46 /2020-1 நாள்‌: 19.05.2020.\nசென்னை பள்ளிக்கல்வி \"இயக்குநரது செயல்முறைகள்‌ ந.க.எண்‌.0089/கே/எஸ்‌1/2020 நாள்‌: 03.06.2020 தருமபுரி (முதன்மைக்‌ : கல்வி அலுவலாது. செயல்முறைகள்‌ 5673/௮2/2020 தண்‌ 27.05.2020 மற்றும்‌ 04.06.2020. கடிதத்தில்‌ தெரிவிக்கப்பட்ட அறிவுரைகளுக்கிணங்க,\nதிருத்திய கால அட்டவணையின்‌ படி பட்டதாரி ஆசிரியர்கள்‌/நடுநிலைப்பள்ளி/தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்‌. பட்டதாரி மற்றும்‌ இடைநிலை ஆசிரியர்கள்‌ அறை கண்காணிப்பாளர்களாக நியமனம்‌ செய்து இதன்‌ வழி ஆணை வழங்கப்படுகிறது. அறை கண்காணிப்பாளர்‌ நியமனம்‌ செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள்‌ அனைவரும்‌ தங்களுக்கு பணி நியமனம்‌ செய்து ஆணை. வழங்கப்பட்டுள்ள மேல்நிலை முதலாமாண்டு/இரண்டா மாண்டு/ ரதம்க்க க்கை மைய பள்ளிக்கு 11.06.2020 முற்பகல்‌ 10.00 மணிக்கு மையத்தின்‌ முதன்மை கண்காணிப்பாளரிடம்‌ தனது வருகையை உறுதி செய்திடல்‌ வேண்டும்‌. தேர்வுப்‌ பணியினை மந்தன முறையில்‌ எவ்வித புகாருக்கும்‌ இடமின்றி சுமூகமாக நடத்திட அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.\nமேலும்‌ தேர்வுப்பணி அதிழுக்கியத்துவம்‌ வாய்ந்தது என்பதால்‌ இவ்வாணை எக்காரணம்‌ கொண்டும்‌ இரத்து செய்யவோ/மாற்றம்‌ செய்யவோ இயலாது எனவும்‌ தெரிவிக்கப்படுகிறது. , நல்லமபள்ளி மற்றும்‌ பென்னாகரம்‌ வட்டாரக்‌ கல்வி அலுவலர்கள்‌ தங்கள; ஒன்றியத்‌ ல்‌ அறை கண்காணிப்பாளர்களாக நியமனம்‌ செய்யப்பட்டுள்ள வ ரை ட ஈனக்‌ ௮ உடனடியாக தகவல்‌ தெரிவித்து, 11.06.2020 முற்பகல்‌ 10.00 மணிக்கு உரிய தேர்வு மையத்திற்கு செல்லத்தக்க வகையில்‌ உரிய கடக மேற்கொள்ள வேண்டும்‌.\nநியமனம்‌ செய்யப்பட்ட அனைத்து ஆசிரியர்களிட பகு அவர்களின்‌ கையொப்பம்‌ பெற்று ஒரு பிரதியினை. 10.06.2020 20 பிற்பகல்‌ . மாவட்டக்‌ கல்வி அலுவலகத்தின்‌ அ4 பிரிவில்‌ சமர்ப்பிக்க வேண்டும்‌\nமாவட்டக்‌ கல்வி அலுவலர்‌, தருமபுரி.\nவட்டாரக்‌ கல்வி அலுவலர்‌, தருமபுரி//நல்லம்பள்‌\nநகல: தருமபுரி முதன்மைக்‌ கல்வி அலுவலர்‌ அவர்களுக்கு பணிந்தனுப்பலாகிறது.\nநகல்‌: உதவி இயக்குநர்‌,அரசுத்தேர்வுகள்‌ உதவி இயக்குநர்‌ அலுவலகம்‌, தருமபுரி.\nG.O 116 - ஆசிரியர்களுக்கு உயர்கல்வி ஊக்க ஊதியம் கிடையாது - தெளிவுரைகள் வழங்கி அரசாணை வெளியீடு\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் - குமுதம் ரிப்போர்ட்டர் கட்டுரை\nஇன்று (04.10.2020) அரசு அலுவலகங்களில் தேசியக்கொடி அரைக் கம்பத்தில் பறக்க விட வேண்டும் - தமிழக அரசு உத்தரவு\nஆசிரியர்கள் தேவை -நிரந்தரப் பணியிடம் - with or with out TET - விண்ணப்பிக்க கடைசி தேதி -12.10.2020\nஆசிரியர் பதவி உயர்வுக்கு புதிய நடைமுறை\nபள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்\nதொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு NISHTHA-Online Training - செயல்முறைகள்\nTeachers Fixation - (Class 6 to 10th ) ஆசிரியர் பணியிடம் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பாட வாரியாக பகிர்ந்தளித்தல் பட்டியல்\nபோலி பணி நியமன ஆணைகள் மூலம் அரசுப் பள்ளியில் சேர்ந்த 5 பேர் கைது - CEO அலுவலக கண்காணிப்பாளரும் கைது - நியமன ஆணைகள் தயாரித்தது எப்படி\nNISHTHA பயிற்சி - ஆசிரியர்களுக்கான முக்கிய வழிகாட்டுதல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-10-22T21:31:24Z", "digest": "sha1:WG66LHVWSARQW5YOFPWW7BNYXMW5CICR", "length": 13023, "nlines": 83, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "திரீச்சர் காலின்சு நோய்த்தொகை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதிரீச்சர் காலின்சு நோய்த்தொகை (Treacher Collins syndrome) (TCS) என்பது காதுகள், கண்கள், கன்ன எலும்புகள், முகவாய் ஆகியவற்றில் உருக்குலைவுகளை ஏற்படுத்தும் மரபியல் கோளாறு ஆகும்.[5] நோய்த்தாக்கம் குறைந்த நிலையில் இருந்து கடும்நிலை வரை அமையலாம்.[5] மூச்சுயிர்ப்புச் சிக்கல்கள், பார்வைச் சிக்கல்கள், கேட்புத் திறனிழப்பு, அண்ணப்பிளவை ஆகியனவும் அமையலாம்.[5]\nதிரீச்சர் காலின்சு-பிரான்செசுசெட்டி நோய்த்தொகை,[1] கீழ்த்தாடை, முக, குருதி நிறுத்தம்,[2] பிரான்செசுசெட்டி –சுவலின்-கிளைன் நோய்த்தொகை[3]\nதிரீச்சர் காலின்சு நோய்த்தொகையுள்ள குழந்தை[4]\nகாதுகள், கண்கள், கன்ன எலும்புகள், முகவாய் உருக்குலைவுகள்[5]\nமூச்சுயிர்ப்புச் சிக்கல்கள், பார்வைச் சிக்கல்கள், கேட்புத் திறனிழப்பு[5]\nஅறிகுறிகள், X-கதிர்ப் படம், மரபியல் ஓர்வுகள் ஆகியவற்றால்[3]\nநாகர் நோய்த்தொகை, மில்லர் நோய்த்தொகை, அரைமுக நுண்ணுடல் நோய்[3]\nமீள்கட்டுமான அறுவை, கேட்புப் பொறி, பேச்சு மருத்துவம்[6]\nபொதுவாக இயல்பான ஆயுள் எதிர்பார்ப்பு[6]\nஇது வழக்கமாக உடலக் குறுமவக ஓங்கலால் ஏற்படுகிறது.[5] பெரும்பாலும் பாதி நேரங்களில் இது பெற்றோரிடம் இருந்து மரபாகப் பெறப்படாமல், புதிய சடுதி மாற்றத்தால் ஏற்படுகிறது.[5] இந்நோய்த்தொகையில் பங்கேற்கும் மரபன்களாக TCOF1, POLR1C, or POLR1D ஆகியவை அமைகின்றன.[5] நோயைப் பொதுவாக அறிகுறிகளை வைத்தும் X-கதிர்ப் படம், மரபியல் ஓர்வுகள் ஆகியவற்றாலும் அறியலாம்.[3]\nஇதற்கு மருத்துவம் கிடையாது.[6] அறிகுறிகளை மீள்கட்டுமான அறுவையாலும் கேட்புப் பொறிகளாலும் பேச்சு மருத்துவம் கொண்டும் சரிசெய்யலாம்.[6] இவர்களது ஆயுள் எதிர்பார்ப்பு இயல்பாக அமையும்.[6] TCS occurs in about one in 50,000 people.[5] இந்நோய்த்தொகையின் இயல்புகளை 1900 இல் விவரித்த ஆங்கிலேய அறுவையரும் கண்மருத்துவரும் ஆகிய எட்வார்டு திரீச்சர் காலின்சு பெயரால் இது அழைக்கப்படுகிறது.[7][8]\nபக்கவாட்டில் திரீச்சர் காலின்சு நோய்த்தொகையுள்ள அதே குழந்தை, சிறுகாதுகளும் முகவாயும் மிகவும் பின்னால் அமைந்துள்ளன.[4]\nஇந்நோய்த்தொகையுள்ளவர்களின் அறிகுறிகள் ஒருவருக்கொருவ்ர் வேறுபடலாம். சிலர் மிக நோமையாகவே இதனால் தாக்கமுறுவதால் இவர்களைக் கண்டறிய முடிவதில்லை. வேறு சிலரோ முகத்தில் மிகவும் கடுமையான தாக்கமுறுகின்றனர்; உயிர்தரித்தலே அரியதாகிறது.[9] இவர்களது கூறுபடுகள் சமச்சீராகவே அமைகின்றன; இவற்றைப் பிறக்கும்போதே கண்டறியலாம்.[சான்று தேவை]\nஇந்நோய்த்தொகையின் மிகப் பொதுவான அறிகுறிளாக குறைந்த கீழ்தாடை வளர்ச்சியும் பொட்டு எலும்பு வளர்ச்சியும் அமைகின்றன.இவற்றோடு நாவீக்கமும் அமையலம். சிறிய கீழ்தாடை பற்களை முழுமையாக மறைக்காது; மிக்க் கடுமையான நிலையில் மூச்சுயிர்ப்பு, விழுகல் சிக்கல்களும் ஏற்படுகின்றன. பொட்டெலும்பு வளர்ச்சிக் குறைவால் கன்னங்கள் அமிழ்ந்து காணப்படும்.[10][11]\nஇவர்களின் காதுமடல்கள் சிலவேளைகளில் குருகலாகவும் திருகலாகவும் உருக்குலைந்தும் ஏன், இல்லாமலும் போகும். சமச்சீர், இருபுறக் குறுக்கத்தால் புறச்செவி கால்வாய்க்ளே இல்லாமல் போகும்.[11][12] பெரும்பாலான நேர்வுகளில் இடைச்செவியும் இடைச்���ெவிக் குழியும் வடிவம் மாறி அமையும். இதுவரை உட்செவி உருக்குலைவுகள் விவரிக்கப்படவில்லை. இந்த குறைபாடுகளால் பெரும்பாலானவர்கள் காது கேட்புத் திறனை இழக்கின்றனர்.[11][13]\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; Katsanis என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 ஆகத்து 2019, 05:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/annaathea-movie-news/", "date_download": "2020-10-22T21:33:08Z", "digest": "sha1:AUJIQW3FFP33SXP3AULAJW4NYVS6ZSGY", "length": 7797, "nlines": 60, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ரஜினி-சன் பிக்சர்ஸ்-சிவா கூட்டணியில் ‘அண்ணாத்த’ திரைப்படம்", "raw_content": "\nரஜினி-சன் பிக்சர்ஸ்-சிவா கூட்டணியில் ‘அண்ணாத்த’ திரைப்படம்\n‘எந்திரன்’, ’பேட்ட’ ஆகிய பிரம்மாண்ட படங்களின் வெற்றிக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்கும் படத்திற்கு ‘அண்ணாத்த’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள்.\nஇந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தயாரிக்கிறார்.\nஇப்படத்தை அஜீத்தை வைத்து ‘வேதாளம்’, ‘வீரம்’, ‘விவேகம்’ ஆிய படங்களை இயக்கிய இயக்குநரான சிவா இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - சிவா கூட்டணி முதன் முதலாக இப்படத்திற்காக இணைந்துள்ளது. இந்தப் படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 168-வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் இப்படத்தில் மீனா, குஷ்பு, நயன்தாரா, பிரகாஷ் ராஜ், கீர்த்தி சுரேஷ், சூரி, சதிஷ் மற்றும் பலர் நடிக்கின்றனர்.\nஎழுத்து, இயக்கம் – சிவா, தயாரிப்பு நிறுவனம் - சன் பிக்சர்ஸ், தயாரிப்பாளர் - கலாநிதி மாறன், ஒளிப்பதிவு - வெற்றி பழனிசாமி, படத் தொகுப்பு – ரூபன், கலை இயக்கம் – மிலன், சண்டை இயக்கம் - திலீப் சுப்பராயன், நடன இயக்கம் - பிருந்தா, பிரேம் ரக்ஷித், பாடல்கள் - விவேகா, மணி அமுதவன், ஆடை வடிவமைப்பு - அனுவர்த்தன், தட்ஸா பிள்ளை, ஷ்ரவ்யா வர்மா, அனு பார்த்தசாரதி, சங்கீதா, ஒப்பனை ��� குப்புசாமி, உடைகள் – ராஜன், வசனம் - சிவா, சந்திரன், புகைப்படங்கள் – சிற்றரசு, துணை எழுத்தாளர் - ஆதி நாராயணா, துணை இயக்கம் – R.ராஜசேகர், ஒலி வடிவமைப்பு – உதயகுமார், விளம்பர வடிவமைப்பு – கபிலன், VFX - ஹரிஹர சுதன், சாவித்ரி முத்து, பாக்யராஜ், மக்கள் தொடர்பு - ரியாஸ் கே.அஹ்மத், நிர்வாகத் தயாரிப்பு - R.ரமேஷ் குச்சிராயர், S.சுரேஷ் மணியன், தாண்டவ கிருஷ்ணன், R.அன்பழகன்.\nதற்போது படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து போஸ்ட் புரொடெக்சன்ஸ் வேலைகள் நடைபெற்று வருகின்றன.\nPrevious Postதிரையரங்கில் வெற்றியை கொண்டாடிய ‘கன்னி மாடம்’ படக் குழு.. Next Postகாட்பாதர் – சினிமா விமர்சனம்\n‘அன்பே வா’ சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு வரும் நடிகை டெல்னா டேவிஸ்\nஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் ‘டிராமா’\nசிம்பு நடிக்கவிருக்கும் படத்தின் இயக்குநர் மாற்றப்பட்டார்..\n‘அன்பே வா’ சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு வரும் நடிகை டெல்னா டேவிஸ்\nஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் ‘டிராமா’\nசிம்பு நடிக்கவிருக்கும் படத்தின் இயக்குநர் மாற்றப்பட்டார்..\nஜீவா நடிப்பில் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் 91-வது படம்…\n4 கோடி ரூபாய்க்கு உத்தரவாதம் அளித்துவி்ட்டு ‘சக்ரா’ படத்தை வெளியிட விஷாலுக்கு அனுமதி..\nபிரபலங்கள் துவக்கி வைத்த அறிமுக நாயகர்கள் நடிக்கும் புதிய திரைப்படம்..\n‘காடன்’ திரைப்படம் பொங்கலுக்கு தியேட்டர்களில் வெளியாகிறது..\n‘மாறா’ படத்தின் இசையை தின்க் மியூஸிக் நிறுவனம் வெளியிடுகிறது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviexpress.in/2019/09/blog-post_72.html", "date_download": "2020-10-22T20:18:16Z", "digest": "sha1:VZPIKH2JGEAQF6OPAEQ7ZGLAF4THYEAN", "length": 20526, "nlines": 388, "source_domain": "www.kalviexpress.in", "title": "பயோ மெட்ரிக் வருகைப் பதிவு வரமா? சாபமா?", "raw_content": "\nHomeBio-metricபயோ மெட்ரிக் வருகைப் பதிவு வரமா\nபயோ மெட்ரிக் வருகைப் பதிவு வரமா\nஎதிர்வரும் 03.10.2019 முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து வகையான நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்களுக்கு ஆதார் அடிப்படையிலான தொடுவுணர் வருகைப்பதிவு முறை கட்டாயமாக நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.\nஇந்நடைமுறை ஏற்கனவே தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகையான உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nகல்வித்துறையில் மேற்கொண்டிருக்கும் இந்த புதிய வருகைப்பதிவு நடைமுறைகள் பள்ளி மற்றும் சமுதாய அளவில் ஆசிரியர்கள்மீது உயர் மதிப்பைக் கூட்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.\nஅதேவேளையில் இந்த உடனடி நடைமுறை ஆசிரிய, ஆசிரியைகளிடம் ஓரிரு நாட்களில் காணப்பட்ட ஒரு சில அசௌகரியம் காரணமாக எழுந்த எரிச்சல் முணுமுணுப்புகள் நாளடைவில் அவர்களின் விருப்பத்திற்குரிய தம் இன்றியமையாதக் கடமைகளுள் ஒன்றாக மாறிவிட்டதை மாவட்ட, மாநில அளவிலான இணையவழிப் பதிவுத் தொகுப்புகள் மூலமாக அறிய முடிகிறது.\nமேலும், ஆசிரியர்கள் எப்போதும் ஒரு புதிய மாற்றத்திற்கு ஏற்ப தம்மை மாற்றிக்கொள்ள தயங்கியதில்லை\nஏனெனில், மாற்றங்களை உருவாக்கும் வல்லமை கொண்ட தலைமைத்துவம் நிறைந்தவர்களாக ஆசிரியப் பெருமக்கள் இருப்பது சிறப்பு.\nஒரு பள்ளிக்கு நாடோறும் மாணவன் வருகைபுரிவது ஆசிரியருக்கு எவ்வளவு அவசியமோ அதுபோல் ஆசிரியர் தினசரி வருகைப் புரிவது மாணவனுக்கு மிக முக்கியம். தொடர் பயிற்சிகள், அடிக்கடி நடத்தப்படும் தலைமை ஆசிரியர்கள் கூட்டங்கள், இணையவழியிலான பதிவேற்றங்கள் மேற்கொள்ள போதிய கால அவகாசம் வழங்காமல் துரிதப்படுத்தும் ஆணைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டி வெளிச்செல்லுதல், துறைசாராப் பிற பணிகளுக்கும் செல்ல அறிவுறுத்துதல் முதலான காரணங்களால் பள்ளிக்கு ஒழுங்காக வருகைபுரிந்து கற்பித்தல் பணியைச் செவ்வனே மேற்கொள்ள இயலாமல் தவிக்கும் ஆசிரியரின் ஓலக்குரல், இப்புதிய வருகைப்பதிவு முறைகளால் மாற்றம் அடையும் என்று நம்பப்படுகிறது.\nசில தவிர்க்க முடியாதக் காரணங்களால் ஆசிரியரிடையே நிலவும் சீரற்ற வருகைகள் இதன் காரணமாகச் சீரடையும்\nஆசிரியரின் முழு வருகையால் மாணவர்கள் நலன் கூடும் என்பதில் ஐயமில்லை.\nமேலும், அரசுப்பள்ளி ஆசிரியர்கள்மீதும் அரசுப்பள்ளிகள்மீதும் பொதுமக்களிடையே நிலவி வரும் தவறான கருத்துகள் மாற்றம் பெறும்.\nஎனினும், இப்புதிய மின்னணு வருகைப்பதிவு நடைமுறைகளில் மேலும் மெருகூட்ட வேண்டிய மாற்றங்கள் பல உள்ளன.\nமுதலாவதாக, இணைய இணைப்பினால் மட்டுமே தொடுவுணர் கருவி இயங்குவது எல்லா இடங்களுக்கும் பொருத்தமாக அமையாது.\nஏனெனில், குக்கிராமங்களில் அமைந்துள்ள பல பள்ளிகளில் எந்தவொரு இணைய இணைப்பும் தங்கு தடையின்றிக் கிடைப்பது பெரும் சிரமமாக இருந்து வருகிறது.\nதவிர, இணைய இணைப்புப் பெற வேண்டிய வழிமுறைகள் குறித்தும் அதற்குரிய செலவினம் மேற்கொள்ள வேண்டிய செயல்முறைகள் குறித்தும் இதுவரை தக்க பதிலில்லை.\nஇரண்டாவதாக, ஒவ்வொரு பள்ளிக்கும் வழங்கப்பட்ட மாணவர்களுக்கான விலையில்லாக் குறைந்த செயல்திறன் மிக்க மடிக்கணினியுடன் இணையத்தின் துணையுடன் தொடுவுணர் கருவிக்குத் தேவைப்படும் மென்பொருள்களைப் பதிவிறக்கி நிறுவினாலும் உடன் தொடுவுணர் கருவி மடிக்கணினியுடன் இணையாமல் அதிக நேரமெடுத்துக் கொள்வது ஒரு பெரிய குறையாகும்.\nமூன்றாவதாக, தொடுவுணர் கருவியின் நேரம் தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் மற்றும் உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளின் அரசால் நிர்ணயிக்கப்பட்ட வேலை நேரத்திற்கேற்ப மாற்றி அமைத்தல் இன்றியமையாதது.\nதற்போது அலுவலக வேலை நேரத்திற்கேற்ப தொடுவுணர் கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேலும், *காலை அலுவல் தொடங்கும் நேரத்தில் ஒருமுறையும் மாலை அலுவல் முடியும் நேரத்தில் மற்றொருமுறையும் மட்டுமே வருகைப்பதிவு மேற்கொண்டு வரும் நிலையுள்ளது.*\n*காலப்போக்கில் ஒருசிலர் இதனைத் தவறாகப் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வர்.*\n*குறைந்தபட்சம் பள்ளி தொடங்கும் நேரம் 9.00 மணி, உணவு இடைவேளைக்கு முன் 12.40, இடைவேளைப் பொழுது முடிந்து, மதியம் பள்ளி தொடங்கும் வேளை 1.30, பள்ளி முடியும் நேரம் 4.10 என நான்கு கால அளவுகளில் வருகைப்பதிவு மேற்கொள்வது சாலச்சிறந்தது.*\nஅப்போதுதான் இத்திட்டம் நடைமுறைப்படுத்துவதன் நோக்கம் முழுமையாக நிறைவுறும்.\nநான்காவதாக, காலப்போக்கில் இத்தொடுவுணர் கருவி பழுதடைந்தாலோ, சேதமடைந்தாலோ அவற்றை மீளவும் பெற்று வழங்குவதும் வாங்க போதிய நிதியுதவி செய்வதும் அதைச் சரியான முறையில் இயங்கச் செய்வதும் அவசியமாகும்.\nமேலும், இந்நடைமுறையினை அனைத்துத் தொடக்கப்பள்ளிகளுக்கும் விரிவுப்படுத்துதல் நல்லது.\nபள்ளி பராமரிப்பு மானியம் மூலமாக இணைய இணைப்புக் கட்டணம், கருவி பழுதுபார்ப்பு மற்றும் புதிய கருவி வாங்குதல் போன்ற அடிப்படையானவற்றிற்கு செலவினங்கள் மேற்கொள்ள வழிவகை செய்யப்படுதல் மிக அவசியம்.\nஐந்தாவதாக, தொடுவுணர் கருவியானது இணையக் கோளாறுகளால் தற்காலிகமாகச் செயலிழந்து போகும் சூழலில் தக்க பதிவேடுகள் மூலமாக ஆசிரியர் வருகையினைப் பதிவிட தக்க வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.\nஉரிய நேரத்தில் பள்ளி செல்ல ஏதுவாக, பொதுப் போக்குவரத்து வசதியை அதிகரிக்கும் நடவடிக்கைகளைக் கல்வித்துறை எடுக்க வேண்டியதும் தலையாயது.\nஆசிரிய, ஆசிரியைகளுக்கு நடைமுறையில் உள்ள வட்டியில்லாத வாகனக் கடன் வசதிகளை மீண்டும் ஏற்படுத்தி உதவிடுதல் நல்லது.\nஎளிதில் பள்ளி செல்ல முடியாத ஆசிரிய, ஆசிரியைகளின் நலன் கருதி அவர்களுக்கு மட்டும் சிறப்பு அனுமதியாக வருகைப்பதிவுக்கான முன், பின் நேரங்களில் மாற்றங்கள் கொணர்வது இன்றியமையாதது.\n*இறுதியாக, அலுவலக வேலையாக மாற்றுப்பணியில் செல்லுமிடங்களில் வருகைப்பதிவு இடுவதற்கு போதிய வாய்ப்பு வசதிகள் ஆதார் அடிப்படையிலான தொடுவுணர் வருகைப்பதிவு முறையில் இருத்தல் அவசியம்.*\n*இது பள்ளியைப் பார்வையிடச் செல்லும் ஆசிரியப் பயிற்றுநர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் பிற அலுவலர்களுக்கும் பொருந்தும்.*\n*இவ்வருகைப்பதிவினை அடிப்படையாகக் கொண்டே இனிவரும் காலங்களில் மத்திய, மாநில அரசுகள் வழங்கும் விருதுகளுக்குப் பரிசீலனை செய்ய வேண்டும்.*\n*இத்தொடுவுணர் வருகைப்பதிவு என்பது ஆசிரியப் பெருமக்களுக்குக் கிடைத்த சாபமல்ல. வரம்.*\nஇது நிச்சயம் சமுதாயத்தின் இதயம் தொடும். ஒவ்வொரு ஆசிரியரும் நெஞ்சுயர்த்திப் பெருமையும் பெருமிதமும் அடைய இது வழிவகுக்கும்.\n1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..\n2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..\n3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..\n4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..\n22.08.2017 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களின் ஊதியம் பிடித்திருந்தால் - உரிய நடவடிக்கை எடுக்கப்படும். - RTI News\nவரும் 2019-2020 கல்வி ஆண்டு முதல் 9-ஆம் வகுப்பிற்கு முப்பருவ முறை ரத்து- ஒரே புத்தகமாக வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/05/lka_68.html", "date_download": "2020-10-22T20:02:57Z", "digest": "sha1:F33B2WJLCD7VSMI7S4TGFW5FZG4HDB4K", "length": 17743, "nlines": 90, "source_domain": "www.pathivu.com", "title": "மஹிந்திவிடம் சென்றமைக்கு கூட்டமைப்பு அளித்த விளக்கம் - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / மஹிந்திவிடம் சென்றமைக்கு கூட்டமைப்பு அளித்த விளக்கம்\nமஹிந்திவிடம் சென்றமைக்கு கூட்டமைப்பு அளித்த விளக்கம்\nயாழவன் May 04, 2020 இலங்கை\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டத்தில் பங்கேற்றுள்ளமைக்கான காரணத்தினை தமிழ் தேசிய கூட்டமைப்பு தெளிவுபடுத்தியுள்ளது.\nஇதுகுறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பினால் இன்று (4) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,\n- 1. கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு வலியுறுத்தி தழிழ் தேசியக் கூட்டமைப்பினாலும் ஏனைய அரசியல் கட்சிகளினாலும் ஜனாதிபதியிடம் வேண்டுகோளொன்று விடுக்கப்பட்டது. இக்கோரிக்கைக்கான பதில் இதுவரை எதிர்மறையானதாகவே இருந்து வருகிறது.\n- 2. இப்பின்னணியில், பிரதமர் கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களையும் 04 ஆம் திகதி திங்கட்கிழமை அலரி மாளிகையில் கூட்டமொன்றிற்கு அழைத்துள்ளார்.\n- 3. பின்வரும் காரணிகளின் காரணமாக நாடும் மக்களும் மிகவும் நெருக்கடியான நிலைமையில் உள்ளனர்:\n- அ. உலகளாவிய கொள்ளை நோய் – கொரோனா வைரஸ் – படிப்படியாக மோசமடைந்து வருகிறது. எமது நாட்டிலிருந்து அதனை முழுமையாக ஒழிப்பதற்கு இன்னும் அதிகமான வேலைகள் செய்யப்படவேண்டும். பாரதூரமான விளைவுகளோடு அது மேலும் மோசமடையும் என்ற நியாயமானதோர் அச்சம் மக்கள் மத்தியில் நிலவுகிறது. இது தொடர்பாக நாட்டின் ஒன்றிணைந்த முயற்சிகள் தேவை.\n- ஆ. 1994 ஆம் ஆண்டிலிருந்து கடந்த இருபத்தைந்து (25) ஆண்டுகளாக ஐந்து நாடாளுமன்ற மற்றும் ஜனாதிபதிப் பதவிக் காலங்களில் நடைபெற்ற அனைத்துத் தேசிய தேர்தல்களிலும் மக்கள் தமது இறைமையை – தமது வாக்குரிமையை – பிரயோகித்து 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பை நிராகரித்துள்ளதோடு, அடிப்படை உரிமைகள் மற்றும் வாக்குரிமை ஆகிய தமது இறைமையின் – ஆட்சி அதிகாரங்களின் – மூன்று அம்சங்களையும் – சட்டவாக்க, நிறைவேற்று மற்றும் நீதித் துறை அதிகாரங்கள் – உள்ளடக்கி புதிய அரசியலமைப்பொன்றை நிறைவேற்றுவதற்கான ஆணையை வழங்கியுள்ளனர்.\nதமது இறைமையைப் பிரயோகித்து மக்கள் வழங்கிய இவ்வாணை நிறைவேற்றப்படாததோடு, இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக மக்களால் நிராகரிக்கப்பட்டு வரும் ஓர் அரசியலமைப்பின் கீழேயே நாடு தொடர்���்து ஆளப்படுகிறது.\n- இ. 2015 ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்றம் பிரதானமாக மூன்று விடயங்களைக் கையாண்டு புதிய அரசியலமைப்பொன்றைத் தயாரிப்பதற்கு ஒரு வழிநடத்தற் குழு மற்றும் பல்வேறு விடயங்களுக்குப் பொறுப்பான உப குழுக்கள் மற்றும் ஒரு வல்லுநர் குழு ஆகியவற்றோடு அரசியலமைப்புச் சபை என்ற பெயரில் தன்னை ஒரு முழு நாடாளுமன்றக் குழுவாக மாற்றுவதற்கு ஒருமனதாகத் தீர்மானித்தது:\n- i. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை\n- ii. நாடாளுமன்றத்திற்கான தேர்தல் சீர்திருத்தங்கள்\n- iii. தேசிய பிரச்சினையான தமிழர் பிரச்சினை - ஆட்சிஅதிகாரங்களைப் பகிர்ந்துகொள்ளல்.\nஸ்தாபிக்கப்பட்ட பல குழுக்களில் அனைத்து அரசியல் கட்சிகளும் பிரதிநிதித்துவம் வகித்தன் அங்கு பெருமளவு கருத்தொருமைப்பாடு நிலவியது. குழுக்களின் அறிக்கைகள் அரசியலமைப்புச் சபையில் சமர்ப்பிக்கப்பட்டன் நாடாளுமன்றம் கலைக்கப்படும்வரை இந்நடைமுறை தடைப்பட்டபோது, அதுஇறுதிக் கட்டத்தை அடைந்திருந்தது.\nஅரசியலமைப்பிற்கான 13வது திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின்னர் ஆட்சி அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்ளும் தேசிய பிரச்சினையானது, அனைத்து அரசியல் கட்சிகளினாலும் 1991 ஆம் ஆண்டிலிருந்து அடுத்தடுத்து பதவிக்கு வந்த அரசாங்கங்களினாலும் கையாளப்பட்டு வந்துள்ளது. அதில் பெருமளவு முன்னேற்றங்கள்\nஇப்பிரச்சினை எவ்வாறு கையாளப்பட்டு ஏற்றுக்கொள்ளத்தக்கதொரு வழியில் எவ்வாறு தீர்த்து வைக்கப்படும் என்பது தொடர்பாக நாட்டிற்கும் சர்வதேச சமூகத்திற்கும் பகிரங்க வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. அத்தகைய வாக்குறுதிகளின் அடிப்படையில் சர்வதேச சமூகத்தின் ஆதரவு\nதேசிய சமாதானத்தின் நலனிற்காகவும், பிராந்திய அமைதியின் நலனிற்காகவும் உலக சமாதானத்தின் நலனிற்காகவும் இவ்வாக்குறுதிகள் காப்பற்றப்படவேண்டும். இல்லையேல், பாதிக்கப்பட்டவர்களான தமிழ் மக்களுக்குத் துரோகமிழைப்பதற்காக சர்வதேச சமூகமும் ஏமாற்றப்பட்டதாகவே தோன்றும்.\n- ஈ. நாடு எதிர்நோக்கும் மோசமுறும் பொருளாதார நெருக்கடி. மேலே விபரிக்கப்பட்ட விடயங்கள் அனைத்தும் தீர்த்து வைக்கப்படவேண்டும் என்பதனாலும், நாட்டின் நலனிற்காகவும் அதன் மக்களின் நலனிற்காகவும் இவ்விடயங்கள் அனைத்தையும் நியாயமானதும் ஏற்றுக் கொள்ளத்தக்��துமான ஒரு முறையில் தீர்த்து வைப்பதற்கு எமது ஆதரவை வழங்க நாம் தயாராக உள்ளோம் என்பதைத் தெளிவாக எடுத்துக்காட்டுவதற்காகவும் பிரதமருடனான இச்சந்திப்பில்\nகலந்து கொள்ளவேண்டும் என்று நாங்கள் தீர்மானித்துள்ளோம்.\nஎனினும், நீங்கள் அழைப்பு விடுத்திருக்கும் இக்கூட்டம் நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கான ஒரு மாற்றீடாக அமையாது, அமையவும் முடியாது என்பதை நாம் அழுத்தம் திருத்தமாக அறிவிக்க விரும்புகிறோம்.\nஎமது கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, தற்போது தோன்றியுள்ள பல அரசியலமைப்பு மற்றும் சட்டப்பிரச்சினைகளைக் கையாளுவதற்காக நாடாளுமன்றம் கூட்டப்படவேண்டும் என்றும் நாடாளுமன்றத்தினால் மட்டுமே அவற்றைக் கையள முடியும் என்றும் நாம் உறுதியான கருத்தினை கொண்டிருக்கிறோம் - என்றுள்ளது.\nபார்ட்டியுடன் தொடங்கியது சுமந்திரன் ஆட்டம்\nமாவை- சுமந்திரன் உள்ளக முரண்பாடுகளையடுத்து கட்சிக்குள் தனது பலத்தை காட்ட சுமந்திரன் தரப்பு தயாராகிவருகின்றது. நேற்றிரவு தனது ஆதரவு அணி உள்ளு...\nஇலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் 800 திரைப்படத்தில்,\nதராகி கொலை :உத்தரவிட்ட லக்ஸ்மன் கதிர்காமர்\nஊடகவியலாளர் தராகி சிவராம் படுகொலைக்கான உத்தரவை இலங்கை முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரே பிறப்பித்திருந்தார்.தனது சிபார்சினை அ...\nமுத்தையா முரளிதரனின் கதையினை விஜய்சேதுபதி நடிக்க புறப்பட்டு பின்வாங்கிக்கொண்ட நிலையில் அதன் இலங்கை திரைகதை எழுத்தாளர் பற்றி தகவல் வெளியாகியு...\nபாரிஸ் புறநகரில் கத்திக் குத்து\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ள���யவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamizhkadal.com/2020/09/blog-post_819.html", "date_download": "2020-10-22T20:54:01Z", "digest": "sha1:WNXFRKWXPR64PLSKLN3VDFK34VH2L6MX", "length": 7071, "nlines": 65, "source_domain": "www.thamizhkadal.com", "title": "பணியிடங்களில் இடமாறுதல் தற்காலிக நிறுத்தம் - தமிழ்க்கடல்", "raw_content": "\nHome பொதுச் செய்திகள் பணியிடங்களில் இடமாறுதல் தற்காலிக நிறுத்தம்\nபணியிடங்களில் இடமாறுதல் தற்காலிக நிறுத்தம்\nஅனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.\nSUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி\nசென்னை, தலைமை செயலகத்தில் உள்ள தமிழக நிர்வாக சீர்திருத்த துறை செயலாளர் ஸ்வர்ணா நேற்று அனைத்து துறை செயலாளர் மற்றும் மாவட்ட அரசு உயர் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:\nஅரசு பணியிடங்களில் அரசு பணியாளர்களாக உள்ளவர்கள் மூன்று வருடத்திற்கு ஒருமுறை பொது இடமாறுதல் செய்யப்பட்டு வருகின்றனர்.\nதற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக செலவினங்களை குறைக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.\nபொது இடமாறுதலை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு அனைத்து துறை துணை செயலாளர்களும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். அதே நேரத்தில் இடமாறுதல் கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு இடம் மாறுதல் வழங்கலாம். இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/news/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95", "date_download": "2020-10-22T20:11:50Z", "digest": "sha1:FHSNH4LSAZU3A3SYWZVO4LJKIUE7RSWD", "length": 10651, "nlines": 167, "source_domain": "onetune.in", "title": "மீண்டும் சிக்கலா?? தப்பு கணக்கு பாேட்ட தீர்ப்பு!! - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nHome » மீண்டும் சிக்கலா தப்பு கணக்கு பாேட்ட தீர்ப்பு\n தப்பு கணக்கு பாேட்ட தீர்ப்பு\nஹைகோர்ட் வழங்கிய தீர்ப்பில், கடன் தொகை தவறாக மதிப்பிடப்பட்டு, அத��் அடிப்படையில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டுள்ள விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இந்த அடிப்படையில், கோர்ட் தீர்ப்புக்கு சுப்ரீம்கோர்ட்டில் இடைக்கால தடை வாங்க தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக அரசு வக்கீல் ஆச்சாரியா தெரிவித்துள்ளார். ஜெயலலிதா தரப்பினர் பெற்ற கடன் 24,17,31,274 ரூபாய் என்று நீதிபதி குமாரசாமி தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் நீதிபதியே குறிப்பிட்ட கடன் தொகையை கூட்டி பார்த்தால், அதன் கூட்டுத் தொகை 10,67,31,274 ரூபாய் தான் வரும். ஆனால் நீதிபதியோ, இதன் கூட்டுத் தொகை 24,17,31,274 ரூபாய் என்றும், இந்தக் கூட்டுத் தொகையின் அடிப்படையில் தான் ஜெயலலிதா மீது சொத்துக் குவிப்பு வழக்கு 66 கோடி ரூபாய்க்கு தொடுத்தது தவறு என்றும் கூறியுள்ளார். இதன் அடிப்படையில்தான் வருவாய்க்கு அதிகமாக ஜெயலலிதா 8.12 சதவீதம் மதிப்புக்கு மட்டுமே சொத்து சேர்த்துள்ளதாக கூறியுள்ளார். ஆனால், உண்மையான கடன் தொகையை வைத்து கணக்கிட்டு பார்த்தால் வருமானத்தைவிட 76.75 சதவீதம் அளவுக்கு கூடுதலாக சொத்து சேர்த்துள்ளது தெரியவருகிறது. இந்நிலையில்தான், நீதிபதி தனது தீர்ப்பின் மையப்புள்ளியாக கொடுத்த அந்த 8.12 சதவீத பாயிண்ட்டில் தவறு உள்ளதை எதிர்க்கட்சிகளும், சட்ட வல்லுநர்களும் கண்டுபிடித்துள்ளனர். எனவே, ஹைகோர்ட் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டால், இந்த ஓட்டை பெரும் பின்னடைவை ஜெயலலிதா தரப்புக்கு ஏற்படுத்தும். கீழ்நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா இதையெல்லாம் பரிசீலித்து கூட்டி கழித்து கணக்கு சரியாக போட்டுள்ளதையும், சுப்ரீம் கோர்ட்டில் எதிர்தரப்பு எடுத்து வைக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில், அரசு வக்கீல் ஆச்சாரியா கூறுகையில், “கூட்டல் கணக்கில் பிழை உள்ளது. எனவே, ஹைகோர்ட் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்தால் அப்போது, ஹைகோர்ட் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க கோரிக்கை விடுக்க தீவிரமாக பரிசீலிக்கப்படும். அப்போது இந்த பாயிண்ட் மிகவும் உதவும்” என்றார். ஹைகோர்ட் தீர்ப்புக்கு சுப்ரீம்கோர்ட் இடைக்கால தடை விதித்தால், ஜெயலலிதாவால் முதல்வராக பதவி வகிக்க முடியாத சட்ட சிக்கல் ஏற்படும் வாய்ப்புள்ளது.\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nதாமிரபரணி ஆற்றுப் பாலத்தில் 4அடி ஆழத்தில் பள்ளம் : பாலம் சேதம் அடைந்துள்ளதால் போக்குவரத்து மாற்றம்\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/astrology/astrology_lessons/become_astrologer/jothidam_lesson13.html", "date_download": "2020-10-22T20:58:47Z", "digest": "sha1:FPAE2WQ76ZUVWUG7GKPUW3BOVS6N2NGW", "length": 15731, "nlines": 53, "source_domain": "www.diamondtamil.com", "title": "ஜோதிடப் பாடம் – 13 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - குழந்தை, ஜோதிடப், நாம், ஸ்திர, இல்லை, ராசி, இவர்கள், எந்த, ஜோதிடம், இருக்கும், ஜோதிடர், நல்ல, அடிக்கடி, பாடம், நீங்களும், ஆகலாம், பார்ப்போம், இருக்காது, இருக்க, மிகவும், என்பது, கையில், தான், ராசிக்காரர்கள், வீடு, ஒருவருக்கு, கொண்டவர்கள், வியாதி, வியாதிகள், உறுதியான, வெளியூர்ப், ராசியாக, இருந்தால், சமயம், வரவு, சந்தோஷமும், வீடாக, ரூபாய், இருக்கின்றன, இருவரின், பணக்காரக், சூழ்நிலையில், இருவர், மாற்றமும், பாடங்கள், சென்னையில், பிறக்கிறது, நேரத்தில், வளரப், போகிறது, கிடைத்து, இருக்கலாம், அந்த, நூறு, திசையில், கொள்வோம், ஏழைக், இதற்கு, விளக்கம், என்ன, பணத்தை", "raw_content": "\nவெள்ளி, அக்டோபர் 23, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஜோதிடப் பாடம் – 13\nஜோதிடப் பாடம் – 13 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்\nசென்னையில் ஒரு பெரிய பணக்காரருக்கு, ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது. அதே சென்னையில் ஒரு கூலித் தொழிலாளிக்கு அதே நேரத்தில் ஒரு ஆண்குழந்தை பிறக்கிறது. நேரத்தில் எந்த வித மாற்றமும் இல்லை. ஆக ஜாதகத்தில் எந்த வித மாற்றமும் இருக்காது. இருவர் ஜாதகமும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன. அப்படியானால் இருவரின் வாழ்க்கையும் ஒர��� மாதிரித்தான் இருக்குமா இல்லை பணக்காரக் குழந்தை நல்ல சூழ்நிலையில் வளரப் போகிறது. ஏழைக் குழந்தை ஏழ்மைச் சூழ்நிலையில் வளரப் போகிறது. இதற்கு ஜோதிடம் தரும் விளக்கம் என்ன இல்லை பணக்காரக் குழந்தை நல்ல சூழ்நிலையில் வளரப் போகிறது. ஏழைக் குழந்தை ஏழ்மைச் சூழ்நிலையில் வளரப் போகிறது. இதற்கு ஜோதிடம் தரும் விளக்கம் என்ன இதற்கு நாம் ஒரு சிறிய விளக்கம் கொடுப்போம். இந்தக் குழந்தைகள் வளர்ந்து பெரிதாகின்றன எனக் கொள்வோம். பணக்காரக் குழந்தை ஒரு தொழிற்சாலைக்கு அதிபதி ஆகிறான். ஏழைக் குழந்தை சிறு தொழிலில் ஒரு இறும்புப் பட்டரை வைத்துள்ளான் எனவும் கொள்வோம். நல்ல திசையில் பணக்காரனுக்கு பல லட்சம் ரூபாய் லாபம் கிடைத்து இருக்கலாம். அதே ஏழைக்கு அந்த நல்ல திசையில் சில நூறு ரூபாய் லாபமாகக் கிடைத்து இருக்கலாம். இருவருக்கும் பணத்தை ஒப்பிட்டுப் பார்க்கும்போது மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசம் தெரிகிறது. ஆனால் இருவரின் சந்தாஷத்தையும் அளவிட்டால் ஒரே அளவாகத்தான் இருக்கும். பல லட்சங்கள் அடைந்த பணக்காரனின் சந்தோஷத்தை அந்த ஏழை சில நூறு ரூபாய்களில் அடைந்து விடுகிறான். அதாவது இருவர் அடையும் சந்தோஷமும் ஒன்று தான். இவ்வாறு ஒவ்வொன்றையும் கவனித்துப் பார்த்தால் மனத்தளவில் ஒரே மாதிரியான சந்தோஷமும் துக்கமும் அடைவார்கள். இவ்வாறாக அவர்கள் வழ்க்கையில் ஒற்றுமை இருக்கும். பணத்தை வைத்து அளவிட முடியாது. நாம் யாருக்கு மகனாகப்பிறக்கிறோம் என்பது நம் கையில் இல்லை; நாம் எந்த ஊரில், எந்த நாட்டில் பிறக்கிறோம் என்பது நமது கையில் இல்லை. ஆகவே நாம் பிறக்கின்றபோதுள்ள பொருளாதார நிலையை வைத்துக் கொண்டு வரப்போகின்ற உயர்வு, தாழ்வுகளைக் கூற வேண்டும். நிற்க. இனி நாம் நம் படத்திற்கு வருவோம்.\nராசிகளின் குணங்களுக்குத் தக்கவாறு அவைகள் பிரிக்கப் பட்டு இருக்கின்றன. ஏற்கனவே சென்ற பாடத்தில் சில குணாதிசயங்களைப் பார்த்தோம். இப்போது மீதமுள்ளவற்றைப் பார்ப்போம். முதலில் சர ராசிகளைப் பார்ப்போம்\nசர ராசி : மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகிய நான்கு ராசிகளும் சரராசிகளெனப்படும். இந்த ராசிக்காரர்கள் அடிக்கடி மாற்றத்தை விருப்புவார்கள். மிகவும் சுறுசுறுப்பு மிக்கவ்ர்கள். எந்தக் கஷ்டத்தையும் சமாளித்து முன்னுக்கு வருபவர்கள். சுயேச்சையாக இ��ுக்க விரும்பிபவர்கள். மற்றவர்களுக்குக் கீழ் இருக்க விருப்பப்பட மாட்டார்கள்.\nசரராசி 2-ம் வீடாக இருந்தால் என்ன பலன் என்று பார்ப்போம். ஒரே சீராகப் பணவரவு இருக்காது. ஒரு சமயம் அதிகமாக இருக்கும். ஒரு சமயம் குறைவாக இருக்கும். வியாபாரம் செய்யத் தகுந்தவர்கள் இவர்கள். வியாபாரத்தில்தானே வரவு ஒரே மாதிரியாக இருக்காது.\n3-ம் வீடு சர ராசியாக இருந்தால் அவர்கள் வெளியூர்ப் பயணத்தை விருப்புவர். மூன்றாம் வீடு வெளியூர்ப் பயணத்தைக் குறிக்கிறது அல்லவா இந்த ராசிக்காரர்கள் தான் நினைத்ததை முடிக்கும் சாமர்த்தியம் கொண்டவர்கள்.\nஸ்திர ராசி : மிகுந்த நிதானத்துடனும், தன்நம்பிக்கையுடனும் செயல்படுபவர்கள். நிரந்தரமான வரவு இவர்களுக்கு உண்டு. ஸ்திர ராசி 6-ம் வீடாக இருந்து ஒருவருக்கு வியாதி வருமேயானால் பரம்பரையான வியாதி வருவதற்கு வழியுண்டு. குணம் ஆகாத வியாதிகள் ஆஸ்த்மா, சர்க்கரை போன்றவியாதிகள் வரக்கூடும். 3-ம் இடம் ஸ்திர ராசியாக இருப்பின் வெளியூர் செல்வதை விரும்ப மாட்டார். ஸ்திர ராசியிலுள்ள தசா, புக்தி காலங்களில் ஒருவருக்கு வேலையில் நிரந்தரம் ஆகும். மிகவும் நிதானமாகச் செயல் படும் தன்மை கொண்டவர்கள் இவர்கள்.\nஉபய ராசி : உறுதியான எண்ணத்துடன் இருக்க முடியாதவர்கள். எண்ணத்தை அடிக்கடி மாற்றக் கூடியவர்கள். சண்டை, வாக்குவாதம் ஆகியவற்றை வெறுப்பவர்கள். கஷ்டமான வேலையைக் கண்டு மலைப்பவர்கள். நரம்பு சம்மந்தமான வியாதிகள் இவர்களைத் தாக்கும். இவர்கள் உறுதியான எண்ணங்கள் இல்லாததால் அடிக்கடி தங்கள் எண்ணங்களை மாற்றிக் கொண்டே இருப்பர்கள். இவர்கள் ஏஜென்சித் தொழிலுக்கு ஏற்றவர்கள்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஜோதிடப் பாடம் – 13 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம், குழந்தை, ஜோதிடப், நாம், ஸ்திர, இல்லை, ராசி, இவர்கள், எந்த, ஜோதிடம், இருக்கும், ஜோதிடர், நல்ல, அடிக்கடி, பாடம், நீங்களும், ஆகலாம், பார்ப்போம், இருக்காது, இருக்க, மிகவும், என்பது, கையில், தான், ராசிக்காரர்கள், வீடு, ஒருவருக்கு, கொண்டவர்கள், வியாதி, வியாதிகள், உறுதியான, வெளியூர்ப், ராசியாக, இருந்தால், சமயம், வரவு, சந்தோஷமும், வீடாக, ரூபாய், இருக்கின்றன, இருவரின், பணக்காரக், சூழ்நிலையில், இருவர், மாற்றமும், பாடங்கள், சென்னையில், பிறக்கிறது, நேரத்தில், வளரப், போகிறது, கிடைத்து, இருக்கலாம், அந்த, நூறு, திசையில், கொள்வோம், ஏழைக், இதற்கு, விளக்கம், என்ன, பணத்தை\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chengaiheadlines.online/wp/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-10-22T21:16:32Z", "digest": "sha1:SYL5FAUWG6ROIPL5PBIO6AUJA5IT2LQE", "length": 8680, "nlines": 110, "source_domain": "chengaiheadlines.online", "title": "தஞ்சாவூர் Archives | Chengai Headlines", "raw_content": "\n வைத்தியலிங்கம் எம்.பி கூறிய தகவல்\nதஞ்சாவூர் : மத்திய அமைச்சரவையில் அதிமுக அங்கம் வகிப்பது தொடர்பாக அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் எம்.பி பேசினார். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர்…\n1500 ஆண்டுகளுக்கு முன்பிருந்த சுரங்க நீர் வழிப்பாதை : தஞ்சாவூரில் கண்டுபிடிப்பு\nதஞ்சை : 1500 ஆண்டுகளுக்கு முன்பு மன்னர்கள் காலத்தில் பயன்பாட்டில் இருந்த சுரங்க நீர் வழிப் பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தஞ்சை பெரிய கோவில்…\nஇறந்தவர்களின் உடலை எடுத்துச் செல்ல பாலம் இல்லை….ஆற்றில் இறங்கி கடந்து செல்லும் அவலம்…\nதஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே இறந்தவரின் உடலை இறுதிச்சடங்கிற்கு எடுத்து செல்ல பாலமின்றி மக்கள் ஆற்றை கடந்து செல்லும் நிலையில் உள்ளனர். தஞ்சை…\nஓசூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளை சந்தித்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியினர் ஆறுதல் கூறினர்..\nமாட்டு வண்டி ஓட்டிய முதலமைச்சர் பழனிசாமி : கோரிக்கையை நிறைவேற்றியதால் விவசாயிகள் நெகிழ்ச்சி..\nபணம் கொடுக்கல் வாங்கலில் தகராறு : திருநங்கைகள் உட்பட 3 பேர் கைது\nகைலாசாவில் மருது சித்தர்களுக்கு நினைவாலயம் வேண்டி கடிதம் : நித்யானந்தாவிற்கு கோரிக்கை வைத்து போஸ்டர்\n‘தேர்தல் நேரம்… இது எல்லாம் சகஜமப்பா’ : ராமதாஸ் விமர்சனம் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் பதில்..\nஓசூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளை சந்தித்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியினர் ஆறுதல் கூறினர்..\nமாட்டு வண்டி ஓட்டிய முதலமைச்சர் பழனிசாமி : கோரிக்கையை நிறைவேற்றியதால் விவசாயிகள் நெகிழ்ச்சி..\nபணம் கொடுக்கல் வாங்கலில் தகராறு : திருநங்கைகள் உட்பட 3 பேர் கைது\nகைலாசாவில் மருது சித்தர்களுக்கு நினைவாலயம் வேண்டி கடிதம் : நித்யானந்தாவிற்கு கோரிக்கை வைத்து போஸ்டர்\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\nசெங்கை ஹெட்லைன்ஸ் செய்தி மற்றும் பொழுதுபோக்கு இணைய தளம் மற்றும் அவற்றின் சமூக ஊடகங்கள் பக்கம் வாயிலாக விளம்பரங்கள் செய்யலாம்.\nதேடல் Select Category அறிவியல் ஆன்மீகம் இந்தியா இராணிப்பேட்டை இராமநாதபுரம் ஈரோடு உலகம் கடலூர் கன்னியாகுமரி கரூர் கலை கல்வி கள்ளக்குறிச்சி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் கோவை சினிமா சிவகங்கை செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தமிழகம் தர்மபுரி திண்டுக்கல் திருச்சி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தூத்துக்குடி தென்காசி தேனி நாகப்பட்டினம் நீலகிரி நெல்லை புதுக்கோட்டை பெரம்பலூர் மதுரை விருதுநகர் விழுப்புரம் வேலூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indianmurasu.com/index.php/component/k2/item/469-2020-02-22-08-05-55?tmpl=component&print=1", "date_download": "2020-10-22T20:08:48Z", "digest": "sha1:RE56MNG6D7AWI6ZAGPYXUH6G7W4QLD4X", "length": 6695, "nlines": 30, "source_domain": "indianmurasu.com", "title": "பாகுபலியின் ‘கிளிகி’ மொழிக்கு உருவம் கொடுத்த மதன் கார்க்கி", "raw_content": "\nபாகுபலியின் ‘கிளிகி’ மொழிக்கு உருவம் கொடுத்த மதன் கார்க்கி Featured\nபுதிய மொழி ஒன்றைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் நிறைய பேருக்கு இருக்கும். புதிய மொழி ஒன்றை உருவாக்க முடியுமா என்றால், `சாத்தியமே இல்லை பாஸ்' என்ற பதில்தான் வரும். ஆனால், முற்றிலும் புதிதாக ஒரு மொழியை உருவாக்கியிருக்கிறார் பாடலாசிரியர் மதன் கார்க்கி.\nபாகுபலி படத்தில் காளகேயர்கள் பயன்படுத்தும் `கிளிகி' மொழியை இலக்கண விதிகளோடு முழுவதுமாக உருவாக்கியிருக்கிறார். ஹாலிவுட்ல இந்த மாதிரிப் படங்கள் அல்லது சீரிஸ்க்கென்றே தனியா மொழி உருவாக்கியிருக்காங்க. இந்தியாவில் பாகுபலியில்தான் முதன்முதலாக அப்படி ஒரு முயற்சி முன்னெடுக்கப்பட்டது. தற்போது அதை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் முயற்சியில் இருக்கிறார்கள் மதன் கார்க்கி அன்ட் கோ.\nபாகுபலி படம் பண்றப்போ அந்தப் படத்துக்குத் தேவையான அளவுல 700 வார்த்தைகள், 40 இலக்கண விதிகள் மட்டும் உருவாக்கினேன். அந்தப் படத்தைப் பார்த்துட்டு நிறைய பேர் இந்த மொழிய கத்துத்தர முடியுமானு கேட்டாங்க. அதற்கப்புறம் தான் இந்த மொழி மேற்கொண்டு உருவாக்கலாமேனு யோசனை வந்துச்சு.\nநிறைய மொழிகள் கத்துக்கிறதுக்குக் கடினமா இருக்கும். அப்படி கடினமான விஷயங்கள் நிறைய இருக்கும் போது, கத்துக்கிறத பாதியிலேயே கைவிடுறவங்களும் நிறைய பேர் இருப்பாங்க. அதுனால நாமே இருக்கிறதுலையே சுலபமான மொழிய உருவாக்கக் கூடாதுனு யோசனை பண்ணேன். அதுனால மற்ற மொழியில நாம எதை எல்லாம் கஷ்டம்னு நினைக்கிறேமோ அது எதுவும் இல்லாம கிளிக்கிய வடிவமைச்சேன்.\nஆங்கிலம் கத்துக்கணும்னா 52 ஸிம்பல் தெரியணும், ஒரே எழுத்துக்கு இடங்களைப் பொறுத்து ஒலி வடிவமும் மாறுபடும். தமிழ்னு எடுத்துக்கிட்டா 110 ஸிம்பல்ஸ் தெரியணும். கிளிக்கி கத்துக்க வெறும் 22 ஸிம்பல்ஸ் தெரிஞ்சா போதும். கிளிக்கிய முழுசா எழுத படிக்க முடியும்.\nகிளிக்கிக்கென்று தனியாக எண் வடிவங்களும் உருவாக்கியிருக்கிறார்கள். கிளிக்கி எண்களைக் கற்றுக்கொள்ள 2 நிமிஷம் போதும், கிளிக்கி எழுத்துகளை முழுமையாகக் கற்றுக் கொண்டு எழுத ஒரு மணிநேரம் போதும் என தம்ஸ் அப் காட்டுகிறார். இதில் இருக்கின்ற இலக்கணங்களும் மிகவும் எளிமையாக நினைவில் வைத்துக்கொள்ளும்படிதான் வடிவமைத்திருக்கிறார்.\n\"எழுத படிக்கறது கஷ்டமா இருக்குனு சிலருக்கு இயல்புலேயே இருக்கும். அவங்களும் சுலபமா கத்துக்கிற மாதிரிதான் இதை வடிவமைச்சிருக்கேன். `உலகத்தோட ஈஸியான மொழி' அப்படிங்கிறதுதான் கிளிக்கி மொழியோட அடிப்படை கான்செப்ட்.\nபோருக்கு தயார் ஆகுங்கள் - சீன ராணுவத்திற்கு அதிபர் ஜிங்பிங் உத்தரவு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/ipl-stats-mumbai-indians-finals", "date_download": "2020-10-22T21:25:53Z", "digest": "sha1:6F3YZLM6LHCAWBE76KHQQEQE7JDXN6HP", "length": 8561, "nlines": 78, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஐபிஎல் இறுதிப்போட்டியில் மும்பை அணியின் ஹீரோக்கள்", "raw_content": "\nஐபிஎல் இறுதிப்போட்டியில் மும்பை அணியின் ஹீரோக்கள்\nமும்பை அணியில் அதிகபட்ச ரன்கள் எடுத்துள்ளார் பொல்லார்ட்.\nபொல்லார்ட் மும்பை அணியில் இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடி வருகிறார்.\nஇந்த ஆண்டு ஐ.பி.எல். இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றதன் மூலம் மும்பை அணி வரலாற்றில் ஐந்தாவது முறையாக இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளது. மும்பை இந்தி��ன்ஸ் முதன் முறையாக 2010-ஆம் ஆண்டு சச்சின் தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் தோல்வியடைந்தனர். பின்னர் இரண்டு ஆண்டுகள் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறாத நிலையில் 2013-ஆம் ஆண்டு முதல் முறை கோப்பையை வென்றது. இதுவரை 3 முறை கோப்பையை வென்று கலக்கியுள்ளது.\nமும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் தொடரில் 2013 மற்றும் 2015-ஆம் ஆண்டுகளில் சென்னை அணியை வென்று சாம்பியன் பட்டத்தைத் தட்டிச்சென்றது.\n2017-ஆம் ஆண்டு புனே அணியை 1 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்து ஐபிஎல் வரலாற்றில் மும்பை அணி மூன்று முறை கோப்பை வென்ற முதல் அணி என்ற பெருமையைப் படைத்தது.\nஐ.பி.எல். இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெறும் முக்கிய விவரங்களை காணலாம்.\n2015-ஆம் ஆண்டு ஐபிஎல் இறுதிப்போட்டியில் சென்னை அணிக்கு எதிராக மும்பை அணி 202 ரன்கள் எடுத்தது இதுவரை நடந்த இறுதிப் போட்டியில் எடுத்த அதிகபட்சமாக ரன்கள்.\n2017-ஆம் ஆண்டு புனே அணிக்கு எதிராக மும்பை அணி 129 ரன்கள் எடுத்தது இறுதிப்போட்டியில் எடுத்த குறைந்தபட்ச ரன்கள்.\nஇதுவரை மும்பை அணி விளையாடிய ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் பொல்லார்ட் ஒட்டுமொத்தமாக 130 ரன்கள் எடுத்தது தான் மும்பை வீரர் எடுத்த அதிகபட்ச ரன்கள்.\n2015-ஆம் ஆண்டு ஐபிஎல் இறுதியாட்டத்தில் மும்பை அணி வீரர் சிம்மன்ஸ் 68 ரன்கள் எடுத்தது இறுதிப்போட்டியில் மும்பை வீரர் எடுத்த அதிகபட்ச ரன்கள்.\nஇதுவரை ஐபிஎல் போட்டிகளில் மும்பை அணி வீரர்கள் 3 அரை சதங்கள் அடித்துள்ளனர். பொல்லார்ட் (2013-ஆம் ஆண்டு சென்னை அணிக்கு எதிராக 60 ரன்கள்), சிம்மன்ஸ் (2015-ஆம் ஆண்டு சென்னை அணிக்கு எதிராக 68 ரன்கள்), ரோஹித் சர்மா (2015-ஆம் ஆண்டு சென்னை அணிக்கு எதிராக 50 ரன்கள்) ஆகியோர் அடித்துள்ளனர்.\nநான்கு முறை ஐபிஎல் இறுதிப்போட்டியில் விளையாடியுள்ள மும்பை அணி ஒட்டுமொத்தமாக 25 சிக்ஸர்கள் அடித்துள்ளனர்.\nஐ.பி.எல். இறுதிப்போட்டியில் மும்பை வீரர் பொல்லார்ட் அதிகபட்சமாக 9 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.\nஐபிஎல் இறுதியாட்டத்தில் இதுவரை மும்பை வீரர் பொல்லார்ட் அதிகபட்சமாக 12 பவுண்டரிகள் அடித்துள்ளார்.\nமிட்செல் ஜான்சன் 2017 மற்றும் 2013-ஆம் ஆண்டு ஐபிஎல் இறுதிப்போட்டியில் இதுவரை 5 விக்கெட்டுகள் எடுத்தது தான் மும்பை அணி வீரர் வீழ்த்திய அதிக விக்கெட்கள்.\nஐபிஎல் இறுதிப்போட்ட��யில் மிட்செல் மெக்லீகாங்கன் சென்னை அணிக்கு எதிராக 2015-ஆம் ஆண்டு 3 விக்கெட்கள் வீழ்த்தி 25 ரன்கள் கொடுத்தது தான் சிறந்த பவுலிங்காக உள்ளது.\nஐ.பி.எல். இறுதிப்போட்டியில் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் மற்றும் பார்த்தீவ் படேல் ஆகிய இருவரும் இரண்டு டிஸ்மிஸ்ஸல் செய்தது தான் அதிகம்.\nஐ.பி.எல். இறுதிப்போட்டியில் பொல்லார்ட் இதுவரை 3 கேட்சுகள் பிடித்துள்ளார். இதுவரை மும்பை வீரர் இறுதிப்போட்டியில் எடுக்கப்பட்ட அதிகபட்ச கேட்சுகள் ஆகும்.\nஐபிஎல் 2019 மும்பை இன்டியன்ஸ்\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2020-10-22T20:55:17Z", "digest": "sha1:3TJXIBBJFFWHYZN5SXNMFDPEKUXWNOL4", "length": 4928, "nlines": 75, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார்", "raw_content": "\nஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம்\nநவீரா சினிமாஸ் நிறுவனம் பெரும் பொருட் செலவில்...\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி…\nஇசையாலும் நடிப்பாலும் தனக்கென தனி ரசிகர்கள்...\n“நான் உயிருடன்தான் இருக்கிறேன்..” – நடிகை ரேகாவின் கோபப் பேச்சு..\n100 % காதல் படத்தின் ஸ்டில்ஸ்\n‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தின் ஸ்டில்ஸ்\nஜி.வி.பிரகாஷ் நடிப்பில் இயக்குநர் எழில் இயக்கும் ‘ஆயிரம் ஜென்மங்கள்’ திரைப்படம்\nஅபிஷேக் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பாக...\nஇயக்குநர் எழிலின் இயக்கத்தில் நிகிஷா பட்டேல் நடிக்கும் புதிய படம்\nதமிழ் சினிமாவில் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த...\nகுப்பத்து ராஜா – சினிமா விமர்சனம்\nஎஸ் ஃபோகஸ் ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில்...\nகுழந்தைகளுடன் பார்க்கக் கூடிய படமாக வருகிறது ‘வாட்ச்மேன்’ திரைப்படம்\nடபுள் மீனிங் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர்...\nசீரியஸான கேங்ஸ்டர் படம் ‘குப்பத்து ராஜா’..\nஎஸ் ஃபோகஸ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில்...\n‘அன்பே வா’ சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு வரும் நடிகை டெல்னா டேவிஸ்\nஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் ‘டிராமா’\nசிம்பு நடிக்கவிருக்கும் படத்தின் இயக்குநர் மாற்றப்பட்டார்..\nஜீவா நடிப்பில் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் 91-வது படம்…\n4 கோடி ரூபாய்க்கு உத்தரவாதம் அளித்துவி்ட்டு ‘சக்ரா’ படத்தை வெளியிட விஷாலுக்கு அனுமதி..\nபிரபலங்கள் துவக்கி வைத்த அறிமுக நாயகர்கள் நடிக்கும் புதிய திரைப்படம்..\n‘காடன்’ திரைப்படம் பொங்கலுக்கு தியேட்டர்களில் வெளியாகிறது..\n‘மாறா’ படத்தின் இசையை தின்க் மியூஸிக் நிறுவனம் வெளியிடுகிறது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tag/q-tok/", "date_download": "2020-10-22T20:58:53Z", "digest": "sha1:7XK7WAK7QQKZBSAYJQPMFYQHDIW5NMNI", "length": 3465, "nlines": 71, "source_domain": "www.toptamilnews.com", "title": "Q TOK Archives - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nடிக்டாக் செயலிக்கு மாற்றாக வருகிறது ” Q TOK “\n‘சென்னை அணி என்னும் கப்பலில் ஏராளமான ஓட்டைகள் விழுந்துள்ளன’ – கேப்டன் தோனி வேதனை\nகாட்டுமிராண்டித்தனமான, வெட்கக்கேடான ஹத்ராஸ் சம்பவத்தை கண்டிக்க வார்த்தைகள் இல்லை.. மம்தா பானர்ஜி\nபிசியான ஹைவேஸ் சாலையில், செல்ஃபி வித் முதலை\n“ஆபத்தான சூழலில் பத்திரிகையாளர்கள்: செய்தியாளர்கள் சந்திப்பை தவிருங்கள்” : தமிழக அரசுக்கு கோரிக்கை\nநான் உன்ன எப்பவும் மகிழ்ச்சியா வச்சிப்பேன் காதலியிடன் முகென் கூறிய காதல் வரிகள்\nஇந்தியன் தாத்தா திரும்ப வருவார் பிரியா பவானி சங்கர் தலையில் அடித்து சத்தியம்\nபுதிய 1000 ரூபாய் நோட்டுகள்: எச்சரிக்கும் ரிசர்வ் வங்கி\nஓரினச் சேர்க்கையை ஆதரிப்பது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/aina-mahal-travel-guide-attractions-things-do-how-reach-003151.html?utm_medium=Desktop&utm_source=NP-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-10-22T20:34:19Z", "digest": "sha1:6OSMZCUO4HBWCRAXWIXQYUISYQXP6KW3", "length": 15494, "nlines": 171, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "அயினா மஹால் பயண வழிகாட்டி - என்னென்ன செய்வது , எப்படி அடைவது | Aina mahal Travel Guide - attractions, Things to do and how to reach - Tamil Nativeplanet", "raw_content": "\n»அயினா மஹால் பயண வழிகாட்டி - என்னென்ன செய்வது , எப்படி அடைவது\nஅயினா மஹால் பயண வழிகாட்டி - என்னென்ன செய்வது , எப்படி அடைவது\n457 days ago வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n463 days ago யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n463 days ago அட்டகாசமான வானிலை.... குளுகுளு மக்கள்... சென்னையில் ஒரு பைக் ரைடு...\n464 days ago கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nNews பீகாருக்கு இலவச கொரோனா தடுப்பூசி.. மரண பயத்தை பாஜக விற்���தற்கு சமம்.. எதிர்க்கட்சிகள்\nMovies எல்லாரும் குத்தும் போது ஏன் அழுதீங்க.. வேல்முருகனை விட்டு விளாசிய அனிதா.. டபுள் கேமும் ஆடிட்டாரு\nAutomobiles காவல் துறை அதிரடி எச்சரிக்கை... வாகனங்களில் ஹசார்டு லைட்கள் எதற்காக பயன்படுகின்றன தெரியுமா\nSports 2 விக்கெட் எடுத்துட்டா.. விட்டுருவோமா ஓட ஓட அடித்த மனிஷ்.. கை கொடுத்த விஜய்.. சரண்டர் ஆன ராஜஸ்தான்\nFinance லாபத்தில் 46% வீழ்ச்சி.. எஸ்பிஐ கார்டு செப்டம்பர் காலாண்டில் சற்று பின்னடைவு..\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் திருச்சியிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nLifestyle நீங்க உங்க லவ்வரை திருமணம் செய்ய தயாரா இருக்கிங்கனு இத வச்சே சொல்லிடலாமாம்...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nபுஜ் நகரின் ஹமீர்ஸர் ஏரியின் வடகிழக்கு மூலையில் அமைந்துள்ளதான அயினா மஹால் அல்லது \"கண்ணாடிகளின் கூடம்\", ஒரு அற்புதமான மாளிகையாகும். 18 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இது, தேர்ந்த கலைநுட்ப வல்லுநரான ராம் சிங் மாலம் என்பவரால், இந்திய-ஐரோப்பிய பாணிகளைத் தழுவி அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மஹால், மிக அழகான சில கலைப்பொருட்கள் மற்றும் ஓவியங்களைக் கொண்டுள்ளது. இந்த மாளிகை, 2001 ஆம் வருடம் நிகழ்ந்த நிலநடுக்கத்தின் போது பெரும்பாலும் சிதைக்கப்பட்டு விட்டது; என்றாலும் பாதிப்புக்குள்ளாகாமல் தப்பித்த சில பகுதிகளைக் கொண்டு ஒரு அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வருங்காட்சியகம் வருடத்தின் 365 நாட்களும் பொதுமக்கள் வந்து பார்க்கும் வண்ணம் திறந்து வைக்கப்படுகிறது.\nராயல் சதார்திஸ், நகரத்தினுள்ளே அமைந்திருந்தாலும், புஜ் நகரின் அமைதியான மையங்களுள் ஒன்றாக விளங்குகிறது. பரபரப்பான சாலைகளிலிருந்து தொலைவாகவும், சுற்றுப்புறத்தில் கட்டிடங்கள் ஏதும் இல்லாமலும் காணப்படும் இதில், ஒன்றைக் காட்டிலும் மற்றொன்று வெகு அழகாக இருப்பது போல் தோற்றமளிக்கும் அரச குடும்பத்தினரின் நினைவுச்சின்னங்கள் உள்ளன. இவற்றுள் சில 2001 ஆம் வருடத்தில் புஜ் நகரைத் தாக்கிய நிலநடுக்கத்தினால் சிதைக்கப்பட்டிருந்தாலும் இரண்டாம் ராய்தன்ஜி, லக்பத்ஜி மற்றும் தேசர்ஜி ஆகியோரின் நினைவகங்கள் இப்போதும் நல்ல நிலையிலேயே காணப்படுகின்றன. இந்த இடம் கட்டாயம் வருகை தர வேண்டிய ஒரு இடமாகும்.\n19 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த அழகிய இத்தாலிய-கோத்திக் பாணி கட்டிடம், இங்கு வருவோர் பலருக்கு, முக்கியமாக பாலிவுட் பிரமுகர்களுக்கு, மிகவும் பரிச்சயமானதாகத் தோன்றும். ஏனெனில், இந்த கலைநயம் வாய்ந்த மாளிகையில், பிரபல இந்தித் திரைப்படங்களான ஹம் தில் தே சுகே சனம், லகான் மற்றும் இவற்றிற்கு முன் வெளிவந்த சில குஜராத்தி திரைப்படங்கள் ஆகியவை படமாக்கப்பட்டுள்ளன. எனினும், 2001 இல் நிகழ்ந்த நிலநடுக்கங்களாலும், 2006 இல் நிகழ்ந்த கொள்ளையின் போது, கொள்ளையர்கள் பெருமதிப்புடைய ஏராளமான கலைப்பொக்கிஷங்களைக் கொள்ளையடித்துச் சென்று விட்டதாலும் இந்த மாளிகை மிகுந்த சிதைவுக்குள்ளாகியுள்ளது. ஆனாலும், இது பொதுமக்கள் வந்து பார்வையிடும் வண்ணம் திறந்து வைக்கப்பட்டுள்ளது; அதனால் இங்கு வரும் பார்வையாளர்கள் பிரதான அரண்மனைக் கூடத்தை சென்று பார்க்கலாம்; மேலும், இந்த நகரின் கொள்ளை கொள்ளும் அழகை முழுவதும் பார்த்து ரசிக்கக்கூடியதான மணி கோபுரத்துக்கும் சென்று பார்க்கலாம். இரண்டாம் ராவ் பிரக்மால்ஜி மன்னரால் நிர்மாணிக்கப்பட்ட பிரக் மஹால், 1865 ஆம் ஆண்டில், அப்போதே சுமார் 3.1 மில்லியன் செலவில் கட்டப்பட்டிருக்கிறது.\nநீங்கள் குறைத்து மதிப்பிட்டுள்ள இந்தியாவின் 6 அழகிய நெடுஞ்சாலைகள்\nகேர்ள் பிரண்ட்ஸோட கார்ல பிக்னிக் போனா இப்படி போகணும்\nஉலகை அழிக்கும் மகா பிரளயம் சாய்ந்த நிலையில் கோவில் 8டிகிரி குளிரில் வினோத வழிபாடு\nஅம்மாடியோவ் 111 அடி சிலையாம் உலகின் மிக உயரமான சிவலிங்கம் எங்க இருக்கு தெரியுமா\nஇது புட்டு இல்ல இட்லி நம்பமாட்டிங்கல்ல இத மாதிரி 7 இருக்கு நம்பமாட்டிங்கல்ல இத மாதிரி 7 இருக்கு\nபேக் வாட்டர்ஸ் எனப்படும் உப்பங்கழிகள் எங்கெல்லாம் இருக்கு தெரியுமா\n அடிச்சி சொல்லும் 5 காரணங்கள் இதோ\nடிஸ்கோ பாஜி சாப்பிடுவதற்காகவே சோலாப்பூர் போகலாம்\nவெறும் 500 ரூபாய்க்கு கோவா போய்டலாம் தெரியுமா\n1500 பேர் அமர்ந்து தொழும் அற்புதமான மஸ்ஜித் எங்க இருக்கு தெரியுமா\nதும்கா பயண வழிகாட்டி - என்னென்ன செய்வது , எப்படி அடைவது\nஒட்டினன்னே பீச் பற்றி தெரியுமா\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், ப���ணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=49477&ncat=2&Print=1", "date_download": "2020-10-22T21:04:31Z", "digest": "sha1:V4STSOK5T3J46O3KVSHK5PRKWBG4U4CZ", "length": 9398, "nlines": 154, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nமருத்துவ படிப்பில் ஒதுக்கீடு உத்தரவிட மனு அக்டோபர் 23,2020\nபா.ஜ., செல்வாக்கை உயர்த்த மூவர் கூட்டணி அதிரடி வியூகம் அக்டோபர் 23,2020\nஇதே நாளில் அன்று அக்டோபர் 23,2020\n3 கோடியே 9 லட்சத்து 42 ஆயிரம் பேர் மீண்டனர் மே 01,2020\n* அடை, கரகரப்புடன் வரவேண்டுமென்றால், பாசி பருப்பை அதிகமாக சேர்க்கலாம்\n* சப்பாத்திக்கு மாவு பிசையும்போது, கோதுமை மாவுடன், சிறிது ராகி அல்லது சோயா மாவை சேர்த்து பிசைந்தால், ருசியாகவும், சத்து மிகுந்ததாகவும் இருக்கும்\n* ஆப்பத்துக்கு அரைத்த மாவு மிஞ்சினால், அதில் சிறிது கடலை மாவு, உப்பு, காரம், பொடியாக நறுக்கிய வெங்காயம், பெருங்காயம், சோடா உப்பு சேர்த்து பிசைந்து, சூடான எண்ணெயில் பொரித்து எடுத்தால், சுவையான பக்கோடா தயார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/oct/07/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3480360.html", "date_download": "2020-10-22T21:45:29Z", "digest": "sha1:GFPFWQKA2G74EN5VYSGN2XBN327MLNGC", "length": 9794, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n13 அக்டோபர் 2020 செவ்வாய்க்கிழமை 10:33:34 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை ர���ணிப்பேட்டை\nஅரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்\nராணிப்பேட்டையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தினா்.\nராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க கோரி, விவசாயிகள் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.\nஉழவா் பெருந்தலைவா் விவசாயிகள் சங்கம் மற்றும் அனைத்து விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பு சாா்பில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும், விவசாயிகளுக்கு வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முத்துகடை பேருந்து நிலையம் அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.\nஉழவா் பெருந்தலைவா் விவசாயிகள் சங்கத் மாநிலத் தலைவா் கே.எம்.வெங்கடேசன் தலைமை வகித்தாா். சங்கத்தின் ராணிப்பேட்டை மாவட்ட செயலாளா் வடகால் என்.பாரதி வரவேற்றாா்.\nஆா்ப்பாட்டத்தில் சங்க மாநில செயல் தலைவா் கே.கே.கிருஷ்ணமூா்த்தி, மாநில பொதுச் செயலாளா் ஜெ. திருவள்ளுவா், மாநில பொருளாளா் எஸ்.ஆனந்தன், அனைத்து விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளா் ஏ.சி.வெங்கடேசன், மாவட்ட தலைவா் எல்.சி. மணி ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.\nஇதில் திரளான விவசாயிகள் கலந்துகொண்டனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nபுதிய உச்சத்தில் வெங்காயம் விலை - புகைப்படங்கள்\nநவராத்திரி கொலு பொம்மைகள் - புகைப்படங்கள்\nமயக்கும் ராஷி கண்ணா - புகைப்படங்கள்\nஅதிமுகவின் கட்சியின் 49வது ஆண்டு தொடக்க விழா - புகைப்படங்கள்\nசென்னையில் மழை: வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி\nகுஷ்புவுக்கு உற்சாக வரவேற்பு - புகைப்படங்கள்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nபுத்தம் புதுக் காலை படத்தின் டிரைலர் வெளியீடு\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2020/oct/15/rs-126-crore-fine-for-illegal-shrimp-farms-3485078.html", "date_download": "2020-10-22T21:25:51Z", "digest": "sha1:6JELPGSJEU3U7O36RWG5LDKDYPQ5UQSX", "length": 12613, "nlines": 144, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சட்டவிரோத இறால் பண்ணைகளுக்கு ரூ.1.26 கோடி அபராதம்: பசுமைத் தீா்ப்பாயத்தில் திருவள்ளூா் ஆட்சியா் தகவல- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n13 அக்டோபர் 2020 செவ்வாய்க்கிழமை 10:33:34 AM\nசட்டவிரோத இறால் பண்ணைகளுக்கு ரூ.1.26 கோடி அபராதம்: பசுமைத் தீா்ப்பாயத்தில் திருவள்ளூா் ஆட்சியா் தகவல்\nசென்னை: சட்ட விரோதமாகச் செயல்பட்டு வந்த இறால் பண்ணைகளுக்கு ரூ.1.26 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தென்மண்டல தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தில், திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.\nதிருவள்ளூா் மாவட்டம் பொன்னேரி தாலுகா பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த பரமசிவம் என்பவா் தென்மண்டல தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘பாக்கம் கிராமத்தில் உரிய அனுமதியின்றி இறால் பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதே போன்று சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளின் குடிநீா் தேவையைப் பூா்த்தி செய்யும் ஏரி பகுதிகளில் சட்டவிரோதமாக இறால் பண்ணைகள் செயல்படுவதால், விவசாய நிலங்களும், நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, விதிகளுக்குப் புறம்பாக செயல்படும் இறால் பண்ணைகளை மூடுவதற்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தாா். இதேபோன்று, மேலும் 2 போ் மனு தாக்கல் செய்திருந்தனா். இந்த மனுக்களை விசாரித்த தீா்ப்பாயம், இந்த விவகாரம் குறித்து திருவள்ளூா் ஆட்சியா் அறிக்கைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டது.\nஇந்நிலையில், இந்த வழக்குகள் நீதிபதி கே.ராமகிருஷ்ணன், உறுப்பினா் சாய்பால்தாஸ் குப்தா ஆகியோா் முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரா் சாா்பில் வழக்குரைஞா் ஸ்டான்லி ஹெப்சன்சிங் ஆஜராகி வாதாடினாா்.\nரூ.1.26 கோடி அபராதம்: விசாரணையின் போது திருவள்ளூா் ஆட்சியா் தரப்பில் அறிக்கை சமா்ப்பிக்கப்பட்டது.\nஅதில் கூறப்பட்டிருந்ததாவது: உரிய அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக செயல்பட்ட 119 இறால் பண்ணைகளை மூட பொன்னேரி உதவி ஆட்சியா் மற்றும் மீன்வளத்துறை உதவி இயக்குநருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஅதேபோன்று, 113 இறால் பண்ணைகளின் செயல்பாடு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு, அவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக செயல்பட்ட 28 இறால் பண்ணைகளுக்கு ரூ.1 கோடியே 26 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\nஇறால் பண்ணைகளால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறிவதற்காக நிபுணா் குழு சேகரித்த மாதிரிகள், பொன்னேரியில் உள்ள மீன்வள ஆராய்ச்சி மையம் மற்றும் காக்கலூரில் உள்ள வேளாண்மை ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் முடிவுகளைப் பொருத்தே உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த அறிக்கை அடிப்படையில் சட்டவிரோதமாக செயல்படும் இறால் பண்ணைகள் மூடப்பட்டது குறித்து தெரிவிக்க ஆட்சியருக்கு உத்தரவிட்ட தீா்ப்பாயம், விசாரணையை டிசம்பா் மாதத்துக்கு ஒத்திவைத்தது.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nபுதிய உச்சத்தில் வெங்காயம் விலை - புகைப்படங்கள்\nநவராத்திரி கொலு பொம்மைகள் - புகைப்படங்கள்\nமயக்கும் ராஷி கண்ணா - புகைப்படங்கள்\nஅதிமுகவின் கட்சியின் 49வது ஆண்டு தொடக்க விழா - புகைப்படங்கள்\nசென்னையில் மழை: வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி\nகுஷ்புவுக்கு உற்சாக வரவேற்பு - புகைப்படங்கள்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nபுத்தம் புதுக் காலை படத்தின் டிரைலர் வெளியீடு\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2020/04/11b.html", "date_download": "2020-10-22T21:37:48Z", "digest": "sha1:ULNR2YFY7DGZXAG2OYB7U5G34LUIEKWP", "length": 25344, "nlines": 256, "source_domain": "www.ttamil.com", "title": "நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?[11B] ~ Theebam.com", "raw_content": "\nஉலக அளவில் நாம் பார்க்கும் பொழுது, இன்று சிரியாவில் ஐஎஸ் ஐஎஸ் [ஈராக் மற்றும் சிரிய இஸ்லாமிய அரசு / ISIS] அமைப்பினர், ஈராக் நாட்டில் மிகப் பழைமையான, 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த டைக்ரிஸ் (Tigris) ஆற்றின் கரையில் உள்ள உலகின் ஒரு மிகப் பெரும் சாம் ராஜ்யமாகத் திகழ்ந்த புராதன அசிரியன் [Assyrian] நகரான நிம்ருட்டை [Nimrud] ஐஎஸ் பயங்கரவாதிகள் தகர்த்தனர். பழமை வாய்ந்த வரலாற்று நினை���ுச் சின்னங்கள், ஆவணங்கள் மற்றும் கலைப் பொருட்கள, அழித்தும் எரித்தும் வரலாற்றை இன்று அழிப்பதை காண்கிறோம். இப்படி எத்தனையோ வரலாற்று அழைப்புகள் இந்தியா உட்பட இன்று நடை பெறுகின்றன. உண்மையான வரலாற்றை ஏற்றுக் கொள்ள முடியாமலும், அது திருப்ப திருப்ப நினைவூட்டுவதை சகித்துக் கொள்ள முடியாமலும் அவதியுறும் ஒரு இனத்தின், ஒரு குழுவின் செயல் பாடு இதுவாகும். எமது அரசியல் மற்றும் சமூக போராட்டம் , கட்டாயம் வரலாற்றை அளிக்கக் கூடாது, அது நல்லதோ கூடாதோ அவை வரலாறே, நாம் அவ்வாற்றில் இருந்து பாடம் படிக்க வேண்டுமே ஒழிய அவ்வற்றை அழித்து வரலாற்றை மாற்றி தமக்கு சார்பாக பொய்யாக ,உண்மைக்கு புறம்பாக எழுதக் கூடாது. ஆனால் இதைத் தான் இலங்கை, இந்தியா அரசு தமிழருக்கு எதிராக செய்கிறது என்பதற்கு பல ஆதாரங்கள் உண்டு. உதாரணமாக, ஆரிய கலாச்சாரத்திற்கு முந்தைய, அதற்குச் சற்றும் தொடர்பில்லாத, சங்க இலக்கியங்கள் சுட்டிக்காட்டும் வகையில் அமைந்த ஒரு நகர சமூக அமைப்பு தமிழ் நாட்டில் இருந்திருக்கிறது என்பதை உறுதி செய்யும் வரலாற்றுச் சான்றுகள் கீழடி அகழ்வாய்வின் மூலம் தற்போது கிடைத்துள்ளது. இந்தக் கண்டுபிடிப்பை இருட்டடிப்பு செய்வதுடன், கீழடி ஆய்வைத் தொடரவிடாமல் முட்டுக் கட்டை அல்லது இழுத் தடிப்பு செய்யும் இந்தியா மத்திய அரசின் செயலை கூறலாம்.\nஇராணுவ வரலாற்றாசிரியர்கள் எவ்வாறு ஒரு படையெடுப்பாளர்கள் அல்லது ஆக்கிரமிப்பாளர்கள் அல்லது ஒரு பெருமப்பான்மையாளர்களைக் கொண்ட அரசாங்கம், மற்றவர்களின் அல்லது சிறுபான்மையாளர்களின் உண்மையான வரலாற்றை மாற்றுகிறார்கள் அல்லது அழிக்கிறார்கள் என்பதை சுட்டிக் காட்டி உள்ளார்கள். தார்மீக நோக்கத்திற்காக [some sense of moral purpose] நாம் பண்டைய நாகரிகம் மற்றும் இராச்சியம் இவைகளின் வரலாற்று சாட்சிகளாக மட்டும் இன்றி, கலாச்சார சாதனைகளாகவும் இருந்தவற்றை அழிக்கிறோம் என்று பெருமையுடன் உரிமை கோரும் அமைப்புகளில், ஈராக் மற்றும் சிரிய இஸ்லாமிய அரசசை[ ஐஎஸ்ஐஎஸ் / ISIS.] முதல் தீவிர குழு [radical group] என்று நாம் கூறமுடியாது. ஆப்கானிஸ்தானில் தாலிபான் / தலிபான் தீவிரவாதிகள் [Taleban], ஆறாம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட, பாமியன் பள்ளத்தாக்கில் இருந்த உலகப் புகழ் பெற்ற 1,400 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப் பட்ட 100 அடி உயரமுள்ள பாமியன் ப���த்தர் சிலைகளை [Buddhas of Bamyan] இதே காரணங்களுக்காக உடைத்து தள்ளினார்கள்.\nஆதிச்சநல்லூர் தொல்லியல் களத்துக்கு அடுத்து இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தால் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் பெரிய அளவிலான அகழாய்வுவான கீழடி அகழாய்வின் அகழ்ந்த கலைப்பொருட்கள் ஏன் தமிழ் நாட்டை விட்டு வெளியே பெங்களூருக்கு கொண்டு போனார்கள் என்பது இன்று ஒரு கேள்விக் குறியாகவே உள்ளது. இதனால், அவர்கள் தமிழ் நாட்டு வரலாற்றை அழிக்க முயல்கிறார்களா என்று கேட்கவும் தோன்றுகிறது. மேலும் வரலாற்று அறிஞர் ரொமிலா தாப்பர், “கீழடியானது தமிழகத்தில் கிடைத்துள்ள மிக முக்கியமான கண்டுபிடிப்பாகும். இதன் மூலம் தமிழக வரலாற்றை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். அதற்கான ஆய்வு மேலும் தொடர வேண்டும்” என்று உரையாற்றியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத் தக்கது. அரசியல் காரணமே இவைக்கு காரணம் போல் தெரிகிறது. உதாரணமாக,கண்டு பிடிப்புகளை வெளியிடாமையும் , அங்கு கண்டுபிடிக்கப் பட்ட கலை பொருட்கள் வெளியிடாத தகவல்களை வலுக்கட்டாயமாக சேர்ப்பதாக கிடைத்த தகவலும், மற்றும் எந்த அதிகாரி ஆய்வு நடத்தி புதியன வற்றை கண்டறிகிறாரோ அவர் தான் அதற்குரிய ஆய்வறிக்கையை உண்மையில் எழுதவேண்டும், ஆனால் அதை மாற்றுவதும் அரசியல் காரணம் இருப்பதை எடுத்து காட்டுகிறது. எது எவ்வாறாயினும் அதைக் கண்டு பிடித்த தொல்துறை ஆய்வாளர் திரு அமரநாத் ராமதிருஷ்ணன் மீண்டும் தமிழகத்துக்கே மாற்றி கீழடிப் பணியை தொடர மதுரை உயர் நீதி மன்ற அண்மைய அறிவிப்பு, நமக்கு மகிழ்ச்சியை தருகிறது. அது மட்டும் அல்ல இன்று \" கீழடி நம் தாய்மடி \", என சிகாகோ வில் ஜூலை 2019 நடந்த 10 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மகாநாட்டில் முழங்கியதும் குறிப்பிடத் தக்கது. எப்படி சுமேரியாவிலோ அல்லது சிந்து வெளியிலேயே நதி நெடுகிலும் ஆற்றங்கரையில் பெரியதும் சிறிதுமாக நகரங்களை உருவாக்கிய அதே பாணியிலேயே வைகை நதியெங்கும் நகரங்களை இது உருவாக்கியது இன்று வெளிச்சத்திற்கு வருகின்றது என்பது குறிப்பிடத் தக்கது.\nஇலங்கை, இந்தியா பெரும்பான்மையாளர்களின் ஆட்சியில் உள்ளது எனவே அங்கு சிறுபான்மையினரின் வரலாற்று பெருமைகளை ஏற்பதில் அவர்களுக்கு அரசியல் நெருக்கடி ஏற்படுகிறது. சிறுபான்மையினர் அங்கு தமது தொன்மையை சாட்சிகளுடன் கட்டுவது அவர்களின் நோக்கங்களுக்கு இடைஞ்சலாக உள்ளது. அதனால் அவர்கள் இதை விரும்ப வில்லை. எந்த மொழியும் கலாச்சாரமும், பெரும்பாலானோர் பேசும் மொழியிலும் அவர்களின் வரலாற்றிலும் தொன்மையாக [antiquity] காணப்பட்டு அவர்களுக்கு சவால் விடுவது அவர்களால் பொறுக்கமுடியாது. எனவே படிப்படியாக அதை அழிப்பதிலேயே கவனம் செலுத்துகிறார்கள். இவைதான் வரலாற்று அழிப்பிற்கான முதன்மை காரணமாகும்.\nபகுதி 01 லிருந்து வாசிக்க அழுத்துங்கள்\nTheebam.com: நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nபாருக்குள் ஒரு நாடு….அவுஸ்திரேலியா ஒரு பார்வை\n'தளதள ததும்பும் இளமை பருவமே'\nஅம்மா ஒரு வரம் -குறும் படம் [வீடியோ]\nமகரந்தம் தரும் மகத்தான பொருட்கள்\nநாஸ்திக கொள்கையுள்ள நம் ஆஸ்திக இந்துக்கள்.\nகொரோனா ஆவணப் படம் -video\nமலைப்பாம்பைப் பிடிக்கும் ஆப்பிரிக்கக் குடியினர்\nராதை மனதில் ஒரு அழகான நடனம்\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [மதுரை] போலாகுமா\nவலிய வரும் இலவசம் ஆபத்தானவையே\n‘மூக்கும் மூக்கும் மோதி உராய'\nஇன்று மறைந்த பிரபல நாட்டுப்புற பாடகி பரவை முனியம்ம...\nவைரஸ் பரவலைத் தடுக்க அணியவேண்டிய முகமூடி[mask] எது\nகண்புரை - வெள்ளெழுத்து - சாலேசரம் – cataract\nகொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது வரும்\nகொரோனா வைரஸ் பாதிப்பால் நிகழ்கிற நன்மைகள் என்ன\nமறைந்த கலைஞர் விசு அவர்களின் மறையாத நினைவுகள்\nஇதே நாளில் அன்று -மார்ச், 22, 2005\nஉலக கவிதை நாள் இன்று 21 / 03\nதயிர் தரும் சுக வாழ்வு\nபாருக்குள் ஒரு நாடு….ஒரு பார்வை\n'நித்தம் நித்தம் நெல்லுச் சோறு'\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஇந்தி மொழி திணிப்பு; தமிழ் மொழியை ஒழிக்கும் ஓர் ஆயுதம்\nஎந்த ஒரு நாட்டிலும் அரசு கையில் எந்த மொழி இருக்கிறதோ , அந்த மொழியினை வேறு பல மொழிகள் பேசுவோர் மீது திணித்து , அந்த அத்தனை மொழிகளையும் பூண்...\n\" கல்வி புகட்டுபவன் ஆசிரியர் என்றாலும் கடமையை புனிதமாக மதித்து அவன் கருவறையில் ஒருவன் உய...\nஒரு சிறுமி பள்ளி செல்கிறாள்\nஇலங்கையில் அது ஒரு குட்டிக் கிராமம். செல்லக்கிளி , அவள் அக்கிராமத்தில் அவள் பெற்றோர்களுக்கு ஒரேயொரு செல்லப்பிள்ளை. இன்றுமட்டும் அவள் ...\nதமிழரின் உணவு பழக்கங்கள் (பகுதி: 06)\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] [ பழைய கற்கால உணவு பழக்கங்கள் தொடர்கிறது ] பேராசிரியர் வரங்ஹத்தின் [ Professor W...\nகண்ணதாசன்-ஒரு கவிப்பேரரசு வரலாறு [இன்று நினைவுதினம்]\nகண்ணதாசன் ( ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981 ) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார் . நான்காயிர...\nகூழுக்கும் ஆசை,மீசைக்கும் ஆசை-பறுவதம் பாட்டி\nஅன்று சனிக்கிழமை பாடசாலை விடுமுறை ஆகையால் காலை விடிந்தும் கட்டில் படுக்கையிலிருந்து எழும்ப மனமின்றி படுத்திருந்த எனக்கு மாமி வீட்டிலை...\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும் / பகுதி: 08\n[The belief and science of the sleep] தூய்மையான மணிகளைக் கொண்ட மாடத்தில் எங்கும் விளக்குகள் எரிய , வாசனைப் புகை மணக்கும் படுக்கையில் கண் உ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880038.27/wet/CC-MAIN-20201022195658-20201022225658-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}